diff --git "a/data_multi/ta/2019-30_ta_all_1583.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-30_ta_all_1583.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-30_ta_all_1583.json.gz.jsonl" @@ -0,0 +1,282 @@ +{"url": "http://nammatamilcinema.in/ccv-review/", "date_download": "2019-07-24T07:00:51Z", "digest": "sha1:O3TODX545VT7ZH3ZXOMHPZRMYRVX4WYN", "length": 24761, "nlines": 146, "source_domain": "nammatamilcinema.in", "title": "செக்கச் சிவந்த வானம் @விமர்சனம் - Namma Tamil Cinema", "raw_content": "\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nசெக்கச் சிவந்த வானம் @விமர்சனம்\nமணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் சுபாஷ்கரன் அல்லிராஜாவின் லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் ,\nஅரவிந்த் சாமி, சிலம்பரசன், விஜய் சேதுபதி, அருண் விஜய், தியாகராஜன் , பிரகாஷ் ராஜ், ஜோதிகா, ஜெயசுதா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதிராவ் ஹைதரி, டயானா எர்ரப்பா, மன்சூர் அலிகான் நடிப்பில்,\nசிவா ஆனந்துடன் சேர்ந்து எழுதி, மணிரத்னம இயக்கி இருக்கும் படம் செக்கச் சிவந்த வானம் . படம் மருதாணி வண்ணமா வெற்றிலை எச்சிலா \nபிரபல தாதா சேனாபதி ( பிரகாஷ் ராஜ் ) தம்பதிக்கு ( ஜெயசுதா) வரதன் (அரவிந்த்சாமி), தியாகு (அருண் விஜய்) , எத்திராஜ் (சிலம்பரசன் ) என்று மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள்.\nவரதன் உள்ளூரில் அப்பாவுடன் இருந்து அவர் சொன்ன விசயங்களை மட்டும் செய்து கொண்டு அடிதடி விவகாரங்களை பார்த்துக் கொள்கிறான் .\nதியாகு துபாயில் ஷேக்குகளுடன் பிசினஸ் செய்கிறான் . எத்திராஜ் செர்பியாவில் ஆயுத வியாபாரம் செய்கிறான் .\nவரதனின் மனைவி சித்ரா (ஜோதிகா) . டி வி நிருபர் பார்வதி ( அதிதிராவ் ஹைதரி) வரதனின் கள்ளக் காதலி .\nரேணு (ஐஸ்வர்யா ராஜேஷ்) என்ற இலங்கைத் தமிழ்ப் பெண்ணை தியாகு மணந்திருக்கிறான். எத்திராஜ் சாயா என்ற பெண்ணை ( டயானா எர்ரப்பா) காதலிக்கிறான் .\nவரதனின் உயிர் நண்பனான ரசூல் இப்ராஹீம் என்ற போலீஸ் அதிகாரி ( விஜய் சேதுபதி) குற்றவாளிகளிடம்,\nகடுமையாக நடந்து கொண்டதாக காரணம் காட்டப்பட்டு , ‘ சம்பளத்துடன்’ டிஸ்மிஸ் செய்யப் படுகிறான்.\nசேனாபதியின் தொழில் போட்டியாளன் சின்னப்பதாஸ் ( தியாகராஜன் )\nசேனாபதி மனைவியோடு கோவிலுக்குப் போகும் போது அவரை கொல்ல முயற்சி நடக்கிறது . படுகாயங்களுடன் தப்பிக்கிறது தம்பதி .\nவெளிநாட்டு மகன்களும் சேர்ந்து வந்து, சின்னப்பதாசை சந்தேகப் படுகின்றனர் . சிதம்பரத்தின் மருமகனை கொல்கிறான் வரதன்.\nசின்னப்பதாஸ் , சேனாபதியை சந்தித்து ”நான் உன்னை கொல்ல முயலவில்லை” என்று சொல்கிறான் . ”அது தெரியும் ” என்று சொல்லி அனுப்பும் சேனாபதி ,\nதனது மனைவியிடம் ”என்னை கொல்ல முயன்றது நம் பிள்ளைகளில் ஒருவன்தான்” என்கிறார் .\nயாரென்று தெரிந்து கொ���்ள மறுக்கிறாள் மனைவி . மறுநாள் ஓர் அசம்பாவிதம் நிகழ்கிறது . சேனாபதியை கொல்ல முயன்றது யார் அது மற்றவர்களுக்கு தெரிய வரும்போது என்ன ஆனது \nஅந்த நபர்களின் உறவு வானம் எப்படி ரத்தத்தால் செக்கச் சிவக்கிறது என்பதே இந்த செக்கச் சிவந்த வானம்.\n மீண்டும் அட்டகாசமாக ஃபார்முக்கு வந்திருக்கிறார் மணி ரத்னம் . வழக்கமான தனது அட்டகாசமான மேக்கிங் மட்டுமல்லாது,\nசிவ ஆனந்துடன் சேர்ந்து மீண்டும் அவருக்குள் இருக்கும் திரைக்கதையாளர் மற்றும் வசனகர்த்தாவும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார் .\nஇது அது என்று உதாரணம் சொல்ல முடியாத படம் முழுக்கவே வசனம் ரசனைக்கு விருந்து . ரசித்து ருசிக்க முடிகிறது .\nஅடுத்து அடுத்து வரும் அட்டகாசமான -அதிர்ச்சியான திருப்பங்கள் திரைக்கதையை கடைசிவரை சுவாரசியம் குன்றாமல் பார்த்துக் கொள்கிறது.\nஇரண்டாம் பாதியில் ஒரு நிலையில் திரைக்கதை சற்றே தொங்க ஆரம்பிக்க, சிக்கிருச்சோ என்று நாம் பயப்பட ஆரம்பிக்கும் நிலையில் மீண்டும் சூடு பிடிக்கிறது படம் .\nஇயக்குனராக – பிலிம் மேக்கராக — எழுத்தாளராக — மீண்டும் ஜொலிக்கும் மணிரத்னத்திற்கு வாழ்த்துகள். சந்தோஷ கண்ணீரே \nஒவ்வொரு முக்கியக் கதாபாத்திரத்துக்கும் அவர்கள் சம்மந்தப்பட்ட காட்சிகளுக்கும் என்று,\nநுணுக்கமாக வித்தியாசப்படுத்தி பின்னணி இசை கொடுத்து படத்துக்கு பலம் கொடுக்கிறார் ஏ ஆர் ரகுமான் . பாடல்களும் இனிமை .\nசந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவால் விழிகளுக்குள் விரிகுடாக்கள் . ஆச்சர்யம் .. அற்புதம். அழகு. நுணுக்கம் இவற்றோடு காட்சியில் உணர்வுக்கு கூர்மை தரும் ஒளிப்பதிவு .\nநிறைய கதாபாத்திரங்கள் ஏராள சம்பவங்கள் கொண்ட திரைக்கதையை நுணுக்கி , குழப்பமில்லாமல் தருகிறது ஸ்ரீகர் பிரசாத்தின் சிறப்பான படத் தொகுப்பு .\nகலை இயக்கம் , உடைகள், ஒலித் தொகுப்பு ஆகியவையும் தரம்\nவெளியே உக்கிரம் உள்ளுக்குள் மருகும் கேரக்டரில் அசத்தி இருக்கிறார் அரவிந்த்சாமி .\nஅருண் விஜய்க்கு இது இன்னொரு பொக்கிஷம் . அப்படி ஒரு நடிப்பு .\nசிம்புவுக்கு இருக்கும் கெத்து , குறும்பு , ஆவேசம் ஆகியவை அற்புதமாக வெளிப்பட, ஜொலிக்கிறார் சிம்பு .\nவிஜய் சேதுபதியை அவருக்கே உரிய பாணியில் ரசித்து நடிக்க விட்டிருக்கிறார் மணிரத்னம்.\nவிளைவு அருமை . தனது வசன பாணி , நடிப்பு இவற்றால் தெறிக்க விடுகிறார் விஜய் சேதுபதி .\nவிஜய் சேதுபதிக்கு அரவிந்த் சாமியுடன்தான் அதிக காட்சிகள் . அவருக்கு சிம்புவுடன் சில காட்சிகள்தான் என்றாலும் இருவரும் சேரும் சில காட்சிகளில் ,\nசிம்புவின் பில்ட் அப் பாணியும் விஜய் சேதுபதியின் கேஷுவல் பாணியும் ரசனைக்குரிய வித்தியாச விருந்து .\nஇத்தனை ஸ்டார்களை வைத்துக் கொண்டு எல்லோருக்கும் சம முக்கியத்துவம் கொடுத்திருக்கும் வகையில் மணி ரத்னம் வியக்க வைக்கிறார் .\nஆரம்பத்தில் சஸ்பென்ட் பற்றிய விசாரணையில் விஜய் சேதுபதி கிண்டலாக பதில் சொல்லும் விதம் , அதை கிளைமாக்சில் நியாயப் படுத்தும் திரைக்கதை ,\nஅந்த சஸ்பென்ஸ் உடையக் கூடாது என்பதற்காக அந்த இமேஜுக்கு உரிய நடிகரான விஜய் சேதுபதியை அந்த கேரக்டரில் நடிக்க வைத்தது…\nஎன்று ஊன்றிக் கவனித்தால் நடிக நடிகையர் தேர்வில் மணிரத்னத்தின் மேதாவித்தனம் விளங்கும் .\nகாரியத்தில் கண்ணாக இருந்தாலும் கடைசிக் காட்சியில் ஒரு முக்கிய சூழலில் வண்டி ஓட்டிக் கொண்டே விஜய் சேதுபதி கண்ணில் நீர் நிறைப்பது .. அற்புத டைரக்ஷன் \nசேனாபதியாக நடிக்காமல் வாழ்ந்து விட்டுப் போகிறார் பிரகாஷ் ராஜ் . சின்னப்பதாசாக தியாகராஜன் வெகு இயல்பு .\nபடத்தின் முக்கிய பெண் கதாபாத்திரமாக – (தனது ) ராமன் இருக்கும் இடத்தை அயோத்தியாக நினைக்கும் மனைவி சீதா போல ,\nபடம் முழுக்க அழகாக நடித்திருக்கிறார் ஜோதிகா. கம்பீர நடை , கணவனைக் காப்பாற்ற ரசூலுக்கு பணம் கொடுக்கும் நிர்வாகத்தனம் என்று ஜோதிகா அசத்தல் .\nஅதிலும் கணவனைப் பார்க்க அவன் கள்ளக் காதலி வீட்டுக்கே வந்து கணவனுடனும் அவன் காதலியுடனும் பேசிவிட்டுப் போகும் காட்சி ரகளை .\nஎனில் அந்தக் காட்சியில் கள்ளக் காதலனின் மனைவியையே கலாய்க்கும் காட்சியில் அதிதி ராவ் … அதிரி புதிரி ராவ்\nசேனாபதியின் மனைவியின் சகோதரனாக நடித்தும் ரசிக்க வைக்கிறார் சிவா ஆனந்த் .\nஇலங்கைப் பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ் கவனம் ஈர்க்கிறார் . நெகிழ்வு.\nலொகேஷன்கள் எல்லாம் அருமையோ அருமை .\nபெரும்பாலும் நியாயம் இல்லாத அடிப்படைக் கதைகளை எடுத்துக் கொண்டு அதை நியாயப் படுத்த உயிரைக் கொடுத்து செதுக்குவதே பெரும்பாலும் மணிரத்னத்துக்குப் பொழப்பு .\nகேட்டா கேங்க்ஸ்டர் படம்னா அப்படித்தான் என்பார்கள். இந்தப் படத்திலும் அதுதான் ( சேனாபதி நாயே .. நீ பொறுக்கியா இருந்து பிள்ளைகளையும் பொறுக்கியா வளர்த்தா ,\nஅந்த பொறுக்கில ஒண்ணு உன்னை கொல்லத்தான் பார்க்கும் . உன் பிரச்னைக்கு ரசிகன் ஏன் வருத்தப் படணும் நெகிழணும்\nஇன்னும் நல்ல எத்திக்ஸ் உள்ள கதைக் கருக்களை மணிரத்னம் எடுத்து படமாக்கினால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற ஏக்கம் இந்தப் படத்திலும் வருகிறது .\nஅப்புறம் துபாயில் ஷேக்குகளுடன் கோடியில் பிசினஸ் செய்யும் தியாகு ஏன் வரதனிடம் பணத்துக்கு கெஞ்சணும்\nகடைசியில் தியாகு எத்திராஜ் சம்மந்தப்பட்ட ஒரு பிரச்னை கதையில் வலிந்து திணிக்கப் பட்டுள்ளதும் செயற்கைத்தனம் .\nமணிரத்னத்தின் அண்மைக் காலப் படங்களை (ராவணனை தவிர்த்து விட்டுப் பார்த்தால்…. ஏனென்றால் அது அங்கீகாரம் மறுக்கப்பட்ட ஓர் அற்புதக் காவியம் ) பார்க்கையில்,\nஒரு ஷாட் எடுக்க, ஹார்ட் அட்டாக் வரும் அளவுக்கு கஷ்டப்படும் ( அவருக்குதான்) இந்த மனுஷன் , ஸ்கிரிப்டில் இப்படி சொதப்புகிறாரே என்று கோவம் கோவமாக வரும் .\nஅந்தக் கோவத்தைப் போக்கி மீண்டும் தன்னை ஆராதிக்க வைத்து இருக்கிறார் மணிரத்னம்\nசெக்கச் சிவந்த வானம் ….. செம்மை செம்மை … செம்ம செம்ம .. \nமகுடம் சூடும் கலைஞர்கள் …\nமணிரத்னம், சிவா ஆனந்த், ஏ ஆர் ரகுமான், ஸ்ரீகர் பிரசாத், விஜய் சேதுபதி, சிலம்பரசன், அருண் விஜய், அரவிந்த்சாமி , ஜோதிகா , பிரகாஷ் ராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ்\nஈக்குவாலிட்டி பற்றிப் பேசும் A1\nகூர்க்கா படத்தின் வெற்றி விழா\nகடாரம் கொண்டான் @ விமர்சனம்\nPrevious Article ‘கிம்பல்’ தொழில்நுட்பத்தில் ‘பரியேறும் பெருமாள்’\nNext Article பரியேறும் பெருமாள் @ விமர்சனம்\nபெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொற���ப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462\nஈக்குவாலிட்டி பற்றிப் பேசும் A1\nகூர்க்கா படத்தின் வெற்றி விழா\nகடாரம் கொண்டான் @ விமர்சனம்\nதி லயன் கிங் @ விமர்சனம்\nவிஜய் ஆண்டனியின் புதிய படம்\nஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிக்கும் ‘பொன்மகள் வந்தாள்’\n‘சூப்பர் டூப்பர்’ பாடல்கள் வெளியீட்டு விழா\nகல்யாணம் 2.o கண்டிஷன்ஸ் அப்ளை\n300 திரையரங்குகளில் வெளியான ‘கூர்கா’\nநெகிழ்வான குடும்பக் கதையில் ‘ சாதனை பயணம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sammatham.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2019-07-24T07:06:48Z", "digest": "sha1:ELYMZW34V5GZMEWV4MF6K3SOOUVOOIV3", "length": 4041, "nlines": 80, "source_domain": "sammatham.com", "title": "சமன் முத்திரை – சம்மதம் உயிராலயம்", "raw_content": "\nஉடல் ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும் அன்றாட சுத்தி முறைகள்\nபோகர் மனிதன்னுக்கு சொல்லப்பட்ட வாழும் வழி முறை\nபோகர் மனிதன்னுக்கு சொல்லப்பட்ட சிந்தனைக்கு சில\nநடுவிரல், மோதிர விரல் உள்ளங்கையைத் தொட்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நீட்டி இருக்க வேண்டும்.\nஇரத்த அழுத்தம் உடனடியாக கட்டுக்குள் வந்து விடும். தலைசுற்றல், படபடப்பு குறையும். வெயிலில் அலையும் போது, அதிகப்படியான மனஉளைச்சல், அதிகப்படபடப்பு பி.பி.அதிகரிக்கும். அந்த சமயங்களில், 10 நிமிடங்கள் இந்த முத்திரையை செய்யலாம்.\nவிரிப்பில் மீது நேராக சப்பணம் இட்டு அமர்ந்து நாற்காலியில் பாதங்கள் தரையில் பதிய அமர்ந்தபடி செய்யலாம். வெறும் வயிறு அல்லது சாப்பிட்ட ஒன்றரை மணி நேரம் கழித்து செய்ய��ாம்.\nதினமும் 10 முதல் 15 நிமிடங்கள் செய்தாலே போதும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்யலாம்.\n← வாத நாசக முத்திரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=117681", "date_download": "2019-07-24T07:47:19Z", "digest": "sha1:6QIRTRC5YIJZNCZG7PWH6RYYIZE7M7KY", "length": 10144, "nlines": 92, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsபார்சிலோனா 25-வது முறையாக லா லிகா சாம்பியனானது; மெஸ்சி ஹாட்ரிக் கோல் - Tamils Now", "raw_content": "\nநெல்லை திமுக முன்னாள் மேயர் உள்பட 3 பேர் வெட்டிக் கொலை - திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை பாஜாக வில் சேர மத்திய விசாரணை முகமைகள் மிரட்டுகிறது– மம்தா - சென்னை, மதுரை, நெல்லை, தேனி, ராமநாதபுரம் ஆகிய நகரங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை;எதிர்கட்சிகள் குழப்பம் - மாட்டுச் சேவகர்களால் பீகாரில் 3 பேர் அடித்துக்கொலை - சட்டசபையில் ஸ்டாலின் கவனஈர்ப்பு தீர்மானம்; மத்திய அரசின் நெக்ஸ்ட்தேர்வு; திமுக-அதிமுக எதிர்ப்பு\nபார்சிலோனா 25-வது முறையாக லா லிகா சாம்பியனானது; மெஸ்சி ஹாட்ரிக் கோல்\nபார்சிலோனா அணி லா லிகா கால்பந்து தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 2017-18 சீசனில் அந்த அணி ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் வீறுநடை போட்டு சென்றுக் கொண்டிருக்கிறது. ஏறக்குறைய லா லிகா டைட்டிலை வெல்ல போதுமான புள்ளிகள் இருந்த போதிலும், அதிகாரப்பூர்வமாக கைப்பற்ற ஒரு வெற்றி தேவையிருந்தது.\nஇந்நிலையில்தான் பார்சிலோனா டெபோர்டிவோ அணியை நேற்று நள்ளிரவு எதிர்கொண்டது. ஆட்டத்தின் 6-வது நிமிடத்தில் டெம்பெலே கொடுத்த பந்தை பிலிப்பே கவுட்டினோ கோலாக மாற்றினார். பின்னர் 37-வது நிமிடத்தில் மெஸ்சி ஒரு கோல் அடித்தார். 39-வது நிமிடத்தில் டெபோர்டிவோ அணியின் லூகாஸ் பெரேஸ் ஒரு கோல் அடிக்க முதல் பாதி நேர ஆட்டத்தில் பார்சிலோனா 2-1 என முன்னிலைப் பெற்றது.\n2-வது பாதி நேர ஆட்டம் தொடங்கியதும், 63-வது நிமிடத்தில் டிபோர்டிவோ அணியின் எம்ரே கோலக் கோல் அடிக்க ஸ்கோர் சமநிலைப் பெற்றது. அதன்பின் 81 மற்றும் 84-வது நிமிடத்தில் சுவாரஸ் கொடுத்த பந்தை மெஸ்சி அடுத்தடுத்து கோலாக மாற்றினார். மெஸ்சியின் ஹாட்ரிக் கோலால் பார்சிலோனா 4-2 என வெற்றி பெற்றது. இந்த வெற்றியுடன் 34 போட்டிகளில் 86 புள்ளிகள் பெற்றி பார்சிலோனா சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தது. இதன்மூலம் 25-வது முறை லா லிகா டைட்டிலை வென்றுள்ளது.\n2-வது இடத்தில் இருக்கும் அ���்லெடிகோ டி மாட்ரிட் 35 போட்டியில் 75 புள்ளிகள் பெற்றுள்ளது. ரியல் மாட்ரிட் 34 போட்டியில் 71 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது.\nபார்சிலோனா, ரியல் மாட்ரிட் அணிக்கு இன்னும் தாலா நான்கு போட்டிகள் உள்ளது. பார்சிலோனா நான்கில் தோற்று, ரியல் மாட்ரிட் நான்கில் வெற்றி பெற்றாலும் பார்சிலோனா 86 புள்ளிகளுடன், முதல் இடத்தில்தான் இருக்கும். ரியல் மாட்ரிட் 83 புள்ளிகள்தான் பெற்றிருக்கும்.\nஅட்லெடிகோ டி மாட்ரிட் மீதமுள்ள 3 போட்டிகளில் வெற்றி பெற்றாலும் 84 புள்ளிகள் பெறும். இதனால் பார்சிலோனாவின் டைட்டில் உறுதியாகியுள்ளது.\nபார்சிலோனா அணி மெஸ்சி ஹாட்ரிக் கோல் லா லிகா கால்பந்து தொடர் லா லிகா சாம்பியனானது 2018-04-30\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: இறுதிப்போட்டியில் பார்சிலோனா- யுவன்டஸ் அணிகள் இன்று மோதல்\nதண்டனை தளர்வு: பார்சிலோனா அணியினருடன் பயிற்சியில் இணைந்தார் சுவாரஸ்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nநெல்லை திமுக முன்னாள் மேயர் உள்பட 3 பேர் வெட்டிக் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=13036", "date_download": "2019-07-24T07:31:36Z", "digest": "sha1:2UODAUBPSPL47ZAUOCWWU5WI5BKWUUTQ", "length": 8784, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "Varalaaru Nadantha Vazhiyil - வரலாறு நடந்த வழியில் » Buy tamil book Varalaaru Nadantha Vazhiyil online", "raw_content": "\nஎழுத்தாளர் : சேதுபதி (Sethupathi)\nபதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)\nஇன்னல்கள் நீக்கும் கோளறு திருப்பதிகம் சிந்தியுங்கள் சிகரத்தை எட்டும் வரை\nசூரியனை மையமாக்கிச் சூழலும் புவிப்பந்தின் அச்சாணியாய் இருந்து காலம் தன்மேனியில் பன்னெடுங்காலம் பதிந்து வைத்த வரலாற்றைப் பிரதிபரிக்கின்ற மானுடத்தின் பதிவுகள் , கலை இலக்கியப் படிமங்களாய் நிறைந்துகிடக்கின்றன. போகிறபோக்கில் கண்ட காட்சிகளையும் கேட்ட நிகழ்வுகளையும் பத்திரிகைகளின் பக்கங்களைத் துணைக்கொண்டு எழுத நேர்ந்தவற்றுள் சிலவற்றைத் தொகுத்துச் சிறப்பான படங்களோடு தரும் எனது இளவல் அருணனின் உழைப்பில் உருவான இதனைத் தமிழுலகிற்குப் பணிவோடு முன்வைக்கின்றேன். வழக்கமான பயணங்களைப் பதிவு செய்யும் பயண இலக்கியத்திற்குச் சற்றே மாறுபட்டுப் புதிய கோணத்தில் வரலாற்றைப் ப���ிக்கவும் , பார்க்கவும், படைக்கவும் துணை செய்கின்ற , தொடர்ந்து இயங்கிப்போகிற வல்லுநர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இந்நூல் உதவும் என்பது நம்பிக்கை.\nஇந்த நூல் வரலாறு நடந்த வழியில், சேதுபதி அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சேதுபதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஎன்றும் இருப்பேன் - Endrum Iruphen\nஉள்ளுக்குள் ஒரு நதி - Ullukul Oru Nathi\nரோஜாப்பூ என்ற பாம்பின் கதை\nசொல்லில் விளையும் சுகம் - Sollil Vilaiyum Sugam\nகல்வியும் குழந்தைகளும் - Kalviyum Kulanthaigalum\nமற்ற வரலாறு வகை புத்தகங்கள் :\nஅறிவுப் பூங்கா அறிஞர் அண்ணா\nஅஸிம் பிரேம்ஜி - Azim Premji\nரமண மகரிஷி வாழ்வும் வாக்கும் - Ramana Maharisi Vaazhu Vaakkum\nகப்பலுக்கொரு காவியம் - Kappalukoru Kaviyam\nயுவான்சுவாங் இந்தியப் பயணம் (பகுதி 1)\nமகாத்மா காந்தியின் சத்திய வாழ்க்கை - Mahakavi Bharathi - 100\nசோழர்கள் புத்தகம் 1 & 2\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஇல்லத்தரசிகளுக்கு யோகாசனம் - Illatharasigaluku Yogasanam\nமனிதருள் மாமணிகள் - Manitharul Mamanigal\nமரபின் வீழ்ச்சியும் மாற்றத்தின் ஆட்சியும்\nஉலகம் போற்றும் பெண்கள் - Ulagam Potrum Pengal\nதமிழகத்தில் தொழிற்சங்க இயக்கம் நடந்த பாதை\nஇன்றைய மார்க்சியம் - Indraya Marxiyam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thirupress.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-24T06:19:55Z", "digest": "sha1:24ATBK7UI7NZ6NZLHBMCFFUY6ADWFZOT", "length": 6928, "nlines": 140, "source_domain": "www.thirupress.com", "title": "திருமண பொருத்தம் பார்க்கும் போது - Thirupress", "raw_content": "\nHome Pattukoattai Subramaniyan திருமண பொருத்தம் பார்க்கும் போது\nதிருமண பொருத்தம் பார்க்கும் போது\nதிருமண பொருத்தம் பார்க்கும் போது\nCredited by: அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.\nதிருமண பொருத்தம் பார்க்கும் போது நட்சத்திர பொருத்தம்,ஜாதக கட்ட பொருத்தம் இவற்றினை தவிர்த்து லக்ன பொருத்தத்தை முக்கியமாக கவனித்து இணைக்கவும்.\nலக்கினாதிபதிபகள் பகையாக இருந்தால் இருவருக்கும் ஒத்த கருத்துகள்,அலைவரிசைகள்,எண்ணங்கள் வராது இதை ஆங்கிலத்தில் சொல்லவேண்டுமானால் இருவருக்கும் கெமிஸ்ட்ரி(chemistry) இல்லை என்பார்கள்.\nஆதலால் லக்கினாதிபகள் நட்பாக பார்த்து இணைக்க வேண்டும்.உதாராணமாக சிம்ம லக்கினம்(சூரியன்),கடக லக்கினம்(சந்திரன்) இணைக்கலாம்.\nCredited by: அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.\nPrevious articleவாங்க வீடு கட்டலாம்\nNext articleகோபுர கலசத்தின் ரகசியங்கள்:\nதங்கம், வைரம் எல்லாம் வெறும் உலோகங்கள் தான்\nமனித உடல் சுகவாசத்துக்கு பழகியது அல்ல.\nமதிப்பெண் அடிப்படையிலான கல்வியும், தகுதி எனும் மாயையும்.\nதங்கம், வைரம் எல்லாம் வெறும் உலோகங்கள் தான்\nதங்கம், வைரம் எல்லாம் வெறும் உலோகங்கள் தான்.அடிப்படையில் இவை உலோகங்கள் தான். இதன் மீதான சென்டிமெண்ன்டை வைத்துதான் மிகப்பெரிய சந்தை உருவாக்கப்பட்டுள்ளது.அதுவும் இவற்றின் சந்தை மதிப்பானது மிக செயற்கையானது.உலகின் 80% வைரம் டிபியர்ஸ்...\nமனித உடல் சுகவாசத்துக்கு பழகியது அல்ல.\nமனித உடல் சுகவாசத்துக்கு பழகியது அல்ல.எந்த உயிரினத்தையும் அதற்கு பரிச்சயமான சூழலில் இருந்து எடுத்து புதிய சூழலில் விட்டால் உடலில் கடுமையான எதிர்வினைகள் உண்டாகும்.2.5 மில்லியன் ஆண்டுகளாக பனி, வெயில், கட்டாந்தரை, பட்டினி,...\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் – அகழி அறக்கட்டளை குழு\nகழுகு நமக்கு உணர்த்தும் பாடம்\nராகு கேது பெயர்ச்சி 20198\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/tag/mahindra-world-city/", "date_download": "2019-07-24T07:25:15Z", "digest": "sha1:FFDY7Z6WKGSL2B6DTHNDNWRYX6NTCTGA", "length": 3139, "nlines": 67, "source_domain": "nammatamilcinema.in", "title": "mahindra world city Archives - Namma Tamil Cinema", "raw_content": "\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nதமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் ‘இளையராஜா 75’\nதமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்’ நடத்தும் இளையராஜா 75′ நிகழ்ச்சியின் டிக்கெட் விற்பனை துவக்க விழா மகேந்திரா வோர்ல்டு சிட்டியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தயாரிப்பாளர்கள் , இயக்குனர்கள், நடிகர்கள் கலந்து கொண்டனர் . இளையராஜா விற்பனையை துவக்கி வைத்தார் .. …\nஈக்குவாலிட்டி பற்றிப் பேசும் A1\nகூர்க்கா படத்தின் வெற்றி விழா\nகடாரம் கொண்டான் @ விமர்சனம்\nதி லயன் கிங் @ விமர்சனம்\nவிஜய் ஆண்டனியின் புதிய படம்\nஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிக்கும் ‘பொன்மகள் வந்தாள்’\n‘சூப்பர் டூப்பர்’ பாடல்கள் வெளியீட்டு விழா\nகல்யாணம் 2.o கண்டிஷன்ஸ் அப்ளை\n300 திரையரங்குகளில் வெளியான ‘கூர்கா’\nநெகிழ்வான குடும்பக் கதையில் ‘ சாதனை பயணம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/490294/amp", "date_download": "2019-07-24T06:45:20Z", "digest": "sha1:472COEFLMHFIKGELOGRKXSZM4OGBBOG2", "length": 8100, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "3 day ban for Sidhu propaganda | சித்து பிரசாரத்துக்கு 3 நாள் தடை | Dinakaran", "raw_content": "\nசித்து பிரசாரத்துக்கு 3 நாள் தடை\nபுதுடெல்லி: பீகார் மாநிலம் கைத்தார் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய சித்து, ‘‘வாக்காளர்கள் (குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள்) ஒன்றிணைந்து வாக்களித்து, பிரதமர் மோடியை தோற்கடிக்க வேண்டும்’’ என்று பேசினார். இவரது பேச்சு தேர்தல் நடத்தை விதிமீறல் என்ற புகார் எழுந்தது. மத ரீதியான பிரசாரங்கள் தடை விதிக்கப்பட்ட ஒன்றாகும். அதன் அடிப்படையில் சித்துவிடம் விளக்கம் கேட்டு அவருக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியது. இந்நிலையில், தற்போது அவருக்கு பிரசாரம் மேற்கொள்ள 72 மணி நேரம் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nமருத்துவ கழிவு கையாளுதல் : மாநிலங்களுக்கு தீர்ப்பாயம் எச்சரிக்கை\n14 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக பணிபுரிந்த எனக்கு தற்போது சூரியன் அஸ்தமிக்கும் நேரம்: எம்.பி. மைத்ரேயன் உருக்கம்\nமணல் குவாரி வழக்கில் தமிழகம் உள்பட 5 மாநில அரசுகளும் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nசந்திரபாபு நாயுடுவின் அமராவதி திட்ட கனவு தகர்ப்பு: உலக வங்கியை தொடர்ந்து நிதியுதவி அளிக்க சீன வங்கியும் கைவிரிப்பு\nஇன்றைய அரசியல்வாதிகள் மனிதர்கள் அல்ல :சபாநாயகர் ரமேஷ்\nஎஸ்.பி.ஐ. எழுத்தர் பணிக்கான தேர்வு முடிகள் வெளியீடு: பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான கட் ஆஃப் மதிப்பெண்ணால் சர்ச்சை\nமீண்டும் மும்பையில் இன்று காலை முதல் கனமழை: போக்குவரத்து பாதிப்பு\nகர்நாடக பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ மகேஷ் கட்சியிலிருந்து நீக்கம்: மாயாவதி அறிவிப்பு\nகேரளாவில் பருவமழை தீவிரம்: 2 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை\nமும்பையில் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஆதாயம் தரும் பதவி எது தீர்மானிக்க கூட்டுக்குழு: மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றம்\nஎதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே மோட்டார் வாகன திருத்த மசோதா நிறைவேற்றம்: மாநில உரிமையில் தலையிடுவதாக திமுக குற்றச்சாட்டு\nடிஜிட்டல் கரன்சியை அரசே வெளிய��ட திட்டம்\nபில்டர்களுக்கு புது தலைவலி பிளாட்களை விற்க கவர்ச்சி திட்டத்துக்கு தடை\nதுரோகம் இழைத்த மோடி ராகுல்காந்தி குற்றச்சாட்டு\nகாஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா மத்தியஸ்தம் பிரதமர் பதிலளிக்க கோரி நாடாளுமன்றத்தில் கடும் அமளி: வெளியுறவு அமைச்சரின் விளக்கத்தை ஏற்க மறுத்து காங்கிரஸ் வெளிநடப்பு\nதொழில் பாதுகாப்பு, ஊதிய மசோதா மக்களவையில் அறிமுகம்: நிலைக்குழுவுக்கு அனுப்ப எதிர்க்கட்சிகள் கோரிக்கை\nகூட்டத்தொடரை நடத்த விடாமல் தடுத்ததாக எதிர்க்கட்சி துணைத்தலைவர் உட்பட 3 எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/view-news-MjY2NDY1MzQzNg==.htm", "date_download": "2019-07-24T06:39:59Z", "digest": "sha1:S2ZVY5GWHPG22ZRCHL6CCFFVGIM4QPFQ", "length": 14893, "nlines": 178, "source_domain": "www.paristamil.com", "title": "ஒருநாள், டெஸ்ட் கிரிக்கெட் அணிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஎல்லோருக்குமான பிரெஞ்சு வகுப்புக்கள்,ஆங்கில வகுப்புக்கள், பிரெஞ்சு-தமிழ் மொழிபெயர்ப்புக்கு வருகை தரப்படும்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nஒருநாள், டெஸ்ட் கிரிக���கெட் அணிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு\nஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் அணிகளின் தரவரிசைப் பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.\nசிறப்பாக விளையாடும் அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டு வருகிறது.\nஅதன்படி, ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் அணிகளின் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.\nஇந்த தரவரிசைப் பட்டியலில், ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்தும், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவும் முதலிடத்தில் உள்ளன.\nசரி தற்போது ஒருநாள் கிரிக்கெட் அணிகளின் தரவரிசைப் பட்டியலில் முதல் பத்து இடங்களில் உள்ள அணிகளின் விபரங்களை பார்க்கலாம்,\nஇந்த பட்டியலில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 123 மதீப்பிட்டு புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்தியா அணி 121 மதீப்பிட்டு புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், தென்னாபிரிக்கா 115 மதீப்பிட்டு புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.\nநியூஸிலாந்து அணி 113 மதீப்பிட்டு புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், அவுஸ்ரேலியா 109 மதீப்பிட்டு புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும், உள்ளன.\nதொடர்ந்து, பாகிஸ்தான் அணி 96 மதீப்பிட்டு புள்ளிகளுடன் ஆறாவது இடத்திலும், பங்களாதேஷ் 86 மதீப்பிட்டு புள்ளிகளுடன் ஏழாவது இடத்திலும், மேற்கிந்திய தீவுகள் அணி 80 மதீப்பிட்டு புள்ளிகளுடன் எட்டாவது இடத்திலும் உள்ளன.\n76 மதீப்பிட்டு புள்ளிகளுடன் இலங்கை ஒன்பதாவது இடத்திலும், 64 மதீப்பிட்டு புள்ளிகளுடன் ஆப்கானிஸ்தான் அணி பத்தாவது இடத்திலும் உள்ளன.\nஅடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட் அணிகளின் தரவரிசைப் பட்டியலில் முதல் பத்து இடங்களில் உள்ள அணிகளின் விபரங்களை பார்க்கலாம்,\nஇப்பட்டியலில் இந்தியக் கிரிக்கெட் அணி, 113 மதீப்பிட்டு புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.\nநியூஸிலாந்து கிரிக்கெட் அணி 111 மதீப்பிட்டு புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், தென்னாபிரிக்கா 108 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணி 105 மதீப்பிட்டு புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், அவுஸ்ரேலியா 98 மதீப்பிட்டு புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன\nஇலங்கை அணி 94 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திலும், பாகிஸ்தான் அணி 84 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திலும் உள்ளன.\nமேலும், விண்டிஸ��� அணி 82 புள்ளிகளுடன் எட்டாவது இடத்திலும், பங்களாதேஷ் 65 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 25 புள்ளிகளுடன் பத்தாவது இடத்திலும் உள்ளன.\nடெஸ்ட் போட்டி ஏற்பட்ட அதிரடி மாற்றம்\nஇறுதி முடிவை அறிவித்த மலிங்க\nஇந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் மஹேல\nஉலகக்கோப்பை முழுவதும் மனைவியுடன் தங்கிய வீரர் யார்\nஇராணுவ பணிக்குச் செல்லும் தோனி\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/2312-", "date_download": "2019-07-24T06:37:00Z", "digest": "sha1:VUHFHZCZOCTD7XITVOFT7NZ6NMXLCBVF", "length": 10832, "nlines": 101, "source_domain": "www.vikatan.com", "title": "இலங்கை பிரச்னை:மேனனிடம் முதல்வர் வலியுறுத்தல் | இலங்கையில் இன்னமும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும் என்று இலங்கை செல்லும் முன் தன்னை சந்தித்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் வலியுறுத்தினார்.", "raw_content": "\nஇலங்கை பிரச்னை:மேனனிடம் முதல்வர் வலியுறுத்தல்\nஇலங்கையில் இன்னமும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும் என்று இலங்கை செல்லும் முன் தன்னை சந்தித்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் வலியுறுத்தினார்.\nஇதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:\nதமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவை இன்று இலங்கை அதிபரை சந்திக்கவிருக்கும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் நேற்று மாலை 5 மணிக்கு சந்தித்தார்.\nஇந்தச் சந்திப்பின்போது, முதல்வர் கச்சத்தீவை சுற்றியுள்ள பகுதிகளில் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்த தனது கவல���யை தெரிவித்து, இரு நாடுகளுக்கிடையேயான உறுதிமொழிகள் கடைப்பிடிக்கப்படுவதில்லை என்பதையும், தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் தாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.\nமேலும் கச்சத்தீவை சுற்றியுள்ள பகுதிகளில் சுதந்திரமாக மீன்பிடிக்க தமிழக மீனவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதையும், கச்சத்தீவில் ஏற்கனவே தமிழக மீனவர்களுக்கு இருந்த உரிமைகள் தரப்பட வேண்டும் என்பதையும் தேசிய பாதுகாப்பு ஆலோசகரிடம் எடுத்துரைத்தார்.\nமேலும், போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து தமிழர்கள் எவ்வளவு பேர் இடம்பெயர்ந்தனர் என்பது குறித்தும், எவ்வளவு பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர் என்பது குறித்தும், எவ்வளவு பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டது என்பது குறித்தும், இன்னமும் எவ்வளவு பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்தும் வெவ்வேறான தகவல்கள் பல்வேறு தரப்பிலிருந்து வருவதை சுட்டிக்காட்டிய முதல்வர் இதுகுறித்து சரியான தகவல்கள் சேகரிக்கப்பட வேண்டும் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகரிடம் வலியுறுத்தினார்.\nஇதுமட்டுமல்லாமல், இன்னமும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு முழுமையான மறுவாழ்வு அளிக்கப்பட வேண்டும் என்றும், போருக்கு முன் அவர்கள் வசித்த இடங்களிலேயே மீண்டும் குடியமர்த்தப்பட வேண்டும் என்றும், சிங்களர்களுக்கு வழங்கப்படுகின்ற அதே உரிமைகளும், சலுகைகளும் தமிழர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று முதல்வர் தேசிய பாதுகாப்பு ஆலோசகரிடம் வலியுறுத்தினார்.\nஇது தவிர, அண்மையில் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது, காற்றின் வேகத்தால் இலங்கையில் உள்ள நெடுந்தீவு அருகிலுள்ள பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டு நைனாத் தீவில் ஒதுங்கிய தமிழக மீனவர்கள் தற்போது காங்கேசன் துறை நீதிமன்றத்தால் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, அவர்களை உடனடியாக விடுவிக்க துரித நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.\nமுதல்வர் தெரிவித்த விவரங்களை கவனத்துடன் கேட்டுக் கொண்ட தேசிய பாதுகாப்பு ஆலோசகர், இவை அனைத்தையும் இலங்கை அதிபரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், இலங்கையிலிருந்து டெல்லி செல்லும் வழியில் மீண்டும் தமிழ்நாடு முதல்வர் சந்தித்து பேச்சுவார்த்தையின் விவரத்தை எடுத்துரைப்பதாகத் தெரிவித்தார்.\nஇந்தச் சந்திப்பின்போது தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி உடனிருந்தார். இந்தச் சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sports/tennis/8569-", "date_download": "2019-07-24T06:26:32Z", "digest": "sha1:RTCIGHEI3KRVCP3VR2T6TZMHHLJ5RLJV", "length": 5935, "nlines": 97, "source_domain": "www.vikatan.com", "title": "பிரெஞ்ச் ஓபன்: 7 வது முறையாக பட்டம் வென்றார் நடால்! | Nadal beats Djokovic for record seventh French Open title", "raw_content": "\nபிரெஞ்ச் ஓபன்: 7 வது முறையாக பட்டம் வென்றார் நடால்\nபிரெஞ்ச் ஓபன்: 7 வது முறையாக பட்டம் வென்றார் நடால்\nபாரீஸ்: இன்று நடைபெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில், உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிக்கை தோற்கடித்து 7 வது முறையாக பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார் ரபெல் நடால்.\nகிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி நேற்று நடந்தது. இதில் உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிக் (செர்பியா)- இரண்டாம் நிலை வீரரான ரபெல் நடால் மோதினார்கள்.\nகளிமண் தரையில் விளையாடுவதில் வல்லவரான நடால் முதல் 2 செட்டிலும் ஆதிக்கம் செலுத்தினார். முதல் செட்டை 6-4 என்ற கணக்கிலும், 2-வது செட்டை 6-3 என்ற கணக்கிலும் வென்றார். ஆனால் 3-வது செட்டில் ஜோகோவிக் சிறப்பான ஆடி 6-2 என்ற கணக்கில் எளிதில் வென்றார். 4-வது செட்டில் அவர் 2-1 என்ற கணக்கில் முன்னணியில் இருந்தபோது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.\nநடால் 2 செட்டையும், ஜோகோவிக் ஒரு செட்டையும் வென்று இருந்தனர். மழை நீடித்ததால் போட்டியை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.\nஇந்நிலையில், அந்தப்போட்டி இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு அதே ஸ்கோர் நிலையில் இருந்து,மீண்டும் தொடங்கியது.\nஇப்போட்டியில் 6-4, 6-3, 2-6, 7-5 என்ற செட் கணக்கில் உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிக்கை தோற்கடித்து 7 வது முறையாக பட்டம் வென்று சாதனை படைத்தார் ரபெல் நடால்.\nஇந்�� கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2019/04/14/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-07-24T06:57:10Z", "digest": "sha1:FJH6ZDOXH7EVQMUXRI2OWDKGQFZI3RV4", "length": 7621, "nlines": 48, "source_domain": "plotenews.com", "title": "இளங்கைதிகள் சீர்திருத்த மத்திய நிலையத்திற்கு ஜனாதிபதி விஜயம் -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஇளங்கைதிகள் சீர்திருத்த மத்திய நிலையத்திற்கு ஜனாதிபதி விஜயம்\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று (13) பிற்பகல் நீர்கொழும்பு தளுபொதவிலுள்ள இளங்கைதிகள் சீர்திருத்த மத்திய நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.\nஇளங்குற்றவாளிகளுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்து கேட்டறிந்த ஜனாதிபதி, அங்குள்ள இளைஞர்களுடன் சுமூக கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.\nதமது வாழ்க்கை கதைகள் பற்றியும் தாம் இழைத்த தவறுகள் பற்றியும் சில இளைஞர்கள் ஜனாதிபதியிடம் குறிப்பிட்டதுடன், ஜனாதிபதியும் அவற்றை செவிமடுத்தார்.\nசிறிய குற்றங்களை புரிந்துள்ள இளங்குற்றவாளிகளை வினைத்திறனாக புனர்வாழ்வு நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதன் மூலம் அவர்கள் பாரிய குற்றவாளி���ளாக மாறுவதனை தவிர்த்து சமூகத்தில் நற்பிரஜைகளாக மாறுவதற்கு இந்த நிலையத்தின் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஇளைஞர்கள் மீண்டும் குற்றங்களில் ஈடுபடுவதை தவிர்த்து, அவர்களிடத்தில் ஆன்மீக அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கும் நற்பிரஜைகளாக வாழ்வது பற்றிய தெளிவை வழங்குவதற்கும் அவர்களுக்கு தொடர்ச்சியாக அறிவூட்டும் நிகழ்ச்சித்திட்டங்களை ஏற்பாடு செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி அந்நிலைய அதிகாரிகளுக்கு விளக்கினார்.\nமேலும் அவ் இளைஞர்களை பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் மேம்படுத்துகின்ற நிகழ்ச்சித்திட்டங்களின் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.\nஅதனைத்தொடர்ந்து அந்நிலையத்தின் நலன்பேணல் நடவடிக்கைகள் மற்றும் வசதிகள் குறித்து கேட்டறிந்த ஜனாதிபதி, புனர்வாழ்வளிக்கப்படும் அனைத்து இளைஞர்களுக்கும் சிங்கள, தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்\n« ஒன்றிணைந்து செயற்பட்டால்தான் அடுத்த கட்டத்திற்குச் செல்லலாம் – புளொட் தலைவர் வீரகேசரிக்கு செவ்வி – பி.மாணிக்கவாசகம் அதிவேக நெடுஞ்சாலையில் பிரவேசிப்பதை தவிர்க்குமாறு வலியுறுத்தல் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2019-07-24T07:48:48Z", "digest": "sha1:K7B737ENRHZOGQAOASTHJJGKLW7RN7TB", "length": 16694, "nlines": 100, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகனிமொழி Archives - Tamils Now", "raw_content": "\nநெல்லை திமுக முன்னாள் மேயர் உள்பட 3 பேர் வெட்டிக் கொலை - திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை பாஜாக வில் சேர மத்திய விசாரணை முகமைகள் மிரட்டுகிறது– மம்தா - சென்னை, மதுரை, நெல்லை, தேனி, ராமநாதபுரம் ஆகிய நகரங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை;எதிர்கட்சிகள் குழப்பம் - மாட்டுச் சேவகர்களால் பீகாரில் 3 பேர் அடித்துக்கொலை - சட்டசபையில் ஸ்டாலின் கவனஈர்ப்பு தீர்மானம்; மத்திய அரசின் நெக்ஸ்ட்தேர்வு; திமுக-அதிமுக எதிர்ப்பு\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை;போலீஸ் யாருக்கு வேலைசெய்கிறது\nபொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வன்முறையை கண்டித்து திருவள்ளுவர் திடலில் ஆர்ப்பாட்டம் நடத்திய திமுக எம்.பி கனிமொழி கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார். பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள்-பெண்களை ஆபாச படம் எடுத்து பாலியல் தொல்லை கொ���ுத்த வழக்கு தமிழ்நாட்டை புரட்டி போட்டுக்கொண்டிருக்கிறது. இந்த வழக்கில் அதிமுக கட்சியை சேர்ந்தவர்களும் முக்கிய பொறுப்பில் இருக்கும் பொள்ளாச்சி ஜெயராமன் பெயரும் ...\n2ஜி வழக்கு; மேல்முறையீடு செய்வது பற்றி சட்ட நிபுணர்களுடன் சிபிஐ ஆலோசனை\nகாங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக, தி.மு.க.வின் ஆ.ராசா இருந்தபோது, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி, தொலைத் தொடர்பு துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெஹுரா, ராசாவின் தனிச் செயலாளராக இருந்த ஆர்.கே.சந்தோலியா உள்ளிட்டோர் ...\nதிமுக உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம்: டி.29 சென்னையில் நடக்கிறது\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்தது. மூன்றவது இடத்திற்கு தள்ளப்பட்டது. வெல்லும் அல்லது இரண்டாம் இடத்துக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்பட்ட திமுக தினகரனின் வெற்றியால் 3 வது இடத்திற்கு தள்ளப்பட்டது. கடந்த பொதுத்தேர்தலில் பெற்ற வாக்குகளில் 30 ஆயிரம் வாக்குகளை இழந்தது திமுக. தேர்தல் தோல்வி என்பதை விட கடந்த முறை பெற்ற வாக்குகளை கூட ...\nவைகோ- கருணாநிதி சந்திப்பு முரசொலி பவள விழாவில் பங்கேற்க உள்ளதாக வைகோ பேட்டி\nம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று இரவு 8.15 மணிக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நலத்தை விசாரிப்பதற்காக, சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவருடைய இல்லத்துக்கு சென்றார். அவருடன் ம.தி. மு.க. அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்ட நிர்வாகிகளும் உடன் சென்றனர். வைகோ உள்ளிட்ட நிர்வாகிகளை, தி.மு.க. செயல்தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி ...\nதலைகீழாக நின்றாலும் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா காலூன்ற முடியாது – கனிமொழி\nகோவையில் இந்தி திணிப்பு, நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற கருத்தரங்கில் கனிமொழி கலந்துகொண்டு பேசி உள்ளார். தமிழ்நாட்டில் நீட்தேர்வு முறையை மத்திய பாரதிய ஜனதா அரசு கொண்டு வந்ததன் மூலம், சமூக உரிமை, இடஒதுக்கீட்டு உரிமை ஆகியவற்றுக்கு எதிரான நிலையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதனை எதிர்க்க வேண்டிய தமிழக அரசு வாய்மூடி ...\nநீட் தேர்வு தரத்தை உயர்த்துவதில்லை: அத�� சமூக நீதிக்கு எதிரானது; கனிமொழி\nநீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது. அது நிச்சயம் தரத்தை உயர்த்துவதில்லை என்று திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார். இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்காகவே நீட் தேர்வு கொண்டுவரப்படுகிறது என தவறான வாதம் வைக்கப்படுகிறது. இதுவரைக்கும் தமிழகத்தில் இருந்து மருத்துவர்களாக ...\nராகுல் காந்தி,கனிமொழி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு\nடெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி மற்றும் திமுக எம்பி கனிமொழியும் நேரில் சென்று தமது ஆதரவை தெரிவித்தார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர்மந்தரில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். ...\nகெயில் குழாய்கள் பதிப்பது தொடர்பாக தொடர்பாக தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை: கனிமொழிக்கு மத்திய அரசு கடிதம்\nகெயில் எரிவாயு குழாய்கள் பதிப்பது தொடர்பாக தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத் தீர்வு காணப்படும் என்று மாநிலங்களவைத் திமுக குழுத் தலைவர் கனிமொழிக்கு மத்திய பெட்ரோலியம்- இயற்கை எரிவாயுத் துறையின் இணையமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:- கொச்சி – மங்களூரு வரையிலான கெயில் எரிவாயுக் குழாய் பதிப்புத் திட்டத்தில், ...\nதிருப்பூரைச் சேர்ந்த எய்ம்ஸ் டாக்டர் சரவணன் மர்ம மரணம்: சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் டெல்லி மேல்–சபையில், கனிமொழி எம்.பி., வலியுறுத்தல்\nதிருப்பூரைச் சேர்ந்த எய்ம்ஸ் டாக்டர் சரவணன் மர்ம மரணம் தொடர்பாக சி.பி.ஐ.விசாரணை நடத்த வேண்டும் என்று டெல்லி மேல்–சபையில் கனிமொழி எம்.பி. வலியுறுத்தினார். கனிமொழி எம்.பி. பேச்சு தி.மு.க. மகளிரணிச் செயலாளரும், பாராளுமன்ற தி.மு.க. குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி. நேற்று டெல்லி மேல்–சபையில் பேசியதாவது:– திருப்பூரைச் சேர்ந்த ஜவுளித் துறை பணியாளரின் மகனான சரவணன் ...\nவிமர்சனங்கள் ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு அடிப்படையானவை; பியுஷ் மனுஷ் கைது குறித்து கனிமொழி கண்டனம்\nபாராளுமன்ற மாநிலங்களவை தி.மு.க. குழு தலைவர் கனிமொழி எம்.பி. தனது இணையதள முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் கூறியிருப்பதாவது:– சேலத்தை சேர்ந்த சுற்றுச்சூழல் போராளியும், காலநிலை மாற்ற ஆர்வலருமான பியுஷ் மனுஷ் சில நாட்களுக்கு முன் தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு ரெயில்வே மேம்பாலம் கட்டுவதை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் மனுஷ் ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nநெல்லை திமுக முன்னாள் மேயர் உள்பட 3 பேர் வெட்டிக் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2017/09/05/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2019-07-24T07:28:21Z", "digest": "sha1:AIGXTXYFWZZ6BDTCOCDGXVUNK2MV2KLT", "length": 10973, "nlines": 109, "source_domain": "vivasayam.org", "title": "இந்திய அரசின் ரப்பர் வாரியம் | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nஇந்திய அரசின் ரப்பர் வாரியம்\nஇந்தியாவில் ரப்பர்வாரியம் 1947-ல் தோற்றுவிக்கப்பட்டது. ரப்பர் தொழிலை மேம்படுத்த ரப்பர் பற்றி ஆராய்ச்சி, பயிற்சி, பயிரிடுவோர்க்கு ஆலோசனை வழங்கிட, மார்கெட்டிங் செய்ய , தொழிலாளர்களுக்கு உதவிட இது தொடங்கப்பட்டது.\nதமிழ்நாட்டில் 19,233 ஹெக்டேர் நிலத்தில் ரப்பர் மரங்கள் வளர்க்கப்பட்டு வருடத்திற்கு 24,020 டன் ரப்பர் கிடைக்கிறது. ஆனால் அருகில் உள்ள கேரளாவில் இந்திய உற்பத்தியில் 92% கிடைக்கிறது. எனவே தமிழக ரப்பர் பொருட்கள் உற்பத்தியாளர்கள் கேரளாவில் இருந்து ரப்பரை வாங்குகின்றனர். 6 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் 7.20 லட்சம் டன் ரப்பர் உற்பத்தியாகிறது. இப்பொழுது தமிழ்நாட்டிலும் பல இடங்களில் நட்டு வளர்க்கத் தொடங்கியுள்ளனர்.\nரப்பர் வாரியம் ரப்பர் மரம் நடுவதில் தொடங்கி ஒவ்வொரு காலகட்டத்திலும் பல உதவிகள் செய்கிறது. ரப்பர் அறுவடை செய்ய நவீன பயிற்சி, ஷீட் ரப்பராக மாற்ற பயிற்சி, தரம் பிரிக்க பயிற்சி இன்ஸ்டிடியூட் எனும் பயிற்சி நிறுவனத்தை உருவாக்கியுள்ளது. தேசிய ரப்பர் மாநாடு நடத்துதல், தர மேம்பாட்டுக்கு நடவடிக்கை, தொழில்நுட்ப உதவி, ஊழியர்களுக்கு உதவ திட்டம், ஆராய்ச்சி இன்ஸ்டிடியூட் மூலம் பல புதிய கண்டுபிடிப்புகள், மார்கெட்டிங்/ ஏற்றுமதி செய்ய உதவிகள், விலை நிர்ணயம் என பல்வேறு உதவிகளை ரப்பர் வாரியம் செய்கிறது.\nரப்பர் பயிர் மேம்பாட்டுத் திட்டம் VI, ரப்பர் பயிர் மேம்பாட்டுத் திட்டம்VII என இரு புதிய திட்டங்கள் மூலம் பல நலத் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.\nதமிழ்நாட்டிலும் அனைத்து மாவட்டங்களிலும் ரப்பர் மரங்களை நட்டு வளர்க்கலாம். தண்ணீர் வசதி உள்ள இடங்களில் மேடான குளிர்ந்த பகுதிகளிலும் வளர்க்கலாம். அதற்கு ரப்பர் வாரிய உதவிகளைப் பயன்படுத்தலாம். ரப்பர் வாங்கி விற்கும் வணிகர்கள் ஏற்றுமதியாளர்கள் பயன்பெறலாம்.\n22 வகை நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வரும் ரப்பர் வாரியம், ரப்பர் திறன் மேம்பாட்டு பயிற்சித் திட்டத்தை கொண்டு பயிற்சிகள் தருகின்றன. பல பத்திரிக்கை புத்தகங்களை வெளியிடுகிறது.\nரப்பர் பயிற்சி இன்ஸ்டிடியூட்டை கோட்டயத்தில் இவ்வாரியம் நடத்தி வருகிறது. ரப்பர் பயிரிடுதல், தொழில் வளர்ச்சி விரிவாக்கப் பணிகள், ஊழியர்களின் திறன் மேம்பாடு என 4 பிரிவாகப் பிரிந்து பயிற்சி அளிக்கின்றனர். விவசாயிகள், மாணவர்கள், பெண்கள், கூட்டுறவு சங்கத்தினர், பொருட்கள் தயாரிப்போர், தொழில் முனைவோர், வணிகர்கள், ரப்பர் வாங்கி விற்கும் டீலர்கள்– இவர்களுக்கெல்லாம் பயிற்சி ஆலோசனை இங்கு காத்திருக்கிறது. இத்துறையில் ஈடுபட விரும்புவோர் உடன் தொடர்பு கொள்ளுங்கள்.\nதுணை இயக்குனர், ரப்பர் வாரியம்,\n3/33C, இரண்டாவது மாடி, மெயின்ரோடு,\nமார்த்தாண்டம், கன்னியாகுமரி மாவட்டம்– 629165\nTags: இந்திய அரசின் ரப்பர் வாரியம்ரப்பர் மரங்கள்\nநெகிழியை (Plastic) அழிக்கலாம் இனி\nநெகிழியின் (Plastic) பயன்பாடு மிகவும் பரவலாகிவிட்ட காலகட்டமிது. எளிதில் அழிக்கவியலாத பொருளாக நெகிழி இருப்பதால், அதன் பயன்பாடு சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து...\nஅக்ரிசக்தியின் இந்திய உணவுப்பொருட்களின் சத்துப் பட்டியல்\nஅக்ரிசக்தியின் விவசாயம் செயலி விவசாயம் சார்ந்த பல்வேறு ஆராய்ச்சிப்பணிகளை செய்வது நீங்கள் அறிந்ததே, அதனடிப்படையில் இந்தியாவில் உற்பத்தியாகும் உணவுப்பொருட்களின் சத்துப்பட்டியல் விபரம் கொண்ட களஞ்சியத்தினை அக்ரிசக்தி உருவாக்கியுள்ளது....\nகழிவுநீர் நிலைகளை சுத்தம் செய்ய வெட்டிவேர் படுகை\nமிதக்கும் மூங்கிலால் ஆன வெட்டிவேர் படுகை மூலம் கழிவுநீர் நிலைகளாக மாறிய நீர் நிலைகளில் சுத்தம் செய்ய வெட்டிவேரின் உதவும் ஏனெனில் வெட்டிவேரின் பல பயன்களில் ஒன்று...\nவறட்சியிலும் வற்றாத மகசூல் கொடுக்கும் ஆத்தூர் கிச்சிலிச் சம்பா\nஉழவும் தொழிலும் மரவள்ளிக் கிழங்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaalaimalar.com/tag/tirunelveli/", "date_download": "2019-07-24T08:19:10Z", "digest": "sha1:CPA7M6N7J2TLS4AJYHPEB57DAPFQY6SF", "length": 5534, "nlines": 73, "source_domain": "www.kaalaimalar.com", "title": "Tirunelveli — Tamil Daily News -Kaalaimalar", "raw_content": "\nசங்கரன்கோவிலை தலைமை இடமாகக் கொண்டு வருவாய் கோட்டம் அமைத்திடுக\nஉலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி\n மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன நிர்வாக அலுவலர் சுப்பிரமணியன் விடுத்துள்ள தகவல்: மகேந்திரகிரியில்[Read More…]\nகேரி பேக்கிற்கு பணம் வசூலித்த‌ ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட்டுக்கு நெல்லை கோர்ட் அபராதம்\nகுற்றால அருவிகளில் வெள்ளம் குறைந்தது : சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி\nபுளுவேல் விளையாட்டால் விபரீதம் : திருநெல்வேலி மாவட்ட மாணவர் தற்கொலை முயற்சி\nபெரம்பலூர் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்\nபெரம்பலூரில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் : கலெக்டர் அறிவிப்பு\nபெரம்பலூரில் நாளை மறுநாள் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் : ஆட்சியர் வே.சாந்தா அறிவிப்பு\nபெரம்பலூர் அருகே உள்ள பேரளி துணை மின் நிலையத்தில் மின் நிறுத்தம் அறிவிப்பு\nபெரம்பலூர் அருகே தண்ணீர் எடுத்து சென்ற பெண் மீது மொபட் மோதல் லிப்ட் கேட்டு வந்த பெண் பலி\nஅஸ்வின்ஸ் நிறுவனத்திற்கு கிரிக்கெட் வீரர் கையெழுத்திட்ட மட்டை பரிசு\nசுற்றுச் சூழலை பாதுகாக்கும் ஒக்கினவா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் : விஜயலட்சுமி மோட்டார்ஸ் உரிமையாளர் எஸ்.கார்த்திக் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&si=2", "date_download": "2019-07-24T07:29:14Z", "digest": "sha1:XCHRDSIJ62JAJA7TO4AM4ZIJTSMBZJPB", "length": 15449, "nlines": 271, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy சி.எஸ். வெங்கடேஸ்வரன் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- சி.எஸ். வெங்கடேஸ்வரன்\nகான்பூர் கலகம் - Kanpur Kalagam\nசிப்பாய் கலகம் இந்திய விடுதலைப் போரின் முதற்கட்டம் என்று முன்னிறுத்தப்பட்டாலும் வரலாற்று ஆய்வாளர்கள் இக்கலகத்தின் அடிப்படை காரணி���ளாக மாறுபட்ட கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.\nஇக்கலகத்தின்போது கான்பூர் நகரத்தில் நடந்த சிப்பாய்களின் ஈவு இரக்கமற்ற படுகொலைகளையும், அதற்குப் பதிலடியாக ஆங்கிலேய ராணுவத் தளபதி நீலின் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : சி.எஸ். வெங்கடேஸ்வரன்\nபதிப்பகம் : சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)\nஆங்கிலேயர்கள் இல்லாத இந்தியா - Angilayerhal Illatha Indiaya\nமதுரையில் பிரபலமான நாட்டியப் பெண் பாலாமணி. அழகும் பண்பும் ஒருங்கே கொண்டவள் என மக்களால் மதிப்புடன் போற்றப்படுபவள். இவ்விடத்தில் நிலவிவரும் வழக்கத்திற்கேற்ப பாலாமணி ஒரு நவாப்பின் நாயகியாக இருந்திருக்கிறாள். அந்த நவாப் இறந்தபிறகு அவர் அளித்த பெரும் செல்வத்துடன் வாழ்ந்து வரும் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : சி.எஸ். வெங்கடேஸ்வரன்\nபதிப்பகம் : சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஈரோடு.சி.எஸ்.என். ராஜா - - (2)\nகே. முருகேசன், சி.எஸ். சுப்பிரமணியம் - - (1)\nசி.எஸ். சீனிவாசாச்சாரி - - (1)\nசி.எஸ். சுப்பிரமணியம் - - (2)\nசி.எஸ். சுப்பிரமண்யம் - - (2)\nசி.எஸ். செல்வம் - - (1)\nசி.எஸ். தேவநாத் - - (1)\nசி.எஸ். நடராஜன் - - (2)\nசி.எஸ். முகேசன் - - (1)\nசி.எஸ். விசாலாட்சி - - (1)\nசி.எஸ். வெங்கடேஸ்வரன் - - (2)\nசி.எஸ்.என். ராஜா - - (1)\nசி.எஸ்.சுப்பிரமணியம் - - (1)\nசி.எஸ்.தேவநாதன் - - (27)\nடாக்டர் சி.எஸ். முருகேசன் - - (1)\nடாக்டர்.சி.எஸ். முருகேசன் - - (1)\nத.வி. வெங்கடேஸ்வரன் - - (9)\nதமிழில்: சி.எஸ். வெங்கடேஸ்வரன் - - (1)\nபொறிஞர்.சி.எஸ். குப்புராஜ் - - (1)\nமுனைவர் ம. வெங்கடேஸ்வரன் - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகிருஷ்ணப்பருந்து […] கிருஷ்ணப்பருந்து வாங்க […]\nகவின் ராஜசேகர் மகாத்மா காந்தியின் சுய சரிதை சத்திய சோதனை இந்த புத்தகம் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் எழுத்தாளர்\t: ரா. வேங்கடராஜூலு பதிப்பகம்\t: நவஜீவன்…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nமுத்துராமலிங்க, மொஸாட், பசுக்கள், Param ragasiyam, Sri Krishna Anthathi, Daiya, ஒற்றுமை, ஏடு, தமிழ் எழுத்து பயிற்சி, உலகிலேயே, செம்மல், எட்டு நடை, லேனா, செட்டி நாட்டு, சத்ர\nதமிழர் வளர்த்த தத்துவங்கள் -\nசித்தர்கள் கண்ட வர்மக்கலை மர்மங்கள் - Siddargal Kanda Varmakalai Marmangal\nசூப்பர் சுட்டிகளுக்கு அசத்தலான சமையல் - Super Suttigalukku Asathalana Samayal\nஅமரர் கல்கியின் சுண்டுவின் சந்நியாசம் -\nவாழ்வை உயர்த்தும் சிந்தனைகள் - Vazhvai Uyarthum Sindhanaigal\nநீங்கள் வெல்வது நிச்சயம் - Neengal Velvadhu Nichchayam\n (இரும்புக்கை மாயாவி அதிரடி சாகஸம் - Iyanthirathalai Manithargal\nலீலை 12 மலையாளக் கதைகள் - Leelai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2017/02/12th-maths-mobile-application-tamil.html", "date_download": "2019-07-24T07:09:35Z", "digest": "sha1:CWHNQCUWW7HBZJLSLUEP27KGETV6ZX5Q", "length": 7372, "nlines": 147, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: 12th Maths - Mobile Application - [Tamil Medium / English Medium ]", "raw_content": "\nபணிரெண்டாம் வகுப்பில் கணிதம் பயிலும் மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் பிளஸ்2 கணிதபுத்தகத்தில் உள்ள அனைத்து ஒரு மதிப்பெண் வினாக்களையும் தொகுத்து கூகுள் பிளே ஸ்டோரில் ஆப்பு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.\nபணிரெண்டாம் வகுப்பில் கணிதம் பயிலும் மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில்பிளஸ்2 கணிதபுத்தகத்தில் உள்ள அனைத்து ஒரு மதிப்பெண் வினாக்களையும் தொகுத்துகூகுள் பிளே ஸ்டோரில் ஆப்பு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் ஒருநேரத்தில் புத்தக பின்புற வினாக்களில் பொதுத் தெர்வில் கேட்கப்படுவது போன்றுஒவ்வொரு பாடத்திலிருந்து மூன்று வினாக்கள் வீதம் 30 வினாக்கள் கேட்கப்படும்அவற்றிற்கு விடையளித்து தங்கள் பெறும் மதிப்பெண்ணை சரிபார்த்துக் கொள்ளலாம்.மேலும் தவறாக விடையளிக்கப்பட்டுள்ள வினாக்ளை அடையாளம் கண்டு அடுத்த முறைசரிசெய்து கொண்டு பயிற்சி பெறலாம்.மேலும் இந்த ஆப்பில் பாடவாரியாக பயிற்சி பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.\nபுத்தகத்தில் உள்ள அனைத்து வினாக்களுக்கும் கூ ட விடையளித்து பயிற்சி பெறஇயலும்.பொதுத்தேர்வு நெருங்கும் இவ்வேளையில் பிளஸ்2 கணிதப் பிரிவில் பயிலும்மாணவர்களுக்கு மிகவும் உதவி கரமாக இருக்கும்.தமிழ்வழி மற்றும் ஆங்கிலவழி ஆகிய இருபிரிவு மாணவர்களுக்கும்“ தனித்தனியாகஆப்பு பதிவேற்றம் செய்யப்பட்டுள்து.இந்த ஆப்பினை இலவசமாக டவுன்லோடு செய்து பயன் பெறலாம்.அதற்கான லிங்க் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/ninth-thirumurai/274/karuvurthevar-tancai-iracaraceccaram-thiruvisaipa-ulakelam", "date_download": "2019-07-24T06:21:35Z", "digest": "sha1:AI6LLB4PQQ5M6A47GQFIUSZNZE3DA5V7", "length": 17859, "nlines": 296, "source_domain": "shaivam.org", "title": "கருவூர்தேவர் அருளிய திருவிசைப்பா", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nநமது வானொலிகள் புதிய இயக்ககத்திலிருந்து ஒலிபரப்பப்படுகிறது; நிகழ்ச்சிகள் மற்றும் நேரங்களில் மாறுதல்கள் உள்ளன.\nதிருமுறை : ஒன்பதாம் திருமுறை\nOdhuvar Select கரூர் சுவாமிநாதன்\nநாடு : சோழநாடு காவிரித் தென்கரை\nதலம் : தஞ்சை இராசராசேச்சரம்\nசிறப்பு: கருவூர்த்தேவர் அருளிய தஞ்சை இராசராசேச்சரம் திருவிசைப்பா\nஒன்பதாம் திருமுறை - திருவிசைப்பா - திருப்பல்லாண்டு\nதிருமாளிகைத்தேவர் அருளிய கோயில் ஒளிவளர் விளக்கே திருவிசைப்பா\nதிருமாளிகைத்தேவர் அருளிய கோயில் - உயர் கொடியாட திருவிசைப்பா\nதிருமாளிகைத்தேவர் அருளிய கோயில் உறவாகிய யோகம் திருவிசைப்பா\nதிருமாளிகைத்தேவர் அருளிய கோயில் இணங்கிலா ஈசன் திருவிசைப்பா\nசேந்தனார் அருளிய திருவீழிமிழலை ஏகநாயகனை திருவிசைப்பா\nசேந்தனார் அருளிய திருவாவடுதுறை பொய்யாத வேதியர் திருவிசைப்பா\nசேந்தனார் அருளிய திருவிடைக்கழி மாலுமா மனம் திருவிசைப்பா\nகருவூர்த்தேவர் அருளிய கோயில் - கணம் விரி திருவிசைப்பா\nகருவூர்த்தேவர் அருளிய திருக்களந்தை ஆதித்தேச்சரம் கலைகள்தம் பொருளும் திருவிசைப்பா\nகருவூர்த்தேவர் அருளிய திருக்கீழ்க் கோட்டுர் மணியம்பலம் தளிரொளி மணிப்பூம் திருவிசைப்பா\nகருவூர்த்தேவர் அருளிய திருமுகத் தலை புவனநா யகனே திருவிசைப்பா\nகருவூர்த்தேவர் அருளிய திரைலோக்கிய சுந்தரம் நீரோங்கி வளர்கமல திருவிசைப்பா\nகருவூர்த்தேவர் அருளிய கங்கைகொண்ட சோளேச்சரம் அன்னமாய் விசும்பு திருவிசைப்பா\nகருவூர்த்தேவர் அருளிய திருப்பூவணம் திருவருள் புரிந்தாள் திருவிசைப்பா\nகருவூர்த்தேவர் அருளிய திருச்சாட்டியக்குடி பெரியவா கருணை திருவிசைப்பா\nகருவூர்த்தேவர் அருளிய தஞ்சை இராசராசேச்சரம�� உலகெலாம் தொழவந்த திருவிசைப்பா\nகருவூர்த்தேவர் அருளிய திருவிடைமருதூர் வெய்யசெஞ்சோதி திருவிசைப்பா\nபூந்துருத்திநம்பி காடநம்பி அருளிய திருவாருர் கைக்குவான் முத்தின் திருவிசைப்பா\nபூந்துருத்திநம்பி காடநம்பி அருளிய கோயில் - முத்து வயிரமணி திருவிசைப்பா\nகண்டராதித்தர் அருளிய கோயில் - மின்னார் உருவம் திருவிசைப்பா\nவேணாட்டடிகள் அருளிய கோயில் - துச்சான திருவிசைப்பா\nதிருவாலியமுதனார் அருளிய கோயில் - பாதாதி கேசம் திருவிசைப்பா\nதிருவாலியமுதனார் அருளிய கோயில் - பவளமால்வரை திருவிசைப்பா\nதிருவாலியமுதனார் அருளிய கோயில் -- அல்லாய்ப் பகலாய் திருவிசைப்பா\nதிருவாலியமுதனார் அருளிய கோயில் - கோலமலர் திருவிசைப்பா\nபுருடோத்தம நம்பி அருளிய கோயில் - வாரணி திருவிசைப்பா\nபுருடோத்தம நம்பி அருளிய கோயில் - வானவர்கள் திருவிசைப்பா\nசேதிராயர் அருளிய கோயில் - சேலுலாம் திருவிசைப்பா\nஉலகெலாம் தொழவந்(து) எழுகதிர்ப் பருதி\nஅலகெலாம் பொதிந்த திருவுடம்(பு) அச்சோ \nபலகுலாம் படைசெய் நெடுநிலை மாடம்\nஇலைகுலாம் பதணத்(து) இஞ்சிசூழ் தஞ்சை\nஇராசரா சேச்சரத்(து) இவர்க்கே.  1\nநெற்றியிற் கண்என் கண்ணில்நின் றகலா\nபொற்றிரு வடிஎன் குடிமுழு தாளப்\nமற்றெனக்(கு) உறவேன் மறிதிரை வடவாற்\nஏற்றிநீர்க் கிடங்கில் இஞ்சிசூழ் தஞ்சை\nஇராசரா சேச்சரத் திவர்க்கே.  2\nசடைகெழு மகுடம் தண்ணிலா விரிய\nகுடைநிழல் விடைமேற் கொண்டுலாப் போதும்\nகுடைகெழு நிருபர் முடியொடு முடிதேய்ந்து\nஇடைகெழு மாடத்து இஞ்சிசூழ் தஞ்சை\nஇராசரா சேச்சரத் திவர்க்கே.  3\nவாழியம் போதத்(து) அருகுபாய் விடையம்\nசூழலம் பளிங்கின் பாசலர் ஆதிச்\nகாழகில் கமழும் மாளிகை மகளிர்\nயாழொலி சிலம்பும் இஞ்சிசூழ் தஞ்சை\nஇராசரா சேச்சரத் திவர்க்கே.  4\nஎவரும்மா மறைகள் எவையும் வானவர்கள்\nதவரும்மா லவனும் அறிவரும் பெருமை\nஉவரிமா கடலின் ஒலிசெய்மா மறுகில்\nஇவருமால் வரைசெய் இஞ்சிசூழ் தஞ்சை\nஇராசரா சேச்சரத் திவர்க்கே.  5\nஅருளுமா(று) அருளி ஆளுமா(று) ஆள\nகுருளும்வார் காதும் காட்டியான் பெற்ற\nதரளவான் குன்றில் தண்நிலா ஒளியும்\nஇருளெலாம் கிழியும் இஞ்சிசூழ் தஞ்சை\nஇராசரா சேச்சரத் திவர்க்கே.  6\nதனிப்பெருந் தாமே முழுதுறப் பிறப்பின்\nகனைப்பெருங் கலங்கல் பொய்கையங் கழுநீர்ச்\nஎனைப்பெரு மணஞ்செய் இஞ்சிசூழ் தஞ்சை\nஇராசரா ச��ச்சரத் திவர்க்கே.  7\nபன்நெடுங் காலம் பணிசெய்து பழையோர்\nஎன்நெடுங் கோயில் நெஞ்சுவீற் றிருந்த\nஎளிமையை என்றும் நான் மறக்கேன்\nமின்நெடும் புருவத்(து) இளமயில் அனையார்\nஇன்நடம் பயிலும் இஞ்சிசூழ் தஞ்சை\nஇராசரா சேச்சரத் திவர்க்கே.  8\nமங்குல்சூழ் போதின் ஒழிவற நிறைந்து\nஅங்கழல் சுடராம் அவர்க்கிள வேனல்\nபொங்கெழில் திருநீறு அழிபொசி வனப்பில்\nஎங்களுக்(கு) இனியர் இஞ்சிசூழ் தஞ்சை\nஇராசரா சேச்சரத் திவர்க்கே.  9\nதனியர்ஏத் தனைஓ ராயிர வருமாம்\nகனியரத் திருதீங் கரும்பர்வெண் புரிநூற்\nபுனிதர்பொற் கழலர்புரி சடா மகுடர்\nஇனியர்எத் தனையும் இஞ்சிசூழ் தஞ்சை\nஇராசரா சேச்சரத் திவர்க்கே.  10\nசரளமந் தார சண்பக வகுள\nஇருள்விரி மொழுப்பின் இஞ்சிசூழ் தஞ்சை\nஅருமருந்து அருந்தி அல்லல்தீர் கருவூர்\nபொருள்மருந்(து) உடையோர் சிவபதம் என்னும்\nசுவாமி: பெருவுடையார்(பிரஹதீஸ்வரர்); அம்பிகை: பெரிய நாயகி  11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/encroachment", "date_download": "2019-07-24T06:38:15Z", "digest": "sha1:4X2OGBWAELPAN7IEKAUKB7EBN7LRCPE7", "length": 4744, "nlines": 96, "source_domain": "ta.wiktionary.org", "title": "encroachment - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஅத்து மீறுகை; ஆக்கிரமிப்பு அத்து மீறியிருப்பு; எல்லை மீறல்; எல்லை மீறுகை; வன்கவர்பு; வரம்பு கடப்பு; வலிந்து கைப்பற்றல்\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 31 சனவரி 2019, 04:39 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maavel.com/Product/Reviews/4637", "date_download": "2019-07-24T06:59:10Z", "digest": "sha1:ATKOGFRNPES6DFBP4XVO7SKNFZHXDINV", "length": 4260, "nlines": 63, "source_domain": "www.maavel.com", "title": "Product Reviews| Groundnut oil Tin - 16 Litter | Free : 3 Ilavarasi coconut Oil Soap & 3 Vairam Tooth Powder| Maavel Organic food Products | மாவேள் இயற்கை உணவுப்பொருட்கள் - Maavel – India’s largest Organic food Products Manufacture & Retail Marketing company", "raw_content": "\nஉங்கள் அனைத்து பொருட்களின் ரசிகன் நான்..கலப்படமில்லாத இயற்கையான பொருட்களை கொண்டு பல்வேறு தரமான தயாரிப்புகளை தயாரித்து வருகிறீர்கள்...இந்த எண்ணெய்யின் தரமும் அளவ��ம் நன்றாக உள்ளது மிக்க மகிழ்ச்சி\nஹாய்..எங்க சித்தப்பா கோயம்புத்தூர் அவுட்டர் ல கடை வச்சுருக்காரு நான் அவர் வீட்ல இருந்து தான் படிக்கிறேன்..உங்கள்ட்ட ஒரு தடவ இந்த ஆயில் ல வாங்கி விற்பனை செஞ்சோம்..வாங்குனவங்க எல்லாரும் திரும்ப இந்த எண்ணெய்ய தான் விரும்புறாங்க வேற எண்ணெய் வேணாம் னு சொல்றாங்க உங்கள்ட்ட திரும்ப ஆர்டர் போட்டோம் ஆனால் உங்களிடம் இருந்து வர கொஞ்சம் தாமதம் ஆகுது ..கஸ்டமர்ஸ் இதனால கொஞ்சம் கஷ்டபடறாங்க கொஞ்சம் நெறையா எண்ணெய் தயாரிச்சு எங்களுக்கு சீக்கிரம் அனுப்பி வைக்கவும்\n1 வாரத்துக்கு முன்னாடி இந்த டின் ஆர்டர் போட்டேன்...2 நாட்கள் ள வந்துருச்சு அளவு சரியா இருந்துச்சு..நல்லது...இனி நான் தொடர்ந்து மாவேள் பொருட்களை வாங்குவேன் நன்றி\nஉங்கள் தயாரிப்பை பற்றி சொன்னால் சொல்லி கொண்டே போகலாம் அருமையான படைப்பு தூய்மையான பொருள்கள் உடல் ஆரோக்கியத்தை காக்கும் நன்றி ...\nஎனக்கு கிடைத்த வரம் என்று தான் சொல்லணும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eenpaarvaiyil.blogspot.com/2006/03/blog-post_30.html", "date_download": "2019-07-24T07:30:09Z", "digest": "sha1:Y7HLBISXQSYCCVGU7MXK4D6YMFKZTJIL", "length": 6102, "nlines": 152, "source_domain": "eenpaarvaiyil.blogspot.com", "title": "என் பார்வையில்: கனவு மெய்ப்படவேண்டும்", "raw_content": "\nசமூக நிகழ்வுகள் பற்றிய எனது பார்வைகள் எழுத்துகளாக\nபார்வை முத்துகுமரன் பார்வை நேரம்\nகண்டிப்பாக கள்ள ஓட்டாவது போட்டுடுவோம் \nஇந்த தேர்தல்ல ஐ பி எல்லாம் சரி பார்ப்பீர்களோ\nகழுத்தில் கருப்பு துண்டா, புரியுது புரியுது.\nஅது என்ன துண்டு போட்டதும் முகத்தில் ஒரு வனப்பு தெரியுது, பூரிப்பு தெரியுது.\nசொல்லிட்டீங்க தானே, ஓட்டு போட்டுடலாம், மாமாவுக்காக சக்தியும் ஓட்டு போடத் தயாராம்.\nஅரசியல்வா(வியா)தி மாதிரி இருக்கிறீர்கள். முன்பைவிட சற்று குண்டாக. சைடில் அசன் தீவிரமாக எதையோ சிந்திக்கிறார் போல\nதுண்டு போட்டதுலேயே கனவு மெய் பட வேண்டும் என எழுத முடியுதே. அந்நிறத்தியில் சட்டையணிந்து பாருங்கள். :)). நம்ம அண்ணன்னன்கள் போல.\nதற்போதைக்கு இரண்டு கறுப்புச் சட்டை வைத்திருக்கிறேன்:-)))\nஇந்தியா ஒரு ஜனநாயக நாடு (1)\nஐநா சிறுபான்மையினர் மாநாடு (1)\nகாவிரி - வரலாறு (1)\nடோண்டு - போலி (1)\nதர்மபுரி பேருந்து எரிப்பு (1)\nஅமீரகத்தில் ''தை'' வெளியிட்டு விழா.\nCopyright © 2008 என் பார்வையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/tag/judge/", "date_download": "2019-07-24T06:21:34Z", "digest": "sha1:F3DKUGA7PFLAPUFWLFBZ266C3OFEAZZC", "length": 2982, "nlines": 67, "source_domain": "nammatamilcinema.in", "title": "judge Archives - Namma Tamil Cinema", "raw_content": "\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nநீதிபதி தயாரித்து இயக்கும் ‘வேதமானவன்’\nதூக்குத் தண்டனை கைதி ஒருவன் விடுதலையாகி வருகிறான் . அவனை சமூகம் எப்படி எதிர்கொள்கிறது என்பதை சொல்லும் வகையில் நீதிபதி மூ. புகழேந்தி என்பவர் எழுதிய நாவல் வேதமானவன் (தமிழ்க் கவிதைகள், ஆங்கில- தமிழ் நாவல்கள் உட்பட 22 நூல்களை எழுதியுள்ளாராம் …\nஈக்குவாலிட்டி பற்றிப் பேசும் A1\nகூர்க்கா படத்தின் வெற்றி விழா\nகடாரம் கொண்டான் @ விமர்சனம்\nதி லயன் கிங் @ விமர்சனம்\nவிஜய் ஆண்டனியின் புதிய படம்\nஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிக்கும் ‘பொன்மகள் வந்தாள்’\n‘சூப்பர் டூப்பர்’ பாடல்கள் வெளியீட்டு விழா\nகல்யாணம் 2.o கண்டிஷன்ஸ் அப்ளை\n300 திரையரங்குகளில் வெளியான ‘கூர்கா’\nநெகிழ்வான குடும்பக் கதையில் ‘ சாதனை பயணம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=121814", "date_download": "2019-07-24T07:50:23Z", "digest": "sha1:NUHXKIH6LEKU5HTTIXA573KVBFH6ICKQ", "length": 9618, "nlines": 88, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow News‘பத்திரிகை சுதந்திரத்துக்கு இருண்ட காலம்’: எட்வர்டு ஸ்னோடன் அசாஞ்சேவின் கைது குறித்து ட்விட் - Tamils Now", "raw_content": "\nநெல்லை திமுக முன்னாள் மேயர் உள்பட 3 பேர் வெட்டிக் கொலை - திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை பாஜாக வில் சேர மத்திய விசாரணை முகமைகள் மிரட்டுகிறது– மம்தா - சென்னை, மதுரை, நெல்லை, தேனி, ராமநாதபுரம் ஆகிய நகரங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை;எதிர்கட்சிகள் குழப்பம் - மாட்டுச் சேவகர்களால் பீகாரில் 3 பேர் அடித்துக்கொலை - சட்டசபையில் ஸ்டாலின் கவனஈர்ப்பு தீர்மானம்; மத்திய அரசின் நெக்ஸ்ட்தேர்வு; திமுக-அதிமுக எதிர்ப்பு\n‘பத்திரிகை சுதந்திரத்துக்கு இருண்ட காலம்’: எட்வர்டு ஸ்னோடன் அசாஞ்சேவின் கைது குறித்து ட்விட்\nஜூலியன் அசாஞ்சேவின் கைது பத்திரிகை சுதந்திரத்துக்கான இருண்ட தருணம் என்று அமெரிக்கா குறித்த ரகசியத் தகவல்களை வெளியிட்ட எட்வர்டு ஸ்னோடன் தெரிவித்துள்ளார்.\nவிக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் கைது செய்யப்பட்டார். ஜூலியன் அசாஞ்சே மீது ஸ்வீடனில் பாலியல் குற்றச்சாட்டு வழக்குகள் இருந்த நிலையில் அவரை லண்டன் போலீஸார் கைது செய்துள்ளனர்.\nஈக்வேடார் அரசு அசாஞ்சேவுக்கு வழங்கிய அடைக்கலத்தை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து அவர் தூதரக அதிகாரிகளால் அழைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அசாஞ்சே விரைவில் வெஸ்ட் மின்ஸ்டர் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளார் என்று லண்டன் போலீஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் அசாஞ்சேவை லண்டன் போலீஸார் இழுத்துச் செல்லும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.\nஇந்த வீடியோவைக் குறிப்பிட்டு எட்வர்ட் ஸ்னோடன், ”ஈக்வேடார் நாட்டு தூதரக அதிகாரிகள் தூதரகத்துக்குள் நுழைந்து விருது வென்ற ஒரு பத்திரிகையாளரை இழுத்துச் செல்ல லண்டனின் ரகசிய போலீஸாரை அழைத்துள்ளனர். அசாஞ்சேவை விமர்சிப்பவர்கள் வேண்டுமானால் இதைக் கண்டு மகிழ்ச்சி அடையலாம். ஆனால் இது பத்திரிகை சுதந்திரத்துக்கான இருண்ட தருணம்” என்று பதிவிட்டுள்ளார்.\nமுன்னதாக, அமெரிக்காவின் உளவு ரகசியங்கள் பலவற்றை வெளிப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்னோடன்.\nபிற நாடுகளின் அரசு செயல்பாடுகளையும், சொந்த நாட்டு மக்களையும் அமெரிக்க உளவு அமைப்புகள் தொடர்ந்து ரகசியமாகக் கண்காணித்து வருவதை அவர் உலகுக்கு பகிரங்கப்படுத்தினார். இதன் காரணமாக அமெரிக்காவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட எட்வர்டு ஸ்னோடன், அதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது\n‘பத்திரிகை சுதந்திரத்துக்கு இருண்ட காலம்’ ஜூலியன் அசாஞ்சே கைது ஸ்னோடன் ட்விட் 2019-04-12\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nநெல்லை திமுக முன்னாள் மேயர் உள்பட 3 பேர் வெட்டிக் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/17493-this-is-new-india-rahul-slams-modi.html", "date_download": "2019-07-24T07:11:30Z", "digest": "sha1:B3F32HKWFGSGTADGQNPZ5NXA6BU72BV4", "length": 9486, "nlines": 145, "source_domain": "www.inneram.com", "title": "மோடியின் மிருகத் தனமான புதிய இந்தியா - ராகுல் தாக்கு!", "raw_content": "\nபட்டையை கிளப்பும் பிகில் பட பாடல் - வீடியோ\nமோடியின் மிருகத் தனமான புதிய இந்தியா - ராகுல் தாக்கு\nபுதுடெல்லி (23 ஜூலை 2018): மாட்டுக்காக முஸ்லிம்கள் படுகொலை செய்யப் படுவதுதான் புதிய இந்தியா எ���்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\nராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அல்வார் மாவட்டத்தில் உள்ள ராம்கர் கிராமத்தில் கடந்த 20 ஆம் தேதி இரவு அந்த பகுதியில் இரண்டு பேர் மாடுகளை ஓட்டிச் சென்றுள்ளனர், அதைப்பார்த்த பொதுமக்கள் திருட வந்ததாக நினைத்தது அவர்களை தாக்கி உள்ளனர். அதில் அக்பர் கான் என்பவர் கடுமையாக தாக்குதலுக்கு உள்ளாகி பலியானார்.\nமாட்டுக்காக படுகொலை செய்யப்படுவது குறித்து உச்ச நீதிமன்றம் கடுமையாக சாட்டம் இயற்ற வேண்டும் என்று ஒன்றிய அரசை எச்சரித்தும் இவ்விவகாரம் தொடர்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி,\"ஆல்வார் நகரில் சந்தேக தாக்குதலுக்கு உள்ளாகி உயிருக்கு போராடிய அக்பர் கானை 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல 3 மணிநேரம் போலீசார் எடுத்துள்ளார்கள் ஏன் அவர்கள் ஒரு தேநீர் இடைவெளியை எடுத்துள்ளனர்.\nஇதுதான் மோடியின் மிருகத்தனமான \"புதிய இந்தியா\". இங்கு மனித நேயம் அகன்று வெறுப்பாக மாற்றப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் நசுக்கப்பட்டு கொல்லப்பட்டு இறக்கிறார்கள் என ஆவேசமாக தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.\n« ஏழை எளிய மக்களின் அச்சத்தை மாற்ற வேண்டும் - சோனியா காந்தி பிஹரில் அதிர்ச்சி - 20 க்கும் மேற்பட்ட ஏழை சிறுமிகள் வன்புணர்வு பிஹரில் அதிர்ச்சி - 20 க்கும் மேற்பட்ட ஏழை சிறுமிகள் வன்புணர்வு\nஇஸ்ரேல் பிரதமர் இந்தியா வருகை\nகிரிக்கெட்டில் இந்தியா தோல்வி - பிரதமர் மோடி பாராட்டு\nதோற்றாலும் உங்களுடன் இருப்பேன் - ராகுல் காந்தி நெகிழ்ச்சி\nபட்டையை கிளப்பும் பிகில் பட பாடல் - வீடியோ\nஇஸ்ரேல் பிரதமர் இந்தியா வருகை\nஇதெல்லாம் ஓவர் - வேலம்மாள் பள்ளி மீது பகீர் புகார்\nஉருவாகும் இரண்டு புதிய மாவட்டங்கள்\nவிஜய் நடிக்கும் பிகில் படத்தின் அடுத்த பாடல் லீக் - அதிர்ச்சியில்…\nஇந்தியாவில் தலைவிரித்தாடும் பாசிசம் - லண்டன் நாடாளுமன்றம் முன்பு …\nபிரபல நடிகை விபத்தில் மரணம்\nசிக்கன நடவடிக்கையாக இம்ரான் கான் செய்த செயல்\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nபயங்கரவாத வழக்கில் என்.ஐ.ஏ கைது செய்த நான்கு பேர் விடுதலை\nபாஜக தொண்டர்களை முகம் சுழிக்க வைத்த பிரக்யாசிங் தாகூரின் பேச்சு\nபிரிட்டன் எண்ணெய் கப்பலை சிறை பிடித்த ஈரான் - வளைகுடாவில் பதற்றம்…\nபிரிட்டன் எண்ணெய் கப்பலை சிறை பிடித்த ஈரான் - வளைகுடாவில் பத…\nபாஜக தொண்டர்களை முகம் சுழிக்க வைத்த பிரக்யாசிங் தாகூரின் பேச…\nபிரபல நடிகை விபத்தில் மரணம்\nபட்டையை கிளப்பும் பிகில் பட பாடல் - வீடியோ\nகடும் எதிர்ப்புகளை மீறி தகவல் அறியும் உரிமைகள் சட்டத்திருத்த…\nஇயற்கை விவசாயம் மூலம் சோலைவனம் ஆகும் கத்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=301", "date_download": "2019-07-24T07:38:24Z", "digest": "sha1:AGLNHYLFCAC77GIS5TIKROHHJGE5X7WR", "length": 10118, "nlines": 96, "source_domain": "www.noolulagam.com", "title": "Sambanthi - சமபந்தி » Buy tamil book Sambanthi online", "raw_content": "\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : ஞானாம்பிகா ஜெயராமன் (Gnyanambiga Jeyaraman)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகுறிச்சொற்கள்: அனுபவங்கள், போராட்டங்கள், முயற்சி, உழைப்பு\nஆலம் விழுது ஆங்கில இலக்கணம்\nஒவ்வொரு டிசம்பர் சங்கீத சீஸனிலும் சென்னை நாரதகான சபாவில் ஞானாம்பிகாவின் கேன்டீன் ரொம்பப் பிரபலம். சபாவில் நடக்கும் கச்சேரிகளைக்கூட இரண்டாம் பட்சமாக்கிவிட்டு ஞானாம்பிகாவின் அடை & அவியலுக்கு அணி திரண்டு வருபவர்கள் அநேக‌ர் இங்கு சாப்பிட வருபவர்களை, வாங்கோ... வாங்கோ.. என்று வாய் நிறைய வாஞ்சையோடு அழைத்து விருந்தோம்பல் செய்யும் ஞானாம்பிகா ஜெயராமனின் குழுவினர் அதிகம் சம்பாதிப்பது நற்பெயரை இங்கு சாப்பிட வருபவர்களை, வாங்கோ... வாங்கோ.. என்று வாய் நிறைய வாஞ்சையோடு அழைத்து விருந்தோம்பல் செய்யும் ஞானாம்பிகா ஜெயராமனின் குழுவினர் அதிகம் சம்பாதிப்பது நற்பெயரை தமது நிறுவனத்தின் பெயரை வாசித்தாலே, வயிறு நிறைகிற அளவுக்கு புகழையும் பூரிப்பையும் சம்பாதித்து வைத்திருக்கிறார் ஜெயராமன். தனது வாழ்வின் ஆரம்ப காலத்தில் ஒரு வேளை உணவுக்குக்கூட வழியின்றி ஏங்கித் திரிந்த சோகத்தை அவர் சொல்கிறபோது மனது சுருக்கென வலிக்கிறது. வாழ்க்கை ஒவ்வொருவரையும் சுற்றிப் போடும் வலைப் பின்னலையும், அதன் திணறடிப்புகளையும் அவை அழுத்தமாக உரைக்கின்றன. அதே நேரம் உழைப்பும் திறமையும் இருக்குமிடத்தில் கண்டிப்பாக உயர்வு ஓடோடி வந்து ஒட்டிக் கொள்ளும் என்பதற்கும் இந்த அனுபவங்கள் சாட்சியாகின்றன தமது நிறுவனத்தின் பெயரை வாசித்தாலே, வயிறு நிறைகிற அளவுக்கு புகழையும் பூரிப்பையும் சம்பாதித்து வைத்திருக்கிறார் ஜெயராமன். தனது வாழ்வின் ஆரம்ப காலத்தில் ஒரு வேளை உணவுக்குக்கூட வழியின்றி ஏங்கித் திரிந்த சோகத்தை அவர் சொல்கிறபோது மனது சுருக்கென வலிக்கிறது. வாழ்க்கை ஒவ்வொருவரையும் சுற்றிப் போடும் வலைப் பின்னலையும், அதன் திணறடிப்புகளையும் அவை அழுத்தமாக உரைக்கின்றன. அதே நேரம் உழைப்பும் திறமையும் இருக்குமிடத்தில் கண்டிப்பாக உயர்வு ஓடோடி வந்து ஒட்டிக் கொள்ளும் என்பதற்கும் இந்த அனுபவங்கள் சாட்சியாகின்றன தனது வாழ்வில் ஏற்பட்ட வலிகளையும், உள்ளத்தை உளியாக்கி அவற்றை உடைத்தெறிந்த வழிகளையும் தெளிந்த நீரோடையாக ஜெயராமன் சொல்வதை இந்த நூலில் படிக்கும்போது நெகிழ்ச்சியில் நெஞ்சு புடைக்கும். ஒரு சமையல்காரரால் இதெல்லாம் எப்படி சாத்தியமானது தனது வாழ்வில் ஏற்பட்ட வலிகளையும், உள்ளத்தை உளியாக்கி அவற்றை உடைத்தெறிந்த வழிகளையும் தெளிந்த நீரோடையாக ஜெயராமன் சொல்வதை இந்த நூலில் படிக்கும்போது நெகிழ்ச்சியில் நெஞ்சு புடைக்கும். ஒரு சமையல்காரரால் இதெல்லாம் எப்படி சாத்தியமானதுஎன்ற வியப்பு மனம் முழுக்க வியாபிக்கும். வறட்டி விற்று ஆகாரத்துக்கு வழி தேடிய ஆரம்ப காலப் போராட்டங்கள் தொடங்கி, சாப்பாட்டு உலகில் எவரும் எட்ட முடியாத அளவுக்கு சாம்ராஜ்யம் படைத்தது வரையிலான தமது அனுபவங்களை இதில் சுவையாக விவரிக்கிறார் ஜெயராமன்.\nஇந்த நூல் சமபந்தி, ஞானாம்பிகா ஜெயராமன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :\nசிரிப்பு டாக்டர் - Sirippu Doctor\nபெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாறு\nஜவஹர்லால் நேரு வாழ்வும் அரசியலும் - Jawaharlal Nehru Vazhvum Arasiyalum\nராஜேந்திர பிரசாத் - Rajendra Prasad\nஅலெக்சாண்டர் கிரஹாம் பெல் - Alexander Graham Bell\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஜான் கென்னடி கொலையானது எப்படி\nபுனித பூமியில் மனித தெய்வங்கள்\nதடுப்பூசி ரகசியங்கள் - Thadupoosi Ragasiyangal\nஉன்னோடு ஒரு நிமிஷம் - Unnodu Oru Nimasham\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTMzMDQwNTgzNg==.htm", "date_download": "2019-07-24T06:57:07Z", "digest": "sha1:V6IUV3662AQM4ZTHZRUOIGGG35WWVNOM", "length": 12197, "nlines": 166, "source_domain": "www.paristamil.com", "title": "நோர்து-டேம் - தீ விபத்தின் இரண்டு மாதங்களுக்கு பின்னர் வீரர்களுக்கு நன்றி தெரிவித்த மக்ரோன்!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஎல்லோருக்குமான பிரெஞ்சு வகுப்புக்கள்,ஆங்கில வகுப்புக்கள், பிரெஞ்சு-தமிழ் மொழிபெயர்ப்புக்கு வருகை தரப்படும்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nநோர்து-டேம் - தீ விபத்தின் இரண்டு மாதங்களுக்கு பின்னர் வீரர்களுக்கு நன்றி தெரிவித்த மக்ரோன்\nநோர்து-டேம் தேவாலயம் தீப்பிடித்து எரிந்து இரண்டு மாதங்கள் ஆன நிலையில், தீயணைப்பு வீரர்களுக்கு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மீண்டும் நன்றி தெரிவித்துள்ளார்.\n850 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த தேவாலயம் தீப்பிடித்து எரிந்து இரண்டு மாதங்கள் ஆன நிலையில், நேற்று சனிக்கிழமை மீண்டும் பிராத்தனை கூட்டம் இடம்பெற்றது. 30 பேர் வரையானவர்கள் இதில் கலந்துகொண்டனர். இதில் அதிகமானோர் பாதிரியார்கள். இந்நிலையில், தீ சம்பவத்தின் போது ஒன்பது மணிநேரம் போராடி தீயணை அணைத்து, நோர்து-டேமினை காப்பாற்றிய தீயணைப்பு வீரர்களுக்கு மீண்டும் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நன்றி தெரிவித்துள்ளார்.\n<<ஏப்ரல் 15 ஆம் திகதி, மொத்த பிரான்சுமே உங்களின் ஆதரவை வேண்டி நின்றது. நீங்கள் எங்களை தினமும் காப்பாற்றுகின்றீர்கள். நான் உங்களுக்கு நன்றி கூறவேண்டும். 250,000 தீயணைப்பு படை வீரர்களுக்கு எனது நன்றிகள்>> என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.\nநோர்து-டேம் தேவாலய தீ விபத்து தொடர்பாக தற்போது 15 தனித்தனி விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\n - இல்-து-பிரான்ஸ் உட்பட 80 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை...\nEssonne : 450 ஹெக்டேயர் விளைநிலம் தீயில் எரிந்து நாசம்..\nமீண்டும் காவல்துறை அதிகாரி தற்கொலை - 42 ஆவது சம்பவம்..\nபரிஸ் 17 ஆம் வட்டாரத்தில் குழு மோதல் - நால்வருக்கு வெட்டு காயம்.. - நால்வருக்கு வெட்டு காயம்..\nBeauval மிருகக்காட்சிசாலையில் பிறந்த முதல் ஒட்டகச்சிவிங்கி\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/virudhunagar/ammk-like-an-independent-minister-rajendra-balaji-citicism-344479.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-24T08:01:20Z", "digest": "sha1:WXWO3XTBYNAZGBZX76MXDTO3EC73FX53", "length": 15733, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "திடீரென குடியை நிறுத்தினால் நரம்புத் தளர்ச்சி ஏற்படும்... அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பலே பதில் | AMMK like an independent; Minister Rajendra Balaji Citicism - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் விருதுநகர் செய்தி\n6 min ago குடும்பத்துடன் அத்வானியை சந்தித்து வாழ்த்து பெற்ற வைகோ\n13 min ago கர்நாடக அரசு கலைந்த பின்னணியில் உள்குத்தும் உள்ளது.. ராகுல் காந்தி பரபர குற்றச்சாட்டு\n21 min ago எத்தனையோ தடவை கூப்பிட்டேன்.. குடும்பம் நடத்த வரலை.. டீச்சர் ரதிதேவி கணவர் பரபர வாக்குமூலம்\n24 min ago இந்தியாவ���ன் முதல் 'கோனா' மின்சார கார் அறிமுகம்.. முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்\nTechnology சந்திராயன்-2 ஏலியன் ஆன கதை-வாயை பிளந்த ஆஸ்ரேலியர்கள்.\nMovies Roja serial: வெறும் சாம்பார் சீன்தான்... எத்தனை மெனக்கெடல்.. வாவ்\nSports கோலிக்கு இப்படி ஆவார்ன்னு நான் நினைச்சே பாக்கல.. உண்மையை சொல்லும் பிரபல பயிற்சியாளர்\nAutomobiles ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்தார் முதல்வர் பழனிச்சாமி\nFinance IMF GDP: இந்திய ஜிடிபி 7% தாங்க வளரும்.. கணிப்பை குறைத்துக் கொண்ட IMF\nLifestyle மற்றவர் மனதில் இருப்பதை மந்திரவாதி போல படிக்க உதவும் எளிய தந்திரங்கள் இவைதான்...\nEducation வனக் காவலர் பணியிடங்களுக்கு நேரடி நியமனமா வேட்டைத் தடுப்புக் காவலர்கள் வேதனை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிடீரென குடியை நிறுத்தினால் நரம்புத் தளர்ச்சி ஏற்படும்... அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பலே பதில்\nஸ்ரீவில்லிப்புத்தூர்: திடீரென குடியை நிறுத்தினால் நரம்புத் தளர்ச்சி ஏற்படும் என்பதால் மதுவிலக்கை உடனே அமல்படுத்த முடியாது என்றும் குடிப்பவர்களின் உயிரை காப்பாற்றும் பொருட்டு படிப்படியாக மதுவிலக்கு கொண்டுவரப்படும் எனவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.\nவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார் .\nமேலும், சுயேச்சையைப் போல் அமமுக களத்தில் உள்ளது. கமல்ஹாசன் களத்தில் இல்லை என்றும் காணொளி காட்சி மூலம் தேர்தலை முடித்துக்கொள்வர் எனவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கிண்டலாக தெரிவித்தார்.\nஎனக்கு வாக்களிப்பதாக நினைத்து வாக்களியுங்கள்.. மகனுக்காக பிரச்சாரத்தை தொடங்கினார் ஓ.பி.எஸ்\nஅதிமுக, திமுக இடையே தான் பேட்டி எனவும் அவர் பேசினார். அதிமுகவில் முதல்வர், துணை முதல்வர் இடையே எந்தவித மோதலும் இல்லை என்று கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அதிமுக - திமுக தான் களத்தில் உள்ளதாகத் தெரிவித்தார்.\nஇந்த தேர்தல் முதல்வரின் அஸ்திவாரத்தைப் பலப்படுத்தும் தேர்தலாகும் என்றும் ராஜ கண்ணப்பன் விலகி சென்றதால் அதிமுகவுக்கு ஒரு ஓட்டு தான் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ராஜேந்திர பாலாஜி கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅத்திவரதரை மீண்டும் குளத்தில் வை���்கக் கூடாது.. ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் பரபரப்பு பேச்சு\nசந்திராயன் 2 மூலம் இயற்கையான விண்வெளி ஆய்வு நிலையம் அமைய வாய்ப்பு.. மயில்சாமி அண்ணாதுரை\n.. ஒட்டுமொத்த சமுதாயத்தினரையும் ஒரே மேடையில் திரட்டிய சரத்குமார்\nவிருதுநகரில் ரூ.25 கோடி செலவில் அமைக்கப்பட்ட காமராஜர் மணிமண்டபம்.. திறந்து வைத்தார் முதல்வர்\nவேலூர் கோட்டையை திமுக கோட்டை விட போகிறது- தமிழிசை ஆரூடம்\nதிகில் தரும் நிர்மலாதேவி அவதாரம்.. தர்காவுக்குள் தலைவிரி கோலத்தில் புலம்பல்.. தூக்கி சென்ற போலீஸ்\nநிர்மலாதேவி வழக்கு சிபிஐக்கு மாற்ற கோரிய மனு.. தீர்ப்பை ஒத்திவைத்தது ஐகோர்ட் கிளை\nஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்திலிருந்து வெளியேற மறுப்பு.. கண்களை மூடி தியானம் செய்யும் நிர்மலா தேவி\nஒரு வாரம் தான்.. டிடிவி தினகரனின் கார் டிரைவர் கூட விலகிவிடுவார்.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு\nஅபார்ஷன் பண்ண போன புனிதாவுக்கு.. \"அதை\" செஞ்சு வைத்த டாக்டர்கள்.. விருதுநகரில் கொடுமை\nசோடா பாட்டில் ஜீயருடன் வைகோவின் தளபதி திடீர் சந்திப்பு... என்னவா இருக்கும்\nதிமுக ஆட்சியில் தான் நீர்நிலைகள் பட்டா போடப்பட்டது... சொல்வது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n... அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி பலே பதில்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/223010-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/?do=email&comment=1382351", "date_download": "2019-07-24T07:04:14Z", "digest": "sha1:QXOZHXV3HYFPHJAWJ4PVHSCKNHMWIDSU", "length": 21055, "nlines": 153, "source_domain": "yarl.com", "title": "Email this page ( கடியும் கேள்வியும்....... பதில் உங்கள் கையில்..... ) - கருத்துக்களம்", "raw_content": "\nகடியும் கேள்வியும்....... பதில் உங்கள் கையில்.....\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nபுதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட நீர்­மூழ்கிக் கப்பல் வடகொரியத் தலை­வரால் பரி­சோ­தனை\nநான் நினைத்தால் ஆப்கானை உலகிலிருந்தே முற்றாக அழித்துவிடமுடியும் - டிரம்பின் கருத்தினால் சர்ச்சை\nகுடியேற்றவாசிகள் தொடர்பான உடன்படிக்கைக்கு 8 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இணக்கம் தெரிவிப்பு\n\"சினிமா... பைத்தியங்கள்\" என்றால் இவர்கள் தான்.\nஇந்திய நாடாளுமன்றத்தில் மீண்டும் வைகோவின் குரல்\nபுதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட நீர்­மூழ்கிக் கப்பல் வடகொரியத் தலை­வரால் பரி­சோ­தனை\nபுதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட நீர்­மூழ்கிக் கப்பல் வடகொரியத் தலை­வரால் பரி­சோ­தனை வடகொரியத் தலைவர் கிம் யொங் உன் தனது நாட்டால் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­ப ட்ட நீர்­மூழ்கிக் கப்­ப­லொன்றை பார்­வை­யிட்டு அதன் தந்­தி­ரோ­பாய ஆற்­றல்கள் மற் றும் ஆயுத முறை­மை­களை பரி­சோ­தனை செய்­த­தாக அந்­நாட்டு அர­சாங்க ஊடகம் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை தெரி­வித்­தது.அந்த நீர்­மூழ்கிக் கப்­பலை கிம் யொங் உன் பரி­சோ­தனை செய்யும்போது அவ­ரது உத்­தி­யோ­கத்­தர்கள் அவ­ர­ருகே நடந்து சென்று அவரால் வழங்­க­ப்­பட்ட குறிப்­பு­களை எழு­து­வதில் ஈடு­பட்­டனர். கிம் யொங் உன்னின் விசேட மேற்­பார்­வையின் கீழ் நிர்­மா­ணிக்­கப்­பட்ட அந்த நீர்­மூழ்கிக் கப்பல் ஜப்­பா­னிய கடல் என அழைக்­கப்­படும் கிழக்கு கடலில் செயற்­ப­ட­வுள்­ள­தாக வடகொரிய அர­சாங்க ஊட­க­மான கே.சிஎன்.ஏ. தெரி­விக்­கி­றது. ஆனால் அந்த நீர்­மூழ்கிக் கப்­பலில் எத்­த­கைய ஆயு­தங்கள் உள்­ளன என்­பது தொடர் பில் அந்த ஊடகம் விபரம் எத­னையும் வெளியி­ட­வில்லை. இதன்­போது கிம் யொங் உன் மேற்­படி நீர்­மூழ்கிக் கப்பல் அமைக்­கப்­பட்­டுள்ள விதம் குறித்து பெரும் திருப்­தியை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது. கிழக்கு மற்­றும் மேற்குப் பிராந்­தி­யங்கள் கடலால் சூழப்­பட்ட நிலை­யி­லுள்ள நாடு என்ற வகையில் தேசிய பாது­காப்பில் செயற்­ பாட்டுத் திறனும் நீர் மூழ்கிக் கப்­பல்­களும் முக்­கி­யத்­துவம் வகிப்­ப­தாக கிம் யொங் உன் தெரி­வித்தார். வடகொரி­யா­வா­னது நீர்­மூழ்கிக் கப்­பல் கள் உள்ளடங்கலான கடற்படை ஆயுத வசதிகளை அபிவிருத்தி செய்வதில் தொட ர்ந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி யுள்ளதாக அவர் மேலும் கூறினார். https://www.virakesari.lk/article/61091\nநான் நினைத்தால் ஆப்கானை உலகிலிருந்தே முற்றாக அழித்துவிடமுடியும் - டிரம்பின் கருத்தினால் சர்ச்சை\nநான் நினைத்தால் ஆப்கானை உலகிலிருந்தே முற்றாக அழித்துவிடமுடியும் - டிரம்பின் கருத்தினால் சர்ச்சை ஆப்கானிஸ்தானை அமெரிக்��� நினைத்தால் உலகிலிருந்தே முற்றாக அழித்துவிடமுடியும் என்ற அர்த்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ள கருத்து குறித்து கடும் அதிருப்தி வெளியிட்டுள்ள ஆப்கானிஸ்தான் அமெரிக்காவிடமிருந்து விளக்கம் கோரியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இடம்பெறுகின்ற யுத்தத்தில் என்னால் ஒரு வாரத்திற்குள் வெற்றிபெற முடியும் ஆனால் நான் 10 மில்லியன் மக்களை கொலை செய்ய விரும்பவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை வெள்ளைமாளிகையி;ல் வரவேற்றவேளை டிரம்ப் இதனை தெரிவித்துள்ளார். தலிபானுடன் சமீபத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் காரணமாக ஆப்கான் யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என டிரம்ப் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் அமெரிக்க பொலிஸாகவே நடந்துகொள்கின்றது படைவீரர்களை போல நடந்துகொள்ளவில்லை என டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவினால் தனது மிகப்பெரும் படைபலத்தை பயன்படுத்தி உடனடியாக ஆப்கான் மோதலை முடிவிற்கு கொண்டுவர முடியும் ஆனால் பத்து மில்லியன் மக்கள் கொல்லப்படுவார்கள் என டிரம்ப் தெரிவித்துள்ளார். நாங்கள் பொலிஸ்காரர்களை போல செயற்படுகி;ன்றோம், நாங்கள் படையினர் போல செயற்படவில்லை,நாங்கள் ஆப்காளிஸ்தானில் யுத்தத்தில் ஈடுபட்டு வெல்ல விரும்பினால் ஒரு வாரத்தில் எங்களால் அதனை சாதிக்க முடியும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். நான் யுத்தத்தில் வெற்றிபெற விரும்பினால் உலகிலிருந்தே ஆப்கானை துடைத்தெறிய முடியும் என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். பாக்கிஸ்தான் அமெரிக்காவை மதிக்கவில்லை அதன் ஜனாதிபதிகளை மதிக்கவில்லை என டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியின் இந்த கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது என தெரிவித்துள்ள ஆப்கான் அதிகாரிகள் ஆப்கான் ஜனாதிபதியின் தலைமைத்துவத்திற்கு டிரம்ப் மதிப்பளிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/61089\nகுடியேற்றவாசிகள் தொடர்பான உடன்படிக்கைக்கு 8 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இணக்கம் தெரிவிப்பு\nகுடியேற்றவாசிகள் தொடர்பான உடன்படிக்கைக்கு 8 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இணக்கம் தெரிவிப்பு ஐரோப்­பிய ஒன்­றி­யத்தைச் சேர்ந்த 8 நாடுகள் மத்­தி­ய­த­ரைக்­க­டலில் ம��ட்­கப்­படும் குடி­யேற்­ற­வா­சி­களின் மீள்­கு­டி­ய­மர்த்­தலை தம்­மி­டையே பகிர்ந்துகொள்ள இணங்­கி­யுள்­ள­தாக பிரான்ஸ் ஜனா­தி­பதி இம்­மா­னுவேல் மக்ரோன் தெரி­வித்தார். ஆனால் மேற்­படி நாடு­களில் இத்­தாலி உள்­ள­டங்­க­வில்லை என அவர் கூறினார். பிரான்ஸின் பாரிஸ் நகரில் ஐரோப்­பிய ஒன்­றிய உள்த்துறை மற்றும் வெளிநாட்டு அமைச்­சர்­க­ளுடன் இடம்­பெற்ற பேச்­சு­வார்த்­தை­களின்போது பிரான்ஸ் மற்றும் ஜேர்­ம­னியால் முன்­வைக்­கப்­பட்ட கொள்­கைக்கு ஏனைய 6 நாடுகள் ஒப்­பு­தலை அளித்­துள்­ள­தாக மக்ரோன் கூறினார். ஐரோப்­பிய ஒன்­றி­யத்தில் குடி­யேற்­ற வா­சிகள் தொடர்­பான அள­வு­ க­டந்த வரு­கையை எதிர்­கொண்­டுள்ள நாடான இத்­ தாலி இந்தப் பேச்­சு­வார்த்­தை­களை புறக்­ க­ணித்­துள்­ளது. வலது சாரி லீக் கட்சியின் தலை­வ­ரான இத்­தா­லிய உள்­துறை அமைச் சர் மற்­றியோ சல்­வினி நாட்டை குடி­வ­ரவு தொடர்­பான கடும்­போக்கை நோக்கி முன்­னெ­டுத்துச் செல்­வ­தற்கு தலைமை தாங்கி வரு­கிறார். அவர் பாரிஸ் நகரில் இடம்­பெற்ற பேச்­சு­வார்த்­தை­களில் பங்­கேற்­க­வில்லை. அதே­ச­மயம் ஐரோப்­பிய ஒன்­றிய நாடு­க ளான ஹங்­கேரி மற்றும் போலந்து ஆகிய நாடுகள் குடி­யேற்­ற­வா­சிகள் தொடர்பில் கடும்­போக்குக் கொள்­கையை பின்­பற்றி வரு­கின்­றன. இந்­நி­லையில் குடி­யேற்­ற­வா­சிகள் தொட ர்­பான சுமையை ஏற்க மறுத்­துள்ள நாடு க­ளுக்கு ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் கட்­ட­மைப்பு நிதி­களை வழங்­கு­வ­தற்கு தான் இணக்கம் தெரி­விக்கப் போவ­தில்லை என மக்ரோன் தெரி­வித்தார். ஐரோப்­பிய ஒன்­றிய உள்­துறை மற்றும் வெளி­நாட்டு அமைச்­சர்­களின் கூட்­டத்தில் பிரான்ஸ் மற்றும் ஜேர்­ம­னியால் முன்­வைக்­கப்­பட்ட திட்­டத்­திற்கு 14 அங்­கத்­துவ நாடுகள் ஒப்­புதல் அளித்­துள்­ளன. அவற்றில் குரொ­ஷியா, பின்­லாந்து, பிரான்ஸ், ஜேர்­மனி, அயர்­லாந்துஇ லிது­வே­னியா, லக்­ஸம்பேர்க் மற்றும் போர்த்­துக்கல் ஆகிய 8 நாடுகள் குடி­யேற்­ற­வா­சிகள் தொடர்பில் முன்­னெ­டுக்­கப்­படும் ஸ்திரமான பொறிமுறைக்கு ஒத்துழைப்பை வழங்கவும் அதில் பங்கேற்கவும் இண க்கம் தெரிவித்துள்ளன. ஒப்புதலை அளித் துள்ள ஏனைய 6 நாடுகள் எவை என் பது தொடர்பில் விபரம் எதுவும் வெளியி டப்படவில்லை. https://www.virakesari.lk/article/61077\n\"சினிமா... பைத்தியங்கள்\" என்றால் இவர்கள் தான்.\nBy புர��்சிகர தமிழ்தேசியன் · Posted 5 minutes ago\nஒரு மனிதன் குரல் கொடுத்தா.. அதோடு விடுங்கப்பா..😢\nஇந்திய நாடாளுமன்றத்தில் மீண்டும் வைகோவின் குரல்\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 18 minutes ago\nகடியும் கேள்வியும்....... பதில் உங்கள் கையில்.....\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaikesari.lk/article.php?category=churches&num=2409", "date_download": "2019-07-24T07:48:34Z", "digest": "sha1:YRJVIB7THS3GS64MYFVNR7TOCCGYEXM4", "length": 5432, "nlines": 54, "source_domain": "kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\nநாடு பூராவும் ஒரே தினத்தில் கொண்­டாடப்படவுள்ள தேவ இர­க­சிய ரோஜா மாதாவின் திரு­விழா\nதேவ இர­க­சி­யத்தின் ரோஜா மாதாவின் திரு­விழா இம் மாதம் 13 ஆம் திக­தி­யன்று நாடு தழு­விய ரீதி­யாக கத்­தோ­லிக்க மக்கள் அனை­வ­ராலும் கொண்­டா­டப்­ப­ட­வுள்­ளது.\nஅன்­றைய தினம் காலை 10.30 மணிக்கு 15 கார­ணிக்க செப­மாலை ஒப்­புக்­கொ­டுக்­கப்­பட்டு, நண்­பகல் 12 மணிக்கு திருநாள் திருப்­பலி இடம்­பெறும்.\nகொழும்பு மறை மாவட்­டத்தில் ராகம இலங்கை மாதா பசி­லிக்­கா­விலும், ஜா எல தெஹி­ய­காந்த புனித செப­மாலை மாதா தேவா­ல­யத்­திலும், ஜா எல பமு­னு­கம புனித சூசை­யப்பர் தேவா­ல­யத்­திலும், நீர்­கொ­ழும்பு புனித இரா­யப்பர் தேவால­யத்­திலும், நீர்­கொ­ழும்பு கடோல்­கல உயிர்த்த ஆண்­டவர் தேவா­ல­யத்­திலும்,மற்றும் நீர்­கொ­ழும்பு கிம்­பு­ளா­பிட்­டிய புனித லூர்த்து மாதா திருத்­தலம், அவி­சா­வளை புனித மரியாள் திருத்­தலம் ஆகிய ஆல­யங்­களிலும் நடை­பெ­ற­வுள்­ளன.\nயாழ்ப்­பாண மறை மாவட்­டத்தில் யாழ்.புனித மரியாள் பேரா­லயம், பண்­டத்­த­ரிப்பு புனித பாத்­திமா திருத்­தலம், கிளி­நொச்சி புனித மரியாள் தேவா­லயம், சுன்­னாகம் புனித அந்­தோ­னியார் தேவா­லயம் ஆகிய தேவா­ல­யங்­க­ளிலும், மட்­டக்­க­ளப்பு புனித ஆரோக்­கிய மாதா தேவா­ல­யத்­திலும் இந்த செப வழி­பாடு நடை­பெறும். மேலும���, காலி மறை மாவட்­டத்தின் வெலி­கம குண­மாக்கும் இறை­வனின் தேசிய திருத்­தலம், சிலாபம் மறை மாவட்ட பண்­டா­ர­வத்தை புனித செப­மாலை மாதா தேவா­லயம், குரு­ணாகல் மறை மாவட்ட குளி­யாப்­பிட்­டிய புனித சூசை­யப்பர் தேவா­லயம், இரத்­தி­ன­புரி மறை மாவட்ட பலாங்கொடை தன்ஜன்தன்ன பரலோக இராக்கினி திருத்தலத்திலும் இந்த செபமாலை ஒப்புக்கொடுத்தல் வழிபாடுகள் நடைபெறவுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-07-24T07:12:02Z", "digest": "sha1:JM26QVKD37SKEJ4RIBCM7DGTRVIVYUZH", "length": 3996, "nlines": 96, "source_domain": "vivasayam.org", "title": "செவ்வல் நிலங்கள் Archives | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nHome Tag செவ்வல் நிலங்கள்\nவிவசாய நூல் – ஆறாம் அதிகாரம்\nநிலங்களும் அவற்றின் வகுப்பும் குணமும். ‘மணலுழுது வாழ்ந்தவனு மில்லை, மண்ணுழுது கெட்டவனுமில்லை.’ ‘கள்ளி வேலியே வேலி,கரிசல் நிலமே நிலம்.’ முன் அதிகாரத்தில் விவரித்தவண்ணம் நிலங்கள்,அவைகளின் உற்பத்திக்கும் இருப்பிடத்தின் நிலைமைக்கும் தகுந்தவாறு வெவ்வேறு பிரிவுகளாகவும் வகுப்புகளாகவும் பகுக்கப்பட்டு, இப்பிரிவுகளே மேற்படி நிலங்களின் குணா ...\nகோவை தென்னை கண்காட்சி 2018 (10)\nசில வரி செய்திகள் (10)\nதினம் ஒரு தகவல் (18)\nமாடி வீட்டுத் தோட்டம் (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.dailyhunt.in/category/tamil/", "date_download": "2019-07-24T07:27:11Z", "digest": "sha1:PXCSG6GRLHRXEIJLOT4WQM77G6A4QEJ7", "length": 20201, "nlines": 124, "source_domain": "blog.dailyhunt.in", "title": "Tamil | Dailyhunt Blog", "raw_content": "\nஅதென்ன பு.மு. & பு.பி. சொல்றேன், அதுக்கு முன்னாடி இத கேளுங்க. மனுஷனோட பிறவி குணம் ஆசை, நமக்கு எதுவுமே பத்தாது. இருக்கிறத வெச்சு சந்தோஷமா வாழறவங்க ரொம்ப கம்மி. அவங்க கூட முழுசா அதைக் கடைபிடிக்க முடியாது. வாழ்க்கை மேல நாம வெச்சிருக்குற அபிப்பிராயம் ரெண்டுல எதாவது ஒண்ணாதான் இருக்கும். ஒண்ணு போதும், இன்னொண்ணு போதாது.\nஆனா நான் எதுக்கு இதெல்லாம் சொல்லி மொக்கை போடறேன்னா, காரணம் இருக்கு. நம்ம ஆசைப்பட்டது, போதும்னு நெனச்சது, நம்ம இதுவரை வாழ்ந்த வாழ்க்கை எல்லாமே பொய்னு நெனைக்கற அளவுக்கு ஒரு விஷயத்தைக் கடந்திருப்போம். நம்ம வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட அந்த விஷயம் ஒரு படமா இருக்கலாம், ஒரு நபரா இருக்கலாம், ஒரு சம்பவமா இருக்கலாம், ஏன் ஒரு புத்தகமா கூட இருக்கலாம்..\nஇத��க் கடந்து வந்த சிலருக்கும், அப்படி ஒன்னு நடக்கவே இல்லையேனு நினைப்பவர்களுக்கும் என்னால் செய்யமுடிஞ்ச ஒரு நல்ல காரியம் – வாழ்வை மாற்றும் புத்தகத் தொகுப்பு.\nஇங்க இருக்குற எதாவது ஒரு புத்தகமாவது வாழ்க்கை மேல நீங்க வெச்சிருக்குற அபிப்பிராயத்தை மாத்தும். ஏதோ யோசிச்சிட்டு, எங்கயோ வழி மாறி நடந்துட்டு, கண்ணைத் திறந்துட்டே தூங்கிட்டு இருக்க உங்களை உலுக்கி எழுப்பும் இந்த புத்தகங்கள். படித்து உணருங்கள் Dailyhuntல் மட்டும்\nபு.மு. – புத்தகத்திற்கு முன், பு.பி. – புத்தகத்திற்குப் பின்..\nடெய்லிஹன்ட் (Dailyhunt) – உங்கள் உலகம், உங்கள் மொழியில்..\nஅந்நியன் என்றால் நமக்கெல்லாம் நினைவில் வருவது அம்பி, ரெமோ மற்றும் அந்நியன் என்ற மூன்று கதாபாத்திரங்கள். நமக்கெல்லாம் தெரிந்தது இவை மூன்றும் வெவ்வேறு மனிதர்கள் அல்ல, ஒரே மனிதனின் மூன்று குணாதிசயங்கள். அதுபோல், உங்களுக்குள்ளேயும் சில வேற்று குணம் படைத்த மனிதர்கள் உலவுகிறார்கள் என்றால் நம்பமுடியுமா அதிர்ச்சியடைய வேண்டாம், விவரமாகச் சொல்கிறேன்.\nஉங்களுக்கு மிகவும் பிடித்த ஒரு பொருளை ஆசைஆசையாய் தேடிப்பிடித்து வாங்கியிருப்பீர்கள். ஆனால், அதை வாங்கிய பின் சில நேரங்களில் ஏதோ வினோத மனமாற்றம் ஏற்படும். அப்பொருளை வீட்டிற்கு கொண்டு வந்த பிறகு, இதைவிட்டு வேறு எதையாவது வாங்கியிருக்கலாமோ எனத் தோன்றும். அதனைப் பிடித்துதானே வாங்கினோம், பிறகு ஏன் இப்படித் தோன்றுகிறது என்று யோசித்ததுண்டா அதற்கு காரணம் உங்கள் குணத்தில் ஏற்படும் மாற்றம் தான். இதையும் ஒரு வகை பிளவு ஆளுமை என்றே கூறலாம், அதைத்தான் ஆங்கிலத்தில் ஸ்ப்ளிட்-பெர்சனாலிட்டி என்பர்.\nஅது ஏன் வருகிறது, அதற்கு என்ன தீர்வு என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால், இப்படி உங்களுக்குள் ஏற்படும் மனநிலை மாற்றதிற்கு ஏற்ப, இருந்த இடத்திலேயே புத்தகங்களைப் படிக்க ஒரு வழியைச் சொல்கிறேன். காதல், காமம், கோபம், பயம், ஆசை, மன அழுத்தம் என உங்கள் மனநிலை எப்படி மாறினாலும் சரி; அதற்க்கேற்றவாறு புத்தகங்களை நொடியில் தேர்ந்தெடுத்து ஆசை தீர படிக்கலாம்.\nகேட்கும்போதே அது என்னவென்ற ஆர்வம் அதிகரிக்கிறது அல்லவா. அது நமது DailyHunt என்ற செயலி மூலம் தான் முடியும். இந்த கைபெசிக்கான மென்பொருள் உங்களிடம் இருந்தால் உங்கள் மனநிலை மாற்றத்திற்கு இது சரியா��� தீனியாய் அமையும். பல்வேறு வகையில், தேர்ந்தெடுக்க 11000த்திற்கு மேல் தமிழ்ப் புத்தகங்கள்.\nஇனி உங்களுக்குள் அந்நியன் தோன்றினாலும் சரி இல்லை அம்பி, ரெமோ தோன்றினாலும் சரி, ஒரே கிளிக்கில் அதற்கான உலகைக் காணலாம் உங்கள் மொபைலில் நிறுவ இங்கே கிளிக் செய்யவும்.\nகால இயந்திரம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள், பயணித்ததுண்டா\n2015ஆம் ஆண்டு நிறைவடைந்து சில நாட்களே ஆன நிலையில், நாம் அனைவரும் அதன் நினைவுகளை புரட்டியிருப்போம். சிலருக்கு அது சிறந்த ஆண்டாகவும், சிலருக்கு நிறைவில்லாத ஆண்டாகவும் அமைந்திருக்கும்.\nசற்று சிந்தியுங்கள், நீங்கள் 2015ல் இழந்த சிலவற்றை எங்கள் கால இயந்திரம் மீட்டுக்கொடுத்தால்\n 2015ன் அற்புதமான புத்தக கலெக்சன், உங்களுக்கென்றே பிரத்யேகமாக சென்ற வருடத்தில் நீங்கள் படிக்க மறந்த சில மகத்தான புத்தகங்களின் சிறப்புத்தொகுப்பு இங்கே.\nசத்குரு, ராஜேஷ் குமார், இந்திரா சௌந்தரராஜன், கோபிநாத், ஜெயகாந்தன் மற்றும் பல எழுத்தாளர்களின் சிறந்த படைப்புகளின் தொகுப்பு. காதல், காமம், அரசியல், க்ரைம், சிறுவர் ஸ்பெஷல் என பல்வேறு வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட காவியங்கள் இவை.\n என்று பலமுறை யோசித்து சில அரிய பொக்கிஷங்களை எளிதில் தவறவிடுகிறோம். அப்படி நீங்கள் படிக்கத்தவறிய காவியங்களை, தேடிப்பிடித்து தொகுத்து வழங்குகிறோம். இந்தக் கடைசி வாய்ப்பையும் தவறவிடாதீர்கள்.\nநமது அண்ணாச்சி பாணியில் கூறினால் “எல மிஸ் பண்ணிடாதீக; அப்றோம் வருத்தப்படுவீக\nவருத்தப்பட விரும்பாதவர்கள், 2015ன் சிறந்த 50 புத்தகதொகுப்பிற்கு இங்கே கிளிக் செய்யவும். இந்த நூலமுதங்களை சுவை மாறாமல் உண்டு மகிழுங்கள்\nஇயற்கை சென்னை நகரத்தின் மீது பெரும் நாசத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர் மழை காரணமாக மொத்த நகரமும் வெள்ளக் காடாக மாறி, மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் அவர்களது உடமைகள் மிகுந்த அளவில் சேதமடைந்துள்ளது, இன்னும் மழை குறைத்த பாடில்லை.\nDailyhunt சென்னை மக்களுக்கு உதவ விரும்புகிறது, இந்த இக்கட்டான சூழ்நிலையில் குறிப்பாக மக்கள் பாதுகாப்பாக இருக்க சேவைகளை அணுக. மக்களின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பயன்படும் சில முக்கிய தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது\nமரம் விழுந்தது மற்றும் நீர் தேங்கியிருந்தால் – 1913\nகழிவுநீர் வழிதல் ( சென்னை மாநகராட்சி ) – 45674567\nவிஷ ஜந்துக்களை கையாள – 22200335 (வன துறை )\nப்ளூ கிராஸ் – 9176025265\nமின் தடை (அ) மின் வெட்டு – 1912\nமாவட்ட அவசரநிலை எண் – 1077\nதண்டையார் பேட்டை – 9445190004\nசோழிங்க நல்லூர் – 9445190015\nவெள்ள மீட்பு கட்டுப்பாட்டு அறை – 044-28593990, 28410577, 9445869843, 9445869847 உங்களுக்கு உறைவிடம் தேவைபட்டால் உங்களுக்கு வேண்டிய விடுதிகளை பார்க்க இங்கே அழுத்தவும்\nமழை வெள்ளத்தில் சிக்கிய விலங்குகளை மீட்க இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும் – 9840293438 நீங்கள் எந்த வகையிலாவது நன்கொடை செய்ய விரும்பினால், பார்க்க Facebook page of Chennai Cares அல்லது Women of Worth நீங்கள் சென்னை மக்களுக்கு சேவை செய்ய விரும்பினால், பார்க்க, volunteer.org . சென்னை வெள்ளத்தில் தவிக்கும் மக்களுக்கு தங்க இடம் தர விரும்பினால் இங்கே பதிவு செய்யவும் எந்த நேரத்திலும் ,\nநீங்கள் ஹேஸ்டேக் (hashtag) பயன்படுத்தி ட்விட்டரில் சமீபத்திய தகவல் கண்டுபிடிக்க முடியும் #ChennaiRainsHelp\nநியுஸ்ஹன்ட் டை டெய்லிஹன்ட் ஆக்கிவிட்டீர்களா \nNovember 23, 2015 / உமாமகேஸ்வரன் பன்னீர்செல்வம்\t/ Leave a comment\nஉங்கள் அபிமான செயலி நியுஸ்ஹன்ட் தற்போது டெய்லிஹன்ட் ஆகிவிட்டது இந்த புதிய செயலி உங்களிடம் இல்லை என்றால் நீங்கள் சுவாரசியமான பலவிஷயங்களை மிஸ் செய்கிறீர்கள்.\nடெய்லிஹன்ட் டில் நியுஸ்ஹன்ட் உள்ள அனைத்து சுவரசியமான விஷயங்களும் உள்ளன. இந்த செயலி தற்போது உங்கள் விருப்பமான மொழியில் உள்ளது. இங்க பல விஷயங்கள் உங்களுக்கு தேவையான செய்திகள் , புத்தகங்கள் , காமிக்ஸ்கள் தேட உதவுகின்றன . இன்னும் ஏன் காத்திருக்கிறீர்கள் \nமீண்டும் கப்பர் … இப்பொழுது நியுஸ்ஹண்ட் – ல்\nஇந்தியாவின் புகபெற்ற வில்லனும் அடிக்கடி மக்களால் குறிப்பிடப்படும் கதாபாத்திரமான கப்பார் சிங், இப்பொழுது தனக்கென பிரத்யேக காமிக்ஸ் புக்கில் வலம்வரப் போகிறார்.\nஷோலே ; அனைவரிடமும் அறியப்பட்டதும் லட்சக்கணக்கான மக்களிடம் நாடெங்கும் மிகவும் புகழ்பெற்றதுமான தொரு இந்தி சினிமா. காலத்தைக் கடந்த ஒரு மைல்கல் சினிமாவாக பாலிவுட்டில் திகழ்கிறது. இப்பொழுது முதல்முறையாக கப்பார் சிங்கிக்கின் மூலமும் , ரகசிய வாழ்வையும் பற்றிய உண்மை வெளிவருகிறது \nபாலிவுட் சினிமாவின் ஒப்பற்ற வில்லன் , ஷோலே படத்தின் மூலம் 30 வருடங்களாக ரசிகர்களை கட்டுக்குள் வைத்திருக்கும் கொள்ளைக்காரன் ,கப்பார் சிங்கின் சாகசத்தின் இணையுங்க��் \nஅவனது கடந்தகால வாழ்வுக்குச் சென்று , இதுவரை கண்டிராத பயங்கர சம்பவங்களையும் , ஒரு அப்பாவி சிறுவன் காலத்தைவென்ற வில்லனாகவும் ,மிகவும் வியக்கப்படும் ஆளுமையாகவும் மாறியதைக் காணுங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tickticknews.com/technology/100707/", "date_download": "2019-07-24T06:22:38Z", "digest": "sha1:XD4BPJS4YTU46YSSQMXZPEGKII5CBQ5T", "length": 12497, "nlines": 93, "source_domain": "tamil.tickticknews.com", "title": "காதல் ஜோடி செய்த காரியத்தால் கதறும் சிறுவர்கள் - இருவர் மருத்துவமனையில் அனுமதி..! பதற வைக்கும் பின்னணி..? - TickTick News Tamil", "raw_content": "\nகாதல் ஜோடி செய்த காரியத்தால் கதறும் சிறுவர்கள் – இருவர் மருத்துவமனையில் அனுமதி..\nதிருப்பூரில், விசார ணைக்கு அழைத்து சென்று ஊரக காவல்நிலையத்தில் வைத்து சிறுவர்களை கடுமையாக அடித்துள்ளனர். இதனால், பாதிக்கப்பட்ட இரண்டு சிறுவர்கள் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nதிருப்பூர், நாச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி. இவர், திருப்பூரிலுள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் கட்டிங் மாஸ்டராக வேலை செய்து வருகிறார்.இவரது மகன் ஜெகநாதன்.\nஇவர், புதூர் பிரிவு பகுதியை அடுத்த எல்லோரா கார்டன் பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், இருவரும் கடந்த 26ம் தேதி வீட்டை விட்டு வெளியேறினார்கள் என கூறப்படுகிறது.\nஇந்நிலையில், ஜெகநாதனின் நண்பர்களான சிறுவர்களை ஊரக காவல் துறையினர் விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்று கடுமையாக அடித்துள்ளனர்.\nஇதனையடுத்து, வியாழனன்று சிறுவர்களுக்கு உடல் நலன் குன்றிய நிலையில் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர்.\n08-07-2018: முக்கிய செய்திகள் ஒரு பார்வை\nஇன்றைய முக்கிய செய்திகள் என்னென்ன கிழ் உள்ள தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளவும் கிழ் உள்ள தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளவும்\nஇதுகுறித்து ஜெகநாதனின் தந்தை பாலாஜி கூறிறுகையில், என் மகன் ஜெகநாதன் கடந்த 26ம் தேதி முதல் காணவில்லை.\nஇதுகுறித்து அவனது நண்பர்களிடம் கேட்டபோது, கடந்த பல மாதங்களாக புதூர்பிரிவு எல்லோர கார்டன் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தது தெரியவந்தது. மேலும், இருவரும் கடந்த 26ம் தேதி வீட்டை விட்டு சென்றனர், தற்போது வரை எங்கு இருக்கிறார்கள் என தெ���ியவில்லை என்றனர்.\nபுதனன்று இரவு எனது தம்பி வெங்கேட்சன் (45) மகனான பிராபாகர் (15) மற்றும் அவர்களது நண்பர்களான ஹரி (16), திவாகர் (20), சந்தோஷ் (21), அருன்குமார் (21) ஆகிய ஐந்து பேரையும் விசாரணை என்ற பெயரில் ஊரக காவலர்கள் காவல் நிலையத்திற்கு அழைத்து வரும்படி கூறியுள்ளனர்.\nஇதனையடுத்து, சிறுவர்களை காவல் நிலையத்தில் அழைத்து சென்றோம். இதன் பின் இரவு 11 மணி வரை சிறுவர்களை மப்டியில் இருந்தவர்கள் காவல் துறையினர் எனக்கூறி சராமாரியாக அடித்தனர்.\nஇதனால், சிறுவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றார்.\nNextஆதார் கார்டுகளில் இருக்கும் தவறுகளை சரி செய்வதற்க்கு அதிக பணம் உயர்த்தப்பட்டது »\nPrevious « கரு கலைந்ததால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்.. குடும்ப கட்டுப்பாடு செய்ய சென்று வந்த வினை.\nவரலாற்றில் முக்கியமான நாள்: மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட ‘இஸ்ரோ’ சிவன்\nசந்திரயான் - 2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்று, இந்திய விண்வெளி நிறுவனம் 'இஸ்ரோ' தலைவர்…\n இளைஞர்களை ஊக்கப்படுத்தும்: மோடி பெருமிதம்\nசந்திரயான் 2 வெற்றிகரமாக ஏவப்பட்டதில் தாங்கள் மகிழ்ச்சி அடைவதாகவும் இந்தத் திட்டத்தில் ஈடுபட்ட விஞ்ஞானிகளுக்கு தங்களது பாராட்டுகள் என்றும் இஸ்ரோவுக்கு…\nவிண்ணில் நாளை பாய்கிறது சந்திரயான் 2\nசந்திரயான் 2 விண்கலம், விண்ணில் நாளை ஏவப்படுகிறது. இதற்காக மார்க் 3 ராக்கெட்டை ஏவும் ஒத்திகை நிறைவடைந் துள்ளதாக இஸ்ரோ…\nபயங்கரவாதம், ஆப்கன் குறித்து டிரம்ப்-இம்ரான் ஆலோசனை\nவாஷிங்டன்:அமெரிக்க அதிபர், டிரம்பை, பாகிஸ்தான் பிரதமர், இம்ரான் கான், நேற்று சந்தித்து பேசினார். அப்போது, ஆப்கன் மற்றும் பயங்கரவாத பிரச்னைகள் பற்றி, இருவரும் தீவிரமாக ஆலோசித்தனர்.பாகிஸ்தான் பிரதமராக…\nபிரிட்டன் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு\nலண்டன்:பிரிட்டன் புதிய பிரதமராக, 'கன்சர்வேடிவ்' கட்சியின் மூத்த தலைவர், போரிஸ் ஜான்சன், 55, தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.ஐரோப்பிய நாடான, பிரிட்டனின் பிரதமராக தற்போது பதவி வகிப்பவர், தெரசா…\nசீன, ‘மாஜி’ அதிபர் லீ பெங்க், மரணம்\nபீஜிங்: சீனாவின் அதிபராக, 1987 -- 1998ம் ஆண்டு வரை இருந்தவர், லீ பெங்க், 90. இவர், 1998 - 2003ம் ஆண்டு வரை, தேசிய மக்கள்…\nஹாங்காங் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்: 6 பேர் கைது\nஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவுப் போராட்டக்காரர்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த 6 பேரை அந்த நகர போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:…\nசீனா: முன்னாள் பிரதமர் லீ பெங் மரணம்\nசீன முன்னாள் பிரதமர் லீ பெங், தனது 90-ஆவது வயதில் மரணமடைந்தார். சீனாவின் 4-ஆவது பிரதமரான லீ பெங், அந்தப் பொறுப்பை 1987-ஆம் ஆண்டு முதல், 1998-ஆம்…\nபின்லேடன் இருப்பிடம் ஐஎஸ்ஐ-க்கு தெரியும்: இம்ரான் மறைமுக ஒப்புதல்\nஅல்-காய்தா தலைவர் பின்லேடனைப் பிடிப்பதில் அமெரிக்காவுக்கு தங்களது உளவு அமைப்பு உதவியதாகக் கூறியதன் மூலம், அவரது இருப்பிடம் குறித்து தங்களுக்கு ஏற்கெனவே தெரியும் என்பதை பாகிஸ்தான் பிரதமர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2014/08/25/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-07-24T06:26:04Z", "digest": "sha1:Q7JNRDGMILC6FSUVKY2DTVK6DYYACS6N", "length": 9488, "nlines": 98, "source_domain": "vivasayam.org", "title": "மாநிலம் முழுவதும் பெயர் பெற்ற கொல்லிமலை அன்னாசி பழங்கள் | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nமாநிலம் முழுவதும் பெயர் பெற்ற கொல்லிமலை அன்னாசி பழங்கள்\nநாமக்கல் மாவட்டத்தின் சுற்றுலா தலமான கொல்லிமலை கடல் மட்டத்தில் இருந்து 1300 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு அபூர்வ மூலிகைகள் அதிகளவில் உள்ளன. கொல்லிமலைக்கு செல்லும்பாதை 70 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டதாகும். குளுமையான சீதோஷண நிலை, பச்சைபசேல் என வயல்வெளி, காய்த்து குலுங்கும் பலாப்பழம், வாழை, அன்னாசி, குட்டிகுட்டி நீரோடைகள், காண துடிக்கும் சிறிய அருவிகள் போன்றவை கொல்லிமலையின் அடையாளங்கள்.\nமலைப்பகுதியில் சிதறி கிடைக்கும் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ்மக்கள் வசித்து வருகின்றனர். கொல்லிமலை மற்ற மலைபிரதேசங்களை இந்த அளவுக்கு அதிக கொண்டை ஊசி விளைவுகள் கிடையாது. இங்குள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் இருந்து கொட்டும் தண்ணீர் மூலிகை மணம் வீசுகிறது. இதில் குளித்தால் பல்வேறு நோய்கள் காணாமல் போய்விடும்.\nஇத்தகைய பெருமைமிக்க கொல்லிமலையின் மற்றொரு சிறப்பு காபி, மிளகு, அன்னாசி பழங்கள். கொல்லிமலையில் விளையு���் மிளகு இந்திய அளவில் தரமிக்கது. இங்கு சுமார் 1000க்கும் மேற்பட்ட ஏக்கரில் காபி, மிளகுகள் பயிரிடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் மிளகு அறுவடை சீசன் மே மாதம் தொடங்கும்.\nஇதேபோல் காபி சீசனும் மே, ஜீன் மாதங்களில் துவங்கும். கொல்லிமலையில் விளையும் காபி மிகவும் சுவை மிக்கது. காபி சீசனில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்ய கொல்லிமலைக்கு வந்து குவிகின்றனர். கொல்லிமலையின் மற்றொரு சிறப்பு காய்த்து தொங்கும் அன்னாசி மற்றும் பலாப்பழ வகைகள், குறிப்பாக, இங்கு விளையும் அன்னாசி பழங்கள் ருசியானது.\nசுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் அன்னாசி பழங்கள் விளைவிக்கப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு கொல்லிமலையில் இருந்துதான் அன்னாசி பழங்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் கொல்லிமலைக்கு வரும் சுற்றுலாப்பயணிகள், அன்னாசி பழங்களை வாங்கி சுவைக்க மறப்பதில்லை. இதன் சீசன் மே மாதம் இறுதியில் தொடங்கி, 3 மாதங்கள் வரை இருக்கும். இதேபோல், கொல்லிமலை பலாப்பழங்களும் சுவைமிக்கது.\nபிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் – காரிப் 2019 விண்ணபித்துவிட்டீர்களா\nபிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் - காரிப் 2019 விண்ணபிக்க கீழேயுள்ள விபரங்களை பூர்த்தி செய்து உங்கள் வட்டார வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளுங்கள் தேவைப்படும்...\nஅக்ரிசக்தியின் விவசாயம் குறுஞ்செயலி 6ம் ஆண்டில்\n4வருடங்களுக்கு முன்பு நம்மாழ்வார் அய்யா அவர்களை சந்தித்தது, சில நிமிடங்கள்தான். ஆனாலும் பெற்றது ஏராளம். அவருடன் சிபேடு எப்படி விவசாயத்திற்கு பயன்படுத்துவது என்று கேட்டபோது நிறைய ஆலோசனைகளை...\nவிவசாய கருவிகளை உருவாக்குபவர்களுக்குப் போட்டி\nஉழவன் பவுன்டேசன் சார்பில் விவசாய கருவிகளை உருவாக்குபவர்களுக்கு போட்டி சிறு குறு விவசாயத்திற்கான கருவிகளைக் கண்டுபிடிப்பவர்களுக்கான பரிசுப் போட்டி... மேலும் விபரங்களுக்கு : 7550055333 என்ற முகவரியை...\nகிருஷ்ணகிரியில் பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பளிக்கும் மாங்கன்றுகள்\nகொட்டாங்குச்சிகளை வாங்க வியாபாரிகள் போட்டாபோட்டி\nலாபம் கொழிக்கும் தேங்காய் வியாபாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/09/north-province-opposition.html", "date_download": "2019-07-24T06:52:25Z", "digest": "sha1:ELPWS4IMZJCG536DIHAS4SWK3L6EZCNA", "length": 14033, "nlines": 102, "source_domain": "www.vivasaayi.com", "title": "கலப்பு நீதிமன்றத்தின் மூலமே தமிழ்மக்களுக்கு நீதி கிடைக்கும் - - வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகலப்பு நீதிமன்றத்தின் மூலமே தமிழ்மக்களுக்கு நீதி கிடைக்கும் - - வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர்\nகலப்பு நீதிமன்றத்தின் மூலமே தமிழ்மக்களுக்கு நீதி கிடைக்கும் -\n- வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர்\nபோரினால் பாதிப்படைந்த தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமாயிருந்தால் அது ஐக்கிய நாடு மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் சையிட்டினால் சமர்ப்பிக்கப்பட்டது போன்று ஒரு கலப்பு நீதிமன்றத்தின் மூலமே அது சாத்தியமாகும் என வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nதற்போது அமெரிக்காவின் யோசனைக்கு அமைய கலப்பு நீதிமன்றத்துக்கு பதிலாக சர்வதேச ஒத்துழைப்புடன் கூடிய உள்ளக பொறிமுறையினை வலியுறுத்தியுள்ளனர்.\nஉள்ளக விசாரணை எவ்வளவு இதயசுத்தியுடன் நடைபெறும் என்பது இலங்கையில் தமிழ் மக்களின் விவகாரங்களில் கடந்த காலங்களில் ஏற்படுத்தப்பட்ட ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் சான்று பகிரும். இது ஒர் கண்துடைப்பு நாடகமாக அமையுமே தவிர தமிழ் மக்களுக்கு நியாயத்தையும் பெற்றுக் கொடுக்காது.\nநடக்கப் போகின்ற விசாரணை ஒர் குற்றவியல் விசாரணையாகும். இதில் வழக்குத் தொடுநரிலிருந்து விசாரிப்பவர்கள் வரை இதயசுத்தியுடன் நடப்பார்களா என்பது எமது கடந்தகால வரலாற்றிலிருந்து எம்மால் புரிந்து கொள்ள முடியும்.\nஆதலால் தமிழ்த் தலைமைகள் சர்வதேச நீதிபதிகள், வழக்குத் தொடடுப்பவர்கள், சட்டத்தரணிகள் மற்றும் விசாரணையாளர்களை உள்ளடக்கிய ஒரு கலப்பு நீதிமன்றத்தை ஏற்படுத்துவதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இல்லையேல் தமிழ் மக்களுக்கு நீதிகிடைப்பது கேள்விக் குறியாகவே காணப்படுமென்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nசர்­வ­தேச நிறு­வ­னங்­க­ளி­னதும் சர்­வ­தேச நாடு­க­ளி­னதும் நெருக்­கு­தல்கள் மூல­மா­கவே தமிழ் மக்­க­ளுக்கு உரி­மை­களை பெற்­றுக்­கொள்ள முடியு...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nவிடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் மிகப் பெரிய சொத்து…. தமிழர் தலைநகரில் தலை நிமிர்ந்து நிற்கின்றது\nதமிழர் தலைநகரான திருகோணமலையில் தமிழர் பறைசாற்றும் பல பொக்கிஷங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் விடுதலைப்புலிகள் பாதுகாத்து வந்தமைக்கு பல...\nபேருந்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்��ும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nஇந்தியத்தின் சதியால் மீண்டும் ஓர் தீயின் சங்கமமாய் 1996.03.10 அன்று அலைகடலில் தடம் பதித்த உயிராயுதங்கள்\nதமிழீழ விடுதலைப்போரின் தியாகத்தின் உச்சங்கள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவிற்கும், மனித வாழ்வில் ஓர் வரையறையைத் தாண்டி இப்படியுமா என ...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87", "date_download": "2019-07-24T07:17:23Z", "digest": "sha1:LWWW4BNT4QGQZBLEUAJ3UZE3QLU3V3S6", "length": 9495, "nlines": 137, "source_domain": "gttaagri.relier.in", "title": "யூரியாவுக்கு நிகரானது வேப்பம் புண்ணாக்கு – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nயூரியாவுக்கு நிகரானது வேப்பம் புண்ணாக்கு\nயூரியா தட்டுப்பாடை தவிர்க்க விளைநிலங்களில் வேப்பம் புண்ணாக்கை பயன்படுத்துமாறு வேளாண்மை துறையினர் விவசாயிகளிடம் வலியுறுத்தி வருகின்றனர்.\nபயிர் வளர்ச்சிக்கும், செழுமைக்கும் தழைச்சத்து தேவை என்பதால் யூரியா அதிகஅளவில் விவசாயிகளால் வாங்கப்படுகிறது. மழை காலத்தில் விளைநிலங்களில் இடப்படும் யூரியா விரைவாக மண்ணில் கரைந்துவிடும். தேவைப்படும் போது பயிர் வளர்ச்சிக்கு தேவையான சக்தி இதனால் தடுக்கப்படுகிறது.விலை அதிகம் என்பதோடு கடைகளில் யூரியா உரத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள யூரியாவை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகச���லை எளிதாக பெறலாம்.\nயூரியாவுடன் வேப்பம்புண்ணாக்கை நன்கு கலந்து கிளறிவிட்டு பயன்படுத்தினால் பயிர்களின் வேர்பிடிப்பு பகுதிகளில் தாக்கும் பூச்சிகளை இந்த கலவை முற்றிலுமாக அழித்து விடும். பயிரின் வளர்ச்சி சீராக இருக்கும்.\nதிண்டுக்கல் வேளாண்துறை இணை இயக்குனர் சம்பத் குமார் கூறுகையில், “”தேவைக்கேற்ப யூரியாவை பயன்படுத்த விவசாயிகள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதிக அளவில் யூரியாவை விளைநிலங்களில் பயன்படுத்துவதால் எதிர்பார்க்கும் தழைச்சத்து முழுமையாக கிடைப்பதற்கு பதிலாக பயிரின் வளர்ச்சியில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும். இதை தவிர்க்க இயற்கை வழிமுறைகளை அவ்வப்போது கையாள வேண்டும். வேப்பம் புண்ணாக்குடன் யூரியாவை கலந்து இடுவதன் மூலம் எதிர்பார்க்கும் மகசூலை பெறலாம்,”என்றார்.\nதிண்டுக்கல் வேளாண் தரக்கட்டுபாட்டு உதவி இயக்குனர் ரவிச்சந்திரன் கூறுகையில், “”நெல் சாகுபடி மேல் உரத்திற்கு யூரியா பயன்படுத்துபவர்கள் ஏக்கருக்கு 22 கிலோவும், 20 நாட்களுக்கு பின்பு அதே அளவில் இருமுறையும் இடவேண்டும். மக்காச்சோளத்திற்கு மேல்உரமாக ஏக்கருக்கு 60 கிலோவும், 15 நாட்களுக்கு பின்பு ஏக்கருக்கு 30 கிலோவும் பயன்படுத்த வேண்டும். பருத்திக்கு 35 கிலோ பயன்படுத்த வேண்டும். மழை காலம் என்பதால் யூரியா கரையாமல் இருக்க வேப்பம்புண்ணாக்கை கலந்து பயன்படுத்த வேண்டும்,”என்றார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nரசாயன உரங்கள் பயன்பாடு – தமிழ்நாடு இந்தியாவில் இரண்டாம் இடம் →\n← கரும்பில் எடையுடன் கூடிய மகசூல் பெற…\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/04/Mahabharatha-Udyogaparva-Section52.html", "date_download": "2019-07-24T08:03:58Z", "digest": "sha1:5TISPZEZG5HTA452PGUAC43XQFDWX3ML", "length": 35408, "nlines": 107, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "கவனமற்ற கர்ணனும்! தோல்வியற்ற அர்ஜுனனும்! - உத்யோக பர்வம் பகுதி 52 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இ��ையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - உத்யோக பர்வம் பகுதி 52\n(சனத்சுஜாத பர்வ தொடர்ச்சி – 12) {யானசந்தி பர்வம் - 6}\nபதிவின் சுருக்கம் : அர்ஜுனனைக் கொண்டவன் வெற்றிப் பெறுவான் என்று திருதராஷ்டிரன் சொல்வது; அர்ஜுனனின் ஆயுத வலிமை, போர்த்திறமை ; கர்ணனும், துரோணரும் ஏன் அர்ஜுனனை வெல்ல மாட்டார்கள் இது வரை தோற்காத அர்ஜுனன்; அர்ஜுனன், கிருஷ்ணன், காண்டீவம் ஆகிய மூன்று சக்திகள்; அர்ஜுனனின் ஆற்றலால் பீதியடையப்போகும் கௌரவப்படை ஆகியவற்றைப் பற்றித் திருதராஷ்டிரன் சொல்வது...\nதிருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “எவன் எப்போதுமே பொய்பேசாதவன் {யுதிஷ்டிரன்} என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோமோ, எவன் தனஞ்சயனைத் {அர்ஜுனனைத்} தனக்காகப் போரிடக் கொண்டிருக்கிறானோ, அவனால் {யுதிஷ்டிரனால்} மூன்று உலகங்களின் ஆட்சியையும் பெற முடியும்.\nநாளுக்கு நாள் சிந்தித்தாலும், போர்க்களத்தில் தனது தேரில் முன்னேறி, காண்டீவந்தாங்கியை {அர்ஜுனனை} எதிர்க்கக்கூடிய எந்தப் போர்வீரனையும் என்னால் காணமுடியவில்லை. அந்தக் காண்டீவந்தாங்கி {அர்ஜுனன்}, இறகு படைத்த கணைகளையும், நாளீகங்களையும் {Nalikas}, போர்வீரர்களின் மார்பைத் துளைக்கவல்ல காணிகளையும் அடித்தால், அந்தப் போரில் அவனுக்கு {அர்ஜுனனுக்கு} எதிரி ஒருவனும் அங்கே இருக்கமாட்டான்.\nஆயுதங்களை அறிந்த வலிமைமிக்க மனிதர்களில் முதன்மையானவர்களும், போரில் ஒப்பற்றவர்களும், மனிதர்களில் காளைகளுமான துரோணர் மற்றும் கர்ணன் ஆகிய வீரர்கள், அவனை {அர்ஜுனனைத்} தாக்குப் பிடித்தாலும், அதன் முடிவு ஐயத்திற்கிடமானதே. ஆனால் வெற்றி எனதாகாது என்பதை நான் உறுதியாக நினைக்கிறேன்.\nகருணை மற்றும் கவனமற்ற தன்மை ஆகிய இரண்டையும் கர்ணன் கொண்டிருக்கிறான். முதிர்ந்தவராகவும், இந்த மாணவனிடம் {அர்ஜுனனிடம்} பாசம் கொண்டவராகவும் ஆசான் {துரோணர்} இருக்கிறார். அதேவேளையில், திறன் மற்றும் பலம் கொண்டவனாகவும், (வில்லில்) உறுதியான பிடியைக் கொண்டவனாகவும் பார்த்தன் {அர்ஜுனன்} இருக்கிறான். அவர்களுக்குள் ஏற்படும் மோதல், யாருக்கும் தோல்வி என்ற முடிவை எட்டாத {முடிவை எட்டவே முடியாத} வகையில் பயங்கரமானதாக இருக்கும். ஆயுதங்களின் அறிவையும், வீரத்தையும் கொண்ட அவர்கள் அனைவரும் {கர்ணன், துரோணர் மற்றும் அர்ஜுனன் ஆகியோர்} பெரும் புகழைப் பெற்றவர்களாவர். தேவர்களின் ஆட்சியையே விட்டாலும் விடுவார்களேயன்றி, தாங்கள் வெற்றி அடையும் வாய்ப்பை அவர்கள் விட மாட்டார்கள். இந்த இருவர் (துரோணரும், கர்ணனும்} அல்லது பல்குனன் {அர்ஜுணன்} ஆகியோரில் எவர் வீழ்ந்தாலும் அமைதி ஏற்படும் என்பதில் ஐயமில்லை. எனினும், பல்குனனைக் கொல்லவோ, வீழ்த்தவோ இயன்றவர்கள் எவனும் இல்லை.\nஐயோ, எனது மூட மகன்களின் மீது அவன் {அர்ஜுனன்} கொண்டிருக்கும் கோபத்தை எப்படித் தணிப்பது ஆயுதங்களை அறிந்தவர்களில் வெல்பவர்களும், வெல்லப்படுபவர்களுமாகவே பிறர் அறியப்படுகிறார்கள்; ஆனால், இந்தப் பல்குனன் {அர்ஜுனன்} எப்போதும் வெல்பவன் என்றே கேள்விப்படப்படுகிறான்.\n**காண்டவத்தில் {காண்டவ வனத்தில்} அக்னியை அழைத்து, தேவர்கள் அனைவரையும் வீழ்த்தி, அவனை {அக்னியை} அர்ஜுனன் மனநிறைவு கொள்ளச்செய்தது முதல் முப்பத்தைந்து {35} வருடங்கள் கடந்துவிட்டன. ஓ குழந்தாய், இவனது {அர்ஜுனனின்} தோல்வியை நாம் எங்கும் கேள்விப்பட்டதில்லை.\nகுணத்தாலும், மனநிலையாலும் தன்னை {அர்ஜுனனான தன்னைப்} போன்ற ரிஷிகேசனை {கிருஷ்ணனை} சாரதியாகக் கொண்ட அர்ஜுனனுக்கு, வெற்றி, இந்திரனைப் போன்று எப்போதும் உரியதாகிறது. ஒரே தேரில் இருக்கும் இரண்டு கிருஷ்ணர்களும் {கருப்பர்களான_அர்ஜுனன் மற்றும் கிருஷ்ணனும்}, நாணேற்றப்பட்ட காண்டீவமும் என மூன்று சக்திகளும் ஒன்றுசேர்ந்துவிட்டன என்று நாம் கேள்விப்படுகிறோம். நம்மைப் பொறுத்தவரை, அது போன்ற வகையிலான வில்லையோ, அர்ஜுனனைப் போன்ற போர்வீரனையோ, கிருஷ்ணனைப் போன்ற சாரதியையோ {தேரோட்டியையோ} நாம் கொண்டிருக்கவில்லை.\nதுரியோதனனின் மூடத் தொண்டர்கள், இது குறித்த விழிப்புணர்வுடன் இல்லை. ஓ சஞ்சயா, சுடர்விட்டுத் தலையில் இறங்கும் இடியாவது ஏதேனும் ஒன்றைக் அழிக்காமல் விட்டுச்செல்லும், ஆனால், ஓ சஞ்சயா, சுடர்விட்டுத் தலையில் இறங்கும் இடியாவது ஏதேனும் ஒன்றைக் அழிக்காமல் விட்டுச்செல்லும், ஆனால், ஓ குழந்தாய் {சஞ்சயா}, கிரீடியால் {அர்ஜுனனால்} அடிக்கப்படும் கணைகள் எதையும் அழிக்காமல் விடுவதில்லை.\nஅந்தத் தனஞ்சயன் {அர்ஜுனன்} தனது அம்புகளை அடித்தபடி, தனது கணை மழையால் உடல்களில் இருந்து தலைகளைக் கொய்ந்தபடி, சுற்றிலும் அழிவை ஏற்படுத்துவதை நான் இப்போதுகூட {மனதால்} காண்கிறேன். காண்டீவத்தில் இருந்து புறப்பட்டு, சுற்றிலும் சுடரவிட்டுச்செல்லும் நெருப்பைப் போன்ற அம்புகள், எனது மகன்களின் படையணிகளைப் போர்களத்தில் எரிப்பதை நான் இப்போதுகூட {மனதால்} காண்கிறேன். பல்வேறு படையணிகளைக் கொண்ட எனது பரந்த படை, சவ்யசச்சினின் {அர்ஜுனனின்} தேர்ச்சடசடப்பால் {தேரொலியால்} பீதியடைந்து எல்லாப்புறங்களிலும் தப்பியோடுவதை நான் இப்போது கூட {மனதால்} காண்கிறேன்.\nபெருகும் சுடர்களுடன் எல்லாப்புறங்களிலும் உலவும் மிகப்பெரிய நெருப்பு, காற்றால் உந்தப்பட்டு, காய்ந்த இலைகளையும் புற்களையும் எரிப்பதைப் போல, அர்ஜுனனுடைய ஆயுதங்கள் கொண்டிருக்கும் பெரும் புகழ், எனது துருப்புகள் அனைத்தையும் எரித்துவிடும் {அழித்துவிடும்}. பிரம்மனால் கட்டளையிடப்பட்ட அனைத்தையும் அழிப்பவனுமான காலனைப் போல, போரில் எதிரியாகத் தோன்றி, எண்ணிலடங்கா கணைகளை உமிழும் கிரீடி {அர்ஜுனன்}, தடுக்கப்பட முடியாதவனாக இருப்பான். குருக்களின் {கௌரவர்களின்} வீடுகளிலும், அவர்களைச் சுற்றியும், போர்க்களத்திலும் ஏற்படும் பல்வேறு வகையான தீய சகுனங்களைக் குறித்து நான் எப்போது தொடர்ச்சியாகக் கேட்பேனோ, அப்போது, பாரதர்களுக்கு அழிவேற்படும் என்பதில் ஐயமில்லை” என்றான் {திருதராஷ்டிரன்}.\nவகை அர்ஜுனன், உத்யோக பர்வம், சஞ்சயன், திருதராஷ்டிரன், யானசந்தி பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்���ா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்தித��வன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன��� & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seenus10582.wordpress.com/2013/07/14/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-07-24T07:38:37Z", "digest": "sha1:TT6DEZFQDUVOPXH3EWUUQ7HS5KHQ3AFM", "length": 6414, "nlines": 63, "source_domain": "seenus10582.wordpress.com", "title": "திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் !!!! – srinivasan s", "raw_content": "\nதிருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் \n1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் “சிலாதோரணம்” என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும்தான் உள்ளன.இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை.\n2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக் கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பறைகள் பெடிப்பதில்லை. ஏழுமலையாக் திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும் வெடிப்பு ஏற்படுவதில்லை.\n3. எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பியின் உளிபட்டிருக்கும் இடம் தெரியும். உலோகச்சிலையானாலும் உலோகத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஏழுமலையான் திருவுருவச்சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன. ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்டது போல் பளபளப்பாகஇருக்கின்றன.\n4. ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறது. திரும���ை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது.பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை…\n← திருவள்ளுவரை பற்றிய இரகசியங்கள் \nஉலகிலேயே அதி பயங்கரமான அதீதவீரியமிக்க‍ விஷ‌ம் கொண்ட இந்திய தேள் – வீடியோ\n“அழுது அடம்பிடித்துச் சாப்பாடு வாங்கிச் சென்ற‌ காமராஜர்\nதிருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/woman-does-forgery-using-fake-foreign-defence-officer-id-card.html", "date_download": "2019-07-24T07:19:15Z", "digest": "sha1:ITQZ2F4EHCTQBCYWADOIJI3UZTVKWOU6", "length": 10730, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Woman does forgery using fake foreign defence officer ID Card | India News", "raw_content": "\n‘ஒரே ஒரு ஐ.டி கார்டுதான்’.. 18 மாசம்.. போலீஸையே சல்யூட் அடிக்க வைத்த பெண்.. சிக்கியது எப்படி\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nபோலி ஐ.டி.கார்டினை தயாரித்து இந்திய வெளியுறவுத் துறை அதிகாரியாக நடித்து மோசடி செய்துள்ள நொய்டாவைச் சேர்ந்த பெண்மணியை காவல்துறை கைது செய்துள்ளது.\nடெல்லியில் எம்.ஏ.அரசியல் படித்த ஷோயா கான் என்கிற பெண் கடந்த 2007-ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வு எழுதி, ஆனால் அந்த தேர்வில் வெற்றி பெற முடியாமல் தோல்வி அடைந்தவர். எனினும் தேர்வில் தேர்ச்சி அடையாததால் அந்த தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாத ஷோயா கான், ஐஏஎஸ் அதிகாரிக்குண்டான புகழ், அதிகார அந்தஸ்துக்கு ஆசைப்பட்டு போலியான அதிகாரியாக திட்டமிட்டுள்ளார்.\nபின்னர் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிக்குண்டான போலியான ஐ.டிகார்டினையும் போலி மெயில் ஐடியையும் உருவாக்கியுள்ளார். வங்கியில் வேலை பார்த்து வெளியேறிய தனது கணவருக்கும் இப்படியான போலி ஐடி கார்டினை ஷோயா தயாரித்து கொடுத்துள்ளார். சுமார் 18 மாதங்கள் இப்படியாக, போலி அதிகாரியாக வலம் வந்த ஷோயா கானுக்கு காவல்துறையின் தரப்பில் இருந்து போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டது.\nஇந்நிலையில் கடந்த வாரம் பிரதமர் கலந்துகொண்ட உத்தரபிரதேச மாநாட்டில் கலந்துகொண்டுள்ளார். அப்போதும் கூட ஷோயா கான் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரி என நினைத்துக்கொண்டு பல காவலர்கள் இவருக்கு சல்யூட் அடித்துள்ளனர். ஆனால் அப்போது தனக்கு வ��வேண்டிய பாதுகாப்பு அதிகாரி வரவில்லை என்று நொய்டாவின் கவுதம் புத்த நகரில் உள்ள காவல் அதிகாரி எஸ்.எஸ்.பி.வைபாவ் கிருஷ்ணாவை போனில் தொடர்பு கொண்டு ஷாயா கான் கடுமையாக பேசியுள்ளார்.\nஅப்போது சந்தேகமடைந்த காவல்துறையினர், ஷோயாவின் வீட்டை சோதனை செய்து ஷாயா கான் ஒரு போலி வெளியுறவுத்துறை அதிகாரி என கண்டுபிடித்துள்ளன. பின்னர் லேப்டாப், சொகுசு கார் உள்ளிட்ட பலவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் ஷாயா கானின் போலி ஐடி.கார்டு, போலி இணையதளங்களும் அம்பலமாகின. விசாரித்ததில் இவரின் தொழிலே போலி ஐடி கார்டு தயாரிப்பதுதான் என தெரியவந்ததை அடுத்து ஷோயா கான் மற்றும் அவரது கணவர் உள்ளிட்ட இன்னும் சிலரை போலீஸார் கைது செய்துள்ளனர்.\n‘ஒரே ஒரு வாக்குறுதிதான்.. மொத்த ஆம்பளைங்க வாக்குகளையும் அள்ளிடுவார் போல’.. அப்படி என்ன அது\nகாதல் விவகாரத்தை தட்டிக் கேட்ட மனைவிக்கு கணவரின் காதலி கொடுத்த தண்டனை\n‘நம்பி கைகுலுக்கியது தப்பா போச்சே'.. வேட்பாளரின் மோதிரத்தை உருவிய சோகம்\n‘பிரிந்து சென்ற மனைவி கோரிய வாழ்வாதார தொகை’: கோர்ட்டை அதிரவைத்த கணவரின் பதில்\n‘சென்னையில் பைக்கை சரமாரியாக அடித்து நொறுக்கிய காவலர்’.. அதிர வைக்கும் காரணம்.. வைரலாகும் வீடியோ\nதிடீரென வானத்தை நோக்கி 9 முறை சுட்ட அதிகாரி.. ’ஏன் இப்படி செஞ்சார்’..\n‘இருக்குற 9 நர்சுகளும் இப்படி இருந்தா என்னயா பண்றது’: குழம்பித் தவிக்கும் மருத்துவமனை\n'முதல் பிரசவத்தில் ஆண் குழந்தை'.. அடுத்த 26 ம் நாள் இரட்டை குழந்தை.. சாத்தியமானது எப்படி\n‘ஒரு பெண்ணுக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு வெவ்வேறு அப்பாவா\n‘அதிபரின் கழுத்தை மறைத்ததால்’.. அதிரடியாக டிஸ்மிஸ்.. போட்டோகிராபருக்கு வந்த சோதனை\n‘ஜெயிலுக்கு போகணும்’ .. 104 வயது பாட்டியின் விநோத ஆசைக்கு காரணம் என்ன\n‘கை, கால்கள் கட்டப்பட்டு, பரிதாப நிலையில் 5 வயது சிறுமியின் சடலம்’.. பதற வைக்கும் கொடூர சம்பவம்\n‘ஐசியு-வில் இருந்த பெண்.. கூட்டு பலாத்காரம் செய்த மருத்துவர்கள், ஊழியர்கள்.. பெண் உட்பட 5 பேர் கைது\n“மகளின் காதலுக்காக”.. இப்படி ஒரு ரிஸ்க் எடுத்த அம்மா.. பதறவைக்கும் சம்பவம்\n‘சாலையைக் கடக்க முயற்சித்த பெண்’.. வந்த வேகத்தில் அடித்து தூக்கி வீசப்பட்டு விபத்து\nஎன்னது பிறந்த குழந்தையின் வயிற்றுக்குள் இன்னொரு குழந்தையா.. எப்ப���ி சாத்தியம்.. மருத்துவர்கள் சொல்லும் விளக்கம்\nஎன் குழந்தை எங்க மேடம்.. குப்பத்தொட்டியில வீசிட்டேன்.. அலட்சியத்தால் பச்சிளம் குழந்தையை நாய் குதறிய அவலம்\n‘ஆபத்தான குதிரைப் பந்தயம்’.. ‘9 வயது சிறுவனின் சாகசம்’.. மனம் பதற வைக்கும் வீடியோ\nஹோலி பண்டிகையில் விபரீதம்: முதலுதவி செய்து காப்பாற்றிய புகைப்பட பத்திரிகையாளர்\nபிரசவத்தின்போது, இடுக்கி வைத்து இழுத்ததால், குழந்தையின் தலை துண்டான சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tickticknews.com/category/featured/", "date_download": "2019-07-24T06:38:47Z", "digest": "sha1:PDCPESEZXZVCZ2S4ESRCDS67RBGEGENS", "length": 8455, "nlines": 88, "source_domain": "tamil.tickticknews.com", "title": "Featured Archives - TickTick News Tamil", "raw_content": "\nபிரதமர் மோடியை நேரில் சந்தித்து 3 கோரிக்கைகளை முன்வைத்த வைகோ…\nமாநிலங்களவை எம்.பி யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வைகோ இன்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.23 ஆண்டுகளுக்கு பின்னர் எம்.பி ஆகியுள்ள வைகோ நேற்று நாடாளுமன்றத்திற்கு சென்றார். இந்நிலையில்…\nபெட்ரோல் பங்கில் பட்டாக்கத்திகளுடன் ரகளையில் ஈடுபட்ட கும்பல் கைது: போலீசார் தீவிர விசாரணை\nசென்னை: சென்னை தாம்பரம் அடுத்த ஆலப்பாக்கத்தில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் பத்து பேர் கொண்ட மர்ம கும்பல் பயங்கர…\nநாளை அறிமுகமாகிறது ஹூண்டாய் எலக்ட்ரிக் கார்: முதல்வர் பழனிசாமி கொடியசைத்து துவக்கி வைக்கிறார்\nசென்னை :சுற்றுசூழல் மாசில்லாத பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக சென்னையில் தயாரிக்கப்பட்டுள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் தயாரிப்பான மின்சார காரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை கொடியசைத்து தொடக்கி வைக்கிறார்.…\nஅயோத்தியில் 251 மீட்டர் உயரத்தில் ராமர் சிலை அமைக்க உத்தரப்பிரதேச அரசு முடிவு…விரைவில் பணிகள் தொடக்கம் என தகவல்\nலக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் 251 மீட்டர் உயரம் கொண்ட ராமர் சிலையை அமைக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக நேற்று முதலமைச்சர் யோகி…\nகஸ்தூரி ரங்கனின் அறிக்கையை படிக்கவில்லை; ஆனாலும் சூர்யா கருத்தில் உடன்பாடில்லை – சரத்குமார்\nநடிகர் சூர்யா நீட் தேர்விற்கு எதிராகவும், புதிய கல்வி கொள்கைக்கு எதிராகவும் தனது அதிருப்தியை சமீபத்தில் வெளிப்படுத்திருந்தார். சூர்யாவின் இந்த பேச்சுக்கு எதிர்ப்புகள் வந்தாலும், பலர் ஆதரவு…\nமத்திய பாஜக அமைச்சர்களை மிரள வைத்த கார்த்தி சிதம்பரத்தின் கன்னி பேச்சு\nதகவல் அறியும் உரிமை சட்ட திருத்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியிருக்கிறது. இச்சட்டத்தில், மத்திய தலைமை தகவல் ஆணையரின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் சட்ட திருத்த வரைவு…\nஆந்திராவிலுள்ள நிறுவனங்களில் உள்ளூர் மக்களுக்கு 75% வேலைவாய்ப்பு சட்டம் இயற்றி அசத்திய ஜெகன்\nஆந்திர மாநிலத்திலுள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் கண்டிப்பாக 75% பேர் அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கவேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன்மோகன்…\nதோனியின் ஓய்வு குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் கேப்டன் அசாரூதின்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் எதிர்த்து தமிழகம், புதுவையில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.எக்காரணத்தை கொண்டும் மக்களுக்கு எதிரான எந்த திட்டத்தையும் தாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றும், சட்டசபை…\n 48 மணி நேரம் 144 உத்தரவால் மதுக்கடைகள் மூட அவசர உத்தரவு\nகர்நாடகாவில் நடைபெற்றுவரும் உச்சக்கட்ட அரசியல் குழப்பத்தின் காரணமாக ஆங்காங்கே கலவரம் வரக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. ஆட்சி கவிழும் ஆபத்து வருமோ என்று ஒவ்வொரு நிமிடமும் பரபரப்பாக சென்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.attavanai.com/1831-1840/1835.html", "date_download": "2019-07-24T06:24:30Z", "digest": "sha1:CVDGXKDRORAVAPAVEJYV3M6DHJLER4TO", "length": 11915, "nlines": 533, "source_domain": "www.attavanai.com", "title": "1835ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல் - Tamil Books Published in the Year 1835 - தமிழ் நூல் அட்டவணை - Tamil Book Index - அட்டவணை.காம் - Attavanai.com", "raw_content": "\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nகோயம்புத்தூர் புத்தகக் கண்காட்சி 2019 : கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் 100-101 (ஜூலை 19 முதல் 28 வரை)\nஈரோடு புத்தகக் கண்காட்சி 2019 : கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் 67 (ஆகஸ்டு 2 முதல் 13 வரை)\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\n1835ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nஇலக்கணப் பஞ்சகங்களில் நன்னூன் மூலமும் அகப்பொருண் மூலமும் புறப்பொருட் இலக்கியத்தோடு வெண்பா மாலை மூலமும்\nஎஸ்.என். பிரஸ், சென்னை, 1835, ப.119, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100503)\nஅருணகிரிநாதர், கல்வி விளக்க வச்சுக்கூடம், சென்னபட்டணம், 1835, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106214)\nலூக்கா, சர்ச் மிஷன் பிரஸ், சென்னை, 1835, ப.200, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )\nபிள்ளைப் பெருமாளையங்கார், சரஸ்வதி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1835, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3818.4)\nகுமரகுருபர அடிகள், சரஸ்வதி அச்சுக்கூடம், சென்னை, 1835, ப.110, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3668.6)\nகுணவீர பண்டிதர், சரஸ்வதி அச்சுக்கூடம், சென்னை, 1835, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3659.5)\nசேரமான் பெருமாள் நாயனார், கல்வி விளக்க வச்சுக்கூடம், சென்னை, 1835, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3818.3)\nகுமரகுருபர அடிகள், கல்வி விளக்க வச்சுக்கூடம், சென்னபட்டணம், 1835, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007378, 106211)\nஇப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 8\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nதமிழ் திரை உலக செய்திகள்\nநாடக ஆசிரியர், நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன் காலமானார்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும���.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 2\nமாணவர் களுக்கான 100 இணைய தளங்கள்\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaalaimalar.com/perambalur-the-dispute-at-the-father-knew-his-son-cut/", "date_download": "2019-07-24T08:20:33Z", "digest": "sha1:J4WHBWCXOTU5ECZAYD6CFM3JS75Z36X2", "length": 6937, "nlines": 67, "source_domain": "www.kaalaimalar.com", "title": "பெரம்பலூர் அருகே முன்விரோதத்தால் ஏற்பட்ட தகராறில் தந்தை மகனுக்கு அரிவாள் வெட்டு", "raw_content": "\nபெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் எதிர் வீட்டுகாரர் அரிவாளால் வெட்டியதில் படுகாயமடைந்த தந்தை, மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nபெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் கீழப்பெரம்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் அழகப்பன் (வயது 75), விவசாயியான இவருக்கும் எதிர் வீட்டில் வசிக்கும் முருகன் என்பவருக்கும் முன்விரோதம் தொடர்பாக அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது.\nஇந்நிலையில் நேற்று மாலை குடிநீர் பிடிப்பதில் இரண்டு குடும்பத்தாருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நேற்று இரவு முதியவர் அழகப்பன் குடும்பத்தாருக்கும், முருகன் குடும்பத்தாருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது.\nஇதில் ஆத்திரமடைந்த முருகன் மற்றும் அவரது மனைவி சுசீலா, இவர்களது மகள் செல்வராணி, ஆகியோர் அழகப்பனையும், அவரது மகன் இளையபெருமாளையும் சரமாரியாக தாக்கி அறிவாளால் வெட்டினர்.\nஇதில் படுகாயமடைந்த முதியவர் அழகப்பன் மற்றும் இளையபெருமாள் உயிருக்கு ஆபத்தான நிலையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nமேலும், இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் குன்னம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமுன்விரோதம் காரணமாக ஏற்பட்ட மோதலில் தந்தை, மகன் அரிவாளால் தாக்குதலுக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபெரம்பலூர் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்\nபெரம்பலூரில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் : கலெக்டர் அறிவிப்பு\nபெரம்பலூரில் நாளை மறுநாள் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் : ஆட்சியர் வே.சாந்தா அறிவிப்பு\nபெரம்பலூர் அருகே உள்ள பேரளி துணை மின் நிலையத்தில் மின் நிறுத்தம் அறிவிப்பு\nபெரம்பலூர் அருகே தண்ணீர் எடுத்து சென்ற பெண் மீது மொபட் மோதல் லிப்ட் கேட்டு வந்த பெண் பலி\nஅஸ்வின்ஸ் நிறுவனத்திற்கு கிரிக்கெட் வீரர் கையெழுத்திட்ட மட்டை பரிசு\nசுற்றுச் சூழலை பாதுகாக்கும் ஒக்கினவா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் : விஜயலட்சுமி மோட்டார்ஸ் உரிமையாளர் எஸ்.கார்த்திக் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://food.ndtv.com/tamil/4-energy-packed-kiwi-drinks-you-must-drink-to-beat-the-heat-this-summer-heat-2017666", "date_download": "2019-07-24T06:38:50Z", "digest": "sha1:W5MUNJL6X3TRM2SOHHYR7S3QPA4XBBIG", "length": 10122, "nlines": 66, "source_domain": "food.ndtv.com", "title": "4 Energy-Packed Kiwi Drinks You Must Drink To Beat The Heat This Summer | கோடையை குளுமையாக்க எனர்ஜி நிறைந்த கிவி ட்ரிங்ஸ்! - NDTV Food Tamil", "raw_content": "\nகோடையை குளுமையாக்க எனர்ஜி நிறைந்த கிவி ட்ரிங்ஸ்\nகோடையை குளுமையாக்க எனர்ஜி நிறைந்த கிவி ட்ரிங்ஸ்\nஇந்த சம்மரில் கிவியை ஸ்டாக் வைத்துக் கொண்டு ஜூஸ், சாலட் என அனைத்தும் செய்து சாப்பிட்டு ஆரோக்கியமாக இருங்கள்.\nஇந்த கோடையில் கிவியை கொண்டு ஜூஸ் தயாரித்திடுங்கள்.\nகிவியில் வைட்டமின் மற்றும் மினரல் இருக்கிறது.\nஇதில் ஆண்டிஆக்ஸிடண்ட் இருப்பதால் சருமத்திற்கும் கூந்தலுக்கும் நல்லது.\nஇந்த கொதிக்கிற வெயில்ல சூடா டீ குடிப்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. இந்த கோடை காலத்தில் நமக்கு இருக்கும் ஒரே நன்மை என்னவென்றால் குளிர்ச்சியான பானங்கள். அதுவும் உடலுக்கு ஹெல்தியாக இருத்தல் அவசியம். அதற்கு பெஸ்ட் தீர்வு பழங்கள்தான். அதில்தான் ஊட்டச்சத்துகள் நிரம்பி இருக்கிறது. உடல் எடையை அதிகரிக்கச் செய்யாது. டேஸ்ட்டுக்காக நீங்கள் பலவிதமான பழங்களை முயற்சி செய்யலாம். ஆப்பிள், வாழைப்பழம், கிவி என ஏகப்பட்ட பழங்கள் இருக்கின்றன. அதில் மிகச்சிறந்த ஒன்று கிவி. கிவியைக் கொண்டு டெஸர்ட்ஸ், கேக்ஸ், யோகர்ட், சாலட் என விதவிதமாக செய்து சாப்பிடலாம்.\nகிவி ஏன் உடலுக்கு நல்லது\nஆரஞ்சு, எலுமிச்சையை விட கிவியில்தான் அதிக அளவு வைட்டமின் C உள்ளது\nஇதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தைத் தூண்டி உடலில் கொழுப்பு தேங்காமல் தடுக்கிறது.\nஇதில் மினரல்களான கால்சியம், மக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது.\nகிவியின் விதைகளில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் உள்ளது.\nகிவியில் உள்ள நற்குணங்கள் உங்கள் முகத்துக்கு பிரகாசம் அளித்து வெயிலில் இருந்து பாதுகாக்கிறது. இப்படி ஏராளமான பலன்களை தன்னுள் வைத்திருக்கும் கிவியில் செய்யக்கூடிய ரெசிப்பிகளைப் பார்ப்போம்.\nகிவி மார்கரிட்டா (Kiwi Margarita)\n உடல் எடையைப் பற்றிய கவலையும் இருக்கிறதா உங்களுக்கு இந்த ட்ரிங்ஸ்தான் பர்ஃபெக்ட் சாய்ஸ். இந்த காக்டெயில், டெக்கிலா, ஆரஞ்சு, லெமன் மற்றும் கிவியால் தயாரிக்கப்பட்டது. நாள் முழுவதும் உழைத்த உங்களுக்கு புத்துணர்ச்சி அளித்து உற்சாகமாக வைக்கும்.\nமேங்கோ கிவி ஃபஸ் (Mango Kiwi Fuzz)\nமாம்பழங்கள் இல்லாத கோடையை நினைத்துப் பார்க்க முடியுமா மாம்பழத்தின் இனிப்பும், கிவியின் சுவையும் உங்களுக்கு அலாதியான சுவையை தந்து புத்துணர்வு அளிக்கும். வீட்டிலேயே செய்தால் குழந்தைகளுக்கு நிச்சயம் பிடிக்கும்.\nமெலன் அண்ட் கிவி ஃப்ரூட் ஸ்மூத்தி (Melon And Kiwi Fruit Smoothie)\nவெறும் மில்க் ஷேக்குகள் எல்லாம் இப்பொழுது பழசாகிவிட்டது. பழங்கள் நிறைந்த ப்ளெண்டட் மில்க் ட்ரிங்க்ஸ்தான் லேட்டஸ்ட் ட்ரெண்ட். இதில் கிவி, ஓட்ஸ், தேன், மெலன் கலந்த ஒரு கிளாஸ் உங்களுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் உள்ளடக்கியது.\nகுகும்பர் அண்ட் கிவி ஜூஸ் (Cucumber And Kiwi Juice)\nஇது சாதாரண ட்ரிங்க்ஸ் இல்லை. நீங்கள் தினமும் சாப்பிடும் பழங்களில் நிறைந்துள்ள சத்துகள் அடங்கியது. இதில் சிறிது இஞ்சி சேர்ப்பதனால் இன்னும் ஹெல்தியான ட்ரிங்ஸாக மாறும் இது சம்மருக்கு ஏற்றது.\nகிவி ஒரு பவர்ஃபுல் ஆண்டிஆக்ஸிடண்டாக இருப்பதால், ஹெல்துக்கும் மட்டுமல்லாமல் சருமத்துக்கும், முடிக்கும் நல்லது. இந்த சம்மரில் கிவியை ஸ்டாக் வைத்துக் கொண்டு ஜூஸ், சாலட் என அனைத்தும் செய்து சாப்பிட்டு ஆரோக்கியமாக இருங்கள்.\nஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் ��ுறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nகுறைந்த இரத்த அழுத்த பாதிப்பு இருக்கிறதா\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அன்னாசி\nஇரத்த சர்க்கரையை சீராக்கும் சிறுதானியங்கள்\nஆலு பராத்தா தயாரிக்க 6 எளிய வழிகள்\nசுவையான டெசர்ட் ரெசிபிகள் தயாரிக்கும்போது சர்க்கரைக்கு பதிலாக இதனை பயன்படுத்தலாம்\nஉடல் எடை குறைக்கக்கூடிய மேஜிக் ரெசிபி இதுதான்\nசளி தொல்லையை போக்க பட்டை பயன்படுத்தலாமா\nஸ்ட்ரீட் ஸ்டைல் தால் கச்சோரி சாப்பிட ஆசையா\nஅடிக்கடி சோயா உணவுகளை சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா\nஆரோக்கியமான காலை உணவு சாப்பிட ஆசையா இந்த ரெசிபிகளை ட்ரை பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://microcosmos.foldscope.com/?p=46877", "date_download": "2019-07-24T06:36:46Z", "digest": "sha1:5NEB4SX7W2KGYLGIE6TGVHKZBPQ63DLO", "length": 4542, "nlines": 64, "source_domain": "microcosmos.foldscope.com", "title": "காளானில் காணப்படும் நைட்ரஸன் முடிச்சுகள் – Microcosmos", "raw_content": "\nகாளானில் காணப்படும் நைட்ரஸன் முடிச்சுகள்\nஇனியன் பள்ளி விட்டு வந்ததும் முருங்கை மரம் அருகே சென்றான். அதன் மேல் ஒரு சிறிய காளான் பூத்திருந்தது. அதனை கையில் எடுத்துவந்தான் . இதனை காலையிலேயே பதிவு செய்ய நினைத்தானாம். ஆனால் பள்ளிக்கு நேரமானதால் இப்போது வந்து செய்ய ஆரம்பித்தான். காளான் வெள்ளை நிறத்தில் இருந்தது. அவன் ஒரு கண்ணாடி சிலேட்டை எடுத்துவந்தான். அதன் மேல் பகுதியில் சிலோ டேப்பால் ஒட்டி எடுத்து கண்ணாடி சிலேடு தயார் செய்தான். அதனை மடிப்பு நுண்ணோக்கியின் கீழ் வைத்து பார்த்து பதிவு செய்தான். அதன் பகுதியில் காணப்படும் கருப்பு கருப்பு பகுதிகள் நைட்ரஜன் முடிச்சுகள். இவை சிறந்த உரமாக இருக்கும். அதனால் தான் விவசாய நிலங்களில் நைட்ரஜன் போடப்படுகிறது. இது இயற்கை நைட்ரஜனை கொடுக்கும். இது எனது பாடத்தில் இருக்கிறது என்றான். அற்புதமான பதிவு. அவனுடைய பதிவு உங்களுடைய பார்வைக்கு.\nPrevious Post மதுரை அமெரிக்கன் கல்லூரியில் மடிப்பு நுண்ணோக்கிப் பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/panniru-thirumurai/thirugnanasambandhar-thevaram-thiruanpilalanturai-kanainiteri-malara", "date_download": "2019-07-24T07:17:25Z", "digest": "sha1:J56HQ6BVVRMFN7XXZKTQVLMHROSCV2MH", "length": 31232, "nlines": 353, "source_domain": "shaivam.org", "title": "கணைநீடெரி மாலர - திருஅன்பிலாலந்துறை - திருஞானசம்பந்தர் தேவாரம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nநமது வானொலிகள் புதிய இயக்ககத்திலிருந்து ஒலிபரப்பப்படுகிறது; நிகழ்ச்சிகள் மற்றும் நேரங்களில் மாறுதல்கள் உள்ளன.\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஅன்பிலாலந்துறை - கணைநீடெரி மாலர\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஅன்பிலாலந்துறை - கணைநீடெரி மாலர\nகணைநீடெரி மாலர வம்வரை வில்லா\nஇணையாஎயில் மூன்றும் எரித்த இறைவர்\nபிணைமாமயி1 லுங்குயில் சேர்மட அன்னம்\nஅணையும்பொழில் அன்பிலா லந்துறை யாரே. 1.33.1\nசடையார்சது ரன்முதி ராமதி சூடி\nவிடையார் கொடியொன்றுடை யெந்தை விமலன்\nகிடையாரொலி ஓத்தர வத்திசை கிள்ளை\nஅடையார்பொழில் அன்பிலா லந்துறை யாரே. 1.33.2\nஊரும்மர வஞ்சடை மேலுற வைத்துப்\nபாரும்பலி கொண்டொலி பாடும் பரமர்\nநீருண்கய லும்வயல் வாளை வராலோ\nடாரும்புனல் அன்பிலா லந்துறை யாரே. 1.33.3\nபிறையும்மர வும்முற வைத்த முடிமேல்\nநறையுண்டெழு வன்னியு மன்னு சடையார்\nமறையும்பல வேதிய ரோத ஒலிசென்\nறறையும்புனல் அன்பிலா லந்துறை யாரே. 1.33.4\nநீடும்புனற் கங்கையுந் தங்க முடிமேல்\nகூடும்மலை யாளொரு பாகம் அமர்ந்தார்\nமாடும்முழ வம்மதி ரம்மட மாதர்\nஆடும்பதி அன்பிலா லந்துறை யாரே. 1.33.5\nநீறார்திரு மேனிய ரூனமி லார்பால்\nஊறார் சுவையாகிய உம்பர் பெருமான்\nவேறாரகி லும்மிகு சந்தனம் உந்தி\nஆறார்வயல் அன்பிலா லந்துறை யாரே. 1.33.6\nசெடியார்தலை யிற்பலி கொண்டினி துண்ட\nபடியார்பர மன்பர மேட்டிதன் சீரைக்\nகடியார்மல ரும்புனல் தூவிநின் றேத்தும்\nஅடியார்தொழும் அன்பிலா லந்துறை யாரே. 1.33.7\nவிடத்தார் திகழும்மிட றன்நட மாடி\nபடத்தாரர வம்விர வுஞ்சடை ஆதி\nகொடித்தேரிலங் கைக்குலக் கோன்வரை யார\nஅடர்த்தாரருள் அன்பிலா லந்துறை யாரே. 1.33.8\nவணங்கிம்மலர் மேலய னும்நெடு மாலும்\nபிணங்கியறி கின்றிலர் மற்றும் பெருமை\nசுணங்குமுகத் தம்முலை யாளொரு பாகம்\nஅணங்குந்திக ழன்பிலா லந்துறை யாரே. 1.33.9\nதறியார்துகில் போர்த்துழல் வார்சமண் கையர்\nநெறியாஉண ராநிலை கேடினர் நித்தல்\nவெறியார்மலர் கொண்டடி வீழும் அவரை\nஅறிவாரவர் அன்பிலா லந்துறை யாரே. 1.33.10\nஅரவார்புனல் அன்பிலா லந்துறை தன்மேல்\nகரவாதவர் காழியுள் ஞானசம் பந்தன்\nபரவார்தமிழ் பத்திசை பாடவல் லார்போய்\nவிரவாகுவர் வானிடை வீடெளி தாமே. 1.33.11\nபாடம்: 1. பிணையா மயிலுங்.\nதிருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் - (முழுவதும்)\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பிரமபுரம் - தோடுடைய செவியன்\nதிருநாவுக்கரசு நாயனார் அருளிய தேவாரம் - (முழுவதும்)\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்புகலூர் - குறிகலந்தஇசை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவலிதாயம்- பத்தரோடுபல\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்புகலியும் - திருவீழிமிழலையும் - மைம்மரு பூங்குழல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்காட்டுப்பள்ளி - செய்யரு கேபுனல்\nஅப்பர் சுவாமிகள் தேவாரத் திருப்பதிகங்கள் - தலமுறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருமருகலும் - திருச்செங்காட்டங்குடியும் - அங்கமும் வேதமும்\nதிருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரத் திருப்பதிகங்கள் - வரலாற்று முறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருநள்ளாறும் - திருஆலவாயும் - பாடக மெல்லடிப்\nதிருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரப் பதிகங்கள் முதல் மூன்று திருமுறை பாடல்கள் (1-4147)\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஆவூர்ப்பசுபதீச்சரம் - புண்ணியர் பூதியர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் மூன்று திருமுறைகள் - வரலாற்று முறை - பாடல்கள் 1 – 4169\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவேணுபுரம - வண்டார்குழ\nசுந்தரர் தேவாரம் - ஏழாம் திருமுறை - தல முறை - பாடல்கள் 1 – 1037\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஅண்ணாமலை - உண்ணாமுலை உமையாளொடும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவீழிமிழலை - சடையார்புன லுட\nசுந்தரர் தேவாரம் - ஏழாம் திருமுறை - வரலாற்று முறை - பாடல்கள் 1 – 1037\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருமுதுகுன்றம் - மத்தாவரை நிறுவிக்கடல்\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் முதல் திருமுறை பாடல்கள் (1 - 1469)\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவியலூர் - குரவங்கமழ் நறுமென்குழல்\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் இரண்டாம் திருமுறை பாடல்கள் (1 - 1331 )\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்கொடுங்குன்றம் - வானிற்பொலி வெய்தும்மழை\nCampantar tevaram third tirumurai (verses 1 - 1347) (in tamil script, unicode format) - திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் மூன்றாம் திருமுறை பாடல்கள் (1 - 1347 )\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருநெய்த்தானம்- மையாடிய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்புள்ளமங்கை - திருஆலந்துறை - பாலுந்துறு திரளாயின\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஇடும்பாவனம் - மனமார்தரு மடவாரொடு\nதிருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரப் பதிகங்கள் ஆறாம் திருமுறை பாடல்கள் (1-981)\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருநின்றியூர் - சூலம்படை சுண்ணப்பொடி\nசுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரப் பதிகங்கள் ஏழாம் திருமுறை பாடல்கள் (1 - 1037)\nதிருஞானசம்பந்தர் தேவாரம - திருக்கழுமலம் -திருவிராகம் - பிறையணி படர்சடை-\nசேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவீழிமிழலை - திருவிராகம் - தடநில வியமலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருச்சிவபுரம் - திருவிராகம் - புவம்வளி கனல்புனல்\nபெரியபுராணத்தில் தெய்வச் சேக்கிழார் எடுத்துத்தந்த அப்பர் தேவாரம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருமறைக்காடு - திருவிராகம் - சிலைதனை நடுவிட\nபெரியபுராணத்தில் தெய்வச் சேக்கிழார் எடுத்துத்தந்த சம்பந்தர் தேவாரம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்கோலக்கா - மடையில் வாளை\nபெரியபுராணத்தில் தெய்வச் சேக்கிழார் எடுத்துத்தந்த சுந்தரர் தேவாரம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - சீகாழி - பூவார் கொன்றைப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருச்செம்பொன்பள்ளி - மருவார் குழலி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்புத்தூர் - வெங்கள் விம்மு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்புன்கூர் - முந்தி நின்ற\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருச்சோற்றுத்துறை - செப்ப நெஞ்சே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருநறையூர்ச்சித்தீச்சரம் - ஊரு லாவு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்புகலி - விதியாய் விளைவாய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்குரங்கணின்முட்டம் - விழுநீர்மழு வாள்படை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவிடைமருதூர் - ஓடேகலன் உண்பதும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஅன்பிலாலந்துறை - கணைநீடெரி மாலர\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - சீகாழி - அடலே றமருங்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவீழிமிழலை - அரையார் விரிகோ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஐயாறு - கலையார் மதியோ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பனையூர் - அரவச் சடைமேல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருமயிலாடுதுறை - கரவின் றிநன்மா\nதிருஞானசம்பந்தர் தேவாரம - திருவேட்களம் - அந்தமும் ஆதியு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவாழ்கொளிபுத்தூர் - பொடியுடை மார்பினர\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பாம்புரம் - சீரணி திகழ்திரு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பேணுபெருந்துறை - பைம்மா நாகம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்கற்குடி - வடந்திகழ் மென்முலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பாச்சிலாச்சிராமம் துணிவளர் திங்கள்\nதிருஆலங்காடு-திருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பழையனூர் - துஞ்ச வருவாருந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஅதிகைவீரட்டானம் - குண்டைக் குறட்பூதங்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருச்சிரபுரம் - பல்லடைந்த வெண்டலையிற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம - திருச்சேய்ஞலூர் - நூலடைந்த கொள்கையாலே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருநள்ளாறு - போகமார்த்த பூண்முலையாள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவலிவலம் - ஒல்லையாறி உள்ளமொன்றிக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருச்சோபுரம் - வெங்கண்ஆனை\nமூவர் தேவாரம் - அடங்கன் முறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருநெடுங்களம் - மறையுடையாய் தோலுடையாய்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருமுதுகுன்றம் - தேவராயும் அசுரராயுஞ்\nதிருஞானசம்பந்தர் தேவாரம - திருஓத்தூர் - பூத்தேர்ந் தாயன\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருமாற்பேறு - ஊறி யார்தரு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பாற்றுறை - காரார் கொன்றை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவேற்காடு - ஒள்ளி துள்ளக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்கரவீரம் - அரியும் நம்வினை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருத்தூங்கானைமாடம் - ஒடுங்கும் பிணிபிறவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருத்தோணிபுரம் - வண்டரங்கப் புனற்கமல\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருச்செங்காட்டங்குடி- நறைகொண்ட மலர்தூவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்கோளிலி - நாளாய போகாமே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பிரமபுரம் - எரியார்மழுவொன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பூவணம் - அறையார்புனலு\nதிருஞானசம்பந்தர் தேவாரம - காவிரிப்பூம்பட்டினத்துப்பல்லவனீச்சரம் - அடையார்தம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருச்சண்பைநகர் - பங்மேறு மதிசேர்சடையார்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பழனம் - வேதமோதி வெண்ணூல்பூண்டு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்கயிலாயம் - பொடிகொளுருவர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஅண்ணாமலை - பூவார்மலர்கொண்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஈங்கோய்மலை - வானத்துயர்தண்\nதிருஞா��சம்பந்தர் தேவாரம் - திருநறையூர்ச்சித்தீச்சரம் - பிறைகொள்சடையர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்குடந்தைக்காரோணம் - வாரார்கொங்கை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்கானூர் - வானார்சோதி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்புறவம் - நறவநிறைவண்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவெங்குரு - காலைநன் மாமலர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஇலம்பையங்கோட்டூர் - மலையினார் பருப்பதந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஅச்சிறுபாக்கம் - பொன்றிரண் டன்ன\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஇடைச்சுரம் - வரிவள ரவிரொளி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்கழுமலம் - அயிலுறு படையினர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - கோயில் - கற்றாங் கெரியோம்பிக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - சீர்காழி - நல்லார் தீமேவுந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவீழிமிழலை - இரும்பொன் மலைவில்லா\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்கடனாகைக்காரோணம் - புனையும் விரிகொன்றைக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருநல்லம் கல்லால் - நிழல்மேய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருநல்லூர் - கொட்டும் பறைசீராற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம்- திருவடுகூர் - சுடுகூ ரெரிமாலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஆப்பனூர் - முற்றுஞ் சடைமுடிமேன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஎருக்கத்தம்புலியூர் - படையார் தருபூதப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பிரமபுரம் - அரனை உள்குவீர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஆரூர் - சித்தம் தெளிவீர்காள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவீழிமிழலை - வாசி தீரவே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருமுதுகுன்றம் - நின்று மலர்தூவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஆலவாய் - நீல மாமிடற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவிடைமருதூர் - தோடொர் காதினன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஅன்னியூர் - மன்னி யூரிறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்புறவம் - எய்யாவென்றித்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருச்சிராப்பள்ளி - நன்றுடையானைத்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்குற்றாலம் - வம்பார்குன்றம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பரங்குன்றம் - நீடலர்சோதி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்கண்ணார்கோயில - தண்ணார்திங்கட்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - சீகாழி - உரவார்கலையின்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - தி���ுக்கழுக்குன்றம் - தோடுடையானொரு\nசுந்தரர் அருளிய தேவாரம் - முழுவதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3Aaudio_collection?f%5B0%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222017%5C-01%5C-01T00%5C%3A00%5C%3A00Z%22&f%5B1%5D=mods_name_personal_creator_namePart_all_ms%3A%22%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%2C%5C%20%E0%AE%9A%E0%AE%BF.%5C%20%E0%AE%95%E0%AE%BE.%22&%3Bf%5B1%5D=-dc.language%3A%22%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%22&%3Bf%5B2%5D=mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%90%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%5C%20%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%22", "date_download": "2019-07-24T06:31:58Z", "digest": "sha1:UPV5WOW2EBXU77QALEI7V7DZDMBEHH5R", "length": 2825, "nlines": 51, "source_domain": "aavanaham.org", "title": "ஒலிச் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒலிப்பதிவு (2) + -\nஒக்ரோபர் புரட்சி (1) + -\nசாதியம் (1) + -\nஅகிலன் கதிர்காமர் (1) + -\nநூலக நிறுவனம் (1) + -\nயாழ்ப்பாணம் (1) + -\nசெந்திவேல், சி. கா. (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nசாதிய தீண்டாமைக்கு எதிரான 1966 ஒக்ரோபர் 21 எழுச்சியின் நினைவு ஆய்வரங்கு\nஒக்ரோபர் புரட்சியின் வரலாற்று முக்கியத்துவமும் இலங்கையில் அதன் தாக்கமும்\nஈழத்துத் தமிழ்ச் சமூகங்களின் நிகழ்வுகள், கருத்தரங்கங்கள், பேச்சுக்கள், பட்டிமன்றங்கள், இசை நிகழ்ச்சிகள், வாய்மொழி வரலாறுகள், வானொலி நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு வகை ஒலிக்கோப்புக்களை ஆவணப்படுத்தும் முயற்சி. இது நூலக நிறுவனத்தின் பல்லூடக ஆவணப்படுத்தலின் அடிப்படைச் சேகரங்களுள் ஒன்றாகும்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaikesari.lk/article.php?category=life&num=2788", "date_download": "2019-07-24T07:51:24Z", "digest": "sha1:HFR7GDAGO5UMV4BPZT2HW5I43BJB5XDP", "length": 8927, "nlines": 63, "source_domain": "kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\nநேர்மறையான எண்ணங்களை விதையுங்கள் வெற்றி உங்களை தேடிவரும்.\nவாழ்வில் மிகபெரிய துன்பங்களுக்கு முகம்கொடுக்கும் பலர் எண்ணுவது “வாழ்க்கையில் ஏழ்மை என்னை துரத்தி கொண்டே இருக்கிறதே. நானும் முடியாமல் ஓடிக்கொண்டே இருக்கிறேன்.” என்பது தான்.\nஎந்த ஒரு பிரச்சினைக்கும் பயந்த ஓடுவது சரியான தீர்வு ஆகாது. அதனை எதிர்கொண்டு நிற்பதே சரியன தீர்வை அடையக் கூடிய சிறந்த வழி.\nநாம் ஒரு துன்பத்தில் இருக்கும் போது இந்த நிலை மாறும் என்ற எண்ணம் எம்மனதில் உறுதியாக பதியுமானால் நிச்சையம் அது கூடிய விரைவில் நடக்கும் எண்ணங்களுக்கு எப்படி அவ்வளவு சக்தி வந்தது என்று யோசிக்கின்றீர்களா\nஎண்ணங்களுக்கு சக்தி உங்கள் நம்பிக்கையே நீங்கள் உங்கள் எண்ணங்களின் மீது முழுமையான நம்பிக்கை வையுங்கள் அதனை திரும்ப திரும்ப எண்ணி கொண்டிருங்கள் ஏன் அவை நிறைவேரியதாகவே சிந்தியுங்கள்.\nநாமே நமது எண்ணங்களை நம்ப மறுத்தால் எல்லா எதிர்மறை வினைகளும் நம்மை சுத்தி நிற்கும் எப்போது தாக்கலாம் என்று.\nநம்பிக்கை எப்போதும் நம்மிடம் இருந்து கொண்டே இருக்க வேண்டும் எதில் என்றால் நம் எண்ணங்களில். அடுத்தவனை எளிதாக நம்பி விட்டு பிறகு ஏமாந்தும் போவோம், ஆனால் நம் நேர்மறையான எண்ணங்கள் மீது அதீத நம்பிக்கை கொள்ள தயங்குவோம். அதில் தயக்கம் கூடாது. நடக்கும் ஆம் நடத்தி காட்டுவேன். முயற்சி தான் வெற்றிக்கான படி முயலுவேன் மீண்டும் முயலுவேன். இது போன்ற தீவிர நேர்மறை எண்ணங்களை மனதில் கொண்டு தீவிர படுத்தி கொண்டே இருந்தால் தோல்வி நம்மை நெருங்காது.\nதன்னம்பிக்கை, முயற்சி, ஆக்கம்,ஊக்கம்,வெற்றி, முடியும், என்ற பல வடிவங்களில் நம்முடன் இருக்கின்ற நேர்மறையான ஆற்றல்களை பயன் படுத்தி சிகரம் தொட்டவர்கள் பலர் உலர்.\nவாழ்க்கை என்ன தான் புழுதியில் கிடத்தினாலும், தன்னம்பிக்கையோடு எழுந்து போராடுபவரே இயற்கைக்கு சவால் விட்டு எழுந்து சிகரங்களை தொடுகின்றனர்.\nஉலக போரில் ஒரே நாளில் அமெரிக்க குண்டுகளுக்கு தன் தொழிற்சாலை தரைமட்டமாகி போனதால் சோய்ச்சிரோ ஹோண்டா இடிந்து போய் உட்கார்ந்து தன் கனவினை தூக்கி போட்டு இருந்தால் மோட்டார் பைக் உலகின் ஜாம்பவான் ஹோண்டா நிறுவனத்தை உலகம் அறிந்து இருக்காது.\nதனக்கு கேன்சர் என்பதை நினைத்து மனம் வெறுத்து வீட்டில் முடங்கி போய் இருந்தால் சர்வதேச சைக்கிள் சாம்பியன் லேன்ஸ் ஆம்ஸ்ட்ராங்கை உலகம் அறிந்து இருக்காது.\nகுடும்ப வறுமை சூழ்நிலைக்காக அப்பா சேகர் இருக்கும்போது ஆசையாக வாங்கிய இசை வாத்தியங்கள் அனைத்தையும் கண் முன்னே விற்கும் வேதனையை கண்டு மனம் வெறுத்து போய் அவ்வளவு தான் என்று நினைத்து இருந்தால் ஏ.ஆர்.ரஹ்மானை உலகம் அறிந்து இருக்���ாது. படிப்பை பாதியில் விட்டு பள்ளி செல்லும் வயதில் குடும்ப பொறுப்பை ஏற்று, ஒரு காலத்தில் கிபோர்ட் வாங்க கூட வசதியில்லாத ஏ.ஆர்.ரஹ்மான் இந்த நூற்றாண்டின் இசை உலகின் அடையாளம்\nதனக்கு காது கேட்கும் குறையை நினைத்து மனம் வெறுத்து போய் தற்கொலை செய்ய நினைத்து இருந்தால் உலக புகழ்பெற்ற சிம்போனிகளை பீதொவேனால் படைத்து இருக்க முடியாது.\nமேதைகளுக்கும், வெற்றி அடைந்தவர்களுக்கும் எப்படி வெற்றி அடைய போகிறோம் , எப்படி நடக்கும் என்று தெரியாது. ஆனால் வெற்றி அடைவோம் என்பது மட்டும் நன்கு தெரியும். நீங்கள் நம்பிக்கையோடு மட்டும் செயல்படுங்கள் வெற்றி உங்களை தேடிவரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.homeopoonga.com/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2019-07-24T06:46:02Z", "digest": "sha1:CGMZEHEH4SRAVDOCDSMDEUL7VFD6VAKC", "length": 4751, "nlines": 90, "source_domain": "www.homeopoonga.com", "title": "வீட்டுக்கு வீடு மலர் மருத்துவம் (2014) | ஓமியோ பூங்கா", "raw_content": "\nமாற்று மருத்துவம் – Alternate Medicine\nஓமியோபதி மருத்துவம் – Homoeopathy\nபன்னிரு திரளை உப்பு மருத்துவம் -The Twelve Tissue Remedies\nமலர் மருத்துவம் – Flower Medicine\nகுடற்பூஞ்சை மருத்துவம் – Bowel Nosodes\nமருத்துவப் பண்டுவம் – Medical Treatment\nமருத்துவ முகாம் – Medical Camps\nஎங்களை பற்றி – About Us\nஎங்கள் குழு – The Team\nதொடர்பு கொள்ள – Contact\nவீட்டுக்கு வீடு மலர் மருத்துவம் (2014)\nநூல் : வீட்டுக்கு வீடு மலர் மருத்துவம் (2014)\nஆசிரியர் : கு. பூங்காவனம்\nவெளியீடு : தாமரை பதிப்பகம், சென்னை : தொலைபேசி :044-26258410\nஇந்நூல் பதிப்பகத்தார்க்குக் காப்புரிமை உடையது. நூலைப் பெறவும் பதிவிறக்கம் செய்யவும் பதிப்பகத்தாரைத் தொடர்பு கொள்ளவும்.\n← ஓமியோபதி ‍- முதல் உதவி மருத்துவம்\tமலர் மருத்துவ மெய்யியல் கட்டுரைகள் – தமிழாக்கம் (2017) →\nமாற்று மருத்துவம் – Alternate Medicine\nஓமியோபதி மருத்துவம் – Homoeopathy\nபன்னிரு திரளை உப்பு மருத்துவம் -The Twelve Tissue Remedies\nமலர் மருத்துவம் – Flower Medicine\nகுடற்பூஞ்சை மருத்துவம் – Bowel Nosodes\nமருத்துவப் பண்டுவம் – Medical Treatment\nமருத்துவ முகாம் – Medical Camps\nஎங்களை பற்றி – About Us\nஎங்கள் குழு – The Team\nதொடர்பு கொள்ள – Contact\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nntweb.com/news-view.php?nid=492&nalias=%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%20%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%20%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%C2%A0", "date_download": "2019-07-24T06:58:35Z", "digest": "sha1:E7BPNNVCIDOACVPL67OLBHRR2TQVXEQW", "length": 6739, "nlines": 54, "source_domain": "www.nntweb.com", "title": "மலேஷியா நால்வர் மன்றம் ஏற்பாட்டில் நடந்த சாந்தலிங்க மருதாசல அடிகளாரின் சைவமும் தமிழும் ஆன்மிக உரை - NNT Web / News Now Tamil", "raw_content": "\nமலேஷியா நால்வர் மன்றம் ஏற்பாட்டில் நடந்த சாந்தலிங்க மருதாசல அடிகளாரின் சைவமும் தமிழும் ஆன்மிக உரை\nமலேசிய, கிள்ளான் பகுதியில் டிசம்பர் 3 - தேதி மாலை 7.30 முதல் 9 மணி வரை மலேஷியா நால்வர் மன்றம் ஏற்பாட்டில் சைவமும் தமிழும் ஆன்மிக உரை நடைபெற்றது.\nநிகழ்ச்சியில் திருக்கயிலாய மரபு மெய்கண்டார் வழிவழி பேரூராதீனம் கயிலைபுனிதர் சீர்வளர்சீர் சாதலிங்க மருதாசல அடிகளார் ஆன்மிக உரை ஆற்றினார். தமிழிற்கு சைவத்திற்கும் உள்ள தொன்மையான சிறப்புகளை எடுத்துரைத்தார்.\nசைவமே தமிழ், தமிழே சைவம் என்று சைவத்தோடு பின்னிப்பிணைந்து உள்ளது நமது தமிழ். தமிழில் நால்வர் பல்வேறு அறிய பணிகளை ஆற்றியிருக்கிறார்கள். நம்முடைய பெரியவர்கள் கூறியது போன்று கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றி மூத்த குடி என்று, மிக பழையன தொன்மையான மொழி, ஐவகை நிலத்தில் முதலில் தோன்றிய மலையும் மலை சார்ந்த பகுதி குறிஞ்சி, குறிஞ்சி நிலத்தில் வாழ்த மக்கள் பேசிய மொழி நம் தமிழ் மொழி, மொழியோடு நிறுவிடவில்லை குறிஞ்சி நிலத்திற்கான தெய்வமாக முருகனை போற்றி வணக்கத்தையும் வைத்திருந்தார்கள்.\nசைவ திருமுறைகளில் பதினோராவது திருமுறையாக போற்றப்படுவது, திருமுருகாற்றுப்படை இலக்கியங்களில் தொன்மையானது.\nபத்துப்பாட்டு, எட்டுத்தொகை இலக்கியங்களில் தொன்மையானது, பத்துப்பாட்டில் முதன்மையானது திருமுருகாற்றுப்படை மேலும் பன்னிருதிருமுறையில் ஒன்றாக அமைந்துள்ளது, தமிழ் இலக்கியங்கள் முதல் முதலில் வகுக்கப்பட்டபோது முதல் முதலில் கிடைத்திருப்பது திருமுறை என்பது சைவத்திற்குண்டான பெருமைவாய்ந்தது.\nஇரண்டாம் நூற்றாண்டு முதல் ஐந்தாம் நூற்றாண்டு வரை எடுத்துக்கொண்டால் இருண்டகாலம் என்றே கூறுவார்கள், இந்தக்காலங்களில் முத்தமிழை அழிவிலிருந்து காத்தவர்கள் நால்வர்களில் முதலிலே இருபவர்களான திருநாவுக்கரசர் மற்றும் திருஞான சம்மந்தர். அதனாலேதான் தமிழ் இன்று உலகெங்கிலும் வியாபித்திருக்கிறது இல்லையென்றால் அயல் மொழிகள் அழிந்திருக்கும் என்று பல்வேறு வரலாற்று சிறப்புகளை எடுத்துரைத்தார்.\nருத்ராட்சைகளின் முகமும், வியக்கத்தக்க சக்திகளும்\nபுகழ் பெற்ற சிவஸ்தலம் திருமறைக்காடு (வேதாரண்யம்)\nமலேஷியா நால்வர் மன்றம் ஏற்பாட்டில் நடந்த சாந்தலிங்க மருதாசல அடிகளாரின் சைவமும் தமிழும் ஆன்மிக உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Topic/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-07-24T06:35:51Z", "digest": "sha1:CGACN2N63P4J7UDQRKTF5AXJEPIJKPRX", "length": 18523, "nlines": 175, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "நாம் தமிழர் கட்சி News in Tamil - நாம் தமிழர் கட்சி Latest news on maalaimalar.com", "raw_content": "\nசட்டவிரோத மணல்குவாரிகளை முறைப்படுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு\nசென்னையில் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்குமாறு ரஜினி, கமலுக்கு திமுக அழைப்பு\nஇந்தியாவின் முதல் கோனா மின்சார காரை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்\nகாஞ்சிபுரம் அத்திவரதர் விழாவுக்கு துணை ராணுவப்படை பாதுகாப்புக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\nசட்டவிரோத மணல்குவாரிகளை முறைப்படுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு | சென்னையில் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்குமாறு ரஜினி, கமலுக்கு திமுக அழைப்பு | இந்தியாவின் முதல் கோனா மின்சார காரை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார் | காஞ்சிபுரம் அத்திவரதர் விழாவுக்கு துணை ராணுவப்படை பாதுகாப்புக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\nநாம் தமிழர் கட்சி செய்திகள்\nவேலூர் தொகுதியில் வேட்புமனுதாக்கல் நிறைவு - அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி என மும்முனைப் போட்டி\nவேலூர் பாராளுமன்ற தொகுதியில் வேட்பு மனுதாக்கல் நிறைவடைந்துள்ளது. அங்கு அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை போட்டியிடுவதால் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.\nவேலூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி போட்டி - சீமான் அறிவிப்பு\nவேலூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் சீமான் அறிவித்துள்ளார்.\nகூடங்குளத்தில��� அணுக்கழிவை சேமிக்க கூடாது: நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்\nகூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதை கண்டித்தும், தண்ணீர் தட்டுப்பாட்டை போக்காத மாநில அரசை கண்டித்தும் நாம் தமிழர் கட்சி தலைமையில் சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும்- தமிழக அரசுக்கு சீமான் கோரிக்கை\nசஞ்சய் தத் விடுதலையை பின்பற்றி ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஉள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் போட்டியிடுவோம்- சீமான் பேச்சு\nஉள்ளாட்சி தேர்தலில் 50-க்கு 50 என்று பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கி அனைத்து இடங்களிலும் போட்டியிடுவோம் என்று சீமான் பேசியுள்ளார்.\nதேர்தல் ஆணையம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது- சீமான்\nபாராளுமன்ற தேர்தலில் தேர்தல் ஆணையம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.\nதிண்டுக்கல்லில் திமுக வெற்றி: 3-வது இடத்தை பிடித்த நாம் தமிழர் கட்சி\nதிண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் வேலுசாமி 5,38,972 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.\nதேர்தல் நிலவரத்தை கேட்டு ஏமாற்றத்துடன் திரும்பிய மன்சூர் அலிகான்\nதிண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நிலவரத்தை கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்.\nயார் காலிலும் விழுந்து கூட்டணி அமைக்க மாட்டோம்- சீமான்\nதேர்தலில் தனித்தே போட்டியிடுவோம் என்றும் யார் காலிலும் விழுந்து கூட்டணி அமைக்க மாட்டோம் என்றும் சூலூர் தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சீமான பேசினார்.\nதமிழகத்தில் அதிமுக ஆட்சி அதிகபட்சமாக 1½ ஆண்டுகளே இருக்கும்- சீமான்\nதமிழகத்தில் அ.தி.மு.க. அதிகபட்சமாக 1½ ஆண்டுகள் மட்டுமே இருக்கும் என்று ஒட்டப்பிடாரம் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட சீமான் பேசினார். #TNBypolls #Seeman\n4 தொகுதி இடைத்தேர்தல் - தலைவர்கள் சூறாவளி பிரசாரம்\n4 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அந்தந்த கட்சி தலைவர்களும், கூட்டணி கட்சி தலைவர்களும் சூறாவளி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். #TNAssemblyByElection\n4 தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பு\nஅரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். #TNElections2019 #TNAssemblyBypoll #NaamThamizharKatchi\n50 ஆண்டுகளாக கடலில் மிதந்த கடிதம்.. தாங்கி வந்த செய்தி -சுவாரஸ்ய நிகழ்வு வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு விவாதத்துக்கு ரெடியா - அமலாபாலிடம் லட்சுமி ராமகிருஷ்ணன் கேள்வி இந்த வீரர் கடும் போட்டியாக விளங்கினார்: தேர்வுக்குழு தலைவர் பிரசாத் சென்னையில் கல்லூரி மாணவர்கள் இடையே பயங்கர மோதல் - அரிவாள் வெட்டால் பரபரப்பு ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் கமலுக்கு இரட்டை வேடம்\nவருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31-ந்தேதி கடைசி நாள்\nவேலூர் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைவர்கள் பிரசாரம் - ஓ.பன்னீர்செல்வம்\nஉலகிலேயே மகிழ்ச்சியான மனிதன் இப்போது நான்தான் -குமாரசாமி\nபுதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடையாது - மத்திய அரசு அறிவிப்பு\nசிறந்த குடிமகன் விருதுக்கு கேன் வில்லியம்சனே தகுதியானவர்: எனது வாக்கு அவருக்கே என்கிறார் பென் ஸ்டோக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://flirtymania.com/webcam-model-ta.html", "date_download": "2019-07-24T07:38:55Z", "digest": "sha1:NBO725MTUTTN57ZBCZGY3XRHU5YXGGRU", "length": 14261, "nlines": 69, "source_domain": "flirtymania.com", "title": "Flirtymania - ஒரு வெப்கேம் மாதிரி வருகிறது", "raw_content": "\nஒரு Flirtymania வெப்கேம் மாடல் ஆக\nவாரத்திற்கு $ 500 முதல் சம்பாதிக்கவும். எந்த நேரத்திலும் எந்த இடத்திலும்\nFlirtymania ஒரு சுயாதீனமான வெப்கேம் திட்டமாகும். மோடல்கள் எல்லா கட்டணங்களையும் பெறுகின்றன, எந்த முகவர் அல்லது இடைத்தரகர்கள் தேவை இல்லை.\nஇல்லை சி.வி.க்கள் அல்லது நேர்காணல்கள் - நீங்கள் உங்கள் வருமானத்தை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த மொபைல் பயன்பாடு உட்பட அனைத்து பிரபலமான தளங்களிலும் 17 மொழிகளில் இந்த பயன்பாட்டைக் கொண்டுள்ளது. IOS, Android அல்லது உங்கள் மடிக்கணினி வழியாக ஸ்ட்ரீம். பார்வையாளர்களுக்கு அன்ட்ரெஸ் செய்வது அவசியம் இல்லை.\nவாரம் ஒரு வெற்ற��கரமான மாதிரி வருமானம்\nஸ்ட்ரீமிங்கைத் தொடங்கும் முதல் இரண்டாவது பணத்தை நீங்கள் சம்பாதிக்கிறீர்கள். உங்கள் பார்வையாளர்களை மிகவும் அதிகமானவர்கள், உன்னுடைய இறுதி வருமானம்.\nஒவ்வொரு செய்திக்கும் பார்வையாளர்கள் பணம் செலுத்துகிறார்கள், எனவே ஒவ்வொரு கருத்துக்கும் நாணயங்களைப் பெறுவீர்கள்.\nதனிப்பட்ட அழைப்பின் ஒவ்வொரு நிமிடமும் அதிக பணம் இருக்கிறது.\nஉங்களுக்கு நன்றி தெரிவிக்க, பார்வையாளர்கள் உங்களுக்கு 1 நாணயத்தில் நாணயங்களை அனுப்பலாம்.\nநீங்கள் செய்யத் தயாராக இருக்கும் பணியைத் தேர்வுசெய்து பார்வையாளர்களைக் காண்பிப்பதற்காக நாணயங்களை அனுப்புவீர்கள்.\nஉங்கள் சுயவிவரம் செயலற்ற வருமானத்தின் ஆதாரமாக உள்ளது. புகைப்படங்களையும் வீடியோக்களையும் இடுகையிடவும், ஜூசி விளக்கங்கள் சேர்க்க மற்றும் காட்சிகள் சேகரிக்கவும்.\nஉங்கள் புகைப்படம் அல்லது வீடியோ ஒவ்வொரு காட்சியிற்கும் பயனர் செலுத்துகிறார்; ஒவ்வொரு 100 காட்சிகளும் Flirtymania சேவையால் வழங்கப்படுகின்றன.\nசமூக வலைகள் உள்ள Flirtymania இணைப்பு பகிர்ந்து, அதை உங்கள் வலைத்தளத்தில் பதிவு அல்லது தனித்தனியாக உங்கள் நண்பர்களுக்கு அனுப்ப. இந்த வழியில் நீங்கள் ஆர்வமுள்ள பார்வையாளர்களின் வாங்குதல்களிலிருந்து ஆர்வம் பெறுவீர்கள்.\nஉங்கள் ஸ்ட்ரீம் ஒரு தீம் தேர்வு\nFlirtymania அதன் உள்ளமைக்கப்பட்ட செயல்பாட்டுக்கு தீம் ஸ்ட்ரீம்ஸ் நன்றி அனுமதிக்கிறது. கேமராவின் முன் என்ன செய்ய வேண்டும் என்று கவலைப்படுகிறீர்கள் நாணயங்களுக்காக நீங்கள் செய்யத் தயாராக இருக்கும் தீம் மற்றும் செயல்களைத் தேர்வு செய்யவும். ஆடைக் குறியீட்டின் படி ஒரு அலங்காரத்தை உருவாக்கவும், உங்கள் ரசிகர்களுடன் நேரத்தை செலவழிக்கவும். உங்கள் நிகழ்ச்சிக்கு பார்வையாளர்களை அனுமதிக்கட்டும்.\nதொடர்ந்து பயிற்சி செய்ய நேரம் இல்லையா யோகா அல்லது பிலேட்ஸ் செய்யும் போது நாணயங்களை சம்பாதிக்க முயற்சி செய்\nஉங்கள் அன்றாட வாழ்க்கையைத் தொடங்குங்கள், ஆனால் உங்கள் ரசிகர்களை மகிழ்வதற்கு இது வேடிக்கையானதாக இருக்கும் - உங்கள் பார்வையாளர்களைக் கோருவதற்கான பணிகளைச் செய்யுங்கள்\n கேக்குகள் மற்றும் குக்கீகளால் உங்களை சிகிச்சை செய்வதன் மூலம் நாணயங்களைப் பெறுங்கள் நீங்கள் எவ்வளவு காதுகள் காதலிக்கிறீர்கள் பார்வையாளர்களைக் காண்பி\nFlirtymania இல் இரண்டு கிளிக்குகளில் ஒரு ஸ்ட்ரீம் தொடங்கப்படலாம். அதை எவ்வளவு எளிது என்று பாருங்கள்\nஉங்களுடைய சொந்த மொழியில் வெளிநாட்டவர்களுக்கு எழுதுங்கள், மற்றும் தன்னியக்க மொழிபெயர்ப்பாளர் உள்ளமைந்தவர்கள் ஓய்வு செய்வர்.\nஅதே நேரத்தில் பல தளங்களில் மற்றும் சாதனங்களில் பணியாற்றுங்கள். இது முற்றிலும் பாதுகாப்பானது.\nஒவ்வொரு 6000 நாணயங்களையும் $ 1 க்கு பரிமாறிக்கொள்ளலாம். திரும்பப் பெறும் குறைந்தபட்ச தொகை $ 20 ஆகும்.\nவெறுமனே ePayments பதிவு, உங்கள் சொந்த Bitcoin அல்லது Yandex.Wallet உருவாக்க மற்றும் நீங்கள் விரும்பும் எந்த நேரத்திலும் கோரிக்கை பணம். நீங்கள் தினமும் திரும்பப் பெறலாம்.\nகட்டணம் இல்லாமல் கட்டணம் செலுத்துதல். வருமானத்தில் 100% கிடைக்கும், Flirtymania பணத்தை திருப்பிச் செலுத்துகிறது.\nபல பெண்களுக்கு அநாமதேயமாக இருப்பது மிகவும் முக்கியம். Flirtymania கொண்டு நீங்கள் மிகவும் வசதியாக இருக்கும் என்று தெரியாத நிலை தேர்வு செய்யலாம். குறிப்பிட்ட பயனர்களைத் தடுக்கும் தனியுரிமை அமைப்புகளைப் பயன்படுத்தவும் மற்றும் குறிப்பிட்ட நாடுகளை தடுப்பு பட்டியலைப் பயன்படுத்தவும்.\nஇறுதி மாறுதல்களை உங்கள் மாறுவேடத்தில் சேர்க்கவும் - வழக்கத்திற்கு மாறான புனைப்பெயரை (உங்கள் அடையாளத்தை மறைக்கும்) மற்றும் சரியான ஸ்டைல் மாஸ்க் ஒன்றைத் தேர்வுசெய்யவும்.\nஇது மிகவும் எளிது என்று நம்ப முடியவில்லையா\nஇதை பாருங்கள் மற்றும் இன்று சம்பாதிக்க ஆரம்பிக்கவும்\nஒரு வெப்கேம் மாதிரியை நான் எவ்வாறு பதிவு செய்கிறேன்\nவேலை செய்யத் தொடங்க நீங்கள் ஒரு சிறப்பு கணக்கு தேவையில்லை. பயன்பாட்டைத் திறந்து, வலைபரப்பைத் தொடங்கவும். 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்கள் மட்டுமே வீடியோ அரட்டைகளில் வேலை செய்ய முடியும். தயவுசெய்து உங்கள் வயதை சரியான அடையாளத்துடன் நிரூபிக்க தயாராக இருங்கள்.\nநான் ஒரு தொழில்முறை வெப்கேம் மாதிரி இருக்க வேண்டுமா\nஎங்களது பார்வையாளர்கள் அனைத்து சுலபமான மற்றும் நல்ல பெண்கள் சந்திக்க சந்தோஷமாக இருக்கிறார்கள். வீடியோ அரட்டையில் வேலை செய்ய தொழில்முறை கருவிகள் தேவையில்லை.\n எங்கள் தளம் பார்வையாளர்களை வயது 12 அனுமதிக்கிறது மற்றும் அதனால் சிற்றின்ப ஒளிபரப்பு அனுமதிக்கப்படாது.\nமுழுமையான கேள்விகளைப் பட��யுங்கள்முழுமையான கேள்விகளைப் படியுங்கள்\nபயன்பாட்டு விதிமுறைகளைதனியுரிமை கொள்கைஆதரவுஒரு வெப்கேம் மாதிரி ஆகவெப்கேம் மாதிரிகளுக்கான கேள்விகள்இணைப்பு திட்டம்இணைப்பு திட்டம் கூட்டாளர்களுக்கான கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-07-24T07:02:32Z", "digest": "sha1:PRMXDPCOL57VEGSGQNA5VAP2AT7IRCBU", "length": 8015, "nlines": 93, "source_domain": "selliyal.com", "title": "சுவீடன் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nஜூலியன் அசாஞ்ச் மீது பாலியல் குற்ற வழக்கு – சுவீடன் மீண்டும் விசாரணை\nஸ்டாக்ஹோம் – விக்கிலீக்ஸ் என்ற இணையத் தளம் மூலம் முக்கிய நாடுகளின் அரசாங்க இரகசியங்களை பகிரங்கமாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ஜூலியன் அசாஞ்ச் மீது சுமத்தப்பட்டிருக்கும் பாலியல் குற்றச்சாட்டுகளை மீண்டும் விசாரிக்கவிருப்பதாக சுவீடன்...\nஇங்கிலாந்து 2 – சுவீடன் 0 (முழு ஆட்டம்)\nமாஸ்கோ - இன்று மலேசிய நேரப்படி இரவு 10.00 மணிக்குத் தொடங்கிய இங்கிலாந்து - சுவீடன் இடையிலான கால் இறுதி ஆட்டத்தில் முதல் பாதி ஆட்டம் முடிவடையும்போது இங்கிலாந்து 1-0 என்ற கோல்...\n1-0 – சுவீடன் சுவிட்சர்லாந்தை வென்றது\nமாஸ்கோ - உலகக் கிண்ணப் போட்டிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 3) மலேசிய நேரப்படி இரவு 10.00 மணிக்கு நடைபெற்ற சுவீடன் - சுவிட்சர்லாந்து இடையிலான ஆட்டத்தில் 1-0 கோல் எண்ணிக்கையில் சுவிட்சர்லாந்தைத் தோற்கடித்து...\nசுவீடன் 3 – மெக்சிகோ 0 – இரண்டு குழுக்களும் 2-வது சுற்றுக்கு செல்கின்றன\nமாஸ்கோ - உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் 'எஃப்' பிரிவில் தேர்வாகும் குழுக்கள் எவை என்பதை முடிவு செய்ய இன்று புதன்கிழமை மலேசிய நேரப்படி இரவு 10.00 மணிக்கு இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. ஓர்...\n2-1: சுவீடனை வீழ்த்தி உயிர்பெற்ற ஜெர்மனி\nமாஸ்கோ - நேற்று சனிக்கிழமை (ஜூன் 23) நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான 3-வது போட்டியில் 2-1 கோல் எண்ணிக்கையில் சுவீடனை வீழ்த்தியதன் மூலம், ஜெர்மனி மீண்டும் உயிர்பெற்று, அடுத்த சுற்றுக்கு செல்லும்...\nசுவீடனில் பெரிய வாகனம் கொண்டு கூட்டத்தின் மீது தாக்குதல்\nஸ்டோக்ஹோம் - அமைதிக்குப் பெயர்போன நாடுகளில் ஒன்றான சுவீடனின் தலைநகர் ஸ்டோக்ஹோம் நகரில், பெரிய டிரக் ரக வாகனம் ஒன்று உணவகம் ஒன்றிலிருந்து கடத்தப்பட்டு, மக்கள் நெருக்கடி மிக���க பகுதி ஒன்றில் செலுத்தப்பட்டு தாக்குதல்...\nயூரோ: இத்தாலி 1 – சுவீடன் 0; இரண்டாவது சுற்றுக்கு இத்தாலி தகுதி பெற்றது\nபாரிஸ் - இன்று ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகள் தொடரில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 1-0 என்ற கோல் எண்ணிக்கையில் சுவீடனை வெற்றி கொண்டதன் மூலம், இத்தாலி இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. இத்தாலியின்...\nசுவீடனில் நடைபெறும் உணவு மாநாட்டில் டாக்டர் சுப்ரா பங்கேற்பு\nஸ்டோக்ஹோம், ஜூன் 2 - மலேசிய சுகாதார அமைச்சரும், மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் நேற்று ஜூன் 1ஆம் தேதி முதல் இன்று 2ஆம் தேதி வரையில் சுவீடன்...\nமாறுபட்ட கோணத்தில் பிகில் படத்தின் ‘சிங்கப்பெண்ணே’ பாடல் வெளியீடு\nகுமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது, எடியூரப்பா முதல்வராகிறார்\nபார்ஹாஷ் மீது பிகேஆர் நடவடிக்கை எடுக்க வேண்டும்\n18 ஜெபிஜெ அதிகாரிகள் இன்று முதல் குற்றம் சாட்டப்படுவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2019-07-24T07:31:19Z", "digest": "sha1:75KC4E32JQ2EERABB3UNYQ4F3HKIF5TR", "length": 12082, "nlines": 300, "source_domain": "ta.wikipedia.org", "title": "மொன்ட்டானா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமொன்டானாவின் கொடி மொன்டானா மாநில\nகுறிக்கோள்(கள்): Oro y plata (எசுப்பானிய மொழி:தங்கமும் வெள்ளியும்)\nபெரிய கூட்டு நகரம் பிலிங்ஸ் மாநகரம்\n- மொத்தம் 147,165 சதுர மைல்\n- அகலம் 255 மைல் (410 கிமீ)\n- நீளம் 630 மைல் (1,015 கிமீ)\n- % நீர் 1\n- மக்களடர்த்தி 6.19/சதுர மைல்\n- உயர்ந்த புள்ளி கருங்கல் சிகரம்[1]\n- சராசரி உயரம் 3,396 அடி (1,035 மீ)\n- தாழ்ந்த புள்ளி கூட்டெனை ஆறு[1]\nஇணைவு நவம்பர் 8, 1889 (41வது)\nஆளுனர் பிரயன் சுவைட்சர் (D)\nசெனட்டர்கள் மாக்ஸ் பாகஸ் (D)\nநேரவலயம் மலை: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-7/DST-6\nமொன்டானா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ஹெலேனா. ஐக்கிய அமெரிக்காவில் 41 ஆவது மாநிலமாக 1889 இல் இணைந்தது,\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஐக்கிய அமெரிக்காவின் அரசியல் பிரிவுகள்\nAL அலபாமா · AK அலாஸ்கா · AZ அரிசோனா · AR ஆர்கன்சா · CA கலிபோர்னியா · CO கொலராடோ · CT கனெடிகட் �� DE டெலவெயர் · FL புளோரிடா · GA ஜோர்ஜியா · HI ஹவாய் · ID ஐடஹோ · IL இலினொய் · IN இந்தியானா · IA அயோவா · KS கேன்சஸ் · KY கென்டக்கி - LA லூசியானா · ME மேய்ன் · MD மேரிலாந்து · MA மாசசூசெட்ஸ் · MI மிச்சிகன் · MN மினசோட்டா · MS மிசிசிப்பி · MO மிசூரி · MT மொன்டானா · NE நெப்ராஸ்கா · NV நெவாடா · NH நியூ ஹாம்சயர் · NJ நியூ ஜெர்சி · NM நியூ மெக்சிகோ · NY நியூ யார்க் · NC வட கரொலைனா · ND வட டகோட்டா · OH ஒகையோ · OK ஓக்லஹோமா · OR ஒரிகன் · PA பென்சில்வேனியா · RI ரோட் தீவு · SC தென் கரொலைனா · SD தென் டகோட்டா · TN டென்னிசி · TX டெக்சஸ் · UT யூட்டா · VT வெர்மான்ட் · VA வர்ஜீனியா · WA வாஷிங்டன் · WV மேற்கு வர்ஜீனியா · WI விஸ்கொன்சின் · WY வயோமிங்\nAS அமெரிக்க சமோவா · பேக்கர் தீவு · GU குவாம் · ஹவுலாந்து தீவு · ஜார்விஸ் தீவு · ஜான்ஸ்டன் பவளத்தீவு · கிங்மன் பாறை · மிட்வே தீவுகள் · நவாசா தீவு · MP வடக்கு மரியானா தீவுகள் · பால்மைரா பவளத்தீவு · PR புவேர்ட்டோ ரிக்கோ · VI அமெரிக்க கன்னித் தீவுகள் · வேக் தீவு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2018, 15:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/automobiles/53769-new-arrivals-of-20-suv-cars-in-india.html", "date_download": "2019-07-24T07:57:40Z", "digest": "sha1:3S5DTKS65ZJBFBKSOWJHPFT3KUCTPPDL", "length": 9500, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "20 சொகுசு கார்கள் இந்த ஆண்டு அறிமுகம் | New arrivals of 20 SUV cars in india", "raw_content": "\nமாநிலங்களவையில் தமிழக எம்.பிக்கள் 6 பேரின் பதவிக்காலம் இன்றுடன் முடிவு\nகாஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை: ராஜ்நாத் சிங் திட்டவட்டம்\nகர்நாடகாவைப் போல மற்ற தென் மாநிலங்களிலும் பாஜக வலுப்பெறும்: தமிழிசை\nகருணாநிதியின் சிலைதிறப்பு விழா: ரஜினி, கமலுக்கு அழைப்பு\nபள்ளி வேன் கவிழ்ந்து விபத்து: 20 குழந்தைகள் படுகாயம்\n20 சொகுசு கார்கள் இந்த ஆண்டு அறிமுகம்\nகடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவில் சொகுசு கார் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை, கணிசமாக உயர்ந்துள்ளது.\nவாடிக்கையாளர்களின் விருப்பத்தை, தங்களுக்கு சாதகமாக்கி கொள்ள துடிக்கும் கார் உற்பத்தி நிறுவனங்கள், இந்த ஆண்டு இறுதிக்குள், 20 புது ரக சொகுசு கார்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளன.\nஅதன் படி, ஹூண்டாய், கியா மாேட்டார், நிசான், டாடா மோட்டார் உள்ளிட்ட நிறுவனங்கள், சாெகுசு கார் உற்பத்தியை துரிதப்படுத்த துவங்கியுள்ளன. இந்த நிறுனவங்களின் தயாரிப்பில், விரைவில், புது ரக சொகுசு கார்கள் விற்பனைக்கு வரவுள்ளன.\nஅதே போல், ஆடி, பி.எம்.டபிள்யூ நிறுவனங்களும், ஏற்கனவே விற்பனை செய்து வரும் சொகுசு கார்களை விட இன்னும் அதிக வசதிகள் உடைய கார்களை தயாரிப்பதில் முனைப்பு காட்டி வருகின்றன.\nஅதன் படி, குறைந்தபட்சம், 9 லட்சம் ரூபாய் முதல், 12 லட்சம், 15 லட்சம், 60 லட்சம் என, 1.3 கோடி ரூபாய் விலையுடைய கார்கள், இந்த ஆண்டு இறுதிக்குள், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு வரவுள்ளன.\nகார் பிரியர்களுக்கு, குறிப்பாக, சொகுசு கார் பிரியர்களுக்கு, இந்த ஆண்டு பலத்த விருந்து காத்திருப்பதாக, கார் தயாரிப்பு நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. மதுரையில் கொடூரம்: பள்ளி மாணவர்கள் கண் முன் ஆசிரியர் வெட்டிக் கொலை\n2. சென்னை : மாணவனுக்கு ஓட ஓட அரிவாள் வெட்டு\n3. நின்ற கோலத்தில் அத்திவரதர்\n4. மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம்: இறந்து பிறந்த 5 மாத சிசு\n5. சாக்ஷி ஏற்கெனவே திருமணமானவரா...அதிர்ச்சியில் பிக் பாஸ் பிரபலம்\n6. கர்ப்ப காலத்தில் எதிர்கொள்ளக்கூடிய வயிற்று வலிக்கான காரணங்கள்\n7. இரண்டாக உடையும் பிக் பாஸ் வீடு : பிக் பாஸ் வீட்டில் இன்று\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇந்திய தயாரிப்பு எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துவைத்தார் முதல்வர்\nஅரசியலை விரும்பாதவன் நான்: குமாரசாமி உருக்கம்\nஎம்.எல்.ஏ.,க்கள் வீடுகள் முற்றுகை: பெங்களூரில் பதற்றம்\nகர்நாடகாவில் மதுக்கடைகள், பார்களை மூட உத்தரவு\n1. மதுரையில் கொடூரம்: பள்ளி மாணவர்கள் கண் முன் ஆசிரியர் வெட்டிக் கொலை\n2. சென்னை : மாணவனுக்கு ஓட ஓட அரிவாள் வெட்டு\n3. நின்ற கோலத்தில் அத்திவரதர்\n4. மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம்: இறந்து பிறந்த 5 மாத சிசு\n5. சாக்ஷி ஏற்கெனவே திருமணமானவரா...அதிர்ச்சியில் பிக் பாஸ் பிரபலம்\n6. கர்ப்ப காலத்தில் எதிர்கொள்ளக்கூடிய வயிற்று வலிக்கான காரணங்கள்\n7. இரண்டாக உடையும் பிக் பாஸ் வீடு : பிக் பாஸ் வீட்டில் இன்று\nமது போதையில் ரயிலை மறித்து ரகளையில் ஈடுபட்டவர் நபர் கைது\nகொலை வழக்கில் ஆஜராக ஊருக்கு வந்த நபர் மரத்தில் தூ��்கிட்டு தற்கொலை\nதிமுக முன்னாள் மேயர் உட்பட மூவர் வெட்டிக் கொலை\nவருமான வரி கணக்கு தாக்கல் : காலக்கெடு நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/13165/2019/05/sooriyanfm-gossip.html", "date_download": "2019-07-24T07:21:51Z", "digest": "sha1:RZK4QBNQWOSVHF73YUAAU4HYOGUIKVC3", "length": 12637, "nlines": 161, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "உங்கள் பெயர் ''S'' இல் ஆரம்பிக்கின்றதா? - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஉங்கள் பெயர் ''S'' இல் ஆரம்பிக்கின்றதா\nSooriyanFM Gossip - உங்கள் பெயர் ''S'' இல் ஆரம்பிக்கின்றதா\nஆங்கில எழுத்துக்களின் ஒன்றான '‘S’' இல் ஆரம்பமாகும் பெயரைக் கொண்டவர்கள், மிகவும் விசுவாசமானவர்களாக கருதப்படுவர். இத்தகையவர்களுக்கு மிகவும் அன்பாகப் பேசாத தெரியாது. அன்பை வெளிக்காட்டுவதை விட, செயலில் காட்டவே விரும்புவார்களா.\nஇந்த எழுத்தில் ஆரம்பமாகும் பெயரைக் கொண்டவர்கள், அதிக இரக்க குணமுடையவர்களாக இருப்பர். இவர்கள் முன்பு யாரேனும் பிரச்சினையில் இருந்தால், அவர்களுக்கு உதவி செய்து விடுவிக்க பெரிதும் முயற்சி செய்வர்.\nஇவர்களுக்கு கோபம் வந்தாலோ அல்லது மன வருத்தம் அடைந்தாலோ, மிகுதியாக உணர்ச்சிவசப்படுவார்கள். சில நேரங்களில் இவர்களைப் புரிந்து கொள்வது என்பது கடினமாக இருக்கும்.\nஅத்துடன் தங்களது உணர்வுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள இவர்கள் விரும்ப மாட்டார்கள். இதனாலேயே இவர்களைப் புரிந்து கொள்வது கஷ்டமாக இருக்கும். இந்த குணத்தாலேயே, இவர்கள் அதிக மன இறுக்கத்திற்கு உள்ளாவார்கள்.\nஇந்த எழுத்தில் ஆரம்பமாகும் பெயரைக் கொண்டவர்களது அகம் மற்றும் புறம் அழகாக இருக்கும். இவர்கள் மற்றவர்களுக்காக அதிகமாக சந்தோஷமும், துன்பமும் அடைவார்கள். இவர்களது கவர்ச்சிகரமான பேச்சு மற்றும் தோற்றத்தாலேயே, பலருக்கும் இவர்களுடன் பழகப் பிடிக்கும்.\nசுத்தமாகத் தெரிவதெல்லாம் சுத்தமாகி விடாது...\nஜேம்ஸ்பொண்ட் படப்பிடிப்பிடில் நடிகையின் கழிவறைக்குள் கமெரா ; வெடித்திருக்கும் சர்ச்சை\nஅப்பா பிகில் ; மகன் மைக்கல் - நயன்தாரா ஏஞ்சல் \nமிஸ்டர் ஸ்ரீலங்கா தர்ஷனுக்கு இவ்வளவு மோசமான விமர்சனமா\nசருமம் அழகாக இருக்க வேண்டுமா\nஉங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்கும் உணவில், அதிக சர்க்கரை உள்ளதா - அப்படியாயின் இந்த எச்சரிக்கை உங்களுக்கே...\nபதக்கம் வென்று கலக்கிய மாதவன் மகன் : குவியும் பாராட்டுக்கள்\nதீவிரவாதியாக அவதாரமெடுக்கும் சாய் பல்லவி\nகுழந்தை பெற்றுக்கொள்ள ஆசை ; அமலா பால்\nகோவை சரளாவின் கலக்கலான காணொளி\nபேருந்தில் பெண்ணொருவரின் துணிகர செயல் வெளியான வீடியோ Sooriyan News\nஇந்தியா உலக கிண்ணத்தை கைப்பற்றுமா\nதனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு நடந்த விபரீதம் \nகுழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய விடயங்கள் | Sooriyan FM | Rj Varshey\nWorld Cup 2019 அரையிறுதி நோக்கி.. லீக் சுற்று பார்வை | ARV LOSHAN\nமுரளிதரனாக நடிக்கிறார் விஜய் சேதுபதி \nபுல்லட் ரயில் ஓட்டும் பெண்கள்\nசூரியனின் கிரேசி இரசிகர் மன்றத்தினரின் நற்பணி நிகழ்வு\nஆடை படத்திற்கு, இந்த நடிகை எவ்வளவு காசு கொடுத்தார் தெரியுமா \nமீராவை அசிங்கப்படுத்தி வெளியேறிய மோகன் வைத்யா...\nவிஜய் சேதுபதி ரசிகரான விஜய் தேவரகொண்டா - இருவரும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு வருமா........\nவீதி விபத்தில் பலியான குழந்தை நட்சத்திரம்\nகுஷ்பூவின் முதுமைத் தோற்றத்தைப் பார்க்க வேண்டுமா\nநான் யாருடன் இருந்தால் உங்களுக்கு என்ன - ஆவேசப்பட்ட அமலா பால்\nஇளவரசி டயானாவின் மறு பிறவியா இது\nசாலையோரமாக நடந்த புலியால், பீதியில் உறைந்த மக்கள்\nA1 படத்திற்கு வந்த சோதனை\nதனது புதிய காதலனை புகழ்ந்துத் தள்ளிய நடிகை அமலா போல் - கல்யாணம் எப்போது....\nநடிகர் விவேக்கின் தாயார் காலமானார்.\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nமுரளிதரனாக நடிக்கிறார் விஜய் சேதுபதி \nமீராவை அசிங்கப்படுத்தி வெளியேறிய மோகன் வைத்யா...\nஆடை படத்திற்கு, இந்த நடிகை எவ்வளவு காசு கொடுத்தார் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.homeopoonga.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86/", "date_download": "2019-07-24T08:17:20Z", "digest": "sha1:MAVF6G6TIYXEVBO5EGB5GGRDF64I7YHR", "length": 4533, "nlines": 93, "source_domain": "www.homeopoonga.com", "title": "திருக்குறள் தேசீய நூல் ஆக வேண்டுமா? | ஓமியோ பூங்கா", "raw_content": "\nமாற்று ம��ுத்துவம் – Alternate Medicine\nஓமியோபதி மருத்துவம் – Homoeopathy\nபன்னிரு திரளை உப்பு மருத்துவம் -The Twelve Tissue Remedies\nமலர் மருத்துவம் – Flower Medicine\nகுடற்பூஞ்சை மருத்துவம் – Bowel Nosodes\nமருத்துவப் பண்டுவம் – Medical Treatment\nமருத்துவ முகாம் – Medical Camps\nஎங்களை பற்றி – About Us\nஎங்கள் குழு – The Team\nதொடர்பு கொள்ள – Contact\nதிருக்குறள் தேசீய நூல் ஆக வேண்டுமா\nநூல் : திருக்குறள் தேசீய நூல் ஆக வேண்டுமா\nஆசிரியர் : மரு. கு. பூங்காவனம்\nவிலை : உரூ. 20/-\nவெளியீடு : எழுத்தாணி, சென்னை\nஇந்நூல் முழுவதையும் இங்கே படிக்கலாம்.\nநூலை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.\n← வேல் வகுப்பு + வேல் மாறல்\tஉலக முதன்மொழி தமிழ் →\nமாற்று மருத்துவம் – Alternate Medicine\nஓமியோபதி மருத்துவம் – Homoeopathy\nபன்னிரு திரளை உப்பு மருத்துவம் -The Twelve Tissue Remedies\nமலர் மருத்துவம் – Flower Medicine\nகுடற்பூஞ்சை மருத்துவம் – Bowel Nosodes\nமருத்துவப் பண்டுவம் – Medical Treatment\nமருத்துவ முகாம் – Medical Camps\nஎங்களை பற்றி – About Us\nஎங்கள் குழு – The Team\nதொடர்பு கொள்ள – Contact\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.moe.gov.lk/tamil/index.php?option=com_content&view=category&layout=blog&id=344&limitstart=40", "date_download": "2019-07-24T06:23:23Z", "digest": "sha1:HTYVTGL5USRDDT6FJQ2TWVPVG3ZRDQW6", "length": 26670, "nlines": 276, "source_domain": "www.moe.gov.lk", "title": "moe.gov.lk", "raw_content": "\nமாண்புமிகு கல்வி அமைச்சரின் அலுவலகம்\nகல்வித்தர வளர்ச்சிப் (அபிவிருத்தி) பிரிவு\nதகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்பக் கிளை\nமாண்புமிகு பிரதிக் கல்வி அமைச்சரின் அலுவலக\nசுகாதாரம், உடற் கல்வி மற்றும் விளையாட்டுக்\nதகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்பக்\nதேசிய மொழிகள் மற்றும் மனிதப் பண்பாட்டுக் கல்வி\nவிவசாயம் மற்றும் சுற்றுப்புறச்சூழல்சார் கல்விக்\n1.இலங்கையில் அடிப்படைக் கல்வி நிறுவகம்\nவெளிநாட்டு நிறுவனம் மற்றும் வெளியுறவுக்\nதகவல் முகாமை மற்றும் ஆய்வகக் (Data Mgt)\nமுறைசாரா மற்றும் சிறப்புக் (விசேட) கல்விக் கிளை (Non formal)\nதொழினுட்பக் கல்விக் (Technical Education)\nஇணைப்பாடத்திட்டம், வழிகாட்டல், அறிவுரை மற்றும் சமாதான கல்விக் கிளை\n5. மகா ஓயா வலயம்\n2. மட்டக்களப்பு மேற்கு(ஏறாவூர்) வலயம்\n1. யாழ்ப்பாணம் தீவுகள் வலயம்\n1. வவுனியா வடக்கு வலயம்\n2. வவுனியா தெற்கு வலயம்\n4. வட மத்திய மாகாணம்\n4. ஸ்ரீ ஜயவர்த்தனபுரம் வலயம்\nஇலங்கை கல்வி நிர்வாக சேவை\nஇலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை\nதொல்பொருள் தலங்களை மேம்படுத்துவதற்காக தொல்பொருளியல் அதிகரிகளுக்கு வெளிநாட்டுப் பயிற்சி பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் - கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்.\nதொல்பொருள் துறையில் ஆய்வுக் கற்கை மற்றும் பன்னாட்டு மட்டத்தில் வினைத் திறனைக் கைக்கொள்ளவும் நமது நாட்டில் தொல்பொருளியல் அலுவலர்களுக்கு பயிற்சி வாய்ப்பு வழங்குவது காலத்தின் தேவைப்பாடாகும் என்றும் அதன் பொருட்டு தொல்பொருளியல் திணைக்களத்தின் ஒதுக்கீட்டு நிதி போதாது என்றால் அமைச்சரவைப் பத்திரத்தின் மூலம் தேவையான நிதியைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதற்குத் தான் தயார் என்று கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் கூறினார்.\nதேசிய தொல்பொருளியல் தினத்தை முன்னிட்டு இலங்கை மன்றக் கல்லூரியில் இன்று (07) நடைபெற்ற தொல்பொருளியல் மாகாநாட்டில் கலந்துகொண்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், நவீன பன்னாட்டு பாதுகாப்பு முறைமை மற்றம் அறிவு என்பன எமது தொல்பொருளியல் துறையை மேலுயர்த்துவதற்கு அவசியமானதாகும் என்று வலியுறுத்தினார்.\nபௌத்த சாசனங்கள், இந்த நாட்டின் பௌத்த மரபுரிமைகளை எப்போதும் முழுதும் பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் இருக்கின்றேன் என்று அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் அவர்கள் றுவன்வெளி சைத்தியத்தின் முன்னால் உறுதி மொழி எடுத்தார்....\nபௌத்த சாசனங்கள், இந்த நாட்டின் பௌத்த மரபுரிமைகளை பாதுகாக்கும் போது எந்த தடைகள் வந்தாலும் அவற்றுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்று கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் றுவன்வெளி தாதுகோபுரத்தின் முற்றத்தில் கடந்த வாரம் சபதம் எடுத்தார். றுவான்வெளி தாதுகோபுரத்தின் (சைத்தியம்) அதிபர் அதி வண. பல்லேகமை ஹேமரத்ன தேரரின் அநுசாசனத்தின் பேரில் பிரதம அமைச்சர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களின் ஆலோசனையின் படி மத்திய பண்பாட்டு நிதியத்தின் மூலம் 23 மில்லியன் ரூபா செலவில் மறுசீரமைப்பு செய்யப்பட்ட றுவன்வெளி சைத்தியத்தின் மணல் முற்ற மறுசீரப்பு வேலைகள் முடிந்து நடாத்தப்பட்ட பூஜையில் கலந்து கொண்ட போதே அமைச்சர் மேற்கண்ட சபதம் எடுத்தார்.\nஇங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் இந்த நாட்டில் பௌத்த தொல்பொருளியல் தலங்கள் அமைந்துள்ள பிரதேசங்களின் எல்லைகளை உறுதிப்படுத்தல் தொடர்��ில் விசேட வேலைத் திட்டம் நடைபெறுவதாகவும் கவனத்தில் கொண்டு வந்தார்.\n“தனது தனிப்பட்ட ஃபேஸ்புக் பக்கத்தில் கவிதை எழுதியமைக்காக இட மாற்றத்துக்கு ஆளான ஆசிரியர்” தொடர்பாக அச்சு ஊடகங்கள் மற்றும் சமூக வலைத் தளங்களில் வெளியான தகவல் மற்றும் கல்வித் தொழிற் சங்கங்களில் வெளியானவை சம்பந்தமானது.\nஇந்த ஊடக அறிக்கைகள் தனித்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்ட அறிக்கைகள் என்று முதலில் தெரிவிக்கின்றோம்.\nகுறித்த செய்தி அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி எந்த விதத்திலும் கல்வி அமைச்சினால் குளியாப்பிட்டி மத்திய மகா வித்தியாலய ஆசிரியர் ஒருவர் ஃபேஸ்புக் பக்கத்தில் கவிதை எழுதுவது சம்பந்தமாக மாத்திரம் விசாரணை நடைபெறவில்லை என்று பொறுப்புணர்ச்சியுடன் குறிப்பிடுகின்றோம்.\nஒரு மாதத்துக்குள் தேசிய பாடசாலைகளில் சகல ஆசிரியர் வெற்றிடங்களையும் நிரப்புவதற்கு நடவடிக்கை.\nசகலதேசிய பாடசாலைகளின் ஆசிரிய வெற்றிடங்களை நிரப்பி பாடசாலைகளில் நிர்வாக செயற்பாடுகள் மற்றும் கல்விச் செயற்பாடுகளை இடையூறு இன்றி கொண்டு நடாத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். இதன் பொருட்டு தேசிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் மற்றும் மேலதிக ஆசிரியர்கள் சம்பந்தமான விபரங்களுக்கு அமைய ஆசிரியர் சமன்படுத்தலை விரைவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கிய அமைச்சர், நீண்ட காலமாக ஒரே தேசிய பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர்களைப் பொருத்தமட்டில் அவர்களுக்கு இட மாற்றும் பெற்றுக் கொடுக்கவும், தேசிய பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு மாகாண அரச சேவையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள தகைமையான ஆசியர்களை தேசிய பாடசாலை ஆசிரியர்களாக ஆட்சேர்ப்பு செய்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தல்கள் வழங்கினார். அத்துடன் தரம் பெற்ற ஆசிரியர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.\nஅனர்த்த நிலைமை காரணமாக பாதிப்புக்கு உள்ளான பாடசாலை மாணவர்களுக்கான சீருடை, பாடநூல்கள�� உள்ளடங்கிய பொதிகளை பங்கிட்டளிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் தயார்.\nஅனர்த்த நிலை மை காரணமாக பாதிப்புக்கு உள்ளான பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் நிலைப்படுத்துவதற்க விசேட நிவாரண பொதிகளை வழங்குவதறகனு தேவையான நடவடிக்கை முறைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கடந்த வாரம் கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். அதற்கு அமைய, ஒரு மாணவனுக்கு ரூபா 10,000/= பெறுமதியான பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதி என்ற அடிப்படையில் பாதிப்புக்கு உள்ளான சகல மாணவருக்கும் வழங்குவதற்கு கல்வி அமைச்சினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், தேசிய பாடசாலைகள் மற்றும் பிரதான செயற்றிட்ட நிறுவனமான கல்வி அமைச்சு இந்த வேலைத் திட்டத்தில் ஒன்றிணைந்தன. அதற்கு அமைய கடந்த புதன் கிழமை முதல் கல்வி அமைச்சுக்கு நாடு பூராவிலும் உள்ள தேசிய பாடசாலைகள் பல பாடசாலை மட்டத்தில் ஒன்றிணைந்து பொருள் உதவிகளை கொண்டு வந்து கொடுத்தன. இந்த நிவாரண உதவி முறைப்படி வகைப்படுத்தப்பட்டு, உரிய முறையில் பகிர்ந்தளிக்கும் பொருட்டு மேற்கொண்ட ஏற்பாடுகளின் இறுதிக் கட்டம் முடிவுற்று தற்போது செயற்படுத்தப்படுகின்றது.\nபேராசிரியர் பிரசாந்த பந்துல மண்டாவெல அவர்கள் தொல்பொருளியல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக கடமையைப் போறுப்பேற்றார்.\nகல்வி அமைச்சர் பாகியன்கல் சுற்றுலா, மண்சரிவு எச்சரிக்கை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளார்.\nபாதிப்படைந்து காணப்படும் பாடசாலைகளை மீண்டும் திருத்தி அமைக்கும் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் பொருட்டு கல்வி அமைச்சர் தெற்கு மாகாணத்தில் சுற்றுலா.\nதேசிய கணித மற்றும் விஞ்ஞான (கனிஷ்ட) ஒலிம்பியாட் போட்டிகள்.\n'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nntweb.com/news-view.php?nid=535&nalias=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D;%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%20%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF.%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95%20%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20-%20%E0%AE%A4%E0%AE%BF.%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95.%20%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95.%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-07-24T06:31:48Z", "digest": "sha1:VCZVIVOFU7O2S3KV2G22I44DVDTUJA6E", "length": 14210, "nlines": 60, "source_domain": "www.nntweb.com", "title": "மாநகராட்சி டெண்டர்களில் மாபெரும் ஊழல்; அமைச்சர் வேலுமணி உட்பட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கத் தவறினால் தி.மு.க வழக்குத் தொடரும் - தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை - NNT Web / News Now Tamil", "raw_content": "\nமாநகராட்சி டெண்டர்களில் மாபெரும் ஊழல்; அமைச்சர் வேலுமணி உட்பட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கத் தவறினால் தி.மு.க வழக்குத் தொடரும் - தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை\nஅமைச்சர் வேலுமணி உட்பட அனைவர் மீதும் லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்கத் தவறினால் தி.மு.க வழக்குத் தொடரும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.\nஇது குறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கை:\nஉயர்நீதிமன்றத்தில் ஊழல் வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் கூட, உள்ளாட்சித்துறை அமைச்சர் திரு எஸ்.பி. வேலுமணியின் ஊழல், சென்னை மாநகராட்சியில் எவ்வித அச்சம் - நாணமுமின்றி தலைவிரித்தாடுவது அதிர்ச்சியளிக்கிறது. புதிதாக பேருந்து மற்றும் உள்ளூர்ச் சாலைகள் அமைத்தல், தேவைப்படும் இடங்களில் மழைநீர்க் கால்வாய்கள் அமைத்தல் உள்ளிட்ட 740 கோடி ரூபாய் மதிப்புள்ள மாநகராட்சி டெண்டர்களில் நடைபெற்றுள்ள மாபெரும் ஊழல், அமைச்சரும், சென்னை மாநகராட்சி அதிகாரிகளும் கைகோர்த்து அமைத்துள்ள கூட்டணியை உறுதி செய்திருக்கிறது.\nசென்னை பெருநகர வளர்ச்சித்திட்டத்தின் கீழும், தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்புக் கழக நிதியின் கீழும் நடைபெற வேண்டிய பணிகளுக்கான டெண்டர்களில் நிகழ்ந்துள்ள வரலாறு காணாத மோசடியும், முறைகேடுகளும் அதிமுக அரசின் “கமிஷன், கலெக்சன், கரெப்ஷன்” என்ற ஊழல் சாக்கடை நிரம்பிய நிர்வாகத்திற்கு சான்றாவணமாக நிற்கிறது.\nசென்னை மாநகராட்சி டெண்டர்களில் சிண்டிக்கேட் அமைத்து ஒப்பந்ததாரர்கள் தங்களுக்குள் டெண்டர் போட்டுக் கொண்டுள்ளார்கள்; அந்த டெண்டர்கள் சென்னை மாநகராட்சி விலைப்பட்டியலை விட 30 முதல் 50 ��தவீதம் வரை அதிகமாக உள்ளது; பிடுமென் போடுவதற்கு விலைப்பட்டியலை விட 100 சதவீத விலை அதிகமாக போட்டிருக்கிறார்கள்; சிமெண்ட் சாலைகள் போட ரெடிமிக்ஸ் எம்30 சிமெண்ட் கான்டிராக்ட் விலை 50 சதவீதம் அதிகம் போடப்பட்டுள்ளது;\n30 நாட்கள் டெண்டர் நோட்டீஸ் காலம் ஊழலுக்கு வழி விட 15 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது; சில டெண்டர்களில் கணவனும் மனைவியுமே போட்டியாளர்களாக டெண்டர் போட்டு தங்களுக்குள் பணியை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்; பல ஒப்பந்ததாரர்கள் ஒரே கணிணியிலிருந்து ஆன்லைன் டெண்டர் போட்டிருக்கிறார்கள் என்று எங்கும் காணாத “இமாலய முறைகேடுகள்” சென்னை மாநகராட்சி டெண்டரில் வெளிவந்து, அதிமுக ஆட்சியில் மாநகராட்சி நிர்வாகம் துர்நாற்றத்தில் சிக்கித் தவிக்கிறது.\n“முதலமைச்சர் எடப்பாடி தலைமையிலான ஆட்சியில் ஊழல் வழக்குகள் அதிகம் பதிவு செய்திருக்கிறோம்” என்று நாளிதழ்களுக்கு செய்தி தானம் செய்து கொண்டிருக்கும் லஞ்ச ஊழல் தடுப்புத்துறை, இந்த மெகா டெண்டர் ஊழல் குறித்து அறப்போர் இயக்கம் கொடுத்த புகார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. டெண்டர்கள் ரத்து என்று பத்திரிகைகளில் செய்தி வந்த பிறகும் அதிரடி சோதனை நடத்தி இந்த ஊழலை விசாரிக்க முயற்சிக்கவில்லை.\nதன் உறவினர்களுக்கு ஒப்பந்தம் வழங்கிய புகார் அமைச்சர் மீது அளிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் உறவினர்களுக்கே டெண்டர் வழங்கி ஊழல் செய்து வரும் அமைச்சரின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. ஆதாரபூர்வமான ஊழல் புகார்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய லஞ்ச ஊழல் தடுப்புத்துறை அதிமுக அமைச்சர்கள், ஆளுங்கட்சியினர் ஊழல் புகார் என்றால் அஞ்சி நடுங்கி பதுங்கிக் கொள்வது கடும் கண்டனத்திற்குரியது மட்டுமல்ல - அதன் ஊழல் ஒழிப்பு முழக்கத்தையே சாக்கடைக்குள் தள்ளியிருக்கிறது.\nஏற்கனவே ஸ்மார்ட் சிட்டி ஊழலை மறைத்துக் கொண்டிருக்கும் சென்னை மாநகராட்சி ஆணையர் இப்போது இந்த மெகா டெண்டர் ஊழலையும் மூடி மறைக்க உள்ளாட்சித் துறை அமைச்சருக்கு துணை போகிறார். டெண்டர் முறைகேடுகளுக்கு அவரே முன் வந்து ஊழல் புகார் கொடுக்காமல், 740 கோடி மதிப்புள்ள டெண்டர்களில் 57 கோடி மதிப்புள்ள டெண்டர்களை மட்டும் “வெத்து வேட்டான” வேறு சில காரணங்களைச் சொல்லி ரத்து செய்திருப்பது, ஊழலில் அமைச்சரும் - ம��நகராட்சி ஆணையரும் கூட்டுச் சதியா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n“சென்னை மாநகராட்சியில் உள்ள விஜிலென்ஸ் அமைப்பை கூண்டோடு கலைக்க வேண்டும்” என்று சென்னை உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவை எதிர்த்து அவசரமாக மேல்முறையீடு செய்து தடையுத்தரவு பெற்றது இப்படி சென்னை மாநகராட்சியில் கொள்ளையடிக்கவா உள்ளாட்சித்துறை அமைச்சரின் ஊழல்களை “பட்டுக்கம்பளம்” போர்த்தி மறைக்கவா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.\nஆகவே, 740 கோடி ரூபாய் மதிப்புள்ள மாநகராட்சி பணிக்கான டெண்டர்களில் நடைபெற்றுள்ள ஊழல்கள் மீது லஞ்ச ஊழல் தடுப்புத்துறை எவ்வித தாமதமும் இன்றி நடவடிக்கை எடுத்து, ஊழலுக்கு காரணமான மாநகராட்சி அதிகாரிகள், துறை அமைச்சர் திரு வேலுமணி - இந்த ஊழலை இதுவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மாநகராட்சி “விஜிலென்ஸ் அதிகாரிகள்” அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.\nமக்கள் பணியில் - குறிப்பாக சென்னைவாழ் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கான பணிகளில் நடைபெறும் ஊழல்களை இனியும் வேடிக்கை பார்க்கக்கூடாது என்றும் அதையும் மீறி நடவடிக்கை எடுக்கத் தவறினால் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.\n69% இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து - டாக்டர்.இராமதாஸ் எச்சரிக்கை\n18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும் - உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nஎடப்பாடிக்கு அன்புமணி விடுத்த சவால்\nஅ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு - அக் 30ந் தேதிக்கு ஒத்திவைப்பு\nதிருவாரூர் இடைத்தேர்தல்: தி.மு.க. வேட்பாளராக பூண்டி கலைவாணன் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/12/akaalam-short-film.html", "date_download": "2019-07-24T06:49:46Z", "digest": "sha1:GFLXUSBSJYUZOCVSKRTSEZQVY2X2GEJO", "length": 9883, "nlines": 92, "source_domain": "www.vivasaayi.com", "title": "நட்சத்திரம் படைப்பகம் வழங்கும் \"அகாலம்\" குறும்படம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல��� நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nநட்சத்திரம் படைப்பகம் வழங்கும் \"அகாலம்\" குறும்படம்\nநட்சத்திரம் படைப்பகம் வழங்கும் \"அகாலம்\" குறும்படம்\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nசர்­வ­தேச நிறு­வ­னங்­க­ளி­னதும் சர்­வ­தேச நாடு­க­ளி­னதும் நெருக்­கு­தல்கள் மூல­மா­கவே தமிழ் மக்­க­ளுக்கு உரி­மை­களை பெற்­றுக்­கொள்ள முடியு...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nவிடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் மிகப் பெரிய சொத்து…. தமிழர் தலைநகரில் தலை நிமிர்ந்து நிற்கின்றது\nதமிழர் தலைநகரான திருகோணமலையில் தமிழர் பறைசாற்றும் பல பொக்கிஷங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் விடுதலைப்புலிகள் பாதுகாத்து வந்தமைக்கு பல...\nபேருந்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன���கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nஇந்தியத்தின் சதியால் மீண்டும் ஓர் தீயின் சங்கமமாய் 1996.03.10 அன்று அலைகடலில் தடம் பதித்த உயிராயுதங்கள்\nதமிழீழ விடுதலைப்போரின் தியாகத்தின் உச்சங்கள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவிற்கும், மனித வாழ்வில் ஓர் வரையறையைத் தாண்டி இப்படியுமா என ...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2013/08/08/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99/", "date_download": "2019-07-24T07:16:38Z", "digest": "sha1:SKEUYDXL4XJJHM7LZ3ZV3QRET4LGB632", "length": 5461, "nlines": 82, "source_domain": "mandaitivu-ch.com", "title": "இளங்குரல் நாடகமன்றம் வழங்கிய “சனலக்கோடுகள்” சமுக நாடகம்… | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜூலை செப் »\nஇளங்குரல் நாடகமன்றம் வழங்கிய “சனலக்கோடுகள்” சமுக நாடகம்…\nமண்டைதீவு வேப்பந்திடல் ஸ்ரீ முத்துமாரிஅம்மன் ஆலய ஏழாம் திருவிழாவினை முன்னிட்டு (19.07.2013) அன்று நம்மவர்கள் நடிப்பில் இளங்குரல் நாடகமன்றம் வழங்கிய “சனலக்கோடுகள்” சிறப்பு நாடகம் அரங்கேற்றம் செய்யப்பட்டது.இந்த சலனக்கோடுகள் நாடகத்தினை இளங்குரல் நாடக மன்றத்தில் பல வருடங்களாக நடித்துவந்தவர்கள் ஆகிய மண்டைதீவு மண்ணின் மைந்தன் செல்வன் செல்வக்குமார் ஜீவகுமார் (ஜீவா) அவர்களுக்கும் புங்குடுதீவு மண்ணின் மைந்தன் திரு சண்முகம் நகுலன் அவர்களுக்கும் இளங்குரல் நாடக மன்றம் சார்பில் சமர்ப்பணம் செய்கின்றோம்.\n« முத்துமாரி அம்மன் ஆலய 7 ம் திருவிழா காணொளி பாகம் 3,4.5. மரண அறிவித்தல் திரு சரவணமுத்து சிதம்பரநாதன் அவர்கள்… »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF_(%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE)", "date_download": "2019-07-24T07:11:08Z", "digest": "sha1:QVG2JZUGNJ557G4KEQSR23QTITKORE74", "length": 4325, "nlines": 18, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தேசிய ஜனநாயகக் கூட்டணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(தேசிய ஜனநாயகக் கூட்டணி (இந்தியா) இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்த கட்டுரை காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த கட்டுரை தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து பேச்சுப் பக்கத்தைப் பார்க்கவும்.\nதேசிய ஜனநாயகக் கூட்டணி (National Democratic Alliance) இந்திய அரசியல் கட்சிகளின் கூட்டணி. பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் 13 அரசியல் கட்சிகள் இணைந்து 1998 ஆம் ஆண்டு அமைத்த கூட்டணியே தேசிய ஜனநாயக கூட்டணி ஆகும். இதன் ஒருங்கிணைப்பாளராக சரத் யாதவ் மற்றும் அதன் தலைவராக முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயும் செயல்பட்டனர்.\nதேசிய ஜனநாயக் கூட்டணி 1998 ல் அறிவிக்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக 1998 ல் கூட்டணி அரசு அமைத்தது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இழுபறியால் அக்கூட்டணிக் கட்சி ஆட்சியை 13 மாதங்களில் இழந்தது. பின்பு புதிய கூட்டணியுடன் 1999 ல் அதிகப் பெரும்பான்மை இடங்களைப் பெற்ற கூட்டணியாக பிரதமர் வாஜ்பாய் தலைமையில் ஐந்து ஆண்டுகள் ஆட்சி வகித்தது. அதன் பின் 2004 ல் அதன் எதிர்க்கட்சியான காங்கிரசு தலைமையில் அமைத்த கூட்டணியான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிடம் ஆட்சியை இழந்தது.\nவிடுதலைக்குப்பின் இந்தியாவில் காங்கிரஸ் அல்லாத அமைச்சரவை ஐந்து ஆண்டுகள் ஆட்சி அமைத்தது இதுவே முதல் முறை என்பதை தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி நிருபித்தது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/210962?ref=rightsidebar-manithan", "date_download": "2019-07-24T06:42:15Z", "digest": "sha1:25RZK6Y3PT4DKZTU3Y4427DRQISLX5VK", "length": 17558, "nlines": 301, "source_domain": "www.jvpnews.com", "title": "மன்னார் புதைகுழி 30 வருடத்திற்குட்பட்டதே: வெளிவரும் உண்மை தகவல் - JVP News", "raw_content": "\nயாழ் மண்ணில் இப்படி ஒரு கடையா\nமட்டக்களப்பில் உயர் தர மாணவி தற்கொலை வெளிவரும் பல காரணங்கள்\nமுகம் சுளிக்க வைக்கும் நிலையில் கீரிமலை புனித தீர்த்தக் கேணி\nயாழ்ப்பாணம் சோமாலியாவா பதை.. பதைக்கும் காட்சிகள்\nகன்னியாவில் தமிழரின் உரிமையை நிலைநாட்ட கம்பீரமாக செயல்படும் இளம் பெண் சட்டத்தரணி\nநேர்கொண்ட பார்வை படம் குறித்து வெளிவந்த முதல் விமர்சனம், படம் எப்படி இருக்கு\nஅமைதியாக இருந்த ஈழத்து பெண்ணா இது கடும் கோபத்தில் என்ன செய்தார் தெரியுமா கடும் கோபத்தில் என்ன செய்தார் தெரியுமா\nஆடை படம் வெளியானதும் தியேட்டர் வெளியே அமலா பால் செய்த செயல் அதிர்ச்சியில் வாயடைத்து போன ரசிகர்கள் அதிர்ச்சியில் வாயடைத்து போன ரசிகர்கள்\nபிக்பாஸில் முகேன் சிகரெட் பிடிப்பார்- லொஸ்லியா பற்றி ஒரே வார்த்தையில் கூறிய மோகன் வைத்தியா\nவிஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த சிங்கப்பெண்ணே முழு பாடல் இதோ\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் சுருவில், யாழ் கரம்பன், கனடா\nமனோ ரஞ்சித் றீற்றா யோசவ்\nயாழ் கொடிகாமம் கச்சாய், யாழ் மீசாலை\nமுல்லை பாண்டியன் குளம், பிரித்தானியா\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nமன்னார் புதைகுழி 30 வருடத்திற்குட்பட்டதே: வெளிவரும் உண்மை தகவல்\nமன்னார் புதைகுழி தொடர்பிலா பீற்றா நிறுவன ஆய்வறிக்கையினை அகழ்வு பணியில் ஈடுபட்டிருந்த சிங்கள தொல்பொருளியல் ஆய்வாளர் நிராகரித்துள்ளார்.\nஹொங்கொங்கிலிருந்து வெளிவரும் தனியார் ஊடக பத்திரிகைக்கு களனி பல்கலைக்கழகத்தின் தொல்பொருளியல் ஆலோசகர் பேராசிரியர், ராஜ் சோமதேவா வழங்கிய செவ்வியிலேயே பீற்றா நிறுவன ஆய்வறிக்கையினை மறுதலித்துள்ளார்.\nமன்னார் பாரிய மனித புதைகுழிகளில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளை கொண்டு பீட்டா அனலிட்டிக் நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட ரேடியோ கார்பன் டேட்டிங் முடிவுகளை கடுமையாக நிராகரித்துள்ளார்.\nமுனித சடலத்திலிருந்து நாம் கண்டுபிடித்துள்ள பொருட்கள் மற்றும் கலைப்பொருட்கள் ஆகியவற்றிற்கு இடையே ஒரு பொருந்தாத தன்மை உள்ளது. அமெரிக்க ��ய்வகம் நமக்கு அளித்த முடிவு சந்தேகத்தை தருகின்றது. ஆகையால், இந்த கார்பன் அறிக்கையினை ஏற்றுக்கொள்வது கடினமாக உள்ளதென அவர் கூறியுள்ளார்.\nஅப்பகுதி உப்பு மண்தன்மையுடையது. நீண்ட காலமாக உப்பு நீரில் கிடந்த எலும்புகள் அதனை உறிஞ்சியுள்ளன. இதனால் அவை இரசாயன கலவைகளாக மாற்றியமைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்ததாக செய்தி வெளியாகியுள்ளது.\nமன்னார் மாவட்டத்தில் புதைகுழி அகழ்வில் ஈடுபட்ட சட்டவைத்திய மருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்சவை ஆசிய டைம்ஸ் மேற்கோளிட்டு கருத்து வெளியிடுகையில் கார்பன் பரிசோதனை கண்டுபிடிப்புகளின் உத்தியோகபூர்வ விளக்கம் பீட்டா அனலிட்டிக்கிடமிருந்து மார்ச் 22 ஆம் திகதிக்கு முன்னர் கோரப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஎனினும் அனுப்பப்பட்ட மாதிரிகள் முற்றிலும் 'அசுத்தமானவை' என்றும், புலனாய்வாளர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ள இறுதி முடிவுகளுக்கு தாமதத்திற்கு வழிவகுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\n\"இவற்றில் இருந்து மன்னார் புதைகுழி மனித எலும்புக்கூடுகள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக எஞ்சியுள்ளதாக இருக்க முடியாது.உள்நாட்டுப் போரின் போது கொல்லப்பட்டதாகவே அது இருக்கலாமென்ற சந்தேகம் எழுந்துள்ளது.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/10881/2018/08/sooriyan-gossip.html", "date_download": "2019-07-24T07:11:44Z", "digest": "sha1:53O6JKOA7WTQOCAYWKSKGGCMX276DZDI", "length": 11675, "nlines": 161, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "உடல் சிதறி பலியாகிய பிஞ்சுகள்.... - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஉடல் சிதறி பலியாகிய பிஞ்சுகள்....\nஆப்கானிஸ்தானில் உள்ள பள்ளியில் தற்கொலைப் படையினர் நடத்திய தாக்குதலில், 48 மாணவர்கள் பரிதாபமாகப் பலியாகியுள்ளனர்.\nபலியான அனைத்து சிறுவர்களும் உடல் சிதறி பரிதாபமாக பலியானதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.\nஆப்கானிஸ்தானின் தாஷ்த்-இ-பார்ச்சி என்ற இடத்தில் உள்ள பள்ளியிலேயே, குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nசம்பவத்தில் பல மாணவர்கள் காயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஅவர்க��ில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளமையினால், பலியான மாணவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nநைஜீரியாவில் கோர அனர்த்தம் - 50 பேர் பலி\nமுருங்கையில் உள்ள மருத்துவக் குணங்கள்\nதனது புதிய காதலனை புகழ்ந்துத் தள்ளிய நடிகை அமலா போல் - கல்யாணம் எப்போது....\nநிலுவையில் வழக்கு - மாறு வேடத்தில் அமெரிக்கா செல்ல முயன்ற நடிகர் கைது\nஉங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்கும் உணவில், அதிக சர்க்கரை உள்ளதா - அப்படியாயின் இந்த எச்சரிக்கை உங்களுக்கே...\nபத்து மணிநேரத்திற்கு மேல் வேலை செய்தால், பக்கவாதம் ஏற்படும்\nமுரளிதரனாக நடிக்கிறார் விஜய் சேதுபதி \nசெவிலியர்களின் கவனயீனம் - 360Kg நிறை மனிதர் பரிதாபமாகப் பலி\nஅனுஷ்காவுக்கு கால் முறிந்தது ; இரசிகர்களுக்கு உடனடி பதில்\n99 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகும் பர்கர் - இதில் அப்படி என்ன இருக்கின்றது\nவைரமுத்துவின் பாடல் சூர்யாவின் படத்தில் தேசிய கீதமாகிறது \nநடிகை ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள்\nகோவை சரளாவின் கலக்கலான காணொளி\nபேருந்தில் பெண்ணொருவரின் துணிகர செயல் வெளியான வீடியோ Sooriyan News\nஇந்தியா உலக கிண்ணத்தை கைப்பற்றுமா\nதனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு நடந்த விபரீதம் \nகுழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய விடயங்கள் | Sooriyan FM | Rj Varshey\nWorld Cup 2019 அரையிறுதி நோக்கி.. லீக் சுற்று பார்வை | ARV LOSHAN\nமுரளிதரனாக நடிக்கிறார் விஜய் சேதுபதி \nபுல்லட் ரயில் ஓட்டும் பெண்கள்\nசூரியனின் கிரேசி இரசிகர் மன்றத்தினரின் நற்பணி நிகழ்வு\nஆடை படத்திற்கு, இந்த நடிகை எவ்வளவு காசு கொடுத்தார் தெரியுமா \nமீராவை அசிங்கப்படுத்தி வெளியேறிய மோகன் வைத்யா...\nவிஜய் சேதுபதி ரசிகரான விஜய் தேவரகொண்டா - இருவரும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு வருமா........\nவீதி விபத்தில் பலியான குழந்தை நட்சத்திரம்\nகுஷ்பூவின் முதுமைத் தோற்றத்தைப் பார்க்க வேண்டுமா\nநான் யாருடன் இருந்தால் உங்களுக்கு என்ன - ஆவேசப்பட்ட அமலா பால்\nஇளவரசி டயானாவின் மறு பிறவியா இது\nசாலையோரமாக நடந்த புலியால், பீதியில் உறைந்த மக்கள்\nA1 படத்திற்கு வந்த சோதனை\nதனது புதிய காதலனை புகழ்ந்துத் தள்ளிய நடிகை அமலா போல் - கல்யாணம் எப்போது....\nநடிகர் விவேக்கின் தாயார் காலமானார்.\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சிய���ம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nமுரளிதரனாக நடிக்கிறார் விஜய் சேதுபதி \nமீராவை அசிங்கப்படுத்தி வெளியேறிய மோகன் வைத்யா...\nஆடை படத்திற்கு, இந்த நடிகை எவ்வளவு காசு கொடுத்தார் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/thuppaakki-munai-review/", "date_download": "2019-07-24T06:30:58Z", "digest": "sha1:JO46XJDITFHFEVEWVA64KEXM47UT3FS6", "length": 14136, "nlines": 111, "source_domain": "nammatamilcinema.in", "title": "துப்பாக்கி முனை @ விமர்சனம் - Namma Tamil Cinema", "raw_content": "\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nதுப்பாக்கி முனை @ விமர்சனம்\nகலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் விக்ரம் பிரபு, ஹன்சிகா, எம் எஸ் பாஸ்கர் , வேல ராம மூர்த்தி நடிப்பில் ,\nபிரபல கதாசிரியர் அன்னக்கிளி செல்வராஜின் மகன் தினேஷ் செல்வராஜ் எழுதி இயக்கி இருக்கும் படம் துப்பாக்கி முனை .நேர் முனையா மழுங்கலா \nஎன்கவுண்டர் போலீஸ் அதிகாரி ஒருவரின் (விக்ரம் பிரபு|) அம்மாவுக்கு (கல்யாணி) மகனின் கொலைப் பணி பிடிக்காமல் விலகிப் போய் விடுகிறார் .\nகாதலியின் அப்பா ( ஆடுகளம் நரேன்) வேறு வேலைக்குப் போனால்தான் மகளைக் கொடுப்பேன் என்று கூற , காதலியும் ( ஹன்சிகா) விலகிப் போகிறார் ..\nஎன்கவுண்டர் பெயரில் கொடூரமாக நடந்து கொள்வதாக மேல் அதிகாரிகள் குற்றம் சாட்ட வேலையும் போகிறது .\nஆனாலும், கோர்ட்டில் தப்பி விடுவார்கள் என்று தெரியும் குற்றவாளிகளை என்கவுண்டர் பெயரில் போட்டுத் தள்ள\nஇவரை , மற்ற போலீஸ் அதிகாரிகளே பயன்படுத்த , என்கவுண்டர்கள் தொடர்கின்றன .\nஇந்த நிலையில் ராமேஸ்வரத்தில் ஒரு பெண்ணைக் கற்பழித்துக் கொலை செய்ததாகக் கைது செய்யப்பட்ட\nஒரு மாவோயிஸ்டு தீவிரவாதியை என்கவுண்டர் செய்யும் வேலை வருகிறது .\nஅதற்காக ராமேஸ்வரம் வந்து சம்மந்தப்பட்ட நபரை போட்டுத் தள்ள நினைக்கையில் , மேற்படி பெண்ணை கொன்றது அந்த தீவிரவாதி அல்ல..\nஉள்ளூர் தாதா ( வேல ராம மூர்த்தி) ஒருவரின் மகன் மற்றும் அவனது நண்பர்கள் என்பது, கற்பழிக்கப்பட்ட பெண்ணின் தந்தை ( எம் எஸ் பாஸ்கர்) ,மூலமே தெரிகிறத�� .\nநிஜமான குற்றவாளிகளை கைது செய்ய போலீஸ் அதிகாரி முயல , அப்புறம் என்ன நடந்தது .. பிரிந்த உறவுகள் என்ன ஆயின என்பதே இந்த துப்பாக்கி முனை சட்டம் தரும் வசதியில் எதற்கெடுத்தாலும் குற்றவாளிகளை போட்டுத் தள்ளுவதும் கொலைதான் என்பதையும் ,\nதீவிரவாதிகள் என்று அறியப் படுபவர்கள் பலர் நல்லவர்கள் , நிஜமான தீவிரவாதிகள் பலம் பொருந்திய மனிதர்களாக பொது உலகில் இருக்கிறார்கள் என்பதையும் சொல்ல வந்திருக்கும் படம் .\nஅதில் வெற்றி பெறுகிறார் இயக்குனர் தினேஷ் செல்வராஜ் .\nஎல் வி கணேஷின் பின்னணி இசை , ராசாமதியின் ஒளிப்பதிவு இரண்டும் மிக சிறப்பு . கதைக்கு பொருத்தமான பணி \nராமேஸ்வரம் லொக்கேஷன்கள் அருமை .\nஹீரோதான் எல்லா காட்சிகளிலும் இருக்க வேண்டும் என்று இல்லாமல் , எம் எஸ் பாஸ்கருக்கு திரைக்கதையில் கொடுக்கப்பட்டு இருக்கும் முக்கியத்துவம் சிறப்பு .\nகிளைமாக்ஸ் பகுதியில் வசனங்கள் கவனிக்க வைக்கின்றன .\nஎன்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக முறுக்கு காட்டுகிறார் விக்ரம் பிரபு .\nபிரதமர் அலுவலகத்தில் அதிகாரம் மிக்க பதவியில் உள்ள பெண்ணாக ஹன்சிகா கெத்து .\nஎம் எஸ் பாஸ்கர் நடிக்கிறார் . வேல ராம மூர்த்தி இருக்கிறார் .\nமாவோயிஸ்டாக நடித்துள்ளவர் , பெண்ணைக் கற்பழிக்கும் பையன்களாக நடித்து உள்ளவர்கள் கவனிக்க வைக்கிறார்கள் .\nபெண்ணைக் கெடுத்தவர்கள் யார் என்பதை சொல்லி விட்டு பின்னர் அந்த தெரிந்த கதையை விலாவாரியாக சொல்வதும் ,\nஇரண்டாம் பகுதியில் யூகிக்க முடிகிற காட்சிகளும் போலீஸ் கதையில் வருகிற லாஜிக் மீறல்களும் சரி செய்யப்பட்டு இருக்க வேண்டும் .\nஎன்கவுண்டர் போலீஸ் அதிகாரியின் மன உணர்வுகளுக்கு ,\nஇன்னும் அழுத்தம் கொடுத்து இருந்தால் சொல்ல வரும் கதை அதிகம் உணரப்பட்டிருக்கும் .\nஆனாலும் பெண் பாலியல் பலாத்கார பின்னணியில் என்கவுன்டர போலீஸ் அதிகாரிகளின் அராஜகத்தை பிணைத்து செய்யப்பட்டு இருக்கும் கதையால் கவனிக்க வைக்கிறது படம்\nஈக்குவாலிட்டி பற்றிப் பேசும் A1\nகூர்க்கா படத்தின் வெற்றி விழா\nகடாரம் கொண்டான் @ விமர்சனம்\nNext Article பெண்களின் பாதுகாப்புக்கு ‘பிங்க் ஆட்டோ’\nபெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் ச���ைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462\nஈக்குவாலிட்டி பற்றிப் பேசும் A1\nகூர்க்கா படத்தின் வெற்றி விழா\nகடாரம் கொண்டான் @ விமர்சனம்\nதி லயன் கிங் @ விமர்சனம்\nவிஜய் ஆண்டனியின் புதிய படம்\nஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிக்கும் ‘பொன்மகள் வந்தாள்’\n‘சூப்பர் டூப்பர்’ பாடல்கள் வெளியீட்டு விழா\nகல்யாணம் 2.o கண்டிஷன்ஸ் அப்ளை\n300 திரையரங்குகளில் வெளியான ‘கூர்கா’\nநெகிழ்வான குடும்பக் கதையில் ‘ சாதனை பயணம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2019/03/22/", "date_download": "2019-07-24T06:45:10Z", "digest": "sha1:YDJCZLZW2CHGJFJH53YACOIGXWML3DO7", "length": 10521, "nlines": 70, "source_domain": "plotenews.com", "title": "2019 March 22 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nவவுனியா பாரதிபுரம் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்-\nவீட்டுத் திட்டத்துக்கான பணம் உரியமுறையில் வழங்கப்படவில்லையென தெரிவித்து வவுனியா பாரதிபுரம் கிராமத்து மக்கள் பாரதிபுரம் பொதுநோக்கு மண்டபம் முன்பாக ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டிருந்தனர்.\nஇது தொடர்பில் அவர்கள் கூறுகையில், வீடமைப்பு அதிகார சபையினால் 140 வீடுகள் எமது கிராமத்துக்கு வழங்கப்பட்டன. ஆதற்கான நிதி கட்டம் கட்டமாக வழங்கப்பட்டு வந்தநிலையில் நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பநிலையால் மிகுதி பணம் எமக்கு தரப்படவில்லை. நாம் காணி பத்திரங்களை ஈடு வைத்தும், கடன் பெற்றும் வீடுகளை பகுதியளவில் அமைத்துள்ள நிலையில் அதனை பூரணப்படுத்த முடிhயதநிலையில் இருக்கிறோம். Read more\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜே.வி.பி முக்கிய சந்திப்பு-\nமக்கள் விடுதலை முன்னணியினருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையில் இன்றுபிற்பகல் 2.15அளவில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தலையமையிலான குழுவினருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையிலேயே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.\nபாராளுமன்றத்திலுள்ள பிரதமரின் அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இச் சந்திப்பில் 20ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் முக்கியமாக கலந்துரையாடப்பட்டுள்ளது. 20ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஏற்கனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பும் மக்கள் விடுதலை முன்னணியும் சந்தித்து பேசியிருந்தமை குறிப்பிடத்தக்���து.\nபுதிய பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேறியது-\nஇலங்கை தொடர்பாக பிரித்தானியா உள்ளிட்ட ஐந்து நாடுகளின் அனுசரணையில் முன்வைக்கப்பட்ட புதிய பிரேரணை ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.\nகுறித்த பிரேரணை நேற்றைய தினம் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த பிரேரணைக்கு இலங்கையும் இணை அனுசரணை வழங்கியதன்ரூ காரணமாக வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. மனித உரிமைகள், மறுசீரமைப்பு மற்றும் பொறுப்புக்கூறலை விரிவுப்படுத்தல் என்ற தலைப்பிலான இந்த பிரேரணையின் ஊடாக, Read more\nமுதன் முறையாக Online மூலம் பரீட்சை-\nமுதல் முறையாக பரீட்சைகள் திணைக்களத்தின் ஊடாக பாடசாலை பரீட்சையினை Online மூலம் நடாத்துவது சாத்தியமாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇதற்கமைய உயர் தர மாணவர்களுக்கான தகவல் தொழிநுட்ப பரீட்சை மார்ச் மாதம் 11 ஆம் திகதி தொடக்கம் 18 ஆம் திகதி வரை இரு அமர்வுகள் மூலம் நடத்தப்படவுள்ளதாக அத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதில் ஒரு லட்சத்து 86 ஆயிரம் பேர் தோற்றவுள்ளனர். Read more\nகிழக்கில் காணிகள் சிலவற்றை விடுப்பிதற்கு நடவடிக்கை-\nஇராணுவத்தின் பாவனையில் கிழக்கு பகுதிகளில் இருந்த காணிகள் இம் மாதம் (25)ஆம் திகதி விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என இராணுவம் தெரிவித்துள்ளது.\nகுச்சவெளி, கல்முனை மற்றும் திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குரிய திரியாய், பெரியநிலாவெளி பிரதேசங்களிலுள்ள 5.05 ஏக்கர் காணிகள் 4ஆவது கட்டமாக விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவைகளில் 3.5 ஏக்கர் காணி நிலப்பரப்புகள் தனியாருக்கு சொந்தமானதாகும். Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/srilanka_single.php?id=41101", "date_download": "2019-07-24T06:37:31Z", "digest": "sha1:UQ4J4GMK4DXCQMP2LGJXOVITC6FXSBGM", "length": 3314, "nlines": 23, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nஅரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் மக்கள் பாடம் கற்பிப்பார்கள்\nஅரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் மக்கள் இந்த அரசாங்கத்திற்கு பாடம் கற்பிப்பார்கள் என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.\nபத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சிக் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறப்பிட்டுள்ளார்.\nவிசாரணை செய்து முடிக்கப்பட வேண்டிய நான்கு இலட்சத்து எழுபதாயிரம் வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், அரசியல் பழிவாங்கல்களை அடிப்படையாகக் கொண்டு விசேட நீதிமன்றம் நிறுவப்பட்டுள்ளது.\nதற்பொழுது விசாரணை செய்யப்படும் வழக்குகளின் மூலம் சிறைக்குச் செல்வதனைத் தவிர வேறு எதுவுமில்லை. அரசியல் பழிவாங்கல்களுக்கு எதிராக அடுத்த தேர்தலில் மக்கள் அரசாங்கத்திற்கு பாடம் புகட்டுவார்கள்.\nநான்காயிரத்து ஐநூறு சமாதிகள் நிர்மானிக்கப்பட வேண்டிய யுகத்தை முடிவுக்குக் கொண்டு வந்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தனது தந்தைக்காக நினைவுத் தூபி அமைத்ததனை குற்றச் செயலாகக்கூறி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.\nஅரசாங்கத்தின் பிரதானிகளுக்கு இடையில் முரண்பாடு காணப்படுவது தெளிவாக தெரிகின்றது என்றும் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/srilanka_single.php?id=42795", "date_download": "2019-07-24T07:13:03Z", "digest": "sha1:IV5UTNEMIEASBHRJTI5N2WTQQET7HH5C", "length": 6670, "nlines": 28, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nவங்காள விரிகுடாவில் வளிமண்டல தளம்பல் நிலை கடலில் ஏற்படும் மாற்றம்\nஇலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட கீழ் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும்,\nவடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nஏனைய பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய, கிழக்கு, ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nமேல் மற்றும் தென் கடற்பரப்புகளில் காலை வேளையிலும் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ, மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.\nஇதேவேளை காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் ஊடாக திருகோணமலை வரையான ஆழம் கூடிய கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nமேற்குறிப்பிட்ட ஆழம் கூடிய கடற்பரப்புகளில் பலத்த மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோமீற்றர் வரை காணப்படும்.\nகொழும்பிலிருந்து புத்தளம் ஊடாக மன்னார் வரையான கடற்பரப்புகளிலும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் அக் கடற்பிரதேசங்கள் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும்.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaveddy.ch/2018/04/20/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-07-24T06:32:18Z", "digest": "sha1:EXLVSSYWQ5P6OCYBIDKRUJCV5DFV2UHU", "length": 7994, "nlines": 160, "source_domain": "www.alaveddy.ch", "title": "அழகொல்லை விநாயகார் புதிய சித்திரத் திருத்தேர் வெள்ளோட்டம் 21.04.2018 | Alaveddy News", "raw_content": "\nவடக்கு அ.மி.த.க பாடசாலை – கருகப்புலம்\nமகாஜன சபை தெய்வானைப்பிள்ளை மு.ப\nமக்கள் சங்கம் – லண்டண்\nHome செய்திகள் அழகொல்லை விநாயகார் புதிய சித்திரத் திரு��்தேர் வெள்ளோட்டம் 21.04.2018\nஅழகொல்லை விநாயகார் புதிய சித்திரத் திருத்தேர் வெள்ளோட்டம் 21.04.2018\nAlaveddy Apr 20th, 2018 Comments Off on அழகொல்லை விநாயகார் புதிய சித்திரத் திருத்தேர் வெள்ளோட்டம் 21.04.2018\nஅளவெட்டி அழகொல்லை விநாயகார் புதிய சித்திரத் திருத்தேர் வெள்ளோட்டம் 21.04.2018 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு தேரிற்கான பூசைகள் இடம் பெற்று வெள்ளோட்டம் நடைபெறும்\nதேர் வெள்ளோட்டம் வலம் வரும் வேளையிலே பாரம்பரிய நிகழ்வுகள் மங்கள வாத்திய இசை வானவேடிக்கை என்பனவும் இடம் பெறும்\nவிசேட நிகழ்வாக இரவு 8.30 மணிக்கு திரு பஞ்சசமூர்த்தி குமரனின் நாத சங்கம்ம் நிகழ்வு இடம்பெறும்\nஆசிரியர் கல்வி குறித்து ஆழ அகலச் சிந்திப்போம் Fri. Jul 12th, 2019\nஅருணாசல அன்னையின் கண்ணீர் காணிக்கை…. Mon. Jun 10th, 2019\nஅளவெட்டி இணையத்தின் கண்ணீர் அஞ்சலிகள் Fri. Jun 7th, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nodikunodi.com/news/history", "date_download": "2019-07-24T07:40:14Z", "digest": "sha1:MW2X7EEDHQOWS2LQ4LBTM4BMTYITHNPN", "length": 6749, "nlines": 105, "source_domain": "www.nodikunodi.com", "title": "கடந்து வந்த தடம்", "raw_content": "\nமார்க்ஸ் 3: அன்புக்காதலி ஜென்னி\nடிரியர் நகரில் மார்க்சின் வீட்டிற்கு பக்கத்து வீடுதான் ஜென்னியின் வீடு.\nகுடிகாரர்கள் சங்கத்தில் சேர்ந்தார் மார்க்ஸ்\nஇப்போதிருக்கும் ஜெர்மனி ஒரு காலத்தில் பல்வேறு தேசங்களாக இருந்தது. அதில் ஒரு தேசம்தான் பிரஷ்யா. 1701 முதல் 1918 வரையில் முதல் உலகப் போரில் ஜெர்மனி தேற்கும் வரையில் பிரஷ்யா ஜெர்மனியிலேயே பெரிய தேசமாக இருந்தது. ஜெர்மனியின் இரண்டில் ஒரு பகுதி பிரஷ்ய அரசின் கீழ்தான் இருந்தது.\nஇந்தியாவில் ஆரிய இனக்குழுக்களின் குடியேற்றம் தொடர்பான தொல்லியல் தரவுகள்இதுவரை அடையாளம் காணப்படாமலேயே இருந்தது.\nகார்ல் மார்க்ஸ் இறந்த போது அவர் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார் என ஏங்கல்ஸ் குறிப்பிட்டார்.\nமரணத்தைக் கண்டு அச்சப்படவில்லை: ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்\nகாலத்தைப் பற்றிய வரலாறு எழுதிய மாபெரும் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மரணத்தைக் கண்டு நான் அச்சப்படவில்லை. ஆனால் இறப்பதற்கு அவசரப்படவுமில்லை என்று கூறினார். அவரது உடல் இயங்க முடியாமல் போனாலும் மனமும் அறிவும் இயங்கிக் கொண்டுதானிருந்தது. இப்போதும் இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றிய புரிதல் வேண்டும் எனும் ஆர்வம் மனித சமூகத்தில் நீடிக்கும் வரையில் ஸ்டீபன் ஹாக்கிங் இருந்து கொண்டுதான் இருப்பார்.\nவிவாகரத்து கேட்டதால் சிறை சென்ற பெண்\nமும்பையில் 1864 நவம்பர் 22-ம் தேதி பிறந்த ருக்மாபாய் சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர். ருக்மாபாய்க்கு 11வது வயதிலேயே திருமணம் செய்யப்பட்டது.\nஹோல் பஞ்ச்சிங் மெஷின் பிறந்த தினம் இன்று\nஅலுவலகங்களின் மிக முக்கியமான தேவைகளில் ஒன்று ஹோல் பஞ்ச்சிங் மெசின்.\nமனநல மருத்துவரைப் பார்க்க கூச்சப்பட வேண்டாம்\nஆரோக்கியமான மனநிலையைப் பாதுகாக்க நறுக்கென்று நாலு யோசனை\nஆம்னி பேருந்துகளுக்கு போட்டியாக அரசு பேருந்து...\nகுரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பு உயர்த்தப்பட்டது\nதமிழிசை ஒன்றும் பொருளாதார நிபுணர் இல்லை - பாலகிருஷ்ணன் விமர்சனம்\n\"பேய்கள் ஆட்சி செய்தால் பிணங்களை கழுகு தின்னும்”: டிடிவி ஆவேசம்\nதம்பிதுரை : பாஜக தலைவர்கள் கூறும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது.\nமனநல மருத்துவரைப் பார்க்க கூச்சப்பட வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81&si=4", "date_download": "2019-07-24T07:33:12Z", "digest": "sha1:WGVMLPHTIWJJ6XIVVAHJKXQUHIKYLQSL", "length": 24665, "nlines": 342, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » அழகு » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- அழகு\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nபூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்.. வண்ணத்து பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்.. வண்ணத்து பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்.. உண்மைதான் ரகசியங்கள் நம் கண்களுக்குப் புலப்படாமல் இருக்கும்வரை அவை ஆச்சரியமான அதிசயங்கள்தான் எப்போது அவை நம் கண்களுக்கு புலப்படுகிறதோ, அப்போது அவை அழகான அதிசயங்களாக நம்மை பிரமிக்க வைத்துவிடும். [மேலும் படிக்க]\nவகை : பெண்கள் (Pengal)\nஎழுத்தாளர் : விகடன் பிரசுரம் (vikatan prasuram)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஇயற்கை தரும் இளமை வரம்\n'அடுக்களையிலேயே இருக்கிறது அழகுக்கலை' என்பதுதான் நம் முன்னோர்களின் சித்தாந்தம். நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களான பழங்கள், காய்கறி மற்றும் பூ வகைகளைக் கொண்டே அழகைப் பாதுகாக்கும் அற்புதக் கலையை அறிந்துகொள்ள யாருக்குத்தான் ஆசை இருக்காதுழ இயற்கையாக்க் [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : ராஜம் முரளி (Rajam Murali)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகூந்தல் அழகு - முக அழகு-உடல் அழகு ஆகிய ��ூன்று பிரதான பகுதிகளாக பிரித்து பாதாதிகேசம் வரை பல்வேறு அழகுக் குறிப்புகளையும், உணவு முறை, பயிற்சிகளையும்ம் தொகுத்துள்ளேன். இதில் சொல்லப்பட்ட மூலிகையழகு சாதனங்களை நீங்களே எளிதில் தயாரித்துக் கொள்ளலாம். குறிப்பிட்ட மூலிகைகளும் [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: அழகு குறிப்புகள்,மருத்துவ முறைகள்,மூலிகைகள்\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர் ஏ.டி. அரசு\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nவாழ்க்கை அழகு நிறைந்தது. மலர், தென்றல், நதி, கடல், காடு, மலை, வானம், வயல் என்று இயற்கையின் படைப்பில் யாவும் அழகு ததும்புவன; பெண்ணும்தான்.\nபெண்ணை பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அறிவை, தெரிவை, பேரிளம் பெண் என்று வயதைக் கொண்டு ஏழாக [மேலும் படிக்க]\nவகை : பெண்கள் (Pengal)\nஎழுத்தாளர் : வசுந்தரா (Vasundra)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஅசத்தலான அழகு குறிப்புகள் - Asathalaana Azhagu Kurippugal\nஅழகு பெண்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். அதை பேணிக் காக்காவிட்டால், பெண்கள் அழகு குலைந்து போய்விடுவார்கள். அழகை பேண, பணம் செலவு செய்து அழகு நிலையங்களுக்குச் செல்ல வேண்டும் என்று அவசியமே இல்லை. இயற்கையாகவே கிடைக்கும் விலை குறைந்த பொருட்களைக் கொண்டு எளிமையாக [மேலும் படிக்க]\nவகை : பெண்கள் (Pengal)\nஎழுத்தாளர் : சசிமதன் (Sasimadhan)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nவீட்டிலேயே பியூட்டி பார்லர் - Veetilaye Beauty Parlour\nஇறைவனின் படைப்பில் ஒவ்வொருவரும் அழகுதான். ஆனால் தான் அழகாக இல்லை என்கிற தாழ்வு மனப்பான்மை தான் பெரும்பாலானவர்களை ஆட்டிப்படைக்கிறது. குறிப்பாக பல இல்லத்தரசிகளுக்கு இந்த மனப்பான்மை அதிகமாக இருக்கிறது. இதனாலேயே சில பெண்கள் வாழ்க்கையை வெறுத்துத் தற்கொலை வரை கூடத்துணிகிறார்கள். அழகு [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: அழகு,உடல் ஆரோக்கியம்,கீரைகள்,பழங்கள்,கிழங்கு வகைகள்\nவகை : பெண்கள் (Pengal)\nஎழுத்தாளர் : வசுந்தரா (Vasundra)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nதமிழர் வளர்த்த அழகு கலைகள்\nமயிலை சீனி. வேங்கடசாமியின் இந்நூல் தமிழர் வளர்த்த கலைகள் அனைத்தையும் மையமாக வைத்து நம்மோடு உரையாடுகின்றது. நலிந்து வரும் கலைகளுக்காக ஆதங்கப்படுகிறது. நம்மை பழங்காலத்திற்கே மீண்டும் அழைத்து செல்கிறது. அக்காலம் நமக்கு நவீனமாகிறபோது சிற்பங்கள் உயிர்பெறுகின்றன. [மேலும் படிக்க]\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : மயிலை.சீனி. வேங்கடசாமி (Mayilai. Seeni. Venkatasamy books)\nபதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)\nதலைப்பிலேயே இந்நூலைப் பற்றி எளிமையாக அறிந்துகொள்ளலாம்.. பெண்களுக்கான பல்வேறுபட்ட குறிப்புகள் இந்நூலில் அடங்கியுள்ளன.\nபெண்களுக்கு மட்டுமல்ல.. பொதுவாக அனைவருக்கும் பயன்படும் வகையில் மிக எளிய குறிப்புகள் அடங்கியுள்ள இந்நூலில்.\nகுறிச்சொற்கள்: அழகு குறிப்புகள்,மருத்துவ குறிப்புகள்,நோய்கள்\nவகை : பெண்கள் (Pengal)\nஎழுத்தாளர் : அர்ச்சனா நடராஜன்\nபதிப்பகம் : கண்ணப்பன் பதிப்பகம் (Kannappan Pathippagam)\nபெண்களுக்குப் பயனுள்ள அழகுக் குறிப்புகள்\nஅழகு பெண்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். அதை பேணிக் காக்காவிட்டால், பெண்கள் அழகு குலைந்து போய்விடுவார்கள். அழகை பேண, பணம் செலவு செய்து அழகு நிலையங்களுக்குச் செல்ல வேண்டும் என்று அவசியமே இல்லை. இயற்கையாகவே கிடைக்கும் விலை குறைந்த பொருட்களைக் கொண்டு எளிமையாக [மேலும் படிக்க]\nவகை : பெண்கள் (Pengal)\nஎழுத்தாளர் : எஸ். பலாஅமுதா\nபதிப்பகம் : மதி நிலையம் (Mathi Nilayam)\nபெண்கள் வீட்டிலேயே எளிய ஆரோக்கிய முறைகள், உணவுப் பழக்கம், ஒப்பனை முறைகள் போன்றவற்றின் மூலம் அவர்களுடைய இயல்பான அழகை எடுப்பாகப் பராமரிப்பதற்கான எளிய வழிகளை இந்த நூல் விவரிக்கின்றது.\nஆசிரியர் லீலா எம்.ஏ. நடைமுறைக்குப் பொருத்தமான வழிகளையே விவரித்திருப்பதுடன், செய்முறைகளையும் எளிமையாக விளக்கி [மேலும் படிக்க]\nவகை : பெண்கள் (Pengal)\nஎழுத்தாளர் : எஸ். லீலா (S. Leela)\nபதிப்பகம் : கண்ணப்பன் பதிப்பகம் (Kannappan Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகிருஷ்ணப்பருந்து […] கிருஷ்ணப்பருந்து வாங்க […]\nகவின் ராஜசேகர் மகாத்மா காந்தியின் சுய சரிதை சத்திய சோதனை இந்த புத்தகம் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் எழுத்தாளர்\t: ரா. வேங்கடராஜூலு பதிப்பகம்\t: நவஜீவன்…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nநாடோடிக் கதைகள், valliyappan, சுந்தரேச, மந்திர சக்தியும், கலைகள், அறிவுரை, kids, ஒதுக்கீடு, ஆராய்ச்சி அறிமுகம், நாட்டுப் புறவியல், Concise, விஞ்ஞான முறையும் மூட நம்பிக்கையும், இலக்கிய வாசிப்பு, ஜீவா 100, அகதா கிறிஸ்டி\nசெந்தமிழ் வளர்த்த தேவர்கள் -\nவாடி��்கையாளர் நம்பிக்கையைப் பெறுவது எப்படி\nஒரே ஒரு நிமிடத்தில் நீங்களே திருமணப் பொருத்தம் பார்க்கலாம் - Ore Oru Nimidaththil Neengale Thirumana Poruththam Paarkalaam\nநீண்ட ஆயுளுக்கான உணவு முறை -\nஇன்பக் கேணி - Inbakkeni\nகாந்த சிகிச்சையும் இயற்கை மருத்துவமும் -\nதாய் உலகப் புகழ்பெற்ற காவியம் - மார்க்சிம் கார்க்கி -\nசகல விஷக்கடிகளுக்கும் சிரஞ்சீவி மூலிகைகள் -\nமலரும் சருகும் - Malarum Sarukum\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/12/sri-lankan-gov.html", "date_download": "2019-07-24T06:50:35Z", "digest": "sha1:UW2UZIRGXDPEQ5TEMZX4R3UZ6RQPC564", "length": 16266, "nlines": 98, "source_domain": "www.vivasaayi.com", "title": "மனித உரிமை விவகாரங்களில் இலங்கை அரசுக்கு முழு ஆர்வமில்லை! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமனித உரிமை விவகாரங்களில் இலங்கை அரசுக்கு முழு ஆர்வமில்லை\nபோர்க் காலத்தில் இடம்பெற்ற பல்வேறு மனித உரிமை விவகாரங்களை கையாளுவது ஊக்கமளிக்கும் சமிக்கையாகத் தென்படுகின்ற போதிலும், இலங்கையின் புதிய அரசாங்கம் இதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் ஆர்வம் காண்பிக்கவில்லை என்று ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் கிறிஸ்ரோப் ஹெய்ன்ஸ் தெரிவித்துள்ளார்.\nநீதிக்குப் புறம்பான, எதேச்சதிகார அல்லது பலவந்தமான படுகொலைகள் தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளரான கிறிஸ்ரோப் ஹெய்ன்ஸ் இதுகுறித்து கருத்து வெளியிடுகையில்,\n2015ல் வழங்கப்பட்ட ஆணையை இலங்கை நிறைவேற்றும் போது அதுவே என்னைப் பொறுத்தளவில் மிகவும் முக்கியமான ஒரு தருணமாக இருக்கும். என்னைப் பொறுத்தளவில் இலங்கையின் நிலைமை முன்னேற்றகரமாக உள்ளது. இலங்கையில் பாரியளவில் படுகொலைகள், வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆகவே இவை அனைத்தையும் இலங்கை அரசாங்கமானது விசாரணை செய்து தீர்வு காண்பதில் ஆர்வம் காண்பிக்க வேண்டும்.\nஇலங்கை பல்வேறு மீறல்கள் தொடர்பாக ஆராய்வதற்கான ஆரம்ப கட்டத்தில் தற்போது உள்ளது. இந்த நடவடிக்கைகள் எவ்வளவு தூரம் எவ்வாறு இலங்கையில் கொண்டு செல்லப்படவுள்ளது என்பதை எவரும் அறியமாட்டார்கள். இலங்கை தனது நாட்டில் இடம்பெற்ற பல்வேறு மீறல்கள் தொடர்பில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகக் கூறுகின்ற போதிலும் புதிய அரசாங்கம் முழு அளவில் இவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான பணிகளை முன்னெடுக்க வேண்டும்.\nஇலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இன்னமும் முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை. குறிப்பாக இலங்கைஅரசு மீது இது முற்றிலும் அமுல்படுத்தப்படவில்லை. எல்லா விவகாரங்களுக்கும் பொருத்தமில்லாத ஒரு முறைமையை இலங்கை அரசாங்கம் ஊக்குவிக்கிறது. பொறுப்புக்கூறல் என்பது மிகவும் முக்கியமானதாகும். பொறுப்புக்கூறல் என்பது எல்லாப் பிரச்சினைகளுக்கும் மையமாக உள்ளது. ஆகவே முதலில் பொறுப்புக்கூறல் நிறைவேற்றப்பட வேண்டும். பொறுப்புக் கூறல் செயற்படுத்தப்படாதவிடத்து ஏனைய எந்தவொரு பிரச்சினைகளையும் நிறைவேற்ற முடியாது.\nபொறுப்பளித்தல் என்பது ஒருவரது வாழ்வுரிமைக்கு உத்தரவாதமளிக்கிறது. எவ்வாறெனினும், இலங்கை அரசாங்கம் என்னை அழைத்தால் தான் நிச்சயமாக இலங்மை செல்வேன். இதற்கு இலங்கை அரசாங்கத்தின் அனுமதி மிகவும் முக்கியமானது .இதனைத் நான் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.\nஇலங்கை சில கட்டளைகளை ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால் என்னால் வழங்கப்பட்ட ஆணையை இலங்கை இன்னமும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும் இலங்கைக்கு நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்குள்ள நிலைமைகளைக் கண்டறிவதற்கு அந்நாட்டு அரசாங்கம் என்னை அழைக்க வேண்டும் என்பதே எனது விருப்பாகும். அவர்கள் என்னை அழைத்தால் நான் எல்லா வேலைகளையும் ஒதுக்கிவிட்டு உடனடியாக இலங்கைக்கு விரைந்து செல்வேன்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nசர்­வ­தேச நிறு­வ­னங்­க­ளி­னதும் சர்­வ­தேச நாடு­க­ளி­னதும் நெருக்­கு­தல��கள் மூல­மா­கவே தமிழ் மக்­க­ளுக்கு உரி­மை­களை பெற்­றுக்­கொள்ள முடியு...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nவிடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் மிகப் பெரிய சொத்து…. தமிழர் தலைநகரில் தலை நிமிர்ந்து நிற்கின்றது\nதமிழர் தலைநகரான திருகோணமலையில் தமிழர் பறைசாற்றும் பல பொக்கிஷங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் விடுதலைப்புலிகள் பாதுகாத்து வந்தமைக்கு பல...\nபேருந்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nஇந்தியத்தின் சதியால் மீண்டும் ஓர் தீயின் சங்கமமாய் 1996.03.10 அன்று அலைகடலில் தடம் பதித்த உயிராயுதங்கள்\nதமிழீழ விடுதலைப்போரின் தியாகத்தின் உச்சங்கள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவிற்கும், மனித வாழ்வில் ஓர் வரையறையைத் தாண்டி இப்படியுமா என ...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை���ின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/926821/amp", "date_download": "2019-07-24T07:10:51Z", "digest": "sha1:KFBDBIFTAT6SUFH6DZ64XIHRCRHUQUWW", "length": 9354, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "தேர்தல் விதிமீறல் அதிமுக கட்சி கொடிகளை அறுத்தெறிந்த போலீசார் | Dinakaran", "raw_content": "\nதேர்தல் விதிமீறல் அதிமுக கட்சி கொடிகளை அறுத்தெறிந்த போலீசார்\nகும்பகோணம், ஏப்.18: கும்பகோணத்தில் சாலையின் குறுக்கே தேர்தல் விதிகளை மீறி கட்டியிருந்த அதிமுக கொடிகளை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் திமுகவினர் சாலைமறியல் நடத்த முயன்றனர். இதையடுத்து போலீசார் அதிமுக கட்சி கொடிகளை அறுத்தெறிந்தனர்.\nகும்பகோணம் உப்புக்காரத்தெருவில் கடந்த மூன்று நாட்களாக அதிமுக கூட்டணி கட்சி கொடிகள் சாலையின் குறுக்கே கட்டப்பட்டிருந்தது. இதனால் அதிமுகவினர் தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்படுவதாக திமுக நகர செயலாளர் தமிழழகன் நேற்றுமுன்தினம் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் மற்றும் போலீசாரிடம் புகார் அளித்தார். ஆனால் அதிகாரிகள் கொடிகளை அகற்றாமல் விட்டு விட்டனர். இந்நிலையில் இன்று தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு கும்பகோணத்தில் அதிமுகவினர் தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்பட்டதால், ஆத்திரமடைந்த திமுகவினர் நகர செயலாளர் தமிழழகன் தலைமையில் சாலை மறியல் செய்ய முடிவு செய்தனர். இதுபற்றி தகவலறிந்து வந்த மேற்கு இன்ஸ்பெக்டர் மணிவேல் மற்றும் போலீசார் அதிமுக கூட்டணி கட்சிகளின் கொடிகளை அறுத்தெறி–்ந்து பறிமுதல் செய்தனர். இதனால் திமுகவினர் சாலை மறியலை கைவிட்டனர்.இந்த சம்பவத்தால் கும்பகோணத்தில் பரபரப்பு ஏற்பட்டது.\nசொட்டுநீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு\nவணிகர்கள் மனு புதிய அறிவிப்பு திட்டத்தை கைவிடக்கோரி கருப்பு பேட்ஜ் அணிந்து வந்த விவசாயிகள் பட்டுக்கோட்டையில் நடந்த குறைதீர் கூட்டத்தில் பரபரப்பு\nரயில்வே கேட் அருகில் ட��ஸ்மாக் கடை அமைக்க அனுமதி வழங்கக்கூடாது\nசர்வதேச விண்வெளி ஆய்வு கட்டுரை போட்டி பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி மாணவி மதி முதலிடம் நாசா பயணம் செல்வதற்கு தகுதி\nகாவிரியின் குறுக்கே கதவணை கட்டும்\nகும்பகோணம் அருகே பட்டாசு வெடித்தபோது தீவிபத்து கூரை வீடு எரிந்து சாம்பல்\nசிறப்பு முகாமில் தகவல் மனநிலை பாதித்த பெண்ணை கர்ப்பமாக்கிய முதியவர் கைது\nகிசான் கடன் அட்டைகள் 5 ஆண்டு வரை செல்லும்\nவிவசாயிகள் கவலை தஞ்சையில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்\nமரத்தின் நிழலில் ஓய்வெடுக்கும் மக்கள் வயல்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் 1,000 ஏக்கரில் சாகுபடி செய்த குறுவை நெற்பயிர்கள் பதராகும் அபாயம்\nபெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வலியுறுத்தி சிஐடியூ ஆர்ப்பாட்டம்\nபட்டுக்கோட்டையில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தல்\nலாரி மீது லோடு வேன் மோதி கிளீனர் பலி டிரைவர் படுகாயம்\nஅரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு நுகர்பொருள் கொள்முதல் செய்ய நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்\nதேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு நெற்பயிர் மேலாண்மை பயிற்சி\nபெரியகுளம் தூர்வாரும் பணியில் ஈடுபட்ட இளைஞர்களை பாராட்டிய ஐகோர்ட் நீதிபதி\nதமிழக அரசுக்கு வலியுறுத்தல் 6வது ஊதிய ஒப்பந்தப்படி 21 மாத நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் ஓய்வூதியர்கள் வருடாந்திர நேர்காணலில் கலந்து கொள்ள அழைப்பு\n10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும்\nதமிழக முதல்வரின் 100 ஏரிகள் திட்ட அறிவிப்பு காவிரி டெல்டாவை வஞ்சிப்பதாக உள்ளது பழனிமாணிக்கம் எம்பி குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=nominee", "date_download": "2019-07-24T07:21:47Z", "digest": "sha1:HQVVWX6TPS45MVPKOFGV3YGIJSLBRVPI", "length": 5076, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"nominee | Dinakaran\"", "raw_content": "\nமேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எதிராக பாஜகவினர் முழக்கம்\nபிரதமராக இன்று மோடி பதவியேற்கும் நிலையில் தமிழகத்துக்கு 2 அமைச்சர் பதவி\nகோயில்களில் 10 ஆண்டுகள் பணிபுரிந்த பணியாளர்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் ஓய்வூதியம்: கமிஷனர் பணீந்திரரெட்டி உத்தரவு\nகோயில் நிர்வாகத்தில் காணப்படும் குறைபாடுகளை களைய பண��யாளர், அர்ச்சகர்கள் உடன் 4 மாதத்திற்கு ஒரு முறை சீராய்வு கூட்டம்: கமிஷனர் பணீந்திரரெட்டி அறிவுரை\nபணம் எடுக்க சென்றவருக்கு உதவி செய்வது போல் நடித்து ஏடிஎம் கார்டை மாற்றி நூதன திருட்டு\nபோபால் தொகுதி பாஜக வேட்பாளருக்கு 3 நாட்களுக்கு பரப்புரைக்கு தடை\nஓட்டப்பிடாரம் இடைத்தேர்தல் தி.மு.க வேட்பாளர் உட்பட 8 பேர் வேட்புமனு தாக்கல்\n4 தொகுதியிலும் ஏப்.27, 28-ம் தேதிகளில் வேட்புமனுக்களை பெறக்கூடாது: தமிழக தேர்தல் அதிகாரி உத்தரவு\nபிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருதான ‘புனித ஆண்ட்ரூ’ விருது: உத்தரவில் கையெழுத்திட்டார் அதிபர் புதின்\nகிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ராப் இசை பாடகர் நிப்ரி சுட்டுக்கொலை: எதிரிகள் பற்றி தெரிவித்த சில நிமிடங்களில் பலி\nகள்ள ஓட்டு போடுங்கப்பா... சமாஜ்வாடி வேட்பாளர் அறிவுரை: ம.பி. 29 தொகுதிகள்.\nஇந்திய இறையாண்மைக்கு எதிராக பிரசாரம் திமுக கூட்டணி கட்சி சார்பில் தேர்தல் அலுவலரிடம் மனு\nமக்கள் நீதி மய்யம் வேட்பாளர் வேட்புமனு தாக்கல்\nநாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு அமமுக வேட்பாளர்கள் இன்று ஒரேநேரத்தில் வேட்புமனு தாக்கல்\nதூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி வேட்பு மனு ஏற்பு\nபெரியகுளம் சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளர் கதிர்காமு வேட்புமனு தாக்கல்\nநாடாளுமன்ற தென்சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் வேட்புமனு தாக்கல்\nவிளாத்திகுளம் தொகுதியில் போட்டியிட விவசாய சங்க நிர்வாகி வேட்பு மனு தாக்கல்\nநாமக்கல்லில் கொமதேக வேட்பாளர் அறிமுக கூட்டம்\nவேட்புமனு தாக்கல் செய்பவர்கள் நிலுவையில் இருக்கும் குற்ற வழக்கு பற்றி 3 முறை பத்திரிகையில் விளம்பரம் தர வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nntweb.com/news-view.php?nid=228&nalias=%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?%20%E0%AE%85%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-07-24T06:57:20Z", "digest": "sha1:PIGJBV3SSM6OBQEZTN63ZIQH2GH5DV75", "length": 17611, "nlines": 64, "source_domain": "www.nntweb.com", "title": "கருணாஸ் விவகாரத்தில் அடுத்து என்ன நடக்கும்? அலசுகிறார் பத்திரிகையாளர் எஸ்.பி.இலட்சுமணன் - NNT Web / News Now Tamil", "raw_content": "\nகருணாஸ் விவகாரத்தில் அடுத்து என்ன நடக்கும்\nதமிழக சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் - சபாநாயகர் தனபாலுக்கு இடையேயான மோதல் குறித்து பத்திரிகையாளர் எஸ்.பி.இலட்சுமணன் நேற்று நியூஸ் 7 செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் பல முக்கியமான பல கருத்துகளைத் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் விதிகள் சொல்வதென்ன என்பது குறித்தும் விரிவாக அலசியிருந்தார்.\nமூத்தப் பத்திரிகையாளர் எஸ்.பி.இலட்சுமணன் தன்னுடைய பேட்டியில் கூறியிருப்பதாவது....\n\"காமெடி நடிகரான கருணாஸ் நேற்றுப் பிற்பகலில் இருந்து ஆளுங்கட்சியினரை கதிகலங்க வைத்துக் கொண்டுள்ளார் என்றுதான் நான் சொல்லுவேன். எல்லோரும் சொல்வதைப் போல இதனை ஒரு வரியில் வெறும் நோட்டீசை அனுப்பி விட்டார் என்று மட்டுமே எடுத்துக் கொள்ள முடியாது. இந்திய அரசிலமைப்புச் சட்டத்தின் பிரிவு 179 ஒரு சபாநாயகரை எப்படியெல்லாம் பதவி நீக்கம் செய்யலாம் என்று விவரிக்கிறது.\nஅந்தப் பிரிவின் மூன்றாவது ஷரத்து என்ன சொல்கிறது என்றால், எம்.எல்.ஏ.வாக இருக்கிற ஒருவர் தனிநபர் தீர்மானம் கொண்டு வந்தும் சபாநாயகரை நீக்கலாம் என்று சொல்கிறது. அதற்கான சில விதிமுறைகள் பின்னால் சொல்லப்படுகிறது. அந்த அரசியலமைப்புச் சட்டத்தினை மையமாக வைத்துக் கொண்டு ஒவ்வொரு மாநிலச் சட்டமன்றமும் தங்களுக்கான சட்டமன்ற விதிமுறையினைத் தொகுத்துள்ளது. அரசியமைப்புச் சட்டத்தை மீறாமல் அதற்குட்பட்டு தமிழ்நாடு சட்டமன்றமும் தங்களுக்கான விதிமுறைகளைத் தொகுத்துள்ளது.\nஅதனடிப்படையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் விதிகளின்படி, பிரிவு 68 என்ன சொல்லுகிறதென்றால் சபாநாயகர் மீது ஒரு எம்.எல்.ஏ.வுக்கு நம்பிக்கை இல்லை என்னும்போது, தனிநபராக யாரையும் கலந்தாலோசிக்காமல் எதனால் எனக்கு சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லையென்று ஒரு தீர்மானம் எழுதி - அதாவது நீங்கள் சபையை நடத்துகிற விதம் சரியில்லை; கட்சி வித்தியாசத்துடன் பாகுபாடு காட்டுகிறீர்கள் என்பது போன்ற குற்றச்சாட்டுகளை அதில் எழுதி அதனைச் சட்டமன்றச் செயலாளரிடம் தர வேண்டுமென்றும், அதன் பிரதியை சபாநாகருக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்றும் அந்த விதி கூறு��ிறது.\nஅதே போல, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் விதிகளின்படி, பிரிவு 69 என்ன சொல்லுகிறதென்றால் அப்படிக் கொடுக்கப்பட்ட நோட்டீசுக்கு அந்த நிமிடத்தில் இருந்து 14 நாட்களில் அந்த மனுவினை சட்டமன்றச் செயலாளர் ஆய்வு செய்ய வேண்டும். 14 நாட்கள் முடிந்த பின்னர் சட்டமன்றம் எப்போது கூடுகின்றதோ, அந்த முதல் நாளிலேயே அது அலுவலாகச் சேர்க்கப்பட வேண்டும் என்கிறது. கேள்வி நேரம் முடிந்த பிறகு, இந்த நோட்டீஸ் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.\nவிவாதத்துக்கு அதனை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் விதிகளின் 70ஆவது பிரிவு சொல்லுகிறது. அன்றைய தினம் சபாநாயகர் தன்னுடைய இருக்கையில் அமரக் கூடாது. அவருக்குப் பதிலாகச் சபையில் ஒப்புதலோடு யாராவது ஒருவர், (அது துணைசபாநாயகர் என்று எந்த இடத்திலும் குறிக்கப்படவில்லை) சபையினை நடத்த வேண்டும்.\n14 நாட்கள் இந்த நோட்டீசுக்கான அவகாசமாகத் தரப்பட்டதா என்பது முதலில் சரிபார்க்கப்படும். அதன்பிறகு, என்ன நடக்கும் என்றால்.... இந்த விவகாரத்தையே உதாரணமாக எடுத்துக் கொள்வோமே.... உறுப்பினர் கருணாஸ் இப்படி ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைத் தந்துள்ளார். அதனை யாரெல்லாம் ஆதரிக்கிறீர்கள் என்று அவையில் கேட்கப்படும். பிரிவு 70 என்ன சொல்லுகிறது என்றால் குறைந்தது 35 உறுப்பினர்களின் ஆதரவு இந்தத் தீர்மானத்துக்கு இருக்க வேண்டும்.\nஅந்த ஆதரவுக்காக ஓட்டெடுப்பெல்லாம் நடக்காது. ஆதரிப்பவர்கள் எழுந்து நின்றாலே போதும். 35 உறுப்பினர்கள் எழுந்து நின்று இந்தத் தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள நாங்கள் ஆதரிக்கிறோம் என்று சொல்லிவிட்டாலே போதும் அன்றைய தினமே அந்தத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பை நடத்தலாம். இதனை தாங்கள் நினைத்தமாதிரி எல்லாம் ஆளுங்கட்சி இழுத்துக் கொண்டு செல்ல முடியாது. ஏழு நாட்களுக்குள்ளாக வாக்கெடுப்பினை நடத்தியாக வேண்டும் என்பதுதான் விதிமுறை.\nஇப்படிப்பட்ட ஒரு 'செக்'கினை கருணாஸ் வைத்து விட்டதால்தான், அவர் அனுப்பியுள்ள அந்த நோட்டீஸ் மிகப் பெரிய அளவில் பூதாகரமாக எழுந்து நின்று ஆளுங்கட்சியினை அச்சுறுத்திக் கொண்டுள்ளது. இப்படி ஒரு நோட்டீசை கருணாஸ் அனுப்பியதால் அவரை யாரோ பின்னின்று இயக்குவதாகப் பலரும் கூறுகின்றனர்.\nஊன்றிக் கவனித்தால் இப்படி ஒரு நோட்டீசைக் கருணாஸ் அனுப்பிடக் காரணமே சபாநாகர் தனபால்தான் என்பது தெளிவாக விளங்கும். ஏனென்றால் முதலமைச்சருக்கு எதிராகக் கருணாஸ் பேசிவிட்டார் என்ற காரணத்தை வெளியில் சொல்லாமல், அவர்களுக்குள்ளாகவே ஆய்வு நடத்தி, கருணாஸ் மற்றும் தற்போது தினகரண் பின்னால் நிற்கிற அந்த மூன்று எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய நோட்டீஸ் அனுப்ப விவாதித்து முடிவெடுத்ததன் விளைவாகவே கருணாஸ் இப்படி ஒரு நிலைப்பாட்டினை எடுத்தார்.\nஇந்த நிகழ்வுக்கு முன்பு வரையில் யாரும், யாரையும் சீண்டவில்லை, எந்தப் பிரச்னையும் இல்லாமல்தான் இருந்தது. அதாவது சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்புக் கொடுக்கப்பட்டது. அதில் சபாநாயகரது உரிமையில் உயர்நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என்று தலைமை நீதிபதி சொல்லிவிட்டார்.\nஅதே நேரத்தில் சபாநாயகரின் சில நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது. 18 எம்.எல்.ஏ.க்கள் செய்தது கட்சி விரோத நடவடிக்கை அல்ல; அரசியல் சாசனத்துக்கு எதிரானது அல்ல என்று இன்னொரு நீதிபதியும் சொல்லியிருக்கிறபோது அதே போன்ற இன்னொரு பிரச்னையை சபாநாயகர் தொட நினைத்ததே ஒரு தவறான முன்னுதாரணம்தான். இது ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கிற செயல். எந்த வகையிலும் ஜனநாயகத்தின் மாண்பைக் காப்பாற்றாது.\nஅப்படி சபாநாயகர் செய்யத் துணிந்த பிறகுதான், சபாநாயகர் தனபாலைப் பிடிக்காதவர்களோ அல்லது இந்த ஆட்சியையே பிடிக்காதவர்களோ அல்லது ஒரு நல்ல ஆட்சி வர வேண்டும் என்ற எண்ணமுடையவர்களோ தந்த ஒரு நல்ல ஆலோசனையின் அடிப்படையில் கருணாஸ் இந்த முடிவினை எடுத்துள்ளார். அரசியல் ரீதியாகச் சொல்ல வேண்டுமானால் அது ஸ்டாலினாகவோ, தினகரனாகவோ இருந்தால் தவறேயில்லை.\nநேற்று காலையில் பத்தே முக்கால் மணிக்கு இந்த நோட்டீஸ் சர்வ் ஆனது. அதனை சட்டமன்றச் செயலாளர் வாங்க மறுத்ததாக ஒரு தகவல். மறுத்தாலும் இது கொடுக்கப்பட்டே ஆக வேண்டும். அதனைக் கொண்டு சென்றவர்கள் அதனைத் தந்து அதற்கான அக்னாலெட்ஜ்மெண்ட்டினையும் வாங்கி விட்டனர்.\n\"அரசியல் அமைப்புச் சட்டப்படி நேற்று காலை 10.45 மணியில் இருந்து சபாநாயகர் தன்னுடைய பதவியில் இல்லை என்றுதான் அர்த்தம்\" என்று முத்தாய்ப்பாகக் கூறித் தன்னுடைய பேட்டியினை நிறைவு செய்தார் எஸ்.பி.இலட்சுமணன்.\nதொலைந்து போன சேலம் தி.மு.க. அலுவலகத்தினைத் தேடிக் கொண்டிருக்கும் தொண்டர்கள்\nபனை என்பது வெறும் மரம் மட்டுமல்ல.... தமிழரின் அடையாளம்\nரெயிலைத் துளைபோட்டுக் கொள்ளையடித்த கும்பல் பிடிபட்டது\nகின்னஸ் சாதனைக்காக மக்களை வேதனைப்படுத்திய சேலம் ஆட்சியர்\nகருணாஸ் விவகாரத்தில் அடுத்து என்ன நடக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gnanaboomi.com/face-to-face-with-sri-ramana-maharishi-8-dilip-kumar-roy-tamil/", "date_download": "2019-07-24T06:40:07Z", "digest": "sha1:QB3RJN62N5AF3EHWSC5BX33JEDOTCKJZ", "length": 15988, "nlines": 71, "source_domain": "gnanaboomi.com", "title": "ஸ்ரீ ரமணருடன் நேருக்கு நேர் - 8 - திலிப் குமார் ராய் - Gnana Boomi", "raw_content": "\nஸ்ரீ ரமணருடன் நேருக்கு நேர் – 8 – திலிப் குமார் ராய்\n8 – திலிப் குமார் ராய்\nஅரவிந்த ஆஸ்ரமத்தின் திலிப் குமார் ராய் அச்சமயத்தில் வெகு பிரபலமானவராயும் பல புத்தகங்களை எழுதியவராயும் இருந்தார். அவர் ஒரு பக்தர், இசையாளர். அவர் ஸ்ரீ ரமணரிடம் அவர் ஞானத்தை மட்டும் எடுத்துக் கொண்டு பக்தியை தள்ளுபவரா என்று கேட்டதற்கு பகவான் “பக்தியே ஞானமாதா” என்று பதிலுரைத்தார்.\n“நான் அரவிந்த ஆஸ்ரமத்தில் இருந்தபோது முதன்முறையாக ரமண மஹரிஷி பற்றிக் கேள்வியுற்றேன். அவர் பற்றி ஸ்ரீ அரவிந்தரிடம் கேட்டபோது அவர் ரமணர் யோகிகளில் மிக சக்தி வாய்ந்தவர் என்றும் அவருடைய தபஸ் இந்தியாவுக்கு பல பெருமைகளைப் பெற்றுத் தந்தது என்றும் பதில் எழுதினார். மற்றொரு சமயம் அரவிந்தர் ரமணரை “யோகிகளில் ஹெர்குலிஸ்” என்று விளித்தார். எனவே நான் ரமணாஸ்ரமம் செல்ல வெகு ஆவலாயிருந்தேன்.\nஆஸ்ரமம் வந்த போதோ எனக்கு ஒரு தர்மசங்கடம் ஏற்பட்டது. என் குருநாதரின் பாதங்களில் என்னால் அடைய முடியாத அமைதியை மஹரிஷியிடம் எவ்வாறு அடைய முடியும் என் குருவானவரும் சாதாரணமானவரில்லையே இருந்தபோதிலும் நானே என் செயலை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டேன், நான் ஞானம் தேடி வந்திருப்பவர் ஆன்மிகப் பாதையில் எவ்வகையினராக இருந்தாலும் அவர்கள் மிக உயர்வுடன் குறிப்பிடப்படும் மஹரிஷியாவார்.\nநான் அம்மஹா முனிவர் அமர்ந்திருந்த ஹாலுக்குள் நுழைந்தேன், அவர் அங்கே தனித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார், அனைவரையும் ஆசிர்வதித்துக் கொண்டு, அனைத்திலும் ஆர்வமுடையவராகவும் எதிலுமே பந்தமில்லாதவராகவும் இருந்து கொண்டிருக்கிறார். அவரிடம் எனக்கு சிவபெருமானின் அடையாளம் தெரி���்தது, கருணையின் மொத்த உருவமும், ஆனந்தமயமானவராகவும், எதிலும் அடங்காதவராகவும், அனைத்திலுமிருப்பவராகவும் இருக்கும் அந்த மஹாதேவனின் சாயல் தெரிந்தது. என்னை பெருவியப்பிலாழ்த்தியது நான் கண்டதா அல்லது உணர்ந்ததா என்று பேதப்படுத்துவது எளிதாக இல்லை. இதோ ஒருவர் கடவுளைப் போலவே வாழ்கிறார், நாம் எதன் பின்னாலெல்லாம் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறோமோ அவைகளை ஒரு சிறிதும் பொருட்படுத்தாதவராய், வெறும் கெளபீனம் அணிந்திருந்தபோதும் அவரிடத்தில் இருந்த அமைதியும் தானென்ற உணர்வற்ற ஆனந்தமும் பெரும் அணிகலனாய் திகழ்ந்தது. அவைகளைப் பற்றி நாம் பேச வேண்டுமானால் செய்யலாம், உணர்வது\nநான் அவருடைய பாதங்களைத் தொட்டு பின் உடனே ஒரு வார்த்தை கூடப் பேசாமல் தரையில் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்தேன். என் இதயம் வினோதமான ஆனந்தத்தில் ஆழ ஆழ மூழ்கிக் கொண்டிருந்தது, பலப்பல மணி நேரங்களுக்கு. வார்த்தையால் விவரிப்பது என்பது முடியவே முடியாத, தெளிவான, ஒரே சீரான, வெகு அடர்த்தியான நேரடி ஆன்மிக அனுபவம்\nஅமைதியின் தாலாட்டுதலில் நான் ஒரு ஈஸி சேரில் நட்சத்திரங்களுக்கு அடியில் சாய்ந்து அமர்ந்திருந்தது போலிருந்தேன், கண்களில் ஆனந்த பாஷ்பமாய் கண்ணீருடன். ஸ்ரீ ரமணரிடம் பெரிதும் நன்றிக் கடன் பட்டவனாயிருந்தேன். அவர் சொன்ன ஒரு ஆழமான சொல்லை நினைந்தேன், “அப்படியே இரு. அனைத்தும் உன்னுள் இருக்கின்றன, ஒரே ஒரு திரை மட்டும் தான் நடுவில் உள்ளது. நீ செய்யவேண்டியது அத்திரையை நீக்குவது மட்டுமே, அதன் பின், அப்படியே இரு.” இது நாள் வரை இந்த உபதேசத்தை ஒரு மர்மமான, புரியாத ஒன்றாய் நினைத்திருந்தேன். இப்போது முதன்முறை அதன் ப்ரத்யக்ஷம் எனக்கு நேர்ந்தது. மஹரிஷி பற்றிய கவிதை ஒன்றையும் எழுதி என் வணக்கத்தைச் செலுத்தினேன்.\nமஹரிஷியின் தன்னுள் தானிருந்து சுற்றி நடப்பது எதுவும் பாதிக்காத தன்மை என்னை மிகவும் வசீகரித்தது. சூரிய அஸ்தமனத்தின் மேகம் போல அழகு போல மேன்மை அவரிடம் வெகு எளிதாக அமர்ந்திருந்தது, ஆனால் தூக்கியடிக்கும் அளவிற்கு. ஒரு பெரியவரான ஒருவர் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்ற நம் கணிப்பு, எண்ணம் அனைத்தையும் வார்த்தைகளற்ற வெறும் புன்னகையால் கரைத்து ஒன்றுமில்லாதவைகளாக்கி விடுகிறார். நான் ஆஸ்ரமத்தில் தங்கியிருந்த ஐந்து நாட்களும் அவரை தினம் தினம் கண்டு வந்தேன், தனித்துவம் வாய்ந்த இவர் போல மற்றொருவர் இந்தப் பரந்த உலகில் வேறெங்கும் காணக் கிடைக்க மாட்டார்.\nஎன் வாழ்வில் நான் கண்ட பலவித அனுபவங்கள், விரிவான பிரயாணங்களில் இவரைப் போல வார்த்தைகளால் விவரிக்க முடியாததும், அதே சமயம் மிக மிக சக்திவாய்ந்த மாற்றத்தை உருவாக்குபவருமான யாரையும் நான் கண்டதேயில்லை. அவர் கண்களில் எந்த பந்த-பாச உணர்வும் தெரிவதில்லை, ஆனால் அக்கண்கள் என்னைக் காண்கையில் என்னை என்னுள் ஆழச் செலுத்தி வெகு உன்னதமான ஆனந்தத்தை அளிக்கும் அமைதியை நான் உடனே உணர்ந்தேன்.\nஅவரிடம் எந்த வித சுய தம்பட்டமோ நடிப்புகளோ துளிக் கூட இல்லை. அவர் யாரையும் எவ்விததிலும் ‘போதனைகளாலோ’ கட்டுப்படுத்தவேயில்லை.\nநான் கண்ட இம்மஹரிஷி வெளிப் பார்வைக்கு குறிப்பிட்டுச் சொல்வதற்கான எதுவுமே கொண்டவர் அல்ல எனினும் – அதை எப்படிச் சொல்ல – அவர் எவ்வளவு பாதிக்கிறார் நம்மை அவருடைய ஆசாரமான அதே சமயம் வெகு கனிவான முகத்தை மின்சார விளக்கின் ஒளியில் கண்ட போது என் மனது எப்படி ஆழமாக கிளர்ந்து எழுந்தது என்பதை நான் மறக்கவே முடியாது. பால் ப்ரண்டன் கூறிய சொற்கள் என் மனதில் ரீங்காரமிடுகிறது, “இந்த மனிதர், இம்மஹரிஷி, ஆன்மிக அமைதி என்ற நறுமணத்தை மலர்கள் அதனுடைய இதழ்களில் இருந்து வெளிவிடுவதைப் போல வெளிப்படுத்துகிறாரா அவருடைய ஆசாரமான அதே சமயம் வெகு கனிவான முகத்தை மின்சார விளக்கின் ஒளியில் கண்ட போது என் மனது எப்படி ஆழமாக கிளர்ந்து எழுந்தது என்பதை நான் மறக்கவே முடியாது. பால் ப்ரண்டன் கூறிய சொற்கள் என் மனதில் ரீங்காரமிடுகிறது, “இந்த மனிதர், இம்மஹரிஷி, ஆன்மிக அமைதி என்ற நறுமணத்தை மலர்கள் அதனுடைய இதழ்களில் இருந்து வெளிவிடுவதைப் போல வெளிப்படுத்துகிறாரா\nஅவர் முன்னிலையில் பாடல்களை ஒன்றுக்கு மேற்பட்ட முறை பாடினேன். ஒவ்வொரு முறையும் அந்தக் கனிவான புன்சிரிப்புடன் கூடிய பார்வை என்னைக் கவர்ந்து கொண்டேயிருந்தது. முதன் முறையாக நான் அவ்வார்த்தையின் அர்த்தம் என்ன என்பதைக் கண்டேன் – புனிதம்\nஞானத்தின் கண்கள் கொண்டு அனைத்தையும் –\nஅனைத்தும் வெளிபடுத்தப் பட்டுக் காண்பவனே\nசூரியனின் புதல்வர்கள் மட்டுமே உணரக்கூடிய\nதேர்ந்தெடுத்த சிலர் மட்டுமே இவ்வுலகின்\nமிகவுயர்ந்த ஸ்தானத்தில் வீற்றிருக்கும் �� உண்மையின் ஸ்வரூபமான –\nஅவர் கணநேரமாயினும் அனைத்துங்கடந்த ஆனந்தத்தை அனுபவிப்பர்.\nநீர் பாடுகிறீர் – ‘இல்லை, அது இங்கே இப்போதே இருக்கிறது’ என்று –\nஇருப்பினும் ஐயா உமது கருணையின்றி – அச்சிலரும் எவ்வாறு உணர்ந்திடுவார்\nதெளிவெனும் இசைவாணரே, உமக்கு என் அஞ்சலி\nஸ்ரீ ரமண மஹரிஷியுடன் நேருக்கு நேர் – 5, 6 & 7\n1 thought on “ஸ்ரீ ரமணருடன் நேருக்கு நேர் – 8 – திலிப் குமார் ராய்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2013/09/", "date_download": "2019-07-24T07:12:18Z", "digest": "sha1:VC7HNODCN7XGSNVML5JFHT6NA5OPZ5KQ", "length": 8596, "nlines": 90, "source_domain": "mandaitivu-ch.com", "title": "செப்ரெம்பர் | 2013 | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஆக அக் »\nமண்டைதீவு சித்தி விநாயகரின் துணையோடு அனைத்து வேலைகளும்…\nகருங்கல்லிலான பஞ்சதள இராஜகோபுர பணிகள் ஆரம்பிக்கப்பட்டு சித்தி விநாயகரின் துணை கொண்டு அனைத்து வேலைகளும் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றது அதன் புகைப்படபிரதிகள் உங்களின் சிந்தனைக்கு\nமரண அறிவித்தல் திரு சின்னத்தம்பி வேலாயுதம்பிள்ளை அவர்கள்.\nமரண அறிவித்தல் திரு சின்னத்தம்பி வேலாயுதம்பிள்ளை அவர்கள்.\nமண்டைதீவு 8ம் வட்டாரத்தை சேர்ந்த சின்னத்தம்பி வேலாயுதம்பிள்ளை (கபோ) அவர்கள் இன்று மரணமானார் என்பதை உற்றார் உறவினர் நண்பர்களுக்கு அறியத்தருகின்றோம்\nஞானசுந்தரம் அமிர்தாம்பாள் அவர்களின் 1ம் ஆண்டு சிராத்ததினம்\nஅன்பென்னும் சொல்லெடுத்து அகம் மகிழ உருவெடுத்து ஆனந்தமாய் அரவணைத்து ஆசிகள் பல உரைத்து அமுதமாய் வாழ்ந்த அன்னையே., Continue reading →\nமனித உடலின் முக்கிய உறுப்பான சிறுநீரகத்தை பாதுகாக்க அறிந்திருக்க வேண்டிய தகவல்கள்\nமனித உடலின் மிக முக்கிய உறுப்பாக செயல்பட்டு, சிறுநீரை பிரித்து வெளியேற்றி, உடலின் தட்ப வெப்பத்தை சீராக வைத்திருப்பதுதான் சிறுநீரகத்தின் வேலை. அவரை விதை வடிவில் இரண்டு சிறுநீரகங்கள் ஒவ்வொரு மனித உடம்பிலும் உள்ளன. Continue reading →\nபோரின் போது இரண்டு நண்பர்கள் களத்தில் இருந்து சுட்டுக் கொண்டிருந்தனர். எதிரிகள் சுற்றி வளைத்து சுடும்போது ஒருவன் மட்டும் குண்டடி பட்டு விழுந்து உயிருக்…கு போராடிக் கொண்டிருந்தான். Continue reading →\nநம் கோபத்தை கட்டுபடுத்த 13 எளிய வழிகள்\nகோபம் என்பது மனித உணர்ச்சிகளில் ஒன்று. ஆனால் அதை கட்டுபாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். கோபத்தை கட்டுபடுத்துவதைவிட, ச…ரியாக கையாளத் தெரிந்திருக்க வேண்டும். அப்படிக் கையாளத் தெரியாவிட்டால் நமது தொழில், உறவுகள், வாழ்க்கை என அனைத்தைம் சீரழித்துவிடும்.\nஉங்களுக்கு கோபம் வந்தால் எப்படிக் கையாள வேண்டும் என தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். Continue reading →\nயாமறிந்த யாழ் மொழியில் கலக்கும் “வெள்ளை முகிலே”(வீடியோ இணைப்பு)\nபல தமிழ் பாடல்களுக்கு மத்தியில் யாமறிந்த யாழ் மொழியில் கலக்கி வருகிறது வெள்ளை முகிலே.\nஇனம்,மொழி கடந்து பாரெங்கும் பட்டையை கிளப்பிய “வை திஸ் கொலைவெறி” பாடலைக் கேட்கும் எவருக்கும், ஆங்கில சொற்களின் நடுவே ஒரு சில தமிழ் வார்த்தைகளை ஒளித்து வைப்பது தான் இக்காலத்தில் வெற்றிப் பாடலின் தாரகமந்திரமாகும் என தோன்றினால் அது தவறில்லை. Continue reading →\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/inspiring/pc-converted-his-lathi-into-a-musical-instrument-viral-video.html", "date_download": "2019-07-24T06:52:52Z", "digest": "sha1:P6OMAMBFJ5DMJNCCYFDACZOQE3VFGZ62", "length": 8246, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "PC converted his Lathi into a Musical Instrument Viral Video | Inspiring News", "raw_content": "\n'மியூசிக் கேளுங்க சார்.. லைஃப் நல்லாருக்கும்'.. லத்தியை புல்லாங்குழலாக மாத்திய கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ\nமுகப்பு > செய்திகள் > கதைகள்\nகர்நாடகாவின் ஹீப்ளி பகுதியைச் சேர்ந்த தலைமை காவலர் ஒருவர் தனது லத்தியையே புல்லாங்குழலாக மாற்றி இசையமைத்தது பலரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது.\nகர்நாடகாவின் ஹீப்ளி பகுதியைச் சேர்ந்த சந்திரகாந்த் ஹட்ஜி என்பவர், அவரது தலைமை அதிகாரியான 52 வயதுடைய பெங்களூர் ஏடிஜிபி பாஸ்கர் ராவின் விருப்பத்தின்பேரில், தனது லத்தியை இசைக்கருவியாக மாற்றி நாட்டுப்புற மெட்டில் மனதை வருடும் அளவுக்கு வாசித்துக் காட்டியுள்ளார்.\nஇதனால் மனமுவந்து ஏடிஜிபி பாஸ்கர் ராவ், அன்புப்பரிசினை அளித்ததோடு, தனது ட்விட்டர் பக்கத்திலும் சந்திரகாந்த் வாசித்ததை பகிர்ந்துள்ளார். பல வருடங்களாக காற்றுக் கருவிகளைக் கொண்டு இசை வாசித்தல், இசைக்கருவிகளை உருவாக்குதல் போன்றவற்றில் ஈடுபட்டு வரும் சந்திரகாந்த் இதன் மூலம் புகழடைந்துள்ளார்.\nகல்லுக்குள் ஈரம் என்பது போல் தினந்தோறும் குற்றவியல் வழக்குகளுடன் டீல் பண்ணும் ஒரு காவலருக்குள் இப்படி ஒரு இனிமையான இசை ரசனைய��ம், தவறு செய்தவர்களை பதம் பார்த்து பழுக்க வைக்கும் அந்த லத்திக்குள் இப்படி ஒரு நாதமும் இருப்பதாலேயே என்னவோ இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.\n'காக்கி சட்டைக்கு குட்பை'... 'கர்நாடகா'வை கலக்கிய 'தமிழ் சிங்கம்'... அதிர்ச்சியில் மக்கள்\n'பெண்ணை வெறித்தனமாக பெல்ட்டால் அடித்த போலீஸ்..' வீடியோ வைரலாகி அதிகாரிகள்மீது நடவடிக்கை..\n‘முதல்முறை வயலின் இசையைக் கேட்ட குழந்தை செய்த காரியம்..’ இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ..\n‘இவ்வளவு டிஎம்சி காவேரி தண்ணிய தமிழ்நாட்டுக்கு குடுங்க காவேரி மேலாண்மை வாரியம் அதிரடி’.. கலக்கத்தில் கர்நாடகா\n'தாயாக மாறிய சிறுமி'...'எங்க அம்மா சாப்பிடணும்'...காண்போரை 'அழ வைத்த சிறுமியின் செயல்'\n'இது எங்க கலாச்சார உரிமை.. திணிக்காதிங்க'.. பழங்குடி பேராசியரின் 2017 பேஸ்புக் பதிவுக்கு இப்போ FIR\n'அணில் செய்யும் வேலை'... 'வைரலாகும் புகைப்படம்'\n..‘தாத்தாவுக்காக நான் ஜெயிச்ச எம்.பி பதவிய ராஜினாமா செய்றேன்’\n'22 கேமிரா.. போனில் ஸ்பைவேர்.. ஒரு டிடக்டிவ்.. ஓடவும் ஒளியவும் முடியாது'.. மனைவியை சந்தேகித்த கணவர்\n'வெறும் ஸ்பேர் பார்ட்ஸ்க்காகதான் சாமி செஞ்சோம்'.. பதற வைக்கும் திருட்டு கும்பல்\n'மண்ட பத்திரம்'...' ஹெல்மேட்' போடுங்க பாஸ்...'Life' நல்லா இருக்கும்... வைரலாகும் வீடியோ\n'நாய்க்குட்டிகளுக்கு வெக்குற பெயர்களா இதெல்லாம்'.. காண்டான போலீஸ்.. கைது செய்யப்பட்ட நபர்\n'போலீஸாயிட்டேன்.. என் சகோதரனுக்கு சமர்ப்பிக்கிறேன்'.. நெகிழவைத்த மதுவின் சகோதரி\n.. இத நீங்க கவனிக்கலயே'.. வம்பிழுத்த ஐசிசி.. வைரல் பதில் அளித்த சச்சின்\n'பெண்ணின் கருப்பைக்குள்'...'பைக்கின் கைப்பிடி துண்டு'...'கொடூர கணவனின்'... அதிர வைக்கும் செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/metlead-p37079302", "date_download": "2019-07-24T06:37:06Z", "digest": "sha1:3IVKEXZ72XSFCNJAQ5WMQ4KTTP22N24T", "length": 21632, "nlines": 330, "source_domain": "www.myupchar.com", "title": "Metlead in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Metlead payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Metlead பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும�� என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Metlead பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Metlead பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்கள் மீதான [medicine]-ன் பக்க விளைவுகள் மிகவும் குறைவாக இருக்கும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Metlead பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nநீங்கள் தாய்ப்பால் கொடுத்து கொண்டிருந்தால், Metlead எடுத்துக் கொள்வது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். அது தேவையென மருத்துவர் கூறும் வரையில் Metlead எடுத்துக் கொள்ளக் கூடாது.\nகிட்னிக்களின் மீது Metlead-ன் தாக்கம் என்ன\nMetlead கிட்னியின் மீது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். அத்தகைய விளைவு ஏற்பட்டதாக நீங்கள் உணர்ந்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவரின் அறிவுரைக்கு பின் மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nஈரலின் மீது Metlead-ன் தாக்கம் என்ன\nஉங்கள் கல்லீரல்-க்கு Metlead முற்றிலும் பாதுகாப்பானது.\nஇதயத்தின் மீது Metlead-ன் தாக்கம் என்ன\nMetlead-ஆல் இதயம் பாதிக்கப்படலாம். இந்த மருந்தை பயன்படுத்துவதால் நீங்கள் ஏதேனும் தேவையற்ற விளைவுகளை சந்தித்தால், அதனை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவ அறிவுரைக்கு பின்பே அவற்றை மீண்டும் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Metlead-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Metlead-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Metlead எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Metlead உட்கொள்ளுதல் ஒரு பழக்கமாக மாறாது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nMetlead மயக்கத்தையோ அல்லது தூக்கத்தையோ ஏற்படுத்தாது. அதனால் நீங்கள் வாகனத்தை ஓட்டலாம் அல்லது இயந்திரத்தை இயக்கலாம்.\nஆம், ஆனால் மருத்துவரின் அறிவுரையின் பெயரில் மட்டும் Metlead-ஐ உட்கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளுக்கு Metlead உட்கொள்வதில் எந்த பயனும் இல்லை.\nஉணவு மற்றும் Metlead உடனான தொடர்பு\nஆராய்ச்சி இல்லாததால், உணவும் Metlead-ம் எப்படி ஒன்றி அமையும் என கூறுவது கஷ்டம்.\nமதுபானம் மற்றும் Metlead உடனான தொடர்பு\nMetlead-ஐ மதுபானத்துடன் எடுத்துக் கொள்ளும் போது, உங்கள் உடல் மீது பல தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Metlead எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Metlead -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Metlead -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nMetlead -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Metlead -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/francenews-MTMzNTczODg3Ng==.htm", "date_download": "2019-07-24T06:48:58Z", "digest": "sha1:VJOZXYHD3WDA4FOBR2YXTPEYATKNXZ2U", "length": 12524, "nlines": 216, "source_domain": "www.paristamil.com", "title": "தொடரும் அதீத வெப்பம்! - 65 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஎல்லோருக்குமான பிரெஞ்சு வகுப்புக்கள்,ஆங்கில வகுப்புக்கள், பிரெஞ்சு-தமிழ் மொழிபெயர்ப்புக்கு வருகை தரப்படும்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போ��்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\n - 65 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை\nநேற்று செவ்வாய்க்கிழமை நீடித்த கடும் வெப்பம், இன்று புதன்கிழமையும் தொடர உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.\nஇன்று ஜூன் 26 ஆம் திகதி, புதன்கிழமை மொத்தமாக 65 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்றைய அதிகபட்சமாக வெப்பமாக 35° இல் இருந்து 40°c வரை பதிவாகும் என தெரிவிக்கப்படுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை 53 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை நீங்கள் அறிந்ததே. இன்று மேலதிகமாக 12 மாவட்டங்கள் இந்த பட்டியலில் இணைந்துள்ளது.\nநேற்று செவ்வாய்க்கிழமை இரவில் இருந்து 19-23°c வரை வெப்பம் நிலவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வருடத்தில் அதிகளவாக வெப்பம் நிறைந்த இரவாக இது கடந்திருந்தது.\nஇன்றைய செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்:\nஆகிய மாவட்டங்களுடன் பரிஸ் மற்றும் அதன் புறநகர்களான 75-92-93-94 ஆகிய மாவட்டங்களுக்கும் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\n - இல்-து-பிரான்ஸ் உட்பட 80 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை...\nEssonne : 450 ஹெக்டேயர் விளைநிலம் தீயில் எரிந்து நாசம்..\nமீண்டும் காவல்துறை அதிகாரி தற்கொலை - 42 ஆவது சம்பவம்..\nபரிஸ் 17 ஆம் வட்டாரத்தில் குழு மோதல் - நால்வருக்கு வெட்டு காயம்.. - நால்வருக்கு வெட்டு காயம்..\nBeauval மிருகக்காட்சிசாலையில் பிறந்த முதல் ஒட்டகச்சிவிங்கி\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirupress.com/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2019-07-24T06:43:20Z", "digest": "sha1:OOJJFATQ7CDOKA7LBBIW3B5DBTIWP4IM", "length": 7221, "nlines": 139, "source_domain": "www.thirupress.com", "title": "சந்திராஷ்டமும் பரிகாரமும் - Thirupress", "raw_content": "\nHome Pattukoattai Subramaniyan சந்திராஷ்டமும் பரிகாரமும்\nஒருவரது ஜாதகத்தில் ஜென்ம ராசிக்கு எட்டாம் ராசியில், அதாவது அஷ்டம ராசியில் கோசார சந்திரன் பயணம் செய்யும் நாட்களே சந்திராஷ்டமம் ஆகும்.\nஉதாரணமாக பூசம் நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் அவரது ஜென்ம ராசி கடகம்.. கடகத்திற்கு எட்டாம் ராசியான கும்பத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் நாள் கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் ஆகும்.\nஇந்த நாளில் மனக்குழப்பம், மன நோய், மற்றவர்களிடம் ஒத்துப்போக முடியாத நிலை, எதிலும் தோல்வி போன்ற அனுகூலமற்றப் பலன்கள் உண்டாகும்.\nசந்திராஷ்டம நாளில் வெண்மையான ஆடைகளை உடுத்தலாம்.சிவனின் அருகில் உள்ள அம்பாளை வழிபடவேண்டும்.\nவாகன பயணங்களை தவிர்க்கவேண்டும்.சுப காரியங்களை தவிர்க்கலாம்.தேவையில்லாமல் யாரிடமும் பேசக்கூடாது.இதை கடைபிடித்தாலே போதும் சந்திராஷ்டமம் நம்மை ஒன்றும் செய்யாது.\nCredited by: பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.\nPrevious articleகோபுர கலசத்தின் ரகசியங்கள்:\nNext articleவீடு கட்டும் வாஸ்து விதி முறைகள் – பகுதி 4\nவிருச்சிகம் – ராகு,கேது பெயர்ச்சி 2019-2020\nதுலாம – ராகு,கேது பெயர்ச்சி 2019-2020\nதங்கம், வைரம் எல்லாம் வெறும் உலோகங்கள் தான்\nதங்கம், வைரம் எல்லாம் வெறும் உலோகங்கள் தான்.அடிப்படையில் இவை உலோகங்கள் தான். இதன் மீதான சென்டிமெண்ன்டை வைத்துதான் மிகப்பெரிய சந்தை உருவாக்கப்பட்டுள்ளது.அதுவும் இவற்றின் சந்தை மதிப்பானது மிக செயற்கையானது.உலகின் 80% வைரம் டிபியர்ஸ்...\nமனித உடல் சுகவாசத்துக்கு பழகியது அல்ல.\nமனித உடல் சுகவாசத்துக்கு பழகியது அல்ல.எந்த உ��ிரினத்தையும் அதற்கு பரிச்சயமான சூழலில் இருந்து எடுத்து புதிய சூழலில் விட்டால் உடலில் கடுமையான எதிர்வினைகள் உண்டாகும்.2.5 மில்லியன் ஆண்டுகளாக பனி, வெயில், கட்டாந்தரை, பட்டினி,...\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் – அகழி அறக்கட்டளை குழு\nகழுகு நமக்கு உணர்த்தும் பாடம்\nராகு கேது பெயர்ச்சி 20198\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/35615", "date_download": "2019-07-24T07:03:41Z", "digest": "sha1:PHA5N7CKNK4BADXOBA33QADTS65CAVM4", "length": 35416, "nlines": 128, "source_domain": "selliyal.com", "title": "உணவு பாதுகாப்பு சட்டத்துக்கு ஆதரவு: தமிழக மக்களுக்கு கருணாநிதி துரோகம் – ஜெயலலிதா குற்றச்சாட்டு | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா உணவு பாதுகாப்பு சட்டத்துக்கு ஆதரவு: தமிழக மக்களுக்கு கருணாநிதி துரோகம் – ஜெயலலிதா குற்றச்சாட்டு\nஉணவு பாதுகாப்பு சட்டத்துக்கு ஆதரவு: தமிழக மக்களுக்கு கருணாநிதி துரோகம் – ஜெயலலிதா குற்றச்சாட்டு\nசென்னை, ஆக. 5– முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–\n“ஒரு பொய்யை பல முறை சொன்னால் அது உண்மையாகிவிடும்” என்பது கோயபல்ஸின் தத்துவம். இதையும் மிஞ்சும் அளவுக்கு “இரட்டை நாக்கு”, “இரட்டை வேடம்”, “கபட நாடகம்”, “முன்னுக்குப்பின் முரணாகப் பேசுவது”, “அந்தர்பல்டி அடிப்பது”, “குழந்தையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது” என தன்னலத்திற்காக பல வழிமுறைகளை கருணாநிதி பின்பற்றி வருகிறார்.\nஅந்த வகையில், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை மத்திய அரசு மக்களவையில் அறிமுகப்படுத்திய போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க., தற்போது தனது நிலையை மாற்றிக் கொண்டு, இந்த தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை ஆதரிக்கப் போவதாக தெரிவித்துள்ளது.\nஇதன் மூலம் கருணாநிதியின் இரட்டை நிலைப்பாடு தன்னலத்தின் வெளிப்பாடு என்பது நிரூபணமாகி உள்ளது. தன்னலத்திற்காக தமிழர்களுக்கு துரோகம் இழைப்பது என்பது கருணாநிதியால் பல பிரச்சனைகளில் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டு வரும் தொடர் கதை.\nஇலங்கைத் தமிழர்களுக்கு எதிராக மத்திய காங்கிரஸ் அரசு நடந்து கொள்கிறது என்று கூறி ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து தி.மு.க. விலகிக் கொள்வதாக 2013ம் ஆண்டு மார்ச் மாதம் கருணாநிதி அறிவித்தார்.\nஅப்போது, ஒரு செய்தியாளர், “அமைச்சரவையில் ���ங்கேற்காமல், வெளியே இருந்து அரசுக்கு ஆதரவு தரப்படுமா” என கருணாநிதியிடம் கேட்டதற்கு, “எதுவும் கிடையாது” என்று பதில் அளித்தார்.\nஇதனைத் தொடர்ந்து, தேசிய உணவுப் பாதுகாப்பு அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட பின், இது குறித்து 5.7.2013 அன்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த கருணாநிதி, “அந்த அவசரச் சட்டத்தில் சாதக, பாதகங்கள் என்ன என்று பார்க்க வேண்டும். பாராளுமன்ற கழக உறுப்பினர்களோடு அதைப் பற்றி விவாதித்திருக்கிறேன்.\nஇந்த அவசரச் சட்டம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுகின்ற போது, இந்த உணவுப் பாதுகாப்புச் சட்டம் குறித்து கழகத்தின் சார்பில் எங்கள் உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்துப் பேசுவார்கள்” என்று கூறினார்.\nஆனால், இதே உணவுப் பாதுகாப்புச் சட்டமுன்வடிவு கடந்த மே மாதம் நாடாளுமன்ற மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்ட போது, டி.ஆர். பாலு தலைமையில் தி.மு.க. மக்களவை உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக பத்திரிகைகளில் செய்திகள் வெளி வந்தன.\nஇந்த நிலையில், தமிழக மக்களுக்கு எதிரான தேசிய உணவுப் பாதுகாப்பு அவசரச் சட்டத்தினை ஆதரிக்க அடித் தளம் அமைத்துக் கொண்டிருக்கிறார் கருணாநிதி. தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன், “இந்தச் சட்டம் சாதாரண மக்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. ஏழைகள் மற்றும் சாதாரண மக்களுக்கு பயன் அளிக்கக் கூடிய இந்தச் சட்டத்தை ஏன் எதிர்க்க வேண்டும்” என்று கூறியதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளி வந்துள்ளன. “கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியும்” என்ற பழமொழிக்கேற்ப தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சுயரூபம் வெகு விரைவில் அம்பலமாகிவிட்டது.\nகருணாநிதியின் இரட்டை நாவிற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.\nதேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டமுன்வடிவு குறித்து தமிழக அரசின் கருத்து கேட்கப்பட்ட போதே, இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து 20.12.2011 அன்றே பாரதப் பிரதமருக்கு நான் கடிதம் ஒன்று எழுதி இருந்தேன். அந்தக் கடிதத்தில், அனைவருக்கும் பயன்படக் கூடிய பொது விநியோகத் திட்டம் தமிழகத்தில் பல்லாண்டு காலமாக சிறப்பாக நடைபெற்று வருகிறது என்றும்; இந்தத் திட்டத்தின் மூலம் விலை ஏதுமில்லாமல் அரிசி வழங்கப்படுவதோடு கோதுமை, சர்க்கரை, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, ���ாமாயில் போன்ற பொருட்களும் மானிய விலையில் வழங்கப்படுகின்றன என்றும்;\nஇந்தத் திட்டத்திற்கென ஆண்டொன்றுக்கு 5,000 கோடி ரூபாய் மானியம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது என்றும்; இந்தத் திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது என்றும் குறிப்பிட்டு இருந்தேன். இது மட்டுமல்லாமல், குழப்பமும், தவறுகளும் நிறைந்த மத்திய அரசின் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டால், தமிழ் நாடு அரசுக்கு மிக அதிகமான கூடுதல் செலவு ஏற்படும் என்று நான் சுட்டிக் காட்டியதோடு, உணவுப் பாதுகாப்பு மசோதாவில் முன்னுரிமை குடும்பங்கள், பொதுக் குடும்பங்கள் என இரு வகைகளாக மக்கள் பிரிக்கப்பட்டு அதற்கேற்ப அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளதும், 75 விழுக்காடு கிராமப்புற மக்களும், 50 விழுக்காடு நகர்ப்புற மக்களும் இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுவார்கள் என்பதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என்றும், இந்த மசோதா மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் செயல் என்றும் நான் கோடிட்டுக் காட்டியிருந்தேன்.\nதேசிய உணவுப் பாதுகாப்பு குறித்த அவசரச் சட்டத்தில், “முன்னுரிமைக் குடும்பங்கள்” என கண்டறியப்பட்ட குடும்பங்களில் உள்ள ஒவ்வொருவரும் மாதம் ஒன்றுக்கு 5 கிலோ உணவு தானியத்தை மானிய விலையில் பெறத் தகுதியுடையவர்கள் என்றும்; ஊரக மக்கள் தொகையில் அதிகபட்சம் 75 விழுக்காடு தகுதியுள்ள குடும்பங்களைச் சார்ந்த நபர்களும், நகர்ப்புற மக்கள் தொகையில் அதிகபட்சம் 50 விழுக்காடு தகுதியுள்ள குடும்பங்களைச் சார்ந்த நபர்களும் மானிய விலையில் உணவுத் தானியங்களை பெறுவர் என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாட்டில் அனைத்து குடும்பங்களுக்கும் விலையில்லா அரிசி வழங்கப்பட்டு வரும் சூழ்நிலையில், “முன்னுரிமை குடும்பங்கள்” என வரையறை செய்து, அவர்களுக்கு மட்டும் உணவு தானியத்தை மானிய விலையில் வழங்குவது என்பது தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பொது விநியோகத் திட்டத்தையே சீர்குலைக்கும் செயலாகும்.\nஏழை, எளிய மக்களுக்கு என வழங்கப்படும் சலுகைகள் ஏனையோரால் பறிக்கப்பட்டு உண்மையான பயனாளிகள் பயனடைய மாட்டார்கள் என்பதே இது போன்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பொது விநியோகத் திட்டத்தின் அனைத்திந்த��ய வரலாறு ஆகும். எனவே தான், தமிழ்நாட்டில் அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nதற்போது, மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணைச் செயலாளர், தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தைப் பொறுத்தவரை 62.55 விழுக்காடு ஊரகப் பகுதி மக்கள் மற்றும் 37.79 விழுக்காடு நகர்ப்புற பகுதி மக்கள் மட்டுமே இந்தத் திட்டத்தின்கீழ் பயனடைய தகுதியுடையவர்கள் என்று குறிப்பிட்டு உள்ளார்.\nஇதன்படி பார்த்தால், தமிழ கத்திற்கு மாதம் ஒன்றுக்கு 2.96 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் அரிசியில் சுமார் 1 லட்சம் டன் குறைக்கப்பட்டு விடும். இந்தப் பற்றாக்குறை அரிசியை நாம் எங்கிருந்து பெறுவது இதனைப் பெறுவதற்கு வெளிச் சந்தையில் தான் கொள்முதல் செய்ய வேண்டி வரும்.\nஇது போன்ற நிலை ஏற்பட்டால், தமிழக அரசுக்கு கூடுதலாக ஆண்டொன்றுக்கு 3,000 கோடி ரூபாய் செலவு ஏற்படும். வறட்சிக் காலங்களில் வெளிச் சந்தையில் அரிசி கிடைக்காத சூழ்நிலை வருகின்ற போது பொது விநியோகத் திட்டத்திற்கே பெரும் நெருக்கடி ஏற்படும்.\nநகர்ப்புறங்களில் உணவு தானிய உற்பத்தி மேற்கொள்ளப்படவில்லை என்பதன் அடிப்படையில், நகர்ப்புற மக்கள் குறைந்த விலையில் உணவுப் பொருட்களை பெறுவதற்காகத் தான் பொது விநியோகத் திட்டமே ஆரம்பிக்கப்பட்டது.\nஇது மட்டுமல்லாமல், இந்தியாவில் உள்ள மிகப் பெரிய மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் 49 விழுக்காடு மக்கள் நகர்ப் புறங்களில் வசித்து வருகின்றனர். இது போன்ற சூழ்நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 37.79 விழுக்காடு நகர்ப்புற மக்கள் மட்டுமே தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதியுடையவர்கள் என மத்திய அரசு தெரிவித்து இருப்பது முற்றிலும் நியாயமற்ற செயல். 100 விழுக்காடு மக்களுக்கும் அரிசி வழங்காத ஒரு திட்டத்தை எப்படி உணவுப் பாதுகாப்பு என்று கூறுவது\nநாடு முழுமைக்கும் ஒதுக்கப்பட்டுள்ள சராசரி எண்ணிக்கை கூட தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்படவில்லை என்பது வேதனை அளிக்கிறது. குடும்பங்களின் மாதாந்திர நுகர்வோர் செலவினத்தை அடிப்படையாகக் கொண்டு தேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப்பு எடுத்த புள்ளி விவரத்தினை அடிப்படையாகக் கொண்டு, முன்னுரிமை குடும்பங்களின் எண்ணிக்���ையை வரையறுத்து, அதன் அடிப்படையில் மாநிலங்களுக்கான உணவு தானிய அளவை நிர்ணயிக்கும் முறை முறையற்றது.\nஇது மட்டுமல்லாமல், மத்திய அரசு வரையறுத்துள்ள எண்ணிக்கைக்கு ஏற்ப தகுதியுள்ள குடும்பங்களை கண்டறிய வேண்டிய கடமை மாநில அரசுகளைச் சார்ந்ததாகும் என்று அந்த அவசரச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது, காலணியின் அளவுக்கு ஏற்ப காலை வெட்டிக் கொள்ளச் சொல்வது போல் அமைந்துள்ளது. மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ள சமூக பொருளாதார இன வாரியான கணக்கெடுப்பு இன்னமும் முடிவடையாத சூழ்நிலையில்;\nவறுமைக் கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்களை அடையாளம் காணுவதற்கான வழிகாட்டு முறைகளை மத்திய அரசு இன்னமும் வகுக்காத சூழ்நிலையில்; மத்திய அரசு வரையறுத்துள்ள எண்ணிக்கைக்கு ஏற்ப மாநில அரசுகள் தகுதியுள்ள குடும்பங்களை கண்டறிய வேண்டும் என்று கூறுவது “போகாத ஊருக்கு வழி தேடுவது போல்” அமைந்துள்ளது. இது நடைமுறைக்கு ஒவ்வாத, சாத்தியமற்ற செயலாகும்.\nஅனைத்து மக்களுக்கும் உணவுப் பாதுகாப்பு அளிப்பது தான் ஒரு ஜனநாயக அரசின் கடமையாகும். அவ்வாறின்றி, மத்திய அரசால் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கைக்கு ஏற்ப குடும்பங்களை மாநில அரசுகள் அடையாளம் காண வேண்டும் என்று கூறுவது, தமிழகத்தைப் பொறுத்தவரை, அனைவருக்கும் அளிக்கப்பட்டு வரும் உணவுப் பாதுகாப்பை குறைத்துக் கொள்ளச் சொல்வது போல் உள்ளது. இது நியாயமற்ற செயல் ஆகும்.\nமேலும், முன்னுரிமை குடும்பங்களை மாநில அரசுகள் அடையாளம் காணும் வரை தான் தற்போது வழங்கப்படும் அளவுக்கு உணவு தானியம் வழங்கப்படும் என்ற காப்புரை இந்த அவசரச் சட்டத்தில் இடம் பெற்று உள்ளது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் தமிழகத்திற்கு தற்போது வழங்கப்பட்டு வரும் அரிசியின் அளவு குறைக்கப்பட்டுவிடும் என்பது தான் நிதர்சனமான உண்மை.\nமத்திய அரசின் பொறுப்புகள் என வரையறுக்கப்பட்டுள்ள அத்தியாயத்தில், “தகுதி வாய்ந்த” குடும்பங்களுக்கு வழங்கப்பட வேண்டிய தேவையான உணவு தானியங்களை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. இதிலிருந்து, தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் வழங்குவதற்கு தேவையான அரிசியை மத்திய அரசு தராது என்பது தெள்ளத் தெளிவாகிறது.\nஉணவுப் பொருட்களின் மானிய ���ிலையை பொறுத்த வரையில், கிலோ ஒன்றுக்கு மூன்று ரூபாய் என்ற வீதத்தில் அரிசி மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் தான் வழங்கப்படும் என்றும், அதன் பின்னர், குறைந்தபட்ச ஆதார விலைக்கு மிகாமல் மத்திய அரசால் அவ்வப்போது நிர்ணயிக்கப்படும் விலையில் வழங்கப்படும் என்றும் தேசிய உணவுப் பாதுகாப்பு அவசரச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.\nஅதாவது, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு கிலோ அரிசியினை 20 ரூபாய் விலை கொடுத்து வாங்கக் கூடிய நிலைமை ஏழை, எளிய மக்களுக்கு ஏற்படும். தற்போது வழங்கப்பட்டு வருவது போல் அப்போதும் விலையில்லாமல் அரிசி வழங்க பல்லாயிரம் கோடி ரூபாயை கூடுதலாகச் செலவழிக்கக் கூடிய நிலைமை தமிழக அரசுக்கு ஏற்படும். இது மாநில அரசின் நிதி நிலைக்கே பேராபத்தாக முடியும்.\nஇந்த அவசரச் சட்டத்தில், மத்திய அரசினால் தேவையான அளவு உணவுப் பொருட்களை வழங்க இயலவில்லை எனில், அதற்குரிய நிதி மாநில அரசுக்கு வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதிலிருந்து மத்திய அரசு உணவு தானியத்தை வழங்க வேண்டிய தன்னுடைய பொறுப்பை தட்டிக் கழிக்கிறது என்பது தெளிவாகிறது.\nஎனவே, உணவுப் பாதுகாப்பை வழங்கும் சட்டம் என்று மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு தம்பட்டம் அடித்துக் கொண்டாலும், அவசரச் சட்டத்தில் உள்ள ஷரத்துகளைப் பார்க்கும் போது, உணவுப் பாதுகாப்பை இது உறுதி செய்யவில்லை என்பது தெளிவாகிறது.\nதேசிய உணவுப் பாது காப்புச் சட்டத்தில் உள்ள குறைபாடுகளை எல்லாம் சுட்டிக் காட்டி அதில் என்னென்ன திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதைத் தெரிவித்து நான் பாரதப் பிரதமருக்கு 2.8.2013 அன்று ஒரு கடிதம் எழுதியுள்ளேன்.\nஅந்தக் கடிதத்தில், தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதாவினை நாடாளு மன்றத்தில் வைப்பதற்கு முன்பு, தமிழ்நாடு அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள திருத்தங்களை மசோதாவில் சேர்க்க வேண்டும் என்று பிரதமரை கேட்டுக் கொண்டுள்ளேன்.\nஆனால், தமிழக மக்களுக்கு அனைத்து விதங்களிலும் எதிராக உள்ள தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை தி.மு.க. ஆதரிக்கும் என்று டி.கே.எஸ். இளங்கோவன் மூலமாக சொல்ல வைத்திருக்கிறார் கருணாநிதி.\nதன் மகளுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைத்ததும், தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களை கருணாநிதி மறந்துவிட்டார் ���ோலும் தன்னலத்திற்காக தமிழக மக்களை அடகு வைக்கும் செயல் நியாயமா என்பதை கருணாநிதி சிந்தித்துப் பார்க்க வேண்டும். கருணாநிதியின் இது போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளைப் பார்க்கும் போது “எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே தன்னலத்திற்காக தமிழக மக்களை அடகு வைக்கும் செயல் நியாயமா என்பதை கருணாநிதி சிந்தித்துப் பார்க்க வேண்டும். கருணாநிதியின் இது போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளைப் பார்க்கும் போது “எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” என்ற புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பாடல் தான் என் நினைவிற்கு வருகிறது.\n“மாநில சுயாட்சி” என்ற கொள்கையுடன் பேரறிஞர் அண்ணாவால் துவங்கப்பட்ட தி.மு.க. என்கிற இயக்கத்தை தன்னலத்திற்காக பயன்படுத்துவதை தமிழக மக்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள். தமிழக மக்களுக்கு எதிரான, பயன்படாத, உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்யாத இந்த தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்களுக்கு உணவுப் பாதுகாப்பின்மையை ஏற்படுத்தும் இந்தச் சட்டத்தை தி.மு.க. ஆதரிப்பது என்பது ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் இழைக்கும் துரோகமாகும்.\nஇவ்வாறு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறி உள்ளார்.\nPrevious articleஎன் தலையே போனாலும் சரி ஐதராபாத்தை விட மாட்டேன்: சந்திரசேகர்ராவ் ஆவேசம்\nஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்திற்கு இடைக்கால தடை\nஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத்\nதிருவாரூர் சட்டமன்றம் : ஜனவரி 28-இல் இடைத் தேர்தல்\nசெடிக் நிதி ஒதுக்கீடு சர்ச்சை: தேவமணி விளக்கம்\n“தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டிகளுக்கு கெடா அரசாங்கம் ஆதரவாக இருக்கும்”\nபிக்பாஸ் 3 : மோகன் வைத்யா வெளியேற்றப்பட்டார்\nஇணையம் வழி ஓலைச்சுவடிகள், கல்வெட்டுகளை ஆய்ந்து அறிய ஒரு வாய்ப்பு\nமாறுபட்ட கோணத்தில் பிகில் படத்தின் ‘சிங்கப்பெண்ணே’ பாடல் வெளியீடு\nகுமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது, எடியூரப்பா முதல்வராகிறார்\nபார்ஹாஷ் மீது பிகேஆர் நடவடிக்கை எடுக்க வேண்டும்\n18 ஜெபிஜெ அதிகாரிகள் இன்று முதல் குற்றம் சாட்டப்படுவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/spirituality/astrology/3878-2017-new-year-rasi-palan-kanni?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-07-24T06:20:08Z", "digest": "sha1:VJO7BBFO2UDP5PKYOUGNWFBXT5XAS52Q", "length": 12922, "nlines": 36, "source_domain": "www.4tamilmedia.com", "title": "2017 ஆங்கிலப் புத்தாண்டு ராசிபலன்கள் :கன்னி", "raw_content": "2017 ஆங்கிலப் புத்தாண்டு ராசிபலன்கள் :கன்னி\nகன்னி: உழைப்பின் மூலம் உன்னதமான இடத்தைப் பெறும் கன்னி ராசி அன்பர்களே\nகிரகநிலை: ராசியில் குரு - தைரிய ஸ்தானத்தில் சனி - ரண ருண ஸ்தானத்தில் கேது - விரைய ஸ்தானத்தில் ராகுவும் இருக்கிறார்கள்.\nஇந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் முடிவு கிடைக்காமல் தவித்த விஷயங்களுக்கு தானாகவே முடிவு கிடைத்துவிடும். சூழ்நிலைகள் உங்களுக்கு சாதகமாக மாறும். நேர்முக மறைமுக எதிர்ப்புகள் தானாக விலகும். எதிரிகளுக்குச் சரியான பதிலடி கொடுப்பீர்கள். வழக்குகளிலும் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வருமானம் சிறப்பாக இருக்கும். பழைய கடன்களும் வசூலாகும். உடலாரோக்கியம் நன்றாக இருந்தாலும் யோகா, பிராணாயாமம் போன்றவற்றைச் செய்து வரவும். சமூகத்தில் மதிப்பு, கௌரவம் இரண்டும் உயரத்தொடங்கும். குடும்பத்தில் குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். அவர்களை வெளிநாடு அனுப்பி படிக்க வைப்பீர்கள். உடன்பிறந்தோருக்கு தக்க நேரத்தில் உதவிகள் செய்து அவர்களது நேசத்தைப் பெறுவீர்கள். வெளிப்படையாகப் பேசுவதையும் தவிர்க்கவும். பெற்றோருக்குச் சிறிது மருத்துவச் செலவுகளும் ஏற்படலாம்.\nசெப்டம்பர் மாதம் நிகழும் குருப் பெயர்ச்சிக்குப் பின் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் அரசாங்கத்திலிருந்து நல்ல தகவல்களை எதிர்பார்க்கலாம். சமுதாயத்தில் உயர்ந்தோரின் நட்பு கிடைக்கும். வாக்குவாதங்களில் சமர்த்தர் என்று பெயரெடுப்பீர்கள். உங்கள் பேச்சில் தத்துவக் கருத்துகள் மிகுந்திருக்கும். மனதிலிருந்த சஞ்சலங்களும் குழப்பங்களும் மறைவதுடன் குடும்பத்தில் சந்தோஷமும் நிறையும். புதிய தொழில் முயற்சிகளில் வெற்றிபெறுவீர்கள். குடும்பத்துடன் சுற்றுலா சென்று வரும் வாய்ப்புகளும் கிட்டும். சிலருக்கு குலதெய்வ வழிபாடுகளும் கைகூடும். மேலும் கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டிய காலகட்டமிது என்றால் மிகையாகாது.\nஉத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். எதிர்ப்புகளையும் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். சக ஊழியர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். மேலதிகாரிகளின் கெடுபிடிகளிலிருந்து விடுபடுவீர்கள். பணவரவுட���் பதவி உயர்வும் கிடைக்கும். சிலருக்கு விரும்பிய இடமாற்றமும் கிடைக்கும்.சிலர் வெளிநாட்டுக்குச் சென்று பணிபுரியும் வாய்ப்புகளையும் பெறுவர்.\nவியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் லாபகரமாக முடியும். புதிய பொருள்களை விற்பனை செய்து மேலும் லாபத்தை அள்ளுவீர்கள். புதிய விற்பனை பிரதிநிதிகளை நியமிப்பீர்கள். மனதிலிருந்த குழப்பங்கள் விலகும். மேலும் போட்டியாளர்களின் மனமறிந்து சந்தையில் விலையை நிர்ணயித்து வியாபாரம் செய்ய நேரிடும். விவசாயிகளுக்கு உற்பத்தியில் நல்ல பலன் கிடைக்கும்.\nஅரசியல்வாதிகள் பெரிய சாதனைகள் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவர். பதவிகள் உங்களைத் தேடி வரும். உங்களின் ரகசியத் திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும். எதிரிகளின் பலம் குறையும். சிலருக்கு வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வந்து விடுவிக்கப்படுவர். தொண்டர்களின் நலனில் கூடுதல் அக்கறை செலுத்தி அவர்களின் ஆதரவையும் தக்க வைத்துக் கொள்வீர்கள்.\nகலைத்துறையினரின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். ஒப்பந்தங்களில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். திறமைக்குத் தகுந்த அங்கீகாரத்தையும் பெறுவர். சக கலைஞர்களால் பாராட்டப்படுவார்கள்.\nபெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தாரிடம் அன்பு பாசத்தோடு பழகுவர். மனதில் உற்சாகத்தைக் கூட்டிக் கொண்டு செயல்படுவீர்கள். கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தாரிடம் அன்பு பாசத்தோடு பழகுவதோடு, கடமைகளில் சலிப்பு உண்டானாலும் மனதில் உற்சாகத்தைக் கூட்டிக் கொண்டு செயல்படுவர். சேமிப்பு விஷயங்களில் கவனம் செலுத்துவர்.\nமாணவமணிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். பாடங்களை மனப்பாடம் செய்ய போதிய பயிற்சிகளையும் மேற்கொள்வர். தேவையான உடற்பயிற்சிகள் செய்து உடல்பலத்தைக் கூட்டிக்கொள்வதுடன் வருங்காலத் திட்டங்களுக்கு அஸ்திவாரமும் போடுவீர்கள்.\nஇந்த ஆண்டு மேலதிகாரிகளின் அனுசரனை இருந்துவரும். வியாபாரிகள் சிறப்பான முன்னேற்றைப் பெறலாம். லாபம் அதிகரிக்கும். உங்கள் வியாபாரத்தை விரிவாக்கம் செய்வீர்கள். எதிரிகளை வீழ்த்துவதற்குண்டான பாதைகளை வகுத்துக் கொள்வீர்கள்.\nஇந்த ஆண்டு புதியதாக ஆரம்பித்த தொழிலில் ஏற்றம் உண்டு. இரும்பு தொடர்பான தொழிலில் அதிக வருவாய் வந்து சேரும். கூட்டளிகளிடையே ஒற்றுமை பலம் ஏற்படும்.\nஇந்த ஆண்டு புதிய ஒப்பந்தங்கள் சற்று தாமதமாக வந்தாலும் முயற்சிகள் எடுக்க வேண்டியிருக்கும். பொருளாதாரம் எதிர்பார்த்தபடி இருக்காது. உடன் இருப்போரால் பிரச்சனைகள் வரலாம்.\nபரிகாரம் : புதன்கிழமைதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று தேங்காய் நெய் விளக்கு ஏற்றி வழிபடவும். முடிந்தவர்கள் தினசரி ஸ்ரீவிஷ்ணு ஸகஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம். “துளஸி”யை பெருமாளுக்கு சாத்தி அர்ச்சனை செய்து வணங்கி வர தடைகள் விலகி நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள். சொத்துக்களில் இருந்தவந்த பிரச்சனைகள் மாறும். மேற்கு, தெற்கு ஆகிய திசைகள் அனுகூலம் தரும். புதன் குரு ஹோரைகள் நன்மையைத் தரும்.\n- 4தமிழ்மீடியாவுக்காக: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)\nஉங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை அறிந்து கொள்ள, மின்னஞ்சல் வழி ஜோதிடருன் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். ஜோதிடரின் மின்னஞ்சல் முகவரி: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaveddy.ch/2018/11/15/%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-07-24T06:30:22Z", "digest": "sha1:X4GCTP2A2HHKVKGYT4TI53BPW6CPNNTX", "length": 7278, "nlines": 156, "source_domain": "www.alaveddy.ch", "title": "அளவெட்டி அரசினர் வைத்தியசாலை புதிய கட்டட திறப்பு விழா | Alaveddy News", "raw_content": "\nவடக்கு அ.மி.த.க பாடசாலை – கருகப்புலம்\nமகாஜன சபை தெய்வானைப்பிள்ளை மு.ப\nமக்கள் சங்கம் – லண்டண்\nHome செய்திகள் அளவெட்டி அரசினர் வைத்தியசாலை புதிய கட்டட திறப்பு விழா\nஅளவெட்டி அரசினர் வைத்தியசாலை புதிய கட்டட திறப்பு விழா\nAlaveddy Nov 15th, 2018 Comments Off on அளவெட்டி அரசினர் வைத்தியசாலை புதிய கட்டட திறப்பு விழா\nஅளவெட்டி அரசினர் வைத்தியசாலையில் அண்மையில் புதிய கட்டடத் தொகுதி திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வின் பதிவுகளை படங்களில் காணலாம்..\nஆசிரியர் கல்வி குறித்து ஆழ அகலச் சிந்திப்போம் Fri. Jul 12th, 2019\nஅருணாசல அன்னையின் கண்ணீர் காணிக்கை…. Mon. Jun 10th, 2019\nஅளவெட்டி இணையத்தின் கண்ணீர் அஞ்சலிகள் Fri. Jun 7th, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/medical-counselling-announced-june-26", "date_download": "2019-07-24T07:01:48Z", "digest": "sha1:VAFC2EWE24FLPRX6BFWNIB22RNFRDIDA", "length": 15372, "nlines": 159, "source_domain": "www.cauverynews.tv", "title": "��� ஜூன் 26-ஆம் தேதி மருத்துவ கலந்தாய்வு..! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsRagavan's blogஜூன் 26-ஆம் தேதி மருத்துவ கலந்தாய்வு..\nஜூன் 26-ஆம் தேதி மருத்துவ கலந்தாய்வு..\nநாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்று முடிந்த நிலையில், மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூன் மாதம் 26-ஆம் தேதி தொடங்கும் என மருத்துவ கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.\nமருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுகள் கடந்த 5-ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து, வரும் ஜூன் மாதம் 5-ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. இதையடுத்து, ஜூன் 6-ஆம் தேதி முதல் மருத்துவ படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் ஆன்லைனில் தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதமிழகத்தில் உள்ள 22 அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புக்கான 3,000 இடங்களும், 15 தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு இட ஒதுக்கீட்டுக்காக ஆயிரத்து 207 இடங்களும் உள்ளன. மேலும் 18 தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் அரசு இட ஒதுக்கீட்டில் ஆயிரத்து 45 இடங்களும் உள்ளன. இந்த இடங்களுக்கான விண்ணப்ப விநியோகம் ஜூன் 6ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவ-மாணவிகள் www.tn.health.org, www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களின் மூலமாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மருத்துவ கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. மேலும், ஜூன் மாதம் 26-ஆம் தேதி முதல் மருத்துவ படிப்புக்கான முதல்கட்ட கலந்தாய்வு நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.\nஇதனிடையே, புதுச்சேரியில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனமான ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு வரும் ஜூன் 2-ஆம் தேதி நடைபெற உள்ளது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nமக்களவைத் தேர்தல் 2019 : டிராக்டர் ஓட்டியபடி வாக்கு சேகரித்த ராகுல் காந்தி..\nசட்ட விரோதமாக நிலத்தடிநீர் எடுத்த வழக்கு.. காவல் ஆய்வாளருக்கு சாதகமாக அறிக்கை அளித்ததால் நீதிபதிகள் அதிருப்தி..\nகாஷ்மீர் விவகாரம் : டிரம்ப்பிடம் மோடி சொன்னது உண்மையா..\nஜீலை 23 : இன்றைய காய்கறி விலை நிலவரம்..\nநிராகரிக்கப்பட்ட தமிழக அரசின் மசோதாக்கள்.. மத்திய உள்துறைக்கு பதிலளிக்க உத்தரவு..\nகாங்கிரஸ��� மூத்த தலைவர் அகமது படேலுக்கு ரூ. 5,000 அபராதம் விதிப்பு...\nஜீலை 24 : தங்கம் விலை சற்று உயர்வு..\nகர்நாடகாவில் 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை..\nபத்ம விருதுகளுக்கான தேர்வு முறை பிரதமரின் நேரடி பார்வையில் நடைபெற உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nநீதிமன்ற நேரத்தை வீணடித்ததாக, காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேலுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nநீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரிய தமிழக அரசின் மசோதாக்கள் குடியரசு தலைவரால் நிராகரிக்கப்பட்டது குறித்து மத்திய உள்துறை செயலாளர் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகர்நாடக மாநிலத்தில் வளர்ச்சியை நோக்கிய புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளதாக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.\nவிபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளை குறைத்ததாக தமிழக அரசுக்கு நிதின் கட்கரி பாராட்டு தெரிவித்துள்ளார்.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nபாஜக தலைமையில் புதிய அரசு : அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்..\nநம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி : கர்நாடகாவில் அடுத்து என்ன நடக்கும்..\nஎல்லாவற்றையும் வாங்க முடியாது : கர்நாடக அரசியல் குறித்து பிரியங்கா காந்தி கருத்து..\nகர்நாடக அரசியல் : வளர்ச்சியை நோக்கிய புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது - எடியூரப்பா\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/monster-hunt-ta", "date_download": "2019-07-24T06:45:07Z", "digest": "sha1:EPMML6SZW5CPBZ7PN5HE7GNQKRO4U24W", "length": 5524, "nlines": 94, "source_domain": "www.gamelola.com", "title": "Monster ஹன்ட்டாக (Monster Hunt) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விள��யாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\n-> கடைசியாக உள்ள தமிழ் வைத்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும். [இந்தச் செய்தியை மீண்டும் காண்பிக்காதே]\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\nMonster ஹன்ட்டாக: கொண்டு அவரது bow போன்ற நிகழ்வோ தண்டுத் தொகுப்பின் மற்றும் அவற்றை கொன்றனர். வேறு தொடரிலேயே ஒவ்வொரு கட்டத்தில் உள்ளது.\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nவேலை நிறுத்தம் படை வீரர்கள் 2\nMonster ஹன்ட்டாக என்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த கொண்டு அவரது bow போன்ற நிகழ்வோ தண்டுத் தொகுப்பின் மற்றும் அவற்றை கொன்றனர், நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/syria/tag/Australia.html", "date_download": "2019-07-24T07:16:14Z", "digest": "sha1:FAPVCSFKRTG2HWFEOLCKNPFU6WVKGOWA", "length": 5887, "nlines": 118, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Australia", "raw_content": "\nபட்டையை கிளப்பும் பிகில் பட பாடல் - வீடியோ\nஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் மரணம்\nசிட்னி (17 மே 2019): ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் மற்றும் தொழிற்கட்சித் தலைவர் போப் ஹோக் தனது 89ஆவது வயதில் காலமானார்.\nஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் எச்சரிக்கை\nமெல்போர்ன் (13 மே 209): லேபர் கட்சி ஆட்சிக்கு வந்தால் அகதிகள் படகு ஆஸ்திரேலியாவுக்குள் மீண்டும் வரத்தொடங்கும் என எச்சரித்திருக்கிறார் ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன்.\nஆஸ்திரேலியா செல்லும் சுற்றுலாவாசிகளுக்கு எச்சரிக்கை\nபெர்த் (06 மே 2019): ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்ற 45 வயது இந்தியர் ஒருவரின் செல்போனில் வெறுக்கத்தக்க காணொலி இருந்ததால், அவரை ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்க அந்நாட்டு அதிகாரிகள் மறுத்துள்ளனர்.\nசிக்கன நடவடிக்கையாக இம்ரான் கான் செய்த செயல்\nபிரபல நடிகை விபத்தில் மரணம்\nசர்ச்சையாக பேசி சிக்கலில் சிக்கியுள்ள முஸ்லிம் எம்.எல்.ஏ\nஇயற்கை விவசாயம் மூலம் சோலைவனம் ஆகும் கத்தார்\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மரணம்\nகாங்கிரஸ் கட்சியினருக்கு பிரியங்கா காந்தி புதிய தகவல்\nமூன்று முஸ்லிம் இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல்\nஇந்தியாவில் தலைவிரித்தாடும் பாசிசம் - லண்டன் நாடாளுமன்றம் முன்பு …\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nntweb.com/news-view.php?nid=1150&nalias=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%20%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D...", "date_download": "2019-07-24T06:51:18Z", "digest": "sha1:F4E4MLZNMJFD5PJDVQL3M5EEEH5KCAUV", "length": 4687, "nlines": 53, "source_domain": "www.nntweb.com", "title": "திருச்சியில் சிறார்களுக்காக நடத்தப்பட்ட ஐந்து நாட்கள் விடுமுறை வேதாகம பள்ளி சிறப்பு பயிற்சி முகாம்..... - NNT Web / News Now Tamil", "raw_content": "\nதிருச்சியில் சிறார்களுக்காக நடத்தப்பட்ட ஐந்து நாட்கள் விடுமுறை வேதாகம பள்ளி சிறப்பு பயிற்சி முகாம்.....\nதிருச்சி பாலக்கரை, காஜாபேட்டையில் உள்ள ஆலோசனை கர்த்தரே திருச்சபையில் சிறுபிள்ளைகள் பங்குபெறும் விடுமுறை வேதாகம பள்ளி சிறப்பு பயிற்சி முகாம் கடந்த 5 நாட்கள் திருச்சபையின் தலைமை போதகர் சேவியர் தலைமையில் நடைபெற்றது.\nசுமார் 150-க்கும் மேற்பட்ட சிறுவர்- சிறுமியர் முகாமில் கலந்து கொண்டனர். இவ்வருடம் \"எல்லாமே புதுசு \" என்ற தலைப்பில் பயிற்சி வகுப்புகள்\nஇதன் நிறைவு விழா கொண்டாட்டத்தில் சிறுவர், சிறுமியரின் ஆடல், பாடல், நாடகம் நடத்தினர். சிறுவர், சிறுமியர்களுக்கு பரிசுகளும், பயிற்சி வழங்கிய ஆசிரியை, ஆசிரியர்களுக்கு தலைமை ேபாதகர், சேவியர், மற்றும் போதகர் ரோஸ்லின் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.\nநிகழ்ச்சி ஏற்பாடுகனை உதவி போதகர் ஜான்கண்ணா மற்றும் சபையார், வாலிப குழுவினர் செய்திருந்தனர். முடிவில் முகாம் இயக்குனர் ஜோஸ்பின் நன்றி கூறினார்.\nசேலத்துக்கு மீண்டும் கிடைக்குமா தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பதவி \nபெரம்பலூர் பியூட்டி பார்லர் தாக்குதல் சம்பவ நிஜப் பின்னணி\nஏரி நீர்வழித்தடம் ஆக்கிரமிப்பு: சேலம் குறிஞ்சி மருத்துவமனையை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nசேலத்தில் பிடிபட்ட சென்னை போலி வழக்குரைஞர்\nஇறந்த ஆய்வாளரின் இறுதி ஊர்வலத்தேரைத் தோளில் சுமந்து சென்ற தர்மபுரி எஸ்.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=309", "date_download": "2019-07-24T07:29:25Z", "digest": "sha1:BYSW7VPV3CKWMG76I265YV4AC3H7AD3U", "length": 13292, "nlines": 118, "source_domain": "www.noolulagam.com", "title": "Intha Pookal Virpanaikku - இந்தப் பூக்கள் விற்பனைக்கு » Buy tamil book Intha Pookal Virpanaikku online", "raw_content": "\nஇந்தப் பூக்கள் விற்பனைக்கு - Intha Pookal Virpanaikku\nவகை : விவசாயம் (Vivasayam)\nஎழுத்தாளர் : விகடன் பிரசுரம் (vikatan prasuram)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகுறிச்சொற்கள்: அனுபவங்கள், வேளாண்மை, உழவுத் தொழில், விவசாயி, சாகுபடி\nகாய்கறி சாகுபடி மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம்\nமலர்கள் இல்லாத உலகத்தை யாராவது நினைத்துப் பார்க்க முடியுமா... சுகமோ... சோகமோ... எதுவாக இருந்தாலும் அந்த இடங்களில் மலர்களுக்கு முக்கியத்துவம் கிடைத்துவிடும். பல சமயங்களில் நம்மை மனிதர்கள் என்று நினைவூட்டுவதே இந்த மலர்கள்தான். ஆம், மலர்களின் வாசனைக்கு மயங்காத மனிதர்களே இல்லை சுகமோ... சோகமோ... எதுவாக இருந்தாலும் அந்த இடங்களில் மலர்களுக்கு முக்கியத்துவம் கிடைத்துவிடும். பல சமயங்களில் நம்மை மனிதர்கள் என்று நினைவூட்டுவதே இந்த மலர்கள்தான். ஆம், மலர்களின் வாசனைக்கு மயங்காத மனிதர்களே இல்லை உணவுப் பொருள்களைப் போலவே நம்முடைய வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட பல விஷயங்களில் ஒன்றுதான் இந்த வண்ண வண்ண மலர்கள். கத்தரிக்காய், முருங்கைகாய், நெல், கரும்பு என்கிற விவசாய விளைபொருள் வரிசையில் மலர்களும் விளைபொருட்கள்தான். என்றாலும், மலர்களின் விற்பனை என்பது தனித்தன்மை கொண்டது. நிறமும் மணமும் ஓரிரு நாட்களே உயிர் பெற்றிருக்கும் என்றாலும், திருமணம் மற்றும் பூஜைக்கான பொருளாக மதிக்கப்படுவதால் மலர்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மலர்ச் சந்தை என்பது உள்ளூரில் மட்டுமல்ல... உலக அளவ��லும் மிகமிகப் பெரியது உணவுப் பொருள்களைப் போலவே நம்முடைய வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட பல விஷயங்களில் ஒன்றுதான் இந்த வண்ண வண்ண மலர்கள். கத்தரிக்காய், முருங்கைகாய், நெல், கரும்பு என்கிற விவசாய விளைபொருள் வரிசையில் மலர்களும் விளைபொருட்கள்தான். என்றாலும், மலர்களின் விற்பனை என்பது தனித்தன்மை கொண்டது. நிறமும் மணமும் ஓரிரு நாட்களே உயிர் பெற்றிருக்கும் என்றாலும், திருமணம் மற்றும் பூஜைக்கான பொருளாக மதிக்கப்படுவதால் மலர்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மலர்ச் சந்தை என்பது உள்ளூரில் மட்டுமல்ல... உலக அளவிலும் மிகமிகப் பெரியது இதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு, மலர் சாகுபடியை கையில் எடுத்து, வெற்றி வாசம் வீசியபடி வலம் வரும் விவசாயிகள் தமிழக அளவில் நிறையவே இருக்கிறார்கள். அந்த விவசாயிகளின் சாகுபடி அனுபவங்கள் மற்றும் சாகுபடி தொழில்நுட்பங்கள் 'பசுமை விகடன்' இதழில் தொடர்ந்து இடம்பிடிக்கிறது. இந்த அனுபவங்கள், பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகள் உட்கார்ந்து படித்து பெறும் பயிற்சியைவிட பலமடங்கு மேலானவை என்பதில் சந்தேகமே இல்லை. அந்த வகையில், இந்த வெற்றி விவசாயிகளின் அனுபவங்கள் இங்கே புத்தகமாக விரிகிறது உங்களுக்காக இதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு, மலர் சாகுபடியை கையில் எடுத்து, வெற்றி வாசம் வீசியபடி வலம் வரும் விவசாயிகள் தமிழக அளவில் நிறையவே இருக்கிறார்கள். அந்த விவசாயிகளின் சாகுபடி அனுபவங்கள் மற்றும் சாகுபடி தொழில்நுட்பங்கள் 'பசுமை விகடன்' இதழில் தொடர்ந்து இடம்பிடிக்கிறது. இந்த அனுபவங்கள், பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகள் உட்கார்ந்து படித்து பெறும் பயிற்சியைவிட பலமடங்கு மேலானவை என்பதில் சந்தேகமே இல்லை. அந்த வகையில், இந்த வெற்றி விவசாயிகளின் அனுபவங்கள் இங்கே புத்தகமாக விரிகிறது உங்களுக்காக இதையே பயிற்சிக் களமாகக் கொண்டு, நீங்களும் வெற்றிபெற வாழ்த்துக்கள்\nஇந்த நூல் இந்தப் பூக்கள் விற்பனைக்கு, விகடன் பிரசுரம் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (விகடன் பிரசுரம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமரம் வளர்ப்போம் பணம் பெறுவோம் - Maram Valarpoam Panam Peruvoam\nவீட்டிலேயே செய்யலாம் பிஸினஸ் - Veetilaye Seyyalaam Business\nகாய்கறி சாகுபடி - Kaikari Sagupadi\nடீன�� ஏஜ் கேள்விகள் நிபுணர்களின் பதில்கள் - Teen Age Kelvikal Nibunarhalin Pathilgal\nமற்ற விவசாயம் வகை புத்தகங்கள் :\nபணம் கொட்டும் பண்ணைத் தொழில்கள் - Panam Kotum Pannai Thozhigal\nவீட்டில் காய்கறித் தோட்டம் - Veetil kaikari thottam\nவெற்றி தரும் விரால் வளர்ப்பு\nவாழ்க மரம் வளர்க பணம்\nநீங்களும் மீன் வளர்க்கலாம் - Neengalum Meen Valargalom\nமதிப்புக் கூட்டும் மந்திரம் - Mathippu Kootum Manthiram\nநெல் வறட்சியிலும் மகசூல் தரும் பாரம்பரிய நெல் ரகங்கள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nநாட்டு வைத்தியம் மறைந்துபோன பாரம்பரிய மருத்துவக் குறிப்புகள் - Naatu Vaithyam Marainthupona Parambarya Maruthuva Kurippugal\nலிங்கூ கவிதையும் ஓவியமும் - Linku Kavithaiyum Oviyamum\nசந்தனக் காட்டு சிறுத்தை - Santhanakaatu Siruthai\nஆண்டவன் மறுப்பும் ஆன்மிகமே - Aandavan Maruppum Aanmeegame\nமோட்டிவ் 6 - Motiv 6\nஅர்த்தமுள்ள ஹோமங்கள் - Arthamulla homangal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nவணக்கம், நான் வைரமுத்துவின் நிறைய கவிதைகள் வாசித்துள்ளேன், அனால் என்மனதை கவர்ந்த ஒரு சில கவிதைகள் என் மனதில் ஆணி அடித்ததுபோல இன்னும் இருக்கிறது. நானும் பல நூலகங்களில் தேடி கிடைக்கவில்லை அந்த கவிதை நூல். அந்த நூலின் தலைப்பை மறந்துவிட்டேன். ஆனால் அதில் உள்ள ஒரு இல கவிதைகள் மனதில் இன்னும் இருக்கிறது. அதில் முதல் பக்கத்தில் காதலித்து பார் என்ற கவிதை இருக்கு. மற்ற கவிதைகளின் தலைப்பு, ஐந்து பெரிதா ஆறு பெரிதா, இடைவேளை நிஜம்,நயாகரா இன்னும் பல தலைப்பை ஒட்டிய கவிதைகள் உள்ளன. யாரவது எனக்கு இது எந்த படைப்பு நூலின் தலைப்பு என்ன என்று சொல்ல முடியுமா எங்கு கிடைக்கும் என்று சொல்ல முடியுமா எங்கு கிடைக்கும் என்று சொல்ல முடியுமா நான் மலேசியாவில் வசிக்கிறேன். நன்றி\nஇந்த பூக்கள் விற்பனைக்கு அல்ல…\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thepapare.com/sri-lanka-vs-bangladesh-cwc19-match-preview-tamil/", "date_download": "2019-07-24T07:56:53Z", "digest": "sha1:FABKZLINWXAR256XLR2QZDNAMY7TNO5C", "length": 24249, "nlines": 293, "source_domain": "www.thepapare.com", "title": "இங்கிலாந்து மண்ணில் பங்களாதேஷை வீழ்த்துமா இலங்கை?", "raw_content": "\nHome Tamil இங்கிலாந்து மண்ணில் பங்களாதேஷை வீழ்த்துமா இலங்கை\nஇங்கிலாந்து மண்ணில் பங்களாதேஷை வீழ்த்துமா இலங்கை\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ணத் தொடரின் 16வது போட்டி நாளைய தினம் (11) பிரிஸ்டோல் கௌண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.\nஉலகக் கிண்ணத் தொடரில் இதுவரை இலங்கை மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி, ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வியினை பெற்றிருந்த நிலையில், கடைசியாக இதே பிரிஸ்டோல் மைதானத்தில் நடைபெறவிருந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி மழைக்காலநிலை காரணமாக கைவிடப்பட்டது. அதேநேரம், பங்களாதேஷ் அணி தங்களுடைய 3 போட்டிகளில் ஒரு வெற்றியுடன் நாளைய தினம் இலங்கை அணியை சந்திக்கவுள்ளது.\nஇலங்கை அணியின் முக்கிய வீரருக்கு உபாதை\nவேகப் பந்துவீச்சாளரான நுவன் பிரதீப் விரல் …….\nஇம்முறை உலகக் கிண்ணத்தை பொருத்தவரை இலங்கை அணி ஏமாற்றத்துக்குறிய ஆரம்பத்தை பெற்றிருந்தது. நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் இலங்கை அணியால் ஓட்டங்களை கடக்க முடியவில்லை என்பதுடன், பந்துவீச்சாளர்களால் எதிரணியின் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் தடுமாறினர். எனினும், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்த போதும், பந்துவீச்சாளர்கள் அபாரமாக பந்துவீசி இலங்கை அணிக்கு முதல் வெற்றியை பெற்றுக்கொடுத்தனர்.\nகுறித்த வெற்றியின் நம்பிக்கையுடன் இலங்கை அணி பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் களமிறங்க எதிர்பார்த்த போதும், துரதிஷ்டவசமாக மழைக் குறுக்கிட்டதால், போட்டி வெற்றித் தோல்வியின்றி நிறைவுசெய்யப்பட்டது.\nஎனினும், பங்களாதேஷ் அணியை பொருத்தவரையில், இந்த உலகக் கிண்ணத் தொடரில் மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்திருந்தாலும், எதிரணிகளுக்கு சவால் விடுக்கக்கூடிய அணியாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக இந்த உலகக் கிண்ணத் தொடரில் எதிர்பார்ப்புமிக்க அணியாக களமிறங்கிய தென்னாபிரிக்க அணியை வீழ்த்தி, அந்த அணிக்கு அதிர்ச்சிக்கொடுத்தது.\nஇதனையடுத்து நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு கடுமையான சவாலை பங்களாதேஷ் அணி கொடுத்த போதும், களத்தடுப்பில் செய்த சில தவறுகளால் தோல்வியை தழுவ நேரிட்டது. இதேபோன்று இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் பங்களாதேஷ் அணி 300 ஓட்டங்களை நெருங்கியிருந்தது.\nஇவ்வாறு பலம் வாய்ந்த அணிகளுக்கு சவால்களை விடுத்துள்ள பங்களாதேஷ் அணி நாளைய போட்டியில் இலங்கை அணிக்கு மிகச்சவாலான அணியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பங்களாதேஷ் அணியின் முன்னேற்றத்துக்கு அனுபவ வீரர்கள் அதிமான பங்களிப்பை வழங்கி வருகின்றனர். குறிப்பாக அணித் தலைவர் மஷ்ரபீ மொர்டஷா, சகிப் அல் ஹசன், மொஹமதுல்லாஹ் மற்றும் முஷ்தபிகுர் ரஹீம் ஆகியோரின் பங்களிப்பு அணிக்கு மேலும் பலத்தை சேர்த்துள்ளது.\nஎனினும், இலங்கை அணியை பொருத்தவரை பந்துவீச்சில் அனுபவ வீரர்களுடைய பங்களிப்பு பெறப்பட்டிருக்கும் போதும், துடுப்பாட்ட வீரர்கள் இந்தப் போட்டியில் அணிக்கு பலத்தை சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். திமுத் கருணாரத்ன ஆரம்ப போட்டியிலும், குசல் பெரேரா இரண்டாவது போட்டியிலும் அரைச்சதம் கடந்து நம்பிக்கை அளித்துள்ள போதும், எதிர்பார்க்கப்படும் வீரர்களான குசல் மெண்டிஸ், அஞ்செலோ மெதிவ்ஸ், லஹிரு திரிமான்னே மற்றும் திசர பெரேரா ஆகியோர் அணிக்கு தங்களுடைய பங்களிப்பை வழங்கவேண்டும்.\nஇவ்வாறு முன்னணி வீரர்கள் நாளைய போட்டியில் இலங்கை அணியின் துடுப்பாட்டத்துக்கு வலுசேர்ப்பார்களாயின், முதற்தர அணிகளுக்கு சவால் கொடுத்துவரும் பங்களாதேஷ் அணிக்கு இலங்கை அணியால் சிறந்த போட்டியொன்றை வழங்கமுடியும்.\nஇரு அணிகளதும் ஒருநாள் போட்டி மோதல்கள்\nஇரண்டு அணிகளதும் கடந்தகால முடிவுகளை பார்க்கும் போது, இலங்கை அணி மிகச்சிறந்த முன்னிலையைக் கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையில் இதுவரையில் 45 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளதுடன், இலங்கை அணி 36 வெற்றிகளையும், பங்களாதேஷ் அணி 7 வெற்றிகளையும் பெற்றுள்ளது. அத்துடன் உலகக் கிண்ணத்தில் இரண்டு அணிகளும் மூன்று முறை மோதியுள்ளதில் மூன்றிலும் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது.\nஇவ்வாறு இலங்கை அணி கடந்தகால பதிவுகளின் படி முன்னிலையில் இருந்தாலும், இறுதியாக நடைபெற்ற போட்டிகளில் பங்களாதேஷ் அணி, இலங்கை அணிக்கு தடுமாற்றத்தையே கொடுத்திருக்கிறது. 2018ம் ஆண்டு நடைபெற்ற ஆசியக் கிண்ணத் தொடரின் போது 137 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி வெற்றிபெற்றிருந்தது.\nகுறித்த போட்டியிலும் இலங்கை அணியின் பந்துவீச்சு அணிக்கு ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்த போதும், துடுப்பாட்டம் ஏமாற்றியிருந்தது. தற்போதும் அதே சிக்கலுக்கு முகங்கொடுத்து வரும் இலங்கை அணி, இம்முறை பங்களாதேஷ் அணிக்கு எதிராக சிறப்பாக ஓட்டங்களை குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.\nஇலங்கை அண��யின் இளம் துடுப்பாட்ட வீரராக வளர்ந்து வரும் குசல் மெண்டிஸ் உலகக் கிண்ணத்தின் முதல் இரண்டு போட்டிகளிலும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்திருந்தார். எனினும், சிறந்த துடுப்பாட்ட திறமையை கொண்டுள்ள இவரின் மீது அணியின் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.\nஇறுதியாக தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இலங்கை அணிக்காக அதிகூடிய ஓட்டங்களை பெற்றிருந்தார். இதற்கு அடுத்தப்படியாக நடைபெற்ற ஸ்கொட்லாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் அரைச்சதம் கடந்திருந்தார். அத்துடன், ஆசிய நாடுகளுக்கு எதிரான போட்டிகளில் சிறப்பாக துடுப்பெடுத்தாடக்கூடியதால், இவர் நாளைய போட்டியில் மத்தியவரிசையில் பிரகாசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபங்களாதேஷ் அணியின் நம்பிக்கைமிக்க அனுப துடுப்பாட்ட வீரரான முஷ்பிகுர் ரஹீம் எதிரணிகளுக்கு தனது துடுப்பாட்டத்தின் மூலம் அழுத்தத்தை வழங்கக்கூடியவர். இவர், இம்முறை உலகக் கிண்ணத்தில் நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் ஒரு அரைச்சதம் அடங்கலாக 141 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்துள்ளார்.\nஅதேநேரம், இறுதியாக நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடியை கொடுத்து, 144 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்திருந்தார். எனவே, இவரது துடுப்பாட்டம் நாளைய போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு வலுவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇலங்கை அணியில் ஆப்கானிஸ்தான் போட்டியிலிருந்து ஒரு மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயிற்சியின் போது உபாதைக்குள்ளான நுவான் பிரதீப்புக்கு பதிலாக ஜீவன் மெண்டிஸ் அணிக்குள் உள்வாங்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதிமுத் கருணாரத்ன (தலைவர்), லஹிரு திரிமான்னே, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, அஞ்செலோ மெதிவ்ஸ், தனன்ஜய டி சில்வா, திசர பெரேரா, ஜீவன் மெண்டிஸ், இசுரு உதான, லசித் மாலிங்க, சுரங்க லக்மால்\nபங்களாதேஷ் அணியை பொருத்தவரை இந்தப் போட்டியில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. கடந்த போட்டியிலும் சிறப்பாக விளையாடியிருந்ததால், அதே அணியுடன் பங்களாதேஷ் அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதமிம் இக்பால், சௌமிய சர்கார், சகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம், மொஹமட் மிதுன், மொஹமதுல்லாஹ், மொஷ்டாக் ஹுசைன், மொஹமட் சய்புதீன், மெஹிடி ஹாசன் மிராஷ், மஷ்ரபீ மொர்டஷா (தலைவர்), முஷ்தபிசூர் ரஹ்மான்\nபிரிஸ்டோல் மைதானத்தின் ஆடுகளம் துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மைதானத்தில் நடைபெற் 18 ஒருநாள் போட்டிகளில் 7 தடவைகள் 300 இற்கும் அதிகமான ஓட்டங்கள் பெறப்பட்டுள்ளன. முக்கியமாக இந்த மைதானத்தின் பௌண்டரி எல்லைகள் மிகக்குறிய தூரத்தில் இருப்பதால், துடுப்பாட்ட வீரர்களால் அதிக வாய்ப்புகளை எடுக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதேவேளை, காலநிலையை பொருத்தவரை, இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மழை குறுக்கிட்டதுடன், மைதானத்தின் ஈரத்தன்மை காரணமாக குறித்த போட்டி கைவிடப்பட்டது. இந்தநிலையில், இந்தப் போட்டியிலும் மழை குறுக்கிடுவதற்கான 60-90 சதவீத வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.\n>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<\nஇரசிகர்களுக்கு பதிலாக ஸ்மித்திடம் மன்னிப்புக் கோரிய கோஹ்லி\nமுக்கியமான தருணங்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்தோம்: பின்ச்\nஆஸிக்கு எதிராக தமது பலத்தை நிரூபித்ததாக கோஹ்லி பெருமிதம்\nமாகாண மட்ட ஆரம்ப போட்டிகளில் கொழும்பு, கண்டிக்கு வெற்றி\nVideo – பௌண்டரிகளால் உலகக் கிண்ண வெற்றியாளர் தீர்மானிக்கப்படலாமா\nஇலங்கை வளர்ந்து வரும் அணிக்காக துடுப்பாட்டத்தில் போராடிய சிராஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-24T07:30:14Z", "digest": "sha1:HMBF25GGBDZUOHRCEYARUAN6MU2BYFJB", "length": 4468, "nlines": 89, "source_domain": "ta.wiktionary.org", "title": "திருணம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇலக்கியத்தின் எல்லா பாடுபொருட்களையும் திருணமாக கருதி காலெடுத்து வைத்து செல்வதுதான் அறிஞர்வழக்கம் (மோவாயிசம், ஜெயமோகன்)=\nஆதாரங்கள் ---திருணம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nபுல் - தேள் - தேனீ - வில் - உடைவாள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 5 மார்ச் 2016, 06:15 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/news/45212-whatsapp-new-update-swipe-to-reply-for-android-and-dark-mode.html", "date_download": "2019-07-24T07:58:06Z", "digest": "sha1:NUBZ7YA5IJKH2OAO3ZYNYZ5QSTM327DA", "length": 10284, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "வாட்ஸ்ஆப் நியூ அப்டேட்: ஸ்வைப் செய்தால் ரிப்ளை அனுப்பும் வசதி அறிமுகம்! | WhatsApp New Update: Swipe to Reply for Android and Dark Mode", "raw_content": "\nமாநிலங்களவையில் தமிழக எம்.பிக்கள் 6 பேரின் பதவிக்காலம் இன்றுடன் முடிவு\nகாஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை: ராஜ்நாத் சிங் திட்டவட்டம்\nகர்நாடகாவைப் போல மற்ற தென் மாநிலங்களிலும் பாஜக வலுப்பெறும்: தமிழிசை\nகருணாநிதியின் சிலைதிறப்பு விழா: ரஜினி, கமலுக்கு அழைப்பு\nபள்ளி வேன் கவிழ்ந்து விபத்து: 20 குழந்தைகள் படுகாயம்\nவாட்ஸ்ஆப் நியூ அப்டேட்: ஸ்வைப் செய்தால் ரிப்ளை அனுப்பும் வசதி அறிமுகம்\nவாட்ஸ்ஆப்பில் ஸ்வைப் செய்தால் உடனடியாக ரிப்ளை செய்யும் புதிய ஆப்ஷன் ஒன்று வரவுள்ளது.\nஉலகில் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள வாட்ஸ்ஆப்பில் புதுப்புது அப்டேட்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. அந்தவகையில் வாட்ஸ் ஆப்பில் ஸ்வைப் செய்தால், உடனடியாக பதில் அனுப்பும் ஆப்ஷன் அப்டேட் ஆக உள்ளது. அதாவது வாட்ஸ்ஆப்பில் யாரேனும் மெசேஜ் செய்தால், அதற்கு பதில் அனுப்ப, அந்த மெசேஜை ஸ்வைப் செய்தால் அதற்கான ரியாக்ஷனை நீங்கள் தேர்வு செய்து உடனடியாக பதில் அனுப்பலாம். தற்போது ரிப்ளை செய்வதை விட இது வேகமாக இருக்கும்.\nஇந்த அப்டேட் ஏற்கனவே ஐஒஎஸ் பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், விரைவில் ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதனையடுத்து டார்க் மோட் ஆப்ஷனும் (Dark Mode feature)ஆண்டிராய்டு மற்றும் ஐஒஎஸ் பயனர்களுக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக வாட்ஸ்ஆப்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதிருமுருகன் காந்தி மீதான UAPA சட்டம் ரத்து: சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு\nசோபியாவை உடனடியாக கைது செய்த காவல்துறை எச்.ராஜாவை கைது செய்ய ஏன் மறுக்கிறது\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு\nசெக்கச் சிவந்த வானம் படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ்\n1. மதுரையில் கொடூரம்: பள்ளி மாணவர்கள் கண் முன் ஆசிரியர் வெட்டிக் கொலை\n2. சென்னை : மாணவனுக்கு ஓட ஓட அரிவாள் வெட்டு\n3. நின்ற கோலத்தில் அத்திவரதர்\n4. மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம்: இறந்து பிறந்த 5 ம��த சிசு\n5. சாக்ஷி ஏற்கெனவே திருமணமானவரா...அதிர்ச்சியில் பிக் பாஸ் பிரபலம்\n6. கர்ப்ப காலத்தில் எதிர்கொள்ளக்கூடிய வயிற்று வலிக்கான காரணங்கள்\n7. இரண்டாக உடையும் பிக் பாஸ் வீடு : பிக் பாஸ் வீட்டில் இன்று\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅதிர்ச்சி...வாட்ஸ் - அப், ஃபேஸ்புக் சேவையை பெறுவதில் திடீர் சிக்கல்\nவாட்ஸ் அப்பில் \"பல்க் மெசேஜ்\" அனுப்புறவரா நீங்க அப்போ உங்களுக்கு இருக்கு ஆப்பு\nவாட்ஸ் அப் தகவல் மூலம் பிரசவம் பார்த்த மருத்துவர்கள்.. ஆபத்தில் குழந்தையின் உயிர்..\nஒரு கிராமமே அழியும் நிலை: கண்ணீர் மல்க கதறும் மக்கள்\n1. மதுரையில் கொடூரம்: பள்ளி மாணவர்கள் கண் முன் ஆசிரியர் வெட்டிக் கொலை\n2. சென்னை : மாணவனுக்கு ஓட ஓட அரிவாள் வெட்டு\n3. நின்ற கோலத்தில் அத்திவரதர்\n4. மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம்: இறந்து பிறந்த 5 மாத சிசு\n5. சாக்ஷி ஏற்கெனவே திருமணமானவரா...அதிர்ச்சியில் பிக் பாஸ் பிரபலம்\n6. கர்ப்ப காலத்தில் எதிர்கொள்ளக்கூடிய வயிற்று வலிக்கான காரணங்கள்\n7. இரண்டாக உடையும் பிக் பாஸ் வீடு : பிக் பாஸ் வீட்டில் இன்று\nமது போதையில் ரயிலை மறித்து ரகளையில் ஈடுபட்டவர் நபர் கைது\nகொலை வழக்கில் ஆஜராக ஊருக்கு வந்த நபர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை\nதிமுக முன்னாள் மேயர் உட்பட மூவர் வெட்டிக் கொலை\nவருமான வரி கணக்கு தாக்கல் : காலக்கெடு நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/04/21/", "date_download": "2019-07-24T07:14:32Z", "digest": "sha1:JIHBNOWPGGDIVTS6XBQZX2SIVVBIO3Z6", "length": 17519, "nlines": 107, "source_domain": "plotenews.com", "title": "2018 April 21 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஇலங்கை கடற்படைத் தளபதி சீனத் தூதுவர் சந்திப்பு-\nஇலங்கைக்கான சீனத் தூதுவர் செங் ஷியுவான், இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.\nகடற்படைத் தலைமையகத்தில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து பேசப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.\nசர்வதேச நாணய நிதியம் இலங்கையுடன் இணக்கப்பாடு-\nஅடுத்தக்கட்ட மறுசீரமைப்பு மற்றும் இந்த ஆண்டுக்குள் எரிபொருள் விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்துதல் என்பன தொடர்பில் இலங்கையுடன் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.\nஎதிர்வரும் 6 மாதங்களுக்காக இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது அமைச்சரவை அனுமதிக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ள எரிபொருள் விலை சூத்திரத்தில் அடுத்தக்கட்ட மதிப்பீடுகளுக்கு முன்னர் இலங்கை நடைமுறைப்படுத்தும் என எதிர்ப்பார்ப்பதாகவும் நாணய நிதியம் தெரிவித்துள்ளது. Read more\nஇலங்கையின் புதிய வரைப்படம் அச்சிடும் பணி நிறைவு-\nதுறைமுக நகர திட்டம் ;காரணமாக மாற்றமடைந்துள்ள கொழும்பு வரைப்படத்தை அச்சிடும் பணிகளை இந்த மாதத்துக்குள் நிறைவுக்கு கொண்டுவர உள்ளதாக நில அளவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nகொழும்பு துறைமுக நகர திட்டத்தினால் வரைப்படத்தில் 2.69 சதுர கிலோமீற்றர் பரப்பளவு அதிகரித்துள்ளதாக அதன் தலைவர் பீ.என்.பீ. உதயகாந்த தெரிவித்தார். இலங்கையின் புதிய வரைபடத்துக்கு அமைய, சிலாபம் கடற்பரப்பு பகுதியில் குறைவுத் தன்மையும், தென் மற்றும் கிழக்கு கடற்பரப்பில் சில மாற்றங்களும் உள்ளது. Read more\nகடல் அலை சீற்றம் தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை-\nபுத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய���் தெரிவித்துள்ளது.\nமேலும், அப்பகுதி மீனவர்களை மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுள்ளது. இதேவேளை, மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப்பின் மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்படுகின்றது. Read more\nபண்டாரவளையில் நிலம் தாழிறக்கம், 12 பேர் வெளியேற்றம்-\nபண்டாரவளை லியன்கஹவெலக்கு சொந்தமான பலகல தோட்டத்தில், இன்று ஏற்பட்ட நிலம் தாழிறக்கம் காரணமாக, அப்பகுதியில் வசிக்கும் 2 குடும்பங்களைச் சேர்ந்த 12 பேரை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பதுளை அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் ஈ.எம். உதயகுமார தெரிவித்தார்.\nமேலும், இந்நிலம் தாழிறக்கம் காரணமாக எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார். அப்பகுதியில், மழையுடனான காலநிலை நிலவாத சந்தர்ப்பத்தில், இவ்வாறு நிலம் தாழிறங்கியுள்ளதாகத் தெரிவித்த அவர், இது குறித்து ஆராயவென தேசிய கட்டட ஆராய்ச்சி அதிகாரிகள் வருகை தரவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nகொழும்பில் 2018 உலக இறப்பர் உச்சிமாநாடு-\n2018 உலக இறப்பர் உச்சிமாநாடு அடுத்த மாதம் 7 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறவுள்ளது. இறப்பர் தொழில்நுட்பத்தின் ஒவ்வொரு துறையையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 200 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இதில் பங்குபற்றவுள்ளதாக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.\nசர்வதேச இறப்பர் ஆராய்ச்சி குழுவின் 25 உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.\nகிம் ஜாங் உன்னின் அறிவிப்பிற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வரவேற்பு-\nவடகொரியாவில் அணு ஆயுதங்கள் சோதனை நடைபெறாது என்ற கிம் ஜாங் உன் அறிவிப்பு விடுத்துள்ளார். வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் அணு ஆயுத சோதனை மூலம் அமெரிக்காவை தானாக வம்பிழுத்து உலக நாடுகளை அச்சத்தில் தள்ளினார்.\nஇதற்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்தது. ஆனாலும் தடையை மீறி அவர் தொடர்ந்து அணு ஆயுத சோதனையை நடத்தி வந்தார். தற்போது அவர் சில மாத காலங்களாக தனது நிலைப்பாட்டை மாற்றி கொண்டு சுமுகமான முடிவுகளை எடுத்து வருகிறார். Read more\nகலப்பு முறையில் அடுத்த உள்ளூராட்சி தேர்தலை நடாத்தும் சாத்தியம்-\nஅடுத்து வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை கலப்பு முறையில் நடத்துவதற்கு சாத்தியம் இருப்பதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா கூறியுள்ளார். விருப்பு வாக்கு முறைத் தேர்தலுக்கு அதிகமானோர் விருப்பமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமாத்தறை பிரதேசத்தில் வைத்து ஊடகவியலாளர்களிடம் பேசும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். தற்போதைய தேர்தல் முறையை பாதுகாத்துக் கொள்வதற்காக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nகேப்பாபுலவு திடீர் தீப்பரவலில் 40 ஏக்கர் சேதம்-\nமுல்லைத்தீவு கேப்பாபுலவு வனப்பகுதியில் ஏற்பட்ட தீப்பரவலால் 40 ஏக்கர் நிலப்பரப்பு சேதமடைந்துள்ளது. நேற்றுமாலை இந்த தீப்பரவல் ஏற்பட்டிருந்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்த தீ இனந்தெரியாதவர்களால் வைக்கப்பட்டதா அல்லது இயற்கையாக ஏற்பட்டதா என இதுவரை அறியப்படவில்லை. எனினும் தீப்பரவலின்போது பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கு அமைய அந்த இடத்திற்கு வந்த முல்லைத்தீவு பாதுகாப்பு படை பிரிவால் தீ அணைக்கப்பட்டுள்ளது. Read more\nபரீட்சை முறைமையை இணையமயப்படுத்த நடவடிக்கை-\nபரீட்சை மற்றும் மதீப்பீட்டுப் பணிகளை, இணையமயப்படுத்துவது தொடர்பில் கல்வியமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.\nஇதற்காக மலேசியாவின் புத்ரா பல்கலைகழக்கத்தின் நடைபெறும் பயிற்சி வகுப்பில் பங்குபெறுவதற்காக இலங்கையில் இருந்து குழுவொன்றை அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்களத்தின் 12 அதிகாரிகள் மற்றும் தேசிய கல்வி நிறுவகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவர் அடங்கிய குழு, அங்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர். இக் குழுவினர், நாளை நாட்டில் இருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளனரெனத் தெரிவிக்கப்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udhayasankarwriter.blogspot.com/2014/11/blog-post.html", "date_download": "2019-07-24T06:21:40Z", "digest": "sha1:L7ROEZYTJNIRXL2GJYXGAFXAB5AR47CV", "length": 18315, "nlines": 216, "source_domain": "udhayasankarwriter.blogspot.com", "title": "கரிசக்காடு: மோனோலிசாவும் குடும்பத் தலைவியும்", "raw_content": "\nஇத்தாலி நாட்டு கலை அறிவியல் மேதையான லியார்னாடோ டாவின்சி வரைந்த புகழ் பெற்ற ஓவ��யம் மோனோலிசா. அந்த ஓவியப்பெண்ணின் அழியாத புன்னகை இன்றும் எல்லோரையும் ஆச்சரியப்படுத்துகிறது. எந்தக் கவலையுமில்லாத அந்தப் புன்னகையின் அர்த்தம் என்ன அந்தப் புன்னகையில் தெரிவது இந்த உலகை வென்ற கர்வமா அந்தப் புன்னகையில் தெரிவது இந்த உலகை வென்ற கர்வமா முன்பின் தெரியாதவர்களிடம் அளந்து சிந்துகிற முறுவலா முன்பின் தெரியாதவர்களிடம் அளந்து சிந்துகிற முறுவலா உன்னால் என்றுமே என்னைப் புரிந்து கொள்ள முடியாது என்ற மர்மமா உன்னால் என்றுமே என்னைப் புரிந்து கொள்ள முடியாது என்ற மர்மமா உதட்டுச்சுழிப்பில் படைத்தவனையே அதிசயிக்கப்பண்ணிய படைப்பாக மலர்ந்த அகங்காரமா உதட்டுச்சுழிப்பில் படைத்தவனையே அதிசயிக்கப்பண்ணிய படைப்பாக மலர்ந்த அகங்காரமா என்னை விட எளிய பெண்ணை நீங்கள் இப்புவியில் எங்கும் காண முடியாது என்ற அடக்கமா என்னை விட எளிய பெண்ணை நீங்கள் இப்புவியில் எங்கும் காண முடியாது என்ற அடக்கமா எது அந்தப் புன்னகையின் அர்த்தம் எது அந்தப் புன்னகையின் அர்த்தம் ஏன் அந்தப்புன்னகை மோனோலிசாவின் புன்னகை சிந்தும் ஒப்பற்ற அந்த ஓவியம் குறித்தும் லியார்னாடோ டாவின்சி குறித்தும் இன்னும் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.\nநமது வீடுகளில் பெரும்பாலும் பெண்கள் தான் வீட்டு நிர்வாகம் செய்கிறார்கள். அலுவலக வேலையென்றால் கூட குறிப்பிட்ட நேரம் மட்டும் தான். அத்துடன் விடுப்புகளும், விசேட அநுமதிகளும் உண்டு. அதற்கு சம்பளமும் உண்டு. ஆனால் வீட்டு நிர்வாகம் இருபத்திநாலுமணி நேரத்தையும் வற்புறுத்தி வாங்கி விடும். வீட்டைத்தவிர வேறு எந்த சிந்தனையும் நமது பெண்களுக்கு இருக்குமா என்பது சந்தேகம். எங்கேயும் எப்போதும் வீட்டு ஞாபகம் தான். வீடு என்றால் வெறும் வீடல்லவே. வீட்டில் உள்ள உறவுகள், அவர்களுடைய தேவைகள், அவர்களுடைய விருப்பங்கள், அவர்களுக்கான சேவைகள், என்று நமது குடும்பத்தலைவி செய்யும் வேலைகள் கணக்கிலடங்காதவை. இதில் வேலைக்கும் சென்று விட்டு வீட்டையும் நிர்வாகம் செய்யும் பெண்கள் எவ்வளவு பதற்றத்திலும், அழுத்தத்திலும் இருப்பார்கள் என்று யோசித்துப் பாருங்கள்.\nஉலகப்புகழ் பெற்ற மோனோலிசாவும் நமது குடும்பத்தலைவியும் சந்தித்தால் எப்படி இருக்கும்\nமொட்டைக்கோபுரம் என்ற கவிதை நூல் வழியே தமிழ் கவிதையுலக���ல் பிரசன்னமாகியிருக்கிற நமது கவிஞர் பிரதீபன் இரண்டு பேரையும் சந்திக்க வைக்கிறார். சந்தித்த வேளையில் தன் புன்னகை உதடு பிரித்து மோனோலிசா பேசும் முன்னரே நமது குடும்பத்தலைவி பேசுகிறாள்,\nகோவில் குளமென்று ஓடவும் வேண்டாம்\nகவிஞர் பிரதீபனின் கற்பனையில் இரு வேறு உலகங்கள் எப்படி வேறுபட்டு தெரிகிறது பாருங்கள் எளிய சொற்களால் நமது பெண்களின் நிலையை இத்தனை கிண்டலுடன், ஆற்றாமையுடன் யார் சொல்லியிருக்கிறார்கள் எளிய சொற்களால் நமது பெண்களின் நிலையை இத்தனை கிண்டலுடன், ஆற்றாமையுடன் யார் சொல்லியிருக்கிறார்கள் இப்போது புகழ முடியுமா மோனோலிசாவின் புன்னகைஅதிசயத்தை. இங்கே இதோ நமது பெண்கள் நிற்கிறார்களே பிரமாண்டமாய்…..இல்லையா.\nஅவசர உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவசர அவசரமாய் தூங்கி எழுந்து, அவசர அவசரமாய் பல் விளக்கி, குளித்து, உடை உடுத்தி, அவசர அவசரமாய் அவரவர் வேலைகளுக்குச் சென்று அவசர அவசரமாய் வேலை பார்த்து, அவசர அவசரமாய் வீடு திரும்பி உண்டு முடித்து உறங்கி விடுகிறோம். மீண்டும் அவசர அவசரமாய் ஒரு நாளை எதிர்பார்த்து. ஒரு நாளும் நமது தலைக்கு மேலே ஒரு வானம், குட்டி குட்டியாய் மேகங்கள், சூரியன் வரையும் அற்புத ஓவியங்கள், தென்றல் வீசும் மரங்கள், மலர்ந்து மணம் வீசும் மலர்கள், இரவில் நமது கோடிக்கணக்கான ஆசைகளைப் போல மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்கள், தெருக்களில் தண்ணொளி வீசி நிலாச்சோறு சாப்பிட அழைத்துக் கொண்டிருக்கும் நிலவு, இப்படி எதையுமே ஆற அமர அநுபவிக்காமல் வாழும் வாழ்க்கை எல்லோரையும் உறுத்திக் கொண்டிருக்கிறது. கவிஞர் பிரதீபனுக்கு இந்த நெருக்கடி ஒரு கவிதையை எழுதிச் செல்கிறது.\nநாமே ஏற்படுத்திக் கொண்ட அவசரத்திற்கு நாமே அவசர அவசரமாய் மாட்டிக் கொண்ட பிறகு வாழ்க்கையை நின்று பார்க்க நேரம் கிடைக்குமா அவசரத்தை அவசர அவசரமாய் விட்டு விட்டு வாழ்க்கையை வாழத் தொடங்குவோம். வாழ்வு இனியது\nநன்றி- அகில இந்திய வானொலி நிலையம்\nLabels: அகில இந்திய வானொலி நிலையம், இலக்கியம், உதயசங்கர், கவிஞர், கவிதை, பிரதீபன்\nஒன்பது சிறுகதைத் தொகுதிகள்,ஒரு குறுநாவல் தொகுதி, ஐந்து கவிதைத் தொகுதிகள், எட்டு குழந்தை இலக்கிய நூல்கள்,பதினேழு மொழிபெயர்ப்பு நூல்கள், ஐந்து கட்டுரை நூல், தமுஎகசவில் மாநிலசெயற்குழு உறுப்பினர்.\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nமனிதநலம் காக்கும் ஹோமியோபதி மருத்துவம்-2\nஇந்துக்களின் புனித நூல் எது\n பாவ்லா பிக்காசோ தமிழில் – உதயசங்கர் சிட்னி ஒரு சிறிய ரெட்டைவால் குருவி. அதனுடைய இறகுகளில் அழகிய நீலநிறம் படர்ந்திரு...\nஒரு சொட்டு தண்ணீர் உதயசங்கர் ” நிகி நேரமாயிடுச்சிம்மா சீக்கிரம் பாத்ரூம்லர்ந்து வெளியே வா. கம் குயிக் .” நிகிதாவின் அம்மா பத்த...\nசூசாவின் சாகசம் உதயசங்கர் மேற்குத்தொடர்ச்சி மலையின் கடைசியில் இருந்த குற்றியாறு காட்டில் ஏராளமான காட்டுப்பன்றிகள் வாழ்ந்தன. பெரிய...\nசெம்மொழி 1. உலகில் சுமார் ஆறாயிரம் மொழிகள் இருக்கின்றன. இதில் மூவாயிரம் மொழிகள் இலக்கணமும் இலக்கியமும் கொண்ட மொழிகள். 2. இந்த மூவாயிரம் ...\nகனவின் சுடரைக் கைகளில் ஏந்தி..\nஉதயசங்கர் வாழ்வின் மிகச் சில கணங்களில், ஒரு சொல்லோ, ஒரு காட்சியோ, ஒரு புத்தகமோ, ஒரு மனிதரோ, நமக்கு உத்வேகமளிக்கிறார்கள். அதைக் கேட்கிற...\nNEP-2019 தேசிய கல்விக்கொள்கை சொல்வதென்ன\nதமிழகத்தில் சாதியத்தின் தாக்கம் - ஆதவன் தீட்சண்யா\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nகுழந்தைகளின் உலகைப் புரிந்து கொள்ள ஒரு கவிஞன்\nமௌனத்தின் எதிர்ப்பதமாய் மாறிய கவிஞன்\nமழை வரும் பாதையில் மலர்ந்த கவிஞர் கிருஷி\nஇயற்கைவழி வாழ்க்கை நோக்கும் கவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=20517", "date_download": "2019-07-24T07:29:34Z", "digest": "sha1:WBGUPXD2XY3LLOZ5UYGOZUPIADVJMEAD", "length": 6653, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "சுயமரியாதை இயக்க வீராங்கனைகள் » Buy tamil book சுயமரியாதை இயக்க வீராங்கனைகள் online", "raw_content": "\nவகை : பெண்கள் (Pengal)\nஎழுத்தாளர் : மு. வளர்மதி\nபதிப்பகம் : புலம் பதிப்பகம் (Pulam Pathippagam)\nசச்சார் குழு அறிக்கை . அறிமுகம் சுருக்கம் விமர்சனம் சுயமரியாதை இயக்க வீராங்கனைகள் . II\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் சுயமரியாதை இயக்க வீராங்கனைகள், மு. வளர்மதி அவர்களால் எழுதி புலம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (மு. வளர்மதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசுயமரியாதை இயக்க வீராங்கனைகள் . II\nமற்ற பெண்கள் வகை புத்தகங்கள் :\nஉங்கள் மனசுக்கு பிடிச்சது மட்டும் பாகம் 1 - Ungal Manasukku pidichathu Matum Pagam -1\nவைணவ சமயச் சான்றோர்களின் வாழ்க்கை அனுபவங்கள்\nஉலகப் பெண்களைப் பற்றிய சுவையான செய்திகள்\nஎம்பிராய்டரி & ட்ரெஸ் கட்டிங் - Embroidery & Dress Cutting\nபார்வதி மேனனின் இந்திய விடுதலைப்போராளிகள்\nஉயர்தர சுவைமிகு கேக் ஐஸ்க்ரீம் புட்டிங் சாலட்சாஸ்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅங்கிள் சாம்க்கு மண்ட்டோ கடிதங்கள்\nகமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன்\nஇரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள் . நெப்போலியன் வாழ்க்கை வரலாறு\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/08/maaveeran-pandaravanniyan.html", "date_download": "2019-07-24T06:48:54Z", "digest": "sha1:W2MDC4LVX72SZBJXCSH64JZE6BOPGWLR", "length": 19681, "nlines": 106, "source_domain": "www.vivasaayi.com", "title": "மாவீரன் பண்டாரவன்னியனின் நினைவுநாள் இன்றாகும் (தமிழர் படைபலத்தின் முக்கிய நாள்) | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமாவீரன் பண்டாரவன்னியனின் நினைவுநாள் இன்றாகும் (தமிழர் படைபலத்தின் முக்கிய நாள்)\nஈழத்தின் வன்னிப்பகுதியில் அரசாட்சி செய்தவன்தான் இந்தப் பண்டாரவன்னியன். வன்னிமையின் இறுதி மன்னன்.இலங்கைத்தீவில் யாழ்ப்பாணம் உட்பட பல இராசதானிகள் வெள்ளையர்களிடம் வீழ்ச்சி கண்டபின்னரும் வன்னிமண் நீண்டகாலம் வெள்ளையரிடம் வீழ்ந்துவிடாமல் இருந்தது. அந்த வன்னி இராசதானியின் இறுதி மன்னனான பண்டாரவன்னியன் தனது இறுதிமூச்சுவரை வெள்ளையரை எதிர்த்துப் போரிட்டான்.ஆவணி 25 ஆம் நாள் அம்மன்னனின் நினைவுநாளாக நினைவுகூரப்படுகிறது.\nமுன்பு, பண்டார வன்னியனின் நினைவுநாளாக வேறொரு நாள்தான் நினைவுகூரப்பட்டு வந்தது. அது நடுகல்லொன்றில் குறிப்பிடப்பட்ட நாளொன்றாக இருந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் கற்சிலை மடு எனும் ஒரு கிராமத்தில் நடுகல்லொன்று உண்டு. வெள்ளையரின் படைத்தளபதி ஒருவரால் “பண்டார வன்னியன் இவ்விடத்தில் தோற்கடிக்கப்பட்டான்” எனும் தரவு அக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. (இக்கல், பின்வந்த காலத்தில் சிலரால் நிறுவப்பட்டதென்ற கதையுமுண்டு). அக்கல்லில், பண்டாரவன்னியன் தோற்கடிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்ட நாளைத்தான் நீண்டகாலமாக அவனின் நினைவுநாளாகக் கொண்டாடி வந்தார்கள் தமிழர்கள்.தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தலைமைப்பீடம் வன்னிக்குப் பெயர்ந்தபின் இந்நினைவுநாள் மாற்றப்பட்டது. ஜெயசிக்குறு நடவடிக்கை தொடங்கப்பட்டபின் 1997 ஆம் ஆண்டில் பண்டார வன்னியின் நினைவுநாள் ஆவணி 25 ஆம் நாள் என அறிவிக்கப்பட்டது.\nஆவணி 25 இற்கும் பண்டார வன்னியனுக்கு என்ன தொடர்பு\nஅந்தக்காலத்தில் முல்லைத்தீவுக் கரையோரத்தைக் கைப்பற்றிய வெள்ளையர்கள் அங்கே படைத்தளமொன்றை அமைத்திருந்தார்கள். அப்போது வன்னிமை முற்றாகப் பறிபோய்விடவில்லை. பனங்காமத்தை மையமாக வைத்து பண்டாரவன்னியனின் அரசாட்சி நடைபெற்று வந்தது.\nவெள்ளையரின் முல்லைத்தீவுப் படைத்தளம் மீது பண்டாரவன்னியன் போர் தொடுத்து, அப்படைத்தளத்தை நிர்மூலமாக்கினான். அத்தாக்குதலில் அங்கிருந்த இரண்டு பீரங்கிகளைக் கைப்பற்றியதாக வரலாற்றுக் குறிப்புகளுண்டு. அந்தநாள்தான் ஆவணி 25.\nபண்டாரவன்னியன் வெள்ளையரின் முல்லைத்தீவுப் படைமுகாமைத் தாக்கி பீரங்கிகளைக் கைப்பற்றிய நாளையே தற்போது பண்டாரவன்னியனின் நினைவுநாளாக நினைவுகூர்கின்றோம்.\nவன்னியில் பண்டார வன்னியன் நினைவுச் சின்னம் உடைப்பு.\nவன்னியில் பண்டார வன்னியனின் நினைவுச் சின்னம் சிங்கள காடையர்களால் உடைக்கப்பட்டுள்ளது.\nவன்னியிலும், யாழ் குடாநாட்டிலும் தமிழ் மக்களின் பாரம்பரிய நினைவுச் சின்னங்கள், வரலாற்றுப் பெறுமதி மிக்க அமைவிடங்கள் அடையாளங்கள் என்பன திட்டமிட்ட வகையில் இப்போது அழிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் பரவலாக வெளியாகியுள்ளமை தெரிந்ததே. இந்தப் பிரதேசங்களில் இராணுவத்தினரும் போலீசாரும் பெரும் எண்ணிக்கையில் நிறுத்தப்பட்டிருக்கின்றார்கள். இந்த நிலையிலேயே இவ்வாறாக தமிழ் மக்களின் வரலாற்றுச் சின்னங்கள் அழிக்கப்படுவது பறறிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.\nவன்னியில் முல்லைத்தீவு மாவட்டம் கற்சிலைமடுவில் பண்டார வன்னியனுக்கு ஆங்கிலேயரினால் அமைக்கப்பட்டிருந்த நினைவுக் கல்லும் இவ்வாறே உடைக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடும் சண்டைகள் நடைபெற்ற வேளையில்கூட இந்த நினைவுச்சின்னத்திற்குப் பாதிப்பு ஏற்படவில்லை. இந்தப் பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் அங்கு மீள்குடியமரச் சென்றதன் பின்னரும் அந்த நினைவுக் கல் எவ்விதமான பாதிப்பும் இன்றி இருந்துள்ளது. ஆனால் நடந்து முடிந்த பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெறுவதற்கு ஒருவாரம் வரையில் இருந்த போது, இந்த நினைவுக் கல் உடைக்கப்பட்டுள்ளது. இது விஷமிகள் சிலரின் கீழ்த்தரமான வேலையாகவே கருதப்படுகின்றது.\nஇந்த நினைவுக் கல் உடைந்து கிடக்கும் இடத்திற்கு அருகில் உடைந்த மண்டபம் ஒன்றும், பொதுநோக்கு மண்டபம் ஒன்றும் இருக்கின்றன. விளையாட்டு மைதானமும் இருக்கின்றது. இந்த விளையாட்டு மைதானத்தை ஊர் இளைஞர்கள் பயன்படுத்தி வருகின்றார்கள். எனினும் உடைந்து கிடக்கின்ற வரலாற்றுச் சின்னமாகிய பண்டார வன்னியனின் நினைவுக்கல் கவனிப்பாரற்று கிடக்கின்றது. இதனைப் பராமரிப்பதற்கு எவருமே இன்னும் முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nசர்­வ­தேச நிறு­வ­னங்­க­ளி­னதும் சர்­வ­தேச நாடு­க­ளி­னதும் நெருக்­கு­தல்கள் மூல­மா­கவே தமிழ் மக்­க­ளுக்கு உரி­மை­களை பெற்­றுக்­கொள்ள முடியு...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு ந��னைவேந்த...\nவிடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் மிகப் பெரிய சொத்து…. தமிழர் தலைநகரில் தலை நிமிர்ந்து நிற்கின்றது\nதமிழர் தலைநகரான திருகோணமலையில் தமிழர் பறைசாற்றும் பல பொக்கிஷங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் விடுதலைப்புலிகள் பாதுகாத்து வந்தமைக்கு பல...\nபேருந்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nஇந்தியத்தின் சதியால் மீண்டும் ஓர் தீயின் சங்கமமாய் 1996.03.10 அன்று அலைகடலில் தடம் பதித்த உயிராயுதங்கள்\nதமிழீழ விடுதலைப்போரின் தியாகத்தின் உச்சங்கள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவிற்கும், மனித வாழ்வில் ஓர் வரையறையைத் தாண்டி இப்படியுமா என ...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-07-24T07:05:00Z", "digest": "sha1:3HX7WZFT6O4ASD4IXYNKIKDT667OP57O", "length": 15756, "nlines": 319, "source_domain": "ta.wikipedia.org", "title": "நஞ்சீயர் - ���மிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநஞ்சீயர் எனும் வைணவப் பெரியவர் திருநாராயணபுரம் (தற்போதைய மேல்கோட்டை) எனும் ஊரில் பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தில் ஸ்ரீ மாதவர் எனும் இயற்பெயரோடு பிறந்தார். 12-ஆம் நூற்றாண்டின் சிறந்த வைணவத் தமிழ் உரையாசிரியர்களுள் ஒருவர். வைணவத் தமிழ் இலக்கியத்திற்கு இவரது பங்களிப்பு கணிசமானது..[1]\nமாதவாச்சாரியர் எனும் சிறந்த அத்வைதி ஆகிய இவரை பராசர பட்டர் மூலம் விசிஷ்டாத்வைத கொள்கைக்கு மாற்றியருளினார் இராமானுசர். பராசர பட்டருக்கு சீடராக அவருடனே திருவரங்கம் சென்று இலக்கிய பணிகளை மேற்கொண்டார்.\nநஞ்சீயர் ( பராசர பட்டர் வழங்கியது)\nநூற்றெட்டு சரணாகதி கத்யத்ரய வியாக்கியானம்\nதன் வாழ்நாளில் திராவிட வேதமாகிய நாலாயிர திவ்விய பிரபந்தத்தின் அங்கமாகிய திருவாய்மொழிக்கு நூறு முறைக்குமேல் காலட்சேபம் செய்தருளினார் என்பது இவரின் சிறப்பு.\nமு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005\nபிள்ளை உறங்கா வல்லி தாசர்\nஅகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சனவரி 2018, 22:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/corporate/45398-airtel-and-jio-come-forward-to-bid-the-assets-of-aircel.html", "date_download": "2019-07-24T08:01:48Z", "digest": "sha1:6XASL6NAA2IS46R5WIDIRYNAX3RR4A5C", "length": 12094, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "ஏர்செல் சொத்துக்கு அடித்துக்கொள்ளும் ஜியோ - ஏர்டெல் | Airtel and Jio come forward to bid the assets of Aircel", "raw_content": "\nமாநிலங்களவையில் தமிழக எம்.பிக்கள் 6 பேரின் பதவிக்காலம் இன்றுடன் முடிவு\nகாஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை: ராஜ்நாத் சிங் திட்டவட்டம்\nகர்நாடகாவைப் போல மற்ற தென் மாநிலங்களிலும் பாஜக வலுப்பெறும்: தமிழிசை\nகருணாநிதியின் சிலைதிறப்பு விழா: ரஜினி, கமலுக்கு அழைப்பு\nபள்ளி வேன் கவிழ்ந்து விபத்து: 20 குழந்தைகள் படுகாயம்\nஏர்செல் சொத்துக்கு அடித்துக்கொள்ளும் ஜியோ - ஏர்டெல்\nஏர்செல்லின் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டுள்ளது. அதன் சொத்துக்களை வாங்க பாரதி ஏர்டெல், ரிலை���ன்ஸ் ஜியோ, ஸ்டெர்லைட் டெக்னாலஜி மற்றும் இரு முதலீடு நிறுவனங்கள் முன் வந்துள்ளன.\nஜியோ வருகைக்குப் பிறகு சிறிய தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டன. தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் நம்பர் 1 இடத்தில் இருந்த ஏர்செல் நிறுவனமும் இதில் மூடப்பட்டது. தற்போது ஏர்செல் நிறுவனத்தின் சொத்துக்களை விற்று, முதலீட்டை எடுக்க முதலீட்டாளர்கள் முடிவு செய்துள்ளனர்.\nஏர்செல் செல்லுலார் லிமிடெட் மற்றும் டிஷ்நெட் ஓயர்லெஸ் லிமிடெட் இரண்டும் இணைந்த நிறுவனம் தான் ஏர்செல். அந்த நிறுவனத்துக்கு சுமார் ரூ. 50,000 கோடி கடன் உள்ளது. இந்த விற்பனையின் மூலம் 25 ஆயிரம் கோடி ரூபாயாக கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதுதவிர ஸ்பெக்ட்ரம் ஏல உரிமையும் உள்ளது. இது பல ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசெப்டம்பர் 2016ம் ஆண்டில், ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோ காம் லிமிடெட் நிறுவனம், பல இலவச சேவைகளோடு ஜியோ சிம்மை வெளியிட்டதால், பல டெலிகாம் நிறுவனங்கள், கடுமையான நஷ்டத்திற்கு ஆளாகின. அதில் கடுமையாக பாதிக்கப்பட்டது ஏர்செல் நிறுவனம்.\nஜியோவோடு ஏர்செல் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சட்ட ரீதியான மற்றும் நிர்வாக ரீதியான சிக்கல்களால், இரண்டு நிறுவனமும் இணைக்கப்படவில்லை. கடுமையான நஷ்டத்திற்கும், கடனுக்கும் ஆளானதால் ஏர்செல் நிறுவனம், இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில், கடனை தீர்க்க முடியவில்லை என ஒப்புக்கொண்டது. அதன் சேவைகள் நிறுத்தப்பட்டன. வாடிக்கையாளர்கள் வேறு சேவை நிறுவனத்துக்கு மாற கால அவகாசம் கொடுக்கப்பட்டது.\nதற்போது 25 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் விற்பனைக்கு வருகிறது. இதில், டவர் உள்ளிட்டவை அடங்கும். இவற்றை கைப்பற்ற மிகப்பெரிய டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ஜியோ கடும் போட்டி போடுகின்றன. இதுதவிர மற்ற சில நிறுவனங்களும் விருப்பம் தெரிவித்துள்ளன. தற்போது ஏலத்தில் விட உள்ள சொத்துக்கள் மூலம் வரும் பணத்தினைக் கொண்டு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் பாங்க் ஆஃப் பரோடா ஆகிய நிறுவனங்களின் கடனை அடைக்க இயலும்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 8339 காலிப்பணியிடங்கள்; செப்.23 கடைசி நாள்\n - நாய்க்கும் கருணை காட��டிய கருணாமூர்த்தி\nசீரடி அற்புதங்கள் - பக்தர்களின் பசியை போக்கிய சீரடி சாய்பாபா\n20-09-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்\n1. மதுரையில் கொடூரம்: பள்ளி மாணவர்கள் கண் முன் ஆசிரியர் வெட்டிக் கொலை\n2. சென்னை : மாணவனுக்கு ஓட ஓட அரிவாள் வெட்டு\n3. நின்ற கோலத்தில் அத்திவரதர்\n4. மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம்: இறந்து பிறந்த 5 மாத சிசு\n5. சாக்ஷி ஏற்கெனவே திருமணமானவரா...அதிர்ச்சியில் பிக் பாஸ் பிரபலம்\n6. கர்ப்ப காலத்தில் எதிர்கொள்ளக்கூடிய வயிற்று வலிக்கான காரணங்கள்\n7. இரண்டாக உடையும் பிக் பாஸ் வீடு : பிக் பாஸ் வீட்டில் இன்று\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n1. மதுரையில் கொடூரம்: பள்ளி மாணவர்கள் கண் முன் ஆசிரியர் வெட்டிக் கொலை\n2. சென்னை : மாணவனுக்கு ஓட ஓட அரிவாள் வெட்டு\n3. நின்ற கோலத்தில் அத்திவரதர்\n4. மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம்: இறந்து பிறந்த 5 மாத சிசு\n5. சாக்ஷி ஏற்கெனவே திருமணமானவரா...அதிர்ச்சியில் பிக் பாஸ் பிரபலம்\n6. கர்ப்ப காலத்தில் எதிர்கொள்ளக்கூடிய வயிற்று வலிக்கான காரணங்கள்\n7. இரண்டாக உடையும் பிக் பாஸ் வீடு : பிக் பாஸ் வீட்டில் இன்று\nமது போதையில் ரயிலை மறித்து ரகளையில் ஈடுபட்டவர் நபர் கைது\nகொலை வழக்கில் ஆஜராக ஊருக்கு வந்த நபர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை\nதிமுக முன்னாள் மேயர் உட்பட மூவர் வெட்டிக் கொலை\nவருமான வரி கணக்கு தாக்கல் : காலக்கெடு நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/10/14999-xr-7000.html", "date_download": "2019-07-24T06:46:50Z", "digest": "sha1:GXJOC7BSEMP25UO24DTW54YMQNZGFDIE", "length": 8218, "nlines": 121, "source_domain": "www.padasalai.net", "title": "ரூ.14,999-க்கு ஐபோன் XR: ரூ.7,000 எக்சேஞ்ச் + பல சலுகைகள்... ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nரூ.14,999-க்கு ஐபோன் XR: ரூ.7,000 எக்சேஞ்ச் + பல சலுகைகள்...\nஆப்பிள் நிறுவனம் தனது அடுத்த் ஐபோன் மாடலான ஐபோன் XR-ஐ கடந்த மாதம் அறிமுகம் செய்தது. தற்போது இந்த ஐபோன் அக்டோபர் 26 ஆம் தேதி முதல் இந்தியா உள்பட 50 நாடுகளில் விற்பனைக்கு வருகிறது. ஆப்பிள் ஐபோன் XR சிறப்பம்சங்கள்: # 6.1 இன்ச் 1792x828 பிக்சல் எல்.சி.டி. 326ppi லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே # 6 கோர் ஏ12 பயோனிக் 64 பிட் 7 என்.எம். பிராசஸர் # 4 கோர் GPU, M12 மோஷன் கோ-பிராசஸர், நியூரல் என்ஜின் # 3 ஜிபி ராம், 64 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபி மெமரி ஆப்ஷன்கள் # ஐஓஎஸ் 12, வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன��ட் # டூயல் சிம் (நானோ+இரண்டாவது இசிம் அல்லது சீனாவில் பிரத்யேக சிம் ஸ்லாட்) # 12 எம்பி வைடு-ஆங்கிள் பிரைமரி கேமரா, f/1.8, ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன், ட்ரூ டோன் ஃபிளாஷ் . # 7 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2, ரெட்டினா ஃபிளாஷ் . # ட்ரூ டெப்த் கேமரா, 2942 எம்ஏஹெச் பேட்டரி, க்யூஐ வயர்லெஸ் சார்ஜிங், ஃபாஸ்ட் சார்ஜிங் . # வைட், பிளாக், புளு, எல்லோ, கோரல் மற்றும் ரெட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.\n1. ஐபோன் XR 64 ஜிபி மாடல் ரூ.76,900, 128 ஜிபி விலை ரூ.81,900 மற்றும் 256 ஜி.பி. விலை ரூ.91,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\n2. ஐபோன் XR மாடல் அமேசான் வலைதளத்தில் முன்பதிவு செய்யும் போது தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளுக்கு 5% உடனடி தள்ளுபடி, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு மாத தவணை வழங்கப்படுகிறது.\n3. ஏர்டெல் ஆன்லைன் தளத்தில் ரூ.14,999 முன்பணம் செலுத்தி மீதித்தொகையை ரூ.3,499 என்ற வகையில் 24 மாதத்திற்கு செலுத்தலாம். மேலும், ஒவ்வொரு மாதமும் 10 ஜிபி டேட்டா, 3 மாதங்களுக்கு நெட்ஃபிளிக்ஸ் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது.\n4. பேடிஎம் மால் தளத்தில் முன்பதிவு செய்தால் ரூ.7,000 எக்சேஞ்ச் சலுகை வழங்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://udhayasankarwriter.blogspot.com/2015/02/", "date_download": "2019-07-24T07:29:25Z", "digest": "sha1:RBVND5L3VI5PM272736Y7KIRLBLDMQ4Q", "length": 66950, "nlines": 260, "source_domain": "udhayasankarwriter.blogspot.com", "title": "கரிசக்காடு: February 2015", "raw_content": "\nஇப்போது வேறு என்ன சொல்ல முடியும்\n1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் தேதி மகாத்மா காந்தி மீது மதன்லால் பாவா என்ற மதவெறியன் குண்டு வீசிக் கொல்ல முயன்றான். அதிலிருந்து மயிரிழையில் தப்பிய காந்தி கொஞ்சமும் பதட்டமடையாமல் தன்னுடைய பிரார்த்தனைக் கூட்டத்தை நடத்தினார். ஆனால் அது தான் அவருடைய கடைசி பிரார்த்தனை கூட்டம் என்று அவருக்குத் தெரியாது. அதைப்பற்றி காந்தியுடன் இருந்த ஒரு அரசியல் தலைவர், “ பொறுப்பற்ற இளைஞன் ஒருவனின் பைத்தியக்காரத்தனமான செயல் “ என்று கூறினார். அதைக் கேட்டு சிரித்த காந்தி, “ முட்டாள்.. இதற்குப் பின்னால் விரிந்து பரந்த சதி இருப்பது உனக்குத் தெரியவில்லையா “ என்று கூறினார். அவர் கூறிய படியே அதற்கடுத்த பத்தாவது நாளில் நாதுராம் கோட்சே என்ற இந்து மதவெறியன் அண்ணலை சுட்டுக் கொன்றான். ஒன்றிரண்டு தடவையல்ல. மகாத்மாவைக் கொல்ல கிட்டத்தட்ட பத்து முறை முயற்சித்திருக்கிறார்கள். 1943 ஆம் ஆண்டிலிருந்தே கொலை முயற்சிகள் தொடங்கி விட்டன. காந்தியும் ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தில் “ இதுவரை கொலை முயற்சியிலிருந்து ஏழுமுறை எனது உயிர் காப்பாற்றப்பட்டது. நான் அவ்வளவு சீக்கிரம் இறந்து விடப்போவதில்லை. நூற்று இருபத்தைந்து ஆண்டுகள் உயிரோடு வாழ்வேன்..” என்று கூறினார். கோட்சே இதற்கு, ” ”அதுவரை உங்களை யார் உயிருடன் விட்டு வைக்கப்போகிறார்கள். என்று பார்த்து விடுவோம்.” என்று தான் நடத்தி வந்த அக்ரானி பத்திரிகையில் பதிலளித்திருந்தான்.\nஅது உண்மையில் நடந்தேவிட்டது. ஜனவரி 30 ஆம் தேதி மாலை அரசியல் விவகாரங்கள் குறித்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்த படேலிடம் காந்தி பிரார்த்தனைக்கு நேரமாகி விட்டது என்று கூறி விடை கொடுத்தனுப்பி விட்டு புறப்பட்டார். பேத்தி ஆவாகாந்தியும், மருமகள் மனுகாந்தியும் இரண்டு பக்கங்களிலும் தோள் கொடுக்க தேசத்திற்காக தன்னையே உடல் பொருள் ஆவி அனைத்தையுமே ஈந்து தன்னையே சத்திய சோதனைக்களமாக மாற்றிய நைந்து போன உடலுடன் கூடிய அந்த வயதான முதியவர் பிரார்த்தனை மண்டபத்தை நெருங்கிக் கொண்டிருந்தார். கூட்டம் காத்துக் கொண்டிருந்தது. நேரம் மாலை 5.10 மணி. அப்போது காந்திக்கு முன்னால் முப்பத்தைந்து வயது இளைஞன் நின்று தன் உடலை வளைத்து வணங்குகிறான். மகாத்மாவும் பதில் வணக்கம் சொல்கிறார். அந்த இளைஞன், “ இன்று பிரார்த்தனைக்கு நேரமாகிவிட்டதல்லவா “ என்று கேட்கிறான். காந்தி பதில் சொல்வதற்கு முன்னால் அவனுடைய உள்ளங்கைகளில் முளைத்த துப்பாக்கியிலிருந்து மூன்று குண்டுகள் தொடர்ச்சியாக பாய்கின்றன. காந்தியின் இதயத்துக்குக் கீழேயும் வயிற்றுக்குக் கீழேயும் குண்டுகள் பாய்ந்தன. ஹே ராம்.. என்ற சப்தத்துடன் காந்தி விழுந்தார். அந்தக் கணமே அவருடைய உயிர் பிரிந்தது.\nகாந்தி சநாதனவாதி. இந்து மதத்தின் மீது தீவிரப்பற்று கொண்டவர். வர்ணாசிரம தர்மத்தை ஏற்றுக் கொண்டவர். இந்து மதக்கோட்பாடுகளை தன் நடைமுறைவாழ்வில் கடைப்பிடிப்பவர். இந்தியாவில் ராமராஜ்யம் மலர வேண்டும் என்று ஆசைப்பட்டவர். அப்படியிருந்தும் கோட்சே ஏன் காந்தியைக் கொல்ல வேண்டும்\nதென்னாப்பிரிக்காவிலிருந்து வரும் போது இருந்த மோகன் தாஸ் கரம்சந்த் காந்திக்கும் நாட்டு விடுதலை கிடைத்த போது இருந்த மகாத்மா காந்திக்கும் இடைய��ல் ஏராளமான மாற்றங்கள். இந்த மாற்றங்களை அவரே, “ உண்மையைத் தேடுகிற என்னுடைய முயற்சியில் நான் பல கருத்துகளை கைவிட்டிருக்கிறேன்.. பல புதிய விஷயங்களைக் கற்றிருக்கிறேன்..” என்று கூறியிருக்கிறார். அவர் வர்ணாசிரமதர்மத்தைக் கடைப்பிடிப்பவர் என்றாலும் தீண்டாமைக்கு எதிராக மிகக் கடுமையாகப் போராடினார். அவர் இந்து மதப்பற்றாளர். ஆனால் மதச்சார்பின்மை தான் இந்த நாட்டின் உயிர்நாடியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இந்திய தேசியம் என்பது முஸ்லீம்களையும் உள்ளடக்கியது என்பதில் உறுதியாக இருந்ததினால் தான் கொல்லப்படுவதற்கு பதினான்கு நாட்களுக்கு முன்னால் “ பெரும்பான்மை மக்களுக்கு மட்டுமே இந்தியா உரியது, சிறுபான்மையினர் அவர்களுக்கு அடங்கிக் கிடக்க வேண்டும் என்று சொல்வதற்கு எவருக்கும் உரிமையில்லை..” என்று முழங்கினார். காந்தி முன்மொழிந்தது புவியியல் அடிப்படையிலான, எல்லா மதங்களையும் உள்ளடக்கிய ( inclusive nationalism ) தேசியம்.\nகாந்தி சநாதனவாதி. ஆனால் அவர் தன்னுடைய குருவாகப் போற்றிய கோபாலகிருஷ்ண கோகலேயும், தன்னுடைய வாரிசாக அறிவித்த ஜவகர்லால் நேருவும் நாத்திகர்கள். அது மட்டுமல்ல அனைத்து மதத்தினருக்கும் சமமான மரியாதை அளித்தார். இதில் நாத்திகமும் அடக்கம். நாத்திகவாதியான பேராசியர் கோராவுக்கு நேர்காணல் அளித்த காந்தி அதுவரை ’ கடவுள் தான் உண்மை ‘ என்று சொல்லிக் கொண்டிருந்தவர் அந்த நேர்காணலுக்குப் பின் ‘ உண்மையே கடவுள் ‘ என்று தன் கருத்தை மாற்றிக் கொண்டவர். இந்த மாற்றம் அனைத்து மதப்பேரவையில் நாத்திகத்துக்கும் சமமான இடம் வழங்கச் செய்தது.\nமதநல்லிணக்கத்திற்காக தன்னுடைய உயிரைப் பணயம் வைத்தார். பிரிவினையின் போது நடந்த மதவெறிவன்முறைக்களத்தில் தன்னந்தனியராகச் சென்றார். அப்போது கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட் பேட்டன், “ உலகின் இரக்கமற்ற அந்த இரவில் ஆயுதமற்ற அந்த ஒற்றை மனிதர் பெற்ற வெற்றியை பஞ்சாபில் பலத்த ஆயுதங்களைக் கொண்ட 5500 ராணுவ வீரர்கள் பெற இயலவில்லை. மதவெறிக்கு எதிரான போரில் அவர் ஒற்றை மனிதப்படை ( one man army ) “ என்று சொன்னார்.\nகாந்தி ராமராஜ்யம் என்ற சொல்லை அவர் எந்தப் பொருளில் பயன்படுத்தினார் என்பதை அவரே விளக்கினார். “ ராமராஜ்யம் என்று சொல்லும்போது நான் இந்து ஆட்சி என்ற பொருளில் கூறவில்���ை. கடவுளின் அரசு என்ற பொருளிலேயே கூறுகிறேன். என்னைப் பொறுத்தவரை ராமனும் ரஹீமும் ஒன்று தான். வாய்மை மற்றும் நியாயம் என்ற கடவுளைத் தவிர வேறு எந்தக் கடவுளையும் நான் அங்கீகரிக்கவில்லை. ராமராஜ்யம் என்பதற்கு இறைவனின் ஆட்சி என்று பொருள் கொள்ளலாம். அரசியல்ரீதியாகப் பொருள் கொள்ளும்போது அது பொருளுடைமை, இல்லாமை, நிறம் இனம் குலம், பாலினம், ஆகிய ஏற்றத்தாழ்வுகள் ஒழிந்து போன நிறைவான ஜனநாயகம் என்று பொருள்படும். அதில் நிலமும், அரசும் மக்களுக்கே சொந்தமானதாக இருக்கும். நீதி என்பது காலந்தவறாததாக, முறையானதாக, செலவு குறைவானதாக, இருக்கும். ஆகவே வழிபாட்டுச்சுதந்திரம், பேச்சுச்சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம், ஆகியவை இருக்கும். அத்தகைய ஒரு அரசு வாய்மை மற்றும் அகிம்சையை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். வளமான, மகிழ்ச்சிகரமான, தன்னிறைவு கொண்ட கிராமங்களையும், கிராமப்புறங்களையும் கொண்டிருக்க வேண்டும்..” என்று விளக்கமளித்தார். இந்து மதக்கோட்பாடுகளைப் பின்பற்றுகிறவராக இருந்தாலும் காந்தி பகுத்தறிவும், அறவுணர்வும் தான் மதக்கோட்பாடுகளில் மேலோங்கியிருக்க வேண்டும் என்று விரும்பினார். பகுத்தறிவுக்குப் பொருந்தாத, அறவுணர்வில்லாத எல்லா மதக்கோட்பாடுகளையும் பகவத்கீதையாக இருந்தாலும் திருக்குரானாக இருந்தாலும் சரி நிராகரிப்பதாகக் கூறினார். அதே போல எல்லாமதங்களையும் சமமாகக் கருத வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.எனவே தான் “ என்னைப் பொறுத்தவரையில் பல்வேறு மதங்களும் ஒரே தோட்டத்தின் அழகிய பூக்கள் தான், அல்லது ஒரே மரத்தின் கம்பீரமான கிளைகள் தான்..” என்று சொன்னார்.\nதன் வாழ்க்கையையே ஒரு திறந்த புத்தகமாக சிந்தனையும் வாழ்வும் ஒன்றாகவே இருந்த மகாத்மாவை இந்து மதவெறியர்கள் வெறுத்தனர். காந்தியின் மரணத்தில் கூட கலவரம் விளைந்திடத் திட்டமிட்ட நாதுராம் கோட்சே தன்னுடைய கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்தியிருந்தான். அந்தளவுக்கு வெறுப்பின் உச்சத்தில் இருந்தனர் வெறியர்கள். பிரிட்டிஷ் ஆண்ட அடிமை இந்தியாவில் பத்திரமாக இருந்த மகாத்மா சுதந்திரஇந்தியாவில் ஐந்து மாதங்களுக்குள் கொலையுண்டார் என்பது சாதாரணமான விஷயமல்ல. அவர் இறந்து 67 ஆண்டுகளில் அவரைக் கொன்ற கோட்சேவுக்கு இந்தியா முழுவதும் சிலை வைக்க முயற்சிகள் நடந்து கொண்டிருப்பது வரலாற்றின் முரண்நகை.\nபுத்தர், ஏசு, காந்தி, என்று புனிதர்களின் வரிசையில் இடம்பிடித்த மகாத்மா, உலகம் முழுவதும் தன்னுடைய அகிம்சைக் கொள்கைக்காகவும் சத்யாக்கிரகப்போராட்டத்திற்காகவும், இன்றும் நினைக்கப்படுகிற மகாத்மா தன் பொக்கைவாய்ச்சிரிப்போடு நம்மைப் பார்த்து அவருடைய வழக்கமான பஜனைப் பாடலைப் பாடுகிறார்.\nஈசுவர அல்லா தேரே நாம்\nசப்கோ சன்மதி தே பகவான்.\nஇந்தப்பாடலின் கடைசி இரண்டு வரிகளை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார். கேட்கிறதா உங்களுக்கு.\nஈசுவரனும் அல்லாவும் அவன் ஒருவனின் பெயரே\nஎங்களுக்கு நல்ல புத்தியைக் கொடுங்கள் கடவுளே\nஇப்போது வேறு என்ன சொல்ல முடியும்\nநன்றி – வண்ணக்கதிர் 22-02-15\nLabels: இலக்கியம், உதயசங்கர், கட்டுரை, காந்தி, கோட்சே, சநாதனம், தீக்கதிர், நாத்திகம், முஸ்லீம், ராமராஜ்யம், வண்ணக்கதிர், வருணாசிரமம்\nஒரு வேடிக்கையான கதை ஒன்று இப்போது மருத்துவ வட்டாரங்களில் உலவி வருகிறது. கி.மு. 2000 ஆம் ஆண்டில் ஒருவன் எனக்கு ஜலதோஷம், சளி, காய்ச்சல் என்றால் அவனை இந்தப்பச்சிலையை அல்லது இந்த வேரைச் சாப்பிடு என்றார்கள் மருத்துவர்கள். பின்னர் கி.மு.1000 ஆம் ஆண்டில் ஜலதோஷம், சளி, காய்ச்சல் என்றால் வேரையோ, பச்சிலையையோ சாப்பிடாதே அது கடவுளால் ஆசீர்வதிக்கப்படவில்லை. பூஜை செய், ஜெபம் பண்ணு, தொழுகை நடத்து, என்று மாந்திரீக நடவடிக்கைகளைச் செய்யச் சொன்னார்கள். கி.பி. 1850 களில் மாந்திரீகம் மூடபழக்கம் இதோ இந்தக் கஷாயத்தைக் குடி என்றார்கள். கி.பி.1950 களில் கஷாயம் விஷம். இதோ சோதனைச்சாலைகளில் நிருபிக்கப்பட்ட மாத்திரைகளைச் சாப்பிடச் சொன்னார்கள். கி.பி. 1980- களில் மாத்திரைகள் போதுமானவையில்லை. இதோ நுண்ணுயிரிக்கொல்லி ( Antibiotics ) சாப்பிடுங்கள் என்றார்கள். இப்போது கி.பி. 2000 ஆம் ஆண்டில் மறுபடியும் பச்சிலையையோ வேரையோ சாப்பிடச் சொல்கிறார்கள். இந்தக் கதையிலுள்ள முக்கியமான விஷயம் மாற்றம் அல்ல. இயற்கைக்குத் திரும்புதலே மனித குலத்துக்கு இறுதியான வழி என்பது தான்.\nஇப்போது மழைக்காலம் ஒரு மருத்துவரிடம் சென்று எனக்கு காய்ச்சல், சளி, இருமல், தும்மல், என்று சொன்னதும் அவர் ஒரு அனால்ஜெசிக், ஒன்றோ இரண்டோ நுண்ணுயிரிக்கொல்லிகளையும் தன்னுடைய மருந்துச்சீட்டில் எழுதித் தருகிறார். நாமும் அதை வாங்கிச�� சாப்பிடுகிறோம். எல்லாம் சரியாகிவிட்டது. உண்மையில் எல்லாம் சரியாகி விட்டதா முதலில் நமது உடல் தனக்குள் ஏற்படுகிற பாதிப்புகளை நம்முடைய பாதுகாப்பு அமைப்புக்கும், நமக்கும் தெரியப்படுத்துகிற அறிகுறிகளே இந்தக் காய்ச்சல், சளி, தும்மல், இருமல், என்று புரிந்து கொள்வோம். இன்னொரு வகையில் உடலின் உயிராற்றலைப் பாதிக்கும் நுண்ணுயிரிகள் ( வைரஸ்கள் பாக்டீரியாக்கள் ) உடலுக்குள் நுழைந்திருப்பதைச் சொல்லும் ரெட் அலர்ட் அலாரம். இந்த அலாரம் நம்முடைய பாதுகாப்பு படையணிகள் யுத்தத்துக்கு தயாராகச் சொல்வதற்கும் யுத்தம் நடத்துவதற்குமான முழக்கம். நம்முடைய உடலின் பாதுகாப்பு அமைப்பின் இன்னொரு விஷேசமான காரியம். ஒரு முறை நமது உடலில் நுழைந்து உயிராற்றலுக்கும் உடலுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளின் பையோடேட்டாவை தன்னுடைய ஞாபகத்தொகுப்புகளில் பத்திரப்படுத்திக் கொள்ளும். அது மட்டுமல்ல எதிரி நுண்ணுயிரியின் யுத்த முறைகளையும், யுத்த தந்திரங்களையும் அதற்கு எதிராக தான் எடுத்த எதிர் நடவடிக்கைகளையும்கூட தன்னுடைய மெமெரியில் பதிவு செய்து கொள்ளும். ஒரு முறை கொன்றொழித்த நுண்ணுயிரிகள் மீண்டும் உடலுக்குள் நுழைந்தால் போதும் உடனே ஒரு பொத்தானைத் தட்டி தன்னுடைய ஞாபகத்தொகுப்பிலிருந்து அந்த நுண்ணுயிரியை எதிர்கொள்வதற்கான எல்லா நடவடிக்கைகளையும் எடுத்துவிடும் கணப்பொழுதில். ஆனால் உடலினுள்ளே நுழைந்திருக்கும் நுண்ணுயிரியின் தன்மைகளைப்பற்றி நமது பாதுகாப்பு அமைப்புக்குத் தெரியுமுன்னே நாம் சாப்பிடும் நுண்ணுயிரிக்கொல்லிகள் அதை அழித்து விடும். அதனால் நம்முடைய பாதுகாப்பு அமைப்பில் அந்த நுண்ணுயிரிகளைப் பற்றிய எந்தப்பதிவுகளும் இருக்காது. அது மட்டுமல்லாமல் பிறகெப்போதும் அந்த நுண்ணுயிரிகள் தாக்குதல் தொடுக்கும் போது வெளியிலிருந்து நுண்ணுயிரிக்கொல்லியின் ஆதரவு தேவைப்படும் அளவுக்குப் பலகீனமாகி விடும். தூண்டத்தூண்ட துலங்கும் விளக்கு போல தான் நம்முடைய பாதுகாப்பு அமைப்பும் நுண்ணுயிரிகளின் தாக்குதல்களைத் தானே சமாளிக்கும்போது மேலும் மேலும் பலம் பெறும்.\nநமது உடல் ஆரோக்கியமாக, முழுபலத்துடன், உற்சாகமாக இயங்குவதற்கு நமது உடலுக்குள்ளேயே சுமார் மூன்று பவுண்ட் அளவுக்கு நன்மை செய்யும் நுண்ணு���ிரிகள் இருக்கின்றன. இவை நமது உடலின் நண்பர்கள். இந்த நண்பர்களைப் பற்றிக் கவலைப்படவில்லையென்றால் நமது உடல் மெல்ல மெல்ல நலிவடையும். இவர்களுடைய இருத்தல் மிக மிக அவசியம். நாம் நோய்களுக்கு வெளியிலிருந்து சாப்பிடும் நுண்ணுயிரிக்கொல்லிக்கு என்ன தெரியும் செக்குன்னு தெரியுமா அதன் வேலை நுண்ணுயிரிகளை அழிப்பது. அந்த நுண்ணுயிரிகள் நல்லதா கெட்டதா என்பதைப் பற்றி அதற்குக் கவலையில்லை. அழிக்கப்போகிற நுண்ணுயிரிகளின் வேலைகளைப் பற்றி அதற்குத் தெரியாது. ஆக அது உடலுக்குள் புகுந்து நுண்ணுயிரிகள் அனைத்தையும் நல்லது கெட்டது அனைத்தையும் அழிக்கிறது. நமது உடலில் உள்ள நன்மை நுண்ணுயிரிகள் உடலில் நுழையும் தீய பாக்டீரியாக்கள், வைரஸ்கள், பூஞ்சை தொற்று, போன்றவற்றை எதிர்க்கும் முதல் படையணி. அது மட்டுமல்லாமல் அவை உடலுக்குத் தேவையான வைட்டமின் பி யையும், நம்முடைய செரிமானத்தை மேம்படுத்தவும், தொற்று நோய்க்கு எதிராகவும், செயல்படுகிறது. அதோடு அவை பாக்டீரிசியான் ( bactericions ) என்ற பொருளையும் உற்பத்தி செய்கிறது. இந்த பாக்டீரிசியான்கள் இயற்கையான நுண்ணுயிரிக்கொல்லியாகச் செயல்படுகிறது.\nஇத்தகைய நன்மை நுண்ணுயிரிகளையும் சேர்த்து வெளியிலிருந்து நாம் சாப்பிடும் நுண்ணுயிரிக்கொல்லிகள் கொன்று விடுகின்றன. ஒரு முறை நீங்கள் எடுக்கும் நுண்ணுயிரிக்கொல்லி மருந்துகளினால் அழிந்துவிடும் நன்மை நுண்ணுயிரிகள் திரும்பவும் உருவாக குறைந்தது ஆறு மாதங்களாகும். அது மட்டுமல்ல தொடர்ந்து வெளியிலிருந்து சாப்பிடும் நுண்ணுயிரிக்கொல்லிகளினால் தீமை பாக்டீரியாக்களுக்கும், வைரஸ்களுக்கும் அவற்றினுடைய வலிமை அதாவது தற்காப்புத்திறன் கூடிக்கொண்டே போகிறது. எனவே வெளியிலிருந்து எடுக்கும் நுண்ணுயிரிக்கொல்லிகளின் அளவும் கூடிக்கொண்டே போகிறது. தேவைக்கு அதிகமான நுண்ணுயிரிக்கொல்லிகளை வெளியேற்றும் பணியைச் செய்யும் சிறுநீரகங்களும் சிரமப்படும். அளவுக்கு அதிகமான வேளைப்பளுவால் சில சமயம் சிறுநீரகங்கள் வேலைநிறுத்தம் செய்யவும் கூடும். உடல் பலகீனமாகும்.\nஎனவே அனாவசியமாக நுண்ணுயிரிக்கொல்லிகளைச் சாப்பிடக்கூடாது. மருத்துவர்களும் எல்லா வைரல் தொற்றுகளுக்கும் நுண்ணுயிரிக்கொல்லிகளைச் சாப்பிட பரிந்துரைக்கக்கூடாது. அவசியமோ, கட்டாயமோ இர��ந்தால் மட்டுமே நுண்ணுயிரிக்கொல்லிகளை நோயாளர்களுக்குக் கொடுக்க வேண்டும்.. நோயாளரைப் பார்க்கும்போது சகமனித நேசத்தோடு அவரைக் குணப்படுத்த எந்த வகையான எளிய உடலுக்குத் தீங்கிழைக்காத மருந்துகளினால் குணப்படுத்த வேண்டும் என்று யோசிக்க வேண்டும். பதிலாக நோயாளரை பணங்காய்ச்சி மரமாக நினைக்கக்கூடாது. ஏனெனில் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க உதவி செய்வதே மருத்துவர்களின் தலையாயக் கடமை\nஇயற்கையான எதிர்ப்புசக்தியை எப்படி அதிகரிப்பது எதற்கெடுத்தாலும் மருந்துகளை உட்கொள்ளும் பழக்கத்தை முதலில் நிறுத்த வேண்டும். உடல் தன்னுடைய பாதுகாப்பு படையைப் பயன்படுத்த அவகாசம் தரவேண்டும். தீமை நுண்ணுயிரிகளும் நன்மை நுண்ணுயிரிகளும் நம் உடலில் அதிகமாகவோ குறைவாகவோ இருப்பதற்கு நம்முடைய வாழ்க்கை முறை, உணவுப்பழக்கவழக்கம் முக்கியமான காரணம். எனவே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஆரோக்கியமான உணவு, சரிவிகித சம உணவு அவசியம். இந்த உணவே நம்முடைய எதிர்ப்புசக்தியைத் தூண்டி பாதுகாப்புப்படைக்கு பலத்தைத் தரும். அந்த பலத்தினால் எந்த தீயநுண்ணுயிரிகளையும் உயிராற்றல் அழித்து ஆரோக்கியத்தை நிலைநாட்டும்.\nநன்றி- நலம்வாழ, தமிழ் இந்து\nLabels: antibiotic, ஆங்கிலமருத்துவம், ஆண்டிபயாட்டிக், ஆரோக்கியம், இலக்கியம், உதயசங்கர், கட்டுரை, தமிழ் இந்து, நலம் வாழ, நுண்ணுயிரிக்கொல்லி, நோய்\nஇந்து பயந்து போனாள். வழியில் ஒரு பிள்ளையைக்கூட காணலியே. ரெம்ப நேரம் ஆயிருச்சோ. பள்ளிக்கூடத்தில் மணி அடிச்சிருப்பாங்களோ. பள்ளிக்கூடத்தில் மணி அடிச்சிருப்பாங்களோ புதிதாக வந்திருக்கிற வாத்தியார் சும்மா விடமாட்டாரே\nநேற்றே தாமதமாய் வருபவர்களுக்கு என்ன தண்டனை என்று சொல்லியிருந்தார். “ புத்தகங்களைத் தலையில் வைத்துக் கொண்டு ரெம்ப நேரம் நிக்கணும்..”\nஅதை நினைத்தபோது இந்துவுக்கு வெட்கமாயிருந்தது. இன்று அப்படி நிற்க வேண்டியது வருமோ வேகமாக நடந்தால் மட்டும் போதாது. ஓடணும். இந்து ஓடத் தொடங்கினாள். ஓட்டத்தில் என்ன வேகம் வேகமாக நடந்தால் மட்டும் போதாது. ஓடணும். இந்து ஓடத் தொடங்கினாள். ஓட்டத்தில் என்ன வேகம் ஓடுகிற வண்டியில் போகும்போது பின்னால் பாய்ந்து போகிற மரங்களைப் பற்றி யோசித்தாள். அதை மாதிரி இப்போது சாலையின் அருகில் உள்ள மரங்கள் எல்லாம் பின்னால் பாய்ந்து சென்ற���. திடிரென ஒரு மரத்திலிருந்து ஏதோ ஒரு கிளியின் சத்தம்.\nஇந்துவுக்கு ஆச்சரியம். அந்தக் கிளியின் குரல் அம்மாவின் குரலைப் போலவே இருந்ததே இதென்ன ஒரு மாயாஜாலம்\nதார்ச்சாலையில் குழந்தைகள் யாரையும் பார்க்க முடியவில்லை என்பது மட்டுமல்ல. ஒரு ஜீவராசியையும் பார்க்க முடியவில்லை. ஒரு வாகனமும் சாலையிலில்லை. ஆட்களுக்கும் வாகனங்களுக்கும் என்ன ஆச்சு திடிரென ஞாபகம் வந்தது. இதையெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கிற நேரமா இது திடிரென ஞாபகம் வந்தது. இதையெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கிற நேரமா இது சீக்கிரமாக பள்ளிக்கூடம் போய்ச் சேரணும்.\nஓட்டத்தின் வேகம் கூடியது. இன்னிக்கு என்ன இப்படி ஓடுவது கஷ்டமாகத் தெரியவில்லை. காற்றில் பறக்கிற தாத்தாப்பூச்சியைப் போல அப்படியே பறந்து போனாள். இந்து திடுக்கிட்டுப் போனாள். திடீரென கருத்த தார்ச்சாலை மறைந்து போய்விட்டது. இப்போது அவளுக்கு முன்னால் ரெம்ப தூரத்துக்கு மணல் மட்டுமே விரிந்து கிடந்தது\nசீனியைப் போல வெள்ளைமணல். தார்ச்சாலை மணலுக்குள் தலையை நுழைத்து கலந்து சேர்ந்து மறைந்திருக்கிறது. இந்து திகைத்து சுற்றிலும் பார்த்தாள். சுற்றிலும் மணல் மட்டும் தான்.இன்னொரு சமயமாய் இருந்தால் இந்த வெள்ளைமணலில் உருண்டு புரண்டு விளையாடியிருப்பாள். இப்போது விளையாட்டைப் பற்றி நினைக்கக் கூட முடியவில்லை. உள்ளுக்குள் துக்கம் அதிகரித்தது.\nயாராவது மனிதர்களை பார்த்தால் நல்லது மனிதர்களைப் பார்க்காவிட்டால் கூடப் பரவாயில்லை. ஒரு ஆட்டுக்குட்டியையாவது பார்த்தால் என்ன மனிதர்களைப் பார்க்காவிட்டால் கூடப் பரவாயில்லை. ஒரு ஆட்டுக்குட்டியையாவது பார்த்தால் என்ன இந்து யாராவது ஒரு சேக்காளிக்காக சுற்றும் முற்றும் பார்த்தாள்.\nகொஞ்ச தூரத்தில் ஒரு மரம் நின்று கொண்டிருந்தது. அதற்குப் பின்னால் இன்னும் தூரத்தில் இலைகளில்லாத இன்னொரு மரத்தையும் பார்க்க முடிந்தது. கொஞ்சம் ஆறுதலாயிருந்தது. எந்த வழியில் போனால் பள்ளிக்கூடத்துக்குப் போக முடியும் வழியை யாரிடம் கேட்பது அவள் கொஞ்ச தூரத்திலிருந்த மரத்தை நிராதரவாய்ப் பார்த்தாள். மரம் வழி சொல்லாது என்று அவளுக்குத் தெரியும். ஆனாலும்…\nஇந்து மரத்தை நோக்கி நடந்தாள். புது மணலில் கால் புதைந்தது. சூடு தாங்க முடியவில்லை. இனி ஓரு அடி வைக்க முடியாத��� என்று தோன்றியது. அவள் மரத்திற்கடியில் போய் நின்றாள். அப்பாடா… நிழல் கொஞ்சம் ஆசுவாசமளித்தது. நிழலில் நின்று கொண்டு இந்து தூரமாய்ப் பார்த்தாள். அங்கே ஆகாயம் பூமியைத் தொடுகிற இடத்தில் உயரமாய் தெரிவது என்னவாக இருக்கும்\nமணலிலிருந்து தீப்பொறிகள் போல புழுதி பறந்து மேலே வந்தது. வானத்தில் சூரியன் ஒளிப்பிழம்பாய் ஜொலித்தது. இந்து தூரமாய் பார்த்த அந்த பொருளை உற்றுப் பார்த்தாள். அதிசயம் அது பள்ளிக்கூடமல்லவா மின்னுகின்ற மணலில் ஒத்தையாய் நிற்கிற ஒரேஒரு கட்டிடம். இப்படியில்லையே பள்ளிக்கூடம் பள்ளிக்கூடத்துக்குப் போகிற வழியும் இப்படியில்லையே\nசாலைக்கருகில் படர்ந்து நின்ற மாமரங்கள் எங்கே போச்சு ஏதோ ஒரு பிரச்னை. வழி தவறி வேறு எங்கேயோ வந்து விட்டோமா ஏதோ ஒரு பிரச்னை. வழி தவறி வேறு எங்கேயோ வந்து விட்டோமா இந்து மிகவும் பயந்து போனாள். அழுகை வந்தது. வீட்டுக்குத் திரும்பிப் போகும் ஆசை கூடிக் கொண்டே வந்தது. அப்படி நடக்கத் தொடங்கும்போது……\nதலைக்கு மேலேயிருந்து விசித்திரமான சிரிப்பொலிகள் கேட்டன. இந்து மரத்தின் கிளைகளைப் பார்த்தாள். அதில் இலைகளாகத் தொங்கிக் கொண்டிருந்தது இலைகளில்லை. மீன்கள் இலைகளைப் போல மரக்கிளைகளில் தொங்கிக் கொண்டு ஆயிரமாயிரம் மீன்கள் இலைகளைப் போல மரக்கிளைகளில் தொங்கிக் கொண்டு ஆயிரமாயிரம் மீன்கள் மீன் காய்க்கிற மரமோ இது மீன் காய்க்கிற மரமோ இது இந்து திகைத்து அதைப் பார்த்துக் கொண்டு நிற்கும்போது மீன்கள் கூட்டமாய் சிரித்தன. சிரிப்பு நின்ற போது ஒரு மீன் பேசத் தொடங்கியது.\n“ உனக்கு ஆச்சரியமாயிருக்கும். நாங்கள் எங்களைக் காப்பாற்றிக் கொள்ள இந்த மரத்தில் ஏறித் தொங்குகிறோம். உன்னுடைய பள்ளிக்கூடத்துக்குப் பின்னால் ஒரு ஆறு ஓடுதுல்ல..அந்த ஆத்திலுள்ள மீன்கள் தான் நாங்க…ஆத்தில வெள்ளம் இப்போ கரைபுரண்டு ஓடுது…யாருக்கும் பாதுகாப்பில்ல…அந்தா பாரு தூரத்தில உன்னோட பள்ளிக்கூடம். அதுவும் இடிஞ்சி விழுந்துகிட்டிருக்கு…”\nஇடி முழங்குவதைப்போல ஒரு சத்தம் தூரத்தில் கேட்டது. பள்ளிக்கூடக்கட்டிடம் இடிந்து விழுவதை இந்து பார்த்தாள். எதையும் யோசிக்க முடியவில்லை. தோளில் தொங்கிக் கொண்டிருந்த புத்தகப்பையை விழுந்து விடாமல் பிடித்துக் கொண்டு அவள் ஓடத்தொடங்கினாள். எப்படியாவது வீட்டிற்���ுப் போய்ச் சேர வேண்டும்.\nரெம்ப தூரம் ஓடியிருக்க மாட்டாள். அப்போதே அவள் வந்த பாதையில் மணல் மூடியிருப்பதைப் பார்த்தாள். என்ன செய்வதென்று தெரியாமல் அவள் ஸ்தம்பித்து நின்றாள். ஆகாயத்திலிருந்து ஒரு முழக்கம். ஆயிரம் ரயில்கள் ஒன்று போல ஓடி வருவதைப் போல… ஒரு பெரிய சப்தம்.. கண்களை அகல விரித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் போது…. பார்ப்பது என்ன.. கண்ணுக்கெட்டாத உயரத்தில் பொங்கிப் பாய்ந்து வரும் கடலலைகள் கடல் பொங்கி பூமியை விழுங்குகிறதோ கடல் பொங்கி பூமியை விழுங்குகிறதோ இனி எங்கே ஓடுவது இதோ….முழங்கும் கடலலை அருகில் வந்து விட்டது…\nஇந்து தன்னால் முடிகிற உச்சத்தில் கூப்பாடு போட்டாள். சத்தம் வெளியே வரவில்லை.\nகண்களைத் திறந்தபோது அப்பாவின் முகம் தெரிந்தது. கடலலைகள் மறைந்த இடத்தில் அப்பாவின் சிரித்த முகம். இந்து வியர்வையில் குளித்திருந்தாள். அவளுடைய அப்பா மடித்த செய்தித்தாளினால் அவளுக்கு விசிறிக்கொண்டிருந்தார். இந்துவுக்கு மூச்சு முட்டிக் கொண்டு வந்தது. ஆனாலும் அவள் சிரிக்க முயற்சித்தாள். உதடுகள் காய்ந்து வறண்டிருந்தன.\nஇப்படியும் ஒரு கனவு வருமோ மத்தியானம் சாப்பிட்டு விட்டுத் தூங்காதேன்னு அப்பா சொல்லியிருந்தார். இந்துவுக்குக் குற்ற உணர்ச்சி தோன்றியது. அவள் கண்ட பயங்கரக்கனவை அப்பாவிடம் விவரமாகச் சொல்லி முடித்த போது வெட்கம் தோன்றியது. அப்பா சிரித்தார்.\n“ சமர்த்து… வெட்கப்படறதுக்கு ஒண்ணுமில்ல..கனவு காணாதவர்கள் யார் சொல்லு..அதுவும் குழந்தைகள் விசேசமாய் கனவு காண்பார்கள். பெரியவர்களை விட கற்பனைத்திறன் குழந்தைகளுக்கு அதிகமல்லவா சொல்லு..அதுவும் குழந்தைகள் விசேசமாய் கனவு காண்பார்கள். பெரியவர்களை விட கற்பனைத்திறன் குழந்தைகளுக்கு அதிகமல்லவா\nதிரும்பத்திரும்ப இந்து கேட்டாள், “ கனவில பாம்பு வந்தா சர்ப்பதோஷம்னு பாட்டி சொல்லுவாங்க….யானை கனவுல வந்தா கணபதிக்குக் கோபம்னு சொல்லுவாங்க… நான் கண்ட கனவுக்கு என்ன அர்த்தம்னு சொல்லுங்க அப்பா\n“ அதெல்லாம் சும்மா சொல்றது இந்து..மூட நம்பிக்கைகள்…அது பாட்டியோட தப்பில்லை..புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் பாட்டிக்குத் தெரியாதில்லையா\nஅப்பா இந்துவை எழுப்பி விட்டார். சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு அவளைத் தனக்கருகில் பிடித்து நிறுத்தினார். அப்போது தான் இந்துவின் மனதில் கனவு விதைத்த பயத்தின் முட்கள் மறையத் தொடங்கியது. அறைக்குள் அம்மா வந்தாள்.\n“ அப்பாவோட செல்லக்குட்டி ஏன் கூப்பாடு போட்டா\nஎன்று கேட்டாள். இந்து அம்மாவைப் பார்த்து விழித்தாள். அதற்குள் அப்பா,\n“ அவள் சமர்த்தில்லையோ அதான்..” என்று துணைக்கு வந்தார். அதற்கு அம்மா,\n“ ஆமா இப்படிக் கொஞ்சிகிட்டிருங்க…மத்தியானத்துக்கு மீன்குழம்பு வைக்கலன்னு கோவிச்சிகிட்டு படுத்தவ.. அது தெரியுமா உங்களுக்கு…\nஇந்து தலை குனிந்தாள். ஏதோ ரகசியத்தைக் கண்டுபிடித்தவர் போல அப்பா,\n“ அப்படிச் சொல்லு… இப்ப தெரிஞ்சிபோச்சி…அவ்வளவு விலை குறைச்சி மீன்களை அவர்கள் விக்கிறதுக்கான காரணத்தை அப்பா இந்துவுக்குச் சொன்னேனில்லையா தொழிற்சாலையிலிருந்து வருகிற விஷம் கலந்ததினால் செத்து மிதந்த மீன்கள் தான் அது. அதைச் சாப்பிடக்கூடாதுன்னு சொன்னேனில்லையா…அது தான் இந்துவின் கனவோட ஆணிவேர்.. அதாவது மீன்கோபம்…”\nஎன்று சொல்லிவிட்டு அப்பா வாய்விட்டுச் சிரித்தார். சிரித்து முடித்தபிறகு அவளுடைய தலையைத் தடவிக்கொடுத்துக் கொண்டே சொன்னார்.\n“ இந்து.. அப்பாவுக்கு அவ்வளவு பெரிசா ஒண்ணும் தெரியாது... நாலு விஷயங்களையும் சொல்வேன்..அறிந்தும் அறியாமலும் எவ்வளவோ விஷயங்கள் நம்முடைய மனசுக்குள் வந்து சேரும். நாம் தூங்கும்போது தூங்காமலிருக்கும் ஒரு பகுதிமனம் உண்டு. அது செய்கிற வேலை தான் கனவு… இந்து பெரியவளாகும்போது இன்னும் விபரமாய் படித்துத் தெரிந்து கொள்ளலாம்…..”\nஎன்று சொன்ன அப்பா மீண்டும் தொடர்ந்து,\n“ இன்னிக்கு மீன்குழம்பு கிடைக்கலங்கிற வருத்தம் உன் மனசில வந்திச்சில்ல அப்படி பல விஷயங்களும் தான். செத்து மிதந்த மீன்கள், அதற்கான காரணங்களைப் பற்றி அப்பா சொன்னது, நேற்று தாமதமாக வகுப்புக்குப் போனபோது வாத்தியார் சொன்ன தண்டனை..இதெல்லாம் சேர்ந்து உருவானது தான் அந்தக் கனவு…வனங்கள் அழிந்தால் மழை பொய்த்து எல்லா இடமும் சுடுகாடாகும்..என்று அப்பா சொன்னேனில்லையா…ஒரு வேளை உன்னோட கனவில வந்த சீனி மணலுக்கு அதுதான் காரணமாயிருக்கும்…”\nஇந்துவும் அம்மாவும் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டனர். அப்பா அவளுடைய முதுகில் மெல்லத் தட்டிக் கொடுத்துக் கொண்டே,\n“ கனவு வருவதற்குக் காரணம் பாம்பும் கணபதியும், பூதமும் ��ல்லை…ஆனால் பூதத்தின் வேலை கொஞ்சம் இருக்கு... அதாவது கடந்த காலத்தில் நடந்தது..எதுவாக இருந்தாலும் அது பூதத்தோட காரியமில்லாம வேறு என்ன ஆனால் என்னோடச் செல்லக்குட்டி இந்து இப்படியொரு கனவு கண்டதுக்கு அவளுடைய கற்பனை சக்தி தான் காரணம் தெரியுமா ஆனால் என்னோடச் செல்லக்குட்டி இந்து இப்படியொரு கனவு கண்டதுக்கு அவளுடைய கற்பனை சக்தி தான் காரணம் தெரியுமா\n“ இந்து இனிமே எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுற மாதிரி கனவு காண்பாள்..”\nநன்றி- மாயாபஜார், தமிழ் இந்து\nLabels: இலக்கியம், உதயசங்கர், குழந்தை இலக்கியம், சிறுகதை, தமிழ் இந்து, மலையாளம், மாயாபஜார், மொழிபெயர்ப்பு, வைசாகன்\nஒன்பது சிறுகதைத் தொகுதிகள்,ஒரு குறுநாவல் தொகுதி, ஐந்து கவிதைத் தொகுதிகள், எட்டு குழந்தை இலக்கிய நூல்கள்,பதினேழு மொழிபெயர்ப்பு நூல்கள், ஐந்து கட்டுரை நூல், தமுஎகசவில் மாநிலசெயற்குழு உறுப்பினர்.\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nமனிதநலம் காக்கும் ஹோமியோபதி மருத்துவம்-2\nஇந்துக்களின் புனித நூல் எது\n பாவ்லா பிக்காசோ தமிழில் – உதயசங்கர் சிட்னி ஒரு சிறிய ரெட்டைவால் குருவி. அதனுடைய இறகுகளில் அழகிய நீலநிறம் படர்ந்திரு...\nஒரு சொட்டு தண்ணீர் உதயசங்கர் ” நிகி நேரமாயிடுச்சிம்மா சீக்கிரம் பாத்ரூம்லர்ந்து வெளியே வா. கம் குயிக் .” நிகிதாவின் அம்மா பத்த...\nசூசாவின் சாகசம் உதயசங்கர் மேற்குத்தொடர்ச்சி மலையின் கடைசியில் இருந்த குற்றியாறு காட்டில் ஏராளமான காட்டுப்பன்றிகள் வாழ்ந்தன. பெரிய...\nசெம்மொழி 1. உலகில் சுமார் ஆறாயிரம் மொழிகள் இருக்கின்றன. இதில் மூவாயிரம் மொழிகள் இலக்கணமும் இலக்கியமும் கொண்ட மொழிகள். 2. இந்த மூவாயிரம் ...\nகனவின் சுடரைக் கைகளில் ஏந்தி..\nஉதயசங்கர் வாழ்வின் மிகச் சில கணங்களில், ஒரு சொல்லோ, ஒரு காட்சியோ, ஒரு புத்தகமோ, ஒரு மனிதரோ, நமக்கு உத்வேகமளிக்கிறார்கள். அதைக் கேட்கிற...\nNEP-2019 தேசிய கல்விக்கொள்கை சொல்வதென்ன\nதமிழகத்தில் சாதியத்தின் தாக்கம் - ஆதவன் தீட்சண்யா\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஇப்போது வேறு என்ன சொல்ல முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/mani-shankar-aiyar-neech-remark-about-narendra-modi-reignites-debate", "date_download": "2019-07-24T06:58:23Z", "digest": "sha1:6MCRNAI4YYBQUHHNMXZAJ6GXHYYCFBF4", "length": 13882, "nlines": 156, "source_domain": "www.cauverynews.tv", "title": " மோடி குறித்து மணிசங்கர் அய்யர் மீண்டும் சர்ச்சை கருத்து..! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsaravind's blogமோடி குறித்து மணிசங்கர் அய்யர் மீண்டும் சர்ச்சை கருத்து..\nமோடி குறித்து மணிசங்கர் அய்யர் மீண்டும் சர்ச்சை கருத்து..\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் பிரமதர் மோடி குறித்து கருத்தால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.\nபிரதமர் மோடி இழிவான மனிதர் என்ற பொருளில் நீச் ஆத் மின் என்று தான் கூறியது சரிதான் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யர் கருத்து தெரிவித்து மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். மேலும், தரக்குறைவான வார்த்தைகளைப் பேசும் மனிதர் மோடி என்றும் மணிசங்கர் அய்யர் இணையதளத்தில் எழுதியுள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மணிசங்கர் அய்யர், பிரதமர் மோடி இழிவான மனிதர் என்று கூறியதற்காக அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.\nஇந்நிலையில், ஆங்கில இணையதளங்களில் மணிசங்கர் எழுதிய கட்டுரையில், தான் முன்பு கூறிய மோடி இழிவான மனிதர் எனும் கருத்தை நியாயப்படுத்தி எழுதி சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதற்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\n\"மணிசங்கர் அய்யரை காங்கிரஸிலிருந்து நீக்கியது ஒரு நாடகம்\"\nநட்புறவை மேம்படுத்த பூடான் செல்லும் பிரதமர் மோடி\nகடந்த 3 மாதங்களில் 132 கிராமங்களில், ஒரு பெண் குழந்தை கூட பிறக்கவில்லை..\nநிராகரிக்கப்பட்ட தமிழக அரசின் மசோதாக்கள்.. மத்திய உள்துறைக்கு பதிலளிக்க உத்தரவு..\nகாங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேலுக்கு ரூ. 5,000 அபராதம் விதிப்பு...\nஜீலை 24 : தங்கம் விலை சற்று உயர்வு..\nகர்நாடகாவில் 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை..\nபத்ம விருதுகளுக்கான தேர்வு முறை பிரதமரின் நேரடி பார்வையில் நடைபெற உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nநீதிமன்ற நேரத்தை வீணடித்ததாக, காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேலுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nநீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரிய தமிழக அரசின் மசோதாக்கள் குடியரசு தலைவரால் நிராகரிக்கப்பட்டது குறித்து மத்திய உள்துறை செயலாளர் பதிலளிக்க வேண்��ும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகர்நாடக மாநிலத்தில் வளர்ச்சியை நோக்கிய புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளதாக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.\nவிபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளை குறைத்ததாக தமிழக அரசுக்கு நிதின் கட்கரி பாராட்டு தெரிவித்துள்ளார்.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nபாஜக தலைமையில் புதிய அரசு : அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்..\nநம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி : கர்நாடகாவில் அடுத்து என்ன நடக்கும்..\nஎல்லாவற்றையும் வாங்க முடியாது : கர்நாடக அரசியல் குறித்து பிரியங்கா காந்தி கருத்து..\nகர்நாடக அரசியல் : வளர்ச்சியை நோக்கிய புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது - எடியூரப்பா\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nodikunodi.com/news/health", "date_download": "2019-07-24T07:36:17Z", "digest": "sha1:QIT3VOGU32E2ORX6JJD5VDWPKGAISUVN", "length": 6857, "nlines": 111, "source_domain": "www.nodikunodi.com", "title": "உடல் நலம்", "raw_content": "\nமாரடைப்பு வராமல் தடுக்க ஜிங்கோ பிலோபா\nபெயரைக் கேட்ட உடனேயே லேசாக மாரடைப்பு வருவதைப் போல தெரிகிறதா... அது ஒன்றுமில்லை ஒரு மூலிகைச் செடி. இப்போ விஷயத்தைப் படியுங்கள்.\nஇளநரை அல்லது சின்ன வயதில் முடி உதிர்ந்து வழுக்கை விழுவது இதயக் கோளாறுகளுக்கான அறிகுறியாக இருக்கலாம் என புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.\nகருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும் ரெட் ஒயின்\nரெட் ஒயினை குறைந்த அளவில் எடுத்து கொள்ளும் பெண்களுக்கு கருமுட்டை அதிக அளவில் உற்பத்தியாவதாக சமீபத்திய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.\nகுறட்டைத் தொல்லை இனி இல்லை... இதோ மருந்து\nகுறட்டை என்பது தூங்கும் போது ஏற்படும் ஒரு நோய்தான். இந்த வியாதி வந்தவர்களுக்கு ஒன்றும் தொல்லை கொடுக்காது, ஆனால் அவரை சார்ந்தவர்களை மிகவும் எரிச்சல் அடைய செய்துவிடும்.\nமழைக்காலம் வந்துவிட்டது: நோய்கள் ஜாக்கிரதை\nவடகிழக்குப் பருவமழை தொடங்கிவிட்டதால் ம��ண்டும் அனைத்து இடங்களிலும் தண்ணீர் தேங்கும், காய்ச்சல்கள் படையெடுக்க ஆரம்பிக்கும். எனவே மழைக்காலங்களில் பரவும் நோய்கள் குறித்து நாம் அறிந்து கொள்ள வேண்டிய சின்ன ரிப்போர்ட் இது:\nமன அழுத்தத்தை வெற்றி கொள்வது எப்படி\nமன அழுத்தத்தை வெற்றி கொள்வது எப்படி\nசிறுநீர் தொற்று ஆண்களை விட பெண்களை தாக்கும் வாய்ப்பு அதிகம்: ஆய்வில் தகவல்\nசிறுநீர் வழித்தடத் தொற்று நோய் தாக்கும் ஆபத்து ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் என்கிறது ஒரு ஆய்வு.\nவாந்தி எடுப்பதற்கும் கருவில் இருக்கும் குழந்தைக்கு முடி வளர்வதற்கும் என்ன சம்பந்தம்\nவாந்தி எடுப்பதற்கும் கருவில் இருக்கும் குழந்தைக்கு முடி வளர்வதற்கும் என்ன சம்பந்தம்\nஎன்ன செய்தால் எந்த வியாதி போகும்\nமனநல மருத்துவரைப் பார்க்க கூச்சப்பட வேண்டாம்\nஆரோக்கியமான மனநிலையைப் பாதுகாக்க நறுக்கென்று நாலு யோசனை\nஆம்னி பேருந்துகளுக்கு போட்டியாக அரசு பேருந்து...\nகுரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பு உயர்த்தப்பட்டது\nதமிழிசை ஒன்றும் பொருளாதார நிபுணர் இல்லை - பாலகிருஷ்ணன் விமர்சனம்\n\"பேய்கள் ஆட்சி செய்தால் பிணங்களை கழுகு தின்னும்”: டிடிவி ஆவேசம்\nதம்பிதுரை : பாஜக தலைவர்கள் கூறும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது.\nமனநல மருத்துவரைப் பார்க்க கூச்சப்பட வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2008/08/blog-post_30.html", "date_download": "2019-07-24T06:21:27Z", "digest": "sha1:VJHPXD5DE22G7IN2RR4V3TLXDWTZ3XES", "length": 57711, "nlines": 413, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : ஏதாவது செய்வோம் பாஸ்!", "raw_content": "\nஇதைச் சொல்ல வெட்கமாகத்தான் இருக்கிறது. பதிவர் நர்சிம்மை எனக்கு நெருக்கமாகத் தெரிந்தது ஜூ.வி என் பதிவை வெளியிட்டபோது அவர் ஒரு பதிவு போட்டபோதுதான் “ஏண்டா... ஒருத்தர் உன்னைப் பற்றி எழுதினால்தான் கவனிப்பாயா” என்று கேட்டால் தலைகுனிவதைத் தவிர வேறு பதிலில்லை\nஇன்றைக்கு அவர் ஒரு பதிவைப் போட்டு “போட்டிக்கு வாடா ராசா” என்று அழைத்திருக்கிறார். பெரும் பதிவர்களோடு என்னையும் அவர் அழைத்திருப்பது மகிழ்ச்சி.\nஅதற்கு ‘ஏதாவது செய்யணும் பாஸ்’ என்று பதில் பதிவு போட்டுவிட்டார் தோழர் லக்கிலுக். என் கருத்துக்களைச் சொல்வதில் இப்போது கொஞ்சம் தயக்கமாகவும் இருக்கிறது. ஏனென்று சொல்லிவிடுகிறேன்.\nநான் வலைப்பூவை ஆரம்பி��்தபோது எழுத வேண்டும் என்று நினைத்த பல விஷயங்களை நான் எழுதவே இல்லை. தனிமனிதத் தாக்குதலுக்குப் பயந்துதான் சொல்லக் கூச்சமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் அதுதான் உண்மை\nஅலுவலகத்தில் எனக்கு டென்ஷன் ஏராளம். அங்கே என் முகமே வேறு. ஒரு ரிலாக்சேஷனுக்காக எனக்குப் பிடித்த ஹாபியான இந்த எழுத்தைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறேன். இங்கேயும் யாரிடமாவது வாங்கிக் கட்டிக் கொள்ளத் தயக்கம்\nஅதையும் மீறி எழுதுடா என்றழைத்த நர்சிம் அவர்களுக்காக (பெரிய பதவில இருக்காருன்னு பயமுறுத்தீருக்காரு லக்கிலுக்) என் சில சிந்தனைகள்...\nதனிமனித ஒழுக்கமே ஒரு சமுதாயத்தை முன்னேற்ற உதவும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. ஆனால் தனிமனித ஒழுக்கம் என்பது நம் நாட்டில் எந்த அளவுக்கு உள்ளது\nஹெல்மெட் கட்டாயம் என்று சட்டம் போட்டால், அதை எதிர்த்து அரசையே குழப்பி, எப்படியோ சாவுங்கடா என்று அரசே கண்டுகொள்ளாத அளவிற்கு அதைப் பின்பற்றுவதில் சுணக்கம் காட்டினார்கள் மக்கள்.\nபொது இடங்களில் புகைக்காதே என்றால் அந்த சட்டம் எழுதப்பட்ட ஜி.ஓ-வையே எரித்து புகைபிடித்து, அதைக் கொண்டுவந்தவர் முகத்திலேயே ஊதவும் தயங்காத மக்கள்.\nபோதை வஸ்துக்களுக்குத் தடை என்றால் எந்த பயமுமின்றி பான்பராக், கணேஷ், ஹான்ஸ் என்று எல்லாக் கடைகளிலும் விற்பதும் மக்கள். வாங்குவதும் மக்கள்.\nரோட்டில் குப்பை போடுவதோ, எச்சில் துப்புவதோ நம்மவர்களை ஜெயிக்க வேறு யாருமில்லை அதுவும் இந்த எச்சில் உமிழும் பழக்கம் எனக்கு அறவே பிடிக்காத ஒன்று அதுவும் இந்த எச்சில் உமிழும் பழக்கம் எனக்கு அறவே பிடிக்காத ஒன்று இது எந்த அளவு தேசியப் பழக்கமாகிவிட்டது என்பதற்கு ஒரு உதாரணம் வேண்டுமென்றால், விகடனில் தமிழர்களின் விடமுடியாத கெட்டபழக்கம் என்று 50 பழக்கங்களைப் போட்டிருந்தார்களல்லவா.. அதில் இந்த எச்சில் உமிழும் பழக்கம் இல்லவே இல்லை இது எந்த அளவு தேசியப் பழக்கமாகிவிட்டது என்பதற்கு ஒரு உதாரணம் வேண்டுமென்றால், விகடனில் தமிழர்களின் விடமுடியாத கெட்டபழக்கம் என்று 50 பழக்கங்களைப் போட்டிருந்தார்களல்லவா.. அதில் இந்த எச்சில் உமிழும் பழக்கம் இல்லவே இல்லை இது தவறில்லை என்று விகடன் போன்ற பெரிய மீடியாவே நினைக்குமளவு மக்களிடம் இது ஊறிவிட்டதா இது தவறில்லை என்று விகடன் போன்ற ��ெரிய மீடியாவே நினைக்குமளவு மக்களிடம் இது ஊறிவிட்டதா (ஆனால் நான் குறிப்பிடுவது தமிழர்களை மட்டுமல்ல. பொதுவாகத்தான் (ஆனால் நான் குறிப்பிடுவது தமிழர்களை மட்டுமல்ல. பொதுவாகத்தான்\nகுடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது, திருட்டு டி.வி.டி. பார்ப்பது, பொது இடங்களில் சிறுநீர் கழிப்பது, பொது இடங்களைக் கழிப்பிடமாகப் பயன்படுத்துவது, டிராஃபிக் ரூல்ஸை மீறுவது, பிளாஸ்டிக் உபயோகம் என்று இது ஒரு எல்லையில்லாப் பட்டியல்.\nநான் அடிக்கடி சந்திக்கும் ஒரு பிரச்சினை இது. டிராஃபிக் சிக்னலின் போது பச்சை விளக்கு எரிந்தால்தான் நான் பைக்கை எடுப்பது வழக்கம். ஆனால் எப்போதுமே பின்னாலிருப்பவர்களிடம் நான் திட்டுவாங்கிக் கொள்வது வாடிக்கை. அவர்களுக்கு சிக்னல் மீட்டர் 4ஐக் காட்டும்போதே பறந்துவிட வேண்டும் நான் 4,3,2,1 என்று வந்து பச்சை காட்டியபின்தான் எடுப்பேன். அதற்குத்தான் திட்டு நான் 4,3,2,1 என்று வந்து பச்சை காட்டியபின்தான் எடுப்பேன். அதற்குத்தான் திட்டு மூணுநாலு செகண்ட்ல விதியை மீறி கெட்டபேர் வாங்கிக் கொள்வதில் அவ்வளவு சந்தோஷம் அவர்களுக்கு. பின்னால் இருப்பவர்களிடம் திட்டு என்றேனல்லவா, அதில் என் பில்லியனில் அமர்ந்திருக்கும் மனைவியும் அடக்கம் மூணுநாலு செகண்ட்ல விதியை மீறி கெட்டபேர் வாங்கிக் கொள்வதில் அவ்வளவு சந்தோஷம் அவர்களுக்கு. பின்னால் இருப்பவர்களிடம் திட்டு என்றேனல்லவா, அதில் என் பில்லியனில் அமர்ந்திருக்கும் மனைவியும் அடக்கம் ‘ஓரத்துலயாவது நில்லுங்களேன்’ என்பார். ‘எதுக்கு ‘ஓரத்துலயாவது நில்லுங்களேன்’ என்பார். ‘எதுக்கு நம்மனால மறைமுகமா ரெண்டுபேராவது ரூல்ஸ் ஃபாலோ பண்றாங்கள்ல நம்மனால மறைமுகமா ரெண்டுபேராவது ரூல்ஸ் ஃபாலோ பண்றாங்கள்ல’ என்று லொள்ளுபேசுவேன் நான்\nநான் இதையெல்லாம் செய்யாத ஒழுக்கசீலன் என்று சொல்லவரவில்லை. பிளாஸ்டிக் உபயோகம், திருட்டு டி.வி.டி.யைத் தவிர மற்றவை என் லிஸ்டில் இல்லை. ஒருவேளை அதுவும் நாளை வரக்கூடுமோ என்கிற பயமும் இருக்கிறது. காரணம் திருட்டு டி.வி.டியையும் ஒரு காலத்தில் கடுமையாக விமர்சித்தேன். இப்போது மாறிவிட்டேன்:-(\nஎன் முதலாளி நாங்களிருக்கும் பகுதியில் உள்ள கிராமத்திற்கு ஏதாவது செய்ய வேண்டுமென்ற நோக்கோடு, அவ்விஷயங்களில் ஆர்வமான ஒரு பொதுவான NGO வை எனக்கு அறிமுகப்படுத���தி வைத்தார். நாங்கள் இருவரும் கிராம பஞ்சாயத்து ப்ரசிடெண்ட்டைச் சந்தித்து பேசிக்கொண்டிருந்தோம். கழிப்பிடம் கட்டிக் கொடுப்பதாய் சொன்னாலும்கூட அதை உபயோகிக்க அந்த கிராம மக்கள் ‘பழகவில்லை’ என்றொரு குண்டைத் தூக்கிப் போட்டார். அதிர்ச்சியாய் இருந்தது. அப்போதுதான் என்னோடு வந்த நண்பர் சொன்னார்... தமிழகத்தில் கழிப்பறை உபயோகிப்பவர்கள் சதவீதம் வெறும் 35-40%தானாம் சோற்றுக்கே வழியில்லாத சோமாலியா, சூடானில் கூட இந்தச் சதவிகிதம் அதிகமாம் சோற்றுக்கே வழியில்லாத சோமாலியா, சூடானில் கூட இந்தச் சதவிகிதம் அதிகமாம் கேவலமாக இருந்தது அவர் சொன்னதைக் கேட்டு\nஅதேபோல அந்தப் பஞ்சாயத்தில் 32 கிராமங்கள். 32 கிராமங்களுக்கு ஐந்து குப்பை வண்டியாம். எல்லா குப்பைகளையும் எடுத்துவந்து அதற்கான குப்பைக் கிடங்கில் கொட்ட அரசாங்கம் நியமித்துள்ள நபர் - (நம்புங்கள்) ஒரே ஒருவர்தான்\n‘மக்கள் ஒழுங்காக குறிப்பிட்டிருக்கும் இடங்களில் குப்பை கொட்டினால் அவருக்கு கொஞ்சம் ஈஸியா இருக்கும். ஆனா அப்படிப் பண்றதில்லையே சார்’ என்று ஆதங்கப்பட்டார் அவர்\nபலப் பொழுதும் இந்த தனிமனித ஒழுக்கத்தால் நானும், நீங்களும் பாதிக்கப்பட்டிருக்கிறோம். ஆனால் மாறியிருக்கிறோமா பஸ்ஸில் நாம் இறங்கும்போது முண்டியடித்து ஏறும் கூட்டத்தைப் பார்த்து திட்டிவிட்டு, அடுத்த பஸ்சுக்குள் நாமும் அதே பாணியில் இறங்குபவர்களை முட்டித்தள்ளி, முண்டியடித்து ஏறாமலா இருக்கிறோம்\nஎனக்கு எந்தத் துறை கொடுத்தாலும் இப்படி தனிமனிதர்களை சிந்திக்க வைக்க, மாற்ற, ஒழுக்கத்தை விதைக்க நானே முதல்வரிடம் பேசி ஒரு பிரிவை வாங்கிக் கொண்டு அதில் முழுமூச்சோடு இறங்கி என்னாலான மாற்றத்தை விதைப்பேன்.\nகண்டிப்பா... ஏதாவது செய்வோம் பாஸ்\n//எனக்கு எந்தத் துறை கொடுத்தாலும் இப்படி தனிமனிதர்களை சிந்திக்க வைக்க, மாற்ற, ஒழுக்கத்தை விதைக்க நானே முதல்வரிடம் பேசி ஒரு பிரிவை வாங்கிக் கொண்டு அதில் முழுமூச்சோடு இறங்கி என்னாலான மாற்றத்தை விதைப்பேன்.\nவாழ்த்துக்கள் பரிசல்.... தனி மனித ஒழுக்கம் இருந்தாலே சமூகம் சூப்பரா முன்னேறிவிடும்ன்றதிலே சந்தேகமேயில்லை.....\nநானும் இந்த தலைப்புலே ஒரு பதிவு எழுதிக்கொண்டேடேடேயிருக்கிறேன்... நாளைக்குப் போடலாம்னு நினைக்கிறேன்....\nஎழுதுங்க.. எழுதுங்க.. எழுதிகிட்டே இர���ங்க\nதப்பா நெனச்சுக்கலைன்னா ஒன்னு சொல்லலாமா லக்கிலுக்கும், நீங்களும் பிரச்சினைகளை எழுதியுள்ளீர்கள். ஆனால், நர்ஸிம் சொல்வது பிரச்சினைகளுக்கான செயல்படுத்தக்கூடிய தீர்வுகள். அவருடைய பதிவிலேயே நன்றாக விளையாட்டுபவர்களை கண்டறிய 1.ரூபாய் தொலைபேசி என்று சொல்லியிருக்கிறாரே, அது போல. அவரின் நோக்கம் இப்படி பதிவுகளில் வெளிப்படும் ஐடியாக்கள் அதிகாரிகள், அரசியல்வாதிகள், பத்திரிகைகள் கண்ணில் பட்டாலாவது ஏதாவது நடக்கும் என்ற எதிர்பார்ப்புதான்.\nபடித்த போது மனசு மிகவும் கஷ்டமாக இருந்தது.\nப்லாகர் சமுதாயம் குடிப்பதை நிறுத்தி, குறைந்த பட்சம் ஒருவருக்கு தினமும் உதவி செய்யணும்.\nநிச்சயம் எதாவது செய்யணும். இபோதெல்லாம் நான் ப்லோகர்ஸ் எழுதுவதை பார்த்தால் ஒரு சமுதாய சிந்தனை உள்ள போல தெரிகிறது\nஆமா நீங்க எங்கே வேலை பாக்குறீங்க\nமக்கள் டிராபிக் ரூல்ஸ் ஒழுங்காக பின்பற்றினாலே ஏகப்பட்ட விபத்துக்கள் தவிர்க்கப்படும்...\nஇப்போதைய புதிய தவறை விட்டுவிட்டீர்களே...\nசெல்போன் பேசிக்கொண்டே இருசக்கர வாகனம் ஓட்டுவது... இதனால் தனக்குத்தானே சங்கு ஊதிக்கொள்கிறார்களே...\n//ஆமா நீங்க எங்கே வேலை பாக்குறீங்க\nநான் எங்கே வேலை பாக்குறேன்\n//லக்கிலுக்கும், நீங்களும் பிரச்சினைகளை எழுதியுள்ளீர்கள். ஆனால், நர்ஸிம் சொல்வது பிரச்சினைகளுக்கான செயல்படுத்தக்கூடிய தீர்வுகள். //\nஅதற்கு எந்த அரசியல்வாதியையும் நாடவேண்டியதில்லையே பாஸ்\n//இப்போதைய புதிய தவறை விட்டுவிட்டீர்களே...\nசெல்போன் பேசிக்கொண்டே இருசக்கர வாகனம் ஓட்டுவது...//\nஅட... இந்த மேட்டர் நல்லா இருக்கே..... நாமளும் ஏதாவது செய்வோம்.... ஆனா, பரிசல், இந்த தனிமனித ஒழுக்கம்கறது ஒரு மாதிரி relative term. ரொம்பவும் subjective கூட. ஏன்னா இது மாதிரியான விஷயங்கள்ல ஒரு ஒத்த கருத்துக்கு வர்ரதே பெரிய விஷயம். ஆனா அதுக்காக யாராவது செய்யட்டும்னோ, இதெல்லாம் தேறாதுன்னோ விதிய நொந்துக்கிட்டு இருந்தோம்னா அப்பறம் எதுவுமே தேறாது. செய்வோம் பாஸு எல்லாருமே எதாவது செய்வோம்.\n2. திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது\nநரசிம் ஆரம்பித்த இந்த விசயம் நான் அன்றைக்கு பார்த்த பே இட் பார்வேர்ட் படத்தின் ப்ராஜக்ட் போலவே இருக்கிறது..( அதைப்பற்றி பதிவு போட்டிருந்தேனே)\nநீங்க சொல்ற தனிமனித ஒழுக்கத்துக்கு துறை எல்லாம் வைக்க வாய்ப்பு இருக்கிறதா என்ன\nஇது ரொம்ப ஸ்லோவான ப்ராஜக்ட்.. தனிமனித ஒழுக்கத்தை இப்பவரைக்கு அம்மா அப்பா அடுத்த தலைமுறைக்கு அனுப்பிட்டு இருக்காங்க... அதுலயும்.. அவங்க அடுத்தவங்களால திசைதிருப்பப்படாத வரைக்கும் தான் வெற்றியின் சாத்தியம்... குடி சிகரெட் பான் இதெல்லாம் அளவோடு செய்தால் தப்பே இல்லை என்று சொல்லும் அப்பாக்களே பிள்ளைகள் செய்தால் தவறு என்று சொல்லி வரும் காலகட்டத்தில் ஒழுக்கம் அடுத்த தலைமுறைக்கே சரியா ஃபார்வேர்ட் ஆகாது போல... (இதெல்லாம் உங்க லிஸ்டில் இருப்பதால் சொல்கிறேன்..)\nஎச்சில் உமிழ்வது இங்கே தில்லியில் ஒரு தேசிய பழக்கமாகவே இருக்கிறது.. :)\nஇந்த ஆரம்பம் தான்... நான் கேட்டது..\nஇன்னும் நிறைய வரும் நம் பதிவர்களிடம் இருந்து..\nஎங்காவது எவராவது இவைகளைபார்த்து ,ஒருவருக்கு நல்லது நடந்தாலும் நம் வெற்றியே..\nதகுந்த விஷயத்தை எடுத்துக்கொண்டு, சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள். கொஞ்சம் சீரியஸாகவே எடுத்துக்கொண்டு விட்டேன். நீங்களும் சில விஷயங்களை செய்து கொண்டிருப்பதாக ஒத்துக்கொண்டுள்ளீர்கள், நானும் பல விஷயங்களை ஒத்துக்கொள்கிறேன். ஆகவே என்னிலிருந்தே ஆரம்பிக்கிறேன். .:பார்மாலிடிக்காகவேனும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளலாம். ஆகவே இந்த மாதிரி தவிர்க்க வேண்டிய விஷயங்களின் டாப் 25 லிஸ்ட் தரமுடியுமா நீங்கள் மட்டுமே தயார் செய்யாமல் மேலும் பலரோடு (பெருசுங்களோடு நீங்கள் மட்டுமே தயார் செய்யாமல் மேலும் பலரோடு (பெருசுங்களோடு) கலந்தாலோசித்து தயார் செய்யுங்கள். நான் நிச்சயம் பின்பற்றுகிறேன்.\n(1.எப்படியும் 25ம் எனக்கு பொருந்தாது, அதிகபட்சம் 10 ஐடங்கள் தேறும். அதை கண்டிப்பாக விட முயல்.. வேண்டாம், விட்டு விடுகிறேன்.\n தண்ணி அடிப்பதையே கெட்ட பழக்கமாக ஒருவர் சேர்க்கக்கூடும். அது தனி மனித சுதந்திரம். தண்ணி அடித்துவிட்டு வண்டி ஓட்டுவதுதான் கெட்ட பழக்கமாக லிஸ்டில் சேர்க்கப்படவேண்டும், அதற்காகத்தான்)\nதனி மனித ஒழுக்கம் என்பது ரத்தத்திலேயே ஊறியிருக்க வேண்டும். அப்படியில்லையென்றால், கடுமையான தண்டனைகள் கொண்டு வந்தாவது இதை மக்கள் மீது திணிக்க வேண்டும்.\nஇங்கிலாந்தில் ஒரு முறை அதிகாலையிலேயே விமான நிலையத்திற்குப் போய்க்கொண்டிருக்கும் போது, சிகப்பு சிக்னலில் காரை நிறுத்தினார் ஓட்டுனர். எ��்தத் திசையிலும் கார் ஏதும் வரவில்லை. அந்த அளவிற்கு அவர்கள் ஒழுக்கத்தைப் பின் பற்றுகிறார்கள்.\nஅதே ஒழுக்கம் சிங்கப்புரிலும் காண நேர்ந்தது. ஆனால், அங்கு இந்த ஒழுக்கம் மக்கள் மீது 50 ஆண்டுகளுக்கு முன் திணிக்கப்பட்டது. குப்பை போட்டால் இவ்வளவு டாலர் அபராதம். எச்சில் உமிழ்ந்தால் அவ்வளவு டாலர் அபராதம். சிக்னலை மீறினால் கடும் தண்டனை. தண்டனை என்பது பேச்சளவில் இல்லாமல் அதை நிறைவேற்றவும் செய்கிறார்கள்.\nஇப்படியாக மக்கள் மீது ஒழுக்கம் என்பது திணிக்கப்பட்டது. இப்போது ஐம்பது வருடங்கள் கழித்து, இன்னமும் தண்டனைகள் அமலில் இருக்க அடுத்த தலைமுறையினர் பிறப்பிலிருந்தே ஒழுக்கமாக நடந்து கொள்கிறார்கள். (அப்படியும் Little India போன்ற இடங்கள் இன்னும் குப்பைக் காடாக இருப்பது வேறு விஷயம்) :-(\nநமது நாடும் அப்படி ஆக வேன்டும் என்றால், தண்டனைகள் கடுமையானதாக இருக்க வேண்டும். சட்டங்கள் ஒழுங்காக அமலாக்கப்பட வேண்டும். Law enforcement should be proper. நம் குழந்தைகளையாவது தெருவில் குப்பை போடாதே, எச்சில் உமிழாதே, சிறுநீர் கழிக்காதே என்று சொல்லி வளற்க வேன்டும். இதெல்லாம் நடக்கவில்லையென்றால், நம் நாடும் மக்களும் திருந்தவே திருந்த மாட்டார்கள்.\nடிஸ்கி: என் அம்மாவும் மனைவியும் எனக்கு வைத்திருக்கும் பட்டப்பெயர் \"அந்நியன்\"\nஇது பிடிச்சிருக்கு..... விளம்பரத்தை திரும்ப திரும்பப் போடுறதால, ஒருத்தரோட மனதில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்ங்கிறது எல்லாருக்கும் தெரிஞ்ச ஒண்ணு. அது மாதிரி, இந்த மாதிரியான பதிவுகள் அடிக்கடி வெளிப்படனும்.\n//ஒவ்வொருவரும் ஒரு துறை அமைச்சராக இருக்கும் பட்சத்தில் என்ன மாதிரியான திட்டம் அல்லது மேம்பாடு அல்லது வழிகாட்டல் செய்வீர்கள்..//\nகிருஷ்ணா அவரு கேக்குறது ஆக்சன் ப்ளான்.\nநான் நீங்க சொன்ன எதையும் இது வரைக்கு பாலோ பண்ணதில்ல\nஅதுக்கு காரணம் சொல்ல போறதில்ல\nநிச்சயம் அந்த மாதிரி பழக்கங்களை விட முயற்ச்சிப்பறேன்\nஅவனவன் திருந்தினா நாடு தன்னால திருந்தும்...\nதொடர் பதிவில் உங்களை கோத்துவிட்டாச்சு.\n//என் அம்மாவும் மனைவியும் எனக்கு வைத்திருக்கும் பட்டப்பெயர் \"அந்நியன்\"//\nஉங்களையும் இந்த லிஸ்டில் சேர்த்துவிட்டார்களா..\nஎனது மனைவி மட்டுமல்ல குழந்தைகளும் சேர்ந்துகொண்டார்கள்..\n//தனிமனித ஒழுக்கமே ஒரு சமுதாயத்தை முன்னேற்ற உதவும் ��ன்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை.//\n. சுற்றி உள்ள எல்லா தனிமனிதர்களுடைய வட்டங்கள் சேர்ந்தது தானே சமூக வட்டம். காந்தி சொன்ன 'be the change you want to see in the world' என்ற கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு. ஆனால் என்ன, ரொம்ப நாள் வாழ வேண்டுமானால், கொஞ்சம் 'ஊரோடு ஒட்டி வாழ்' என்ற கருத்தையும் கொஞ்சம் balance பண்ணனும். அடுத்த முறை, போக்குவரத்து விளக்கிற்கு நிற்கும் போது கொஞ்சம் ஓரமாகவே நில்லுங்க. btw, என் பதிவு வந்ததிற்கு நன்றி\nஇது எல்லாவற்றையும் அப்படியே வழிமொழிகிறேன். ஆனால் எனக்கு என்னப் புரியமாட்டேன் என்கிறதென்றால், பலப்பேர் தனிமனித ஒழுக்கத்தை மீறுவதை ஆண்மையின் குறியீடாக(ஆண்களாக இருப்பின்), டாம்பாயிஷ் இல்லைனா கூல், டாரிங்(பெண்களாக இருப்பின்) என்றோ கருதும் விபரீதப் போக்குதான். இவர்கள் இதயே சிங்கப்பூரில் போய் செய்தால் சரி, இவர்களை நல்ல சுதந்திரத்தோடு வாழவிடும் இந்தியாவில் இப்படி செய்வதில் என்னப் பெருமை இருக்கிறதுவலைப்பூக்களில் பலரும் தங்கள் மனைவியை பற்றியோ இல்லை பெண்களை பற்றியோ சில சமயம் மனம் வேதனை படும்படி எழுதுகின்றனர், ஆனால் நிஜ வாழ்விலோ மனைவிக்கு மட்டுமன்றி அனைத்து பாலினருக்கும் நல்ல மரியாதை கொடுப்பவர்களாக இருக்கின்றனர். இது நல்ல விஷயம்தான், ஆனால் எத்தனையோ தெளிவில்லாத இளைஞர்கள் இத்தனை படித்துவிட்டு இப்படி இருப்பதுதான் ஆண்மை என நினைக்கும் நிலைக்குத் தள்ளப்படும் வாய்ப்புள்ளது, இளைஞிகள் ஆண்கள் அனைவரும் மோசம் எனும் நிலைக்கு செல்லவும் வாய்ப்புள்ளது. இதை அப்படியே பெண் பாலினருக்கும் போடலாம், ஆனால் அவ்வளவுப் பேர் அப்படி பொத்தாம்பொதுவாக எழுதுகிறார்களா எனத் தெரியவில்லை. இப்படி வலைப்பூக்களில் நான் உட்பட நிறையப் பேர் எப்படி கருத்து சுதந்திரத்தை எக்ஸ்ப்ளாயிட் செய்கிறது கூட ஒருவகை தவறுதான் என்பது என் கருத்து.நான் கருத்து சுதந்திரத்திற்கு பங்கம் வரும் வகையில் ஏதாவது கூறியிருப்பின் மன்னிக்கவும். மற்றும் நான் வேறு ஏதாவது தவறாக கூறியிருப்பின் மன்னிக்கவும்\nஎப்படி கடவுள் நம்பிக்கை தனிமனித ஒழுக்கத்தில் இருந்து, தனிமனித சுதந்திரமாக மாறியதோ, அப்படி பல்வேறு காலக்கட்டங்களில் பல விஷயங்கள் மாறலாம், அதனால் நாம் தனிமனித ஒழுக்கம் என்பதை, மற்றொருவரின் நியாயமான தனிமனித சுதந்திரத்தை பாதிக்காத வகைய���ல் செயல்படுவது என வகுத்துக்கொள்ளலாம் என்பது என் கருத்து\nபேசாம அந்நியனா மாறிடுங்க அம்பி...:)\nகருட புராணத்துப்படி தண்டனை குடுத்துடலாம்...:)\nசும்மா ஜாலிக்கு எழுதின கமன்ட்ஸ்...\nஉண்மைதான் தனிமனித ஒழுக்கத்திலிருந்துதான் ஒரு நல்ல சமுதாயம் உருவாகிறது...\n(நான் இருக்கிற ஏரியா நம்மளை பாத்தாலே அலறும்...)\nஎன்னையெல்லாம் தி-மு-க வுல சேத்துட்டாங்க நம்ம ஊருல...\nதி - மு- க-\nகுறைந்தபட்சம் பேருந்து நிற்கும் பஸ்டாப் போன்ற இடங்களிலாவது, வீட்டுமனிதக்குப்பைகளைக் கொட்டாமல் சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும்.\nபேருந்து நிற்குமிடங்களில் தம்மடிப்பவர்களுக்கு தக்க சன்மானம் (\nஎந்த ஒரு தவறுமே, தப்பைச் செய்பவரின் தவறை அடுத்தவருக்குத் தெரியாமல் செய்து முடிக்கும் வரை \"சரியே\" எனா நினைக்கப்படுகிறது.\nஆனால் பலமுறை அதே தவறைத் திரும்பத் திரும்பச் செய்துமுடித்த பிறகு அது வாடிக்கையாகிவிட்ட காரணத்தால் அது தவறாகப்படுவதே இல்லை - செய்தவருக்கு.\nஎப்பொழுது முதல் முறையாக அவர் பிறரிடம் மாட்டிக்கொண்டாரோ அப்போதே அதன் பிரம்மாண்டத்தை உணர்ந்து தனக்குத் தானே தண்டனை வழங்கிக்கொள்கிறார் - தவறைச் செய்தவன் தண்டனை அனுபவிக்கத் தனக்குத் தானே தர்மநீதி பார்க்கிறான்.\nஎடுத்துக்காட்டு : பாவனாவின் அப்பா கதாபாத்திரம் - சித்திரம் பேசுதடி படத்திலிருந்து.\nதனிமனித ஒழுக்கம் என்பது சிகரெட் பிடிக்காமலிருப்பது / குடிக்காமலிருப்பது என்பதாகச் சுருக்காமல், அடுத்தவருக்குத் தொல்லை தராமல் இருப்பது என்பதாய்ப் புரிந்துகொள்கிறேன். தனிமனித அறம் என்பதும் மிக முக்கியமிங்கு.\nராப்.. உங்க பதிவூட்டத்துக்கு நன்றி\nநாமெல்லாம் எப்பங்க தப்பா எடுத்துட்டிருக்கோம்\n// ஜ்யோவ்ராம் சுந்தர் said...\nதனிமனித ஒழுக்கம் என்பது சிகரெட் பிடிக்காமலிருப்பது / குடிக்காமலிருப்பது என்பதாகச் சுருக்காமல், அடுத்தவருக்குத் தொல்லை தராமல் இருப்பது என்பதாய்ப் புரிந்துகொள்கிறேன். //\nஅதனால்தான் குடிப்பதைக் குறிப்பிடாமல், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை மட்டும் குறிப்பிட்டேன்\nதமிழ்நெஞ்சம் என்பவரின் பின்னூட்டங்களை காணும்போது இப்போதெல்லாம் எரிச்சல் மேலிடுகிறது. கமெண்டில் எதற்கு அவரது பதிவுக்கு சம்பந்தமில்லாமல் லிங்க் தருகிறார். உருப்படியாக எழுதினால் ஹிட் வரப்போகிறது. இப்படித்தா��் ஹிட் அடிக்க வேண்டுமென்றால் இதெல்லாம் ஒரு பொழைப்பா என்று நினைக்கத் தோன்றுகிறது :-)\nஇனி இதுபோன்ற லிங்கோடு எனக்கு தமிழ்நெஞ்சம் கமெண்டு போட்டால் அதை நான் வெளியிடப் போவதில்லை.\n\"நான் ஒன்றும் நீங்கள் நினைக்கிற மாதிரி ஹிட்டுக்காக அலையும் ஆளில்லை\" என்பதை இந்தச் சுட்டியைச் சொடுக்கினால் புரிந்துகொள்வீர்கள்.\n2011 நான் தான் முதல்வர் என்று பரிசல் சர்வே சொல்லுது:)) அப்ப அப்பொழுது என்னிடம் மனு கொடுங்க பாஸ் ஏதாச்சும் செய்வோம்.:))\n//அலுவலகத்தில் எனக்கு டென்ஷன் ஏராளம். அங்கே என் முகமே வேறு. ஒரு ரிலாக்சேஷனுக்காக எனக்குப் பிடித்த ஹாபியான இந்த எழுத்தைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறேன். //\nசேம் பிளட் சொல்லிக்கிட்டு, நானும் ரவுடி நானும் ரவுடி நானும் ரவுடி என்பது போல் உங்கள் வண்டியில் ஏறிக்கிறேன்\nகழுவ தண்ணீர் தான் இருக்காது.\nசரி நம்மவர்கள் கழிப்பறையை உபயோகிப்பது குறைவே என்றாலும் அதனால் என்ன குறைந்து விட போகிறது\nகழிவுகள் இயற்கை உரமாக இன்னும் கிராமபுரங்களில் பயன்படுகிறதே\nகிராமபுரங்களில் கழிப்பறைகளுக்கு வெகு முக்கியத்துவம் கொடுக்கவேண்டியதில்லை.\nநகர்புறங்களில் பேருந்து நிலையங்களில் சிறுநீர் கழிக்க இடம் இருக்கும்.\nநம் மக்களுக்கு வெளியே அடித்தால் தான் சுகம்\nலத்தி கம்ப்பால் \"அங்கேயே\" ரெண்டு அடி போட்டால் ஒருவேளை சரியாகலாம்\nநல்ல சிந்தனைகள் பரிசல். பாராட்டுக்கள்.\nகிராமபுரங்களில் கழிவரை வசதி செய்துகொடுத்தாலும், தண்ணீர் வசதி ஏற்படுத்தித் தருவதில்லை. அதனால் தான் அதனை பயன்படுத்த மக்கள் தயங்குகின்றனர். தண்ணீர் வசதி இல்லாததால் சொம்பை எடுத்துக் கொண்டுதான் செல்லவேண்டும், அப்படி சென்றாலே எங்கே போகிறோம் என்பது ஊருக்கே தெரிந்துவிடும். கழிவரை செல்வதெல்லாம் பொதுவில் தெரிவதை யார் தான் விரும்பிவார்கள் கழிப்பறைக் கட்டிக் கொடுத்தாலும் கிராம மக்கள் மறைவிடங்களையே நாடுவது இதனால் தான்.\nஉங்களுக்கு தெரிந்த அரசு ஊழியர்கள் யாரவது இருந்தாலோ அல்லது அரசு துறையில் உள்ள சலுகைகள் பற்றி தெரிந்தவர்கள் யாரவது இருந்தாலோ அல்லது அரசு துறையில் உள்ள திட்டங்கள் பற்றி எதாவது இணையத்தளத்தில் தொடர்ந்து எழுதப்பட்டு வந்தாலோ அதை பற்றி எதாவது விலாவாரியான பதிவு யாரவது எழுதினால் நன்றாக இருக்கும்.\nவாழ்த்துக்கள் தலை���ரே.... உங்க புகழ் போர்ச்சுகீஸ் வரைக்கும் பரவியிருக்கு போல... டேவிட் தமிழ் புரிஞ்சு பின்னூட்டமும் போட்டிருக்காரே....\nவாழ்த்துக்கள் தலைவரே.... உங்க புகழ் போர்ச்சுகீஸ் வரைக்கும் பரவியிருக்கு போல... டேவிட் தமிழ் புரிஞ்சு பின்னூட்டமும் போட்டிருக்காரே.//\nஅந்த அதிர்ச்சியிலிருந்து இப்போ வரைக்கும் மீளவே இல்லை பாஸ்\nஅவரு ப்ளாக்கை ஓப்பன் பண்ணினா கொடுமையா இருக்கு அவருக்கு என்ன புரிஞ்சதுன்னு Really beautiful அவருக்கு என்ன புரிஞ்சதுன்னு Really beautiful\nஇதப் படிச்சு மறுபடி இதுக்கு தமிழ்ல அவரு பதில் சொன்னா, நான் பதிவு எழுதறதையே நிறுத்தீடறேன்...\nஒரே ஒரு நாளைக்கு மட்டும்\n(பயமா இருக்கு. இதுக்குன்னே அவரோட ஐ.பியை திருடி போட்டுட்டாங்கன்னா என்ன பண்றது\nஇந்த \"பதிவெழுதறதை விடப் போறேன்\"கறதை விட மாட்டீங்க போல... ஆ ஊன்னா கீ போர்ட கவுத்து வெச்சுருவேங்கறீங்க... இதெல்லாம் நல்லால்ல... ஆமா... சொல்லிபுட்டேன்... :))))))))))))))\nசென்னையில், இதுபோல் பச்சைக்காக காத்து நின்றால் உங்களை இடித்து விட்டே போய்விடுவார்கள்\nஇந்தக் கருத்துக்களில் எனக்கு அ அ ஆட்சேபனை உ உ உள்ளது. வெ வெச்சுக்கறேன் பின்னாடி.\nஇந்தக் கருத்துக்களில் எனக்கு அ அ ஆட்சேபனை உ உ உள்ளது. வெ வெச்சுக்கறேன் பின்னாடி.\nஎழுதுங்க... எழுதுங்க.... எழுதிகிட்டே இருங்க\nதலைப்பைச் சொல்லுங்கள்.. பரிசை வெல்லுங்கள்\nநீங்க கடன் குடுக்கறவரா... வாங்கறவரா\nஜே.கே.ரித்தீஷ் செய்வதில் என்ன தவறு\nநானும், வலைப்பூவும் என் நண்பர்களும்\nவால்பையனுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்\nபதிவர் வால்பையன் (EXCLUSIVE PHOTO)\nஎச்சரிக்கை : லக்கிலுக்கை நக்கல் செய்யும் போக்கை கை...\nபதிவர்கள், பதிவுகள் – வினா விடை\nதலைகீழா நின்னாவது விடையைச் சொல்லுங்க\nதங்கமணியைப் பற்றி ஒரு பதிவு\nகுசேலன் - லக்கிலுக் அப்படி எழுதியது சரியா\nஅவியல் – ஆகஸ்ட் 1 ‘08\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4tamilcinema.com/author/admin/page/1020/", "date_download": "2019-07-24T07:24:33Z", "digest": "sha1:X5JN37HVKHHNMO5KS6X6IZLUSUO4KPI5", "length": 13351, "nlines": 128, "source_domain": "4tamilcinema.com", "title": "Veni, Author at 4tamilcinema - Page 1020 of 1032", "raw_content": "\nA 1 சர்ச்சை, பப்ளிசிட்டிக்காக செய்கிறார்கள்- சந்தானம்\n6 கோடி சேர்த்த கோபி, சுதாகர்\n‘வெள்ளை யானை’ படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன்\nதனுஷ், கார்த்திக் சுப்பராஜ் படம் ஆகஸ்ட்டில் ஆரம்பம்\nA 1 – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nமகிமா நம்பியார�� – புகைப்படங்கள்\nவெண்ணிலா கபடி குழு 2 – புகைப்படங்கள்\nஆடை – இசை வெளியீடு புகைப்படங்கள்\nபிகில் – சிங்கப்பெண்ணே……பாடல் வரிகள் வீடியோ…\nஜோதிகா நடிக்கும் ‘ஜாக்பாட்’ – டிரைலர்\nசமுத்திரக்கனி நடிக்கும் ‘கொளஞ்சி‘ – டிரைலர்\nகடாரம் கொண்டான் – டிரைலர்\nவெண்ணிலா கபடி குழு 2 – விமர்சனம்\nபூவே போகாதே – விரைவில்…திரையில்…\nகலைஞர் டிவியில் புதிய நிகழ்ச்சி – இங்க என்ன சொல்லுது\nநியூஸ் 18 டிவியில் ‘ஆபரேஷன் ஜெஜெ’\nவிஜய் டிவியில் புதிய தொடர் ‘ஆயுத எழுத்து’\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்\nவிஜய் டிவியில் ‘ஸ்டார்ட் மியூசிக்’ புதிய நிகழ்ச்சி\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nஉதயநிதி நடிக்கும் புதிய படம்\n‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு உதயநிதி அடுத்து நடிக்கும் படத்தைப் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. ‘சுந்தரபாண்டியன்’ படத்தின் வெற்றி இயக்குனர் எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கும் அடுத்த படத்தில்தான்...\nதிரைப்பட இயக்குனராகவும், நடிகராகவும், அரசியல்வாதியாகவும் வெற்றி நடை போட்டுக் கொண்டிருப்பவர் சீமான். இவரது இயக்கத்தில் விஜய் நடிக்க ‘பகலவன்’ என்ற திரைப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின.பின்னர், அது நடக்காமலே...\n‘ஆண்’ வேடத்தில் நடிக்கப் போகும் ப்ரியாமணி’\n‘பருத்தி வீரன்’ படத்தின் மூலம் தேசிய விருது பெற்ற நடிகையாக விளங்கி வரும் ப்ரியாமணி விரைவில் ஒரு மலையாளத் திரைப்படத்தில் ‘ஆண்’ கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார். ‘Yes, I am’ என பெயரிடப்பட்டுள்ள...\nநீர்ப்பறவை திரைப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இத்திரைப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து எழுதியிருந்தார்.இதில் ஒரு பாடலில் பைபிள் சொற்களை வைத்து பாட்டெழுதியிருந்தார். இதற்கு கிறிஸ்துவர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியது. இப்போது, அந்த பாடலில் இடம்...\nராகவா லாரன்ஸ் மீது புகார்\nபிரபல இயக்குனரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் மீது தயாரிப்பாளர்கள் இருவர் புகார் கொடுத்துள்ளனர். தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் தொடர்ந்து படங்களை இயக்கி வருபவர் ராகவா லாரன்ஸ். இவரது இயக்கத்தில் சமீபத்தில் பிரபாஸ்,...\n‘கும்கி’ தீபாவளி ரிலீஸ் இல்லை…\nதீபாவளி அன்று திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த ‘கும்கி’ திரைப்படம் இன்னும் சில வாரங்கள் தள்ளிப் போகலாம் எனத் தெரிகிறது. நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் பேரனும், பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு இப்படத்தின் மூலம் நாயகனாக...\n21 நிமிடம் தூக்கப்பட்ட ‘மாற்றான்’\nகடந்த வெள்ளியன்று வெளியான ‘மாற்றான்’ திரைப்படம் மிகவும் நீளமாக இருக்கிறது என பல ரசிகர்கள், விமர்சகர்கள் கூறியிருந்தனர். இதனை கருத்தில் கொண்டு படத்தின் நீளம் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய, 21 நிமிடங்களுக்கு படத்திலிருந்து காட்சிகள் வெட்டி...\nதிடீர் விசிட் செய்த ‘சூப்பர் ஸ்டார்’\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நண்பரும் தெலுங்கு நடிகருமான மோகன்பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு, தமிழ், தெலுங்கில் ஒரு படத்தைத் தயாரித்து வருகிறார். தமிழில் ‘மறந்தேன் மன்னித்தேன்’ எனவும் தெலுங்கில் ‘குண்டல்லோ கோதாரி’ எனவும் பெயரிடப்பட்டுள்ளன. ஆதி,...\n‘ஐட்டம் டான்ஸ்’ ஐ நம்புகிறேன் -சமீரா ரெட்டி\n‘வேட்டை’ படத்திற்குப் பிறகு தமிழில் எந்த படத்திலும் நடிக்காமல் இருக்கிறார் சமீரா ரெட்டி. ஆனால், ஒரு இந்திப்படத்தில் ஐட்டம் டான்ஸ் ஒன்று ஆடி பரபரப்பை கிளப்பியிருக்கிறார். பிரபல இயக்குனர் பிரகாஷ் ஜா இயக்கத்தில்‘சக்கரவீயுக்’ என்ற படத்தில்...\nமீண்டும் ‘சீதா’வாக நடிப்பேன் – நயன்தாரா\n‘ஸ்ரீ ராமராஜ்யம்’ தெலுங்குப் படத்தில் நடித்ததற்காக ஆந்திர மாநில அரசின் சிறந்த நடிகை என்ற ‘நந்தி’ விருதைப் பெற்றிருக்கிறார் நயன்தாரா. முதல் முறையாக அவர் இந்த விருதைப் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீராமராஜ்யம் படத்தில் ராமர்...\nA 1 சர்ச்சை, பப்ளிசிட்டிக்காக செய்கிறார்கள்- சந்தானம்\nபிகில் – சிங்கப்பெண்ணே……பாடல் வரிகள் வீடியோ…\nA 1 – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஜோதிகா நடிக்கும் ‘ஜாக்பாட்’ – டிரைலர்\nகடாரம் கொண்டான் – டிரைலர்\nமகிமா நம்பியார் – புகைப்படங்கள்\nபிகில் – சிங்கப்பெண்ணே……பாடல் வரிகள் வீடியோ…\nஜோதிகா நடிக்கும் ‘ஜா��்பாட்’ – டிரைலர்\nசமுத்திரக்கனி நடிக்கும் ‘கொளஞ்சி‘ – டிரைலர்\nகடாரம் கொண்டான் – டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/08/24173309/1186267/Chekka-Chivantha-vaanam-Trailer-Release-announcement.vpf", "date_download": "2019-07-24T06:34:51Z", "digest": "sha1:5XBYHULWRMXZANVP6CENKXCFGSJPJMDQ", "length": 15363, "nlines": 184, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் அடுத்த முக்கிய அறிவிப்பு || Chekka Chivantha vaanam Trailer Release announcement", "raw_content": "\nசென்னை 24-07-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசெக்கச்சிவந்த வானம் படக்குழுவின் அடுத்த முக்கிய அறிவிப்பு\nமணிரத்னம் இயக்கத்தில் நட்சத்திரப் பட்டாளங்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #CCV #ChekkaChivanthaVaanam\nமணிரத்னம் இயக்கத்தில் நட்சத்திரப் பட்டாளங்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #CCV #ChekkaChivanthaVaanam\nகாற்று வெளியிடை படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’. மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.\nபடப்பிடிப்பு முடிந்து, படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், படத்தின் டிரைலர் நாளை காலை 10 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.\nமுன்னதாக படத்தில் நடித்துள்ள முன்னணி நட்சத்திரங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களையும், அவர்களது ஜோடிகளையும் படக்குழு அடுத்தடுத்து வெளியிட்டு வந்தது. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.\nதெலுங்கில் ‘நவாப்’ என்ற பெயரில் டப் செய்யப்படும் இந்த படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் வருகிற செப்டம்பர் 28-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #ChekkaChivanthaVaanam #CCV\nசட்டவிரோத மணல்குவாரிகளை முறைப்படுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு\nசென்னையில் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்குமாறு ரஜினி, கமலுக்கு திமுக அழைப்பு\nஇந்தியாவின் முதல் கோனா ���ின்சார காரை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்\nகாஞ்சிபுரம் அத்திவரதர் விழாவுக்கு துணை ராணுவப்படை பாதுகாப்புக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\nமதுரையில் அனந்தபுரி ரெயிலின் அடியில் சிக்கிய பெண் - ஒரு மணிநேர போராட்டத்திற்கு பின் மீட்பு\nடிஎன்பிஎல் கிரிக்கெட் - திருச்சி வாரியர்ஸ் அணி வெற்றிபெற 149 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்\nநம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி - குமாரசாமி அரசு கவிழ்ந்தது\nபிகில் பெண்களுக்கான கீதம் - சிங்கப்பெண்ணே பாடல் விமர்சனம்\nஅவர்கள் இல்லன்னா நான் இல்லை - சந்தானம்\nசிம்ரன்-திரிஷா கூட்டணியில் உருவாகி வரும் படத்திற்கு இதுதான் தலைப்பா\nவைரலாகும் சுஷ்மிதா சென்னின் ஜிம்னாஸ்டிக் வீடியோ\nசூப்பர் ஹீரோவாக நடிக்க விரும்பும் பிரபல நடிகை\n - அமலாபாலிடம் லட்சுமி ராமகிருஷ்ணன் கேள்வி ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் கமலுக்கு இரட்டை வேடம் குடும்பத்துடன் புகைபிடித்து சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா சோப்ரா ஆடை என்னுடையது- சர்ச்சையை கிளப்பிய பார்த்திபன் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல்: ஆர்.கே. செல்வமணி அமோக வெற்றி பிரபல நடிகருடன் ஜோடி சேரும் பிரியா பவானி சங்கர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://eenpaarvaiyil.blogspot.com/2009/01/blog-post.html", "date_download": "2019-07-24T06:56:20Z", "digest": "sha1:ZVOPKNICL5IFG7CFQCTCBCGN3PM4UTN4", "length": 143697, "nlines": 436, "source_domain": "eenpaarvaiyil.blogspot.com", "title": "என் பார்வையில்: ஈழம், கலைஞர், திருமாவளவன் போராட்டம்,சீமான் விடுதலை,", "raw_content": "\nசமூக நிகழ்வுகள் பற்றிய எனது பார்வைகள் எழுத்துகளாக\nஈழம், கலைஞர், திருமாவளவன் போராட்டம்,சீமான் விடுதலை,\nபார்வை முத்துகுமரன் பார்வை நேரம்\nகடந்தமாதம் ஈரோட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசியதாகக்கூறி கைது செய்யப்பட்ட இயக்குநர் சீமான், பெரியார் திராவிட கழகத்தலைவர் கொளத்துர் மணி, தமிழ்த் தேசிய பொதுவுடைமைக்கட்சியின் செயலாளர் பெ.மணியரசன் அவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று பிணை வழங்கியிருக்கிறது. சீமான் பிணைக்கு விண்ணப்பித்ததை ஏளனம் செய்த இந்த தேசத்தின் முழுமுதன்மையான தேசபக்தர்கள் ஒன்றைப் புரிந்த��� கொள்வதில்லை. அவர்கள் உயிரினும் மேலாக மதிக்கும் இந்திய தேசியத்தின் அரசியலைமைப்பு தன் குடிகளுக்கு வழங்கியுள்ள சட்ட உரிமைகளுள் ஒன்றுதான் பிணைக்கு விண்ணப்பிப்பது. அதே போல ஈழ விடுதலைக்காக உள்ளப்பூர்வமாக கொடுப்பவர்களின் நேச உணர்வு என்பது அரசின் சலுகைக்குட்பட்டு வரையறுக்கப்பட்ட உணர்வல்ல. அது தன் இனத்தின் மீதான பற்றின் காரணமாக வெளிப்படும் உணர்வு. ஈழ விடுதலைக்காக குரல்கொடுத்தால் அடக்குமுறைகளுக்கு உட்பட நேரிடும் என்பதைக் கூட அறியாத சிந்தனைத் திறனற்றவர்கள் அல்ல. இந்திய தேசியத்தின் ஏமாற்று முகத்தை தன் உரையின் வாயிலாக கிழித்தெறிந்த சீமான் அதன் விளைவுகளை நன்கு அறிந்தவரே. அதனால் அவர்கள் யாரும் பரிதாபத்திற்குரியவர்கள் அல்ல. ஊடகங்களின் வெளியிடும் செய்திகளை படித்துக்கொண்டு சீமான் போன்றவர்களும் அவ்வாறே எண்ணுவார்கள் என்று முடிவு செய்து கொள்வது சிலருக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும் உண்மை அதுவல்ல.\nஇந்திய நாட்டை ஆண்ட, ஆளும் தலைவர்களில் எண்பது விழுக்காடுகளுக்கும் மேல் பிணைகளில் வெளிவந்திருப்பவரே. கொலைக்குற்றச்சாட்டுக்கு உள்ளான சங்கரச்சாரியே பிணையில் இருக்கும் போது சீமான் பிணைக்கு விண்ணப்பத்தது என்பது அச்சத்தின்பால் ஏற்பட்டது இல்லை. பிணையில் வந்தாலும் மறுபடியும் ஈழ விடுதலைக்காக அவரது குரல் ஒழித்துக்கொண்டுதான் இருக்கும். சிறைச்சாலை சீமான் போன்றவரை சிதைக்காது, செதுக்கும்.\nஈழத்தில் அழிவின் விளிம்பில் இருக்கும் 5 இலட்சம் மக்களைக் காக்க வேண்டுமென்று சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கிய திருமாவளவன் அவர்களை நன்றி பெருக்கோடு உணர்வுள்ள தமிழர்கள் காண்கிறார்கள். உலகம் எங்கும் விரிந்திருக்கும் ஈழத்தமிழர்களுக்கு அவரது உண்ணாவிரதம் ஒரு வித நம்பிக்கையுணர்வைத் தந்திருக்கும். உண்ணாவிரதத்தை பாதியிலே முடித்துக்கொண்டாரே, சாகவேயில்லையே எல்லாம் நாடகம் என்றும் அவரது கோரிக்கைகள் எதுவும் நிறைவேறவில்லையே ஏன் முடித்துக்கொண்டார் என்று பரிவோடு கேட்பவர்கள் அதைச் செய்ய மறுக்கும் மத்திய அரசின் மீது மட்டும் மாறப்பற்று கொண்டிருப்பதேன் திருமாவளவனால்தான் செய்யமுடியவில்லை என்று ஏளனம் செய்பவர்களே, செய்யக்கூடிய அதிகாரத்தில் இருப்பவர்களை நோக்கி கேள்விகளைத் திருப்புங்கள்.\nதிரு���ாவளவன் என்பவர் ஒற்றை மனிதர் அல்ல, ஒடுக்கப்பட்ட சமூகத்தின் ஒரு அடையாளம், அவர்களின் முன்னேற்றத்திற்கு அவரது பங்களிப்பு மிக முக்கியமான ஒன்றாகும். ஆகையால் அவர் போராட்டத்தின் நியாயங்களை ஏற்றுக்கொண்ட அனைவரும் அவரது உயிரின் முக்கியத்துவத்தை உணர்ந்தே போராட்டத்தை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். போராட்டம் தொடர்ந்திருந்தால் பாவம் இந்திய தேசியம் பூசிக்கொண்டிருக்கும் அகிம்சை அவதாரம்தான் அம்மணமாகிப் போயிருக்கும். அகிம்சை தேசத்து முகமுடி களையப்படாதிருக்க உதவிதான் செய்திருக்கிறார். இந்த போராட்டம் குறித்த இன்னொரு நகைச்சுவை பகுஜன் சமாஜ் கட்சியின் வளர்ச்சியினால் அதிர்ந்துதான் இப்போராட்ட யுக்தியையே கையில் எடுத்தாரான்பது. இந்திய அளவில் மாயாவதின் எழுச்சி என்பது வரவேற்கக்கூடிய ஒன்று. சிறுத்தைகளிலிருந்து பிரிந்து சென்ற செல்வப்பெருந்தகை அவர்களுக்கு மிகப்ப்பெரிய பிம்பத்தை தருவதைக் கண்டால் சிரிப்பாகத்தான் வருகிறது. செல்வப்பெருந்தகையுடன் இருப்பது செல்வமே அன்றி சிறுத்தைகளல்ல\nஈழ பிரச்சனையில் கலைஞரின் தொடர்ச்சியான மெளனம்தான் மிகவும் ஏமாற்றமளிக்கும் ஒன்றாகும், இன்னும் எதற்காக காத்திருக்கிறார் என்பதும், காங்கிரஸ் கட்சிக்கு அளவுக்கதிமாக வளைந்து கொடுத்துப் போவதும் ஏனென்றுதான் புரியாத புதிராக இருக்கிறது. ஈழமக்களே இல்லை அவர்கள் எல்லாம் இலங்கை மக்களே என்றுரைக்கும் ஜெயலலிதா இருப்பதால்தான் கருணாநிதியை ஆதரிக்க வேண்டி இருக்கிறது. காங்கிரஸின் துணை இல்லாமல் ஆட்சியைக் காப்பாற்ற்க் கொள்ள அவர் அதிகம் சிரமப்ப்பட வேண்டி இருக்காது. மத்திய அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொண்டாலும் அவர்கள் கவலைப்படப் போவதில்லை. ஆனால் தமிழினத்தின் எதிரிகளை அடையாளப்படுத்தி அவர்களை அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தி மக்கள் துணையோடு புறக்கணிக்க செய்வதே அவரது அரசியல் வாழ்விற்கான தலைமையான சாதனையாக இருக்கும். மாநில சுயாட்சிக்காக போராடிய இயக்கத்தின் தலைவராக இருப்பவர் டெல்லியின் இனவழிவுப்புக்கு துணை போவது என்பது மன்னிக்க முடியாத துரோகமாகும்.\nகாங்கிரஸ் உடனான உறவை முறித்துக்கொண்டால் அவர்கள் அதிகபட்சமாக அதிமுகவுடன் கூட்டணி அமைப்பார்கள். தமிழின எதிரிகளை ஒன்றாய் வெல்வதற்கு அதைவிட வேறு அற்புதம��ன வாய்ப்பொன்று அமையாது, அதற்காக தேர்தலுக்கு முன்பே பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டுச் சேர வேண்டும் என்ற தேவையில்லை, அவர்களினால் தேர்தல் களத்தில் சிலநூறு வாக்குகளை தவிர வேறெந்த ஆதாயமும் இல்லை. தமிழின எதிர்களை வென்று கணிசமான நாடளுமன்ற உறுப்பினர்களோடு டெல்லி சென்றால் தேவையானதொரு, நாம் விரும்பும் அழுத்தத்தை புதிய அரசாங்கத்தின் மீது செலுத்த முடியும் அது எந்த கட்சியாக இருந்தாலும் சரி, தன் நலனுக்காக கூட்டணிகளை மாற்றிக்கொண்ட வரலாற்றை கொண்டவருக்கு தன் இன நலனுக்காக மாற்றிக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. காங்கிரஸ் கட்சியின் இருப்பை அவர்களுக்கு புரிய வைக்க இதைவிட சிறந்த தருணம் வேறெதுவுமில்லை.\nகடைசித் தமிழன் இருக்கும் வரை ஈழ விடுதலைப் போராட்டம் ஓயாது. நிச்சடன் வீழாது எம்தமிழினம் இன்றைய மிகக் கடினமான துயரச் சூழலையும் தாண்டி மீண்டு வரும் தமிழினம் வரலாறாக\nஅன்றைய இந்தி எதிர்ப்புப் போராட்டம் காங்கிரசைத் தமிழகத்தில் அடக்கி ஒடுக்கியது.பல இளைஞர்கள் தலைவர்களாக வர அடிகோலியது.\nஇன்றைய ஈழப்போராட்டம் தமிழ்நாட்டில் காங்கிரசை அடியோடு ஒழிக்கப் போகின்றது.தமிழ்நாட்டு அரசியல் சாக்கடையில் விழாமல் உணர்ச்சியுடன் உறுதியாக நடந்து கொள்ளும் சீமான்,திருமா என்ற இருவரைத் தலைமைக்குத் தள்ளப் போகின்றது.\nகாங்கிரசை அந்த அம்மையாரின் பழி வாங்கும் படுகுழிக்குள்ளும்,\nபார்ப்பன அம்மையாரை பார்ப்பனீய படுகுழிக்குள்ளும் தள்ளி விட்டுத் தமிழினம் ஒன்று சேரும் அரிய வாய்ப்பை கலைஞர் அவர்களும்,ராமதாசு,நெடுமாறன் போன்றவர்களும் கெடுத்து விடக்கூடாது.\nதமிழின உணர்வாளர்கள் காங்கிரசைத் தூக்கியெறிந்து விட்டு மக்களைச் சந்திக்க இது தான் அருமையானத் தருணம்.\nபுலிகள் எப்படியும் சிங்களத்தை வெல்லத்தான் போகிறார்கள்.அதை\nஎந்த சக்தியாலும் தடுக்க முடியாது.மக்கள் படும் அவலங்களைத் தான் அவர்களால்\nஇந்தி தேசியத்தின் முகமூடி கிழிந்துதொங்குவதைப் பற்றிச் சிறிதும் கவலையின்றி, திருமா அவர்களின் சாவினை எதிர்பார்த்தவர்கள்தானே இந்த தமிழின துரோகிகள்.\n//ஈழத்தில் அழிவின் விளிம்பில் இருக்கும் 5 இலட்சம் மக்களைக் காக்க//\nஅய்ந்து லட்சம் தமிழரின் இந்நிலைக்கு இன்னொரு காரணமான, 'பயங்கரவாதம்' என்னும் ஆயுதத்தை கையில் வைத்திருக்கும், அழித்த��ழிப்பிற்கு துணை போகும் விடுதலை புலிகள் போன்ற அமைப்பும் ஒரு காரணம்தானே. ஏன் அவர்களை சனநாயக பாதையில் போரிட உங்களைப் போன்றோர் அழுத்தம் கொடுப்பதில்லை மீண்டும், தமிழினத்திற்கு துரோகம் துரோகம் என்று மாய்ந்து மாய்ந்து எழுதுகிறீர்களே தவிர, பயங்கரவாதமோ, அடுத்த நாட்டின் தலைவரை போட்டு தள்ளுவதோ போன்ற செயல்கள் ஈழப் போராட்டத்தில் தமிழீழ கோரிக்கையை உலக அரங்கில் வலுவிழக்க செய்திருக்கிறது என்பதை புரிந்து கொண்ட மாதிரி தெரியவில்லையே.\nவிபு அமைப்பு செய்ய வேண்டியது -\n- ஈழ மக்கள் விரும்பினால் வன்னி பகுதியை விட்டு வெளியேறி எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். சிங்கள் அரசு பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உலக அரங்கில் உரத்து சொல்ல வேண்டியது.\n- ராசீவ் காந்தி கொலையில் தங்கள் அமைப்பு சம்பந்தபட்டிருக்கிறதா இல்லையா என்று தெளிவாக உலக அரங்கில் சொல்ல வேண்டியது. 'துன்பியல் நிகழ்வு' என்றால் அதற்கு அவர்கள் பொறுப்பேற்கிறார்களா இல்லையா என்று விளக்கமாக தெளிவாக சொல்ல வேண்டியது.\nஇவ்விரண்டு செயல்களும் விபு அமைப்பின் மேலான மதிப்பை உயர்த்தி, தமிழீழ கோரிக்கையை வலுப்பெறச் செய்யும்.\nதிருமா, கொ.மணி, வைகோ, இராமதாசு போன்றோர் 'ஆக்கபூர்வமாக' செயல்பட நினைத்தால் இதுவே வழி.\nவிபு அமைப்பு தனது குறிக்கோளாக கொள்ள வேண்டியது - ஈழத் தமிழரின் சம உரிமையை. தங்களது ஆட்சிக் கனவை அல்ல. அல்ல. அல்ல.\n//அய்ந்து லட்சம் தமிழரின் இந்நிலைக்கு இன்னொரு காரணமான, 'பயங்கரவாதம்' என்னும் ஆயுதத்தை கையில் வைத்திருக்கும், அழித்தொழிப்பிற்கு துணை போகும் விடுதலை புலிகள் போன்ற அமைப்பும் ஒரு காரணம்தானே. //\nசெப்டம்பர் 11 நிகழ்வுக்கு பிறகு விடுதலைப் போராட்டங்களும் கூட பயங்கரவாதம் என்ற தொகுப்பின் கீழ் கொண்டுவரப்பட்டு விட்டது.விடுதலைப்புலிகளின் போராட்டம் விடுதலைப் போராட்டமே அன்றி பயங்கரவாதம் அல்ல, உங்களின் பார்வை ஊடகங்கள் கட்டமைத்திருக்கும் பொதுப்புத்தியைத் தாண்டி பிரச்சனையின் ஆழத்தைப் பார்க்கவில்லை. சிங்கள அரசாங்கத்தின் குரலாகவே விடுதலைப்புலிகள் மக்களை மனித கேடயங்களாக பயன்ன்படுத்துகிறார்கள் எனும் பொருள்பட அமைந்திருக்கிறது. விடுதலைப் புலிகள் செய்வது பயங்கரவாதம் என்றால் சிங்கள அரசு செய்வது என்ன தர்ம யுத்தமா\nஈழப்போராட்டம் ஆயூத கட்டத்தை அடைந்தது அது சுதந்திரம் பேற்ற 35 ஆண்டுகளுக்கு பிறகேதான். ஈழத்தமிழர்களின் பெருந்தன்மைக்கு பரிசாக கிடைத்தது ஏமாற்றமும் அவர்களின் நிலப்பரப்பில் சிங்கள குடியேற்றமும்தான்.\nராஜீவ் காந்தி மரணம் ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு பின்னடைவுதான் என்றாலும் ராஜீவின் உயிருக்கு கொடுக்கும் முக்கியத்த்துவம் அங்கு சிங்கள அரச பயங்காரவாதத்தினால் கொல்லப்படும் உயிர்களுக்கு இல்லாது போனது ஏன். சாத்திரி அவர்களின் ராஜீவ் காந்தியை போட்டுட்டாங்களாம் என்ற பதிவை வாசித்து பாருங்கள். அவர்களின் வலி புரியும்.\nவிடுதலைப்புலிகள் தங்கள் தாக்குதல்களில் போர் நடைமுறைகளை பின்பற்றுகிறார்கள். ஆனால் சிங்கள அரசாங்கம்தான் இறந்ந்தவர்களின் உடல்களை அம்மணமாக்கி பார்த்தது.\nசனநாயகப்பாதையில் திரும்பி அமைதி ஒப்பந்தத்தில் பங்கெடுத்துகொண்டார்க்களே, சிங்கள அரசாங்கம் என்ன செய்தது நேர்மையாக நடந்து கொண்டதா கிளநொச்சி வீழ்ச்சிக்கு திட்டமிட்டது சமாதானகாலத்திலேயேதான் அதனால் இந்ந்த வெற்றியில் எங்களுக்கும் பங்கு உண்டு என்று சொன்னாரே ரணில்விக்கரமசிங்கே சனநாயகத்தை எதிரி எந்த தருணத்திலும் பின்பற்றாத போது அவர்களை மட்டும் குற்றம் சாட்டுவது ஏனோ\nவன்னியை விட்டு மக்கள் வெளியேறினால் அவர்கள் உயிர்களுக்கு யார் பாதுகாப்பு அளிப்பது, சிங்கள அரசாங்கம் பொறூப்பேற்குமா ஏற்கனவே கையகப்படுத்திய நிலப்பரப்புகளில் வாழும் மக்களின் மீதே குண்டுவீசி அழித்தொழித்துக்கொண்டுதானே இருக்கிறது\nதமிழின அழித்தொழிப்பை தடுக்க யாரும் முனையாத போது யாரின் உத்திரவாதத்தின் பேரில் அவர்கள் செய்ய முடியும் ஈழத்தமிழ் மக்கள் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த சிங்கள அரசாங்கம் வாய்பெதுவும் தந்திருக்கிறதா\nஅரசு என்னும் பேரில் எவ்வளவு பயங்கரவாதம் வேண்டுமானாலும் செய்யலாம் அப்படித்தானே\n//தமிழ்நாட்டு அரசியல் சாக்கடையில் விழாமல் உணர்ச்சியுடன் உறுதியாக நடந்து கொள்ளும் சீமான்,திருமா என்ற இருவரைத் தலைமைக்குத் தள்ளப் போகின்றது///\nஅப்படியானதொரு விழிப்புணர்வு வந்தால் மிகவும் மகிழ்வேன்.\n//இந்தி தேசியத்தின் முகமூடி கிழிந்துதொங்குவதைப் பற்றிச் சிறிதும் கவலையின்றி, திருமா அவர்களின் சாவினை எதிர்பார்த்தவர்கள்தானே இந்த தமிழின துரோகிகள்.\nவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மருள்நீக்கி\n//அதே போல ஈழ விடுதலைக்காக உள்ளப்பூர்வமாக கொடுப்பவர்களின் நேச உணர்வு என்பது அரசின் சலுகைக்குட்பட்டு வரையறுக்கப்பட்ட உணர்வல்ல. அது தன் இனத்தின் மீதான பற்றின் காரணமாக வெளிப்படும் உணர்வு//\nநீண்ட நாள் சென்று எழுதினாலும் வழக்கமான வெள்ளம் \nகட்டுப்பாட்டுப்பகுதியில் இருந்து இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிக்கு மக்கள் இடம்பெயர்ந்தால் மட்டும் பிரச்சனை ஓய்ந்து விடும் என்பது சிறுபிள்ளை தனம். யாழ்ப்பாணத்தில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்புபட்ட ஆதரவாளர்கள், ஏன் ஒன்றுமே செய்யாது இருந்தவர்கள் என்று வயது வேறுபாடின்றி கொல்லப்பட்டதும், காணாமல் போனதும் தெரியாதா\nஇராணுவப் பகுதிக்கு இவர்கள் இடம்பெயர்ந்தால் தள்ளாடும் முதியவரை விடுத்து எல்லோரும் பூண்டோடு அழிக்கப்படுவார்கள். என்ன வித்தியாசம் விமானத் தாக்குதலுக்கும் தோட்டா பாய்ந்து இறப்பதற்கும்\nதீர்க்கமான கருத்துகளை எடுத்து வைக்கும் நீங்களே பாருங்கள், ஈழ தமிழர்களின் இன்றைய நிலைக்கு வி.பு. அமைப்பும் ஒரு காரணம் என்பதை ஒப்புக் கொள்ள மறுக்கிறீர். கேட்டால் 'பொது புத்தி' என்ற பழைய பல்லவியே பாடுகினீர்கள்.\nவி.பு. கொன்றது எல்லாம் சிங்களவர்களை மட்டும்தானா பத்மநாபாவை ஏன் கொன்றார்கள் இந்த கேள்விக்கு எப்பொழுதும் சொல்லப்படும் 'அவர் ஒரு துரோகி' பதிலை காட்டிலும் வேறு ஏதேனும் யோசித்து சொல்லுங்களேன். ஈழத் தமிழருக்கு வேறு எந்த பிரதிநித்துவமும் கூடாது என்பது வி.பு.வினரின் நோக்கம்தானே\nசனநாயகப் பாதையில் திரும்பி அமைதி ஒப்பந்தத்தில் பங்கெடுத்தவர்களை சிங்கள அரசாங்கம் மட்டுமா ஏமாற்றியது இந்த 'இனமான' உணர்வு என்னும் முகமூடியை கழட்டிவிட்டு யோசித்து சொல்லுங்கள். அமைதி ஒப்பந்தம் அமலில் இருந்தபோது ஆயுதங்கள் வாங்கி மேலும் போருக்கு தயாராக செல்விடுவதற்கு பதிலாக, சர்வதேச அரங்கில் சிங்கள இன அழிப்பு பற்றிய பிரச்சாரத்தை கையெடுத்திருக்கலாமே இந்த 'இனமான' உணர்வு என்னும் முகமூடியை கழட்டிவிட்டு யோசித்து சொல்லுங்கள். அமைதி ஒப்பந்தம் அமலில் இருந்தபோது ஆயுதங்கள் வாங்கி மேலும் போருக்கு தயாராக செல்விடுவதற்கு பதிலாக, சர்வதேச அரங்கில் சிங்கள இன அழிப்பு பற்றிய பிரச்சாரத்தை கையெடுத்திருக்கலாமே வி.பு. அமைப்பில் அதற்கான ��ட்கள் இல்லாமல் போனாலும், தமிழகத்தில் இருந்து ஆதரவுக் குரல்கள் பல ஒலித்திருக்குமே.\nசனநாயகத்தை எதிரி பின்பற்றவில்லை என்பதை நிரூபிப்பது எப்படி அதே தவறை நாமும் செய்தால் அப்பொழுது எங்கே தவறு / சரி என்ற வித்தியாசம்\nராசீவின் அமைதி ஒப்பந்ததில் நடந்த முதல் குளறுபடி என்ன அமைதிப் படை இலங்கை இறையாண்மைக்கு உட்பட்டு அமைதியை நிறுவும் என்ற அடிப்படையில் வி.பு. எரிச்சலடைந்ததுதானே உண்மை\n மனம் விட்டு சொல்லுங்கள். அமைதியான சம உரிமையுள்ள இணக்கமான வாழ்க்கையா அல்லது தனித் நாடா 1983-ல் நடந்த இனவெறி தாக்குதலை அம்பலபடுத்தி தமிழர்களுக்கான உரிமைகளை பெற்றெடுத்து இன்று இலங்கையையும் ஒரு சிங்கப்பூர் / மலேசியா போன்ற தமிழினம் இணக்கமாக இருக்கும் நாடாக மாற்ற விடாமல், ஈழ மக்களை அல்லல்படும் இனமாகவே இறுக்கி வைத்திருக்கும் செயலுக்கு ஒருவகையில் வி.பு. அமைப்பு காரணமா இல்லையா\nதற்போதைய தீவிரவாத நிலைக்கு மாற்றாக வேறு எந்த விடுதலை முயற்சியும் செய்திருக்க முடியாதா\nசிங்களப் போரின் முழுநிலையையும் அறியாமலேயே பேச முடியாது. பரந்தனிலும், கிளிநொச்சியிலும் குண்டுகள் வீசப்பட்டதற்கு முக்கிய காரணம் அங்கிருந்து வி.பு. கட்டமைப்புதான். எதற்காக வி.பு. இலங்கை இராணுவத் தளபதியை தாக்க திட்டமிட வேண்டும் தமிழினத்தை காப்பாற்ற பொறுப்பெடுத்திருக்கும் வி.பு. அமைப்பு இங்கேதானே தவறு செய்கிறது. பொன்சகோவை அவர்கள் தீர்த்து கட்ட திட்டம் தீட்டியதின் விளைவாக இராணுவத்தின் பதில் தாக்குதல் யார் மேல் நடக்கும் தமிழினத்தை காப்பாற்ற பொறுப்பெடுத்திருக்கும் வி.பு. அமைப்பு இங்கேதானே தவறு செய்கிறது. பொன்சகோவை அவர்கள் தீர்த்து கட்ட திட்டம் தீட்டியதின் விளைவாக இராணுவத்தின் பதில் தாக்குதல் யார் மேல் நடக்கும் மக்களின் பின்னால் மறைந்திருக்கும் இயக்கதினர் மேல்தானே\nவன்னியை விட்டு தமிழ் குடும்பங்கள் வெளியேற விரும்பினால் சிங்கள அரசாங்கம் பொறுப்பேற்கத்தான் வேண்டும். அவர்களை காக்க ஒற்றுமையான தமிழ் அரசியல் தலைமை உருவாக வேண்டும். அதுதான் இன்றைய ஈழ மக்களின் அவலத்திற்கு சரியான மருந்தாக அமையும்.\nவி.பு. அமைப்பு மட்டுமல்ல. ஈழதமிழரின் நலனுக்கு குரல் கொடுக்கும் யாவரும் அறிந்து கொள்ள வேண்டியது - துப்பாக்கி ஏந்தி போர் செய்வது வேறு. சம உரிமைக்காக போராட���வது வேறு.\nவி.பு. விசயத்தில் ஒருகாலத்தில் இந்தியா அதற்கு அனுசரணையாக இருந்த நிலை உண்டு. இலங்கையிலிருந்து இந்திய அமைதிப் படையை திரும்ப பெற்றுக் கொண்டதோடு வி.பு. இந்தியாவை சீண்டாமல் இருந்திருக்க வேண்டும். இன்று ஒரு முக்கிய நண்பனையும் இழந்து நிற்கிறது.\nதமிழின அழித்தொழிப்பை கண்டித்து அமைதி நிலவச் செய்ய நார்வே அரசாங்கம் முன் வந்ததே. ஏன் வி.பு. போன்ற அமைப்புகள் அந்த வாய்ப்பினை பயன்படுத்தி அமைதி வழியில் அரசியல் தளத்திற்கு திரும்பவில்லை\nஉண்மையில் வி.பு. அமைப்பிற்கு சம உரிமையில் நம்பிக்கை இல்லை என்றுதான் தெரிகிறது. அவர்கள் விரும்புவது தனி நாடு. தனி உரிமை. இந்தப் போக்கினை அவர்கள் மாற்றிக் கொண்டு புதிய அரசியல் அமைப்பை தோற்றுவித்தால் ஈழத்திற்கு விடிவுகாலம் நிச்சயம்.\n//ஈழ பிரச்சனையில் கலைஞரின் தொடர்ச்சியான மெளனம்தான் மிகவும் ஏமாற்றமளிக்கும் ஒன்றாகும், இன்னும் எதற்காக காத்திருக்கிறார் என்பதும், காங்கிரஸ் கட்சிக்கு அளவுக்கதிமாக வளைந்து கொடுத்துப் போவதும் ஏனென்றுதான் புரியாத புதிராக இருக்கிறது.//\n'ஈழத்தமிழர்களுக்காக எந்த தியாகத்துக்கும் தயாரென்று' கலைஞர் வாய்ப்பந்தல் விடுவதும், காங்கிரசுக்கு ஆதரவாக அறிக்கை, எச்சரிக்கைகளை விடுத்து ஈழத்தமிழர்களுக்கான ஆதரவு தன்னை மட்டும் சுற்றி சுழலும் அரசியலாக வைக்க முனைகிறார். காங்கிரசை பகைத்துக்கொள்வது தமிழகத்தின் ஆட்சியை இழக்க வைக்கும். வார்த்தைகளில் ஆட்சியையும் இழக்க தயார் என்று கலைஞர் சொல்வது சுத்த ஏமாற்று. தற்போதைய நிலையில் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியை இழந்து கலைஞர் குடும்பத்தால் பாதுகாப்பாக இருக்க முடியாது. பெரியாரின் சுயமரியாதை போராட்ட மரபையும், அண்ணாவின் தமிழின உணர்வு மரபையும் தனது காலத்தில் துடைத்தழிக்கும் செயலில் கலைஞர் ஈடுபடுகிறார். காங்கிரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை கூட விலக்க வேண்டாம், குறைந்தபட்சம் தி.மு.க அமைச்சர்களை விலக்க தயாராக இல்லை. திராவிட இயக்க அரசியல் பற்றிய மீள்பார்வை செய்ய வேண்டிய காலத்தில் நாமிருக்கிறோம். இந்த மீள்பார்வை ஈழத்திற்காக மட்டுமல்ல. பிற தளங்களிலும் செய்வது அவசியமாகிறது.\n//ஈழ பிரச்சனையில் கலைஞரின் தொடர்ச்சியான மெளனம்தான் மிகவும் ஏமாற்றமளிக்கும் ஒன்றாகும், இன்னும் எதற்காக காத்திருக்கிறார்\nஎதுவரை காத்திருப்பார் என்றால் எளிதாக சொல்லலாம், விடுதலை புலிகள் அழியும் நாள்வரை காத்திருப்பாரென்று.... வெறும் மந்திரி பதவி மட்டும் காரணமென்று நான் நம்பவில்லை...\n//ஈழமக்களே இல்லை அவர்கள் எல்லாம் இலங்கை மக்களே என்றுரைக்கும் ஜெயலலிதா இருப்பதால்தான் கருணாநிதியை ஆதரிக்க வேண்டி இருக்கிறது. // சூப்பருங்க வழக்கம்போல ஜெயலலிதாவை முன்னிட்டு கருணாநிதியை ஆதரிக்கும் வசனம்(இதே வசனத்தை பலமுறை நானே சொல்லியிருக்கிறேன்,இப்போது என்னோட இதையே நானே திங்கற மாதிரி இருக்கு ).\nஏன் நாம் திருமாவை முழுமூச்சாக ஆதரிக்க கூடாது என்னதுக்கு கலைஞர் மட்டும் கலைஞரை ஒதுக்குவோம் கலைஞர் போய் பங்கு பிரிக்கும் வேலையையும் பெரிய குடும்பங்களுக்கு இடையில் ஏற்படும் பிரச்சினையை தீர்க்கும் புரோக்கர் வேலையை பார்க்கட்டும்...\nமருத்துவர் இராமதாசு மேல் மிக நிச்சயமாக ஈழம் விசயத்தில் ஏமாற்றமும் அதிருப்தியும் உள்ளது, ஆனால் இதுவரை பாமக சாதிகட்சி என்று பேசியவர்களுக்கு எப்போதிலிருந்து பாமக எல்லா சாதிக்கும் பொதுவான கட்சி ஆனது\nஇரண்டு அரசியல் இப்போது செய்யவேண்டும், ஒன்று தமிழினத்திற்கு வெளியேயான அரசியல், மற்றொன்று தமிழினத்துக்குள்ளான அரசியல், ஆனால் இப்போதை இவை இரண்டுக்குமே திமுக தகுதியற்றதாகிவிட்டது...\n\"காங்கிரஸ் கட்சிக்கு அளவுக்கதிமாக வளைந்து கொடுத்துப் போவதும் ஏனென்றுதான் புரியாத புதிராக இருக்கிறது.\"\n//நீண்ட நாள் சென்று எழுதினாலும் வழக்கமான வெள்ளம் \nநன்றி நன்றி.காலங்கள் ஓடிக்கொண்டேதான் இருக்கிறது.\n//இராணுவப் பகுதிக்கு இவர்கள் இடம்பெயர்ந்தால் தள்ளாடும் முதியவரை விடுத்து எல்லோரும் பூண்டோடு அழிக்கப்படுவார்கள். என்ன வித்தியாசம் விமானத் தாக்குதலுக்கும் தோட்டா பாய்ந்து இறப்பதற்கும்\nதமிழனுக்கு மரணம் மட்டும்விதிக்கப்பட்டிருக்கிறது, உரியதாக்கப்பட்டிருக்கிறது. சொல்லித் தீராது துயரம்\nயதார்த்தமான பார்வை, திறமையாக கருத்துகளை முன் வைத்துள்ளீர்கள். சரி/தவறு என்று வாதிட விசயங்கள் இருந்தாலும், ஆதாரமாக சொல்லியிருப்பவை சரியே\nஇது சம்பந்தமான என் பதிவை வாசித்தீர்களா\n//தீர்க்கமான கருத்துகளை எடுத்து வைக்கும் நீங்களே பாருங்கள், ஈழ தமிழர்களின் இன்றைய நிலைக்கு வி.பு. அமைப்பும் ஒரு காரணம் என்பதை ஒப்புக் கொள்ள மறுக���கிறீர். கேட்டால் 'பொது புத்தி' என்ற பழைய பல்லவியே பாடுகினீர்கள். //\nஈழத் தமிழர்களின் இன்றைய சூழலுக்கு பல காரணங்களுல் விடுதலைப்புலிகள் அமைப்பும் ஒரு காரணம் என்பதை ஒத்துக்கொள்வதில் எந்த விதத் தயக்கமும் இல்லை. குறைந்த பட்சம் தார்மீக ரீதியாக என்பதை அவர்களும் ஏற்றுக்கொள்வர். போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் போது அதில் நடக்கும் நிகழ்வுகளுக்கு பொறுப்பானவர்கள் ஆகிறார்கள். ஆனால் இந்த இடத்தில் காரணம் என்பதற்கான அழுத்தத்தை முழுவதுமாக அவர்களின் மீது ஏற்றுவது என்பது ஏற்படையது அல்ல. நம் இந்தியாவும் இதற்கு ஒரு பெரும் காரணம் என்பதையும் ஏற்றுக்கொள்வீர்களா\n//வி.பு. கொன்றது எல்லாம் சிங்களவர்களை மட்டும்தானா பத்மநாபாவை ஏன் கொன்றார்கள் இந்த கேள்விக்கு எப்பொழுதும் சொல்லப்படும் 'அவர் ஒரு துரோகி' பதிலை காட்டிலும் வேறு ஏதேனும் யோசித்து சொல்லுங்களேன். ஈழத் தமிழருக்கு வேறு எந்த பிரதிநித்துவமும் கூடாது என்பது வி.பு.வினரின் நோக்கம்தானே\nஈழத்தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதில் புலிகளே முதன்மையானவர்களாக, முன்னெடுத்துச் செல்பவர்களாக இருந்தார்கள், இருக்கின்றார்கள். ஈழப்போராட்டத்தின் அவர்களின் இருப்பை உறுதிப்படுத்தி, அங்கீகாரம் அளித்து ஆயுதப் பயிற்சியையும் அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தி அம்மையாரின் இந்திய அரசாங்கம் அளித்தது. மக்களின் பெருவாரியான ஆதரவும், இந்திய அரசின் அங்கீகாரமும் அவர்களுக்கு இருந்தததுமே இப்போராட்டத்தில் அவர்கள் தலைமைப் பங்கை வகிக்க காரணமாக இருந்தது. போராட்டத்தை நீர்க்கச் செய்யும், அல்லது போராட்டத்தை சுயநலனுக்காக பயன்படுத்தியவர்களை அப்புறப்படுத்தவதும் அவர்களுக்கான தேவையாக்க இருந்திருக்கலாம். அவர்களின் இந்த தன்மையினால் சிலர் பாதிக்கப்பட்டிருக்கலாம். ஒரு ராணுவ இயக்கத்தை கட்டமைத்து விடுதலைக்காக முன்னெடுத்துச் செல்லும் போது அங்கொன்றும் இங்கொன்றுமாக தவறுகள் நிகழ்ந்திருக்க வாய்ப்புண்டு. எந்த ஒர் கட்டமைப்பிலும் தவறுகளற்ற செயல்பாடு என்பதை காண முடியாது.\n//வி.பு. அமைப்பில் அதற்கான ஆட்கள் இல்லாமல் போனாலும், தமிழகத்தில் இருந்து ஆதரவுக் குரல்கள் பல ஒலித்திருக்குமே. //\n அதை ஒத்துக்கொள்ள விரும்பவில்லையா இல்லை தெரியவே தெரியாதா ஒலித்தக் குரல்கள்கள��� எல்லாம் மிகத் தீவிரவாமக தேசவிரோதமாக கட்டமைக்கப்பட்டு அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டதே ஒலித்தக் குரல்கள்கள் எல்லாம் மிகத் தீவிரவாமக தேசவிரோதமாக கட்டமைக்கப்பட்டு அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டதே ஆனந்த் தியேட்டரில் நடந்த உள்ளரங்க கூட்டத்திற்காக சுப.வீரபாண்டியன் தமிழ்முழக்கம் சாகுல் அமீது, புதுக்கோட்டை பாவாணன், மருத்துவர் தாயப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டார்களே ஆனந்த் தியேட்டரில் நடந்த உள்ளரங்க கூட்டத்திற்காக சுப.வீரபாண்டியன் தமிழ்முழக்கம் சாகுல் அமீது, புதுக்கோட்டை பாவாணன், மருத்துவர் தாயப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டார்களே திருமங்கலத்தில் பேசியதற்காக வைகோ கைது செய்யப்பட்டரே திருமங்கலத்தில் பேசியதற்காக வைகோ கைது செய்யப்பட்டரே நீங்கள் வாசிக்க வில்லை என்பதற்காகவோ இல்லை அறியவில்லை என்பதற்காகவோ எதுவுமே நடக்கவில்லை என்று சொல்வது உங்கள் அறிவின்மையைத்தான் காட்டுகிறது. தமிழகத்தில் தொடர்ச்சியாக குரல் எழுப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது ஆனால் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யப்பட்டது, செய்யப்படுகிறது.\n//ராசீவின் அமைதி ஒப்பந்ததில் நடந்த முதல் குளறுபடி என்ன அமைதிப் படை இலங்கை இறையாண்மைக்கு உட்பட்டு அமைதியை நிறுவும் என்ற அடிப்படையில் வி.பு. எரிச்சலடைந்ததுதானே உண்மை அமைதிப் படை இலங்கை இறையாண்மைக்கு உட்பட்டு அமைதியை நிறுவும் என்ற அடிப்படையில் வி.பு. எரிச்சலடைந்ததுதானே உண்மை\nஇருவருக்கிடையேயான பிரச்சனையைத் தீர்க்க நடுவராக வந்த ஒருவன் ஒரு சாரரோடு ஒப்பந்தம் போட்டுக் கொண்டதுதான் குளறுபடி, கேலிக்கூத்து இலங்கை இறையாண்மைக்கு உட்பட்டு அமைதியை நிறுவுவது என்பது என்ன தமிழ்ப் பெண்களை பாலியல் வல்லுணர்வுக்கு உட்படுத்தி, சிதைத்து கொல்ல்லுவதா இலங்கை இறையாண்மைக்கு உட்பட்டு அமைதியை நிறுவுவது என்பது என்ன தமிழ்ப் பெண்களை பாலியல் வல்லுணர்வுக்கு உட்படுத்தி, சிதைத்து கொல்ல்லுவதா இலங்கையின் இந்த இறையாண்மையைக் கண்டு புலிகள் அல்ல மனிதனாக உணர்பவன் எவனும் எரிச்சலடையவே செய்வான்\n மனம் விட்டு சொல்லுங்கள். அமைதியான சம உரிமையுள்ள இணக்கமான வாழ்க்கையா அல்லது தனித் நாடா 1983-ல் நடந்த இனவெறி தாக்குதலை அம்பலபடுத்தி தமிழர்களுக்கான உரிமைகளை பெற்றெடுத்து இன்று இலங்கையையும் ஒரு ��ிங்கப்பூர் / மலேசியா போன்ற தமிழினம் இணக்கமாக இருக்கும் நாடாக மாற்ற விடாமல், ஈழ மக்களை அல்லல்படும் இனமாகவே இறுக்கி வைத்திருக்கும் செயலுக்கு ஒருவகையில் வி.பு. அமைப்பு காரணமா இல்லையா\nஈழ மக்களின் தேவையை அவர்கள் சொல்லுவதுதான் பொருத்தமாக இருக்கும். இதுவரைக்கும் அவர்களின் குரலைச் சொல்லுவதற்கு எந்த வித வாய்ப்பும் வழங்கப்படவே இல்லையே. அவர்களை உணர்வைச் சொல்லவே வழியில்லாத போது சம உரிமையுள்ள இணக்கமான வாழ்க்கை எப்படிச் சாத்தியமாகும் மலேசியா/சிங்கப்பூரில் இருந்த அரசுகள் மனிதாபிமானத்தோடு நடந்து கொண்டதைப் போலவா இலங்கை அரசு நடந்து கொண்டது மலேசியா/சிங்கப்பூரில் இருந்த அரசுகள் மனிதாபிமானத்தோடு நடந்து கொண்டதைப் போலவா இலங்கை அரசு நடந்து கொண்டது கொண்டிருக்கிறது அது ஒரு பேரினவாத அரசாக, தமிழர்களை இரண்டாம் குடிகளாக நடத்தும் எண்ணத்தில்தானே இயங்கிவருகிறது. இன்று ராஜபக்சே இடத்திற்கு ஒரு தமிழன் வர முடியுமா அதற்கான உரிமை இலங்கை அரசியல் சட்டத்தில் இருக்கிறதா அதற்கான உரிமை இலங்கை அரசியல் சட்டத்தில் இருக்கிறதா சம உரிமை என்பதற்கு அவர்கள் அரசியல் சட்டத்திலேயே சமாதி கட்டிவிட்ட பிறகு புலிகள் சம உரிமைக்கு எதிராக இருக்கிறார்கள் என்று கூப்பாடு போடுகிறீர்கள். வரலாறு தெரியவில்லை என்றால் வாசித்து பாருங்கள். திருச்செல்வம் அவர்கள் எழுதிய ஈழத்தமிழரின் இறையாண்மை என்ற ஒரு நூல் இருக்கிறது, முடிந்தால் வாங்கிப் படிக்கவும். இணக்கமாக வாழ தமிழினம் முடிவெடுத்து ஒத்துழைத்த காலம் முழுவதும் எப்படி வஞ்சிக்கப்பட்டது என்று அதில் விரிவாக விளக்கப்பட்டிருக்கிறது கூடவே ஈழத்தின் வரலாற்றை நீங்கள் அறிந்து கொள்ள உதவும். இதற்கு மேல் உங்கள் தினப்படியான ‘’புலி’’க் காய்ச்சலுக்கு விளக்கம் சொல்லிக் கொண்டிருப்பதில் அர்த்தமே இல்லை.\n//வி.பு. அமைப்பு மட்டுமல்ல. ஈழதமிழரின் நலனுக்கு குரல் கொடுக்கும் யாவரும் அறிந்து கொள்ள வேண்டியது - துப்பாக்கி ஏந்தி போர் செய்வது வேறு. சம உரிமைக்காக போராடுவது வேறு.//\nகொஞ்சம் விளக்கித்தான் சொல்லுங்கள். ஈழத்திற்கென்று வரலாறு இருக்கிறது. வரலாற்றை உணராமல் வார்த்தை விளையாட்டுக் காட்ட வேண்டாம். நீங்கள் மிகப்புனிதப்படுத்தும் சம உரிமையை அளிக்க அரசாக உள்ள சிங்கள இனம் செய்த ஒரு விடயத்தை சுட���டிக் கட்ட இயலுமா\nஅதற்கு பிறகு சொல்லுங்கள் புலிகள் சம உரிமைக்கு எதிராக இருக்கிறார்கள் என்று.\n//தமிழின அழித்தொழிப்பை கண்டித்து அமைதி நிலவச் செய்ய நார்வே அரசாங்கம் முன் வந்ததே. ஏன் வி.பு. போன்ற அமைப்புகள் அந்த வாய்ப்பினை பயன்படுத்தி அமைதி வழியில் அரசியல் தளத்திற்கு திரும்பவில்லை\nபோராட்டக்களத்தில் நாம் எடுக்க வேண்டிய ஆயுதத்தை எதிரிதான் தீர்மானிக்கிறான். புலிகள் விசயத்திலும் அதுதான் நடக்கிறது. அவன் தமிழனத்தை அழிக்க ஆயுதக்குவியலோடு அலையும் பொது புலிகள் எப்படி அமைதி பஜனை பாடிக்கொண்டிருக்க முடியும்.\nஈழத்தையும் புலிகளையும் பிரிக்க முடியாது. அதை உணராதவர்களோடு பேசுவதால் எந்தப் பயனும் இல்லை\nவருகைக்கும் கருத்திற்கும் நன்றி கிரி.\nவிடுதலிப் புலிகள் போராடுவாது ஈழத் தமிழர் நலனுக்காகத்தான். நாங்கள் அதைத் தெளிவாகவே உணர்ந்திருக்கிறோம். உங்கள் அக்கறைக்கு நன்றி\n//திராவிட இயக்க அரசியல் பற்றிய மீள்பார்வை செய்ய வேண்டிய காலத்தில் நாமிருக்கிறோம். இந்த மீள்பார்வை ஈழத்திற்காக மட்டுமல்ல. பிற தளங்களிலும் செய்வது அவசியமாகிறது.//\nநிச்சயமாக திரு. திராவிட இயக்க அரசியலை நீர்த்துப் போகச் செய்யும் செயலை கருணாநிதி செய்வதைக் கொண்டு கோவத்தை தாண்டி ஏமாற்றமும் வருத்தமும்தான் ஏற்படுகிறது. மாற்றுத்தலைமக்கான காலம் மிக அருகாமையில் இருக்கிறது\n//ஏன் நாம் திருமாவை முழுமூச்சாக ஆதரிக்க கூடாது என்னதுக்கு கலைஞர் மட்டும் கலைஞரை ஒதுக்குவோம் கலைஞர் போய் பங்கு பிரிக்கும் வேலையையும் பெரிய குடும்பங்களுக்கு இடையில் ஏற்படும் பிரச்சினையை தீர்க்கும் புரோக்கர் வேலையை பார்க்கட்டும்...\nமுழு மனதோடு ஆதரிக்கிறேன் குழலி. தமிழகத்திற்கு தலைமையேற்கும் அத்துணைத் தகுதியும் திருமாவளவனுக்கு இருக்கிறது. கலைஞர் தொடர்ந்து இது போலவே நடந்து கொண்டார் என்றால் மக்களாகவே அவரை ஒதுக்கிவிடும் சூழல் வந்தேஎ தீரும். திருமா தமிழர்களுக்கு தலைமையாவதைப் போலவே அரசு அமைப்பிலும் அத்தைகையதொரு நிலையை எட்ட வேண்டும் என்பது எனது அவா.\nவருகைக்கும் கருத்திற்கும் நன்றி ராஜ நடராஜன்\n//\"காங்கிரஸ் கட்சிக்கு அளவுக்கதிமாக வளைந்து கொடுத்துப் போவதும் ஏனென்றுதான் புரியாத புதிராக இருக்கிறது.\"\nஅது விரக்தியின் மரியாதையான வெளிப்பாடு தமிழ்நதி :-(\nயதார்���்தமான பார்வை, திறமையாக கருத்துகளை முன் வைத்துள்ளீர்கள். சரி/தவறு என்று வாதிட விசயங்கள் இருந்தாலும், ஆதாரமாக சொல்லியிருப்பவை சரியே\nஉங்கள் கருத்திற்கு நன்றி பாலா. சரி தவறு என்று வாதிட வேண்டுமானால் அது இரு தரப்பையும் உள்ளடக்கியதாக இருந்தால் மட்டுமே உண்மையாக இருக்கும்\n//இது சம்பந்தமான என் பதிவை வாசித்தீர்களா\nநீங்கள் பதிவிட்ட அன்றே வாசித்தேன். பின்னூட்டமிடத்தான் நேரமில்லாது போய்விட்டது. ஈழம் தொடர்பான உங்களது சமீப பதிவுகள் உங்கள் மீது முன்பிருந்ததை விட கொஞ்சம் மரியாதையை அதிகப்படித்தி இருக்கிறது. அம்மக்களின் மீதான உங்கள் பரிவில் நேர்மை இருப்பதாலே மைழ்கிறேன். மதிக்கிறேன்.\n/////ஏன் நாம் திருமாவை முழுமூச்சாக ஆதரிக்க கூடாது என்னதுக்கு கலைஞர் மட்டும் கலைஞரை ஒதுக்குவோம் கலைஞர் போய் பங்கு பிரிக்கும் வேலையையும் பெரிய குடும்பங்களுக்கு இடையில் ஏற்படும் பிரச்சினையை தீர்க்கும் புரோக்கர் வேலையை பார்க்கட்டும்...\n நூத்துல ஒரு வார்த்த சூ...-ல அடிச்ச மாறி சொன்னீங்க.\n\"அவர்களின் இந்த தன்மையினால் சிலர் பாதிக்கப்பட்டிருக்கலாம். ஒரு ராணுவ இயக்கத்தை கட்டமைத்து விடுதலைக்காக முன்னெடுத்துச் செல்லும் போது அங்கொன்றும் இங்கொன்றுமாக தவறுகள் நிகழ்ந்திருக்க வாய்ப்புண்டு\"\nஉயிரை பணையம் வைத்து போராட்டம்,\nஇதை நிச்சயம் தமிழுலகம் பாராட்டும்..,\n//ஏன் நாம் திருமாவை முழுமூச்சாக ஆதரிக்க கூடாது என்னதுக்கு கலைஞர் மட்டும் கலைஞரை ஒதுக்குவோம் கலைஞர் போய் பங்கு பிரிக்கும் வேலையையும் பெரிய குடும்பங்களுக்கு இடையில் ஏற்படும் பிரச்சினையை தீர்க்கும் புரோக்கர் வேலையை பார்க்கட்டும்...\nமுழு மனதோடு ஆதரிக்கிறேன் குழலி. தமிழகத்திற்கு தலைமையேற்கும் அத்துணைத் தகுதியும் திருமாவளவனுக்கு இருக்கிறது. கலைஞர் தொடர்ந்து இது போலவே நடந்து கொண்டார் என்றால் மக்களாகவே அவரை ஒதுக்கிவிடும் சூழல் வந்தேஎ தீரும். திருமா தமிழர்களுக்கு தலைமையாவதைப் போலவே அரசு அமைப்பிலும் அத்தைகையதொரு நிலையை எட்ட வேண்டும் என்பது எனது அவா.//\nநீங்கள் எல்லாம் என்ன புரிந்தும் புரியாதவன் போல் நடிக்கிறீர்களா. ஈழப்போராட்டம் எப்படி துவங்கி எப்படி பயணித்து இன்று எங்கே வந்து நிற்கிறது என்று கூடவா தெரியாமல் கருத்து சொல்ல வந்துவிட்டீர்கள்.\nபத்மனாபாவை பற���றி இவ்வளவு கவலை கொள்ளும் உங்களுக்கு கருணாவும், பிள்ளையானும் செய்துக்கொண்டு இருப்பது என்ன என்று தெரியவில்லையா, அல்லது உங்களது அறிவுக்கு அவைகள் எல்லாம் எட்டாதா.\n2, 3 வகுப்பு மாணவர்களுக்கு சொல்லிக்கொடுப்பதை போல் 1 இரண்டு இரண்டு, ஈ இரண்டு நான்கு என்று தினமும் பாடம் சொல்வதை போல் இந்த முன்னுரைகளை எல்லாம் சொல்லி சொல்லி தான் பதிவுகள் எழுத வேண்டுமா.\nயாரை ஏமாற்றுவதாக எண்ணம் உங்களுக்கு எல்லாம். இப்படி பேசுவதற்கு உங்களுக்கு எல்லாம் வெட்க்கமாக இல்லை. அன்றாடம் சாகும் மனிதர்களை காப்பாற்றவேண்டும் என்று சொன்னால், முடிந்தால் குரல் கொடுங்கள். இல்லை என்றால் விட்டு விடுங்கள். அதை விடுத்து செத்தால் என்ன என்று எல்லாம் வாதம் செய்ய வராதீர்கள்.\nசாகடிக்க படுவது உங்களின் நெருங்கிய சொந்தகாரர் என்று பாருங்கள், பரிவு தன்னால் வரும்.\n//ஈழத்தையும் புலிகளையும் பிரிக்க முடியாது. அதை உணராதவர்களோடு பேசுவதால் எந்தப் பயனும் இல்லை//\nஇதுதான் உங்கள் பிரச்சினை. நீங்களே சொன்னதுதான். 'நமது ஆயுதத்தை எதிரியே தீர்மானிக்கின்றான்'. இன்று வன்னியில் இலங்கை இராணுவம் வி.பு. அமைப்பிற்கு எதிராக நடத்தும் தாக்குதலை ஒருவகையில் தீர்மானித்தது புலிகளின் அதிகார வெறியே.\nவரலாற்றில் வெற்றியடைந்த விடுதலை போராட்டங்கள் எல்லாமே போராட்டத்தில் தொடங்கினாலும் அரசியல் தளத்தில் அமைதியான தீர்வு காணும் பாதையில் திரும்பிய பின்னர்தான் உலக நாடுகளின் அங்கீகாரம் பெற்றது.\nஈழ மக்களின் விருப்பத்தை சொல்ல விடாமல் தடுப்பது இலங்கை அரசாங்கம் மட்டும்தானா தற்போது புலிகளின் கட்டுபாட்டில் இருக்கும் பகுதியில் யாருக்காக மக்கள் பயப்படப் போகிறார்கள்\nஅய்யா... உங்களைப் போன்றோரின் கண்மூடித்தனமான புலி (பயங்கரவாதிகள்) ஆதரவை விடுத்து புலிகளின் தவறுகளை கண்டிக்க மறுப்பது ஏன் அண்டை நாடான இந்தியாவின் நடுவண் அரசையும், தமிழக அரசையும் குற்றம் சொல்லும் முனைப்பில் பத்து சதவீதமாவது புலிகளின் பயங்கரவாத செயல்களை கண்டிக்கும் மனநிலை பெற்றிருந்தீரெனில் நான் மேற்ச் சொன்ன வதத்தின் சில உண்மைகளை உணர்ந்திருப்பீர். நேர விரயம்தான் நம் இருவருக்கும்.\n//சாகடிக்க படுவது உங்களின் நெருங்கிய சொந்தகாரர் என்று பாருங்கள், பரிவு தன்னால் வரும்.//\nஆத்திரத்தில் பேசுவதை விட யோசித்து பேசுவது சாலச் சிறந்தது.\nபுலிகளின் பயங்கரவாதத்தை நான் மட்டும் விமர்சிக்கவில்லை. ஷோபா சத்தி, ராஜன்குறை, சிறீரங்கன் போன்றோரும் விமர்சித்திருக்கிறார்கள். ஆனந்த சங்கரி இப்பொழுது பேட்டி கூட கொடுத்திருக்கிறார்.\nஉங்கள் கண்(மூடித்தனமான) பார்வையை தாண்டியும் உண்மை இருக்கிறது பனிமலர். வெட்கபடவேண்டியது நானல்ல.\n//செத்தால் என்ன என்று எல்லாம் வாதம் செய்ய வராதீர்கள்//\nதேவையில்லாத திரிபு இது. ஈழ மக்களின் அவல நிலைக்கு புலிகளின் அதிகாரவெறி போக்கு ஒரு முக்கிய காரணம் என்றுதான் இங்கே சொல்லியிருக்கிறேன். அதை கண்டிக்காமல், உணர்ச்சிவசப்பட்ட நிலையில் வாதம் செய்யும் சிறுபிள்ளைத்தனத்தை விமர்சிக்கவே இங்கு வந்தேன்.\nஇம்மாதிரியான திரிபுகளுக்கு இனிமேல் பதில் சொல்லும் எண்ணமும் இல்லை.\n\"ஷோபா சத்தி, ராஜன்குறை, சிறீரங்கன் போன்றோரும் விமர்சித்திருக்கிறார்கள். ஆனந்த சங்கரி இப்பொழுது பேட்டி கூட கொடுத்திருக்கிறார்.\"\nஇவர்கள் என்ன இவர்கள், சீனா திபெத்தை ஆக்கிரமித்த போது இந்து இராமை கூப்பிட்டு, குறிப்பிட்ட இடங்களை படம் எடுக்க சொல்லி, குறிப்பிட்ட செய்திகளை கொடுத்து, ஆகா திபெத்தில் என்ன அருமையான மக்களாட்சி அங்கே பார். அந்த நாட்டின் சுதந்திரம் போல் அமெரிகாவில் கூட இல்லை என்று எழுத வைதார்களே அதையும் விடவா இவர்களாலும் உங்களாலும் புனைய இயலும்.\nஎனக்கு புலிகளை பற்றி எந்த கவலையும் இல்லை, நாங்கள் கவலை கொள்ளும் இடத்தில் அவர்களும் இல்லை. எனது மற்றும் எங்களின் கவலை எல்லாம், அங்கே மடியும் அப்பாவி மக்களை பர்றியது தான். சிங்களத்திடம் வாங்கி திண்று பிழைக்கும் மக்களின் கருத்துகள் வேண்டும் என்றால் தெரியாதவர்களுக்குள் ஒரு தாக்கத்தை உருவாக்கலாம். இந்த பொய்யையும் புனைவையும் நாங்கள் நிறைய படித்தாகி விட்டது. உங்களது புனைவை கொண்டு வேறு எங்காவது விற்று பாருங்கள்.\nபாருங்கள் இவ்வளவு விவாதங்களு நடுவிலும் கூட அங்கே மடியும் அப்பாவிகள் காக்கப்பட வேண்டியவர்கள் என்று ஒரு வார்த்தை கூட சொல்லாத உங்களது மனித நேயம் வாழ்க. அப்படி சொல்லி தான் காசு வாங்கி நல்ல துணியும், உணவும் உண்டு வாழவேண்டுமா.......... நண்பரே சிந்தியுங்கள்.......மடிபவன் பணமோ புகழோ நிறமோ இல்லாமல் இருந்தால் செத்தால் பரவாயில்லை என்று நீங்கள் சொல்வது மன நோயாளியின் பிதற்றலு���்கு சமம். வாழ்க உங்களது சிந்தனை வளரட்டும் உங்களது புதிய வேலையும் வாழ்க்கையும்.\nமுத்துகுமரன் மன்னிக்கவும் நீண்ட பதிலுரைக்கு.\n//அங்கே மடியும் அப்பாவிகள் காக்கப்பட வேண்டியவர்கள்//\nஆச்சர்யமாக இருக்கிறது. மாய்ந்து மாய்ந்து நான் எழுதியதும் இதேதான். தமிழீழ மக்களின் நலனுக்காக குரல் கொடுக்கும் பலரும் புலிகள் அமைப்பிற்கும் சேர்த்து வக்காலத்து வாங்குவதின் தவறை புரிந்து கொள்ளாதது மிகவும் வருத்தமளிக்கிறது.\nஎல்லாரையும் சகட்டுமேனிக்கு குற்றம் சொல்பவர்கள் புலிகளின் செயல்களும் தமிழீழ மக்களுக்கு எதிராக அமைவதை சற்றேனும் புரிந்து கொண்டுள்ளனரா என்று தெரியவில்லை.\nபனிமலருக்காக மிகத் தெளிவாக சொல்வது இதுதான் - ஈழ மக்களின் எதிர்கால நிம்மதியான வாழ்க்கைக்கு புலிகள் ஆயுத போராட்டத்தை கைவிட்டு அரசியல் போராட்டத்திற்கு திரும்ப வேண்டும். மிகவும் அவசியம் அது. ஈழ மக்களின் துயர் நீங்கி சம உரிமையுடன் வாழ்வதற்கு இலங்கை அரசாங்கத்தை இந்தியா போன்ற நாடுகள் நிர்பந்திக்க அம்மாதிரியான ஒரு அரசியல் அமைப்பு கண்டிப்பாக தேவை.\n//ஈழ மக்களின் எதிர்கால நிம்மதியான வாழ்க்கைக்கு புலிகள் ஆயுத போராட்டத்தை கைவிட்டு அரசியல் போராட்டத்திற்கு திரும்ப வேண்டும். மிகவும் அவசியம் அது. ஈழ மக்களின் துயர் நீங்கி சம உரிமையுடன் வாழ்வதற்கு இலங்கை அரசாங்கத்தை இந்தியா போன்ற நாடுகள் நிர்பந்திக்க அம்மாதிரியான ஒரு அரசியல் அமைப்பு கண்டிப்பாக தேவை.//\nஎந்த மாதிரி அரசியல் போராட்டம் ஆனந்தசங்கரி, டக்ளஸ், பிள்ளையான் - கருணா மாதிரி அரசியல் போராட்டமா ஆனந்தசங்கரி, டக்ளஸ், பிள்ளையான் - கருணா மாதிரி அரசியல் போராட்டமா இவர்களின் 'அரசியல் போராட்டம்' எந்த அளவுக்கு சிங்கள பேரினவாத அடக்குமுறையை தடுத்து நிறுத்தி, அரசியல் உரிமைகளை பெறுகிறது இவர்களின் 'அரசியல் போராட்டம்' எந்த அளவுக்கு சிங்கள பேரினவாத அடக்குமுறையை தடுத்து நிறுத்தி, அரசியல் உரிமைகளை பெறுகிறது\nஆயுத போராட்டம் அரசியல் இலக்குகளை அடையும் ஒரு போராட்ட வடிவமில்லையா\nஇலங்கை பாராளுமன்றத்திற்குள் செயல்பட்டு அரசியல் போராட்டத்தை முன்னெடுக்கும் 'தமிழ்தேசிய கூட்டமைப்பு' புலிகளின் ஆதரவு பெற்றது தானே மக்களிடம் அரசியல் பணி செய்ய புலிகளின் அரசியல் பிரிவு இருக்கிறது.\nநீங்கள் குறிப்பிடும் அ��சியல் போராட்ட வடிவம் எப்படி இருக்கும் விரிவாக சொல்லுங்கள். மேற்கொண்டு பேசுவோம்.\nகிழக்கில் இப்போது எல்லா தமிழர்களும் மிகவும் மரியாதையாகவும் சிங்களவர்களுக்கு நிகராக தானே நடத்திக்கொண்டு இருக்கிறார்கள் இப்போது. அங்கே யாரும் ஆயுதம் ஏந்தவில்லையே. அல்லது கொழும்பில் உள்ள மக்கள் எல்லோரும் மிகவும் மரியாதையாகவும், சிங்களரை போல் முதல் தர குடிமக்களாகத்தானே நடத்துகிறார்கள் சிங்களவர்கள். அந்த மரியாதையையும் அங்கிகாரத்தையும் இங்கே செத்துமடியும் மக்களுக்கும் வாங்கித்தரத்தானே இவ்வளவு துடிக்கிறீர்கள் நீங்கள்.\nநீங்களும் உங்களது மற்ற ஆட்களும் இந்த கண்மூடி தனமான தாக்குதலை நிறுத்த என்ன என்ன செய்துள்ளீர்கள் என்று சொல்ல முடியுமா. சமாதானமாக இருந்த நிலையில் ஒரு தலைபட்சமாக சென்று மக்களை கொன்று குவித்துவரும் நாட்டில் நீதியை வேண்டி ஏழைகளும் இல்லாதவர்களும் தானே வலிய வந்து நரியிடம் மாட்டிக்கொள்ள வேண்டும் என்று எந்த தைரியத்தில் சொல்கிறீர்கள் என்று புரியவில்லை.\nஇந்த 21 நூற்றாண்டில் எவ்வளவு காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்டு வருகிறது சிங்களம் என்று உங்களுக்கு தெரியவில்லையா. அல்லது தெரியாதது போல் நடிக்கிறீர்களா. இந்தியாவையும் சீனத்தையும் மிரட்டும் விதமாக ஒரு ஏவுகணை தளத்தை அமைக்க அமெரிக்கா ஆயுதம் கொடுத்து சிங்களத்தை மேலும் மேலும் கொலைகள் செய்ய சொல்கிறது, அது போல தான் பாக்கிட்த்தானும் சீனமும், இந்தியாவும். இந்த நாடுகளின் சுய நலத்தில் எத்தணை எத்தணை ஆயிரம் பேரை பலி கொடுப்பது.\nபுலிகள் செய்வது பயங்கரவாதம் என்று சொன்னால் சிங்களம் செய்வதன் பெயர் என்ன என்று உங்களால் சொல்ல முடியுமா. தமிழர்கள் இருந்தால் தானே இந்த சண்டையே என்று, இருக்கும் அத்தணை மக்களையும் கிளசுடரு குண்டு போட்டு கொத்து கொத்தாக கொன்று கொண்டு இருகிறது சிங்களம். அதை போலவே சிங்களம் இருந்தால் தானே அவர்களிடம் உரிமை எல்லாம் கேட்கவேண்டும் என்று புலிகள் இறங்கினால் எப்படி இருக்கும் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.\nபுலிகளிடம் இருக்கும் பொறுப்பில் கிஞ்சித்தும் இல்லாமல் நடந்துகொண்டு இருக்கும் சிங்களத்திற்கு பாதிக்கப்பட்டவர்களது சார்பில் நீங்கள் பேசுவது உங்களது நன்றிக்கடனை அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டுகிறது. நிறுத்துங்கள், போதும் இந்த பிதற்றல்கள்.\nஎனக்கு புலிகளை பற்றி எந்த கவலையும் இல்லைஇ நாங்கள் கவலை கொள்ளும் இடத்தில் அவர்களும் இல்லை. எனது மற்றும் எங்களின் கவலை எல்லாம் அங்கே மடியும் அப்பாவி மக்களை பர்றியது தான்.-பனிமலர்\nபனிமலர்,அப்படியானால் புலியை தான் நீங்கள் கண்டிக்க வேண்டும். இலங்கை தமிழரின் இவ்வளவு துன்பத்திற்கும் புலியின் ஆயுத போராட்டம் தான் காரணம். இலங்கையில் மடியும் அப்பாவி மக்கள் காக்கப்பட வேண்டியவர்கள் என்று நீங்கள் கருதினால் மனிதக் கேடயங்களாக மக்களை பயன்படுத்தாமல் அவர்களை வெளியேற அனுமதிக்கும் படி புலிகளை நீங்கள் கேட்டு கொள்ள வேண்டும்.\nபனிமலர் தூங்குபவர்களை எழுப்பலாம், தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப ஒரூப்போதும் முடியாது. அது காலவிரயமே. எல்லா குற்றச்சாட்டுகளையும் புலிகளின் மேல் அடுக்கி, சிங்களை அரசை முழுமனதோடு நம்பிக்கொண்டிருக்கும் அனானியிடம் வேறு எதையும் எதிர்பார்க்க இயலாது.\nஈழத்தமிழர்களின் வெற்றியே இவர்களை போன்றவர்களுக்கு சரியான பதிலாக இருக்கும்.\nஇந்த அனானிக்கு விளக்கம் சொல்வது எனது நோக்கம் இல்லை. இந்த மாதிரியான கைகூலிகள் கொஞ்சம் நஞ்சம் பரிவோடு பார்க்கும் மக்களின் மனதில் நஞ்சை கலக்கும் வேலையை சத்தம் போடாமல் செய்துக்கொண்டு இருக்கிறார். இவர்களது போன்றோர்கள் எனது தளத்தில்லும் இதே போல்தான் இவர்கள் செய்து வருகிறார்கள். புதிதாகவும், ஈழவர்களையும் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ளலாம் என்று வருபர்களை திசை திருப்பும் வேலை இது.\nபாருங்கள் நான் கேட்க்கும் எந்தவிதமான நீதியான கேள்விக்கும் இவரிடம் இருந்து பதிலே வராது. மீண்டும் மீண்டும் புலி பாடல் அதுவும் பல்லவி மட்டும் தான் வரும். சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்........\nஎனது முந்தைய பின்னூட்டத்திற்கும் விளக்கமாக பதில் சொல்லுங்கள். சிங்கள பேரினவாத அரசின் தாக்குதலில் மடியும் மக்களை காப்பாற்ற தாக்கும் இராணுவத்தை போர் நிறுத்தம் செய்ய குறைந்தபட்ச மனிதாபிமானமும் உங்களிடம் இல்லை. போராடும் மக்களின் ஆயுதங்களை பறித்து கொலைக்களத்திற்கு ஆட்டுமந்தைகள் போல கொண்டு சேர்க்க அடக்குமுறையாளனுக்கு வசதியான பரப்புரைகளை மேற்கொள்வதை கேவலமாக கருதவில்லையா\nஇனப்பிரச்சனைக்கு அரசு என்ன அரசியல் திட்டத்தை வைத்திருக்கிறது, விளக்கமுடியுமா உங்களால் மௌனம் சாதிக்காமல் பதில் சொல்லுங்கள்.\nமுந்தைய அனானி பின்னூட்டம் என்னுடையதில்லை. இதுதான் ஒரு சங்கடம். தொடர்ந்து கருத்துள்ள விவாதம் செய்வதில் பதிவுலகில் உள்ள சிக்கல்.\nநீங்களும் உங்களது மற்ற ஆட்களும் இந்த கண்மூடி தனமான தாக்குதலை நிறுத்த என்ன என்ன செய்துள்ளீர்கள் என்று சொல்ல முடியுமா//\nஇப்படி நானும் கேள்விக் கேட்கலாம். என்ன, நீங்கள் பதில் சொல்லும்போது இன்னமும் வெறுப்போடு சில வாசகங்கள் வந்து விழும்.\nசிங்கள அரசின் பேரினவாதமும், அரச பயங்கரவாதமும், தமிழ் இன அழிப்பும் நீங்கள் சொல்லும்படி கடுமையாக இருக்கும் பட்சத்தில் உலக நாடுகள் மத்தியில் அதனை ஏன் உரக்க சொல்ல முடிவதில்லை என்று யோசித்திருக்கிறீர்களா\nபயங்கரவாதம் என்னும் 'கறை' மட்டும் இல்லாவிடின் உலக நாடுகளின் மத்தியில் எப்பொழுதோ வேண்டிய அழுத்தம் ஏற்படுத்தி, சம-உரிமை, விடுதலை பெற்றுத் தர அதிக சாத்தியங்கள் இருக்கின்றன. இதைத்தான் நான் சொல்ல நினைப்பது.\nஇதில் என்ன 'விஷம்' கலக்கும் முயற்சி இருக்கிறதோ அல்லது 'தூங்குவது போல் நடிக்கும்' நிலை இருக்கிறதோ எனக்குத் தெரியவில்லை.\nமுடிந்தால் வேறு தளத்தில் இதனைப் பற்றி விரிவாக எழுத முடியுமா என்று பார்க்கிறேன். நண்பட் 'திரு'விற்காக கீழே எழுதும் பதிலைத் தவிர இந்த தளத்தில் வேறு எந்த மறுமொழியும் இனி நான் இடப்போவதில்லை. வேறு அனானிகள் பதிலிறுத்தால் தயவுசெய்து எனதாக நினைத்து மீண்டும் வேறு ஏதேனும் வசைபாடலை தொடரவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.\nதாமதத்திற்கு மன்னிக்க வேண்டும். முன்னமேயே எழுத வேண்டும் என்று எண்ணியபோது தமிழ் எழுத்துரு சரியாக வராமல் போய் விட்டது. ஆங்கிலத்தில் நினைத்தது போல் எழுத முடியாது என்பதினால் தாமதமாகி விட்டது.\n//இராணுவத்தை போர் நிறுத்தம் செய்ய குறைந்தபட்ச மனிதாபிமானமும் உங்களிடம் இல்லை.//\nமனிதாபிமானம் இல்லாமல் இவ்வளவு நேரம் செலவழித்து எழுதி பின்னர் தேவையில்லாத விமர்சனம் பெற்றுகொள்வது எனது நோக்கமல்ல.\nஆயுதப் போராட்டம் ஒரு தொடக்கப் புள்ளியாக இருப்பதில் தவறில்லை. ஆனால் அரசியல் தளங்களில் அடைய வேண்டிய இலக்குகள் வேறானவை. சிங்கள பேரினவாதத்திலிருந்து தமிழர்கள் விடுதலை பெறுவது அதிக முக்கியமாக இருக்க வேண்டும். தமிழீழம் அதற்கான வழிகளில் ஒன்று. ��ேறு வழிகளும் உண்டு. சமஷ்டி அமைப்பாக தமிழர்களுக்கு சம் பிரதிநிதித்துவம் உள்ள அமைப்பாக இலங்கை அரசியல் நிர்ணய சட்டத்தை மாற்ற அழுத்தம் கொடுப்பதும் ஒரு வழி.\nஇதில் நீங்கள் முக்கியமாக கவனிக்க வேண்டியது ஒன்று இருக்கிறது. எந்த மக்களின் விடுதலைக்காக நாம் பாடுபடுகிறோமோ, அந்த மக்களுக்கு நமது செய்கையால் தீங்கு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது. ராசீவ் கொலை, பொன் சகோ கொலை முயற்சி, போன்ற முயற்சிகள் விபு அமைப்பின் அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது.\nகருணா, பிள்ளையான், ஆனந்த சங்கரி போன்றவர்கள் விபு அமைப்பின் குறிக்கோளை நம்பாதவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்களோடு விரோதம் பாராட்டாமல் தமிழ் மக்களின் (ஒரு சில மக்களின்) பிரதிநிதிகளாக அவர்களையும் கொண்டு அரவணைத்து செல்லும் முதிர்ச்சி விபு அமைப்பிடம் இல்லை. நான் சொல்வது Statesmanship மாதிரியான அணுகுமுறை.\nஹமாஸ் நடத்தும் விடுதலைப் போருக்கும், நெல்சன் மண்டேலாவின் இன எழுச்சிப் போருக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கத்தானே செய்கின்றன.\nஎனது அனுபவமின்மையால் விரிவான அரசியல் போராட்ட வரைவுகளைப் பற்றி எழுதமுடியாமல் போகலாம். ஆனால் நான் சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். மீண்டும் முத்துகுமரனோ, பனிமலரோ வந்து நான் விசவிதையை விதைப்பதாக குற்றம்சாட்டாமல் இருக்கும் பொருட்டு இதனை மீண்டும் சொல்ல முற்படுகிறேன்.\nஇந்தியா தனது அண்டை நாடான இலங்கையில் அமைதி நிலவ ஆக்கபூர்வமான பங்காற்ற வேண்டும். தமிழர்களுக்கு சம உரிமை பெற்றுத் தரவேண்டும். உலக நாடுகள் சிங்கள பேரினவாதத்தை கண்டிக்க வேண்டும். ஈழ தமிழ் மக்கள் மற்ற நாடுகளில் தமிழர்கள் வளமாக, இணக்கமாக, ஆனந்தமாக வாழ்வது போன்று இலங்கையிலும் வாழ வேண்டும். இத்தனை விழைவுகளுக்கும் தடையாக இருப்பது விபு அமைப்பின் சில தவறுகள். மேலே நான் குறிப்பிட்டது போன்ற (எல்லா) சக தமிழ் தலைவர்களையும் அரவணைத்து போகாமலும், இந்திய முன்னாள் பிரதமரை கொலை செய்ததின் மூலம் இந்திய அரசாங்கத்தின் நட்பை இழந்ததும் அதில் முக்கிய தவறுகள். விபு அமைப்பு ராசீவ் கொலையில் சம்பந்தப்படவில்லை என்றால், அதனை அவர்கள் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.\nமற்றபடி ஈழ மக்களின் நிம்மதிக்காக பிரார்த்திக் கொள்ளும் பல கோடி தமிழர்களின் குரலோடு எனது குரலும் ஓங்கி ஒலிக்கும்.\n உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். தொடர்ந்து படிப்பேன். ஆனால் மறுமொழி இட முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன் என்பதை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். மிக்க நன்றி.\nமன்னிக்கவும். பொதுவாக ஈழவர்களது விடயங்களில் எனது பதிலுரையும் கருத்துகளும் எப்பவுமே மென்மையானதாய் தான் இருக்கும். காரணம் எவ்வளவு கடினமான தொரு இழப்பை சந்தித்துக்கொண்டு இருப்பவர்கள் என்று எங்களுக்கு நன்றாக தெரியும். அந்த நிலையில் இருக்கும் மக்களுக்கு அணுஅளவும் உதவ முடியவில்லையே என்ற ஆதங்கம் தவிர வேறு ஒன்றும் இல்லாதவர்களாக இருப்பதில் வெட்கமும் வெறுப்பும் எங்களின் மேல் எங்களுக்கே எப்பவும் உண்டு.\nநீங்கள் சொல்வது போல் ஒரு அரசியல் தீர்வு தான் நிரந்தர தீர்வாக இருக்கமுடியுமே தவிர மற்றவை நிலக்க வாய்ப்போ இல்லை.\nஎனது கனிப்பு சரியாக இருந்தால், விபுவும் அந்த பாதையில் தான் பயணிக்கிறது. கடந்த கால வரலாறில் அதுவும் தமிழ்செல்வன் மறைவுக்கு முன்னால் அரசியல் நகர்வுகளில் முகவும் ஒரு முன்னேற்றமான ஒரு நிலையை தான் கண்டு வந்தோம்.\nஎங்கே இப்படியே போனால் விபுவின் முயற்சிகள் வெற்றி கொள்ளுமோ என்ற அச்சத்தில், ஊடகத்தின் அத்தணை கதவுகளையும் மூடி, பூட்டிய அரைக்குள் படு கொலைகளை செய்து வருகிறது சிங்களம்.\nசமாதான காலம் தொட்டு இத்தணை ஆண்டுகளும் விபு அப்பாவி மக்களையோ அல்லது அரசியல் தலைவர்களையோ குறிவைத்து தாக்குதல் தொடுக்காமல் இருப்பதால், அவர்களின் மேல் இருக்கும் அந்த பயங்கரவாத கறை குறைந்துகொண்டு தான் வருகிறது. இந்த முயற்சியிலும் அவர்கள் வெற்றி பெற்றுவிட கூடாது என்று தான் சிங்களம் நாள் தோறும் அப்பாவி தமிழ் மக்களை கொன்று விபுகளில் பதில் தாக்குதலை எதிர்பார்த்து நிற்கிறது.\nஆனால் இவ்வளகாலம் பொறுமை காத்தது வீணாகி போகுமே என்று விபுவும் தவிர்த்துக்கொண்டே சென்றாலும். நெருக்குதலின் உச்சத்தில் சிங்களம் ஏறி நிற்கும் இந்த வேளையில் நாங்கள் பயப்படுவது எல்லாம் மறைந்த கறையை மீண்டு உருவாக்கி தான் தமிழ்மக்களுக்கு பாதுகாப்பு தேடமுடியும் என்றால் கடைசி ஆயுதமாக அதையும் செய்ய வேண்டிய நிர்பந்தம் எற்பட்டுவிட கூடாதே என்று தான் கவலை கொள்கிறோம்.\nவிபு தோற்றார்களா இல்லையா என்றது ஒருவருக்கும் முக்கியம் இல்லை, ஆனால் தமிழர்களது விடுதலை போரா��்டம் வெற்றி கொள்ளவேண்டும் என்று தான் அனைவரும் விரும்புகிறோம். உங்களது போராட்டம் வெற்றி கொள்ள வாழ்த்துக்கள். கடுமையான விமர்சனங்களுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.......\n//ஆயுதப் போராட்டம் ஒரு தொடக்கப் புள்ளியாக இருப்பதில் தவறில்லை. ஆனால் அரசியல் தளங்களில் அடைய வேண்டிய இலக்குகள் வேறானவை. சிங்கள பேரினவாதத்திலிருந்து தமிழர்கள் விடுதலை பெறுவது அதிக முக்கியமாக இருக்க வேண்டும்.//\nஅறுபது ஆண்டு வரலாற்றில் ஈழத்தமிழர்களின் அரசியல் போராட்டம் அமைதி வழியில் பாராளுமன்றத்திற்குள்ளும், வெளியேயும் துவங்கியது. ஆயுதம் தாங்காத போராட்டங்களில் ஈடுபட்டு வந்தவர்கள் ஆயுத போராட்ட வடிவமெடுக்க காரணமென்ன ‘ஈழத்தமிழர்களுக்கு விடுதலை’ என்னும் நோக்கத்தை புலிகள் அன்றும், இன்றும் இலட்சியமாக கொண்டு செயல்படுகிறார்கள். வி.புலிகளும் அவர்களது தலைமையும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களில்லை. அவர்கள் விமர்சனத்திற்கு அப்பாலுள்ள வேற்று கிரகத்துவாசிகளுமில்லை. உலகின் அனைத்து விடுதலை அமைப்புகளையும், அதன் தலைமைகளையும் போல அவர்களும் மனிதர்கள். அவர்களது செயல்களிலும் தவறுகள் இருக்கலாம். ஆனால், புலிகளையும், அவர்களது வழிமுறைகளையும் மட்டுமே விமர்சிக்கும் உங்களைப் போன்றவர்கள் செய்யும் மிகப்பெரும் தவறு, புலிகளை விமர்சிக்கிறேனென்று தமிழின படுகொலைகளையும், இனவொழிப்பையும் விமர்சிக்கவோ, கண்டிக்கவோ செய்யாமல் சிங்கள பேரினவாதத்திற்கு (அறிந்தோ/அறியாமலோ) ஆதரவாக இருப்பது. உண்மையில் இது அல்லல்படும் ஈழத்தமிழர்களுக்கு எதிரானதும், ஆபத்தானதும் கூட.\nபல இலட்சம் தமிழ்மக்கள் இராணுவத்தால் கொலைவேட்டையில் துரத்தப்படுவதையும், பல்லாயிரம் பேர் கொல்லப்படுவதையும், பாலியல் பலாத்காரம், ஆட்கடத்தலுக்கு ஆளாவதையும் நீங்கள் இன்னும் அறியவில்லை. இலங்கை பாராளுமன்றத்தில் தமிழர்களின் உரிமைக்காக குரல்கொடுத்த தமிழ்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களை இலங்கை அரசு படுகொலை செய்ததை நீங்கள் அறியவில்லை போல தெரிகிறது. செஞ்சோலையில் குழந்தைகள் மீது குண்டு வீசி இலங்கை அரசு கொலை செய்ததையும் நீங்கள் அறியவில்லை. ‘விடுவிக்கப்பட்ட’ கிழக்கு மாகாணத்தில் அரசு கட்டுப்பாட்டில் தமிழர்கள் படும் வேதனைகளையும் நீங்கள் அறிந்திருக்கவில்லை. வி.புகள�� மட்டுமே குற்றம் சாட்டுவது எளிது. அது தற்போதைய சூழலில், இலங்கை/இந்திய அரசுகள் மிஞ்சியிருக்கும் தமிழர்களையும் கொன்றொழிக்க ஆதரவழிக்கும் ஆபத்தான செயலில் முடியும்.\nஇந்தியாவில், சோனியாவின் காங்கிரஸ் கட்சியும், ஜெயலலிதாவின் அ.தி.மு.கவும் மிக அபத்தான இந்த அணுகுமுறையையும், அரசியலையும் செய்து வருகிறது. தாக்கப்படும் ஒரு இனம் எடுத்திருக்கும் ஆயுதத்தை கண்டிக்கும் இந்த அரசியல் தாக்குகிற அரசியல் ஆதிக்கத்தை கண்டிக்காமல் விடுகிற புள்ளியில் ‘பாசிச’ ஆதரவையும், எண்ணத்தையும் வளர்க்கிற குரூரமானது. தேன் தடவிய வார்த்தைகளில் இருந்தாலும் இந்த அரசியல் புள்ளி வெளிப்பட்டுவிடுகிறது.\nராஜீவ்காந்தியின் படுகொலை கண்டிக்கத்தக்கது. ஆனால் அந்த படுகொலையின் முக்கிய (இந்திய) சூத்திரதாரிகள் விசாரிக்கப்படவில்லை. சோனியா அம்மையாரின் காங்கிரஸ் முடிவெடுத்தால் வெளிப்படையான விசாரணைகளை மேற்கொள்ள இயலும். ஆனாலும் ஏனோ ஒரு அரசியல் மௌனத்தினால் உண்மையான குற்றவாளிகள் யார் என்பது பற்றிய சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளியாக முறையான விசாரணையில்லை. முக்கிய முடிச்சுகள் அவிழ்க்கப்படாமலுள்ள சூழலில் எவர் மீதும் குற்றம் சுமத்தி, அவர்களது உரிமைகளை பறிப்பது நல்லதல்ல.\n//கருணா, பிள்ளையான், ஆனந்த சங்கரி போன்றவர்கள் விபு அமைப்பின் குறிக்கோளை நம்பாதவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்களோடு விரோதம் பாராட்டாமல் தமிழ் மக்களின் (ஒரு சில மக்களின்) பிரதிநிதிகளாக அவர்களையும் கொண்டு அரவணைத்து செல்லும் முதிர்ச்சி விபு அமைப்பிடம் இல்லை. நான் சொல்வது Statesmanship மாதிரியான அணுகுமுறை.//\nபகிடி செய்யாதீர்கள். ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்கு மேற்குறிப்பிட்டுள்ள இவர்களது நிலைபாடுகளும், செயல்களும் என்ன ஆனந்தசங்கரி பக்கம் பக்கமாக எழுதிய ‘கடிதங்களிலும்’, கருணா கொடுக்கிற ‘நேர்காணல்’ கதைகளிலும் இந்த அரசியல் ஆனந்த கூத்தாடுகிறது. ஈழத்தமிழர்கள் இந்த நுண்ணிய அரசியலை புரிந்து வைத்துள்ளனர். புலிகளின் தவறுகளை எதிர்ப்பவர்களாக ‘காட்டிக்கொள்ளும்’ இவர்கள் தமிழர்களின் அரசியல் உரிமைகளுக்கான குரல்களையும், திட்டத்தையும் முன்வைத்து சிங்கள பேரினவாத அரசுக்கு நெருக்கடிகளை உருவாக்கியிருந்தால் அவர்களது வழிமுறைகளை பற்றியும் பேசப்பட அவசியம் வந்திரு���்கும். தங்களது போராட்டத்தின் நியதியையும், இருப்பையும் மறந்து, மறுப்பதை பேச என்ன இருக்கிறது ஆனந்தசங்கரி பக்கம் பக்கமாக எழுதிய ‘கடிதங்களிலும்’, கருணா கொடுக்கிற ‘நேர்காணல்’ கதைகளிலும் இந்த அரசியல் ஆனந்த கூத்தாடுகிறது. ஈழத்தமிழர்கள் இந்த நுண்ணிய அரசியலை புரிந்து வைத்துள்ளனர். புலிகளின் தவறுகளை எதிர்ப்பவர்களாக ‘காட்டிக்கொள்ளும்’ இவர்கள் தமிழர்களின் அரசியல் உரிமைகளுக்கான குரல்களையும், திட்டத்தையும் முன்வைத்து சிங்கள பேரினவாத அரசுக்கு நெருக்கடிகளை உருவாக்கியிருந்தால் அவர்களது வழிமுறைகளை பற்றியும் பேசப்பட அவசியம் வந்திருக்கும். தங்களது போராட்டத்தின் நியதியையும், இருப்பையும் மறந்து, மறுப்பதை பேச என்ன இருக்கிறது பெரும்பான்மை ஈழத்தமிழர்கள் புலிகளை சார்ந்திருக்கும் அரசியல் சூழலின் முக்கிய காரணங்களில் ஒன்று மேற்படி நபர்களது அரசியல் பிழைப்புவாதம். புலிகளை எதிர்த்து பிரச்சாரம் செய்வதில் மட்டுமே காலத்தையும், வலுவையும் செலவிட்டு சிங்கள பேரினவாத பரப்புரைகளுக்கு உதவுகிற தமிழர் தரப்பினராக இவர்கள் முடிந்து போனது ஈழத்தமிழர் போராட்ட வரலாற்றின் சோகம்.\n// தமிழீழம் அதற்கான வழிகளில் ஒன்று. வேறு வழிகளும் உண்டு. சமஷ்டி அமைப்பாக தமிழர்களுக்கு சம் பிரதிநிதித்துவம் உள்ள அமைப்பாக இலங்கை அரசியல் நிர்ணய சட்டத்தை மாற்ற அழுத்தம் கொடுப்பதும் ஒரு வழி.//\nஈழத்தமிழர்களின் போராட்ட வரலாற்றையும், இலங்கையின் அரசியல் வரலாற்றையும் அறியாத அப்பாவியா நீங்கள் ஈழத்தமிழர்களின் போராட்டம் சம உரிமைக்காக துவங்கி, தமிழீழம் கோரிக்கையாக உருவெடுத்தது. தமிழீழத்திற்கான போராட்டம் தொடரும் வேளையில் திம்பு துவங்கி இன்றைய காலகட்டம் வரையில் தமிழீழம் உள்ளிட்ட/தவிர்த்த எல்லா வழிகளையும் புலிகள் மற்றும் இதர அமைப்புகளும், தமிழ்மக்களும் பேசியுள்ளனர். ஆனால், தமிழர்களின் மொழி, இன, கலாச்சார, அரசியல் அடையாளங்களையும், உரிமைகளையும் நிறைவேற்றும் அதிகாரம் கொண்ட எந்த அமைப்புமுறையையும், வழிகளையும் உருவாக்க சிங்கள தரப்பும், இந்திய ஆளும்/அதிகார வர்க்கமும் தயாராக இல்லை. 2002 போர் நிறுத்தத்திற்கு பின்னர் புலிகளின் பிரதிநிதிகள் மேற்குலக நாடுகளில் ஆட்சிமுறை பற்றி அறிந்துகொள்ளும் பயணங்களில் ஈடுப்பட்டனர். அதிகார பரவலாக��கத்துடன், தமிழர்களுக்கான சம உரிமையுள்ள தீர்வுகளை எட்டும் முகமாக அமைந்த இந்த பயணங்கள் உண்மையான நோக்கத்துடன் நடந்தன. சுனாமி பேழிவிற்கு பின்னர் சுனாமி மீள் கட்டமைப்பிற்காக 2005ல் புலிகள் முன்வைத்த (குறைந்த பட்ச) திட்டத்தையும் இலங்கை அரசு ஏற்கவில்லை.\nசிங்கள பேரினவாதம் இந்தியாவில் கிராம ஊராட்சிக்கு உள்ள அதிகாரத்தை கூட ஈழத்தமிழர்களுக்கு வழங்க தயாராக இல்லை. சோனியாவின் காங்கிரசிற்கும், இந்திய அதிகாரவர்க்கத்திற்கும், இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை பறித்து, தமிழர்கள் மீது தனது திட்டங்களை திணித்து வலுவற்ற அரசியல் தலைமைகளை ‘கோஷ்டிகளாக’ வளர்ப்பது மட்டுமே நோக்கமாக உள்ளன. அவர்கள் எதிர்பார்ப்பது:\nசிங்கள பேரினவாத அரசுக்கு பணிந்து ஆயுதங்களை கழைந்து, வி.புலிகள் அமைப்புகளை கலைத்து, மக்களையும் தங்களையும் அவர்களிடம் கையழித்து, அரசியல் கட்சியாக ‘ஒற்றையாட்சிமுறை பாராளுமன்றத்தில்’ எல்லா கட்சிகளோடு தாங்களும் ஒருவராக நுழைவது. அதாவது சம உரிமையை மறந்துவிடுவது.\nஉலக வல்லரசுகளும் (சீனா, அமெரிக்கா, ஜப்பான்…), பிராந்திய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான் நாடுகளின் இராணுவ, பொருளாதார ஆடுகளமாகியுள்ள இலங்கை சூழலில் அங்கீகரிக்கப்பட்ட அரசற்ற மக்களும், அவர்களுக்காக போராடும் அமைப்புகளும் தேசிய இன விடுதலையை அடைய இரண்டு சாத்தியங்கள்.\n1. உலக வல்லரசுகளின் இராணுவ, பொருளாதார ஆதிக்கத்துக்கு துணையாக இருந்து தங்களது உரிமைகளை வல்லரசுகளின் ஆதிக்கத்திற்குள்/ஆதரவிற்குள் பெறுவது. புலிகள் கடந்த காலங்களில் இவற்றை செய்ய தயாராக இல்லை. இனியும் வாய்ப்புகளில்லை.\n2.விடுதலைக்காக உள்நாட்டில் அனைத்து போராட்டங்களையும், கட்டுமானங்களையும் முன்னெடுப்பது. உலக அரங்குகளில் அரசியல் பரப்புரைகளை பெருக்குவதும், ஆதரவை திரட்டுவதும். ஈழத்தமிழர்களின் நியாயங்களையும், பிரச்சனையைகளையும் உலக மக்கள் அறியப்படுத்தி ஆதரவை திரட்டுவது.\nஇன்றைய சூழலில், இந்தியாவின் அதரவுடன் நிகழ்த்தப்படுகிற தமிழ்மக்களின் படுகொலை மற்றும் இன அழிப்பை தடுப்பது அனைவரும் செய்ய வேண்டிய கடமை. இலங்கை அரசின் கோரப் பிடியிலிருந்து மக்களுக்கு உணவு, பாதுகாப்பான சூழலை உருவாக்க தமிழர்கள் முன்னணியில் இருக்க வேண்டும். மிகப்பெரிய மனித அவலம் அரங்கேறாம���் பாதுகாக்க இந்த நடவடிக்கை அவசியமானது.\nஅரசியல், இராணுவ வெற்றிகளைப் பொறுத்த அளவில்; ஒப்பாரி வைக்க அவசியமில்லை. சமர்களில் வெற்றி தோல்வி பல சூழல்களை வைத்து இயங்குவது. பல்லாயிரம் தமிழ்மக்களை இலங்கை அரசு படுகொலை, புலிகளின் அரசியல் பிரிவுக்கு தலைமையேற்றிருந்த தமிழ்ச்செல்வன் படுகொலை, தற்காலிக நிர்வாக தலைநகராக செயல்பட்ட கிளிநொச்சி ஆக்கிரமிப்பு போன்ற இழப்புகளுக்கு பின்னரும் வலிந்த தாக்குதல்கள் நிறுத்தப்பட்டிருக்கும் இன்றைய சூழல் புலிகளின் பலவீனமல்ல (இன்றைய நிலையில் இதுபற்றி விரிவாக பேச விருப்பமில்லை). இராணுவ வெற்றியை மட்டுமே நம்பியிருக்கும் வெறியாளர்களல்ல புலிகள் என்னும் செய்தியை ‘வலிந்த தாக்குதல்’ நடத்தாத இன்றைய புலிகளின் போர்க்கள நிலை சொல்கிறது. இந்த நிலை இலங்கையை சர்வதேச அளவில் அம்பலப்படுத்த துவங்கியுள்ளது. புலம்பெயர் தமிழர்கள், தமிழகத்து தமிழர்களின் அரசியல் போராட்டங்களும், பரப்புரைகளும் ஒருசேர எழும் போது ஈழத்தமிழர்களுக்கு அரசியல் ஆதரவுகள் உருவாகும்.\nஇறுதியாக, ஈழத்தமிழர்களுக்கு எந்த வகை அரசியல் தீர்வு வேண்டுமென்பதை அவர்கள் மட்டுமே முடிவு செய்யும் உரிமையுண்டு.\nஉங்களது பதிவில் விரிவவன பின்னூட்டத்தை எழுத அனுமதித்தமைக்கு நன்றி தொடர்ந்து உங்களது உரையாடலை எடுத்து செல்லுங்கள்.\nபொன்சகோவை அவர்கள் தீர்த்து கட்ட திட்டம் தீட்டியதின் விளைவாக இராணுவத்தின் பதில் தாக்குதல் யார் மேல் நடக்கும் மக்களின் பின்னால் மறைந்திருக்கும் இயக்கதினர் மேல்தானே மக்களின் பின்னால் மறைந்திருக்கும் இயக்கதினர் மேல்தானே\nகுமுதம் ரிப்போட்டரில் வரும் தொடரைப் படித்து ஈழப் போராட்டம் குறித்து கருத்து சொல்ல புறப்பட்டால் இப்படியான கேலிக்கூத்துக்கள் தான் நடக்கும்.\nவன்னியில் இருந்து வரும் வீடியோக்களை பாருங்கள். தெருவெங்கும் காடு மேடுகள் எங்கும் மக்கள் கூட்டம். சன வெள்ளம். எங்கேயாவது அவர்களுக்குள் புலிகள் தெரிகிறார்களா..\nமக்கள் மீது குண்டு போடுவது மக்கள் எனத் தெரிந்து கொண்டேதான். மழுப்புகள் சொல்லி சிங்களத்தை நியாயப்படுத்தலாம். ஆனால் உண்மை வேறானதே\nவீதி ஒழுங்குகளை சரிசெய்யும் பணியை கூட காவல்துறைதான் செய்கிறது.\nஇந்தியா ஒரு ஜனநாயக நாடு (1)\nஐநா சிறுபான்மையினர் மாநாடு (1)\nகாவிரி - வரலாறு (1)\nடோண்டு - போலி (1)\nதர்மபுரி பேருந்து எரிப்பு (1)\nஇந்திய -இலங்கை ஒருநாள் போட்டியை கண்டுகளிக்க பிரணாப...\nஈழம், கலைஞர், திருமாவளவன் போராட்டம்,சீமான் விடுதலை...\nCopyright © 2008 என் பார்வையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tickticknews.com/health/98531/", "date_download": "2019-07-24T07:08:47Z", "digest": "sha1:E4EQMIBJ5GDFYK3NOWRQEQ5E4MDOVKNV", "length": 20253, "nlines": 113, "source_domain": "tamil.tickticknews.com", "title": "உங்களது புன்னகையை மீண்டும் வசீகரமானதாக மாற்றுங்கள்! பற்களை வெண்மையாக்க 6 ஆயுர்வத டிப்ஸ் இதோ - TickTick News Tamil", "raw_content": "\nஉங்களது புன்னகையை மீண்டும் வசீகரமானதாக மாற்றுங்கள் பற்களை வெண்மையாக்க 6 ஆயுர்வத டிப்ஸ் இதோ\nநம்மில் பெரும்பாலானோர் காலை எழுந்ததும் அதன் பிறகும் பல முறை காபி அல்லது டீ குடிக்கும் வழக்கத்தை கொண்டுள்ளோம்.\nசிலர், பல் துலக்கும் முன்னரே டீ குடிக்கும் வழக்கத்தை கொண்டிருப்பதையும் நாம் காண்கிறோம் இதன் காரணமாக பற்களின் விரும்பத்தகாத கறைகள் படிந்துவிடுகின்றன. இதன் விளைவாக பற்கள் சொத்தையாக கூடும். அதற்கு முக்கிய காரணம் பாக்டீரியா சீரழிவு.\nஉங்களது புன்னகையை பற்றிய தன்னம்பிக்கை குறைவு ஏற்படுவதுடன், பற்களின் கறைகள் உங்களது ஒட்டுமொத்த பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்தையும் கெடுத்துவிடும். பற்களில் படியும் கறைகள் தான் பாக்டீரியாக்களுக்கு தீனி போடுகின்றன. அதனால் பற்கள் சொத்தையாகி ஈறுகளில் உடனேவோ அல்லது சிறிது காலத்துக்கு பிறகோ நோய் ஏற்படலாம்.\nமேலும், பாக்டீரியா சீரழிவு, வாய் துற்நாற்றத்துக்கும் காரணமாகிறது. இது அனைவராலும் விரும்பத்தகாத ஒன்று தானே [3].\nகாபி & டீ குடிப்பதை நிறுத்துவது தான் இதற்கு தீர்வா\nகாபி அல்லது டீ குடிக்கும் பழக்கத்தால் உடலுக்கு எந்த கேடும் இல்லை, இன்னும் சொல்லப் போனால் அவை நமது உடலுக்கு நன்மையை தான் செய்கின்றன என்று உங்களுக்கு தெரியுமா\nசரி என்ன செய்வது, ஒரு பெரிய பல் கிளினிக்கில் காஸ்ட்லியான அப்பாயிண்ட்மென்ட் வாங்கி காத்திருக்க வேண்டுமா இல்லை அதை விட ஒரு முழுமையான தீர்வை நோக்கி நாம் செல்ல வேண்டுமா இல்லை அதை விட ஒரு முழுமையான தீர்வை நோக்கி நாம் செல்ல வேண்டுமா நம்மில் பெரும்பாலானோர் ஒரு முழுமையான தீர்வையே விரும்புவோம் ஏனெனில் அது இயற்கை முறையில் பக்க விளைவுகள் இன்றி சரி செய்யும். காபி மற்றும் டீ கறைகளை நீக்கவும் நீடித்த டென்டல் பராமரிப்புக்கு உதவவும் சில ஆயுர்வேத குறிப்புகளை இப்போது நாம் காண்போம்.\nடிப் #1: அடிக்கடி குடிப்பதை குறையுங்கள்\nஅடிக்கடி காபி டீ குடிப்பதை குறைப்பதனால் பற்களில் உண்டான கறைகளை குறைக்கலாம். உதாரணமாக, நீங்கள் இப்போது ஒரு நாளுக்கு 4 கப்புகள் குடிக்கிறீர்கள் என்றால் அதனை முதலில் 3 ஆக குறைத்து பின்னர் 2 ஆக ஆக்கலாம்.\n“அதிகளவு குடிப்பதனால் இந்த பானங்களில் உள்ள உஷ்ணா மற்றும் ருக்க்ஷா குணநலன்களின் காரணத்தால் உடலில் பித்த தோஷம் அதிகரிக்கும் இதனால் மிகையான அமில சுரப்பு ஏற்பட்டு மஞ்சள் அல்லது பழுப்பு நிறம் (பித்த விருத்தி) மற்றும் கருப்பு நிறம் (வாத விருத்தி) பற்களில் படியும். காப்பி மற்றும் டீ ஆகியவை கஷாயம் (துவர்ப்பு) மற்றும் டிக்டா (மிதமான கசப்பு) குணம் கொண்டவை இதனால் வாத தோஷம் அதிகரித்து கப தோஷத்தை அது குறைக்கும்” என லீவர் ஆயுஷ், ஹிந்துஸ்தான் யூனிலீவரின் ஆயுர்வேத ஸ்பெஷலிஸ்ட்டான டாட்டர். மஹேஷ் டி.எஸ் கூறுகிறார்.\nடிப் #2: பானங்களுக்கு இடையேயான நேர இடைவெளியை அதிகரிக்கவும்\nகுறைந்த நேர இடைவெளியில் அதிக எண்ணிக்கை டீ மற்றும் காபியை குடிப்பதால் பற்களில் கறைகள் தோன்றலாம். அதனால் போதிய நேர இடைவெளியில் குடிக்க பழக வேண்டும். எனவே, நீங்கள் காலையில் ஒரு கப் குடித்தால், அடுத்த கப்பை மாலையில் பருகலாம்.\nடிப் #3: வாயை நன்றாக கொப்பளிக்கவும்\nஎலும்புகளின் வலிமைக்கு தினமும் எடுத்து கொள்வோம் உலர் திராட்சை\nஉலர் திராட்சை எண்ணற்ற நன்மைகளை தன்னுள் கொண்டுள்ளது. பாதாம், உலர் திராட்சை, பிஸ்தாவை ஏன் நீரில் ஊற வைத்து சாப்பிட வேண்டுமென்று…\nகாப் அல்லது டீ குடித்த பின்னர் வாயை நன்றாக நீரால் கொப்பளிக்க வேண்டும். இதனால் கறைகள் படிய தொடங்கி ஈறுகளில் ஒட்டிக்கொள்ளும் முன்னர் அதனை நீக்கிவிடலாம்.\n“பற்களில் கறைபடிவதன் முக்கிய காரணம் டீ மற்றும் காபியில் இருக்கும் டானின்ஸ் தான், பருகிய உடனே நீர் கொண்டு கொப்பளிப்பதால் வாய் சுத்தமாகி பற்களிலும் ஈறுகளிலும் கறைகள் படியாமல் இருக்கும்”, என்கிறார் டாக்டர். மஹேஷ்.\nடிப் #4: ஒரு நாளில் இரண்டு முறை பல் துலக்கவும்\nவாயை சுத்தமாக வைத்து கொள்ள, லீவர் ஆயுஷ் ஆன்டி-கேவிட்டி க்ளோவ் ஆயில் டூத்பேஸ்ட் போன்ற ஒரு நல்ல டூத் பேஸ்டால் ஒரு நாளுக்கு இரு முறை பல் துலக்க வேண்டும் மற்றும் அட���க்கடி ஃப்ளோசிங் செய்ய வேண்டும். இனிப்புகளை அதிகமாக உண்பதையும் தவிர்த்தல் நலம்.\nஇது போன்ற நல்ல பழக்கங்களை கடைபிடித்தால் உங்களது பற்களை ஆரோக்கியமாகவும் கறைகள் மற்றும் சொத்தை ஏற்படாமலும் பாதுகாக்கலாம்.\nடிப் #5: ஆயுர்வதிக் டூத்பேஸ்டுகளை பயன்படுத்தவும்\nஇயற்கையான பொருட்கள் நிறைந்த ஆயுர்வேத டூத்பேஸ்டுகளுக்கு மாறுவது நன்மை பயக்கும்.\nடூத் பேஸ்டில் உப்பு இருந்தால் அதிக நன்மை கிடைக்கும். உதாரணமாக ஆயுஷ் வொயிட்டனிங் டூத் பேஸ்டுகளில் கல் உப்பு,அரிமேதாஸ் தைலம் அடங்கியுள்ளன. இவை பற்களின் கறைகளை நீக்கி வெண்மையாக்குகின்றன.\nடிப் #6: ஊட்டசத்து நிறைந்த உணவினை உண்ணுங்கள்\nகால்சியம் மற்றும் ஃபாஸ்பரஸ் நிறைந்த உணவுகளான பால், தயிர் மற்றும் கீரைகளை உண்பது பற்களுக்கு நல்லது. இந்த தனிமங்கள் உங்களது பற்களை உறுதியாக்கி சொத்தையாகாமல் காக்கின்றன.\n*டாக்டர் மஹேஷ் ஜீவன் ஜோதி ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் த்ரவ்யகுணா பிரிவின் விரிவுரையாளரும் எச்ஓடி யும் ஆவார். அவர் கூறுவது “காபியும் டீயும் தூக்கத்தை போக்கி சுறுசுறுப்பு அளித்தாலும், அதில் உள்ள டேனின், பற்களில் கறைகளை ஏற்படுத்துகின்றது. உறுதியான எண்ணம் என்பது தீங்கு விளைவிக்கும் பழக்கங்களை எதிர்க்கும் ஆயுதமாகும். கற்றுக்கொண்ட விஷயங்களை நமது வாழ்வில் பின்பற்றுவதே நாம் பெற்ற அறிவின் பயனாகும்.”\nஇந்த கட்டுரை உங்களுக்கு தெரிந்த யாருக்காவது பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் நினைப்பதை நாங்கள் அறிவோம். எனவே இதை அவர்களுக்கு ஷேர் செய்யுங்கள். இதன் மூலம் அவர்களது பற்களின் கறையும் வாய் துற்நாற்றமும் நீங்கட்டுமே\nNextசருமத்திலுள்ள கருப்புப் புள்ளிகளை நீக்கும் ஆயுர்வேத வெயில் தடுப்புகள் »\nPrevious « பாடி பாசிடிவிட்டி vs. பருமன்: ஏற்றுக்கொள்வதா மூடத்தனமா\nதலைமுடி உதிர்வுக்கான காரணங்களை ஆயுர்வேதம் மூலம் சரி செய்யலாம்\nமுடி கொட்டுவதற்கும் கூந்தலை இழப்பதற்கும் வேறுபாடு உள்ளது. பெரும்பாலான முடியுதிர்வு பிரச்சினைகளுக்கு பரம்பரை ரீதியான வழுக்கை பிரச்சினயே காரணமாகும். அது…\nபரிசுத்தமான சருமத்தை பெற நீங்கள் பயன்படுத்த வேண்டிய ஒரு இயற்கை மூலிகை\nவெயில் காலத்தில் நமது சருமம் மிகவும் வறண்டு ஜீவனின்றி காட்சியளிக்கும், இதன் காரணங்கள். சருமத்தில் நீர்ச்சத்து குறைவதும் சூரியனின் தீங்கு…\nபுதிய நகரில் வீட்டு வைத்தியங்களை கொண்டு செல்வதை நீங்கள் எவ்வாறு உறுதி செய்வீர்கள்\nஅங்கன்வாடி குழந்தைகளுக்கு கழிவறை அருகில் சமைத்தால் என்ன தவறு – அமைச்சரின் சர்ச்சை பேச்சு\nமத்திய பிரதேத மாநிலம் சிவபுரி மாவட்டம் கரோராவில் இருக்கும் அங்கன்வாடி மையத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு சமைக்கப்படும் உணவு கழிவறை அருகில் வைத்து சமைக்கப்படுகிறது. சமையல் பாத்திரங்களை கழிவறை…\nதமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் மேலடுக்கு சுழற்சி காரணமாக லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்…\nதிண்டுக்கலில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து: 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம்\nதிண்டுக்கல்லில் பள்ளி மாணவர்களை ஏற்றி கொண்டு சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.திண்டுக்கல் அருகே உள்ள முள்ளிபாடி புனித வள்ளார்…\nசத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் ராமன்சிங் மருத்துவமனையில் திடீர் அனுமதி\nராய்ப்பூர்:சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் ராமன் சிங் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.சத்தீஸ்கர் மாநில முதல்…\nபிகிலுக்கு போட்டியாக வெளியாகும் நேர்கொண்ட பார்வை ஸ்பெஷல் – அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.\nநேர்கொண்ட பார்வை படத்தில் இருந்து அடுத்த சர்ப்ரைஸ் நாளை வெளியாக உள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.NKP 3rd Song Announcement : தமிழ்…\nபாஜகவின் அடுத்த அதிரடி ப்ளான்\nநடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் பாஜக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. இதில் பாஜக மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று தனி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tickticknews.com/tamilnadu/110867/", "date_download": "2019-07-24T06:25:40Z", "digest": "sha1:5DG56IMY4UVYRSDB2RDJNRJSN4AVAPUF", "length": 12611, "nlines": 85, "source_domain": "tamil.tickticknews.com", "title": "ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் - கமல்ஹாசன் கட்சி கோரிக்கை - TickTick News Tamil", "raw_content": "\nராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கம் ��ெய்ய வேண்டும் – கமல்ஹாசன் கட்சி கோரிக்கை\nகமலின் பேச்சை கண்டித்து பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், எச்.ராஜா ஆகியோர் பேசியுள்ளனர். இதற்கிடையே “கமலின் நாக்கு அறுபடும்” என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுஇந்நிலையில் சமீபத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ” கமலின் நாக்கு ஒருநாள் அறுபடும்” என மிரட்டும் தொனியில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ராஜேந்திர பாலாஜி பதவி விலக வேண்டுமெனவும், அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.\nஇந்நிலையில் இன்று இதுகுறித்து விளக்கமளித்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளதாவது : “தமிழ்நாட்டில் அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். அந்த ஒற்றுமையை குலைத்து வன்முறையை வளர்க்கும் விதத்தில் கமல் பேசி வருகிறார். இப்படியாக அவர் தொடர்ந்து பேசி வந்தால் மக்களே அவர் நாக்கை அறுத்துவிடுவார்கள் என்ற அர்த்தத்தில்தான் அவ்வாறு கூறினேன். இதில் எந்த விதமான மிரட்டலும் கிடையாது” என மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் கமல்ஹாசனுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். . மக்கள் நீதி மய்யத்தின் பொது செயலாளர் அருணாச்சலம் நிருபர்களிடம் கூறியதாவது, “அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அரசியல் மாண்பும், தனி மனித ஒழுக்கமும் இன்றி சட்டவிரோதமாக மிரட்டல் விடுக்கும் தோனியில் பேசியுள்ளார். இதனால் அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் பதவி விலக வேண்டும்” என்று கூறினார். அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் இந்த அடக்குமுறை போக்கை கண்டித்த விசிக தலைவர் திருமாவளவன் ” கமல்ஹாசனின் கருத்துக்கு மறுப்பு தெரிவிக்க யாருக்கு வேண்டுமானாலும் உரிமை உண்டு. ஆனால் மிரட்டும் தோனியில் பேசுவது ஒரு அமைச்சருக்கு ஏற்புடையதல்ல.” என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார்.\nமக்கள் நீதி மய்யத்துக்கு பேட்டரி டார்ச் சின்னம் பொருத்தமானது என கமல் நன்றி\nமக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னத்தை ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம் இதற்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்…\nNext'ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்' பாடல் ரீ மிக்ஸ் ஆகிறது: நீயா-2 இயக்குநர் சுரேஷ் நேர்காணல் »\nPrevious « பாஜகவுடன் பேசியதாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார்- ஸ்டாலின் சவால்\nகடைசி நேரத்தில் ஆட்சியை காப்பற்ற முயன்ற தேசிய தலைவர் உடனடியாக வெளியான அதிரடி உத்தரவு\nகர்நாடகாவில் நடைபெற்றுவரும் உச்சக்கட்ட அரசியல் குழப்பத்தின் காரணமாக ஆங்காங்கே கலவரம் வரக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. ஆட்சி கவிழும் ஆபத்து வருமோ…\nஒரத்தநாடு அருகே வி‌ஷம் குடித்து வியாபாரி தற்கொலை- போலீசார் விசாரணை\nஒரத்தநாடு:ஒரத்தநாடு அருகே உள்ள பூவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பூபதி (வயது 45). இவர் தனது வீட்டில் தின்பண்டங்கள் தயாரிக்கும் குடிசை…\nமுன்னாள் திமுக பெண் மேயர் கொலைவழக்கு;குற்றவாளிகளை உடனடியாக பிடிக்கவேண்டும்- ஸ்டாலின் அறிக்கை\nநெல்லையில் முன்னாள் திமுக பெண் மேயர் உமாமகேஸ்வரி மற்றும் அவரது கணவர், வீட்டில் வேலை செய்யும் பணிபெண் ஆகிய 3…\nபயங்கரவாதம், ஆப்கன் குறித்து டிரம்ப்-இம்ரான் ஆலோசனை\nவாஷிங்டன்:அமெரிக்க அதிபர், டிரம்பை, பாகிஸ்தான் பிரதமர், இம்ரான் கான், நேற்று சந்தித்து பேசினார். அப்போது, ஆப்கன் மற்றும் பயங்கரவாத பிரச்னைகள் பற்றி, இருவரும் தீவிரமாக ஆலோசித்தனர்.பாகிஸ்தான் பிரதமராக…\nபிரிட்டன் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு\nலண்டன்:பிரிட்டன் புதிய பிரதமராக, 'கன்சர்வேடிவ்' கட்சியின் மூத்த தலைவர், போரிஸ் ஜான்சன், 55, தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.ஐரோப்பிய நாடான, பிரிட்டனின் பிரதமராக தற்போது பதவி வகிப்பவர், தெரசா…\nசீன, ‘மாஜி’ அதிபர் லீ பெங்க், மரணம்\nபீஜிங்: சீனாவின் அதிபராக, 1987 -- 1998ம் ஆண்டு வரை இருந்தவர், லீ பெங்க், 90. இவர், 1998 - 2003ம் ஆண்டு வரை, தேசிய மக்கள்…\nஹாங்காங் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்: 6 பேர் கைது\nஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவுப் போராட்டக்காரர்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த 6 பேரை அந்த நகர போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:…\nசீனா: முன்னாள் பிரதமர் லீ பெங் மரணம்\nசீன முன்னாள் பிரதமர் லீ பெங், தனது 90-ஆவது வயதில் மரணமடைந்தார். சீனாவின் 4-ஆவது பிரதமரான லீ பெங், அந்தப் பொறுப்பை 1987-ஆம் ஆண்டு முதல், 1998-���ம்…\nபின்லேடன் இருப்பிடம் ஐஎஸ்ஐ-க்கு தெரியும்: இம்ரான் மறைமுக ஒப்புதல்\nஅல்-காய்தா தலைவர் பின்லேடனைப் பிடிப்பதில் அமெரிக்காவுக்கு தங்களது உளவு அமைப்பு உதவியதாகக் கூறியதன் மூலம், அவரது இருப்பிடம் குறித்து தங்களுக்கு ஏற்கெனவே தெரியும் என்பதை பாகிஸ்தான் பிரதமர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/single_news.php?id=43672", "date_download": "2019-07-24T07:18:54Z", "digest": "sha1:BBLE6RFP3I2RJZ53U6VBB4NXADSOK2QU", "length": 2247, "nlines": 22, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nகியூபெக் பள்ளியில் மாணவியை கத்தியால் குத்திய மாணவன் கைது\nகியூபெக் ஆரம்ப பள்ளி ஒன்றில் மாணவியை கத்தியால் குத்திய மாணவன் ஒருவனை பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nகுறித்த சம்பவம், கியூபெக்கின் சாகுனேய்-லா-செயிண்ட்-ஜீன் பிராந்தியத்தில் அல்மாவின் செயிண்ட்-பியர் தொடக்க பள்ளி ஒன்றில் இடம்பெற்றுள்ளது.\nகியூபெக் ஆரம்ப பள்ளி ஒன்றில் செவ்வாய்க்கிழமை மதியம் ஒரே பள்ளி மாணவர்களிடைய கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில், குறித்த பள்ளி மாணவன் ஒருவன் மாணவியை கத்தியால் குத்தியதில் அவர் காயங்களுடன் சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇதையடுத்து, குறித்த பள்ளி மாணவன் கைது செய்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றது. குறித்த பகுதி, கியூபெக் நகரத்திலிருந்து 175 கிமீ தொலைவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/sri-devis-last-movie-mom-collects-rs-41-crores-first-3-days-china", "date_download": "2019-07-24T07:24:21Z", "digest": "sha1:BHPJ6OX7IKYNVNXG7OP2K4BNI2WP4NBR", "length": 15687, "nlines": 159, "source_domain": "www.cauverynews.tv", "title": " சீனாவில் வசூல் சாதனை படைத்து வரும் ஸ்ரீதேவியின் இறுதி திரைப்படம்..! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsRagavan's blogசீனாவில் வசூல் சாதனை படைத்து வரும் ஸ்ரீதேவியின் இறுதி திரைப்படம்..\nசீனாவில் வசூல் சாதனை படைத்து வரும் ஸ்ரீதேவியின் இறுதி திரைப்படம்..\nஇந்திய சினிமாவின் மிகச் சிறந்த நடிகைகளில் ஒருவராக இருந்தவர் தான் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. இறுதியாக நடித்த மாம் படம் சீனாவில் வசூல் சாதனை படைத்துள்ளது.\nதமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் பல வெற்றி படங்களில் நடிச்சிருக்க இவங்க கடை���ியாக நடித்த படம் தான் மாம். அறிமுக இயக்குநர் ரவி உத்யவார் இயக்கிய இந்த ‘மாம்' படத்தின் மூலம் அவங்களோட சினிமா வாழ்க்கையில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்திருந்தாங்க, இவங்களோட இந்த கடின உழைப்பிற்கும் ஈடுஇணை இல்லாத நடிப்பிற்கும் சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் மாம் படம் பெற்றுத் தந்தது.\nஸ்ரீ தேவியின் 300-வது திரைப்படமான மாம் படம் மிகச் சிறந்த விமர்சனங்களை பெற்றத்துடன் திரைத்துறையில் அவங்களோட 50-வது ஆண்டில் தைரியமான மற்றும் அசாதாரணமான கதையை தேர்ந்தெடுத்து நடித்ததற்கு மிகப்பெரிய பாராட்டுகளையும் பெற்றுத் தந்தது. கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7-ஆம் தேதி இந்தியாவில் வெளியான இந்த மாம் படம் போலந்து, செக் குடியரசு, ரஷ்யா, அரபு நாடுகள், இங்கிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட 39 நாடுகளில் அடுத்தடுத்து வெளியாகி அனைத்து விதமான ரசிகர்களையும் ரசிக்க வைத்தது.\nவெளியான அனைத்து நாடுகளிலும் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்ற மாம் படம் கடந்த 10-ஆம் தேதி சீனாவிலும் வெளியாகியது. மேலும், முதல் நாளிலே சுமார் ரூ. 10 கோடி வசூல் செய்த இந்த மாம் படம் மூன்று நாட்களிலே ரூ. 41.34 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nஸ்டாலின் - சந்திரசேகர ராவ் சந்திப்பு : மரியாதை நிமித்தமான சந்திப்பு என தி.மு.க. விளக்கம்\nடிரம்புடன் மோடி என்ன பேசினார் என்பதை விளக்க வேண்டும் - ராகுல்காந்தி\nகாஷ்மீர் விவகாரம் குறித்த டிரம்பின் கருத்தால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளி..\nமக்கும் குப்பைகளை பயனுள்ள உரமாக மாற்றுவது எப்படி..\nபுதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கும் பரிந்துரை நிராகரிப்பு..\nபிரதமரின் நேரடி பார்வையில் பத்ம விருதுகளுக்கான தேர்வு..\nநிராகரிக்கப்பட்ட தமிழக அரசின் மசோதாக்கள்.. மத்திய உள்துறைக்கு பதிலளிக்க உத்தரவு..\nகாங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேலுக்கு ரூ. 5,000 அபராதம் விதிப்பு...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தை ஒழிப்பதற்காகவே, மத்திய அரசு சட்டத்திருத்தம் மேற்கொள்வதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி சாடியுள்ளார்.\nபுதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கும் பரிந்துரை நிராகரிக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nபத்ம விருதுகளுக்கான தேர்வு முறை பிரதமரின் நேரடி பார்வையில் நடைபெற உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nநீதிமன்ற நேரத்தை வீணடித்ததாக, காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேலுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nநீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரிய தமிழக அரசின் மசோதாக்கள் குடியரசு தலைவரால் நிராகரிக்கப்பட்டது குறித்து மத்திய உள்துறை செயலாளர் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nபாஜக தலைமையில் புதிய அரசு : அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்..\nநம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி : கர்நாடகாவில் அடுத்து என்ன நடக்கும்..\nஎல்லாவற்றையும் வாங்க முடியாது : கர்நாடக அரசியல் குறித்து பிரியங்கா காந்தி கருத்து..\nகர்நாடக அரசியல் : வளர்ச்சியை நோக்கிய புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது - எடியூரப்பா\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/thai-ezhuchchi-kudimai-samoogamum-athikaara-arasiyalum", "date_download": "2019-07-24T07:47:58Z", "digest": "sha1:5B2YNPIT4I2FIL63NQR2DBHTMS7NE4OQ", "length": 7919, "nlines": 202, "source_domain": "www.commonfolks.in", "title": "தை எழுச்சி: குடிமைச் சமூகமும் அதிகார அரசியலும் | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » தை எழுச்சி: குடிமைச் சமூகமும் அதிகார அரசியலும்\nதை எழுச்சி: குடிமைச் சமூகமும் அதிகார அரசியலும்\nPublisher: நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்\nEditor: யமுனா ராஜேந்திரன், செ. சண்முகசுந்தரம், இரா. இரா. தமிழ்க்கனல்\nதமிழக வெகுமக்கள் உணர்வின் வரைபடத்தை ‘தை எழுச்சி’ எனும் மகத்தான நிகழ்வு என்றென்றும் மாற்றி அமைத்துவிட்டிருக்கிறது. ஐம்பது இலட்சம் மக்கள் தமிழகத்தின் பொதுவிடங்களில் திரண்ட இந்த எழுச்சியின் ஊற்றுக்கண் எது மரபான அரசியல் கட்சிகளின் தலைமைகளை நிராகரித்து இத்தகையதொரு குடிமைச் சமூகத்தின் எழுச்சி எவ்வாறு சாத்தியமானது மரபான அரசியல் கட்சிகளின் தலைமைகளை நிராகரித்து இத்தகையதொரு குடிமைச் சமூகத்தின் எழுச்சி எவ்வாற�� சாத்தியமானது இதன் பின்னிருந்த வெகுமக்கள் உளவியல் எத்தகையது இதன் பின்னிருந்த வெகுமக்கள் உளவியல் எத்தகையது இது கட்டவிழ்த்துவிட்ட மானுட விழுமியங்களின் பெறுபேறு யாது இது கட்டவிழ்த்துவிட்ட மானுட விழுமியங்களின் பெறுபேறு யாது மத-சாதிய-பால் பேதங்கள் மலிந்த ஒரு சமூகத்தில் இத்தகைய ஒற்றுமை எதனால் சாத்தியமானது மத-சாதிய-பால் பேதங்கள் மலிந்த ஒரு சமூகத்தில் இத்தகைய ஒற்றுமை எதனால் சாத்தியமானது இதனது படிப்பினைகள் என்னென்ன இத்தகைய கேள்விகளுக்கு விடை தேடும் பயணத்தில், இந்த மாபெரும் வரலாற்று நிகழ்வை அதனது பல்வேறு பார்வைகளுடன், முரண்களுடன், கேள்விகளுடன் ஆவணப்படுத்தும் முயற்சி இது. ஒருவகையில் தை எழுச்சியின் வரலாற்றைப் பதிவு செய்யும் முயற்சி இது. வருங்காலத் தலைமுறைக்கு நாம் விட்டுச்செல்லும் எமது பண்பாட்டின் முதுசம் இவ்வாறுதான் அவர்களிடம் கையளிக்கப்பட முடியும்.\nநியூசெஞ்சுரி புக் ஹவுஸ்கட்டுரைதமிழக அரசியல்யமுனா ராஜேந்திரன்இரா. இரா. தமிழ்க்கனல் செ. சண்முகசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://kurumban.blogspot.com/2017/11/blog-post.html", "date_download": "2019-07-24T06:26:44Z", "digest": "sha1:5ZZP64QTWLNBLUZTSH7AMZFRRQ4ZKSMM", "length": 9102, "nlines": 157, "source_domain": "kurumban.blogspot.com", "title": "எண்ணச் சிதறல்கள்: திருமூலரின் பிராணாயாமம் என்கிற மூச்சுப்பயிற்சி", "raw_content": "\nவருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா\nதிங்கள், நவம்பர் 06, 2017\nதிருமூலரின் பிராணாயாமம் என்கிற மூச்சுப்பயிற்சி\nசிவசிவ என்று கூறுவது நான்கு மாத்திரையாகும். தமிழ் இணைய பல்கலைக்கழகம் இவ்வாறு கூறுகிறது.\nஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்\nஆறுதல் கும்பம் அறுபத்து நாலதில்\nஊறுதல் முப்பத் திரண்டதி ரேசகம்\nமாறுதல் ஒன்றின்கண் வஞ்சக மாமே\n(ப. இ.) வளிநிலையாகிய மூச்சுப்பயிற்சி முறை இதிற் காணப்படுகிறது. ஏறுதல் - பூரகம். ஆறுதல் - கும்பகம். ஊறுதல் - இரேசகம். பூரகம் - உள்ளிழுத்தல். கும்பகம் - அடக்குதல். இரேசகம் - வெளிவிடுதல். வாமம் - இடகலை; இடமூக்கு. ஈரெட்டு - பதினாறுமாத்திரை, அறுபத்து நாலு மாத்திரை, முப்பத்திரண்டு மாத்திரை. இப் பயிற்சிக்குச் 'சிவ சிவ' என்னும் செந்தமிழ்த் திருமாமறை முடிவ���னை நான்குமுறை கணித்துத் தூய காற்றை உள்வாங்குதல் வேண்டும். அதுபோல 'சிவசிவ' என்பதனைப் பதினாறுமுறை கணித்து இரண்டு மூக்கையும் அடைத்து உள் நிறுத்துதல் வேண்டும். பின் 'சிவசிவ' என எட்டுமுறை கணித்து வலமூக்கைத் திறந்து வெளிவிடுதல் வேண்டும். இம்முறையே இடமூக்கிலும் பயிலுதல் வேண்டும் இவ்வாறு மாறிமாறி இயன்ற அளவு செய்தல் வேண்டும். சிவசிவ என்பது நான்கு மாத்திரை.\n(அ. சி.) மாறுதல் - மடைமாறுதல்.\nவளியினை வாங்கி வயத்தில் அடக்கில்\nபளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம்\nதெளியக் குருவின் திருவருள் பெற்றால்\nவளியினும் வேட்டு வளியனு மாமே.\n(ப. இ.) அகத்தவப் பயிற்சியால் உயிர்ப்பினை வாங்கி உந்திக்கண் அடக்கி வயப்படுத்தினால் உடம்புக்கு காலவரையறைப்படி ஏற்படும் முதுமை புறத்துக் காணப்படினும் அகத்து முதுமைப்பண்பு ஒருசிறிதும் காணப்படமாட்டாது. அதற்கு மாறாக இளமைப்பண்பு கிளர்ந்தெழுந்து கொழுந்துவிடும். அதனையே பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம் என்று ஓதினர். அகத்துப்பண்பு இளமையாகப் புறத்துப் பொலிவு முதுமையாவது எதன்பொருட்டெனின்\nகேவல கும்பகம் என்று ஒன்றுள்ளது. அது மூச்சில்லாத (உயிர் வளியில்லாத) நிலை. அதாவது மூச்சை வெளியிட்ட பின் மூச்சை இழுப்போம் அல்லவா அந்த இடைப்பட்ட நேரம். இந்த நேரத்தை பற்றி ஏதும் கூறவில்லை அதாவது கேவல கும்பகம் எவ்வளவு நேரம் இருக்கவேண்டும் என்று கூறவில்லை.\nஇடைகலை இடது நாசில் மூச்சை வெளியிடுவது - பிங்கலை வலது நாசியில் மூச்சை வெளியிடுவது.\nபதித்தது குறும்பன் @ 11/06/2017 11:56:00 பிற்பகல்\nகுறிச்சொல் திருமூலர், பிராணாயாமம், மூச்சுப்பயிற்சி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகதை எழுதிட்டேன். வலைப்பதிவுக்கு வந்த நோக்கம் நிறைவேறியது. இன்னும் நிறைய கதைகள் எழுதனும்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதிருமூலரின் பிராணாயாமம் என்கிற மூச்சுப்பயிற்சி\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/187073", "date_download": "2019-07-24T07:12:49Z", "digest": "sha1:HKDMFSSBLAIXWDAW2SWY4TU5Q42A7WQO", "length": 7222, "nlines": 101, "source_domain": "selliyal.com", "title": "கிரிக்கெட் : 8 விக்கெட்டுகளில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியது இங்கிலாந்து | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் கிரிக்கெட் : 8 விக்கெட்டுகளில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியது இங்கிலாந்து\nகிரிக்கெட் : 8 விக்கெட்டுகளில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியது இங்கிலாந்து\nசவுத் ஹேம்டன் (இங்கிலாந்து) – உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் நேற்று வெள்ளிக்கிழமை இங்கு நடைபெற்ற இங்கிலாந்து – மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.\nமுதலில் பேட்டிங் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 44.4 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 212 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.\nஅடுத்து 213 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அபாரமாக விளையாடி 33.1 ஓவர்களிலேயே 213 ஓட்டங்களை எடுத்தது. 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்தது.\nஇதனைத் தொடர்ந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வென்றது.\nஇன்று சனிக்கிழமை இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன.\nஇலண்டனில் நடைபெறும் ஆட்டத்தில் இலங்கையும் ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன.\nமற்றொரு ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவும் ஆப்கானிஸ்தானும் களம் காண்கின்றன.\nநாளை ஞாயிற்றுக்கிழமை கிரிக்கெட் உலகம் எப்போதும் பரபரப்புடன் எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் நடைபெறுகிறது.\nகிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019\nவெஸ்ட் இண்டீஸ் மேற்கிந்திய தீவுகள்\nகிரிக்கெட் : நியூசிலாந்தைத் தோற்கடித்து உலகக் கிண்ணத்தை வென்றது இங்கிலாந்து\nகிரிக்கெட் : ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிச் சுற்றில் இங்கிலாந்து\nகிரிக்கெட் : இந்தியா தோல்வி – நியூசிலாந்து வெற்றி\nகப்பலை விடுவிக்காவிட்டால் ‘அதிவேக’ பதிலடி – எச்சரிக்கிறது பிரிட்டன்\n2008-இல் மும்பை தாஜ் பயங்கரவாத தாக்குதலுக்கு முக்கிய மூளையாக செயல்பட்டவன் கைது\nஅமெரிக்கா அமெரிக்க மக்களுக்கே என்ற டிரம்பின் கொள்கை வலுப்பெறுகிறது\nபிரிட்டனின் எண்ணெய் கப்பலை ஈரான் சிறைப்பிடித்தது – மோதல் வெடிக்கும் அபாயம்\nபிரிட்டன் பிரதமரானார் போரிஸ் ஜோன்சன்\nஅடிப் மரண விசாரணை முடிந்தது, விரைவில் தீர்ப்பு வழங்கப்படும்\nமாறுபட்ட கோணத்தில் பிகில் படத்தின் ‘சிங்கப்பெண்ணே’ பாடல் வெளியீடு\nகுமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது, எடியூரப்பா முதல்வராகிறார்\nபார்ஹாஷ் மீது பிகேஆர் நடவடிக்கை எடுக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tickticknews.com/tamilnadu/110921/", "date_download": "2019-07-24T06:25:31Z", "digest": "sha1:IL34VP4N2ZCSXMRMQCVTVUK7QC2QNUV7", "length": 12111, "nlines": 88, "source_domain": "tamil.tickticknews.com", "title": "பாஜகவுடன் திமுக பேசியது உண்மைதான்... நேரம் வரும்போது நிரூபிப்பேன்- தமிழிசை - TickTick News Tamil", "raw_content": "\nபாஜகவுடன் திமுக பேசியது உண்மைதான்… நேரம் வரும்போது நிரூபிப்பேன்- தமிழிசை\nஇன்று காலை செய்தியாளர்களை சந்தித்த பாஜக தமிழக தலைவர் தமிழிசை, திமுக தலைவர் ஸ்டாலின் நிறம் மாறிக்கொண்டிருக்கிறார். பாஜகவுடன் ஸ்டாலின் பேசுகிறார் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியது உண்மைதான். பாஜக வெற்றி பெறும் என்று தெரிந்து பாஜகவுடன் ஸ்டாலின் பேசி வருகிறார். மோடியுடனும் தொடர்பில் இருக்கிறார்” என்று பேட்டி அளித்திருந்தார்.\nதமிழிசையின் இந்த கருத்து பெரும் சர்ச்சையைஏற்படுத்த இதனையடுத்து, தமிழிசை சவுந்திரராஜனோ அல்லது நரேந்திர மோடியோ ‘மத்தியில் ஆட்சி அமைக்க பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க நான் அவர்களுடன் பேசி வருகிறேன்’ என்பதை நிரூபித்து விட்டால் அரசியலில் இருந்து விலக நான் தயார்; நிரூபிக்கத் தவறினால் அவர்கள் இருவரும் அரசியலை விட்டு நீங்கள் விலகத் தயாரா” என திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார்.\nஇந்நிலையில்,கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை,\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது… முதல் பரிசு பெற்றவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது\nபுகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று மாலை நிறைவு பெற்றது.இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ். ஆகியோர்…\nதேர்தல் கூட்டணி தொடர்பாக பாஜகவுடன் திமுக பேசியது என நான் கூறியது உண்மைதான். இந்த கருத்தை பாஜகவுடன் திமுக பேசியதாக எனக்கு வந்த தகவலின் அடிப்படையில் கூறினேன். நான் சொல்வதில் எப்போதுமே உண்மை இல்லாமல் இருக்காது.\nதிமுக தலைவர் ஸ்டாலின் அரசியலில் அதிகநாட்கள் இருக்க வேண்டும் என்பதுதான் எங்களின் ஆசை. நான் கூறியது உண்மையா இல்லையா என்பதை ஸ்டாலின் நிரூபிக்கட்டும். இதை எப்போது வேண்டுமானாலும் நிரூபிப்பேன். அரசியலில் எந்த நேரத்தில் நிரூபிக்க வேண்டுமோ அப்போது நிரூபிப்பேன். என்னை அரசியலை விட்டு விலக சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. ஸ்டாலின் சொல்கிறார் என்பதற்காக இன்றைக்கே நிரூபிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. பொய் சொல்லாத, ஊ���ல் செய்யாத,நேர்மையான அரசியலே எனது அரசியல் பாரம்பரியம். என்னுடைய அரசியல் வாழ்கை என்றும் நேர்மையானது தான் எனக்கூறினார்.\n இனி டிசி யில் ஜாதியை குறிப்பிடவே கூடாது..\nPrevious « பாய்ந்தது கமல் மீது வழக்கு... தமிழக அரசு வைத்த அதிரடி ஆப்பு ....\nகடைசி நேரத்தில் ஆட்சியை காப்பற்ற முயன்ற தேசிய தலைவர் உடனடியாக வெளியான அதிரடி உத்தரவு\nகர்நாடகாவில் நடைபெற்றுவரும் உச்சக்கட்ட அரசியல் குழப்பத்தின் காரணமாக ஆங்காங்கே கலவரம் வரக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. ஆட்சி கவிழும் ஆபத்து வருமோ…\nஒரத்தநாடு அருகே வி‌ஷம் குடித்து வியாபாரி தற்கொலை- போலீசார் விசாரணை\nஒரத்தநாடு:ஒரத்தநாடு அருகே உள்ள பூவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பூபதி (வயது 45). இவர் தனது வீட்டில் தின்பண்டங்கள் தயாரிக்கும் குடிசை…\nமுன்னாள் திமுக பெண் மேயர் கொலைவழக்கு;குற்றவாளிகளை உடனடியாக பிடிக்கவேண்டும்- ஸ்டாலின் அறிக்கை\nநெல்லையில் முன்னாள் திமுக பெண் மேயர் உமாமகேஸ்வரி மற்றும் அவரது கணவர், வீட்டில் வேலை செய்யும் பணிபெண் ஆகிய 3…\nபயங்கரவாதம், ஆப்கன் குறித்து டிரம்ப்-இம்ரான் ஆலோசனை\nவாஷிங்டன்:அமெரிக்க அதிபர், டிரம்பை, பாகிஸ்தான் பிரதமர், இம்ரான் கான், நேற்று சந்தித்து பேசினார். அப்போது, ஆப்கன் மற்றும் பயங்கரவாத பிரச்னைகள் பற்றி, இருவரும் தீவிரமாக ஆலோசித்தனர்.பாகிஸ்தான் பிரதமராக…\nபிரிட்டன் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு\nலண்டன்:பிரிட்டன் புதிய பிரதமராக, 'கன்சர்வேடிவ்' கட்சியின் மூத்த தலைவர், போரிஸ் ஜான்சன், 55, தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.ஐரோப்பிய நாடான, பிரிட்டனின் பிரதமராக தற்போது பதவி வகிப்பவர், தெரசா…\nசீன, ‘மாஜி’ அதிபர் லீ பெங்க், மரணம்\nபீஜிங்: சீனாவின் அதிபராக, 1987 -- 1998ம் ஆண்டு வரை இருந்தவர், லீ பெங்க், 90. இவர், 1998 - 2003ம் ஆண்டு வரை, தேசிய மக்கள்…\nஹாங்காங் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்: 6 பேர் கைது\nஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவுப் போராட்டக்காரர்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த 6 பேரை அந்த நகர போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:…\nசீனா: முன்னாள் பிரதமர் லீ பெங் மரணம்\nசீன முன்னாள் பிரதமர் லீ பெங், தனது 90-ஆவது வயதில் மரணமடைந்தார். சீனாவின் 4-ஆவது பிரதமரான லீ பெங், அந்தப் பொறுப்பை 1987-ஆம் ஆண்டு முதல், 1998-ஆம்…\nபின்லேடன் இருப்பிடம் ஐஎஸ்ஐ-க்கு தெரியும்: இம்ரான் மறைமுக ஒப்புதல்\nஅல்-காய்தா தலைவர் பின்லேடனைப் பிடிப்பதில் அமெரிக்காவுக்கு தங்களது உளவு அமைப்பு உதவியதாகக் கூறியதன் மூலம், அவரது இருப்பிடம் குறித்து தங்களுக்கு ஏற்கெனவே தெரியும் என்பதை பாகிஸ்தான் பிரதமர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/single_news.php?id=43673", "date_download": "2019-07-24T07:18:40Z", "digest": "sha1:I2G2GXE5ONDWDEEI4ZPRXO67OEUGR5YF", "length": 2779, "nlines": 23, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nஎட்மன்டனில் தொடரும் குளிர் வானிலையில் 518 விபத்து சம்பவங்கள் பதிவு\nகனடாவின் எட்மன்டன் பகுதியில், கடும் குளிரான காலநிலை தொடர்ந்து நீடிக்கும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக, வீதிகளை பனிக்கட்டிகள் மூடியுள்ளமை தொடர்ந்து அங்கு போக்குவரத்துக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு சுமார் பத்து பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஅல்பர்ட்டா மாகாணத் தலைநகர் போன்று, பிராந்தியத்தில் நாளை (வியாழக்கிழமை) வரை தொடர்ந்து குளிர் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், குறித்த பனி மூட்டமான காலநிலை காரணமாக இக்காலப் பகுதியில் அதிகளவு விபத்துகள் சம்பவித்திருப்பதாக எட்மன்டன் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nஅதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை முதல் குறித்த பகுதியில் சுமார் 518 விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளன.\nஅத்தோடு, குளிர் காலத்தில் மக்களை அவதானமாக இருக்குமாறும், சாரதிகள் வாகனத்தை செலுத்தும் போதும் மின்விளக்குகளை ஒளிரச் செய்து அவதானமாக இருக்கவேண்டும் எனவும் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema/movie-review/2974-2016-11-13-10-39-51?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-07-24T07:00:50Z", "digest": "sha1:6DWKKJR2OGAHUQZX5AYS6UVKEKMEIF3R", "length": 11902, "nlines": 30, "source_domain": "www.4tamilmedia.com", "title": "அச்சம் என்பது மடமையடா - விமர்சனம்", "raw_content": "அச்சம் என்பது மடமையடா - விமர்சனம்\nகாதலின் வடிவமான கவுதம் மேனன், ஆக்ஷன் பவுடரை அள்ளி பூசிக் கொண்டால் எப்படியிருக்கும் இரண்டும் நடந்திருக்கிறது படத்தில் ட்ரங்க் பெட்டிக்குள் ஆப்பிள் ஐ போனை வைத்துக் கொடுத்த மாதிரி பொருந்தாத பேக்கிங்…\n‘வாழ்க்கையில நாம பிளான் பண்ணுனது நடக்காது. ஆனால் அதைவிட பயங்கரமா நடக்கும்’ என்று முதல் டயலாக் வைத்தபோதே யூகித்திருந்தால், சட்டையில் ஒட்டிய நாலு சொட்டு ரத்தத்தை தவிர்த்திருக்கலாம். எனிவே… ஜோடியா போனவங்களுக்கு மட்டும் சோக்கான முதல் பாதி கியாரண்டியப்போவ்…\nபடித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் சிம்புவுக்கு, வீட்டுக்குள்ளேயே தேவதை கூடு கட்டுகிறது. தங்கையின் தோழி மஞ்சிமா சில நாட்கள் இவர் வீட்டில் தங்க வேண்டிய சூழ்நிலை. ஐஸ்கட்டியை கொண்டு வந்து உள்ளங் கைக்குக்குள் வைத்த பின், ஜில்லுக்கு குறைச்சல் என்ன காதலின் இன்னொரு ஐகான் ஆன சிம்பு, உருகி உருகி வழிகிறார். ஏ.ஆர்.ரஹ்மானும், சிம்புவும், மஞ்சிமாவும், தாமரையுமாக சேர்ந்து நம்மை ஒரு கனவு மாளிகைக்குள் கடத்திக் கொண்டு போகிறார்கள். அடிக்கடி வரும் பாடல்கள் துளியாவது இம்சிக்க வேண்டுமே காதலின் இன்னொரு ஐகான் ஆன சிம்பு, உருகி உருகி வழிகிறார். ஏ.ஆர்.ரஹ்மானும், சிம்புவும், மஞ்சிமாவும், தாமரையுமாக சேர்ந்து நம்மை ஒரு கனவு மாளிகைக்குள் கடத்திக் கொண்டு போகிறார்கள். அடிக்கடி வரும் பாடல்கள் துளியாவது இம்சிக்க வேண்டுமே இன்னும் இருக்கா… என்று ஏங்க வைக்கிறது. சட்டென்று மாறுது வானிலை… அப்புறம் என்ன இன்னும் இருக்கா… என்று ஏங்க வைக்கிறது. சட்டென்று மாறுது வானிலை… அப்புறம் என்ன சிம்பு தன் தடந்தோள்கள் உயர்த்தி, தாறுமாறாக அடித்து, டப்பு டப்பென்று சுட்டு, செகண்ட் ஆஃப் சினிமாவை ‘தேமே’வாக்குகிறார். ஹ்ம்… என்னவோ ஆயிருச்சு கவுதம் மேனனுக்கு\nரகசியமா பார்த்து, மனசுக்குள்ளேயே மழை பெய்ய வைச்சு, மஞ்சிமாவை மடக்கப் பார்க்கும் சிம்பு, “நாலு நாள் அப்படியே ஜாலியா பைக் டூர் போவலான்னு இருக்கேன். முதல்ல கன்னியாக்குமரி… அப்புறம் அப்படியே” என்று இழுக்க, ஆட்டத்திற்குள் இணைந்து கொள்கிறார் மஞ்சிமா. அதுவும் சிம்புவே எதிர்பார்க்காத அந்த ஸ்டார்ட்டிங் நிமிஷத்தில். ஜோடியாக கிளம்புகிற புறாக்கள், கன்னியாக்குமரியையும் தாண்டி, மஹாராஷ்டிரா வரை பயணிக்கிறது. அதுதான் மஞ்சிமாவின் சொந்த ஊர். “உங்க வந்து வீட்லேயே விட்டுட்டு போறேன்யா” என்று முனைப்பாகிற சிம்புவுக்கும், மஞ்சிமாவுக்கும் நேர்கிற அந்த வினாடி திருப்பம்… அதற்கப்புறம் படத்தையே வேறு திசையில் ஓட்டிக் கொண்டு கிளம்பிவிடுகிறது. மிச்ச மணித்துளிகள் சரியான ஆக்ஷன் மசாலா. வில்லனை பந்தாடி, காத���ியை எப்படி காப்பாற்றினார் சிம்பு என்பதுதான் என்ட்.\nதுள்ளல் நிறைந்த அதே ஃபீலிங்ஸ் சிம்பு. நண்பர்களிடம் மஞ்சிமா பற்றி விவரிக்கும் போதெல்லாம், அப்படியே காற்றில் ஏறி கவிதையாய் மூச்சு விடுகிறார். “நம்ம காதல்தான் ஊருக்கே தெரியுமே” என்று அவர் ஒரு டயலாக் விட, புரிந்து கொண்டு சிரிக்கிறது தியேட்டர். ஸ்கிரீனில் வெவ்வேறு வெயிட்டுகளிலும் லுக்குகளிலும் வந்தாலும், சிம்புவை ரசிக்க ஒரு நூறு வித்தைகள் இருக்கிறது அவரிடத்தில். கவுதமும் இவரும் சேரும்போதெல்லாம் நிகழும் காதல் மேஜிக்கை மட்டுமே ரசிக்க விரும்புகிறது ஊர். அப்புறம் ஏங்க சிம்புவுக்கு அந்த போலீஸ் கெட்டப்” என்று அவர் ஒரு டயலாக் விட, புரிந்து கொண்டு சிரிக்கிறது தியேட்டர். ஸ்கிரீனில் வெவ்வேறு வெயிட்டுகளிலும் லுக்குகளிலும் வந்தாலும், சிம்புவை ரசிக்க ஒரு நூறு வித்தைகள் இருக்கிறது அவரிடத்தில். கவுதமும் இவரும் சேரும்போதெல்லாம் நிகழும் காதல் மேஜிக்கை மட்டுமே ரசிக்க விரும்புகிறது ஊர். அப்புறம் ஏங்க சிம்புவுக்கு அந்த போலீஸ் கெட்டப் “நான்தான் ரஜினிகாந்த்” என்று அவர் முரட்டுக் காட்டுவதெல்லாம் செம காமெடி பாஸ்…\nஇருபத்தியெட்டாவது பர்த் டேவுக்கு இப்பவே கேக் வெட்டிய ஷேப்பில் இருக்கிறார் மஞ்சிமா. அந்த அழகு முகத்தில் பட்டாம்பூச்சியாய் சிறகடிக்கும் கண்கள் மட்டும் ஸ்பெஷல் கிஃப்ட். மெல்லிய ஆச்சர்யங்களை மெனக்கடாமலே கொட்டுகிறது நடிப்பு. பிற்பாதி சினிமாவுக்கு மஞ்சிமா தேவைதான். அதனால் இருந்துவிட்டு போகட்டும் என்று அளந்து அளந்து காட்டுகிறார்கள். சுள்ளென்று வெயில் அடிக்கிறது தியேட்டரில்.\nசிம்புவுக்கு இணையாகவே வருகிறார் பிரண்ட் சதீஷ். ஸ்பேஸ் கொடுத்த விதத்தில் சிம்புவுக்கும் பெரிய மனசுதான்\nபடத்தின் ஹீரோ சிம்பு மட்டுமல்ல, ஏ.ஆர்.ரஹ்மானும், எடிட்டர் ஆன்ட்டனியும் கூட தள்ளிப் போகாதே பாடல் செருகப்பட்டிருக்கும் அந்த இடம், செம ஷாக் தள்ளிப் போகாதே பாடல் செருகப்பட்டிருக்கும் அந்த இடம், செம ஷாக் அதை பதமாக நிரவி, காட்சியின் வலியை நமக்கும் ஊட்டுகிற அந்த வித்தையில் விஸ்வரூபமாக உயர்ந்து நிற்கிறது ஆன்ட்டனியின் எடிட்டிங் அதை பதமாக நிரவி, காட்சியின் வலியை நமக்கும் ஊட்டுகிற அந்த வித்தையில் விஸ்வரூபமாக உயர்ந்து நிற்கிறது ஆன்ட்டனியின் எடிட்டிங் இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல, எல்லா சீன்களிலும் தன் இருப்பை காட்டுகிறது ஆன்ட்டனியின் திறமை.\nபத்தே வினாடியில் பருப்பு துவையல் அரைச்சுடணும் என்கிற வேகத்தில் பாடப்பட்டிருக்கும் அந்த பைக் பாடல், எரிச்சலோ எரிச்சல். வரியும் புரியாமல், வார்த்தையும் புரியாமல் என்னய்யா ஸ்டைல் அது மற்றபடி ரஹ்மானில் எல்லா பாடல்களும் ஏகாந்தம். சொர்க்கம் மற்றபடி ரஹ்மானில் எல்லா பாடல்களும் ஏகாந்தம். சொர்க்கம் தாமரையில் வரிகளில் அந்த ராஜாளி பாடல் அப்படியே அள்ளிக் கொண்டு போகிறது. படத்தில் சிம்புவின் பெயரே தெரியாமல் அவருடன் மஞ்சிமா லாங் டிரைவ் போவதும், இக்கட்டான நேரத்தில் வந்து ஐ லவ் யூ சொல்வதும் கவுதம் டச்\nஒரு மொட்டை வில்லனை கடைசி வரைக்கும் விட்டு வைத்து, கதையை இழுத்துக் கொண்டே போகிறார் கவுதம். அதுவும் அந்த கலவரத்திற்கு இவர் சொல்ல வரும் பிளாஷ்பேக், சத்தியமா புரியல… அதனாலேயே அவுட்டோரில் கடலை கொரிக்க கிளம்பிவிடுகிறான் ரசிகன். எல்லாருமா சேர்ந்து பார்ட் 2 ன்னு கிளம்பிடாதீங்க பாஸ்.\nஇன்னும் ஆயிரம் ‘விண்ணை தாண்டி வருவாயா’ எடுத்தாலும், அசராமல் கைதட்ட ஒரு கூட்டம் இருக்கும் போது, அதையே தொடர்வதற்கு அச்சமென்ன கவுதம்\nஅச்சமென்பது…. கவுதமின் ஆக்ஷன் மட்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/tag/porn/", "date_download": "2019-07-24T06:24:13Z", "digest": "sha1:I4K5IM56LCYWEGZAJNUFRRI7NQEX2NTR", "length": 7575, "nlines": 147, "source_domain": "10hot.wordpress.com", "title": "Porn | 10 Hot", "raw_content": "\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\n26 பட்டப்பெயர்கள்: புனைப்பெயர் பட்டியல்\nடைம்பாஸ் என்றால் விகடன் - பத்து Vikatan அட்டைப்படங்கள்\nஅ - பத்து பழமொழிகள்\nதலை சிறந்த 10 தமிழ் நாவல்: வெங்கட்சாமிநாதன்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்‌ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://4tamilcinema.com/tamizharasan-shooting-news/", "date_download": "2019-07-24T07:20:46Z", "digest": "sha1:XGXVVFROQHPEZGQVKAJ6W3QMERFTYZRN", "length": 25792, "nlines": 212, "source_domain": "4tamilcinema.com", "title": "கடைசி கட்ட படப்பிடிப்பில் தமிழரசன் - 4 Tamil Cinema", "raw_content": "\nகடைசி கட்ட படப்பிடிப்பில் ‘தமிழரசன்’\nA 1 சர்ச்சை, பப்ளிசிட்டிக்காக செய்கிறார்கள்- சந்தானம்\n6 கோடி சேர்த்த கோபி, சுதாகர்\n‘வெள்ளை யானை’ படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன்\nதனுஷ், கார்த்திக் சுப்பராஜ் படம் ஆகஸ்ட்டில் ஆரம்பம்\nA 1 – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nமகிமா நம்பியார் – புகைப்படங்கள்\nவெண்ணிலா கபடி குழு 2 – புகைப்படங்கள்\nஆடை – இசை வெளியீடு புகைப்படங்கள்\nபிகில் – சிங்கப்பெண்ணே……பாடல் வரிகள் வீடியோ…\nஜோதிகா நடிக்கும் ‘ஜாக்பாட்’ – டிரைலர்\nசமுத்திரக்கனி நடிக்கும் ‘கொளஞ்சி‘ – டிரைலர்\nகடாரம் கொண்டான் – டிரைலர்\nவெண்ணிலா கபடி குழு 2 – விமர்சனம்\nபூவே போகாதே – விரைவில்…திரையில்…\nகலைஞர் டிவியில் புதிய நிகழ்ச்சி – இங்க என்ன சொல்லுது\nநியூஸ் 18 டிவியில் ‘ஆபரேஷன் ஜெஜெ’\nவிஜய் டிவியில் புதிய தொடர் ‘ஆயுத எழுத்து’\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்\nவிஜய் டிவியில் ‘ஸ்டார்ட் மியூசிக்’ புதிய நிகழ்ச்சி\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nகடைசி கட்ட படப்பிடிப்பில் ‘தமிழரசன்’\nஎஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் ‘தமிழரசன்’.\nஇந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்க, அவருடைய ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சோனு சூட் வில்லனாக நடிக்கிறார். மற்றும் பூமிகா, யோகிபாபு, ரோபோ சங்கர், முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.\nஇளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஆக்‌ஷன் படமாக தமிழரசன் உருவாகி வரும் இந்தப் படத்தை, கதை, திரைக்கதை, வசனம் எழுதி பாபு யோகேஸ்வரன் இயக்குகிறார்.\nபடத்தின் படப்பிடிப்பு சென்னையில் இரண்டு கட்டமாக நடைபெற்று முடிவடைந்துள்ளது.\nஇன்னும் சில நாட்களில் அடுத்த கட்ட படப்பிடிப்பு துவங்கி முடிவடைய உள்ளது.\n‘ராக்கி’ – துப்பறியும் நாயின் சாகசம்\nசூப்பர் டீலக்ஸ், டிங் டாங் புரோமோ – வசந்தபாலன் பாராட்டு\nதமிழரசன் – இளையராஜா இசையில் பாடிய எஸ்பிபி\nநட்புனா என்னானு தெரியுமா – புகைப்படங்கள்\nஅக்னி தேவி – விமர்சனம்\nA 1 சர்ச்சை, பப்ளிசிட்டிக்காக செய்கிறார்கள்- சந்தானம்\nசர்க்கிள் பாக்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில், ஜான்சன் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், சந்தானம், தாரா அலிசா பெரி மற்றும் பலர் நடிக்கும் படம் A 1.\nஇப்படத்தின் இரண்டாவது டீசர் கடந்த வாரம் வெளியிடப்பட்டது.\nஅந்த டீசரில் ‘ஆப் பாயில் சாப்பிட்டு, தன் காதலை நிரூபிக்கும் அக்ரஹாரத்து மாமி’ என்ற வசனம் இடம் பெற்றிருந்தது. அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி சர்ச்சையானது.\nஇந்நிலையில் ‘A 1’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. அப்போது சந்தானத்திடம் இந்த சர்ச்சை குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் இது சீப் பப்ளிசிட்டிக்காக சிலர் செய்வது என்றார்.\n“டீசருங்கறது படத்தை டீஸ் பண்றதுக்காக பண்ற ஒரு விஷயம். படமா பார்க்கும் போது யாரையும் புண்படுத்தறா மாதிரி இருக்காது.\nகாமெடின்னாலே அதுல ஒரு மோதல் இருந்தால்தான் வரும். சார்லி சாப்ளின், லாரல் ஹார்டி, நாகேஷ் கவுண்டமணி – செந்தில், வடிவேலு வரைக்கும் அப்படித்தான் இருக்கும். நமக்கு எதிரா ஒரு ரியாக்ஷன் பண்ணும் போதுதான் காமெடி நடக்கும்.\nஇந்தப் படத்துல ஒரு லோக்கல் பையனுக்கும், பிராமின் பொன்னுக்கும் இடையிலான கதைன்னு சொல்லும் போது அதுக்குள்ளதான் காமெடி பண்ண முடியும்.\nபடத்துல மத்தபடி யாரையும் குறிப்பிட்டு எதுவும் புண்படுத்த. அது படம் பார்க்க வரவங்களுக்குப் புரியும்.\nகாமெடி பண்ணும் போது பிரீயா விடணும். இதைப் பண்ணக் கூடாது, அதைப் பண்ணக் கூடாதுன்னு சொன்னா எப்படி காமெடி பண்ண முடியும். அப்புறம் தியேட்டர் போய் எல்லார் அக்குள்ளயும் கிச்சுகிச்சு மூட்டிதான் சிரிக்க வைக்கணும்.\nஒரு பிரீடம் இல்லாம காமெடி பண்ண முடியாது. அதே சமயத்துல யாரையும் புண்படுத்ததக் கூடாது, அதை நான் ஒத்துக்கறன். இப்பக் கூட ‘டகால்டி’ படத்துல ஸ்மோக் பண்ற மாதிரி போஸ்டர் வந்ததும் தப்புன்னு சொன்னாங்க, நான் மன்னிப்பு கேட்டேன்.\nஅதுக்காக எல்லாத்தையுமே தப்பு தப்புன்னா. இதெல்லாம் வேலை வெட்டி இல்லாம பப்ளிசிட்டிக்காக பண்ற விஷயம்.\nஎன் படத்துல யாரையும் குறிப்பிட்டு நான் புண்படுத்தவே மாட்டேன். அப்படி செய்யற ஆளும் கிடையாது.\nபாலிவுட், தெலுங்கு, மலையாளத்துல பார்த்தால் காமெடி எக்ஸ்டிரீம் போறாங்க. இருந்தாலும் காமெடி இல்லை. இங்க, ரொம்ப கட்டுப்பாடு. அதுக்குள்ளயே காமெடி பண்ணுன்னா எப்படிதான் பண்றது.\nஇப்படி சர்ச்சையைக் கிளப்பறவங்க சீப் பப்ளிசிட்டிக்காகத்தான் பண்றாங்க.\n6 கோடி சேர்த்த கோபி, சுதாகர்\nசமுக வலைத்தளமான யூ டுயுப் மூலம் பல ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவர்கள் கோபி – சுதாகர்.\nதங்களது வீடியோக்களில் தனித்துவத்தை காட்டும் இவர்கள் இருவரும், வெள்ளித்திரையில் கதாநாயகர்களாக களமிறங்க இருக்கும் புதிய படத்தை ‘கிரவுட் பண்டிங்’ முறையில் நிதி திரட்டி படத்தைத் தயாரிக்க உள்ளனர்.\nஅவர்களது தயாரிப்பு நிறுவனத்திற்கு பரிதாபங்கள் புரொடக்ஷன்ஸ் எனப் பெயரிட்டு, பல முன்னனி இயக்குனர்களுடன் பணியாற்றிய SAK எனும் புதுமுக இயக்குனரின் இயக்கத்தில் உருவாக உள்ள இந்தப் படத்தில் கோபி, சுதாகர் கதாநாயகர்களாக நடிக்க உள்ளனர்.\nகிரவுட் பண்டிங் பற்றி அவர்கள் அறிவிப்பு விடுத்த நாள் முதல் பலரும் நிதி தர ஆரம்பித்தனர். இன்று வரை சுமார் 6.3 கோடிகளுக்கு மேல் கிரவுட் பண்டிங் முறையில் நிதி திரட்டப்பட்டுள்ளது. மேலும் பல நிறுவனங்களும் இப்படத்திற்கு ஸ்பான்ஸர் முறையில் நிதியுதவி அளித்துள்ளார்களாம்.\nஆசியாவிலேயே கிரவுட் பண்டிங் முறையில் அதிகப்படியான நிதியைப் பெற்ற ஒரே படம் என்ற பெருமையை இப்படம் பெறுகிறது.\nநிதியளித்த அனைவருக்கும் படத்தை பற்றிய முக்கிய தகவல்களும், மேலும் படம் உருவாகும் ஒவ்வொரு கட்டத்தைப் பற்றிய தகவலும் அவர்களுக்கென்று பிரத்தியேகமாக உருவாக்கப்படும் வெப்சைட்டில் இடம்பெறும் என்று படக்குழுவினர் கூறியுள்ளனர்.\nபடம் உருவாக தொடங்கிய நாள் முதல் நிதியளித்த அனைவரும் ஒரு தயாரிப்பாளர்களாக தங்களை உணரும் வகையில் அனைத்து தகவல்களும் அவர்களுக்கு அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.\n‘பண்ட் மேலன் ஆப்’ மூலமாக கிரவுட் பண்டிங் முறையில் நிதி திரட்டப்படுவது முறைப்படுத்தப்பட்டு அனைத்து பண முதலீட்டார்களுக்கு விவரம் அளிக்கக வடிவமைக்கப்பட்டது.\nஇந்த படத்தில் மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க பிரபல நடிகர்களுடன் தற்போது பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.\nஜில் ஜங் ஜக், அவள், பாகுபலி நெட்பிலிக்ஸ் சீரியஸ்களில் இணை ஒளிப்பதிவாளராக பணியாற்றிய நிஜய் இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.\nகோபி – சுதாகர் நடிக்கும் இப்படத்தின் தலைப்பும், நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரமும் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.\nஈகிள்ஸ் ஐ புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் முதன்மைக் கதாநாயகியாக தமன்னா நடிக்கும் படம் ‘பெட்ரோமாக்ஸ்’.\nபல வெற்றித் திரைப்படங்களை உலகெங்கும் விநியோகம் செய்த ஈகிள்ஸ் ஐ புரொடக்ஷன்ஸ் நிறுவனம், இப்படத்தின் மூலம் முதல் முறையாக திரைப்படத் தயாரிப்பில் தடம் பதிக்கிறது. இப்படத்தை இயக்கும் ரோகின் வெங்கடேசன் ‘அதே கண்கள்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்.\nஈகிள்ஸ் ஐ புரொடக்ஷன்ஸ் தனது முதல் தயாரிப்பிலேயே பெண்களை முன்னிலைப்படுத்தும் ஒரு ஆழமான கதையை திகில் மற்றும் நகைச்சுவை கலந்து ஒரு ஜனரஞ்சகமான படமாக படைக்க இருக்கிறது.\nநயன்தாராவை தொடர்ந்து தமன்னாவும், தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கும் நோக்கில், பெண் கதாபாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்ற, பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படுகின்ற திரைப்படங்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறார். அந்த வரிசையில் முதல் படமாக இப்படத்தில் நடிக்கவிருக்கிறார்.\nஇப்படத்தில் யோகி பாபு, முனீஸ் காந்த், சத்தியன், காளி வெங்கட், மற்றும் சின்னத்திரை புகழ் டிஎஸ்கே, பிரேம், ஸ்ரீஜா, கே எஸ் ஜி வெங்கடேஷ், பேபி மோனிகா மற்றும் பலர் நடிக்கின்றனர்.\nஒவ்வொரு மனிதனுக்கும் ஏதாவது ஒரு பிரச்சனை நிச்சயம் இருக்கும். அதைத் தீர்க்கும் நோக்கில் ஒவ்வொருவராக இணைந்து, இறுதியில் ஒரு பலமான கூட்டணியாகச் சேர்ந்து, தங்களது பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். அந்த பிரச்சனை தீர்ந்ததா, அந்த பிரச்சனைகளுக்கு காரணம் யார், அவர்கள் அதை எப்படி வெற்றி கொண்டார்கள் என்பதை நகைச்சுவையும் திகிலும் கலந்து ஜனரஞ்சகமாக படமாக்கி வருகிறார் இயக்குனர் ரோகின்.\nடேனி ரேமண்ட் ஒளிப்பதிவில், லியோ ஜான் பால் படத்தொகுப்பில், வினோத் ராஜ்குமார் கலை இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைக்கிறார். ஜிஆர் சுரேந்தர்நாத் வசனம் எழுத, ஹரி தினேஷ் சண்டை பயிற்சி அமைக்கிறார்.\nஇப்படத்தின் முதல் பார்வை சமீபத்தில் வெளியிடப்பட்டது.\nA 1 சர்ச்சை, பப்ளிசிட்டிக்காக செய்கிறார்கள்- சந்தானம்\nபிகில் – சிங்கப்பெண்ணே……பாடல் வரிகள் வீடியோ…\nA 1 – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஜோதிகா நடிக்கும் ‘ஜாக்பாட்’ – டிரைலர்\nகடாரம் கொண்டான் – டிரைலர்\nமகிமா நம்பியார் – புகைப்படங்கள்\nபிகில் – சிங்கப்பெண்ணே……பாடல் வரிகள் வீடியோ…\nஜோதிகா நடிக்கும் ‘ஜாக்பாட்’ – டிரைலர்\nசமுத்திரக்கனி நடிக்கும் ‘கொளஞ்சி‘ – டிரைலர்\nகடாரம் கொண்டான் – டிரைலர்\nதமிழ் சினிமா – ஜுலை 5, 2019 வெளியான படங்கள்\nதமிழ் சினிமா – ஜுன் 28, 2019 வெளியான படங்கள்\nதமிழ் சினிமா – ஜுன் 21, 2019 வெளியாகும் படங்கள்…\nதமிழ் சினிமா – ஜுன் 14, 2019 வெளியான படங்கள்…\nகலைஞர் டிவியில் புதிய நிகழ்ச்சி – இங்க என்ன சொல்லுது\nநியூஸ் 18 டிவியில் ‘ஆபரேஷன் ஜெஜெ’\nபிகில் – சிங்கப்பெண்ணே……பாடல் வரிகள் வீடியோ…\nசமுத்திரக்கனி நடிக்கும் ‘கொளஞ்சி‘ – டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/13190/2019/05/sooriyanfm-gossip.html", "date_download": "2019-07-24T06:27:23Z", "digest": "sha1:5WIWFQXA6GYLFIYW5L45XJOZCJZVZS34", "length": 11087, "nlines": 159, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "பழி வாங்கத் துடிக்கும் சத்தியராஜ் - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nபழி வாங்கத் துடிக்கும் சத்தியராஜ்\nபல கதாபாத்திரங்களில் கலக்கியுள்ள நடிகர் சத்தியராஜ், மகளுக்காக பழிவாங்கும் அப்பாவாக ஒரு படத்தில் நடிக்கிறார்.\n`தீர்ப்புகள் விற்கப்படும்' என்ற படத்தில், மகளுக்காக பழிவாங்கும் அப்பாவாக சத்யராஜ் நடிக்கிறார். அவருடைய மகளாக ஸ்மிருதி வெங்கட் நடிக்கிறார்.\nஇந்த படத்தில் நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் இளைய மகன் யுவா கதாநாயகனாக நடிக்கிறார். ஒரு முக்கிய வேடத்தில் சார்லி நடிக்கிறார். தீரன் இயக்குகிறார். 75 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்தது\nகுழந்தை பெற்றுக்கொள்ள ஆசை ; அமலா பால்\nமுரளிதரனாக நடிக்கிறார் விஜய் சேதுபதி \nமீராவை அசிங்கப்படுத்தி வெளியேறிய மோகன் வைத்யா...\nஆழ்கடல் அரக்கனுக்கு இரையாகிய இளம்பெண்\nதொலைக்காட்சி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியமையால், வழக்கு தொடுக்கப்பட்டது\nஅஜித்துக்குப் பிறகு ஓட்டுநர் அனுமதிப் பத்திரமுள்ள நடிகை \nநீங்கள் பார்த்திராத காட்சிகள் இங்கே - Bigg Boss Season 03\nஅடுத்த மாதம், அமெரிக்க விஞ்ஞானிகள், விண்வெளியில் நடக்கவுள்ளனர�� - நாசா\nஈரான் 300 கிலோவுக்கு மேல், செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உற்பத்தி செய்தமை உறுதியாகியுள்ளது\nவிபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு தையல் போட்ட துப்புரவு தொழிலாளி\nகோவை சரளாவின் கலக்கலான காணொளி\nபேருந்தில் பெண்ணொருவரின் துணிகர செயல் வெளியான வீடியோ Sooriyan News\nஇந்தியா உலக கிண்ணத்தை கைப்பற்றுமா\nதனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு நடந்த விபரீதம் \nகுழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய விடயங்கள் | Sooriyan FM | Rj Varshey\nWorld Cup 2019 அரையிறுதி நோக்கி.. லீக் சுற்று பார்வை | ARV LOSHAN\nமுரளிதரனாக நடிக்கிறார் விஜய் சேதுபதி \nபுல்லட் ரயில் ஓட்டும் பெண்கள்\nசூரியனின் கிரேசி இரசிகர் மன்றத்தினரின் நற்பணி நிகழ்வு\nஆடை படத்திற்கு, இந்த நடிகை எவ்வளவு காசு கொடுத்தார் தெரியுமா \nமீராவை அசிங்கப்படுத்தி வெளியேறிய மோகன் வைத்யா...\nவிஜய் சேதுபதி ரசிகரான விஜய் தேவரகொண்டா - இருவரும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு வருமா........\nவீதி விபத்தில் பலியான குழந்தை நட்சத்திரம்\nகுஷ்பூவின் முதுமைத் தோற்றத்தைப் பார்க்க வேண்டுமா\nநான் யாருடன் இருந்தால் உங்களுக்கு என்ன - ஆவேசப்பட்ட அமலா பால்\nஇளவரசி டயானாவின் மறு பிறவியா இது\nசாலையோரமாக நடந்த புலியால், பீதியில் உறைந்த மக்கள்\nA1 படத்திற்கு வந்த சோதனை\nதனது புதிய காதலனை புகழ்ந்துத் தள்ளிய நடிகை அமலா போல் - கல்யாணம் எப்போது....\nநடிகர் விவேக்கின் தாயார் காலமானார்.\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nமுரளிதரனாக நடிக்கிறார் விஜய் சேதுபதி \nமீராவை அசிங்கப்படுத்தி வெளியேறிய மோகன் வைத்யா...\nஆடை படத்திற்கு, இந்த நடிகை எவ்வளவு காசு கொடுத்தார் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=120700", "date_download": "2019-07-24T07:48:16Z", "digest": "sha1:B3UO46E5L7NX77HDPQVUIXP7O5IH4HEO", "length": 11593, "nlines": 102, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsநியூசிலாந்து - இந்தியா முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி; சூரிய ஒளியால் ஆட்டம் அரைமணி நேரம் நிறுத்தம் - Tamils Now", "raw_content": "\nநெல்லை திமுக முன்னாள் மேயர் உள்பட 3 பேர் வெட்டிக் கொலை - திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை பாஜாக வில் சேர மத்திய விசாரணை முகமைகள் மிரட்டுகிறது– மம்தா - சென்னை, மதுரை, நெல்லை, தேனி, ராமநாதபுரம் ஆகிய நகரங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை;எதிர்கட்சிகள் குழப்பம் - மாட்டுச் சேவகர்களால் பீகாரில் 3 பேர் அடித்துக்கொலை - சட்டசபையில் ஸ்டாலின் கவனஈர்ப்பு தீர்மானம்; மத்திய அரசின் நெக்ஸ்ட்தேர்வு; திமுக-அதிமுக எதிர்ப்பு\nநியூசிலாந்து – இந்தியா முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி; சூரிய ஒளியால் ஆட்டம் அரைமணி நேரம் நிறுத்தம்\nநேப்பியரில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் சூரிய ஒளியால் பந்தை பார்க்க முடியவில்லை என தவான் கூறியதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.\nநியூசிலாந்து – இந்தியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேப்பியரில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. குல்தீப் யாதவ் (4), முகமது ஷமி (3), சாஹல் (2) ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சால் நியூசிலாந்து 157 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் 81 பந்தில் 64 ரன்கள் சேர்த்தார்.\nநியூசிலாந்து அணி 38 ஓவர்கள் மட்டுமே விளையாடியதால் ‘இன்னிங்ஸ் பிரேக்’ விடாமல் இந்தியா தொடர்ந்து பேட்டிங் செய்தது. இந்தியா 9 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 41 ரன்கள் எடுத்திருக்கும்போது ‘இன்னிங்ஸ் பிரேக்’ விடப்பட்டது.\n‘இன்னிங்ஸ்’ பிரேக் முடிந்து ஆட்டம் தொடங்கியதும் ரோகித் சர்மா 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து தவான் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். 11-வது ஓவரை பெர்குசன் வீசினார். முதல் பந்தை தவான் சந்தித்தார். லெக் சைடு வைடாக வீசிய அந்த பந்தை தவானால் எதிர்கொள்ள முடியவில்லை.\nஅந்த நேரத்தில் சூரியன் மறையக்கூடிய மாலை நேரம். சூரிய ஒளி கிழக்கு திசையில் பேட்டிங் செய்து கொண்டிருந்த தவானின் கண்ணை மறைத்தது. இதனால் மைதான நடுவரிடம் சென்ற அவர், சூரிய ஒளி கண்ணை கூச வைப்பதாகவும் தன்னால் பந்தை பார்க்க முடியவில்லை என்றும் தெரிவித்தார். ஆகவே, நடுவர்கள் சூரியன் மறையும் வரை சுமார் அரைமணி நேரம் ஆட்டத்தை நிறுத்தினர்.\nஇதனால் ரசிகர்கள் வியப்பில் ஆழந்தனர். ரசிகர்கள் மட்டுமல்ல, நடுவரும் நான் இதுவரை சூரிய ஒளியால் ஆட்டம் நிறுத்தப்பட்டதை கேள்விப்பட்டதில்லை என்றார்.\nபொதுவாக மைதானத்தில் ஆடுகளம் வடக்கு தெற்காகத்தான் அமைக்கப்படும். அப்போதுதான் சூரிய ஒளி தாக்காது. ஆனால் நேப்பியரில் ஆடுகளம் கிழக்கு மேற்கு திசையில் அமைக்கப்பட்டுள்ளதால் ஆட்டத்தை நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.\nஅரைமணி நேரம் கழித்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. இந்தியாவிற்கு 49 ஓவரில் 156 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.\nஆட்டம் ஒருநாள் கிரிக்கெட் போட்டி சூரிய ஒளியால் நியூசிலாந்து – இந்தியா 2019-01-23\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஒருநாள் கிரிக்கெட் போட்டி; இந்திய அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி- இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nதென்ஆப்ரிக்காவில் முதல்முறையாக ஒருநாள் தொடரை வென்று வரலாறு படைத்தது இந்திய அணி\nசேஸிங் என்றாலே சிறுத்தை அல்லது விராட் கோலிதான்: முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் புகழாரம்\nஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை – கொல்கத்தா ஆட்டம் டிரா\nசென்னையின் எப்.சி, அட்லெடிகோ டீ கொல்கத்தா இடையிலான போட்டி சமனில் முடிந்தது\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nநெல்லை திமுக முன்னாள் மேயர் உள்பட 3 பேர் வெட்டிக் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/single_news.php?id=43674", "date_download": "2019-07-24T07:18:29Z", "digest": "sha1:EMJYYJOGHX55JHY2GC62WGGH6ZXMSSFP", "length": 2770, "nlines": 22, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nகனடா வின்ட்சர் பகுதியில் உறைபனி மழை காரணமாக பள்ளி வாகனங்கள் ரத்து\nதென்மேற்கு ஒன்டாரியோ, வின்ட்சர் பகுதியில் நிலவி வரும், கடுமையான உறைபனி மழை காரணமாக பள்ளி வாகனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,\nகுறித்த, கனடாவில் ஒன்டாரியோ, வின்ட்சர் பகுதியில் கடுமையான பனிப்பொழிவுடன், பனிப்புயலும் வீசிவருகின்ற நிலையில் உள்ளூர் நேரப்படி இன்று ( புதன்கிழமை ) அதிகாலை முதல் கடும் உறைபனி மழை ஏற்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக வீதிகளில் போக்குவரத்துக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, மாணவர்கள் பாடசாலைகளுக்கு செல்வதில் கடும் சிரமங்களை எதிர்நோக்க நேரிடும் என கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇ��்த நிலையில், தென்மேற்கு ஒன்டாரியோ, வின்ட்சர் பகுதியை சுற்றி அமைந்துள்ள பள்ளி பேருந்து சேவை ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி, வின்ட்சர், எசெக்ஸ், சார்னியா-லாம்ப்டனில், சத்தாம்-கென்ட், லண்டன், மிடில்செக்ஸ், எல்ஜின், ஆக்ஸ்போர்டு ஆகிய அனைத்து பகுதி பள்ளி பேருந்து சேவை ரத்துச் செய்யப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/special/republish/10540-kisan-marche?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-07-24T07:04:38Z", "digest": "sha1:Z7UPNCH5FIMRGMELNQUQ6BEGT64QA374", "length": 25037, "nlines": 41, "source_domain": "www.4tamilmedia.com", "title": "உஜ்வாலாவும் நானும் - ராணா அயூப்", "raw_content": "உஜ்வாலாவும் நானும் - ராணா அயூப்\nதங்கள் வாழ்வாதரத்திற்கான கோரிக்கைகளுடன் மும்பை நோக்கி நடந்த (kisan Marche) மகாராஷ்டிரா விவசாயிகளுடைய மனநிலைகளை, இக் கட்டுரையில் அருமையாகப் பதிவு செய்துள்ளார்,பிரபல பத்திரிகையாளர் ராணா அயூப். அதன் தமிழாக்கத்தை பேரா. தா.சந்திரகுரு அவர்கள் எழுத, அதனை \"தீக்கதிர்\" வெளியிட்டுள்ளது. அக்கட்டுரையின் படைப்பாளர்கள், வெளியீட்டாளர்கள், அனைவருக்குமான நன்றிகளுடன் இங்கே அதனை மீள்வதிவு செய்கின்றோம். - 4Tamilmedia Team\nநான் அந்தப் பேரணியில் கலந்து கொள்வதற்கு முன்னால் என்னுடைய முகத்தில் மிகத் தாராளமாக ‘சன்ஸ்கிரீன்’ தடவிக் கொண்டேன். நடக்கும்போது கொதிக்கும் கோடை வெயிலால் தலைவலி வந்து விடாமல் இருப்பதற்கு என்னுடைய அம்மா ஒரு பாட்டில் உடலில் நீர்ச்சத்தை தக்க வைக்கும் திரவம் (ஓஆர்எஸ்) என்னிடம் கொடுத்திருந்தார். நான் என் தலை மற்றும் முகத்தை துணிகொண்டு மூடியிருந்தேன். ஓடுவதற்குப் பயன்படுத்துகின்ற நைக் ஷூ என்னுடைய கால்களில் இருந்தது.\nபிறந்து ஒரு மாதமே ஆகியிருந்த குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு, தன்னுடைய கிராமத்தினருடன் இந்தப் பேரணியில் கலந்து கொண்டிருக்கும் உஜ்வாலாவோடு சேர்ந்து நடந்த போது, நகர்ப்புறத்தில் மிகுந்த பாதுகாப்புடன் யாருக்கும் கிடைக்காத வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. அவளது தலை உச்சியில் இருந்த மயிரிழையில் இருந்து ஒருதுளி வியர்வை வழிந்தோடியபோது நான் அவளுக்கு என்னிடம் இருந்த ஓஆர்எஸ் பாட்டிலைக் கொடுத்தேன். அவள்சிரித்துக் கொண்டே, மராத்தி மொழியில் சொன்னாள்: “நன்றி அக்கா எங்களுக்குப் பழக��� விட்டது. உங்களுக்குத் தேவைப்படலாம்” என்றாள்.\nஉஜ்வாலா வைத்திருந்த பை, ஆவணங்களால் நிறைந்திருந்தது. பெரும்பாலும் உள்ளூரில் இருக்கும் வங்கிகளுக்கான விண்ணப்பங்கள். கிராமப்புற பதிவாளரிடமிருந்து, உள்ளூர் பஞ்சாயத்திடமிருந்து பெறப்பட்ட மராத்தியில் எழுதப்பட்ட சில கடிதங்களும் இருந்தன. கடந்த மாதம் குழந்தை பெற்ற பிறகு, கடுமையான ரத்த சோகையின் காரணமாக உள்ளூர் மருத்துவமனையில் உஜ்வாலா அனுமதிக்கப்பட்டாள்; குழந்தை மிக எடை குறைவாகப் பிறந்திருந்தது. சத்துள்ள உணவு என்பதே ஆடம்பரப் பொருளாக இருப்பதால், மூன்று வேளை சாப்பாடு என்பது ஒரு போராட்டமாகவே இருந்தது. சில நாட்களில் அவளுடைய குடும்பம் அரிசி மற்றும் சர்க்கரையை மட்டும் வைத்து ஒருவேளை மட்டுமே சாப்பிடும் நிலைமையும் ஏற்படும். அதனால் அவள் தன்னுடைய குழந்தைக்கு சரியாகத் தாய்ப்பால் கொடுக்க முடிவதில்லை.\nகடந்த ஆண்டு, அவளுடைய சிறிய நிலத்தில் விளைந்திருந்த பயிர்கள் அனைத்தும் பூச்சிகளால் நாசம் செய்யப்பட்டன. அவளுடைய குடும்பம் மாவட்டக் கூட்டுறவு வங்கியில் இருந்து பெற்ற கடனை செலுத்த முடியவில்லை. இதையெல்லாம் கூறிக்கொண்டே அவளது விண்ணப்பங்களை ஒப்படைப்பதற்கு யாராவது அரசாங்கத்தில் தெரிந்தவர்கள் இருக்கிறார்களா என்று என்னிடம் கேட்டாள். நான்அவளுக்கு கொஞ்சம் பணம் கொடுக்க முயன்றேன். வேண்டாம் என்று மறுத்து விட்டாள். நீங்கள் கொடுக்கும் பணம் ஒரு மாதத்திற்கு கூட நீடிக்காது. அரசாங்கம் மட்டுமேஎங்களுக்கு உதவ முடியும், உங்களால் முடியுமானால் எங்களைக் கவனிக்குமாறு அவர்களிடம் சொல்லுங்கள் என்றாள்.\n“லால் சலாம்” என்ற முழக்கங்களை எழுப்பிக் கொண்டு சிவப்புத் தொப்பி, கொடிகளை வைத்திருந்த இளம் சிறுவர்கள் அவளுக்கு சற்றுப் பின்னால் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். மஜ்தூர் படத்தில் திலீப்குமார் பாடும் பாடலை அவர்கள் பாடிக்கொண்டு வந்தார்கள். அவர்களில் ஒருவர் அந்தப் பாடலில் இருந்த ஒரு வரியை மறந்து போனபோது, சிரித்துக் கொண்டே மராத்தி பாடலுக்கு மாறினார்கள். இடதுசாரிக் கட்சியில் உறுப்பினர்களாக இருக்கிறீர்களா என்று நான் அவர்களிடம் கேட்டேன். அவர்கள் சிரித்துக் கொண்டே, தொலைக்காட்சி சேனலில் வேலை செய்கிறீர்களா என்று என்னிடம் கேட்டார்கள். மற்றொருவர் \"அக்கா, நா��்கள் எல்லாம் விவசாயிகள்\" என்றார்.\nமாலை வேளையின் இறுதியில், பேரணியில் கலந்துகொண்ட சிலர் சாலையில் இருந்த தேநீர் கடை முன்பாக சற்று நின்று செல்ல முடிவு செய்தனர். 70 வயதிற்கு மேற்பட்டவராக அந்தக் குழுவில் இருந்த வயதான ஒருவருக்கு தொண்டர் ஒருவர் தேநீர் வழங்கினார். யாரோ ஒருவர் பார்லே-ஜி பிஸ்கட்டை அவரிடம் கொடுத்தார். நான் அவரிடம், நாசிக்கிலிருந்து மும்பைக்கு இந்த வயதில் நடந்துவருவது உங்களுக்குத் தேவைதானா என்று கேட்டேன். நான் ஒன்றும் தனியாக இல்லை, என்னுடைய நண்பர்கள் பலரும் இந்த பேரணியில் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்று அவர் தெரிவித்தார். நேற்று இரவு என் கால்கள் மரத்துவிட்டன என்று சொல்லி விட்டு தனக்கிருக்கும் நீரிழிவு நோயைப் பற்றி என்னிடம் கூறினார். இந்த நடை அவருக்கு மிகவும் கடினமாகவே இருந்தது, ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கொரு முறை அவர் கழிப்பறைக்குச் செல்ல வேண்டியிருந்தது. ‘‘நகரத்தில் உள்ள உங்கள் மக்கள் மிகவும் நல்லவர்கள், எங்களுக்கு உணவு, தண்ணீரை கொடுத்தார்கள், மந்திராலயாவில் (மகாராஷ்டிரா தலைமைச் செயலகம்) உட்கார்ந்திருக்கும் உங்கள் தலைவர்களிடம் எங்களுக்கு நல்லது செய்யுமாறு கேட்கவே நாங்கள் வந்திருக்கிறோம். கிராமத்தில் இருந்து கால்நடையாக உங்கள் நகரத்திற்கு வருமாறு அவர்கள் எங்களைக்கட்டாயப்படுத்தி விட்டார்கள். எனக்கு உடல்நிலை சரியில்லாவிட்டாலும் கூட, என்னுடைய மகனுக்கும் அவனது பிள்ளைகளுக்கும் ஏதோ செய்திருப்பதாகவே நான் நினைக்கிறேன். வீட்டில் உட்கார்ந்துகொண்டிருந்தால் கடனை அடைக்க முடியாது” என்றார் அவர்.\nஅவருக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர் என்னிடம் தன்னுடைய மற்றும் தனது பேரனின் ஆதார் அட்டைகளைக் காட்டினார். “அவர்களுக்குத் தேவையான எல்லா பொருட்களும் எல்லா ஆவணங்களும் என்னிடம் இருக்கின்றன, வாக்காளர் அடையாள அட்டையும் நான் வைத்திருக்கிறேன்” என்றார்.\nஇதற்கிடையே சிவசேனா கட்சியின் இளைஞர் பிரிவின் தலைவரும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயின் மகனுமான ஆதித்யா தாக்கரே பேரணியில் கலந்து கொண்டவர்களிடம் உரையாற்றினார்; “உங்கள் சிவப்புக் கொடிகளை அவர்கள் பார்க்கிறார்கள், நான் உங்கள் ரத்தத்தின் சிவப்பு நிறத்தைப் பார்க்கிறேன்,” என்று தங்களுடைய கட்சிஅங்கம் வகிக்கின்ற கூட��டணி அரசாங்கத்தைச் சீர்குலைக்க இடதுசாரிகள் முயற்சிப்பதாக பாஜக தலைவர்கள் கூறுவதைப் பற்றி விமர்சனம் செய்யும் வகையில் பேசினார். அரசியல் மறதிக்குள் வீழ்ந்துகொண்டிருக்கும் நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரேவும் கூட கலந்து கொண்டார்.\nஎன்னைச் சுற்றிலும் இருந்தவர்களிடம் நான், சிவசேனா அல்லது காங்கிரஸ் கட்சி உங்களுடைய பேரணிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுமா என்று கேட்ட போது, கொடிகளின் நிறம் பற்றி எங்களுக்கு கவலையில்லை என்றனர். ‘‘மன்மோகன் சிங் ஒரு விவசாயியின் மகனாகவே இருந்தார். மோடியும் அப்படித்தான் கூறுகிறார். அவர் தேநீர் விற்றுக் கொண்டிருந்தவர். எங்கள் மீது அக்கறை கொண்டவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தால் என்ன எங்களை இந்த இக்கட்டில் இருந்து விடுவிப்பவர்கள் எங்களைக் காக்க வந்த ரட்சகர்களாகவே இருப்பார்கள்.’’\nசிவப்பு நதி மும்பையை நெருங்க, நெருங்க ஆள்பவர்களின் வாட்ஸாப் குழுக்களும், ட்விட்டர் கைத்தடிகளும் செயலில் இறங்கின. மாநிலத்திலும், மத்தியிலும் இருக்கின்ற பாஜக தலைமையிலான அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையைக் குலைப்பதற்காக மாவோயிஸ்டுகள் திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் பறக்க விடப்பட்டன. மும்பை பாஜக எம்பி பூனம் மகாஜன் நாடாளுமன்றத்திற்கு வெளியில் இருந்து பத்திரிகையாளர்களிடம் பேசும் போது, நகர்ப்புற மாவோயிஸ்டுகளால் இந்த விவசாயிகள் போராட்டம் ஊக்குவிக்கப்படுகின்றது என்றார். ஒருவேளை நாடாளுமன்றம் நடைபெறாமல் இருந்திருந்தால், தனது தொகுதியைத் தாண்டிச் செல்கின்ற விவசாயிகளின் கால்களில் உள்ள கொப்புளங்களை அவர் பார்த்திருக்கலாம்.\nகடந்த ஆண்டு ஜூன் மாதம், மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் விவசாயிகளின் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்து அறிவித்தார். விவசாயிகள் சங்கத் தலைவர்கள் தங்களுடைய போராட்டங்களை அப்போது விலக்கிக் கொண்டனர். அந்த அறிவிப்பின் மூலம் 89 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்று கூறப்பட்டது.\nஆனால் தன்னிச்சையான கடன் தள்ளுபடி செயல்முறையால் 31 லட்சம் விவசாயிகளே பயன் பெற முடிந்ததாக இந்தப் பேரணியின் அமைப்பாளர்கள் கூறினார்கள்.\nஇந்த ஆண்டு ஜனவரி முதலே, தேசியவாத காங்கிரஸ்,காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சிகளின் மூத்த தலைவர்கள் மாநில அளவிலான போராட்டம் பற்றி பேசி வந்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய விவசாயிகள் சங்கம் மாநிலம் முழுவதும் உள்ள ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று கிராமவாசிகளிடம் இருந்து கடன் தொடர்பான விவரங்களைச் சேகரித்து விபரங்களை எடுத்துக் கொண்டு விவசாயிகளைத் திரட்டியது.\nநான் இதை எழுதும்போது, ​​விவசாயிகள் தங்களுடைய போராட்டத்தை முடித்துக் கொண்டுள்ளனர்.\nமுதலமைச்சர் பட்னாவிஸ் அனைவரின் எதிர்பார்ப்பின்படியே, விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார். அடுத்த ஆண்டு மகாராஷ்டிரா மாநிலமும் நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்ந்து தேர்தலை எதிர்கொள்ளவிருக்கிறது. விவசாயிகளின் குரல்கள் இப்போது நம் வீடுகளுக்குள், மும்பையில் இருப்பவர்களின் வீடுகளில் மட்டுமல்லாது, நாடு முழுக்க இருக்கின்ற வீடுகளில் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன. வேதனையைத் தரும் இந்த துன்பகரமான பேரணியை அனைவரும் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.\nகளைப்படைந்த முகங்கள், காயமடைந்த கால்களின் படங்கள் மூலமாக, வழக்கமாக ‘வளர்ச்சியை’ மையப்படுத்துகின்ற வாட்ஸாப் பதிவுகளும் பார்வேர்டுகளும் மாற்றி அனுப்பப்பட்டன. நாட்டைப் பீடித்திருக்கும் விவசாயத் துயரத்திற்கு ஆதரவாக குரல் கொடுப்பதற்கான சாத்தியத்தை இந்த இயக்கம் கொண்டிருக்கிறது. இப்போதைக்கு வாக்குறுதி கொடுத்து, காற்றின் திசையை மாற்ற மோடியும் பட்னாவிசும் முயற்சித்திருக்கிறார்கள். ஆனால் மகாராஷ்டிராவில் உள்ள விவசாயிகளோ தங்களை மிக எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது என்பதை நாட்டின் பிற பகுதிகளுக்கும் திசை திருப்பி தெளிவுபடுத்தி உள்ளனர்.\nகடந்த காலத்திலும் வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்றாலும், முன்பு மாதிரி இப்போது அது நிறைவேற்றப்படாமல் இருக்கப் போவதில்லை. நம்முடைய விவசாயிகள் மீண்டுமொரு முறை எச்சரிக்கை வழங்குவதற்காக நமது அலட்சியமான நகரத்திற்கு அடுத்த வருடம் திரும்பி வரலாம் என்று கருதி ஆட்சியாளர்கள் சமரசம் செய்து கொள்ளக்கூடிய வாய்ப்புகளும் இருக்கின்றன. ஆனால், விவசாயிகளின் துயரக் கதைகள்,விவசாயிகளின் தற்கொலைகள் என்று பத்திரிகைகளின் முக்கியத்துவமற்ற மூலைகளில் வெளியிடப்பட்டு வந்த செய்திகள் இப்போது அனைவராலும் பேசப்படுபவையாக மாறி விட்டன. நாடு அதன் ஆன்மாவை இழந்துவிடவில்லை என்பதற்கு மிகவும் தேவையான உறுதியை அளிப்பதாக இந்தப் பேரணி அமைந்துவிட்டது.\nநன்றி: - ராணா அயூப்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.homeopoonga.com/%E0%AE%93%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2019-07-24T06:20:03Z", "digest": "sha1:NTKKKTQMDV2CF3FUHUKCLMEVKNNEWMY5", "length": 4593, "nlines": 92, "source_domain": "www.homeopoonga.com", "title": "ஓமியோபதி மருத்துவ நெறிமுறை -The Organon of Medicine | ஓமியோ பூங்கா", "raw_content": "\nமாற்று மருத்துவம் – Alternate Medicine\nஓமியோபதி மருத்துவம் – Homoeopathy\nபன்னிரு திரளை உப்பு மருத்துவம் -The Twelve Tissue Remedies\nமலர் மருத்துவம் – Flower Medicine\nகுடற்பூஞ்சை மருத்துவம் – Bowel Nosodes\nமருத்துவப் பண்டுவம் – Medical Treatment\nமருத்துவ முகாம் – Medical Camps\nஎங்களை பற்றி – About Us\nஎங்கள் குழு – The Team\nதொடர்பு கொள்ள – Contact\nஓமியோபதி மருத்துவ நெறிமுறை -The Organon of Medicine\nநூல் : ஓமியோபதி மருத்துவ நெறிமுறை\nமொழி பெயர்ப்பு : மரு. கு. பூங்காவனம்\nவிலை : உரு. 300/-\nவெளியீடு : வேங்கை பதிப்பகம், மதுரை. தொலைபேசி : +91 94439 62521\nஇந்நூல் முழுவதையும் இங்கே படிக்கலாம்\n← மன மருத்துவமும் மலர் மருத்துவமும்\tவீட்டுக்கு வீடு பன்னிரு திரளை உப்பு மருத்துவம் →\nமாற்று மருத்துவம் – Alternate Medicine\nஓமியோபதி மருத்துவம் – Homoeopathy\nபன்னிரு திரளை உப்பு மருத்துவம் -The Twelve Tissue Remedies\nமலர் மருத்துவம் – Flower Medicine\nகுடற்பூஞ்சை மருத்துவம் – Bowel Nosodes\nமருத்துவப் பண்டுவம் – Medical Treatment\nமருத்துவ முகாம் – Medical Camps\nஎங்களை பற்றி – About Us\nஎங்கள் குழு – The Team\nதொடர்பு கொள்ள – Contact\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/17876-manushyaputhiran-complaints-against-h-raja.html", "date_download": "2019-07-24T07:12:17Z", "digest": "sha1:7AHRLMFTKJ7BY7I6APBUCMBMJHF7UGQI", "length": 11232, "nlines": 146, "source_domain": "www.inneram.com", "title": "நான் கொலை செய்யப் படலாம் - மனுஷ்ய புத்திரன் போலீசில் புகார்!", "raw_content": "\nபட்டையை கிளப்பும் பிகில் பட பாடல் - வீடியோ\nநான் கொலை செய்யப் படலாம் - மனுஷ்ய புத்திரன் போலீசில் புகார்\nசென்னை (22 ஆக 2018): பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கவிஞர் மனுஷ்ய புத்திரன் போலீசில் புகார் அளித்துள்ளார்.\nஇதுகுறித்து போலீசில் அளித்துள்ள புகாரில், “ஊழியின் நடனம் என்னும் தலைப்பில் இயற்கைச் சீற்றம் பற்றி பொதுவாக ஒரு பெண்ணை தேவி என்று அழைத்து கவிதை எழுதி இருந்தேன். அதனை இந்து மதத்துக்கு எதிரான கவிதை என்று கூறி, எச். ராஜா தனது ட்விட்டர், ஃபேஸ்புக் பக்கங்களில் திட்டமிட்டு பொய்ப் பிரச்சாரம் வருகிறார்” என்று கவிஞர் மனுஷ்யபுத்திரன் கூறியுள்ளார்.\nஇப்புகார் குறித்து எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் தனது பேஸ்புக் பக்கத்தில், “இன்று மதியம் காவல்துறை ஆணையரை சந்தித்து எனக்கு எதிராக எச்.ராஜாவின் தூண்டுதலின் பெயரில் சமூக வலைத்தளங்களிலும் தொலைபேசி வாயிலாகவும் நேற்று மதியத்திலிருந்து தூண்டப்படும் வன்முறை மற்றும் கொலைமிரட்டல்கள் குறித்து புகார் அளித்தேன். சமூக வலைதளங்களில் மற்றும் குறுஞ்செய்திகளில் எனது உடல் நிலை குறித்தும் என்னை தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தும் விதமாகவும் எனக்கு அபாயத்தை விளைவிக்கும் வகையிலும் எழுதபட்ட மிரட்டல் பதிவுகளின் ஸ்க்ரீன் ஷாட்கள் மற்றும் நேரடியாக தொலைபேசியில் மிரட்டல் விடுப்பவர்களின் எண்கள் ஆகிய ஆதரங்களுடன் என் புகாரை அளித்தேன். காவல்துறை ஆணையர் புகாரை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்” என்று எழுதியுள்ளார்.\nமேலும் “எனது கவிதையில் எந்த இந்து தெய்வம் குறித்தும் எந்த நிந்தனையும் கிடையாது. அது பெண்ணின் பேராற்றல் குறித்த கவிதை என்பதை எழுதப்படிக்கத் தெரிந்த அனைவரும் அறிவார்கள். என் வாழ்நாளில் எவருடைய உணர்வுகளையும் காயப்படுத்தும் எதையும் நான் எழுதியதில்லை” என்று அவர் விளக்கமளித்துள்ளார்.\nஇதுகுறித்து கருத்து தெரிவிக்க போலிசார் மறுத்துவிட்டனர். கவிஞர் மனுஷ்யபுத்திரன் திமுக-வைச் சேர்ந்தவர் என்பதும் அக்கட்சி சார்பாக தொலைக்காட்சி விவாதங்களில் பங்குபெறுபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n« நாடெங்கும் தியாகத் திருநாள் கொண்டாட்டம் மய்யத்தை குழியில் தள்ளும் கமல் ஹாசன் மய்யத்தை குழியில் தள்ளும் கமல் ஹாசன்\nசர்ச்சையாக பேசி சிக்கலில் சிக்கியுள்ள முஸ்லிம் எம்.எல்.ஏ\nபாஜக தொண்டர்களை முகம் சுழிக்க வைத்த பிரக்யாசிங் தாகூரின் பேச்சு\nகடும் எதிர்ப்புகளை மீறி தகவல் அறியும் உரிமைகள் சட்டத்திருத்த மசோத…\nஇந்தியாவில் தலைவிரித்தாடும் பாசிசம் - லண்டன் நாடாளுமன்றம் முன்பு …\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி…\nட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #SaveVAIGAIfromRSS\nபிரிட்டன் எண்ணெய் கப்பலை சிறை பிடித்த ஈரான் - வளைகுடாவில் பதற்றம்…\nபயங்கரவாத வழக்கில் என்.ஐ.ஏ கைது செய்த நான்கு பேர் விடுதலை\nஇதெல்லாம் ஓவர் - வேலம்மாள் பள்ளி மீது பகீர் புகார்\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மரணம்\nஇயற்கை விவசாயம் மூலம் சோலைவனம் ஆகும் கத்தார்\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nஇஸ்ரேல் பிரதமர் இந்தியா வருகை\nஇந்தியாவில் தலைவிரித்தாடும் பாசிசம் - லண்டன் நாடாளுமன்றம் மு…\nசர்ச்சையாக பேசி சிக்கலில் சிக்கியுள்ள முஸ்லிம் எம்.எல்.ஏ\nபிரபல நடிகை விபத்தில் மரணம்\nஅத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்…\nதுருக்கியில் ஏற்பட்ட கோர விபத்தில் 17 அகதிகள் பலி\nபயங்கரவாத வழக்கில் என்.ஐ.ஏ கைது செய்த நான்கு பேர் விடுதலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thepapare.com/afghanistan-vs-south-africa-cwc-19-live-match-report-highlights-tamil/", "date_download": "2019-07-24T07:53:42Z", "digest": "sha1:YFY4MPST5AQYJHWRN37QVK3ULSTREZL5", "length": 20398, "nlines": 355, "source_domain": "www.thepapare.com", "title": "உலகக் கிண்ணத் தொடரில் தென்னாபிரிக்க அணிக்கு முதல் வெற்றி", "raw_content": "\nHome Tamil உலகக் கிண்ணத் தொடரில் தென்னாபிரிக்க அணிக்கு முதல் வெற்றி\nஉலகக் கிண்ணத் தொடரில் தென்னாபிரிக்க அணிக்கு முதல் வெற்றி\nகிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் 21ஆவது லீக் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணியினை தென்னாபிரிக்கா (டக்வெத் லூயிஸ் முறையில்) 9 விக்கெட்டுகளால் தோற்கடித்துள்ளது.\nமத்தியவரிசை துடுப்பாட்ட வீரர்களால் இலங்கைக்கு தோல்வி\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நடைபெற்ற…..\nகார்டிப் நகரில் பகலிரவு ஆட்டமாக நேற்று (15) ஆரம்பான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்க அணியின் தலைவர் பாப் டு பிளேசிஸ் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை ஆப்கானிஸ்தான் அணிக்காக வழங்கினார்.\nகுல்படின் நயீப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி தமது கடைசி உலகக் கிண்ண மோதலில் நியூசிலாந்து அணியுடன் தோல்வியினை தழுவியது. இந்நிலையில் அவ்வணி இப்போட்டியின் மூலம் இந்த உலகக் கிண்ணத்தொடரில் தமது முதல் உலகக் கிண்ண வெற்றியினை எதிர்பார்த்த வண்ணம் ஒரு மாற்றத்துடன் களமிறங்கியது.\nஅதன்படி, ஆப்கானிஸ்தான் அணியில் நஜீபுல்லாஹ் சத்ரானிற்கு பதிலாக அஸ்கர் ஆப்கான் அணிக்குள் உள்வாங்கப்பட்டிருந்தார்.\nஹஸ��ரத்துல்லா சஷாய், நூர் அலி சத்ரான், றஹ்மத் சாஹ், ஹஸ்மதுல்லா சஹிதி, அஸ்கார் ஆப்கான், குல்படின் நயீப் (அணித்தலைவர்), மொஹமட் நபி, இக்ராம் அய்க்கீல், ரஷீத் கான், அப்தாப் ஆலம், ஹமிட் ஹஸன்\nஇதேநேரம், இந்த உலகக் கிண்ணத் தொடரில் தமது முதல் வெற்றியினை எதிர்பார்த்த தென்னாபிரிக்க அணியிலும் ஒரு மாற்றம் இடம்பெற்றிருந்தது. இங்கே, வேகப் பந்துவீச்சாளரான லுங்கி ன்கிடிக்கு பதிலாக பிய்ரன் ஹென்ரிக்ஸ் உள்வாங்கப்பட்டிருந்தார்.\nகுயின்டன் டி கொக், ஹஷிம் அம்லா, எய்டன் மார்க்ரம், பாப் டு பிளேசிஸ் (அணித்தலைவர்), ரஸ்ஸி வன் டர் டஸ்ஸன், டேவிட் மில்லர், அன்டைல் பெலுக்வேயோ, கிறிஸ் மொர்ரிஸ், ககிஸோ றபாடா, பிய்ரன் ஹென்ரிக்ஸ், இம்ரான் தாஹிர்\nபல சாதனைகளுடன் முடிவடைந்த மேற்கிந்திய தீவுகள் – இங்கிலாந்து போட்டி\nஉலகக் கிண்ணத் தொடரில் சௌத்ஹெம்ப்டன் நகரில் நேற்று….\nபின்னர் நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைவாக துடுப்பாட்டத்தை ஆரம்பித்த ஆப்கானிஸ்தான் அணிக்கு சிறந்த தொடக்கம் கிடைக்கவில்லை. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக வந்த ஹஷ்ரத்துல்லா சஷாய் 22 ஓட்டங்களை மட்டுமே பெற, புதிய துடுப்பாட்ட வீரராக வந்த றஹ்மத் சாஹ் 6 ஓட்டங்களை மட்டுமே பெற்று வெளியேறினார்.\nதொடர்ந்து போட்டியில் மழையின் குறுக்கீடு ஏற்பட்டதால் ஆட்டம் அணிக்கு 48 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது. மழையினை அடுத்து தொடர்ந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாற்றத்தை சந்தித்தது.\nகடைசியில் 34.1 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த ஆப்கானிஸ்தான் அணி 125 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.\nமேற்கிந்திய தீவுகளை இலகுவாக வீழ்த்திய இங்கிலாந்து\nகிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் 19ஆவது லீக் போட்டியில்….\nஆப்கானிஸ்தான் அணியின் துடுப்பாட்டம் சார்பாக ரஷீத் கான் 25 பந்துகளில் 6 பெளண்டரிகள் அடங்கலாக 35 ஓட்டங்கள் பெற்று அதிகபட்ச தனிநபர் ஓட்ட எண்ணிக்கையினை பதிவு செய்தார். அதேவேளை, ஆப்கானிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக வந்த நூர் அலி சத்ரானும் 32 ஓட்டங்களை குவித்திருந்தார்.\nஇதேநேரம் தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சு சார்பாக மணிக்கட்டு சுழல் வீரரான இம்ரான் தாஹிர் 29 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்ததோடு, கிறிஸ் மொர்ரிஸ�� 3 விக்கெட்டுகளையும், அன்டைல் பெஹ்லுக்வேக்வேயோ 2 விக்கெட்டுகளையும் சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇதனை அடுத்து டக்வெத் லூயிஸ் முறையில் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 127 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய தென்னாபிரிக்க அணிக்கு அதன் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான குயின்டன் டி கொக் மற்றும் ஹஷிம் அம்லா ஆகியோர் சிறந்த முதல் விக்கெட் இணைப்பாட்டம் (104) ஒன்றை வழங்கினர்.\nஇலங்கை அணியை இந்தியாவுடன் பிரதி செய்ய முடியாது: திமுத்\nதிமுத் கருணாரத்னவிற்கு இந்த ஆண்டு மிகவும் சுவாரஷ்யமாக…..\nஇவர்களின் இணைப்பாட்ட உதவியோடு தென்னாபிரிக்க அணி போட்டியின் வெற்றி இலக்கினை 28.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் பறிகொடுத்து 131 ஓட்டங்களுடன் அடைந்தது.\nதென்னாபிரிக்க அணியின் சார்பில் அதன் வெற்றிக்கு காரணமாக இருந்த குயின்டன் டி கொக் ஒருநாள் போட்டிகளில் பெற்றுக் கொண்ட தனது 22ஆவது அரைச்சதத்துடன் 84 பந்துகளுக்கு 8 பெளண்டரிகள் அடங்கலாக 68 ஓட்டங்களை பெற்றிருந்தார். மறுமுனையில் ஹஷிம் அம்லா 41 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து தனது தரப்பு வெற்றியினை உறுதி செய்திருந்தார்.\nஇதேநேரம், ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு சார்பில் அதன் தலைவர் குல்படின் நயீப் தென்னாபிரிக்காவின் வீழ்த்தப்பட்ட குயின்டன் டி கொக்கின் விக்கெட்டினை கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nபோட்டியின் ஆட்ட நாயகன் விருது தென்னாபிரிக்க அணியின் சுழல்பந்து வீச்சாளரான இம்ரான் தாஹிருக்கு வழங்கப்பட்டது.\nஉலகக் கிண்ணத்தில் இலங்கைக்கு இழைக்கப்படும் அநீதிகள்\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு….\nஇப்போட்டி மூலம் இந்த உலகக் கிண்ணத் தொடரில் தமது முதல் வெற்றியினை பதிவு செய்துள்ள தென்னாபிரிக்க அணி, தமது அடுத்த மோதலில் நியூசிலாந்து அணியை வரும் புதன்கிழமை (19) பார்மிங்கமில் வைத்து சந்திக்கின்றது.\nஇதேநேரம், ஆப்கானிஸ்தான் அணி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (18) மன்செஸ்டரில் நடைபெறவுள்ள தமது அடுத்த உலகக் கிண்ண மோதலில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கின்றது.\n>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<\nமுடிவு – தென்னாபிரிக்க அணி 9 விக்கெட்டுகளால் (டக்வெத் லூயிஸ் முறையில்) வெற்றி\nமத்தியவரிசை துடுப்பாட்ட வீரர்களால் இலங்கைக்���ு தோல்வி\nகடைசி ஒருநாள் போட்டியை வென்று தொடரை சமன் செய்த இலங்கை A அணி\nபல சாதனைகளுடன் முடிவடைந்த மேற்கிந்திய தீவுகள் – இங்கிலாந்து போட்டி\nமாகாண மட்ட ஆரம்ப போட்டிகளில் கொழும்பு, கண்டிக்கு வெற்றி\nVideo – பௌண்டரிகளால் உலகக் கிண்ண வெற்றியாளர் தீர்மானிக்கப்படலாமா\nபோராட்டத்தின் மத்தியில் உலகக் கிண்ணம் இங்கிலாந்து வசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thevarthalam.com/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-07-24T06:57:28Z", "digest": "sha1:V4DAOQ7APEOHQH4Y2DRUBPBGG46FI5EG", "length": 33312, "nlines": 230, "source_domain": "www.thevarthalam.com", "title": "சேதுபதிகளின் சித்திரக்கூட ஓவியங்கள் | தேவர்தளம்", "raw_content": "\n← தமிழக போர்குடிகளிடம் ஆயுதபரிமுதல் செய்த ஆங்கிலேயர்\nமதுரை சித்திரை திருவிழாவில் மறவர் மண்டகப்படிகள் →\nசேதுபதிகளின் சித்திரக்கூடம் என்று அழைக்கப்படும் இராமநாதபுரம் இராமலிங்க விலாச உட்புறத்தில் சேதுபதி காலத்தில் இராமாயணம், பாகவதம், திருமால் அவதாரங்கள், தஞ்சை மராட்டிய மன்னர் சரபோஜிக்கும் முத்துவிஜய ரகுநாத சேதுபதிக்கும் இடையே நடைபெற்ற போர்க் காட்சிகள், சேதுபதி மன்னரின் பள்ளியறைக் காட்சிகள் ஆகியவை ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. இராமர் பீட மண்டப மேல் வளைவுகளில் சேதுபதி மன்னர் உருவங்கள் பல்வேறு நிலைகளில் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. இதில் இரகுநாத சேதுபதி தமது குலதெய்வமான இராஜராஜேஸ்வரி அம்மையிடமிருந்து செங்கோல் பெறும் நிகழ்வும் காணப்படுகிறது. ஆனால் தொல்லியல் குறிப்பு மீனாக்ஷியிடமிருந்து செங்கோலை சேதுபதி தனது இருகரங்களையும் ஏந்தி பெற்றுக்கொண்டாதாக பதிவு செய்துள்ளது.\nஇவ்வோவியத்தில் இராஜராஜேஸ்வரி அம்மன் அமர்ந்த கோலத்திலிருந்து செங்கோலை முத்து\nவிஜய ரகுநாத சேதுபதிக்கு வழங்க, அவர் இரு கையை நீட்டிப் பெறுகிறார். அருகில் அரசியும் இளவரசரும் சாமரம் வீசும் பெண்டீரும் காட்டப்பட்டுள்ளனர். மன்னரும் இளவரசரும் ராஜபுத்திர பாணியில் ஆடை அணிகலன்களை அணிந்துள்ளனர். சேதுபதி மன்னர் முடிசூட்டுவிழாவிற்கு பல்வேறு நாட்டிலிருந்து பல மன்னர்கள் -72 பாளையக்காரர்கள்-மதுரை நாயக்கர் முதலானோர் கலந்துகொண்ட குறிப்புகளைக்காண்கிறோம். மதுரை, தஞ்சை அரசர்கள் சரியாசனத்திலும்,பாளையக்காரர்களில் சில்���வார், மறவர்கள் முதலானோர்கள் அதற்கடுத்த வரிசையிலும், தொட்டியர் கம்பளத்தார் அதற்கடுத்து பணிவுடன் நின்ற நிலையிலும் அவரது பேரவையில் இருந்தமையை வரலாறு சொல்கிறது. முடிசூடல் வைபவத்திற்கு தனுஷ்கோடியிலிருந்து தீர்த்தம் வரவழைக்கப்பட்டு, அபிஷேகம் செய்யப்பட்டு ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட தங்கத்தினாலானமணிமுடியை அணிந்தபின் பாரம்பரிய வாளைத்தாங்கியபடி போகலூரிலுள்ள மறவர்தலைவரிடம் ஆசிபெறுதலோடு முடிசூட்டு வைபவம் நிறைவு பெறுகிறது.\nசேதுபதி மன்னர்கள் இராமேசுவரத்தில் உள்ள சிவபெருமான் மேல் அதீத பக்தி கொண்டவர்கள். அதன் பொருட்டு தாங்கள் உருவாக்கிய பிரமாண்டமான அரண்மனைக்கு “இராமலிங்க விலாசம்” என்று பெயர் சூட்டினர். தமிழகத்தில் எண்ணற்ற அரண்மனைகள் கட்டப்பட்டிருந்தன போர் மற்றும் பிற காரணங்களால் பல முற்றிலும் அழிந்து விட்டன. இன்று தமிழகத்தில் காணப்படும் ஒரு சில அரண்மனைகளில் நல்ல நிலையில் உள்ள அரண்மனைகளில் இவ்வரண்மனை குறிப்பிட்த்தக்கது. மேலும் மற்ற அரண்மனைகளில் இல்லாத அளவிற்கு எழில் மிகு ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.\nகோயில் கட்டுமானத்தைப் போல கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் என்று மூன்று மண்டபங்களுடன் கிழவன் சேதுபதியால் சுண்ணாம்பு, செங்கல், கருங்கல் கொண்டு கி.பி. 1690 – 1710 வாக்கில் கட்டப்பட்டது.\nஇங்குள்ள ஓவியங்கள் சேதுபதி மன்னர்களின் ஆன்மீகப்பற்றையும், அகவாழ்க்கையையும் பிரதிபலிப்பதாக உள்ளது.\nஇங்குள்ள ஓவியங்களில் இராமாயண, பாகவதக்காட்சிகள், சேதுபதி மன்னர்களின் அரசியல் தொடர்பான காட்சிகள், அன்றாட நடைமுறைகள், பொழுதுபோக்குகள் மற்றும் அவர்களது அந்தப்புற வாழ்வினை விளக்கும் காட்சிகள், முக்கியமான வழிபாட்டுத் தளங்கள் ஆகியவை காணப்படுகின்றன.\nஇங்குள்ள ஓவியங்கள் யாவும் முத்துவிஜயரெகுநாத சேதுபதி காலத்தில் (கி.பி. 1713-1725) வரையப்பட்டன மேலும் இவரது உருவங்கள் ஓவியங்களாக சில இடங்களில் உள்ளன.\nமுகமண்டபத்துச் சுவற்றில் சேதுபதிகள் தஞ்சை மராத்தியர்களுடன் செய்த போர், மைசூர் மூக்கறுப்பு போர், ஆங்கிலேய வர்த்தகர்களுடன் பேசுவது, கிறித்துவ பாதிரியார் மாண்டிஸ் அவர்களின் வருகை போன்ற காட்சிகள் வரையப்பட்டுள்ளன. இவ்வோவியங்கள் மூலம் அக்காலகட்டங்களில் நடந்த போர் முறை மற்றும் போர் கருவிகள் பற்றிய விவரங்கள் தெரிய வருகிறது. மேலும் சைவ, வைணவ கடவுள்களின் திருவுருவங்களும் தீட்டப்பட்டுள்ளன.\nபாகவத புராணக் காட்சிகள், முக மண்டபத்துக்கு அருகில் உள்ள மண்டபம் ஒன்றில் வரையப்பட்டுள்ளது. அதில் கண்ணனுடைய லீலைகளை நீண்ட காட்சித் தொடராக வரைந்து விளக்கம் எழுதப்பட்டுள்ளது.\nஉள் மண்டப சுவர்களில் இராமயணக் காட்சிகள் உரிய விளக்கங்களுடன் மிக விளக்கமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு இராமனின் பிறப்பு, விசுவாமித்திரரின் வருகை, அகலிகை சாபவிமோசனம், வில் ஒடித்தல், இராம, லட்சுமண, பரதன் மற்றும் சத்ருக்கணனின் திருமணங்கள் போன்ற காட்சிகள் வரையப்பட்டுள்ளன.\nஅரண்மனையின் முதல் மாடியில் அரசனின் அந்தப்புர வாழ்க்கையும், இசை மற்றும் நடனம் போன்ற பொழுது போக்கு நிகழ்ச்சிகளும், அரசனின் அன்றாட வாழ்க்கை முறையும் விளக்கமாகவும் நேர்த்தியாகவும் காட்டப்பட்டுள்ளன. மேலும் சேதுபதி மன்னர் இராஜராஜேஸ்வரி அம்மனிடம் செங்கோல் பெறுவது, சேதுபதிக்கு இரத்தின பட்டாபிஷெகம் செய்வது போன்ற காட்சிகள்\nஇங்குள்ள ஓவியங்கள் யாவும் ஒரே சமயத்தில் முத்து விஜய ரகுநாத சேதுபதியின் காலத்தில் (கி.பி. 1706 –1730) வரையப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.\nமேலும், சேதுபதி, தஞ்சை மராட்டியர்களுக்குமிடையே கி.பி.1700 – 1710 வாக்கில் நடந்த போர் காட்சிகளும் காணப்படுவதால், இவ்வோவியங்கள் யாவும் 18-ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே வரையப்பட்டிருக்கலாம் என அறிய முடிகிறது.\nஇங்குள்ள ஓவியங்களில் எண்ணற்ற ஆபரணங்களும், வேலைப்பாடு அதிகம் உள்ள உடைகளும் காட்டப்பட்டுள்ளன. மேலும் இவை சமூக படி நிலைக்கேற்ப பயன்பாட்டில் இருந்துள்ளது என இவ்வோவியங்கள் மூலம் தெரியவருகிறது. அதுபோல, சேதுபதி மன்னர்கள், இறைத் தொண்டு மட்டுமல்லாமல் பல்வேறு கலையினையும், கலைஞர்களையும் ஆதரித்துள்ளனர் என்பதற்கு இங்குள்ள ஓவியங்களே சாட்சியாக உள்ளன.\nகி.பி.1700 வாக்கில் சேதுபதிகளிலேயே திறமை மிக்கவரும் நீண்ட காலம் ஆட்சி செய்தவருமான கிழவன் சேதுபதி தனது தலைநகரைப் போகலூரிலிருந்து இராமநாதபுரத்திற்கு மாற்றி இப்பெரும் மாளிகையைக் கட்டினார். அதில் தலையாய இடமான அரசவை நடக்கும் இடத்திற்கு, தானும் தனது மன்னோரும் வழிபட்டுவரும், இராமேச்வரம் உறையும் இறைவனது பெயரைக் குறிக்கும் வகையில் “இராமலிங்க விலாசம்” எனப் பெயரிட்டு அழைத்தார். இவ்வரண்மனையின் தலைவாயிலாகத் தற்பொழுது காட்சி அளிக்கும் நுழைவாயில் இராஜா பாஸ்கர சேதுபதி (1873 – 1903) அவர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகும்.\nஒவியங்கள் – வரலாற்று நிகழ்ச்சிகள்\nகிழவன் சேதுபதிக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அவரது மைந்தர் விசய ரகுநாத சேதுபதி இவ்வரண்மனையைக் காண்போர் வியக்கும் வண்ணம் அழகிய ஓவியங்களைத் தீட்டி அழகுக்கு அழகு சேர்த்தார். இவ்வழகிய சுவர் ஓவியங்களே இவ்வரண்மனையின் சிறப்பை உயர்த்துவதாகும்.\nஇவ்வரண்மனை ஒவியங்களை நான்கு பிரிவுகளாகப் பிரிக்கலாம். முகமண்டபப் பகுதியிலுள்ள சுவர் ஓவியங்கள் முதலாவதாகக் குறிப்பிடத்தக்கவை. அவ்வோவியங்கள் சேதுபதியின் வாழ்க்கையில் நடந்த மராத்தியப் போர், மைசூர் மூக்கறுப்புப் போர், ஆங்கிலேயர் வியாபார நிமித்தமாகச் சேதுபதியைக் காணுதல் மற்றும் கிறித்துவ பாதிரியார் மாண்டிஸ் அவர்களின் வருகை ஆகிய நிகழ்ச்சிகளை விளக்குகின்றன.\nஇராமலிங்க விலாசம் சுவர் ஓவியங்களில் உள்ள போர்க் காட்சிகள் மூலம் 17, 18-ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய ஆயுதங்களைக் கொண்டு எப்படி போர் செய்தனர் என்பதை அறிய முடிகிறது. பீரங்கிகள், துப்பாக்கிகள் போன்றவைகள் பயன் படுத்தப்பட்ட விதத்தைக் கண்டுணர முடிகிறது. அவ்வாறு ஓவியத்தில் காட்டப்பட்டுள்ளதைப் போலவே நமது அகழ்வைப்பகத்திற்கு ஒரு பீரங்கி சேகரிக்கப்பட்டு அவ்வோவியத்தின் அருகிலேயே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது மிகவும் சிறப்பான ஒன்றாகும். இங்கு ஒவியத்தையும், உண்மையையும் நம்மால் ஒப்பு நோக்க முடியும்.\nஇவ்வோவியத்திற்கு அருகிலேயே தமிழக நெறியில் நடைபெறும் போர்க் காட்சி ஒன்றும் தீட்டப்பட்டுள்ளது. வீரர்கள் வேல், கத்தி, கேடயம் போன்ற ஆயுதங்களையே பயன்படுத்துகின்றனர். இவ்விரு ஓவியங்களும் அருகருகே தீட்டப்பெற்றிருப்பதால், நாம் ஐரோப்பிய, தமிழகப் போர்க் கருவிகளை ஒப்பிட்டு அறியவும், அன்று இரு முறையிலும் போர்கள் நடந்தன என்பதையறியவும் முடிகின்றது. .\nஅதனையடுத்து சைவ சமயக் காட்சிகள் உள்ளன. இச்சுவருக்கு நேர் எதிர்புறம் வைணவத் தெய்வங்களின் திருவுருவங்களும், திருமாலின் அவதாரங்களும் வரையப்பட்டுள்ளன. சைவத்தையும் வைணவத்தையும் சேதுபதிகள் சமமாகப் பேணினர் என்பதற்கு இச்சுவர் ஒவியங்கள் நல்ல சான்றாகும்.\nமுகமண்டபத்தினை அடுத்துள்ள சிறிய மண்டபப் பகுதியில் கண்ணனுடைய லீலைகளும் அவனது குழந்தைப் பருவ நிகழ்ச்சிகளும் வரையப்பட்டுள்ளன. உள்மண்டபத்தின் சுவர்களில் இராமாயணக் காட்சிகள் காணப்படுகின்றன. உள்மண்டபத்தின் விதானத்தில் மீண்டும் சேதுபதிகளின் வாழ்க்கை நடைமுறைகள் அழகுறத் தீட்டப்பட்டுள்ளன. இக்காட்சிகளில் உள்ள இராமர், வில்வித்தை, யானை ஏற்றம், குதிரை ஏற்றம் முதலியவற்றைப் பயிலும் காட்சி சிறுவர்களும் கண்டு ரசிக்கும் வண்ணம் அழகாகத் தீட்டப் பட்டுள்ளது.\nராமநாதபுரம் அரண்மனை ஓவியங்கள். கண்டுகளிக்க அழைக்கிறேன்\nஇவ்வரண்மனையின் முதல் மாடியில் சேதுபதி மன்னர் அரசியுடனும் அந்தப்புரப் பெண்களுடனும் தமது ஓய்வுப் பொழுதை எப்படிக் கழித்தார் என்பதை விளக்கும் சித்திரங்கள் எழுதப்பட்டுள்ளன.\nஇவ்வோவியத்தில் பெண்களின் உருவங்களினாலேயே ஒர் யானையைப் போலவும் அதன் மீது அரசர் அமர்ந்து கரும்பு வில்லால் மலர்க்கணையினை அரசியை நோக்கித் தொடுப்பது போலவும், அதன் எதிரே பெண்களின் உருவங்களினாலேயே அமைந்த குதிரை உருவம் வரையப்பட்டு அதன் மீது அரசி அமர்ந்து அரசர் மீது மலர்க் கணை தொடுப்பது போலவும் உள்ள ஓவியம் எத்துணை முறை பார்த்தாலும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வண்ணம் அழகாக வரையப்பட்டுள்ளது.\nஅரசர் மது அருந்துவது போலவும், அவரைச் சுற்றி பல்வேறு வடிவங்களில் மதுப்புட்டிகளும், மது அருந்தும் கோப்பைகளும் தீட்டப்பட்டுள்ளன. இவை அந்நாளில் எத்தனை வகையான மதுப்புட்டிகளும் கோப்பைகளும் இருந்தன என்பதை நமக்குப் புலப்படுத்துகின்றன.\nஇவ்வோவியங்களில் உள்ள கழுத்தணிகள், காதணிகள், பெண்களின் கொண்டையை அலங்கரிக்கும் அணிமணிகள், எத்தனை, எத்தனை வகையான அணிகலன்கள் என பகுத்து அறிய முடியாத அளவில் உள்ளன. அன்றைய இசைக்கருவிகளும், இசைக்கும் முறைகளும்கூட நம்மால் இவ்வோவியங்களிலிருந்து அறிய முடிகிறது.\nமன்னர் அந்தப்புர பெண்களுடன் நீரில் விளையாடும் காட்சி உயிரோவியமாக இங்கு வரையப்பட்டுள்ளது,\nஇவ்வோவியங்களில் வரையப்பட்டுள்ள ஆடைகளின் சிறப்பு கண்டு ஆராயத்தக்கது. மன்னர் ராஜபுத்திரப்பாணியிலும், தமிழகப் பாணியிலுமாக உடைகள் அணிந்திருப்பது, தென்னாட்டு ராஜபுத்திரராக மறவர் எண்ணப்பட்ட தாக்கத்தை நமக்கு எடுத்து இயம்புகின்றது. குறிப���பாக இவ்வோவியங்களில் உள்ள சேலைகள் குறிப்பிடத்தக்கவை. மூன்று நூற்றாண்டு களுக்குப் பிறகும் இன்றும் துணிகளில் இராமநாதபுரச் சுவர் ஓவியங்களில் காணப்பெறும் வடிவங்களையே (Designs) ‘தங்களின் புதிய தயாரிப்பு’ எனச் சேலைகளை தயாரித்து வெளியிடுகின்றனர் என்றால் அவ்வோவியங்களின் மாட்சியை எவ்வாறு வருணிப்பது அன்றைய இசைக் கருவிகளையும், இசைக்கும் முறைகளையும் கூட இவ்வோவியங்களில் இருந்து நம்மால் அறிய முடியும். சுமார் 275 ஆண்டுகளுக்கு முன்பு தீட்டப்பட்ட அவ்வோவியங்கள், இன்று வரையப்பட்டவைபோல் காட்சி தரும் சிறப்பை எண்ணியெண்ணி வியக்கவேண்டியுள்ளது.\nவட இந்தியாவில் இமயமலைச் சாரற் பகுதிகளிலும், இராஜஸ்தானம், பஞ்சாப், கொல்லூர், கோட்டா மற்றும் கார்வால், பசாரி ஆகிய இடங்களிலும் உள்ள ஒவியங் களோடு இராமநாதபுரம் ஓவியங்களும் ஒப்பிடக்கூடிய அளவிலுள்ளன. தமிழ்நாட்டில் மற்ற இடங்களில் கிடைக்கும் ஒவியங்கள் சமயத் தொடர்பு உடையவை. ஆனால் இராமநாதபுரம் ஓவியங்கள் சமுதாயச் சூழல் களைச் சித்தரிக்கும் ஒவியங்களாகச் சிறப்புற்றுத் திகழ் கின்றன.\nசேதுபதி மற்றும் சிவகங்கை மன்னர்களின் நாணயங்கள்\n← தமிழக போர்குடிகளிடம் ஆயுதபரிமுதல் செய்த ஆங்கிலேயர்\nமதுரை சித்திரை திருவிழாவில் மறவர் மண்டகப்படிகள் →\nஅழகு முத்துக்கோன் சேர்வை (3)\nகுற்றப் பரம்பரைச் சட்டம் (3)\nசிவகங்கைச் சீமையின் மன்னர் (10)\nதலைவன் கோட்டை ஜமீன் வரலாறு (1)\nந.மு. வேங்கடசாமி நாட்டார் (9)\nபி. இரத்தினவேலு தேவர் (1)\nமேகநாதன் தேவர் பதிவுகள் (12)\nவாட்டாக்குடி இரணியன் தேவர் (1)\n'வீரம்' என்ற குணம் தான், எதிரியையும் தன்னை மெச்சும்படியான நிலையை ஏற்படுத்தும். கோழைத்தனம் அவ்வாறு செய்யாது\n© 2019 - தேவர்தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2014/07/", "date_download": "2019-07-24T06:29:32Z", "digest": "sha1:4LXNP6GVU3ABM4L24JHUKUUIS6LTFXP4", "length": 17902, "nlines": 215, "source_domain": "www.thuyavali.com", "title": "July 2014 | தூய வழி", "raw_content": "\nAriticles Hot slider Video ஆய்வுகள் இஸ்லாம் கட்டுரை கேள்வி-பதில் தொழுகை நோன்பு பெண்கள் மருத்துவம் வெளியீடுகள் ஷீயாக்கள் ஹதீஸ்கள் ஹஜ்\n7/26/2014 08:00:00 PM தொழுகை , வெளியீடுகள்\nதூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...\nஇரு பெருநாட்களிலும் அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தும் வண்ணம் அதிகமதிகம் தக்பீர்கள் கூற வேண்டும்.\nபெருநாள் (தொழும் திடலுக்கு) நாங்கள் புறப��பட வேண்டும் எனவும், கூடாரத்திலுள்ள கன்னிப் பெண்களையும் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் புறப்படச் செய்யவேண்டுமெனவும் நாங்கள் கட்டளையிடப் பட்டிருந்தோம். பெண்கள் ஆண்களுக்குப் பின்னால் இருப்பார்கள். ஆண்களின் தக்பீருடன் அவர்களும் தக்பீர் கூறுவார்கள். ஆண்களின் துஆவுடன் அவர்களும் துஆச்செய்வார்கள். அந்த நாளின் பரக்கத்தையும் புனிதத்தையும் அவர்கள் எதிர்பார்ப்பார்கள்.அறிவிப்பவர்: உம்மு அதிய்யா(ரலி); நூல்:புகாரி(971)\n7/15/2014 08:01:00 AM கட்டுரை , வெளியீடுகள்\nதூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...\nஅவர்கள் சாமானிய மனிதர்கள் அல்லர். உலகின் மிகப்பெரிய கந்து வட்டிக்காரர்கள் . மகா மகா கோடீஸ்வரர்கள் அமெரிக்க அரசிற்கே அவர்கள் கடன் கொடுப்பவர்கள், ஆம். அவர்கள் யூதர்கள். அவர்களுடைய இனத்திற்கென்று ஒரு பூமி இல்லை. இது தங்கள் தேசம் என்று சொல்லிக் கொள்ள அவர்களுக்கு ஒரு நாடு இல்லை. உலக வரைபடத்தில் முகவரி இல்லை. அவர்கள் தங்களுக்கு இனி ஒரு விலாசம் தேடிக் கொள்வது என்று அந்த சூதாட்ட விடுதியில் முடிவு கண்டனர்.அவர்களின் தலைவன் தியோடர்ஹெட்நெல் என்பவன். அவர்கள் ‘யூததேசிய நிதி’ என்று வலிமை மிக்க ஓர் பெட்டகத்தைத் திறந்தனர். அங்கே கூடியவர்களே ஆளுக்குப் பல்லாயிரம் கோடி டாலர் என்று நிதி அளித்தனர். இது ஒரு நூற்றாண்டிற்கு முன்னரே நடந்த நிகழ்வு.\n10 முஸ்லிம் நாடுகள் பெரும் படைப்பலத்துடன் நாக்கு வழிக்கின்றார்கள்.\n7/12/2014 11:36:00 AM கட்டுரை , வெளியீடுகள்\nதூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...\nகாசாவில் இஸ்ரேல் எது பெரு நாளுக்கு வெடி போடுவது போல் போட்டு அங்குள்ள அப்பாவிகளைக் கொள்ளுகிறது. ஆனால் எல்லோரும் இஸ்ரேல் என்ற கொலைக்காரகளை மட்டுமே திட்டுகிறார்கள். ஆனால் உலகின் பத்து முஸ்லிம் நாடுகள் பெரும் படைப்பலத்துடன் சும்மா வேடிக்கைப் பார்க்கின்றார்கள். இந்த நாடுகளின் படைபற்றிய முழு விபரமும் இதோ.\n7/11/2014 07:57:00 AM கட்டுரை , வெளியீடுகள்\nதூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...\nஇலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்த பேரினவாதிகளின் தாக்குதல்களின் உண்மையான நோக்கத்தைச் சரியாகப் புரிந்துகொள்வதன் மூலம்தான் அத்தாக்குதல்களைத் தடுப்பதற்காக அல்லது அத்தாக்குதல்களை முஸ்லிம்களுக்குச் சாதகமானதாக மாற்றுவதற்காக வியூகங்களை எம்மால் வகுக்க முடியும்.\nஇத்தாக்��ுதல்களின் தன்மையையும் – இத்தாக்குதல்களின் பின்னால் உள்ளவர்களையும் – இத்தாக்குதல்கள் தொடர்பில் அரசு உள்ளிட்ட பல தரப்புகளிடமிருந்து தெரிவிக்கப்படும் கருத்துகளையும் வைத்து ஆராய்ந்து பார்க்கின்றபோது, யுத்த வெற்றியைக் காட்டிக்காட்டி அரசு எவ்வாறு பெரும்பான்மையான பௌத்த மக்களின் வாக்குகளைக் கடந்த காலங்களில் பெற்றதோ அதேபோல், முஸ்லிம்களுக்கு எதிரான போக்கின் ஊடாக அதே மக்களின் வாக்குகளைப் பெற அரசு திட்டமிட்டுள்ளது என்பதை விளங்கிக்கொள்ளலாம்.\nபதவி ஓர் அமானிதம் பாகம்......2\n7/09/2014 06:43:00 AM ஆய்வுகள் , இஸ்லாம் , வெளியீடுகள் , ஹதீஸ்கள்\nதூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...\nபதவி ஓர் அமானிதம் பாகம்......1\nகலந்து ஆலோசித்து முடிவெடுத்தல் ஆட்சியில் இருப்பவர்கள் தன்னிச்சையாக முடிவெடுக்காமல் அனைவரிடமும் கலந்து ஆலோசித்து முடிவெடுப்பது சிறந்த தலைவருக்கு எடுத்துக் காட்டாகும்.நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு மக்களுடன் ஆலோசித்து முடிவெடுங்கள் என்று அல்லாஹ் கட்டளையே பிறப்பிக்கிறான்.\nதமது காரியங்களில் தமக்கிடையே ஆலோசனை செய்வோருக்கும் நாம் வழங்கியவற்றிலிருந்து (நல் வழியில்) செலவிடுவோருக்கும் தமக்கு அநீதி இழைக்கப்பட்டால் (இறைவனிடம்) உதவி தேடுவோருக்கும் சிறந்ததும் நிலையானதுமாகும்.(அல் குர்ஆன் 42:37:38)\nரமலான் மாதத்தில் உலகை உலுக்கிய ஐந்து வரலாற்று நிகழ்வுகள்\n7/02/2014 07:13:00 AM நோன்பு , வெளியீடுகள்\nதூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...\nஸ்பெயினின் கொடுமையான ஆட்சி புரிந்த விசிகோத் மன்னனுக்கு எதிராக மொரோக்கோவில் அடிமை வம்சத்தில் பிறந்த பெர்பர் இனத்தை சேர்ந்த தாரிக் பின் ஜியாத் தலைமையில் ஸ்பெயின் மீது மிகவும் குறைந்த வீரர்களை கொண்டு பெரும்படையை வெற்றி கண்டு ஐரோப்பிய கண்டமே நடுங்கிய வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு நடந்தது ஹிஜ்ரி 92ஆம் ஆண்டு ரமலான் மாதத்தில்தான். இவ்வெற்றிக்கு பிறகு சுமார் 800 ஆண்டுகள் ஸ்பெயினை (அண்டலூசியவை) முஸ்லிம்கள் ஆட்சிபுரிந்தார்கள்.\nஇப்றாஹிம் நபியும் நான்கு பறவைகளும் திருக்குர்ஆன் கூறும் கதைகள்\nஇப்றாஹீம் நபி இறந்த ஒருவரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகளும் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்ச...\nஇரவில் துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரம் எது \nபிரார்த்தனை என���பது ஒரு வணக்கமாகும். பிரார்த்தனையின் மூலமாக மனிதன் இறைவனை நெருங்குகிறான். தனது தேவைகளை நேரடியாக முறைப்பாடு செய்து இறைவனோட...\nயூனுஸ் நபியும் மீனும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nயூனுஸ் என்றொரு நபி இருந்தார். ஒரு இலட்சம் பேர் கொண்ட ஒரு சமூகத்திற்கு அவர் நபியாக அனுப்பப்பட்டார். அந்த மக்கள் சிலைகளை வணங்கி வந்தனர். ய...\nஇஸ்ரவேலரும் காளை மாடும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nஇஸ்ரவேல் சமூகத்தில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. அவரது சகோதரன் மகன் ஒருவன் இருந்தான். அந்த செல்வந்தர் இறந்துவி...\nஸாலிஹ் நபியும் அதிசய ஒட்டகமும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nஒட்டகம் எவ்வறு படைக்கப்பட்டுள்ளது என்று நீங்கள் பார்க்கவில்லையா என திருக்குர்ஆன் கேட்கின்றது. ஒட்டகம் அல்லாஹ்வின் படைப்பில் அதிசயமானத...\nஅல்குர்ஆன் கூறும் எறும்பின் கதை\nசுலைமான், தாவூதுக்கு வாரிசானார். அவர், ‘மனிதர்களே பறவைகளின் மொழி எமக்குக் கற்றுத் தரப்பட்டுள்ளது. மேலும், (தேவையான) அனைத்துப் பொருட்களு...\nதுல் ஹஜ் மாதம் முதல் பத்து நாட்களின் சிறப்புகள் & சட்டங்களும்\n ஸலவாத்தும் சலாமும் அல்லாஹ்வின் தூதர் மீதும் அவர்களின் குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும் நிலவட்டும். ...\n10 முஸ்லிம் நாடுகள் பெரும் படைப்பலத்துடன் நாக்கு வ...\nபதவி ஓர் அமானிதம் பாகம்......2\nரமலான் மாதத்தில் உலகை உலுக்கிய ஐந்து வரலாற்று நிகழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4tamilcinema.com/nandhini-sun-tv-serial/", "date_download": "2019-07-24T07:03:26Z", "digest": "sha1:2NSOBML364JE7VVC2UQATSPREONKUBQO", "length": 28884, "nlines": 206, "source_domain": "4tamilcinema.com", "title": "100வது நாளைக் கடந்த நந்தினி மெகா தொடர்", "raw_content": "\n100வது நாளைக் கடந்த ‘நந்தினி’ மெகா தொடர்\nA 1 சர்ச்சை, பப்ளிசிட்டிக்காக செய்கிறார்கள்- சந்தானம்\n6 கோடி சேர்த்த கோபி, சுதாகர்\n‘வெள்ளை யானை’ படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன்\nதனுஷ், கார்த்திக் சுப்பராஜ் படம் ஆகஸ்ட்டில் ஆரம்பம்\nA 1 – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nமகிமா நம்பியார் – புகைப்படங்கள்\nவெண்ணிலா கபடி குழு 2 – புகைப்படங்கள்\nஆடை – இசை வெளியீடு புகைப்படங்கள்\nபிகில் – சிங்கப்பெண்ணே……பாடல் வரிகள் வீடியோ…\nஜோதிகா நடிக்கும் ‘ஜாக்பாட்’ – டிரைலர்\nசமுத்திரக்கனி நடிக்கும் ‘கொளஞ்சி‘ – டிரைலர்\nகடாரம் கொண்டான் – டிரைலர���\nவெண்ணிலா கபடி குழு 2 – விமர்சனம்\nபூவே போகாதே – விரைவில்…திரையில்…\nகலைஞர் டிவியில் புதிய நிகழ்ச்சி – இங்க என்ன சொல்லுது\nநியூஸ் 18 டிவியில் ‘ஆபரேஷன் ஜெஜெ’\nவிஜய் டிவியில் புதிய தொடர் ‘ஆயுத எழுத்து’\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்\nவிஜய் டிவியில் ‘ஸ்டார்ட் மியூசிக்’ புதிய நிகழ்ச்சி\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\n100வது நாளைக் கடந்த ‘நந்தினி’ மெகா தொடர்\nஅவனி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிட், சார்பில் சுந்தர் .சி தயாரிப்பில் ராஜ்கபூர் இயக்கித்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘நந்தினி’ மெகா தொடர் வெற்றிகரமாக 100வது நாளைக் கடந்திருக்கிறது.\nதற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களிலேயே நம்பர் 1 இடத்தை இந்தத் தொடர் பிடித்துள்ளதாக ‘நந்தினி’ குழுவினர் தெரிவிக்கிறார்கள்.\nடைரக்டர் சுந்தர்.சியின் கதைக்கு வெங்கட்ராகவன் திரைக்கதை அமைக்க பத்ரி, கே.என்.நடராஜன் வசனம் எழுதி யு.கே. செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.\nதொடர் ஆரம்பித்த சில வாரங்களிலே நம்பர் ஒன் இடத்தைப் பிடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ள இத் தொடரின் கதை இனி வரும் நாட்களில் மிகவும் பரபரப்பாக நகர இருக்கிறது.\nஆவிக்கும் பாம்புக்கும் போட்டி என்றால் எப்படி இருக்கும் என்பதை சுவாரசியமான கதைக் களத்தில் இனி ‘நந்தினி’ தொடரில் பார்க்கலாம்.\nபிரம்மாண்டம் மற்றும் அதன் சினிமா தரமும்தான் சின்னத் திரையில் குறுகிய காலத்தில் ‘நந்தினி’ தொடர் பெற்ற ஆதரவிற்கு முக்கியக் காரணம் . இரவு 9 மணி ஆகிவிட்டால் அனைவரின் கவனமும் ‘நந்தினி’ தொடரை தவறாமல் பார்ப்பதில் திரும்பி விடுகிறது. அந்த அளவுக்கு ரசிகர்களை நந்தினி தொடர் கவர்ந்துள்ளது.\nதமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் நேரடியாகவும், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் ஆகியும் ஒளிபரப்பாகி வரும் இத் தொடரை மலேசியா, மைசூர், கல்லிடைக்குறிச்சி, பொள்ளாச்சி, ரிஷிகேஷ் போன்ற இடங்களில் படமாக்கியுள்ளனர்.\n‘நந்தினி’ தொடர் பற���றி இயக்குநர் ராஜ் கபூர் கூறியதாவது,\n‘நந்தினி’ என்ற பிரம்மாண்டத்தை இயக்குவதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. ஒரு எபிசோடு எடுக்க ஒரு வாரம் முன்பே முடிவு செய்வோம். இது ஒரு நாளில் செய்யக்கூடியது இல்லை. இதில் இரண்டு குழுவாக உள்ளோம். சினிமா போன்றே இங்கேயும் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் வேலை செய்கிறார்கள் . சுந்தர்.சி அவர்கள் இத்தொடரை ஆர்வத்துடன் பார்த்துவிட்டு அவர் தனது கருத்தை தெரிவித்து சில திருத்தங்கள் செய்வார். எபிசோடு எவ்வளவு என்று சொல்லமுடியாது. அது ரசிகர்களின் வரவேற்பை பொறுத்தது.\nஇத் தொடரில் எங்களது கடுமையான உழைப்பு உள்ளது. மாதத்தில் 25 நாட்கள் வேலை இருக்கும். ஒரு மணி நேரத்தில் எடுத்த காட்சியை கூடுதலாக நேரம் ஒதுக்கி எடிட் செய்வேன். கிளாமர் அதிகமாக உள்ளது என்ற விமர்சனம் இருக்கிறது. இளைஞர்களிடம் நந்தினி கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளது. குஷ்பூ இந்தத் தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். அது மட்டும் அல்லாமல் மற்றுமொரு பிரபலமும் இத்தொடரின் முக்கிய பகுதி ஒன்றில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார்,” என்றார்.\nநந்தினி தொடரின் கதாநாயகி நித்யா ராம் பேசியதாவது,\n“தமிழ் மற்றும் கன்னடத்தில் ஒரே நேரத்தில் நடிக்கும் போது தயக்கமாக இருந்தது. முதல் நாள் ஷூட்டிங்கில் கூட மிகவும் பயமாக இருந்தது. ஆனால் எந்த ஒரு பயமும் இல்லாமல் சகஜமான மனநிலை இப்போது வந்துவிட்டது. எனது தாய்மொழி கன்னடம். தற்போது தமிழ் எனக்கு நன்கு பழகிவிட்டது.\nதற்போது எனக்கு என்னுடைய தாய் மொழியை விட தமிழில் நடிப்பது எளிதாக உள்ளது . சினிமாவில் நடிப்பது போன்ற உணர்வுதான் இருக்கிறது. மேலும் எனது உடை மற்றும் சிகை அலங்காரம் அனைத்தையும் குஷ்பு மேடம் தான் தேர்வு செய்வார்கள்.இங்கு வந்து நான் பல விஷயங்கள் கற்றுக் கொண்டேன்.\nபல நாடுகளில் இருந்து தொடர்பு கொண்டு நந்தினி தொடரைப் பற்றி ரசிகர்கள் பேசுகிறார்கள் . அது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த புகழ் அனைத்தும் ராஜ் கபூர் சார் அவர்களையே சேரும். இந்தத் தொடரில் நடிப்பதால் நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன்,” என்றார்.\nசன் டிவி – விறுவிறுப்பாக நகரும் ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ தொடர்\nலட்சுமி ஸ்டோர்ஸ் – சன் டிவி தொடர் – புகைப்படங்கள்\nடிவி தொகுப்பாளர் ஆக��ம் ஸ்ருதிஹாசன்\nஅன்பை விதைப்போமா – விஷால் டிவி நிகழ்ச்சி\nதயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் – நந்தினி திருமணப் புகைப்படங்கள்\nபெரிய படங்களை வாங்கித் தள்ளும் சன் டிவி\nகலைஞர் டிவியில் புதிய நிகழ்ச்சி – இங்க என்ன சொல்லுது\nவாழ்க்கை என்பதே நமக்கு வாய்ப்பதை நாம் தேர்ந்தெடுக்கும் ஒரு கலை. நமது தேர்வுகள் பல நேரம் நன்மை பயக்கலாம், சில நேரம் தவறாகவும் அமையலாம்.\nஎது எப்படி இருந்தாலும் நமது தேர்வு எப்படி அமையும் என்பதை யாராவது முன்கூட்டியே யூகிக்க முடியுமா . அப்படிப்பட்ட யூகங்களை மையப்படுத்தி, வித்தியாசமான ஒரு விளையாட்டு நிகழ்ச்சி நடந்தால் அது எப்படி இருக்கும்.\nகலைஞர் தொலைக்காட்சியின் புத்தாக்கத்தின் ஒரு பகுதியாக ‘இங்க என்ன சொல்லுது’, என்ற மாறுபட்ட விளையாட்டு நிகழ்ச்சி அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்ட ஒரு உள் அரங்கில், பிரபல சினிமா நட்சத்திரமான நடிகர் ஜெகன் அவரது தனிப்பட்ட பாணியில் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க யூகங்களை மையப்படுத்தி வித்தியாசமான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇன்று ஜூலை 21 முதல் ஞாயிறுதோறும் நண்பகல் 12 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது இந்நிகழ்ச்சி.\nநியூஸ் 18 டிவியில் ‘ஆபரேஷன் ஜெஜெ’\nதமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஜெ.ஜெயலலிதாவின் மரணம் என்பது தமிழகத்தையும் தாண்டி ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கியெடுத்த நிகழ்வு.\nஉடல்நிலை பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெ.ஜெயலலிதாஅங்கே 75 நாட்கள் நடத்திய மரணப்போராட்டம் பதைபதைப்பின் உச்சம். ஜெயலலிதாவுக்கு என்ன ஆனது , அவருக்கு என்ன பிரச்னை , அவருக்கு என்ன பிரச்னை , என்ன மாதிரியான உயர்தர சிகிச்சைகள்தரப்பட்டன , என்ன மாதிரியான உயர்தர சிகிச்சைகள்தரப்பட்டன , அப்படிப்பட்ட சிகிச்சைகள் ஏன் ஜெயலலிதாவை உயிரோடு மீட்கத் தவறின , அப்படிப்பட்ட சிகிச்சைகள் ஏன் ஜெயலலிதாவை உயிரோடு மீட்கத் தவறின , என்பன போன்ற கேள்விகள் ஜெயலலிதாவின் மரணத்தைச் சுற்றி சுழல்கின்றன.\nஇவற்றில் சில கேள்விகளுக்குப் பகுதி அளவிலான பதில்கள் வருகின்றன. பல பதில்கள் புதிய புதிய கேள்விகளை எழுப்புகின்றன. சில பதில்கள் உண்மை என்று நாம் நம்பக்கூ��ிய பல செய்திகளின் மீது சந்தேகத்தைப் பாய்ச்சுகின்றன. இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடைதேடும் முகமாகவே ஓய்வு பெற்ற நீதிபதிஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு, தொடர்ச்சியாக விசாரணை நடைபெற்று வருகிறது.\nஆறுமுகசாமி கமிஷன் விசாரணை குறித்த செய்திகள் தொடர்ச்சியாக ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி புதிய முயற்சியைத்தொடங்கியது. அதன்பெயர், ‘ஆபரேஷன் ஜெ.ஜெ’.\nஜெயலலிதாவின் மரணம் என்பது ஒரே நாளில் நடந்த நிகழ்வாக இருக்கலாம். ஆனால் அந்த மரணத்துக்குக் காரணமான நோய்கள் ஒரே இரவில் உருவானவையல்ல என்பது உறுதி. எனில், எப்போது முதல் ஜெயலலிதாவை நோய்கள் பாதிக்கத்தொடங்கின அந்த நோய்களுக்கு என்ன காரணம் அந்த நோய்களுக்கு என்ன காரணம் \nஅன்றாடப் பணிகள் மட்டும்தான் ஜெயலலிதாவை உருக்குலைத்தனவாஅல்லது அதைத் தாண்டிய அரசியல் காரணங்களும் உள்ளனவா . ஜெயலலிதாவின் மரணப் போராட்டம் போயஸ் கார்டன் வேதா நிலையத்தில் தொடங்கியதாஅல்லது பரப்பன அக்ரஹாரா சிறையில் ஆரம்பித்ததா . ஜெயலலிதாவின் மரணப் போராட்டம் போயஸ் கார்டன் வேதா நிலையத்தில் தொடங்கியதாஅல்லது பரப்பன அக்ரஹாரா சிறையில் ஆரம்பித்ததா \nஇன்னும் இன்னும் பலகேள்விகள் விடையற்றுக் கிடக்கின்றன. அப்படியான சில கேள்விகளின் மீது வெளிச்சம் பாய்ச்சி, விடைதேட முயற்சித்திருக்கிறது, நியூஸ்18 தமிழ்நாடு.\nஇப்படிப்பட்ட முயற்சியை எந்தவொரு தமிழ் தொலைக்காட்சியும் செய்திடாத நிலையில், ஆறுமுகசாமி ஆணையத்தில் பதிவானஆவணங்கள், வாக்குமூலங்கள் ஆகியவற்றின் துணையோடும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் துறை சார் வல்லுநர்களின் உதவியோடும் ‘ஆபரேஷன் ஜெ.ஜெ’ என்ற நிகழ்ச்சியை உருவாக்கியிருக்கிறது நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி.\nஇந்நிகழ்ச்சியின் முதல் பகுதி இன்று ஜுலை 20 சனிக்கிழமை இரவு 7 மணி முதல் 8 மணிக்கும், இரண்டாம் பகுதி, அடுத்த வாரம் ஜுலை 27 அன்று இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் ஒளிபரப்பாக உள்ளது.\nவிஜய் டிவியில் புதிய தொடர் ‘ஆயுத எழுத்து’\nவிஜய் டிவியில் வரும் ஜூலை 15 முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள புத்தம் புதிய தொடர் ‘ஆயுத எழுத்து’.\nஒரு கிராமத்தில் கம்பீரமாக வாழும் பெண் காளியம்மாள், அவருக்கு படிப்பறிவின் மே��் மிகுந்த நம்பிக்கை இல்லை. அந்த கிராமத்திற்கு தான் செய்வதுதான் நல்லது என்று எண்ணுபவர். அரசு அதிகாரிகளின் மீது நம்பிக்கை இல்லாதவர். வெளி ஆட்கள் மீதும் பெரிதாக அபிப்பிராயம் இல்லாதவர். அவருக்கு மாறாக இந்திரா என்னும் படித்த தைரியமான பெண் சப் கலெக்டராக அந்த கிராமத்தினுள் வருகிறார். அந்த கிராமம், காளியம்மாள் சொல்வதைக் கேட்டு செயல்படுவது இந்திராவுக்கு பிடிக்கவில்லை. படிப்பின் பயனை சொல்ல விரும்புகிறார். அதற்காக இந்திரா செய்யும் செயல்கள் காளியம்மாவிற்கு பிடிக்காமல் போய்விடுகிறது.\nஇந்திராவிற்கும் காளியம்மாவிற்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சினை உருவாகிறது. இதனிடையே, காளியம்மாவின் மகன் சக்திவேலுக்கும் இந்திராவுக்கும் காதல் மலர்கிறது. ஆனால், அவர் காளியம்மாவின் மகன் என்பது இந்திராவிற்குத் தெரியாது. படித்த கலக்டர் பெண்ணான இந்திராவை தன் மருமகளாக ஏற்பாரா காளியம்மாள். இந்திராவிற்கு உண்மை தெரியும் போது என்ன நடக்கும் , இதுதான் ‘ஆயுத எழுத்து’.\nபிரம்மா இயக்கும் இத் தொடரில் ஸ்ரீது கிருஷ்ணன் இந்திராவாக நடிக்கிறார். இவர் கல்யாணமாம் கல்யாணம் மற்றும் ஜோடி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலம் ஆனவர்.\nமௌனிகா, காளியம்மாவாக நடிக்கிறார். அம்ஜத் கான், ஷக்திவேலாக நடிக்கிறார்.\nA 1 சர்ச்சை, பப்ளிசிட்டிக்காக செய்கிறார்கள்- சந்தானம்\nபிகில் – சிங்கப்பெண்ணே……பாடல் வரிகள் வீடியோ…\nA 1 – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஜோதிகா நடிக்கும் ‘ஜாக்பாட்’ – டிரைலர்\nகடாரம் கொண்டான் – டிரைலர்\nமகிமா நம்பியார் – புகைப்படங்கள்\nபிகில் – சிங்கப்பெண்ணே……பாடல் வரிகள் வீடியோ…\nஜோதிகா நடிக்கும் ‘ஜாக்பாட்’ – டிரைலர்\nசமுத்திரக்கனி நடிக்கும் ‘கொளஞ்சி‘ – டிரைலர்\nகடாரம் கொண்டான் – டிரைலர்\nதமிழ் சினிமா – ஜுலை 5, 2019 வெளியான படங்கள்\nதமிழ் சினிமா – ஜுன் 28, 2019 வெளியான படங்கள்\nதமிழ் சினிமா – ஜுன் 21, 2019 வெளியாகும் படங்கள்…\nதமிழ் சினிமா – ஜுன் 14, 2019 வெளியான படங்கள்…\nகலைஞர் டிவியில் புதிய நிகழ்ச்சி – இங்க என்ன சொல்லுது\nநியூஸ் 18 டிவியில் ‘ஆபரேஷன் ஜெஜெ’\nபிகில் – சிங்கப்பெண்ணே……பாடல் வரிகள் வீடியோ…\nசமுத்திரக்கனி நடிக்கும் ‘கொளஞ்சி‘ – டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4tamilcinema.com/tag/justin-prabhakaran/", "date_download": "2019-07-24T06:43:03Z", "digest": "sha1:L6I42ZOMLILJ5I3GRG7ITXRCOYXPWV2Y", "length": 11935, "nlines": 126, "source_domain": "4tamilcinema.com", "title": "Justin Prabhakaran Archives - 4tamilcinema", "raw_content": "\nA 1 சர்ச்சை, பப்ளிசிட்டிக்காக செய்கிறார்கள்- சந்தானம்\n6 கோடி சேர்த்த கோபி, சுதாகர்\n‘வெள்ளை யானை’ படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன்\nதனுஷ், கார்த்திக் சுப்பராஜ் படம் ஆகஸ்ட்டில் ஆரம்பம்\nA 1 – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nமகிமா நம்பியார் – புகைப்படங்கள்\nவெண்ணிலா கபடி குழு 2 – புகைப்படங்கள்\nஆடை – இசை வெளியீடு புகைப்படங்கள்\nபிகில் – சிங்கப்பெண்ணே……பாடல் வரிகள் வீடியோ…\nஜோதிகா நடிக்கும் ‘ஜாக்பாட்’ – டிரைலர்\nசமுத்திரக்கனி நடிக்கும் ‘கொளஞ்சி‘ – டிரைலர்\nகடாரம் கொண்டான் – டிரைலர்\nவெண்ணிலா கபடி குழு 2 – விமர்சனம்\nபூவே போகாதே – விரைவில்…திரையில்…\nகலைஞர் டிவியில் புதிய நிகழ்ச்சி – இங்க என்ன சொல்லுது\nநியூஸ் 18 டிவியில் ‘ஆபரேஷன் ஜெஜெ’\nவிஜய் டிவியில் புதிய தொடர் ‘ஆயுத எழுத்து’\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்\nவிஜய் டிவியில் ‘ஸ்டார்ட் மியூசிக்’ புதிய நிகழ்ச்சி\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nமான்ஸ்டர் – திரைப்பட புகைப்படங்கள்\nபொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பில், எஸ்ஜே சூர்யா, பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் மான்ஸ்டர்.\n‘மான்ஸ்டர்’, என்னோட முதல் ‘யு’ படம் – எஸ்ஜே சூர்யா\nபொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பில், எஸ்ஜே சூர்யா, பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் மான்ஸ்டர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது....\nமான்ஸ்டர் – இசை வெளியீடு புகைப்படங்கள்\nபொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பில், எஸ்ஜே சூர்யா, பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் மான்ஸ்டர்.\n���ர்ம பிரபு – இசை வெளியீடு புகைப்படங்கள்\nஸ்ரீவாரி பிலிம் தயாரிப்பில், முத்துக்குமரன் இயக்கத்தில், ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பில், யோகி பாபு, ரமேஷ் திலக், மனோபாலா, ரேகா மற்றும் பலர் நடிக்கும் படம் தர்ம பிரபு.\nபொடன்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பில், எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிக்கும் படம் மான்ஸ்டர்.\nசாந்தனு பாக்யராஜ் நடிக்கும் ‘ராவண கோட்டம்’\n‘மதயானைக் கூட்டம்’ படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் நாயகனாக நடிக்கும் படம் ‘ராவண கோட்டம்’. தொழிலதிபர் கண்ணன் ரவி, கண்ணன் ரவி குரூப் சார்பில் இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளராக தனது...\nயோகி பாபு நடிக்கும் ‘தர்மபிரபு’ – டீசர்\nஸ்ரீவாரி பிலிம்ஸ் தயாரிப்பில், முத்துக்குமரன் இயக்கத்தில், ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பில், யோகி பாபு, ரமேஷ் திலக், மனோ பாலா, ராதாரவி, ரேகா, ஜனனி ஐயர், சாம் ஜோன்ஸ் மற்றும் பலர் நடிக்கும் படம் தர்மபிரபு.\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் விமர்சனம்\nகாதல், காமெடி, பேன்டஸி, கலந்து கலகலப்பான ஒரு படத்தைத் தனது முதல் படமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஆறுமுககுமார். ஆந்திர மலைப் பிரதேசக் கிராமத்தில் ஆரம்பமாகும் கதை, சென்னைக்கு வந்து மீண்டும் மலைக் கிராமத்திற்கே திரும்பி சென்று...\nகாயத்ரி எனக்கு ரொம்பவே ஸ்பெஷல் – விஜய் சேதுபதி\n7சி எண்டர்டெயின்மெண்ட் ஆறுமுககுமார் மற்றும் அம்மே நாராயணா என்டர்டைன்மென்ட் சார்பில் கணேஷ் காளிமுத்து, ரமேஷ் காளிமுத்து தயாரிப்பில் விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள படம் ‘ஒரு நல்ல நாள் பத்து சொல்றேன்’. படத்தின்...\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nA 1 சர்ச்சை, பப்ளிசிட்டிக்காக செய்கிறார்கள்- சந்தானம்\nபிகில் – சிங்கப்பெண்ணே……பாடல் வரிகள் வீடியோ…\nA 1 – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஜோதிகா நடிக்கும் ‘ஜாக்பாட்’ – டிரைலர்\nகடாரம் கொண்டான் – டிரைலர்\nமகிமா நம்பியார் – புகைப்படங்கள்\nபிகில் – சிங்கப்பெண்ணே……பாடல் வரிகள் வீடியோ…\nஜோதிகா நடிக்கும் ‘ஜாக்பாட்’ – டிரைலர்\nசமுத்திரக்கனி நடிக்கும் ‘கொளஞ்சி‘ – டிரைலர்\nகடாரம் கொண்டான் – ட���ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/tag/newspapers/", "date_download": "2019-07-24T06:52:46Z", "digest": "sha1:Z2ZWWXSDW6LWOCXLFO6D2R435Y2KWATM", "length": 9148, "nlines": 185, "source_domain": "10hot.wordpress.com", "title": "Newspapers | 10 Hot", "raw_content": "\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\n26 பட்டப்பெயர்கள்: புனைப்பெயர் பட்டியல்\nடைம்பாஸ் என்றால் விகடன் - பத்து Vikatan அட்டைப்படங்கள்\nஅ - பத்து பழமொழிகள்\nதலை சிறந்த 10 தமிழ் நாவல்: வெங்கட்சாமிநாதன்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்‌ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86", "date_download": "2019-07-24T07:28:27Z", "digest": "sha1:QPWR76DZZOOOK3CZU77SFGNDZCQAL4BE", "length": 8324, "nlines": 146, "source_domain": "gttaagri.relier.in", "title": "கால்நடைகளுக்கு தீவனம் வெட்டும் இயந்திரம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகால்நடைகளுக்கு தீவனம் வெட்டும் இயந்திரம்\nதீவனப் பற்றாக்குறையை போக்குவதற்கு விவசாயத்துறையும், கால்நடைத்துறை நடவடிக்கையில் இறங்கியுள்ளது. சேலம் மண்டல கால்நடைத்துறை இணை இயக்குனர் டாக்டர் சிவபிரகாசம் கூறியதாவது:\nசேலம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், கால்நடைகளுக்கு தீவனமாக பசும்புல் கொடுக்கின்றனர்.\nதீவன புற்கள், ஏழு அடி உயரம் வரை வளரக்கூடியவை.\nஇவைகளை மாடுகளுக்கு தீவனமாக தந்தால், புற்களை அப்படியே சாப்பிட சிரமப்படுகின்றன.\nஇவற்றை தவிர்ப்பதற்காக, கோவையில் தயாரிக்கப்பட்ட பசும்புல் தீவனம் வெட்டும் இயந்திரம் சேலம் மாவட்டத்துக்கு வந்துள்ளது.\nசேலம் மாவட்டத்துக்கு இந்தாண்டுக்குள், 450 பசும்புல் தீவனம் வெட்டும் இயந்திரங்கள் வழங்குவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த இயந்திரங்களை ஒன்றிணைக்கும் பணி நடந்து வருகிறது.\nபசும்புல் தீவனம் வெட்டும் இயந்திரத்தில், ஐந்தடி, ஏழடி உயர தீவனப் பயிர்களை போட்டு விட வேண்டும்.\nஅந்த இயந்திரம் தீவனப் பயிர்களை துண்டு துண்டாக வெட்டி, மாடுகள் சாப்பிடும் வகையில் தரும்.\nஅதன் பிறகு, மாடுகள் எந்தவித சிரமுமின்றி, அவைகளை சாப்பிடும்; கடினமாக அசைப்போட்டு சாப்பிடுவது தவிர்க்கப்படும்.\nபசுந்தீவன சோளம், கோ-3, கோ-4 கலப்பு தீவன புல்களின் அறுவடை பணிக்கு, அரசின் மானிய உதவி கொடுத்து வருகிறோம்.\nகடந்தாண்டு, 100 விவசாயிகளுக்கு, பசும்புல் தீவனப் பயிர்களை அறுவடை செய்வதற்குரிய இயந்திரங்கள் வழங்கப்பட்டது.\nஇந்த இயந்திரத்தின் விலை, 17, ஆயிரத்து 400 ரூபாய். இதில், 75 சதவீதம் மானியமாக இருப்பதால், விவசாயிகள், 4,350 ரூபாய் செலுத்தி, இயந்திரத்தை வாங்கிச் செல்லலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in கால்நடை, தீவனம்\nமா மரத்தில் காவாத்து: வீடியோ →\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2017/10/Mahabharatha-Santi-Parva-Section-07.html", "date_download": "2019-07-24T08:05:45Z", "digest": "sha1:CUV5DISRE4EZUBUYID4CQJNQG643KQ6Z", "length": 50429, "nlines": 113, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "காட்டுக்குச் செல்லப்போகிறேன்! - சாந்திபர்வம் பகுதி – 07 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 07\n(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 07)\nபதிவின் சுருக்கம் : உறவினர்களின் அழிவை எண்ணி மனம்வருந்திய யுதிஷ்டிரன்; தந்தையும், தாயும் என்ன நினைப்பில் துன்பப்பட்டுப் பிள்ளைகளை வளர்க்கின்றனர் என்பதைச் சொல்வது; அப்படிப்பட்ட பிள்ளைகளைக் கொன்றதால் அவர்களின் பெற்றோர் கைவிடப்பட்டு அவல நிலையை அடைந்ததைச் சொல்வது; இந்தப் பாங்களுக்குத் தானே காரணமென்பதால் காட்டுக்குச் செல்லப்போவதாகச் சொன்னது...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"அற ஆன்மா கொண்ட யுதிஷ்டிரன் கலங்கிய இதயத்துடன், சோகத்தில் எரிந்து, வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணனுக்காகத் துயருறத் தொடங்கினான்.(1) மீண்டும் மீண்டும் பெருமூச்சுவிட்ட அவன், அர்ஜுனனிடம், \"ஓ அர்ஜுனா, நாம் விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின் நகரங்களில் பிச்சையெடுத்து வாழ்ந்திர���ந்தாலும், நம் உறவினர்களை இழந்த இந்தப் பரிதாப நிலையை அடைந்திருக்கமாட்டோம்.(2,3) நம் எதிரிகளான குருக்கள் செழிப்பையீட்டியிருக்கும் அதே வேளையில் நாம் நம் வாழ்வின் பொருட்கள் அனைத்தையும் இழந்திருக்கிறோம். {நம்மை நாமே கொன்று} தற்கொலை செய்து கொண்ட குற்றம் நமதாயிருக்கும்போது அறத்தின் எக்கனிகள் நமதாயிருக்கக்கூடும்[1] அர்ஜுனா, நாம் விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின் நகரங்களில் பிச்சையெடுத்து வாழ்ந்திருந்தாலும், நம் உறவினர்களை இழந்த இந்தப் பரிதாப நிலையை அடைந்திருக்கமாட்டோம்.(2,3) நம் எதிரிகளான குருக்கள் செழிப்பையீட்டியிருக்கும் அதே வேளையில் நாம் நம் வாழ்வின் பொருட்கள் அனைத்தையும் இழந்திருக்கிறோம். {நம்மை நாமே கொன்று} தற்கொலை செய்து கொண்ட குற்றம் நமதாயிருக்கும்போது அறத்தின் எக்கனிகள் நமதாயிருக்கக்கூடும்[1](4) இந்தப் பேரிடரில் நாம் மூழ்கியிருப்பதால், க்ஷத்திரிய நடைமுறைகளுக்கு ஐயோ, வலிமை மற்றும் வீரத்திற்கு ஐயோ.(5)\n[1] \"நம் எதிரிகளான குருக்கள் அனைவரும் போரில் வீழ்ந்து சொர்க்கத்திற்குச் சென்றுவிட்ட அதே வேளையில் நாம் நம் பங்காகத் துயரையே அடைந்திருக்கிறோம்\" என்று இங்கே பொருள்படும் எனக் கங்குலி விளக்குகிறார்.\nமன்னிக்கும் தன்மை, தற்கட்டுப்பாடு, தூய்மை, காட்டில் வாழும் துறவியரால் நோற்கப்படும் துறவு, பணிவு, தீங்கிழையாமை, அனைத்து சந்தர்ப்பங்களிலும் உண்மைநிறைந்த பேச்சு ஆகியனவே அருளப்பட்டவையாகும் {அறங்களாகும்}.(6) எனினும் நாம், செருக்காலும், ஆணவத்தாலும் நிறைந்து, பேராசை மற்றும் மடமையின் மூலமும், அரசுரிமையின் இனிமைகளை அனுபவிக்கும் விருப்பத்தினாலும் இந்த அவலநிலையில் விழுந்துவிட்டும்.(7) உலகின் அரசுரிமையை அடைய விரும்பிய நம் உறவினர்கள் போர்க்களத்தில் கொல்லப்பட்டதை நாம் கண்டது, மூவுலகங்களின் அரசுரிமையைக் கொடுத்தாலும் எவனாலும் நம்மை மகிழ்விக்க முடியாது என்ற அளவுக்குத் துயரமானதாகும்.(8) ஐயோ, பூமியின் நிமித்தமாக, நம்மால் கொல்லத்தகாத பூமியின் தலைவர்களைக் கொன்று, நண்பர்களை இழந்து, வாழ்வின் நோக்கத்தை இழந்து இருப்பின் சுமையை நாம் சுமந்து கொண்டிருக்கிறோம்.(9) இறைச்சித்துண்டிற்காகச் சண்டையிடும் நாய்க்கூட்டத்துக்கு நேர்வது போன்று நம்மை இந்தப் பேரழிவு மூழ்கடித்தது. அந்த இறைச்சித் துண்டு இன���யும் நமது விருப்பத்திற்குரியதல்ல. மறுபுறம், அதை வீசியெறிந்துவிடலாம்.(10)\nமொத்த உலகத்திற்காகவோ, தங்கமலைகளுக்காகவோ, இந்த உலகத்தில் உள்ள குதிரைகள் மற்றும் பசுக்கள் அனைத்தின் நிமித்தமாகவோ கூட இப்போது கொல்லப்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கக்கூடாது.(11) பொறாமையில் நிறைந்தவர்களும், உலகப் பொருட்கள் அனைத்திலும் பேராவல் கொண்டவர்களும், கோபம் மற்றும் இன்பத்திற்கு வசப்பட்டவர்களுமான அவர்கள் அனைவரும், மரணமெனும் நெடுஞ்சாலையில் நடந்து, யமலோகத்தை அடைந்துவிட்டனர்.(12) தவம், பிரம்மச்சரியம், உண்மை, துறவு ஆகியவற்றைப் பயிலும் தந்தைமார், அனைத்து வகையான செழிப்புடன் கூடிய மகன்களை அடைய விரும்புகின்றனர்.(13) அதேபோலவே, உண்ணாநோன்புகள், வேள்விகள், விரதங்கள், புனிதச் சடங்குகள், மங்கல காரியங்கள் ஆகியவற்றின் மூலம் தாய்மாரும் கருத்தரிக்கின்றனர். பிறகு அவர்கள் அந்தக் கருவைப் பத்து மாதங்கள் சுமக்கின்றனர்.(14) கனியின் எதிர்பார்பார்ப்பில் பேரிடரில் தங்கள் காலத்தைக் கடத்தும் அவர்கள், தங்களுக்குள், \"இந்தக் கருவை பாதுகாப்பாக ஈன்றெடுப்போமா பிறப்புக்குப் பிறகு இவை வாழுமா பிறப்புக்குப் பிறகு இவை வாழுமா வலிமையில் வளர்ந்து இவர்கள் பூமியில் மரியாதைக்குரியவர்களாக இருப்பார்களா வலிமையில் வளர்ந்து இவர்கள் பூமியில் மரியாதைக்குரியவர்களாக இருப்பார்களா இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் இவர்களால் நமக்கு இன்பத்தை அளிக்க முடியுமா இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் இவர்களால் நமக்கு இன்பத்தை அளிக்க முடியுமா\" என்று கேட்டுக் கொள்கின்றனர்.(15)\n{அப்படிப்பட்ட அந்தப் பெற்றோர்}, ஐயோ, வயதால் இளைமை நிரம்பியவர்களும், காது குண்டலங்களுடன் பிரகாசமாக இருந்தவர்களுமான தங்கள் மகன்கள் கொல்லப்பட்டு, தங்கள் எதிர்பார்ப்புகள் கனியற்றுப் போன அவர்கள் {இப்போது} கைவிடப்பட்ட நிலையை அடைந்திருக்கின்றனர்.(16) இவ்வுலகத்தில் இன்பத்தை அனுபவிக்காமல், தங்கள் தந்தைமாருக்கும், தேவர்களுக்கும் தாங்கள் பட்ட கடன்களைத் திருப்பிச் செலுத்தாமல் அவர்கள் {அந்தப் பிள்ளைகள்} யமலோகம் சென்றுவிட்டனர்.(17) ஐயோ, ஓ தாயே, அந்த மன்னர்களின் வலிமை மற்றும் செல்வத்தின் கனிகளை அறுவடை செய்ய அவர்களின் பெற்றோர் எதிர்பார்த்திருந்த நிலையில், அவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்[2].(18) அவர்கள் எப்போதும் பொறாமை நிறைந்தவர்களாகவும், உலகப் பொருட்களில் பேராவல் கொண்டவர்களாகவும், கோபம் மற்றும் இன்பத்தின் வசப்பட்டவர்களாகவும் இருந்தனர். இதன் காரணமாக அவர்களால் வெற்றியின் கனிகளை எந்தக் காலத்திலும், எந்த இடத்திலும் அனுபவிக்க முடியாமல் போனது.(19) (இந்தப் போரில்) பாஞ்சாலர்கள் மற்றும் குருக்களில் வீழ்ந்து தொலைந்தவர்கள், அல்லது கொல்லப்பட்டவர்கள் அனைவரும், அவர்களது அந்தச் செயலால் அருள் உலகங்களை அடைந்திருக்கூடும் என்று நான் நினைக்கிறேன்[3].(20)\n[2] கும்பகோணம் பதிப்பில், \"அம்மா இவர்களுடைய தாய்தந்தைகள் பிறந்த குழங்தை வடிவமுடைய இவர்கள் விஷயத்தில் எப்பொழுது ஜாதகர்மத்தைச் செய்தார்களோ அப்பொழுதே இந்த அரசர்கள் கொல்லப்பட்டவர்களானர்கள்\" என்றிருக்கிறது.\n[3] \"இங்கே யுதிஷ்டிரன் இதையே சொல்ல விழைகிறான்: \"இந்தப் போரில் கொல்லப்பட்ட போர்வீரர்கள் அனைவரும் அழிவை அடைந்து சொர்க்கத்தை அடையாமல் இருக்கிறார்கள்; உண்மையில், சொர்க்கம் அவர்களுடையதாய் இருந்திருந்தால், சாத்திரங்களின் விதிப்படி கொலை செய்தவர்களும் சொர்க்கத்தையே அடைவார்கள். எனினும், கோபத்தின் வசப்பட்டு இத்தகு தீய செயல்களைச் செய்த மனிதர்கள் இதற்கு மேலும் அருள் உலகங்களை அடைவது சாத்தியமற்றது\". இவ்வாறே யுதிஷ்டிரன் சொல்ல வருவதாகக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nஉலகத்தின் அழிவுக்குக் காரணமாக நாம் கருதப்படுகிறோம். எனினும், உண்மையில் இந்தக் குற்றம் திருதராஷ்டிரரின் மகன்களின் மீதே சுமத்தப்பட வேண்டும்.(21) துரியோதனன் எப்போதும் தன் இதயத்தை வஞ்சனையிலேயே நிலைக்கச் செய்திருந்தான். எப்போதும் கெடுநோக்கை வளர்த்த அவன் {துரியோதனன்}, வஞ்சனைக்கே அடிமையாக இருந்தான். நாம் அவனுக்கு ஒருபோதும் தீங்கிழைக்காமல் இருந்த போதும், அவன் நம்மிடம் பொய் நடத்தையுடனே நடந்து கொண்டான்.(22) நாமும் நமது நோக்கை அடையவில்லை, அவர்களும் அவர்களுடைய நோக்கை அடையவில்லை. நாமும் அவர்களை வெல்லவில்லை, அவர்களும் நம்மை வெல்லவில்லை. தார்தராஷ்டிரர்கள் இந்தப் பூமியை அனுபவிக்கவில்லை, பெண்களையும், இசையையும் அனுபவிக்கவில்லை.(23) அவர்கள், தங்கள் மந்திரிகள், நண்பர்கள் மற்றும் சாத்திரங்களைக் கற்றோரின் ஆலோசனைகளைக் கேட்கவில்லை. உண்மையில், அவர்களால், தங்கள் விலைமதிப்புமிக்க ரத்தினங்களையும், நன்கு நிறைக்கப்பட்ட கருவூலத்தையும், பரந்த ஆட்சிப் பகுதிகளையும் அனுபவிக்க முடியவில்லை.(24) தங்கள் வெறுப்பால் நம்மை எரித்த அவர்களால் இன்பத்தையோ, அமைதியையோ அடையமுடியவில்லை. நம் செல்வாக்குப் பெருகுவதைக் கண்ட துரியோதனன் நிறமற்றவனாக, வாடிப்போனவனாக, மெலிவடைந்தான்.(25)\nபாசம் நிறைந்த ஒரு தந்தையாக, திருதராஷ்டிரர் தம் மகனின் தீய கொள்கைகளைப் பொறுத்து வந்தார்.(26) விதுரர் மற்றும் கங்கையின் மைந்தர் {பீஷ்மர்} ஆகியோரை அலட்சியம் செய்து, ஆசைகளாலேயே ஆளப்பட்டவனும், பேராசை கொண்டவனுமான தமது தீய மகனைத் {துரியோதனனைத்} தடுக்காமல் புறக்கணித்ததன் விளைவாக மன்னரும் என்னைப் போலவே அழிவைச் சந்தித்தார் என்பதில் ஐயமில்லை.(27) சுயோதனன், தன் உடன்பிறந்த தம்பிகள் கொல்லப்படக் காரணமாக அமைந்தும், எப்போதும் பாவம் நிறைந்த இதயத்துடனேயே இருந்து, நம் மீது கொண்ட வெறுப்பால் எரிந்து, இந்த முதிர்ந்த தம்பதியரைத் துயரில் எரியவிட்டுவிட்டான். உயர் பிறப்புக் கொண்ட வேறு எந்த உறவினன், போரின் மீது கொண்ட விருப்பத்தால், கிருஷ்ணனின் முன்னிலையில், அத்தகு வார்த்தைகளை உறவினர்களிடம் பேச முடியும்(29) சுற்றிலும் இருக்கும் அனைத்தையும் தம் சொந்த சக்தியால் எரிக்கும் சூரியர்களைப் போல, நாமும், துரியோதனனின் குற்றத்தின் மூலம் அழிவின்மையை இழந்துவிட்டோம்[4].(30)\n[4] கும்பகோணம் பதிப்பில், \"தேஜஸினலே எல்லாத் 'திக்குக்களையும் கொளுத்துகிறவர்கள் போலப் பிரகாசிக்கும் நாம் நம்முடைய தோஷத்தால் மிகப் பல வருஷங்களுக்கு நாசமடைந்தோம். கெட்டபுத்தியுள்ள நம்முடைய அந்தப் பகைமையென்னும் புருஷன் உறுதியான கட்டுள்ளவனானான். துர்யோதனன் நிமித்தமாக நம்முடைய இந்தக் குலமானது விசேஷமாய் நசிக்கும்படி செய்யப்பட்டது\" என்றிருக்கிறது.\nதீய ஆன்மா கொண்டவனும், பொல்லாதவனும், பகைமையின் வடிவமுமான அவனே நமது தீய நட்சத்திரமானான். ஐயோ, அந்தத் துரியோதனனின் செயல்களால் மட்டுமே நமது குலம் நிர்மூலமாக்கப்பட்டது.(31) கொல்லத்தகாதவர்களைக் கொன்று நாம் உலகத்தின் நிந்தனையை அடைந்தோம்.(32) மன்னர் திருதராஷ்டிரர், தீய ஆன்மா கொண்டவனும், பாவம் நிறைந்த செயல்களைச் செய்பவனும், குலத்தை அழிப்பவனுமான அந்த இளவரசனை {துரியோதனனை} அரசுரிமையில் நிறுவியதால், இன்று இந்தத் துயரத்தை அடைந்திருக்கிறார்.(33) வீரர்களான நம் எதிரிகள் கொல்லப்பட்டனர். நாம் பாவம் இழைத்துவிட்டோம். அவனது உடைமைகளும், நாடும் தொலைந்து போயின. அவர்களைக் கொன்று நமது கோபம் தணிவடைந்திருக்கிறது. ஆனால் துயரமான என்னைத் திகைப்படையச் செய்கிறது.(34) ஓ தனஞ்சயா {அர்ஜுனா}, இழைக்கப்பட்ட பாவமானது, அனைத்தையும் துறந்து தீர்த்தங்களுக்குப் பயணிப்பது, சாத்திரங்களைத் தொடர்ந்து தியானிப்பது போன்ற மங்கலச் செயல்களால் நிவர்த்திச் செய்யப்படுகிறது. இவை யாவற்றிலும், துறவை பயில்பவன், புதிய பாவங்களை இழைப்பதில்லை என்று நம்பப்படுகிறது.(35)\nநிலைத்த ஆன்மாவுடன் துறவை பயில்பவன், பிறப்பு மற்றும் இறப்பிலிருந்து தப்பித்து, சரியான சாலையை அடைந்து, பிரம்மத்தை அடைகிறான் என்று சுருதிகள் அறிவிக்கின்றன.(36) எனவே, ஓ தனஞ்சயா {அர்ஜுனா}, ஓ எதிரிகளை எரிப்பவனே, நான் உங்களிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு, முரண்பட்ட இரட்டைகள் அனைத்தையும் அலட்சியம் செய்து, எண்ணங்களை வெளியிடாப் பேசா நோன்பைப் பின்பற்றி, அறிவு சுட்டிக் காட்டும் பாதையில் நடக்கப் போகிறேன்[5].(37) ஓ எதிரிகளைக் கொல்பவனே {அர்ஜுனா}, சுருதிகள் இதையே சொல்கின்றன. இப்பூமியில் பற்றுக் கொண்ட ஒருவன், எந்த வகை அறத் தகுதியையும் {புண்ணியத்தையும்} ஒரு போதும் அடைவதில்லை என்பதை நானும் கண்டுவருகிறேன்.(38) இந்தப் பூமியின் பொருட்களை அடையும் என் விருப்பத்தின் மூலம், நான் பாவத்தை இழைத்திருக்கிறேன். எது, பிறப்பு மற்றும் இறப்பு ஆகியவற்றைக் கொண்டு வருகிறது எனச் சுருதிகள் அறிவிக்கின்றனவோ, அந்தப் பாவத்தையே, இந்தப் பூமியின் பொருட்கள் மீது கொண்ட விருப்பத்தால் நானும் இழைத்திருக்கிறேன். எனவே, நான் என் மொத்த நாட்டையும், இந்தப் பூமியின் பொருட்களையும் கைவிட்டு, இவ்வுலகப் பற்றில் இருந்து தப்பி, துன்பத்தில் இருந்து விடுபட்டு, எப்பொருளிலும் விருப்பமில்லாதவனாகக் காட்டுக்குச் செல்லப் போகிறேன்.(40) அமைதி மீட்கப்பட்டதும், முட்கள் அனைத்தும் களையப்பட்டதுமான இந்தப் பூமியை நீ ஆள்வாயாக[6]. ஓ எதிரிகளைக் கொல்பவனே {அர்ஜுனா}, சுருதிகள் இதையே சொல்கின்றன. இப்பூமியில் பற்றுக் கொண்ட ஒருவன், எந்த வகை அறத் தகுதியையும் {புண்ணியத்தையும்} ஒரு போதும் அடைவதில்லை என்பதை நானும் கண்டுவருகிறேன்.(38) இந்தப் பூமியின் பொருட்களை அடையும் என் விருப்பத்தின் மூலம், நான�� பாவத்தை இழைத்திருக்கிறேன். எது, பிறப்பு மற்றும் இறப்பு ஆகியவற்றைக் கொண்டு வருகிறது எனச் சுருதிகள் அறிவிக்கின்றனவோ, அந்தப் பாவத்தையே, இந்தப் பூமியின் பொருட்கள் மீது கொண்ட விருப்பத்தால் நானும் இழைத்திருக்கிறேன். எனவே, நான் என் மொத்த நாட்டையும், இந்தப் பூமியின் பொருட்களையும் கைவிட்டு, இவ்வுலகப் பற்றில் இருந்து தப்பி, துன்பத்தில் இருந்து விடுபட்டு, எப்பொருளிலும் விருப்பமில்லாதவனாகக் காட்டுக்குச் செல்லப் போகிறேன்.(40) அமைதி மீட்கப்பட்டதும், முட்கள் அனைத்தும் களையப்பட்டதுமான இந்தப் பூமியை நீ ஆள்வாயாக[6]. ஓ குருகுலத்தில் சிறந்தவனே {அர்ஜுனா}, எனக்கு நாட்டிற்கான, அல்லது இன்பத்திற்கான எந்தத் தேவையும் இல்லை\" என்றான் {யுதிஷ்டிரன்}.(41) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், இந்த வார்த்தைகளைச் சொல்லி நிறுத்திக் கொண்டான். பிறகு அவனது தம்பியான அர்ஜுனன் பின்வரும் வார்த்தைகளை அவனிடம் பேசினான்\" {என்றார் வைசம்பாயனர்}.(42)\n[5] \"முரண்பட்ட இரட்டைகள் என்பன, வெப்பம், குளுமை, இன்பம், துன்பம் போன்றனவாகும். இதைப் புரிந்து கொள்ளக் கீதையை ஒப்புநோக்கவும்\" என்று கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[6] கும்பகோணம் பதிப்பில், \"ஏ குருவம்சத்தில் பிறந்தவனே ராஜ்யத்தினுலாவது போகங்களாலாவது எனக்குப் பிரயோஜனமில்லை. சத்துருக்களில்லாமலிருக்கிற இந்தப்பூமியை க்ஷேமமாய் நீங்கள் ஆளுங்கள்\" என்று எஞ்சியிருக்கும் நால்வரையும் குறிப்பதாகப் பொதுவாக இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும், பிபேக் திப்ராயின் பதிப்பிலும், தனிப்பட்ட முறையில் அர்ஜுனனைச் சுட்டுவதாகவே அமைந்திருக்கிறது.\nசாந்திபர்வம் பகுதி – 07ல் உள்ள சுலோகங்கள் : 42\nஆங்கிலத்தில் | In English\nவகை அர்ஜ்னன், சாந்தி பர்வம், யுதிஷ்டிரன், ராஜதர்மாநுசாஸன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தி���ன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக��ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n�� உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/court/28980-the-ban-on-sand-quarries-will-continue-says-madurai-court.html", "date_download": "2019-07-24T07:59:03Z", "digest": "sha1:PT3WF5YREN7WNLAXEFVIHZNC42D5WOVL", "length": 9195, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "மணல் குவாரிகள் மீதான தடை தொடரும்: மதுரைக்கிளை | The ban on sand quarries will continue, says Madurai Court", "raw_content": "\nமாநிலங்களவையில் தமிழக எம்.பிக்கள் 6 பேரின் பதவிக்காலம் இன்றுடன் முடிவு\nகாஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை: ராஜ்நாத் சிங் திட்டவட்டம்\nகர்நாடகாவைப் போல மற்ற தென் மாநிலங்களிலும் பாஜக வலுப்பெறும்: தமிழிசை\nகருணாநிதியின் சிலைதிறப்பு விழா: ரஜினி, கமலுக்கு அழைப்பு\nபள்ளி வேன் கவிழ்ந்து விபத்து: 20 குழந்தைகள் படுகாயம்\nமணல் குவாரிகள் மீதான தடை தொடரும்: மதுரைக்கிளை\nமணல் குவாரிகளை மூட வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக போடப்பட்ட தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் உள்ள மணல் குவாரிகள் அனைத்தையும் 6 மாத காலத்திற்குள் மூட வேண்டும் மற்றும் கிரானைட் குவாரிகளை படிப்படியாக மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கடந்த நவம்பர் 29ம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர்.\nமேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. விசாரணைக்கு பிறகு, தமிழக அரசின் மேல்முறையீட்டு ��னுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர். மணல் குவாரிகளை 6 மாத காலத்திற்குள் மூட வேண்டும், குவாரிகள் மீதான தடை தொடரும் என அவர்கள் தெரிவித்தனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. மதுரையில் கொடூரம்: பள்ளி மாணவர்கள் கண் முன் ஆசிரியர் வெட்டிக் கொலை\n2. சென்னை : மாணவனுக்கு ஓட ஓட அரிவாள் வெட்டு\n3. நின்ற கோலத்தில் அத்திவரதர்\n4. மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம்: இறந்து பிறந்த 5 மாத சிசு\n5. சாக்ஷி ஏற்கெனவே திருமணமானவரா...அதிர்ச்சியில் பிக் பாஸ் பிரபலம்\n6. கர்ப்ப காலத்தில் எதிர்கொள்ளக்கூடிய வயிற்று வலிக்கான காரணங்கள்\n7. இரண்டாக உடையும் பிக் பாஸ் வீடு : பிக் பாஸ் வீட்டில் இன்று\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசட்டவிரோத மணல் குவாரிகள்: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nஆசிரியர்களின் கற்பித்தல் திறனை தொடர்ந்து ஆய்வு செய்ய சிறப்புக்குழு: மதுரைக்கிளை உத்தரவு\n44 ஏக்கரில் புதிதாக பிரமாண்ட பேருந்து நிலையம்: ஓ.பி.எஸ்.\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மீண்டும் ஜாக்பாட்\n1. மதுரையில் கொடூரம்: பள்ளி மாணவர்கள் கண் முன் ஆசிரியர் வெட்டிக் கொலை\n2. சென்னை : மாணவனுக்கு ஓட ஓட அரிவாள் வெட்டு\n3. நின்ற கோலத்தில் அத்திவரதர்\n4. மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம்: இறந்து பிறந்த 5 மாத சிசு\n5. சாக்ஷி ஏற்கெனவே திருமணமானவரா...அதிர்ச்சியில் பிக் பாஸ் பிரபலம்\n6. கர்ப்ப காலத்தில் எதிர்கொள்ளக்கூடிய வயிற்று வலிக்கான காரணங்கள்\n7. இரண்டாக உடையும் பிக் பாஸ் வீடு : பிக் பாஸ் வீட்டில் இன்று\nமது போதையில் ரயிலை மறித்து ரகளையில் ஈடுபட்டவர் நபர் கைது\nகொலை வழக்கில் ஆஜராக ஊருக்கு வந்த நபர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை\nதிமுக முன்னாள் மேயர் உட்பட மூவர் வெட்டிக் கொலை\nவருமான வரி கணக்கு தாக்கல் : காலக்கெடு நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xinyuesteel.com/ta/products/", "date_download": "2019-07-24T06:23:59Z", "digest": "sha1:RCBJDNWCCG6MK3UZVRTQTIJ2QNXFXHYK", "length": 7578, "nlines": 213, "source_domain": "www.xinyuesteel.com", "title": "தயாரிப்புகள் தொழிற்சாலை | சீனா தயாரிப்புகள் உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள்", "raw_content": "\nசதுர மற்றும் செவ்வக குழாய்\nசதுர மற்றும் செவ்வக குழாய்\nERW எஃகு குழாய் உறை குழாய்\nஇசைவான எஃகு குழாய் குறைந்த அழுத்தம் எஃக��� குழாய்\nஇசைவான எஃகு குழாய் கார்பன் எஃகு குழாய்\nSSAW எஃகு குழாய் கடல் குழாய்\nSSAW எஃகு குழாய் தண்ணீர் குழாய்\nசதுர மற்றும் செவ்வக குழாய் வெற்று பிரிவில்\nஹாலோ பிரிவில் தூண்டியது ஸ்டீல் பைப் ஸ்டீல் கம்பத்திலிருந்து\nஹாலோ பிரிவில் தூண்டியது ஸ்டீல் பைப் முன் galvaniz ...\nLSAW எஃகு குழாய் தொகுப்பு குழாய்\nLSAW எஃகு குழாய் கடல் ஆழப்படுத்துதல் குழாய்கள்\nLSAW எஃகு குழாய் பெட்ரோலிய வரி குழாய்\nLSAW எஃகு குழாய் ஏபிஐ வரி குழாய்\nLSAW எஃகு குழாய் SAWL எஃகு குழாய்\nERW எஃகு குழாய் அமைப்பு குழாய்\nERW எஃகு குழாய் பெட்ரோலிய வரி குழாய்\nERW எஃகு குழாய் cabon எஃகு வரி குழாய்\n123456அடுத்த> >> பக்கம் 1/6\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமுகவரி: Daqiuzhuang தொழிற்சாலை பகுதி, Jinghai, டெய்ன்ஜீ சீனா\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kurumban.blogspot.com/2016/05/2016.html", "date_download": "2019-07-24T06:49:49Z", "digest": "sha1:EL65MH2DDDNPQVARPUYPI6OMYFRA75B7", "length": 7750, "nlines": 156, "source_domain": "kurumban.blogspot.com", "title": "எண்ணச் சிதறல்கள்: 2016 தேர்தல் தமிழ்நாடு காங்கிரசு தலைவர் பற்றி", "raw_content": "\nவருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா\nதிங்கள், மே 09, 2016\n2016 தேர்தல் தமிழ்நாடு காங்கிரசு தலைவர் பற்றி\nதிராவிட இயக்க குருதி ஓடும் தற்போதைய தமிழ்நாடு காங்கிரசு தலைவரின் திறமைகளை தெரிந்து கொள்ளுங்கள்\nஇனி தமிழ்நாட்டில் காங்கிரசை வளர்க்க முடியாது என்றாலும் காங்கிரசை எப்படி பெரிய கட்சியாக காட்டுவது என்று தொண்டர்களுக்கும் நிருவாகிகளுக்கும் ஆலோசனை வழங்கும் காட்சி.\nகாங்கிரசை எப்படி பெரிய கட்சியாக காட்டினார் என்பது பற்றிய சிறப்பு பேட்டி.\nதிமுகவிடம் 41 தொகுதிகள் வாங்கியது குறித்து கருணாநிதி இளங்கோவனை பாராட்டல்.(திராவிட இயக்க வாரிசு என்றால் அது சோடை போகாது என்று நிருபித்ததற்காக)\nதிமுகவிடம் இருந்து 41 தொகுதிகள் காங்கிரசிற்கு கிடைத்ததை வைத்து குசுபுவும் விசயதரணியும் வாய் விட்டு சிரித்தல்.\nஇந்தியாவில் வரும் கருத்து கணிப்பு எ��்லாம் டுபாக்கூர் என்று அறிந்ததால்அதிமுகவுக்கு ஆதரவாக வரும் கருத்து கணிப்புகளால் கடுப்பாகி நியூசு 7 மூலம் கருத்து கணிப்பு எடுப்பேன் என்று சொல்லும் காட்சி.\nமோதிக்கு இணையாக பொய் பேசக்கூடியவர் ஊடக வெளிச்சத்தை பயன்படுத்துவர் இளங்கோவன் என்பதால் ராகுல் தன் மாதாஜியிடம் அவரை பற்றி கூறல்.\nகூடிய விரைவில் டெல்லிக்கு வருவீர்கள் என்றும் அவரின் பயிற்சி தனக்கு தேவை என்றும் கூறல்.\nபதித்தது குறும்பன் @ 5/09/2016 05:40:00 பிற்பகல்\nகுறிச்சொல் அரசியல், கருணாநிதி, காங்கிரசு, சோனியா காந்தி, தேர்தல்\nசோனியா, குஷ்பு மாதிரி உதவாக்கரைகளை வைத்துக்கொண்டு இளங்கோவன் ஜெயலலிதாவை தோற்கடிக்கப் போகிறாராம் அம்மா அறிவிற்கு அருகில் கூட நெருங்க முடியுமா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகதை எழுதிட்டேன். வலைப்பதிவுக்கு வந்த நோக்கம் நிறைவேறியது. இன்னும் நிறைய கதைகள் எழுதனும்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅதிமுகவின் பெருவெற்றியை தொடர்ந்து வந்த MEMES\nExit Poll முடிவுகள் (தேர்தலுக்கு பின்பு வந்த கருத்...\nஆதி பாவம் - கருணாநிதி பற்றி அரவிந்தன் கண்ணையன்\n2016 தேர்தல் தமிழ்நாடு காங்கிரசு தலைவர் பற்றி\nகருத்து கணிப்பும் திமுகவும் அதிமுகவும்\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/ezhumin-press-meet/", "date_download": "2019-07-24T07:32:23Z", "digest": "sha1:JIKWNT7RJYLPAR7YDKP2MMV6OPCFLFXH", "length": 16461, "nlines": 114, "source_domain": "nammatamilcinema.in", "title": "30 லட்சம் மாணவர்களுக்கு டிக்கெட்டில் சிறப்பு சலுகை - 'எழுமின்' தயாரிப்பாளர்- இயக்குனர் விஜியின் அக்கறை அறிவிப்பு! - Namma Tamil Cinema", "raw_content": "\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\n30 லட்சம் மாணவர்களுக்கு டிக்கெட்டில் சிறப்பு சலுகை – ‘எழுமின்’ தயாரிப்பாளர்- இயக்குனர் விஜியின் அக்கறை அறிவிப்பு\nஒரு படம் தயாரிப்பாளருக்கும் கதாநாயகனுக்கும் எதைத் தந்தது என்பதை விட சமூகத்திற்கு என்ன தந்தது என்பதுதான் முக்கியம்.\nஇதைக் கவனத்தில் கொண்டு உருவாகி இருக்கும் படம்தான் ‘எழுமின்’. வையம் மீடியாஸ் நிறுவனம் சார்பில்,\nவி.பி.விஜி தயாரித்து இயக்கி இருக்கும் இப்படத்திற்கு தோள் கொடுத்திருக்கிறார் நடிகர் விவேக். மேலும் தேவயானி, அழகம்பெருமாள், பிரேம் போன்ற நடிகர்களோடு,\nசிறுவர் சிறுமிகளும் இப்படத்தில் நடித்து இருக்கிறார்கள். அக்டோபர் 18ம் தேதி திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில்\nநடிகர் விவேக், தயாரிப்பாளர்- இயக்குனர் வி.பி.விஜி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, கணேஷ் சந்திரசேகர், நடிகர் ரிஷி, ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஷ்வரன்,\nகலை இயக்குனர் ராம், சிறுவர்கள் பிரவீன், ஸ்ரீஜித், வினித், சுகேஷ், கிர்த்திகா, தீபிகா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.\nநிகழ்ச்சியில் நடிகர் விவேக் பேசும்போது, ‘அக்டோபர் 18-ம் தேதி என்றதும் எல்லோர் முகத்திலும் ஒரு பரவசம் தெரிந்தது. ஏனென்றால் அன்று புரட்டாசி முடிகிறது.\nஎழுமின் அன்றுதான் ரிலீஸ். . இன்னைக்கு ஹீரோவை காட்டிலும் வில்லனுக்கு நிறைய பேர் கிடைக்கிறது. அதுபோல் இப்படத்தின் வில்லன் ரிஷிக்கும் பேர் கிடைக்கும்.\nஒவ்வொரு படத்திற்கும் லாப நோக்கம் இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் மாணவர்களுக்கு ,\nஒரு நல்ல விஷயத்தை கொடுக்க வேண்டும் என்று நினைத்த தயாரிப்பாளர்- இயக்குனர் வி.பி.விஜி அதைச் செய்து இருக்கிறார்.\nஇந்தப் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருமான விஜி, டெக்னாலஜி விஷயங்களை மிக வேகமாக கற்றுக்கொள்ளும் திறன் உள்ளவர்.\nஇந்தப்படத்தின் உண்மையான ஹீரோ யார் என்றால் படத்தில் நடித்த மாணவர்கள் தான். அவர்களோடு நான் நடித்திருப்பது மகிழ்ச்சி.\nமேலும் இப்படத்தில் மிக முக்கியமானவர்கள் இசை அமைப்பாளர் கணேஷ் சந்திரசேகர், ஸ்டண்ட் மாஸ்டர், கேமராமேன் ஆகியோர்.\nபின்னணி இசைக்காக மட்டும் ஸ்ரீகாந்த் தேவாவை அணுகினோம். அவர் பெரிய மனதோடு சம்மதித்தார்.\n18-ம் தேதி ‘வடசென்னை’, ‘சண்டக்கோழி’ என இரண்டு பெரிய படங்கள் வருகிறது. இவர்களோடு நாங்களும் வருகிறோம். இந்தப்படத்தை பார்க்க மாணவர்கள் வரவேண்டும்.\nஅப்படி தியேட்டருக்கு வரும் மாணவர்களுக்கு தயாரிப்பாளர் எதாவது சலுகை அளிக்க வேண்டும்” என்ற கோரிக்கையோடு பேசி முடித்தார்.\nஅதன்பின் இயக்குனரும் தயாரிப்பாளருமான வி.பி.விஜி பேசும்போது, ‘விவேக் சாரின் கோரிக்கையை நான் ஏற்றுக் கொள்கிறேன்.\nமாணவர்கள் இப்படத்தை பார்ப்பதற்காக சலுகை வழங்க இருக்கிறோம். அதாவது 30 லட்சம் மாணவர்கள்,\nதயாரிப்பாளர் இயக்குனர் வி பி விஜி\nதியேட்டரில் படம் பார்ப்பதற்கு டிக்கெட் விலையில் ரூ.15 தள்ளுபடி செய்ய இருக்கிறோம். நாங்கள் தரும் டோக்கனை ,\nதியேட்டரில் மாணவர்கள் கொடுத்தால், அவர்களுக்கு டிக்கெட் விலையில் ரூ.15 தள்ளுபடி செய்து கொடுக்கப்படும்’ என்றார்.\nமேலும் பேசுகையில் , “ஒரு படம் இயக்க வேண்டும். அது பெற்றோர்களுக்கான படமாக இருக்க வேண்டும், மாணவர்களுக்கான படமாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.\nஇந்தப் படத்தில் பெரிய தூண் விவேக் சார். மற்றும் தேவயானி, அழகம்பெருமாள், பிரேம், மற்றும் ஆறு மாணவர்கள் நடித்து இருக்கிறார்கள்.\nமாணவர்கள் வெறும் படிப்பை மட்டும் கற்றுக் கொண்டால் போதாது என்று நினைத்தேன். குழநதைகளுக்கு எதிராக,\nபாலியல் உட்ப பல்வேறு வன்முறைகள் பெருகி வரும் இந்த நாட்களில் அவர்களுக்கு ஏதாவது ஒரு தற்காப்புக் கலை தெரிந்து இருக்க வேண்டும் .\nஅந்தவகையில் பிள்ளைகளுக்கு தற்காப்புக் கலையின் அவசியத்தை சொல்லும் படம் இது . இந்தப் படத்திற்காக நான் நிறைய பேருக்கு நன்றி சொல்ல வேண்டும்.\nஎக்சிகியூட்டிவ் புரொடியூசர் மற்றும் கேமராமேன் இசை அமைப்பாளர், முக்கியமாக ஸ்டண்ட் மாஸ்டர் அனைவரின் உழைப்பும் அபாரமானது.\nஇன்னும் படத்தைப் பற்றி நிறைய பேச வேண்டும். ஆனால் நான் பேசாமல் படம் பேசினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்’ என்றார்.\nவிழாவில் இசையமைப்பாளர் கணேஷ் சந்திரசேகர், பின்னணி இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா,\nநடிகர் ரிஷி, ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஷ்வரன், கலை இயக்குனர் ராம் ஆகியோர் பேசினார்கள்.\nஈக்குவாலிட்டி பற்றிப் பேசும் A1\nகூர்க்கா படத்தின் வெற்றி விழா\nகடாரம் கொண்டான் @ விமர்சனம்\nPrevious Article எதிர்பார்ப்பில் ‘வடசென்னை’\nNext Article ஈழத் தமிழர் வில்லனாக நடிக்கும் “வேறென்ன வேண்டும்\nபெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிர��பர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462\nஈக்குவாலிட்டி பற்றிப் பேசும் A1\nகூர்க்கா படத்தின் வெற்றி விழா\nகடாரம் கொண்டான் @ விமர்சனம்\nதி லயன் கிங் @ விமர்சனம்\nவிஜய் ஆண்டனியின் புதிய படம்\nஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிக்கும் ‘பொன்மகள் வந்தாள்’\n‘சூப்பர் டூப்பர்’ பாடல்கள் வெளியீட்டு விழா\nகல்யாணம் 2.o கண்டிஷன்ஸ் அப்ளை\n300 திரையரங்குகளில் வெளியான ‘கூர்கா’\nநெகிழ்வான குடும்பக் கதையில் ‘ சாதனை பயணம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/temple_videos.php", "date_download": "2019-07-24T06:42:35Z", "digest": "sha1:Y77QTJDDQXMGBZIVJB6SCYIBSEZ5MEVU", "length": 12839, "nlines": 196, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " Temple Special Videos | Temple Live Videos | Temples of Tamilnadu Videos | Tamilnadu Temple Videos | Temples in Tamil Nadu", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (24)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஅமர்நாத் யாத்திரை: குவியும் மக்கள்\nஆக. 1 முதல் நின்ற கோலத்தில் அத்தி வரதர் தரிசனம்: இ.பி.எஸ்.,\nசதுரகிரி ஆடி அமாவாசை பக்தர்களுக்கு ’அம்மா’ குடிநீர்\nதிண்டுக்கல் அருகே 10ம் நுாற்றாண்டு வட்டெழுத்து செக்கு உரல் கண்டுபிடிப்பு\nமதுரை வைகை பெருவிழா துவக்கம்\nஅத்தி வரதரை தண்ணீருக்குள் வைக்கக்கூடாது : பரனூர் ஸ்ரீகிருஷ்ணப்ரேமி சுவாமிகள் வேண்டுகோள்\nஅழகர்கோவிலில் 6 மாதங்களுக்கு பின் மூலவர் தரிசனம்\nஆடி செவ்வாய்: அகத்தீஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்\nபழமையை பறைசாற்றும்.. வீரசோழீஸ்வரர் கோவில்\nதிருப்பாதிரிப்புலியூர் முத்தாலம்மன் கோவிலில் சிறப்பு பூஜை\nகிராம தெய்வத்திற்கு பால்குட வழிபாடு\nஆக.,1 முதல் நின்ற கோலத்தில் அத்தி வரதர்\nஅம்மன் கோயில்களில் தீமிதி திருவிழா\nஸ்ரீவீரராகவ பெருமாள் கோவிலில் மழை வேண்டி பூஜை\nநாகமுத்து மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம்\nநீல வண்ண பட்டாடையில் அத்திவரதர்\nஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு\nமுத்தீஸ்வரர் கோயிலில் மாணவிகளின் திருவிளக்கு பூஜை\nபுஷ்ப பல்லக்கில் மலையப்ப சுவாமி பவனி\nசெண்பகவல்லி அம்மனுக்கு மாங்கனித் திருவிழா\nஆனந்த சாயிபாபாவுக்கு லட்சார்ச்சனை விழா\nகிரகண நேரத்தில் திருவாரூர் கோவிலில் அபிஷேகம் நடப்பது ஏன்\nநல்லாண்டவர் கோயிலில் ஆடி திருவிழா\nஸ்ரீ பிக்ஷாடணாருக்கு காரைக்காலம்மையார் அமுது படையல்\nபத்ரகாளியம்மன் கோயில் குண்டம் விழா\nசிவா விஷ்ணு கோவில் கும்பாபிஷேகம்\nமங்களமாருதி கோவிலில் கிருஷ்ணாநந்த சுவாமிகள் தரிசனம்\nசெண்பக பூ அலங்காரத்தில் அத்திவரதர்\nதுபாய் கலைஞர்களின் நாட்டிய நிகழ்ச்சி\nஅத்திவரதரை தரிசிக்க 10 கிமீக்கு தவம்\nசிறுவாபுரி முருகன் கோயில் உண்டியல் திறப்பு\nகோவிலுக்கு மீண்டும் வந்த ஜெகந்நாதர்\nபிரதாப சிம்மேஸ்வரர் சிவகாம சுந்தரி திருக்கல்யாணம்\nசீரடி சாய்பாபா கோயிலில் கும்பாபிஷேகம்\nசவுந்திரராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்\nஞான விநாயகர் கோயிலில் வத்ஸராபிஷேக விழா\nசம்ஹார மூர்த்தி சுவாமிக்கு கும்பாபிஷேகம்\nஅருணாசலேஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு விழா\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிக்கு வருஷாபிஷேகம்\nஅத்திவரதரை தரிசிக்க வருகிறார் ஜனாதிபதி\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2016_02_28_archive.html", "date_download": "2019-07-24T06:51:58Z", "digest": "sha1:QUSS5MHETPZYWT5FOTBTY47MLB67YN7T", "length": 22965, "nlines": 446, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: 2016-02-28", "raw_content": "\nநல்லோரே நல்லோரே வாருமிங்கே-தேர்தல் நாடக ஒத்திகை பாருமிங்கே\nபல்லோரே சேருவார் கூட்டணியே- கொள்கை\nஉன்நலம் அழிப்பாரே அவருமென -நீர்\nவந்தவர் வாக்கினை வழங்கில் மண்ணும்\nLabels: தேர்தல் மக்கள் ஓட்டு அளித்தல் பற்றிய கவிதை புனைவு\nவள்ளுவர் காட்டும் காதல் நுட்பம்\nபெண்கள் தங்கள் கண்களுக்கு மை தீட்டிக் கொள்வதிலே உள்ள ஒரு நுட்பம் அவர்களுக்கே தெரியாத ஒன்றை வள்ளுவர் தன் குறளில் எப்படி விளக்குகிறார் பாருங்கள்\nகண்களுக்கு மை தீட்ட பெண்கள் ஒரு குச்சியில்(கோல்) மையைக் குழைத்து, தன் கண்களுக்கு அருகில் கொண்டு சென்று கண்ணை மூடி மை தீட்டுவார்கள் அதுபோது கோல் அவர்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை அல்லவா\nபிரிந்து சென்ற தலைவன் குறித்த காலத்தில் வரவில்லை தலைவிக்கு கடுங்கோபம் தோழியிடம் புலம்புகிறாள் பேசமாட்டேன் விரும்பியல்ல, திரும்பிக் கூட பார்க மாட்டேன் என்பதுபோல, இன்னும் பல\nதோழி ஏதும் கூறாமல் தனக்குள் சிரித்துக் கொள்கிறாள் தலைவன் வருகிறான் தேர்வரும் சத்தம் தெருவில் கேட்கிறது தலைவன் வருகிறான் தேர்வரும் சத்தம் தெருவில் கேட்கிறது தலைவியிடம் பரபரப்புதலைவன் இறங்குகிறான் கருத்து சற்று உடல் மெலிந்து காணப்பட்ட அவனைக் கண்டு தலைவி உருகி உருகி ஓடி ஓடி உபசரிக்கிறாள் தலைவன் ஓய்வெடுக்க , அனைத்தையும் கண்டு கொண்டிருந்த தோழி தலைவியைப் பார்த்து ஏளனமாக சிரிக்க வெக்கப் பட்ட தலைவி சொன்ன பதில் தலைவன் ஓய்வெடுக்க , அனைத்தையும் கண்டு கொண்டிருந்த தோழி தலைவியைப் பார்த்து ஏளனமாக சிரிக்க வெக்கப் பட்ட தலைவி சொன்ன பதில்\nதொடக்கத்தில் நான் குறிப்பிட்ட மை பற்றிய செய்திக்கு வருவோம்\nகுச்சியில் மையைக் குழைத் கண்ணுக்கு அருகில் கொண்டு வரும் வரை தெரியும் குச்சி ,கண்ணை மூடி மையைத் தீட்டும் போது தெரிவதில்லை\nஅதுபோல , தலைவன் பிரிந்த ஏற்பட்ட வருத்தம் கோபம் எல்லாம் அவனை நேரில் கண்டதும் மறைந்து விட்டதே என்பதாம்\nஎழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கண்\nபழிகாணேன் கண்ட விடத்து- குறள்\nபல பெண்களே அறியாத , நினைக்காத நுட்பத்தை வளுவப் பெருந்தகை , எடுத்து கையாண்டுள்ள சிறப்பு வியக்கத் தக்கதல்லவா\nநான் எழுதிய கருத்தை உள்ளடக்கிய குறள்\nதலைவனைக் நேரில் காணும் போது, அவர் செய்த தவறுகள் எதுவுமே தெரிவதில்லை காணாத போது தவறுகளத்தவிர பிற தெரிவதில்லையே காணாத போது தவறுகளத்தவிர பிற தெரிவதில்லையே என் செய்வேன் என்று புலம்புகிறாள்\nகாணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்\nகாணேன் தவறல் லவை,- குறள்\nLabels: வள்ளுவர் காட்டும் காதல் நூட்பம்\nமுப்பால் என்று அழைக்கப்படும் , திருக்குறளில் காமத்துப்பால் பற்றி சில கருத்து வேறுபாடுகள் ,அதாவது காமம் என்றாலே அது ஒரு வெறுக்கத் தக்க சொல் என்பது போல பேசுவதுண்டு ஆனால் வள்ளுவர் காதலைத்தான் காமம் என்று குறிப்பிடுகிறார் அவர் வாழ்ந்த காலத்தில் அதுதான் வழக் காறாக இருந்தன ஆனால் வள்ளுவர் காதலைத்தான் காமம் என்று குறிப்பிடுகிறார் அவர் வாழ்ந்த காலத்தில் அதுதான் வழக் காறாக இருந்தன அவர் காதலைப்பற்றி, அதன் உணர்வுகளை , எவ்வளவு நுட்பமாக நாகரிகமாக நயம்பட எழுதியுள்ளதை படிப் பவர் பாராட்டாமல் இருக்க இயலாது . நாளை முதல் அவை பற்றி ஆய்வோம்\n நேற்று, நான் வள்ளுவரின் காமத்துப்பால் பற்றி எழுதியிருந்தேன்அதனை மு.வ போன்ற அறிஞர்கள் இன்பத்துப்பால் என்று குறிப்பிடுகின்றார்களே ,என உறவுகள் சிலர் கூறியுள்ளனர் அதனை மு.வ போன்ற அறிஞர்கள் இன்பத்துப்பால் என்று குறிப்பிடுகின்றார்களே ,என உறவுகள் சிலர் கூறியுள்ளனர் எப்படி அழைத்தாலும் பொருள் ஒன்றுதானே எப்படி அழைத்தாலும் பொருள் ஒன்றுதானே சொல்வதின் நோக்கம் காதலைத்தானே அதாவது, போத்திக் கொண்டு படுத்தாலும், படுத்துக் கொண்டு போத்தினாலும் நோக்கம் போத்திக் கொள்ள வேண்டும் என்பதுதானே\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளு���னார் உள்ளமதைக் காணில் - இன...\nதிட்டம் இட்டே வாழ்வீரே-உரிய தேவைக்குச் செலவும் செய்வீரே\nதிட்டம் இட்டே வாழ்வீரே-உரிய தேவைக்குச் செலவும் செய்வீரே பட்டம் பதவி எனத்தேடி-மனிதப் பண்பை மறந்துப் பணம்நாடி கொட்டம் போட வேண்டாம...\nஉய்யாவழியில் ஆளாதீர் ஆய்ந்து-விரைந்து உய்யும் வழிதனைக் காணுங்கள்\nஐயோப் பாவம் இடைப்பாடி-ஓ,பி.எஸ் ஐயா அவரும் உடன்பாடி-அந்தோ பொய்யாத் தோன்றும் கானலையே -நம்பி போவதும் ஆள்வதும் நிலையிலையே-ம...\nநல்லோரே நல்லோரே வாருமிங்கே-தேர்தல் நாடக ஒத்திகை பா...\nவள்ளுவர் காட்டும் காதல் நுட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/tamil-news/vehicles-important-editors-pick-newsslider/5/9/2018/new-mahindra-marazzo-key-features", "date_download": "2019-07-24T07:33:45Z", "digest": "sha1:PZ2QBNNKVOTR63PVE4YL5NOL4H4L35D6", "length": 39061, "nlines": 309, "source_domain": "ns7.tv", "title": "Mahindra Marazzo: சென்னையில் அறிமுகமான புதிய கார் குறித்து அறிந்துகொள்வோம்! | New Mahindra Marazzo: Key Features Explained In Detail | News7 Tamil", "raw_content": "\nதமிழகத்தில் முதல்முறையாக தயாரிக்கப்பட்டுள்ள மின்சார காரை அறிமுகப்படுத்தினார் முதல்வர் பழனிசாமி\nகாவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை எதிரொலி;மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக உயர்வு.\nகர்நாடகாவில் ஆட்சி அமைப்பதில் பாரதிய ஜனதா தீவிரம்; இன்று நடைபெறும் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் எடியூரப்பா முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு.\nகர்நாடகத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததை அடுத்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் குமாரசாமி.\nஒரு நாள் போட்டிகளில் இருந்து இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கா ஓய்வு...\nMahindra Marazzo: சென்னையில் அறிமுகமான புதிய கார் குறித்து அறிந்துகொள்வோம்\nMahindra நிறுவனத்தின் மல்டி பர்பஸ் வெஹிகிள் ரகமான புத்தம்புதிய Marazzo கார் சென்னையில் சமீபத்தில் அறிமுகம் ஆகியுள்ளது. இந்தக் காரின் விலை, சிறப்பு அம்சங்கள் குறித்த தகவல்களை இத்தொகுப்பில் காணலாம்.\nஇந்த ஆண்டின் அறிமுகங்களிலேயே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மஹிந்திரா நிறுவனத்தின் புத்தம்புதிய Marazzo கார் அறிமுகமாகியுள்ளது. இது டொயோட்டா இன்னோவா க்ரெஸ்டா மற்றும் மாருதி எர்டிகா கார்களுக்கு போட்டியாக களமிறங்கியுள்ள MPV (Multi purpose Vehicle) மாடலாகும்.\nபுதிய Marazzo காரானது உலகப்புகழ்பெற்ற இத்தாலிய கார் டிசைன் நிறுவனமான Pininfarina-விற்கும், மஹிந்திரா நிறுவனத்திற்கும் இடையிலான கூட்டணியில், சென்னையில் உள்ள மஹிந்திரா டிசைன் மையத்தில் உருவாக்கப்பட்டது என்பது சென்னைவாசிகளுக்கு பெருமையளிக்கும் விஷயமாகும்.\nசுறா (Shark) மீனை அடிப்படையாகக் கொண்ட டிசைனில் உருவாக்கப்பட்டுள்ள இக்கார் First-in-class எனப்படும் செக்மெண்டிலேயே முதல் முறையான சிறப்புகளுடன் 4 வேரியண்டுகளில், 7 சீட்டர்கள் மற்றும் 8 சீட்டர்கள் என இரண்டு வகைகளில் வெளியாகியுள்ளது.\nMahindra Marazzo கார் சுறா மீன் போன்ற தோற்றத்தில் ஸ்டைலான மற்றும் ஏரோடைனமிக் வடிவமைப்புடனும் வெளிவந்துள்ளது.\nபுதிய Marazzo காரானது ஆகாஜூபாகுவான அகன்ற தோற்றத்தில், முன்புறம் பகல் நேரத்தில் எரியும் LED விளக்குகளுடன் கூடிய பெரிய இரட்டை பேரல் புரெஜெக்டர் ஹெட்லைட்டுகள், அழகுற வடிவமைக்கப்பட்ட ஃபாக் (Fog) விளக்குகள், 17 இஞ்ச் அலாய் வீல்கள், ஷார்க் வடிவ பின்புற விளக்குகள், எலக்ட்ரானிக் கண்ட்ரோல்டு வெளிப்புற ரியர் வியூ கண்ணாடிகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.\nகேபின் டிசைன் மிகவும் உயர்தரத்தில் வடிவமைப்பு பெற்றுள்ளது, பிரீமியம் ரக வேலைப்பாடுகள் நிறைந்ததாக காணப்படுகிறது. கருப்பு - வெள்ளை வண்ணக் கலவையில் டேஷ்போர்ட் கண்ணைக் கவரும் வகையில் அமைந்துள்ளது.\nஇந்தக் காரில் 7 அங்குல டச்-ஸ்கிரீனுடன் கூடிய இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. இது ஆண்ட்ராய்ட் ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே செயலிகளை சப்போர்ட் செய்கிறது. ரூஃப் மவுண்டட் ஏசி, செண்ட்ரல் லாக்கிங் வசதி, டூயல் ஏர் பேக்ஸ், எலக்ட்ரானிக் முறையில் (EBD) கட்டுப்படுத்தப்படும் ABS பிரேக்கிங் வசதி, மேலும் இதில் அதிவேகத்தில் செல்லும் போது எச்சரிக்கை, பிரேக்கிங் குறித்த தகவல்களை டிரைவருக்கு தனியாக அளிக்கும் வகையில் 4.2 அங்குல திரை கொடுக்கப்பட்டுள்ளது. பவர் விண்டோக்கள், க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமேடிக் க்ளைமேட் கண்ட்ரோல் ஏசி, பார்க்கிங் சென்சார்கள், வாலெட்டுகள், மொபைல் போன்கள் வைக்கும் வகையில் கப் ஹோல்டர்கள் ஆகிய வசதிகளும் இடம்பெற்றுள்ளன.\nபுதிய Mahindra Marazzo எம்பிவி காரானது 1.5 லிட்டர் டீசல் இஞ்சின் கொண்டுள்ளது. இது அதிகபட்சமாக 121 bhp ஆற்றலையும், 300 Nm டார்க்கையும் வழங்கவல்லது. இஞ்சினின் ஆற்றலை 6 வேக மேனுல் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம் முன்பக்க வீல்களுக்கு அளிக்கிறது.\nஆட்டோமேடிக் கியர் சிஸ்டம் கொண்ட மாடல் மற்றும் பெட்ரோல் வெர்ஷன் ஆகியவை பின்னர் அறிமுகப்படுத்தப்படும் என்று மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇக்காரின் ஃபியூல் டேங்க் அளவு 45 லிட்டர்கள் ஆகும். அதிகபட்ச வேகம் 145 கிமீ என்று கூறப்பட்டுள்ளது. ARAi-யால் லிட்டருக்கு 17.8 கிமீ மைலேஜ் தரும் என்று சான்றளிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய சாலைகளுக்கான பிரத்யேக வடிவமைப்பெற்றுள்ள இக்காரின் கிரவுண்ட் கிளியரன்ஸ் இதர மஹிந்திரா நிறுவன மாடல்களைக் காட்டிலும் 200mm அதிகம் என்பதால் கரடுமுரடான சாலைகளுக்கு ஏற்றதாகும். அதே போல இக்காரின் மினிமம் டர்னிங் ரேடியஸ் 5.25 மீட்டராக இருக்கும்.\nM2, M4, M6 மற்றும் M8 என 4 வேரியண்டுகளில் இக்கார் கிடைக்கிறது. இக்காரில் உட்புற இடவசதி விசாலமானதாக உள்ளது. இக்காரில் மடங்கி திறக்கும் வகையிலான சீட்கள் கொடுக்கப்பட்டுள்ளதால் பயணிகள் இருக்கைகள் மாற்றியமைக்கப்பட்டு அதிக ஸ்டோரேஜ் வசதி கிடைக்கிறது.\nபுதிய Mahindra Marazzo கார் 6 வண்ணங்களில் கிடைக்கிறது.\nபுதிய Marazzo கார் ரூ.9.99 லட்சத்திலிருந்து ரூ.13.90 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கிறது. இதன் போட்டியாளர்களான இன்னோவா மற்றும் எர்டிகா மாடல்களுடன் ஒப்பிடும் போது இதன் விலை குறைவாகவே உள்ளது.\nஇந்திய கார் சந்தையில் இந்த புதிய Mahindra Marazzo MPV ரக கார் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பலாம்.\n​'சகோதரன் கொல்லப்பட்ட ஒரு ஆண்டே ஆன நிலையில் ராணுவத்தில் இணைந்த இரு சகோதரர்கள்\n​'பணத்தை ப்ரிண்ட் அவுட் எடுத்து ஆடி கார் வாங்க முயன்ற பெண்மணி\n​'தனியார் நிறுவனங்களில் 75% இட ஒதுக்கீடு: தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய ஜெகன்மோகன் ரெட்டி\nதமிழகத்தில் முதல்முறையாக தயாரிக்கப்பட்டுள்ள மின்சார காரை அறிமுகப்படுத்தினார் முதல்வர் பழனிசாமி\nகாவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை எதிரொலி;மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக உயர்வு.\nகர்நாடகாவில் ஆட்சி அமைப்பதில் பாரதிய ஜனதா தீவிரம்; இன்று நடைபெறும் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் எடியூரப்பா முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு.\nகர்நாடகத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததை அடுத்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் குமாரசாமி.\nஒரு நாள் போட்டிகளில் இருந்து இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கா ஓய்வு...\nகுமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் கிடைத்ததால் 6 வாக்குகள் வித்தியாசத்தில் குமாரசாமி தோல்வி\nகர்நாடக முதல்வர் குமாரசாமி கொண்டுவந்த நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பு 6 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி\nதிமுகவைச் சேர்ந்த நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட மூவர் வெட்டிக்கொலை...\nகர்நாடகா சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க வாய்ப்புள்ள நிலையில் பெங்களூருவில் 144 தடை...\nபச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இடையே பயங்கர மோதல்; 7 பேருக்கு அரிவாள் வெட்டு...\nசினிமாவில் ஹீரோவாக ஜெயிக்க முடியாததால் அரசியலில் ஹீரோவாக முயற்சிக்கிறார்; நடிகர் சூர்யா மீது தமிழிசை சவுந்தரராஜன் மீண்டும் காட்டம்...\nஅதிமுக தொண்டர்களை திமுக பக்கம் வளைக்க நினைக்கும் மு.க.ஸ்டாலின் கனவு பலிக்காது... முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலடி...\nசூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு விண்ணில் பாய்கிறது ஆதித்யா விண்கலம்;ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி...\n8 வழிச் சாலை வழக்கு: உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் விசாரணை\nகர்நாடக சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுமா\nதேர்வுக்காகவே மாணவர்கள் கல்வியை தேடி செல்லும் நிலை உருவாகியுள்ளது: கமல்ஹாசன்\nஇன்று பிற்பகல் விண்ணில் பாய்கிறது சந்திரயான்-2 விண்கலம்.\nநுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தாம்பரம், வேளச்சேரி, கோயம்பேடு, தி.நகர் மற்றும் பல்வேறு பகுதிகளில் மழை....\nநவீன டெல்லியின் சிற்பி ஷீலா தீட்சித் உடலுக்கு இன்று இறுதிச்சடங்குகள்.\nசென்னை மாநகரில் 114 நீர் நிலைகளை சீரமைக்க தமிழக அரசு நடவடிக்கை.\nசந்திரயான் 2-வை விண்ணில் செலுத்துவதற்கான 20 மணி நேர COUNT-DOWN இன்று மாலை ஆரம்பம்.\n“மறைந்த ஷீலா தீக்‌ஷித்தின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்; டெல்லியில் இரண்டு நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும்” - டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிஸோடியா..\nகாங்கிரஸ் கட்சியை சேர்ந்த டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்ஷித் காலமானார்; அவருக்கு வயது 81.\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை எந்த நிலையில் உள்ளது : பேரவையில் மு.க.ஸ்டாலின் கேள்வி\n“ஆண்டுதோறும் நவம்பர் 1 ஆம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும்” - முதல்வர் பழனிசாமி\nநீர் மேலா��்மை இயக்கத்தை, மக்கள் இயக்கமாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது” - முதல்வர் பழனிசாமி\n\"வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே கல்வி என்று கூறுவது சூதாட்டத்திற்கு சமம்\" - நடிகர் சூர்யா\nமேற்குத் தொடர்ச்சி மலையில் நீடிக்கும் கனமழையால், குற்றால அருவிகளில் 2வது நாளாக குளிக்க தடை.\nஅசாம், பீகாரில் கனமழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 126 ஆக உயர்வு.\nதமிழகத்தில் நீளும் தேசிய புலனாய்வு முகமை ரெய்டு; நெல்லை மேலப்பாளையத்தில் அதிரடி சோதனை.\nகர்நாடகா சட்டமன்றம் திங்கள்கிழமை வரை ஒத்திவைப்பு\nகர்நாடகாவின் கே.ஆர்.எஸ் அணையில் இருந்து விநாடிக்கு 2000 கன அடி வீதம் நீர் திறப்பு\n“நீலகிரி, கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரியில் கனமழைக்கு வாய்ப்பு...” - சென்னை வானிலை மையம்\nICC-ன் Hall Of Fame பட்டியலில் இடம்பிடித்தார் சச்சின் டெண்டுல்கர்\nநாடாளுமன்ற வளாகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி திமுக கூட்டணி கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்...\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் இன்று முதல் மூலவர் தரிசனம் ரத்து- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nகாஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க சென்ற 4 பக்தர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு முதல்வர் இரங்கல்...\nகர்நாடக சட்டப்பேரவை இன்று காலை 11 மணிக்கு மீண்டும் கூடுகிறது...\nகர்நாடகாவில் தள்ளிப்போனது நம்பிக்கை வாக்கெடுப்பு..\nவைகோ மீதான தேச துரோக வழக்கில் ஒரு ஆண்டு தண்டனை நிறுத்திவைப்பு\nதென்காசி மற்றும் செங்கல்பட்டு தனி மாவட்டமாக உருவாக்கப்படும் - முதல்வர்\nகர்நாடக சட்டப்பேரவையில் குமாரசாமி அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது...\nவரும் 22ஆம் தேதி பிற்பகல் 2:43 மணிக்கு சந்திரயான் - 2 விண்கலம் விண்ணில் ஏவப்படும் - இஸ்ரோ அறிவிப்பு\nசந்திரயான் 2 விண்கலம், வரும் 22ம் தேதி விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் காலமானார்...\nஅயோத்தி நில வழக்கில் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் தினமும் விசாரணை நடைபெறும் - உச்ச நீதிமன்றம்\nஅயோத்தி வழக்கில் ஆகஸ்ட் 2ம் தேதி முதல் தினமும் விசாரணை நடைபெறும்: உச்சநீதிமன்றம்\nகனமழை காரணமாக அசாம் மாநிலத்தில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 97 ஆக உயர்வு...\nகர்நாடக சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கு கோருகிறார் குமாரசாமி....\nத���ப்பாக்கியுடன் நடனமாடிய எம்.எல்.ஏவை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்தது பாஜக....\nசென்னையில், காரை வாடகைக்கு எடுத்து போலி ஆவணங்கள் மூலம் நூதன மோசடி....\nநீட் மசோதா நிராகரிப்புக்கு மத்திய அரசு காரணம் தெரிவித்தால் புதிய தீர்மானம் நிறைவேற்றப்படும் - முதல்வர் பழனிசாமி\nஉள்ளாட்சி தேர்தலை நடத்த அக்டோபர் இறுதி வாரத்தில் அறிவிப்பாணை வெளியிடப்படும் - தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் வழக்கில் சபாநாயகருக்கு உத்தரவு விட முடியாது - உச்ச நீதிமன்றம்\nஉலகம் முழுவதும் இந்தாண்டு 2வது முறையாக சந்திரகிரகணம்...\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தோல்வி எதிரொலியால் புதிய பயிற்சியாளரை தேடும் பிசிசிஐ....\nசென்னையில் ஓரிரு வாரங்களில் மின்சார பேருந்து இயங்கும் என அமைச்சர் அறிவிப்பு...\nதமிழகத்தின் காவிரி படுகையில் மேலும் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி....\nதமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் தபால்துறை தேர்வு நடத்தப்படும்: மத்திய அமைச்சர்\nகடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த அஞ்சல் துறை தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன - ரவிசங்கர் பிரசாத்\n“பாமக தொடங்கப்பட்டதன் நோக்கம், மது ஒழிப்பு, சமூக நீதி, கலாச்சார பாதுகாப்பு...” - அன்புமணி ராமதாஸ்\nஉலக கோப்பையை கோட்டைவிட்டது குறித்து விளக்கம் கேட்ட பிசிசிஐ...\nவேலூர் தொகுதி வெற்றிக்காக திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் வியூகம் வகுத்த ஸ்டாலின் ...\nசென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கொட்டித் தீர்த்த கனமழை...\nகர்நாடக சட்டப்பேரவையில் வரும் 18ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு\nஉள்ளாட்சித் தேர்தலை நடத்த அக்டோபர் 31ம் தேதி வரை அவகாசம் தேவை - மாநில தேர்தல் ஆணையம்\nஹிமாச்சல் பிரதேசத்தில் கனமழையால் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 6 ராணுவ வீரர்கள் உட்பட 7 பேர் பலி...\nகாஞ்சிபுரத்தில் அத்தி வரதரை தரிசிக்க அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்...\nதேசிய இனங்களின் மொழிகள் அழிக்கப்படுவதாக சீமான் குற்றச்சாட்டு...\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக, சந்திரயான்-2 விண்கலம் ஏவப்படுவது நிறுத்திவைப்பு...\nசூப்பர் ஓவரும் சமனில் முடிந்த நிலையில், அதிக பவுண்டரிகளை இங்கிலாந்து அணி அடித்திருந்ததால், இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதாக அறிவிப்பு\nசூப்பர் ஓவரில் நியூஸ��லாந்தை வீழ்த்தி முதன்முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து அணி\nநேற்றைய விலையிலிருந்து பெட்ரோல் லிட்டருக்கு 19 காசுகள் அதிகரித்துள்ளது; டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை\nபெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை; நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது\n139 குரூப் 1 முதன்மை எழுத்துத் தேர்வு, சென்னையில் 95 மையங்களில் தொடங்கியது\nஇலங்கை கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 6 பேர் கைது\nஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீருடன் சென்னைக்கு புறப்பட்டது ரயில்...\nவடமாநிலங்களில் தொடரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு\nசந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் ஏவுவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்.\nதமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு வேட்புமனு தாக்கல் செய்த வைகோ, அன்புமணி உள்ளிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு\nஅயோத்தி வழக்கு : வரும் 18ம் தேதிக்குள் அறிக்கை தர பேச்சுவார்த்தை குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nஅயோத்தியில் சர்ச்சைக்குரிய நில வழக்கு; விரைந்து விசாரிக்க கோரும் மனு மீது இன்று விசாரணை.\nகர்நாடகாவை தொடர்ந்து, கோவாவிலும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 10 பேர் ராஜினாமா\nகர்நாடக அரசியல் நெருக்கடி: முதல்வர் பதவியை குமாரசாமி இன்று ராஜினாமா செய்வார் என தகவல்.\nஉலகக்கோப்பை அரையிறுதி போட்டி: 3 வது விக்கெட்டை இழந்தது இந்திய அணி\nமேகதாது விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர்களுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்..\nநாட்டின் பாதுகாப்பை போன்று பொருளாதார வளர்ச்சியும் முக்கியம்: நிர்மலா சீதாராமன்\nநீட் விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு...\nநீட் விலக்கு கோரிய தமிழக அரசின் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக சட்டப்பேரவையில் காரசார விவாதம்\nமாநிலங்களவைத் தேர்தலில் வைகோவின் வேட்புமனு ஏற்கப்பட்டதால் திமுக வேட்பாளர் இளங்கோ, மனுவை வாபஸ் பெற்றார்\nபாலியல் வழக்கில் கைதான முகிலன் நள்ளிரவில் நீதிபதி வீட்டில் ஆஜர்\nஅமெரிக்க பொருட்கள் மீது இந்தியா விதித்துள்ள வரியை ஏற்க முடியாது: ட்ரம்ப்\nஜோலார் பேட்டையில் இருந்து இன்று முதல் சென்னைக்கு குடிநீர்\nதமிழகத்திற்கு காவிரியில் நீர் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக நீர்ப்பாசனத்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் குமாரசாமி உத்தரவு...\nஇந்தியா- நியூசிலாந்து அரையிறுதிப் போட்டியின் போது போட்டி நடைபெறும் மைதான வான்பகுதியில் விமானங்கள் பறக்க தடை\nதமிழக மாநிலங்களவைத் தேர்தலுக்கான வைகோவின் வேட்புமனு ஏற்பு\nசமூக நீதிக்கு எதிரானவர்கள் கொண்டுவந்தது தான் இந்த 10% இடஒதுக்கீடு\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதல்\nஉயர் வகுப்பினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு திமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள் உள்பட 16 கட்சிகள் எதிர்ப்பு\nதமிழகத்தில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் மீது இன்று பரிசீலனை\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n25 புல்லட் ரயில்களில் சேவையை நிறுத்திய நத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/05/blog-post_29.html", "date_download": "2019-07-24T07:40:47Z", "digest": "sha1:RUHDXUEYN7WVDIARR2R3KLACK3O4K7I4", "length": 14471, "nlines": 127, "source_domain": "www.padasalai.net", "title": "பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்ட நிலையில் வீட்டில் தனியாகஇருக்கும் குழந்தைகளை பாதுகாக்கும் வழிகள்: பெற்றோர் கடைபிடிக்க வேண்டிய ஆலோசனைகள் ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்ட நிலையில் வீட்டில் தனியாகஇருக்கும் குழந்தைகளை பாதுகாக்கும் வழிகள்: பெற்றோர் கடைபிடிக்க வேண்டிய ஆலோசனைகள்\nகோடை விடுமுறையில் வீட்டில் தனியாக\nஇருக்கும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து டாக்டர் சில ஆலோசனைகளை தெரிவித்துள்ளார்.கோடை விடுமுறையில் வீட்டில் இருக்கும் பிள்ளைகள் பல வேளைகளில் தனியாக இருக்க வேண்டியுள்ளது.\nதாய்-தந்தை இருவரும் வேலைக்குச் செல்லும் வீட்டில் பிள்ளைகள் பெரும்பாலும் தனியாகவே இருக்கிறார்கள். இப்படித் தனியாக இருக்கும் பிள்ளை களின் அறியாமை செயல்கள், சில நேரங்களில் அவர்களின் உயிருக்கே ஆபத்தாக முடிகிறது.\nதிருவான்மியூரில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பெற்ற���ர் வேலைக்குச் சென்ற நிலையில்வீட்டில் தனியாக இருந்த சகோ தரிகள், வீட்டில் இருந்த மரப்பெட்டிக் குள் இறங்கி விளையாட, மரப் பெட்டி தானாக பூட்டிக் கொண் டது. இதில் மூச்சடைத்து ஒரு சிறுமி பரிதாபமாக இறந்து விட்டார். மற் றொரு சிறுமிக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nதிருவொற்றியூரில் கடலில் குளித்து விளையாடியபோது 2 சிறுவர்கள் கடலில் மூழ்கி இறந்து விட்டனர்.வீட்டில் தனியாக இருக்கும் குழந்தைகளின் பாதுகாப்பு விஷயத் தில் பெற்றோர் இன்னும் ஜாக்கிர தையாக இருக்க வேண்டும் என்பதையே இந்தச் சம்பவங்கள் நம்மை எச்சரிக்கின்றன.\nஇதுகுறித்து பிரபல மருத்துவர் ஷைலஜா மற்றும் சில அனுபவம் வாய்ந்தவர்கள் கூறியதாவது:\nகுழந்தைகளுடன் பெற்றோர் விளையாட பழகிக் கொள்ள வேண் டும். வீட்டில் இருக்கும் ஆபத்தான விஷயங்கள் குறித்து முதலிலேயே குழந்தைகளுக்கு அறிவுறுத்தி, எச்சரிக்கை கொடுக்க வேண்டும்.அறிமுகம் இல்லாதவர்கள் வந்தால் வீட்டுக் கதவைத் திறக்கக் கூடாது, கதவு ‘மேஜிக் ஐ’ வழியாகப் பார்த்த பின்னர் கதவைத் திறப்பது, எந்த ஒரு சம்பவத்தையும் பெற் றோருக்கு உடனேதொலைபேசி யில் தெரிவிப்பது போன்ற முன் னெச்சரிக்கைகளை சொல்லிக் கொடுத்து குழந்தைகளை பழக்கப் படுத்தி வைத்திருக்க வேண்டும்.பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் பாதுகாப்பானவர்களாக, நம்பிக் கைக்கு உரியவர்களாக இருந்தால் குழந்தைகளை அடிக்கடி பார்த்துக் கொள்ளச் சொல்லலாம். குறிப்பிட்ட இடைவெளியில் குழந் தைகளுடன் தொலைபேசியில் கட்டாயம் பேச வேண்டும்.தனியாக இருக்கும் குழந்தைகள் என்ன செய்கிறார்கள், அவர்களின் அன்றாட நடவடிக்கைகள் போன்ற வற்றை கண்காணிக்க வேண்டும். அதில் அவர்கள் ஏதாவது தவறு கள் செய்தால், அதை அமைதி யாக எடுத்துக்கூறி, அதன் ஆபத்துகளை அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.விளையாடும்போது அடிபட் டால் அதை மறைக்காமல்பெற்றோரிடம் வந்து சொல்லும் அளவுக்கு, பெற் றோர் - குழந்தை உறவு பலமாக இருக்க வேண்டும்.இந்த விஷயத்தை பெற்றோரி டம் கூறினால் அவர்கள் அடிப்பார் கள், கோபப்படுவார்கள் என்ற சிந்தனையை குழந்தைகளின் மனதில் வளரவிடவே கூடாது.\nவெளியுலகில் இருக்கும் ஆபத்து களை குழந்தைகளுக்கு தெரிவித்து, அதிலிருந்து காப்பாற்றிக் கொள் ளும் வழிகளையும் கற்றுக் கொடுக்க வேண்ட���ம்.குழந்தைகளுக்கு கட்டாயம் நீச்சல் கற்றுக் கொடுக்க வேண்டும். நீர் நிலைகளுக்குச் சென்று உயிரிழந்தவர்களில் 99 சதவீதம் பேர்நீச்சல் தெரியாதவர்களே\nதிருவள்ளூர் மாவட்டம் திருநின்ற வூரில் நண்பர்களுடன் குளத்துக்குச் சென்ற 11-ம் வகுப்பு மாணவன், சகதியில் சிக்கி விட்டார். பள்ளிக்குத் தெரிந்தால் திட்டுவார்கள் என்று அந்த மாணவனுடன் சென்ற நண் பர்கள் அவரை அப்படியே விட்டு விட்டு பள்ளிக்குச் சென்று விட்டனர். சிறிது நேரத்தில் சகதியில் மூழ்கி அந்த மாணவன் இறந்து விட்டார்.\nநாகர்கோவிலில் மரத்தில் ஏறிய 5 வயது சிறுவன் கீழே இறங்காமல் தவிக்க, பெற்றோர் அடிப்பார்கள் என்று அவனுடன் விளையாடிக் கொண்டிருந்த மற்ற சிறுவர்கள் பயத்தில் ஓடிவிட்டனர். சுமார் 2 மணி நேரம் மரத்திலேயே உட் கார்ந்திருந்த சிறுவனின் அழுகுரல் கேட்டு, அந்த வழியாகச் சென்ற நபர் சிறுவனை மீட்டிருக்கிறார்.\nஇந்த இரண்டு சம்பவங்களி லுமே உடனிருந்த நண்பர்கள் உடனே பெற்றோரிடமோ ஆசிரியர் களிடமோ தெரிவித்து இருந்தால், இருவரையும் சிறிது நேரத்தி லேயே மீட்டிருக்கலாம்.ஆனால், அவர்களுக்குள் இருந்த பயம் அதை வெளியே சொல்லவிடவில்லை. இப்படி ஒரு பயத்தை குழந்தை களின் மனதில் உருவாக்காமல் பார்த்துக் கொள்வது ஆசிரியர் மற்றும் பெற்றோரின் முக்கிய கடமை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://adupankarai.kamalascorner.com/2007/10/blog-post_18.html", "date_download": "2019-07-24T07:20:32Z", "digest": "sha1:2PWFGQ4SZR634RDMTDXOSROZTRGJNEMS", "length": 5405, "nlines": 60, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை: மெதுவடை", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\nஉளுத்தம் பருப்பு - 1 கப்\nஅரிசி - 1/2 டீஸ்பூன்\nஉப்பு - 1/2 டீஸ்பூன்\nஇஞ்சி - ஒரு சிறு துண்டு\nஉளுத்தம் பருப்பை 2 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பின் நன்றாக் கழுவி, தண்ணீரை வடிய விடவும். அதில் உப்பு, இஞ்சி சேர்த்து, கிரைண்டரில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். அவ்வப்பொழுது சிறிது தண்ணீரைத் தெளித்து நன்றாகக் கிளறி விட்டு அரைக்கவும். மாவு கெட்டியாகவும், அதே சமயம், கையில் எடுத்தால் லேசாகவும் இருக்க வேண்டும். சிறிது மாவை எடுத்து, தண்ணீரில் போட்டால், மாவு தண்ணீரில் மிதக்க வேண்டும். அதுதான் சரியான பதம்.\nபச்சை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கி மாவில் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.\nஎண்ணையை வாணலியில் விட்டு அடுப்பில் வைக்கவும். எண்ணை காய்ந்ததும், கைகளை தண்ணீரில் நனைத்துக் கொண்டு, ஒரு எலுமிச்சம் பழ அளவு மாவை எடுத்து உருட்டி, உள்ளங்கையில் வைத்து, லேசாக அழுத்தவும். பின் அதன் நடுவில், ஒரு துளை செய்து எண்ணையில் போட்டு பொன்னிறமாக்ப் பொரித்தெடுக்கவும்.\nஉளுத்தம் பருப்பை நீண்ட நேரம் ஊறவைத்தால், வடை நிறைய எண்ணையை இழுத்துக் கொள்ளும். வடை மாவில், ஒரு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி சேர்க்கலாம். பச்சை கொத்துமல்லி தழையையும் சேர்க்கலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3Aaudio_collection?f%5B0%5D=-mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%22&f%5B1%5D=-mods_name_personal_creator_namePart_all_ms%3A%22%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%2C%5C%20%E0%AE%A4%E0%AE%BF.%22&%3Bf%5B1%5D=mods_name_personal_creator_namePart_all_ms%3A%22%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%2C%5C%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%5C%20%E0%AE%90.%22", "date_download": "2019-07-24T06:45:46Z", "digest": "sha1:Z73SEVJ72UDU5EUY6DSNNGK3NKFFP42J", "length": 17830, "nlines": 385, "source_domain": "aavanaham.org", "title": "ஒலிச் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒலிப்பதிவு (106) + -\nவானொலி நிகழ்ச்சி (51) + -\nஒலிப் பாடல் (27) + -\nநூல் வெளியீடு (25) + -\nகலை இலக்கியம் (17) + -\nசினிமா (17) + -\nஆரையம்பதி (13) + -\nவாழ்க்கை வரலாறு (12) + -\nஇலங்கை வானொலி (11) + -\nஒக்ரோபர் புரட்சி (11) + -\nமெல்லிசைப் பாடல்கள் (10) + -\nசாரணர் (8) + -\nஇந்துபோறி (7) + -\nஆரையூர் கண்ணகை (5) + -\nகலந்துரையாடல் (5) + -\nதமிழ்க் கவிதைகள் (5) + -\nஆவணமாக்கம் (4) + -\nசோவியத் இலக்கியம் (4) + -\nஇலங்கை இனப்பிரச்சினை (3) + -\nஈழத்து இதழ்கள் (3) + -\nஈழத்து இலக்கியம் (3) + -\nதெய்வ தரிசனம் (3) + -\nமெல்லிசைப் பாடல் (3) + -\nஆறுமுகம் திட்டம் (2) + -\nஆவணப்படுத்தல் (2) + -\nஇதழ் அறிமுகம் (2) + -\nஉலக புத்தக நாள் (2) + -\nகருத்தரங்கம் (2) + -\nகூத்து (2) + -\nசாதியம் (2) + -\nதமிழ்த் தேசியம் (2) + -\nநினைவுப் பேருரை (2) + -\nநூலகவியல் (2) + -\nவிருந்தினர் உரை (2) + -\nஅகதி வாழ்வு (1) + -\nஅந்நிய ஆக்கிரமிப்பு இனங்கள் (1) + -\nஅரசியல் நாவல் (1) + -\nஅறிமுக விழா (1) + -\nஆவணகம் (1) + -\nஇணையத் தமிழ் (1) + -\nஇதழ் வெளியீடு (1) + -\nஇயற்கை விவசாயம் (1) + -\nஇரணைமடு (1) + -\nஇலக்கிய ஆய்வரங்கு (1) + -\nஇலக்கிய நிகழ்வு (1) + -\nஉளநலம் (1) + -\nஎண்ணிம பாதுகாப்பு (1) + -\nஎழுத்தாளர் (1) + -\nஒலிப்பதிவு, ஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்), இரவி அருணாசலம், யசோதா மித்திரதாஸ், சுகி சிவேந்திரா, சந்திரவதனா, பெண்கள் (1) + -\nகருத்தரங்கு (1) + -\nகல்லூரிக் கீதம் (1) + -\nசமூக அறிவியல் (1) + -\nசித்திரக்கவி (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, அ. முத்துலிங்கம். ஒட்டகம் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, சண்முகம் சிவலிங்கம், திருத்தப்பட்ட தேவாலயங்களும் காணாமல் போன சில ஆண்டுகளும் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, டானியல் ஜீவா (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, யோகா பாலச்சந்திரன், விழுமியங்கள் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, ரஞ்சகுமார், சோ, சுருக்கும் ஊஞ்சலும் (1) + -\nசீமைக்கருவேலமரம் (1) + -\nசோசலிசம் (1) + -\nஜம்போறி (1) + -\nஜீவநதி (1) + -\nதமிழர் வரலாறு (1) + -\nதமிழ் அகதிகள் (1) + -\nதமிழ் விக்கிப்பீடியா (1) + -\nதமிழ்ச் சிறுகதை (1) + -\nதொன்மை (1) + -\nநாடகங்கள் (1) + -\nநினைவுப்பேருரை (1) + -\nநிலத்தடி நீர் (1) + -\nநீர் முகாமைத்துவம் (1) + -\nநூலக நிறுவனம் (1) + -\nநூலகம் (1) + -\nநூலியல் (1) + -\nநூல் அறிமுகம் (1) + -\nநேர்காணல் (1) + -\nபதிப்புப் பணி (1) + -\nபவள விழா (1) + -\nபாடசாலை வரலாறு (1) + -\nபாடல்கள் (1) + -\nபிராமண ஆதிக்கம் (1) + -\nபுலம்பெயர் வாழ்வு (1) + -\nபுலம்பெயர்வு (1) + -\nபெண் விடுதலை (1) + -\nபோர் இலக்கியம் (1) + -\nபோர்க்காலம் (1) + -\nமனித உரிமைகள் (1) + -\nமாடு வளர்ப்பு (1) + -\nமாதவிக்குட்டி, ஓட்டம், சிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, க. லல்லி (1) + -\nமாயினி (1) + -\nமெய்யுள் (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\nவரலாறு (1) + -\nவாழ்கை வரலாறு (1) + -\nவிக்கிப்பீடியா (1) + -\nவிரிவுரை (1) + -\nவெள்ள அனர்த்தம் (1) + -\nரஞ்சகுமார், சோ. (18) + -\nஜின்னாஹ், எம். எஸ். எம். (11) + -\nபிரபாகர், நடராசா (10) + -\nகானா பிரபா (9) + -\nகோவிலூர் செல்வராஜன் (9) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (8) + -\nசந்திரா இரவீந்திரன் (6) + -\nநடராஜா பாலமுரளி (6) + -\nபரணீதரன், கலாமணி (5) + -\nசரோஜினி, செல்வகுமார் (4) + -\nசத்தியதேவன், ச. (3) + -\nசாந்தன், ஐயாத்துரை (3) + -\nசுகுமாரன், வே. (3) + -\nசெல்வா கணேஷ் (3) + -\nமுருகபூபதி, லெ. (3) + -\nமூனாக்கானா (3) + -\nவில்வரத்தினம், சு. (3) + -\nஅல்லமதேவன், நவரத்தினம் (2) + -\nஇராசநாயகம், மு. (2) + -\nகணேஸ்வரன், எஸ். (2) + -\nகர���ணாகரன், சி. (2) + -\nகோபிநாத், தில்லைநாதன் (2) + -\nசண்முகலிங்கம், என். (2) + -\nசுகுமார், வே. (2) + -\nசெந்திவேல், சி. கா. (2) + -\nசெல்வமனோகரன், தி. (2) + -\nஜெயச்சந்திரா, ஏ. ஜே. (2) + -\nதணிகாசலம், க. (2) + -\nதெய்வீகன், ப. (2) + -\nபவானி, அருளையா (2) + -\nயேசுராசா, அ. (2) + -\nவேந்தனார், க. (2) + -\nவேல்தஞ்சன், க. (2) + -\nஅகிலன் கதிர்காமர் (1) + -\nஅஜந்தகுமார், த. (1) + -\nஅஜீவன் (1) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nஅநாதரட்சகன், மு. (1) + -\nஅனோஜன், பாலகிருஷ்ணன் (1) + -\nஅமுதன் அடிகள் (1) + -\nஅம்பாள் அடியாள் (1) + -\nஅரவிந்தன், கி. பி (1) + -\nஅஸூமத், அல். (1) + -\nஇப்றாஹீம், மஹ்தி ஹஸன் (1) + -\nஇராசநாயகம் (1) + -\nஇளங்குமரன் அடிகள் (1) + -\nஇளங்கோவன், வி. ரி. (1) + -\nகரிகணபதி, சு. (1) + -\nகலாநிதி கே.ரி. கணேசலிங்கம் (1) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (1) + -\nகிருஷ்ணராசா, செ. (1) + -\nகுணராசா, கந்தையா (1) + -\nகுருகுலராசா, தர்மராசா (1) + -\nகுருபரன், குமாரவடிவேல் (1) + -\nகோகிலா, மகேந்திரன் (1) + -\nகோமகன் (1) + -\nசண்முகன், குப்பிழான் ஐ. (1) + -\nசத்தியன், கோபாலகிருஸ்ணன் (1) + -\nசத்தியமூர்த்தி, மாணிக்கம் (1) + -\nசமீம், மொயீன் (1) + -\nசற்சொரூபவதி நாதன் (1) + -\nசிந்துஜன், வரதராஜா (1) + -\nசிறீதரன், திருநாவுக்கரசு (1) + -\nசிறீபிரகாஸ், த. (1) + -\nசிறீலேகா, பேரின்பகுமார் (1) + -\nசிவகுமாரன், கே. எஸ். (1) + -\nசிவக்குமார், சுப்பிரமணியம் (1) + -\nசீவரட்ணம், அ. (1) + -\nசெல்வஅம்பிகை நந்தகுமரன் (1) + -\nசெல்வராஜா, என். (1) + -\nஜவாத் மரைக்கார் (1) + -\nஜின்னாஹ் ஷரிப்தீன் (1) + -\nஜோதீஸ்வரன், முருகேசு (1) + -\nடொமினிக் ஜீவா (1) + -\nதமிழ்க்கவி (1) + -\nதர்சினி உதயராஜா (1) + -\nதர்சீகரன் விவேகானந்தம் (1) + -\nதாசீசியஸ், ஏ. சி. (1) + -\nதிக்குவலை கமால் (1) + -\nதிருமலை நவம் (1) + -\nதேவராஜா, சோ. (1) + -\nநந்தகுமார் (1) + -\nநாகூர் கனி, எஸ். ஐ (1) + -\nநிலாந்தன் (1) + -\nபத்திநாதர், கனோல்ட் டெல்சன் (1) + -\nபத்மநாதன், சோ. (1) + -\nபத்மலிங்கம், சி. (1) + -\nபரணீதரன், க. (1) + -\nபரராஜசிங்கம், எஸ். கே. (1) + -\nபாபு ராதாகிருஷ்ணன் (1) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (1) + -\nபிரதீபன், என். (1) + -\nபுதுவை இரத்தினதுரை (1) + -\nபுன்னியாமீன், பி. எம். (1) + -\nபுஹாரி, எம் (1) + -\nபேராசிரியர் எஸ் கிருஸ்ணராசா (1) + -\nபொன்னுத்துரை, எஸ். (1) + -\nமகேந்திரன், மா. (1) + -\nநூலக நிறுவனம் (26) + -\nதாயகம் தமிழ் ஒலிபரப்புச் சேவை (18) + -\nஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (11) + -\nஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்) (7) + -\nயாழ் இந்து திரிசாரணர் குழு (7) + -\nஅவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (3) + -\nயாழ். பொதுசன நூலக வாசகர் வட்டம��� (3) + -\nவானமுதம் தமிழ் ஒலிபரப்புச் சேவை (2) + -\n4வது யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சாரணர் துருப்பு (1) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nஎஸ். பி. எஸ். வானொலி (1) + -\nசமூகவெளி படிப்பு வட்டம் (1) + -\nசி.எம்.ஆர் (1) + -\nசிறுவர் கழகம் - யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\nதூண்டி இலக்கிய வட்டம் (1) + -\nதேசிய கலை இலக்கியப் பேரவை (1) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (1) + -\nமூனாக்கானா (1) + -\nயாழ்ப்பாணம் (19) + -\nவவுனிக்குளம் (6) + -\nஅல்லைப்பிட்டி (1) + -\nகன்னியா (1) + -\nகிளிநொச்சி (1) + -\nதிருநெல்வேலி (1) + -\nபருத்தித்துறை (1) + -\nபாரிஸ் (1) + -\nபுங்குடுதீவு (1) + -\nபேர்த் (1) + -\nரொறன்ரோ (1) + -\nசெல்வமனோகரன், திருச்செல்வம் (3) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (2) + -\nஅஜந்தகுமார், த. (1) + -\nஅனுராஜ், சிவராஜா (1) + -\nஅஸூமத், அல். (1) + -\nஆதிலட்சுமி, சிவகுமார் (1) + -\nஆரூரன், சிவ. (1) + -\nஇப்றாஹீம், மஹ்தி ஹஸன் (1) + -\nஇராசரத்தினம், வ. அ. (1) + -\nஇளங்கோவன், வி. ரி. (1) + -\nஐராவதம் மகாதேவன் (1) + -\nகதிரைவேற்பிள்ளை, நா. (1) + -\nகந்தராஜா, ஆசி. (1) + -\nகனகேஸ்வரன், ப. (1) + -\nகமலநாதன், வே. (1) + -\nகுகபரன், நவரத்தினம் (1) + -\nகுணா கவியழகன் (1) + -\nகுமாரசுவாமிப் புலவர், அ. (1) + -\nகுமாரவடிவேல் குருபரன் (1) + -\nகுயீன்ஜெஸிலி, கலாமணி (1) + -\nகோபிநாத், தில்லைநாதன் (1) + -\nசண்முகலிங்கம், குழந்தை (1) + -\nசமீம், மொயீன் (1) + -\nசாந்தன், ஐயாத்துரை (1) + -\nசாலின் உதயராசா (1) + -\nசெந்திவேல், சி. கா. (1) + -\nசெல்வராஜா, என். (1) + -\nஜவாத் மரைக்கார் (1) + -\nஜின்னாஹ் ஷரிப்தீன் (1) + -\nதனிநாயகம் அடிகள் (1) + -\nதமிழ் விக்கிப்பீடியா (1) + -\nதமிழ்க்கவி (1) + -\nதளையசிங்கம், மு. (1) + -\nதவபாலன், க. (1) + -", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/11661/2018/11/sooriyan-gossip.html", "date_download": "2019-07-24T06:27:30Z", "digest": "sha1:T7SOEEVDZWSV34PMKF7GFL7QQBGS6UXR", "length": 13216, "nlines": 164, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "தீபாவளி தினத்தில் அரங்கேறிய கொடூரம் - ஒரு உயிர் பறிபோனது - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nதீபாவளி தினத்தில் அரங்கேறிய கொடூரம் - ஒரு உயிர் பறிபோனது\nசென்னை- பெரும்பாக்கம், நூக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த 20 வயதுடைய சந்தீப்குமார் என்ற வாலிபரை, 5 பேர்கொண்ட கும்பல், இரக்கமின்றி குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதீபாவளி தினமான கடந்த செவ்வாய்க்கிழமை, 5 பேர்கொண்ட கும்பல் ஒன்று நடு வீதியில் பட்டாசு கொளுத்துவதில் ஈடுபட்டுள்ளது.\nநடு��ீதியில் பட்டாசு கொளுத்துவது தவறு என்பதால், சந்தீப்குமார் என்ற வாலிபர் இந்த செயலை நிறுத்தும்படி ஆட்சேபித்துள்ளார்.\nகும்பலில் உள்ளவர்கள் வன்முறையாளர்கள் என்பது பாவம் சந்தீப்குமாருக்கு தெரியாது.\nஇந்த நிலையில் ஆவேசம் கொண்ட கும்பலை சேர்ந்தவர்கள் சந்தீப்குமாரை சரமாரியாக குத்திக் கொலை செய்துள்ளனர்.\nஇந்த கொடூரம் தொடர்பில், காவல் துறையினர் தேடுதல் நடத்தி வருகின்றனர்.\nமேலும் இவர்கள் ஐவர் தொடர்பில் வழக்கு தொடரப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், மேற்கொள்ளப்பட்ட முதல்கட்ட விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த பிரபு, ராகுல் ஆகியோர் அடங்கிய கும்பல் பட்டாசு வெடித்ததும், இக்கொலையை தொடர்ந்து அந்த கும்பல் தலைமறைவானதும் தெரிய வந்துள்ளது.\nஅதே நேரம், இந்த கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.\nதளபதியுடன் ஜோடி சேரும் ராசி கண்ணா & ராஷ்மிக்கா\nசெவிலியர்களின் கவனயீனம் - 360Kg நிறை மனிதர் பரிதாபமாகப் பலி\nதிருமணத்துக்கு ரெடி ; விஷ்ணுவின் அடுத்த புகைப்படம் \nசுத்தமாகத் தெரிவதெல்லாம் சுத்தமாகி விடாது...\nஈராக் மலையில் ராமரின் உருவச்சித்திரம் \nநடிகை ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள்\n500 கோடி ரூபா செலவில் திருமணம் - சேர்ந்தன 4 தொன் குப்பைகள்\nமுரளிதரனாக நடிக்கிறார் விஜய் சேதுபதி \nபத்திரிகையாளரோடு மோதிய நடிகை ; வெடித்தது பரபரப்பு \nஅப்பா பிகில் ; மகன் மைக்கல் - நயன்தாரா ஏஞ்சல் \nகடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தால், பல்லாயிரக்கணக்கான கடல் வாழ் உயிரினங்கள் அழியும் அபாயம் உள்ளது\nவிருது பெறுவாரா \"விருது\" பட இயக்குனர்...... - தமிழ்த் திரையுலக முதல் இளம் இயக்குனர்.\nகோவை சரளாவின் கலக்கலான காணொளி\nபேருந்தில் பெண்ணொருவரின் துணிகர செயல் வெளியான வீடியோ Sooriyan News\nஇந்தியா உலக கிண்ணத்தை கைப்பற்றுமா\nதனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு நடந்த விபரீதம் \nகுழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய விடயங்கள் | Sooriyan FM | Rj Varshey\nWorld Cup 2019 அரையிறுதி நோக்கி.. லீக் சுற்று பார்வை | ARV LOSHAN\nமுரளிதரனாக நடிக்கிறார் விஜய் சேதுபதி \nபுல்லட் ரயில் ஓட்டும் பெண்கள்\nசூரியனின் கிரேசி இரசிகர் மன்றத்தினரின் நற்பணி நிகழ���வு\nஆடை படத்திற்கு, இந்த நடிகை எவ்வளவு காசு கொடுத்தார் தெரியுமா \nமீராவை அசிங்கப்படுத்தி வெளியேறிய மோகன் வைத்யா...\nவிஜய் சேதுபதி ரசிகரான விஜய் தேவரகொண்டா - இருவரும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு வருமா........\nவீதி விபத்தில் பலியான குழந்தை நட்சத்திரம்\nகுஷ்பூவின் முதுமைத் தோற்றத்தைப் பார்க்க வேண்டுமா\nநான் யாருடன் இருந்தால் உங்களுக்கு என்ன - ஆவேசப்பட்ட அமலா பால்\nஇளவரசி டயானாவின் மறு பிறவியா இது\nசாலையோரமாக நடந்த புலியால், பீதியில் உறைந்த மக்கள்\nA1 படத்திற்கு வந்த சோதனை\nதனது புதிய காதலனை புகழ்ந்துத் தள்ளிய நடிகை அமலா போல் - கல்யாணம் எப்போது....\nநடிகர் விவேக்கின் தாயார் காலமானார்.\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nமுரளிதரனாக நடிக்கிறார் விஜய் சேதுபதி \nமீராவை அசிங்கப்படுத்தி வெளியேறிய மோகன் வைத்யா...\nஆடை படத்திற்கு, இந்த நடிகை எவ்வளவு காசு கொடுத்தார் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/middle-east.html?start=710", "date_download": "2019-07-24T06:37:57Z", "digest": "sha1:7C6EMNJKSFRNVTTEEUBNRI2JLGK4IT3H", "length": 11032, "nlines": 169, "source_domain": "www.inneram.com", "title": "வளைகுடா", "raw_content": "\nபட்டையை கிளப்பும் பிகில் பட பாடல் - வீடியோ\nகுவைத் தேசிய தினத்தில் 10 ஆம் ஆண்டாக இரத்ததானம்\nகுவைத்: குவைத் தேசிய தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சார பேரவை சார்பாக அனைத்து இரத்ததான முகாம் நடைபெற்றது.\nபாலஸ்தீன அகதிகள் 3000 பேர் படுகொலை\nயர்மூக் : சிரியா உள்நாட்டுப்போர் தொடங்கியது முதல் இதுவரை பாலஸ்தீன அகதிகள் சுமார் 3000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஎகிப்து ராணுவப்படை மீது சர்வதேச மனித உரிமை கழகம் குற்றச்சாட்டு\nலிபியா : எகிப்து இராணுவம் தனது பாதுகாப்பு கடமையில் இருந்து தவறிவிட்டதாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.\nஈராக்: உள்நாட்டு போரில் 5 லட்சம் குடும்பங்கள் இடப்பெயர்ச்சி\nஈராக்கில் நடக்கும் உ��்நாட்டுப் போரின் காரணமாக 5,21,000 குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளனர் என அரசு தரப்பு செய்தி வெளியிட்டு உள்ளது.\nஅபுதாபி கட்டிட தீவிபத்தில் 10 தொழிலாளர்கள் பலி\nஅபுதாபி : ஐக்கிய அரபு அமீரகத்தின் மிக மோசமான தீவிபத்துக்களில் ஒன்றாக வெள்ளி காலை அன்று அபுதாபியில் உள்ள முஸாபா பகுதியில் உள்ள இரண்டு மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 தொழிலாளர்கள் பலியானதோடு 8 தொழிலாளர்கள் பலத்த காயம் அடைந்துள்ளனர்.\nஅகதி முகாமில் பலியாகும் பாலஸ்தீன சிறுவர்கள்\nசிரியாவின் டமாஸ்கஸ் பகுதியிலுள்ளா யர்மூக் அகதிகள் முகாமில் பாலஸ்தினர்கள் அகதிகளாக வாழ்கின்றனர்.\nகுவைத்தில் இந்தியன் சோசியல் ஃபாரம் (ISF) அறிமுக விழா\nவருகின்ற மார்ச் மாதம் 13ஆம் தேதி அப்‌பாசியா இன்டெக்ரேடெட் இந்தியன் ஸ்கூலில் வைத்து இந்தியன் சோசியல் ஃபாரத்தின் அறிமுக விழா நடைபெற உள்ளது.\nபாலஸ்தீன்: கைதான பத்திரிக்கையாளர்களை மீட்க பத்திரிக்கையாளர்கள் போராட்டம்\nரமல்லாஹ் : கைது செய்யப்பட்ட பத்திரிக்கையாளர்களை மீட்க பாலஸ்தீன பத்திரிக்கையாளர்கள் போராட்டம் நடத்தினர்.\nதுபாயில் இலவச மருத்துவ முகாம்\nதுபாய்: துபாய் அல் கிஸஸ், ஸ்டேடியம் மெட்ரோ ஸ்டேசன் அருகிலுள்ள லூலு ஹைபர் மார்க்கெட் பின்புறம் தம்பே மருத்துவமனை 20.02.2015 வெள்ளிக்கிழமை திறக்கப்படுகிறது.\nசவுதி மன்னர் அமீரக ராணுவ தளபதி உடன் பேச்சுவார்த்தை\nஐக்கிய அரபு அமீரகத்தின் ஆயுத படைகளின் துணை தலைமை தளபதி ஷேக் முஹம்மத் பின் செய்த் அல் நஹ்யான் சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அல் அஜீஸ் அல் சௌதை சந்தித்தார்.\nபக்கம் 72 / 75\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி…\nபயங்கரவாத வழக்கில் என்.ஐ.ஏ கைது செய்த நான்கு பேர் விடுதலை\nவிஜய் நடிக்கும் பிகில் படத்தின் அடுத்த பாடல் லீக் - அதிர்ச்சியில்…\nதுருக்கியில் ஏற்பட்ட கோர விபத்தில் 17 அகதிகள் பலி\nமூன்று முஸ்லிம் இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல்\nஇயற்கை விவசாயம் மூலம் சோலைவனம் ஆகும் கத்தார்\nகடும் எதிர்ப்புகளை மீறி தகவல் அறியும் உரிமைகள் சட்டத்திருத்த மசோத…\nஇஸ்ரேல் பிரதமர் இந்தியா வருகை\nகாங்கிரஸ் கட்சியினருக்கு பிரியங்கா காந்தி புதிய தகவல்\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மரணம்\nஅத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை உய…\nஇயற்கை விவசாயம் மூலம் சோலைவனம் ஆகும் கத்தார்\nகடும் எதிர்ப்புகளை மீறி தகவல் அறியும் உரிமைகள் சட்டத்திருத்த…\nதுருக்கியில் ஏற்பட்ட கோர விபத்தில் 17 அகதிகள் பலி\nபாஜக தொண்டர்களை முகம் சுழிக்க வைத்த பிரக்யாசிங் தாகூரின் பேச…\nஇஸ்ரேல் பிரதமர் இந்தியா வருகை\nபிரபல நடிகை விபத்தில் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=30918", "date_download": "2019-07-24T07:32:21Z", "digest": "sha1:GNX42FVIGHME7GGZDG2HDEPDSAGSUIXG", "length": 6597, "nlines": 94, "source_domain": "www.noolulagam.com", "title": "ஒரு மந்திரப் பயணம் அரேபிய இரவுகள் » Buy tamil book ஒரு மந்திரப் பயணம் அரேபிய இரவுகள் online", "raw_content": "\nஒரு மந்திரப் பயணம் அரேபிய இரவுகள்\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nஎழுத்தாளர் : வி. கிருஷ்ணன்\nபதிப்பகம் : சப்னா புக் ஹவுஸ் (Sapna Book House)\nகதைக் களஞ்சியம் அரேபிய இரவுகள் எனக்குச் சொல்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் ஒரு மந்திரப் பயணம் அரேபிய இரவுகள், வி. கிருஷ்ணன் அவர்களால் எழுதி சப்னா புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :\nஎண்களின் அற்புத அமைப்பும் மாயச் சதுரங்களும்\nஇந்திய விடுதலைச் சிற்பிகளைக் கண்டுபிடியுங்கள்\nகாகிதத்தில் வேடிக்கை உருவங்கள் செய்வது எப்படி\nஅக்கரைக் கதைகள் - Akkarai Kathaigal\nமகிழ்வூட்டும் அறிவியல் செய்முறைகள் - Magilvootum Ariviyal Seimuraigal\nகாற்றும் சூரியனும் - Kaatrum sooriyanum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசுண்டெலிகளுக்கு ஒரு சுவையான விருந்து (சிறுவர் நூல்கள் - தாகூர் கிளாசிக்)\nதகவல் தொடர்பு (வினாக்களும் விடைகளும்)\nகாலத்தை வென்ற பஞ்சதந்திரக் கதைகள்\nவெற்றியின் இரகசியங்கள் பாகம் 1\nஉலக அதிசயங்கள் (வினாக்களும் விடைகளும்)\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/07/21-07-2018.html", "date_download": "2019-07-24T06:48:20Z", "digest": "sha1:LFSR25SGHXDL2K7QBBLZNFB3FVADBJHP", "length": 18323, "nlines": 172, "source_domain": "www.padasalai.net", "title": "பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்-21-07-2018 ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்-21-07-2018\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்\nஅன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்\nஅன்புக்கு அடைத்து வைக்கும் தாழ் உண்டோ அன்புடையவரின் சிறு கண்ணீரே உள்ளே இருக்கும் அன்பைப் பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்.\nதான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்.\nஉங்கள் ஒவ்வொருவரிலும் உலகத்தையே அசைக்கும் அளவுக்கு வலிமை உள்ளது.\n2.நான் பெரியோரை மதித்து நடப்பேன்.\n1.நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர் யார் \nசர் .சி .வி .ராமன்\n2.தமிழ்நாட்டின் முதல் பெண் IPSஅதிகாரி யார்\nஒரு ஊரில் ஒரு கருமி வாழ்ந்து வந்தான். அவன் மிகப் பெரிய பணக்காரன். ஆனால் யாருக்கும் உதவ மாட்டான்.\nஅவனுக்கு சொர்க்கத்தையும் நரகத்தையும் காண ஆசை வந்தது.\nஒருநாள் அவனது கனவில் ஒரு பெரியவர் தோன்றினார். அவனை சொர்க்கத்துக்குக் கூட்டிச் செல்வதாகக் கூறினார். அவனும் அவருடன் சென்றான்.\nமுதலில் அவனை நரகத்துக்குக் கூட்டிச் சென்றார். அங்கு உணவு நேரத்தில் பெரிய பெரிய அண்டாக்களில் சாதம், குழம்பு மற்றும் சுவைமிக்க பதார்த்தங்களும் இருந்தன. அவரவர்களுக்கு தட்டுகள் கொடுக்கப்பட்டு, சுவைமிக்க உணவு பரிமாறப்பட்டது.\nஎல்லோருக்கும் நாவில் எச்சில் ஊறியது. ஆனால்….\n அனைவராலும் கையை நீட்டி உணவுப் பொருளை எடுக்க முடிந்ததே தவிர, கையை மடக்கி, வாய்க்கு அந்த உணவைக் கொண்டு செல்ல முடியவில்லை\nஎனவே அறுசுவை உணவு எதிரே இருந்தும் அவர்களால் உண்ண முடியவில்லை. அவர்களுக்குப் பசியோடு ஆத்திரமும் சேர்ந்து கொண்டது.\nஅனைத்து அண்டாக்களையும் கீழே தள்ளிவிட்டு, அவற்றிலுள்ள உணவை வீணாக்கினர்.\nபின்னர், தாங்க முடியாத பசியானால் உட்கார்ந்து அழுதனர். இப்படி அழுதுகொண்டே இருந்தனர்.\nபின்னர், அந்தப் பெரியவர் அந்தக் கருமியை சொர்க்கத்துக்கு அழைத்துச் சென்றார்.\nஅங்கும் அதோபோல அண்டாக்கள் நிறைய அருமையான சாப்பாடு வைக்கப்பட்டிருந்தது.\nஅங்கு இருந்தவர்களுக்கும் கையை நீட்ட முடிந்தது. ஆனால் தங்கள் வாய்க்கருகே கொண்டு செல்ல கையை மடக்க முடியவில்லை. ஆனால்,\nஅவர்களில் ஒருவர் தனது நீட்டிய கையினால் இனிப்பு வகைகளை எடுத்து எதிரே இருந்தவர் வாயருகில் நீட்டினார். மடக்கத்தானே முடியாது கையை நீட்டி எதிரே இருப்பவரின் வாயில் ஊட்டமுடியுமல்லவா\nஇப்படியே அனைவரும் ஒருவருக்கொருவர் ஊட்டி மகிழ்ந்தனர். அனைவரின் வயிறும் நிரம்பியது.\nகருமி கனவிலிருந்து மீண்டான். ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்வதே சொர்க்கம் என்பதை அவன் புரிந்து கொண்டான். தான் மட்டும் சுகமாய் வாழ நினைப்பது நரகம் என்பதை\nஉணர்ந்தான். அன்றிலிருந்து அவன் அனைவருக்கும் உதவிகள் பல புரிந்து நல்வாழ்வு வாழ்ந்தான்.\nரவிந்திரநாத் தாகூர் தன்னுடைய வங்காளம் குறித்த கடிதம் ஒன்றில் ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகின்றார். ஒருநாள் தன் பணியாளர் வராமல் போனதற்கு தாகூர் மிகுந்த கோபம் அடைந்தார். நாள் முழுவதும், அவன் வராததால் அவன் செய்ய வேண்டிய பணிகளை அவரே மேற்கொள்ள நேர்ந்தது. ஒவ்வொரு முறையும் அவருக்கு கோபம் வந்தது. அடுத்த நாள் அவன் பணிக்கு வந்த போது \"ஏன் இவ்வளவு தாமதம் \" என்று கடுகடுத்த முகத்துடன் குரலை உயர்த்திக் கடிந்து கொண்டார். அப்போது மிகவும் வருத்தத்துடன் அந்தப் பணியாள் \"என் மகள் நேற்று இறந்துவிட்டாள். ஈமக்கிரியைகள் செய்ய வேண்டியிருந்ததால் என்னால் வர முடியவில்லை \" என்றார்.\nதாகூர் தொடர்ந்து எழுதுகிறார். \"நம்மைச் சுற்றியும் நம்மிடமும் பணிபுரிபவர்கள் எத்தனை சோகங்களைச் சுமந்து கொண்டு பணிபுரிகிறார்கள் என்பது நமக்குத் தெரியாது \" என்று.\nதன் உடல் உபாதைகளையும், இதயக் கசிவுகளையும் கண்களுக்குள்ளேயே காய்ந்து ஆவியாகிவிடும் கண்ணீரையும் சுமந்துகொண்டு எத்தனை பேர் பணிபுரிகிறார்களோ எல்லோரும் நம்மைப் போலவே சௌகரியமாக இருப்பதாக நாம் நினைத்துக் கொள்கிறோம். நமக்கு ஒரு துன்பம் வந்துவிட்டால் அதை தாள முடியாமல் துவண்டு போகிறோம்.\nஎத்தனை பேர் தன் மகளுக்கு திருமணமாகாத சோகத்துடன் பணிபுரிகிறார்ளோ, எத்தனை பேர் கணவனை இழந்து வருத்தத்துடன் காரியமாற்றுகிறார்களோ, எத்தனை பேர் புத்தி சுவாதீனமின்மையால், உடல் ஊனத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை இதயத்தில் சுமந்து வருகிறார்களோ, எத்தனை பேர் தனக்கே இருக்கும் இரத்தக் கொதிப்பையும், இதயநோயையும், கல்லீரல் பிரச்சனை யையும், நுரையீரல் தளர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் பணியாற்றுகிறார்களோ - யார் கண்டது.\nஒரு வேளை நாம் அவர்களிடத்தில் இருந்திருந்தால்... நினைத்துப் பார்க்கவே நடுக்கமாக இருக்கிறது. அப்படிப் பட்ட சோகங்கள் பாரம் தாங்காமல் நாம் அப்பளம் போல நொறுங்கி விடுவோம் அடுத்தவர்கள் இடத்தில் நம்மை வைத்துப் பார்த்தால் அவர்கள் எவ்வளவு மேன்மையானவர்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.\nநாம் செய்பவற்றையே சாதனை என்றும், நா���் மட்டும் தான் கடமையிலிருந்து வழுவாதவர்கள் என்றும் நம்மைப் பற்றி ஒரு மாயத் தோற்றத்தை நாமே உருவாக்கி வைத்திருக்கிறோம். அது எவ்வளவு போலியானது என்பதை நம்மிலும் சிறந்தவர்களை காணும் போதுதான் புலப்படும்.\nகொஞ்சம் இடம் மாறிப் பார்ப்போம்.\n*ஆகஸ்ட் 31 வரை பொறியியல் கலந்தாய்வு நடத்திக் கொள்ள தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.\n* மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில் மாவட்டந்தோறும் அறிவியல் மையம், அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்தார்.\n* தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்குமாறு மதுரை உயர் நீதிமன்றக் கிளை பிறப்பித்த உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.\n* பிரான்ஸ் சாட்வில்லே நகரில் நடைபெற்ற சர்வதேச தடகளப் போட்டியில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.\n* ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் எடுத்த முதல் பாகிஸ்தான் வீரர் - ஃபகார் ஸமான். ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் ஸமான் 210 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222018%5C-01%5C-31T00%5C%3A00%5C%3A00Z%22&f%5B1%5D=mods_subject_geographic_all_ms%3A%22%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%22", "date_download": "2019-07-24T06:20:47Z", "digest": "sha1:P62NS2SL4RLFVSXXRNAUMKTAJ4PRV5HK", "length": 3380, "nlines": 62, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (12) + -\nவிவசாயம் (6) + -\nமக்கள் (3) + -\nவீதியோர வியாபாரம் (2) + -\nகால்நடை வளர்ப்பு (1) + -\nகுலசிங்கம் வசீகரன் (12) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nதுவிச்சக்கர வண்டியில் பொதி காவிச்செல்லுதல்\nவிறகு சேகரித்து செல்லும் பெண்\nவிற்பனைக்கு கிடுகு எடுத்து செல்லுதல்\nவெங்காய பயிர்செய்கையில் கணவனும் மனைவியும்\nமேய்ச்சலுக்கு மாடுகளை அழைத்து செல்லும் பெரியவர்\nவீதியோரத்தில் மீன் வாங்கும் பெண்கள்\nநிலத்தை கொத்தி பதப்படுத்தும் விவசாயிகள்\nஇலங்கையின் தமிழ்ச் சமூகங்களை ஒளிப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தும் முயற்சி. உங்களிடமுள்ள பழைய, புதிய ஒளிப்படங்கள், வரைபடங்களைத் தந்துதவுங்கள். ஆளுமைகள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகளை உயர்தரத்தில் ஒளிப்படமாக்��வல்ல தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகின்றனர்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.attavanai.com/1841-1850/1849.html", "date_download": "2019-07-24T06:24:13Z", "digest": "sha1:URVB3W4R3DZFS2J6QSSKNA3QIHZ7VBSJ", "length": 13234, "nlines": 541, "source_domain": "www.attavanai.com", "title": "1849ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல் - Tamil Books Published in the Year 1849 - தமிழ் நூல் அட்டவணை - Tamil Book Index - அட்டவணை.காம் - Attavanai.com", "raw_content": "\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nகோயம்புத்தூர் புத்தகக் கண்காட்சி 2019 : கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் 100-101 (ஜூலை 19 முதல் 28 வரை)\nஈரோடு புத்தகக் கண்காட்சி 2019 : கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் 67 (ஆகஸ்டு 2 முதல் 13 வரை)\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\n1849ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nஔவையார், கலைக்கியான விளக்க அச்சுக்கூடம், சென்னை, 1849, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )\nஔவையார், கொலம்பியன் அச்சுக்கூடம், பெங்குளூர், 1849, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )\nஔவையார், கொலம்பியன் அச்சுக்கூடம், பெங்குளூர், 1849, ப.27, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )\nபு. அப்பாசாமி முதலியார், தேசாபிமானி அச்சுக்கூடம், சென்னை, 1849, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்ச�� நூலகம் - எண் 102708)\nகோமளேசுரர் பஞ்சரத்தினமும் கோமளவல்லித் தாயார் கொச்சகமும்\nபாப்பனப்பட்டு வரதப்ப முதலியார், தேசாபிமானி அச்சுக்கூடம், சென்னை, 1849, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102707)\nசரஸ்வதிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1849, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106533)\nசென்னை மாநகரம் கச்சபேஸ்வரர் பேரில் தமிழ் மணிப்ப்ரவாளம்\nவிச்சூர் தாமோதர முதலியார், கலைக்க்யாந விளக்க அச்சுக்கூடம், சென்னை, 1849, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100473)\nசென்னை மாநகரம் சிந்தாத்ரி விநாயகர் பஞ்சரத்நம்\nகுருநாத முதலியார், வித்யாகலாநிதி வச்சுக்கூடம், சென்னை, 1849, ப.5, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102713)\nநாராயணசாமி முதலியார், சரஸ்வதீவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1849, ப.21, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029048)\nகடவுண் மாமுனிவர், ஜீவரக்ஷாமிர்த அச்சுக்கூடம், சென்னை, 1849, ப.146, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035670, 036163)\nகளத்தூர் வேதகிரி முதலியார், முத்தமிழ்ப் பொக்ஷ அச்சுக்கூடம், எழுமூர், 1849, ப.196, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3786.1)\nபிரபாகர அச்சுக்கூடம், சென்னை, 1849, ப.77, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106532)\nஇப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 12\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nதமிழ் திரை உலக செய்திகள்\nநாடக ஆசிரியர், நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன் காலமானார்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nமன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nதமிழ் புதினங்கள் - 1\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்ப��� | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nntweb.com/news-view.php?nid=33&nalias=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF:%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88!", "date_download": "2019-07-24T07:04:59Z", "digest": "sha1:FJQ64KQBMWPM27R3LOSJ2GFIILE235LE", "length": 3283, "nlines": 51, "source_domain": "www.nntweb.com", "title": "புதுச்சேரி: காங்கிரஸ் தலைவர் வெட்டிக் கொலை! - NNT Web / News Now Tamil", "raw_content": "\nபுதுச்சேரி: காங்கிரஸ் தலைவர் வெட்டிக் கொலை\nபுதுச்சேரி ... இன்று மாலை சுமார் நான்கு மணி அளவில் கிழக்கு கடற்கரை சாலை சின்ன முதலியார்சாவடி அருகே மாவட்ட காங்.தலைவர் ஜோசப்பை வழி மறித்த அடையாளம் தெரியாத இரு நபர்கள் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் சரமாரியாகக் வெட்டப்பட்ட ஜோசப் கொடூரமாகக் கொல்லப்பட்டார்.\nஅவரது உடலைக் கைப்பற்றிய போலீசார் இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.\nஅரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள ஜோசப்பின் உடலுக்கு முதல்வர் நாராயணசாமி நேரில் சென்று சென்று அஞ்சலி செலுத்தினார்..\nபுதுச்சேரி: காங்கிரஸ் தலைவர் வெட்டிக் கொலை\nகேரளா: வரலாறு காணாத வெள்ளச்சேதம்....\nடெல்லியில் 40 லட்சம் பழைய வாகனங்களின் பதிவெண்கள் ரத்து\nபெங்களூருவில் அந்தரத்தில் மோதி நொறுங்கிய 2 விமானங்கள்; ஒரு விமானி பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3", "date_download": "2019-07-24T06:57:04Z", "digest": "sha1:RBZFRTJBUH2SPCAHPQKJ2SVEUQTKBG5S", "length": 9382, "nlines": 146, "source_domain": "gttaagri.relier.in", "title": "குப்பைகளை மேயும் பசுக்களுக்கு இரைப்பை நோய் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகுப்பைகளை மேயும் பசுக்களுக்கு இரைப்பை நோய்\nபசுக்கள் உள்ளிட்ட கால்நடைகள் பெரும்பாலும் குப்பைகளில் மேய்வதால் அவற்றுக்கு இரைப்பை நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக கால்நடை மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்புதான் பிரதானத் தொழிலாக விளங்குகிறது. ஒரு காலத்தில் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளுக்குத் தேவையான தீவனப் பயிர், சோளத்தட்டுகளை தங்கள் நிலங்களிலேயே விவ��ாயிகள் சாகுபடி செய்து வந்தனர்.\nவிவசாயம் பாதிப்படைந்து வருவதால் கால்நடை வளர்ப்பிலும் பெரும் பின்னடைவு ஏற்பட்டு வருகிறது. பசு மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு வழங்க வேண்டிய தீவனத்துக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.இந்த தொடர் மாற்றங்கள் காரணமாக, இரைக்காக கால்நடைகள் குப்பைகளில் மேயும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மக்கும், மக்காத குப்பைகள் என தரம் பிரிக்க வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு உத்தரவிட்டும் கூட, இன்று வரை உள்ளாட்சி அமைப்புகள் அந்த விதிமுறைகளைப் பின்பற்றுவதில்லை.\nஇதனால் குப்பைகளில் மேயும் கால்நடைகள், அவற்றில் இருக்கும் பாலிதீன் பைகள் உள்ளிட்ட மக்காத கழிவுகளை உட்கொண்டு விடுகின்றன.\nஇவ்வாறு தொடர்ந்து உண்பதால் அந்த கால்நடைகளுக்கு இரைப்பை நோய் ஏற்படுவதாக கால்நடை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.\nஇதுகுறித்து கால்நடை மருத்துவர் கூறியதாவது:\nகால்நடைகளுக்கு ரோமன், ஒமோசம், அபோமேசம், ரெட்டிகுளம் என 4 வகை இரைப்பைகள் உள்ளன.\nஉணவு உட்கொண்டதும் அவை முதலில் ரோமன் இரைப்பைக்கு வரும்.\nஅந்த இரைப்பையில் உள்ள உணவுகளை மீண்டும் வாய்க்கு கொண்டு வந்து அவற்றை அசைபோட்டு விழுங்கும் தன்மை கால்நடைகளுக்கு உண்டு.\nஆனால் மக்காத கழிவுகளை அதிக அளவில் கால்நடைகள் உட்கொண்டால், அவற்றின் இரைப்பை அடைப்பட்டுவிடும்.\nஇதனால் அங்கிருந்து அசை போடுவதற்கு உணவுகள் வெளியே வராது.\nஇதனால் மாடுகளுக்கு இரைப்பை நோய் ஏற்பட்டு இறந்துபோகும் சூழ்நிலை ஏற்படும்.\nஎனவே கால்நடைகளை குப்பைகளில் மேயவிடாமல் பாதுகாக்க வேண்டும் என்றார் அவர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகளர் – உவர் நிலங்களில் பயிரிடும் தொழிற்நுட்பம் →\n← நெற்பயிரில் துத்தநாக சத்து பற்றாக்குறை\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/928168/amp", "date_download": "2019-07-24T07:04:19Z", "digest": "sha1:JVYWHQVOUFWKSOGHBPTQAJPQLMI5W7BY", "length": 10213, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "முசிறி அரசு கலை கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகம் | Dinakaran", "raw_content": "\nமுசிறி அரசு ��லை கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகம்\nமுசிறி அரசு கலைக் கல்லூரி\nதா.பேட்டை, ஏப்.23: முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகப் பணி துவங்கியது. முசிறி அறிஞர் அண் ணா அரசு கலைக்கல்லூரி முதல்வர் ராஜ்குமார் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 2019-2020ம் கல்விஆண்டிற்கான இளங்கலை வகுப்புகளுக்கான விண்ணப்பங்கள் நேற்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்கு அரசு விதிகளின்படி ஒரு விண்ணப்பம் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 6.5.2019 மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்கவேண்டும். மேலும் விண்ணப்பங்கள் குறித்த கலந்தாய்வு 9.5.2019 சிறப்பு இடஒதுக்கீடு (விளையாட்டு, உடல்ஊனமுற்றோர்) பி.லிட் தமிழ், பி.ஏ ஆங்கிலம், 400 மதிப்பெண்கள் அடிப்படையில் அனைத்து பாடங்களுக்கும் 13.5.2019- 400 -325 மதிப்பெண்கள் பெற்றவர்கள் (மொழிப்பாடம் தவிர்த்து), 14.5.2019- 324 -275 மதிப்பெண்கள் பெற்றவர்கள் (மொழிப்பாடம் தவிர்த்து), 15.5.2019- 274 -225 மதிப்பெண்கள் பெற்றவர்கள் (மொழிப்பாடம் தவிர்த்து), 16.5.2019- 224 -200 மதிப்பெண்கள் பெற்றவர்கள் (மொழிப்பாடம் தவிர்த்து), 17.5.2019- 199க்கு கீழ் மதிப்பெண்கள் பெற்றவர்கள் (மொழிப்பாடம் தவிர்த்து) நடைபெறவுள்ளது. மேலும் சேர்க்கை விண்ணப்பத்துடன் மதிப்பெண் பட்டியல் நகல், சாதி சான்றிதழ் நகல், மாற்றுச்சான்றிதழ் நகல், அஞ்சல்அட்டை சுயவிலாசமிட்டது ஆகியவற்றுடன் விண்ணப்பிப்பது அவசியமாகும். இவ்வாறு கல்லூரி முதல்வர் ராஜ்குமார் கூறியுள்ளார்.\nதிருச்சி அண்ணா விளையாட்டரங்கில் இறகுபந்து வீரர், வீராங்கனைகள் தேர்வு போட்டி நாளை நடக்கிறது\nகீழமுல்லைக்குடி குவாரியில் மாட்டுவண்டியில் மணல் எடுக்க இணையத்தில் பதிவு கலெக்டர் தகவல்\nதா.பேட்டை அருகே பாப்பாபட்டியில் குவாரி செயல்பட தடை அதிகாரிகள் சமரசத்தால் மக்கள் மறியல் வாபஸ்\nமுசிறி கைகாட்டியில் ஆட்டோ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nகத்திக்குத்தில் படுகாயமடைந்த ரயில்வே போலீஸ்காரர் சிகிச்சை பலனின்றி சாவு\nதிருவெறும்பூர் அருகே 2 நாளாக வீட்டிற்குள் இறந்த நிலையில் கிடந்த ஒரிசா தொழிலாளி உடல் மீட்பு போலீசார் விசாரணை\nகொலை வழக்கில் தலைமறைவான வாலிபர் திருச்���ி கோர்ட்டில் சரண்\nதிருச்சி முக்கொம்பில் ரூ.387.60 கோடியில் புதிய மேலணை, தற்காலிக தடுப்பணை பணிகள் அரசு முதன்மை செயலர் நேரில் ஆய்வு\nதிருச்சி சட்டகல்லூரி மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீவைப்பு நாகையில் பதுங்கியுள்ள காதலனை பிடிக்க தனிப்படை தீவிர முயற்சி\nடாஸ்மாக் பாரில் மயங்கி விழுந்து டெய்லர் சாவு\nமுழு மானியத்துடன் தீவனப்பயிர் வளர்ப்பு விவசாயிகள் பயன்பெற அழைப்பு\nவிசாரணைக்கு ஆஜராகாததையடுத்து பிடிவாரண்ட் தேமுதிக மாவட்ட செயலாளர் திருச்சி நீதிமன்றத்தில் சரண்\nஇசைக்கலையை ஊக்குவிக்க மாநகராட்சி பள்ளிகளில் இசை பயிற்சி வகுப்பு ஆணையர் புது முயற்சி\n5 மாவட்ட பள்ளி, கல்லூரி அருகில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் விற்றால் கடும் நடவடிக்கை கடைக்கார்களுக்கு டிஐஜி எச்சரிக்கை\nஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டம் பணிகள் கடும் பாதிப்பு\nபோதையில் தேஜஸ் ரயிலை மறித்த வாலிபர் திருச்சி ஜங்ஷனில் பரபரப்பு\nகார்கில் போர் 20ம் ஆண்டு வெற்றி தினமான 26ல் ரூ.8.25 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட மேஜர் சரவணன் நினைவகம் திறப்பு பீகார் ரெஜிமென்ட் கர்னல் மேஜர் ஜெனரல் பங்கேற்பு\nஓய்வு நாள் அன்றே பணப்பலன்களை வழங்க கோரி ஓய்வு போக்குவரத்து ஊழியர்கள் சங்கு ஊதி நூதன போராட்டம்\nஜங்ஷன் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு நூதன விழிப்புணர்வு பிரசாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=researchers", "date_download": "2019-07-24T07:36:57Z", "digest": "sha1:WUTSFSBNDZOFJ2VFWVDF3V7GC42NOGRW", "length": 5241, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"researchers | Dinakaran\"", "raw_content": "\n200 ஆண்டு பழமையான மடை கல்வெட்டு: தென்மாவட்ட தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு\nரஷ்யாவில் 40,000 ஆண்டுகள் பழைமையான ஓநாயின் தலை கண்டெடுப்பு: ஆராய்ச்சியாளர்கள் வியப்பு\nதென்மேற்கு பருவமழை தொடங்குவதில் தாமதம்: வானிலை ஆராய்ச்சியாளர்கள்\nபணப்பலன் கிடைக்க டேங்க் ஆபரேட்டர் வலியுறுத்தல் 400 ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்ற சர்வதேச பொறியியல் கருத்தரங்கு\nபுற்றுநோயை குணப்படுத்த முடியும்: மருத்துவ ஆராய்சியாளர்கள் தகவல்\n2.7 லட்சம் பேரின் உயிருக்கு உலை வைக்கும் விறகு, சாணம்: டெல்லி ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் தகவல்\nஇரவு நேரங்களில் மின்னும் புதிய வகை பச்சை தவளை: நியூயார்க் பல்கலைக்கழக ஆ��ாய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு\nபுற்றுநோய் உண்டாக்கும் ஜான்சன் அண்ட் ஜான்சன் தயாரிப்பு: ராஜஸ்தானில் ஆய்வாளர்கள் நடத்திய சோதனையில் கண்டுபிடிப்பு\n52 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய உயிரினங்களின் புதை படிமங்களை கண்டுபிடித்து சீன ஆய்வாளர்கள் சாதனை\nஇறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி\nசெவ்வாய் கிரகத்தில் தரைக்கு அடியில் தண்ணீர்: நெதர்லாந்து நாட்டு ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு\nஉடலின் வெளிப்புறத்தில் இதயத்துடன் பிறந்துள்ள அபூர்வ வெள்ளை ஆமை: ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்\nஉடலின் வெளிப்புறத்தில் இதயத்துடன் பிறந்துள்ள அபூர்வ வெள்ளை ஆமை: ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்\nஉடலின் வெளிப்புறத்தில் இதயத்துடன் பிறந்துள்ள அபூர்வ வெள்ளை ஆமை: ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்\nகாரமடை தேர்த்திருவிழா அன்னதான பகுதிகளில் உணவுத்துறையினர் ஆய்வு\nஉசிலம்பட்டியில் உணவுப்பொருள் கலப்பட தடுப்பு பிரிவினர் திடீர் ஆய்வு\nநாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியில் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் பணியிடமாற்றம்\nஅழிந்துவிட்டதாக கருதப்பட்ட தட்டைச் சுறா மீண்டும் தென்பட்டதால் கடல் ஆய்வாளர்கள் மகிழ்ச்சி\nநியூஸிலாந்தில் கண்டறியப்பட்ட 26 அடி நீளமான பிரமாண்ட கடல் புழு: வியப்பில் ஆய்வாளர்கள்\nஇரவிமங்கலத்தில் அகழாய்வு நடத்த வேண்டும் தொல்லியல் ஆய்வாளர்கள் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/dmk-president-mk-stalin-and-general-secretary-anbazhagan-voting-video.html", "date_download": "2019-07-24T07:14:56Z", "digest": "sha1:I7VBIXT3DBW4BYW3ZEX2POX4GBAHRSI5", "length": 7677, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "DMK President MK Stalin and General secretary Anbazhagan voting video | Tamil Nadu News", "raw_content": "\n'திமுக தலைவராக’ சந்திக்கும் முதல் லோக்சபா தேர்தல்.. வாக்களித்த மு.க.ஸ்டாலின், அன்பழகன்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஇந்திய துணைக்கண்ட ஜனநாயகத்தின் முக்கிய நாளாக, பொதுத் தேர்தல் நாளான இன்றைய நாள் பார்க்கப்படுகிறது.\nஅரசியலாளர்கள் தொடங்கி பொதுமக்கள் அனைவருமே ஜனநாயகக் குடிமகனாக, சாமானியனாக தங்களது வாக்களிக்கும் கடமைகளை நிறைவேற்றி வருகின்றனர். அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் தேர்தல் நாளை, ஒரு திருவிழாவைப் போன்றதொரு புத்துணர்ச்சியான நாளாகக் கருதுவர்.\nஅவ்வகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது வாக்கினை பதிவு செய்வதற்காக தென் சென்னை தொகுதியில் உள்ள தேனாம்பேட்டை SIET கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வருகை தந்தார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதற்கு பிறகு மு.க.ஸ்டாலின் சந்திக்கும் முதல் பாராளுமன்றத் தேர்தல் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதேபோல் திமுக பொதுச் செயலாளரும் மூத்த தலைவர்களுள் முக்கியமானவருமான க. அன்பழகன், தென் சென்னை தொகுதி நாடாளுமன்றத் தொகுதியில் வாக்களிக்கும் விதமாக அந்தத் தொகுதியின் முக்கியமான வாக்குச் சாவடியான மைலாப்பூரில் தனது வாக்கினை பதிவு செய்வதற்காக வருகை தந்தார்.\n’தமிழ்நாடுனா வேற ஒரு நாடுன்னு நெனைச்சுக்குறீங்க.. அகந்தையில வெச்சிட்டாங்க.. அதோட பேரு இதான்’\n‘வேலூர் தொகுதி தேர்தல் ரத்துக்கு எதிரான வழக்கு’.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n'அது எப்படி எதிர்க்கட்சித் தலைவருங்க பத்தி மட்டும் வருமான வரித்துறைக்கு துப்பு கிடைக்குது’.. ப.சிதம்பரம் ட்வீட்\n‘இந்த ஏரியா மக்கள் காலையிலே போய் ஓட்டு போடுங்க.. கனமழை இருக்கு’..வெதர்மேன் அலெர்ட்\n‘10 பேர் டீமா போங்க.. 2 பேர் போலீஸ் வருதான்னு பாருங்க..’.. பணப்பட்டுவாடா வீடியோவால் பரபரப்பு\n'வழி அனுப்ப வந்தவனையே'...'வழி அனுப்பி விடுறதுனா',இது தானா'\n‘யாருக்கு ஓட்டு போடுறீங்க.. மோடி கேமரா பிக்ஸ் பண்ணியிருக்காரு.. ஜாக்கிரத’..பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு\n‘ஆளுங்கட்சியினர் ரூ.2000 நோட்டு கொடுக்கும் வீடியோக்கள்.. ஏன் நடவடிக்கை இல்லை’ ஸ்டாலின் அதிரடி கேள்வி\n'கனிமொழி வீட்டில் எதுவும் கெடைக்கல.. ஆனா ரெய்டு போனது ஏன் தெரியுமா\nஅதிக பணப்பட்டுவாடா.. வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து.. ஸ்டாலின் ஆவேசம்\nகையில குழந்தையோட வந்து.. கண்ணீரோட நிமிந்து பாக்குறாங்க.. உணர்ச்சிகரமான கமலின் புதிய வீடியோ\n'என்னை அழகு-னு சொன்னது தவறா'.. சீறும் தமிழச்சி தங்கபாண்டியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tholaikatchi.in/ta/mr-and-mrs-chinnathirai/", "date_download": "2019-07-24T06:57:19Z", "digest": "sha1:I3AFH3QRNUB5A7GPJVI2W5OIC6B3MIGZ", "length": 9224, "nlines": 80, "source_domain": "www.tholaikatchi.in", "title": "Mr And Mrs. சின்னத்திரை ஜனவரி 20 முதல் ஞாயிற்றுக்கிழமைதோறும்", "raw_content": "தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்ச்சிகள் ஆன்லைன்\nபுதன்கிழமை, ஜூலை 24, 2019\nTholaikatchi - தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்ச்சிகள் ஆன்லைன்\nMr and Mrs. சின்னத்திரை – ஜனவரி 20 முதல் ஞாயிற்றுக்கிழமைதோறும், 6.30 PM மணிக்கு\nவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சி – Mr and Mrs. சின்னத்திரை\nMr and Mrs. சின்னத்திரை விஜய் தொலைக்காட்சியில் முற்றிலும் பல புதிய நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ளது. இதுவரையில் நமது சின்னத்திரை நடிகர் நடிகைகள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை மிக அழகாக செய்திருப்பதை கண்டிருக்கிறோம். ஆனால் திரைக்கு பின்னால் அவர்கள் எவ்வளவு திறமை, காதல், அன்பு என்பதை இந்த நிகழ்ச்சியில் தான் காண்போம். இந்த நிகழ்ச்சி வரும் ஜனவரி 20 முதல் ஞாயிற்றுக்கிழமைதோறும், 6.30 PM மணிக்கு ஒளிபரப்பாகிறது.\nஇந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு சுற்றும் வெவ்வேறுமாதிரி இருக்கும். இவை அனைத்தும் நம் நட்சத்திர ஜோடிகளின் திறமைகள் காதல் மன உறுதி வெளிப்படுத்தும் சுற்றுகளாக அமையும். இந்த நிகழ்ச்சியில் மணிமேகலை – உசைன், நிஷா- ரியாஸ், சங்கரபாண்டியன் – ஜெயபாரதி, அந்தோணி தாசன் – ரீட்டா, பிரியா – பிரின்ஸ், சுபர்ணன் – பிரியா, திரவியம் – ரித்து, தங்கதுறை – அருணா, செந்தில் – ராஜலட்சுமி மற்றும் ஃபாரீனா – ரஹ்மான்.\nஇந்த நிகழ்ச்சியை பிக் பாஸ் புகழ் விஜயலக்ஷ்மி பிரபல நடிகை தேவதர்ஷினி மற்றும் தொகுப்பாளர் கோபிநாத் நடுவர்களாக பங்கேற்கின்றனர்மேலும் பல ஆச்சரியமூட்டும் விஷயங்கள் நேயர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது.இந்த நிகழ்ச்சியில் வெற்றிபெற்று யார் அந்த டைட்டிலை தக்கவைத்துக்கொள்கிறார் என்பதை தெரிந்துகொள்ள நிகழ்ச்சியை வாரந்தோறும் தவறாமல் காணுங்கள்.\nசிவா மனசுல சக்தி – விஜய் தொலைக்காட்சி தொடர் வரும் ஜனவரி 21 முதல்\nபாரதி கண்ணம்மா – தொடர் வரும் பிப்ரவரி 25ம் தேதி, இரவு 8.30 மணிக்கு\nஆயுத எழுத்து ஜூலை 15 முதல் திங்கள் முதல் சனி வரை, இரவு 7 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில்\nபிக் பாஸ் 3 ஆரம்பம் 23 June 2019 – இது வெறும் ஷோ அல்ல நம்ம லைப்\nஸ்டார்ட் மியூசிக் – ஞாயிற்றுக்கிழமை தோறும் மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது\nதமிழ் திரைப்படங்கள் சேட்டிலைட் உரிமைகள்\nதமிழ் டி.வி. உரிமங்களைப் பற்றிய அனைத்து சமீபத்திய தகவல்களையும் புதுப்பிப்போம். சன் டிவி திரைப்பட உரிமைகள், ஜெயா டிவி செயற்கைக்கோள் உரிமைகள், விஜய் தொலைக்காட்சி தொலைக்காட்சி உரிமைகள், ஜீ தமிழ் உரிமைகளை இங்கே படிக்கலாம்.\nதமிழ் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழ் மொழி தொலைக்காட்சி சேனல்கள் பற்றிய செய்தி மற்றும் புதுப்பிப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அனைத்து தமிழ் தொலைக்காட்சி சேனல்களின் அட்டவணை, திரைப்பட பட்டியல், தொடர்கள், ஆன்லைன் ஸ்ட்ரீமிங் போன்றவற்றை நாங்கள் புதுப்பித்து வருகிறோம்.\nஇங்கே இருந்து உங்களுக்கு பிடித்த தமிழ் தொலைக்காட்சி தொடர்களின் சமீபத்திய அத்தியாயங்களை நீங்கள் பார்க்கலாம். அனைத்து பிரபலமான tamizh மெகா சீரியல்களை பார்த்து அதிகாரப்பூர்வ மற்றும் சட்ட ஆதாரங்களை பற்றி நாங்கள் வெளியிடுவோம்.\nசமீபத்திய படங்களுடன் கூடிய முன்னணி தமிழ் நடிகை நடிகர்கள் இங்கிருந்து பார்க்கலாம். நாங்கள் தொடர் நடிகை மற்றும் நடிகர்களை புதுப்பிப்போம், தொடர்புகள், சமூக ஊடக விவரங்கள் போன்றவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sammatham.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2019-07-24T06:46:15Z", "digest": "sha1:AWPLCDZ64EXE2KSN3RPQT3DNT5AZN7PA", "length": 7383, "nlines": 135, "source_domain": "sammatham.com", "title": "அனுசாசன் முத்திரை – சம்மதம் உயிராலயம்", "raw_content": "\nஉடல் ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும் அன்றாட சுத்தி முறைகள்\nபோகர் மனிதன்னுக்கு சொல்லப்பட்ட வாழும் வழி முறை\nபோகர் மனிதன்னுக்கு சொல்லப்பட்ட சிந்தனைக்கு சில\nகழுத்து வலி உள்ளவர்கள் இந்த முத்திரையை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் படிப்படியாக நிவாரணம் அடையலாம்.\nஆட்காட்டி விரலை நேராக நீட்டி, சுண்டு விரல், நடு விரல், மோதிர விரல்களை வளைத்து அதன் நுனிகள் உள்ளங்கையை தொடுமாறு செய்யவும். கட்டை விரலை நடு விரலின் மீது வைத்து லேசான அழுத்தம் கொடுக்கவும். கை மாற்றி செய்யவும்.\nகழுத்துவலி குறையும். தண்டுவடம் வலுவடையும். கழுத்து, தோள்பட்டை தசைகளை வலுவாக்கும்.\nதினமும் காலை, மாலை 15 நிமிடம் செய்யவும்.\nஇந்த முத்திரையை அமர்ந்து கொண்டும், நின்று கொண்டும் செய்யலாம்.\nFlax Seed SHFARC SSTSUA அக்னி வர்த்தக் முத்திரை அனுசாசன் முத்திரை அபான முத்திரை அபான வாயு முத்திரை ஆகாய முத்திரை ஆகாஸ் முத்திரை ஆதி முத்திரை ஆரோக்கியம் ஆளி விதை கருட முத்திரை குபேர முத்திரை சக்தி முத்திரை சங்கு முத்திரை சம்மதம் ���யிராலயம் சின் முத்திரை சிவலிங்க முத்திரை சுரபி முத்திரை சூன்ய ஆகாய முத்திரை சூன்ய முத்திரை சூரிய நமஸ்காரம் சூரிய முத்திரை ஞான முத்திரை தடாசனம் தயாரிப்புகள் நீர் முத்திரை பவனமுத்தாசனம் பிரித்திவி முத்திரை பிரித்வி முத்திரை பிருதிவி முத்திரை புஜங்காசனம் போகர் மகா சிரசு முத்திரை முகுள முத்திரை முத்திரை மேரு முத்திரை யோகாசனம் ருத்ர முத்திரை லிங்க முத்திரை வஜ்ராசனம் வருண முத்திரை வருண் ஷாமக் முத்திரை வாயு முத்திரை\nராஜ நந்தினி முலிகை கூ ந்தல் தைலம்\nNeem Capsule (வேம்பு மாத்திரை)\nசுத்த சம்மத திருச்சபை - சம்மதம் உயிராலயம் - உயிரே கடவுள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=114341", "date_download": "2019-07-24T07:45:32Z", "digest": "sha1:Q52MCZ43YON2LJQVPD6HZLNWP4F6SLZ4", "length": 16891, "nlines": 107, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsநேர் வழியில் செல்லுங்கள், நியாயமான வழியில் செல்லுங்கள் - ரசிகர்களின் சந்திப்பில் ரஜினி பேச்சு - Tamils Now", "raw_content": "\nநெல்லை திமுக முன்னாள் மேயர் உள்பட 3 பேர் வெட்டிக் கொலை - திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை பாஜாக வில் சேர மத்திய விசாரணை முகமைகள் மிரட்டுகிறது– மம்தா - சென்னை, மதுரை, நெல்லை, தேனி, ராமநாதபுரம் ஆகிய நகரங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை;எதிர்கட்சிகள் குழப்பம் - மாட்டுச் சேவகர்களால் பீகாரில் 3 பேர் அடித்துக்கொலை - சட்டசபையில் ஸ்டாலின் கவனஈர்ப்பு தீர்மானம்; மத்திய அரசின் நெக்ஸ்ட்தேர்வு; திமுக-அதிமுக எதிர்ப்பு\nநேர் வழியில் செல்லுங்கள், நியாயமான வழியில் செல்லுங்கள் – ரசிகர்களின் சந்திப்பில் ரஜினி பேச்சு\nசென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில், ஐந்தாவது நாளாக ரஜினிகாந்த், இன்று ரசிகர்களைச் சந்தித்தார்.\nஅவர் மத்திய சென்னை, வடசென்னை மாவட்ட ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து வருகிறார். 31ம் தேதி அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பேன் என்று பேசினார். குடும்பம், மனைவி, குழந்தைகள் முக்கியம் என்று மறுநாள் பேசினார். காலமும் நேரமும் மாறிக் கொண்டே இருக்கும் என்று நேற்று பேசினார்.\nஇன்று காலையில் மண்டபத்துக்கு வந்த ரஜினி, ரசிகர்கள் முன்னே பேசியதாவது:\nஎனக்குள் இருந்த நடிப்புத் திறமையை தெரிந்து கொண்ட முதல் நபர், என் நண்பர் ராஜ்பகதூர். அவர்தான் என்னை முதலில் ஊக்கப்படுத்தினார். முதன்முதலாக, 73ம் வ��ுடம் சென்னைக்கு வந்தேன். அப்போது மெட்ராஸ் என்றுதான் அழைப்பார்கள். கர்நாடகாவில் மெட்ராஸ் பற்றி பெருமையாகப் பேசுவார்கள்.\nஇங்கே வந்ததும், பாலசந்தர் சார், ‘தமிழைக் கற்றுக் கொள். உன்னை உயர்ந்த இடத்தில் கொண்டு வந்து வைக்கிறேன்’ என்றார். அப்படியே என்னை உயர்த்தியும் காட்டினார். என்னை ஒரு வளர்ப்பு மகனைப் போல பார்த்துப் பார்த்து வளர்த்தார்.\nஇந்தியாவே என்னைத் திரும்பிப் பார்க்கச் செய்தவர் இயக்குநர் ஷங்கர். அவர் இயக்கத்தில் நான் நடித்துள்ள 2.0 திரைப்படம் ஏப்ரல் 14ம் தேதி வெளியாகிறது. காலா படத்தில் வித்தியாசமான ரஜினியைக் காட்டியுள்ளார் இயக்குநர் பா.ரஞ்சித்.\nநான் உடல்நலமில்லாமல், சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்தபோது, ரசிகர் ஒருவர் எழுதிய கடிதம் என்னை கண்கலங்க வைத்துவிட்டது. ‘தலைவா… நீ சினிமாவில் நிறைய நடித்து எங்களைச் சந்தோஷப்படுத்தவேண்டாம். அரசியலில் இறங்கி, எங்களுக்கு நல்லது செய்ய வரவேண்டாம். நீ ஆரோக்கியத்தோடு உயிரோடு இருந்தால் அதுவே போதும் எங்களுக்கு’ என்று எழுதியிருந்தார். உங்களின் அன்பும் ஆசீர்வாதமும்தான் என் உடல் ஆரோக்கியத்துக்குக் காரணம். உங்களைப் போல் ரசிகர்கள்தான் எனக்கு பலம். எனக்கு சொத்து எல்லாமே’ என்று எழுதியிருந்தார். உங்களின் அன்பும் ஆசீர்வாதமும்தான் என் உடல் ஆரோக்கியத்துக்குக் காரணம். உங்களைப் போல் ரசிகர்கள்தான் எனக்கு பலம். எனக்கு சொத்து எல்லாமே உங்களுக்குள்தான் கடவுள் இருக்கிறார். உங்களை என் கடவுளாகத்தான் பார்க்கிறேன்.\nஎவ்வளவோ பார்த்துவிட்டேன். கீழேயிருந்து மேலே வரை கடவுள் எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறார். பணம், பேர், புகழ் எல்லாமே கிடைத்திருக்கிறது. கடவுளின் ஆசீர்வாதம். உங்களின் அன்பு.\nகனவு காண்பதில் இருக்கும் சந்தோஷம், நனவாகும் போது இருக்காது. கனவு காண்பது சுகமாக இருக்கும். அந்தக் கனவு நனவாகும் போது கூட, நிம்மதியோ சந்தோஷமோ இருக்காது. அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். காசு, பணம், பேரு, புகழ் அவ்வளவு ஏன்… காதலாகக் கூட இருக்கட்டும். நனவாகும் போது சந்தோஷம் இருக்காது.\nஅதற்காக கனவு மட்டும் காணுங்கள் என்று சொல்லவில்லை. அந்தக் கனவை நனவாக்க, குறுக்கு வழியில் செல்லாதீர்கள். நேர் வழியில் செல்லுங்கள். நியாயமான வழியில் செல்லுங்கள். தர்மமான வழியில�� செல்லுங்கள். குறுக்கு வழியில் சென்றால் நிம்மதி இருக்காது. மக்கள் மதிக்க மாட்டார்கள். முதலில், தனிமையில் உங்களை நீங்களே மதிக்கவேண்டும். அதற்கு உங்கள் சிந்தனையும் செயலும் நேர்மையாக, மதிக்கும்படி இருக்கவேண்டும்.\nஎனக்குள் இருக்கிற சக்திக்கு, நான் செய்யும் தியானமே காரணம். மெடிடேஷன் காரணம். மெடிசன்… அதில் இருந்து வந்ததுதான் மெடிடேஷன். உடம்பு பலத்துக்கு மருந்து என்றால், மனசு பலத்துக்கு தியானம். நீங்கள் எல்லோரும் தினமும் தியானம் செய்யுங்கள். ஏதேனும் ஓரிடத்தை தேர்வு செய்து அமருங்கள். இடத்தை மாற்றாதீர்கள். தினமும் அதே இடத்தில் ஒரு ஐந்துநிமிடம் கண் மூடி தியானம் செய்யுங்கள். மனம் எங்கெங்கோ அலைபாயும். ஆனால் அடுத்தடுத்த நாட்களில், உங்களுக்குள் மாற்றம் ஏற்படுவதை உணருவீர்கள்.\nதிரும்பவும் சொல்கிறேன். குடும்பம் முக்கியம். மனைவி குழந்தைகள் முக்கியம். பெற்றவர்கள் முக்கியம். இவர்கள் மதிக்கும் படி நீங்கள் வாழ்வது முக்கியம். முதலில் குடும்பம் மதிக்கணும். அடுத்து உறவுகள் மதிக்கணும். அதையடுத்து சுற்றுவட்டாரத்தில் இருப்பவர்கள் மதிக்கணும். இவர்கள் எல்லோரும் மதிக்கும்படி செயல்படவேண்டும் என்று முதலில் நினைத்தாலே போதும். பிறகு அவையெல்லாம் செயலில் வந்துவிடும் என்று பேசினார் ரஜினிகாந்த்.\nநாளை 31ம் தேதி, 6ம் நாளாக ரசிகர்களைச் சந்திக்கிறார். அரசியல் நிலைப்பாடு குறித்து நாளைய தினம் அறிவிக்கிறேன் என்று முதல் நாள் சந்திப்பில் அறிவித்திருந்தார். நாளை என்ன சொல்லப்போகிறார் என்று ரசிகர்கள் மட்டுமின்றி, மக்களும் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கிறார்கள்.\nகாலா சென்னை ரசிகர்கள் ரஜினிகாந்த் ராகவேந்திரா கல்யாண மண்டபம் 2017-12-30\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nகாவி மயமாகும் கிரிக்கெட் சீருடை ,சென்னை தண்ணீர் தட்டுப்பாடு குறித்து மெகபூபா முப்தி கருத்து\nசென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் மாணவிகளுடன் கலந்துரையாடிய ராகுல்காந்தி\nசென்னையில் சட்ட ஒழுங்கு பாதிப்பு தலைதூக்கும் ரவுடிகள்; 4 நாட்களில் 3 தொடர் கொலைகள்\nசென்னை மாநகர போக்குவரத்துக் கழகம்; 400-க்கும் மேற்பட்ட பேருந்து சேவை திடீர் நிறுத்தம்\nரஜினிகாந்த் வருத்தம் த��ரிவிக்க வேண்டும் போராட்டகாரர்கள் ஆவேசப் பேட்டி\n‘காலா’ படத்துக்கு தடைவிதிக்க உயர் நீதிமன்றத்தில் வழக்கு: ரஜினிகாந்த், ரஞ்சித்துக்கு நோட்டீஸ்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nநெல்லை திமுக முன்னாள் மேயர் உள்பட 3 பேர் வெட்டிக் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/single_news.php?id=43678", "date_download": "2019-07-24T07:17:33Z", "digest": "sha1:EUGD6IJ3VPX4FI4JU7Q4ZUVBWEY43773", "length": 2709, "nlines": 22, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nகனடாவின் ஒன்ராரியோவில் உறைபனி காரணமாக பாடசாலை வாகனங்கள் ரத்து\nதென்மேற்கு ஒன்ராரியோ, வின்ட்சர் பகுதிகளில் நிலவும் கடுமையான உறைபனி பொழிவு காரணமாக பாடசாலை வாகனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த பகுதியில் கடுமையான பனிப்பொழிவுடன், பனிப்புயலும் வீசிவருகின்ற நிலையில் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை முதல் கடும் உறைபனி மழை பொழிவு நிலவியது.\nஇதன் காரணமாக வீதிகளில் போக்குவரத்துக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, மாணவர்கள் பாடசாலைகளுக்கு செல்வதில் கடும் சிரமங்களை எதிர்நோக்க நேரிடும் என கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇந்த நிலையில், தென்மேற்கு ஒன்டாரியோ, வின்ட்சர் பகுதியை சுற்றி அமைந்துள்ள பாடசாலை பேருந்து சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி, வின்ட்சர், எசெக்ஸ், சார்னியா-லாம்ப்டனில், சத்தாம்-கென்ட், லண்டன், மிடில்செக்ஸ், எல்ஜின், ஒக்ஸ்போர்ட் ஆகிய அனைத்து பகுதிகளுக்குமான பாடசாலை பேருந்து சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/tamil-news/business/20/8/2018/due-kerala-heavy-rain-trade-coimbatore-completely-freezing", "date_download": "2019-07-24T07:36:38Z", "digest": "sha1:OCD5PK5MYBY5G2LY6UUMUVESCCA7CVY4", "length": 36666, "nlines": 310, "source_domain": "ns7.tv", "title": "கேரளா கனமழை காரணமாக, கோவையில் வர்த்தகம் முற்றிலும் முடக்கம்! | Due to Kerala heavy rain, trade in Coimbatore is completely freezing! | News7 Tamil", "raw_content": "\nதமிழகத்தில் முதல்முறையாக தயாரிக்கப்பட்டுள்ள மின்சார காரை அறிமுகப்படுத்தினார் முதல்வர் பழனிசாமி\nகாவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை எதிரொலி;மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக உயர்வு.\nகர்நாடகாவில் ஆட்சி அமைப்பதில் பாரதிய ஜனதா தீவிரம்; இன்று நடைபெறும் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் எடியூரப்பா முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு.\nகர்நாடகத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததை அடுத்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் குமாரசாமி.\nஒரு நாள் போட்டிகளில் இருந்து இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கா ஓய்வு...\nகேரளா கனமழை காரணமாக, கோவையில் வர்த்தகம் முற்றிலும் முடக்கம்\nகேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பாதிப்பு காரணமாக வர்த்தகம் முற்றிலும் முடங்கி உள்ளதால் கோவை மாவட்ட விவசாயிகள், வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகேரளாவில் பெய்த தொடர் மழை காரணமாக பில்லூர் அணை நிரம்பியதால் பவானியாற்றில் திறக்கப்பட்ட உபரி நீரால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனால், மேட்டுப்பாளையம், சிறுமுகைகளில் மட்டும் 9 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பல லட்சம் வாழை மரங்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் நீரில் மூழ்கின.\nமேலும், அதே நேரத்தில் கேரள வெள்ளப் பாதிப்பு காரணமாக ஓணம் பண்டிகை ரத்து செய்யப்படுவதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது. அதனால், மேட்டுப்பாளையத்தில் இருந்து கேரளாவிற்கு தினசரி 300 லாரிகளில் கொண்டு செல்லப்படும் வாழைத்தார்கள் மற்றும் மலைக்காய்கறிகள் முற்றிலுமாக தடைபட்டுள்ளது.\nஏற்கனவே, இங்கிருந்து சரக்கு ஏற்றி சென்ற லாரிகள் கேரளாவிற்குள் சிக்கி கொண்டதால் அம்மாநிலத்திற்கான சரக்கு போக்குவரத்து முடங்கியுள்ளது. மேலும், அறுவடை செய்யப்பட்ட மலை காய்கறிகள், வாழைத்தார்கள், பழங்களை வாங்க கேரள வியாபாரிகள் யாரும் வராததால் வர்த்தகம் முடங்கியுள்ளது. இதனால் தங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள், வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமுதலாம் ஆண்டு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் மாணவர் உயிரிழப்பு\nகோவையில் தனியார் பொறியியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவர்\nகுடோனில் பதுக்கி வைக்கப்பட்ட 830 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nகோவையில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்ட 830 கிலோ எடையிலான குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்\nகாரமடை ரயில்வே மேம்பாலத்தை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி\nகோவை மாவட்டம் காரமடை ரயில்வே மேம்பாலத்தை காணொளி காட்சி மூலம் தமிழக முதலமைச்சர் திறந்து வ\nதமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் பரவி வரும் காய்ச்சல்: அச்சத்தில் பொதுமக்கள்\nதமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் பரவி வரும் காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறையினர்\n​பகத்சிங் பிறந்த நாளை கொண்டாடிய மாணவி இடைநீக்கம்\nகோவை அரசு கலைக் கல்லூரியில் பகத்சிங் பிறந்த நாள் கொண்டாடிய மாணவி இடைநீக்கம் செய்யப்பட்டுள\n​குடித்துவிட்டு பணம் தராமல் தகராறு செய்தவரை கொலை செய்த பார் உரிமையாளர்\nகோவை சூலூர் அருகே மதுபான பாரில் குடித்துவிட்டு பணம் தராமல் தகராறு செய்தவரை, பார் உரிமையா\n​தமிழ் மீது பற்று கொண்டுள்ள 84 வயது முதியவரின் அரும்பணி\nதமிழ் மொழியையும், அதன் பெருமையையும் காத்திடும் புத்தகங்களை, அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்\n​திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது வழக்குப்பதிவு\nபிராமணர்கள் குறித்து அவதூறாக பேசியதாக கூறி திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சிங்காநல\n​கோவையில் வெளுத்து வாங்கிய கனமழை\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று இடியுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது.\nகருணாஸிற்கு தேர்தலில் சீட் கொடுத்தது ஜெயலலிதாவின் தவறு - சூலூர் எம்எல்ஏ காட்டம்\nதைரியமிருந்தால் நடிகர் கருணாஸ் தம்மை அடித்து பார்க்கட்டும், என்று சூலூர் எம்.எல்.ஏ கனகராஜ\n​'சகோதரன் கொல்லப்பட்ட ஒரு ஆண்டே ஆன நிலையில் ராணுவத்தில் இணைந்த இரு சகோதரர்கள்\n​'பணத்தை ப்ரிண்ட் அவுட் எடுத்து ஆடி கார் வாங்க முயன்ற பெண்மணி\n​'தனியார் நிறுவனங்களில் 75% இட ஒதுக்கீடு: தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய ஜெகன்மோகன் ரெட்டி\nதமிழகத்தில் முதல்முறையாக தயாரிக்கப்பட்டுள்ள மின்சார காரை அறிமுகப்படுத்தினார் முதல்வர் பழனிசாமி\nகாவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை எதிரொலி;மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக உயர்வு.\nகர்நாடகாவில் ஆட்சி அமைப்பதில் பாரதிய ஜனதா தீவிரம்; இன்று நடைபெறும் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் எடியூரப்பா முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு.\nகர்நாடகத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததை அடுத்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் குமாரசாமி.\nஒரு நாள் போட்டிகளில் இருந்து இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கா ஓய்வு...\nகுமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும���, எதிராக 105 வாக்குகளும் கிடைத்ததால் 6 வாக்குகள் வித்தியாசத்தில் குமாரசாமி தோல்வி\nகர்நாடக முதல்வர் குமாரசாமி கொண்டுவந்த நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பு 6 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி\nதிமுகவைச் சேர்ந்த நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட மூவர் வெட்டிக்கொலை...\nகர்நாடகா சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க வாய்ப்புள்ள நிலையில் பெங்களூருவில் 144 தடை...\nபச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இடையே பயங்கர மோதல்; 7 பேருக்கு அரிவாள் வெட்டு...\nசினிமாவில் ஹீரோவாக ஜெயிக்க முடியாததால் அரசியலில் ஹீரோவாக முயற்சிக்கிறார்; நடிகர் சூர்யா மீது தமிழிசை சவுந்தரராஜன் மீண்டும் காட்டம்...\nஅதிமுக தொண்டர்களை திமுக பக்கம் வளைக்க நினைக்கும் மு.க.ஸ்டாலின் கனவு பலிக்காது... முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலடி...\nசூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு விண்ணில் பாய்கிறது ஆதித்யா விண்கலம்;ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி...\n8 வழிச் சாலை வழக்கு: உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் விசாரணை\nகர்நாடக சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுமா\nதேர்வுக்காகவே மாணவர்கள் கல்வியை தேடி செல்லும் நிலை உருவாகியுள்ளது: கமல்ஹாசன்\nஇன்று பிற்பகல் விண்ணில் பாய்கிறது சந்திரயான்-2 விண்கலம்.\nநுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தாம்பரம், வேளச்சேரி, கோயம்பேடு, தி.நகர் மற்றும் பல்வேறு பகுதிகளில் மழை....\nநவீன டெல்லியின் சிற்பி ஷீலா தீட்சித் உடலுக்கு இன்று இறுதிச்சடங்குகள்.\nசென்னை மாநகரில் 114 நீர் நிலைகளை சீரமைக்க தமிழக அரசு நடவடிக்கை.\nசந்திரயான் 2-வை விண்ணில் செலுத்துவதற்கான 20 மணி நேர COUNT-DOWN இன்று மாலை ஆரம்பம்.\n“மறைந்த ஷீலா தீக்‌ஷித்தின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்; டெல்லியில் இரண்டு நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும்” - டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிஸோடியா..\nகாங்கிரஸ் கட்சியை சேர்ந்த டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்ஷித் காலமானார்; அவருக்கு வயது 81.\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை எந்த நிலையில் உள்ளது : பேரவையில் மு.க.ஸ்டாலின் கேள்வி\n“ஆண்டுதோறும் நவம்பர் 1 ஆம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும்” - முதல்வர் பழனிசாமி\nநீர் மேலாண்மை இயக்கத்தை, மக���கள் இயக்கமாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது” - முதல்வர் பழனிசாமி\n\"வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே கல்வி என்று கூறுவது சூதாட்டத்திற்கு சமம்\" - நடிகர் சூர்யா\nமேற்குத் தொடர்ச்சி மலையில் நீடிக்கும் கனமழையால், குற்றால அருவிகளில் 2வது நாளாக குளிக்க தடை.\nஅசாம், பீகாரில் கனமழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 126 ஆக உயர்வு.\nதமிழகத்தில் நீளும் தேசிய புலனாய்வு முகமை ரெய்டு; நெல்லை மேலப்பாளையத்தில் அதிரடி சோதனை.\nகர்நாடகா சட்டமன்றம் திங்கள்கிழமை வரை ஒத்திவைப்பு\nகர்நாடகாவின் கே.ஆர்.எஸ் அணையில் இருந்து விநாடிக்கு 2000 கன அடி வீதம் நீர் திறப்பு\n“நீலகிரி, கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரியில் கனமழைக்கு வாய்ப்பு...” - சென்னை வானிலை மையம்\nICC-ன் Hall Of Fame பட்டியலில் இடம்பிடித்தார் சச்சின் டெண்டுல்கர்\nநாடாளுமன்ற வளாகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி திமுக கூட்டணி கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்...\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் இன்று முதல் மூலவர் தரிசனம் ரத்து- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nகாஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க சென்ற 4 பக்தர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு முதல்வர் இரங்கல்...\nகர்நாடக சட்டப்பேரவை இன்று காலை 11 மணிக்கு மீண்டும் கூடுகிறது...\nகர்நாடகாவில் தள்ளிப்போனது நம்பிக்கை வாக்கெடுப்பு..\nவைகோ மீதான தேச துரோக வழக்கில் ஒரு ஆண்டு தண்டனை நிறுத்திவைப்பு\nதென்காசி மற்றும் செங்கல்பட்டு தனி மாவட்டமாக உருவாக்கப்படும் - முதல்வர்\nகர்நாடக சட்டப்பேரவையில் குமாரசாமி அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது...\nவரும் 22ஆம் தேதி பிற்பகல் 2:43 மணிக்கு சந்திரயான் - 2 விண்கலம் விண்ணில் ஏவப்படும் - இஸ்ரோ அறிவிப்பு\nசந்திரயான் 2 விண்கலம், வரும் 22ம் தேதி விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் காலமானார்...\nஅயோத்தி நில வழக்கில் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் தினமும் விசாரணை நடைபெறும் - உச்ச நீதிமன்றம்\nஅயோத்தி வழக்கில் ஆகஸ்ட் 2ம் தேதி முதல் தினமும் விசாரணை நடைபெறும்: உச்சநீதிமன்றம்\nகனமழை காரணமாக அசாம் மாநிலத்தில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 97 ஆக உயர்வு...\nகர்நாடக சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கு கோருகிறார் குமாரசாமி....\nதுப்பாக்கியுடன் ந��னமாடிய எம்.எல்.ஏவை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்தது பாஜக....\nசென்னையில், காரை வாடகைக்கு எடுத்து போலி ஆவணங்கள் மூலம் நூதன மோசடி....\nநீட் மசோதா நிராகரிப்புக்கு மத்திய அரசு காரணம் தெரிவித்தால் புதிய தீர்மானம் நிறைவேற்றப்படும் - முதல்வர் பழனிசாமி\nஉள்ளாட்சி தேர்தலை நடத்த அக்டோபர் இறுதி வாரத்தில் அறிவிப்பாணை வெளியிடப்படும் - தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் வழக்கில் சபாநாயகருக்கு உத்தரவு விட முடியாது - உச்ச நீதிமன்றம்\nஉலகம் முழுவதும் இந்தாண்டு 2வது முறையாக சந்திரகிரகணம்...\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தோல்வி எதிரொலியால் புதிய பயிற்சியாளரை தேடும் பிசிசிஐ....\nசென்னையில் ஓரிரு வாரங்களில் மின்சார பேருந்து இயங்கும் என அமைச்சர் அறிவிப்பு...\nதமிழகத்தின் காவிரி படுகையில் மேலும் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி....\nதமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் தபால்துறை தேர்வு நடத்தப்படும்: மத்திய அமைச்சர்\nகடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த அஞ்சல் துறை தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன - ரவிசங்கர் பிரசாத்\n“பாமக தொடங்கப்பட்டதன் நோக்கம், மது ஒழிப்பு, சமூக நீதி, கலாச்சார பாதுகாப்பு...” - அன்புமணி ராமதாஸ்\nஉலக கோப்பையை கோட்டைவிட்டது குறித்து விளக்கம் கேட்ட பிசிசிஐ...\nவேலூர் தொகுதி வெற்றிக்காக திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் வியூகம் வகுத்த ஸ்டாலின் ...\nசென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கொட்டித் தீர்த்த கனமழை...\nகர்நாடக சட்டப்பேரவையில் வரும் 18ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு\nஉள்ளாட்சித் தேர்தலை நடத்த அக்டோபர் 31ம் தேதி வரை அவகாசம் தேவை - மாநில தேர்தல் ஆணையம்\nஹிமாச்சல் பிரதேசத்தில் கனமழையால் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 6 ராணுவ வீரர்கள் உட்பட 7 பேர் பலி...\nகாஞ்சிபுரத்தில் அத்தி வரதரை தரிசிக்க அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்...\nதேசிய இனங்களின் மொழிகள் அழிக்கப்படுவதாக சீமான் குற்றச்சாட்டு...\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக, சந்திரயான்-2 விண்கலம் ஏவப்படுவது நிறுத்திவைப்பு...\nசூப்பர் ஓவரும் சமனில் முடிந்த நிலையில், அதிக பவுண்டரிகளை இங்கிலாந்து அணி அடித்திருந்ததால், இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதாக அறிவிப்பு\nசூப்பர் ஓவரில் நியூஸிலாந்தை வீழ்த்தி ��ுதன்முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து அணி\nநேற்றைய விலையிலிருந்து பெட்ரோல் லிட்டருக்கு 19 காசுகள் அதிகரித்துள்ளது; டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை\nபெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை; நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது\n139 குரூப் 1 முதன்மை எழுத்துத் தேர்வு, சென்னையில் 95 மையங்களில் தொடங்கியது\nஇலங்கை கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 6 பேர் கைது\nஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீருடன் சென்னைக்கு புறப்பட்டது ரயில்...\nவடமாநிலங்களில் தொடரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு\nசந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் ஏவுவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்.\nதமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு வேட்புமனு தாக்கல் செய்த வைகோ, அன்புமணி உள்ளிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு\nஅயோத்தி வழக்கு : வரும் 18ம் தேதிக்குள் அறிக்கை தர பேச்சுவார்த்தை குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nஅயோத்தியில் சர்ச்சைக்குரிய நில வழக்கு; விரைந்து விசாரிக்க கோரும் மனு மீது இன்று விசாரணை.\nகர்நாடகாவை தொடர்ந்து, கோவாவிலும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 10 பேர் ராஜினாமா\nகர்நாடக அரசியல் நெருக்கடி: முதல்வர் பதவியை குமாரசாமி இன்று ராஜினாமா செய்வார் என தகவல்.\nஉலகக்கோப்பை அரையிறுதி போட்டி: 3 வது விக்கெட்டை இழந்தது இந்திய அணி\nமேகதாது விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர்களுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்..\nநாட்டின் பாதுகாப்பை போன்று பொருளாதார வளர்ச்சியும் முக்கியம்: நிர்மலா சீதாராமன்\nநீட் விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு...\nநீட் விலக்கு கோரிய தமிழக அரசின் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக சட்டப்பேரவையில் காரசார விவாதம்\nமாநிலங்களவைத் தேர்தலில் வைகோவின் வேட்புமனு ஏற்கப்பட்டதால் திமுக வேட்பாளர் இளங்கோ, மனுவை வாபஸ் பெற்றார்\nபாலியல் வழக்கில் கைதான முகிலன் நள்ளிரவில் நீதிபதி வீட்டில் ஆஜர்\nஅமெரிக்க பொருட்கள் மீது இந்தியா விதித்துள்ள வரியை ஏற்க முடியாது: ட்ரம்ப்\nஜோலார் பேட்டையில் இருந்து இன்று முதல் சென்னைக்கு குடிநீர்\nதமிழகத்திற்கு காவிரியில் நீர் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக நீர்ப்பாசனத்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் குமாரசாமி உத்தரவு...\nஇந்தி��ா- நியூசிலாந்து அரையிறுதிப் போட்டியின் போது போட்டி நடைபெறும் மைதான வான்பகுதியில் விமானங்கள் பறக்க தடை\nதமிழக மாநிலங்களவைத் தேர்தலுக்கான வைகோவின் வேட்புமனு ஏற்பு\nசமூக நீதிக்கு எதிரானவர்கள் கொண்டுவந்தது தான் இந்த 10% இடஒதுக்கீடு\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதல்\nஉயர் வகுப்பினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு திமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள் உள்பட 16 கட்சிகள் எதிர்ப்பு\nதமிழகத்தில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் மீது இன்று பரிசீலனை\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n25 புல்லட் ரயில்களில் சேவையை நிறுத்திய நத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-24T06:55:16Z", "digest": "sha1:T6EKYQYN7V5OHBCOAXJHCNDODE32HIIV", "length": 12076, "nlines": 323, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நூற்றாண்டுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுறிப்பிட்ட நூற்றாண்டுகளில் நடந்த நிகழ்வுகளை விவரிக்கும் கட்டுரைகள் இந்த பக்க வகையில் அடங்கும்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Centuries என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 35 துணைப்பகுப்புகளில் பின்வரும் 35 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► கிமு 32-ஆம் நூற்றாண்டு‎ (1 பக்.)\n► கிமு 25-ஆம் நூற்றாண்டு‎ (1 பக்.)\n► கிமு 12-ஆம் நூற்றாண்டு‎ (1 பகு)\n► கிமு 6-ஆம் நூற்றாண்டு‎ (7 பகு, 2 பக்.)\n► கிமு 3-ஆம் நூற்றாண்டு‎ (5 பகு, 2 பக்.)\n► நூற்றாண்டு வாரியாகப் பகுப்புகள்‎ (4 பகு)\n► 1-ஆம் நூற்றாண்டு‎ (14 பகு, 4 பக்.)\n► பத்தாம் நூற்றாண்டு‎ (14 பகு, 1 பக்.)\n► பதினோராம் நூற்றாண்டு‎ (15 பகு, 1 பக்.)\n► பன்னிரண்டாம் நூற்றாண்டு‎ (14 பகு, 2 பக்.)\n► பதின்மூன்றாம�� நூற்றாண்டு‎ (14 பகு, 1 பக்.)\n► பதினான்காம் நூற்றாண்டு‎ (13 பகு, 1 பக்.)\n► பதினைந்தாம் நூற்றாண்டு‎ (16 பகு, 2 பக்.)\n► பதினாறாம் நூற்றாண்டு‎ (17 பகு, 1 பக்.)\n► பதினேழாம் நூற்றாண்டு‎ (16 பகு, 4 பக்.)\n► பதினெட்டாம் நூற்றாண்டு‎ (18 பகு, 4 பக்.)\n► பத்தொன்பதாம் நூற்றாண்டு‎ (18 பகு, 3 பக்.)\n► இரண்டாம் நூற்றாண்டு‎ (12 பகு, 1 பக்.)\n► இருபதாம் நூற்றாண்டு‎ (16 பகு, 14 பக்.)\n► 21-ஆம் நூற்றாண்டு‎ (11 பகு, 10 பக்.)\n► மூன்றாம் நூற்றாண்டு‎ (11 பகு, 1 பக்.)\n► நான்காம் நூற்றாண்டு‎ (13 பகு, 1 பக்.)\n► ஐந்தாம் நூற்றாண்டு‎ (13 பகு, 2 பக்.)\n► ஆறாம் நூற்றாண்டு‎ (12 பகு, 3 பக்.)\n► ஏழாம் நூற்றாண்டு‎ (13 பகு, 2 பக்.)\n► எட்டாம் நூற்றாண்டு‎ (14 பகு, 1 பக்.)\n► ஒன்பதாம் நூற்றாண்டு‎ (12 பகு, 2 பக்.)\n► கிமு இரண்டாம் நூற்றாண்டு‎ (4 பகு, 2 பக்.)\n► கிமு ஏழாம் நூற்றாண்டு‎ (2 பகு)\n► கிமு ஐந்தாம் நூற்றாண்டு‎ (8 பகு)\n► கிமு நான்காம் நூற்றாண்டு‎ (5 பகு, 1 பக்.)\n► கிமு பதின்மூன்றாம் நூற்றாண்டு‎ (1 பகு)\n► கிமு பதினான்காம் நூற்றாண்டு‎ (3 பகு)\n► கிமு பதினெட்டாம் நூற்றாண்டு‎ (2 பகு)\n► கிமு முதலாம் நூற்றாண்டு‎ (7 பகு, 2 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 30 பக்கங்களில் பின்வரும் 30 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சனவரி 2019, 19:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-24T06:54:25Z", "digest": "sha1:POE6LVZO66G2T5KCCAJHSFS2DM4FXIQT", "length": 8996, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "விளாத்திக்குளம் வட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிளாத்திக்குளம் வட்டம் , தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக விளாத்திகுளம் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் புதூர், காடல்குடி, குளத்தூர், சிவஞானபுரம் மற்றும் விளாத்திகுளம் என 5 உள்வட்டங்களும், 89 வருவாய் கிராமங்களும் உள்ளன.[2] இவ்வட்டத்தில் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் புதூர் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வ��்டத்தின் மக்கள்தொகை பரம்பல் பின்வருமாறு உள்ளது: [3]\nகிராமப்புற மக்கள்தொகை % = 82.7%\nபாலின விகிதம் = 1,000 ஆண்களுக்கு, 1,007 பெண்கள்\n6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் = 14139\nகுழந்தைகள் பாலின விகிதம் = 1000 ஆண் குழந்தைகளுக்கு, 956 பெண் குழந்தைகள்\nபட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் = 31,703 மற்றும் 49\n↑ தூத்துக்குடி மாவட்ட வட்டங்கள்\n↑ வட்டத்தின் வருவாய் கிராமங்கள்\nஎட்டயபுரம் வட்டம் · கோவில்பட்டி வட்டம் · ஒட்டபிடாரம் வட்டம் · சாத்தான்குளம் வட்டம் · ஸ்ரீவைகுண்டம் வட்டம் · திருசெந்தூர் வட்டம் · தூத்துக்குடி வட்டம் · விளாத்திக்குளம் வட்டம் · ஏரல் வட்டம் · கயத்தாறு வட்டம்\nதூத்துக்குடி · ஸ்ரீவைகுண்டம் · ஆழ்வார்திருநகரி · திருச்செந்தூர் · உடன்குடி · சாத்தான்குளம் · கோவில்பட்டி · ஒட்டப்பிடாரம் · கயத்தார் · புதூர் · விளாத்திகுளம் · கருங்குளம்\nஆழ்வார்திருநகரி · ஆறுமுகநேரி · ஆத்தூர் · நாசரெத் · தென்திருப்பேரை · திருச்செந்தூர் · ஏரல் · எட்டயபுரம் · கடம்பூர் · ஸ்ரீவைகுண்டம் · கழுகுமலை · கானம் · கயத்தார் · பெருங்குளம் · சாத்தான்குளம் · சாயர்புரம் · உடன்குடி · புதூர் (விளாத்திகுளம்) · விளாத்திகுளம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 15:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2016/mahindra-mpv-spy-pics-011111.html", "date_download": "2019-07-24T06:59:04Z", "digest": "sha1:J6C4NZ56BRX4LQ6TSGDQZR6F3RWZR4P4", "length": 19611, "nlines": 288, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்னோவா க்ரிஸ்ட்டாவிற்கு சவால் விடுக்கும் மஹிந்திரா எம்பிவியின் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது - Tamil DriveSpark", "raw_content": "\nமாணவிக்கு போலீசார் அபராதம் விதித்தது இதற்குதான்... சிரித்து வயிறு புண் ஆனால் நிர்வாகம் பொறுப்பல்ல\n4 min ago சூரியனின் ரகசிய முடுச்சுக்களை அவிழ்க்கிறது இஸ்ரோ மெய்சிலிர்க்க வைக்கும் அடுத்த பிரம்மாண்ட திட்டம்\n1 hr ago ரூ. 4 லட்சத்தில் டுகாட்டி பைக்காக மாறிய ராயல் என்பீல்டு 650 பைக்... வீடியோ...\n1 hr ago புதிய எச்2எக்ஸ் மினி எஸ்யூவியின் அறிமுகத்தை உறுதி செய்தது டாடா மோட்டார்ஸ்\n1 hr ago புதிய தலைமுறை ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 கார் அறிமுக தேதி வெளியானது\nTechnology பொதுமக்களை கவர்ந்த மொழிபெயர்ப்புக் கருவி: நம்ம ஊருக்கு ஒரு பார்சல்.\nMovies லெஜன்ட் முத்தையா முரளிதரனாக நடிக்கும் விஜய் சேதுபதி\nNews எஸ்.பி.ஐ. வங்கி தேர்வு முடிவுகள்- 10% இடஒதுக்கீட்டை தூக்கி எறிய ஸ்டாலின் வலியுறுத்தல்\nLifestyle தென்கிழக்கு ஆசியாவில் மருந்துகளால் குணப்படுத்த முடியாத மலேரியா அச்சுறுத்தல்\nFinance \"abuse of power\" மோசடி புகாரினால் லட்சுமி மிட்டல் தம்பி போஸ்னியாவில் கைது..\nSports இவங்க 2 பேருக்கும் டீம்ல இடம் இல்லையா ரொம்ப ஆச்சரியமா இருக்கே.. குத்திக் காட்டும் கங்குலி\nEducation நீட் தேர்விற்கான இலவச பயிற்சி மையங்களை அதிகரித்த தமிழக அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்னோவா க்ரிஸ்ட்டாவிற்கு சவால் விடுக்கும் மஹிந்திரா எம்பிவியின் ஸ்பை படங்கள் வெளியாகியது\nமஹிந்திரா நிறுவனம், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவிக்கு போட்டியாக புதிய எம்பிவியை உருவாக்கி வருகிறது. அவ்வப்போது இதன் சோதனைகள் மேற்கொள்ளப்படும் போது எடுக்கப்படும் ஸ்பை படங்கள் வெளியாகிறது.\nஇந்தியாவில் எம்பிவி சந்தைகளில், முந்தைய தலைமுறை டொயோட்டா இன்னோவாவும், நிகழ் தலைமுறை டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியும் அசைக்கமுடியாத இடத்தை பெற்றுள்ளது.\nதற்போது, டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவிற்கு சவால் விடுக்கும் வகையில் மஹிந்திரா நிறுவனம் ஒரு புதிய எம்பிவியை தயாரித்து வருகிறது.\nமஹிந்திராவின் எம்பிவி தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு, இங்கே பார்க்கவும்.\nமஹிந்திரா நிறுவனத்தின் இந்த பெயரிடப்படாத எம்பிவியின் சோதனைகள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.\nஅவ்வாறு, மஹிந்திரா எம்பிவியின் தமிழ்நாட்டின் உளுந்தூர்பேட்டை எக்ஸ்பிரஸ்வே பகுதியில் நடைபெறும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.\nமஹிந்திராவின் பெயரிடப்படாத எம்பிவி, 2017-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்திய வாகன சந்தையில் விற்பனைக்கும் அறிமுகம் செய்யப்படும்.\nமஹிந்திரா எம்பிவி, டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவிக்கு போட்டி தரும் வகையில் சவாலான விலையிலேஎ அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nடிசைன்படி, இந்த மஹிந்திரா எம்பிவி, கிரில்லை மூடியுள்ள ஹெட்லேம்ப்கள் உடைய வளைந்த முன் முனை கொண்டுள்ளது.\nஇது, குறிப்பிட்ட கோணத்தில் சர��கின்ற ஆங்குளார் வின்ட்ஷீல்டும் கொண்டுள்ளது.\nமஹிந்திரா எம்பிவியின் பின் பக்கம், கடுமையாக உருமறைப்பு செய்யப்பட்டிருந்தது.\nஇதன் கேபின், சி-பிள்ளர் வரை நீண்டுல்லத்தை பார்த்தால், இது 3-வது வரிசை சீட்களும் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபுதிய மஹிந்திரா எம்பிவிக்கு, 140 பிஹெச்பி மற்றும் 330 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனுடைய 2.2 லிட்டர் டர்போசார்ஜ்ட் டீசல் இஞ்ஜின் அல்லது 140 பிஹெச்பி மற்றும் 320 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனுடைய 1.99 லிட்டர் இஞ்ஜின் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதேவைப்பட்டால், விரைவில் வெளியாக இருக்கும் ஸ்கார்ப்பியோவின் இஞ்ஜினும், இந்த புதிய மஹிந்திரா எம்பிவிக்கு பயன்படுத்தப்படலாம்.\nஇன்னோவா க்ரிஸ்ட்டா தொடர்புடைய செய்திகள்\nசூரியனின் ரகசிய முடுச்சுக்களை அவிழ்க்கிறது இஸ்ரோ மெய்சிலிர்க்க வைக்கும் அடுத்த பிரம்மாண்ட திட்டம்\nசாங்யாங் கொரண்டூ எஸ்யூவியை இந்தியா கொண்டு வருகிறது மஹிந்திரா\nரூ. 4 லட்சத்தில் டுகாட்டி பைக்காக மாறிய ராயல் என்பீல்டு 650 பைக்... வீடியோ...\nமஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் ஆப்பிள் கார் ப்ளே அப்டேட்: விபரம்\nபுதிய எச்2எக்ஸ் மினி எஸ்யூவியின் அறிமுகத்தை உறுதி செய்தது டாடா மோட்டார்ஸ்\nகொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுகிறது மஹிந்திரா... இந்தியாவில் செய்யப்போகும் அதிரடி இதுதான்...\nபுதிய தலைமுறை ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 கார் அறிமுக தேதி வெளியானது\nமஹிந்திரா பொலிரோ ஏபிஎஸ் மாடலுக்கு முன்பதிவு துவக்கம்\nவிற்பனை சரிவடைந்து வரும் நிலையில் கார்களின் விலையை உயர்த்துகிறது ஹூண்டாய்... எவ்வளவு தெரியுமா\nஇந்தியர்களை கவர்ந்த பாதுகாப்பான மஹிந்திரா காரின் புதிய அசத்தல் இதுதான்... என்னவென்று தெரியுமா\nகவாஸாகி நிஞ்சா 300 பைக்கிற்கு ஏற்பட்ட சோகம்.. 1,358 யூனிட் பைக்குகளை திரும்பி அழைக்க காரணம் இதுதான்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் டீசல் ஏஎம்டி மாடல் விற்பனைக்கு அறிமுகம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #மஹிந்திரா #இன்னோவா #எம்பிவி #இன்னோவா க்ரிஸ்ட்டா #ஸ்பை படங்கள் #ஆட்டோ செய்திகள் #auto news #mahindra #mpv #toyota #innova crysta #spy pics #car news\n4 ஆண்டுகள், 5 லட்சம் யூனிட்டுகள்... அசத்தும் ஹூண்டாய் க்ரெட்டா\nஃபோர்டு ஃபிகோ, ஆஸ்பயர், எண்டெவர் கார்களுக்��ு ரீகால் அறிவிப்பு\nமிக கடுமையான அபராதங்கள் அமலுக்கு வந்தது... இனி வாகனம் ஓட்டும்போது செல்போனை ஆஃப் செய்ய வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kalaikesari.lk/article.php?category=features&num=2688", "date_download": "2019-07-24T07:51:56Z", "digest": "sha1:IEO5BKYKQX6IGXEVOLXF6VKBGYMMPUWF", "length": 4501, "nlines": 53, "source_domain": "kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\nமனதிலுள்ள சங்கடங்களை மறைத்துக்கொண்டு எத்தனை நாட்களுக்குத் தான் வாழ்வது உன் மனதில் இருந்து நிம்மதியை எப்போதோ இழந்து விட்டாய்.. அமைதி வெறும் வார்த்தைகளில் இருக்கிறதே தவிர மனதில் இல்லையே உன் மனதில் இருந்து நிம்மதியை எப்போதோ இழந்து விட்டாய்.. அமைதி வெறும் வார்த்தைகளில் இருக்கிறதே தவிர மனதில் இல்லையே வெளியே சொன்னால் கவுரவம் போய்விடும் என நினைத்து மனதில் பூட்டிய விஷயங்கள் இன்று உடலையும் சேர்த்து பாதிக்கும் நிலைக்கு உன்னைத் தள்ளியிருக்கிறது. எதையோ இழந்துவிட்டது போன்ற பரிதவிப்பிலேயே ஒவ்வொரு நாளையும் ஒரு யுகமாக நகர்த்தி வருகிறாய்.. மெல்ல மெல்ல நீ தளர்ந்துவிட்டாய், சுற்றியிருப்பவர்களை பார்த்தால் எரிச்சலும் கோபமும் வருகிறது.. என்னை புரிந்துகொண்டு தேற்றுவார் யாருமில்லை என மனதில் தவிக்கிறாய். குழந்தையே வெளியே சொன்னால் கவுரவம் போய்விடும் என நினைத்து மனதில் பூட்டிய விஷயங்கள் இன்று உடலையும் சேர்த்து பாதிக்கும் நிலைக்கு உன்னைத் தள்ளியிருக்கிறது. எதையோ இழந்துவிட்டது போன்ற பரிதவிப்பிலேயே ஒவ்வொரு நாளையும் ஒரு யுகமாக நகர்த்தி வருகிறாய்.. மெல்ல மெல்ல நீ தளர்ந்துவிட்டாய், சுற்றியிருப்பவர்களை பார்த்தால் எரிச்சலும் கோபமும் வருகிறது.. என்னை புரிந்துகொண்டு தேற்றுவார் யாருமில்லை என மனதில் தவிக்கிறாய். குழந்தையே உன்னை தேற்றுவதற்காகவும், உனக்கு உதவிகள் செய்வதற்காகவும் இதோ நான் உன்னோடு இருக்கிறேன். உனது துக்க நாட்கள் முடிந்துபோயின. இனி நிம்மதி உன்னை நிரந்தரமாக ஆட்கொள்ள போகிறது. எதையும் சுலபமாக எ��ுத்துக்கொண்டு நடக்கப் போகிற நிலைக்கு வரத்தான் போகிறாய். உனக்கு நிம்மதியும் சாந்தியும் கிடைக்கும். என்னை நம்பி சரணடைந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்காக என் உயிரையும் நான் கொடுப்பேன் என்று வாக்குறுதி கொடுத்திருப்பதால், எனது வார்த்தையை காப்பாற்ற நான் பாடுபடுவேன்\nஉன் அன்பு தந்தை சாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tickticknews.com/tamilnadu/110909/", "date_download": "2019-07-24T07:19:26Z", "digest": "sha1:KYTHVU7BC3WNHASYGBDBTC4BORXDRNOC", "length": 12115, "nlines": 92, "source_domain": "tamil.tickticknews.com", "title": "ஐய்யோ பாஜக வேண்டாம் பதறிய... முதல்வர் எடப்பாடி! - TickTick News Tamil", "raw_content": "\nஐய்யோ பாஜக வேண்டாம் பதறிய… முதல்வர் எடப்பாடி\nநடைபெறுகிற சட்டமன்ற இடைத்தேர்தலில் சூலூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கந்தசாமியை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை முதல் இரவு 10 மணி வரை தொகுதி முழுக்க பிரச்சாரம் செய்தார்.\nமுன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் அமைச்சர் வேலுமணி கோயம்புத்தூரில் பாஜக வலுவாக உள்ளது. உங்களது பிரச்சாரத்தில் பாஜக தலைவர்களும் கலந்து கொண்டுபேச விரும்புகிறார்கள் என வேலுமணி முதல்வர் எடப்பாடி யிடம் கூற, எடப்பாடி பழனிச்சாமி யோ ஐயய்யோ வேண்டவே வேண்டாம் குறிப்பாக கோவையில் பாஜககார்களை வைத்து நாம் பிரச்சாரம் செய்தால் அது மக்கள் மத்தியில் எதிர்மறையாக போகும்.\nதமிழகத்தில் 5.92 கோடி வாக்காளர்கள்: இறுதி பட்டியலை இன்று வெளியிடுகிறது தேர்தல் ஆணையம்\nசென்னை: வாக்காளர் சிறப்பு திருத்தத்தை அடுத்து தமிழகத்தில் 5.92 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இறுதி வாக்காளர்…\nநடைபெறுகிற இடைத்தேர்தலில் நான் பெரிதும் எதிர்பார்ப்பது சூலூர் தொகுதியை ஆகவே பிஜேபி காரங்க யாரும் இங்கு வரக்கூடாது என அமைச்சர் வேலுமணி வரக் கூடாது என அமைச்சர் வேலுமணியிடம் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறார் அதன் பிறகு மாலை 4 மணிக்கு தொடங்கிய பிரச்சார பயணம் இரவு 10 மணிக்கு முடிந்தது இந்த பிரச்சார பயணத்தில் கூட்டணிக் கட்சிகள் அதன் நிர்வாகிகள் யாரையும் அழைக்கவில்லை ஒவ்வொரு இடங்களிலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி யே பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபாஜக அதிமுக கூட்டணி இருந்தாலும் கோயமுத்தூரில் குறிப்பாக தொழில் பகுதியான இ��்கு பாஜகவிற்கு எதிரான மக்கள் மனநிலை உள்ளது என்பதை தெரிந்து பாஜகவை மேடையில் ஏற்றாமல் தான் மட்டுமே பேசினார் முதல்வர் எடப்பாடி என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.\nNextஅன்னையர் தினத்தில் இரட்டை பெண் குழந்தைகளுக்குத் தாயான 'இரும்பு பெண்மணி' இரோம் சர்மிளா\nPrevious « உங்களின் ஜியோ மெம்பர்ஷிப் இனி ஒரு வருடம் கூடுதல் நீடிப்பு\nஅங்கன்வாடி குழந்தைகளுக்கு கழிவறை அருகில் சமைத்தால் என்ன தவறு – அமைச்சரின் சர்ச்சை பேச்சு\nமத்திய பிரதேத மாநிலம் சிவபுரி மாவட்டம் கரோராவில் இருக்கும் அங்கன்வாடி மையத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு சமைக்கப்படும் உணவு கழிவறை அருகில்…\nதமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் மேலடுக்கு சுழற்சி காரணமாக லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக…\nதிண்டுக்கலில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து: 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம்\nதிண்டுக்கல்லில் பள்ளி மாணவர்களை ஏற்றி கொண்டு சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.திண்டுக்கல்…\nஅங்கன்வாடி குழந்தைகளுக்கு கழிவறை அருகில் சமைத்தால் என்ன தவறு – அமைச்சரின் சர்ச்சை பேச்சு\nமத்திய பிரதேத மாநிலம் சிவபுரி மாவட்டம் கரோராவில் இருக்கும் அங்கன்வாடி மையத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு சமைக்கப்படும் உணவு கழிவறை அருகில் வைத்து சமைக்கப்படுகிறது. சமையல் பாத்திரங்களை கழிவறை…\nதமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் மேலடுக்கு சுழற்சி காரணமாக லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்…\nதிண்டுக்கலில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து: 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம்\nதிண்டுக்கல்லில் பள்ளி மாணவர்களை ஏற்றி கொண்டு சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.திண்டுக்கல் அருகே உள்ள முள்ளிபாடி புனித வள்ளார்…\nசத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் ராமன்சிங் மருத்துவமனையில் திடீர் அனுமதி\nராய்ப்பூர்:சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் ராமன் சிங�� மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.சத்தீஸ்கர் மாநில முதல்…\nபிகிலுக்கு போட்டியாக வெளியாகும் நேர்கொண்ட பார்வை ஸ்பெஷல் – அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.\nநேர்கொண்ட பார்வை படத்தில் இருந்து அடுத்த சர்ப்ரைஸ் நாளை வெளியாக உள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.NKP 3rd Song Announcement : தமிழ்…\nபாஜகவின் அடுத்த அதிரடி ப்ளான்\nநடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் பாஜக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. இதில் பாஜக மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று தனி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/single_news.php?id=43679", "date_download": "2019-07-24T07:17:22Z", "digest": "sha1:IY4RO2MU7U3ZK6DEOTAOIVA2JCRMJIK4", "length": 3124, "nlines": 24, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nஒன்டாரியோவில் கடும் உறை பனி மழை 17 விபத்து சம்பவங்கள் பதிவு\nஒன்டாரியோவில் உறை பனி மழை காரணாமாக 17 விபத்து சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக OPP அறிக்கை தகவல் வெளியிட்டுள்ளது.\nகுறித்த பனி மூட்டமான காலநிலை காரணமாக இக்காலப் பகுதியில் அதிகளவு விபத்துகள் சம்பவித்திருப்பதாக ஒன்டாரியோ OPP அறிக்கை குறிப்பிட்டுள்ளனர்.\nகுறித்த பகுதி வீதிகளை பனிக்கட்டிகள் மூடியுள்ளமை தொடர்ந்து அங்கு போக்குவரத்துக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு ,மக்களின் இயல்பு வாழ்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி, ஒன்டாரியோவில் குறித்த பகுதியில் உறை பனி மழை காரணாமாக புதன்கிழமை காலை அன்று வரை சுமார் 17 விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளன.\nஅத்தோடு, குளிர் காலத்தில் மக்களை அவதானமாக இருக்குமாறும், சாரதிகள் வாகனத்தை செலுத்தும் போதும் மின்விளக்குகளை ஒளிரச் செய்து அவதானமாக இருக்கவேண்டும் எனவும் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.\nஅதேபோன்று, கனடாவின் லண்டன் மற்றும் ஒண்டாரியோ பகுதியில், கடும் குளிரான காலநிலை தொடர்ந்து நீடிக்கும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.\nஇதையடுத்து, குறித்த பகுதிகளை சுற்றி அமைந்துள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வாகான சேவையும், ரத்து செய்யப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/author/admin/page/109/", "date_download": "2019-07-24T07:12:38Z", "digest": "sha1:ZCEEGUBWWEP2PG4T6U3KW5Z45SJMIZI7", "length": 7558, "nlines": 152, "source_domain": "vivasayam.org", "title": "Editor, Author at Vivasayam | விவசாயம் | Page 109 of 109", "raw_content": "\nவேளாண் துறை மேம்பாட்டிற்கு அறிவிப்புகள்\nபட்ஜெட்டில், வேளாண் மேம்பாட்டிற்காக, பல திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது, விவசாயிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இதுகுறித்து, இந்திய விவசாயிகள் கூட்டமைப்பு நிர்வாகி ஒருவர் கூறியதாவது: காங்கிரஸ் தலைமையிலான...\nமுதலில் புழுதி எடுத்து சாலு போட வேண்டும். பிறகு அவரை விதையை சாலு சாலாக போட்டு விதைக்க வேண்டும். விதை முளைத்து 2 மாதத்திற்குப்பின் களை எடுக்க...\nமுதலில் இரண்டு முறை புழுதி எடுக்க வேண்டும். பிறகு கொள்ளு விதைக்க வேண்டும். மூன்று மாதம் முடிந்ததும் கொள்ளு அறுவடை செய்ய தயாராகிவிடும். பின் கொள்ளு அறுவடை செய்யலாம். ...\nமுதலில் நிலத்தை உழுது, எருவு கொட்டி சாமை விதைக்க வேண்டும். அதன்பிறகு, பயிர் முளைத்து ஒரு மாதம் முடிந்த பின் களை எடுக்க வேண்டும். மழைக்காலத்தில் இதைப்...\nசோளம் மானாவாரிப் பயிராகும். முதலில் புழுதி ஓட்ட வேண்டும். புழுதி ஈரமாக இருந்தால் சோளத்தை விதைக்கலாம். அதன்பின் ஒரு மாதத்திற்கு பிறகு களை எடுக்க வேண்டும். மழைக்...\nகேழ்வரகு மானாவாரிப் பயிராகும். முதலில் நன்றாக புழுதி ஓட்டி, எருவு கொட்ட வேண்டும். அதன்பிறகு நாத்து விட வேண்டும். 30 நாட்களுக்குள் பயிரை பிடுங்கி நட வேண்டும்....\n வேண்டும். அதன்பிறகு கம்பு Tremble நாத்து விட வேண்டும். 30 நாட்களுக்குள்...\nநன்றாக நிலத்தை ஓட்டி மரம் வளர ஏதுவான இடத்தை தயார் செய்து கொள்ள வேண்டும். 2 அடி ஆழம் குழி எடுக்க வேண்டும். நமக்கு தேவையான...\nமுதலில் Miami Dolphins Jerseys புழுதி நன்றாக ஓட்டி, ஏலி போட வேண்டும். அதன்பின், தக்காளி Promotions நாத்தை ஒரு முழங்கை அளவு இடைவெளி விட்டு ஒவ்வொன்றாக...\nமுதலில் 6 நாள் நன்றாக தண்ணீர் விட்டு உழுவ வேண்டும். பிறகு எருவு, உரம் போட்டு நெல் நாத்து விட வேண்டும். முடிந்தால் இயற்கை உரமாகிய...\nகோவை தென்னை கண்காட்சி 2018 (10)\nசில வரி செய்திகள் (10)\nதினம் ஒரு தகவல் (18)\nமாடி வீட்டுத் தோட்டம் (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.attavanai.com/1931-1940/1935.html", "date_download": "2019-07-24T07:43:47Z", "digest": "sha1:4SQAJY3DYNE4KJFPDKOVM3VSDRN7DCCD", "length": 44211, "nlines": 719, "source_domain": "www.attavanai.com", "title": "1935ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல் - Tamil Books Published in the Year 1935 - தமிழ் நூல் அட்டவணை - Tamil Book Index - அட்டவணை.காம் - Attavanai.com", "raw_content": "\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nகோயம்புத்தூர் புத்தகக் கண்காட்சி 2019 : கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் 100-101 (ஜூலை 19 முதல் 28 வரை)\nஈரோடு புத்தகக் கண்காட்சி 2019 : கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் 67 (ஆகஸ்டு 2 முதல் 13 வரை)\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\n1935ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\n1935ல் வெளியான நூல்கள் : 1 2 3 4 5\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\n1935 வருட ரொக்க லேவா தேவிக்காரர் சட்டம்\nநாட்டுக்கோட்டை செட்டியார்களின் வர்த்தக சங்கம், சிங்கப்பூர், 1935, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027913, 049511, 049512)\nப. மு. மதுரையார், ஸ்ரீ சித்தார்த்த புத்தகசாலை பிரசுரம், கோலார் தங்கவயல், 1935, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051297 L)\nஅகில இந்திய தேசிய காங்கிரஸ் பொன்மலர்\nசக்தி சிவானந்த சபை, இரங்கூன், 1935, ப.41, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045718)\nநகுலர் சகாதேவர், பாலகுமரன் அச்சியந்திரசாலை, சென்னை, 1935, ப.132, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011640)\nதிருத்தணிகை விசாகப்பெருமாளையர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 4, 1935, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100316, 102882)\nஅதிகார ஸங்கிரஹ சுலோகங்களின�� உரை\nV.K. ராமாநுஜதாஸன், கோமளாம்பா பிரஸ், கும்பகோணம், 1935, ப.115, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026141)\nச.சு. சங்கரலிங்கக் கவிராயர், எம்பயர் பிரஸ், சென்னை, 1935, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044943, 044983, 044984, 045134)\nநாராயணையங்கார், தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, பதிப்பு 2, 1935, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100322)\nஅபேதவாதம் அல்லது பொது உடைமை வாழ்க்கை\nசக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார், தி. ஜ. ர., மொழி., சுதந்திரச்சங்கு காரியாலயம், சென்னை, 1935, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009187, 007524, 007525, 046208)\nஅமிர்த ராமாயணம் - ஆறாம் பாகம் பாதுகாபிஷேகம்\nS. சீனிவாஸ அய்யங்கார், ஹரிசமய திவாகரம் பிரஸ், சென்னை, 1935, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048359)\nகா. நமச்சிவாய முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1935, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105702)\nபட்டினத்தார், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1935, ப.447, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042561)\nசோல்டன் & கோ, சென்னை, 1935, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043135, 043168, 044945, 044946)\nஜெயச்சந்திரா அச்சுக்கூடம், சென்னை, 1935, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044616, 044980)\nஅவுடத சாபிதா : முதல்தர இந்தியா வைத்திய களஞ்சியம்\nவி. எஸ். ராமன் வைத்தியர், எஸ். பி. பிரஸ், பறவூற், 1935, ப.151, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007046, 042827)\nபுதுவயல் நா.அ.ச. சண்முகச் செட்டியார், குமரன் பவர் அச்சியந்திரசாலை, காரைக்குடி, 1935, ப.242, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003097, 002435, 004474, 034909, 008053, 021054)\nசீகாழி அம்பலவாணக் கவிராயர், அ. இரங்கசாமி முதலியார் ஸன்ஸ், பூமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1935, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104311)\nஅழகிய சிற்றம்பல தேசிகர், குமரன் அச்சியந்திரசாலை, சீகாழி, 1935, ப.152, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101643)\nமறைமலையடிகள், பொதுநிலைக்கழக நிலையம், திருமுருகன் அச்சுக்கூடம், பல்லாவரம், பதிப்பு 3, 1935, ப.215, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006898)\nஅனுபோக வயித்திய பிரம்ம ரகசியம் - முதற்பாகம்\nசிறுமணவூர் முனிசாமிமுதலியார், பூ.சு. குப்புசாமி முதலியார் அண்டு சன்ஸ், சுந்தர விலாச அச்சுக்கூடம், சென்னை, 1935, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013139)\nஆடவர்களின் அல்லலகற்றும் அன்புள்ள அவிழ்தம் பெண்மணியின் கண்மணியை பொன்மணி யாக்கும் ப���க்கிஷம்\nமௌலவி செய்யிதுமுஹம்மது சாஹிபு, சரஸ்வதி விலாஸ் மிஷின் பிரஸ், பரமக்குடி, 1935, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9424.13)\nகலைமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1935, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002484)\nஔவையார், எக்சல்சியர் பவர் பிரஸ், சென்னை, 1935, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037937)\nஎஸ். சோமசுந்தரம் பிள்ளை, பி. நா. சிதம்பர முதலியார் பிரதர்ஸ், மதுரை, 1935, ப.43, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008908)\nஆத்தி சூடி விளக்கக் கதைகள்\nக. பழநிக்குமாரப் பிள்ளை, க. ஆ. ராஜாப் பிள்ளை, மதுரை, 1935, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008910)\nA.R.S. சுந்தரம், யோகாஸ்ரமம், சென்னை, 1935, ப.191, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001289)\nஆயுள்வேத சிகிச்சார ரத்தினம் என்னும் குடும்ப வைத்தியம்\nமருத்துவமணி, ஷண்முகாநந்த புத்தகசாலை, சென்னை, 1935, ப.244, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001308)\nஆலயப் பிரவேச உரிமை : முதற் பாகம்\nP. சிதம்பரம் பிள்ளை, சித்தரஞ்சன் பிரஸ், நாகர்கோயில், 1935, ப.124, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051958)\nமீனாட்சிசுந்தரம் பிள்ளை, கேசரி அச்சுக்கூடம், சென்னை, 1935, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104490)\nஆனந்த விகடன் சித்திரப்போட்டி அகராதி\nஆனந்த விகடன் பிரஸ், சென்னை, 1935, ப.2040, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021979)\nS. இராமச்சந்திர ஐயர், சி. சுப்பையா செட்டி & கோ, சென்னை, பதிப்பு 2, 1935, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015175)\nS. இராமச்சந்திர ஐயர், ஸ்ரீனிவாச வரதாச்சாரி & கோ, சென்னை, 1935, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020304)\nவி.நா. மருதாசலக் கவுண்டர், கோவைத் தமிழ்ச் சங்கம், கோயமுத்தூர், 1935, ப.251, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021700, 107380)\nஇந்திய முஸ்லிம் மன்னர்களின் ஆட்சி\nஅஹ்மத் ஸயீத் சாஹிப், ஸைபுல் இஸ்லாம் பிரஸ், சென்னை, 1935, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9300.2, 6075.9)\nஇந்தியர் சரித்திரம் : முதல் பாகம்\nV. நடராஜன், V.S. வெங்கடராமன் கம்பெனி, கும்பகோணம், பதிப்பு 2, 1935, ப.196, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9298.1)\nஎல்ஸா ஸி. ஸ்டாம்ப், லாங்மன்ஸ் க்ரீன், மதராஸ், பதிப்பு 5, 1935, ப.134, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004539)\nஸி. குமாரசாமி நாயுடு, சென்னை, 1935, ப.194, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010769)\nசோமசுந்தர முதலியார், கலைக்கியான முத்திராக்ஷரசாலை, சென்னை, 1935, ப.258, (ரோஜா ம���த்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016609, 018830)\nஇராமலிங்க சுவாமிகள் பாடல் திரட்டு\nஇராமலிங்க அடிகள், குடி அரசு பதிப்பகம், ஈரோடு, பதிப்பு 2, 1935, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014736)\nஇராமாயண உள்ளுறை பொருளும் தென்னிந்திய சாதி வரலாறும்\nசுப்பிரமணிய முதலியார், திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை, பதிப்பு 2, 1935, ப.136, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107508)\nமணி. திருநாவுக்கரசு முதலியார், ஒற்றுமை ஆபீஸ், மதராஸ், 1935, ப.262, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021377)\nஏ. கோதண்டராமன், கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி ஃபார் இந்தியா, சென்னை, 1935, ப.168, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036067)\nஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 18, 1935, ப.238, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030573, 030659)\nவில்லியம் தர்ஸ்டன், சுதந்திரச்சங்கு காரியாலயம், சென்னை, பதிப்பு 2, 1935, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 047865, 047866, 047867, 047868)\nஇல்லாண்மை என்னும் குடும்ப சாஸ்திரம்\nதெ. அ. இராஜரத்தினப் பிள்ளை, ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1935, ப.242, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107574)\nD. சௌந்தரராஜுலு நாயுடு, ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1935, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048282, 096893)\nஇ. மு. சுப்பிரமணிய பிள்ளை, திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 6, 1935, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026886)\nA.G.S. மணி, குழந்தைகள் உலகம் வெளியீடு, சென்னை, 1935, ப.110, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 079579)\nஉட்ரோ வில்ஸன் : 1856-1924\nத. வை. சீதாராமன், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1935, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 109044)\nகொங்குவேளிர், சென்னை லாஜர்னல் அச்சுக்கூடம், சென்னை, 1935, ப.61, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006252, 028106, 038041, 106299)\nஉ. வே. சாமிநாதையர், எஸ். என். பிரஸ், சென்னை, 1935, ப.180, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037970, 038744, 054318)\nஉரோமாபுரிச் சக்கரவர்த்தியும் ராஜ ரிஷியுமான மார்க்க அரேலியர் ஆத்ம சிந்தனை\nசக்கரவர்த்தி இராஜகோபாலாச் சாரியார், மொழி., லோகோபகாரி, சென்னை, 1935, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007117, 028059, 035102, 041704)\nஎஸ். சோமசுந்தரம் பிள்ளை, பி.நா. சிதம்பர முதலியார் பிரதர்ஸ், மதராஸ், 1935, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்��்சி நூலகம் - எண் 030923)\nஉலக ரக்ஷகர் முஹம்மது நபியே அவர்களால் மானிட வர்க்கம் அடைந்துள்ள மகத்தான நன்மைகள்\nS.M. அப்துல் ஹகீம் பாகவி, சந்தானம் பிரின்டிங் ஒர்க்ஸ், புதுவை, 1935, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 6077.19)\nஉலகை உயர்த்திய ஒருவன் காப்பியம்\nபுலவர் வா.மு.சேதுராமன், கவியரசன் பதிப்பகம், சென்னை-2, 1935, ப.88, ரூ.4.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 340548)\nA.G.S. மணி, புத்தக உலகம், சென்னை, 1935, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 079577)\nகிடாம்பி கிருஷ்ணமாசாரி, சென்னை, 1935, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105770)\nஎனது உலக சுற்றுப் பிரயாணம்\nதிருப்பத்தூர் சவரிராயன் ஏசுதாசன், விக்டோரியா அச்சுயந்திரசாலை, திருப்பத்தூர், 1935, ப.152, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051485)\nவீ. மு. பொன்னையா, ஸ்ரீ சித்தார்த்த புத்தகசாலை பிரசுரம், கோலார் தங்கவயல், 1935, ப.35, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051301 L)\nபுகழேந்திப் புலவர், சாரதா நிலையம் அச்சுக்கூடம், சென்னை, 1935, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013181)\nமாறன் பொறையனார், மதுரைத் தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, பதிப்பு 3, 1935, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027162, 027297, 103249)\nமாறன் பொறையனார், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1935, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027209, 027210)\nஐயங்கார்குளம் செல்வக் கணேசர் பதிகம்\nஅ.க. பொன்னுசாமி முதலியார், பத்மா பிரஸ், காஞ்சீபுரம், 1935, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003278)\nஒரு ஐக்கியக் குடும்ப சரித்திரம்\nV.S. விசாலாக்ஷியம்மாள், ஸ்ரீ வெங்கடா அச்சுக்கூடம், திருப்பாபுலியூர், 1935, ப.148, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 055043)\nகிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி ஃபார் இந்தியா, சென்னை, 1935, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033656)\nகதா சிந்தாமணி : பரல் 2\nஇராஜ. சிவ. சாம்பசிவ சர்மா, டி. வி. செல்லப்ப சாஸ்திரி அண்டு சன்ஸ், சென்னை, 1935, ப.73, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108128)\nகதாமணி மாலை : மூன்றாம் புத்தகம்\nஎஸ். எஸ். அருணகிரிநாதர், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1935, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048518)\nபுரோகிரஸிவ் அச்சுக்கூடம், சென்னை, 1935, ப.239, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097922, 103992)\nகதைக் கொத்து : மலர் 4\nவே. இராஜ கோபாலையங்கார், ஸி. குமாரசாமி நாய��டு ஸன்ஸ், சென்னை, 1935, ப.102, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048364)\nகந்த ரலங்காரம், கந்தரநுபூதி, கந்தரந்தாதி, திருவகுப்பு, திருப்புகழ்\nஅருணகிரிநாதர், சைவசித்தாந்த மகா சமாஜம், சென்னை, 1935, ப.1108, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008409, 014470)\nகந்தன் வெண்பா மாலையும், கந்தன் கவிப்பத்தும்\nR.N. கல்யாணசுந்தர கவுண்டர், யூனியன் அச்சுக்கூடம், கோயமுத்தூர், 1935, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003113, 025004)\nஅ. ராமசாமி கவுண்டர், கண்ணப்பா பப்ளிஷிங் ஹவுஸ், சேலம், 1935, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107269)\nஸ்ரீ வேதவியாசர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1935, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022443)\nசுத்தானந்த பாரதியார், அன்பு நிலயம், இராமச்சந்திரபுரம், திருச்சி ஜில்லா, 1935, ப.370, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041759)\nகம்ப ராமாயணம் : இரண்டாவது அயோத்தியா காண்டம்\nகம்பர், ஆர். ஜி. அச்சுக்கூடம், சென்னை, 1935, ப.924, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 047997, 047998)\nநல்லூர் சின்னத்தம்பிப் புலவர், சைவப் பிரகாச யந்திரசாலை, யாழ்ப்பாணம், 1935, ப.98, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106313)\nதிருமகள்விலாசம் பிரஸ், சென்னை, 1935, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003347, 008446)\nகலியுக பூவைமார் கதரிப் புலம்பும் கனகரஞ்சித ஒப்பாரி\nகலைமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1935, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002487)\nகலியுக பெண்டுக்கள் ஒப்பாரிக் கண்ணி\nவிழுதியூர் மு. அம்பலவாணப் பிள்ளை, B. இரத்தின நாயகர் & சன்ஸ், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1935, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002784)\nதிருவாவடுதுறை சுப்பிரமணிய சுவாமிகள், மதுரைத் தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1935, ப.134, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010500, 106326)\nபொய்கையார், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 3, 1935, ப.43, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022805, 026732, 026733)\nபுலஸ்தியர், ஸ்ரீ ராமச்சந்திர விலாசம் பிரஸ், மதுரை, 1935, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3914.11)\nஅ. பிரபாகர சாஸ்திரி, சி. சொக்கலிங்க முதலியார், சென்னை, 1935, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007619)\nஎம்.எஸ். சுப்பிரமணிய ஐயர், அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1935, ப.258, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004090, 004261)\nபட்டாபி சீத���ராமய்யா, சுதந்திரச் சங்கு காரியாலயம், சென்னை, 1935, ப.575, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004578, 016085, 031504)\nசுதேசமித்திரன் பிராஞ்சு பிரஸ், சென்னை, 1935, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108493)\nகடலங்குடி நடேச சாஸ்திரி, ஆர்யமதஸம்வர்த்தனீ பிரஸ், சென்னை, 1935, ப.186, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 074880)\nராய. சொக்கலிங்கம், ஊழியன் பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1935, ப.145, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028386, 028387, 028388, 028389, 030584, 030585, 104984)\nகாதியானி களின் தவறான கொள்கைகள்\nஸைபுல் இஸ்லாம் பதிப்பக வெளியீடு, சென்னை, 1935, ப.170, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 6079.8)\nராய. சொக்கலிங்கம், ஊழியன் பவர் பிரஸ், சென்னை, 1935, ப.77, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020544, 020545, 019974, 028184, 028266, 028456, 046470, 104981)\nராய. சொக்கலிங்கம், சென்னை, பதிப்பு 2, 1935, ப.81, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020278, 028382, 028383, 020542)\nகாரைக்குடிக் கொப்புடைய அம்பாள் பேரில் கீர்த்தனங்கள்\nஇராமசாமி அய்யர், செட்டிநாடு, காரைக்குடி, 1935, ப.11, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006345, 020492, 106576)\nகான்கிரீட் அஸ்ஸோஸி யேஷன் ஆப் இந்தியா என்பது என்ன\nடயோசியன் அச்சுக்கூடம், சென்னை, 1935, ப.4, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009197)\nவில்லிபுத்தூராழ்வார், சரவணபவ அச்சுக்கூடம், சென்னை, 1935, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006491)\nகீத கோவிந்த மஹா காவ்யம்\nஸ்ரீ ஜெயதேவ ஸ்வாமிகள், தி லைப்ரரி பிரஸ், சென்னை, 1935, ப.125, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 084991)\nM. முத்துகுமாரசுவாமி பிள்ளை, பி. என். பிரஸ், சென்னை, 1935, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3938.3)\nகுருபாததாசர், திருமகள் விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1935, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011383)\nவீரவநல்லூர் குமாரசுவாமி தேசிகர், வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1935, ப.272, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035476)\nமு. வீரவேற் பிள்ளை, விநாயகன் பிரஸ், பரமக்குடி, 1935, ப.17, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023934, 023943)\nஇப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 100\n1935ல் வெளியான நூல்கள் : 1 2 3 4 5\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nதமிழ் திரை உலக செய்திகள்\nநாடக ஆசிரியர், நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன் காலமானார்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு ��ொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nமகளிருக்கான 100 இணைய தளங்கள்\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9", "date_download": "2019-07-24T07:50:01Z", "digest": "sha1:MUO62QITJ3PL3LU5JKDSBWU6B5C75ZDO", "length": 8506, "nlines": 139, "source_domain": "gttaagri.relier.in", "title": "கேரள எல்லையில் பால் சோதனை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகேரள எல்லையில் பால் சோதனை\nதமிழகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்படும் பால் பொருட்களை ஆய்வு செய்வதற்காக, மீனாட்சிபுரத்தில், கேரள பால் வளத்துறையினர், தற்காலிக முகாம் அமைத்து, பணிகளை துவங்கியுள்ளனர்.\nதமிழகத்திலிருந்து தினமும் லட்சக்கணக்கான லிட்டர் பால், கேரளா எடுத்துச் செல்லப்படுகிறது. இதில், கலப்படம் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், ஆய்வு செய்வதற்கு, அம்மாநில பால் வளத்துறையினர் முடிவு செய்தனர்.\nஇதற்கென, கோவை மாவட்டம், பொள்ளாச்சியிலிருந்து கேரளா செல்லும் வழியில், அம்மாநில எல்லையில், மீனாட்சிபுரம் வணிகவரித் துறை சோதனைச் சாவடி அருகில், பால் பரிசோதனைக் கூடத்தை அமைத்துள்ளனர். இக்கூடத்தில், ஏழு பேர் கொண்ட குழுவினர் பணியில் உள்ளனர். அவர்கள், டேங்கர், லாரி, வேன், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில்\nஎடுத்து செல்லப்படும் பால் பொருட்களை மாதிரி எடுத்து, சோதனை செய்கின்றனர். ‘ஓணம் பண்டிகை வரை இந்த சோதனை நடைபெறும்’ என தெரிவித்து உள்ளனர்.\n500 வாகனங்கள் சோதனை:கேரள பால்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘கூடுதல் லாபம் பெறுவதற்காக, பாலில் ஹைட்ரஜன் பெராக்சைடு, பார்மாலின், யூரியா, சர்க்கரை, குளூக்கோஸ், போரிக் ஆசிட் போன்ற வேதிப் பொருட்கள் கலக்கப்படுவதாக எழுந்த புகாரின்படி இந்த சோதனை நடத்தப்படுகிறது. ‘இதுவரை, 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை அனைத்தும் சரியாக உள்ளது. வேதிப்பொருட்கள் கலப்படம் செய்யப்பட்ட பால் என கண்டுபிடிக்கப்பட்டால் திருப்பி அனுப்பப்படும்’ என்றனர்.\nஇந்த சோதனைகளை தமிழகத்திலும் எப்போதும் செய்யலாமே பார்மாலின், யூரியா, சர்க்கரை, குளூக்கோஸ், போரிக் ஆசிட் போன்றவற்றை நாம் காபியில் குடிக்கிறோமோ என்னமோ\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in வேளாண்மை செய்திகள்\nபொருளாதார நிபுணர்களும் மழையும் →\n← மாடி தோட்டம் டிப்ஸ்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eenpaarvaiyil.blogspot.com/2006/11/50.html", "date_download": "2019-07-24T06:27:48Z", "digest": "sha1:L446BW4PHRBKPNEXXZM4NNZKX3UYI5RW", "length": 24537, "nlines": 206, "source_domain": "eenpaarvaiyil.blogspot.com", "title": "என் பார்வையில்: தமிழகம்''50", "raw_content": "\nசமூக நிகழ்வுகள் பற்றிய எனது பார்வைகள் எழுத்துகளாக\nபார்வை முத்துகுமரன் பார்வை நேரம்\nஇன்றோடு ஐம்பது ஆண்டுகளாகிறது. தமிழகம் மொழிவாரி மாகாணமாகப் பிரிக்கப்பட்டு. நிலவியல் அடிப்படையில் சில நகரங்களை அண்டை மாநிலங்களிடம் இழந்த போதிலும்பெரும்பாலான பகுதிகளை தன்னிடமே வைத்திருக்கிறது. அதற்காக உழைத்த அத்துணை பெரியோர்களையும் நன்றியோடு இந்த தருணத்தில் எண்ணிப்பார்க்கிறேன்.\nமொழிவழி மாகாணங்கள் அமைந்தது மிக எதார்த்தமானது. தேவையுமானது.\nஇந்தியா என்பது ஒற்றைத் தேசமல்ல. அது தேசங்களின் தேசம். வேறுபட்ட அதே சமயம் தனித்துவமிக்க தேசங்களை உள்ளடக்கியிருக்கும் ஒரு துணை கண்டம். அதனால்தான் வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நம் கூட்டமைப்பின் அடிப்படையாக கொண்டிருக்கிறோம்.\nஇந்திய தேசியம் ஒற்றைத்தன்மை உடையது என்று நாம் சொல்லுவோமாயின் அது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதேயாகும்.\nபல தேசியங்களை கொண்ட பன்மைத் தன்மை வாய்ந்தது.\nஇந்தியாவின் வேறு எந்த மாநிலங்களையும் விட தமிழகத்தில் இந்த ஒற்றைத் தன்மையை திணித்துவிட முயற்சிகள் நடந்து கொண்டே வருகின்றது. அதற்கான எதிர்ப்புகளும் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு வருகின்றது.\nஇன உணர்வு என்பது சமூகத்தில் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. அந்த வகையில் மற்ற மாநிலங்களை பார்க்கையில் மிகவும் பெருமையாக இருக்கிறது. நமது நிலையை நோக்கும் போது அது நெருடலாகவே இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு மாநிலமும் மாநிலம் சார்ந்த தேசிய உணர்வுகளை கொண்டிருக்கிறது. அவை அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. நம்மைச் சுற்றியிருக்கும் மாநிலங்களை எடுத்துக்கொள்ளுங்கள். கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரம் அவர்களிடம் தம் மொழி சார்ந்த, நிலம் சார்ந்த தேசிய உணர்வு மிகுந்திருக்கிறது.\nஆனால் அதே உணர்வை தமிழகத்தில் கொண்டிருந்தால்\nஏனிந்த நிலமை. தனக்கென தனிக்கொடியை வைத்திருக்கும் கர்நாடகத்தினரை யாரும் பிரிவினைவாதிகள் என்று சொல்வதில்லை. இந்திய தேசியத்தைவிட கர்நாடக தேசியத்தை அவன் பெரிதாக அடையாளப்படுத்திக்கொள்ளும் போதும் எந்த கேள்வியும் கேட்பதில்லை. அவன் தன்னை கர்நாடகத்தானாகவே அடையாளப்படுத்துகிறான். கர்நாடகத்தானகவே இருக்கிறான். எந்த மத, சாதியினராக இருந்தாலும் அவனிடம் கர்நாடக தேசிய உனர்வே மேலோங்கி இருக்கிறது. தன்னை முதலில் கர்நாடகனாகவும் பிறகே இந்தியனாக அவன் உணர்கிறான். தன்னை இந்தியனாக உணர்திருந்தால் ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழகத்திற்கு கொடுக்கக்கூடாது என்று சொல்லியிருப்பானா\nசொன்ன போதும் அவனை பிரிவினை வாதி என்று எவனும் சொல்லவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.\nஆனால் தமிழகத்தில் மட்டும் தமிழனாக அல்லாமல் இந்தியனாக இருக்க வேண்டும். தமிழகத்தின் மீதுமட்டும் ஏனிந்த திணிப்பு. மற்ற மாநிலங்களைப் போலத்தான இந்தியாவில் இணைந்திருக்கிறது. தேசிய உணர்வை அளக்க ஏன் இந்த வேறுபட்ட அளவீடுகள். தமிழனின் தேசிய உணர்வு மட்டும் ஏன் சோதனைகளுக்குட்படுத்தப்ப்டுகிறது. ஏன் இந்த சமத்துவமற்ற நிலை. சிந்தித்துப்பார்க்க வேண்டும். இங்கிருந்து கொண்டே நம் உணர்வுகளை அடையாளங்களை, பண்பாட்டை சிதைப்பவர்களை அடையாளங்கண்டு,\nஅவர்களின் ஆதிக்கத்தையும், அதிகாரத்தையும் தகர்க்க வேண்டும்.\nLink: Siva murugan blog :நிகழ்வுகள்: தமிழ்நாட்டுக்கு வயது 50\nஇது குறித்து கே.எஸ்.ராதாகிருஷ்ணன் எழுதிய கட்டுரையை சமீபத்தில் விகடன் அல்லது குமுதத்தில் படித்த ஞாபகம்.\n. //இங்கிருந்து கொண்டே நம் உணர்வுகளை அடையாளங்களை, பண்பாட்டை சிதைப்பவர்களை அடையாளங்கண்டு,\nஅவர்களின் ஆதிக்கத்தையும், அதிகாரத்தையும் தகர்க்க வேண்டும்.//\nஅடையாளம் காட்டுங்கய்யா.நீங்க சொல்றதை வைச்சு பாத்தா, நமது உணர்வுகளை,பண்பாட்டை,கலாசாரத்தை சிதைக்கும் ஆதிக்க சக்திகள், அதிகார வர்கங்கள், தி மு க, அ இ அ தி மு க, பா ம க என்று அடையாளம் தெரிகிறது இன்னும் யாருங்க\nவீரமணியின் தி க வா\nபாலா நீங்க சொல்லாம விட்டவங்கதான் அவங்க :-)\n//பாலா நீங்க சொல்லாம விட்டவங்கதான் அவங்க//\nதி மு க, அ இ அதி மு க, மற்றும் பா ம க தவிர நான் சொல்லாம விட்ட புதிய தமிழகம், பார்வர்ட் ப்ளாக், மற்றும் ப ஜ க தான், பொல்லாத ஆதிக்க சக்திகள் என்பதை சூசகமாக அடையாளம் காட்டிவிட்டிர்கள்.\nநிறையவே ஆதிக்க சக்திகளை எதிர்த்து போராட வேண்டிய கட்டாயத்துக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம் என்பது தான் உண்மை.\nபரவாயில்லை; நம் பக்கத்தில் உண்மை இருக்கிறது. அனைத்து சக்திகளையும் எதிர்த்து போராடுவோம் முத்து குமரன் அய்யா.\nமுத்துகுமரன். நல்ல பதிவு. சிவமுருகனும் 50 ஆண்டுகள் ஆகிவிட்டதைப் பற்றி ஒரு பதிவு போட்டிருந்தார். பார்த்தீர்களா நான் பார்த்தேன். இன்னும் படிக்கவில்லை.\nஒரு வேளை கர்நாடகத்திற்குச் சென்று பார்த்தால் அங்கேயும் இன உணர்வு கொண்டவர்களை பிரிவினைவாதிகள் என்று அடையாளப்படுத்துபவர்கள் இருப்பதைக் காணலாமோ அது எல்லா இடங்களிலும் இருப்பது என்று தான் நினைக்கிறேன். ஒரு கருத்து இருந்தால் அதற்கு எதிர் கருத்துகளும் எப்போதும் எல்லா இடங்களிலும் இருப்பது தானே.\n//ஒரு கருத்து இருந்தால் அதற்கு எதிர் கருத்துகளும் எப்போதும் எல்லா இடங்களிலும் இருப்பது தானே.//\nஆமாம் குமரன். ஆனால் இங்கு அதைப் பொதுக்கருத்தாக முனைகிறார்கள் என்பதையே நான் குறீப்பிட்டிருந்தேன். மற்ற மாநிலக்காரர்களை விட தமிழன் தன் தேசபக்தியை நிரூபித்தாக வேண்டிய அவசியமிருக்கிறது. சமத்துவ இந்தியாவில் ஏனிந்த நிலைமை. இதுதான் என் கேள்வி.\nசிவமுருகன் பதிவை வாசித்தேன். விகடனில் வந்த கட்டுரையையும் இட்டிருந்தார். நானே அந்த பதிவிற்கு தொடுப்பு கொடுக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன்.\n//மற்ற மாநிலக்காரர்களை விட தமிழன�� தன் தேசபக்தியை நிரூபித்தாக வேண்டிய அவசியமிருக்கிறது. சமத்துவ இந்தியாவில் ஏனிந்த நிலைமை. இதுதான் என் கேள்வி.//\nஅப்படிப்பட்ட அவசியம் இருக்கிறது என்பது உங்கள் கருத்து..ஆனால் அது உண்மையல்ல.\nஆனால், தமிழ் நாட்டில் ஏகாதிபத்திய ஆதிக்க சக்திகளான திராவிடக் கட்சிகள் ஒரு நேர்மையற்ற முறையில்\nஒரு சமூகத்தினரை \"இவர்கள் தமிழரல்லர்\" என்று அடையாளம் காட்டி\nஒரு second class citizens என்ற நிலமையை உருவாக்கி குரூரமாக மகிழ்கிறார்கள்.\nஇந்த ஆதிக்க சக்திகளால் தமிழ்நாடு ஒரு racist/fascist state ஆக உருவெடுத்துள்ளது.\nகருநாடகத்தில் பிரதிபலிக்கும் இனமொழி தேசியத்தை அம்மாநில அரசுகள் அடக்க விரும்புவதாய் தெரியவில்லை. ஆயினும் ஒரு வகையில் அவர்களது தேசியப் போராட்டம் வீறு கொண்டதாக இல்லை. மேலும் அவர்களது தேசிய ஜல்லி இந்தியா என்ற ஒரு கூட்டமைப்பின் சட்ட அமைப்பை மீறுவதாக இருந்தாலும் அவர்கள் போராளிகல்லவே. அவர்களது தேசிய ஜல்லி அண்டை மாநிலங்களின் மீதான மட்டையடிப்பு மட்டுமே. அவர்களுக்கு உலகெங்கிலும் கருநாடக தேசிய உணர்வாளர்கள் இருப்பதாகத் தெரியவில்லை. கன்னட மொழியானது வடமொழியையே தாங்கி வந்துள்ளதாலும் அவர்களது தேசிய ஜல்லியானது இந்திய கூட்டமைப்பின் ஆட்சியாளர்களுக்கு பெரும் தலைவலி அல்லவே, அண்டை மாநிலத்தவரை தவிர்த்து.\nஆனால் தமிழ் தேசியம் உலகெங்கிலும் பரந்து கிடக்கிறது. அவர்களை ஒன்று சேராமல் விடுவதே இந்திய கூட்டமைப்பின் லட்சியம். அதனால் தான் எப்பாடு பட்டாவது தமிழ்தேசத்தை நிறுவ விடாமல் அனைத்து விதங்களிலும் பேரினவாத அரசிற்கு உதவி வருகிறது. அடக்குமுறையை மீறினால் தான் போராட்டம் என்பதை நீங்கள் அறியாதவர் இல்லை. தமிழ் தேசிய உணர்வாளர்கள் மீதான அடக்குமுறை அதிகமாக அதிகமாக தமிழ் தேசிய உணர்வும் தழைத்து வளரும். அதனால் அடக்குமுறை என்கிற அந்த ஊட்டச்சத்து நமக்குத் தேவையே.\n//தமிழ் நாட்டில் ஏகாதிபத்திய ஆதிக்க சக்திகளான திராவிடக் கட்சிகள் ஒரு நேர்மையற்ற முறையில்\nஒரு சமூகத்தினரை \"இவர்கள் தமிழரல்லர்\" என்று அடையாளம் காட்டி\nஒரு second class citizens என்ற நிலமையை உருவாக்கி குரூரமாக மகிழ்கிறார்கள்.\nஇந்த ஆதிக்க சக்திகளால் தமிழ்நாடு ஒரு racist/fascist state ஆக உருவெடுத்துள்ளது//\nநாட்டு நிலைமையை விளக்கும் நல்ல விமர்சனம்.\nவணக்கம் முத்துக்குமரன். நீண்ட நாட்களுக்குப் பிறகு கட்டுரை எழுதியிருக்கிறீர்கள். :-)\nஐம்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. ஸ்வர்ண கர்நாடக, ஆந்திரா, (கேரளாவில் நடந்ததா என்று தெரியவில்லை) தொடர்ந்து பொன்விழாத் தமிழகம். அனைத்து மாநில மக்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள்.\nஇந்தியத் துணணக்கண்டம் மட்டுமல்ல....தமிழகமும் பன்முகத்தன்மை கொண்டது. பொதுமைப்படுத்துதல் என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் ஒரு விதமாக நடக்கிறது என்றால் அதே விதமாகவே உலகெலாம் நடக்கிறது என்பது என் கருத்து. பொதுவாகவே இது மதங்களின் பெயரில் நடக்கிறது என்றே நினைக்கிறேன். இது தவறு என்பதுதான் எனது கருத்தும். நீங்களும் அதே கருத்துதான் கொண்டிருக்கின்றீர்கள் என நினைக்கிறேன்.\nஎந்தவொரு பொதுமைப் படுத்துதலும் வெற்றி பெறாது. கண்டிப்பாகத் தோல்வியில்தான் முடியும். அதுதான் இயற்கை.\nகருநாடகத்தைப் பற்றி நீங்கள் சொன்னது முழுவதும் உண்மையல்ல என்பது எனது கருத்து. உண்மைகளும் இல்லாமல் இல்லை.\nஇந்தியா ஒரு ஜனநாயக நாடு (1)\nஐநா சிறுபான்மையினர் மாநாடு (1)\nகாவிரி - வரலாறு (1)\nடோண்டு - போலி (1)\nதர்மபுரி பேருந்து எரிப்பு (1)\nCopyright © 2008 என் பார்வையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/13112/2019/05/sooriyanfm-gossip.html", "date_download": "2019-07-24T07:09:45Z", "digest": "sha1:RQMT74AVIMLG472VMTZKS7PWPBZ3BREM", "length": 13716, "nlines": 160, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "இமய மலையில் பனிமனிதனின் கால்த்தடம் இல்லை - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஇமய மலையில் பனிமனிதனின் கால்த்தடம் இல்லை\nஇமயமலையில் அவதானிக்கப்பட்ட கால்த்தடம் பனிமனிதனின் கால் தடம் இல்லை என்று, நேபாள ராணுவ அதிகாரிகள் கண்டறிந்துள்ளார்கள்.\nபல நூற்றாண்டுகளாக, ''எட்டி'' எனப்படும் பனிமனிதன் இமயமலை பனிபிரதேசங்களில் வாழ்வதாக ஒரு நம்பிக்கை நிலவுகின்றது. நேபாளத்தில் உள்ளவர்கள் பனி மனிதனை தெய்வத்திற்கு சமமாக கருதுகின்றார்கள். இந்த நிலையில், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த மலையேற்ற வீரர்கள், அண்மையில் இமய மலையில் ஏறும் போது, சில விசித்திர காலடித் தடங்களைப் அவதானித்திருந்தார்கள்.\nகுறித்த காலடித்தடங்கள் மனிதர்களின் காலடி தடங்களை விட, அளவில் மிக பெரிதாக இருந்துள்ளன. அவற்றை ஆராய்ந்த இந்திய ராணுவத்தினர், அவை ''எட்டி'' எனப்படும் பனிமனிதனின் காலடித் தடங்கள் என்று அறிவித்து, அதனை Tweetter ல் பதிவிட்டிருந்தார்கள். குறித்த பதிவில், ''மகாலு'' முகாம் அருகே எட்டியின் காலடித்தடம் தென்பட்டதாக இந்திய ராணுவம் கூறியிருந்தது. இந்தநிலையில் இந்திய ராணுவம் பதிவிட்ட பனி மனிதன் தொடர்பான பதிவை, நேபாள ராணுவம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.\nஇதுதொடர்பாக நேபாள ராணுவச் செய்தி தொடர்பாளர் பிக்யான் தேவ் பாண்டே, ஒரு நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், “இந்திய ராணுவத்தின் ஒரு குழுவினர் கால் தடங்களை பார்த்துள்ளனர். இந்திய ராணுவத்துடன் எங்களது தொடர்பு குழுவும் உடன் சென்றது. உண்மை என்னவென்பதை நாங்கள் அறிய முயற்சித்தோம். ஆனால், உள்ளூர் வாசிகள், காட்டுக்கரடியின் பாத தடங்கள் என அறுதியிட்டு தெரிவித்தனர். மேலும், இது போன்ற தடங்கள் இப்பகுதிகளில் அடிக்கடி தென்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்” என்று கூறினார்.\nமரணித்த பின்னர், உடலினுள் நிகழப்போகும் பிரம்மிப்பான சம்பவங்களைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா\nபுகாரளித்த குஷ்பூ ; பறிமுதல் செய்யப்பட்ட வாகனம் \nஅனுஷ்காவுக்கு கால் முறிந்தது ; இரசிகர்களுக்கு உடனடி பதில்\nதிருமணம் செய்துகொள்ள மாட்டேன் ; ஆனால், எனக்கு குழந்தையுண்டு என்கிறார் நடிகை\nபெண்ணுரிமை பேசியதால் 30 படங்களை இழந்தேன் - மல்லிகா ஷெராவத்\nசுத்தமாகத் தெரிவதெல்லாம் சுத்தமாகி விடாது...\nஜேம்ஸ்பொண்ட் படப்பிடிப்பிடில் நடிகையின் கழிவறைக்குள் கமெரா ; வெடித்திருக்கும் சர்ச்சை\nகுழந்தை பெற்றுக்கொள்ள ஆசை ; அமலா பால்\nதீவிரவாதியாக அவதாரமெடுக்கும் சாய் பல்லவி\nஅப்பா பிகில் ; மகன் மைக்கல் - நயன்தாரா ஏஞ்சல் \nவந்த வாய்ப்பை மறுத்த சாய் பல்லவி - காரணம் இதுதான்\nகோவை சரளாவின் கலக்கலான காணொளி\nபேருந்தில் பெண்ணொருவரின் துணிகர செயல் வெளியான வீடியோ Sooriyan News\nஇந்தியா உலக கிண்ணத்தை கைப்பற்றுமா\nதனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு நடந்த விபரீதம் \nகுழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய விடயங்கள் | Sooriyan FM | Rj Varshey\nWorld Cup 2019 அரையிறுதி நோக்கி.. லீக் சுற்று பார்வை | ARV LOSHAN\nமுரளிதரனாக நடிக்கிறார் விஜய் சேதுபதி \nபுல்லட் ரயில் ஓட்டும் பெண்கள்\nசூரியனின் கிரேசி இரசிகர் மன்றத்தினரின் நற்பணி நிகழ்வு\nஆடை படத்திற்கு, இந்த நடிகை எவ்வளவு காசு கொடுத்தார் தெரியுமா \nமீராவை அசிங்கப்படுத்தி வெளியேறிய மோகன் வைத்யா...\nவிஜய் சேதுபதி ரசிக��ான விஜய் தேவரகொண்டா - இருவரும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு வருமா........\nவீதி விபத்தில் பலியான குழந்தை நட்சத்திரம்\nகுஷ்பூவின் முதுமைத் தோற்றத்தைப் பார்க்க வேண்டுமா\nநான் யாருடன் இருந்தால் உங்களுக்கு என்ன - ஆவேசப்பட்ட அமலா பால்\nஇளவரசி டயானாவின் மறு பிறவியா இது\nசாலையோரமாக நடந்த புலியால், பீதியில் உறைந்த மக்கள்\nA1 படத்திற்கு வந்த சோதனை\nதனது புதிய காதலனை புகழ்ந்துத் தள்ளிய நடிகை அமலா போல் - கல்யாணம் எப்போது....\nநடிகர் விவேக்கின் தாயார் காலமானார்.\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nமுரளிதரனாக நடிக்கிறார் விஜய் சேதுபதி \nமீராவை அசிங்கப்படுத்தி வெளியேறிய மோகன் வைத்யா...\nஆடை படத்திற்கு, இந்த நடிகை எவ்வளவு காசு கொடுத்தார் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/index-page498.html", "date_download": "2019-07-24T06:48:04Z", "digest": "sha1:XP67WHHUQA6HDL5XNRI4M2V2N2PV2OLY", "length": 15879, "nlines": 215, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nயாழ். பல்கலைக்கழக விவகாரம்: 3 அமைச்சர்கள் விஜயம்\nயாழ்ப்பாண பல்கலைக்கழக நிலமைகள் குறித்து ஆராயும் பொருட்டு மூன்று அமைச்சர்கள் இன்று யாழ்ப்பாணம் சென்றுள்ளனர்.\nபழம்பெரும் பாடகியான முபாரக் பேகம் காலமானார்\nஹிந்தி திரையுலகத்தின் பழம்பெரும் பாடகியான முபாரக் பேகம்(80), மும்பையின் புறநகர் ஜோகேஷ்வரியில் உள்ள தனது இல்லத்தில் நேற்று இரவு 9.30 மணியளவில் காலமானார்.\n\"வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்\" : ஜனாதிபதி\nவடக்கு மக்களுக்கு பிரச்சினைகள் இருக்கின்றன என்பதை அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nகெரவலப்பிட்டியவில் இயற்கை எரிவாயு மின்னுற்பத்தி நிலையம்\nஇந்தியாவினால் மேல் மாகாணத்தின் கெரவலபிட்டிய பகுதியில் 500 மெகாவோல்ட் மின்சாரத்துக்க��ன திரவ இயற்கை எரிவாயு மின்னுற்பத்தி நிலையம் ஒன்றை அமைக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅனுஷ்கா தனது உடல் எடையைக் குறைக்காமல் இருப்பது ராஜமௌலிக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறதாம்.\nசிங்கம் 3 மிகப் பெரிய தொகைக்கு விற்பனை\nஇதற்கு முன்பு வெளிவந்த இரு பாகங்களும் வெற்றி பெற்றதால் சூர்யா - இயக்குநர் ஹரி கூட்டணியில் உருவாகும் எஸ் 3 (சிங்கம் 3) படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.\nபேஸ்புக்கில் பெரும் பிரபலமாகியுள்ள நாமலின் 'லைவ்'\nஎம்.பி. நாமல் ராஜபக்ஷ சற்று முன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nராஜபக்ஷ குடும்பத்துக்கு ஒரே நாளில் கிடைத்த கசப்பான மற்றும் இனிப்பான செய்தி\nமுன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ கைதுசெய்யப்பட்டுள்ளார்.\n\"வெற்றிகளும், விபத்துகளும் என் கலையில் விசித்திரமல்ல\" : ரசிகர்களுக்கு கமல் வெளியிட்டுள்ள தகவல்\nநல்ல மருத்துவர்களும் என் சிறு குடும்பமும் உடன் நிற்க, எனக்கு ஒரு குறையும் இல்லாமல் நலம் பெற்று வருவேன் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nசகோதர்களை பலிவாங்கிய கோர விபத்து (படங்கள்)\nகாலி - மாத்தறை பிரதான வீதியில் ஹபராதுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.\nபிரபல இயக்குனர் செல்வராகவன் தற்போது எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா நடிப்பில் 'நெஞ்சம் மறப்பதில்லை' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.\nஏகே 57' என்று கூறப்படும் தல அஜித்தின் 57வது படத்தின் பூஜை சென்னையில் சமீபத்தில் நடந்து முடிந்துள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு பல்கேரியாவில் ஆகஸ்ட் முதல்வாரம் தொடங்கப்படவுள்ளதாகவும், இதற்காக அஜித் உள்பட படக்குழுவினர் அனைவரும் இம்மாத இறுதியில் பல்கேரியா செல்லவுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nதுருக்கியில் பெரும் பதற்றம்: சதி முறியடிக்கப்பட்டதாக அரசு அறிவிப்பு\nதுருக்கி நாட்டில் ஆட்சியை இராணுவம் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்நாட்டு அரசாங்கம் அதனை மறுத்துள்ளது.\nபிரான்ஸ் தாக்குதலை கொண்டாடும் கும்பல் (படங்கள்)\nபிரான்சின் நைஸ் பகுதியில் கூட்டநெரிசல் நிறைந்த பகுதியில் டிரக்கை மோதச் செய்து தாக்குதல் நடத்தப்பட்டது.\nஅரசை இப்படித்தான் கவிழ்ப்பாராம் மஹிந்த (காணொளி)\nஅரசாங்கத்தை கவிழ்க்கும் முறை குற���த்து நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச வழிமுறை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார்.\nகோவை சரளாவின் கலக்கலான காணொளி\nபேருந்தில் பெண்ணொருவரின் துணிகர செயல் வெளியான வீடியோ Sooriyan News\nஇந்தியா உலக கிண்ணத்தை கைப்பற்றுமா\nதனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு நடந்த விபரீதம் \nகுழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய விடயங்கள் | Sooriyan FM | Rj Varshey\nWorld Cup 2019 அரையிறுதி நோக்கி.. லீக் சுற்று பார்வை | ARV LOSHAN\nமுரளிதரனாக நடிக்கிறார் விஜய் சேதுபதி \nபுல்லட் ரயில் ஓட்டும் பெண்கள்\nசூரியனின் கிரேசி இரசிகர் மன்றத்தினரின் நற்பணி நிகழ்வு\nஆடை படத்திற்கு, இந்த நடிகை எவ்வளவு காசு கொடுத்தார் தெரியுமா \nமீராவை அசிங்கப்படுத்தி வெளியேறிய மோகன் வைத்யா...\nவிஜய் சேதுபதி ரசிகரான விஜய் தேவரகொண்டா - இருவரும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு வருமா........\nவீதி விபத்தில் பலியான குழந்தை நட்சத்திரம்\nகுஷ்பூவின் முதுமைத் தோற்றத்தைப் பார்க்க வேண்டுமா\nநான் யாருடன் இருந்தால் உங்களுக்கு என்ன - ஆவேசப்பட்ட அமலா பால்\nஇளவரசி டயானாவின் மறு பிறவியா இது\nசாலையோரமாக நடந்த புலியால், பீதியில் உறைந்த மக்கள்\nA1 படத்திற்கு வந்த சோதனை\nதனது புதிய காதலனை புகழ்ந்துத் தள்ளிய நடிகை அமலா போல் - கல்யாணம் எப்போது....\nநடிகர் விவேக்கின் தாயார் காலமானார்.\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nமுரளிதரனாக நடிக்கிறார் விஜய் சேதுபதி \nமீராவை அசிங்கப்படுத்தி வெளியேறிய மோகன் வைத்யா...\nஆடை படத்திற்கு, இந்த நடிகை எவ்வளவு காசு கொடுத்தார் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-24T07:47:27Z", "digest": "sha1:DDW73XECFSD3QIK74HZZ3EY3FOPFVK3Y", "length": 10889, "nlines": 83, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகடும் நிலநடுக்கம் Archives - Tamils Now", "raw_content": "\nநெல்லை திமுக முன்னாள் மேயர் உள்பட 3 பேர் வெட்டிக் கொலை - திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை பாஜாக வில�� சேர மத்திய விசாரணை முகமைகள் மிரட்டுகிறது– மம்தா - சென்னை, மதுரை, நெல்லை, தேனி, ராமநாதபுரம் ஆகிய நகரங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை;எதிர்கட்சிகள் குழப்பம் - மாட்டுச் சேவகர்களால் பீகாரில் 3 பேர் அடித்துக்கொலை - சட்டசபையில் ஸ்டாலின் கவனஈர்ப்பு தீர்மானம்; மத்திய அரசின் நெக்ஸ்ட்தேர்வு; திமுக-அதிமுக எதிர்ப்பு\nTag Archives: கடும் நிலநடுக்கம்\nபப்புவா நியூகினியாவில் 7.7 ரிக்டரில் கடும் நிலநடுக்கம்: 17 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுப்பு\nஆஸ்திரேலியா அருகே பசிபிக்கடலில் பப்புவா நியூகினியா என்ற தீவு நாடு உள்ளது. அங்கு இன்று கடும் நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் வடகிழக்குப் பகுதியில் உள்ள கொகோபோ நகரம், தலைநகர் போர்ட் மோர்ஸ்பி உள்ளிட்ட பகுதிகள் அதிர்ந்தன. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி ஓட்டம் பிடித்தனர். ...\nகிழக்கு இந்தோனேஷியாவில் கடும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவு\nகிழக்கு இந்தோனேஷியாவில் கடலுக்கடியில், 6 ரிக்டர் அளவிற்கு வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தோனேஷியாவின் கிழக்குப் பகுதியிலுள்ள மலுக்கு தீவில் அமைந்திருக்கும், சாமுலாகி என்ற பகுதியிலிருந்து வடக்கு-வடமேற்காக 222 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி அமைந்திருந்தது. கடலுக்கு அடியில் 117 கிலோமீட்டர் ஆழத்தில் 6 ரிக்டர் அளவிற்கு வலுவான ...\nபப்புவா நியூகினியாவில் கடும் நிலநடுக்கம்\nஆஸ்திரேலியா அருகே உள்ள பப்புவா நியூகினியாவில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகி இருந்தது. அங்குள்ள பங்குளா கடற்கரை பகுதியை தாக்கியது. அதிக சக்தி வாய்ந்த நில நடுக்கம் என்றாலும் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.\nசீனாவில் கடும் நிலநடுக்கம்: 2 பேர் பலி; 54 பேர் காயம்\nசீனாவின் மேற்கு பகுதியில் உள்ள மலைப்பாங்கான இடத்தில் நிகழ்ந்த கடும் நிலநடுக்கத்தில் 2 பேர் பலியானார்கள். மேலும் 54 பேர் காயமடைந்தனர். ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 5.9 ஆக பதிவானது. சிச்சுவான் மாகாணத்தில் உள்ள நகரமான காங்டிங்கிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் 5.9 ரிக்டர் ...\nபப்புவா நியூகினியாவில் கடும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவு\nஆஸ்திரேலியா அருகே பப்புவா நியூகினியா என்ற தீவு நாடு உள்ளது. இங்கு இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர். அங்கு 6.4 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ...\nகிழக்கு இந்தோனேசியாவில் உள்ள சுலவெசி தீவுகளின் கடற்கரை பகுதிகளில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.5 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து உடனடி தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. எனினும் சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏதும் இல்லை என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். கடலுக்கடியில் ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nநெல்லை திமுக முன்னாள் மேயர் உள்பட 3 பேர் வெட்டிக் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newbatti.com/2016/12/blog-post_28.html", "date_download": "2019-07-24T07:36:01Z", "digest": "sha1:ON6DFOWRIU44A6JOAXXCICRMOYJIVRNQ", "length": 19845, "nlines": 134, "source_domain": "www.newbatti.com", "title": "சர்வமத மற்றும் சமாதான குழுக்களுக்கிடையிலான வருடாந்த ஒன்று கூடலும் ஆண்டு நிறைவு விழாவும் - New Batti", "raw_content": "\nHome / மட்டக்களப்பு / சர்வமத மற்றும் சமாதான குழுக்களுக்கிடையிலான வருடாந்த ஒன்று கூடலும் ஆண்டு நிறைவு விழாவும்\nசர்வமத மற்றும் சமாதான குழுக்களுக்கிடையிலான வருடாந்த ஒன்று கூடலும் ஆண்டு நிறைவு விழாவும்\nமட்டக்களப்பு மாவட்ட சர்வமத மற்றும் சமாதான குழுக்களுக்கிடையிலான வருடாந்த ஒன்று கூடலும் ஆண்டு நிறைவு விழாவும் மட்டக்களப்பில் நடைபெற்றது .\nமட்டக்களப்பு மாவட்ட கரித்தாஸ் எகெட் நிறுவன அனுசரணையில் மாவட்ட சர்வமத மற்றும் சமாதான குழுக்களுக்கிடையிலான வருடாந்த ஒன்று கூடலும் ஆண்டு நிறைவு விழாவும் மாவட்ட கரித்தாஸ் எகெட் நிறுவன இயக்குனர் அருட்பணி ஜெரோம் டி லிமா தலைமையில் மட்டக்களப்பு (YMCA) வாலிப கிறிஸ்தவ சங்க ஒன்றுகூடல் மண்டபத்தில் 16.12.2016 வெள்ளிக்கிழமை நடைபெற்றது .\nநடைபெற்ற வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கிராம மட்டத்தில் இயங்குகின்ற சர்வமத மற்றும் சமாதான குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட சமூக இன நல்லிணக்க செயல்பாடுகள் தொடர்பாகவும் அடுத்த ஆண்டில் கிராம மட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்ற சமாதானம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது\nஇதனை தொடர்ந்து நடைபெற்ற ஆண்டு நிறைவு விழா நிகழ்வில் மாவட்ட சர்வமத மற்றும் சமாதான குழு உறுப்பினர்களின் கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் இவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்றது .\nஇந்நிகழ்வில் மட்டக்களப்பு காத்தான்குடி மஞ்சந்தொடுவாய் சர்வ மத குழு தலைவர் எம் .ஐ .எம் . உசானார் , நாவக்குடா இயேசு விடுவிக்கிறார் ஆலய போதகர் எஸ் . புவனேந்திரன் , மண்முனை வடக்கு சர்வ மத குழு தலைவர் பி .பெர்னாண்டோ , கலைக்கோட்டன் அ. இருதயநாதன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சர்வமத மற்றும் சமாதான குழு தலைவர்கள் , அங்கத்தவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்\nசர்வமத மற்றும் சமாதான குழுக்களுக்கிடையிலான வருடாந்த ஒன்று கூடலும் ஆண்டு நிறைவு விழாவும் Reviewed by Unknown on 06:06:00 Rating: 5\nசுருதிஹாசன் நிர்வாண குளியல்.. video\nஅமெரிக்க மருத்துவர்கள் தேவையா இல்லையா என தீர்மானிக்க வேண்டியது அரசாங்கமே \nரியோ டி ஜெனிரி ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் \nபிரபல ஆடைக்கடைக்குள் செக்ஸ் :வீடியோ வெளியானதால் பரபரப்பு\nபேஸ்புக்கில் சிறுமிகளின் ஆபாச படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA", "date_download": "2019-07-24T07:33:36Z", "digest": "sha1:UQS6PWNSIBZABCJ3X3I7LQCRJN6I7RVB", "length": 33299, "nlines": 162, "source_domain": "gttaagri.relier.in", "title": "நாடு முழுவதும் எண்டோசல்பான் மருந்திற்கு இடைகால தடை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநாடு முழுவதும் எண்டோசல்பான் மருந்திற்கு இடைகால தடை\nஎண்டோசல்பான் பற்றி நாம் ஏற்கனவே படித்து உள்ளோம். கேரளா மற்றும் கர்நாடக அரசாங்கங்கள் இந்த பூச்சி கொல்லியை தடை செய்துள்ளனர். நம் மத்திய சர்காரோ, இந்த மருந்தை தடை செய்ய பத்து வருடம் கேட்டது. இப்போது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போட்டு இந்த மருந்திற்கு இடை கால தடை கிடைத்து உள்ளது..\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக இளைஞர் பேரவை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nஎண்டோசல்பான் பூச்சிக்கொல்லி மருந்து 81 நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த மருந்தை பயன்படுத்துவதால், பெரும்பாலான மக்களுக்கு நேரடி பாதிப்பு ஏற்படுகிறது. சுகாதார கோளாறு ஏற்படுகிறது. மேலும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்துகிறது. ஆகவே, எண்டோசல்பான் பூச்சிக்கொல்லி மருந்து உற்பத்திக்கும், அதன் விற்பனைக்கும் நாடு முழுவதும் தடைவிதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஇந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. எண்டோசல்பானுக்கு 8 வாரங்களுக்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி இருப்பதாவது:-\nமற்ற விஷயங்களை விட, மனித உயிரே மேலானது. ஆகவே, எண்டோசல்பான் உற்பத்திக்கும், விற்பனைக்கும், அதை பயன்படுத்துவதற்கும் 8 வாரங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. நாடு முழுவதும் இந்த இடைக்கால உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. அரசியல் சட்டத்தின் 21-வது பிரிவின்கீழ், இந்த கோர்ட்டு பிறப்பித்த பல்வேறு தீர்ப்புகள் அடிப்படையிலும், முன்னெச்சரிக்கை அடிப்படையிலும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.\nஆகவே, மறுஉத்தரவு பிறப்பிக்கும்வரை, எண்டோசல்பான் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட உரிமங்களை அதிகாரிகள் உடனடியாக முடக்க வேண்டும்.\nஎண்டோசல்பான் மருந்து, மனித உயிருக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து இரண்டு வெவ்வேறு நிபுணர் குழுக்கள் ஆய்வு செய்ய வேண்டும். அந்த அறிக்கைகளை ஒன்றாக இணைத்து, 8 வாரங்களுக்குள் கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும்.\nஎண்டோசல்பான் மருந்தை தடை செய்ய வேண்டுமா இருப்பு வைக்கப்பட்ட மருந்து, படிப்படியாக அழிக்கப்பட வேண்டுமா இருப்பு வைக்கப்பட்ட மருந்து, படிப்படியாக அழிக்கப்பட வேண்டுமா சர்ச்சைக்குரிய எண்டோசல்பான் மருந்துக்கு மாற்று ஏதாவது உண்டா சர்ச்சைக்குரிய எண்டோசல்பான் மருந்துக்கு மாற்று ஏதாவது உண்டா என்பது பற்றி நிபுணர் குழுக்கள் தங்களது அறிக்கைகளில் தெரிவிக்க வேண்டு��். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in பூச்சி கட்டுப்பாடு Tagged என்டோசுல்பான்\nமண் பரிசோதனை மூலம் உரச்செலவு குறையும் →\n← திருத்துறைப்பூண்டியில் பாரம்பரிய நெல் திருவிழா\n2 thoughts on “நாடு முழுவதும் எண்டோசல்பான் மருந்திற்கு இடைகால தடை”\nஅரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது, அதிலும் அரிது கூன், குருடு, செவிடு நீங்கி பிறப்பது அரிது என்றார் அவ்வையார். அப்படி அழகிய மகனாய், மகளாய் பிறந்த மக்களுக்கு எமனாக எண்டோசல்பான் என்ற மருந்தை ஆளும் மத்திய அரசே வழங்கி கொல்வது சரியா ஆறறிவு படைத்த மனுஷங்களடா நாங்க என்ற கோபத்தோடு அறிவியலின் ஒரு கொடூர கண்டுபிடிப்பை எதிர்த்து களம் கண்டுள்ளது வாலிபர் பட்டாளம். எதற்கு..\nகேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் எண்டோசல்பான் பூச்சி மருந்தால் ஏற்பட்ட பாதிப்புகள் கொஞ்ச நஞ்சமல்ல. முத்தளமடா, ஸ்வர்க் போன்ற இடங்களில் இப்பூச்சிக்கொல்லி மருந்து ஹெலிக்காப்டர் மூலம் முந்திரி மற்றும் மாம்பழத் தோட்டங்களில் தெளிக்கப்பட்டது. அப்பகுதிகளில் ஏற்பட்ட அதிக அளவிலான நோய்கள், சிறுவர், சிறுமியர் மன வளர்ச்சி குறைபாடு, மன நல குறைபாடு, நரம்பு மண்டல பாதிப்புகளால் எண்டோசல்பான் பூச்சிக்கொல்லி மருந்து அனைவராலும் கவனம் பெற்றது. உயர் நீதி மன்ற உத்தரவிற்கு இணங்க, கேரள அரசாங்கம் 2005 ல் எண்டோசல்பானைத் தடை செய்ததது. இன்றும் அதன் அபாயம் தொடர்கின்றன. 1995ம் ஆண்டு முதல் எண்டோசல்பான் பூச்சி மருந்தை பயிர்களுக்கு பயன்படுத்த ஆரம்பித்த பின்னணியில் இதுவரை 500 உயிர்கள் பலியாகியுள்ளன. 1970களுக்கு பிறகு என்று கணக்கிட்டால் சுமார் 4 ஆயிரம் பேர் எண்டோசல்பான் தெளிக்கும்போது அதை சுவாசித்ததால் உயிரிழந்துள்ளனர். இந்த பூச்சி மருந்தை பயன்படுத்தி பிறகு அதன் தொடர்விளைவால் இன்றைக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பெரும் துயரத்தை அனுபவித்து வருகிறார்கள். 9ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் செவித்திறனை இழந்திருக்கிறார்கள், உடல் உறுப்பு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.\nஎண்டோசல்பான் எளிதில் ஆவியாகக் கூடிய பொருள். என்டோசல்பான் மிக சுலபமாக காற்றில் கலந்துவிடும். 150 நாட்களுக்கும் மேலாக அழியாமல் இருக்கும். பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டுள்ள இடங்களில் மழைப் பெய்தால், எண்டோசல்பான் மழை நீரில் கலந்துவிடும். இதனால் மண்ணும், நீரும் விஷமாக மாறியிருக்கிறது. மண்ணில் விளையும் உணவுப் பொருட்களிலும், மனித உடலில் பெரும் பாதிப்புகளை நீண்ட காலத்திற்கு ஏற்படுத்தும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. குருதியில் நேரடியாகச் சுரந்து மனிதனின் பாலியல் செயல்பாடு முதல் பல்வேறு செயல்பாடுகளுக்குக் காரணமாகும் ‘என்டோகிரைன்’ சுரப்பியை என்டோசல்பான் தாக்குகிறது. இதனை பல்வேறு அறிவியல் ரீதியான சோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இது நரம்பு மண்டலத்தை கடுமையாக பாதிக்கின்றது. முக்கியமாக, கர்ப்பிணி பெண்களும், குழந்தைகளும் அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றனர். நீண்டகாலம் அதிக அளவிலான எண்டோசல்பான் சுவாசித்தன் காரணமாக, மன நல வளர்ச்சியின்மை, மன நல குறைபாடு, நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் நோய்கள், குழந்தைகள் பிறக்கும்போதே குறைபாடுடன் பிறத்தல் போன்ற விளைவுகள் ஏற்பட்டு பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். இத்தோடு ஆண் மற்றும் பெண் இனப்பெருக்கத் தன்மையையும் பாதிக்கின்றது.\nபருத்தி மற்றும் முந்திரி விளைப்பயிர்களுக்காக பயன்படுத்தப்படும் எண்டோசல்பான் பூச்சி மருந்து உலகின் அதிகமாக உபயோகப்படுத்தப்படுவதும், பரிந்துரைக்கப்படுவதும் இந்தியாவில் தான் என புள்ளிவிபரங்கள் கூறுகிறது. இந்தியாவில் எண்டோசல்பான் 48 பெயர்களில் விற்கப்படுகிறது. கர்நாடகா, பஞ்சாப் அசாம் மற்றும் ஆந்திர பிரதேசத்தில் இது அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் காய்கறிகள், பழங்கள், பயிர்கள், முந்திரி, முருங்கை, வெங்காயம் உள்ளிட்ட பயிர்களுக்கு கூடுதலாக பயன்படுத்தப்படுகிறது.\nதமிழகத்தில் 2011 மே 20ம் தேதி அன்று வால்பாறை அருகே உள்ள காஞ்சமலை பகுதியில் கருமலை குரூப் நிர்வாகத்திற்கு உட்பட்ட தேயிலை தோட்டத்தில் எண்டோசல்பான் மருந்து தெளிக்கப்பட்ட போது காற்றில் பரவியது. தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 16 பெண் தொழிலாளர்களுக்கு வாந்தி, மயக்கம் பாதிப்பு ஏற்பட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nகேரளமும், கர்நாடகமும் தடை செய்துள்ள எண்டோசல்பான் பூச்சி மருந்தை உடனடியாக நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியுள்ளன. மனித வாழ்வுக்கும், மண்வளத்திற்கும், சு���்றுப்புறச் சூழலுக்கும் கடுமையான சேதாரத்தை ஏற்படுத்தி வருகிறது. அப்படிபட்ட இந்த ரசாயன மருந்து இன்னும் நமது நாட்டில் பகிரங்கமாக விற்கப்பட்டு வருகிறது. கேரளவில் தடை இருந்தாலும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இருந்து தங்கு தடையின்றி சென்று கொண்டிருந்தது. தமிழகத்தில் திமுக ஆட்சியில் உடன் தடை செய்யப்பட வேண்டும் என்றபோது தடை செய்வது குறித்து ஆய்வு நடத்த குழு அமைக்கப்படும் என்றார் முன்னாள் முதல்வர் திரு.மு.கருணாநிதி அவர்கள்.\nகடந்த கேரள இடது முன்னணி அரசு தனது அதிகார வரம்புக்கு உட்பட்டு, எண்டோசல்பானால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் அளித்தது. ஆனால், மத்திய அரசு, பாதிக்கப்பட்ட மக்களை பற்றி சிந்திக்கவோ, உதவிடவோ எந்த முயற்சியும் செய்ய முயற்சிக்கவில்லை. கேரள இடது முன்னணி அரசு எண்டோசல்பானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதம் ரூ. 2 ஆயிரம் நிவாரணமும், அவரை சார்ந்திருக்கும் குடும்பங்களுக்கு மாதம் ரூபாய் ஆயிரமும், இலவச ரேசன் பொருட்களும் வழங்கி காசர்கோடு மாவட்டத்தின் பாதிப்பு கூடுதலாக இருந்த 11 பஞ்சாயத்துகளில் முழுமையாக அமுல்படுத்தியது.\nஎண்டோசல்பான் 125 நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், நம் நாட்டிலும் இதற்கு தடைவிதிக்க கோரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா தலைமையிலான பெஞ்ச் இந்த மனுவை விசாரித்தது. எண்டோசல்பானால் மனித உயிருக்கும், சுற்றுச்சுழலுக்கு எந்தவிதத்தில் பாதிப்பு ஏற்படுகிறது என்பது குறித்து ஆராய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் டைரக்டர் ஜெனரல் தலைமையிலும், விவசாய கமிஷனர் தலைமையிலும் இரண்டு கமிட்டிகளை சுப்ரீம் கோர்ட் அமைத்துள்ளது. எண்டோசல்பான் முற்றிலும் தடை செய்யப்பட வேண்டுமா அல்லது தற்போதுள்ள கையிருப்புகளுக்கு மட்டும் தடைவிதித்து இந்த மருந்தில் மாற்றம் செய்யப்பட வேண்டுமா என்பது குறித்து இந்த கமிட்டி அறிக்கை அளிக்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. “மற்ற எல்லா விஷயங்களை விட மனித உயிர் மேலானது என்பதால், எண்டோசல்பானை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் எட்டு வார காலத்துக்கு தடை விதிப்பதாக நீதிபதிகள் தங்கள் இடைக்கால உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். மறு உத்தரவு வரும் வரை எண்டோசல்பான் உற்பத்தியாளர்களின் லைசென்சை முடக்கி வைக்கும்படியும்“ நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.\nஐக்கிய நாடுகள் சபையின் சுற் றுச்சூழல் மையத்தின் ஆய்வுக் குழுவும், 3 ஆண்டு காலம் தீவிர ஆய்விற்கு பின் எண்டோசல்பான் பூச்சி மருந்தை உலகம் முழுவதிலும் தடை செய்ய வேண்டுமென பரிந்துரை செய்துள்ளது. ஸ்டாக் ஹோம் சுற்றுச்சூழல் மாநாட்டில், தடை செய்யப்பட வேண்டிய மருந்துகள் தொடர்பாக இந்தக் குழு முன்வைத்துள்ள பட்டியலில் எண் டோசல்பான் முதலிடத்தில் உள்ளது. உலகிலுள்ள 173 நாடுகள் எண்டோசல்பான் போன்ற நச்சுத்தன்மை மிக்க பூச்சிக்கொல்லி மருந்துக்கு சர்வதேச அளவிலான தடை பிறப்பிப்பது குறித்து விவாதித்தன. அந்த மாநாட்டில் கலந்து கொண்ட 125 நாடுகள் எண்டோசல்பானுக்குத் தடை விதித்துவிட்டன. மீதமுள்ள 48 நாடுகளில் 47 நாடுகள், மெளனம் காத்தன. இந்தியா மட்டும் தான் எண்டோசல்பானை தடை செய்யக்கூடாது என வாதிட்டது. உலகில் 70 சதவீத எண்டோசல்பான் இந்தியாவில் தான் தயாரிக்கப்படுகிறது. மிச்சமுள்ள 30 சதவீதத்தை பிரேசிலும் இஸ்ரேலும் தயாரிக்கின்றன. மொத்த உலக அளவிலான உற்பத்தியான 12800 டன்னில், இந்தியாவில் மட்டும் 9000 டன் எண்டோசல்பான் உற்பத்தி செய்யப்படுகிறது.\nஎண்டோசல்பான் மருந்தினை தயாரித்த ஜெர்மன் நிறுவனம் உற்பத்தியை நிறுத்திவிட்டது. அதனைவிட குறைவான விலையில் இந்தியாவிலேயே எண்டாசல்பான் மருந்தை தயாரித்ததுதான். இப்போது அந்த நிறுவனம் புதிய மருந்தை கண்டுபிடித்து அதை வளரும் நாடுகள் மீது திணிக்கவே, எண்டோசல்பான் மீதான தடையை அந்த நிறுவனமே ஆதரித்து வருகிறது என்று இந்திய எண்டோசல்பான் மருந்து உற்பத்தியாளர்கள் மற்றும் இந்திய பூச்சி மருந்து தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரதீப் தாவே புகார் கூறியுள்ளனர். ஒரு லிட்டர் எண்டோசல்பானில் விலை ரூ. 286 ஆகும். ஆனால், இதற்குப் பதிலாக ஐரோப்பிய நிறுவனங்கள் பரிந்துரைக்கும் பூச்சி மருந்தின் விலை லிட்டர் ரூ. 2,000ல் இருந்து ரூ. 13,000 வரை இருக்கும் என்கிறார்கள்.\nஇப்படி கார்ப்ரேட் நிறுவனங்களின் வர்த்தக போட்டியில் சாதாரண விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், எதிர்கால சந்ததியினர், மண்வளம் பாதிக்கப்படுவதை எல்லாம் பற்றி கவலை கொள்ளாமல் லாபவெறியில் மனித வாழ்வோடு விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இதற்கு ஆதரவாக மத்திய அமைச்சர்கள் ஜெயராம் ரமேஷ் ம், சரத்பவாரும் தடைசெய்ய முடியாது என திருவாய் மலர்ந்துள்ளனர்.\nஎண்டோசல்பானுக்கு மாற்று தீர்வை பசுமை புரட்சியை ஊக்குவிக்கும் ஆட்சியாளர்கள் உடன் உருவாக்கிட வேண்டும்.\nரசாயன மருந்துகள் உற்பத்தியில் ஈடு பட்டுள்ள பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் நிர்ப்பந்தத்திற்கு அடி பணியாமல், கோடிக்கணக்கான விவசாயிகள், பொது மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நாடு முழு வதும் மேலும் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க உடனடியாக எண் டோசல்பான் மருந்துக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும்.\nஇந்த மருந்தை பயன்படுத்தியதால் ஏற்பட்டுள்ள சேதத்தை மதிப்பிடவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்கவும் ஒரு டிரிப்யூனல் அமைக்கப்பட வேண்டும்.\nசர்வதேச மாநாட்டில், எண்டோசல்பானை உலகம் முழுவதிலும் தடை செய்ய வேண்டுமென இந்தியா வலியுறுத்த வேண்டும்.\n(எண்டோசல்பானின் பாதிப்பை முழுமையாக தெரிந்து கொள்ள ஸ்லோ பாயிஷ்னிங் ஆப் இந்தியா என்ற ஆவணப்படம்( http://video.google.com/videoplay\n2011 ஜூன் மாத இளைஞர் முழக்கம் இதழில் வந்த கட்டுரை\nPingback: எண்டோசல்ஃபானை 2 ஆண்டுகள் அனுமதிக்க பரிந்துரை | பசுமை தமிழகம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/anurag-kashyap-wants-to-watch-all-paranjiths-film-after-rajinikanths-kaala.html", "date_download": "2019-07-24T06:31:53Z", "digest": "sha1:YXVXTM5ZCRKFZVCZTEZALDOEIO3IO4LA", "length": 9757, "nlines": 130, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Anurag Kashyap wants to watch all Pa.Ranjith's film after Rajinikanth's Kaala", "raw_content": "\n''காலா'வை பார்த்த பிறகு...'' பிரபல பாலிவுட் இயக்குநர் கருத்து\nமுகப்பு > சினிமா செய்திகள்\nபாலிவுட்டில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் அனுராக் காஷ்யப். இவர் தமிழில் நயன்தாரா, அதர்வா நடித்த 'இமைக்கா நொடிகள்' படத்தில் வில்லனாக மிரட்டலான நடிப்பை வழங்கியிருந்தார்.\nஇந்நிலையில் சமீபத்தில் 'காலா' மற்றும் 'பரியேறும் பெருமாள்' படங்களை பார்த்த அனுராக், இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு மும்பையில் விருந்தளித்திருக்கிறார்.\nஇந்த சந்திப்பில் இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான \"காலா\" திரைப்படம் குறித்து சிலாகித்து பேசியிருக்கிறார். அந்த படத்தின் அரசியல், தொழில்நுட்ப நேர்த்தி ஆகியவை குறித்தும் விரிவாக பேசியிருக்கிறார். மேலும் பா.இரஞ்சித் தயாரித்து, மாரி செல்வராஜ்\nஇயக்கத்தில் உருவான 'பரியேறும் பெருமாள்' படம் குறித்தும் சிலாகித்து பேசியுள்ளார்.\nஇந்திய சமூகத்தில் சாதிய ஏற்றத்தாழ்வு, வர்க்கம் , பெண்ணடிமைத்தனம் குறித்து கலைஞர்களுக்கு சரியான புரிதல் வேண்டும். கலைஞர்கள் அதை கவனத்தில் கொள்ளவேண்டும். நாம் செய்யவேண்டிய பணிகள் நிறைய இருக்கிறது.\n\"இந்திய அளவில் தலித் அரசியலை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் துணிச்சலாகவும் பேசக்கூடிய படைப்பாளியான உங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்\" என்றும் தனது விருப்பத்தினை தெரிவித்திருக்கிறார்.\nஇதுகுறித்து ட்விட்டரில் அனுராக்குடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்த ரஞ்சித், 'நான் உங்கள் படங்களின் தீவிர ரசிகன். இந்த மாலையை உங்களுடன் பகிர்ந்துகொண்டதில் மகிழ்ச்சி. மேலும், உங்களுக்கு காலா பிடித்திருந்ததில் எனக்கு பெருமை. உரையாடல்களுக்கும் உணவிற்கும் நன்றி என்று தெரிவித்திருந்தார்.\nஇதனை பகிர்ந்த அனுராக் காஷ்யப், 'காலா' திரைப்படத்தை மிகத் தாமதமாக காணும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் தற்போது உங்களது எல்லா படங்களையும் பார்க்க வேண்டும் போல் உள்ளது'. என்று தெரிவித்துள்ளார்.\n Vote போடாம Holiday போயிட்டாங்க - Rajinikanth-ன் கலாய் பேச்சு | RN\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_(%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-07-24T06:48:17Z", "digest": "sha1:OTPYLVRPKFO74B6S6V3UFTM6V3T64GGL", "length": 11176, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹியூஜென்ஸ் (விண்கலம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஹியூஜென்ஸ் விண்ணுளவி அல்லது ஹியூஜென்ஸ் விண்ணாய்வி (Huygens probe), சனிக் கோளின் நிலவான டைட்டனில் தரையிறங்க ஐரோப்பிய விண்வெளி முகமையினால் வடிவமைக்கப்பட்டு நாசா, மற்றும் ஐரோப்பியக் கூட்டில் விண்ணுக்கு ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்கலம் அல்லது விண்ணுளவி[1] ஆகும். இவ்வுளவிக்கு டச்சு அறிவியலாளர் கிரிஸ்டியன் ஹியூஜென்சின் (1629-1695) நினைவாக ஹியூஜென்ஸ் எனப் பெயரிடப்பட்டது. காசினி-ஹியூஜென்ஸ் விண்கலம் கூட்டாக பூமியில் இருந்து 1997 அக்டோபர் 15 இல் விண்ணுக்கு ஏவப்பட்டது. ஹியூஜென்ஸ், காசினி என்ற தாய்க்கப்பலில் இருந்து 2004 டிசம்பர் 25 இல் பிரிந்தது. இது பின்னர் 20 நாட்கள் தொடர்ந்து 36,000 மைல் தூரம் பயணம் செய்து டைட்டனின் வளி மண்டலத்தில் வினாடிக்கு 3.6 மைல் வேகத்தில் சென்று டைட்டனில் 2005 சனவரி 14 இல் தரையிறங்கியது. இதுவே டைட்டன் துணைக்கோளில் மட்டுமல்லாது வெளிப்புற சூரியக் குடும்பத்தில் தரையிறங்கிய முதலாவது விண்கலமும் ஆகும். பூமியில் இருந்து அதி கூடியளவு தூரத்தில் தரையிறங்கிய ஒரேயொரு விண்கலமும் இதுவாகும். ஹியூஜென்சு டைட்டனில் தரையிறங்கியதில் இருந்து 90 நிமிடங்கள் வரை செய்திகளை பூமிக்கு அனுப்பிக் கொண்டிருந்தது. டைட்டானின் தள வெப்பத்தில் (-179 செ), விண்கலத்தின் மின்கலன்கள் நீடித்து இயங்க முடியாமல் உறைந்து போய் விடும்.\n9 அடி விட்டமும் 318 கிலோகிராம் எடையும் கொண்டது ஹியூஜென்ஸ் உளவி. ஆறு ஆய்வுக் கருவிகளைக் கொண்டது. ஹியூஜென்சின் கருவிகளை இயக்கும் மின்கலங்கள் 1.8 கிலோவாட் மின்னாற்றல் பெற்றவை. 20 நாட்கள் டைட்டான் உளவி சூழ்மண்டலத்தில் பயணம் செய்து இறங்கிய பின், மொத்தம் 120 நிமிடங்கள் மின்கலங்கள் இயக்கத்தில் இருந்து, அதன் தன்னியக்கிக் கருவிகள் வாயுவின் அழுத்தம், வெப்பநிலை, திணிவு ஆகியவற்றைப் பதிவு செய்து தாய்க்கப்பல் காஸ்சினி மூலமாகப் பூமிக்கு அனுப்பியது[2].\nஹியூஜென்ஸ் முதலில் அனுப்பிய படங்களில் இருந்து அது எண்ணெய்க்கடல் கரை எல்லையில் (Oily Ocean Shoreline) இறங்கியதாக அவதானிக்கப்பட்டது.\n↑ விண்ணுளவி என்பது விண்ணில் உலவி, விண்ணில் உள்ளனவற்றை, உளவு பார்க்கும் ஓர் ஊர்தி\n↑ சனிக்கோளின் துணைக்கோளில் தடம் வைத்த ஈரோப்பியன் விண்ணுளவி ஹியூஜென் (சி. ஜெயபாரதன்)\nசனிக் கோளின் நிலவில் திரவம் இருப்பதை நாசாவின் விண்கலம் படம் பிடித்தது, விக்கிசெய்தியில், டிசம்பர் 20, 2009\nசனிக் கோளின் நிலவில் உப்புப் பெருங்கடல் இருக்கலாம், ஆய்வுகள் தெரிவிப்பு, விக்கிசெய்தியில், சூன் 26, 2011\nஹியுஜென்ஸ் உளவி டைட்டானில் இறங்கியது\nஐரோப்பிய விண்வெளி ஆணையக இணையத்தளம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சனவரி 2015, 10:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டு��்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/extinction", "date_download": "2019-07-24T06:50:43Z", "digest": "sha1:TGADXSY2JG6DPIQVR5JCYVOVWW7EP44S", "length": 5360, "nlines": 123, "source_domain": "ta.wiktionary.org", "title": "extinction - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவிக்சனரி:அடிப்படை ஆங்கிலச் சொற்களுள்ளப் பக்கம்\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + =\n21க்கும் மேற்பட்ட இணைய ஆங்கில அகராதிகளிலிருந்துonelook தளப்பக்கம்\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 31 சனவரி 2019, 08:04 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/uk/04/146569", "date_download": "2019-07-24T06:41:28Z", "digest": "sha1:B7GBWP55CZOSRGSW2CHITEWAHTSKB6A6", "length": 15399, "nlines": 298, "source_domain": "www.jvpnews.com", "title": "பிரித்தானிய பிரதமர் அலுவலகத்துக்கு முன்பாக தமிழர்கள் போராட்டம் - JVP News", "raw_content": "\nயாழ் மண்ணில் இப்படி ஒரு கடையா\nமட்டக்களப்பில் உயர் தர மாணவி தற்கொலை வெளிவரும் பல காரணங்கள்\nமுகம் சுளிக்க வைக்கும் நிலையில் கீரிமலை புனித தீர்த்தக் கேணி\nயாழ்ப்பாணம் சோமாலியாவா பதை.. பதைக்கும் காட்சிகள்\nகன்னியாவில் தமிழரின் உரிமையை நிலைநாட்ட கம்பீரமாக செயல்படும் இளம் பெண் சட்டத்தரணி\nஆடை படம் வெளியானதும் தியேட்டர் வெளியே அமலா பால் செய்த செயல் அதிர்ச்சியில் வாயடைத்து போன ரசிகர்கள் அதிர்ச்சியில் வாயடைத்து போன ரசிகர்கள்\nபிக்பாஸ் லாஸ்லியாவின் ரசிகர்கள் செய்யும் அட்டகாசம்- அஜித், விஜய் ரசிகர்களை மிஞ்சிடுவார்களோ\nமுன்னாள் கணவரின் வருத்தம்.. இரண்டாவதாக திருமண செய்யும் சின்னத்தம்பி சீரியல் நாயகி பவானி..\nசட்டை பட்டன் கூட போடாமல் பூஜா ஹெக்டே ஹாட் போட்டோஷூட்\nவிஜய்யின் பல கோடி மதிப்பிலான ஹாலிவுட் படம் என்ன ஆனது தெரியுமா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் சுருவில், யாழ் கரம்பன், கனடா\nமனோ ரஞ்சித் றீற்றா யோசவ்\nயாழ் கொடிகாமம் கச்சாய், யாழ் மீசாலை\nமுல்லை பாண்டியன் குளம், பிரித்தானியா\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nபிரித்தானிய பிரதமர�� அலுவலகத்துக்கு முன்பாக தமிழர்கள் போராட்டம்\nதமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி நேற்றை தினம் பிரித்தானிய பிரதமர் அலுவலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்\nஇலங்கையில் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி நேற்றைய தினம் பிரித்தானிய பிரதமர் அலுவலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்.\nநேற்றைய தினம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்ப்பாட்டால் பிரித்தானிய பிரதமர் அலுவலகத்துக்கு முன்பாக பலகோரிக்கைகளை முன்வைத்து இலங்கையில் யுத்தம் முடிவடைந்தும் இன்னும் தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கபட்டுள்ளனர்,\nமற்றும் காணாமல் போனோர் பற்றிய விபரங்களையோ அல்லது அவர்களை கண்டுபிடித்து கொடுக்கும் முயற்ச்சியையோ இலங்கை அரசாங்கம் இன்னமும் எடுக்கவில்லை, அத்தோடு தமிழர் தாயாக நிலங்களை இன்னமும் விடுக்கவில்லை இப்படி இலங்கை அரசுக்கு எதிராக பலகுற்றச்சாட்டுகளை முன்வைத்து இந்த கவனயீற்ப்பு போராட்டமானது பிரித்தானிய வாழ் தமிழ் மக்களால் நேற்றைய தினம் நாடாத்தப்பட்டது.\nஇக் கவனயீற்ப்பு போராட்டத்தில் அதிகளவு பிரித்தானிய வாழ் தமிழ் மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/health/during-periods-days-what-type-of-food-to-avoid-for-good", "date_download": "2019-07-24T06:42:57Z", "digest": "sha1:64KPWAYOOAZCMNHZ7ERRUS4WESC7YVL3", "length": 8747, "nlines": 115, "source_domain": "www.seithipunal.com", "title": "மாதவிடாய் நேரத்தில் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள் மற்றும் பானங்கள்.!! - Seithipunal", "raw_content": "\nமாதவிடாய் நேரத்தில் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள் மற்றும் பானங்கள்.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nமாதவிடாய்... மாதவிடாய் என்பது பருவமடைந்த பெண்களுக்கு மாதத்தின் மூன்று நாட்கள் முதல் ஏழு நாட்கள் வரை சுமார் நாற்பது வயது முதல் ஐம்பது வயது வரை ஏற்படும் ஓர் இயற்கையான நிகழ்வாகும்.\nஇந்த நேரத்தில்., பெண்கள் அனுபவிக்கும் துன்பத்தை எத்துணை வார்த்தைகளால் விவரித்தாலும்., அவர்களின் வலியை அவர்கள் மட்டுமே தாங்கி கொள்வார்கள். அந்த வலியை உணராத வரை., மாதவிடாய் என்பது ச��லருக்கு ஏளன நிகழ்வேயாகும்.\nஇந்த சமயத்தில்., உடலளவில் வலிகளுக்கு உள்ளாகிய நிலையில்., அதிகளவு கோபத்துடனும்., இரத்த போக்கால் உடலின் சக்தியை இழந்தும் காணப்படுவார்கள். மாதவிடாயின் போது சில உணவுகளை தவிர்ப்பது நல்லது. இது குறித்து இனி காண்போம்..\nமாதவிடாய் நேராதல் இரும்பு சத்துள்ள மற்றும் வைட்டமின் சத்துக்கள் கொண்ட உணவுகளை சாப்பிடுவது நல்லது. வெள்ளை பிரட்., பாஸ்தா மற்றும் பாக்கெட்டுகளில் இருக்கும் திரிந்த உணவுகள்., சிப்ஸ்., கேக் போன்ற உணவுகளை தவிர்ப்பது நல்லது.\nஅதிகளவு கொழுப்புகள் நிறைந்த உணவு., எண்ணெய்யில் செய்யப்பட்ட உணவுகள்., துரித உணவுகள்., அதிகளவு கொழுப்புகள் கொண்ட இறைச்சி., சீஸ் போன்ற பொருட்களை தவிர்ப்பதும்., அதிகளவு இரத்த போக்கானது காணப்பட்டால் உணவில் உப்பு சேர்ப்பதை தவிர்ப்பதும் நல்லது.\nஇந்த சமயத்தில் இனிப்பு சுவையுள்ள மிட்டாய்கள் மற்றும் குளிர்பானங்கள்., சோடா கலந்துள்ள இனிப்புகள் மற்றும் குளிர்பானங்கள் போன்ற உணவுகளையும்., மது அருந்தும் பழக்கமுள்ள பெண்கள் மதுவை அருந்துவதையும் தவிர்ப்பது உடல் நலத்திற்கு நல்லது.\nகர்நாடக ஆட்சி கவிழ காரணம்\nகர்நாடக ஆட்சி கவிழ காரணம்\nகனமழை காரணமாக மீண்டும் முடக்கியது மக்களின் இயல்பு வழக்கை.\nபக்கத்து வீட்டு நாயுடன் கள்ளத்தொடர்பு.. இறுதியில் நடந்த சோகம்.\nமீண்டும் இருளில் மூழ்கிய நாடு. மக்களின் இயல்பு வழக்கை முடங்கியது.\nவைரலாகும் முன்னாள் உலக அழகியின் வீடியோ\nஆட்சி கலைந்தும், மகிழ்ச்சியாக இருக்கும் குமாரசாமி\nஆளே அடையாளம் தெரியாத படி மாறிய சந்தானம்.\nதனது மார்பகங்கள் வெளியே தெரியும்படி செம்ம ஹாட் போஸ் கொடுத்த நடிகை கியாரா.\nதமிழ் சினிமாவின் கதாநாயகர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா.\nகாவல் நிலையத்தில் பா.ரஞ்சித்., ராஜராஜ சோழன் குறித்த வழக்கில்., தீர்ப்பை வெளியிட்ட நீதிமன்றம்\nசெக் மோசடி வழக்கில் பிரபல நடிகைக்கு சிறை தண்டனை., அதிர்ச்சியில் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/107105-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/527/?tab=comments", "date_download": "2019-07-24T07:08:13Z", "digest": "sha1:LE4VJA22WP63MXVTUEOBOQRROT3P25SP", "length": 31267, "nlines": 543, "source_domain": "yarl.com", "title": "இன்றைய மாவீரர் நினைவுகள் .. - Page 527 - மாவீரர் நினைவு - கருத்துக்களம்", "raw_content": "\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nBy தமிழரசு, August 26, 2012 in மாவீரர் நினைவு\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nஆந்திர நிறுவனங்களில் 75 சதவிகித பணி இனி ஆந்திர மக்களுக்கே – ஜெகன் அதிரடி\nபுதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட நீர்­மூழ்கிக் கப்பல் வடகொரியத் தலை­வரால் பரி­சோ­தனை\nநான் நினைத்தால் ஆப்கானை உலகிலிருந்தே முற்றாக அழித்துவிடமுடியும் - டிரம்பின் கருத்தினால் சர்ச்சை\nகுடியேற்றவாசிகள் தொடர்பான உடன்படிக்கைக்கு 8 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இணக்கம் தெரிவிப்பு\n\"சினிமா... பைத்தியங்கள்\" என்றால் இவர்கள் தான்.\nஆந்திர நிறுவனங்களில் 75 சதவிகித பணி இனி ஆந்திர மக்களுக்கே – ஜெகன் அதிரடி\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 3 minutes ago\nஇங்கு உள்ளதும் போய்க்கிட்டு கிடக்கு..\nபுதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட நீர்­மூழ்கிக் கப்பல் வடகொரியத் தலை­வரால் பரி­சோ­தனை\nபுதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட நீர்­மூழ்கிக் கப்பல் வடகொரியத் தலை­வரால் பரி­சோ­தனை வடகொரியத் தலைவர் கிம் யொங் உன் தனது நாட்டால் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­ப ட்ட நீர்­மூழ்கிக் கப்­ப­லொன்றை பார்­வை­யிட்டு அதன் தந்­தி­ரோ­பாய ஆற்­றல்கள் மற் றும் ஆயுத முறை­மை­களை பரி­சோ­தனை செய்­த­தாக அந்­நாட்டு அர­சாங்க ஊடகம் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை தெரி­வித்­தது.அந்த நீர்­மூழ்கிக் கப்­பலை கிம் யொங் உன் பரி­சோ­தனை செய்யும்போது அவ­ரது உத்­தி­யோ­கத்­தர்கள் அவ­ர­ருகே நடந்து செ��்று அவரால் வழங்­க­ப்­பட்ட குறிப்­பு­களை எழு­து­வதில் ஈடு­பட்­டனர். கிம் யொங் உன்னின் விசேட மேற்­பார்­வையின் கீழ் நிர்­மா­ணிக்­கப்­பட்ட அந்த நீர்­மூழ்கிக் கப்பல் ஜப்­பா­னிய கடல் என அழைக்­கப்­படும் கிழக்கு கடலில் செயற்­ப­ட­வுள்­ள­தாக வடகொரிய அர­சாங்க ஊட­க­மான கே.சிஎன்.ஏ. தெரி­விக்­கி­றது. ஆனால் அந்த நீர்­மூழ்கிக் கப்­பலில் எத்­த­கைய ஆயு­தங்கள் உள்­ளன என்­பது தொடர் பில் அந்த ஊடகம் விபரம் எத­னையும் வெளியி­ட­வில்லை. இதன்­போது கிம் யொங் உன் மேற்­படி நீர்­மூழ்கிக் கப்பல் அமைக்­கப்­பட்­டுள்ள விதம் குறித்து பெரும் திருப்­தியை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது. கிழக்கு மற்­றும் மேற்குப் பிராந்­தி­யங்கள் கடலால் சூழப்­பட்ட நிலை­யி­லுள்ள நாடு என்ற வகையில் தேசிய பாது­காப்பில் செயற்­ பாட்டுத் திறனும் நீர் மூழ்கிக் கப்­பல்­களும் முக்­கி­யத்­துவம் வகிப்­ப­தாக கிம் யொங் உன் தெரி­வித்தார். வடகொரி­யா­வா­னது நீர்­மூழ்கிக் கப்­பல் கள் உள்ளடங்கலான கடற்படை ஆயுத வசதிகளை அபிவிருத்தி செய்வதில் தொட ர்ந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி யுள்ளதாக அவர் மேலும் கூறினார். https://www.virakesari.lk/article/61091\nநான் நினைத்தால் ஆப்கானை உலகிலிருந்தே முற்றாக அழித்துவிடமுடியும் - டிரம்பின் கருத்தினால் சர்ச்சை\nநான் நினைத்தால் ஆப்கானை உலகிலிருந்தே முற்றாக அழித்துவிடமுடியும் - டிரம்பின் கருத்தினால் சர்ச்சை ஆப்கானிஸ்தானை அமெரிக்க நினைத்தால் உலகிலிருந்தே முற்றாக அழித்துவிடமுடியும் என்ற அர்த்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ள கருத்து குறித்து கடும் அதிருப்தி வெளியிட்டுள்ள ஆப்கானிஸ்தான் அமெரிக்காவிடமிருந்து விளக்கம் கோரியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இடம்பெறுகின்ற யுத்தத்தில் என்னால் ஒரு வாரத்திற்குள் வெற்றிபெற முடியும் ஆனால் நான் 10 மில்லியன் மக்களை கொலை செய்ய விரும்பவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை வெள்ளைமாளிகையி;ல் வரவேற்றவேளை டிரம்ப் இதனை தெரிவித்துள்ளார். தலிபானுடன் சமீபத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் காரணமாக ஆப்கான் யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என டிரம்ப் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் அமெரிக்க பொலிஸாகவே நடந்துகொள்கின்றது படைவீரர்களை போல நடந்துகொள்ளவில்லை என டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவினால் தனது மிகப்பெரும் படைபலத்தை பயன்படுத்தி உடனடியாக ஆப்கான் மோதலை முடிவிற்கு கொண்டுவர முடியும் ஆனால் பத்து மில்லியன் மக்கள் கொல்லப்படுவார்கள் என டிரம்ப் தெரிவித்துள்ளார். நாங்கள் பொலிஸ்காரர்களை போல செயற்படுகி;ன்றோம், நாங்கள் படையினர் போல செயற்படவில்லை,நாங்கள் ஆப்காளிஸ்தானில் யுத்தத்தில் ஈடுபட்டு வெல்ல விரும்பினால் ஒரு வாரத்தில் எங்களால் அதனை சாதிக்க முடியும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். நான் யுத்தத்தில் வெற்றிபெற விரும்பினால் உலகிலிருந்தே ஆப்கானை துடைத்தெறிய முடியும் என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். பாக்கிஸ்தான் அமெரிக்காவை மதிக்கவில்லை அதன் ஜனாதிபதிகளை மதிக்கவில்லை என டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியின் இந்த கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது என தெரிவித்துள்ள ஆப்கான் அதிகாரிகள் ஆப்கான் ஜனாதிபதியின் தலைமைத்துவத்திற்கு டிரம்ப் மதிப்பளிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/61089\nகுடியேற்றவாசிகள் தொடர்பான உடன்படிக்கைக்கு 8 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இணக்கம் தெரிவிப்பு\nகுடியேற்றவாசிகள் தொடர்பான உடன்படிக்கைக்கு 8 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இணக்கம் தெரிவிப்பு ஐரோப்­பிய ஒன்­றி­யத்தைச் சேர்ந்த 8 நாடுகள் மத்­தி­ய­த­ரைக்­க­டலில் மீட்­கப்­படும் குடி­யேற்­ற­வா­சி­களின் மீள்­கு­டி­ய­மர்த்­தலை தம்­மி­டையே பகிர்ந்துகொள்ள இணங்­கி­யுள்­ள­தாக பிரான்ஸ் ஜனா­தி­பதி இம்­மா­னுவேல் மக்ரோன் தெரி­வித்தார். ஆனால் மேற்­படி நாடு­களில் இத்­தாலி உள்­ள­டங்­க­வில்லை என அவர் கூறினார். பிரான்ஸின் பாரிஸ் நகரில் ஐரோப்­பிய ஒன்­றிய உள்த்துறை மற்றும் வெளிநாட்டு அமைச்­சர்­க­ளுடன் இடம்­பெற்ற பேச்­சு­வார்த்­தை­களின்போது பிரான்ஸ் மற்றும் ஜேர்­ம­னியால் முன்­வைக்­கப்­பட்ட கொள்­கைக்கு ஏனைய 6 நாடுகள் ஒப்­பு­தலை அளித்­துள்­ள­தாக மக்ரோன் கூறினார். ஐரோப்­பிய ஒன்­றி­யத்தில் குடி­யேற்­ற வா­சிகள் தொடர்­பான அள­வு­ க­டந்த வரு­கையை எதிர்­கொண்­டுள்ள நாடான இத்­ தாலி இந்தப் பேச்­சு­வார்த்­தை­களை புறக்­ க­ணித்­துள்­ளது. வலது சாரி லீக் கட்சியின் தலை­வ­ரான இத்­தா­லிய உள்­துறை அமைச் சர் மற்­றியோ சல்­வினி நாட்டை குடி­வ­ரவு தொடர்­பான கடும்­போக்கை நோக்கி முன்­னெ­டுத்துச் செல்­வ­தற்கு தலைமை தாங்கி வரு­கிறார். அவர் பாரிஸ் நகரில் இடம்­பெற்ற பேச்­சு­வார்த்­தை­களில் பங்­கேற்­க­வில்லை. அதே­ச­மயம் ஐரோப்­பிய ஒன்­றிய நாடு­க ளான ஹங்­கேரி மற்றும் போலந்து ஆகிய நாடுகள் குடி­யேற்­ற­வா­சிகள் தொடர்பில் கடும்­போக்குக் கொள்­கையை பின்­பற்றி வரு­கின்­றன. இந்­நி­லையில் குடி­யேற்­ற­வா­சிகள் தொட ர்­பான சுமையை ஏற்க மறுத்­துள்ள நாடு க­ளுக்கு ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் கட்­ட­மைப்பு நிதி­களை வழங்­கு­வ­தற்கு தான் இணக்கம் தெரி­விக்கப் போவ­தில்லை என மக்ரோன் தெரி­வித்தார். ஐரோப்­பிய ஒன்­றிய உள்­துறை மற்றும் வெளி­நாட்டு அமைச்­சர்­களின் கூட்­டத்தில் பிரான்ஸ் மற்றும் ஜேர்­ம­னியால் முன்­வைக்­கப்­பட்ட திட்­டத்­திற்கு 14 அங்­கத்­துவ நாடுகள் ஒப்­புதல் அளித்­துள்­ளன. அவற்றில் குரொ­ஷியா, பின்­லாந்து, பிரான்ஸ், ஜேர்­மனி, அயர்­லாந்துஇ லிது­வே­னியா, லக்­ஸம்பேர்க் மற்றும் போர்த்­துக்கல் ஆகிய 8 நாடுகள் குடி­யேற்­ற­வா­சிகள் தொடர்பில் முன்­னெ­டுக்­கப்­படும் ஸ்திரமான பொறிமுறைக்கு ஒத்துழைப்பை வழங்கவும் அதில் பங்கேற்கவும் இண க்கம் தெரிவித்துள்ளன. ஒப்புதலை அளித் துள்ள ஏனைய 6 நாடுகள் எவை என் பது தொடர்பில் விபரம் எதுவும் வெளியி டப்படவில்லை. https://www.virakesari.lk/article/61077\n\"சினிமா... பைத்தியங்கள்\" என்றால் இவர்கள் தான்.\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 10 minutes ago\nஒரு மனிதன் குரல் கொடுத்தா.. அதோடு விடுங்கப்பா..😢\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/jumbulingam-3d-review/", "date_download": "2019-07-24T07:07:26Z", "digest": "sha1:BD4LYMWWE3CDCBYZ2H3V4677LIL3422C", "length": 26578, "nlines": 140, "source_domain": "nammatamilcinema.in", "title": "ஜம்புலிங்கம் 3D @ விமர்சனம் - Namma Tamil Cinema", "raw_content": "\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nஜம்புலிங்கம் 3D @ விமர்சனம்\nMSG மூவிஸ் சார்பில் ஹரி நாராயணன் மற்றும் ஷங்கர் பிரதர்ஸ் தயாரிக்க ,\nகோகுல்நாத், அஞ்சனா கீர்த்தி , ஈரோடு மகேஷ், ஜீவா, சுகன்யா , பேபி ஹம்சி ஆகியோர் நடிக்க ,\nஹரி -ஹரீஷ் இரட்டை இயக்குனர்களின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ஜம்புலிங்கம�� 3D.\nதியேட்டர் வேட்டையில் மற்ற படத்தினருக்கு ஈடு கொடுக்க முடியாத காரணத்தால் மூச்சுத் திணறிப் போராடிக் கொண்டு இருக்கும் இந்தப் படம் எப்படி இருக்கிறது \nஜப்பானில் தொயோமா என்ற ஊரைச் சேர்ந்த சிறுமி ஹம்சி ( ஹம்சி) . ஹம்சியின் அம்மா தமிழ்ப் பெண் (சுகன்யா) அப்பா ஜப்பானியர் . கடத்தல் பேர்வழிகளால் ஹம்சி பணத்துக்காகக் கடததப்படுகிறாள் .\nஹம்சியை அவளது பெற்றோர் தேடுகின்றனர் .\nதமிழகத்தில் மலை கிராமம் ஒன்றைச் சேர்ந்த இளைஞன் ஜம்போ என்கிற ஜம்புலிங்கம் (கோகுல்நாத்) .\nவாய் பேச முடியாத அம்மா ; சில மலைவாழ் நண்பர்கள் என்று வாழும் ஜம்புலிங்கம் அங்கு வரும் மேஜிக் நிபுணர் ( யோக் ஜேபீ) ஒருவரின் மேஜிக் திறமையால் கவரப்பட்டு அவரிடம் ,\nமேஜிக் கற்றுக் கொள்ள விரும்புகிறான். அவரும் சேர்த்துக் கொள்கிறார்\nஅந்த சமயத்தில் மேஜிக் நிபுணர் ஜப்பானுக்கு மேஜிக் ஷோ நடத்துவதற்கு வர, அவரது பெண் உதவியாளருடன் (அஞ்சனா கீர்த்தி ) ஜம்புலிங்கமும் வருகிறான் .\nதொயோமாவில் மேஜிக் நடக்க இருந்த சமயத்தில் , மேஜிக் நிபுணருக்கு உடல்நிலை சரி இல்லாமல் போக, ஜம்புலிங்கம் களம் இறங்கி செய்யும் மேஜிக் ஷோவுக்கு நல்ல பாராட்டு .\nஅங்கிருந்து டோக்கியோவுக்கு வரும் வழியில் ஜம்புலிங்கமும் , மேஜிக் நிபுணரின் உதவியாளப் பெண்ணும் நள்ளிரவில் பஸ்ஸில் இருந்து இறங்க , அவர்களை விட்டு விட்டு பஸ் கிளம்பிவிடுகிறது .\nசெல்போன் உட்பட எதுவும் கையில் இல்லாத நிலையில், மலைப்பாங்கான பகுதியில், மொழியும் புரியாத நிலையில், டோக்கியோவுக்கு வழி கேட்டு இருவரும் தவிக்கிறார்கள் .\nஇதற்கிடையில் ஹம்சியைக் கடத்தியவர்கள் பணம் கேட்க , அந்த தொகையை எடுத்துக் கொண்டு செல்லும் ஹம்சியின் அப்பா , கடத்தல்கார்கள் சொன்னபடி சொன்ன இடத்தில் பணப் பெட்டியை வைக்க,\nகடத்தல் விஷயமே தெரியாத ஜம்புலிங்கம் , குறுக்கே விழூந்து நல்ல பிள்ளையாக பணப் பெட்டியை எடுத்து ஹம்சியின் அப்பா கையில் கொடுக்கிறான்.\nதமிழ் தெரியாத ஹம்சியின் அப்பாவால் ஜப்பானிய மொழி தெரியாத ஜல்ம்புலிங்கத்துக்கு விசயத்தை விளக்க முடியாத நிலையில் , ஹம்சியை அவரால் மீட்க முடியாமல் போகிறது .\nமீண்டும் மீண்டும் இப்படியே நடக்க , ஜம்புலிங்கத்தைப் பார்த்தாலே மிரண்டு ஓடுகிறார் ஹம்சியின் அப்பா .\nஇந்த நிலையில் ஹம்சி அடைத்து வைக்கப்பட்டுள்ள இடத்தை ஜம்புலிங்கம் அகஸ்மாத்தாகக் கண்டு பிடிக்கிறான் .மீட்கிறான் . ஆனால் ஹம்சியின் அப்பாவிடம் அவளை ஒப்படைக்க முடியவில்லை\nஇன்னொரு பக்கம் ஜம்புலிங்கம் மேல் கோபம் கொள்கிறார் மேஜிக் நிபுணர் . மற்றொரு பக்கம் சொந்த ஊரில் ஜம்புலிங்கத்தின் அம்மாவின் உடல்நிலை சீரியசாகிறது ..\nஹம்சியை அவளது பெற்றோருடன் ஜம்புலிங்கம் ஒப்படைத்தானா ஜம்புலிங்கம்- மேஜிக் நிபுணர் கோபத்தின் விளைவு என்ன ஜம்புலிங்கம்- மேஜிக் நிபுணர் கோபத்தின் விளைவு என்ன ஜம்புலிங்கத்தின் அம்மாவுக்கு என்ன ஆச்சு \nஇறுதியில் ஜம்போ என்கிற ஜம்புலிங்கத்தின் நிலை என்ன என்பதே இந்தப் படம் .\nஅம்புலி என்ற அசத்தலான 3D படத்தைக் கொடுத்து விட்டு , அடுத்து ஆ என்ற திகில், பேய் படத்தின் மூலம் மிரட்டிய இயக்குனர்கள் ஹரி – ஹரீஷ் இருவரும், \\\nஇந்தப் படத்தில் மீண்டும் 3D யைக் கையில் எடுத்து இருக்கிறார்கள் . ஆனால் இங்கே இவர்கள் நோக்கம் பயமுறுத்துவது அல்ல . குழந்தைகளை குதூகலிக்க வைப்பது \n குழந்தைகளை முதன்மை ரசிகர்களாகவும் மற்றவர்களை துணை ரசிகர்களாகவும் குறிவைத்து எடுக்கப்பட்ட படம் இது\nஅதற்கு உதவியாக பொருத்தமான பல விசயங்களைக் கொடுத்து இருக்கிறது ஜம்புலிங்கமாக நடித்து இருக்கும் கோகுல்நாத்தின் பங்களிப்பு.\nகுறிப்பாக அவரது மைம் கலை குழந்தைகளை வியக்கவும் ரசிக்கவும் சிரிக்கவும் வைக்கும் .\nஅதற்கு ஏற்றவாறு , கிராமத்தில் யோக ஜேபி மேஜிக் செய்யும் காட்சியைப் படமாக்கி, குழந்தைகளைத் தயார் செய்து வைக்கிறார்கள் இயக்குனர்கள் .\nபடத்தில் வரும் 3D எஃபெக்ட் காட்சிகள் கூட குழந்தைகளைத் திடுக்கிட வைக்காமல் ரசிக்கும்படி அமைத்து இருக்கிறார்கள் .\nகன்னத்தை தொடுவது போல வரும் சுகன்யாவின் பரதநாட்டிய முத்திரை , மின்மினிப் பூச்சிகள் , நட்சத்திரங்கள் இறைத்த வானம்…\nஇப்படி பல சுவையான 3D எஃபெக்ட் காட்சிகளை குழந்தைகள் கொண்டாடுவார்கள் . (சபாஷ் ஒளிப்பதிவாளர் சதீஷ் \nஇது தவிர படததில் வரும் ஒற்றை சக்கர சைக்கிள் , குட்டி ஸ்கூட்டி, வண்ணக் குடைகள், பேசும் பொம்மைகள் என்று குழந்தைகளைக் கவரும் பல விஷயங்கள் படத்தில் இருக்கின்றன .\nபடத்தின் 95 சதவீதம் ஜப்பானிலேயே எடுக்கப்பட்டு இருப்பதாலும் படத்தில் அதிக எண்ணிக்கையில் ஜப்பானியர்களே இருப்பதாலும் , மொழிப் பிரச்னையே இல்லாமல்,\nஒரு அயல்ந��ட்டுப் படத்தைப் பார்ப்பது போலவே இருப்பது பெரியவர்களைக் கவரும் விஷயம். ஓரிரு இடங்களில் சப் டைட்டில் மற்றும் மொழி மாற்று என்று சகல விதங்களையும் பயன்படுத்தி இருக்கிறார்கள் .\nஇசையமைப்பாளர் ஸ்ரீவித்யாவின் இசையில் ‘விசில் போடு…’ பாடல் செம் டப்பாங் குத்து , ‘சின்னச் சின்னதாய்.. ‘ பாடல் கிளாசிக் விருந்து .\n‘நானே நானா … ‘ ஆகா மீண்டும் மீண்டும் முணுமுணுக்கத் தோன்றும் படு சுகமான மெலடி . இந்தப் பாடலில் ஹரீஷ் ராகவேந்தரின் வரிகள் கண்ணியக் கவிதை .\nவெங்கட் பிரபு சங்கரின் பின்னணி இசை குழந்தைகளின் இடத்தில் நின்று படத்துக்கு சுறுசுறுப்புக் கூட்டுகிறது . ஜிகு ஜிகு ஜம்போ தீம் மியூசிக் குழந்தைகளைக் கவரும் .\nசில காட்சிகளில் முப்பரிமாணத்தில் பின்னணிக்கும் உருவத் தோற்றத்துக்கும் இடையே உள்ள அளவு விகிதாச்சார வேறுபாடு காரணமாக, உருவங்கள் ரொம்பவும் சிறிதாகத் தோன்றுவது போல இருந்தாலும்,\nபொதுவில் ஒளிப்பதிவு சிறப்பு . அதுவும் மிகக் குறைந்த வசதிகளோடு ஒரு 3D படம் கொடுத்து இருக்கும் ஒளிப்பதிவாளர் ஜி. சதீஷ் பாராட்டுக்குரியவர் .\nஇயக்குனர்களில் ஒருவரான ஹரியின் படத் தொகுப்பு , படத்தை அலுப்பு ஏற்படாமல் வேகமாகக் கொண்டு போனாலும்,\nசில இடங்களில் காட்சிகளில் போதுமான டீட்டெயில் குறைகிறது . அம்மா எபிசொட் கொஞ்சம் சுரத்துக் குறைந்ததற்கு இதுவே காரணம் .\nமுன்னரே சொன்னது போல குழந்தைகளைக் கவரும் பல பொருட்களை படத்தில் கொண்டு வந்து சேர்த்த வகையில் கவனம் கவர்கிறார் கலை இயக்குனர் ரெமியன் .\nவிழுந்து புரண்டு நடித்தார் என்று சொல்வோம் இல்லையா நிஜமாகவே ஏராளமான முறை விழுந்து புரண்டு கஷ்டப்பட்டு , தன்னை எப்படியாவது நிரூபிக்க வேண்டும் என்ற வெறியில் நடித்து இருக்கிறார் கோகுல்நாத் .\nபார்க்கும்போது காமெடியாகத் தெரியும் பல காட்சிகள் உண்மையில் ரொம்ப ரிஸ்க் ஆனவை . சபாஷ் கோகுல்நாத் .\nசுமோ வீரருடன் இவர் சண்டை போடுவது உள்ளிட்ட பல காட்சிகள் குழ்னதைகளை கொண்டாட வைக்கும்\nஇவரது மைம் கலை உத்திகள் , படத்துக்கு ஒரு புதிய வண்ணம் கொடுத்து இருப்பதை ஒரு முறை கூறுவதோடு நிறுத்திக் கொள்ள முடியாது . கோகுல்நாத்தின் பெயர் சொல்லும் படமாக இது இருக்கும்\nகவர்ச்சிப் பதுமையாக (பெரியவர்களுக்கு மட்டும் புரியும் அளவுக்கு ) வரும் அஞ்சனா கீர்த்தி குறை வை��்கவில்லை .\nகுரல் அவருக்கு பெரிய பிளஸ் பாயின்ட் . தவிர பொம்மை போல நடிக்கும் ஒரு காட்சியில் அப்ளாஸ் அள்ளுகிறார் அஞ்சனா .\nஈரோடு மகேஷின் நகைச்சுவை வாய் விட்டு சிரிக்க வைக்கிறது . ரோபோ சிட்டியை ஞாபகப்படுத்தும் ஜீவாவின் காட்சியும் ரகளை\nரஜினி ரசிகர்களாக உள்ள ஜப்பானியர்கள் பலரை படத்தில் நடிக்க வைத்து ரஜினியின் பஞ்ச வசனங்களையும் பேச வைத்துள்ளனர் .\nஇப்படி ஒரு படத்துக்கு தண்ணீருக்குள் அந்த தாயத்து தேடும் காட்சி தேவையா \nஅதே போல மிக இலகுவான அந்த கிளைமாக்ஸ் காரணமாக, ஜஸ்ட் லைக் தட் முடிகிற உணர்வை தருகிறது படம் .\nஇன்னும் கொஞ்சம் விறுவிறுப்பு அல்லது நகைச்சுவை அல்லது குழந்தைகளுக்கான பிரம்மிப்பு என்று முயன்று இருக்கலாம் .\nஅதே நேரம் ஹம்சி உட்பட எல்லோரின் பாராட்டுக்கும் ஜம்புலிங்கம் ஆளாகும் அந்த ஆண்டி கிளைமாக்ஸ் காட்சியில் ,\nஅன்புதான் உண்மையான மேஜிக் என்று மறைமுகமாகச சொல்லும் அந்த டைரக்டோரியல் மெசேஜ் அபாரம \nகுழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் கூட, புதுமையான ஒரு உற்சாக உணர்வைத் தரும் வகையில் வந்திருக்கிறது ஜம்புலிங்கம் 3D\nஜம்புலிங்கம் 3D…. குழந்தைகளுக்கான கொண்டாட்டத் திருவிழா .\nஆனாலும் ஒரு வருத்தம் …\nகுழந்தைகளுக்கான படம் என்பது ஒரு அற்புத விசயம் . நம்ம ஊரில் அப்படி ஒரு விஷயம் இல்லாமலே போய்விட்ட நிலையில் அந்த அற்புதத்துக்கு விசயத்துக்கு உயிர் கொடுத்துள்ள படம் இது .\nஇந்தக் கோடை விடுமுறையில் தமிழில் ஜங்கிள் புக், கேப்டன் அமெரிக்கா ஆகிய ஆங்கில 3D படங்கள் ஏகப்பட்ட தியேட்டர் கிடைத்து சக்கைப் போடு போடுகின்றன.\nஆனால் ஜம்புலிங்கம் ஜப்பானில் எடுக்கப்பட்ட ஒரிஜினல் தமிழ் 3D படம்\nஇருந்தும் இந்தப் படத்துக்கு தியேட்டர்கள் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது என்று வேதனைப்படுகிறது படக் குழு . இது என்ன நியாயம் இதை எல்லாம் சரி செய்வது யார் \nஈக்குவாலிட்டி பற்றிப் பேசும் A1\nகூர்க்கா படத்தின் வெற்றி விழா\nகடாரம் கொண்டான் @ விமர்சனம்\nPrevious Article வில்லனுடன் குளியல் போட்ட ஹீரோயின்; ஷாக்கான ஹீரோ – ‘அந்தமான்’ கப்பலில் நடந்த கலவரம்\nபெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என��றாராம் ஜெயவர்த்தனே நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462\nஈக்குவாலிட்டி பற்றிப் பேசும் A1\nகூர்க்கா படத்தின் வெற்றி விழா\nகடாரம் கொண்டான் @ விமர்சனம்\nதி லயன் கிங் @ விமர்சனம்\nவிஜய் ஆண்டனியின் புதிய படம்\nஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிக்கும் ‘பொன்மகள் வந்தாள்’\n‘சூப்பர் டூப்பர்’ பாடல்கள் வெளியீட்டு விழா\nகல்யாணம் 2.o கண்டிஷன்ஸ் அப்ளை\n300 திரையரங்குகளில் வெளியான ‘கூர்கா’\nநெகிழ்வான குடும்பக் கதையில் ‘ சாதனை பயணம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/New.php?id=1372", "date_download": "2019-07-24T06:31:27Z", "digest": "sha1:TPS5EDNQRGHTI6L3JHK3ZWBH5CBK5OWR", "length": 20834, "nlines": 210, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " Piravi Maundeeswarar Temple : Piravi Maundeeswarar Piravi Maundeeswarar Temple Details | Piravi Maundeeswarar- Tiruthuraipoondi | Tamilnadu Temple | பிறவி மருந்தீஸ்வரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன��� கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (24)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> நட்சத்திர கோயில்கள் > அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில்\nஅருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில்\nமூலவர் : பிறவி மருந்தீஸ்வரர்\nஅம்மன்/தாயார் : பிரகன்நாயகி (பெரியநாயகி)\nசித்திரை திருவிழா இங்கு விசேஷம். நவராத்திரி, திருவாதிரை விழா ஆகியவனவும் நடக்கின்றன.\nஇத்தல இறைவன் மேற்கு நோக்கி அருள்பாலிப்பது முக்கிய சிறப்பாகும். இக்கோயிலின் விசேஷ அம்சம் சிவனின் கஜசம்ஹார மூர்த்தியாகும். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இம்மூர்த்தியை வழிபடுவதன் மூலம் மனதில் பயம் என்ற சொல்லுக்கே இடமிருக்காது. இவர் ஆணவத்தையும் வேரறுப்பவர்.\nகாலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருத்துறைப்பூண்டி-614 713, திருவாரூர் மாவட்டம்.\nஅசுவினி நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: செல்வந்தராகவும், புத்தி சாதுர்யம் கொண்டவர்களாகவும் இருப்பர். விவாதம் செய்வதிலும், ஆடம்பரத்திலும் நாட்டம் இருக்கும். மற்றவர்களை நன்கு புரிந்து கொண்டு அன்புடன் பழகுவர். ஆசிரியரைப் போல நல்ல விஷயங்களைப் பிறருக்குப் போதிப்பர். தெய்வீக வழிபாடு, புராண, ஜோதிட சாஸ்திரங்களில் ஈடுபாட்டுடன் விளங்குவர்.\nஅஸ்வினி நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.\nசுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.\nஅஸ்வினி நட்சத்திரத்தலம்: அஸ்வினி நட்சத்திரத்திற்கு மருத்துவச்சக்திகள் அதிகம் உண்டு. அஸ்வினி நட்சத்திர தேவதைகளும், மருத்துவ தேவ��ைகளும் தினமும் வழிபாடு செய்யுக்கூடிய தலமே பிறவி மருந்தீஸ்வரர் கோயிலாகும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிறவியிலேயே நோய் நிவாரணத்தன்மை இருக்கும். இருந்தாலும் இவர்கள் தம் வாழ்நாளில் அடிக்கடியோ, தாங்கள் பிறந்த நட்சத்திர நாளிலோ, இத்தலம் சென்று தன்வந்திரி ஹோமம், சனீஸ்வர ஹோமம், செவ்வாய் பகவான் வழிபாடு செய்தால் நோயில்லாத வாழ்வு அமையும்.\nகஜசம்ஹார மூர்த்தி: தாருகாவனத்தில் தங்கியிருந்த முனிவர்கள், தாங்கள் செய்யும் யாகங்களின் பலனை ஏற்பதால் தான், சிவனுக்கே சக்தி ஏற்பட்டு உலகை காப்பதாக ஆணவம் கொண்டனர். அவர்களுக்கு புத்தி கற்பிக்க இறைவன், பிட்சாடனராக, உலகமே வியக்கும் பேரழகுடன் அங்கு வந்தார். அவர்கள் பிட்சாடனராக மாறுவேடத்தில் வந்த அந்த சுந்தரனைப் பார்த்தனர். தன்னிலை மறந்து, ஆடைகள் அவிழ அவர் பின்னால் சென்றனர். அந்நேரத்தில் விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து வந்தார்.\nதங்கள் மனைவியரை விட அழகில் சிறந்த அப்பெண்ணின் பின் னால் முனிவர்கள் சென்றனர். சற்று நேரத்தில் தங்கள் நிலை உணர்ந்து, தங்களை இக்கதிக்கு ஆளாக்கிய அவர்களை அழிக்க, மந்திர சக்தியால் உருவான யானை ஒன்றை ஏவினர். சிவன் அந்த யானையைக் கொன்று, அதன் தோலை உரித்து ஆடையாக அணிந்தார். இதனால் அவர் கஜசம்ஹார மூர்த்தி என பெயர் பெற்றார். முனிவர்கள் தங்கள் ஆணவம் நீங்கப் பெற்றனர்.\nஜல்லிகை என்பவள் அரக்க குலத்தில் பிறந்தாலும், சிவபக்தியில் சிறந்தவள். அவளுக்கு மனிதர்களை விழுங்கும் விருபாட்சன் என்றராட்சஷன் கணவனாக அமைந்தான். ஒருமுறை, ஒரு அந்தணச்சிறுவன் தன் தந்தைக்கு சிரார்த்தம் செய்ய கங்கைக்கு சென்று கொண்டிருந்தான். விருபாட்சன் அவனை விழுங்க முயன்றான். ஜல்லிகை தடுத்தாள். அந்தணர்களை விழுங்கினால் அந்த உணவே விஷமாகும் என எச்சரித்தாள். அவளது பேச்சைக் கேட்க மறுத்த விருபாட்சன், சிறுவனை விழுங்கியதால், விஷமேறி இறந்தான். ஜல்லிகை திருத்துறைப்பூண்டி சிவனை வணங்கி, இறைவா என் கணவன் நல்லவன் அல்ல,\nஇருப்பினும் அவனின்றி நான் வாழேன். அரக்க குணத்தை மாற்றி, இரக்க குணமுள்ளவர்களையே இவ்வுலகில் பிறக்கச்செய். இல்லையேல், பிறவியிலிருந்து விடுதலை கொடு, என வேண்டினாள். அவளது துயரம் தாங்காத இறைவனின் துணைவியான பெரியநாயகி அவளுக்கு காட்சியளித்தாள். அவளது அருளால் விருபாட்சன் உயிர் பெற்றான். அத்துடன் அவனது வயிற்றில் கிடந்த அந்தணச் சிறுவனையும் எழுப்பினாள். அம்மா நான் என் வழியே போய்க் கொண்டிருந்தேன். இடையில் இவன் என்னை விழுங்கினான். விதி முடிந்த என்னை உயிர்ப்பித்த காரணம் என்ன நான் என் வழியே போய்க் கொண்டிருந்தேன். இடையில் இவன் என்னை விழுங்கினான். விதி முடிந்த என்னை உயிர்ப்பித்த காரணம் என்ன என்றான். அவனிடம் அம்பிகை, மகனே என்றான். அவனிடம் அம்பிகை, மகனே தந்தை இறந்த பிறகும், எவன் ஒருவன் அவரை நினைத்து ஆண்டுதோறும் அவருக்கு சிரார்த்தம் செய்கிறானோ, அவனுக்கு என்னருள் நிச்சயம் உண்டு. அது மட்டுமின்றி, மறைந்த அந்த தந்தைக்கு மறுபிறவி இல்லாமலும் செய்து சொர்க்கத்தில் இடமளிப்பேன், என்றாள். ஜல்லிகையிடம், மகளே தந்தை இறந்த பிறகும், எவன் ஒருவன் அவரை நினைத்து ஆண்டுதோறும் அவருக்கு சிரார்த்தம் செய்கிறானோ, அவனுக்கு என்னருள் நிச்சயம் உண்டு. அது மட்டுமின்றி, மறைந்த அந்த தந்தைக்கு மறுபிறவி இல்லாமலும் செய்து சொர்க்கத்தில் இடமளிப்பேன், என்றாள். ஜல்லிகையிடம், மகளே நீ அசுர குலத்தவள் ஆயினும் நற்குணமும், சிவபக்தியும் கொண்டிருந்தாய். எந்தப் பெண் எவ்வளவு கஷ்டம் வந்தாலும், அதைத் தாங்கிக் கொண்டு, இன்முகத்துடன் கணவனின் நல்வாழ்வை விரும்புகிறாளோ, அவள் சுமங்கலியாக வாழ வழி செய்வேன். அவளது கணவனையும் திருத்துவேன், என்றாள்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இக்கோயிலின் விசேஷ அம்சம் சிவனின் கஜசம்ஹார மூர்த்தியாகும். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இம்மூர்த்தியை வழிபடுவதன் மூலம் மனதில் பயம் என்ற சொல்லுக்கே இடமிருக்காது. இவர் ஆணவத்தையும் வேரறுப்பவர்.\n« நட்சத்திர கோயில்கள் முதல் பக்கம்\nஅடுத்த நட்சத்திர கோயில்கள் கோவில் »\nதிருவாரூரில் இருந்து 30 கி.மீ.தூரத்தில் திருத்துறைப் பூண்டி உள்ளது. பஸ் ஸ்டாண்டில் இருந்து ஒரு கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஅருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-07-24T07:35:54Z", "digest": "sha1:Q47T7U7PQFHEDYJP3RNINPQ3FNTAVSGU", "length": 6002, "nlines": 129, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: மதம்", "raw_content": "\nபட்டையை கிளப்பும் பிகில் பட பாடல் - வீடியோ\nஇந்த விசயத்திலே பிரதமர் மோடியை பாராட்டலாம்\nசென்னை (15 மே 2019): தீவிரவாதத்திற்கு எந்த மதமும் கிடையாது என பிரதமர் மோடி கூறியது மிகச் சரியானது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.\nசர்ச்சையாக பேசி சிக்கலில் சிக்கியுள்ள முஸ்லிம் எம்.எல்.ஏ\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nஉருவாகும் இரண்டு புதிய மாவட்டங்கள்\nசிக்கன நடவடிக்கையாக இம்ரான் கான் செய்த செயல்\nகடும் எதிர்ப்புகளை மீறி தகவல் அறியும் உரிமைகள் சட்டத்திருத்த மசோத…\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்ட…\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மரணம்\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி…\nதுருக்கியில் ஏற்பட்ட கோர விபத்தில் 17 அகதிகள் பலி\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nஇயற்கை விவசாயம் மூலம் சோலைவனம் ஆகும் கத்தார்\nட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #SaveVAIGAIfromRSS\nபட்டையை கிளப்பும் பிகில் பட பாடல் - வீடியோ\nதுருக்கியில் ஏற்பட்ட கோர விபத்தில் 17 அகதிகள் பலி\nசர்ச்சையாக பேசி சிக்கலில் சிக்கியுள்ள முஸ்லிம் எம்.எல்.ஏ\nஇயற்கை விவசாயம் மூலம் சோலைவனம் ஆகும் கத்தார்\nஇந்தியாவில் தலைவிரித்தாடும் பாசிசம் - லண்டன் நாடாளுமன்றம் மு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTMzMDEwOTU1Ng==.htm", "date_download": "2019-07-24T07:06:14Z", "digest": "sha1:NHKKRN2374PS3HQIBKA2WYMZXHAIGXNB", "length": 11047, "nlines": 165, "source_domain": "www.paristamil.com", "title": "ஊழல் மோசடி! - பரிசில் இரு BAC அதிகாரிகள் கைது!! - Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஎல்லோருக்குமான பிரெஞ்சு வகுப்புக்கள்,ஆங்கில வகுப்புக்கள், பிரெஞ்சு-தமிழ் மொழிபெயர்ப்புக்கு வருகை தரப்படும்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்க��ன வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\n - பரிசில் இரு BAC அதிகாரிகள் கைது\nபரிசில் ஊழல் வழக்கின் கீழ் இரண்டு BAC காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டு, விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.\nபரிஸ் 18 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த இரு அதிகாரிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சிறப்பு அதிரடிப் படையான IGPN விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. போதை மருந்து கடத்தல், கடத்தலுக்கு உதவியது மற்றும் இலஞ்சம் பெற்றுக்கொண்டது என பல்வேறு வழக்குகள் தொடர்பான விசாரணைகள் இவர்கள் மீது இடம்பெற்று வருகின்றன.\nஇருவருக்கும் 10 வருட சிறைத்தண்டனை வழங்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்த கைது சம்பவத்துடன் மேலும் இரு கடத்தல்காரர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.\n - இல்-து-பிரான்ஸ் உட்பட 80 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை...\nEssonne : 450 ஹெக்டேயர் விளைநிலம் தீயில் எரிந்து நாசம்..\nமீண்டும் காவல்துறை அதிகாரி தற்கொலை - 42 ஆவது சம்பவம்..\nபரிஸ் 17 ஆம் வட்டாரத்தில் குழு மோதல் - நால்வருக்கு வெட்டு காயம்.. - நால்வருக்கு வெட்டு காயம்..\nBeauval மிருகக்காட்சிசாலையில் பிறந்த முதல் ஒட்டகச்சிவிங்கி\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2016/02/", "date_download": "2019-07-24T07:28:46Z", "digest": "sha1:RF73Q5D4GDLMWBKM72EKM2BL25NCP4QB", "length": 18694, "nlines": 219, "source_domain": "www.thuyavali.com", "title": "February 2016 | தூய வழி", "raw_content": "\nAriticles Hot slider Video ஆய்வுகள் இஸ்லாம் கட்டுரை கேள்வி-பதில் தொழுகை நோன்பு பெண்கள் மருத்துவம் வெளியீடுகள் ஷீயாக்கள் ஹதீஸ்கள் ஹஜ்\nஅதிகரித்துவரும் ஷீஆக்களின் ஊடுருவலும் ஆதிக்கமும்.\n2/29/2016 06:07:00 AM ஆய்வுகள் , வெளியீடுகள்\nதூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...\nகடந்த ஒரு தசாப்தகாலமாக ஷீஆக்களின் ஊடுறுவல் இலங்கையில் அதிகரித்து வருகின்றது. தூய இஸ்லாமிய சிந்தனையை பாழ்படுத்தும் இந்த ஷீஆக்கள், உலகளாவிய ரீதியில் பல தில்லுமுல்லுகளை செய்து வருகின்றனர்.\nஇலங்கையில் ஷீஆக்களின் ஊடுறுவல் அதிகரித்து வருகிறது. வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு திரும்பிவரும் நம் சகோதரர்கள் சிலர் ஷீஆக்களாக திரும்பி வருவது மிக கவலையான விடயமாகும். மேலும் இன்று அந்த சகோதர்கள் சில இணையத்தளங்களில் தம்மை பகிரங்கமாக ஷீஆ என அறிமுகப் படுத்தி வருகின்றனர். இவர்கள் இன்று எந்த அளவு ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்றால்,\nஒட்டக பால் ,சிறுநீர் நோயைக் குணப்படுத்தும் ஓர் அதிசயம்\n2/23/2016 05:59:00 AM ஆய்வுகள் , மருத்துவம் , வெளியீடுகள்\nதூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...\n'உக்ல்' குலத்தைச் சேர்ந்த சிலர் நபி(ஸல்) அவர்களிடம் (மதீனாவிற்கு) வந்து, இஸ்லாத்தைத் தழுவினர். மதீனாவின் தட்பவெப்பம் அவர்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. எனவே, அவர்களை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (முஸ்லிம்களின் பொதுச் சொத்தான) தர்ம ஒட்டகங்களிடம் சென்று அவற்றின் பாலையும் சிறுநீரையும் அருந்துமாறு பணித்தார்கள். அவ்வாறே அவர்களும் செய்து உடல் நலமும் பெற்றனர். பிறகு அவர்கள் மதம் மாறியதோடல்லாமல், அந்த ஒட்டகங்களின் மேய்யபரை கொலையும் செய்துவிட்டு ஒட்டகங்களை ஓட்டிச் சென்றுவிட்டனர்.\nவித்ர் தொழுதவர் மீண்டும் நபில் தொழுகை தொழலாமா.\n2/21/2016 06:23:00 AM ஆய்வுகள் , வெளியீடுகள்\nதூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...\nஒரு��ர் வித்ர் தொழுதுவிட்டு உறங்குகின்றார். இடையில் மீண்டும் விழிப்பு வந்து மீண்டும் சுன்னத் தொழலாமா என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது. ‘உங்கள் தொழுகையின் இறுதியாக வித்ரை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்” என ஹதீஸ் கூறுகின்றது. வித்ர் தொழுதவர் மீண்டும் நபில் தொழலாமா என்ற ஐயம் பொதுவாக ரமழான் காலங்களில் எற்படுவதுண்டு. இது குறித்து அறிஞர்கள் பின்வருமாறு கருத்துத் தெரிவிக்கின்றனர்.\nபெண்களுக்கு ஹத்னா செய்வது இஸ்லாமிய சட்டமா \n2/18/2016 07:24:00 AM பெண்கள் , வெளியீடுகள்\nதூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...\nவிருத்த சேதனம் அல்லது அரபி மொழியில் ஹத்னா என்றழைக்கப்படும் விடயம் இஸ்லாத்தில் ஆண்களுக்கு வலியுறுத்தப்பட்ட விடயமாகும் பொதுவாக இன்று இஸ்லாமிய சமூகத்தில் ஒருவரை முஸ்லிம் என அடையாளப்படுத்த இதை ஒரு சான்றாக கூட கொள்வர் .ஹத்னா என்றழைக்கப்படும் விடயம் . நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் அல்லாஹ் சட்டமாக்கிய அம்சம் அல்ல மாறாக பல முன் சென்ற நபி மார்களுக்கும் இதை சட்டமாக வகுத்துக் கொடுத்துள்ளான் .இதனால்தான் தொறாத் மற்றும் கிருஸ்தவ வேதங்களில் இன்று கூட இதன் சட்ட அம்சங்களை நாம் காணக் கூடியதாக உள்ளது . இந்தவகையில் பைபளின் புதிய ஏற்பாட்டில் ( லூக்கா 2:21) (யோவான் 7:220 ,(ரோமர் 2:26) போன்ற பகுதிகளில் காணக் கூடியதாக உள்ளது.மேலும் பல பகுதிகளிலும் இதை நாம் காணலாம் .\nவலிமா சாப்பாடு எப்போது கொடுக்கப்பட வேண்டும்.\n2/14/2016 07:05:00 AM கேள்வி-பதில் , வெளியீடுகள்\nதூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...\nதிருமண ஒப்பந்தம் நடை பெற்றவுடன் கணவன், மனைவி சந்திக்காமல் திருமண விருந்தளிக்கலாம் என்ற கருத்து சில மௌலவிமார்களால் சொல்லப்படுகிறது. இதற்கு நபி வழியில் எந்த முன் உதாரணத்தையும் நாம் காணவில்லை. சிலர் திருமண ஒப்பந்தம் நடைபெற்று பல நாட்கள், அல்லது பல மாதங்கள், வருடங்களின் பின்னரே இணைகிறார்கள். இதற்கு இடைப்பட்ட காலத்திலே வலிமா கொடுக்கலாம் என்றும் கூறுகிறார்கள். அதற்கும் நாம் ஆதாரங்களை காணவில்லை.\nகுழந்தை வளர்ப்பும் ஓர் அமாணிதமே..\n2/09/2016 07:12:00 AM கட்டுரை , வெளியீடுகள்\nதூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...\nஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவர் மீதும் உண்டாகட்டுமாக\nநிச்சயமாக வானங்களையும், பூமியையும், மலைகளையும் (நம் கட்டளைகளான) அமானிதத்தை சுமந்து கொள்ளுமாறு எடுத்துக் காட்டினோம்; ஆனால் அதைச் சுமந்து கொள்ள மறுத்தன;அதைப் பற்றி அவை அஞ்சின;ஆனால் மனிதன் அதைச் சுமந்தான்;நிச்சயமாக மனிதன் (தனக்குத்தானே) அநியாயம் செய்பவனாகவும், அறிவிலியாகவும் இருக்கின்றான். (அல் குர்-ஆன் 33:72)\nஇல்லற வாழ்வில் புரியாத பாஷை\n2/07/2016 06:14:00 AM ஆய்வுகள் , வெளியீடுகள்\nதூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...\nகணவன்-மனைவிக்கிடையில் நடைபெறும் சில உரையாடல்களும், பேச்சுக்களும் மறுதரப்பால் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகின்றன. ஒருவன் பாவிக்கும் ஒரு வார்த்தை, அதை அவன் உச்சரிக்கும் தொணி, பேசும் நேரம், அதன் போது அவன் வெளியிடும் உணர்வு என்பவற்றுக்கு ஏற்ப அர்த்தம் மாறுபடும். இது இயல்பானதுதான். ஆனால் கணவன் அல்லது மனைவி பேசும் போது அவர் பேசும் பேச்சுக்கு அல்லது வார்த்தைக்குத் தவறான அர்த்தத்தை ஒருவர் எடுக்கும் போது இல்லறத்தில் கலவரம் மூழ்குகின்றது.இதைப் புரிந்துகொள்ளப் பின்வரும் ஹதீஸை முழுமையாகப் படியுங்கள்\nஇப்றாஹிம் நபியும் நான்கு பறவைகளும் திருக்குர்ஆன் கூறும் கதைகள்\nஇப்றாஹீம் நபி இறந்த ஒருவரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகளும் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்ச...\nஇரவில் துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரம் எது \nபிரார்த்தனை என்பது ஒரு வணக்கமாகும். பிரார்த்தனையின் மூலமாக மனிதன் இறைவனை நெருங்குகிறான். தனது தேவைகளை நேரடியாக முறைப்பாடு செய்து இறைவனோட...\nயூனுஸ் நபியும் மீனும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nயூனுஸ் என்றொரு நபி இருந்தார். ஒரு இலட்சம் பேர் கொண்ட ஒரு சமூகத்திற்கு அவர் நபியாக அனுப்பப்பட்டார். அந்த மக்கள் சிலைகளை வணங்கி வந்தனர். ய...\nஇஸ்ரவேலரும் காளை மாடும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nஇஸ்ரவேல் சமூகத்தில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. அவரது சகோதரன் மகன் ஒருவன் இருந்தான். அந்த செல்வந்தர் இறந்துவி...\nஸாலிஹ் நபியும் அதிசய ஒட்டகமும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nஒட்டகம் எவ்வறு படைக்கப்பட்டுள்ளது என்று நீங்கள் பார்க்கவில்லையா என திருக்குர்ஆன் கேட்கின்றது. ஒட்டகம் அல்லாஹ்வின் படைப்பில் அதிசயமானத...\nஅல்குர்ஆன் கூறும் எறும்பின் கதை\nசுலைமான், தாவூதுக்கு வாரிசானார். அவர், ‘மனிதர்களே பறவைகளின் மொழி எமக்குக் கற்றுத் தரப்பட்ட��ள்ளது. மேலும், (தேவையான) அனைத்துப் பொருட்களு...\nதுல் ஹஜ் மாதம் முதல் பத்து நாட்களின் சிறப்புகள் & சட்டங்களும்\n ஸலவாத்தும் சலாமும் அல்லாஹ்வின் தூதர் மீதும் அவர்களின் குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும் நிலவட்டும். ...\nஅதிகரித்துவரும் ஷீஆக்களின் ஊடுருவலும் ஆதிக்கமும்.\nஒட்டக பால் ,சிறுநீர் நோயைக் குணப்படுத்தும் ஓர் அதி...\nவித்ர் தொழுதவர் மீண்டும் நபில் தொழுகை தொழலாமா.\nபெண்களுக்கு ஹத்னா செய்வது இஸ்லாமிய சட்டமா \nவலிமா சாப்பாடு எப்போது கொடுக்கப்பட வேண்டும்.\nகுழந்தை வளர்ப்பும் ஓர் அமாணிதமே..\nஇல்லற வாழ்வில் புரியாத பாஷை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntam.in/2018/01/tet.html", "date_download": "2019-07-24T07:48:11Z", "digest": "sha1:PP6UGWLOSMUX4BZKR4TD7IBN6FROE6NO", "length": 15617, "nlines": 237, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): இனி ஆண்டுதோறும் TET - வெயிட்டேஜ் முறை அடிப்படையிலேயே தொடர்ந்து ஆசிரியர் நியமனம் - கல்வி அமைச்சர் தலைமையில் நடந்த உயர்நிலைக்குழு கூட்டத்தில் முடிவு.", "raw_content": "\nஇனி ஆண்டுதோறும் TET - வெயிட்டேஜ் முறை அடிப்படையிலேயே தொடர்ந்து ஆசிரியர் நியமனம் - கல்வி அமைச்சர் தலைமையில் நடந்த உயர்நிலைக்குழு கூட்டத்தில் முடிவு.\nதற்போது பின்பற்றப்பட்டுவரும் வெயிட்டேஜ் முறை அடிப்படையிலேயே பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் நியமனங்களைத் தொடர்ந்து\nமேற்கொள்வது என்றும், ஆண்டுதோறும் தகுதித்தேர்வு நடத்துவது என்றும் பள்ளிக்கல்வி அமைச்சர் தலைமையில் நடந்த உயர்நிலைக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.\nதற்போது அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களும், இடைநிலை ஆசிரியர்களும் வெயிட்டேஜ் முறையில் தேர்வு செய்யப்படுகிறார்கள். இம்முறையில், தகுதித்தேர்வு, பிளஸ் 2 தேர்வு, பட்டப் படிப்பு, பிஎட் (இடைநிலை ஆசிரியர் எனில் ஆசிரியர் பயிற்சி தேர்வு) ஆகியவற்றுக்கு குறிப்பிட்ட மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு அதன் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும்.கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு படித்து முடித்தவர்கள் வெயிட்டேஜ் முறை நியமனத்தால் பாதிக்கப்படுவதாகவும், எனவே, தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.\nஇதைத்தொடர்ந்து, இதுகுறித்து ���ராய்வதற்காக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அதில், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் பள்ளிக்கல்வி இயக்குநர், தொடக்கக்கல்வி இயக்குநர், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.\nஇந்த நிலையில், வெயிட்டேஜ் முறையில் தரவரிசை தயாரிப்பது தொடர்பான உயர்நிலைக்குழு கூட்டம் பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் சென்னையில் கடந்த 2-ம் தேதி நடைபெற்றது.\nஅந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:\n* கடந்த 30.5.2014 அன்று வெளியிடப்பட்ட அரசாணையின்படி, வெயிட்டேஜ் முறையையும், 6.2.2014-ல் வெளியிடப்பட்ட அரசாணையின்படி,தகுதித்தேர்வு தேர்ச்சியில் இடஒதுக்கீட்டுபிரிவினருக்கு (எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி, டிஎன்சி மற்றும் மாற்றுத்திறனாளிகள்) வழங்கப்பட்டு வரும் 5 சதவீத மதிப்பெண் சலுகையை (ஆசிரியர் தகுதித்தேர்வில் 150-க்கு 82 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி) தொடர்ந்து கடைபிடிக்கலாம்.ஆண்டுதோறும் தகுதித் தேர்வு\n* கடந்த 15.11.2011 வெளியான அரசாணையின்படி, தகுதித்தேர்வை ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலவரையறைக்குள் நடத்தப்பட வேண்டும்.\n* தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வழங்கப்படும் தேர்ச்சி சான்றிதழ் 7 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்என்பதால் அதன் அடிப்படையிலான தரவரிசைப் பட்டியலில் உள்ள தேர்வர்களின் பெயர் 7 ஆண்டுகளுக்குப் பிறகு நீக்கப்படும்.\n* தேர்வர்கள் தங்கள் கல்வித்தகுதியைப் பொறுத்தவரையில் மதிப்பெண்களை உயர்த்திக்கொள்ள வழிவகை இருப்பதால் அதன்படி தரவரிசைப் பட்டியல் மாறுதலுக்கு உட்பட்டது ஆகும்.\n* 15.11.2011-ல் வெளியிடப்பட்ட அரசாணையின்படி, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மீண்டும் தேர்ச்சி பெறுவதற்கும், அதேபோல், ஏற்கெனவே தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் தேர்வெழுதி மதிப்பெண்களை உயர்த்திக்கொள்வதற்கும் வழிவகை செய்யப்பட்டிருப்பதாலும், ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும் தகுதித்தேர்வு முடிவின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.\n* வரும் காலத்தில் தேர்வர்களின் விண்ணப்பத்தில் குறிப்பிடப்படும் மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கலாம்.இதனால், அனைவரின் கல்விச்சான்றிதழ்களைத் தரவ���ிசைப் பட்டியலுக்காக சரிபார்க்கும் அவசியம் எழாது. பணிநியமனத்தின்போது சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும்.\n* பள்ளிக்கல்வி இயக்குநரின் கருத்துருவில் தெரிவிக்கப்பட்டுள்ள, தகுதித்தேர்வு தேர்ச்சிக்குப் பிறகு மீண்டும் ஒரு போட்டித்தேர்வு நடத்துவது (ஆந்திராவில் இம்முறை பின்பற்றப்படுகிறது) என்பது அவசியமற்றதாக கருதப்படுகிறது.ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள அரசாணைகளின்படி, கல்வித்தகுதி, இடஒதுக்கீடு, தகுதித்தேர்வில் தேர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர்களைத் தேர்வுசெய்யலாம்.\n* ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதன் அடிப்படையிலோ அல்லது தரவரிசைப்பட்டியலில் தங்கள் பெயர் இடம்பெற்றிருக்கிறது என்ற அடிப்படையிலோ தேர்வர்கள் அரசு வேலைக்கு உரிமை கோர இயலாது.\nமேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது குறித்து பள்ளிக்கல்வித் துறையின் முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் உயர்நிலைக்குழு உறுப்பினர்களுக்கு தகவல் அனுப்பியுள்ளார்.\n1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாடத்திற்க்கான ஜூலை மாத பாடத்திட்டம் (ஒவ்வொரு நாளுக்கும் ) - [image: Related image] *CLICK HERE TO DOWNLOAD*\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4tamilcinema.com/author/admin/page/3/", "date_download": "2019-07-24T07:12:25Z", "digest": "sha1:UYCHSR6H4RPJVR7TVQN6FOMNXTZWG3JQ", "length": 10567, "nlines": 128, "source_domain": "4tamilcinema.com", "title": "Veni, Author at 4tamilcinema - Page 3 of 1032", "raw_content": "\nA 1 சர்ச்சை, பப்ளிசிட்டிக்காக செய்கிறார்கள்- சந்தானம்\n6 கோடி சேர்த்த கோபி, சுதாகர்\n‘வெள்ளை யானை’ படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன்\nதனுஷ், கார்த்திக் சுப்பராஜ் படம் ஆகஸ்ட்டில் ஆரம்பம்\nA 1 – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nமகிமா நம்பியார் – புகைப்படங்கள்\nவெண்ணிலா கபடி குழு 2 – புகைப்படங்கள்\nஆடை – இசை வெளியீடு புகைப்படங்கள்\nபிகில் – சிங்கப்பெண்ணே……பாடல் வரிகள் வீடியோ…\nஜோதிகா நடிக்கும் ‘ஜாக்பாட்’ – டிரைலர்\nசமுத்திரக்கனி நடிக்கும் ‘கொளஞ்சி‘ – டிரைலர்\nகடாரம் கொண்டான் – டிரைலர்\nவெண்ணிலா கபடி குழு 2 – விமர்சனம்\nபூவே போகாதே – விரைவில்…திரையில்…\nகலைஞர் டிவியில் புதிய நிகழ்ச்சி – இங்க என்ன சொல்லுது\nநியூஸ் 18 டிவியில் ‘ஆபரேஷன் ஜெஜெ’\nவிஜய் டிவியில் புதிய தொடர் ‘ஆயுத எழுத்து’\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்\nவிஜய் டிவியில் ‘ஸ்டார்ட் மியூசிக்’ புதிய நிகழ்ச்சி\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\n‘V 1’ – கொலையும், கதாநாயகனின் இருட்டு பயமும்…\nபேரடைம் பிக்சர் ஹவுஸ் மற்றும் கலர்புல் பீட்டா மூவ்மெண்ட் வழங்க, பாசிடிவ் ப்ரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பாக L.சிந்தன் வெளியிடும் படம் ‘V 1’. “வடசென்னை, பேரன்பு, மகளிர் மட்டும், குற்றம் கடிதல், மெட்ராஸ்” போன்ற படங்களில்...\nசினிமா கேட்பாரற்ற தொழில் அல்ல – தயாரிப்பாளர் டி.சிவா\nஃப்ளக்ஸ் பிலிம்ஸ் சார்பில், ஏகே இயக்கத்தில் துருவா, இந்துஜா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சூப்பர் டூப்பர்’. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் இயக்குநர் ஏகே, நாயகன் துருவா, நாயகி இந்துஜா, நடிகர்...\nவெண்ணிலா கபடி குழு 2 – விமர்சனம்\nசமூக சமநிலையை பாதிக்கும் நீட் தேர்வு – சூர்யா\nநடிகர் சிவகுமார், அவரது அறக்கட்டளை மூலம் கடந்த 40 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்த மற்றும் விளையாட்டு, கலை, புதிய கண்டுபிடிப்பு போன்றவற்றில் சிறந்து விளங்கிய மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கெளரவித்து...\nசோபிக்காத 37 இசையமைப்பாளர்கள் – வைரமுத்து பேச்சு\nதமிழ் சினிமா தந்த தரமான இயக்குனர்களில் ஒருவர் கே. பாலசந்தர். அவரின் உதவியாளர் மோகன் நடத்திய ‘கே பி 90’ நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில், திரையலகப் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவில் நடிகர்...\nவிஜய் டிவியில் புதிய தொடர் ‘ஆயுத எழுத்து’\nவிஜய் டிவியில் வரும் ஜூலை 15 முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள புத்தம் புதிய தொடர் ‘ஆயுத எழுத்து’. ஒரு கிராமத்தில் கம்பீரமாக வாழும் பெண் காளியம்மாள்,...\nஏஆர் ரகுமான் இசையில் முதல் முறையாகப் பாடிய விஜய்\nநடிகர் விஜய் நடிக்க வந்த நாளிலிருந்தே அவர் நடிக்கும் படங்களில் பாடல்களைப் பாடுவது வழக்கம். ஆனால், இதுவரையில் ஏஆர் ரகுமான் இசையில் அவர் பாடியதே இல்லை. தற்போது விஜய் நடித்து வரும் ‘பிகில்’ படத்திற்காக முதல்...\nமகிமா நம்பியார் – புகைப்படங்கள்\nநடிகை மகிமா நம்பியார் புகைப்படங்கள்….\nA 1 சர்ச்சை, பப்ளிசிட்டிக்காக செய்கிறார்கள்- சந்தானம்\nபிகில் – சிங்கப்பெண்ணே……பாடல் வரிகள் வீடியோ…\nA 1 – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஜோதிகா நடிக்கும் ‘ஜாக்பாட்’ – டிரைலர்\nகடாரம் கொண்டான் – டிரைலர்\nமகிமா நம்பியார் – புகைப்படங்கள்\nபிகில் – சிங்கப்பெண்ணே……பாடல் வரிகள் வீடியோ…\nஜோதிகா நடிக்கும் ‘ஜாக்பாட்’ – டிரைலர்\nசமுத்திரக்கனி நடிக்கும் ‘கொளஞ்சி‘ – டிரைலர்\nகடாரம் கொண்டான் – டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2013/11/09/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE-3/", "date_download": "2019-07-24T06:46:22Z", "digest": "sha1:UOJFMQE7ECBKGDIEOXBBIKK7NVDLCZIY", "length": 4053, "nlines": 77, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மண்டைதீவு முகப்பு வயல் முருகனின் சூரன் போர் புகைப்படபிரதிகள்.2013… | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« அக் டிசம்பர் »\nமண்டைதீவு முகப்பு வயல் முருகனின் சூரன் போர் புகைப்படபிரதிகள்.2013…\n« அமரர் சிவராசா அபிலாஷ் அவர்களின் முதலாவது சிராத்ததினம்…. மண்டைதீவு வேப்பந்திடல்அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில்…இன்று\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2017/01/08/", "date_download": "2019-07-24T06:19:14Z", "digest": "sha1:TATMOGKQ6PKQKTEEVCLEGMMSYLHTFCXN", "length": 3842, "nlines": 61, "source_domain": "mandaitivu-ch.com", "title": "08 | ஜனவரி | 2017 | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« டிசம்பர் பிப் »\nமகிழ்ச்சியான வாழ்க்கையை வாழத்தான் அனைவரும் விரும்புகிறோம். கலைகள் முதல் காதல் வரை, சாமி முதல் சாராயம் வரை மனிதன் தேடித் தேடி ஓடுகிறான். ஏன்\nமகிழ்ச்சியான வாழ்க்கை அமைய என்ன செய்வது நம் சூழலிலும் அன்றாட வாழ்விலும் அது எளிமையாகக் கிடைக்க வழி இருக்கிறதா நம் சூழலிலும் அன்றாட வாழ்விலும் அது எளிமையாகக் கிடைக்க வழி இருக்கிறதா நிச்சயம் இருக்கிறது. நம் வாழ்க்கைமுறையில் சிறுசிறு மாற்றங��களைச் செய்தாலே போதும்… மகிழ்ச்சியைப் பரிசாகப் பெற முடியும். ஆனந்தமான வாழ்வே ஆரோக்கியத்தின் ஆணிவேர். இனி மகிழ்ச்சியில் திளைக்க சில மகத்தான வழிமுறைகள்… Continue reading →\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/184156", "date_download": "2019-07-24T07:03:01Z", "digest": "sha1:R6RXSHGSUXOP7RIKXMW7GASITSZSXGUE", "length": 5311, "nlines": 92, "source_domain": "selliyal.com", "title": "செல்லியலின் தொழிலாளர் தின நல்வாழ்த்துகள் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு செல்லியலின் தொழிலாளர் தின நல்வாழ்த்துகள்\nசெல்லியலின் தொழிலாளர் தின நல்வாழ்த்துகள்\nஉலகம் எங்கும் உள்ள உழைக்கும் மக்களின் தினமாகக் கொண்டாடப்படும் மே 1 – தொழிலாளர் தினத்தில் அனைத்து செல்லியல் வாசகர்களுக்கும் எங்களின் இனிய தொழிலாளர் தின நல்வாழ்த்துகளைப் புலப்படுத்திக் கொள்கிறோம்.\nPrevious articleதாய்லாந்து குகை மீட்பு – நெட்பிலிக்ஸ் திரைப்படமாகிறது\nNext article“வேலையிடப் பாதுகாப்பு பயிற்சி பெறுங்கள்” – குணசேகரனின் தொழிலாளர் தின செய்தி\nசெல்லியலின் நோன்புப் பெருநாள் வாழ்த்துகள்\n“ஆண்-பெண் குடும்ப உறவுகளுக்கும், உழைப்புக்கும் முக்கியத்துவம் தருவோம்” – வேதமூர்த்தியின் தொழிலாளர் தின செய்தி\n“வேலையிடப் பாதுகாப்பு பயிற்சி பெறுங்கள்” – குணசேகரனின் தொழிலாளர் தின செய்தி\nசெடிக் நிதி ஒதுக்கீடு சர்ச்சை: தேவமணி விளக்கம்\n“ஓரினச் சேர்க்கை காணொளி உண்மையானது”- காவல் துறைத் தலைவர்\nகைதிகள் புனர்வாழ்வுத் திட்டம் – வேதமூர்த்தி தொடக்கி வைத்தார்\n“தமிழ், சீனப் பள்ளிகளைத் தற்காத்துத்தான் பேசினேன்” – ஜோகூர் இராமகிருஷ்ணன் விளக்கம்\nகாணொளியில் இருப்பது அஸ்மின் என்று நிரூபணமானால், அவர் பதவி விலக வேண்டும்\nமாறுபட்ட கோணத்தில் பிகில் படத்தின் ‘சிங்கப்பெண்ணே’ பாடல் வெளியீடு\nகுமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது, எடியூரப்பா முதல்வராகிறார்\nபார்ஹாஷ் மீது பிகேஆர் நடவடிக்கை எடுக்க வேண்டும்\n18 ஜெபிஜெ அதிகாரிகள் இன்று முதல் குற்றம் சாட்டப்படுவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D/page/2", "date_download": "2019-07-24T07:02:23Z", "digest": "sha1:YLZWFU3UT3X5CEGWPOU2PS4JR3ZH6VN4", "length": 10623, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "பிகேஆர் | Selliyal - செல்லியல் | Page 2", "raw_content": "\nபிகேஆர் கட்சித் தலைவர்கள் ஒன்று கூடல், அஸ்மின் நிலை ���ுடிவு செய்யப்படும்\nகோலாலம்பூர்: இன்று வெள்ளிக்கிழமை இரவு போர்ட் டிக்சனில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிகேஆர் கட்சி தலைவர்களின் ஒன்று கூடல் நிகழ்ச்சியில் அக்கட்சியின் துணைத் தலைவர் அஸ்மின் அலி நிலை குறித்து முக்கியமான முடிவுகள் எடுக்கப்படலாம்...\n6 பிகேஆர் மாநிலத் தலைவர்கள் அன்வாருக்கு ஆதரவாக கையெழுத்திட்டனர்\nகோலாலம்பூர்: ஆறு மாநிலங்களின் பிகேஆர் கட்சித் தலைவர்கள் அனைத்து மாநிலத் தலைவர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு குழுவை அமைத்து கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு ஆதரவளிப்பதாக அறிவிக்கும் ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளனர். அம்ரான் கமாருடின் (பெர்லிஸ்), ஜோஹாரி...\nஅன்வாருக்கு 2/3 ஆதரவு இல்லை, சட்டரீதியான பிரகடனம் பொய்\nகோலாலம்பூர்: தாம் பிரதமராக பதவி ஏற்பதற்கு மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு இருப்பதாக பிகேஆர் கட்சியின் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறும் சட்டரீதியான பிரகடனத்தில் உண்மையில்லை என்று அவரது உதவியாளர் ஒருவர் மலேசியாகினியிடம்...\nஅன்வார், அஸ்மின் உரசலால் பக்காத்தான் ஹாராப்பானில் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு\nகோலாலம்பூர்: பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் மற்றும் அவரது துணைத் தலைவர் முகமட் அஸ்மின் அலி ஆகியோருக்கு இடையிலான உரசல் பக்காத்தான் ஹாராப்பானை பிளவுபடுத்தக்கூடும் என்று அம்னோ மூத்த தலைவரும் குவா...\n“பிரதமர் பதவிக்கு அஸ்மின் எனது போட்டியே இல்லை\nகோலாலம்பூர்: தாம் பிரதமர் பதவியை ஏற்பதற்கு அஸ்மின் அலி ஒரு தடையாக இருப்பதாகக் கூறப்படுவதை பிகேஆர் கட்சியின் தலைவர் அன்வார் இப்ராகிம் மறுத்துள்ளார். தமக்கு பிரதமர் மகாதீர் முகமட்டின் ஆதவரவும், பக்காத்தான் ஹாராப்பான் மற்றும்...\nஅஸ்மின் குறித்து அன்வாரின் கருத்துக்கு பிறகு பிகேஆரில் பிளவு ஏற்படும் சூழல்\nகோலாலம்பூர்: பொருளாதார அமைச்சர் அஸ்மின் அலியை சம்பந்தப்படுத்திய ஓரினச் சேர்க்கை காணொளியில் ஒருவேளை இருப்பது அஸ்மின் அலிதான் என கண்டறியப்பட்டால், அவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று நேற்று புதன்கிழமை பிகேஆர்...\nகாணொளியில் இருப்பது அஸ்மின் என்று நிரூபணமானால், அவர் பதவி விலக வேண்டும்\nகோலாலம்பூர்: பொருளாதார அமைச்சர் அஸ்மின் அலியை சம்பந்தப்படுத்திய ஓரினச் சேர்க்கை காணொளியில் ஒருவேளை இருப்ப��ு அஸ்மின் அலிதான் என கண்டறியப்பட்டால், அவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று தனது தெளிவான நிலைப்பாட்டை...\nஅஸ்மின் அலி காணொளி விவகாரத்தில் அன்வாரின் அந்தரங்க செயலாளர் கைது\nஈப்போ: பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலிக்கு தொடர்பான ஓரினச் சேர்க்கை காணொளி விவகாரத்தில் விசாரணைக்கு உதவும் பட்சத்தில் பேராக் மாநில பிகேஆர் கட்சி தலைவர் பார்ஹாஷ் வாபா சால்வடார் ரிசால்...\n“அஸ்மின் காணொளி விவகாரம் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பீதி கிளம்பி விட்டது\nகோலாலம்பூர்: பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் முகமட் அஸ்மின் அலியுடன் இணைக்கப்பட்ட ஓரினச் சேர்க்கை காணொளிகள் வெளியிடப்பட்டதன் பின்னணியில் உள்ள சூத்திரதாரி குறித்து காவல் துறையினர் வெளிப்படுத்தவிருந்த போது சில தரப்பினர் பீதியடைந்துள்ளதாக...\nஅஸ்மின் அலியை தொடர்புப் படுத்திய காணொளிகளை வெளியிட்டவரை அறிய மக்கள் விருப்பம்\nகோலாலம்பூர்: ஹசிக் அப்துல்லா அப்துல் அஜீஸுடன் ஓரினச் சேர்க்கை காணொளியில் இருப்பது யாரென்று மக்கள் தெரிந்து கொள்ள விரும்புவதாக பிகேஆர் கட்சியின் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார். இதன் மூலமாக மக்கள் அக்காணொளியின்...\nமாறுபட்ட கோணத்தில் பிகில் படத்தின் ‘சிங்கப்பெண்ணே’ பாடல் வெளியீடு\nகுமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது, எடியூரப்பா முதல்வராகிறார்\nபார்ஹாஷ் மீது பிகேஆர் நடவடிக்கை எடுக்க வேண்டும்\n18 ஜெபிஜெ அதிகாரிகள் இன்று முதல் குற்றம் சாட்டப்படுவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sammatham.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2019-07-24T06:30:56Z", "digest": "sha1:XNUN4RN5OH3D2JB65HNIPT7KJ2N5Q6KB", "length": 6883, "nlines": 131, "source_domain": "sammatham.com", "title": "மகாசிரசு முத்திரை – சம்மதம் உயிராலயம்", "raw_content": "\nஉடல் ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும் அன்றாட சுத்தி முறைகள்\nபோகர் மனிதன்னுக்கு சொல்லப்பட்ட வாழும் வழி முறை\nபோகர் மனிதன்னுக்கு சொல்லப்பட்ட சிந்தனைக்கு சில\nஇடதுகை கட்டைவிரல், ஆட்காட்டி விரல், நடு விரல் ஆகிய மூன்றின் நுனிகளும் ஒன்றை ஒன்று தொடுமாறு வைத்து இடதுகை மோதிர விரலை மடித்து அதன் நுனி உள்ளங்கையை நடுவில் தொடுமாறு இருக்கவும் சுண்டு விரல் நேராக நீட்டி இருக்கவும்.\nபலன்கள் : தலைவலி, தலை பாரம் குறையும். கண்களில் அயர்ச்சி குறையும்.\nகட்டளைகள் : தினமும் காலை, மாலை 3 – 5 நிமிடம் செய்யவும்.\nFlax Seed SHFARC SSTSUA அக்னி வர்த்தக் முத்திரை அனுசாசன் முத்திரை அபான முத்திரை அபான வாயு முத்திரை ஆகாய முத்திரை ஆகாஸ் முத்திரை ஆதி முத்திரை ஆரோக்கியம் ஆளி விதை கருட முத்திரை குபேர முத்திரை சக்தி முத்திரை சங்கு முத்திரை சம்மதம் உயிராலயம் சின் முத்திரை சிவலிங்க முத்திரை சுரபி முத்திரை சூன்ய ஆகாய முத்திரை சூன்ய முத்திரை சூரிய நமஸ்காரம் சூரிய முத்திரை ஞான முத்திரை தடாசனம் தயாரிப்புகள் நீர் முத்திரை பவனமுத்தாசனம் பிரித்திவி முத்திரை பிரித்வி முத்திரை பிருதிவி முத்திரை புஜங்காசனம் போகர் மகா சிரசு முத்திரை முகுள முத்திரை முத்திரை மேரு முத்திரை யோகாசனம் ருத்ர முத்திரை லிங்க முத்திரை வஜ்ராசனம் வருண முத்திரை வருண் ஷாமக் முத்திரை வாயு முத்திரை\nராஜ நந்தினி முலிகை கூ ந்தல் தைலம்\nNeem Capsule (வேம்பு மாத்திரை)\nசுத்த சம்மத திருச்சபை - சம்மதம் உயிராலயம் - உயிரே கடவுள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_2015", "date_download": "2019-07-24T07:45:22Z", "digest": "sha1:OHIXKXTOX5TICFFX2ZWXUVYS7WS6JF6Q", "length": 5728, "nlines": 123, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:பெப்ரவரி 2015 - விக்கிசெய்தி", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 28 துணைப்பகுப்புகளில் பின்வரும் 28 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► பெப்ரவரி 1, 2015‎ (காலி)\n► பெப்ரவரி 2, 2015‎ (காலி)\n► பெப்ரவரி 3, 2015‎ (காலி)\n► பெப்ரவரி 4, 2015‎ (காலி)\n► பெப்ரவரி 5, 2015‎ (காலி)\n► பெப்ரவரி 6, 2015‎ (காலி)\n► பெப்ரவரி 7, 2015‎ (காலி)\n► பெப்ரவரி 8, 2015‎ (காலி)\n► பெப்ரவரி 9, 2015‎ (காலி)\n► பெப்ரவரி 10, 2015‎ (காலி)\n► பெப்ரவரி 11, 2015‎ (காலி)\n► பெப்ரவரி 16, 2015‎ (காலி)\n► பெப்ரவரி 17, 2015‎ (காலி)\n► பெப்ரவரி 19, 2015‎ (காலி)\n► பெப்ரவரி 20, 2015‎ (காலி)\n► பெப்ரவரி 21, 2015‎ (காலி)\n► பெப்ரவரி 22, 2015‎ (காலி)\n► பெப்ரவரி 23, 2015‎ (காலி)\n► பெப்ரவரி 24, 2015‎ (காலி)\n► பெப்ரவரி 25, 2015‎ (காலி)\n► பெப்ரவரி 26, 2015‎ (காலி)\n► பெப்ரவரி 28, 2015‎ (காலி)\n\"பெப்ரவரி 2015\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2015, 10:18 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222018%5C-10%5C-10T00%5C%3A00%5C%3A00Z%22&f%5B1%5D=-mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%22", "date_download": "2019-07-24T06:20:13Z", "digest": "sha1:NWSAB7OLZLPMIQQQW4V4CMRBV6U4IQOG", "length": 28573, "nlines": 652, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (4524) + -\nதபாலட்டை (18) + -\nநிலப்படம் (7) + -\nஅம்மன் கோவில் (280) + -\nமலையகம் (261) + -\nபிள்ளையார் கோவில் (253) + -\nகோவில் உட்புறம் (246) + -\nகோவில் முகப்பு (190) + -\nமலையகத் தமிழர் (161) + -\nபாடசாலை (142) + -\nவைரவர் கோவில் (138) + -\nசிவன் கோவில் (127) + -\nமுருகன் கோவில் (121) + -\nதேவாலயம் (86) + -\nபெருந்தோட்ட வாழ்வியல் (84) + -\nதோட்டத் தொழிலாளர்கள் (76) + -\nகடைகள் (74) + -\nதாவரங்கள் (74) + -\nசனசமூக நிலையம் (69) + -\nதேயிலைத் தோட்டங்கள் (67) + -\nமரங்கள் (67) + -\nதூண் சிற்பம் (64) + -\nகைப்பணிப் பொருள் (61) + -\nகோவில் வெளிப்புறம் (61) + -\nதேயிலை தோட்டத் தொழிலாளர்கள் (58) + -\nதேயிலை தொழிற்துறை (57) + -\nமலையகப் பண்பாடு (56) + -\nநாடக கலைஞர்கள் (55) + -\nபெருந்தோட்டத்துறை (55) + -\nநாட்டார் வழிபாடு (54) + -\nபுலம்பெயர் தமிழர் (54) + -\nமலையக மானிடவியல் (54) + -\nமலையக வழிபாட்டு மரபுகள் (54) + -\nமலையக நாட்டாரியல் (53) + -\nமலையக நாட்டார் வழக்காற்றியல் (53) + -\nபுலம்பெயர் சமூகங்கள் (52) + -\nமலையக சமூகவியல் (51) + -\nபெருந்தோட்டப் பொருளியல் (50) + -\nமலையக நாட்டார் தெய்வங்கள் (50) + -\nஅலங்காரப் பொருள் (49) + -\nதேயிலைச் செய்கை (49) + -\nமலையகத் தெய்வங்கள் (48) + -\nநாட்டார் தெய்வங்கள் (47) + -\nபாடசாலை முகப்பு (46) + -\nமலையக வழிபாட்டு முறைகள் (46) + -\nவணிக மரபு (45) + -\nஅலங்காரம் (42) + -\nஉற்பத்தி (42) + -\nஇடங்கள் (41) + -\nகடற்கரை (40) + -\nபுலம்பெயர் வாழ்வு (39) + -\nகோவில் (38) + -\nஅஞ்சல் எழுதுபொருட்கள் (36) + -\nஅஞ்சல் குறிகள் (36) + -\nஅஞ்சல் வரலாறு (36) + -\nசில்லறை வணிகம் (33) + -\nகட்டடம் (32) + -\nகோவில் பின்புறம் (31) + -\nதேயிலை உற்பத்தி (31) + -\nமூலிகைத் தாவரம் (31) + -\nதேயிலைத் தொழிற்சாலைகள் (30) + -\nஆலய நிகழ்வுகள் (28) + -\nஓவியம் (28) + -\nகடித உறைகள் (28) + -\nமலையக வழிபாட்டுத் தலங்கள் (28) + -\nவிவசாயம் (28) + -\nகோவில் கேணி (27) + -\nதமிழ் ஆராய்ச்சி மாநாட்டுப் புகைப்படங்கள் (27) + -\nகூத்து (26) + -\nநாகர் கோவில் (26) + -\nஎழுத்தாளர் (25) + -\nமலையக வழிபாட்டு இடங்கள் (25) + -\nசிறுதெய்வ வழிபாடு (23) + -\nஅஞ்சல் தலைகள் (22) + -\nஅம்மன் கோவில், கோவில் உட்புறம் (22) + -\nஇலங்கையின் அஞ்சல் தலைகள் (22) + -\nகருவிகள் (22) + -\nகோவில் கிணறு (22) + -\nபுலப்பெயர்வு (22) + -\nஅம்மன் கோவில், கோவில் வெளி்ப்புறம் (21) + -\nஒப்பனை பொருள் (21) + -\nசுவாமி காவும் வாகனம் (21) + -\nபறவைகள் (21) + -\nசெட்டியார்கள் (20) + -\nதாவரம் (20) + -\nதும்புக் கலை (20) + -\nவலயக் கல்வி அலுவலகம் (20) + -\nவிற்பனைப் பொருட்கள் (20) + -\nசிதைவடைந்த வீடுகள் (19) + -\nவீட்டுப் பாவனைப் பொருட்கள் (19) + -\nவீதியோர கடைகள் (19) + -\nவைணவக் கோவில் (19) + -\nஅமைப்பு (18) + -\nதமிழர் (18) + -\nநாடக கலைஞர் (18) + -\nபாடசாலைகள் (18) + -\nஜெயரூபி சிவபாலன் (961) + -\nஐதீபன், தவராசா (617) + -\nபரணீதரன், கலாமணி (606) + -\nரிலக்சன், தர்மபாலன் (270) + -\nதமிழினி (266) + -\nவிதுசன், விஜயகுமார் (225) + -\nகுலசிங்கம் வசீகரன் (215) + -\nஇ. மயூரநாதன் (166) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (114) + -\nஸ்ரீகாந்தலட்சுமி, அருளானந்தம் (105) + -\nதிவாகரன், செல்வநாயகம் (101) + -\nதமிழினி யோதிலிங்கம் (100) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nபத்திநாதர், கனோல்ட் டெல்சன் (32) + -\nபரணீதரன், கலாமணி. (30) + -\nகந்தையா தனபாலசிங்கம் (28) + -\nபிரசாந், செல்வநாயகம் (26) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (24) + -\nபிரபாகர், நடராசா (18) + -\nபிரசாந், சொக்கலிங்கம் (13) + -\nசாந்தன், ச. (12) + -\nஇரவீந்திரகுமாரன் (10) + -\nசஞ்சரினி (10) + -\nஅன்ரன் குரூஸ் (9) + -\nலுணுகலை ஸ்ரீ (8) + -\nவிரூஷன், தேவராஜா (8) + -\nசந்திரா இரவீந்திரன் (7) + -\nபிரசாத், சொக்கலிங்கம் (7) + -\nஆதவன், தெய்வேந்திரம் (6) + -\nசாக்கீர், மு. இ. மு. (6) + -\nதமயந்தி (6) + -\nஆர்த்திகா (4) + -\nஆர்த்தியா, சத்தியமூர்த்தி (4) + -\nகுமணன், பஞ்சாட்சரம் (4) + -\nஅருள் எழிலன், டி. (3) + -\nஎதிர்ப்பன் (3) + -\nசந்திரவதனா (3) + -\nசோமராஜ், குலசிங்கம் (3) + -\nதேன்மொழி, வரதராசன் (3) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (2) + -\nசிவஞானராஜா, கே. எஸ். (2) + -\nதிவாகரன்,செல்வநாயகம் (2) + -\nதுவாரகன், பா. (2) + -\nமயூரன் கணேசமூர்த்தி (2) + -\nவசீகரன், குலசிங்கம். (2) + -\nஅம்ஷன் குமார் (1) + -\nஇரவீந்திரன் (1) + -\nஈழவாணி (1) + -\nகமலா, குணராசா (1) + -\nகோபிநாத், தில்லைநாதன் (1) + -\nஜெயருபி, சிவபாலன் (1) + -\nஜெல்சின், உதயராசா (1) + -\nஜெல்சின். உதயராசா (1) + -\nதண்பொழிலன் (1) + -\nதமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம் (1) + -\nதமிழ்ச்செல்வன், முருகையா (1) + -\nதுளசி பாபு (1) + -\nந. வினோதரன் (1) + -\nநல்லுசுப்ரமணியம் (1) + -\nபுசாந்தன், சற்குணராசா (1) + -\nபுண்ணிய மூர்த்தி, கே. ஆர். (1) + -\nமு. க. சு. சிவகுமாரன் (1) + -\nரிலக்சன் தர்மபாலன் (1) + -\nநூலக நிறுவனம் (2027) + -\nகுலசிங்கம் வசீகரன் (3) + -\nசைவ மாணவர் சபை (3) + -\nதண்பொழிலன் (1) + -\nநூலக நிறுவனம்த (1) + -\nயாழ் இந்து பொங்கல் விழாக்குழு (1) + -\nயாழ் மாவட்ட சாரணர் கிளை சங்கம் (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 4வது யாழ்ப்பாணம் சாரணர் குழு (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பொங்கல் விழாக்குழு (1) + -\nமலையகம் (299) + -\nஅரியாலை (298) + -\nயாழ்ப்பாணம் (184) + -\nஉரும்பிராய் (165) + -\nபருத்தித்துறை (157) + -\nமாவிட்டபுரம் (111) + -\nஅல்வாய் (93) + -\nஇணுவில் (89) + -\nதிருநெல்வேலி (89) + -\nகாரைநகர் (84) + -\nகோப்பாய் (84) + -\nநல்லூர் (70) + -\nதும்பளை (67) + -\nநாகர் கோவில் (64) + -\nகொழும்புத்துறை (60) + -\nலண்டன் (59) + -\nசுன்னாகம் (54) + -\nகொழும்பு (51) + -\nமுல்லைத்தீவு (51) + -\nதிருக்கோணேஸ்வரம் (49) + -\nநெடுந்தீவு (46) + -\nஈஸ்ட்ஹாம் (39) + -\nநயினாதீவு (39) + -\nகதிர்காமம் (32) + -\nகொடிகாமம் (32) + -\nவற்றாபளை (32) + -\nதெல்தோட்டை (31) + -\nபொகவந்தலாவை (31) + -\nவற்றாப்பளை (31) + -\nஊர்காவற்துறை (29) + -\nதொண்டைமானாறு (29) + -\nநாகர்கோவில் (29) + -\nராகலை தோட்டம் (28) + -\nகிளிநொச்சி (27) + -\nமன்னார் நகரம் (27) + -\nகற்கோவளம் (26) + -\nகீரிமலை (26) + -\nபுங்குடுதீவு (25) + -\nஎலமுள்ள (23) + -\nகலட்டி (23) + -\nசாவகச்சேரி (23) + -\nஇலங்கை (22) + -\nகபரகல தோட்டம் (22) + -\nமணற்காடு (22) + -\nஆரையம்பதி (21) + -\nவல்வெட்டித்துறை (21) + -\nஇமையானன் (20) + -\nஉடுத்துறை (19) + -\nநீர்வேலி (19) + -\nபுலோலி (19) + -\nமந்திகை (19) + -\nகுடத்தனை (18) + -\nமட்டுவில் (17) + -\nமண்முனை (17) + -\nமுரசுமோட்டை (17) + -\nவோல்தம்ஸ்ரோ (16) + -\nA4 நெடுஞ்சாலை (15) + -\nகலவெட்டி (15) + -\nகொக்குவில் (15) + -\nஅரியாலை, நீர்நொச்சித்தழ்வு (14) + -\nகுப்பிளான் (14) + -\nநுவரெலியா (14) + -\nமாமுனை (14) + -\nதாளையடி (13) + -\nபொத்துவில் (13) + -\nஅச்சுவேலி (12) + -\nஇராசபாதை (12) + -\nதிருகோணமலை நகரம் (12) + -\nமானிப்பாய் (12) + -\nயாழ்.நகரம் (12) + -\nலிந்துலை (12) + -\nவவுனியா (12) + -\nகச்சாய் (11) + -\nகரவெட்டி (11) + -\nதெல்லிப்பளை (11) + -\nபுளியம்பொக்கணை (11) + -\nபேராதனை (11) + -\nமுகமாலை (11) + -\nகாங்கேசன்துறை (10) + -\nதிருகோணமலை (10) + -\nதிருக்கேதீஸ்வரம் (10) + -\nபுதுக்கோட்டை (10) + -\nபுன்னாலைக்கட்டுவன் (10) + -\nமாதகல் (10) + -\nசெம்பியன்பற்று (9) + -\nதுணுக்காய் (9) + -\nதெல்லிப்பழை (9) + -\nநெடுந்தீவு மத்தி (9) + -\nமணிக்கூட்டு வீதி (9) + -\nமருதங்கேணி (9) + -\nதம்பிராசா சுரேஸ்குமார் (50) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nவில்லியம் ஹென்றி ஜக்சன் (24) + -\nஇராசரத்தினம், மயிலு (12) + -\nசோல்ராசு (11) + -\nசதாசிவம், ஆறுமுகம். (9) + -\nசுரேஸ்குமார், த. (9) + -\nபி. கு. நா. பொன்னையாபிள்ளை (6) + -\nகிருஷ்ணா, ச. (5) + -\nசின்னத்தம்பி (5) + -\nகீதாமணி, க. (4) + -\nபழனியப்ப செட்டியார் (4) + -\nபி. கு. நா. அமுர்தம் (4) + -\nவேலாயுதம் செட்டியார் (4) + -\nகோபாலரத்தினம், எஸ். எம். (3) + -\nசதாசிவம், ஆறுமுகம் (3) + -\nஅகமது அப்துல் காதிர் (2) + -\nஉடையப்ப செட்டியார் (2) + -\nஎட்வர்ட் கார்ப்பென்டர் (2) + -\nஎம். செல்லையா (2) + -\nகிருஷ்ணசாமி (2) + -\nகும. மு. சோமசுந்தரஞ் செட்டியார் (2) + -\nகுலசிங்கம் வசீகரன் (2) + -\nசந்திரா இரவீந்திரன் (2) + -\nசின்னையா சுப்பிரமணியம் (2) + -\nசு. வே. ஆறுமுகம் (2) + -\nசெ. ராம. முருகப்ப செட்டியார் (2) + -\nசொக்கலிங்கம் (2) + -\nசோமசுந்தர செட்டியார் (2) + -\nஜூலியா மார்கரெட் கமரூன் (2) + -\nநல்லாஞ் செட்டியார் (2) + -\nநாகநாதன் (2) + -\nபத்மநாப ஐயர், இ. (2) + -\nபார்வதியம்மாள் சின்னையா (2) + -\nபி. ஜே. பி. தேவராயர் செட்டியார் (2) + -\nமாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் (2) + -\nமுத்துப்பழனியப்ப செட்டியார் (2) + -\nமுத்துலிங்கம், சண்முகம் (2) + -\nவை. ச. வை. ஆறுமுகம்பிள்ளை (2) + -\nஅந்தனி பிரான்சிஸ் முத்து அய்யாவு (1) + -\nஅப்புக்குட்டியாபிள்ளை (1) + -\nஅரியாலை திருமகள் வீதி ஶ்ரீ முத்து வைரவர் கோவில் (1) + -\nஅரிவாள் (1) + -\nஅருள் ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் (1) + -\nஆசை ராசையா (1) + -\nஆனந்தன் (1) + -\nஇராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் (1) + -\nஇலந்தைக்குளப் பிள்ளையார் கோவில் (1) + -\nஎமில் ஷ்மிட்ற் (1) + -\nகதிரிப்பாய் சுப்பிரமணிய வித்தியாலயம் (1) + -\nகந்தசாமி, அ. ந. (1) + -\nகனகசிங்க பிள்ளையார் கோவில் (1) + -\nகிராமிய சித்த மருத்துவமனை, கொடிகாமம் (1) + -\nகுச்சம் ஞான வைரவர் கோவில் (1) + -\nகுந்தவை (1) + -\nகுளங்கரை பிள்ளையார் கோவில் (1) + -\nகோம்பு ஞான வைரவர் கோவில் (1) + -\nகோவில் உட்புறம் (1) + -\nசதாவதானி கதிரைவேற்பிள்ளை (1) + -\nசத்தியமூர்த்தி, த. (1) + -\nசார்ள்ஸ் ஹே கமரூன் (1) + -\nசிதம்பரப்பிள்ளை, முத்துக்குமாரு (1) + -\nசிலோன் சின்னையா (1) + -\nசிவலோகநாயகி, இராமநாதன் (1) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (1) + -\nசுன்னாகம் பொது சந்தை (1) + -\nசுவாமி விபுலாநந்தர் (1) + -\nசோழங்கன் மீனாட்சி அம்மன் கோவில் (1) + -\nஜின்னாஹ் ஷரிபுத்தீன் (1) + -\nஜேம்ஸ் டெயிலர் (1) + -\nஜோர்ஜ் கிராந்தம் பெயின் (1) + -\nதங்கம்மா, அப்பாக்குட்டி (1) + -\nதலசிட்டி வைரவர் கோவில் (1) + -\nதீபச்செல்வன் (1) + -\nதும்பளை மேற்கு வைரவர் கோவில் (1) + -\nதெய்வீகன், ப. (1) + -\nதேனுகா (1) + -\nநாகர் கோவில் கொத்தான்தரைப் பிள்ளையார் கோவில் (1) + -\nநெடுந்தீவு பிரதேச வைத்தியசாலை (1) + -\nபவானி, அருளையா (1) + -\nபுண்ணிய மூர்த்தி, கே. ஆர். (1) + -\nபுனித அந்தோனியார் ஆலயம் (1) + -\nபுனித அந்தோனியார் கல்லூரி (1) + -\nபுனித செபஸ்ரியன் ஆலயம் (1) + -\nபுனித மரியாள் ஆலயம் (1) + -\nபுலோலி கண வைரவர் கோவில் (1) + -\nபெ. வெள்ளையன் (1) + -\nமணியந்தோட்டம் கர்த்தர் ஆலயம் (1) + -\nமருதடி விநாயகர் கோவில் (1) + -\nமருதை ஆறுமுகம் (1) + -\nமாந்தை கிழக்கு பிரதேச சபை (1) + -\nமுருகபூபதி, லெ. (1) + -\nமௌனகுரு, சி. (1) + -\nயா/ ஊர்காவற்றுறை மரியாள் றோமன் கத்தோலிக்க பெண்கள் வித்தியாலய���் (1) + -\nசோழர் காலம் (7) + -\n11ஆம் நூற்றாண்டு (4) + -\n19ஆம் நூற்றாண்டு (1) + -\nமாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் (50) + -\nதலசிட்டி வைரவர் கோவில் (40) + -\nநூலக நிறுவனம் (23) + -\nநாகர் கோவில் (21) + -\nஅரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஶ்ரீ சித்திவிநாயகர் கோவில் (18) + -\nபருத்தித்துறை அரசடிப் பிள்ளையார் கோவில் (17) + -\nகாரைநகர் சிவன் கோவில் (15) + -\nசந்திரசேகரப் பிள்ளையார் கோவில் (15) + -\nநாகர் கோவில் கொத்தான்தரைப் பிள்ளையார் கோவில் (15) + -\nநீர்நொச்சித்தாழ்வு ஶ்ரீ சித்திவிநாயகர் கோவில் (15) + -\nவல்லிபுர ஆழ்வார் கோவில் (15) + -\nகிராமிய சித்த மருத்துவமனை, கொடிகாமம் (14) + -\nபருத்தித்துறை தெணி பிள்ளையார் கோவில் (13) + -\nமாணிக்கப் பிள்ளையார் கோவில் (13) + -\nஉசன் கந்தசுவாமி கோவில் (11) + -\nநாகர் கோவில் கண்ணகை அம்மன் கோவில் (11) + -\nஅரியாலை ஐயனார் கோவில் (10) + -\nஅரியாலை சனசமூக நிலையம் (9) + -\nஞான வைரவர் கோவில் (9) + -\nநுவரெலியா சீதை அம்மன் கோவில் (9) + -\nஅச்சுவேலி புவனேஸ்வரி அம்மன் கோவில் (8) + -\nஅரசடி விநாயகர் கோவில் (8) + -\nஅருள் ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் (8) + -\nகுச்சம் ஞான வைரவர் கோவில் (8) + -\nசுன்னாகம் தூய அந்தோனியார் ஆலயம் (8) + -\nதுவாளீ கண்ணகி அம்மன் கோவில் (8) + -\nபுனித மரியாள் ஆலயம் (8) + -\nமுத்து விநயகர் கோவில் (8) + -\nஇன்பிருட்டி பிள்ளையார் கோவில் (7) + -\nஇலந்தைக்குளப் பிள்ளையார் கோவில் (7) + -\nமனோண்மணி அம்மன் கோவில் (7) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (7) + -\nஅரியாலை கிழக்கு ஶ்ரீ துரவடி பிள்ளையார் கோவில் (6) + -\nஅரியாலை சரஸ்வதி சனசமூக நிலையம் (6) + -\nஅரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவில் (6) + -\nகப்பிலாவத்தை ஶ்ரீ செல்வ விநாயகர் கோவில் (6) + -\nகலட்டி துர்க்கைப்புல விநாயகர் கோவில் (6) + -\nநாவலடி அன்னமார் கோவில் (6) +\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2016/12/daily-gk-update-current-affairs-in-tamil-medium-11-12-2016_11.html", "date_download": "2019-07-24T07:19:43Z", "digest": "sha1:IMHQMHGXBUOUW6NUDUO2AGPF3QZDLIH4", "length": 14654, "nlines": 59, "source_domain": "www.tnpscmaster.com", "title": "Daily GK Update: Current Affairs in Tamil Medium. Date: 11.12.2016 - TNPSC Master", "raw_content": "\nபாரதியின் 135ஆவது பிறந்த தின விழா கொண்டாடப்படுகிறது\nரூ.15 கோடியில் ஜெயலலிதாவிற்கு நினைவிடம்: அரசாணை வெளியீடு\nபதினைந்து கோடி ருபாய் செலவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.\nஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா: தமிழக அமைச்சரவையில�� தீர்மானம்\nமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது வழங்குமாறு மத்திய அரசினை வலியுறுத்தி தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் ஓ .பன்னீர்செல்வம் தலைமையில் இன்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம் வருமாறு:\nமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது வழங்குமாறு மத்திய அரசினை வலியுறுத்த வேண்டும்.\nநாடாளுமன்ற வளாகத்தில் ஜெயலலிதாவிற்கு முழு உருவ வெண்கலச்சிலை அமைக்க மத்திய அரசுக்கு கோரிக்கை\nரூ.15 கோடி செலவில் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைப்பதற்கான அரசாணை\nசென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தின் பெயரை மாற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் இன்றைய அமைச்சரவை கூட்டடத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.\nதீவிர புயலாக மாறியது \"வர்தா'\nதென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள \"வர்தா' புயல் தற்போது தீவிர புயலாக மாறியுள்ளது. இதன் விளைவாக, சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் திங்கள்கிழமை (டிச.12) கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.\nஅண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் வா.செ.குழந்தைசாமி (87) உடல்நலக் குறைவால் சனிக்கிழமை (டிச.10) காலை 6.30 மணிக்கு காலமானார். கரூர் மாவட்டம் வாங்கலாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த வா.செ.குழந்தைசாமி, கரக்பூர் ஐ.ஐ.டி.யில் எம்.டெக். படித்து, அமெரிக்கா இல்லினோஸ் பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்டி. பட்டம் பெற்றார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், சென்னை அண்ணா பல்கலைக்கழகம், இந்திராகாந்தி திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தராகப் பணியாற்றிய இவர், தமிழ் இணைய பல்கலைக்கழகத்தின் தலைவராகவும் பணியாற்றினார். பத்மபூஷண், பத்மஸ்ரீ, சாகித்ய அகாதெமி விருதுகள் பெற்றுள்ளார்\nவெளிநாட்டு பயணங்கள்: எம்.பி.க்களுக்கு மக்களவை தலைவர் சுமித்ரா மகாஜன் கட்டுப்பாடு\nஅலுவல்பூர்வமாக வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடு திரும்பியதும் தங்களின் பயணம் தொடர்பான தகவல்கள் அடங்கிய அறிக்கையை அளிக்க வேண்டும் என்று மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் புதிய கட்டுப்பாடு விதித்துள்ளார். மேலும், வெளிநாட்டுப் பயணங்களின் போது சம்பந்தப்ப��்ட குழுவில் உள்ள உறுப்பினர்கள் அரசு நிகழ்ச்சிகளில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்றும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் தவிர்க்கும் உறுப்பினர்களின் பெயரை, அடுத்தமுறை வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளும் போது, மக்களவைச் செயலகம் கவனத்தில் கொள்ளாது தவிர்க்கலாம் என்றும் சுமித்ரா மகாஜன் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.\nரொக்கமில்லா பணப் பரிவர்த்தனைக்கு புதிய தொழில்நுட்பம்: டிச.25 முதல் அறிமுகப்படுத்த பரிந்துரை\nசெல்லிடப்பேசி மூலம் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனையை எளிமையாக்கும் வகையில் மேம்படுத்தப்பட்ட யுஎஸ்எஸ்டி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.\nபல்வேறு மாநிலங்களில் சோதனை: ரூ. 1.71 கோடி புதிய நோட்டுகள் பறிமுதல்\nநாட்டின் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.1.71 கோடி மதிப்புடைய புதிய ரூ.2,000 நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.\nநேபாள அரசியல் சாசன திருத்த மசோதாவில் மாற்றம் செய்ய முடிவு: துணைப் பிரதமர் அறிவிப்பு\nநேபாளத்தில் சர்ச்சைக்குரிய அரசியல் சாசனத் திருத்த மசோதாவில் மாற்றங்கள் செய்யப்படும் என்று துணைப் பிரதமர் கிருஷ்ண பகதூர் மஹாரா சனிக்கிழமை தெரிவித்தார்.\nலாம்ஜங்கில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியதாவது: நேபாளத்தில் மதேசிகள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளை உள்ளடக்கிய புதிய மாகாணம் அமைப்பது, நாட்டில் குடியுரிமை பெறத் தகுந்தவர் யார், நாடாளுமன்ற மேலவையில் யார் உறுப்பினர் ஆகலாம், நாட்டின் பல்வேறு பகுதிகளில் பேசப்படும் மொழிகளை தேசிய மொழிகளாக அங்கீகரிப்பது ஆகியவை தற்போது கொண்டு வரப்பட்டுள்ள அரசியல் சட்டத் திருத்த மசோதாவில் உள்ள முக்கிய அம்சங்கள்.\nஒரே வருடத்தில் மூன்றாவது தடவை 'டபுள் செஞ்சுரி: கோலி\nமும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் 200 ரன்கள் எடுத்த பொழுது விராத் கோலி 2016-ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் மூன்றாவது தடவையாக 'டபுள் செஞ்சுரி' அடித்த முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார்.\nதமிழகத்தில் முதல்முறையாக ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரொக்கமில்லா பரிவர்த்தனை\nதமிழகத்தில் முதல்முறையாக விழுப்புரம் ஒழுங்குமுறை ��ிற்பனைக் கூடத்தில் ரொக்கமில்லா பரிவர்த்தனை (cashless transaction) வருகிற ஜனவரி மாதம் தொடங்க உள்ளதாக வேளாண் விற்பனைக் குழு தெரிவித்துள்ளது.\nசெல்லாத பணத் தாள்கள் கேரளாவில் காகித கூழாக பயன்பாடு: ரிசர்வ் வங்கியில் இருந்து 150 டன் கொள்முதல்\nமதிப்பு இழக்க செய்யப்பட்ட 500, 1000 ரூபாய் பணத்தாள்கள் கேரள மாநிலம், கண்ணனூரில் உள்ள பிளைவுட் தயாரிப்பு தொழிற்கூடத்தில் காகித கூழாக பயன்படுத்தப்படுகிறது. இதுவரை இதற்கென 150 டன் பணத் தாள்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம், கண்ணனூரில் உள்ள வெஸ்டர்ன் இந்தியா பிளைவுட் லிமிடெட் என்னும் நிறுவனத்துக்கு, பிளைவுட் தயாரிப்புப் பணிக்கான காகிதக் கூழ் பயன்பாட்டுக்கு இந்த பணத் தாள்கள் அனுப்பி வைக்கப் பட்டன. அந்நிறுவனத்தில் மதிப்பு இழப்பு செய்யப்பட்ட பணத் தாள் களை காகிதக் கூழாக்கி பிளைவுட் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/08/TNA-MP.html", "date_download": "2019-07-24T06:48:26Z", "digest": "sha1:MLAQ4M6COPGSRAW6RHEISU3O3IC5QKNS", "length": 17866, "nlines": 105, "source_domain": "www.vivasaayi.com", "title": "உண்­மைகள் கண்­ட­றி­யப்­பட வேண்­டி­யது கட்­டாயம்-சுமந்திரன் எம்.பி | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஉண்­மைகள் கண்­ட­றி­யப்­பட வேண்­டி­யது கட்­டாயம்-சுமந்திரன் எம்.பி\nநாட்டில் உண்­மை­யா­னதும் உறு­தியானதுமான நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு உண்­மைகள் கண்ட­றி­யப்­பட வேண்­டி­யது அத்­தி­யா­வ­சி­ய­மான விட­ய­மாகும். அதற்­கான முதல் அடித்­த­ளத்தை அர­சாங் கம் இன்று ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது என தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பு எம்.பி. எம்.ஏ. சுமந்­திரன் நேற்று சபையில் தெரி­வித்தார். காணாமல் போன ஆட்கள் பற்­றிய அலு­வ­லகம் அமைக்கும் சட்ட மூ��­மா­னது\nநல்­லி­ணக்­கத்­திற்­கான ஆரம்பம் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.\nபாரா­ளு­மன்­றத்தில் நேற்று இடம்­பெற்ற காணாமற் போன ஆட்கள் பற்­றிய அலு­வ­லகம் (தாபித்­தலும் நிர்­வ­கித்­தலும் பணி­களை நிறை­வேற்­று­தலும்) சட்ட மூலம் மீதான விவா­தத்தில் உரை­யாற்­று­கை­யி­லேயே சுமந்­திரன் எம்.பி. இவ்­வாறு தெரி­வித்தார்.\nசபையில் அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்;\nநல்­லி­ணக்­கத்­திற்­கான நட­வ­டி­கை­களில் இன்று முதல் அடித்­தளம் இடப்­பட்­டுள்­ளது. எனவே இது தொடர்பில் அர­சாங்­கத்தைப் பாராட்­டு­கின்றோம். எந்­த­வொரு நல்­லி­ணக்க நட­வ­டிக்­கை­யையும் உண்­மையின் அடிப்­ப­டை­யி­லா­ன­தா­கவே அமைய வேண்டும். உண்மை கண்­ட­றி­யப்­ப­டா­விட்டால் இந்த நட­வ­டிக்­கைகள் வெற்­றி­பெ­றாது.\nகடந்த பல வரு­டங்­களில் ஆயி­ரக்­க­ணக்­கானோர் காணாமல் போயுள்­ளனர். வெள்ளை வேன்­களில் கடத்­தப்­பட்டு காணாமல் போயுள்­ளனர். அரசின் மீது அதி­ருப்தி கொண்­ட­வர்கள் விமர்­சித்­த­வர்­க­ளுக்கும் கடந்த காலத்தில் இதே நிலைமை ஏற்­பட்­டுள்­ளது.\nஎது எவ்­வா­றி­ருப்­பினும் நாட்டில் ஏற்­பட்ட ஆட்சி மாற்­றத்தை அடுத்து உண்மை மற்றும் நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்தும் நட­வ­டிக்­கைகள் மட்­டுமே இப்­போது முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.வேறு எந்­த­வொரு விட­யத்­திற்­கு­மான நட­வ­டிக்­கைகள் இங்கு இடம்­பெ­ற­வி­லலை.\n1980 களின் இறு­தியில் நாட்டில் இடம்­பெற்ற காணாமல் போதல்கள் தொடர்­பிலும் நீதிக்கு புறம்­பான படு­கொ­லைகள் பற்­றியும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவும் வாசு­தேவ நாண­யக்­கார எம்.பி. யும் அப்­போது ஜெனீவா சென்று பல­வந்­த­மான அல்­லது தன்­னிச்­சை­யான காணாமல் போதல்கள் தொடர்­பாக ஐ.நா. செயற்­குழு அமர்வில் குரல் கொடுத்­தி­ருந்­தனர்.\nமஹிந்த ராஜபக் ஷ தான் இவ்­வி­ட­யத்தில் முன்­னு­தா­ர­ண­மாக செயற்­பட்­டி­ருந்தார். அது மட்­டு­மல்­லாது இவ்­வி­டயம் தொடர்­பாக எடுத்­துச்­சென்ற ஆவ­ணங்­களை பொலி­ஸா­ருக்கு வெளிப்­ப­டுத்­தவும் வாக்கு மூல­ம­ளிக்­கவும் அவர் அப்­போது மறுத்­தி­ருந்தார்.\nதெற்கில் இளை­ஞர்கள் காணாமல் போன­போதே இவர்கள் சர்­வ­தே­சத்­திடம் சென்­றி­ருந்­தனர். வாசு­தே­வவும் சிங்­கள இளை­ஞர்கள் காணாமல் போன­போதே ஜெனீவா சென்று குரல் எழுப்­பி­யி­ருந்தார்.\nசிங்­கள இளை­ஞர்கள் காணா��ல் போனால் மட்­டும்தான் அவ­ருக்கு மனித உரிமை மீறலா தமிழ் இளை­ஞர்கள் காணாமல் போனமை பற்றி அவ­ருக்கு கவ­லை­யில்­லையா\nஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் மட்­டு­மல்­லாது மஹிந்த ராஜபக் ஷ நிய­மித்த கற்­றுக்­கொண்ட பாடங்கள் மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­குழு அறிக்­கை­யிலும் சரி பர­ண­கம ஆணைக்­குழு அறிக்­கை­யிலும் சரி பல­வந்­த­மான காணாமல் போன­வர்கள் பற்றி விசா­ரிக்க வேண்டும் என கூறப்­பட்­டுள்­ளது.\nஆயி­ரக்­க­ணக்­கானோர் கடந்த காலத்தில் காணாமல் போயுள்ளனர். அவர்களில் தங்கியிருந்தவர்கள் இன்றும் அவர்களது வரவுக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர்.\nஎனவே உண்மையான சாத்தியமான நல்லிணக்கத்தை ஏற்படுத்த உண்மைகள் கண்டறியப்பட வேண்டியது அவசியமாகும். எனவே எதுவித தாமதமும் இன்றி இந்த சட்ட மூலத்தை சட்டமாக்க வேண்டும் என்றும் சுமந்திரன் எம்.பி. தெரிவித்தார்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nசர்­வ­தேச நிறு­வ­னங்­க­ளி­னதும் சர்­வ­தேச நாடு­க­ளி­னதும் நெருக்­கு­தல்கள் மூல­மா­கவே தமிழ் மக்­க­ளுக்கு உரி­மை­களை பெற்­றுக்­கொள்ள முடியு...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nவிடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் மிகப் பெரிய சொத்து…. தமிழர் தலைநகரில் தலை நிமிர்ந்து நிற்கின்றது\nதமிழர் தலைநகரான திருகோணமலையில் தமிழர் பறைசாற்றும் பல பொக்கிஷங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் விடுதலைப்புலிகள் பாதுகாத்து வந்தமைக்கு பல...\nபேருந்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்க���வில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nஇந்தியத்தின் சதியால் மீண்டும் ஓர் தீயின் சங்கமமாய் 1996.03.10 அன்று அலைகடலில் தடம் பதித்த உயிராயுதங்கள்\nதமிழீழ விடுதலைப்போரின் தியாகத்தின் உச்சங்கள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவிற்கும், மனித வாழ்வில் ஓர் வரையறையைத் தாண்டி இப்படியுமா என ...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/apple-iphone-se-used-for-sale-kandy-222", "date_download": "2019-07-24T07:39:49Z", "digest": "sha1:7GS3VS6RDHUKIXMONUAUGE3MQKEAKFBJ", "length": 7261, "nlines": 133, "source_domain": "ikman.lk", "title": "கையடக்க தொலைபேசிகள் : Apple iPhone SE (Used) | கண்டி | ikman.lk", "raw_content": "\nisuru மூலம் விற்பனைக்கு12 ஜுன் 9:08 முற்பகல்கண்டி, கண்டி\nபுகைப்பட கருவி , டுவல் லென்ஸ் கெமரா, எக்ஸ்டென்டபல் மெமரி, பிங்கர் பிரின்ட் சென்டர், GPS, பெளதீக விசைப்பலகை, மோஷன் சென்டர், 3G, 4G, GSM, தொடு திரை\n0770351XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0770351XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\n22 நாட்கள், கண்டி, கையடக்க தொலைபேசிகள்\n51 நாட்கள், கண்டி, கையடக்க தொலைபேசிகள்\n2 நாட்கள், கண்டி, கையடக்க தொலைபேசிகள்\n24 நாட்கள், கண்டி, கையடக்க தொலைபேசிகள்\n4 மணித்தியாளம், கண்டி, கையடக்க தொலைபேசிகள்\n19 நாட்கள், கண்டி, கையடக்க தொலைபேசிகள்\n31 நாட்கள், கண்டி, கையடக்க தொலைபேசிகள்\n30 நாட்கள், கண்டி, கையடக்க தொலைபேசிகள்\n26 நாட்கள், கண்டி, கையடக்க தொலைபேசிகள்\n30 நாட்கள், கண்டி, கையடக்க தொலைபேசிகள்\n41 நாட்கள், கண்டி, கையடக்க தொலைபேசிகள்\n2 நாட்கள், கண்டி, கையடக்க தொலைபேசிகள்\n3 நாட்கள், கண்டி, கையடக்க தொலைபேசிகள்\n2 நாட்கள், கண்டி, கையடக்க தொலைபேசிகள்\nஅங்கத்துவம்12 நாட்கள், கண்டி, கையடக்க தொலைபேசிகள்\nஅங்கத்துவம்12 நாட்கள், கண்டி, கையடக்க தொலைபேசிகள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-07-24T06:56:09Z", "digest": "sha1:JEFNXGYRP6KUQSZ4JD5LHYU3VZGW2APB", "length": 11714, "nlines": 141, "source_domain": "gttaagri.relier.in", "title": "ஆன்லைனில் சிறுதானியம் விற்கும் விவசாயிகள்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஆன்லைனில் சிறுதானியம் விற்கும் விவசாயிகள்\nபயிரை விதைத்து வெற்றிகரமாக அறுவடை செய்யும் விவசாயிகளுக்கு, தங்கள் பயிரை விற்பனை செய்ய தெரிவதில்லை என்பதுதான் விவசாயத்தின் சாபக்கேடு பயிரை எவ்வாறு பயிர் செய்ய வேண்டும் எனத் தெரிந்த அதேநேரத்தில் அதை சந்தைப்படுத்தும் திறனும் கட்டாயம் தெரிந்திருத்தல் அவசியம். சந்தை வாய்ப்பை பற்றி தெரியாத விவசாயிகள் பெரும்பாலும் நஷ்டத்தையே சந்திக்க நேர்கிறது. விளைவு, விவசாயிகள் தற்கொலை செய்யும் அளவுக்கு நிலை விபரீதமாகிவிடுகிறது.\nதற்போது, பரவலாக ஒவ்வொரு மாவட்டத்திலும் விவசாயிகள் கூட்டாக அமைப்பை ஏற்படுத்தி தங்கள் பொருட்களை விற்பனை செய்து வருகிறார்கள். அதேபோல, தர்மபுரி மாவட்டத்திலும், ‘டி-மில்லட்’ என்ற நிறுவனத்தை புதிதாக தொடங்கியிருக்கிறார்கள். இந்த மாவட்டத்தின் முக்கிய தொழில் விவசாயம்தான் என்பதால் இது சாத்தியமாகியிருக்கிறது. ஏறக்குறைய 70 சதவிகித மக்கள் விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.\nதர்மபுரி மாவட்டத்தில் மானாவாரியில் விளையும் சிறுதானியங்களை, இந்தியா முழுவதும் விற்பனை செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது, இந்த ‘டி-மில்லட்’.\nஇந்த அமைப்பை உருவாக்கிய விவசாயி சிவலிங்கம் த்திடம் பேசினோம். ‘விவசாயத்தின் மீது நாட்டம் இல்லாத என்னை விவசாயம் செய்ய வைத்தது, ‘பசுமை விகடன்’ தான். இதற்கு முன்பு, ஆத்மா விவசாயிகள் சங்கத்தின் மூலமாக இயற்கை விவசாயத்தில் காய்கறிகளில் செய்த அசத்தல் சாகுபடிகள்தான் இந்நிறுவனத்தை உருவாக்க வைத்தது. காரணம், சிறு தானியங்களுக்கான தேவை அதிகரித்து இருப்பதாலும், இடைத் தரகர்களை ஒழிப்பதும் இந்நிறுவனத்தை துவக்கியதற்கு ஓர் முக்கிய காரணம்.\nஒவ்வொரு விவசாயிகளையும் சந்தித்து இந்த நிறுவனத்தை உருவாக்கினோம். தற்போது 55 குழுக்கள் இதில் இடம்பெற்றுள்ளன. வேளாண் உற்பத்தியை அதிகரிப்பது, செலவை குறைப்பது, நஞ்சில்லா உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வது மற்றும் லாபம் கொடுக்கும் விவசாயத்திற்கு வழிவகுப்பதை முக்கிய நோக்கங்களாக கொண்டு செயல்பட திட்டமிட்டுள்ளோம். இதில் முதலீடு செய்யும் விவசாயிகளுக்கு, லாபத்தில் பத்து சதவிகிதம் கொடுக்கப்படுகிறது. எங்களால் பயிரிடப்படும் கம்பு, தினை, சாமை, வரகு, கேழ்வரகு போன்ற சிறுதானியங்களை அகில இந்திய அளவில் சந்தைப்படுத்த இருக்கிறோம்.\nஇதற்கான, அனைத்து ஏற்பாடுகளும் 13 கோடி ரூபாய் செலவில் மதிப்பீடு செய்யப்பட்டு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. எங்களிடம் தற்போது விளைவிக்கப்பட்ட அனைத்து உணவுப் பொருட்களும் தமிழக அரசின் சேமிப்புக் கிடங்கில் சேமித்து வைத்துள்ளோம். எங்களுடைய செயல்பாட்டை பார்த்து இந்தியன் வங்கி, ஒரு கோடி ரூபாய் நிதி உதவி கொடுக்க முன் வந்திருக்கிறார்கள். இதனை தவிர்த்து, மாநில திட்டக்குழு 22 இலட்சம் நிதி உதவி அளித்துள்ளது. இதைக் ��ொண்டே ‘டி-மில்லட்’ என்ற பெயரில் எங்களுடைய பொருட்களை சந்தைப்படுத்தப் போகிறோம். அடுத்த கட்டமாக ஆன்லைனிலும் விற்பனை செய்ய ஏற்பாடு செய்திருக்கிறோம்’ என்றார்.\n– மு.முருகன், எஸ். டேவிட் ஆரோக்கிய செல்வி\nதொடர்பு கொள்ள : 09787545231\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in சிறு தானியங்கள்\nவறண்ட பூமியில் கரும்பு சாகுபடியில் சாதித்த விவசாயி\n← வறட்சிப் பகுதிகளிலும் வருமானம் கொடுக்கும் ‘புளி’\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-07-24T06:27:49Z", "digest": "sha1:RGOU3SOUJHZF2LBNQP6XLSSGJEZJK3XU", "length": 118349, "nlines": 435, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நியூயார்க் நகரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅமெரிக்க நியூயார்க் மாநிலத்திலுள்ள மாநகரம்\nநியூயார்க் நகரம் (ஆங்கிலம்: New York City; இலங்கை வழக்கு: நியூ யோர்க்) ஐக்கிய அமெரிக்காவில் மிகக்கூடுதலான மக்கள் தொகையுடைய நகரமாகும். இங்கு உலகெங்குமிருந்து குடிபெயர்ந்த மக்கள் வாழ்வதால் இந்த நகரத்தின் தாக்கம் வணிகம், நிதி, பண்பாடு, பொழுதுபோக்கு போன்ற துறைகளில் உலகளாவிய அளவில் கூடுதலாகும். இங்கு ஐக்கிய நாடுகளின் தலைமையகம் அமைந்திருப்பதால் பன்னாட்டு அரசியலில் சிறப்பு இடத்தை வகிக்கிறது. இதே பெயரிலுள்ள நியூயார்க் மாநிலத்திலிருந்து வேறுபடுத்தி காட்டுவதற்காக நியூயார்க் நகரம் என்று நகரம் என்ற சுட்டுச்சொல்லுடன் அடிக்கடி குறிக்கப்படுகிறது.\nவலச்சுற்றாக, மேலிருந்து: மையநகர் மேன்காட்டன், டைம்ஸ் சதுக்கம், குயின்சிலுள்ள ஒற்றைக்கோளம், புரூக்ளின் பாலம், ஒரே உலக வணிக மையத்துடன் கீழ மேன்காட்டன், மையப் பூங்கா, ஐக்கிய நாடுகள் தலைமையகம், மற்றும் விடுதலைச் சிலை\nநியூ யார்க் மாநிலத்தில் இடம்\nபிராங்க்சு, புருக்ளின், ஸ்டேட்டன் தீவு, மேன்காட்டன், குயின்சு\nபில் டெ பிளேசியோ (மக்)\nஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கில் அட்லாண்டிக் கரையோரம் பெரிய இயற்கை துறைமுகமாக அமைந்துள்ள இந்நகரம் பிரான்க்சு, புருக்ளின், மேன்காட்டன், குயின்சு, ஸ்டேட்டன் தீவு ஆகிய (மாவட்டங்களுக்கு இணையான) ஐந்து பரோக்களால் ஆனது. 2008ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இதன் மக்கள் தொகை 8.3 மில்லியனுக்கும் கூடுதலாகும்.[2] இதன் நிலப்பரப்பு 305 சதுர மைல்களாகும் (790 சதுர கிமீ).[3][4] நியூயார்க் நகரம் ஐக்கிய அமெரிக்காவிலேயே மக்களடர்த்தி மிக்க இடமாகும்[5]. 18.8 மில்லியனாக மதிப்பிடப்படும் பெருநகர நியூயார்க் பகுதியின் மக்கள் தொகை நாட்டிலேயே மிகவும் அதிகமானதாகும்.[6] பெருநகர நியூயார்க்கின் நிலப்பரப்பு 6,720 சதுர மைல்களாகும் (17,400 சதுர கிமீ).\nநியூயார்க் டச்சுகாரர்களால் 1624ல் வணிக துறைமுகமாக உருவாக்கப்பட்டது. 1664ல் ஆங்கிலேயர்களின் கைக்கு இக்குடியேற்றம் மாறும் வரை நியு ஆம்ஸ்டர்டாம் என்று அழைக்கப்பட்டு வந்தது[7]. 1785லிருந்து 1790வரை இந்நகரம் ஐக்கிய அமெரிக்காவின் தலைநகராக செயல்பட்டது [8]. 1790லிருந்து இதுவே அமெரிக்காவின் பெரிய நகராக இருந்து வருகிறது [9].\nஇந்நகரில் உள்ள பல இடங்கள் உள்ளூர் மக்கள் மற்றும் அன்றி வெளியூர் மக்களாலும் நன்கு அறியப்பட்டதாகும். 19-20ம் நூற்றாண்டுகளில் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த பல மில்லியன் கணக்கான குடியேற்றவாதிகளை சுதந்திரதேவி சிலை வரவேற்றது. கீழ் மேன்காட்டன் பகுதியில் உள்ள வால் தெரு இரண்டாம் உலகப்போருக்கு பின் ஆதிக்கம் மிகுந்த உலக நிதி மையமாக திகழ்கிறது, இங்கு நியூயார்க் பங்குச் சந்தை அமைந்துள்ளது. உலகின் பல உயரமான கட்டடங்கள் இந்நகரில் உள்ளன. புகழ் பெற்ற எம்பயர் ஸ்டேட் கட்டடம் இங்குள்ளது, உலக வணிக மைய இரட்டைக்கோபுர கட்டடங்கள் இங்கிருந்தன.\nபல்வேறு பண்பாட்டு இயக்கங்களின் தோற்றவாயிலாக இந்நகரம் இருந்துள்ளது. இலக்கியம் மற்றும் கலை சார்ந்த ஷெர்ம் மறுமலர்ச்சி இயக்கம்; ஹிப் ஹாப் [10], பங்க்[11], சல்சா, டிஸ்கோ போன்றவை இங்கு தோன்றியவை.\n2005ல் எடுக்கப்பட்ட கணக்கின் படி ஏறக்குறைய 170 மொழிகள் இங்கு பேசப்படுகின்றன மற்றும் 36% மக்கள் ஐக்கிய அமெரிக்காவுக்கு வெளியில் பிறந்தவர்கள்[12][13]. தூங்கா நகரம், கோத்தம், பெரிய ஆப்பிள், உலக தலைநகரம் போன்ற பல பட்டப்பெயர்கள் இதற்கு உண்டு[14][15].\n1524ஆண்டு ஐரோப்பிய கண்டுபிடிப்புக்கு முன் இப்பகுதியில் 5,000 லெனபி அமெரிக்க பூர்வகுடிகள் வசித்து வந்தனர்[16] . பிரெஞ்சு அரசுக்கு கீழ் வேலை பார்த்த இத்தாலிய கடலோடி ஜியோவானி டா வெர்ரராசானோ இப்பகுதியை கண்டவர். 1614ல் டச்சு மக்களின் இரோம வணிக குடியேற்றம் முதல��� ஐரோப்பி குடியேற்றமாகும். இவர்கள் மேன்காட்டனின் தென்முனையை நியூ ஆம்ஸ்டர்டாம் என அழைந்தனர். டச்சு குடியேற்றவாத அதிகாரி மின்யூயிட் மேன்காட்டன் தீவை லெனபிக்களிடம் இருந்து 1626ல் 60 கில்டருக்கு வாங்கினார். (2006ல் அதன் மதிப்பு 1000அமெரிக்க டாலராகும்) [17]. அக்கூற்று தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளது. மேன்காட்டன் தீவு 24அமெரிக்க டாலர் மதிப்புடைய கண்ணாடி மணிகளுக்கு வாங்கப்பட்டதாக புதிய தகவல் தெரிவிக்கிறது[18][19] . 1664ல் இந்நகரை கைப்பற்றிய ஆங்கிலேயர்கள் யார்க் மற்றும் அல்பேனி இளவரசர் நினைவாக இதற்கு நியு யார்க் என் பெயரிட்டனர் [20]. இரண்டாம் ஆங்கில-டச்சு போரின் முடிவில் ஏற்பட்ட ஒப்பந்த படி ஆங்கிலேயர்களின் முழு கட்டுப்பாட்டில் மேன்காட்டன் தீவு வந்தது. டச்சுகாரர் வசம் அப்போது மதிப்பு மிக்க ரன் தீவு சென்றது. (இது இந்தோனேசியாவில் உள்ள தீவு) 1700ல் லென்னபிகளின் தொகை 200ஆக குறைந்துவிட்டது[21].\nநியூ யார்க்கை முதலில் கண்ட ஐரோப்பியர் ஜியோவானி டா வெர்ரராசானோ\nஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் நியூயார்க் நகரம் சிறப்புமிக்க வணிக துறைமுகமாக வளர்ந்தது. 1754ல் கொலம்பியா பல்கலைக்கழகம் பிரித்தானியாவின் மன்னர் இரண்டாம் ஜார்ஜ் துணையோடு கிங் கல்லூரி என்ற பெயரில் கீழ் மேன்காட்டனில் உருவாக்கப்பட்டது[22]. அஞ்சல் முத்திரை சட்டத்திற்கு எதிராக காங்கிரசு இங்கு 1765ல் கூடியது. விடுதலை மக்கள் என்ற பெயரிலான அமைப்பு இந்நகரில் உருவானது அடுத்த பத்து ஆண்டுகளுக்கு இங்கு நிலைகொண்டிருந்த பிரித்தானிய படைகளுடன் பூசல் கொண்டது.\n1660ல் கீழ் மேன்காட்டன் அப்போது இது நியூ ஆம்ஸ்டர்டாம் என அறியப்பட்டது\nஅமெரிக்க உள்நாட்டுப்போரின் போது இங்கு பல தொடர் சமர்கள் நிகழ்ந்தன. 1776ல் மேல் மேன்காட்டனிலுள்ள வாசிங்டன் கோட்டையில் நடந்த சமரையடுத்து இப்பகுதி வடஅமெரிக்காவின் பிரித்தானிய இராணுவத்தின் தளமாகவும் அரசியல் நடவடிக்கைகளின் தளமாகவும் மாறியது. 1783ல் இராணுவ ஆக்கரமிப்பு முடியும் வரை இது பிரித்தானிய ஆதரவு அகதிகளுக்கு உரிய சிறந்த இடமாக திகழ்ந்தது. ஆக்கரமிப்பின் போது ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் நகரின் கால்வாசி அழிந்தது. போருக்கு பின் கூடிய கான்பிடரேட் காங்கிரசு நியூயார்க் நகரத்தை நாட்டின் தலைநகராக அறிவித்தது. ஐக்கிய அமெரிக்காவின் அரசிலமைப்புமும் உறு���ி செய்யப்பட்டது. 1789ல் நாட்டின் முதல் அதிபர் ஜார்ஜ் வாசிங்டனுக்கு பதவி ஏற்பு செய்விக்கப்பட்டது; 1789லிலேயே ஐக்கிய அமெரிக்காவின் முதல் காங்கிரசு கூட்டம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவை கூடின. ஐக்கிய அமெரிக்காவின் மக்கள் உரிமை சட்டமும் வரைவு செய்யப்பட்டது. இவை அனைத்தும் வால் தெருவிலுள்ள பெடரல் கூடத்தில் நிகழ்ந்தன[23]. 1790ல் நியூயார்க் நகரம் ஐக்கிய அமெரிக்காவின் பெரிய நகராக உருவெடுத்தது. அது வரை பிலடெல்பியா பெரிய நகராக இருந்தது.\n19ம் நூற்றாண்டில் ஏற்பட்ட வளர்ச்சிகளாலும் குடியேற்றத்தாலும் இந்நகரம் மாற்றமடைந்தது[24]. 1811ல் ஆணையரின் திட்டம் என்ற வளர்ச்சி கருத்துருவின் படி மேன்காட்டனில் உள்ள அனைத்து தெருக்களும் இணைக்கப்பட்டது. 1819ல் வெட்டப்பட்ட எர்ரி கால்வாய் இந்நகரின் துறைமுகத்தையும் வட அமெரிக்காவின் உள்ளுள்ள விவசாய சந்தைகளுடன் இணைத்தது[25]. உள்ளூர் அரசியல் டம்மன்னி கூடத்தின் எல்லைக்குள வந்தது. நகர அரசியல் அயர்லாந்து குடியேற்றவாசிகளால் ஆதரிக்கப்பட்டது[26]. பொதுநல எண்ணம் கொண்ட சில தலைவர்கள் பொது பூங்கா அமைக்க வேண்டுமென அரசாங்கத்தை தொடர்ந்து கோரினார்கள். அதன் விளைவாக 1857ல் பொது பூங்கா அமைக்கப்பட்டது. குறிப்படித்தக்க அளவில் மேன்காட்டன் பகுதியில் அடிமைகள் அல்லாத கருப்பின மக்கள் வாழ்ந்தார்கள். புருக்ளின் பகுதியிலும் சிலர் வாழ்ந்தனர். 1827வரை நியூயார்க் நகரில் அடிமைகள் இருந்தார்கள், 1830வாக்கில் நியூயார்க் அடிமை வணிகத்தை எதிர்ப்பவர்களின் மையமாக திகழ்ந்தது. 1840ல் நியூயார்க் நகரின் கருப்பின மக்கள் தொகை 16000ஆக இருந்தது[27]. 1860ல் நியூயார்க்கில் 200,000க்கும் அதிகமான அயர்லாந்து மக்கள் வாழ்ந்தனர், இது நகரின் மக்கள் தொகையில் கால் பாகமாகும்[28].\nஅமெரிக்க உள்நாட்டு போரின் (1861–1865) போது இராணுவத்திற்கு குடும்பத்திலிருந்து ஒருவர் கட்டாயமாக சேரவேண்டும் என்ற சட்டத்தினால் 1863ல் பெரும் கலவரம் நடந்தது. 1898ல் தனி அதிகாரமிக்க நகரமாக இருந்த புருக்ளின், நியூயார்க் கவுண்டி (பிரான்க்சின் சில பகுதிகள் இதில் இருந்தன), ரிச்மாண்ட் கவுண்டி மற்றும் குயின்சு கவுண்டியின் மேற்கு பகுதிகளை இணைத்து புதிய நவீன நியூயார்க் நகரம் உருவாக்கப்பட்டது.[29] 1904ல் தொடங்கப்பட்ட சப்வே நியூயார்க் நகரின் பல்வேறு பகுதிகளின் இணைப்பிற்கு துணையாக இ��ுந்தது. 20ம் நூற்றாண்டின் முதல் பாதி முழுவதும் இந்நகரம் உலகின் தொழில், வணிகம் மற்றும் தகவல் பரிமாற்ற துறையின் மையமாக விளங்கியது. 1904ல் நீராவி கப்பல் ஜெனரல் சுலோகம் கிழக்கு ஆற்றில் தீ பிடித்து எரிந்ததில் 1021பேர் இறந்தனர். 1911ல் தி டிரையாங்கல் சர்ட்வெய்ஸ்ட் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 146 பேர் இறந்தனர். இவ்விபத்தின் காரணமாக ஆலை பாதுகாப்பு விதிகள் மேம்படுத்தப்பட்டன மேலும் பன்னாட்டு மகளிர் ஆடை தொழிலாளர்கள் சங்கத்தின் வளர்ச்சி துரிதமாகியது[30].\n1920ல் அமெரிக்காவின் தென் பகுதியில் இருந்து வட பகுதி நோக்கி நடந்த பெரும் குடிபெயர்தலில் பெரும்பாலான ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் இலக்காக நியூயார்க் நகரம் இருந்தது. மதுவிலக்கு நடைமுறையில் இருந்த காலகட்டத்தில் ஹார்லம் மறுமலர்ச்சி இயக்கம் வளர்ச்சியடைந்தது. அக்காலகட்டத்தில் ஏற்பட்ட பெரும் பொருளாதார வளர்ச்சியின் காரணமாக நகரில் பல உயரமான கட்டடங்கள் கட்டப்பட்டன. 1920ன் ஆரம்ப காலத்தில் அதிக மக்கள் தொகையுடைய நகர்ப்புற பகுதிகொண்டதாக நியூயார்க் நகரம் மாறியது. அதுவரை இலண்டன் அத்தகுதியை கொண்டிருந்தது. 1930ஆண்டுவாக்கில் மனித வரலாற்றில் முதல் முறையாக 10மில்லியன் மக்களுக்கு மேல் வாழும் பகுதியாக நியூயார்க் சுற்று வட்டாரம் விளங்கியது[31]. பெரும் பொருளாதார பின்னடைவு காலத்தில் சீர்திருத்தவாதி லகார்டியா நகர தந்தையாக தேர்வு செய்யப்பட்டார் மற்றும் 80ஆண்டுகள் நகர அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்த டம்மன்னி கூடத்தின் வீழ்ச்சி தொடங்கியது[32].\nஇரண்டாம் உலகப்போர் முடிந்து திரும்பிய வீரர்களால் போருக்கு பிந்தைய பொருளாதார வளர்ச்சி அதிகமாகியது, அவர்களால் கிழக்கு குயின்சு பகுதியில் பல வீட்டுகள் கட்டும் திட்டம் கைகூடியது. உலகப்போரினால் இந்நகருக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. போர் முடிந்தவுடன் உலகின் முன்னனி நகராக வலம் வந்தது. வால் தெருவிலுள்ள நிதி நிறுவனங்கள் உலக பொருளாதாரத்தை ஆதிக்கம் செலுத்தியதும் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் இங்கு கட்டப்பட்டதும் உலக அரசியலில் இந்நகரின் ஆதிக்கம் அதிகமாகியதும் காரணமாகும்.\n1960களில் நியூயார்க் நகரம் பொருளாதார சிக்கல்களை சந்தித்தது, மேலும் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. 1970களில் குற்றங்களின் எண்ணிக்கை உச்சத்தை தொட்ட��ு. 1980களில் நிதித்துறை நிறுவனங்கள் மேம்பாடு அடைந்தன அதன் காரணமாக நகரின் நிதி நிலைமை முன்னேற்றம் கண்டது. 1990களில் குற்றங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது, ஆசியா மற்றும் லத்தின் அமெரிக்காவிலிருந்து புதிதாக அதிகளவிலான மக்கள் இந்நகரில் குடியேறினார்கள்.\nசெப்டம்பர் 11, 2001ல் இந்நகரில் அமைந்த இரட்டை கோபுரங்களான உலக வணிக மையத்தில் நடந்த தாக்குதலில் கிட்டதட்ட 3000 மக்கள் பலியாயினர்[33]. அந்த இடத்தில் புதிய உலக வணிக மையம் கட்டப்பட்டு வருகிறது. அது 2013ல் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது[34].\nமத்திய மன்ஹாட்டன், நியூயார்க் நகரம், இரவில், நியூ ஜெர்சி இருந்து பார்த்தால்.\nகுறைந்த மன்ஹாட்டன், நியூயார்க் நகரம், சூரியன் மறையும் நேரத்தில், ஜெர்சி நகரம் இருந்து பார்த்தால். 1 உலக வர்த்தக மையம் மேற்கத்திய அரைக்கோள மிக உயரமான உயரமான கட்டடங்கள் ஆகும்.\nநியூயார்க் நகரம் ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கில் நியூ யார்க் மாநிலத்தின் தென்கிழக்கில் வாசிங்டன் டிசிக்கும் பாஸ்டனுக்கும் நடுவே அமைந்துள்ளது[35]. இந்நகரம் ஹட்சன் ஆற்றின் முகத்துவாரத்திலும் அட்லாண்டிக் கடலிலும் அமைந்திருப்பதாலும் இயற்கை துறைமுகம் கொண்டிருப்பதாலும் வணிக நகராக சிறப்புற்றது. நியூயார்க்கின் பெரும்பகுதியானது மேன்காட்டன், ஸ்டேட்டன் தீவு மற்றும் லாங் தீவு ஆகிய மூன்று தீவுகளில் அமைந்துள்ளது.\nசெய்மதியிலிருந்து எடுக்கப்பட்ட நியூ யார்க் பெருநகர தோற்றம்\nஹட்சன் ஆறு ஹட்சன் பள்ளத்தாக்கு வழியாக பாய்ந்து நியூயார்க் குடாவில் கலக்கிறது. நியூயார்க் நகரத்துக்கும் டிராய் (நியூயார்க்)க்கும் இடைபட்ட ஆறானது கயவாய் ஆகும்[36]. ஹட்சன் ஆறானது இந்நகரையும் நியூ செர்சியையும் பிரிக்கும் எல்லையாக உள்ளது. கிழக்கு ஆறானது ஒரு நீரிணையாகும். இது லாங் தீவின் சவுண்ட் என்னுமிடத்தில் இருந்து பாய்கிறது, இது பிரான்க்சு மற்றும் மேன்காட்டன் பகுதிகளை லாங் தீவிலிருந்து பிரிக்கிறது. ஹர்ல்ம் ஆறு மற்றொரு நீரிணையாகும். இது ஹட்சன் ஆற்றுக்கும் கிழக்கு ஆற்றுக்கும் இடையில் ஓடுகிறது. இது மேன்காட்டனையையும் பிரான்க்சையும் பிரிக்கிறது.\nநியூயார்க் நகரின் மொத்த பரப்பளவு 468.9 சதுர மைல்களாகும் (1,214 ச.கிமீ). 164.1 சதுர மைல்கள் (425 சகிமீ) நீர்ப்பரப்பையும் 304.8 சதுர மைல்கள் (789 சகிமீ) நிலப்ப��ப்பையும் கொண்டவை[3].\nநியூயார்க் நகரம் ஈரப்பதமுடைய கீழ்வெப்பமண்டல காலநிலையை கொண்டதாகும். கோடைகாலம் வெப்பமாகவும் ஈரப்பதம் மிக்கதாகவும் சராசரி அதிகபட்ச வெப்பநிலை 79 – 84 °F (26 – 29 °C) ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 63 – 69 °F (17 – 21 °C) ஆகவும் இருக்கும் எனினும் வெப்பமானது 90 °F (32 °C) க்கு அதிகமாக சராசரியாக 16 – 19 நாட்களுக்கும் 4–6 ஆண்டுகளுக்கு ஒரு முறை 100 °F (38 °C) அளவை தாண்டியும் பதிவாகும்[37]. குளிர் காலத்தில் குளிர் அதிகமாக இருக்கும். மேலும் ஆர்டிக் பகுதியில் இருந்து வீசும் காற்று அட்லாண்டிக் கடலின் ஆதிக்கத்தை ஓரளவிற்கு குறைத்துவிடும். அமெரிக்காவின் உள் நாட்டு நகரங்களான சிகாகோ, பிட்ஸ்பர்க் போன்றவை நியூ யார்க்கின் நிலநேர்க்கோடுக்கு அருகில் அமைந்திருந்தாலும் அவற்றை விட நியூ யார்க் குளிர்காலத்தில் குளிர் குறைவாக இருக்க காரணம் அட்லாண்டிக் கடலாகும். சனவரி மாதமே நியூயார்க் நகரின் அதிக குளிருள்ள மாதமாகும் இதன் சராசரி வெப்பநிலை 32 °F (0 °C). எனினும் சிலவேளைகள் குளிர்கால வெப்பநிலை 10 to 20 °F (−12 to −6 °C) என்று குறைந்தும் சில வேளைகள் 50 or 60 °F (~10–15 °C) என்று அதிபமாகவும் காணப்படும்[38]. வசந்தகாலம் மற்றும் இலையுதிர் காலங்களில் வெப்பம் குளிர் மற்றும் இதமான சூடாக இருப்பினும் பொதுவாக குறைந்த ஈரப்பதமுடன் இதமான வெப்பநிலையுடன் காணப்படும்[39].\nநியூயார்க் நகரம் ஆண்டுக்கு சராசரியாக 49.7 அங்குலம் (1,260 மிமீ) மழையளவை பெறும். குளிர்கால சராசரி பனிப்பொழிவு 24.4 அங்குலம் (62 செமீ) இருக்கும், இது ஆண்டுக்கு ஆண்டு வேறுபடும்.\nநியூயார்க் நகரம் (மைய பூங்கா) - தட்பவெப்பச் சராசரி\nஉயர் பதிவு °F (°C)\nஉயர் சராசரி °F (°C)\nதாழ் சராசரி °F (°C)\nதாழ் பதிவு °F (°C)\nமூலம்: வானிலை அலைl[40] வெதர்பேஸ்.காம்[41] August 2009\nஐக்கிய அமெரிக்காவில் பொது போக்குவரத்தை பயன்படுத்துபவர்கள் நியூயார்க் நகரில் அதிகம். இதனால் 2006ல் சேமிக்கப்பட்ட எரிபொருள் 1.8 பில்லியன் காலன்[42]. நகரின் மக்கள்தொகை அடர்த்தி, குறைந்த வாகனங்களின் பயன்பாடு மற்றும் அதிகளவான பொது போக்குவரத்து புழக்கம் ஆகியவற்றால் திறம்பட எரிபொருளை பயன்படுத்தும் நகரங்களில் ஒன்றாக இது விளங்குகிறது[43] . நியூயார்க் நகரின் பைங்குடில் வளிமம் வெளியேற்றம் ஓர் ஆளுக்கு 7.1 மெட்ரிக் டன்னாகும், தேசிய சராசரி 24.5ஆகும். நாட்டின் மக்கள்தொகையில் 2.7% இருந்த போதிலும், நாட்டின் பைங்குட���ல் வளிமம் வெளியேற்றத்தில் நகரின் பங்கு ஒரு விழுக்காடாகும்[44]. சராசரியாக இந்நகரிலுள்ள ஓர் மக்கள் பயன்படுத்தும் மின்சாரம் சான் பிரான்சிஸ்கோ மக்களின் பயன்பாட்டை விட பாதியாகவும் டாலஸ் மக்களின் பயன்பாட்டை விட கால்வாசியாகவும் உள்ளது[45].\nசமீப காலமாக சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கும் நடவடிக்கைகளில் இந்நகரம் இறங்கியுள்ளது. நியூயார்க் நகரில் மக்கள்தொகை அடர்த்தி அதிகம் இருப்பதால் நகர மக்களுக்கு ஈழை நோய் மற்றும் மூச்சு குழல் தொடர்பான நோய்கள் அதிகளவில் வருகின்றன[46] . நகர அரசு எரிபொருள் ஆற்றல் திறன் மிக்க கருவிகளையே நகரின் அலுவலகங்களுக்கு வாங்க வேண்டும் என்பது கட்டாயமாகும்[47]. நியூயார்க் நகரில் நாட்டிலேயே அதிகளவான டீசல் கலப்பு வண்டிகளும், அழுத்தப்பட்ட இயற்கை எரிவளி வண்டிகளும் உள்ளன. நியூயார்க் நகரத்துக்கான குடிநீர் பாதுகாக்கப்பட்ட கேட்ஸ்கில் மலையிலிருந்து வருகிறது[48], அங்கு இயற்கையாக சுத்திகரிக்கப்பட்டு வருவதால் இந்த நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு செல்லாமலே தூய்மையாக உள்ளது[49].\nநியூயார்க் நகரம் என்னும் போது நினைவுக்கு வருவது வானளாவிய கட்டடங்களாகும். ஆகஸ்ட் 2008கணக்கின் படி நியூயார்க் நகரில் 5,538 உயர்ந்த கட்டடங்களும்[50] , 200மீ (656அடி) க்கும் உயரமான 50 வானளாவிய கட்டடங்களும் இருந்தன. இது ஐக்கிய அமெரிக்காவில் அதிகமாகும். உலக அளவில் ஹாங் காங்கிற்கு அடுத்து இரண்டாவதாகும்[51].\nகட்டடக்கலையில் சிறப்புமிக்க பல்வேறு பாணி கட்டடங்கள் இங்குள்ளன. காத்திக் பாணியில் கட்டப்பட்ட வூல்வொர்த் கட்டடம் அதிலொன்றாகும். 1916ல் எடுக்கப்பட்ட கட்டடங்களுக்கான வட்டார அளவிளான முடிவு புதிய கட்டடங்களுக்கு பின்னடைவாக அமைந்தது[52] . புதிய விதிமுறைப்படி ஆர்ட் டேகோ வடிவமைப்பு முறையில் கட்டடப்பட்ட கிரைசலர் கட்டடம் (1930), கட்டப்பட்டது. பல வரலாற்று அறிஞர்களாலும் கட்டடக்கலை நிபுணர்களாலும் இதுவே நியூயார்க் நகரின் சிறந்த கட்டடமாக கருதப்படுகிறது. சீகிராம் கட்டடம் (1957) பன்னாட்டு பாணியில் கட்டடப்பட்ட கட்டடமாகும்.\nபுருக்ளின் பகுதியிலுள்ள பழுப்பு நிற வரிசை வீடுகள்\nநியூயார்க்கின் குடிமக்கள் வசிக்கும் பகுதியானது பலுப்பு நிற கற்களால் ஆன வரிசை வீடுகளாலும் டவுன்வீடுகளாலும் மற்றும் 1870 to 1930வளர்ச்சி காலங்களில் கட்டப்பட்ட தரம் குறைந்த வீடுகளும் ஆனது[53]. 1835ல் ஏற்பட்ட பெரும் தீவிபத்தினால் நகரின் கட்டுமானப்பொருளாக மரத்திற்கு பதில் கல்லும் செங்கல்லும் மாறின. நியூயார்க்கிற்கு தேவைப்பட்ட கட்டுமான கற்கள் பல்வேறு இடங்களில் இருந்து தருவிக்கப்பட்டன[54][55].\nநியூயார்க் நகரம் 28,000 ஏக்கர் (110 சதுர கிமீ)க்கும் மேலான நகராட்சி பூங்கா நிலங்களையும் 14 மைல் (23 கிமீ) பொது கடற்கரையையும் கொண்டுள்ளது[56]. ஜமைக்கா குடா வனவிலங்கு காப்பகம் 9,000ஏக்கருக்கும் (36 சதுர கிமீ) மேலான சதுப்பு நிலங்களை உடையது.\nமேன்காட்டனின் மைய பூங்காவுக்கு ஆண்டுக்கு 30 மில்லியன் மக்கள் வருகிறார்கள். இதுவே அமெரிக்காவில் அதிக மக்கள் வருகைதரும் பூங்காவாகும். பூங்காவின் பெரும் பகுதி இயற்கையாக அமைந்ததது போல் தோன்றினாலும் இது முழுவதுமாக மனிதர்களால் செப்பனிடப்பட்டது. இதில் பல ஏரிகளும், குளங்களும், நடைபாதைகளும், இரண்டு பனிச்சறுக்கு அரங்குகளும் உள்ளன. இதில் ஒன்று ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் நீச்சல் குளமாக மாற்றப்படும்\nநியூயார்க்கின் ஐந்து பரோக்கள் கண்ணோட்டம்\nஆட்பகுதி மக்கள்தொகை நிலப் பரப்பளவு\nபரோ கவுன்ட்டி 1 சூலை 2013\nமன்ஹாட்டன் நியூ யார்க் 1,626,159 23 59\nபிரான்க்சு பிரான்க்சு 1,418,733 42 109\nபுருக்ளின் கிங்சு 2,592,149 71 183\nகுயின்சு குயின்சு 2,296,175 109 283\nஇசுட்டேட்டன் தீவு ரிச்மாண்ட் 472,621 58 151\nமூலம்: ஐக்கிய அமெரிக்க கணக்கெடுப்பு வாரியம்[57][58][59]\nநியூயார்க் நகரம் ஐந்து பரோக்களால் ஆனது[60]. ஒவ்வொரு பரோவும் நியூயார்க் மாநிலத்துக்குட்பட்ட கவுண்டிகளாகவும் உள்ளன. ஒவ்வொரு பரோவும் தனி நகரங்களாக இருந்தால் நான்கு பரோக்களான புரூக்ளின், குயின்ஸ், மேன்காட்டன், மற்றும் பிரான்க்சு ஆகியவை அதிக மக்கள்தொகையுடைய பத்து நகரங்களில் ஒன்றாக இருக்கும்.\nஐந்து பரோக்கள்: 1.மேன்காட்டன், 2.புருக்ளின் , 3.குயின்சு , 4. பிரான்க்சு., 5.ஸ்டேட்டன் தீவு\nபிரான்க்சு (பிரான்க்சு கவுண்டி : மக்கள் தொகை 1,373,659 [61]) நியூயார்க் நகரின் வடக்கு பரோவாகும். நியூயார்க் யாங்கியின் அரங்கம் இங்குள்ளது. மேன்காட்டனின் சிறிய பகுதியான மார்பில் கில் தவிர அமெரிக்க நிலத்துடன் நிலம் வகையில் தொடர்புடைய நியூயார்க்கின் பகுதி பிரான்க்சு ஆகும். 265 ஏக்கர் (1.07 சதுர கிமீ) பரப்புடைய பிரான்க்சு மிருககாட்சி சாலையில் 6,000 விலங்குகள் உள்ளன. இதுவே நகர பகுதியில் அமைந்த பெரிய மிருககாட்ச��� சாலை ஆகும்[62].\nமேன்காட்டன் (நியூயார்க் கவுண்டி : மக்கள் தொகை 1,620,867)[61] மக்கள் அடர்த்தி அதிகமுள்ள பரோவாகும். நகரின் பெரும்பாலான வானுயர கட்டடங்கள் இங்கேயே அமைந்துள்ளன. இது நகரின் நிதி மையமாக திகழ்கிறது. பல பெரிய நிறுவனங்களின் தலைமையகம், ஐக்கிய நாடுகளின் தலைமையகம் இங்கு அமைந்துள்ளது. பல புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள், பண்பாட்டு மையங்கள், பல அருங்காட்சியகங்கள, பிராட்வா அரங்கு, கிரின்விச் கிராமம் மற்றும் மேடிசன் கார்டன் சதுக்கம் ஆகியவை இங்கு அமைந்துள்ளது. மேன்காட்டனானது கீழ், நடு, மேல் என மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மேல் மேன்காட்டன் ஆனது மைய பூங்காவினால் கிழக்கு பகுதி மேற்கு பகுதி என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.\nபுருக்ளின் (கிங்ஸ் கவுண்டி : மக்கள் தொகை 2,528,050)[61] நகரின் அதிக மக்கள் தொகை உடைய பரோவாகும். மேலும் இது 1898வரை தனி நகரமாக இருந்தது. புருக்ளின் பண்பாடு, சமூகம் மற்றும் இன என பன்முகத்தன்மை உடையது. இதன் கட்டடக்கலை தனிச்சிறப்பு மிக்கதாகும்\nகுயின்சு (குயின்சு கவுண்டி : மக்கள் தொகை 2,270,338)[61] மிகப்பெரிய பரோவாகும். மேலும் அமெரிக்காவிலுள்ள கவுண்டிகளில் இதுவே அதிகளவில் இன அடிப்படையில் பன்முகத்தன்மை உடையதாகும்[63]. இதன் வளர்ச்சியின் காரணமாக விரைவில் புரூக்ளினை விட அதிக மக்கள் தொகையுடையதாக மாறிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் சராசரி ஆண்டு வருமானமான $52,000 வெள்ளை அமெரிக்கர்களின் ஆண்டு வருமானத்தை விட அதிகமாகும்[64]. சிட்டி பீல்ட் என்பது அமெரிக்க அடிப்பந்தாட்ட அணியான நியூ யார்க் மெட்ஸின் வீடாகும். ஆண்டுதோறும் டென்னிசின் யூ.எஸ். ஓப்பன் போட்டி இங்கு நடத்தப்படுகிறது. நியூயார்க் பகுதிக்கான 3 வானூர்தி நிலையங்களில் லகார்டியா வானூர்தி நிலையம் மற்றும் ஜான் எப் கென்னடி பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகிய இரண்டு இங்கு அமைந்துள்ளன.\nஸ்டேட்டன் தீவு (ரிச்மாண்ட் கவுண்டி : மக்கள் தொகை 481,613) [61] ஐந்து பரோக்களில் புறநகர் தன்மை வாய்ந்தது. ஸ்டேட்டன் தீவு புருக்ளின் உடன் வெரசானோ-நேரோ பாலம் மூலம் இணைக்கப்பட்டுள்ளது மேன்காட்டன் உடன் ஸ்டேட்டன் தீவு படகு மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இது இலவச படகு சேவையாகும். சுதந்திர தேவி சிலை, எல்லிஸ் தீவு, கீழ் மேன்காட்டன் போன்றவற்றை தெளிவாக பார்க்கலாம் என்பதால் ஸ்டேட்டன் தீவு படகு பயணம் நியூயார்க் நகரில் சுற்றுலா பயணிகளை அதிகளவில ஈர்க்கும் இடங்களில் ஒன்றாக விளங்குகிறது. மைய ஸ்டேட்டன் தீவில் இருக்கும் 25 சதுர கிமீ கிரின்பெல்ட் பகுதி 35 மைல் (56 கிமீ) நடைபாதை தடங்களை கொண்டுள்ளது.\nஆண்டுக்கு 47 மில்லியன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் நியூயார்க் நகருக்கு வருகை தருகிறார்கள்[65]. எம்பயர் ஸ்டேட் கட்டடம், எல்லிஸ் தீவு, பிராட்வே அரங்கம், மெட்ரோபாலிட்டன் கலை அருங்காட்சியகம், மைய பூங்கா, வாசிங்டன் சதுக்க பூங்கா, ராக்கஃவெல்லர் மையம், டைம்ஸ் சதுக்கம், பிரான்க்சு மிருககாட்சி சாலை, நியூயார்க் தாவரவியல் தோட்டம், ஐந்தாவது மற்றும் மாடிசன் நிழற்சாலைகளில் உள்ள கடைகள் சுற்றுலா பயணிகளை இடங்களாகும். சுதந்திர தேவி சிலை மிகப்பெரும்பாலான சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் ஒன்றாகும்[66].\nநியூயார்க் பெருநகரத்திற்கு உட்பட்டு இரண்டு அடிபந்தாட்ட அணிகள் உள்ளன. நகரின் தற்போதய அடிபந்தாட்ட அணிகள் நியூ யார்க் யாங்கி மற்றும் நியூயார்க் மெட்ஸ் ஆகும். நியூயார்க் பெருநகரத்திற்கு உட்பட்டு இரண்டு அமெரிக்க காற்பந்தாட்ட அணிகள் உள்ளன, அவை நியூ யார்க் ஜெட்ஸ் மற்றும் நியூ யார்க் ஜெயன்ட்ஸ். இரண்டும் உள்ளூர் போட்டிகளை ஜெயன்ட் விளையாட்ரங்கத்தில் விளையாடுகின்றன. இவ்வரங்கம் அருகிலுள்ள நியூ செர்சியில் உள்ளது. நியூயார்க் நகர மாரத்தான் உலகில் அதிக மக்கள் கலந்து கொள்ளும் மாரத்தானாகும். 2006ல் 37866 பேர் ஓட்டத்தை நிறைவு செய்தனர் [67].\nயூ எஸ் ஓபன் டென்னிஸ் நடக்கும் திடல்\nநியூ யார்க் ரேஞ்சர்ஸ் நகரின் பனி வளைதடியாட்ட அணியாகும். பெருநகர எல்லைக்குள் மேலும் இரண்டு பனி வளைதடியாட்ட அணிகள் உள்ளன. நியூ செர்சி டெவில்ஸ் மற்றும் லாங் தீவை சார்ந்த நியூ யார்க் ஐலண்டர்ஸ் என்பவையே அவையாகும். ரெட் புல் நியூ யார்க் என்பது நகரின் கால்பந்தாட்ட அணியாகும்.\nநியூ யார்க் நிக்ஸ் என்பது நகரின் ஆண்கள் கூடைப்பந்தாட்ட அணியாகும். நியூ யார்க் லிபர்ட்டி என்பது பெண்கள் கூடைப்பந்தாட்ட அணியாகும் .\nஅமெரிக்காவில் நியூ யார்க் அதிக மக்கள் தொகை உள்ள நகராகும். 2008ல் இதன் உத்தேச மக்கள்தொகை 8,363,710(1990ல் 7.3 மில்லியன் ஆகும்) இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.[68] இது நியூ யார்க் மாநிலத்தின் மக்கள்தொகையில் 40.0% ஆகும். கடந்த பத்தாண்டுக���ாக நகரின் மக்கள்தொகை உயர்ந்து வந்துள்ளது. 2030ல் இதன் மக்கள்தொகை 9.2 மில்லியனிலிருந்து 9.5 மில்லியன் ஆக இருக்கலாம் என கருதுகிறார்கள் [69].\nநியூ யார்க்கின் மக்கள்தொகையியலின் சிறப்பு அதன் மக்கள் தொகை அடர்த்தியும், பன்முகத்தன்மையும் ஆகும். இது 100,000 மக்கள் தொகைக்கு மேல் உள்ள அமெரிக்க நகரங்களில் இதுவே மிகுந்த மக்கள் அடர்த்திமிக்கதாகும். நகரின் மக்கள் அடர்த்தி சதுர மைலுக்கு 26,403 (10,194 கிமீ2) ஆகும் [70]. மேன்காட்டனின் மக்கள் தொகை அடர்த்தி சதுர மைலுக்கு 66,940 (25,846/சதுர கிமீ) ஆகும். இது நாட்டிலுள்ள கவுண்டிகளிலேயே மிக அதிகமாகும் [71][72].\nவரலாறு முழுவதும் நியூ யார்க் நகரம் நாட்டிற்கு புதிதாக குடியேறுபவர்களின் நுழைவு வாயிலாக இருந்துள்ளது [73]. தற்போது நகரின் மக்கள் தொகையில் 36.7% வெளிநாட்டில் பிறந்தவர்கள் ஆவர். 3.9% மக்கள் புவேர்ட்டோ ரிக்கோ, அமெரிக்க கட்டுப்பாட்டிலுள்ள தீவுகள் மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் அமெரிக்கர்களுக்கு பிறந்தவர்கள் ஆவர் [74]. அமெரிக்க நகரங்களில் லாஸ் ஏஞ்சலஸ் மற்றும் மயாமியில் மட்டுமே நியூ யார்க்கை விட வெளிநாட்டில் பிறந்தவர்கள் அதிகம் உள்ளனர். அவைகளின் குடியேற்றவாசிகள் சில நாடுகளில் இருந்து அதிகஅளவில் உள்ளனர். ஆனால் நியூ யார்க்கில் அவ்வாறு இல்லை. பல நாடுகளை சேர்ந்தவர்கள் இங்கு உள்ளனர். தனிப்பட்ட நாடு மற்றும் வட்டத்தை சார்ந்தவர்கள் அதிகமில்லை. இங்கு குடியேறியவர்களில் டொமினிக்கன் குடியரசு, சீனா, யமேக்கா, கயானா, மெக்சிகோ, எக்குவடோர், எயிட்டி, திரினிடாட் டொபாகோ, கொலம்பியா, உருசியா நாட்டு மக்கள் அதிகளவில் உள்ளனர் [75]. இந்நகரில் 170 மொழிகள் பேசப்படுகின்றன.\nஇஸ்ரேலுக்கு வெளியே நியூ யார்க் பெருநகரிலேயே யூத மக்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். டெல் அவீவ் நகரை விட இங்கு வசிக்கும் யூதர் எண்ணிக்கை மிக அதிகம். நியூ யார்க் மக்களில் 12% யூதர் மற்றும் யூத தொடர்பு உள்ளவர்கள் [76]. மிக அதிகளவளில் இந்திய அமெரிக்கர்கள் இங்கு வசிக்கிறார்கள். நாட்டில் உள்ளவர்களில் கால் பங்கு இங்கு வசிக்கிறார்கள் [77]. நாட்டின் எந்த நகரையும் விட இங்கு வசிக்கும் ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் எண்ணிக்கை அதிகம். ஆசியா கண்டத்துக்கு வெளியே நியூ யார்க் பெருநகரப்பகுதியிலேயே அதிகளவான சீனர்கள் வசிக்கிறார்கள். 2007 ஆண்டு கணக்கின்படி 619,427 சீனர்கள் வச��க்கிறார்கள்.\n2005ல் எடுத்த கணக்கின் படி இங்கு வசிக்கும் ஐந்து பெரிய இனக்குழுக்கள் புவேர்ட்டோ ரிக்கர், இத்தாலியர், கரிபியர், டொமனிக்கர், சீனர்கள் ஆவர் [78]. புவேர்ட்டோ ரிக்கோவுக்கு வெளியே நியூயார்க் நகரிலேயே அதிக புவேர்ட்டோ ரிக்கர்கள் வசிக்கிறார்கள் [79]. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அதிகளவில் இத்தாலியர்கள் இந்நகரில் குடியேறினர். ஆறாவது பெரிய இனக்குழுவான அயர்லாந்து மக்கள் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனர்.\n2005–2007ல் அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுக்கும் பிரிவு நடத்திய கணிப்பில் நியூ யார்க் நகரில் வெள்ளை அமெரிக்கர்கள் 44.1% இருந்தனர், இதில் 35.1% எசுப்பானிய வெள்ளையற்றவர்கள் ஆவர். கருப்பர்கள் அல்லது ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் 25.2% உள்ளனர், அதில் 23.7% எசுப்பானிய கருப்பர்கள் அல்லாதவர்கள். அமெரிக்க இந்தியர்கள் 0.4% உள்ளார்கள், அதில் 0.2% எசுப்பானியர்யற்றவர். ஆசிய அமெரிக்கர்கள் நகர மக்கள் தொகையில் 11.6% உள்ளனர், அதில் 11.5% எசுப்பானியர்யற்றவர். பசிபிக் தீவுகளை சேர்ந்தவர்கள் நகர மக்கள் தொகையில் 0.1% க்கும் குறைவாகும். மற்ற இனத்தை சார்ந்த தனி நபர்கள் நகரின் மக்கள் தொகையில் 16.8% உள்ளார்கள். அதில் 1.0% எசுப்பானியர்யற்றவர். கலப்பு இனத்தவர்கள் நகர மக்கள் தொகையில் 1.9% ஆவர். அதில் 1.0% எசுப்பானியர்யற்றவர். நியூயார்க் நகர மக்கள் தொகையில் எசுப்பானியர்களும், தென் அமெரிக்காவை சேர்ந்தவர்களும் 27.4% உள்ளனர் [80][81].\nஇங்கு தனிநபர் வருமானம் அதிக ஏற்றதாழ்வுகளுடன் உள்ளது. 2005ல் எடுக்கப்பட்ட கணக்கின் படி வசதியானவர்களின் வீட்டு சராசரி வருமானம் $188,697, வசதியற்றவர்களின் வீட்டு சராசரி வருமானம் $9,320 [82].\nநியூயார்க் நகரம் உலக தொழில் மற்றும் வணிக மையமாக திகழ்கிறது. இது இலண்டன் டோக்கியோ ஆகியவற்றுடன் உலக வணிக கட்டளை மையமாக திகழ்கிறது [83]. 2005ல் நியூயார்க் பெருநகர பகுதியின் வருமானம் தோராயமாக $1.13 டிரில்லியன் ஆகும்,[84][85]. பார்ச்சூன் 500ன் 43 நிறுவனங்கள் உட்பட பல பெரிய நிறுவனங்களின் தலைமையகங்கள் இங்கமைந்துள்ளன [86][87]. அமெரிக்க நகரங்களிலேயே இங்கு தான் அதிக அளவிலான வெளிநாட்டு நிறுவனங்கள் உள்ளன. பத்துக்கு ஒன்று என்ற அளவில் தனியார் துறை வேலை வாய்ப்புகள் வெளிநாட்டு நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன [88].\nஉலகின் பல விலை உயர்ந்த மனைகள் இங்குள்ளன. ஜூலை 2, 2007ல் 510 மில்லியன் டாலர��க்கு 450 பார்க் அவென்யூ என்ற முகவரியில் உள்ள கட்டடம் விற்றது. இது சதுர அடிக்கு 1,589 டாலர் ஆகும். 2001ல் 353.7 மில்லியன் சதுர அடி (32,860,000 சதுர மீ) அலுவலக இடம் மேன்காட்டனில் இருந்தது [89] . நடு மேன்காட்டன் பகுதியில் அதிகளவு வானளாவிய கட்டடங்கள் அமைந்துள்ளன. புகழ் பெற்ற எம்பயர் ஸ்டேட் பில்டிங் இங்கு தான் உள்ளது. கீழ் மேன்காட்டன் பகுதியில் வால் தெரு அமைந்துள்ளது. இங்கு தான் நியூயார்க் பங்கு சந்தை உள்ளது. வேலை வாய்ப்பு வருமானத்தில் 35விழுக்காடு நிதி சேவை நிறுவனங்களின் மூலம் கிடைக்கிறது.[90] ஹாலிவுட்டுக்கு அடுத்த படியான பெரிய தொலைக்காட்சி மற்றும் திரைத்துறை இங்குள்ளது [91].\nதொலைக்காட்சி, விளம்பரம், இசை, செய்திதாள்கள், புத்தக வெளியீட்டு நிறுவனங்களின் மையமாக நியூயார்க் விளங்குகிறது. நியுயார்க் வட அமெரிக்காவின் பெரிய ஊடக சந்தையாகும். டைம் வார்னர், நியூஸ் கார்ப்பரேசன், ஹெர்ச்ட் கார்ப்பரேசன், வியகாம் போன்ற பெரிய ஊடக நிறுவனங்களின் தலைமையகம் இங்குள்ளது. உலகின் சிறந்த எட்டு விளம்பர முகமையகங்களில் ஏழின் தலைமையகம் இங்குள்ளது .[92] . நாட்டின் புகழ்பெற்ற பெரிய இசை வெளியீட்டு நிறுவனங்களில் மூன்று இங்கு அமைந்துள்ளன.\nஅமெரிக்காவில் தனிப்பட்டவர்கள் தயாரிக்கும் படங்களில் மூன்றில் ஒரு பங்கு நியூயார்க்கிலேயே தயாரிக்கப்படுகின்றன.[92] . 200க்கும் மேற்பட்ட நாளிதழ்கள் மற்றம் 350 நுகர்வோர் இதழ்களின் அலுவலகங்கள் இங்குள்ளன. இங்குள்ள புத்தக வெளியீட்டு நிறுவனங்கள் 25,000 ஊழியர்களை வேலைக்கமர்த்தியுள்ளன.[92] . நியூயார்க் டைம்ஸ், வால்ஸ்டீரிட் ஜர்னல் ஆகிய இரண்டு தேசிய செய்தி நாளிதழ்கள் இங்கிருந்து வெளியாகின்றன. பரபரப்பு நாளிதழ்கள் இங்கிருந்து வெளியாகின்றன குறிப்பாக நியூயார்க் போஸ்ட், நியூயார்க் டெய்லி நியூஸ் என்பன 1801ல் அலெக்சாண்டர் ஹேமில்டன் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டன.\n40மொழிகளில் 270க்கும் மேற்பட்ட நாளிதழ்களும் இதழ்களுப் இங்கிருந்து வெளியாகின்றன [93]. ஹர்ல்ம் பகுதியில் இருந்து வெளிவரும் நியூயார்க் ஆம்ஸ்டர்டாம் நியூஸ் ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் செய்தியை சிறப்பாக தாங்கிவரும் இதழாகும்.\nதொலைக்காட்சி துறை நியூயார்க் நகரிலேயே வளர்ந்தது அதன் காரணமாக குறிப்பிடத்தக்க அளவு வேலைவாய்ப்புகளை இந்நகரில் உருவாக்கியுள்ளது. அமெரிக்காவ���ன் நான்கு பெரிய தொலைக்காட்சி நிறுவனங்களான ஏபிசி, சிபிஎஸ், ஃவாக்ஸ், என்பிசி ஆகியவற்றின் தலைமையகங்கள் நியூயார்க் நகரில் அமைந்துள்ளன.\nஎம்டிவி, ஃவாக்ஸ் நியுஸ், எச்பிஓ, காமடி சென்ரல் ஆகிய கம்பிவடம் மூலம் மட்டுமே நிகழ்ச்சிகளை தரும் அலைவரிசைகள் இந்நகரை மையமாக கொண்டு இயங்குகின்றன. 2005ல் 100க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நியூயார்க் நகரில் படமாக்கப்பட்டன [94].\n1898ல் ஒருமுகப்படுத்தப்பட்ட பிறகு நியூயார்க் நகரம் பெருநகர நகராட்சியாக நகரதந்தை-நகரவை உறுப்பினர் வடிவ அரசாக உருவெடுத்தது. நியூயார்க் நகர அரசு பொது கல்வி, சிறைச்சாலை, நூலகம், பொது மக்கள் பாதுகாப்பு, பொழுதுபோக்கு மையங்கள், குடிநீர் வழங்கல், நலத்துறை, கழிவுநீர் வெளியேற்றம் போன்றவற்றிற்கு பொறுப்பாகும். நகரதந்தை மற்றும் நகர்மன்ற உறுப்பினர்களின் பதவிகாலம் நான்கு ஆண்டுகளாகும். நியூயார்க் நகர்மன்றத்துக்கு 51 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். நகரதந்தையும் நகர்மன்ற உறுப்பினர்களும் 3 முறை மட்டுமே தொடர்ச்சியாக பதவி வகிக்கமுடியும். ஒவ்வொரு முறையும் நான்காண்டுகள் கொண்டது. ஆனால் நான்காண்டுகள் கழித்து அவர்கள் மீண்டும் போட்டியிடலாம்.\nதற்போதய நகரதந்தை மைக்கேல் புளூம்பெர்க் முன்பு சனநாயக கட்சியிலும் பின் குடியரசு கட்சியிலும் (2001–2008) இருந்தவர். தற்போது எந்த அரசியல் கட்சி சார்பும் இல்லாமல் உள்ளார். செப்டம்பர் 11, 2001 நியூயார்க் நகர தாக்குதலுக்கு பின் பதவிக்கு வந்த இவர் மாநிலத்தின் கட்டுப்பாட்டில் இருந்த கல்வி துறையை நகரின் கட்டுப்பாட்டுக்கு இவர் கொண்டுவந்தார். பொருளாதார முன்னேற்றம், சிறந்த நிதி ஆளுமை, தீவிர பொதுமக்கள் நல கொள்கை போன்றவை இவரின் சாதனைகளில் சிலவாகும் [95]. 2006ல் பாஸ்டன் நகரதந்தை தாமஸ் மேனினோவுடன் இணைந்து துப்பாக்கிகளுக்கு எதிரான நகரதந்தைகள் என்ற கூட்டமைப்பை உருவாக்கினார். இதன் நோக்கம் சட்டவிரோத துப்பாக்கிகளை நகருக்குள் பயன்படுத்துவதை தடுத்து பொது மக்களை காப்பதாகும் [96]. 2008ல் எடுக்கப்பட்ட கணக்கின்படி நகரில் பதிவுசெய்துள்ள வாக்காளர்களில் 67% சனநாயக கட்சியை சார்ந்தவர்கள் ஆவர் [97]. 1924க்கு பிறகு நடந்த மாநில அளவிலான தேர்தலிலும் குடியரசு தலைவர் தேர்தலிலும் குடியரசு கட்சி வேட்பாளர்கள் இந்நகரில் பெரும்பான்மை ��ெற்றதில்லை\nநியூ யார்க் நகர அரங்கு\n1980மற்றும் 1990களின் ஆரம்பத்தில் அதிகளவு குற்றங்கள் நிகழ்ந்தன. அக்கால கட்டத்தில் போதை பொருட்கள் தொடர்பான குற்றங்கள் அதிகமாக நிகழ்ந்தன, பல நகர்ப்பகுதிகள் இதனால் பாதிக்கப்பட்டன. 2002ல் 100,000க்கும் அதிகமான மக்கள்தொகையுடைய 216அமெரிக்க நகரங்களின் குற்றங்களை கணக்கிட்ட போது அதில் நியூயார்க் நகரம் 197வது இடத்தில் இருந்தது. இது யூட்டா மாநிலத்தின் 106,000மக்கள்தொகையுடைய பிராவோ நகரின் குற்றங்களின் எண்ணிக்கை விழுக்காடுக்கு சமமாகும். 1993–2005 காலபகுதியில் நியூயார்க் நகரில் வன்முறைக் குற்றங்கள் 75% மேல் குறைந்தன, அக்காலப்பகுதியில் தேசிய அளவில் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து இருந்தது [98]. 2005ல் கொலைக்குற்றங்களின் விழுக்காடு 1966க்கு பிறகு மிகக்குறைவாக இருந்தது [99]. 2007ல் நகரில் 500க்கும் குறைவான கொலைக்குற்றங்களே பதிவாகின, 1963லிருந்து குற்ற புள்ளிவிபரங்கள் வெளியிடப்படுவதிலிருந்து இதுவே குறைவாகும் [100]. . சமூகவியலாளர்களும் குற்றவியலாளர்களும் திடும்மென குற்றங்கள் குறைந்ததற்கான காரணத்திற்கான ஒத்த கருத்தை எட்டமுடியவில்லை. நியூயார்க் நகர காவல்துறை கடைபிடித்த காம்ஸ்டாட், உடைந்த சாளர தேற்றம் போன்ற சில உத்திகள் காரணமாகும் என சிலர் கருதுகிறார்கள் [101][102]\nநியூயார்க் நகரம் கட்டமைப்புள்ள குற்றங்களுடன் தொடர்புபடுத்தி பேசப்படும். இது 1820ல் ஐந்து பாயிண்ட் பகுதியை சார்ந்த நாற்பது திருடர்கள், ரோச் காவலர் குற்ற கும்பல்களுடன் தொடங்குகிறது. 20ம் நூற்றாண்டில் மாபியா எனப்படும் குற்ற குழுக்கள் ஆதிக்கம் செலுத்தின. இவை ஐந்து குடும்பங்களின் கட்டுப்பாட்டில் உள்ளன [103]. 20ம் நூற்றாண்டின் கடைசி காலகட்டத்தில் பிளாக் ஸ்பேட் போன்ற சில குற்ற கும்பல்களும் வளர்ச்சிகண்டன [104]. தற்போது லட்டினோ கிங், கிரிப்ஸ், பிளட், எம்எஸ்-13 போன்ற குற்ற கும்பல்கள் முதன்மையானவையாக உள்ளன [105]\nஅமெரிக்காவில் பெரியதான நியூயார்க் நகர பொது பள்ளி அமைப்பு நகரின் கல்வித்துறையால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த அமைப்பின் கீழ் செயல்படும் 1200 பொது பள்ளிகளில் 1.1 மில்லியன் மாணவர்கள் பயில்கிறார்கள் [106]. மேலும் தனியார் நிர்வாகத்தின் கீழ் மதசார்பில்லாத மற்றும் மதசார்புடைய 900 பள்ளிகள் உள்ளன [107]. இது கல்லூரி நகராக அறியப்படாத போதும் 594,000 பல்கலைக்கழக மாணவர்கள் இந்நகரில் உள்ளனர். இது அமெரிக்க நகரங்களில் அதிகமாகும் [108]. 2005ல் எடுக்கப்பட்ட கணக்கின் படி மேன்காட்டன் பகுதி நகரவாசிகளில் ஐந்தில் மூவர் கல்லூரி பட்டமும் நான்கில் ஒருவர் மேற்பட்டமும் பெற்றவர்கள் [109]. பர்னார்ட் கல்லூரி, கொலம்பியா பல்கலைக்கழகம், கூப்பர் யூனியன், ஃவார்தம் பல்கலைக்கழகம், நியூயார்க் பல்கலைக்கழகம், தி நியூ ஸ்கூல், யசிவா பல்கலைக்கழகம் போன்ற பல தனியார் பல்கலைக்கழகங்கள் இங்குள்ளன.\nநகரில் நடக்கும் பெரும்பாலான அறிவியல் ஆய்வுகள் மருத்துவம் மற்றும் உயிரியல் துறை சார்ந்தவை. அமெரிக்காவில் ஆண்டுக்கு அதிகளவிளான முதுகலை பட்டம் பெறுபவர்கள் இங்கு உள்ளனர். 40,000 உரிமம் பெற்ற மருத்துவர்களும் 127 நோபல் பரிசு பெற்றவர்களும் நகரின் பள்ளி மற்றும் ஆய்வகத்துடன் தொடர்புடையவர்கள் [110].\nநியூயார்க் பொது நூலகம் நாட்டிலேயே அதிக அளவிலான புத்தகங்களை கொண்ட பொது நூலகம் ஆகும். மேன்காட்டன், பிரான்க்சு, ஸ்டேட்டன் தீவு ஆகிய பரோக்கள் இதனால் பலன் பெறுகின்றன. குயின்சு பகுதி குயின்சு பரோ பொது நூலகம் மூலம், புருக்ளின் பரோ புருக்களின் பொது நூலகம் மூலமும் பலன் பெறுகின்றன [111].\nஅமெரிக்காவின் மற்ற நகரங்களைப் போல் அல்லாமல் நியூயார்க்கில் பொது போக்குவரத்தை பயன்படுத்துபவர்கள் அதிகம். 2005ல் 54.6% நியூயார்க் மக்கள் வேலைக்கு செல்ல பொது போக்குவரத்தை பயன்படுத்தியுள்ளார்கள் [112] . நாட்டில் பொது போக்குவரத்தை பயன்படுத்தும் மக்களில் மூன்றில் ஒருவர் நியூயார்க் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வசிக்கிறார்கள் .[113][114]. நாட்டின் மற்ற பகுதியில் 90% மக்கள் தனிப்பட்ட வாகனங்கள் மூலமே பணியிடங்களுக்கு செல்கிறார்கள் [115].\nஆம்டிராக் தொடர்வண்டி பென்சில்வேனியா நிலையத்தை பயன்படுத்தி நியூயார்க் நகருக்கு சேவை செய்கிறது. இதன் மூலம் வடகிழக்கு தடத்தில் உள்ள பாஸ்டன், பிலடெல்பியா, வாசிங்டன் டி.சி ஆகியவை நியூயார்க் நகருடன் இணைக்கப்பட்டுள்ளன. இதன் நெடுந்தொலைவு வண்டிகள் மூலம் சிகாகோ, மயாமி, நியூ ஓர்லியன்ஸ், ரொறன்ரோ , மொண்ட்ரியால் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. போர்ட் அத்தாரிட்டி பேருந்து முனையம் நகரின் முதன்மையான மற்ற நகரங்களின் பேருந்துகள் வந்து செல்லும் இடமாகும். இங்கு ஓர் நாளைக்கு 7,000 பேருந்துகளும் 200,000 பயணிகளும் வந்து செல்கிறார்கள் [116].\nபிராட்வே தெரு அருகிலுள்ள சப்வேயின் நுழை வாயில்\nநியூயார்க் நகரின் சப்வே சேவையை பயன்படுத்தும் நிறுத்தங்களின் எண்ணிக்கை 468 ஆகும். நிறுத்தங்களை கணக்கில் கொண்டால் இதுவே உலகின் பெரிய துரித தொடர்வண்டி சேவையாகும். 2006ல் இதில் பயணித்தவர்களின் எண்ணிக்கை 1.5 பில்லியன் ஆகும் [113]. பயணிப்பவர்களின் எண்ணிக்கையின் படி இது உலகின் மூன்றாவது பெரியதாகும். பெரிய நகரங்களான லண்டன், பாரிஸ்,வாசிங்டன் டிசி, மாட்ரிட், டோக்கியோ போன்றவற்றின் துரித தொடர்வண்டி சேவையானது நள்ளிரவில் மூடப்பட்டிருக்கும் ஆனால் நியூயார்க்கின் சப்வே 24 மணி நேரமும் திறந்திருக்கும். நியூயார்க் நகரில் வட அமெரிக்காவிலேயே நீளமான தொங்கு பாலம் அமைந்துள்ளது,[117]. உலகின் முதல் எந்திரத்தால் காற்றோட்ட வசதி செய்யப்பட்ட வாகனங்கள் செல்லும் குகை அமைக்கப்பட்டது [118] . 12,000 ம் அதிகமான வாடகை மகிழுந்துகள் உள்ளன [119]. ரூஸ்வெல்ட் தீவையும் மேன்காட்டனையும் இணைக்கும் வான் வழி திராம்வே உள்ளது. மேன்காட்டனை பல்வேறு இடங்களுடன் படகு சேவை இணைக்கிறது. ஸ்டேட்டன் தீவு படகு சேவை புகழ்பெற்றதாகும். 5.2 மைல் (8.4 கிமீ) பயணித்து மேன்காட்டனையும் ஸ்டேட்டன் தீவையும் இணைக்கும் இதில் ஆண்டுக்கு 19 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயணம் செய்கிறார்கள், பாத் (PATH – Port Authority Trans-Hudson) தொடர்வண்டி நியூயார்க் நகரம் சப்வேயை வடகிழக்கு நியூ செர்சியுடன் இணைக்கிறது.\nஜான் எஃப். கென்னடி பன்னாட்டு வானூர்தி நிலையம் வானூர்தி செல்லும் தடம்\nஜான் எஃப். கென்னடி பன்னாட்டு வானூர்தி நிலையம், நியூவர்க் லிபர்டி பன்னாட்டு வானூர்தி நிலையம், லா கார்டியா வானூர்தி நிலையம் ஆகிய மூன்றும் நியூயார்க் நகருக்கு சேவைபுரியும் வானூர்தி நிலையங்களாகும். இதில் நுயூவர்க் லிபர்டி பன்னாட்டு வானூர்தி நிலையம் அருகிலுள்ள நியூ செர்சியில் அமைந்துள்ளது. 2005ல் 100 மில்லியன் பயணிகள் இந்த மூன்று வானூர்தி நிலையங்களையும் பயன்படுத்தினார்கள் [120]. 2004ல் அமெரிக்காவிலிருந்து வெளிநாடுகளுக்கு சென்றவர்களில் கால்வாசி (நான்கில் ஒரு பங்கு) பயணிகள் ஜான் எப். கென்னடி பன்னாட்டு வானூர்தி நிலையம் மற்றும் நவார்க் லிபர்டி பன்னாட்டு வானூர்தி நிலையம் மூலமாக சென்றார்கள் [121].\n1 உலக வர்த்தக மையம்\nஐக்கிய நாடுகள் அவை தலைமை அலுவலகம்\nவாஷிங்டன் ஸ்கொயர் பார்க், நியூயார்க் பல்கலைக்கழகம்\nஇந்தியா சதுர, ஜெர்சி நகரம்\nநியூயார்க் நகரம் பற்றி மேலும் அறிய விக்கிப்பீடியாவின் உறவுத் திட்டங்களில் தேடுங்கள்.\nNew York City திறந்த ஆவணத் திட்டத்தில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_21", "date_download": "2019-07-24T07:44:59Z", "digest": "sha1:UOUKCRUXB4RQUCAUFMSVAAOJUEKTALBU", "length": 4308, "nlines": 91, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:மார்ச் 21 - விக்கிசெய்தி", "raw_content": "\n<மார்ச் 20 மார்ச் 21 மார்ச் 22>\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 10 துணைப்பகுப்புகளில் பின்வரும் 10 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► மார்ச் 21, 2015‎ (காலி)\n► மார்ச் 21, 2016‎ (காலி)\n► மார்ச் 21, 2017‎ (காலி)\n► மார்ச் 21, 2018‎ (காலி)\n► மார்ச் 21, 2019‎ (காலி)\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2015, 04:35 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aboutkidshealth.ca/Article?contentid=497&language=Tamil", "date_download": "2019-07-24T07:25:28Z", "digest": "sha1:NIL6BOXNITRKGGVG66KMFV2GEM2JQ4HL", "length": 35719, "nlines": 65, "source_domain": "www.aboutkidshealth.ca", "title": "AboutKidsHealth", "raw_content": "\nதிடப் பொருட்களை அறிமுகம் செய்தல் 497.000000000000 திடப் பொருட்களை அறிமுகம் செய்தல் Introducing Solids த Tamil NA Child (0-12 years);Teen (13-18 years) NA NA NA Adult (19+) NA 2009-10-18T04:00:00Z Joan Brennan-Donnan BASc, RDLaura Croxson, RDAndrew James, MBChB, MBI, FRACP, FRCPC 0 0 0 Flat Content Health A-Z

குழந்தைக்கு எப்போது திட உணவை ஆரம்பிக்கவேண்டும் மற்றும் அவன் திட உணவுக்கு தயாராகிவிட்டான் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

திட உணவுகளைக் கொடுக்க எப்போது ஆரம்பிக்கவேண்டும்

அநேக பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு, திட உணவு கொடுக்கத் தொடங்க சரியான நேரம் எது என அறிய ஆவலாக இருக்கிறார்கள். குழந்தை இரவு முழுவதும் நித்திரை செய்ய உதவி செய்வதற்காக, குறித்த காலத்துக்கு முன்னதாகவே தொடங்கும்படியாக வேறு பெற்றோர்களிடமிருந்து அவர்கள் ஆலோசனையைப் பெற்றுக்கொள்கிறார்கள். தாத்தா பாட்டிமார் அதைவிரைவாக, முதல் மாதத்திலேயே தொடங்கும்படி சொல்லுவார்கள்; ஏனென்றால் அவர்கள் கடந்த காலங்களில் அப்படித்தான் செய்திருக்கிறார்கள். ஆயினும், குறித்த காலத்துக்கு வெகு முன்னதாகவே திட உணவுகள் கொடுப்பது பெரும்பாலும் தீங்கற்றதாகக் கருதப்பட்டாலும், உங்கள் குழந்தையின் உடல் ஏறக்குறைய ஆறு மாதங்கள் வரை திட உணவைப் பெற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்று மருத்துவ ஆராய்ச்சி காண்பிக்கிறது. உலக நல சங்கத்தின் கூற்றுப்படி, \"சிசுக்களுக்கு முதல் ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பால் மாத்திரம் ஊட்டுவது தான் அவர்களுக்கு உணவூட்டுவதற்கு அநுகூலமான வழியாகும். அதன் பின்னர், இரண்டு வயது அல்லது அதற்கும் மேலும், சிசுக்கள் நிறைவு செய்யும் உணவுடன், தொடர்ச்சியாகத் தாய்ப்பாலும் பெற்றுக்கொள்ள வேண்டும்\".

ஆறு மாதங்கள் பூர்த்தியாவதற்கு முன்னர், உங்கள் குழந்தையின் சமிபாட்டுத் தொகுதி திட உணவுகளைக் கையாளக்கூடிய அளவில் முதிச்சியடைந்திருக்காது. உங்கள் குழந்தையின் நாக்கு, உணவு போன்ற பிற பொருட்களை வெளியே தள்ளும்; இது நாக்கின் அனிச்சைச் செயல் என்று அழைக்கப்படுகிறது மற்றும் இது அந்நிய பொருட்கள் உங்கள் சிசுவின் தொண்டையில் சிக்கிக் கொள்வதிலிருந்து பாதுகாப்பளிக்கிறது. குடல்களில் சமிபாட்டுக்குத் தேவையான நொதிகள் காணப்படமாட்டாது. சில குறிப்பிட்ட உணவுகளை சமிபாட்டுத் தொகுதியினால் கையாளமுடியாது; ஆறு மாதங்கள் பூர்த்தியாவதற்கு முன்னர் திட உணவுகளைக் கொடுப்பது, உணவு ஒவ்வாமைக்கான அல்லது சகிப்புத்தன்மையின்மை போன்றவற்றிற்கான அதிகளவு ஆபத்துக்கு வழி நடத்தும். அத்துடன், ஆறு மாதங்கள் பூர்த்தியாவதற்கு முன்னர் உங்கள் குழந்தைக்கு திட உணவு கொடுக்கத் தொடங்குவது அடிக்கடி தாய்ப்பாலூட்டும் சமயங்களைக் குறைத்துவிடும். அதனால் தாய்ப்பால் சுரப்பதும் குறைந்துவிடும்.

உங்கள் குழந்தை திட உணவு உட்கொள்ளும் நிலைக்குத் தயாராவதற்கு முன்பே நீங்கள் திட உணவு கொடுத்தால், அவன் அதை உண்ண மறுத்து விடுவான். இது, எதிர்காலத்தில் உணவு உண்ணும் நேரத்தில் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளிவிடும். அத்துடன் உங்கள் குடும்பத்தில் உணவு ஒவ்வாமைக்கான ஒரு பலமான சரித்திரம் இருக்குமானால், உங்கள் பிள்ளைக்கு திடமான உணவுகள் கொடுக்கத் தொடங்குவதற்குமுன் ஆறு மாதங்கள் பூர்த்தியாகும்வரை காத்திருப்பது பெரும்பாலும் நல்ல யோசனையாக இருக்கும்.

ஆயினும், திட உணவுகள் கொடுக்கத் தொடங்க நீண்ட காலம் காத்திருக்கவேண்டாம். ஆறு மாதங்களுக்கு மேற்பட்ட குழந்தைகள் தங்கள் வழிகளில் ஊறிப்போய் விடுவார்கள் மற்றும் ஒத்துப்போவதில் குறைபடுபவர்களாயிருப்பார்கள். ஆகவே, அவர்கள் புதிய ���றுஞ்சுவை மற்றும் திட உணவின் தன்மை என்பவற்றை ஏற்றுக்கொள்ள விரும்புவதிலும் குறைவுபடுபவர்களாக இருப்பார்கள். இந்தப் பருவத்தில் திட உணவை மெல்லுதல் மற்றும் விழுங்குதலைக் கற்றுக்கொள்வதை எதிர்க்கக்கூடியவர்களாயிருப்பார்கள். ஆறு மாதங்களுக்கு மேலாகத் திட உணவுகளைக் கொடுக்காது தாமதிப்பது, உணவு ஒவ்வாமைகள், ஆஸ்துமா, அல்லது எக்ஸிமா போன்ற நோய்களிலிருந்து உங்கள் குழந்தையைப் பாதுகாக்கும் என்பதற்கு தற்போது எந்த அத்தாட்சியும் இல்லை.

உங்கள் குழந்தை திட உணவு உண்ணத் தொடங்கத் தயாராயிருக்கிறான் என்பதைக் காட்டும் சில அறிகுறிகள் பின்வருமாறு:

திட உணவை அறிமுகப்படுத்துதல்

குழந்தையின் முதல் உணவு ஒரு மிக முக்கியமான நிகழ்ச்சி ஆனால், உயரமான கதிரையை இழுத்துப்போட்டு வீடியோ படக்கருவியைத் தயார் செய்வதை விட அதிகமான காரியங்கள் செய்யவிருக்கின்றன. இது சந்தோஷமான மற்றும் மகிழ்ந்தனுபவிக்கும் நிகழ்ச்சியாவதை நிச்சயப்படுத்திக்கொள்ள நீங்கள் விரும்பினால், முதல் உணவின் நேரத்தையும் சூழல் அமைப்பையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

எல்லாவற்றிற்கும சரியான நேரமே முக்கியம்

எல்லாவற்றிற்கும் முதலாக, திட உணவு கொடுக்கும் முதற் சில மாதங்கள், உங்கள் குழந்தை உணவின் சுவை மற்றும் தன்மையை பழக்கப்படுத்திக்கொள்ளும் காலப்பகுதி என்பதை நினைவில் வையுங்கள். தாய்ப்பால் அல்லது புட்டிப்பால் குடித்துக்கொண்டிருக்கும்வரை உங்கள் குழந்தை உண்ணும் உணவின் சரியான அளவு முக்கியமில்லை. உண்மையில், முதலில் சில நாட்களுக்குக் கொடுக்கப்படும் உணவு ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டியளவே இருக்கும்

உங்கள் குழந்தை உற்சாகமாக மற்றும் சந்தோஷமாக, மற்றும் பரபரப்பற்று அல்லது அதிக களைப்படையாது இருக்கும் ஒரு நேரத்தைத் தெரிவு செய்யுங்கள். உணவூட்டுதல் அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும். அதனால் மற்ற வேலைகளில் நீங்கள் சுறுசுறுப்பாக இருக்கும் நேரத்தைத் தெரிவு செய்யாதிருப்பதை நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள். ஒரு நாளில் ஒரு முறை தான் பெரும்பாலும் உங்கள் குழந்தை பசியாயிருப்பான் என்றால், அந்த நேரத்தை நீங்கள் தெரிவு செய்ய விரும்பலாம்.

தொடங்குதல்

உங்கள் குழந்தையின் பசியைத் தூண்டுவதற்காக கொஞ்சம் கலந்த பால் அல்லது தாய்ப்பால் கொடுப்பதில் தொடங்குங்கள். அதனால் புதிய அனுபவத்தைச் சகிப்பதற்கு அவன் அதிக பசியுள்ளவனாக இருக்கமாட்டான். அதிகளவு கலந்த பால் அல்லது தாய்ப்பாலை அவனுக்குக் கொடுக்கவேண்டாம். அது அவனுக்குப் பசியைக் கட்டுப்படுத்திவிடும்.

உங்கள் குழந்தைக்கு ஒரு தேக்கரண்டியின் காற்பங்கு உணவு கொடுக்கவும். அவன் உதடுகளுக்கிடையில் கரண்டியை விட்டு அவன் எப்படி செயற்படுகிறான் என்று பார்க்கவும். மேலுமான உணவுக்காக உங்கள் குழந்தை வாயைத் திறக்கலாம். இந்த நிலைமையில் அடுத்த வாய் உணவை அவன் இலகுவாக விழுங்குவதற்காக இன்னும் உள்ளே தள்ளி வைக்கலாம். மறுபட்சத்தில், உணவு வெளியே தள்ளப்படலாம். இது தொடர்ந்து சம்பவித்தால், உங்கள் குழந்தை திட உணவு உண்ணத் தயாரான நிலையில் இல்லை என்பதைக் கருத்தில் கொள்ளவும். ஒரு வாரம் அல்லது அதற்குப் பின்னர் திரும்பவும் முயற்சித்துப் பார்க்கவும். உங்கள் குழந்தை திட உணவு உண்ணத் தாயார் நிலையிலிருந்தால் , அவன் வெளியே துப்பிவிடும் உணவைவிட அதிக் உணவை உட்கொள்ளத் தொடங்குவான்.

முதற் சில நாட்களுக்கு ஒரு நாளுக்கொரு முறை திட உணவைக் கொடுக்கவும். உங்கள் குழந்தை இதற்குப் பயிற்றுவிக்கப்பட்டால், இன்னொரு உணவைப் புதிதாகக் கொடுக்கவும், சில நாட்களின்பின் மூன்றாவது நாளாந்த உணவை அறிமுகப்படுத்தவும்.

உணவூட்டுவதை எப்போது நிறுத்தவேண்டும்

உங்கள் குழந்தை அமளி பண்ணி, தன் தலையை மறுபக்கம் திருப்பி, வாயை இறுக்கி மூடி, உணவை வெளியே துப்பி, அல்லது உணவை வெளியே சிந்தத் தொடங்கினால் அவனுக்கு இனிமேலும் பசியில்லை என்ற அறிகுறியை உங்களுக்குக் காண்பிக்கிறான். இந்த நிலைமையில் அவனுக்கு உணவூட்டுவதை நிறுத்துங்கள். தொடர்ந்து உணவு உண்ணும்படி அவனை வற்புறுத்தாதீர்கள்.

கொடுக்கத் தொடங்கவேண்டிய உணவுகள்

ஏறக்குறைய ஆறு மாதங்கள் பூர்த்தியானவுடன், ஒரு வேளைக்கு ஒரு உணவாக, பின்வரும் உணவுகளை உங்கள் குழந்தையின் உணவுப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள்:

புதிய உணவுகளை ஒன்றன்பின் ஒன்றாக அறிமுகம் செய்யவும். ஒரு புதிய உணவை அறிமுகம் செய்து வைப்பதற்குமுன் சில நாட்கள் காத்திருக்கவும், வயிற்றுப் போக்கு, வாந்தி, அல்லது அரிப்பு போன்ற எதிரிடையான விளைவுகள் உண்டாகின்றனவாவென அவதானிக்கவும். உங்கள் குழந்தைக்கு ஏதாவது ஒரு பிரச்சினையிருந்தால், அதற்கு எந்த உணவு பொறுப்பு என்பதைக் கண்டுபிடிக்க அது உங்களுக்கு உதவு செய்யும்.

தாய்ப்பால் அல்லது புட்டிப்பாலைத் தொடர்ந்து கொடுத்தல்

உங்கள் குழந்தைக்கு திட உணவுகள் கொடுக்கத் தொடங்கும்போது , வழக்கம்போல தாய்ப்பால் அல்லது புட்டிப்பாலைத் தொடர்ந்து கொடுப்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் குழந்தைக்கு நீங்கள் ஏற்கெனவே கொண்டிருந்த கால அட்டவனைப்படி தொடர்ந்தும் தாய்ப்பால் ஊட்டுங்கள். நாட்கள் செல்லச் செல்ல குழந்தை மேலும் திட உணவுகளை உண்ண ஆரம்பிக்கும்போது, முலைப்பாலின் அளவு மெதுவாகக் குறையும். இது குழந்தையை பால் மறக்கச் செய்வதற்கான இயற்கையின் வழியாகும். நீங்கள் குழந்தைக்கு புட்டிப்பால் கொடுப்பவராக இருந்தால் குழந்தை ஒரு வயதை எட்டும்வரை நாளொன்றுக்குக் குறைந்தது 480 மிலீ (16 அவுன்ஸ்) போர்மூலாவை பெற்றுக்கொள்வதை நிச்சயப்படுத்துங்கள்.

​ https://assets.aboutkidshealth.ca/AKHAssets/introducing_solids.jpg திடப் பொருட்களை அறிமுகம் செய்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/185524", "date_download": "2019-07-24T06:41:57Z", "digest": "sha1:UD6HUKTEH5NB6TY26SNN6QQYNBLH4VOU", "length": 13622, "nlines": 295, "source_domain": "www.jvpnews.com", "title": "மட்டகளப்பில் 16 வயது யுவதியை கடத்தி சென்ற இளைஞன்! வெளியான திடுக்கிடும் தகவல் - JVP News", "raw_content": "\nயாழ் மண்ணில் இப்படி ஒரு கடையா\nமட்டக்களப்பில் உயர் தர மாணவி தற்கொலை வெளிவரும் பல காரணங்கள்\nமுகம் சுளிக்க வைக்கும் நிலையில் கீரிமலை புனித தீர்த்தக் கேணி\nயாழ்ப்பாணம் சோமாலியாவா பதை.. பதைக்கும் காட்சிகள்\nகன்னியாவில் தமிழரின் உரிமையை நிலைநாட்ட கம்பீரமாக செயல்படும் இளம் பெண் சட்டத்தரணி\nஆடை படம் வெளியானதும் தியேட்டர் வெளியே அமலா பால் செய்த செயல் அதிர்ச்சியில் வாயடைத்து போன ரசிகர்கள் அதிர்ச்சியில் வாயடைத்து போன ரசிகர்கள்\nபிக்பாஸ் லாஸ்லியாவின் ரசிகர்கள் செய்யும் அட்டகாசம்- அஜித், விஜய் ரசிகர்களை மிஞ்சிடுவார்களோ\nமுன்னாள் கணவரின் வருத்தம்.. இரண்டாவதாக திருமண செய்யும் சின்னத்தம்பி சீரியல் நாயகி பவானி..\nசட்டை பட்டன் கூட போடாமல் பூஜா ஹெக்டே ஹாட் போட்டோஷூட்\nவிஜய்யின் பல கோடி மதிப்பிலான ஹாலிவுட் படம் என்ன ஆனது தெரியுமா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் சுருவில், யாழ் கரம்பன், கனடா\nமனோ ரஞ்சித் றீற்றா யோசவ்\nயாழ் கொடிகாமம் கச்சாய், யாழ் மீசாலை\nமுல்லை பாண்டியன் குளம், பிரித்தானியா\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nமட்டகளப்பில் 16 வயது யுவதியை கடத்தி சென்ற இளைஞன்\nமட்டகளப்பு மாவட்டத்தில் சித்தாண்டியை சேர்ந்த 19 வயதுடைய ஆண் உயர்தரம் கற்கும் 16 வயதை உடைய பெண்பிள்ளையை கடத்தி சென்று தலைமறைவாகியுள்ளார்.\nமேலும் 5 தினங்களுக்கு மேலாக உறவினர் தேடியும் கிடைக்கவில்லை கீழ் உள்ளவரை கண்டால் உடனே பொலிஸிடம் தகவல் அளிக்கவும்.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/120941", "date_download": "2019-07-24T07:03:37Z", "digest": "sha1:U5F2FBYD7PC6ZAETBF2PJSJFU5P5XHBV", "length": 10044, "nlines": 85, "source_domain": "selliyal.com", "title": "ஆஸ்கர் விருதுகளில் இனப்பாகுபாடு: விழாவைப் புறக்கணிக்கிறேன் – வில் ஸ்மித் அறிவிப்பு! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Featured கலையுலகம் ஆஸ்கர் விருதுகளில் இனப்பாகுபாடு: விழாவைப் புறக்கணிக்கிறேன் – வில் ஸ்மித் அறிவிப்பு\nஆஸ்கர் விருதுகளில் இனப்பாகுபாடு: விழாவைப் பு��க்கணிக்கிறேன் – வில் ஸ்மித் அறிவிப்பு\nநியூ யார்க் – ஆஸ்கர் விருதுகளில் இனப்பாகுபாடு இருப்பதால், அடுத்த மாதம் நடைபெற இருக்கும் விழாவைப் புறக்கணிப்பதாக ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் வில் ஸ்மித் பகிரங்கமாக அறிவித்துள்ளார். ஏற்கனவே ஸ்மித்தின் மனைவி ஜடா பின்கெட் ஸ்மித் மற்றும் இயக்குநர் ஸ்பைக் லீ ஆகியோர் ஆஸ்கர் விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில், ஸ்மித்தின் தற்போதய அறிவிப்பு உலக கவனத்தை ஈர்த்துள்ளது.\nஇது தொடர்பாக ஸ்மித் பிரபல செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், “என் மனைவி ஆஸ்கர் நிகழ்ச்சியை புறக்கணிப்பதாக நட்பு ஊடகங்களில் அறிவித்த போது நான் வெளிநாட்டில் இருந்தேன். நான் அவள் வார்தைகளை கேட்ட பிறகு தட்டி எழுப்பப்பட்டேன். அந்தப் பெண்ணை மணந்ததற்காக மகிழ்ச்சி அடைகிறேன். சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதுக்கான தெரிவுப் பட்டியலில், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சிறுபான்மை இனத்தவர் இடம்பெறவில்லை. இது திட்டமிட்டே நடைபெறுகிறது”\n“தெரிவுப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 20 நடிகர்களில் ஒருவர்கூட சிறுபான்மை இனத்தவர் இல்லை என்பதே இந்த புறக்கணிப்புக்கான காரணம். என் இனத்தவர் மத்தியில் எங்களுக்கென்று அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளோம். அப்படியிருந்தும் எங்களுக்கு இன்னமும்கூட சில பிரச்சினைகள் எழுகின்றன. அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியது எங்கள் கடமை. அவ்வாறு தீர்வு காண முடியாவிட்டால் பிரச்சினை உருவாக நாங்களும் ஒரு காரணம் என்றே அர்த்தம்.”\nஎன் மனைவி கொடுத்துள்ள எதிர்ப்புக் குரல், எங்கள் குடும்பத்துக்கான குரல் மட்டுமல்ல. ஒட்டுமொத்த இனத்திற்கான குரல். அமெரிக்காவின் அடையாளமே அதன் பன்முகத்தன்மைதான். அந்த பன்முகத்தன்மை திரைத்துறையிலும் எதிரொலிக்க வேண்டும். ஆனால், ஹாலிவுட்டில் தவறு நடக்கிறது. ஒவ்வொரு படைப்பாளியிடமும் ஒரு திறமை இருக்கிறது. அழகியல் மறைந்து இருக்கிறது. ஆனால், இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் தெரிவுப் பட்டியலைப் பார்த்தால் ஏமாற்றமளிக்கிறது.”\n“இந்தத் தெரிவுப் பட்டியல் ஆஸ்கர் அகாடமியைப் பிரதிபலிக்கிறது. ஆஸ்கர் அகாடமியின் நிலைப்பாடு ஒட்டுமொத்த ஹாலிவுட் திரைத்துறையின் எண்ணங்களைப் பிரதிபலிக்கிறது. ஹாலிவுட்டின் இந்தப் பார்வை, அனைத்துலக அரங்கில் அமெரிக்காவ���ன் பார்வையாக கருதப்படும்.”\n“பிரிவினைவாதம், இனவாதம், மத பேதம் நோக்கி அமெரிக்க திரைச்சமூகம் மெல்ல மெல்ல சரிந்து கொண்டிருக்கிறது. நான் மிகவும் நேசிக்கும் ஹாலிவுட்டில் இது தொடர நான் விரும்பவில்லை” என்று வில் ஸ்மித் உருக்கமாகக் கூறியுள்ளார்.\nஅண்மையில் வில் ஸ்மித் நடிப்பில் வெளிவந்த ‘கன்கஸன்’ திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான தெரிவுப் பட்டியலில் எந்த ஒரு பிரிவிலும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleசுனந்தா புஷ்கரைக் கொன்ற அந்த விஷம் – எய்ம்ஸ் புதிய அறிக்கை\nNext articleமுக்ரிஸ் விவகாரம்: கெடா அம்னோ தலைவர்களுடன் நஜிப் சந்திப்பு\nஹாலிவுட் சூப்பர் ஸ்டார் வில் ஸ்மித் மலேசியா வருகை\nஆஸ்கர் விருது பரிந்துரைப் பட்டியலில் ஏ.ஆர். ரஹ்மான்\n4 ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற லைப் ஆப் பி படம்\nமாறுபட்ட கோணத்தில் பிகில் படத்தின் ‘சிங்கப்பெண்ணே’ பாடல் வெளியீடு\nகுமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது, எடியூரப்பா முதல்வராகிறார்\nபார்ஹாஷ் மீது பிகேஆர் நடவடிக்கை எடுக்க வேண்டும்\n18 ஜெபிஜெ அதிகாரிகள் இன்று முதல் குற்றம் சாட்டப்படுவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tickticknews.com/technology/100735/", "date_download": "2019-07-24T06:34:25Z", "digest": "sha1:GOLKRKYL4M6LFF4IXGWZ6GAQFRFUOC3C", "length": 11468, "nlines": 92, "source_domain": "tamil.tickticknews.com", "title": "விற்பனை சரிந்ததால் அரடியாக விலை குறைந்த ஐபோன்கள்.! - TickTick News Tamil", "raw_content": "\nவிற்பனை சரிந்ததால் அரடியாக விலை குறைந்த ஐபோன்கள்.\nவெளிநாடுகளில் ஐபோன் வெடித்து தீப்பற்றியதை தொடர்ந்து தற்போது, ஐபோன்களின் சிலை சரிவடையத்துவங்கியுள்ளது.\nவிற்பனை தற்போது குறைந்துள்ளதால், தற்போது வெளிவந்துள்ள ஐ போன்களில் ஐ போன் எக்ஸ்ஆர், ஐபோன் எக்ஸ் மேக்ஸ், ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் உள்ளிட்ட மாடல்களில் விலை அதிரடியாக விலை குறைந்துள்ளது.\nவிலை குறைந்துள்ள ஐபோன் மாடல்களில் ஐபோன் எக்ஸ்ஆர் மாடலுக்கு சரியாக 66 டாலர்கள் (ரூ.4,645 விலை குறைந்துள்ளது.) மற்ற மாடல்களுக்கு 59 டாலர்கள் (ரூ.4,145) டாலர்கள் விலை குறைக்கப்பட்டுள்ளது.\nஐ போன்களின் மீதான தாக்கம் குறைந்துள்ளதால், ஐபோன்களின் விலை குறைந்து வருகின்றது.\nஆப்பிள் நிவனத்திறன் சரியான முடிவாக பார்க்கப்படுகிறது. விலை குறைப்பு, பை-பேக் சலுகைகள் மற்றும் இதர வகைகளில் தள்ளுபடி வழங்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.\nஐடி நி��ுவனங்கள் பிரஷ்ஷர்கள் சம்பளத்தைக் குறைக்கின்றன.. அதிர்ச்சியில் கல்லூரி மாணவர்கள்..\nஇந்திய ஐடி சேவை வழங்கும் நிறுவனங்கள் அதிகமான மென்பொருள் பொறியாளர்கள் வேலைக்கு எடுப்பதற்காகப் பிரஷ்ஷர்கள் சம்பளத்தைக் குறைக்கின்றன என்று தொழில்துறையில்…\nஆப்பிள் நிறுவனம் இதுபோன்ற சலுகைகளை அதிகாரப்பூர்வமாக தனது வலைத்தளத்தில் அறிவித்து இருக்கின்றது.ஐபோன்கள் எக்ஸ் ஆர் விலை டாலர் 449 (ரூ31,602க்கும், XS 699 டாலர்கள் (49,199க்கும்) மற்ற ஐபோன்கள் 999 டாலர்களில் ரூ. 70,314 முதல் விற்பனை துவங்குகின்றது.\nபுதிய ஐபோன்களின் விற்பனை துவங்கியது முதல் ஐபோன் XR பிரபல மாடலாகவும், அதிகம் விற்பனையாகும் மாடலாகவும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசீனாவில் ஐபோன்களின் விலை குறைக்கப்பட்டு இருக்கும் நிலையில், இந்தியா மற்றும் இதர நாடுகளில் விலை குறைப்பு சார்ந்த அறிவிப்பு வெளியாகுமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.\nNextடிக்-டாக்கில் பிரபலமான பெண்ணுக்கு பாதித்தது மனநலம். கடும் அதிர்ச்சியில் இளைஞர்கள்.\nPrevious « பட்ஜெட் விலையில் தெறிக்கவிடும் நோக்கியா ஸ்மார்ட்போன்.\n`குமாரசாமியைக் கலங்கவைத்த 6 வாக்குகள்’ – நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியுற்ற கர்நாடக அரசு\nகர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. அரசின்மீது அதிருப்தியிலிருந்த 16 எம்.எல்.ஏ-க்கள், சமீபத்தில் தங்கள்…\nநம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி: கவிழ்ந்தது குமாரசாமி அரசு\nபெங்களூரு:கர்நாடக சட்டப் பேரவையில் இன்று மாலை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி அடைந்தது. கடந்த 13 மாதங்கள்…\nஆந்திராவிலுள்ள நிறுவனங்களில் உள்ளூர் மக்களுக்கு 75% வேலைவாய்ப்பு சட்டம் இயற்றி அசத்திய ஜெகன்\nஆந்திர மாநிலத்திலுள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் கண்டிப்பாக 75% பேர் அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கவேண்டும் என்று சட்டம்…\nபயங்கரவாதம், ஆப்கன் குறித்து டிரம்ப்-இம்ரான் ஆலோசனை\nவாஷிங்டன்:அமெரிக்க அதிபர், டிரம்பை, பாகிஸ்தான் பிரதமர், இம்ரான் கான், நேற்று சந்தித்து பேசினார். அப்போது, ஆப்கன் மற்றும் பயங்கரவாத பிரச்னைகள் பற்றி, இருவரும் தீவிரமாக ஆலோசித்தனர்.பாகிஸ்தான் பிரதமராக…\nபிரிட்டன் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன�� தேர்வு\nலண்டன்:பிரிட்டன் புதிய பிரதமராக, 'கன்சர்வேடிவ்' கட்சியின் மூத்த தலைவர், போரிஸ் ஜான்சன், 55, தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.ஐரோப்பிய நாடான, பிரிட்டனின் பிரதமராக தற்போது பதவி வகிப்பவர், தெரசா…\nசீன, ‘மாஜி’ அதிபர் லீ பெங்க், மரணம்\nபீஜிங்: சீனாவின் அதிபராக, 1987 -- 1998ம் ஆண்டு வரை இருந்தவர், லீ பெங்க், 90. இவர், 1998 - 2003ம் ஆண்டு வரை, தேசிய மக்கள்…\nஹாங்காங் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்: 6 பேர் கைது\nஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவுப் போராட்டக்காரர்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த 6 பேரை அந்த நகர போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:…\nசீனா: முன்னாள் பிரதமர் லீ பெங் மரணம்\nசீன முன்னாள் பிரதமர் லீ பெங், தனது 90-ஆவது வயதில் மரணமடைந்தார். சீனாவின் 4-ஆவது பிரதமரான லீ பெங், அந்தப் பொறுப்பை 1987-ஆம் ஆண்டு முதல், 1998-ஆம்…\nபின்லேடன் இருப்பிடம் ஐஎஸ்ஐ-க்கு தெரியும்: இம்ரான் மறைமுக ஒப்புதல்\nஅல்-காய்தா தலைவர் பின்லேடனைப் பிடிப்பதில் அமெரிக்காவுக்கு தங்களது உளவு அமைப்பு உதவியதாகக் கூறியதன் மூலம், அவரது இருப்பிடம் குறித்து தங்களுக்கு ஏற்கெனவே தெரியும் என்பதை பாகிஸ்தான் பிரதமர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaalaimalar.com/victims-drowned-in-the-well-near-the-bodies-of-two-students-in-perambalur/", "date_download": "2019-07-24T08:15:36Z", "digest": "sha1:7HIEASIZ7XIMNDBKA5T7PZA37CRWXDSR", "length": 6421, "nlines": 63, "source_domain": "www.kaalaimalar.com", "title": "பெரம்பலூர் அருகே கிணற்றில் மூழ்கி பலியான இரு மாணவர்கள் உடல்கள் மீட்பு", "raw_content": "\nபெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வாலிகண்டபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சர்தார் மகன் ரியாஸ் (வயது 12). இவன் பெரம்பலூரில் உள்ள தனியார் பள்ளியில் 7 ம் வகுப்பு படித்து வந்தான். அதே ஊரை சேர்ந்த அப்பாஸ் மகன் அப்ரோஸ்கான்(11). இவன் அயன்பேரையூரில் உள்ள தனியார் பள்ளியில் 6 ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் ரியாசுக்கும், அப்ரோஸ்கானுக்கும் தற்போது கோடை விடுமுறை என்பதால் குளிப்பதற்காக ஊருக்கு அருகாமையில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையொட்டி உள்ள கிணற்றுக்கு சென்றுள்ளனர்.\nமாலை நீண்ட நேரமாகியும் ரியாஸ் மற்றும் அப்ரோஸ்கான் இருவரும் வீடு திரும்பாததால் அவர்களது பெற்றோர் தேடி சென்றனர். அப்போது தேசிய நெடுஞ்சாலையொட்டி உள்ள கிணற்றின் மேல் பகுதியி���் ரியாஸ், அப்ரோஸ்கான் பயன்படுத்திய உடைகள் கிடந்துள்ளது. இதனைத்தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர்கள் மங்களமேடு போலீசாருக்கும், பெரம்பலூர் தீயணைப்பு மீட்பு படையினருக்கும் தகவல் கொடுத்தனர்.\nஉடனடியாக தீயணைப்பு மீட்பு படையினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றிலிருந்து தண்ணீரை ராட்சத மின் மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியற்றி உடல்களை மீட்டனர். இது குறித்து மங்கலமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபெரம்பலூர் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்\nபெரம்பலூரில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் : கலெக்டர் அறிவிப்பு\nபெரம்பலூரில் நாளை மறுநாள் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் : ஆட்சியர் வே.சாந்தா அறிவிப்பு\nபெரம்பலூர் அருகே உள்ள பேரளி துணை மின் நிலையத்தில் மின் நிறுத்தம் அறிவிப்பு\nபெரம்பலூர் அருகே தண்ணீர் எடுத்து சென்ற பெண் மீது மொபட் மோதல் லிப்ட் கேட்டு வந்த பெண் பலி\nஅஸ்வின்ஸ் நிறுவனத்திற்கு கிரிக்கெட் வீரர் கையெழுத்திட்ட மட்டை பரிசு\nசுற்றுச் சூழலை பாதுகாக்கும் ஒக்கினவா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் : விஜயலட்சுமி மோட்டார்ஸ் உரிமையாளர் எஸ்.கார்த்திக் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/07/30162628/1180383/Ilayaraja-gave-advice-to-music-Directors.vpf", "date_download": "2019-07-24T06:57:42Z", "digest": "sha1:L2EBORVCGHGHL44YAEVN75E6R7W2Z7FJ", "length": 15284, "nlines": 181, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "இசையமைப்பாளர்களுக்கு அறிவுரை வழங்கிய இளையராஜா || Ilayaraja gave advice to music Directors", "raw_content": "\nசென்னை 24-07-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇசையமைப்பாளர்களுக்கு அறிவுரை வழங்கிய இளையராஜா\nயுவன் இசையமைத்து தயாரித்திருக்கும் ‘பியார் பிரேமா காதல்’ இசை வெளியீட்டில் கலந்துக் கொண்ட இளையராஜா, மற்ற இசையமைப்பாளர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். #Ilayaraja\nயுவன் இசையமைத்து தயாரித்திருக்கும் ‘பியார் பிரேமா காதல்’ இசை வெளியீட்டில் கலந்துக் கொண்ட இளையராஜா, மற்ற இசையமைப்பாளர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். #Ilayaraja\nகே புரொடக்‌ஷன்ஸ் ராஜராஜன் மற்றும் ஒய் எஸ் ஆர் பிக்சர்ஸ் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் ஹரீஷ் கல்யாண், ரைஸா வில்சன் நடித்திருக்கும் படம் 'பியார் பிரேமா காதல்'. இளன் இயக்கியிருக்கும் இ���்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இசைஞானி இளையராஜா கலந்து கொண்டு இசையை வெளியிட்டார்.\nஅதன்பின் இளையராஜா பேசும்போது, ‘பியார் பிரேமா காதலுக்காக இங்கு வந்திருக்கிறேன். அன்புக்காக தான் இங்கு வந்திருக்கிறேன். இந்த படம் முதன் முதலாக தயாரிச்சுருக்கிறதுனால என் ஆசிர்வாதம் யுவனுக்கு இருக்கணும்னு இங்கு வந்திருக்கேன். இசையமைப்பாளர்கள் எலக்ட்ரானிக் இசையை விட்டுட்டு, உண்மையான இசைக்கருவிகளை உபயோகியுங்கள். அது தான் ஆன்மாவை எழுப்பும், புத்துணர்ச்சியோடு வைத்திருக்கும்’ என்றார்.\nசந்தோஷ் நாராயணன் பேசும்போது, ‘நான் பள்ளியில் படிக்கும்போது துள்ளுவதோ இளமை இசையை கேட்டு யுவன் ரசிகன் ஆனேன். இன்று வரை எப்படி இளைஞர்கள் நாடித்துடிப்பை அறிந்து யுவன் பாடல்களை கொடுக்கிறாரோ தெரியவில்லை’ என்றார்.\nஇசையமைப்பாளர் சாம் சிஎஸ் பேசும்போது, ‘நான் பள்ளி, கல்லூரி விழாக்களில் பாடி பரிசு பெற்றது எல்லாமே யுவன் ஷங்கர் ராஜா சார் பாடல்கள் தான். தூரத்தில் இருந்து பார்த்த யுவன் சாரை இங்கு பக்கத்தில் நின்று பார்ப்பதில் மகிழ்ச்சி’ என்றார்.\nகாஞ்சிபுரம் அத்திவரதர் விழாவுக்கு துணை ராணுவப்படை பாதுகாப்புக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\nசட்டவிரோத மணல்குவாரிகளை முறைப்படுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு\nசென்னையில் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்குமாறு ரஜினி, கமலுக்கு திமுக அழைப்பு\nஇந்தியாவின் முதல் கோனா மின்சார காரை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்\nமதுரையில் அனந்தபுரி ரெயிலின் அடியில் சிக்கிய பெண் - ஒரு மணிநேர போராட்டத்திற்கு பின் மீட்பு\nடிஎன்பிஎல் கிரிக்கெட் - திருச்சி வாரியர்ஸ் அணி வெற்றிபெற 149 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்\nநம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி - குமாரசாமி அரசு கவிழ்ந்தது\nசர்ச்சை காட்சியில் நடித்தது ஏன் - ரகுல் பிரீத் சிங் விளக்கம்\nபிகில் பெண்களுக்கான கீதம் - சிங்கப்பெண்ணே பாடல் விமர்சனம்\nஅவர்கள் இல்லன்னா நான் இல்லை - சந்தானம்\nசிம்ரன்-திரிஷா கூட்டணியில் உருவாகி வரும் படத்திற்கு இதுதான் தலைப்பா\nவைரலாகும் சுஷ்மிதா சென்னின் ஜிம்னாஸ்டிக் வீடியோ\n - அமலாபாலிடம் லட்சுமி ராமகிருஷ்ணன் கேள்வி ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் கமலுக்கு இரட்டை வேடம் குடும்பத்துடன் புகைபிடித்து சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா சோப்ரா ஆடை என்னுடையது- சர்ச்சையை கிளப்பிய பார்த்திபன் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல்: ஆர்.கே. செல்வமணி அமோக வெற்றி பிரபல நடிகருடன் ஜோடி சேரும் பிரியா பவானி சங்கர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=The%20High%20Court", "date_download": "2019-07-24T06:22:05Z", "digest": "sha1:QUQRTLA2J3Q4WNO6UNGB2W4QWSJDTUUP", "length": 5676, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"The High Court | Dinakaran\"", "raw_content": "\nவிபத்தை ஏற்படுத்துபவரின் லைசென்ஸை ஏன் ரத்து செய்யக் கூடாது: அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி\nதமிழகத்தில் நீர் மேலாண்மைக்கு அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை: உயர்நீதிமன்றம் கண்டனம்\nஹெல்மெட் வழக்கு: அரசாணையை ஒருவாரத்தில் அமல்படுத்த தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nநடிகர் சங்க தேர்தல் ரத்தை எதிர்த்து விஷால் உயர் நீதிமன்றத்தில் முறையீடு\nவலைதளங்களில் பரவும் ஆபாச படங்கள்தான் கள்ளக்காதல், வன்கொடுமைக்கு காரணம்: உயர் நீதிமன்றம் வேதனை\nகுரூப் 1 தேர்வை ரத்து செய்யக்கோரிய வழக்கு உயர்நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்த டி.என்பி.எஸ்.சி.\nசட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கும் வாகனங்களை பறிமுதல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nசட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கும் வாகனங்களை பறிமுதல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nநேர்மையற்ற முறையில் நியமனம் பெறும் ஊழியர்களிடம் நேர்மையை எப்படி எதிர்பார்க்க முடியும் : உயர்நீதிமன்ற நீதிபதி தாக்கு\nதிருமணம் ஆகும் வரை மகள்களை பராமரிக்க வேண்டியது தந்தையரின் கடமை: சென்னை உயர்நீதிமன்றம்\nவெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் வீடுகள் கட்டும் திட்டத்துக்கு தடை கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nமழைநீரை சேமிப்பதில் பொறுப்பில்லை ஒதுக்கீட்டிலோ ஊழல் : சூர்யபிரகாசம், சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்\nஏரிகளை எல்லாம் அரசே ஆக்கிரமித்து கொண்ட கொடுமை : ஜார்ஜ் வில்லியம்ஸ், உயர்நீதிமன்ற வழக்���றிஞர்\nகுற்றங்களால் உருவாகும் 20 வார கருவை கலைக்க நீதிமன்றங்களை நாட வேண்டியதில்லை: உயர் நீதிமன்றம் கருத்து\n20 வாரங்களுக்கு குறைவான கருவை கலைக்க நீதிமன்றம், மருத்துவ குழுவை நாட அவசியமில்லை : உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇயக்குநர் பா.ரஞ்சித்தை கைது செய்ய விதித்த தடையை நீட்டிக்க உயர்நீதிமன்றக் கிளை மறுப்பு\nநடிகர் சங்க உறுப்பினர்கள் நீக்கம் தொடர்பான நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளது: உயர்நீதிமன்றம்\nநடிகர் சங்க தேர்தல் நிறுத்தப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் விஷால் தரப்பில் முறையீடு\nகவனக்குறைவாக வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்துபவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது\nஇயக்குநர் பா.ரஞ்சித்தை வரும் 19-ம் தேதி வரை கைது செய்ய உயர்நீதிமன்ற கிளை தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/217421", "date_download": "2019-07-24T07:29:54Z", "digest": "sha1:XCRT7ECNZZOC2MMTZLBWD4PBDGUDXHK5", "length": 8825, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "அத்துரலிய ரத்ன தேரர் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு விஜயம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅத்துரலிய ரத்ன தேரர் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு விஜயம்\nகடந்த ஏப்ரல் 21ம் திகதி குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான மட்டக்களப்பு, சீயோன் தேவாலயத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் இன்று விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளார்.\nஇதன்போது, அத்துரலிய ரத்ன தேரர் உட்பட இளைஞர்கள் குழுவினரும் சென்று குண்டுத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட தேவாலயத்தை பார்வையிட்டதுடன், தேவாலய நிர்வாகத்தினருடன் கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டுள்ளனர்.\nஅதேவேளை அத்துரலிய ரத்ன தேரர் உள்ளிட்ட குழுவினர் மட்டக்களப்பு மாமாங்க பிள்ளையார் ஆலயத்திற்கும் விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமீண்டும் கூடியது நாடாளுமன்ற தெரி���ுக்குழு\nஇலட்சாதிபதியாகப் போகும், தீவிரவாதிகளை காட்டிக் கொடுத்த நபர்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளியான பகீர் தகவல் கடற்படை முகாமிலிருந்து கொண்டு சென்ற வெடிகுண்டுகள்\nதேசிய ஜமாத் அமைப்பின் ஆயுதக் களஞ்சியங்கள் தொடர்பில் தகவல் வழங்கியவருக்கு 50 இலட்சம்\nஈஸ்டர் தாக்குதலின் பின்னர் மைத்திரி செய்த மிகப்பெரிய வேலைகள்\nஇலங்கை பாதுகாப்பு கட்டமைப்புக்களில் புகுந்த அமெரிக்க உளவாளிகள் தேர்தலுக்கு முன்னர் நாட்டில் பாரிய அழிவு ஏற்படும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/videos/songs/14465-jimikki-kammal-new-version.html", "date_download": "2019-07-24T07:09:02Z", "digest": "sha1:SQLQWUI6GW7K2IC4UUEKE3R4LEIJBEEK", "length": 7017, "nlines": 139, "source_domain": "www.inneram.com", "title": "ஜிமிக்கி கம்மல் நியூ வெர்சன் - இது வேற லெவல்: வீடியோ!", "raw_content": "\nபட்டையை கிளப்பும் பிகில் பட பாடல் - வீடியோ\nஜிமிக்கி கம்மல் நியூ வெர்சன் - இது வேற லெவல்: வீடியோ\nசெப்டம்பர் 23, 2017\t2754\nஜிமிக்கி கம்மல் பாடல் பல ரூபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் வெளியாகியிருக்கும் இந்த வீடியோ வேற லெவல்.\n« மெர்சல் நீதானே நீதானே பாடல் பிரியங்காவின் குரலில் - வீடியோ ஜல்லிக்கட்டு இல்ல இது டெல்லிக்கட்டு: கோவனின் அசத்தல் பாடல் (வீடியோ) »\nதமிழகத்தை கலக்கும் அரசு ஊழியரின் ஆபாச வீடியோ\nடிக் டாக் வைரல் வீடியோ சர்ச்சை - டெல்லி ஜும்மா மசூதிக்குள் நுழைய தடை\nபாஜக எம்.எல்.ஏவுக்கு உதவிய பாகிஸ்தான்\nபயங்கரவாத வழக்கில் என்.ஐ.ஏ கைது செய்த நான்கு பேர் விடுதலை\nபாஜக தொண்டர்களை முகம் சுழிக்க வைத்த பிரக்யாசிங் தாகூரின் பேச்சு\nபட்டையை கிளப்பும் பிகில் பட பாடல் - வீடியோ\nசர்ச்சையாக பேசி சிக்கலில் சிக்கியுள்ள முஸ்லிம் எம்.எல்.ஏ\nபிரிட்டன் எண்ணெய் கப்பலை சிறை பிடித்த ஈரான் - வளைகுடாவில் பதற்றம்…\nவிஜய் நடிக்கும் பிகில் படத்தின் அடுத்த பாடல் லீக் - அதிர்ச்சியில்…\nஅத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை உய…\nமூன்று முஸ்லிம் இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்ட…\nஇதெல்லாம் ஓவர் - வேலம்மாள் பள்ளி மீது பகீர் புகார்\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nபிரபல நடிகை விபத்தில் மரணம்\nபிரபல நடிகை விபத்தில் மரணம்\nதுருக்கியில் ஏற்பட்ட கோர விபத்தில் 17 அகதிகள் பலி\nவெள்ள நிவாரண பணத்தில் இன்ப சுற்றுலா சென்ற மத்திய அமைச்சர்\nகடும் எதிர்ப்புகளை மீறி தகவல் அறியும் உரிமைகள் சட்டத்திருத்த…\nட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #SaveVAIGAIfromRSS\nஇயற்கை விவசாயம் மூலம் சோலைவனம் ஆகும் கத்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/926955/amp", "date_download": "2019-07-24T07:10:30Z", "digest": "sha1:SRG7NLMIVTVBLEPYPYWUAHY4UAYOJS6L", "length": 7485, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "3 குழந்தைகளின் தாய் தற்கொலை | Dinakaran", "raw_content": "\n3 குழந்தைகளின் தாய் தற்கொலை\nஉளுந்தூர்பேட்டை, ஏப். 19: உளுந்தூர்பேட்டை அருகே கல்சிறுநாகலூர் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கராஜ்(50). இவருடைய மகள் சங்கீதா(30) என்பவரை எ.கொளத்தூர் கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவருக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொடுத்தார். இதில் இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் குடும்ப பிரச்னை காரணமாக சங்கீதா சம்பவத்தன்று விஷ விதையினை சாப்பிட்டு மயங்கி விழுந்து கிடந்தார். உடன் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சங்கீதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சங்கீதா உயிரிழந்தார். இதுகுறித்து எலவனாசூர்கோட்டை காவல்நிலையத்தில் ரங்கராஜ் கொடுத்த புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறார்.\nஉளுந்தூர்பேட்டையில் பெங்களூர் ரோஜா உள்ளிட்ட செடிகள் விற்பனை தீவிரம்\nதிண்டிவனத்தில் அவலநிலை சாலையில் குவிந���து கிடக்கும் குப்பையால் தொற்று நோய் அபாயம்\nதெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் வேலைவாய்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி\nமரக்காணம் அருகே சாலையோரம் கொட்டப்படும் கோழி கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு\nவிழுப்புரத்தில் ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nசின்னசேலம் பேரூராட்சி பகுதியில் மழை வேண்டி மரம் நடுதல் விழா\nதலித் மண்ணுரிமை கூட்டமைப்பு சார்பில் பஞ்சமி நிலங்களில் குடியேறும் போராட்டம்\nரிஷிவந்தியம் அருகே பரபரப்பு அரசு பள்ளி கேட் மூடப்பட்டதால் மாணவர்கள் தவிப்பு\nவட்டார வளமையத்தில் மருத்துவ முகாம்\nதீ விபத்து நிவாரண உதவி வழங்கிய அரசு பள்ளி மாணவர்கள்\nஊரக வளர்ச்சி துறையினர் உள்ளிருப்பு போராட்டம்\nஊரக வளர்ச்சித்துறையினர் வேலைநிறுத்த போராட்டம்\nஊதியம் வழங்குவதில் முறைகேட்டை கண்டித்து விழுப்புரத்தில் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் சாலை மறியல்\nஆடி அமாவாசை திருவிழாவையொட்டி மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை\nவிஷம் குடித்து இளம்பெண் தற்கொலை\nவாலிபர் மர்ம சாவு: 3 பேரிடம் தீவிர விசாரணை\nமாவட்ட உதவி இயக்குனர் ஆய்வு\nபிரபல சாராய வியாபாரி கைது\nஅடையாளம் தெரியாத வாலிபர் சடலம்\nதந்தை திட்டியதால் எலிபேஸ்ட் சாப்பிட்டு மகன் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%9F_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-07-24T07:47:14Z", "digest": "sha1:3NCY4YONSEQZ56UKCMAUF4FXXUN4FOQM", "length": 9470, "nlines": 92, "source_domain": "ta.wikinews.org", "title": "தென் கொரியக் கடற்படைக் கப்பல் வட கொரிய கடற்பரப்பில் மூழ்கியது - விக்கிசெய்தி", "raw_content": "தென் கொரியக் கடற்படைக் கப்பல் வட கொரிய கடற்பரப்பில் மூழ்கியது\nசனி, மார்ச் 27, 2010\nதென் கொரியாவில் இருந்து ஏனைய செய்திகள்\n17 ஜனவரி 2018: வட, தென் கொரியாக்கள் ஒரே கொடியின் கீழ் குளிர் கால ஒலிம்பிக்கை எதிர்கொள்ளுகின்றன\n7 ஜனவரி 2018: ஈரானிய எண்ணெய் கப்பல் சீன சரக்கு கப்பலுடன் மோதியதில் 32 பேரை காணவில்லை\n17 பெப்ரவரி 2017: சாம்சங் குழும அதிபர் ஊழல் குற்றச்சாட்டில் கைதானார்\n9 ஏப்ரல் 2015: தென்கொரியாவுக்கும் ஜப்பானுக்கும் எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா ஒப்பந்தம்\n6 மார்ச் 2015: தென்கொரிய அமெரிக்கத் தூதுவர் மீது கத்திக் குத்து\nதென் கொரியக் கடற்படைக் கப்பல் ஒன்று ஏறத்தாழ 100 கடற்படையினருடன் வட கொரியாவுடனான சர்ச்சக்குரிய எல்லைப்புறக் கடற்பரப்பில் மூழ்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 58 பேர் இது வரையில் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 46 பேர் காணாமல் போயுள்ளனர். வட கொரியாவின் தாக்குதல் படகொன்றின் மூலம் மூழ்கடிக்கப்பட்டிருக்கலாம் என ஆரம்பத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவடக்கு எல்லைக்கோடு சிவப்பு நிறத்தில் கட்டப்பட்டுள்ளது\n1,200 தொன் எடையுள்ள இக்கப்பல் வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 9:30 இற்கும் 10:45 இற்கும் இடையில் பைங்கியொங் தீவுக்கு அருகில் கடலில் மூழ்கியது. கப்பல் மூழ்கியதற்கான காரணம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை. வட கொரியா இதில் சம்பந்தப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமஞ்சள் கடலில் 3 முதல் 5 பாகை செல்சியஸ் வெப்பநிலையுள்ள கடலில் இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாக உயிருடன் இருப்பது அபூர்வம் என கடற்பட அதிகார்ரி ஒருவரை மேற்கோள் காட்டி ஏபி செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது. எனவே காணாமல் போன 46 பேரையும் உயிருடன் மீட்க முடியும் என்ற நம்பிக்கை அற்றுப்போயுள்ளது.\nகப்பலில் பின்புறம் ஒரு வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும், கப்பலின் இயந்திரம் உடனடியாகவே செயலற்றுப் போனதாகவும், அதன் பின்னர் கப்பல் வேகமாக மூழ்க ஆரம்பித்ததாகவும் தென் கொரியாவின் யொன்காப் செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது. பல மாலுமிகள் கப்பலில் இருந்து கடலுக்குள் குதித்துள்ளனர்.\n1950 முதல் 1953 வரை நிகழ்ந்த கொரியப் போரை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் முறுகல் நிலை தொடர்ந்த வண்னம் உள்ளது. கொரியப் போருக்குப் பின்னர் மஞ்சள் கடல் பகுதியில் இது வரையில் மூன்று பெரும் சண்டைகள் நிகழ்ந்துள்ளன.\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 20:03 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/court/33682-tamil-nadu-government-appealed-to-the-supreme-court-in-gutka-case.html", "date_download": "2019-07-24T07:55:09Z", "digest": "sha1:L25VUJPAJSFFYCMLXYJJSCMQM2W5QLPZ", "length": 12616, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "குட்கா வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு | Tamil Nadu Government appealed to the Supreme Court in Gutka case", "raw_content": "\nமாநிலங்களவையில் தமிழக எம்.பிக்கள் 6 பேரின் பதவிக்காலம் இன்றுடன் முடிவு\nகாஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை: ராஜ்நாத் சிங் திட்டவட்டம்\nகர்நாடகாவைப் போல மற்ற தென் மாநிலங்களிலும் பாஜக வலுப்பெறும்: தமிழிசை\nகருணாநிதியின் சிலைதிறப்பு விழா: ரஜினி, கமலுக்கு அழைப்பு\nபள்ளி வேன் கவிழ்ந்து விபத்து: 20 குழந்தைகள் படுகாயம்\nகுட்கா வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு\nகுட்கா வழக்குகளை சிபிஐ விசாரிக்கும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக சுகாதாரத்துறை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு அளிக்கப்பட்டுள்ளது.\nபொதுமக்களின் உடல்நலன் கருதி, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை கடந்த 2013ம் ஆண்டு தமிழக அரசு தடை செய்தது. ஆனால் 2013ம் ஆண்டு எடுத்த ஒரு சர்வேயில், தமிழகத்தில் சுமார் 28 லட்சம் பேர் குட்கா உபயோகிப்பதாக தெரிய வந்தது.\nஇதையடுத்து, தடையை மீறி குட்கா விற்பனை செய்வது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் குட்கா ஊழல் வழக்குகளில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்று குட்கா விற்பனையை அனுமதிப்பதாக ஆதாரங்கள் சில வெளியாகின.\nபின்னர் தி.மு.கவைச் சேர்ந்த ஜெ.அன்பழகன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதில், \"குட்கா ஊழல் வழக்குகளை ஊழல் வழக்குகளில் அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை அதிகாரிகளின் பங்கு இருப்பதால் வழக்குகளை சிபிஐ தரப்புக்கு மாற்ற வேண்டும் அல்லது ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு பிரிவு அமைக்க வேண்டும்\" என கோரிக்கை வைக்கப்பட்டது.\nஅதனடிப்படையில் குட்கா ஊழல் வழக்குகள் அனைத்தையும் சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியது. தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக சுகாதாரத்துறைஅதிகாரி உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். அவர் அளித்த மனுவில், \"குட்கா ஊழல் வழக்குகளில் தமிழக காவல்துறையே சிறப்பாக செயல்படுகின்றனர். வழக்கை அவர்கள் விசாரித்து வரும் நிலையில், சிபிஐ விசாரணை தொடர்ந்தால் குழப்பம் ஏற்படும். எனவே சென்னை உய��்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்\" என தெரிவித்துள்ளனர். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், வழக்கை வரும் மே 14ம் தேதி (திங்கட்கிழமை)விசாரிக்க இருக்கிறது.\nமேலும் குட்கா தொடர்பான மற்றொரு வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடந்தது. அதன்படி, கோவை கண்ணம்பாளையத்தில் 6 ஆண்டுகளாக அரசின் அனுமதியின்றி செயல்பட்டு வரும் குட்கா ஆலையின் உரிமத்தினை உச்ச நீதிமன்றம் இன்று தடை செய்துள்ளது. வரும் ஜூலை மாதம் வரை குட்கா ஆலைக்கு உரிமம் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. மதுரையில் கொடூரம்: பள்ளி மாணவர்கள் கண் முன் ஆசிரியர் வெட்டிக் கொலை\n2. சென்னை : மாணவனுக்கு ஓட ஓட அரிவாள் வெட்டு\n3. நின்ற கோலத்தில் அத்திவரதர்\n4. மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம்: இறந்து பிறந்த 5 மாத சிசு\n5. சாக்ஷி ஏற்கெனவே திருமணமானவரா...அதிர்ச்சியில் பிக் பாஸ் பிரபலம்\n6. கர்ப்ப காலத்தில் எதிர்கொள்ளக்கூடிய வயிற்று வலிக்கான காரணங்கள்\n7. இரண்டாக உடையும் பிக் பாஸ் வீடு : பிக் பாஸ் வீட்டில் இன்று\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசட்டவிரோத மணல் குவாரிகள்: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nபுத்தக மூட்டையை சுமக்காமல் கைவீசி வரும் மாணவர்கள்... அசத்தும் அரசுப் பள்ளிகள்\nஆசிரியர்களின் கற்பித்தல் திறனை தொடர்ந்து ஆய்வு செய்ய சிறப்புக்குழு: மதுரைக்கிளை உத்தரவு\nசுயேட்சை எம்.எல்.ஏக்கள் வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\n1. மதுரையில் கொடூரம்: பள்ளி மாணவர்கள் கண் முன் ஆசிரியர் வெட்டிக் கொலை\n2. சென்னை : மாணவனுக்கு ஓட ஓட அரிவாள் வெட்டு\n3. நின்ற கோலத்தில் அத்திவரதர்\n4. மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம்: இறந்து பிறந்த 5 மாத சிசு\n5. சாக்ஷி ஏற்கெனவே திருமணமானவரா...அதிர்ச்சியில் பிக் பாஸ் பிரபலம்\n6. கர்ப்ப காலத்தில் எதிர்கொள்ளக்கூடிய வயிற்று வலிக்கான காரணங்கள்\n7. இரண்டாக உடையும் பிக் பாஸ் வீடு : பிக் பாஸ் வீட்டில் இன்று\nமது போதையில் ரயிலை மறித்து ரகளையில் ஈடுபட்டவர் நபர் கைது\nகொலை வழக்கில் ஆஜராக ஊருக்கு வந்த நபர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை\nதிமுக முன்னாள் மேயர் உட்பட மூவர் வெட்டிக் கொலை\nவருமான வரி கணக்கு தாக்கல் : காலக்��ெடு நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/international/32545-", "date_download": "2019-07-24T06:44:55Z", "digest": "sha1:G2PF5GRC5FBO5CPC22PTNOAK3YG2YEZ6", "length": 10139, "nlines": 103, "source_domain": "www.vikatan.com", "title": "பிரிவினையை நிராகரித்தனர் ஸ்காட்லாந்து மக்கள்: 55% பேர் எதிர்ப்பு! | They rejected the division of the people of Scotland!", "raw_content": "\nபிரிவினையை நிராகரித்தனர் ஸ்காட்லாந்து மக்கள்: 55% பேர் எதிர்ப்பு\nபிரிவினையை நிராகரித்தனர் ஸ்காட்லாந்து மக்கள்: 55% பேர் எதிர்ப்பு\nஎடின்பர்க்: பிரிட்டனில் இருந்து பிரிந்து போவதா வேண்டாமா என்பது குறித்து ஸ்காட்லாந்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பிரிவினைக்கு எதிராக 55.42 சதவீதம் பேரும், பிரிவினைக்கு ஆதரவாக 44.58 பேரும் வாக்களித்துள்ளனர்.\nஸ்காட்லாந்தில் மொத்தமுள்ள 32 மாவட்டங்களில் 31 மாவட்டங்களின் அதிகாரப்பூர்வ முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டது. இதில், பிரிட்டனில் இருந்து ஸ்காட்லாந்து பிரிந்து செல்லக்கூடாது என்று 19,14,187 பேரும், பிரிட்டனில் இருந்து பிரிந்து செல்ல வேண்டும் என்று 15,39,920 பேரும் வாக்களித்துள்ளனர்.\nஇந்த தேர்தல் முடிவுகள் குறித்து முன்பு எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருந்ததைவிட, பிரிவினையை எதிர்ப்பவர்களின் வாக்கு சதவீதம் சுமார் 3 சதவீதம் அதிகரித்திருப்பதை இறுதிமுடிவுகள் காட்டுகின்றன.\nஇதனிடயே, மக்கள் முடிவை ஏற்பதாக ஸ்காட்லாந்து முதலமைச்சர் அலெக்ஸ் சால்மண்ட் தெரிவித்துள்ளார்.\nஅதேசமயம், ஸ்காட்லாந்தின் பிரிவினைக்கு ஆதரவாக வாக்களித்த சுமார் 16 லட்சம் வாக்காளர்கள், எதிர்காலத்தில் ஸ்காட்லாந்தின் சுதந்திரத்திற்கான வலுவான அடித்தளமாக அமைவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.\nஸ்காட்லாந்த் வாக்காளர்கள் பிரிவினைக்கு எதிராக வாக்களித்தால் ஸ்காட்லாந்துக்கு மேலதிகமாக கூடுதல் அதிகாரங்களை அளிப்போம் என்று தேர்தல் நேரத்தில் வாக்குறுதியளித்திருக்கும் பிரிட்டனின் மூன்று முக்கிய அரசியல் கட்சிகளும் தங்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.\nஸ்காட்லாந்துக்கு அதிகாரப்பகிர்வு: பிரதமர் கேமரூன் அறிவிப்பு\nஇதனிடையே, ஸ்காட்லாந்துக்கு மட்டுமன்றி, ஐக்கியராஜ்ஜியத்தில் இருக்கும் இங்கிலாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து ஆகிய எல்லாதரப்பாருக்கும் அதிகாரப்பகிர்வு செய்யப்படும் என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் உறுதியளித்திருக்கிறார்.\nபிரிட்டனில் இருந்து ஸ்காட்லாந்து தனியாக பிரிந்துபோகக்கூடாது என்று பிரச்சாரம் செய்த பிரிட்டனின் மூன்று முக்கிய கட்சிகளான, ஆளும் கன்சர்வேடிவ் கட்சி, அதன் கூட்டாளியான லிபரல் டெமாக்ரெடிக் கட்சி மற்றும் பிரதான எதிர்க்கட்சியான லேபர் கட்சி ஆகிய மூன்றும் இணைந்து தமது பிரசாரத்தின்போது ஒரு உறுதிமொழியை ஸ்காட்லாந்து வாக்காளர்களுக்கு அளித்தனர்.\nபிரிட்டனில் இருந்து ஸ்காட்லாந்து பிரியக்கூடாது என்று அதிகப்படியான ஸ்காட்லாந்த் வாக்காளர்கள் வாக்களித்தால் ஸ்காட்லாந்துக்கு மேலதிக அதிகாரங்களை பகிரந்தளிப்போம் என்று இந்த மூன்று கட்சியின் தலைவர்களும் கூட்டாக ஒரு உறுதிமொழியளித்திருந்தனர்.\nதற்போது, ஐக்கிய ராஜ்ஜியத்தில் இருந்து ஸ்காட்லாந்து பிரிந்து செல்ல வேண்டாம் என்று பெரும்பான்மை ஸ்காட்லாந்து வாக்காளர்கள் வாக்களித்திருக்கும் நிலையில், ஸ்காட்லாந்துக்கு மேலதிக அதிகாரங்கள் அளிப்போம் என்கிற பிரிட்டனின் மூன்று முக்கிய கட்சிகளும் அளித்திருந்த முந்தைய உறுதிமொழி நிறைவேற்றப்படும் என்று டேவிட் கேமரூன் தெரிவித்திருக்கிறார்.\nஇந்த அதிகாரப்பகிர்வு என்பது ஸ்காட்லாந்துக்கு மட்டுமில்லாமல் பிரிட்டனின் எல்லா பகுதிக்கும் செய்யப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/141999-stalins-dream-will-not-be-fulfilled-says-minister-vellamandi-natarajan", "date_download": "2019-07-24T07:03:56Z", "digest": "sha1:KSYJTW3THKG666ORR72FNUOWH74YC3WS", "length": 10015, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "கரைவேட்டி கட்டவில்லை; அ.தி.மு.க ஆண்டுவிழாவில் பட்டு வேட்டி, சட்டையில் கலக்கிய அமைச்சர் நடராஜன் | Stalin's dream will not be fulfilled ..says Minister Vellamandi Natarajan", "raw_content": "\nகரைவேட்டி கட்டவில்லை; அ.தி.மு.க ஆண்டுவிழாவில் பட்டு வேட்டி, சட்டையில் கலக்கிய அமைச்சர் நடராஜன்\nகரைவேட்டி கட்டவில்லை; அ.தி.மு.க ஆண்டுவிழாவில் பட்டு வேட்டி, சட்டையில் கலக்கிய அமைச்சர் நடராஜன்\n``முதல்வர் ஆகிவிடலாம் என்கிற கனவில் ஸ்டாலின் இருக்கிறார். அது வெறும் கனவாகவே இருக்கும்'' என அ.தி.மு.க அமைச்சர் ஒருவர் கட்சி நிகழ்ச்சிக்குப் பட்டு வேட்டி சட்டையுடன் வந்து கலகலப்பாக பேச��க் கிண்டல் செய்தது திருச்சியில் நடந்தது.\nஅ.தி.மு.க-வின் 47-வது ஆண்டு விழாவை முன்னிட்டு திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயிலுக்கு முன்பாக நேற்று இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜ்குமார், முன்னாள் தலைவர் ஞானசேகரன் ஆகியோர் சகிதமாகமாக திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் எம்.பி.குமார், கட்சியின் அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பரஞ்சோதி, அமைச்சர்கள் வளர்மதி, வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டனர். மேடையில் நலிந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.\nகடந்த சில தினங்களாக அரசு சார்பில் லண்டனுக்குச் சுற்றுப்பயணம் சென்றிருந்த சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், இந்த விழாவுக்காக லண்டனில் இருந்து விமானம் மூலம் சென்னை வழியாகத் திருச்சிக்கு வந்தவர், நேராகப் பொதுக்கூட்ட மேடைக்கு வந்தார். அப்படி வந்த அமைச்சர் அ.தி.மு.க.-வின் கட்சி கரை வேட்டி இல்லாமல் பட்டு வேட்டி சட்டையுடன் இருந்தார். மேடையில் பேசிய எம்.பி குமார் உள்ளிட்ட பலரும், ``அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் லண்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்குள்ள சுற்றுலாத்துறை போன்று தமிழகத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த பட்டு வேட்டி சட்டையுடன் கிளம்பி வந்திருக்கிறார்'' என 'பஞ்ச்' வைத்துப் பேசினார்கள்.\nஇறுதியாக மைக் பிடித்த அமைச்சர் நடராஜன், ``எம்.ஜி.ஆர் சாமானிய மக்களின் முன்னேற்றத்துக்காக இந்த மாபெரும் இயக்கத்தை உருவாக்கினார். இந்த இயக்கத்தில் கட்சியின் கடைக்கோடி தொண்டன் கூட உயர் பதவிக்கு வரமுடியும். அந்த அ.தி.மு.க-வின் சாதாரண தொண்டனாக விவசாயியாக இருந்த எடப்பாடி பழனிசாமியால் தமிழ்நாட்டின் முதல்வராகவும், தமிழ்நாட்டின் கடைக்கோடி கிராமத்தில் டீக்கடை வைத்திருந்த ஓ.பன்னீர் செல்வத்தால் துணை முதல்வராக முடிகிறதென்றால் அது அ.தி.மு.க-வில் மட்டுமே சாத்தியம். ஆனால், தி.மு.க-வில் அப்படி இல்லை. முன்னாள் முதல்வர் கருணாநிதி உயிரோடு இருந்தவரை அவரின் மகனான ஸ்டாலினால் கட்சியின் தலைவராகக்கூட வர முடியவில்லை. அதுமட்டுமல்லாமல், தி.மு.க-வின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் ஸ்டாலின், விரைவில் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வரவிருக்கிறது எனத் தொடர்ந்து பேச��� வருகிறார். கூடவே அப்படித் தேர்தல் வந்தால் தி.மு.க.தான் ஆட்சி அமைக்கும். தான் முதல்வர் ஆகிவிடலாம் என்கிற கனவில் இருக்கிறார். அது வெறும் கனவாகவே இருக்கும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சட்டமன்றத்தில் எனக்குப் பின்னாளும் இந்தப் பேரியக்கம் நிலைத்து நிற்கும் என்றார். அப்படிப்பட்ட இந்த இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது\" என்று முடித்தார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/13063/2019/04/sooriyanfm-gossip.html", "date_download": "2019-07-24T06:29:49Z", "digest": "sha1:LGAAKEAUQ3FPQRMXIXQ4HPWIGD4FYKFC", "length": 12592, "nlines": 160, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "அடுத்தடுத்து தோல்விப்படங்கள் ; ராசியில்லாத நடிகையானார் அனுபமா - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஅடுத்தடுத்து தோல்விப்படங்கள் ; ராசியில்லாத நடிகையானார் அனுபமா\n‘பிரேமம்’ (மலையாள) படத்தின் மூலம் பிரபலமான கதாநாயகிகளில், அனுபமா பரமேஸ்வரனும் ஒருவர்.\nதமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழி பட உலகிலும் அனுபமா பரமேஸ்வரன் நடித்தார். தமிழில், ‘கொடி’ படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தார். இந்த படத்துக்குப்பின், தமிழ் பட உலகில் நிரந்தர கதாநாயகி ஆகிவிடலாம் என்று அவர் எதிர்பார்த்தார்.\nஅவருடைய எதிர்பார்ப்பு வெற்றி பெறவில்லை. தமிழில், புதிய பட வாய்ப்புகள் எதுவும் அவருக்கு வரவில்லை. அவர் நடித்த ‘தேஜ் ஐ லவ் யூ,’ ‘உன்னடி ஒகடே சிந்தகி,’ ‘ஹலோ குரு ப்ரேமா கோஸ்ரம்,’ ‘கிருஷ்ணார்ஜுன யுத்தம்’ ஆகிய தெலுங்கு படங்கள் வெற்றி பெறவில்லை. இதனால் புதிய தெலுங்கு பட வாய்ப்புகள் எதுவும் அவருக்கு வரவில்லை.\nதமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு பட உலகமும் கைவிட்ட நிலையில், விரைவில் திரைக்கு வரயிருக்கும் ‘ராட்சஷகுடு’ என்ற தெலுங்கு படத்தை ரொம்ப நம்பிக்கொண்டிருக்கிறார். அது, ‘ராட்சசன்’ என்ற தமிழ் படத்தின் ‘ரீமேக்’ ஆகும். இந்த படம் நிச்சயமாக தனக்கு கைகொடுக்கும் என்று அவர் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.\nவிபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு தையல் போட்ட துப்புரவு தொழிலாளி\nமஹாத்மா காந்திக்கு வந்த சோதனை\nகாட்டுக்குள் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை\nஇம்மாதத்தில் மட்டும் டெங்குத் தொற்றாளர்கள் 33 பேர் உயிரிழப்பு - கொழும்பு மாவட்டமே ம��ன்னிலையில்...\n99 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகும் பர்கர் - இதில் அப்படி என்ன இருக்கின்றது\nநீங்கள் பார்க்காத காட்சிகளை இங்கே பார்க்கும் வசதி\nமுரளிதரனாக நடிக்கிறார் விஜய் சேதுபதி \nஉடலிலுள்ள தேவையற்றக் கொழுப்பை நீக்க, வெண்டைக்காயை அதிகமாகச் சாப்பிடுங்கள்.\n13 வயதிலேயே, உலக முனைவர் பட்டம்\nஅடுத்த மாதம், அமெரிக்க விஞ்ஞானிகள், விண்வெளியில் நடக்கவுள்ளனர் - நாசா\nகோவை சரளாவின் கலக்கலான காணொளி\nபேருந்தில் பெண்ணொருவரின் துணிகர செயல் வெளியான வீடியோ Sooriyan News\nஇந்தியா உலக கிண்ணத்தை கைப்பற்றுமா\nதனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு நடந்த விபரீதம் \nகுழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய விடயங்கள் | Sooriyan FM | Rj Varshey\nWorld Cup 2019 அரையிறுதி நோக்கி.. லீக் சுற்று பார்வை | ARV LOSHAN\nமுரளிதரனாக நடிக்கிறார் விஜய் சேதுபதி \nபுல்லட் ரயில் ஓட்டும் பெண்கள்\nசூரியனின் கிரேசி இரசிகர் மன்றத்தினரின் நற்பணி நிகழ்வு\nஆடை படத்திற்கு, இந்த நடிகை எவ்வளவு காசு கொடுத்தார் தெரியுமா \nமீராவை அசிங்கப்படுத்தி வெளியேறிய மோகன் வைத்யா...\nவிஜய் சேதுபதி ரசிகரான விஜய் தேவரகொண்டா - இருவரும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு வருமா........\nவீதி விபத்தில் பலியான குழந்தை நட்சத்திரம்\nகுஷ்பூவின் முதுமைத் தோற்றத்தைப் பார்க்க வேண்டுமா\nநான் யாருடன் இருந்தால் உங்களுக்கு என்ன - ஆவேசப்பட்ட அமலா பால்\nஇளவரசி டயானாவின் மறு பிறவியா இது\nசாலையோரமாக நடந்த புலியால், பீதியில் உறைந்த மக்கள்\nA1 படத்திற்கு வந்த சோதனை\nதனது புதிய காதலனை புகழ்ந்துத் தள்ளிய நடிகை அமலா போல் - கல்யாணம் எப்போது....\nநடிகர் விவேக்கின் தாயார் காலமானார்.\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nமுரளிதரனாக நடிக்கிறார் விஜய் சேதுபதி \nமீராவை அசிங்கப்படுத்தி வெளியேறிய மோகன் வைத்யா...\nஆடை படத்திற்கு, இந்த நடிகை எவ்வளவு காசு கொடுத்தார் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaikesari.lk/article.php?category=life%20style&num=3946", "date_download": "2019-07-24T07:48:08Z", "digest": "sha1:Z5JWIOSL6TSENPKNT2FSAYSVMSZS7HTC", "length": 7581, "nlines": 68, "source_domain": "kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\nமழையை வேண்டி தவளைக்குப் படையலிட்டு விசித்திர வேண்டுதல்\nஇயற்கை எப்போதும் எம்மொட்டுப்பாட்டில் செயற்படுவதில்லை. அதன் கோரத்தாண்டவத்தை உணரும் சந்தர்ப்பங்களில் தான் நாத்திகனும் ஆத்திகன் ஆகின்றான். அதனால் தான் பழங்குடி மக்கள் இயற்கையைக் கவுளாகப் போற்றி வழிப்பட்டுவந்தனர்.\nஅத்துடன் இயற்கையிடம் வேண்டுதல்களை வைப்பதற்கு வித்தியாசமான நம்பிக்கைகளையும் சடங்குகளையும் பின்பற்றுகின்றார்கள். மழை பொழிய, பொழிந்துகொண்டேயிருக்கும் மழையை நிற்க வைக்க எனப் பல பலவிதமான வேண்டுதல்கள் வைக்கப்படுகின்றன. தற்போதும் இப்படியான சடங்குகளை கிராமப்புறங்களில் காணலாம்.\nமாரியம்மனுக்குக் கூழ் ஊற்றி வழிபடுவார்கள். ஒப்பாரி பாடியபடி மயானத்தை நோக்கிச் செல்லல், வீடு வீடாகச் சென்று அரிசியை தானமாகப் பெற்று உப்பில்லாத கூழ் காய்ச்சுதல், `மழைக்கன்னி வழிபாடு' போன்றன இவற்றில் சில.\nதெய்வங்களை வேண்டிக்கொள்வதன் மூலம் மழையைப் பெறமுடியும் என்பது உலகளாவிய நம்பிக்கை. இச் நம்பிக்கை தொன்று தொட்டு இருந்ததாகக் கபிலர் இயற்றிய சங்க இலக்கியத்தில், மலைவான் கொள்கென உயர்பலி தூஉய்' என்று தொடங்கும் பாடலின், மலையின் தெய்வமான முருகக்கடவுளுக்குப் பலியினைத் தூவி மழை வேண்டும் என்று மலைக்குடிகளான குறவர்கள் வேண்டுவதாகக் கூறும் வரிகள் உருதிசெய்கின்றன.\nஇதோ போல் பல சடங்குகள் மழையை வேண்டிச் செய்யப்படுகின்றன, இதில் விநோதமான சடங்குகளும் உள்ளன.\nஇந்தியாவின் தர்மபுரிப் பகுதிகளில் , `தவளை நீரில் விடும் `சடங்கு ஒன்று நடைபெறுகின்றது. சிறுவர்களால் செய்யப்படும் இச் சடங்கு வித்தியாசமான ஒன்று. சிறுவர்கள் ஒன்று சேர்ந்து தவளை ஒன்றைப் பிடித்து களிமண்ணில் பொதிந்து பின்னர் அந்தத் தவளையை ஒரு பலகையில் வைத்துத் தூக்கிக்கொண்டு `மழைப்��ாட்டு' என்னும் பாட்டைப் பாடிக்கொண்டே ஊரைச் சுற்றிவருவர்.\nஇப்படி ஊர்சுற்றிவரும் போது மக்களிடம் அரிசி, காசு முதலியவற்றை தானமாகப் பெறுவர். பின் அதில் படையல் இட்டு தவளைக்குப் படைத்து, பின் அந்தத் தவளையை ஏரியில் விடுவர். தவளை கத்தினால் மழை பொழியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே இந்த சடங்கு நடத்தப்படுகின்றது. இந்தச் சடங்கு மிகவும் பழைமையானது என்பதற்கு முக்கூடற்பள்ளுவில் வரும் `நீர்ப்படு சொரித்தவளை மழையைக் கூப்பிட்டுப் பெய்ய வைக்கும்' என்னும் வரியே ஆதாரம். இந்த விசித்திர சடங்கு இன்றும் நடைமுறையில் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/153668", "date_download": "2019-07-24T07:00:30Z", "digest": "sha1:ZPUKQZERYNAOTEUQRUOMYL73IJVF2W7K", "length": 5723, "nlines": 94, "source_domain": "selliyal.com", "title": "குண்டு வீசிய ரஷிய விமானம்: சிரியாவில் 200 தீவிரவாதிகள் பலி! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் குண்டு வீசிய ரஷிய விமானம்: சிரியாவில் 200 தீவிரவாதிகள் பலி\nகுண்டு வீசிய ரஷிய விமானம்: சிரியாவில் 200 தீவிரவாதிகள் பலி\nமாஸ்கோ – சிரியாவில், தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் இடங்களில் ரஷிய விமானங்கள் குண்டு மழை பொழிந்ததில், 200 தீவிரவாதிகள் பலியானதாக இன்று திங்கட்கிழமை ரஷிய தற்காப்பு அமைச்சு தெரிவித்திருக்கிறது.\nமேலும் தீவிரவாதிகளின் இருப்பிடங்கள், அவர்களின் ஆயுதங்கள் உள்ளிட்டவைகளையும் ரஷிய விமானங்கள் அழித்துவிட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.\nஎனினும், எப்போது இத்தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறித்தத் தகவல்கள் இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.\nPrevious articleசித்திரவதை வழக்கு: செப்டம்பர் 29-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nNext articleபழனிசாமியும், பன்னீர்செல்வமும் இணைந்தனர்\nஇரஷியா பக்கம் சாயும் கிம் ஜோங் உன்\nஇரஷியாவின் மிகப் பெரிய பணக்காரப் பெண்மணி விமான விபத்தில் மரணம்\n“ஏகே 203 துப்பாக்கிகள் இந்தியாவில் தயாராகும்\nகப்பலை விடுவிக்காவிட்டால் ‘அதிவேக’ பதிலடி – எச்சரிக்கிறது பிரிட்டன்\n2008-இல் மும்பை தாஜ் பயங்கரவாத தாக்குதலுக்கு முக்கிய மூளையாக செயல்பட்டவன் கைது\nஅமெரிக்கா அமெரிக்க மக்களுக்கே என்ற டிரம்பின் கொள்கை வலுப்பெறுகிறது\nபிரிட்டனின் எண்ணெய் கப்பலை ஈரான் சிறைப்பிடித்தது – மோதல் வெடிக்கும் அபாயம்\nபிரிட்டன் பிரதமரானார் போரிஸ் ஜோன்சன்\nமாறுபட���ட கோணத்தில் பிகில் படத்தின் ‘சிங்கப்பெண்ணே’ பாடல் வெளியீடு\nகுமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது, எடியூரப்பா முதல்வராகிறார்\nபார்ஹாஷ் மீது பிகேஆர் நடவடிக்கை எடுக்க வேண்டும்\n18 ஜெபிஜெ அதிகாரிகள் இன்று முதல் குற்றம் சாட்டப்படுவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-2019", "date_download": "2019-07-24T07:01:12Z", "digest": "sha1:55XZQI6AEZLO7RMKHOBR64GYTW5FUDT5", "length": 3072, "nlines": 58, "source_domain": "selliyal.com", "title": "பிரவாசி பாரதிய திவாஸ் 2019 | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags பிரவாசி பாரதிய திவாஸ் 2019\nTag: பிரவாசி பாரதிய திவாஸ் 2019\nபாரதிய திவாஸ் முன்னிட்டு இந்தியத் தூதரகத்தின் சிறப்பு நிகழ்ச்சி\nகோலாலம்பூர் - இந்த மாதம் இந்தியாவின் வாரணாசி நகரில் நடைபெறவிருக்கும் 15-வது பாரதிய திவாஸ் அனைத்துலக மாநாட்டை முன்னிட்டு, கோலாலம்பூரிலுள்ள இந்தியத் தூதரகம் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை கடந்த ஜனவரி 09ஆம் தேதி...\nமாறுபட்ட கோணத்தில் பிகில் படத்தின் ‘சிங்கப்பெண்ணே’ பாடல் வெளியீடு\nகுமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது, எடியூரப்பா முதல்வராகிறார்\nபார்ஹாஷ் மீது பிகேஆர் நடவடிக்கை எடுக்க வேண்டும்\n18 ஜெபிஜெ அதிகாரிகள் இன்று முதல் குற்றம் சாட்டப்படுவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/17445-a-petition-to-police-about-tv-channel.html", "date_download": "2019-07-24T06:33:04Z", "digest": "sha1:M7T3VPHIN3DJ4TRKLAQOLZX5QBLQTJUC", "length": 13445, "nlines": 146, "source_domain": "www.inneram.com", "title": "இந்து கடவுளை அவமதித்ததாக பிரபல டி.வி.சீரியல் மீது புகார்!", "raw_content": "\nபட்டையை கிளப்பும் பிகில் பட பாடல் - வீடியோ\nஇந்து கடவுளை அவமதித்ததாக பிரபல டி.வி.சீரியல் மீது புகார்\nசென்னை (19 ஜூலை 2018): ஜீ தமிழ் தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர் ஒன்றில் இந்து கடவுளை அவமதிப்பதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.\nஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் `செம்பருத்தி' சீரியல் தொடரில், இந்துக் கடவுள்களான `ராமன் - சீதையை' அவமதிக்கும் வகையில் காட்சிகள் வைக்கப்பட்டதாகவும், மக்களின் மனதைப் புண்படுத்தும் அந்தக் காட்சியை உருவாக்கியவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திருப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஈஸ்வரமூர்த்தி என்பவர் திருப்பூர் மாநகரக் காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார்.\nகாவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துவிட்டு வந்த வழக்கறிஞர் ஈஸ்வரமூர்த்தி கூறுகையில், ``கடந்த சனிக்கிழமை விடுமுறை என்பதால் நான் வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். இரவு 9 மணி இருக்கும் ஜீ தமிழ் என்ற சேனலில் `செம்பருத்தி' சீரியல் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது. அப்போது அதில் நான் கண்ட காட்சி இப்போதுவரை என் மனதைவிட்டு நீங்காமல் என்னை துயரத்தில் ஆழ்த்திவருகிறது. அதாவது அந்த சீரியலின் குறிப்பிட்ட காட்சியில், வீட்டிலிருக்கும் கதாநாயகன் தன் சித்தியிடம், ராமனும் - சீதையும் ஜோடியாக இருக்கும் ஒரு சிலையைக் காண்பித்து, நானும் என் காதலியும் அந்த கடவுள்களைப் போலவே இருக்கிறோம் என்று வர்ணித்தார். உடனே அதைக்கேட்டு கோபமடைந்த சித்தி, அந்தச் சிலையை தூக்கி கீழே போட்டு உடைத்துவிட்டார்.\nஅதை டி.வி-யில் பார்த்துக்கொண்டிருந்த நான் திடுக்கிட்டுப் போனேன். என் மனம் மிகவும் வேதனையடைந்தது. உடனே என் நண்பர்களுக்கு செல்போனில் அழைத்து தகவலைச் சொல்லி என் வேதனையைப் பகிர்ந்துகொண்டேன். இருப்பினும் அந்தக் காட்சியானது தொடர்ந்து 2 நாள்களாக என் மனதை உறுத்திக்கொண்டே இருந்தது. எனவேதான் என்னுடைய நண்பர்களான வசந்த் மற்றும் இந்து வழக்கறிஞர் முன்னணி கோட்டச் செயலாளர் பிரபு ஆகியோருடன் நேரில் சென்று கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துவிட்டு வந்திருக்கிறேன். தேசம் முழுவதும் வணங்கப்படும் இந்துக் கடவுளை அவமரியாதை செய்யும் விதமாகவும், இந்துக்களின் மனதைப் புண்படுத்தும்படியும் அமைந்திருந்த அந்தக் காட்சியைப் படமாக்கியது கிரிமினல் குற்றமாகும்.\nகோடிக்கணக்கான மக்களின் இதயத்தை ரணமாக்கும் முயற்சியாகவே அந்தக் காட்சியை உருவாக்கியிருக்கிறார்கள். இதுபோன்ற காட்சிகளைப் பார்க்கும்போது, பொதுமக்களிடையே ஒருவித அச்ச உணர்வு மேலோங்கும். அதன்மூலம் மனஉளைச்சலும் ஏற்படும். எனவே, அந்த தொலைக்காட்சித் தொடரை தயாரித்தவரையும், இயக்கியவரையும், அதில் நடித்த நடிகர்கள்மீதும், அந்த தொலைக்காட்சி நிறுவனத்தின்மீதும் குற்ற வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே என் விருப்பம். அப்படிச் செய்தால்தான் இனி வரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடக்காது. சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதால், நிச்சயமாக நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என காவல்துறை கமிஷனரும் கூறியிருக்கிறார்\" எனத் தெரிவித்துள்ளார்.\n« அதிமுக வுக்கு ஜவாஹிருல்லா கோரிக்கை திருமணம் ஆன ஐந்தே நாளில் மனைவி கணவனுக்கு கொடுத்த பரிசு திருமணம் ஆன ஐந்தே நாளில் மனைவி கணவனுக்கு கொடுத்த பரிசு\nபணம் வந்த கதை - பகுதி -14 : பணம் காய்க்கும் மரம்\nதொலைக்காட்சி விவாதங்களுக்கு ஆப்பு வைக்க முடிவு\nதமிழர்களை அவமதிக்கும் வகையில் பேசிய அமைச்சர்\nதுருக்கியில் ஏற்பட்ட கோர விபத்தில் 17 அகதிகள் பலி\nபிரிட்டன் எண்ணெய் கப்பலை சிறை பிடித்த ஈரான் - வளைகுடாவில் பதற்றம்…\nவிஜய் நடிக்கும் பிகில் படத்தின் அடுத்த பாடல் லீக் - அதிர்ச்சியில்…\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #SaveVAIGAIfromRSS\nஉருவாகும் இரண்டு புதிய மாவட்டங்கள்\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி…\nபயங்கரவாத வழக்கில் என்.ஐ.ஏ கைது செய்த நான்கு பேர் விடுதலை\nகடும் எதிர்ப்புகளை மீறி தகவல் அறியும் உரிமைகள் சட்டத்திருத்த மசோத…\nபட்டையை கிளப்பும் பிகில் பட பாடல் - வீடியோ\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்ட…\nஇந்தியாவில் தலைவிரித்தாடும் பாசிசம் - லண்டன் நாடாளுமன்றம் முன்பு …\nபிரிட்டன் எண்ணெய் கப்பலை சிறை பிடித்த ஈரான் - வளைகுடாவில் பத…\nசிக்கன நடவடிக்கையாக இம்ரான் கான் செய்த செயல்\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மரணம்\nபயங்கரவாத வழக்கில் என்.ஐ.ஏ கைது செய்த நான்கு பேர் விடுதலை\nகடும் எதிர்ப்புகளை மீறி தகவல் அறியும் உரிமைகள் சட்டத்திருத்த…\nட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #SaveVAIGAIfromRSS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newbatti.com/2016/09/blog-post_80.html", "date_download": "2019-07-24T07:20:38Z", "digest": "sha1:SDA2BK5VC7HR6XMR6QBG6LR4OK5IDX77", "length": 19948, "nlines": 134, "source_domain": "www.newbatti.com", "title": "இந்திய முதலீட்டில் கிழக்கில் சகல வசதிகளுடனும் கூடிய பாரிய வைத்தியசாலை ஒன்றை அமைப்பது குறித்து திட்டம் ? - New Batti", "raw_content": "\nHome / செய்திகள் / இந்திய முதலீட்டில் கிழக்கில் சகல வசதிகளுடனும் கூடிய பாரிய வைத்தியசாலை ஒன்றை அமைப்பது குறித்து திட்டம் \nஇந்திய முதலீட்டில் கிழக்கில் சகல வசதிகளுடனும் கூடிய பாரிய வைத்தியசாலை ஒன்றை அமைப்பது குறித்து திட்டம் \nஇந்தியாவில் பாரிய தனியார் வைத்திய சலைகளை இயக்கும் ருக்மணி மெமொரியல் மருத்துவமனை மற்றும் ருக்மணி தாதிப் பயிற்சிக்கல்லூரிகளின் நிருவாக இயக்குனர் டாக்டர் மோகன் குழுவினர் இன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமதை அவரது கொழும்புக் காரியாலயத்தில் சந்தித்தனர்.\nஇச்சந்திப்பின்போது கிழக்கு மாகாணத்தில் தனியார் வைத்தியசாலை ஒன்றினை அமைப்பது தொடர்பாக நீண்ட கலந்துரையாடல் மேற்கொண்டனர். கிழக்கில் மூன்று மாவட்டங்களிலும் அல்லது விரும்பிய ஒரு மாவட்டத்தில் சகல வசதிகளும் அடங்கிய கிழக்கு வைத்தியசாலை ஒன்றை அமைக்க சம்மந்தப்பட்ட குழுவினரிடம் முதலமைச்சர் பணிப்புரை விடுத்தார்.\nஇதுவரை பாரிய சத்திர சிகிச்சை மற்றும் சில நோயாளர்களுக்கு கிழக்கில் இருந்து கொழும்புக்கு வரவேண்டிய நிலையே ஏற்பட்டுள.\nஎனவே இதனால் ஏற்படும் சிரமத்தைத் தடுக்க சகல வசதிகளும் கொண்டதான வைத்தியசாலை ஒன்றை கிழக்கில் அமைப்பதானது பெரும் வெற்றியாக கிழக்கு மக்கள் ஏற்று சந்தோஷமடைவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\nஎனவே இப்படியான வைத்தியசாலை ஒன்றினை அமைக்க முழு ஆதரவினை கிழக்கு மாகாண சபை வழங்கத் தயாராக இருக்கிறது என்று முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் இந்திய வைத்திய தூதுக்குழுவினரிடம் தெரிவித்தார்.\nகுறிப்பிட்ட இச்சந்திப்பில் இந்திய தமிழ் நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்த வைத்தியர்களான எஸ்.எஸ்.முகம்மட் இப்றாகிம், எம்.மோகன், சீ.எ.ராஜன், எஸ்.ஞானமூர்த்தி , என்.உதயா பானு இவர்களுடன் இணைப்பாளர் மனோவை அஷோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇந்திய முதலீட்டில் கிழக்கில் சகல வசதிகளுடனும் கூடிய பாரிய வைத்தியசாலை ஒன்றை அமைப்பது குறித்து திட்டம் \nசுருதிஹாசன் நிர்வாண குளியல்.. video\nஅமெரிக்க மருத்துவர்கள் தேவையா இல்லையா என தீர்மானிக்க வேண்டியது அரசாங்கமே \nரியோ டி ஜெனிரி ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் \nபிரபல ஆடைக்கடைக்குள் செக்ஸ் :வீடியோ வெளியானதால் பரபரப்பு\nபேஸ்புக்கில் சிறுமிகளின் ஆபாச படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=28597", "date_download": "2019-07-24T07:36:23Z", "digest": "sha1:ISZ4GOOZKKFAXIUD54OOC4HX73V5GTCJ", "length": 7756, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "சின்னச் சின்ன சிரிப்புக் கதைகள் » Buy tamil book சின்னச் சின்ன சிரிப்புக் கதைகள் online", "raw_content": "\nச��ன்னச் சின்ன சிரிப்புக் கதைகள்\nபதிப்பகம் : ஏகம் பதிப்பகம் (Yegam Pathippagam)\nபடிப்பினையூட்டும் பழமொழிக் கதைகள் சுட்டிகளுக்கு குட்டிக் கதைகள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் சின்னச் சின்ன சிரிப்புக் கதைகள், ப்ரியாபாலு அவர்களால் எழுதி ஏகம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ப்ரியாபாலு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமாணவர்களுக்கான பொது அறிவு 2 வினாடி வினா 432\nமாணவர்களுக்கான பொது அறிவு 1 வினாடி வினா 440\nபொது அறிவு உங்களுக்கு தெரியுமா\nஆயுளை விருத்தியாக்கும் சரிவிகித சத்தான உணவுகள்\nசமைத்துப் பாருங்கள் சுவை மிகுந்த காளான், சோள உணவு வகைகள்\nமாணவர்களுக்கான பொது அறிவு 575 வினாடி வினா\nபகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் வாழ்வில் சுவையான நிகழ்வுகள்\nபொது அறிவையும் சிந்தனைத் திறமையும் வளர்க்கும் குறுக்கெழுத்துப் புதிர்கள்\nமாணவர்களுக்கான பொது அறிவு விளையாட்டு\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள் :\nபுதியவன் செய்த போன்கால் (old book - rare)\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமாணவர்களுக்கான பொது அறிவு விளையாட்டு\nசூப்பர் பிரியாணி புலாவ் வகைகள் - Super Biriyani Pulav Vagaigal\nவாழ்க்கை வரலாறு வரிசையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்\nஅன்பின் வெற்றி சிந்திக்கத் தூண்டும் சிறுவர் கதைகள் - Anbin Vetri Sinthikka Thoondum Siruvar Kathaigal\nஇவர்தாம் பெரியார் 5 சாதி (வரலாறு)\nசூப்பர் சைவ சூப், ரச வகைகள்\nநல்ல உரைநடை எழுத வேண்டுமா\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=4724", "date_download": "2019-07-24T07:34:48Z", "digest": "sha1:QLY4TCMLEZCZIEF2QGM3IMMPHZADDFCU", "length": 9887, "nlines": 118, "source_domain": "www.noolulagam.com", "title": "கண்ணாடியின் கதை » Buy tamil book கண்ணாடியின் கதை online", "raw_content": "\nவகை : அறிவியல் (Aariviyal)\nஎழுத்தாளர் : ஏற்காடு இளங்கோ (Erkadu Elango)\nபதிப்பகம் : சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)\nகுறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு, நகைச்சுவை, சிரிப்பு, மகிழ்ச்சி\nகவிஞர் கண்ணாடியின் கதை ஏற்காடு இளங்கோ இந்தப் படைப்பில் கவிதை ஒப்பனை செய்துகொண்டு வந்து நம் உள்ளங்களில் நுழைந்து நம்மை மிகவும் கவர்ந்துவிடுகின்றன. உலகில் கடந்த 500 ஆண்டுகளில் மிகப் பெரிய கணெட் பிடிப்புகளைக் கண்டுபிடிக்க உ���வியது கண்ணாடிதான். அறிவியல் வளர்ச்சிக்கும், மனிதகுல வளர்ச்சிக்கும் மிக முக்கிய பங்கு வகித்த கண்ணாடி மற்றும் அதனால் உருவான கருவிகள் ஆகியவற்றைப் பற்றி இப்புத்தகத்தின் வாயிலாகக் கொடுத்துள்ளேன்.\nபட்டவை,படித்தவை,கண்டவை,கேட்டலை என அனைத்தும் பாடுபொருட்களே. மனதில் பல்வேறு நினைவுகளும் எண்ணங்களும் எற்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இனிமையான நினைவுகளில் துள்ளிக் குதிப்பதும்,கசப்பானவைகளில் துக்கப்படுவதும் மனம்தான். எனினும் அங்கிருந்துதான் உன்னத படைப்பிலக்கியங்களில் ஜன்னல் நிகழ்கிறது; புகழின் ஒளி தெரிகிறது.\nஇந்த நூல் கண்ணாடியின் கதை, ஏற்காடு இளங்கோ அவர்களால் எழுதி சீதை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nநந்தினி என் நந்தினி - Nandhini En Nandhini\nதேடிக்கொண்டே இருப்பேன் - Thedikkonde Iruppen\nசிவாஜி கண்ட இந்து ராஜ்யம்\nஆசிரியரின் (ஏற்காடு இளங்கோ) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nநிலவில் நடந்த விண்வெளி வீரர்கள் - Nilavil Nadantha Vinveli Veerargal\nதாமஸ் ஆல்வா எடிசன் - Thomas Alwa Edison\nஇந்தியாவின் உலகப் பாரம்பரியச் சின்னங்கள்\nசுற்றுச் சூழல் ஒரு பார்வை\nஅறிவியல் களஞ்சியம் விண்வெளி 1000 வினா விடைகள்\nமற்ற அறிவியல் வகை புத்தகங்கள் :\nஒளி சார்பு சோதனைகள் செய்வோமா\nஅறிவியல் அறிஞர் ஜி.டி. நாயுடு\nஅறிவுத் திறனூட்டும் ஆயிரம் தகவல்கள் - Arivu Thiranootum Aayiram Thagavalgal\nவிண்வெளி சார்பு சோதனைகள் செய்யலாம் வாருங்கள் - Vinveli\nஅறிவை வளர்க்கும் விநாடி வினாக்கள் - Arival Valarkum Vinaadi Vinaakal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅயலகத் தமிழ் இலக்கியம் - புதுமாப்பிள்ளை, சொந்தவீடு - நாடகங்கள்\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைக் களஞ்சியம்\nஉரைக்கும் பொருளும் உண்மைப் பொருளும் - Uraikkum Porulum Unmai Porulum\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/07/23115139/1178476/Samantha-to-clash-with-Samantha.vpf", "date_download": "2019-07-24T06:49:05Z", "digest": "sha1:OWQFZLBVHXSABVMUSBUF5R73UQYOIJW4", "length": 15429, "nlines": 183, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "ஒரே நாளில் சமந்தாவின் இரு படங்கள் ரிலீஸ் || Samantha to clash with Samantha", "raw_content": "\nசென்னை 24-07-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஒரே நாளில் சமந்தாவின் இரு படங்கள் ரிலீஸ்\nசிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்திருக்கும் `சீமராஜா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் `யு-டர்ன்' படமும் அதே தேதியில் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Samantha\nசிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்திருக்கும் `சீமராஜா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் `யு-டர்ன்' படமும் அதே தேதியில் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Samantha\nசமந்தா நடிப்பில் இந்த ஆண்டு முதல் பாதியில் ரிலீசாகிய ரங்கஸ்தலம், நடிகையர் திலகம், இரும்புத்திரை ஆகிய மூன்று படங்களும் மெகா ஹிட்டாகியுள்ளது. இரும்புத்திரை தெலுங்கில் 50 நாட்களை கடந்தும் ஓடிக்கொண்டிருக்கிறது.\nஇந்த நிலையில், சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்த சீமராஜா படம் வருகிற செப்டம்பர் 13-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சமந்தாவின் அடுத்த ரிலீஸ் குறித்த அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது. அதன்படி பவன் இயக்கத்தில் சமந்தா நடித்துள்ள யு டர்ன் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படமும் சீமராஜா ரிலீஸ் தேதியான செப்டம்பர் 13-ஆம் தேதியே ரிலீசாக இருப்பதாக சமந்தா அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையான இந்த படத்தில், அடுத்தடுத்து நடக்கும் கொலைகள் குறித்த துப்பறியும் கதாபாத்திரத்தில் இளம் பத்திரிக்கை நிருபராக சமந்தா நடித்திருக்கிறார். சமந்தாவின் காதலராக ராகுல் ரவீந்திரனும், முக்கிய கதாபாத்திரங்களில் ஆதி, நரேன், பூமிகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.\nதமிழ், தெலுங்கு என இருமொழிகளில் ஒரேநேரத்தில் படம் ரிலீசாக இருக்கிறது. #Samantha #UTurn #Seemaraja\nகாஞ்சிபுரம் அத்திவரதர் விழாவுக்கு துணை ராணுவப்படை பாதுகாப்புக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\nசட்டவிரோத மணல்குவாரிகளை முறைப்படுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு\nசென்னையில் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்குமாறு ரஜினி, கமலுக்கு திமுக அழைப்பு\nஇந்தியாவின் முதல் கோனா மின்சார காரை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்\nமதுரையில் அனந்தபுரி ரெயிலின் அடியில் சிக்கிய பெண் - ஒரு மணிநேர போராட்டத்திற்கு பின் மீட்பு\nடிஎன்பிஎல் கிரிக்கெட் - திருச்சி வாரியர்ஸ் அணி வெற்றிபெற 149 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்\nநம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி - குமாரசாமி அரசு கவிழ்ந்தது\nபிகில் பெண்களுக்கான கீதம் - சிங்கப்பெண்ணே பாடல் விமர்சனம்\nஅவர்கள் இல்லன்னா நான் இல்லை - சந்தானம்\nசிம்ரன்-திரிஷா கூட்டணியில் உருவாகி வரும் படத்திற்கு இதுதான் தலைப்பா\nவைரலாகும் சுஷ்மிதா சென்னின் ஜிம்னாஸ்டிக் வீடியோ\nசூப்பர் ஹீரோவாக நடிக்க விரும்பும் பிரபல நடிகை\n - அமலாபாலிடம் லட்சுமி ராமகிருஷ்ணன் கேள்வி ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் கமலுக்கு இரட்டை வேடம் குடும்பத்துடன் புகைபிடித்து சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா சோப்ரா ஆடை என்னுடையது- சர்ச்சையை கிளப்பிய பார்த்திபன் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல்: ஆர்.கே. செல்வமணி அமோக வெற்றி பிரபல நடிகருடன் ஜோடி சேரும் பிரியா பவானி சங்கர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/495552", "date_download": "2019-07-24T06:33:05Z", "digest": "sha1:NQLNQSNIVZEAPVDJ4HIKGRK4DOXTWGZC", "length": 10962, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Advani wakes up in tears after exit from BJP: Shatrughan Sinha | பாஜகவில் இருந்து விலகியபோது அத்வானி கண்ணீர் மல்க விடைகொடுத்தார் : சத்ருகன் சின்கா தகவல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வே���ூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபாஜகவில் இருந்து விலகியபோது அத்வானி கண்ணீர் மல்க விடைகொடுத்தார் : சத்ருகன் சின்கா தகவல்\nபுதுடெல்லி : பாஜகவில் இருந்து விலகியபோது அத்வானி கண்ணீர் மல்க எனக்கு விடை கொடுத்தார் என்று சத்ருகன் சின்கா கூறியுள்ளார். சத்ருகன் சின்கா சமீபத்தில் பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார். தற்போது காங்கிரஸ் சார்பில் பாட்னா சாகிப் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பாஜகவில் நான் கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றினேன் என்றும், வாஜ்பாயின் பேச்சைக்கேட்டு மனதை பறிகொடுத்து பாஜகவில் சேர்ந்ததாகவும் கூறினார். அப்போது கட்சியில் ஜனநாயகம் இருந்தது, ஆனால் தற்போது தனிநபர் ஆதிக்கம் வந்துவிட்டது என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.\nதனிநபர் ஆதிக்கம் அதிகரித்ததால் மட்டுமே பாஜகவில் இருந்து விலக முடிவு செய்தேன் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதற்காக அத்வானியை சந்தித்து ஆசி பெற்ற போது அவர் எனக்கு கண்ணீர் மல்க விடை கொடுத்தார் என்றும், அதேசமயம் பாஜவில் இருந்து விலக வேண்டாம் என்று அவர் என்னை தடுக்கவில்லை, அதற்கு பதில் அவர் எனது அன்பு என்றென்றும் உண்டு என்று ஆசீர்வதித்தார் என சத்ருகன் சின்கா கூறியுள்ளார். பாஜவினர் அத்வானியை மிகவும் அவமரியாதை செய்தார்கள், அதை தட்டிக்கேட்டதால் என்னை பணிய வைக்க முயற்சி செய்தனர் என அவர் தகவல் அளித்துள்ளார்.\nமேலும் அதற்கு நான் பணியவில்லை என்பதால் கடந்த 2 ஆண்டுகளாக எனது தொகுதிக்கு அவர்கள் எதுவும் செய்யவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார். பாகிஸ்தானில் தீவிரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியதால் மக்கள் ஓட்டுப் போட்டுவிடுவார்கள் என்று மோடி அதிக நம்பிக்கையில் இருக்கிறார் என்றும், வரும் 23ம் தேதி அவருக்கு உண்மை தெரிந்து விடும் என்றும் சத்ருகன் சின்கா கூறியுள்ளார். இரும்புப் பெண்மணியான திர��ணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி எனது நண்பர்களில் ஒருவர், அவர் சரியான முடிவு எடுப்பார் என நம்புகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.\nமருத்துவ கழிவு கையாளுதல் : மாநிலங்களுக்கு தீர்ப்பாயம் எச்சரிக்கை\n14 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக பணிபுரிந்த எனக்கு தற்போது சூரியன் அஸ்தமிக்கும் நேரம்: எம்.பி. மைத்ரேயன் உருக்கம்\nமணல் குவாரி வழக்கில் தமிழகம் உள்பட 5 மாநில அரசுகளும் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nசந்திரபாபு நாயுடுவின் அமராவதி திட்ட கனவு தகர்ப்பு: உலக வங்கியை தொடர்ந்து நிதியுதவி அளிக்க சீன வங்கியும் கைவிரிப்பு\nஇன்றைய அரசியல்வாதிகள் மனிதர்கள் அல்ல :சபாநாயகர் ரமேஷ்\nஎஸ்.பி.ஐ. எழுத்தர் பணிக்கான தேர்வு முடிகள் வெளியீடு: பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான கட் ஆஃப் மதிப்பெண்ணால் சர்ச்சை\nமீண்டும் மும்பையில் இன்று காலை முதல் கனமழை: போக்குவரத்து பாதிப்பு\nகர்நாடக பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ மகேஷ் கட்சியிலிருந்து நீக்கம்: மாயாவதி அறிவிப்பு\nகேரளாவில் பருவமழை தீவிரம்: 2 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை\nமும்பையில் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\n× RELATED கண்ணீரால் இணைந்த நட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/i-have-a-special-bonding-with-chennai-fans-says-dhoni.html", "date_download": "2019-07-24T07:22:39Z", "digest": "sha1:BEBQETBB3RAJDWBCHULGONUZYC7QSUFP", "length": 6778, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "I have a special bonding with chennai fans says Dhoni | Sports News", "raw_content": "\n'சென்னை மக்கள் இருக்காங்களே'...அப்படி என்ன 'சென்னை மக்களை' பத்தி 'தல' சொன்னாரு\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nதோனி இல்லை என்றால் சென்னை அணியே இல்லை என்பது தான் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களின் நிலைப்பாடு.அந்த அளவிற்கு சென்னை ரசிகர்களுக்கும் தோனிக்கும் அப்படி ஒரு பிணைப்பு.அதனை தோனி அவ்வப்போது வெளிப்படுத்துவது உண்டு.\nதோனிக்கு கிரிக்கெட் பார்க்கும் மக்கள் மட்டுமல்ல,மற்ற நாட்டு வீரர்களும் தோனியின் ரசிகர்களாக இருப்பது தான் அதன் சிறப்பம்சம்.ஐபிஎல் போட்டியை காண்பதற்கு ரசிகர்கள் வருகிறார்களோ இல்லையோ,நிச்சயமாக தோனியை காண்பதற்கு தான் பல ரசிகர்கள் வருகிறார்கள் என கூறலாம்.அந்த அளவிற்கு எங்கு போட்டி நடந்தாலும் போட்டியினை காண்பதற்கு கூடும் கூட்டமே அதற்கு சாட்சி.\nநான் இங்கு வந்திருப்பது தோனி என்கிற ஒருவருக்காகத் தான் என மும்பையில் பாட்டி ஒருவர் பதாகையுடன் நின்றதே அதற்கு சாட்சி.இது போன்ற உணர்வு பூர்வமான சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்வது உண்டு.\nஇந்நிலையில் சென்னைக்கும் எனக்கும் உள்ள பந்தம் பிரிக்க முடியாத ஒன்று என்றும் சென்னை மக்கள் என்னை எப்போதே ஏற்று கொண்டு விட்டார்கள் என தோனி நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.நேற்று கொல்கத்தா சென்னை போட்டிக்கு பின்பு பேசிய தோனி இதனை தெரிவித்துள்ளார்.\n‘கண்ணாலயே அட்வைஸ்’.. ‘அடுத்த பந்தில் விக்கெட்’.. வைரலாகும் ‘தல’தோனியின் வீடியோ\n'ஐபிஎல் இறுதி போட்டி சென்னையில் இல்லை'...அப்போ எங்க தான் நடக்க போகுது\n‘உஷார் மன்னன்பா வார்னர்.. பின்னே.. பவுலர் அஷ்வினாச்சே’.. கிரவுண்டில் நடந்த வைரல் காரியம்\n'இந்த வீடியோவை 'அஸ்வின்' பாத்தா என்ன ஆகும்'...'கெட்ட பசங்க சார் இவனுங்க'...வைரலாகும் வீடியோ\n‘அஸ்வின் இருக்கும் போது இத பண்ணலாமா’.. இணையத்தை கலக்கும் அஸ்வின் செய்த வைரல் அவுட்\n‘ஒரு மெல்லிசான கோடு அத தாண்டுனா அஸ்வின் அவுட் பண்ணிருவாரு’..அடுத்த மன்கட்டா.. வைரலாகும் வார்னரின் செயல்\nஐபிஎல் தொடரில் இருந்து விராட் கோலிக்கு ஓய்வா.. பரபரப்பை கிளப்பிய முன்னாள் கேப்டன்\n'ரோட்டு மேல காரு.. காரு மேல ஐபிஎல் ஸ்கோரு’.. கலக்கும் டாக்ஸி டிரைவரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/157115?ref=archive-feed", "date_download": "2019-07-24T07:15:58Z", "digest": "sha1:ACBPURT7IF5XTBGR2UUNHY775ZNJ765I", "length": 7726, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "சாக்லேட் பாயாக வலம் வரும் துல்கர் படைக்க இருக்கும் புதிய சாதனை! - Cineulagam", "raw_content": "\nபிக்பாஸில் முகேன் சிகரெட் பிடிப்பார்- லொஸ்லியா பற்றி ஒரே வார்த்தையில் கூறிய மோகன் வைத்தியா\nவிஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த சிங்கப்பெண்ணே முழு பாடல் இதோ\nநடன புயல் பிரபு தேவாவே தோற்றுவிடுவார் போல இருக்கே தெறிக்க விடும் அதிரடி நடனம்... மில்லியன் பேர் ரசித்த காட்சி\n60 வருடங்களாக விடுமுறை எடுக்காமல் வேலை செய்யும் 91 வயது பாட்டி அதுவும் என்ன வேலை தெரியுமா\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019: மகர ராசிக்காரர்களே.. வருமானத்திற்கு குறைவில்லாமல் இனி பணமழைதானாம்\nவெற்றி வாகை சூடப் போகும் ஈழத் தமிழ் பெண்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் இலங்கையர்கள்... மில்லியன் பேர் ரசித்த காட்சி\n���ாக்ஷிக்கு கவின் கொடுத்த பிறந்தநாள் பரிசு... பிக்பாஸில் வெளியிடப்படாத காணொளி\nவிஜய்யின் பல கோடி மதிப்பிலான ஹாலிவுட் படம் என்ன ஆனது தெரியுமா\nபிரியங்கா சோப்ராவை தண்ணீரில் பிடித்து தள்ளிய அவரது கணவர் - வைரல் புகைப்படம்\nகாமெடியில் கலக்கியெடுக்கும் ஜோதிகாவின் ஜாக்பாட் ட்ரைலர் இதோ\nஉடல் எடை குறைத்துள்ள நடிகை வித்யூ ராமனின் புகைப்படங்கள்\nதளபதி விஜய்யின் பிகில் புதிய ஸ்டில்ஸ்\nசேலையில் நடிகை ரம்யா பாண்டியன் - லேட்டஸ்ட் போட்டோஷூட்\nஎவ்வளவு ஹோம்லியாக இருந்த ப்ரியா எப்படி மார்டன் ஆகிவிட்டார் பாருங்க..\nபிரமாண்டமாக நடந்து முடிந்த காப்பான் பட இசை வெளியீட்டு விழா சிறப்பு புகைப்படங்கள் இதோ\nசாக்லேட் பாயாக வலம் வரும் துல்கர் படைக்க இருக்கும் புதிய சாதனை\nமலையாளத்தில் மெகாஸ்டாராக வலம் வரும் மம்முட்டியின் மகன் தான் துல்கர் சல்மான். இருந்தாலும் தனக்கென தனிபாதையில் ஹீரோவாக அசத்தி வருகிறார்.\nமலையாளம் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்து தென்னிந்திய நடிகராக வலம் வந்த துல்கர் தற்போது பாலிவுட்டிலும் நடித்து வருகிறார். முதன்முதலாக நடித்துள்ள கர்வான் என்கிற படம், வரும் ஆக-3ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.\nஇந்தவருடம் தெலுங்கில் தனது முதல் படமாக மகாநதியில் நடித்து அங்கேயும் வெற்றிகரமான நடிகர் என்கிற இமேஜை பெற்றுவிட்டார். மேலும் தமிழில் அவர் நடித்து முடித்துள்ள கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் இன்னும் சில மாதங்களில் வெளியாக இருக்கிறது.\nஅதுமட்டுமல்ல, மலையாளத்தில் அவர் தற்போது நடித்துவரும் ஒரு யமண்டன் பிரேமகதா படமும் இந்த வருடம் கிறிஸ்துமஸ் பண்டிகையில் ரிலீசாக இருக்கிறது.\nஅந்தவிதமாக ஒரே வருடத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என நான்கு மொழி படங்களில் நடித்த ஒரே நடிகர் என்கிற பெருமையை சமீபகாலத்திய நடிகர்களில். அதுவும் குறிப்பாக மலையாள நடிகர்களில் பெறப்போகும் நடிகர் துல்கராகத்தான் இருக்க முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/11655/2018/11/sooriyan-gossip.html", "date_download": "2019-07-24T06:46:39Z", "digest": "sha1:FCHNFT2NEJMO6E5XU3YFCQYDOSITDM5J", "length": 11580, "nlines": 162, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "திருமணத்தன்றே பலியாகிய தம்பதிகள் - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nதிருமணமான தம்பதிகள் திருமணமான அன்றைய நாளே பலியாகிய துயரச் சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.\nஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹுஸ்டன் நகரைச் சேர்ந்தவர்கள் பியர்கட்ஸ் வில் பைலர் மற்றும் பைலி ஆக்கர் .\nபியர்கட்ஸ் வில் பைலர் விவசாய என்ஜினீயரிங் படித்து வருகிறார். இவருக்கும், விவசாய தொலைத்தொடர்பு படித்து வந்த பைலி ஆக்கர் மேனுக்கும் திருமணம் நடந்தது.\nதிருமணத்தன்று இரவு இருவரும் ஹெலிகொப்டர் ஒன்றில் பயணித்துள்ளனர். ஹெலிகொப்டர் இடை நடுவே ஏதோ கோளாறு காரணமாக கீழே விழுந்து நொருங்கியுள்ளது.\nஅதில் 2 பேரும் அதே இடத்தில் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.\nஇந்த அனர்த்தம் அனைவர் மத்தியிலும் பெரும் சோகத்தை தந்துள்ளது.\nநைஜீரியாவில் கோர அனர்த்தம் - 50 பேர் பலி\nஒரு கிண்ணத்திற்கு இத்தனைக் கோடியா\nஆடை படத்திற்கு, இந்த நடிகை எவ்வளவு காசு கொடுத்தார் தெரியுமா \nஉங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்கும் உணவில், அதிக சர்க்கரை உள்ளதா - அப்படியாயின் இந்த எச்சரிக்கை உங்களுக்கே...\nமஹாத்மா காந்திக்கு வந்த சோதனை\nநீங்கள் பார்த்திராத காட்சிகள் இங்கே - Bigg Boss Season 03\nமகனைப் பறிகொடுத்த வேதனையில், தந்தையின் நெகிழ வைக்கும் செயல்\nகௌசல்யா கிருஷ்ணமூர்த்தி ரிலீசுக்கு தயார் ; ப்ரொமோட் செய்யும் வீராங்கனை\nகசிந்தது பிகில் முதற் பாடல் ; கலாய்த்துள்ள கஸ்தூரி \nவிரைவில்.......மின்சார வாகனத்தை சார்ஜ் செய்யும் வசதி \nபிலிப்பைன்ஸ் தீவில், பாறைகளை உண்ணும் புதிய வகை கப்பல் புழு\nகோவை சரளாவின் கலக்கலான காணொளி\nபேருந்தில் பெண்ணொருவரின் துணிகர செயல் வெளியான வீடியோ Sooriyan News\nஇந்தியா உலக கிண்ணத்தை கைப்பற்றுமா\nதனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு நடந்த விபரீதம் \nகுழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய விடயங்கள் | Sooriyan FM | Rj Varshey\nWorld Cup 2019 அரையிறுதி நோக்கி.. லீக் சுற்று பார்வை | ARV LOSHAN\nமுரளிதரனாக நடிக்கிறார் விஜய் சேதுபதி \nபுல்லட் ரயில் ஓட்டும் பெண்கள்\nசூரியனின் கிரேசி இரசிகர் மன்றத்தினரின் நற்பணி நிகழ்வு\nஆடை படத்திற்கு, இந்த நடிகை எவ்வளவு காசு கொடுத்தார் தெரியுமா \nமீராவை அசிங்கப்படுத்தி வெளியேறிய மோகன் வைத்யா...\nவிஜய் சேதுபதி ரசிகரான விஜய் தேவரகொண்டா - இருவரும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு வருமா........\nவீதி விபத்தில் பலியான குழந்தை நட்சத்திரம்\nகுஷ்��ூவின் முதுமைத் தோற்றத்தைப் பார்க்க வேண்டுமா\nநான் யாருடன் இருந்தால் உங்களுக்கு என்ன - ஆவேசப்பட்ட அமலா பால்\nஇளவரசி டயானாவின் மறு பிறவியா இது\nசாலையோரமாக நடந்த புலியால், பீதியில் உறைந்த மக்கள்\nA1 படத்திற்கு வந்த சோதனை\nதனது புதிய காதலனை புகழ்ந்துத் தள்ளிய நடிகை அமலா போல் - கல்யாணம் எப்போது....\nநடிகர் விவேக்கின் தாயார் காலமானார்.\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nமுரளிதரனாக நடிக்கிறார் விஜய் சேதுபதி \nமீராவை அசிங்கப்படுத்தி வெளியேறிய மோகன் வைத்யா...\nஆடை படத்திற்கு, இந்த நடிகை எவ்வளவு காசு கொடுத்தார் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/13182/2019/05/sooriyanfm-gossip.html", "date_download": "2019-07-24T06:46:16Z", "digest": "sha1:AIG4FXJZDIWO2YYJTBZBW2237IOFPFD6", "length": 12304, "nlines": 160, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "ஏன் உலகமே பூட்டான் பிரதமரை திரும்பி பார்க்க வேண்டும்? - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஏன் உலகமே பூட்டான் பிரதமரை திரும்பி பார்க்க வேண்டும்\nSooriyanFM Gossip - ஏன் உலகமே பூட்டான் பிரதமரை திரும்பி பார்க்க வேண்டும்\nபூட்டான் பிரதமர் லோட்டே ஷெரிங் (Lotay Tshering ), வார இறுதியான சனிக்கிழமைகளில் வைத்தியாராக பணியாற்றி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங் சனிக்கிழமைகளில் மருத்துவமனைக்கு சென்று, நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇவர்,கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பூட்டானின் பிரதமராக தெரிவு செய்யப்பட்டார். வைத்தியரான இவர், நாட்டின் பிரதமரான பின்னரும் தொடர்ந்தும் வைத்தியசாலைக்குச் சென்று நோயாளர்களை பார்வையிட்டு வருகின்றார்.\nஇந்நிலையில் பிரதமர் லோட்டே ஷெரிங் சனிக்கிழமைகளில் அந்நாட்டின், ஜிக்மி டோர்ஜி வாங்ஜூக் (Jigme Dorji Wangchuck ) தேசிய மருத்துவமனையில் வைத்தியராக பணியாற்றி வருகிறார்.\nநோயாளிகளுக்கு சிகிச்சை அ��ிப்பது மட்டுமன்றி, அறுவை சிகிச்சைகளையும் செய்துள்ளதாக குறித்த ஆங்கில ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.\nவைரமுத்துவின் பாடல் சூர்யாவின் படத்தில் தேசிய கீதமாகிறது \nநீங்கள் பார்க்காத காட்சிகளை இங்கே பார்க்கும் வசதி\nஞாயிறு எனக்கு விடுமுறை வேண்டும் - சிம்புவின் கட்டளை\nபத்து மணிநேரத்திற்கு மேல் வேலை செய்தால், பக்கவாதம் ஏற்படும்\nமாவிலைகளை வீட்டில் கட்டுவதற்கானக் காரணத்தை, அறிந்து கொள்ளுங்கள்\nமஹாத்மா காந்திக்கு வந்த சோதனை\nநான் யாருடன் இருந்தால் உங்களுக்கு என்ன - ஆவேசப்பட்ட அமலா பால்\nபாத்திமா பாபுவின் இளமைக்கால புகைப்படம் இதோ...\nஅனுஷ்காவுக்கு கால் முறிந்தது ; இரசிகர்களுக்கு உடனடி பதில்\nஇம்மாதத்தில் மட்டும் டெங்குத் தொற்றாளர்கள் 33 பேர் உயிரிழப்பு - கொழும்பு மாவட்டமே முன்னிலையில்...\nகுஷ்பூவின் முதுமைத் தோற்றத்தைப் பார்க்க வேண்டுமா\n99 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகும் பர்கர் - இதில் அப்படி என்ன இருக்கின்றது\nகோவை சரளாவின் கலக்கலான காணொளி\nபேருந்தில் பெண்ணொருவரின் துணிகர செயல் வெளியான வீடியோ Sooriyan News\nஇந்தியா உலக கிண்ணத்தை கைப்பற்றுமா\nதனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு நடந்த விபரீதம் \nகுழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய விடயங்கள் | Sooriyan FM | Rj Varshey\nWorld Cup 2019 அரையிறுதி நோக்கி.. லீக் சுற்று பார்வை | ARV LOSHAN\nமுரளிதரனாக நடிக்கிறார் விஜய் சேதுபதி \nபுல்லட் ரயில் ஓட்டும் பெண்கள்\nசூரியனின் கிரேசி இரசிகர் மன்றத்தினரின் நற்பணி நிகழ்வு\nஆடை படத்திற்கு, இந்த நடிகை எவ்வளவு காசு கொடுத்தார் தெரியுமா \nமீராவை அசிங்கப்படுத்தி வெளியேறிய மோகன் வைத்யா...\nவிஜய் சேதுபதி ரசிகரான விஜய் தேவரகொண்டா - இருவரும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு வருமா........\nவீதி விபத்தில் பலியான குழந்தை நட்சத்திரம்\nகுஷ்பூவின் முதுமைத் தோற்றத்தைப் பார்க்க வேண்டுமா\nநான் யாருடன் இருந்தால் உங்களுக்கு என்ன - ஆவேசப்பட்ட அமலா பால்\nஇளவரசி டயானாவின் மறு பிறவியா இது\nசாலையோரமாக நடந்த புலியால், பீதியில் உறைந்த மக்கள்\nA1 படத்திற்கு வந்த சோதனை\nதனது புதிய காதலனை புகழ்ந்துத் தள்ளிய நடிகை அமலா போல் - கல்யாணம் எப்போது....\nநடிகர் விவேக்கின் தாயார் காலமானார்.\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்���ர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nமுரளிதரனாக நடிக்கிறார் விஜய் சேதுபதி \nமீராவை அசிங்கப்படுத்தி வெளியேறிய மோகன் வைத்யா...\nஆடை படத்திற்கு, இந்த நடிகை எவ்வளவு காசு கொடுத்தார் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalasakkaram.com/news.php?news_id=11030", "date_download": "2019-07-24T07:43:51Z", "digest": "sha1:EUDHMDDD77XEB6FAU5F5A5PADX7GEUSJ", "length": 21027, "nlines": 184, "source_domain": "kalasakkaram.com", "title": "கர்ப்பக் கால உடல் உபாதைகளும் தீர்வும்", "raw_content": "\nதேர்வு செய்யப்பட்ட அதிமுக எம்.பி.க்கள் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்\nகழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் பயன்பாட்டுக்கு விரிவான திட்ட அறிக்கை வெளியாகும்- முதல்வர் அறிவிப்பு\nகர்நாடக எம்எல்ஏக்கள் 10 பேரும் சபாநாயகரை இன்று சந்திக்க உச்சநீதிமன்றம் ஆணை\nமாநிலங்களவைத் தேர்தல்-தமிழகத்தில் போட்டியிட்ட 6 பேரும் தேர்வு\nஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றியை எதிர்த்து வழக்கு\nகர்ப்பக் கால உடல் உபாதைகளும் தீர்வும்\nகர்ப்பக் கால உடல் உபாதைகளும் தீர்வும் Posted on 04-Oct-2018\nகர்ப்பக் கால உடல் உபாதை களும் அதற்கான தீர்வும் இயல்பாக விரும்பி சாப்பிடக்கூடிய உணவு கூட கர்ப்பக் காலத்தில் அஜீரணத்தை உண்டாக்கும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளையும் பார்க்கலாம்.\nகர்ப்பம் சுமக்கும் 9 மாதங்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகளை கர்ப்பிணிகள் எதிர்கொள்வார்கள். அப்படிப் பிரச்சனைகள் வரும்போது அவற்றுக்கான காரணங்களையும், தீர்வுகளையும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.\nகர்ப்பத்தின் 16&வது வாரத்திலிருந்து கருப்பையின் அளவு அதிகரிப்பதால் வயிற்றின் சுற்றளவும் அதிகரிக்க ஆரம்பிக்கும். கருப்பை பெரிதாவதன் விளைவாக வயிற்றை அழுத்தும். அதனால் இரைப்பையிலுள்ள அமிலம், தொண்டைக்குழாயை நோக்கி வெளியே தள்ளப்படுவதால் அஜீரணம், நெஞ்சு கரிப்பது போன்ற உணர்வுகள் தோன்றும். அதற்காக இந்த அறிகுறிகள் எப்போதும் சாதாரணமானவைதான் என்று அலட்சி யமாக இல்லாமல், மஞ்சள் காமாலைக்கான அறிகுறியா என்பதையும் பரிச��தனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும்.\nஇயல்பாக விரும்பி சாப்பிடக்கூடிய உணவு கூட கர்ப்பக் காலத்தில் அஜீரணத்தை உண்டாக்கும். பிரச்சனைக்குக் காரணமான உணவுகளைத் தவிர்த்து விடுவதே இதற்கான முதல் தீர்வு. அப் படித் தவிர் த்து விட்டு எடுத்துக் கொள்கிற மற்ற உணவுகளில் சரிவிகித ஊட்டச்சத்துகள் உள்ளனவா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். ஒரேயடியாகச் சாப்பிடாமல் கொஞ்சம் கொஞ்சமாகப் பலமுறை சாப்பிடுவதும், நிமிர்ந்து உட்கார்ந்து சாப்பிடுவதும் வயிற்றிலுள்ள அழுத்தத்தை அகற்றுகிறது.\nகர்ப்பிணிகளில் பெரும்பாலானவர்கள் நெஞ்செரிச்சல் பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார்கள். இரைப்பைக்கும், உணவுக் குழாய்க்கும் இடையிலுள்ள வால்வில் அளவுக் கதிகமாக ஏற்படும் தளர்வினால் மார்பில் கடுமையான வலியும், எரிச்சலும் ஏற்படக்கூடும். இந்த நிலையில் இரைப்பையிலுள்ள அமிலம், உணவுக்குழாய்க்கு வரும்.\nகர்ப்பத்தில் வளரும் குழந்தை இரைப்பையை முன்னோக்கித் தள்ளுவது ஒரு காரணம். அடுத்து புரோஜெஸ்ட்ரான் ஹார்மோன் ஏற்படுத்தும் மாற்றம் இன்னொரு காரணம். அதிகமாக சாப்பிடுவது அல்லது மல்லாந்த நிலையிலேயே படுத்திருப்பதும்கூட நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். ஒரேயடியாக சாப்பிடாமல் குறைந்த இடைவெளிகளில் சிறுகச் சிறுக சாப்பிடுவது பிரச்சனை வராமல் தவிர்க்கும்.\nசில பெண்களுக்கு இரவில் பாதி தூக்கத்தில் நெஞ்செரிச்சல் ஏற்பட்டு தூக்கம் கெட்டுப் போகும். கர்ப்பத்துக்கு முன் நெஞ்செரிச்சலுக்குப் பயன்படுத்திய மாத்திரைகளைத் தவிர்த்துவிட வேண்டும். சாப்பிட்ட பிறகு கால்களை நீட்டிப் படுப்பதையும், உடனே குனிந்து உட்காருவதையும் தவிர்க்க வேண்டும். வசதியாக நிமிர்ந்த நிலையில் உட்கார்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் சாப்பிட்ட உணவு சிறுகுடலுக்குள் நேர்த்தியாகச் செல்லும். தலைப்பகுதி உயரமான படுக்கையில் படுத்தால் உறக்கம் நன்றாக வரும். பால் குடிப்பதும் இதம் தரும்.\nகுளிர்காலத்தில் சாப்பிட வேண்டிய பழம்\nஜீரண சக்தி தரும் ஜானு சிரசாசனம்\nஇதயத்துக்கு பலம் சேர்க்கும் சீதாப்பழம்\nகர்ப்பக் கால உடல் உபாதைகளும் தீர்வும்\nகர்ப்பக் கால உடல் உபாதைகளும் தீர்வும்\nபெண்களுக்கு ஏற்படும் வறண்ட கண் பாதிப்பு\nஇதய நோயை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்\nப���ன முக்தாசனம் செய்யும் முறை\nசத்து நிறைந்த முருங்கைக் கீரை துவையல்\nஉடல் எடை குறையாததற்கான காரணங்கள்\nசளி, இருமல் பிரச்சனைக்கு வீட்டு வைத்தியம்\nகழுத்து, இடுப்பு வலியை குணமாக்கும் மார்ஜாரி ஆசனம்\nகருவளையத்தை போக்கும் வீட்டு பொருள்கள்\nஇதய நோயை தவிர்க்கும் முட்டை\nகுளிர்ச்சி தரும் கேழ்வரகு கூழ்\nமருத்துவ குணம் கொண்ட துளசி\nவலிப்பு நோயிலிருந்து விடுபட வழி\nவலிமை தரும் பாத ஹஸ்தாசனம்\nபிரசவ தழும்பு மறைக்கும் இயற்கை பொருட்கள்\nநன்மை அளிக்கும் ட்ரெட்மில் பயிற்சி\nஇதயம் காக்கும் கிவி பழம்\nநீடித்த ஆயுள் தரும் தண்ணீர் ஆசனம்\nகோடையில் சரும பிரச்சனைகளை தீர்க்கும் பீட்ருட் ஃபேஸ் பேக்\nபெண்களுக்கு ஏற்படும் பொதுவான மனநலப் பிரச்னைகள்\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nஅற்புத மருத்துவ குணங்களை கொண்டுள்ள கொய்யா இலை...\nவெறும் வயிற்றில் சீரகம் கலந்த தண்ணீரை குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்\nஉடல் எடையை வேகமாக குறைக்க 1 ஸ்பூன் பேக்கிங் சோடா\nஉடனடியாக வயிற்று வலியை குணப்படுத்தும் மேஜிக் ஜூஸ்\nஒரு மாதத்திற்குள் மாரடைப்பு வரப் போகிறது என்பதை உணர்த்தும் 6 அறிகுறிகள்\nவயிற்றில் கேஸ் சேருவதை தடுக்க எளிய வழிமுறைகள்\nதினமும் சோம்பு தண்ணீர் குடிச்சு வந்தா உடல் எடையைக் எளிதாக குறைக்கலாம்\nஇயற்கையான முறையில் கோடை காலத்தை எதிர்கொள்ளும் எளிய வழிமுறைகள்\nரத்த சோகை பிரச்சனைகள் நீக்க\nஎளிய முறையில் வீட்டு தோட்டம்\nபல்லி, கொசு, கரப்பான் பூச்சி போன்ற பூச்சிகள் வராமல் தடுக்க வழிகள்\nஅரிசி கழுவிய தண்ணீரின் பயன்கள்\nசர்க்கரை நோயாளிகளுக்கு கோவக்காய் சப்ஜி...\n100 கலோரி எரிக்க உடற்பயிற்சிகள்\nநல்ல தேனை கண்டறியும் முறை\nஹெட்போனை தொடர்ந்து பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்\nசர்க்கரை நோயின் தீவிரத்தைக் குறைக்க உதவும் மருந்து\nஉணவு சாப்பிடும்போது கவனிக்க வேண்டியவை\nஉடல் சளியை வெளியேற்ற எளிய வழி\nஉடல் பருமன் குறைத்திட உதவும் உணவுகள்\nஉடல் எடையை குறைக்கும் பழங்கள்\nகண்கள் சோர்வாக இருக்கிறதை உணர்த்தும் சில அறிகுறிகள்\nரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கும் கொத்தமல்லி\nரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுபாட்டில் வைக்க உதவும் வெந்தயம்\nஉடலை ஸ்லிம்மாக வைத்து கொள்ள உதவும் தக்காளி\nஇயற்கை பழங்களில் கிடைக்கும் ��யரிய சத்துக்கள்\nசிறுநீரக புற்றுநோய் இருப்பதை சுட்டிக்காட்டும் சில அறிகுறிகள்\nபர்வதாசனம் செய்வதால் ஞாபக சக்தி அதிகரிக்கும்\nஉடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் சீரகம்\nநோயை எதிர்த்து உடலுக்கு வலு சேர்க்கும் தூதுவளை\nஎடை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்\nஎந்த வகை வாழைப்பழத்தை சாப்பிட்டால் உடல் எடை ஏறும் அல்லது குறையும் என தெரியுமா\nஉடல் எடையை அதிகரிக்க இதனை சாப்பிடுங்கள்\nநின்று கொண்டு தண்ணீர் குடிப்பது ஆபத்தானது\nமுள்ளங்கியை பச்சையாக சாப்பிட்டால் நல்லதா\nபிஞ்சுகளை நசுக்கும் நஞ்சுகள் - அறிந்து கொள்ள வேண்டியவை\nபற்களின் மஞ்சள் கறையை போக்கும் சூப்பரான பேஸ்ட் இதோ\nஉங்கள் காதருகில் இப்படி இருக்கா\nகுளிர்காலத்தில் கவனிக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள்\n ஆபத்தானது : தெரிந்து கொள்ளுங்கள்\nஆண்கள் ஏன் நின்று கொண்டே சிறுநீர் கழிக்க கூடாது\nதொப்புளுக்கு கீழே கையை வைத்து அழுத்துங்கள் அப்பறம் என்ன நடக்கும் தெரியுமா\nவயிற்றுப்புண் - வீட்டு சிகிச்சை முறைகள்\n20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்\nஇந்தியர்களின் இதயத்துடிப்பை நிறுத்தும் உப்பு : எச்சரிக்கும் ஆய்வு\nகை, கால், அசதி நீக்கும் முருங்கை\nகாய்கறிகளில் உள்ள சிறந்த மருத்துவ குணங்கள்\nபுற்றுநோய் செல்களை அழிக்கும் பீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tickticknews.com/business/110999/", "date_download": "2019-07-24T06:35:28Z", "digest": "sha1:VXQ5ZZJDOKPUCMXZOUIVALTIYTY57K2Z", "length": 18429, "nlines": 95, "source_domain": "tamil.tickticknews.com", "title": "என்னாது.. வங்கிகளுக்கே பணப் பஞ்சமா? - TickTick News Tamil", "raw_content": "\nஎன்னாது.. வங்கிகளுக்கே பணப் பஞ்சமா\nமும்பை: லோக்சபா தேர்தலை நடைபெறுவதை முன்னிட்டு நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், மத்திய மாநில அரசுகள் நலத்திட்டங்களுக்கு செலவிடும் பணத்தை குறைத்துக்கொண்டு அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வங்கிகளில் இருந்து பணத்தை எடுப்பதால் பணப்புழக்கம் குறைந்துள்ளது. வங்கிகளில் பணப்பற்றாக்குறை ஏற்பட்டு ரொக்க பற்றாக்குறை ரூ.40,859 கோடியாக அதிகரித்துள்ளதாக புளூம்பெர்க் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது.\nகடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரொக்க கையிருப்பானது சுமார் ரூ.15,857 கோடியாக இருந்துள்ளது. இதே நிலை தொடர்ந்து நீடிக்குமானால், இதன் தாக்கம் வங்கிகளின் வட்டி விகித பரிமாற்ற��்திலும் எதிரொலிக்கக்கூடும் என்றும் புளூம்பெர்க் தெரிவித்துள்ளது.\nபணப்புழக்கத்தை அதிகரிக்கும் பொருட்டு மத்திய ரிசர்வ் வங்கி நடப்பு ஆண்டில் கடந்த பிப்ரவரி மாதத்திலும் பின்னர் ஏப்ரலிலும் வங்கிகளக்கு அளிக்கும் கடனுக்கான வட்டிவிகிதத்தை குறைத்து குறிப்பிடத்தக்கது.\nபொதுவாக அனைத்து வங்கிகளும் தங்களின் தினசரி பணப்பரிமாற்றத்தில், அதாவது வாடிக்கையாளர்கள் தங்களின் கணக்குகளில் செய்யும் ரொக்க டெபாசிட் (Cash Deposit) மற்றும் ரொக்க எடுப்புகள் (Cash Withdrawl) போக மீதமுள்ள ரொக்க இருப்புகளை (Surplus Cash) ரிசர்வ் வங்கிகளுக்கு மாற்றிவிடுவது வழக்கம்.\nசில நாட்களில் ரொக்க டெபாசிட்களை விட ரொக்க எடுப்புகள் (Withdrawl) அதிகமாக இருக்கும்போது வங்கிகளின் ரொக்க இருப்பு பற்றாக்குறையாக (Shotage or deficit) மாறிவிடும். இதை சரிக்கட்ட ரிசர்வ் வங்கியிடம் இருந்து கடனாக பெற்றுக்கொள்ளும். இதுதான் நடைமுறையாக இருந்து வருகிறது. இதற்கு வங்கிகள் வட்டி அளிக்கின்றன.\nதற்பொழுது லோக்சபா தேர்தல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. இருந்தாலும் தேர்தல் நடைமுறை கடந்த மார்ச் மாதமே தொடங்கிவிட்டபடியால், நன்னடத்தை விதிகள் அமலில் உள்ள சூழலில் மத்திய அரசும் மாநில அரசுகளும் அத்தியாவசியத் தேவைகளான சம்பளம் மற்றும் அன்றாடத் தேவைகளுக்கு மட்டுமே வங்கிகளில் இருந்து பணத்தை எடுக்கின்றன.\nசேகர் ரெட்டிக்கு பணத்தை மாற்றிக்கொடுத்தவர் கைது: 7 நாள் காவலில் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி\nதமிழக முதல்வர் ஓ.பி.எஸ்.யின் நெருங்கிய நண்பரும் ஆந்திர தொழிலதிபருமான ஆந்திராவை சேர்ந்த சேகர் ரெட்டியின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை…\nநன்னடத்தை விதிகளின் காரணமாக மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியாத நிலையில், ரொக்கப் பரிமாற்றமும் அடியோடு குறைந்துவிட்டது. இதனால் அரசு கருவூலகத்திலிருந்து வங்கிகளுக்கு செல்லும் ரொக்கமும் தடை பட்டுள்ளது. இதனால் வங்கிகளிலும் பணப்புழக்கம் அடியோடு குறைந்துவிட்டது.\nதேர்தல் வரும் என்பதால் அதற்கு முன்பாக மார்ச் மாதம் வரையிலும், மத்திய மாநில அரசுகளும் வாக்காளர்களை கவர்வதற்காக, இதுவரையிலும் செயல்படுத்தாத சமூக நலத்திட்டங்களை நிறைவேற்றவும் பிற உதவிகளை நிறைவேற்றவும் தேவைப்படும் ரொக்கத்தை அளவுக்கு அதிகமாக எடுத்து இருப்பு வைத்து ப��ன்படுத்தி இதனால் மார்ச் மாதம் வரையிலும் பணப்புழக்கம் தாராளமாக இருந்து வந்தது.\nஅதேபோல் எதிர்கட்சிகளும் உதிரிக்கட்சிகளும் நாட்டிலுள்ள அனைத்து ஏடிஎம்களின் மூலமாக பணத்தை எடுத்து பதுக்கி வைத்து வாக்காளர்களை கவனித்துக்கொண்டு வருகின்றன. இப்படி ஆளும் அரசுகளும் எதிர்கட்சிகளும் போட்டி போட்டு பணத்தை சூறையாடுவதால் வங்கிகளிலும் ஏடிஎம்களிலும் பெரும்பாலான நேரங்களில் பணமே இருப்பதில்லை என்று சாமானிய மக்கள் புலம்புகின்றனர். முக்கியமாக 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்து ஒழிக்கப்பட்டுவிட்டதோ என்று வாயடைத்துக் கிடக்கின்றனர்.\nஅரசியல் கட்சிகளின் இந்த கபளீகரத்தால், அனைத்து வங்கிகள் மற்றும் ஏடிஎம்களிலும் பணப்புழக்கம் சரளமாக கிடைப்பதற்கு இன்னும் குறைந்த பட்சம் 2 வாரங்களாவது ஆகும் என்று தெரிகிறது. வரும் 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்து புதிய ஆட்சி அமைந்த பிறகே வங்கிகளிலும் பணப்புழக்கம் அதிகரித்து ரொக்க இருப்பு கூடும் என்றும் அதுவரையிலும் இந்த பற்றாக்குறை இருப்பு (Liquidity crunch) சிக்கல் நீடிக்கவே செய்யும் என்று பெரும்பாலான பொருளாதார நிபுணர்களும் கவலை தெரிவிக்கிறார்கள்.\nசில நகரங்களில் உள்ள வங்கிக் கிளைகளில் கூட பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய கூலித் தொகையை அளிப்பதற்காக வங்கிகளை அனுகினால், அங்கே சில மணி நேரம் வரையிலும் பணத்திற்காக காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வங்கிகளிலும் பணப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதே இதற்கு காரணமாகும்.\nவங்கிகளில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை குறித்து விளக்கமளித்த எஸ்பிஐ வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் சவும்யா கந்தி கோஷ் (Soumya Kanti Ghosh), மத்திய அரசின் செலவினங்கள் அனைத்தும் கடந்த ஏப்ரல் மாதத்திலேயே முடக்கப்பட்டுவிட்டதால் அதன் தாக்கம் வங்கிகளிலும் எதிரொலித்து எப்போதும் இல்லாத அளவில் பணப்பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது என்றார்.\n இன்ஸ்டாகிராமில் கருத்து கேட்டு உயிர் விட்ட இளம்பெண்.. மலேசியாவில் துயரம் »\nPrevious « SBI Small Account: அடடா... அடடா... எஸ்.பி.ஐ வங்கி வழங்கும் அருமையான சேமிப்பு திட்டம்\n`குமாரசாமியைக் கலங்கவைத்த 6 வாக்குகள்’ – நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியுற்ற கர்நாடக அரசு\nகர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. அரசின்மீது அதிருப்தியிலிருந்த 16 எம்.எல்.ஏ-க்கள், சமீபத்தில் தங்கள்…\nநம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி: கவிழ்ந்தது குமாரசாமி அரசு\nபெங்களூரு:கர்நாடக சட்டப் பேரவையில் இன்று மாலை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி அடைந்தது. கடந்த 13 மாதங்கள்…\nஆந்திராவிலுள்ள நிறுவனங்களில் உள்ளூர் மக்களுக்கு 75% வேலைவாய்ப்பு சட்டம் இயற்றி அசத்திய ஜெகன்\nஆந்திர மாநிலத்திலுள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் கண்டிப்பாக 75% பேர் அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கவேண்டும் என்று சட்டம்…\nபயங்கரவாதம், ஆப்கன் குறித்து டிரம்ப்-இம்ரான் ஆலோசனை\nவாஷிங்டன்:அமெரிக்க அதிபர், டிரம்பை, பாகிஸ்தான் பிரதமர், இம்ரான் கான், நேற்று சந்தித்து பேசினார். அப்போது, ஆப்கன் மற்றும் பயங்கரவாத பிரச்னைகள் பற்றி, இருவரும் தீவிரமாக ஆலோசித்தனர்.பாகிஸ்தான் பிரதமராக…\nபிரிட்டன் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு\nலண்டன்:பிரிட்டன் புதிய பிரதமராக, 'கன்சர்வேடிவ்' கட்சியின் மூத்த தலைவர், போரிஸ் ஜான்சன், 55, தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.ஐரோப்பிய நாடான, பிரிட்டனின் பிரதமராக தற்போது பதவி வகிப்பவர், தெரசா…\nசீன, ‘மாஜி’ அதிபர் லீ பெங்க், மரணம்\nபீஜிங்: சீனாவின் அதிபராக, 1987 -- 1998ம் ஆண்டு வரை இருந்தவர், லீ பெங்க், 90. இவர், 1998 - 2003ம் ஆண்டு வரை, தேசிய மக்கள்…\nஹாங்காங் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்: 6 பேர் கைது\nஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவுப் போராட்டக்காரர்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த 6 பேரை அந்த நகர போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:…\nசீனா: முன்னாள் பிரதமர் லீ பெங் மரணம்\nசீன முன்னாள் பிரதமர் லீ பெங், தனது 90-ஆவது வயதில் மரணமடைந்தார். சீனாவின் 4-ஆவது பிரதமரான லீ பெங், அந்தப் பொறுப்பை 1987-ஆம் ஆண்டு முதல், 1998-ஆம்…\nபின்லேடன் இருப்பிடம் ஐஎஸ்ஐ-க்கு தெரியும்: இம்ரான் மறைமுக ஒப்புதல்\nஅல்-காய்தா தலைவர் பின்லேடனைப் பிடிப்பதில் அமெரிக்காவுக்கு தங்களது உளவு அமைப்பு உதவியதாகக் கூறியதன் மூலம், அவரது இருப்பிடம் குறித்து தங்களுக்கு ஏற்கெனவே தெரியும் என்பதை பாகிஸ்தான் பிரதமர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tickticknews.com/head-lines/100749/", "date_download": "2019-07-24T06:29:17Z", "digest": "sha1:3G7BGTPJFYRMDYNQNPHXUWHK7IM4Q2RP", "length": 16643, "nlines": 101, "source_domain": "tamil.tickticknews.com", "title": "ஆண்களே, உங்களின் முடியை வைத்தே உங்களுக்கு 10 வயதை குறைப்பது எப்படி..? - TickTick News Tamil", "raw_content": "\nCategories: அழகு குறிப்புகள் தலைப்புச்செய்திகள்\nஆண்களே, உங்களின் முடியை வைத்தே உங்களுக்கு 10 வயதை குறைப்பது எப்படி..\nஇப்போதெல்லாம் பெண்களை விட ஆண்கள் தான் முடியை பராமரிக்க அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். உண்மையில் இது நல்ல விஷயம் கூட. முன்பெல்லாம் முடியை கண்டு கொள்ளாமலே இருக்கும் ஆண்கள் பலரும் இன்று, அதனை கவனத்துடன் பார்த்து கொள்கின்றனர். முடியை பராமரிக்காமல் இருந்தால் நமது முடி கொஞ்சம் கொஞ்சமாக கொட்டி, வழுக்கை விழுந்து விடும்.\nஇன்றைய மக்கள் தொகையில் ஆண்களுக்கே வழுக்கை அதிகமாக உள்ளது. முடி தான் நம்மை தனித்துவமான முறையில் அடையாளம் காட்டுகிறது. நமது முடிக்கு இந்த பெருமையை தருவது முடியை வெட்டும் முறைதான். முடியை கண்டபடி நாம் வெட்டினால் அது நமது அழகை குறைத்து விடுமே தவிர, அதிகரிக்காது. எந்த மாதிரியான ஹேர்ஸ்டைல்கள் உங்களை 10 வயது குறைந்தவரை போல காட்ட கூடும் என்பதை இனி தெரிந்து கொள்வோம்.\nநாம் ட்ரெண்டானவரா அல்லது பழமைவாதியா என்பதை நமது ஹேர்ஸ்டைலே பேசி விடும். நாம் சாதாரணமாக வெட்டும் ஹேர்ஸ்டைல்கள் அவ்வளவும் நம்மை எடுத்து காட்டாது. இதுவே உங்களின் முக வாட்டத்திற்கு ஏற்ற ஹேர்ஸ்டைல் இருந்தால் அட்டகாசமாக இருக்கும்.\nஆண்களே, உங்களின் முடியை வைத்தே உங்களுக்கு 10 வயதை குறைப்பது எப்படி..\nமுடியை எப்போதும் வழித்து கொண்டு வெட்டாமல், மேல் நோக்கிய படி வெட்டினால் இளமை துள்ளலாக இருக்கும். மேலும், முடியை ஒட்ட வெட்ட கூடாது. இதுவும் அழகான பொலிவை உங்களுக்கு தராது. மேலும், அடர்த்தியான முடி கொண்டவர்கள் முடியை நீளமாக வளர்த்து கொள்ளாமல், மேல் நோக்கியபடி வெட்டினால் நல்லது.\nஆண்களே, உங்களின் முடியை வைத்தே உங்களுக்கு 10 வயதை குறைப்பது எப்படி..\nதலை முடியை பற்றி பேசும்போது தாடியின் முடியை நாம் மறந்து விட கூடாது. தாடியின் முடி அழகாக இருந்தால் தான் ஒட்டுமொத்தமாக நம்மை இளமையாக மாற்றும். எனவே, எப்போதும் ஷேவ் செய்தபடி இருந்தால், உங்களை இது இளமையாக காட்டும்.\nஆண்களே, உங்களின் முடியை வைத்தே உங்களுக்கு 10 வயதை குறைப��பது எப்படி..\nஉங்களுக்கு 10 வயது குறைய வைக்க முதலில் உங்களின் முடியில் உள்ள வெள்ளைகளை விரட்டி அடியுங்கள். அதாவது, வெள்ளை முடிகளை இயற்கை முறையில் கருமையாக மாற்றுங்கள். இதுதான், உங்களை இளமையாக காட்ட சிறந்த வழி.\n“P.H.பாண்டியனும் அவரது மகன் மனோஜும் இனி சும்மா இருக்க மாட்டார்கள்” – ஆதரவாளர்கள் கொக்கரிப்பு\nஅதிமுகவில் ஜெயலலிதா பொறுப்பேற்ற முதல் நாளிலிருந்தே சசிகலாவுக்கு எதிராக செயல்பட்டவர் P.H.பாண்டியன். அவரை தொடர்ந்து எம்.பியாக இருந்த அவரது மகன்…\nஆண்களே, உங்களின் முடியை வைத்தே உங்களுக்கு 10 வயதை குறைப்பது எப்படி..\nஉங்களுக்கு 30 வயசோ, அல்லது 40 வயசோ.. எதுவாக இருந்தாலும் இளமை உங்களிடம் தான் உள்ளது என்பதை மறவாமல் புது புது விதமான ஹேர் ஸ்டைல்களை வெட்டி கொள்ளுங்கள். இது உங்களை பார்ப்பதற்கு இளமையான தோற்றத்தை தரும்.\nஆண்களே, உங்களின் முடியை வைத்தே உங்களுக்கு 10 வயதை குறைப்பது எப்படி..\nஉங்களது தலையில் ஒரு சில இடத்தில் மட்டும் முடி இல்லாமல் இருக்கிறதா.. இது உங்கள் அழகை முழுவதுமாக கெடுக்கிறதா.. இது உங்கள் அழகை முழுவதுமாக கெடுக்கிறதா.. இனி இதற்கு தீர்வு இதுதான். வழுக்கை தெரியாமல் இருக்க, முழுவதுமாக மொட்டை அடித்து விடுங்கள். இது கேட்பதற்கு சிரிப்பாக இருந்தாலும் உங்கள் வழுக்கை பிரச்சினையை தீர்க்க இது சிறந்த முடிவாக இருக்கும்.\nஆண்களே, உங்களின் முடியை வைத்தே உங்களுக்கு 10 வயதை குறைப்பது எப்படி..\nநீங்கள் இளமையாக தெரிய வேண்டுமென்றால் வகுடு எடுத்தபடி வாராதீர்கள். இது உங்களின் அழகை பாழாக்கி விடும் என அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், முடியை கீழ் நோக்கியபடியும் வாராதீர்கள்.\nஆண்களே, உங்களின் முடியை வைத்தே உங்களுக்கு 10 வயதை குறைப்பது எப்படி..\nசில ஆண்கள் அதிக இளமையாக தெரிய, தலையின் இரு புறத்தில் இருக்க கூடிய முடியையும் கொஞ்சம் ட்ரிம் செய்து, மற்ற இடத்தில் முடியை அதிகமாக இருக்கும் படி முடியை வெட்டுவார்கள். இது ஹேர்ஸ்டைல் நன்றாக இருக்கும். இத்துடன் குறுந்தாடியும் இருந்தால் மிக சிறப்பு.\n உங்கள் வழுக்கைக்கு காரணம் நீங்கள் தெரியாமல் செய்ய கூடிய இந்த செயல்கள்தான் காரணமாம்..\nPrevious « தினமும் காலையில் இதையெல்லாம் செய்தால் உங்களின் முகம் பளபளவென மாறுமாம்...\n`குமாரசாமியைக் கலங்கவைத்த 6 வாக்குகள்’ – நம்பிக்கை வாக��கெடுப்பில் தோல்வியுற்ற கர்நாடக அரசு\nகர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. அரசின்மீது அதிருப்தியிலிருந்த 16 எம்.எல்.ஏ-க்கள், சமீபத்தில் தங்கள்…\nநம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி: கவிழ்ந்தது குமாரசாமி அரசு\nபெங்களூரு:கர்நாடக சட்டப் பேரவையில் இன்று மாலை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி அடைந்தது. கடந்த 13 மாதங்கள்…\nஆந்திராவிலுள்ள நிறுவனங்களில் உள்ளூர் மக்களுக்கு 75% வேலைவாய்ப்பு சட்டம் இயற்றி அசத்திய ஜெகன்\nஆந்திர மாநிலத்திலுள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் கண்டிப்பாக 75% பேர் அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கவேண்டும் என்று சட்டம்…\nபயங்கரவாதம், ஆப்கன் குறித்து டிரம்ப்-இம்ரான் ஆலோசனை\nவாஷிங்டன்:அமெரிக்க அதிபர், டிரம்பை, பாகிஸ்தான் பிரதமர், இம்ரான் கான், நேற்று சந்தித்து பேசினார். அப்போது, ஆப்கன் மற்றும் பயங்கரவாத பிரச்னைகள் பற்றி, இருவரும் தீவிரமாக ஆலோசித்தனர்.பாகிஸ்தான் பிரதமராக…\nபிரிட்டன் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு\nலண்டன்:பிரிட்டன் புதிய பிரதமராக, 'கன்சர்வேடிவ்' கட்சியின் மூத்த தலைவர், போரிஸ் ஜான்சன், 55, தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.ஐரோப்பிய நாடான, பிரிட்டனின் பிரதமராக தற்போது பதவி வகிப்பவர், தெரசா…\nசீன, ‘மாஜி’ அதிபர் லீ பெங்க், மரணம்\nபீஜிங்: சீனாவின் அதிபராக, 1987 -- 1998ம் ஆண்டு வரை இருந்தவர், லீ பெங்க், 90. இவர், 1998 - 2003ம் ஆண்டு வரை, தேசிய மக்கள்…\nஹாங்காங் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்: 6 பேர் கைது\nஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவுப் போராட்டக்காரர்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த 6 பேரை அந்த நகர போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:…\nசீனா: முன்னாள் பிரதமர் லீ பெங் மரணம்\nசீன முன்னாள் பிரதமர் லீ பெங், தனது 90-ஆவது வயதில் மரணமடைந்தார். சீனாவின் 4-ஆவது பிரதமரான லீ பெங், அந்தப் பொறுப்பை 1987-ஆம் ஆண்டு முதல், 1998-ஆம்…\nபின்லேடன் இருப்பிடம் ஐஎஸ்ஐ-க்கு தெரியும்: இம்ரான் மறைமுக ஒப்புதல்\nஅல்-காய்தா தலைவர் பின்லேடனைப் பிடிப்பதில் அமெரிக்காவுக்கு தங்களது உளவு அமைப்பு உதவியதாகக் கூறியதன் மூலம், அவரது இருப்பிடம் குறித்து தங்களுக்கு ஏற்கெனவே தெரியும் என்பதை பாகிஸ்��ான் பிரதமர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nntweb.com/news-view.php?nid=426&nalias=%E0%AE%95%E0%AE%9C%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-07-24T07:05:39Z", "digest": "sha1:QXGSHONUT4P7NO2I7GK6EZC4SHFCWXNC", "length": 7204, "nlines": 55, "source_domain": "www.nntweb.com", "title": "கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மலேஷியாவாழ் தமிழர்கள் நிதி திரட்டி உதவி - NNT Web / News Now Tamil", "raw_content": "\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மலேஷியாவாழ் தமிழர்கள் நிதி திரட்டி உதவி\nதமிழகத்தில் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை ஆகியவற்றால் அண்மையில் வீசிய கஜா புயலால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளையும், விவசாய விளைநிலங்களையும், உடமைகளையும் இழந்து மீளாத்துயரில் வாடிவருகின்றனர், மீட்புப்பணிகளும் நடைபெற்று வருகிறது.\nபுயலின் பாதிப்பில் இருந்து பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டுவர உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தமிழர்கள் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மலேஷியா வாழ் வெளிநாட்டு தமிழர்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதிஉதவி திரட்டினர்.\nமலேஷியாவாழ் வெளிநாட்டுத் தமிழர்கள் சங்கம்(TEM) கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதிஉதவி திரட்டும் உயரிய நோக்கத்தோடு - பெருநடை (Walkathon) நவம்பர் - 24 தேதி மாலை 4.30 மணிக்கு லேக் கார்டன் KL Park பகுதியில் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்வில் கோலாலம்பூர் பகுதில் வாழும் தமிழர்கள் பெரும்பாலானவர்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டனர்.\nஇடுக்கண் களைவதாம் நட்பு - என்ற நம் தமிழ் மறை வள்ளுவம் வழி நம் உறவுகளுக்கு நடப்பாய்க் கைகொடுப்போம், மதம் மறந்து சாதி துறந்து, அரசியல் அகற்றி ஒற்றைத் தமிழினமாய் இணைந்து ஊன்றுகோலாய் நம் உறவுகளுக்குக் கை கொடுப்போம், வா உறவே கை கொடு - என்ற முழக்கத்துடன் இந்த பெருநடைப் நடைபயணம் தொடங்கப்பட்டது.\nஆண்கள், பெண்கள், சிறுகுழந்தைகள் ஆகியோர் இந்த நடைப்பயணத்தில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மேலும் மலையாளி குடும்பம் அமைப்பு சார்பாக ஸ்ரீஜித் மற்றும் நண்பர்���ள் கலந்து கொண்டு இந்த நிகழ்வுக்குத் தங்கள் ஆதரவினை வழங்கினர்.\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மலேஷியாவாழ் வெளிநாட்டு தமிழர்கள் ஒன்றுகூடி அனைவரும் தங்கள் வருத்தங்களைத் தெரிவித்துக் கொண்டனர். இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் இணைந்து சிறு கடை அமைத்து தின்பண்டங்கள் விற்பனை செய்து நிதி திரட்டினர்.\nநிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மலேஷியாவாழ் வெளிநாட்டுத் தமிழர்கள் அமைப்பு சார்பாக சக்திவேல், பாலாஜி, N.பாலாஜி, விஜய், கோமதி, பூர்ணிமா, சவிதா ஆகியோர் செய்திருந்தனர்.\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மலேஷியாவாழ் தமிழர்கள் நிதி திரட்டி உதவி\nமலேசிய சுந்தரராஜ பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி சிறப்பாக நடைபெற்றது\nசிங்கப்பூரிலும் களைகட்டிய Black Friday\nமீண்டும் இராஜபக்சே சீனாவின் வெற்றி - பழ.நெடுமாறன் அறிக்கை\nஜப்பானில் கடும் அனல் காற்று: 65 பேர் பலி: 22,000 பேர் மருத்துவமனையில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://answering-islam.org/tamil/quran/pq/appendix_a4.html", "date_download": "2019-07-24T07:41:38Z", "digest": "sha1:N4ZMIQ5MPG5GHOBIQWMXWVFB7NXLR3ZJ", "length": 10873, "nlines": 65, "source_domain": "answering-islam.org", "title": "சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு - A4", "raw_content": "\nசமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபின் இணைப்பு A - பாகம் 4\n- எட்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 36:18ம் வசனத்தில் \"மீம்\" எழுத்து காணப்படவில்லை, ஆனால் தற்கால குர்‍ஆனில் அது உள்ளது.\n- பத்தாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 36:23ம் வசனத்தில் \"அலீஃப்\" உள்ளது, ஆனால், தற்கால அரபிக் குர்‍ஆனில் அவ்வெழுத்து காணப்பாவில்லை.\n- பதினோராம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 40:81ம் வசனத்தில் காம்பு போன்ற உறுப்பு காணப்படவில்லை, ஆனால், தற்கால குர்‍ஆன்களில் \"ய\" என்ற எழுத்து காணப்படுகிறது.\n- இரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 37:103ம் வசனத்தில் முதலில் \"வாவ்\" என்ற எழுத்தும் அதைத் தொடர்ந்து \"மீம்-அலீஃப்\" என்ற எழுத்துக்களும் வருகின்றன. ஆனால், தற்கால அரபிக் குர்‍ஆன்களில் \"ஃப-லாம்-மீம்-அலீஃப்\" என்ற வரிசையில் எழுத்துக்கள் வருகின்றன (முழுவசனத்தையும் பார்க்க 67ம் பக்கத்தைப் பார்க்கவும்).\n- நான்காம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 37:105ம் வசனத்தில் \"ஸாத்\" என்ற எழுத்து இல்லை, ஆனால் தற்கால குர்‍ஆனில் அது இடம் பெற்றுள்ளது. 'மூல' குர்‍ஆனில் \"அலீஃப்\" காணப்படுகிறது, ஆனால் தற்கால குர்‍ஆனில் \"ட (ta)\" காணப்படுகிறது.\n- ஆறாவது வரியில் 'மூல' குர்‍ஆனில் அதே வசனத்தில் \"நூன்\" என்ற எழுத்து காணப்படவில்லை, ஆனால், தற்கால குர்‍ஆனில் \"நூன்\" எழுத்து காணப்படுகிறது.\n- ஏழாவது வரியில் 'மூல' குர்‍ஆனில் 37:106ம் வசனத்தில் \"வாவ்\" என்ற எழுத்து காணப்படவில்லை, ஆனால் தற்கால குர்‍ஆனில் இவ்வெழுத்து காணப்படுகிறது.\n- எட்டாம் வரியில் அதே வசனத்தில் 'மூல' குர்‍ஆனில் \"ப (ba)\" என்ற எழுத்து காணப்படவில்லை, ஆனால், தற்கால அரபிக் குர்‍ஆனில் இவ்வெழுத்து காணப்படுகிறது.\nசமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபின் இணைப்பு A - பாகம் 4\n- எட்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 38:12ம் வசனத்தில் அனேக சிறிய எழுத்துக்கள் காணப்படுகின்றன. 'மூல' குர்‍ஆனில் ஏற்கனவே அந்த இடத்தில் இருந்த \"'மூல' (பெரிய) எழுத்துக்களை\" நீக்கிவிட்டு, இந்த சிறிய எழுத்துக்களை அவ்விடத்தில் நுழைத்துள்ளார்கள். இந்த சிறிய எழுத்துக்கள் தற்கால குர்‍ஆனிலும் காணப்படுகிறது.\n- பத்தாம் வரியில் அதே வசனத்தில் \"அலீஃப்\" என்ற எழுத்து காணப்படுகிறது, ஆனால், அது தற்கால குர்‍ஆனில் காணப்படவில்லை.\n- முதல் வரியில் 'மூல' குர்‍ஆனில் 38:22ம் வசனத்தில் \"வாவ்\" என்ற எழுத்து காணப்படுகிறது, ஆனால் தற்கால அரபிக் குர்‍ஆனில் அந்த இடத்தில் \"ஜ\" என்ற எழுத்து காணப்படுகிரது.\n- பன்னிரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 38:23ம் வசனத்தில் \"நூன்\" என்ற எழுத்து காணப்படவில்லை, ஆனால், தற்கால அரபிக் குர்‍ஆனில் 'நூன்\" காணப்படுகிறது.\n- எட்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 38:26ம் வசனத்தில் \"ய\" என்ற எழுத்து காணப்படவில்லை, ஆனால், தற்கால அரபிக் குர்‍ஆனில் \"ய\" காணப்படுகிறது.\nசமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபின் இணைப்பு A - பாகம் 4\n- நான்காம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 39:6ம் வசனத்தில் ஒரு காம்பு போன்ற உறுப்பும் ஒரு \"லாம்\" என்ற எழுத்தும் காணப்படுகிறது, ஆனால், தற்கால அரபிக் கு‍ர்‍ஆனில் இரண்டு காம்பு போன்ற உறுக்கள் காணப்படுகிறது, அவ்விடத்தில் ஒரு \"ய\" என்ற எழுத்தும், மற்றும் ஒரு \"நூன்\" என்ற எழுத்தும் காணப்படுகிறது.\n- அதே வரியில், 'மூல' குர்‍ஆனில் ஒரு காம்பு காணப்படுகிறது, அதோடு கூட \"ஜீம்\" காணப்படுகிறது, இந்த \"ஜீம்\" என்ற எழுத்தானது நீண்டுக்கொண்டு சென்றுள்ளது, இவ்வெழுத்து பொதுவாக ஒரு வால் போல மாறி திரும்ப பின்னோக்கி வரவேண்டும், இது நமக்கு எதைக் காட்டுகிறது என்றால், இந்த ஜீம் என்ற எழுத்துக்கு பிறகு வேறு எழுத்து(க்கள்) இருப்பதாக தெரிகிறது. தற்கால அரபிக் குர்‍ஆனில் இந்த ஜீம் என்ற எழுத்து ஒன்று மட்டுமே காணப்படுகிறது.\n- பதினோராம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 39:7ம் வசனத்தில் \"இரண்டு காம்புகள்\" இல்லாமல் காணப்படுகிறது, ஆனால் தற்கால குர்‍ஆன்களில் \"நூன் மற்றும் ட (ta)\" காணப்படுகிறது.\n- பத்தாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 41:31ம் வசனம் தற்கால அரபிக் குர்‍ஆனில் உள்ள வசனத்தை விட வித்தியாசமாக காணப்படுகிறது.\nசமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு - இதர பாகங்கள்\nபின் இணைப்பு A - பாகம் 1, பாகம் 2 & பாகம் 3.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-07-24T07:07:55Z", "digest": "sha1:RAPAOCATNCKYSSZ27Z77U4JP76RUCFAC", "length": 8037, "nlines": 139, "source_domain": "gttaagri.relier.in", "title": "வறட்சியை தாங்கி வளர உதவும் பாக்டீரியா கரைசல் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவறட்சியை தாங்கி வளர உதவும் பாக்டீரியா கரைசல்\nவறட்சியை தாங்கி வளர உதவும் பி.பி.எப்.எம். பாக்டீரியா கரைசலை ராமநாதபுரம் வேளாண்மை அறிவியல் நிலையம் மாவட்டத்தில் முதல் முறையாக வியாழக்கிழமை விவசாயிகளுக்கு அறிமுகம் செய்துள்ளது.\nராமநாதபுரம் அருகேயுள்ள ஆலங்குளத்தில் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் சார்பில் வயல்விழா நடத்தப்பட்டது. இவ்விழாவில் மாலங்குடி, ஆலங்குளம், கண்ணாங்குடி கிராமங்களைச் சேர்ந்த 75க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.\nஇவ்விவசாயிகளுக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் புதிய கண்டுபிடிப்பான பி.பி.எப்.எம். பாக்டீரியா கரைசல் அறிமுகம் செய்யப்பட்டது.\nஇது குறித்து விவசாயிகளிடையே பேசிய வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் பேராசிரியர் இரா.துரைசிங் பேசியது:\nராமநாதபுரம் மாவட்டம் அடிக்கடி வறட்சிக்கு இலக்காகும் மாவட்டம். இம்மாவட்டத்தில் மானாவாரியாக நெல் நேரடி புழுதி விதைப்பாக சாகுபடி செய்யப்படுகிறது.\nஇவ்வாறு செய்யப்படும் சாகுபடியானது, பயிர் முளைத்து தூர்கட்டும் பருவத்திலி��ுந்து வறட்சிக்கு உள்ளாகி இழப்பை ஏற்படுத்துகிறது.\nஇத்தகையை பிரச்னைக்குத் தீர்வு காணவே, வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் இப்பாக்டீரியா கரைசல் கண்டுபிடிக்கப்பட்டு, ராமநாதபுரம் வேளாண் அறிவியல் நிலையம் மூலமாக மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்களிலும் இதனை அறிமுகப் படுத்தி வருகிறோம் என்றார். விவசாயிகளும் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in நெல் சாகுபடி, வேளாண்மை செய்திகள்\nவிவசாயத்தில் குரல்வழி குறுஞ்செய்திகள் →\n← காய்கறி பயிர்களுக்கு மூடாக்கு\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/samsung-galaxy-note-5-used-for-sale-batticaloa-2", "date_download": "2019-07-24T07:36:21Z", "digest": "sha1:6TULWYHQLUHSUGLNBHWLQIELXBHER5AZ", "length": 7207, "nlines": 130, "source_domain": "ikman.lk", "title": "கையடக்க தொலைபேசிகள் : Samsung Galaxy Note 5 (Used) | மட்டக்களப்பு | ikman.lk", "raw_content": "\nAbdullah Mohamed Minhath மூலம் விற்பனைக்கு13 ஜுன் 12:47 முற்பகல்மட்டக்களப்பு, மட்டக்களப்பு\nபிங்கர் பிரின்ட் சென்டர், 4G\n0711661XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0711661XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\n18 நாட்கள், மட்டக்களப்பு, கையடக்க தொலைபேசிகள்\n52 நாட்கள், மட்டக்களப்பு, கையடக்க தொலைபேசிகள்\n27 நாட்கள், மட்டக்களப்பு, கையடக்க தொலைபேசிகள்\n7 நாட்கள், மட்டக்களப்பு, கையடக்க தொலைபேசிகள்\n12 நாட்கள், மட்டக்களப்பு, கையடக்க தொலைபேசிகள்\n12 நாட்கள், மட்டக்களப்பு, கையடக்க தொலைபேசிகள்\n10 நாட்கள், மட்டக்களப்பு, கையடக்க தொலைபேசிகள்\n9 நாட்கள், மட்டக்களப்பு, கையடக்க தொலைபேசிகள்\n1 நாள், மட்டக்களப்பு, கையடக்க தொலைபேசிகள்\n1 நாள், மட்டக்களப்பு, கையடக்க தொலைபேசிகள்\n52 நாட்கள், மட்டக்களப்பு, கையடக்க தொலைபேசிகள்\n47 நாட்கள், மட்டக்களப���பு, கையடக்க தொலைபேசிகள்\n47 நாட்கள், மட்டக்களப்பு, கையடக்க தொலைபேசிகள்\n58 நாட்கள், மட்டக்களப்பு, கையடக்க தொலைபேசிகள்\n43 நாட்கள், மட்டக்களப்பு, கையடக்க தொலைபேசிகள்\n25 நாட்கள், மட்டக்களப்பு, கையடக்க தொலைபேசிகள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kasusobhana.blogspot.com/2009_07_19_archive.html", "date_download": "2019-07-24T07:36:10Z", "digest": "sha1:2MDVRQJXFCS2DCFL2DLKTKIW5N7EDJFL", "length": 7122, "nlines": 125, "source_domain": "kasusobhana.blogspot.com", "title": "Kasu Sobhana !: 7/19/09 - 7/26/09", "raw_content": "\nஒரே கேள்வி ஒரே கேள்வி எந்தன் நெஞ்சிலே\nகே: அந்த யாஹூ குழுவில் ஒருவர் உங்களைப் பற்றி எழுதியுள்ளது உண்மையா\nப: எனக்கு சில சமயங்களில் கண்ணும் தெரியாது; காதும் கேட்காது. எந்த யாஹூ குழு\n யாராவது எனக்கு engalblog@gmail.com க்கு forward செய்யுங்கள். நான் படித்துப்\nஒரு சக்தி வாய்ந்த நாடு எந்த காதில் பூ சுற்றினாலும் நாம் சந்தோஷமாக காதை காட்டுகின்றோம். சில எடுத்துக்காட்டுகள்\n-நிலா பயணம், நிலவில் மனிதன் இன்றோடு நாற்பது வருடங்கள் ஆகின்றது இந்த சாதனை( இன்றோடு நாற்பது வருடங்கள் ஆகின்றது இந்த சாதனை(\nஅமெரிக்கா, தனக்கே உரிய பாணியில் Mega budget நிலா செட் அமைத்து அங்கே Neil Armstrong தனது பஞ்ச் டயலாக்கை (One small step for man...one giant leap for mankind) அடிக்க வைத்தது என்பது சிலரின் வாதம்.\nஅமெரிக்காவை தவிர வேறு எந்த நாடாலும் ஏன் மனிதனை நிலவுக்கு அனுப்ப முடியவில்லை ஒரு வாரத்துல iPhone க்கு போட்டியா Hiphone வரல ஒரு வாரத்துல iPhone க்கு போட்டியா Hiphone வரல Apollo போல இன்னொரு Cupola விண்கலத்தை செய்ய எத்தனை வருடங்கள் ஆக போகிறது\nஇன்றும் எவராலும் எப்போதும் இதை மீண்டும் சாதிக்க முடியவில்லை இன்றைய விஞ்ஞானம் 70's ஐ விட தாழ்வானதா\nநிலவில் காற்றே கிடையாது, ஆனால் அமெரிக்க கொடி காற்றில் அசைவது அந்த Moon Landing வீடியோ பதிவில் தெரிகின்றது என்று கூறி மிக சமீபத்தில் Whoopi Goldberg உம் இந்த Moon landing-ஒரு-Hoax பட்டியலில் சேர்ந்துள்ளார்.\n-எனக்கு எப்பொழுது நினைத்தாலும் புன்முறுவலைத் தருவது UFO.\nUnidentified Flying Objects. அமெரிக்காவில் மட்டும் அடிக்கடி இந்த UFO க்கள் காட்சி தரும்.\nUFO Hunters என்று பணத்தை விரையமாக்க ஒரு குழு வேறு. அதை மையமாகக் கொண்டு நான்கு திரைப்படங்கள், நான்கு டி.வி தொடர்கள்.\n-பற்பல Conspiracy Theories -- Old ஏற்பாடு படி ஒரு மனிதன், New ஏற்பாடு படி கடவுள் அவருக்கு மனைவி மக்கள் இருந்தனர். அவர் பழரசம் குடித்த கோப்பை. அவர் ஒரு கறுப்பர்.அவர் தீர்ப்பு கூறும் போது எச்சி துப்பும் சொம்பு என்று என்ன கோமாளித்தனம் இது\nஇந்த கோமாளித்தனங்கள் எதை சாதிக்க நிஜமான சாதனைகள் நிறைய செய்யும் போது இந்த தேவையற்ற Fairytale fantasies எதற்கு நிஜமான சாதனைகள் நிறைய செய்யும் போது இந்த தேவையற்ற Fairytale fantasies எதற்கு இது போன்ற conspiracy எதாவது உங்களுக்கு நினைவுக்கு வருகிறதா\nசிறந்த கேள்வி கேட்டது யாரு\nஒரே கேள்வி ஒரே கேள்வி எந்தன் நெஞ்சிலே\nசிறந்த கேள்வி கேட்டது யாரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2015/05/19/", "date_download": "2019-07-24T07:08:35Z", "digest": "sha1:4ZSAKACSJMBTHZ6BAOIXOQKAAGPDQPPJ", "length": 19077, "nlines": 220, "source_domain": "tamil.oneindia.com", "title": "Oneindia Tamil Archive page of May 19, 2015 - tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2015 05 19\nகண்ணடித்த சமாஜ்வாடி பிரமுகரின் பாடிகார்ட்... கார் கண்ணாடியை உடைத்து மன்னிப்பு கேட்கச் சொன்ன பெண்\nமோடி எப்படி அப்படி பேசலாம்.. டிவிட்டரில் அணி திரண்ட எதிர்ப்பாளர்கள்\nநர்ஸ் அருணா இல்லாமல் வெறிச்சோடிக் கிடக்கும் அறை எண் 4\nடெல்லி முதல்வர்- ஆளுநர் இடையே உச்சகட்ட மோதல் ஆம் ஆத்மி அரசை சாடுகிறார் ஜேட்லி\nவேட்டி எப்படி கட்டுவது... ரஷ்ய தலைவரின் மனைவியை தனியாக கூப்பிட்ட ம.பி. மாஜி முதல்வர்\nஒரு 'ஜீரோ' மோடிக்கு 'ஜீரோ' போட்டுள்ளதே, அடடே ஆச்சரியக்குறி: வெங்கைய்யா நாயுடு\nஇந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகளைக் கவர்ந்த கமல்ஹாசனின் \"விஸ்வரூபம்\"\nநீதித்துறையையே குற்றவாளியாக்கி தப்பிக்கும் ஜெ... சாடுவது அன்று ஜாமீன் வாங்கி தந்த ராஜீவ் தவான்\nஜெ. வழக்கில் அப்பீல் செய்ய கர்நாடகாவை நெருக்குகிறார் சாமி: காங். சட்டப்பிரிவு காட்டம்\nஜெ. வழக்கில் எஸ்கேப் ஆகிறதா கர்நாடகா காங். சட்ட பிரிவு தலைவர் பேட்டியின் ரகசியம்\nஏர்போர்ட்டில் எக்சிட் வழியாக நுழைய முயன்ற மத்திய அமைச்சர்: தடுத்து நிறுத்திய பெண் இன்ஸ்பெக்டர்\nசெத்துக் கொண்டிருந்த நடிகையைக் காக்காமல் வாக்குமூலம் பெற்றது ஏன்.. சிக்கலில் ரூம் மேட்\nஅரசு விளம்பரங்களில் முதல்வர் படத்தை அனுமதியுங்கள்.. சுப்ரீம் கோர்ட்டில் தமிழகம் மனு\nஅரசு விளம்பரங்களில் மு��ல்வர் படத்தை அனுமதியுங்கள்.. சுப்ரீம் கோர்ட்டில் தமிழகம் மனு\nவிவசாயிகளைப் பார்க்காமல் வெளிநாடு செல்லும் மோடி... 10க்கு 0 மார்க் போட்ட ராகுல்\nகுடிபோதையில் முதலமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்... கூலித் தொழிலாளி கைது\nலஞ்சம் கொடுத்த கெஜ்ரிவால் மகள் மீது நடவடிக்கை எடுங்கள்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி\nஜெ.க்கு பதவிப்பிரமாணம் செய்யக் கூடாது: ஆளுநருக்கு தே.மு.தி.க. வக்கீல் நோட்டீஸ்... பரபரப்பு\nஎன் வாட்ச் ரூ.9 லட்சம், ஷூ ரூ.45,000: விவசாயிகளிடம் பெருமையடித்த மத்திய அமைச்சர் பிரேந்தர் சிங்\nகுடும்ப உறுப்பினர் இறந்தது போன்று உள்ளது: நர்ஸ் அருணாவாக நடித்த சின்மயி வருத்தம்\n: முதலில் இதைப் படிங்க\nஜெ. அப்பீல்: ஓவராக இழுத்தடிக்கும் கர்நாடகா... தீர்ப்பைப் படித்துப் பார்க்க டைம் வேண்டும் என்கிறது\nஅது வீட்ல மட்டும் தான் டியர்... ஹோட்டல்ல இல்ல\nசென்னை அருகே அபார்ட்மென்ட்டில் பெண் என்ஜினீயர் படுகொலை…..சிக்கிய கடிதம்\nஜெ. விடுதலை... சந்தோஷத்தில் ‘தலைகீழாக’ நடந்த யோகா மாஸ்டர்\n20 தமிழர் படுகொலை..ஆந்திராவின் கட்டுக்கதைகளை அம்பலப்படுத்திய செல்போன் அழைப்புகள்- திடுக் தகவல்கள்\nசதுரகிரி வெள்ளத்தில் பலியானோரின் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும்: வாசன்\nவாட்ஸ் அப்-ல் உலா வரும் ‘ஜெ. அமைச்சரவை’... அடடே, ஓ.பி.எஸ்ஸைக் காணோமே...\nஅனைத்து தலைவர்களுக்கும் போல ஜெ.வுக்கும் கல்யாண பத்திரிகையா: மு.க. ஸ்டாலின் விளக்கம்\nகருணாநிதியை நம்ப முடியாது.. ஏமாற்றி விடுவார்... சு. சாமி அதிரடி\nசட்டசபையில் 'சரக்கு' ... ஆதரிப்பீர் 'குமாரசாமி'யை.. ஆர்.கே.நகரில் ஆரம்பித்தது அலம்பல்\n1 ரூபாயாக இருந்தாலும், 1 கோடியாக இருந்தாலும் ஊழல் ஊழல்தான்… கருணாநிதி\nஜெ. விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி மனுத்தாக்கல்\n100 வயது வரை வாழ்வேன்... படை திரட்டுங்கள்... கருணாநிதி அழைப்பு\nமேலடுக்கு சுழற்சி மறைந்தது... வெப்பம் சலனம் காரணமாக சில இடங்களில் மழை பெய்யும்\nபா.ஜ.க.வின் சுப்பிரமணியன் சாமியையும் சந்தித்தார் மு.க. ஸ்டாலின்\nஅனைவரையும் அரவணைத்து செல்கிறார்... ஸ்டாலினுக்கு சுப்பிரமணியன் சாமி பாராட்டு\nநேரு கூட வெளிநாடுகளுக்கு இப்படி போனதில்லையே... மோடி மீது யெச்சூரி கடும் தாக்கு\n6 லட்சம் கடனுக்கு 56 லட்சம் வட்டி – கந்துவட்டி கொடுமை... தீக்குளி��்க முயன்ற கணவன், மனைவி\nகனமழை... பாதிப்பிலிருந்து விவசாயிகளை அதிமுக அரசு மீட்க வேண்டும்: ஸ்டாலின்\nசென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் பயங்கர தீ... நோயாளிகள் ஓட்டம்\nபொதுப்பணித்துறை காண்டிராக்டர்களுக்கு ஆதரவாக செயல்படும் என்ஜீனியருக்கு தமிழக அரசு நோட்டீஸ்\n7 மாதங்களுக்குப் பிறகு வெளியே வரும் ஜெ... மே 22-ல் தலைவர்கள் சிலைக்கு மரியாதை\nஅன்புமணியைத் தொடர்ந்து ராமதாஸையும் சந்தித்தார் ஸ்டாலின்\nபத்தாது, பத்தாது.. அத்தனை நாடுகளுக்கும் போகனும் மோடி.. 'தூண்டி' விடும் பொன். ரா\n7 தமிழர்கள் விடுதலையை தமிழக அரசு உறுதி செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்\nதமிழக அரசின் தலைமைச் செயலர் ஞானதேசிகன் மத்திய அரசுப் பணிக்கு திடீர் மாற்றம்\nஇது தேவையா ராசாத்தி.... கைதியோடு 36 வயதினிலே படம் பார்த்து சஸ்பெண்ட் ஆன 3 போலீஸார்\n ம.தி.மு.க. உயர்நிலைக் குழு ஜூன் 1-ல் கூடுகிறது\nகள்ளத் தொடர்பைக் கண்டித்த 72 வயது தாயை கூலிப்படை வைத்துக் கொன்ற மகன்\nடெக்சாஸ் தெருக்களில் பைக் ஓட்ட தடை: ஹார்லி ஷோரூம் மூடல்\nபோக்கோ ஹரம் தீவிரவாதிகளின் மிருகத்தனம்.. கும்பல் கும்பலாக பெண்கள் பலாத்காரம்\nமனித மாமிசம் விற்ற ஹைஜீரிய ஹோட்டலுக்கு மூடுவிழா: ரத்தம் சொட்ட சொட்ட மனித தலைகள் பறிமுதல்\nஆஸ்திரேலியாவில் இருந்து 24 மணி நேர தமிழ் வானொலி - \"தாயகம் தமிழ் ஒலிபரப்புச் சேவை\" தொடக்கம்\nஜித்தா ஃப்ரட்டர்னிட்டி ஃபோரம் நடத்திய சகோதரத்துவ சங்கமம்\nகாபூலில் அரசு அலுவலகங்கள் அருகே தற்கொலைப்படைத் தாக்குதல்... 5 பேர் பலி\n“இது இந்தியாவின் நேரம்”…. சியோலில் மோடி முழக்கம்\nபிரவுசிங் சென்டரில் 'டெலிவரி'... பெற்று விட்டு மீண்டும் ஆன்லைனில் கேம்ஸ் ஆடிய சீனப் பெண்\nபாக்தாதை நோக்கி படையெடுக்கும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள்\n6 ஆண்டுகளுக்கு பிறகு ட்விட்டரில் \"சொந்த வீடு\" கட்டிய அமெரிக்கா அதிபர் ஒபாமா\n2 சிறுமிகளை பலாத்காரம் செய்த 60 ஆசிய ஆண்கள் – லண்டனில் ஷாக் சம்பவம்\nஅபுதாபி அருகே விபத்து... மெக்காவுக்கு புனித பயணம் சென்ற 3 இந்தியர்கள் பலி- 57 பேர் காயம்\n\"தலையை\" வெட்ட ஆட்கள் தேவை.. சவுதி அரேபியா அரசு பகீர் விளம்பரம்\nசிம்பொனி பாட்டு... மூட் லைட்டிங்... ஜாலியாக வளரும் கறிக்கோழிகள்.. அசத்தும் மலேசியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/earthquake-of-6-3-magnitude-strikes-in-philippines-killing-5-347706.html", "date_download": "2019-07-24T07:19:48Z", "digest": "sha1:ANZ3LR6XDK44SJLLQGMD2GXFR32DQJVJ", "length": 15162, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிலிப்பைன்சில் பயங்கர நிலநடுக்கம்.. 5 பேர் உயிரிழப்பு, கட்டிடங்களை விட்டு மக்கள் அலறி அடித்து ஓட்டம் | Earthquake of 6.3 magnitude strikes in Philippines, killing 5 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகண்ணீல் மல்க விடை பெற்றார் மைத்ரேயன்\n2 min ago மோடி உதவி கேட்டது உண்மை.. டிரம்ப் பொய் சொல்ல மாட்டார்.. மீண்டும் சர்ச்சையை கிளப்பும் வெள்ளை மாளிகை\n10 min ago வைரமுத்து, எஸ்ரா சற்குணம் , மோகன் சி லாசரஸ்.. 3 பேரையும் கைது செய்ய வேண்டும்.. எச்.ராஜா\n20 min ago ஆமா, ஆட்சி கவிழ்ந்தாச்சி ஓகே.. அதிருப்தி எம்எல்ஏக்கள் கதி என்ன\n23 min ago அன்றே எச்சரித்தார்.. 1 நாள் தாக்குபிடித்திருந்தால் கதையே வேறு.. குமாரசாமிக்கு ஜோசியர் தந்த வார்னிங்\n கடுப்பான விஸ்வரூபம் ஒமர் பாய்\nLifestyle மற்றவர் மனதில் இருப்பதை மந்திரவாதி போல படிக்க உதவும் எளிய தந்திரங்கள் இவைதான்...\nMovies லிப்லாக் சீன் கிடைச்சா வேணாமுன்னு சொல்ல மாட்டேங்க.. சொல்றது யாருன்னு பாருங்க மக்களே\nEducation வனக் காவலர் பணியிடங்களுக்கு நேரடி நியமனமா வேட்டைத் தடுப்புக் காவலர்கள் வேதனை\nAutomobiles சூரியனின் ரகசிய முடுச்சுக்களை அவிழ்க்கிறது இஸ்ரோ மெய்சிலிர்க்க வைக்கும் அடுத்த பிரம்மாண்ட திட்டம்\nTechnology பொதுமக்களை கவர்ந்த மொழிபெயர்ப்புக் கருவி: நம்ம ஊருக்கு ஒரு பார்சல்.\nSports இவங்க 2 பேருக்கும் டீம்ல இடம் இல்லையா ரொம்ப ஆச்சரியமா இருக்கே.. குத்திக் காட்டும் கங்குலி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிலிப்பைன்சில் பயங்கர நிலநடுக்கம்.. 5 பேர் உயிரிழப்பு, கட்டிடங்களை விட்டு மக்கள் அலறி அடித்து ஓட்டம்\nமணிலா: பிலிப்பைன்சில் இன்று நிகழ்ந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 5பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nபிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தூரத்தில் 40 கிலோமீட்டர் ஆழத்தில் இன்று பிற்பகல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்கா புவியியல் ஆய்வு அதிகாரிகள் 6.4 என்ற அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகி இருப்பதாக அறிவித்துள்ளனர்.\nஇந்த நிலநடுக்கத்தால், பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உயர்ந்த கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம் அடைந்து அலறி அடித்தபடி சாலைகளுக்கு ஓடிவந்து குவிந்தனர். லூசன் கடற்கரை பகுதியை ஒட்டிய ஏராளமான நகரங்கள் நிலநடுக்கம் காரணமாக இருளில் மூழ்கி கிடக்கின்றன. பம்பங்கா என்ற பகுதியில் நிலநடுக்கம் காரணமாக ஐந்து பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஏராளமான மக்கள் மீண்டும் நிலநடுக்கம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் கட்டிடங்களுக்குள் செல்லாமல் சாலையிலே குவிந்து இருப்பதால் பரபரப்பு நிலவுகிறது.\nபசுபிக் பெருங்கடலை ஒட்டியுள்ள பிலிப்பைன்சில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள போதிலும் சுனாமி எச்சரிக்கை ஏதுவும் விடப்படவில்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபுத்தாண்டில் சோகம்... பிலிப்பைன்சில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 68 பேர் பலி\nபிலிப்பைன்ஸ்சில் நிலநடுக்கம்.. இந்தோனேஷியாவிற்கு சுனாமி எச்சரிக்கை\nபிலிப்பைன்ஸை புரட்டி போட்ட மாங்கட் சூறாவளி.. 40 பேர் மரணம், 5 லட்சம் பேர் வெளியேற்றம்\nபிலிப்பைன்ஸில் ஆக்ரோஷமாக உறுமும் மாயோன் எரிமலை.. ஒருசில நாட்களில் வெடித்து சிதறும் என எச்சரிக்கை\nபிலிப்பைன்ஸ்: வெப்பமண்டல புயலால் 180க்கும் மேற்பட்டோர் பலி\nபிலிப்பைன்சில் மோடி-ட்ரம்ப் சந்திப்பு.. கட்டித் தழுவி நெகிழ்ச்சி\nபிலிப்பைன்ஸில் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்புடன் பிரதமர் மோடி சந்திப்பு\nதேசிய கீதத்தை 'உற்சாகத்துடன்' பாடவேண்டும் : பிலிப்பின்ஸின் புது சட்டம்\nபிலிப்பைன்ஸ் பள்ளிக்குள் நுழைந்து பள்ளி மாணவ, மாணவிகளை சிறைபிடித்த ஐஎஸ் தீவிரவாதிகள்.. பதற்றம்\nபிலிப்பைன்ஸ் சூதாட்ட அரங்கில் நடத்தப்பட்ட ஐஎஸ் தீவிரவாத தாக்குதலில் 34 பேர் பலி\nராணுவத்தினருக்கு 3 முறை பாலியல் வல்லுறவு அனுமதி: காமெடியால் வாங்கிக் கட்டிய அதிபர்\nடுடெர்டேவுக்காக சுமார் 200 பேரை கொன்றதாக காவல்துறை அதிகாரி ஒப்புதல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nphilippines earthquake நில அதிர்வு நிலநடுக்கம் பிலிப்பைன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/us-now-wants-social-media-details-give-visa-315780.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-24T06:55:23Z", "digest": "sha1:SWVJXBTFMTKZF3Q2FMPSN7AGBLRETWS5", "length": 16957, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "பேஸ்புக், வாட்ஸ் ஆப் விவரங்களையும் கொடுக்க வேண்டும்.. அமெரிக்க விசாவிற்கு புதிய கெடுபிடி! | US now wants social media details to give visa - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\njust now தமிழக ராஜ்யசபா எம்பிக்களின் பதவிக் காலம் நிறைவு.. கண்ணீர் மல்க விடை பெற்றார் மைத்ரேயன்\n10 min ago எஸ்.பி.ஐ. வங்கி தேர்வு முடிவுகள்- 10% இடஒதுக்கீட்டை தூக்கி எறிய ஸ்டாலின் வலியுறுத்தல்\n25 min ago காசோலை மோசடி வழக்கு: மாஜி எம்.பி. அன்பரசுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை உறுதி- ஐகோர்ட்\n30 min ago வடகிழக்கு மாநிலங்களில் கொட்டும் கனமழை.. அசாம் மாநிலத்தில் வெள்ளத்தில் மிதக்கும் 19 மாவட்டங்கள்\nTechnology பொதுமக்களை கவர்ந்த மொழிபெயர்ப்புக் கருவி: நம்ம ஊருக்கு ஒரு பார்சல்.\nMovies லெஜன்ட் முத்தையா முரளிதரனாக நடிக்கும் விஜய் சேதுபதி\nLifestyle தென்கிழக்கு ஆசியாவில் மருந்துகளால் குணப்படுத்த முடியாத மலேரியா அச்சுறுத்தல்\nFinance \"abuse of power\" மோசடி புகாரினால் லட்சுமி மிட்டல் தம்பி போஸ்னியாவில் கைது..\nSports இவங்க 2 பேருக்கும் டீம்ல இடம் இல்லையா ரொம்ப ஆச்சரியமா இருக்கே.. குத்திக் காட்டும் கங்குலி\nAutomobiles ரூ. 4 லட்சத்தில் டுகாட்டி பைக்காக மாறிய ராயல் என்பீல்டு 650 பைக்... வீடியோ...\nEducation நீட் தேர்விற்கான இலவச பயிற்சி மையங்களை அதிகரித்த தமிழக அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபேஸ்புக், வாட்ஸ் ஆப் விவரங்களையும் கொடுக்க வேண்டும்.. அமெரிக்க விசாவிற்கு புதிய கெடுபிடி\nநியூயார்க்: அமெரிக்க விசா பெற இனி சமூக வலைதள விவரங்களையும் கொடுக்க வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட உள்ளது.\nஅதன்படி இனி அமெரிக்கா செல்ல விரும்பும் மக்கள் தங்களுடைய பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், இமெயில் உள்ளிட்ட விவரங்களை அமெரிக்க தூதரகத்திடம் சமர்ப்பித்தால் மட்டுமே, விசா கிடைக்கும். இன்னும் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் வாங்கப்படவில்லை.\nஎச்-1பி விசா முறையில் பெரிய மாற்றம் எதுவும் இதுவரை கொண்டுவரப்படாத நிலையில் இந்த புதிய சட்டம் கொண்டுவரப்பட உள்ளது. இது மக்களின் அந்தரங்கங்களை பெரிய அளவில் பாதிக்கும்.\nசோஷியல் மீடியா மட்டுமில்லாமல் இன்னும் நிறைய தகவல்களும் இனி வரும் காலங்களில் கேட்கப்பட உள்ளது. அதன்படி கடந்த ஐந்து வருடத்தில் பயன்படுத்திய தொலைபேசி எண்கள், இ மெயில் ஐடிக்கள், சுற்றுலா சென்ற இடங்கள், சுற்றுலா சென்ற காரணங்கள் எல்லாம் கேட்கப்பட உள்ளது.\nஇதற்கு முன்பு ச���ல முக்கியமான நபர்களிடம் மட்டுமே இந்த விவரங்கள் வாங்கப்படும். முக்கியமாக அமெரிக்க அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்தால் மட்டுமே இந்த விவரங்களை அந்த நாட்டு வெளியுறவுத்துறையின் அனுமதியுடன் வாங்கி கொண்டு இருந்தார்கள். ஆனால் இப்போது அங்கு சுற்றுலா செல்லும் நபர்கள் கூட விவரங்களை அளிக்க வேண்டும்.\nதீவிரவாத சதி செயல்களை கட்டுப்படுத்த, தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. உங்களது கூகுள் மேப் விவரங்களை வைத்து நீங்கள் எங்கு சென்றுள்ளீர்கள், அங்கு தீவிரவாதம் இருக்கிறதா என்றெல்லாம் விசாரணை செய்வார்கள். உங்கள் சமூக வலைதளத்தில் தீவிரவாதம் பற்றி பேசி இருக்கிறீர்களா என்றும் விசாரணை செய்வார்கள்.\nஏப்ரலில் இருந்து இந்த விவர சேகரிப்பு நடைமுறைக்கு வரலாம். இதனால் இந்தியர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டு இருக்கிறது. சுமாராக 7,10,000 வெளிநாட்டு மக்கள் இந்த புதிய விசா விதிமுறை மூலம் பாதிக்கப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇந்தியா விதிக்கும் வரிகளை இனியும் ஏற்றுக் கொள்ள முடியாது.. டிரம்ப் கோபம்\nசொன்னதை செஞ்சிட்டாரே.. பங்காளி கையை கொடுப்பா....கிம்மின் கையை இழுத்துபிடித்து குலுக்கிய டிரம்ப்\nசர்ச்சைக்குரிய கருத்துகளை அட்மின் கூட இனி பதிவு செய்ய முடியாது... ட்விட்டர் தகவல்\nபிரதமர் மோடியை சந்தித்தபின் டிரம்ப் போட்ட குண்டு.. இந்தியாவுக்கு அவமானம்..சீதாராம் யெச்சூரி ஆவேசம்\nபிரதமர் மோடி- டிரம்ப்- ஷின்சா சந்திப்பு.. நண்பேன்டா பாணியில் மோடியை கண்டு டிரம்ப் நெகிழ்ச்சி\nபதில் சொல்ற அளவுக்கு வொர்த்தான ஆள் கிடையாது 'டிரம்ப்'.. ஜப்பான் பிரதமரிடம் சொன்ன ஈரான் தலைவர்\nபுதிய ஹேர் ஸ்டைலில் கலக்கும் டிரம்ப்.. 'தல' எங்க முடிவெட்டுனீங்க.. தெறிக்கும் மீம்ஸ்கள்\nமுற்றும் மோதல்.. அமெரிக்க பொருட்கள் மீது கூடுதல் வரிவிதிக்க இந்தியா முடிவு.. டிரம்பிற்கு பதிலடி\nபுல்வாமா குற்றவாளிகளை பிடிங்க.. அப்படியே ஒற்றுமையாக இருங்க... இந்தியா, பாக்.கிற்கு டிரம்ப் அட்வைஸ்\nவடகொரியா அதிபருடன் மீண்டும் சந்திப்பு... அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு\nஅமெரிக்காவில் இந்திய மாணவர்கள் 130 பேர் கைது... போலி விசா மூலம் படிக்க சென்றனர்\nபிப்ரவரியில் டிரம்பை மீண்டும் சந���திக்கிறார் வடகொரிய அதிபர் கிம் ஜங்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntrump america visa donald trump டிரம்ப் டொனால்ட் டிரம்ப் அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/169637?ref=trending", "date_download": "2019-07-24T07:16:04Z", "digest": "sha1:GOVLV5HWZY7FK4TWWNA3OO3VTQHKCIBX", "length": 6429, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "இதை மட்டும் நான் google செய்யவே மாட்டேன்! அதிதி ராவ் சொன்ன காரணம்.. - Cineulagam", "raw_content": "\nபிக்பாஸில் முகேன் சிகரெட் பிடிப்பார்- லொஸ்லியா பற்றி ஒரே வார்த்தையில் கூறிய மோகன் வைத்தியா\nவிஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த சிங்கப்பெண்ணே முழு பாடல் இதோ\nநடன புயல் பிரபு தேவாவே தோற்றுவிடுவார் போல இருக்கே தெறிக்க விடும் அதிரடி நடனம்... மில்லியன் பேர் ரசித்த காட்சி\n60 வருடங்களாக விடுமுறை எடுக்காமல் வேலை செய்யும் 91 வயது பாட்டி அதுவும் என்ன வேலை தெரியுமா\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019: மகர ராசிக்காரர்களே.. வருமானத்திற்கு குறைவில்லாமல் இனி பணமழைதானாம்\nவெற்றி வாகை சூடப் போகும் ஈழத் தமிழ் பெண்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் இலங்கையர்கள்... மில்லியன் பேர் ரசித்த காட்சி\nசாக்ஷிக்கு கவின் கொடுத்த பிறந்தநாள் பரிசு... பிக்பாஸில் வெளியிடப்படாத காணொளி\nவிஜய்யின் பல கோடி மதிப்பிலான ஹாலிவுட் படம் என்ன ஆனது தெரியுமா\nபிரியங்கா சோப்ராவை தண்ணீரில் பிடித்து தள்ளிய அவரது கணவர் - வைரல் புகைப்படம்\nகாமெடியில் கலக்கியெடுக்கும் ஜோதிகாவின் ஜாக்பாட் ட்ரைலர் இதோ\nஉடல் எடை குறைத்துள்ள நடிகை வித்யூ ராமனின் புகைப்படங்கள்\nதளபதி விஜய்யின் பிகில் புதிய ஸ்டில்ஸ்\nசேலையில் நடிகை ரம்யா பாண்டியன் - லேட்டஸ்ட் போட்டோஷூட்\nஎவ்வளவு ஹோம்லியாக இருந்த ப்ரியா எப்படி மார்டன் ஆகிவிட்டார் பாருங்க..\nபிரமாண்டமாக நடந்து முடிந்த காப்பான் பட இசை வெளியீட்டு விழா சிறப்பு புகைப்படங்கள் இதோ\nஇதை மட்டும் நான் google செய்யவே மாட்டேன் அதிதி ராவ் சொன்ன காரணம்..\nமணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் அதிதி ராவ். அதன் பிறகு அவர் செக்க சிவந்த வானம் படத்திலும் நடித்திருந்தார்.\nஏராளமான ஹிந்தி படங்களிலும் நடித்துள்ள அவர் அங்கு அதிக கவர்ச்சியாகவும் நடித்துள்ளார். ஒரு முறை அவர் googleல் தன் பெயரை போட்டு search செய்துள்ள���ர். அப்போது மிக ஆபாசமான வகையில் அவர் முன்பு எடுத்த புகைப்படங்கள் தான் அதிகம் வந்ததாம்.\nஅதை பார்த்து அதிர்ந்த அவர், அதன் பிறகு தன்னுடைய பெயரை google செய்யக்கூடாது என முடிவெடுத்துவிட்டாராம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lovelyquote4u.blogspot.com/2013/04/charlie-chaplin-quote.html", "date_download": "2019-07-24T06:39:20Z", "digest": "sha1:YL4AM2TPTWK6PZSW7X4QLQBH6DK23CGR", "length": 7277, "nlines": 232, "source_domain": "lovelyquote4u.blogspot.com", "title": "Charlie Chaplin Quote", "raw_content": "\n நான் ரசித்த மொழிகளும் , ரசித்து எழுதிய மொழிகளையும் என் வடிவமைப்பில் உங்களுக்காக இங்கு பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன் - உங்கள் பிரபா -\n● முயற்சி திருவினையாக்கும் Practice Makes a Man Perfect ●\nஉங்கள் குரலை இரக்கத்துக்காகவும், உங்கள் காதுகளை கருணைக்காகவும், உங்கள் கைகளைக் கொடைக்காகவும், உங்கள் மனதை உண்மைக்காகவும் பயன்படுத்துங்கள்....\n● \"கண்டனத்தைத் தாங்கிக் கொள்ளும் திடமனம் இல்லையென்றால், கடமையை நிறைவேற்றமுடியாது...\" ● - அறிஞர் அண்ணா\nChe Quvera - சே குவேராவின் பொன்மொழி\n● நான் சாகடிக்கப் படலாம்.. ஆனால் ஒரு போதும் நான் தோற்கடிக்கப் படமாட்டேன் \n• | நீங்கள் எரித்துக் கொண்டிருப்பது உங்கள் வாழ்க்கையை மட்டுமல்ல... உங்களையே உலகமாகக் கொண்டிருக்கும் சிலரின் அன்பையும் கனவுகளையும் சேர்த்...\nஅறிவு மௌனத்தைக் கற்றுத் தரும் ; அன்பு பேசக் கற்றுத் தரும்\n● அறிவு மௌனத்தைக் கற்றுத் தரும் ; அன்பு பேசக் கற்றுத் தரும் - ரிக்டர் ●\nஎன்னிடமிருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளுங்கள். நான் வெற்றியடைய என் நம்பிக்கை மட்டும் எனக்கு போதும். -மாவீரன் நெப்போலியன். ●:...\nசசிகலா பாபு Quote (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://tamil.tickticknews.com/featured/100667/", "date_download": "2019-07-24T06:23:11Z", "digest": "sha1:2CITIJHVTUMPRPSXIFVV5XPBNY72UFAM", "length": 11242, "nlines": 89, "source_domain": "tamil.tickticknews.com", "title": "ஸ்டாலின் நடத்திய கிராம சபைக் கூட்டம். எடப்பாடியார் ஓவர் கிண்டல்! - TickTick News Tamil", "raw_content": "\nஸ்டாலின் நடத்திய கிராம சபைக் கூட்டம். எடப்பாடியார் ஓவர் கிண்டல்\nமு.க.ஸ்டாலின் அண்மையில் நடத்திய கிராமசபைக் கூட்டம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கிண்டல் செய்துள்ளார். கிராமங்களையே பார்க்காத ஸ்டாலின் கிராம சபை கூட்டம் நடத்துகிறார் என அவர் வ்மர்சித்துள்ளார்.\nசென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து ��ிலகியவர்கள் அதிமுக.,வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கிராமத்தையே பார்க்காத ஸ்டாலின் தற்போது ஊர் ஊராகச் சென்று கிராம சபை கூட்டம் நடத்துவது வேடிக்கையாக உள்ளது என்றார்.\nமேலும், கிராமத்தில் இருந்து வந்தவர்கள் என்பதால் எங்களுக்கு கிராமத்தவரின் பிரச்னையும் தெரியும், நகரத்தவரின் பிரச்னையும் தெரியும் தற்போது கிராமத்தினரின் பிரச்னையை தெரிந்து கொள்வதற்காகவே ஸ்டாலின் கிராமம் கிராமமாக சென்று கொண்டிருக்கிறாரா.\nஅவை நிகழ்ச்சிகளை நேரலை செய்வதில் அரசுக்கு தயக்கம் ஏன்\nசட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலை செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்த அவரது அறிக்கை:''தமிழக சட்டப்பேரவைக்…\nஆனால் அதிமுக அரசு பற்றி ஸ்டாலின் தவறான கருத்துக்களை பரப்பி வருகிறார்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாததற்கு காரணம் திமுக.,தானே தவிர. அதிமுக., அல்ல. மக்களின் தேவை என்ன என்பதை உணர்ந்து செயல்படுவதால் மக்கள் மத்தியில் அதிமுக அரசுக்கு செல்வாக்கு கூடியுள்ளது என்று குறிப்பிட்டார் எடப்பாடி பழனிசாமி.\nமேலும், தமிழகத்துக்கு நன்மை செய்பவர்களுடன் தான் அதிமுக கூட்டணி அமைக்கும். தமிழகத்திற்கு நன்மை செய்யக் கூடியவர்கள் மத்தியில் ஆட்சி அமைக்கவே அதிமுக ஆதரவு அளிக்கும் என்றார் முதல்வர் பழனிசாமி.\nNext\"தடை செய்தது சரிதான்\" - பாண்டியா குறித்து ஹர்பஜன்சிங் »\nPrevious « கொடநாடு கொள்ளை, கொலை வழக்கில் அதிரடி திருப்பங்கள் சிக்கலில் இபிஎஸ்\nபிரதமர் மோடியை நேரில் சந்தித்து 3 கோரிக்கைகளை முன்வைத்த வைகோ…\nமாநிலங்களவை எம்.பி யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வைகோ இன்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.23 ஆண்டுகளுக்கு பின்னர் எம்.பி ஆகியுள்ள…\nபெட்ரோல் பங்கில் பட்டாக்கத்திகளுடன் ரகளையில் ஈடுபட்ட கும்பல் கைது: போலீசார் தீவிர விசாரணை\nசென்னை: சென்னை தாம்பரம் அடுத்த ஆலப்பாக்கத்தில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் பத்து…\nநாளை அறிமுகமாகிறது ஹூண்டாய் எலக்ட்ரிக் கார்: முதல்வர் பழனிசாமி கொடியசைத்து துவக்கி வைக்கிறார்\nசென்னை :சுற்றுசூழல் மாசில்லாத பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக சென்னையில் தயாரிக்கப்பட்டுள்ள ஹூண்டா��் நிறுவனத்தின் தயாரிப்பான மின்சார காரை முதல்வர் எடப்பாடி…\nபயங்கரவாதம், ஆப்கன் குறித்து டிரம்ப்-இம்ரான் ஆலோசனை\nவாஷிங்டன்:அமெரிக்க அதிபர், டிரம்பை, பாகிஸ்தான் பிரதமர், இம்ரான் கான், நேற்று சந்தித்து பேசினார். அப்போது, ஆப்கன் மற்றும் பயங்கரவாத பிரச்னைகள் பற்றி, இருவரும் தீவிரமாக ஆலோசித்தனர்.பாகிஸ்தான் பிரதமராக…\nபிரிட்டன் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு\nலண்டன்:பிரிட்டன் புதிய பிரதமராக, 'கன்சர்வேடிவ்' கட்சியின் மூத்த தலைவர், போரிஸ் ஜான்சன், 55, தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.ஐரோப்பிய நாடான, பிரிட்டனின் பிரதமராக தற்போது பதவி வகிப்பவர், தெரசா…\nசீன, ‘மாஜி’ அதிபர் லீ பெங்க், மரணம்\nபீஜிங்: சீனாவின் அதிபராக, 1987 -- 1998ம் ஆண்டு வரை இருந்தவர், லீ பெங்க், 90. இவர், 1998 - 2003ம் ஆண்டு வரை, தேசிய மக்கள்…\nஹாங்காங் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்: 6 பேர் கைது\nஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவுப் போராட்டக்காரர்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த 6 பேரை அந்த நகர போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:…\nசீனா: முன்னாள் பிரதமர் லீ பெங் மரணம்\nசீன முன்னாள் பிரதமர் லீ பெங், தனது 90-ஆவது வயதில் மரணமடைந்தார். சீனாவின் 4-ஆவது பிரதமரான லீ பெங், அந்தப் பொறுப்பை 1987-ஆம் ஆண்டு முதல், 1998-ஆம்…\nபின்லேடன் இருப்பிடம் ஐஎஸ்ஐ-க்கு தெரியும்: இம்ரான் மறைமுக ஒப்புதல்\nஅல்-காய்தா தலைவர் பின்லேடனைப் பிடிப்பதில் அமெரிக்காவுக்கு தங்களது உளவு அமைப்பு உதவியதாகக் கூறியதன் மூலம், அவரது இருப்பிடம் குறித்து தங்களுக்கு ஏற்கெனவே தெரியும் என்பதை பாகிஸ்தான் பிரதமர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/single_news.php?id=44640", "date_download": "2019-07-24T07:24:39Z", "digest": "sha1:SXRFGORJ5V4FV5YCMSKZCVPHYUNSIB6Q", "length": 1841, "nlines": 21, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nகனடாவில் அரங்கேறிய கொடூரம் நாய் கூட்டத்திற்க்கு இரையான பச்சிளம் குழந்தை\nகனடாவின் கியூபெக் கிராமம் ஒன்றில், விளையாடி கொண்டிருந்த 1-வயது குழந்தையை ஏராளமான நாய்கள் ஒன்று சேர்ந்து இரையாக்கிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.\nகுறித்த சம்பவம், கடந்த ஜூன் 29-அன்று இடம்பெற்றிருந்த நிலையில், இது தொடர்பான நடவடிக்கையில் எவரும் கைது செய்யப்படவில்லை.\nகுறித்த காங்கிக்சுஜுவாக் (Kangiqsujuaq) பகுதி, மான்ட்ரியலுக்கு வடகிழக்கில் 1,800 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹட்சன் ஜலசந்தியின் கரையோரத்தில் உள்ள ஒரு இன்யூட் கிராமம் ஆகும்.\nமேலும், இது தொடர்பில் கியூபெக் பகுதி பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/approved-appoint-retired-judge-conduct-actor-association-election", "date_download": "2019-07-24T06:58:11Z", "digest": "sha1:PSONUDVO3JJRI3PXYZRE4Z6ZI2A5AYFE", "length": 14018, "nlines": 156, "source_domain": "www.cauverynews.tv", "title": " நடிகர் சங்கத் தேர்தலை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்க ஒப்புதல்..! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsaravind's blogநடிகர் சங்கத் தேர்தலை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்க ஒப்புதல்..\nநடிகர் சங்கத் தேர்தலை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்க ஒப்புதல்..\nசென்னை தியாகராயநகரில் நடைபெற்ற நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டத்தில், நடிகர் சங்கத் தேர்தலை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.\nமூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடிகர் சங்கத்தில் தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. இவர்களது பதவிக்காலம் 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது. ஆனால் நடிகர் சங்க கட்டட பணிகள் காரணமாக 6 மாத காலத்துக்கு தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.\nதற்போது, அந்த 6 மாதகால அவகாசமும் முடிவடைந்துள்ள நிலையில், கடந்த மாதம் நடிகர் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், தேர்தல் குறித்து விவாதிப்பதற்காக இந்தக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், நடிகர் சங்கத் தேர்தலை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nநாடு முழுவதும் ரூ.3408 கோடி மதிப்பிலான பணம், தங்கம் பறிமுதல்..\nவிக்ரமிற்கு ஜோடியாகிறார் பிரியா பவானி சங்கர்..\nஇஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் வாழ்த்து..\nநிராகரிக்கப்பட்ட தமிழக அரசின் மசோதாக்கள்.. மத்திய உள்துறைக்கு பதிலளிக்க உத்தரவு..\nகாங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேலுக்கு ரூ. 5,000 அபராதம் விதிப்பு...\nஜீலை 24 : தங்கம் விலை சற்று உயர்வு..\nகர்நாடகாவில�� 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை..\nபத்ம விருதுகளுக்கான தேர்வு முறை பிரதமரின் நேரடி பார்வையில் நடைபெற உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nநீதிமன்ற நேரத்தை வீணடித்ததாக, காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேலுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nநீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரிய தமிழக அரசின் மசோதாக்கள் குடியரசு தலைவரால் நிராகரிக்கப்பட்டது குறித்து மத்திய உள்துறை செயலாளர் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகர்நாடக மாநிலத்தில் வளர்ச்சியை நோக்கிய புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளதாக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.\nவிபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளை குறைத்ததாக தமிழக அரசுக்கு நிதின் கட்கரி பாராட்டு தெரிவித்துள்ளார்.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nபாஜக தலைமையில் புதிய அரசு : அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்..\nநம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி : கர்நாடகாவில் அடுத்து என்ன நடக்கும்..\nஎல்லாவற்றையும் வாங்க முடியாது : கர்நாடக அரசியல் குறித்து பிரியங்கா காந்தி கருத்து..\nகர்நாடக அரசியல் : வளர்ச்சியை நோக்கிய புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது - எடியூரப்பா\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nntweb.com/news-view.php?nid=641&nalias=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D:%20%E0%AE%A4%E0%AE%BF.%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95.%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81!", "date_download": "2019-07-24T07:42:58Z", "digest": "sha1:KQ2KSWTL3Y4SSG2LN5STSTWP3WSR6FTK", "length": 5097, "nlines": 53, "source_domain": "www.nntweb.com", "title": "திருவாரூர் இடைத்தேர்தல்: தி.மு.க. வேட்பாளராக பூண்டி கலைவாணன் அறிவிப்பு! - NNT Web / News Now Tamil", "raw_content": "\nதிருவாரூர் இடைத்தேர்தல்: தி.மு.க. வேட்பாளராக பூண்டி கலைவாணன் அறிவிப்பு\nதிருவாரூர் இடைத்தேர்தல் வரும் 28ம் தேதி நடைபெறுகிறது. நேற்று வேட்பு மனு தாக்கலும் துவங்கிய நிலையில் திமுக, அதிமுக, அமமுக ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இந் நிலையில் இன்று இந்த 3 கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nஇன்று காலை அமமுக வேட்பாளராக எஸ்.காமராஜ் அறிவிக்கப்பட்டார். இவர் அதிமுக ஒன்றிய செயலாளராக இருந்தவர். ஜெ.மறைவுக்குப்பின் தினகரன் ஆதரவாளராக இருந்து வருகிறா். தற்போது அ.ம.மு.க. மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். ஆனால், அ.தி.மு.க. ஆட்சி மன்ற குழு கூட்டம் நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டதால் அ.தி.மு.க. வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.\nஇந் நிலையில் தி.மு.க.வும் தனது வேட்பாளரைக் களத்தில் இறக்கியுள்ளது. திருவாரூரில் தி.மு.க. வேட்பாளராக பூண்டி கலைவாணன் போட்டியிடுகிறார் என்று தி.மு.க. செய்தி தொடர்பாளர் ஆர்.எஸ்.பாரதி அறிவித்தார்.\nவிவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த கலைவாணன் 2006-11வரை ஊராட்சி கவுன்சிலராகப் பதவி வகித்தார். கடந்த 10 ஆண்டுகளாக திமுக மாவட்டச் செயலாளராக இருந்துள்ளார்.\nநாளை அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்ற நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.\n69% இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து - டாக்டர்.இராமதாஸ் எச்சரிக்கை\n18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும் - உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nஎடப்பாடிக்கு அன்புமணி விடுத்த சவால்\nஅ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு - அக் 30ந் தேதிக்கு ஒத்திவைப்பு\nதிருவாரூர் இடைத்தேர்தல்: தி.மு.க. வேட்பாளராக பூண்டி கலைவாணன் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_26", "date_download": "2019-07-24T07:48:36Z", "digest": "sha1:6M4FS3GOPJQAMMFFMEJ5AGBD5PZ3JZX7", "length": 4308, "nlines": 91, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:மார்ச் 26 - விக்கிசெய்தி", "raw_content": "\n<மார்ச் 25 மார்ச் 26 மார்ச் 27>\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 10 துணைப்பகுப்புகளில் பின்வரும் 10 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► மார்ச் 26, 2014‎ (காலி)\n► மார்ச் 26, 2015‎ (காலி)\n► மார்ச் 26, 2016‎ (காலி)\n► மார்ச் 26, 2017‎ (காலி)\n► மார்ச் 26, 2018‎ (காலி)\n► மார்ச் 26, 2019‎ (காலி)\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2015, 04:37 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-07-24T07:10:49Z", "digest": "sha1:YYV7RWUN5MWKOQ2P7XM7RTW3NI65X3KZ", "length": 4740, "nlines": 68, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மன்னர்களின் மன்னர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மன்னர்களின் மன்னர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமன்னர்களின் மன்னர் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசெங்கிஸ் கான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசார்சியா இராச்சியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-07-24T07:02:20Z", "digest": "sha1:DGMPS2MADPJRATJISSHVXV4XA2AFUWS2", "length": 44128, "nlines": 412, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ராஜஸ்தான்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nராஜஸ்தான் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்தியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுபாய் கடைவல விழா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திரா காந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபார��ிய ஜனதா கட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்துக் கோயில்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகேரளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅருணாசலப் பிரதேசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமணிப்பூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிரிபுரா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலட்சத்தீவுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாகாலாந்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேகாலயா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகருநாடகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆந்திரப் பிரதேசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகாராட்டிரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅசாம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுசராத்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉத்தரப் பிரதேசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேற்கு வங்காளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபீகார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉத்தராகண்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇமாச்சலப் பிரதேசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமத்தியப் பிரதேசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒடிசா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசத்தீசுகர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய இரயில்வே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇராசத்தான் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா பேச்சு:பெயரிடல் மரபு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபஞ்சாப் (இந்தியா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுவியில் தமிழ் மக்களின் பரம்பல் அட்டவணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதார்ப் பாலைவனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுனித டேவிட் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிற்றெழால் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரஞ்சன்குடி கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசனவரி 14 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொம்மலாட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெங்கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமே 3 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉலக பாரம்பரியக் களங்களின் பட்டியல் - ஆசியாவும் ஆஸ்திரலேசியாவும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிண்டி தேசியப் பூங்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுனித ஜார்ஜ் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெஞ்சிக் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதலைச்சேரிக் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉதயகிரிக் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாலக்காட்டுக் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேலூர்க் கோட்டை ‎ (← இணைப்புக்���ள் | தொகு)\nதிண்டுக்கல் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகானமயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:இந்தியா 2 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆக்ரா கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇராஜஸ்தான் மாநில மனித உரிமை ஆணையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/மே 17, 2009 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாம்பல் தலை வானம்பாடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாகி ஆறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Natkeeran/தொகுப்பு08 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேசிய தலைநகர் வலயம் (இந்தியா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபர்பரிகன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅஞ்சல் குறியீட்டு எண் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய தொழில்நுட்பக் கழகம் இராசத்தான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுராணா கிலா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதில்வாரா கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகர சங்கராந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅசிம் பிரேம்ஜி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசச்சின் பைலட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமருந்துக்கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமையக்கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n108 (அவசரகால தொலைபேசி எண்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅவசரகால மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசபீர் பாடியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎரவிகுளம் தேசிய பூங்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோல்கொண்டா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆலம்பரை கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுதந்திராக் கட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசௌகார்பேட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅசோக் கெலட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெக்கால் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகண்ணூர்க் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவட்டக் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்வாரி மொழி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெங்களூர்க் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுக்கூர்த்தி தேசியப் பூங்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசந்திரகிரிக் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோட்டா, இராசத்தான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமிதாலி ராஜ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாமக்கல் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜக்ஜீத் சிங் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகர்வா சௌத் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிருஷ்ணா பூனியா ‎ (← ���ணைப்புக்கள் | தொகு)\nஜெய்ப்பூர் இலக்கிய விழா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருமயம் மலைக்கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநிறக்கோலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியச் சிறுமான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவயநாடு காட்டுயிர் காப்பகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:National Parks of India ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஃபெரோஸ் ஷா கோட்லா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉலக பாரம்பரியக் களங்களின் பட்டியல் - இந்தியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியாவில் அணுசக்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியாவில் சூரிய ஆற்றல் துறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியாவில் காற்றுத் திறன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலூப் நகர்பேசி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎம்டிஎஸ் இந்தியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடென் (இந்தியா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடிஜிகேபிள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதஞ்சாவூர் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசங்ககிரி மலைக்கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓடாநிலைக் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆம்பர் அரண்மனை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிறீரங்கப்பட்டணக் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு94 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதார்ரா தேசியப் பூங்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசித்தோர்கார் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியாவில் உள்ள கோட்டைகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆதோனிக் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகம்மம் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுவனகிரிக் கோட்டை, தெலுங்கானா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொண்டவீடு கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேடக் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசப்போரா கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅகுவாடா கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரெயிசு மாகோசுக் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிராக்கோல் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபள்ளிப்புறம் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒசுதுர்க் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென் தாமசுக் கோட்டை, தங்கசேரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅஞ்செங்கோக் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறந்தாங்கிக் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியாவில் நீர்ப்பாசனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுரூக் கோட்டை, குன்னூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈரோடு கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருச்சி மலைக் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n��ியாவர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆத்தூர்க் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசேத்தக் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிருட்டிணகிரிக் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவீரபத்திரக் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராய்பணியா கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலை வாசத்தலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பல்கர்க் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநோக்ரெக் உயிர்க்கோளக் காப்பகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபசவகல்யாணக் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராம்நகர் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகலிஞ்சர் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியாவிலுள்ள தேசியப் பூங்காக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Winnan Tirunallur ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கிரந்த எழுத்துப் பயன்பாடு/கொள்கை வரைவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜோத்பூர் சந்திப்பு தொடருந்து நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய மாநில மரங்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசேந்தமங்கலம் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியாவில் தொலைபேசி எண்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுரைனா மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசின்ஹகட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅலகாபாத் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇண்டாங்கி தேசியப் பூங்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:விக்கிக்கோப்பை/2016 பயனர் நிலவரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாஞ்சாலக்குறிச்சி கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமனவுலி கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாந்த கார் (சோத்பூர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅகர் நினைவுச் சின்னங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகஞ்சன்சுங்கா தேசியப் பூங்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதோங்கிரி கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகம்லங் காட்டுயிர் காப்பகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமவுலிங் தேசியப் பூங்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூரஜ் மல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹிசார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிவானி மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபத்தேஹாபாத் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹிசார் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதியூ கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹரி பர்பத் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசங்கரபதிக்கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகாத்மா காந்தி தேசியப் பூங்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாரத்மாலா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேவாத் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபரத்பூர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமந்தனா ஓவியங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவில்லியம் கோட்டை, இந்தியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடேனியக் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபழவேற்காடு கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாகப்பட்டினம் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇராசகிரிக் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெதில் கவசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகன்சியாம் தாசு பிர்லா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதௌலதாபாத் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:இந்தியாவிலுள்ள கோட்டைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிக்டன் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசம்மு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோட்பூத்லி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜுத்தி (பஞ்சாபி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசஞ்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபஞ்சாபின் வரலாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோபிந்த்கர் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபதேசிங் (சீக்கியத் தலைவர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபஞ்சாபிய நோன்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுஃக்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபஞ்சாபி நாட்டார் சமயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிலா முபாரக் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிலா முபாரக் (பட்டியாலா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிலா முபாரக் (பரித்கோட்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபரித்கோட் ராஜ் மகால் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபஞ்சாபி பத்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீக்கிய அலைந்துழல்வு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராஜஸ்தான் மத்தியப் பல்கலைக்கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியாவில் சீக்கியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹோலிகா தகனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாயல் கோட்டை, பாட்டியாலா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகதுர்கர் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகத்ரி (இனம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுனார் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசபானா சபானா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவண்ணந்தீட்டிய சுண்டங்கோழி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேவார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇராஜஸ்தானின் மலைக் கோட்டைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆம்பர் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரவிந்த் பட்நாகர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆல்பர்ட் மண்டப அருங்காட்சியகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதார்பார்கர் மாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇராஜஸ்தான் ��ருந்து மற்றும் மருந்து பொருட்கள் லிமிடெட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜெய்சல்மேர் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரந்தம்பூர் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாக்ரோன் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தரவுத்தள அறிக்கைகள்/அதிக திருத்தங்களைக் கொண்ட பக்கங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமராவதி நீர்த்தேக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியாவின் பொது விடுமுறை நாட்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேவேந்தர் யாதவ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவறண்ட வன ஆய்வு நிறுவனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூந்தி இனிப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவட இந்திய உணவுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோமதி ஆறு (ராஜஸ்தான்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபதே சாகர் ஏரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதல்வாரா ஏரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅனா சாகர் ஏரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராசசமந்த் ஏரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடவுளத் சிங் கோத்தரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராம்கர் ஏரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமதன் லால் மேத்தா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாடவராயர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவடக்கு மண்டல குழு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாமினி ஜின்தால் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேசிய யூனியன் ஜமந்திரா கட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅனிதா பாதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஷிம்லா பவரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோபி சந்த் மீனா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅல்கா சிங் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதண் சிங் ரவாத் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாகர்ஹோளே தேசிய பூங்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராணி சிலொட ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகைலாஷ் சௌத்ரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபய்டோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுரேஷ் தாகர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேவி சிங் பாட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇராஜேந்திர சிங் ரத்தொர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமரா ராம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரதாப் சிங் கச்சொரியவாஷ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநார்பெட் சிங் ராஜீ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகளி சரண் ஷரப் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜக்திஷ் பிரசாத் மதூர் (இராஜஸ்தான் அரசியல்வாதி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசந்தோஷ் அலாவத் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாபு சிங் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெர்கார், இராசத்தான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஞான் தேவ் அகுஜா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரத்தன் லால் ஜல்தார��� ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிட்டல் சங்கர் அவஸ்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகயன் தேவ் அஹுஜா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராம் லால் குர்ஜார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிருஷ்ணேந்திர கௌர் (தீபா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஞான்சந்த் பரக் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹமீர்சிங் பாயல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூரா ராம் சௌத்ரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆல்கா சிங் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசஞ்ஜனா அக்ரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜீத்மல் காந்த் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமெவரம் ஜேய்ன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமதன் கவுர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுடமாலணி (ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தொகுதி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிரான் மகேஷ்வரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிட்டல் சங்கர் அவஷ்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜொலூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோஹ்தன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிவானா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசியொ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுமேர்பூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாடி ஏரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசந்தன் மோல் பெட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதருண் ராஜ் காக ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநவநீத் லால் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலாடு ராம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரமித் சிங் யாதாவ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசத்ருகான் கவுதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகீர்த்தி குமாரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதலி சாண்ட் டங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுசீல் கன்வார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதரம் பால் சௌத்ரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஊசி பள்ளத்தாக்கு தேசிய பூங்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபைர ராம் சௌத்ரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹேமீர் சிங் பாயால் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹெம் சிங் பதானா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமரான் சிங் யாதவ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1544 இல் இந்தியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதீக் போர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியாவின் புனித தோப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகல் குருவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெராச் நதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅகர் நதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடோரா (2017 திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிரத்தா சிறீநாத் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெய்ப்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:இந்திய வானூர்தி நிலையங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய வான்படைத் தளங்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிஜு பட்நாயக் பன்னாட்டு வானூர்தி நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெயப் பிரகாஷ் நாராயண் பன்னாட்டு வானூர்தி நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகயை வானூர்தி நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிசயவாடா வானூர்தி நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇம்பால் பன்னாட்டு வானூர்தி நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஷர்துல் தாகூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியாவில் உயரமான பாலங்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகலீல் அகமது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுனில் அரோரா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிக்கிம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபஞ்சாப் (இந்தியா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமிசோரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரியானா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசார்க்கண்ட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசம்மு காசுமீர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியாவின் புவியியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்துக் காலக் கணிப்பு முறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெய்ப்பூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதார்ப் பாலைவனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசண்டிகர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய உயர் நீதிமன்றங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅந்தமான் நிக்கோபார் தீவுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ராஜஸ்தான்-புவி-குறுங்கட்டுரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமனும் தியூவும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிக்குன்குனியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெப்டம்பர் 30 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலட்சுமி மித்தல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆபு சாலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2010/11/14/noon-meal-scheme-workers-promotion.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-24T06:40:27Z", "digest": "sha1:TFWO2KQ7P3WEKBNBEGUJAR4I5XZW3KAH", "length": 16291, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு பதவி உயர்வு : அமைச்சர் கீதா ஜீவன் | Noon meal scheme workers to get promotion | சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு பதவி உயர்வு - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n10 min ago காசோலை மோசடி வழக்கு: மாஜி எம்.பி. அன்பரசுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை உறுதி- ஐகோர்ட்\n15 min ago வடகிழக்கு மாநிலங்களில் கொட்டும் கனமழை.. அசாம் மாநிலத்தில் வெள்ளத்தில் மிதக்கும் 19 மாவட்டங்கள்\n18 min ago அப்பாவும், மகனும் செய்த துரோகம்.. 11 வருடம் கழித்து பழிவாங்கிய எடியூரப்பா.. ஆட்சியை வீழ்த்த காரணம்\n18 min ago \"என்றைக்காவது ஒரு நாள்...\" கர்நாடக ஆட்சி கவிழ்ப்புக்கு பின்.. பாஜகவுக்கு பிரியங்கா எச்சரிக்கை\nTechnology ஜியோ போட்டி-ஹாத்வே, ஏர்டெல்,டாடா ஸ்கை அன்லிமிடெட் பிராட்பேண்ட்திட்டம்.\nSports இவங்க 2 பேருக்கும் டீம்ல இடம் இல்லையா ரொம்ப ஆச்சரியமா இருக்கே.. குத்திக் காட்டும் கங்குலி\nMovies Azhagu serial: கடவுளே... அழகுக்கு இப்படி ஒரு நிலையா\nAutomobiles ரூ. 4 லட்சத்தில் டுகாட்டி பைக்காக மாறிய ராயல் என்பீல்டு 650 பைக்... வீடியோ...\nFinance ஈரான் கூறுவது சுத்த பொய்.. ஈரான் \"மிக மோசமான மத ரீதியான நாடு\".. இனி பேச்சுவார்த்தை கஷ்டம் டிரம்ப்\nLifestyle பக்கவாதம் யாருக்கு வரும் - ஜோதிட காரணங்களும் நோய் தீர்க்கும் பரிகாரமும்\nEducation நீட் தேர்விற்கான இலவச பயிற்சி மையங்களை அதிகரித்த தமிழக அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு பதவி உயர்வு : அமைச்சர் கீதா ஜீவன்\nநெல்லை: சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களை அரசு துறைகளில் பணியமர்த்த சீனியாரிட்டி பட்டியல் தயார் செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.\nநெல்லையில் நடந்த சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் ஒன்றிய மாநாட்டில் சமூக நலம் மற்றும் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு பேசுகையில், \"எதிர்கால சந்ததிகளை பராமரிக்கும் பணியை அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களது சிரமங்களை உணர்ந்து பல்வேறு கோரிக்கைகளை முதலமைச்சர் கருணாநிதி படிப்படியாக நிறைவேற்றி வருகிறார்.\nகடந்த அதிமுக ஆட்சியில் சத்துணவு துறைக்கு ரூ.227 கோடி நிதி ஒதுதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் ரூ.1238 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சமூக நலத்துறைக்கு கடந்த 2005-06 ஆண்டில் ஒதுக்கப்பட்ட நிதியை விட 4 மடங்கு அதிகமாக 2010-2011ல் ரூ.2754 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.\nசத்துணவு பணியாளர்களுக்கு பதவி உயர்வு அளிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். சமூக ��லத்துறை உள்பட 4 துறைகளில் பதிவுத்துறை எழுத்தர், உதவியாளர்கள், கண்காணிப்பாளர் நிலை 2 பதவிகளில் தகுதியுள்ளவர்களை பணியமர்த்த சீனியாரிட்டி பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான உத்தரவு இன்னும் 15 முதல் 20 நாட்களுக்குள் வழங்கப்படும்.\nஇதே போன்று பி.எட். படித்துவிட்டு சத்துணவு, அங்கான்வாடி துறைகளில் பணிபுரிபவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்கும் பொருட்டு இம்மாத இறுதியில் சிறப்பு தேர்வு நடத்தப்படுகிறது. இதுவரை சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் தொடர்ச்சியாக விடுமுறை எடுக்க முடியாத நிலை இருந்தது. தற்போது 10 நாட்கள் வரை விடுமுறை எடுக்கலாம் என்ற சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு பொது வருங்கால நிதி திட்டத்தை செயல்படுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,\" என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகோவையில் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் மடியேந்தி ஆர்ப்பாட்டம்.. ஏராளமானோர் பங்கேற்பு\nசத்தா சாப்பிட்டு ஹெல்தியா இருங்க... காரைக்குடி பள்ளியில் டாக்டர்கள் அட்வைஸ்\nவிலை உயர்ந்துவிட்டதால் சத்துணவில் முட்டையையே நிறுத்துவதா\nகிடுகிடு விலையேற்றம் எதிரொலி: சத்துணவில் முட்டை வழங்குவது நிறுத்தம்\nசத்துணவில் அழுகிய முட்டையில்லை... கமல் புகாருக்கு பெரம்பலூர் ஆட்சியர் மறுப்பு\nசத்துணவில் கெட்டுப்போன முட்டை... ட்வீட்டிய கமல்\nசத்துணவு ஊழியர் பணிக்கு தாராளமாக நடக்கும் வசூல் வேட்டை.. பெண்கள் அதிர்ச்சி\nசத்துணவு பணியாளருக்கு 1 லட்சம்... சமையலருக்கு 50,000.. இதுதான் \"ரேட்\".. கொடுப்பவருக்கே வேலை\nசத்துணவு முட்டை சாப்பிட்ட 13 குழந்தைக்கு வாந்தி, மயக்கம் - ஆத்தூர் அருகே பரபரப்பு\n'அசைவ' முட்டையை சத்துணவில் சேர்க்க தடை விதித்த ம.பி. முதல்வர் 'சைவ' சவுகான்\nஇனி சத்துணவில் பிரியாணி, புலவு, முட்டை மசாலா வழங்க முதல்வர் உத்தரவு\nமே 18- முதல் சத்துணவு மைய காலி பணியிடங்களுக்கான விண்ணப்பம் விநியோகம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nசத்துணவு பதவி உயர்வு முதல்வர் கருணாநிதி உத்தரவு promotion\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tn-cm-gets-a-life-threat-call-from-an-unknown-man-today-morning-348361.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-24T06:52:42Z", "digest": "sha1:QHI2SWAKNXKXCZC4YNPAZYZ64HXQT4XO", "length": 15552, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "முதல்வர் பழனிச்சாமியை கொடைக்கானலில் கொல்ல போகிறோம்.. மர்ம நபர் மிரட்டல்.. போலீஸ் விசாரணை! | TN CM gets a Life Threat call from an unknown man today morning - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n7 min ago எஸ்.பி.ஐ. வங்கி தேர்வு முடிவுகள்- 10% இடஒதுக்கீட்டை தூக்கி எறிய ஸ்டாலின் வலியுறுத்தல்\n22 min ago காசோலை மோசடி வழக்கு: மாஜி எம்.பி. அன்பரசுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை உறுதி- ஐகோர்ட்\n27 min ago வடகிழக்கு மாநிலங்களில் கொட்டும் கனமழை.. அசாம் மாநிலத்தில் வெள்ளத்தில் மிதக்கும் 19 மாவட்டங்கள்\n30 min ago அப்பாவும், மகனும் செய்த துரோகம்.. 11 வருடம் கழித்து பழிவாங்கிய எடியூரப்பா.. ஆட்சியை வீழ்த்த காரணம்\nMovies லெஜன்ட் முத்தையா முரளிதரனாக நடிக்கும் விஜய் சேதுபதி\nLifestyle தென்கிழக்கு ஆசியாவில் மருந்துகளால் குணப்படுத்த முடியாத மலேரியா அச்சுறுத்தல்\nFinance \"abuse of power\" மோசடி புகாரினால் லட்சுமி மிட்டல் தம்பி போஸ்னியாவில் கைது..\nTechnology ஜியோ போட்டி-ஹாத்வே, ஏர்டெல்,டாடா ஸ்கை அன்லிமிடெட் பிராட்பேண்ட்திட்டம்.\nSports இவங்க 2 பேருக்கும் டீம்ல இடம் இல்லையா ரொம்ப ஆச்சரியமா இருக்கே.. குத்திக் காட்டும் கங்குலி\nAutomobiles ரூ. 4 லட்சத்தில் டுகாட்டி பைக்காக மாறிய ராயல் என்பீல்டு 650 பைக்... வீடியோ...\nEducation நீட் தேர்விற்கான இலவச பயிற்சி மையங்களை அதிகரித்த தமிழக அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுதல்வர் பழனிச்சாமியை கொடைக்கானலில் கொல்ல போகிறோம்.. மர்ம நபர் மிரட்டல்.. போலீஸ் விசாரணை\nசென்னை: தமிழக முதல்வர் பழனிச்சாமியை கொலை செய்யப் போவதாக செல்போனில் மர்மநபர் மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.\nலோக்சபா தேர்தல் நடந்து வருவதாக தற்போது நாடு முழுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதேபோல் இலங்கை குண்டு வெடிப்பு காரணமாகவும் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டு உள்ளது. அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டு இருக்கிறது.\nதமிழகத்திலும் போலீஸ் அதிக அளவில் குவிக்கப்பட்டு ஆங்கங்கே சோதனைகள் நடந்து வருகிறது. இந்த நிலையில்தான் தமிழக முதல்வர் பழனிச்சாமிக்கு மர்ம நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.\nசென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த செல்போன் அழைப்பில் பேசிய மர்ம நபர், முதல்வரை கொல்ல போவதாக கூறியுள்ளார். கொடைக்கானலில் வைத்து முதல்வரை கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.\nஇலங்கை நுரைச்சோலை அனல்மின் நிலையம் மீது பறந்த மர்ம ட்ரோன் விமானம்\nஇந்த மிரட்டல் குறித்து தற்போது சென்னை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த மிரட்டல் காரணமாக தற்போது முதல்வருக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎஸ்.பி.ஐ. வங்கி தேர்வு முடிவுகள்- 10% இடஒதுக்கீட்டை தூக்கி எறிய ஸ்டாலின் வலியுறுத்தல்\nகாசோலை மோசடி வழக்கு: மாஜி எம்.பி. அன்பரசுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை உறுதி- ஐகோர்ட்\n7 வயசு சிறுவனுக்கு சாக்லெட் கொடுத்து.. 42 வயசு ஆசாமியின் அசிங்க செயல்.. 10 வருடம் ஜெயில்\nஅரசியலுக்கு வர பிள்ளையார் சுழி போடுகிறாரா சூர்யா.. ரசிகர்கள் போஸ்டரால் பரபரப்பு + எதிர்பார்ப்பு\nஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை கண்டு சிலை போல நிற்பதா. டிராபிக் போலீஸாருக்கு ஐகோர்ட் கண்டனம்\nநாடாளுமன்றத்தில் ஒலிக்கும் திமுக எம்பி-க்களின் குரல் நாட்டுக்காகவும் தான்.. ஸ்டாலின் பேச்சு\nஎஸ்.பி.ஐ. தேர்வுகளில் முன்னேறிய ஜாதியினருக்கான 10% இடஒதுக்கீடு கட் ஆஃப் மார்க்கால் சர்ச்சை\nமகிழ்ச்சியான செய்தி... 27ம் தேதி வரை மழை தொடரும்... வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅத்தி வரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லை... நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nதிமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்பட 3பேர் படுகொலை.. முக ஸ்டாலின் கடும் கண்டனம்\nஇன்னும் ஒரு மாசம்தான்.. சென்னை அண்ணாசாலையில் செல்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி\nபிரதமர் மோடிக்கு எதிராக தமிழகத்தில் இப்படி செய்றாங்களே . தமிழிசை சௌந்திரராஜன் பகீர் புகார்\nஅத்திவரதர் vs சித்திரை திருவிழா... சமூக வலைதளத்தில் உக்கிர கருத்து யுத்தம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncm edappadi palanisamy murder முதல்வர் பழனிச்சாமி கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/how-nitish-bust-lalu-yadav-s-plot-topple-him-287740.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-24T07:23:01Z", "digest": "sha1:77YCXQ444VJWYBYQOEK2IZFQOQZLOMVA", "length": 17451, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "லாலுவின் ஆட்சி கவிழ்ப்பு சதியை அதிரடியால் புஸ்வானமாக்கிய நிதிஷ்! | How Nitish bust Lalu Yadav's plot to topple him - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகண்ணீல் மல்க விடை பெற்றார் மைத்ரேயன்\n5 min ago மோடி உதவி கேட்டது உண்மை.. டிரம்ப் பொய் சொல்ல மாட்டார்.. மீண்டும் சர்ச்சையை கிளப்பும் வெள்ளை மாளிகை\n13 min ago வைரமுத்து, எஸ்ரா சற்குணம் , மோகன் சி லாசரஸ்.. 3 பேரையும் கைது செய்ய வேண்டும்.. எச்.ராஜா\n23 min ago ஆமா, ஆட்சி கவிழ்ந்தாச்சி ஓகே.. அதிருப்தி எம்எல்ஏக்கள் கதி என்ன\n26 min ago அன்றே எச்சரித்தார்.. 1 நாள் தாக்குபிடித்திருந்தால் கதையே வேறு.. குமாரசாமிக்கு ஜோசியர் தந்த வார்னிங்\nMovies படம் கோடி, கோடியாக வசூலித்தும் ஹீரோவுக்கே சம்பளம் கொடுக்கவில்லையா\n கடுப்பான விஸ்வரூபம் ஒமர் பாய்\nLifestyle மற்றவர் மனதில் இருப்பதை மந்திரவாதி போல படிக்க உதவும் எளிய தந்திரங்கள் இவைதான்...\nEducation வனக் காவலர் பணியிடங்களுக்கு நேரடி நியமனமா வேட்டைத் தடுப்புக் காவலர்கள் வேதனை\nAutomobiles சூரியனின் ரகசிய முடுச்சுக்களை அவிழ்க்கிறது இஸ்ரோ மெய்சிலிர்க்க வைக்கும் அடுத்த பிரம்மாண்ட திட்டம்\nTechnology பொதுமக்களை கவர்ந்த மொழிபெயர்ப்புக் கருவி: நம்ம ஊருக்கு ஒரு பார்சல்.\nSports இவங்க 2 பேருக்கும் டீம்ல இடம் இல்லையா ரொம்ப ஆச்சரியமா இருக்கே.. குத்திக் காட்டும் கங்குலி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nலாலுவின் ஆட்சி கவிழ்ப்பு சதியை அதிரடியால் புஸ்வானமாக்கிய நிதிஷ்\nபாட்னா: தமது ஆட்சியை கவிழ்க்க சதித் திட்டம் தீட்டிய லாலுவுக்கு ஜனாதிபதி தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்ததன் மூலம் சரியான பதிலடியை தந்துள்ளார் பீகார் முதல்வர் நிதிஷ்குமார்.\nபீகாரில் ஐக்கிய ஜனதா தளம்- ராஷ்டிரிய ஜனதா தளம்- காங்கிரஸ் கட்சி இணைந்து மெகா கூட்டணியை அமைத்து ஆட்சியைப் பிடித்தது. 17 ஆண்டுகாலம் பாஜக கூட்டணியில் இருந்த ஐக்கிய ஜனதா தளம் அதில் இருந்து விலகி இந்த கூட்டணியை உருவாக்கியது.\nஇந்நிலையில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத், அவரது மகள் மிசா பாரதி மீது அடுத்தடுத்து வழக்குகள் பாய்ந்து வருகின்றன. இதனால் அதிர்ந்து போன லாலு தரப்பு பாஜகவிடம் சரணடைய தொடங்கியது.\nநிதிஷ் அரசை கவிழ்க்க சதி\nஇந்த வழக்குகளில் இருந்து நீங்கள் எங்களை காப்பாற்றினால் நிதிஷ்குமார் அரசை நிச்சயம் நாங்கள் கவிழ்க்கிறோம் என டெல்லிக்கு உறுதி அளித்தது லாலு தரப்பு. ஆனால் லாலுவின் இந்த சதித் திட்டத்தை மோப்பம் பிடித்துவிட்டார் நிதிஷ்குமார்.\nஇதனால்தான் ஜனாதிபதி தேர்தலில் ராம்நாத் கோவிந்தை வேட்பாளராக பாஜக அறிவித்த உடனேயே ஆதரவையும் தெரிவித்துவிட்டார் நிதிஷ்குமார். லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் தமது அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றால் பாஜக உதவிக்கு வரும் எனவும் நம்புகிறார் நிதிஷ்குமார்.\nபாஜகவுக்கான ஆதரவு குறித்து கருத்து தெரிவித்த ஐக்கிய ஜனதா தளத்தின் செய்தித் தொடர்பாளர் கேவி தியாகி, 17 ஆண்டுகாலம் பாஜகவுடன் எந்த பிரச்சனையுமே இல்லாமல்தான் கூட்டணியில் இருந்தோம். வாஜ்பாய் தலைமையிலான அரசிலும் பங்கேற்று இருந்தோம். இப்போதும் பாஜகவுக்கும் ஐக்கிய ஜனதா தளத்துக்கும் ராமர் கோவில் விவகாரம், பொதுசிவில் சட்டம் போன்றவற்றில் சித்தாந்த ரீதியாக வேறுபாடு இருக்கவே செய்கிறது என சுட்டிக்காட்டினார். இந்த பேட்டியானது லாலு போனால் பாஜக ஆதரவு தரும் என்ற ஐக்கிய ஜனதா தளத்தின் நம்பிக்கையை வெளிப்படுத்துவதாகவே பார்க்கப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் nitish kumar செய்திகள்\nமுத்தலாக் தடை விவகாரம்.. கூட்டணி கட்சிகளிடம் கலந்தாலோசிக்கவில்லை என நிதிஷ் கட்சி புகார்\nமுத்தலாக் தடை மசோதவை எதிர்ப்பது உறுதி.. கூட்டணி கட்சியின் அறிவிப்பால் அதிர்ச்சியில் பாஜக\nபீகாரில் சட்டென மாறிய அரசியல் வானிலை.. நிதிஷ்குமாருடன் கை கோர்க்க லாலு கட்சி ரெடி\nஇஃப்தார்... மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் மீது பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கடும் தாக்கு\nஇப்தார் விருந்தால் பாஜக கூட்டணிக்குள் உரசல் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கை விளாசிய நிதிஷ் குமார்\nபழிவாங்கிய நிதீஷ்... டெல்லியில் வாங்கியதை.. பாட்னாவில் திருப்பி கொடுத்ததால் பாஜக அதிர்ச்சி\nகண்ணுபட்டுடுச்சோ.... பாஜக கூட்டணியில் முதல் புகைச்சல்.. கடும் கோபத்தில் நிதிஷ் அதிரடி முடிவு\nபீகாரிகளின் முதுகில் அம்பால் குத்திட்டீங்க.. இனி லாந்தர் பிரகாசமா எரியும்.. நிதிஷ்க்கு லாலு பதிலடி\nகட்சிக்கு அப்பாற்பட்ட நட்பு.. கருணாநிதிக்கு நிதிஷ்குமார் மரியாதை.. பீகாரில் இரண்டு நாள் துக்கம்\nபாஜக கூட்டணியிலிருந்து வெளியேறும் நிதிஷ்.... ஓராண்டுக்கு பின் மீண்டும் லாலுவுடன் இணைய விருப்பம்\nபாஜக மீது பாயும் நிதீஷ்குமார்.. கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதாதளம் வெளியேற வாய்ப்பு\nஅரசு பங்களாவை காலி செய்ய பேயை ஏவினார் நிதிஷ்குமார்... லாலு மகன் பகீர் குற்றச்சாட்டு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tn-pollution-control-board-sends-notice-tuticorin-sipcot-illegally-alloted-land-for-sterlite-316089.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-24T06:24:53Z", "digest": "sha1:76BM7V2JJQLVDBFE65KSAVQSEXU67OOR", "length": 18436, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு 324 ஏக்கர் சட்டவிரோதமாக நிலம் ஒதுக்கீடு... சிப்காட்டுக்கு நோட்டீஸ்! | TN Pollution control board sends notice to Tuticorin Sipcot for illegally alloted land for sterlite - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n3 min ago அப்பாவும், மகனும் செய்த துரோகம்.. 11 வருடம் கழித்து பழிவாங்கிய எடியூரப்பா.. ஆட்சியை வீழ்த்த காரணம்\n3 min ago \"என்றைக்காவது ஒரு நாள்...\" கர்நாடக ஆட்சி கவிழ்ப்புக்கு பின்.. பாஜகவுக்கு பிரியங்கா எச்சரிக்கை\n4 min ago 7 வயசு சிறுவனுக்கு சாக்லெட் கொடுத்து.. 42 வயசு ஆசாமியின் அசிங்க செயல்.. 10 வருடம் ஜெயில்\n8 min ago கருணாநிதியின் 18 வருட சபதத்தை நிறைவேற்றியவர்.. கர்நாடக தமிழர்களின் நண்பர்.. எடியூரப்பாவின் மறுபக்கம்\nTechnology கம்மி காசுல அட்டகாசமான ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன் பட்டியல்\nSports இவங்க 2 பேருக்கும் ஒருநாள் அணியில் இடம் இல்லையா\nMovies Azhagu serial: கடவுளே... அழகுக்கு இப்படி ஒரு நிலையா\nAutomobiles ரூ. 4 லட்சத்தில் டுகாட்டி பைக்காக மாறிய ராயல் என்பீல்டு 650 பைக்... வீடியோ...\nFinance ஈரான் கூறுவது சுத்த பொய்.. ஈரான் \"மிக மோசமான மத ரீதியான நாடு\".. இனி பேச்சுவார்த்தை கஷ்டம் டிரம்ப்\nLifestyle பக்கவாதம் யாருக்கு வரும் - ஜோதிட காரணங்களும் நோய் தீர்க்கும் பரிகாரமும்\nEducation நீட் தேர்விற்கான இலவச பயிற்சி மையங்களை அதிகரித்த தமிழக அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு 324 ஏக்கர் சட்டவிரோதமாக நிலம் ஒதுக்கீடு... சிப்காட்டுக்கு நோட்டீஸ்\nஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு சிப்காட்டுக்கு நோட்டீஸ்\nதூத்துக்குடி : ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு சட்டவிரோதமாக 324 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு ��ெய்யப்பட்டதா என்ற விளக்கம் அளிக்குமாறு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சிப்காட்டிற்கு நோட்டீஸ் அளித்துள்ளது.\nதூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையால் அந்தப் பகுதியில் மக்கள் வாழவே முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குழந்தைகள், பொதுமக்கள் என இந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சுவாசப் பிரச்னை மற்றும் புற்றுநோய் அபாயம் இருப்பதாகவும் மக்கள் கூறுகின்றனர்.\nஇந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஸ்டெர்லைட் ஆலையை முழுவதுமாக மூட வலியுறுத்தியும் குமரெட்டியாபுரம் பகுதி மக்கள் 51வது நாளாக போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.\nஇதனிடையே ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு சிப்காட் சட்டவிரோதமாக நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து தூத்துக்குடி சிப்காட் நிறுவனம் விளக்கம் அளிக்குமாறு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அளித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் செய்யப்பட உள்ள 624 ஏக்கர் நிலத்தில், 324.23 ஏக்கர் நிலத்தை 99 வருட குத்தகைக்கு சிப்காட்டிடம் இருந்து ஸ்டெர்லைட் நிறுவனம் பெற்றுள்ளது.\nசிப்காட் 2 என்ற புதிய தொழில்பூங்கா செயல்பட அரசு இன்னும் அனுமதி வழங்காத நிலையில் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஆலை விரிவாக்கத்திற்காக எப்படி நிலம் ஒதுக்கப்பட்டது. சட்டவிரோதமாக ஒதுக்கப்பட்ட நிலத்தில் எப்படி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணிகளை தொடங்கியது என்பன உள்ளிட்ட கேள்விகளை சிப்காட்டிற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கேள்வி எழுப்பியுள்ளது.\nஇது குறித்து தூத்துக்குடி மாவட்ட சிப்காட் திட்ட இயக்குனர் விளக்கம் அளிக்கும்படி மாசு கட்டுப்பாட்டு வாரியம் கோரியுள்ளது. மக்களின் போராட்டம் 50வது நாளை எட்டியுள்ள நிலையில் இப்போது தான் சட்டவிரோதமாக ஸ்டெர்லைட்டுக்கு ஆலை விரிவாக்கத்திற்காக நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது போன்று ஸ்டெர்லைட் ஆலையில் இன்னும் எத்தனை சட்டவிரோத செயல்பாடுகள் இருக்கிறதோ தெரியவில்லையே.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅடுத்தடுத்து உயிரிழக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்கள்.. என்ன நடக்கிறது தூத்துக்குடியில்\nசாமிக்கு பலி கொடுக்கும் இடத்தில்.. திமுக பிரமுகர் படுகொலை.. நடுங்க வைக்கும் தூத்துக்குடி சம்பவம்\nதூத்துக்குடி: வேனில் ஏறி நின்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறுவது கற்பனை- முதல்வர் எடப்பாடி\nவாய்ல அடிங்க.. இவ என் தாய் மீனாட்சி.. ஞாபகம் இருக்கா... இவங்கெல்லாம் என்ன ஆனாங்க தெரியுமா..\nஎன்னை விட்டுடு.. கெஞ்சி கதறிய ஆசிரியர்.. விடாமல் குத்தி கொன்ற மைத்துனர்.. வேடிக்கை பார்த்த மக்கள்\nதூத்துக்குடியில் பயங்கரம்.. பட்டப்பகலில் பள்ளி வளாகத்தில் ஆசிரியர் வெட்டி கொலை\nவேட்புமனுவில் குறைபாடுகள்.. தூத்துக்குடியில் கனிமொழி வெற்றி பெற்றதை எதிர்த்து தமிழிசை வழக்கு\nதூத்துக்குடியில் நெகிழ்ச்சி.. எஜமானியை காப்பாற்ற நல்ல பாம்பை கடித்து கொன்று.. உயிர்விட்ட நாய்\nஓ.பி.எஸ் வேண்டுகோளுக்கிணங்க.. தாய் கழகத்திற்கு வாருங்கள்... முதல்வர் ஈ.பி.எஸ் அழைப்பு\nஆணவ கொலை.. பெற்ற மகளை.. வயிற்றில் 2 மாத சிசுவோடு வெட்டி சாய்த்த தந்தை.. கைது செய்தது போலீஸ்\nமீண்டும் ஒரு ஆணவ கொலை.. தூத்துக்குடியில்.. கண்மூடித்தனமாக வெட்டி போட்ட கும்பல்\nபேச்சை நிறுத்திய மகாராணி.. ஆத்திரத்தில் உயிரை பறித்த இளவரசன்.. தூத்துக்குடியில் ஒரு படுகொலை\n\"இவ என் தாய் மீனாட்சி.. வாயில அடிங்க.. வாயில அடிங்க..\" நகராட்சியில் ஒரு நாடக காட்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/169584?ref=archive-feed", "date_download": "2019-07-24T07:21:24Z", "digest": "sha1:W3J66GV4X56W5IADBWQ57ZAJ4ODXH2DS", "length": 7161, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் முக்கிய பட பிரபலங்கள்! மாஸ் பிளான் - Cineulagam", "raw_content": "\nபிக்பாஸில் முகேன் சிகரெட் பிடிப்பார்- லொஸ்லியா பற்றி ஒரே வார்த்தையில் கூறிய மோகன் வைத்தியா\nவிஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த சிங்கப்பெண்ணே முழு பாடல் இதோ\nநடன புயல் பிரபு தேவாவே தோற்றுவிடுவார் போல இருக்கே தெறிக்க விடும் அதிரடி நடனம்... மில்லியன் பேர் ரசித்த காட்சி\n60 வருடங்களாக விடுமுறை எடுக்காமல் வேலை செய்யும் 91 வயது பாட்டி அதுவும் என்ன வேலை தெரியுமா\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019: மகர ராசிக்காரர்களே.. வருமானத்திற்கு குறைவில்லாமல் இனி பணமழைதானாம்\nவெற்றி வாகை சூடப் போகும் ஈழத் தமிழ் பெண்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் இலங்கையர்கள்... மில்லியன் பேர் ரசித்த காட்சி\nசாக்ஷிக்கு கவின் கொடுத்த பிறந்தநாள் பரிசு... பிக்பாஸில் வெளியிடப்படாத காணொளி\nவிஜய்யின் பல கோடி மதிப்பிலான ஹாலிவுட் படம் என்ன ஆனது தெரியுமா\nபிரியங்கா சோப்ராவை தண்ணீரில் பிடித்து தள்ளிய அவரது கணவர் - வைரல் புகைப்படம்\nகாமெடியில் கலக்கியெடுக்கும் ஜோதிகாவின் ஜாக்பாட் ட்ரைலர் இதோ\nஉடல் எடை குறைத்துள்ள நடிகை வித்யூ ராமனின் புகைப்படங்கள்\nதளபதி விஜய்யின் பிகில் புதிய ஸ்டில்ஸ்\nசேலையில் நடிகை ரம்யா பாண்டியன் - லேட்டஸ்ட் போட்டோஷூட்\nஎவ்வளவு ஹோம்லியாக இருந்த ப்ரியா எப்படி மார்டன் ஆகிவிட்டார் பாருங்க..\nபிரமாண்டமாக நடந்து முடிந்த காப்பான் பட இசை வெளியீட்டு விழா சிறப்பு புகைப்படங்கள் இதோ\nபிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் முக்கிய பட பிரபலங்கள்\nபிக்பாஸ் நிகழ்ச்சி இளம் தலை முறைகள் பலராலும் பார்க்கப்படும் ஒன்று. ஹிந்தியில் 12 சீசன்களை கடந்துவிட்ட இந்நிகழ்ச்சி விரைவில் தமிழ், தெலுங்கில் 3 ம் சீசனை எட்டவுள்ளது.\nதெலுங்கில் இம்முறை நடிகர் நாகார்ஜூனா இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.\nதற்போது தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி. அவர், நயன்தாரா, விஜய் சேதுபதி, அமிதாப் பச்சன் ஆகியோர் நடித்துள்ள சயீரா நரசிம்ம ரெட்டியின் படம் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.\nஇறுதிகட்டத்தை எட்டியுள்ள இப்படத்திற்காக சிரஞ்சீவிக்கு சொந்தமான பண்ணை வீட்டில் போடப்பட்ட செட் அண்மையில் தீப்பிடித்து சேதமானது.\nஇதனால் தற்போது அப்படக்குழு பிக்பாஸ் வீட்டில் ஷூட்டிங் செய்கிறார்கள். இதற்காக பிக்பாஸ் செட்டில் சிறிது மாற்றம் செய்திருக்கிறார்களாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/single_news.php?id=44641", "date_download": "2019-07-24T07:24:26Z", "digest": "sha1:OUDLCQDVXRTQ5KPYDJLRTWSQZDZBYEPU", "length": 2555, "nlines": 22, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nகனேடியர்கள் பலருக்கு கனடா பற்றி அதிகம் தெரியாது ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nகனேடியர்கள் பலருக்கும் கனடா குறித்து அதிகம் தெரியாது என்பதனை அண்மைய கருத்துக் கணிப்பு முடிவுகள் காட்டுகின்றன.\nகனேடிய குடியுரிமையைப் பெற��றுக்கொள்ள விரும்பும் குடிவரவாளர்களிடம் கேட்கப்படும் கனடா குறித்த பொதுவான கேள்விகளை, 1,645 கனேடியர்களிடம் முன் வைத்த நிலையிலேயே, இந்த விடயம் தெரிய வந்துள்ளது.\nஇதில், சுமார் 12 சதவீதம் பேர் மட்டுமே எட்டு அல்லது அதற்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு சரியான பதிலை கூறியுள்ளனர்.\nசராசரியாக பத்தில் ஐந்து கேள்விகளுக்கே குறித்த அந்த கனேடியர்களால் விடை சரியாக வழங்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, மாநிலங்கள் வாரியாக இந்த பரீட்சையில் அதிக அளவாக 22 சதவீதம் பேர் ஏழுக்கும் அதிகமான கேள்விகளுக்கு விடையளித்து முதல் நிலையில் பிரிட்டிஷ் கொலம்பியா உள்ள நிலையில், மிகவும் குறைவானோர் சித்தியடைந்து, 95 சதவீதம் பேர் சித்தியடையாத மாநிலமாக கியூபெக் பதிவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/knowledge/technology/10726-inaiyam-velvom-9", "date_download": "2019-07-24T07:38:02Z", "digest": "sha1:YFXDRM5RD2MV7OJTKR3AHF3PUP7QQDD2", "length": 24314, "nlines": 152, "source_domain": "www.4tamilmedia.com", "title": "இணையம் வெல்வோம் - 9", "raw_content": "\nஇணையம் வெல்வோம் - 9\nPrevious Article பேஸ்புக்கில் தேவையற்ற Apps ஐ நீக்குவது எப்படி\nNext Article சாம்சங்க் இன் கியூ லெட் டிவி அறிமுக வீடியோ\nஆதிகாலம் தொட்டே எந்த ஒரு நாட்டின் தலைவரோ அல்லது மன்னரோ நூற்றுக்கு நூறு சரியாக நீதிபரிபாலனம் செய்து ஆட்சி செய்திருக்க வாய்ப்பேயில்லை. அப்படி சொல்லப்படும் பழம் வரலாறு அனைத்தும் அந்தந்த கால கட்டத்தில் எழுதத்தெரிந்தவர்கள் அவிழ்த்து விட்ட பொய்மூட்டைகளாகத்தான் இருக்கும்.\nஇணையம் இல்லா காலகட்டத்தில் ஆட்சியிலும், அதிகாரத்திலும் இருந்தவர்கள் தங்களுடைய வரலாற்றைச் சிறிதும் சேதாரமில்லாமல் பதிவு செய்து கொள்வதையும் அல்லது மக்களுக்கு அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடிய செய்திகளை மட்டுமே கொண்டு சேர்ப்பதையும் கிரிக்கெட்டில் மேட்ச் பிக்ஸிங் செய்வதைப் போல எந்த சிரமும் இல்லாமல் சீரோடும் சிறப்போடும் செய்து வந்தனர். அதையும் மீறி உண்மை உழைப்பு, நீதி, புரட்சி, ஈயம், பித்தளை என்று முக்கியவர்கள் அனைவரும் கச்சிதமாக நசுக்கப்பட்டு இருந்த இடம் தெரியாமல் பரிசுத்தமாகக் கிருமிநாசினி ஊற்றிக் கழுவப்படுவது தொன்று தொட்ட வழக்கமாகவே இருந்து வந்தது,\nஇணையம் புழக்கத்திற்கு வந்த காலகட்டத்தில். அதன் வீச்சும், வீரியமும் அதிகார வர்க்கத்திற்கும், அவர்களின் மந்திராலோசன��� வட்டத்தில் வறுத்த முந்திரி சாப்பிட்டுக்கொண்டு ‘நாட்டில் மாதம் மும்மாரி பொழிந்து கொண்டே இருக்கிறது மன்னா’ என்று தங்கள் கருத்துக் கூடாரத்திலிருந்து ஆட்சியாளர்கள் வெளிவராமல் பத்திரமாகப் பார்த்து கொண்ட அதிமேதாவிகளுக்கும் இம்மியளவும் புரியவில்லை. ‘பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவு பார்க்க இனிமேல் மாலை முரசுக்குத் தொங்க வேண்டாமாம், இன்டெர்நெட்லேயே வந்துருமாம்’ என்கிற அளவிலேயே இணையம் தொடர்பான பார்வை உலக நாடுகளுக்கு இருந்து வந்தது. அதுநாள் வரை பொதுமக்களுக்குத் தடையாயிருந்த தகவல் தொடர்பு என்ற ஒற்றை விஷயத்தின் அத்தனை கதவுகளையும் ஒரே நேரத்தில் தகர்த்தெறிந்த பெருமை இணையத்திற்கு உண்டு. ஒரு கணிணியும், இணைய இணைப்பும் இருந்தால் போதும், வேறேந்த தகவல் தொடர்பு சாதனமும் தேவையில்லை என்ற நிலை உருவானது.\nஇணையத்தின் வளர்ச்சி அதிகரிக்க, அதிகரிக்க உலக நாடுகள் அதற்கு எப்படியெல்லாம் எதிர்வினை புரிந்தார்கள் என்பதனை பார்த்தாலே இணையத்தைப் பற்றி அவர்களின் புரிதல் சிரிப்பாய்ச் சிரிக்கும். இணையத்தின் மூலம் சல்லிசாய் அல்லது இலவசமாய் எந்த நாட்டுக்கும் தொலைபேசும் மென்பொருட்கள் வந்ததும் அவற்றைப் பயன்படுத்துவதற்குத் தடை, ஏதாவது ஒரு வலைப்பக்கத்தில் அவர்களுக்குப் பிடிக்காத சங்கதிகள் இருந்த்தால் அந்த இணையத்தளத்திற்குத் தடை என்று உலக நாடுகளின் கைங்கர்யத்தில் அரங்கேறிய நகைச்சுவைக் காட்சிகள் ஏராளம்.\nஇணையம் ஒரு கட்டற்ற காட்டாறு, யாரும் அதனைக் கட்டி வைக்கவோ, எவரும், எவரையும் கட்டுப்படுத்தவோ முடியாது, அதே நேரத்தில் ஒவ்வொருவரின் அசைவும் பதிவு செய்யப்பட்டுக் கொண்டே இருக்கின்றன என்பதையும் நினைவில் கொள்ளவும். அதுவரை அமைதியாக இருந்து விட்டு, மனைவி ஊருக்குப் போனதும் என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா என்று கும்மாளமிடும் ரங்கமணிக்கள் மாட்டிக் கொள்வது நிச்சயம்.\nஒரு நாட்டின் அடித்தளமே ஊடகங்கள் தான், ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்று, பேனா கத்தியை விடக் கூர்மையானது போன்றவற்றைக் கேட்டு வளரும் குழந்தைகள் பாவம். ஆட்சிக்கு வந்தவுடன் அத்தனை ஊடக அதிபர்களையும் வலைக்குள் விழ வைப்பதுதான் சம்பிரதாய வழக்கம். தங்கள் தவறுகளை மறைப்பதற்காகவும், பணத்திற்காகவும் ஊடகங்களும், அரசுகளும் போட்ட பேயாட்ட���்தில் வரலாற்றில் புதைக்கப்பட்ட உண்மைகள் எண்ணிலடங்காதவை. இன்றும் ‘எம்.ஆர்.இராதா ஏண்ணே எம்.ஜி.ஆர சுட்டாறு’ என்றும், ‘சுபாஷ் சந்திர போஸை எப்ப வந்தாலும் பிடிச்சுக் கொடுப்போம்னு சொல்லித்தான் சுதந்திரம் கிடைச்சுச்சாமே’ டீக்கடையில் மண்டையைப் பிய்த்துக் கொள்ளும் அப்பிராணி குடிமக்களே அதற்கு சாட்சி. சாமாளிப்புச் செலவு அளவிற்கு மீறிய கட்டத்தில் ஆட்சிக்கு வரும் அரசியல் கட்சிகளே ஊடகங்களை நடத்த ஆரம்பித்த கொடுமைகளும் அனேக நாடுகளில் நடந்தன.\nஇணையம் வந்த பிறகு இதற்கெல்லாம் வேலையில்லாமல் போய்விட்டது. சாலை விபத்தில் அடிபட்டுக் கிடக்கும் ஒருவருக்கோ, திருட்டில் நகையைப் பறிகொடுத்து ஒருவருக்கோ ‘யாருமே உதவிக்கு வரல, கலி முத்திருச்சி’ என்று, தான் உதவி செய்கிறோமோ இல்லையோ, சம்பவத்தை முனைப்பாக புகைப்படத்துடன் டிவிட்டரிலோ, பேஸ்புக்கிலோ அல்லது வலைபதிவிலோ பதிந்து ஜனநாயகக் கடமையாற்றுவது இன்று சர்வசாதரணமாகி விட்டது. அதிகாரவர்க்கங்கள் பொது இடங்களில் நடக்கும் எந்த விஷயத்தினையும் ஊடகங்கள் வாயிலாக மக்களிடமிருந்து மறைத்துக் விடலாம் என்பது காலாவதியாகிப் போன (கு)யுக்தியாக மாறிப்போனது. உலகின் மற்ற மூலைகளில் இணையத்தின் கட்டற்ற தகவல்தொடர்பால் ஒவ்வொரு தினமும் எத்தனையோ சமூக மாற்றத்திற்கு வித்திடுகிறார்கள், மக்களுக்கான நல்ல மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள். நாம் என்ன செய்திருக்கிறோம், சினிமா விமர்சனப்பதிவுகள் மூலம் இணையப்பதிவர்களுக்கான சிறப்புக் காட்சிகளுக்கு மட்டுமே ஏற்பாடு செய்திருக்கிறோம். நமக்கு சினிமா தானே முக்கியம்.\nஇணையத்தின் மூலம் ஒவ்வொரு தனிமனிதனும் ஒரு ஊடகக்கருவியாய் மாறிப்போனதில் மிகவும் தடுமாறிப் போனது அரசாங்கங்கள் தான். இணையத்தினைக் கட்டுப்படுத்த கன்னாபின்னாவெனெ இணையக் குற்றங்களுக்கான சட்டங்கள் தாறுமாறாக வரையப்பட்டன. நீங்கள் நினைப்பது போல அச்சட்டங்கள் சுலபமானவை அல்ல மிக விபரீதமானது, ஒரு நாட்டின் அத்தனை இணைய இணைப்பினையும் துண்டிக்கவோ, உளவு பார்க்கவோ அனுமதிக்கும் சர்வாதிகாரத்தினை அரசாங்ககளுக்கு வழங்கும் தன்மையுடையது. அதனை வரைவு செய்யும் அதிகாரிகளோ அல்லது அரசியல்வாதிகளோ, பயன்படுத்தும் சட்டத்தரணிகளோ அத்தொழில்நுட்பத்தில் புலமை வாய்ந்தவர்களா இல்லையா எ���்பதை நீங்களே தூக்கத்திலிருந்து விழித்து முடிவு செய்து கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட ப்ளாக்கர் வலைப்பதிவினைத் தடைசெய்வதற்குப் பதிலாக ஒட்டுமொத்தமாக அனைத்து வலைப்பதிவுகளையும் (*.blogspot.com) தடைசெய்த கொடுமையெல்லாம் இந்தியாவில் நடந்து, உலகமே வாயால் சிரித்து வைத்த சம்பவங்களெல்லாம் கூட உண்டு.\nசட்டங்களை நிறைவேற்றும் மசோதாக்களுக்கு மக்கள் மன்றத்தில் வாக்களிக்கும் அரசியல்வியாதிகளின் இணையம் குறித்த விழிப்புணர்ச்சி பற்றி சொல்லவே தேவையில்லை. அதற்கு அருமையான, கிளுகிளுப்பான உதாரணம் அமெரிக்காவின் நியூயார்க் நகரின் காங்கிரஸ் உறுப்பினர் அந்தோணி வினர் (Anthony Weiner). இளம் வயது, கவர்ச்சித் தோற்றம், அரசியலில் அசுர வளர்ச்சி என்று நியூயார்க் மாநகரத்தில் உள்ள அனைத்து சொப்பன சுந்தரிகளின் கனவுக் கண்ணன். அண்ணனும் கிடைத்த வாய்ப்புகளிலெல்லாம் கோலடிக்கும் திறன்மிக்க கால்பந்து வீரரைப்போல எழில்மிகுப் பாவையர்களை வாசிப்பதில் கில்லாடி. இப்படி மைனர் குஞ்சாக வலம் வந்து கொண்டிருந்த அந்தோணியின் மனதில் ஆழமாக கொக்கியைப் போட்டு மோதிரம் மாட்டியவர் இந்தியா-பாகிஸ்தானின் கூட்டுத்தயாரிப்பான ஹுமா (Huma Abedin). இவர் ஹிலாரி கிளிண்டனின் முக்கிய உதவியாளர் என்பதும் பில் கிளிண்டன் தலைமையில் திருமணம் நடந்தேறியதும் குறிப்பிடத்தக்கது. மணமானாலும், ஆடிய காலும், பாடிய வாயும் வேண்டுமானால் சும்மா இருக்கலாம், அந்தோணியால் முடியவில்லை. ஒரே நேரத்தில் பல இடங்களில் பல தளங்களில் களமாடிக்கொண்டிருந்த அந்தோணிக்கு விதி இணையத்தில் வீதி உலா வந்தது.\nதனிமையில் இனிமை காணும் பொருட்டு அந்தோணி சில கிளுகிளுப்பான படங்களை ஒரு கிளியிடம் யதார்த்தமாக டிவிட்டரில் பகிரப்போக, ஒரு சிறிய தவறால் அது அந்த கிளிக்கு மட்டும் செல்லாமல் அந்தோணியை டிவிட்டரில் தொடரும் அத்தனை பேருக்கும் பதார்த்தமாக பல்லைக்காட்டியது. போதை இறங்கிய அடுத்த சில நிமிடங்களில் தவறை உணர்ந்த அந்தோணி படங்களை டிவிட்டரில் இருந்து நீக்கி விட்டு, போர்வையை இறுக்கிப் போர்த்திக் கொண்டுத் தூங்கி விட்டார். அந்த சில நிமிட இடைவெளியில் இணையத்தில் அந்த புகைப்படப்பதிவுகளை நகலெடுத்த ஒருவர் நல்லெண்ண அடிப்படையில் ஊடக நிறுவனம் ஒன்றிற்கு அனுப்பி வைத்து, அவர்களின் இணையத்தளத்தில் சுடச்சுட வெளிவந்��ும் விட்டது.\nஅந்த புகைப்படத்தை பார்த்து அத்தனை பேருக்கும், அந்தோணி உள்பட குளிர்க்காய்ச்சலே வந்து விட்டது. மறுநாள் அந்தோணி எங்கும் நடமாட முடியவில்லை. எங்கு போனாலும் ஒரே கேள்வி ‘அது உங்களோடதா’. அனைத்து தொலைக்காட்சிகளும் ஊரிலுள்ள கருத்துக் கந்தசாமிகளனைவரையும் ஒரு அரைவட்ட மேஜையில் அமரவைத்து அப்படத்தினை உத்து, உத்துப் பார்த்து உருக்குலைந்து போனார்கள். உள்ளாடை எந்த நிறுவனத்தின் தயாரிப்பு, அளவு என்ன, அந்தோணி அதனை எந்தக் கடையில் வாங்கினார் என்பது வரைக்கும் ஆராய்ச்சி நீண்டு கொண்டே இருந்தது.\nநிலைமை கைமீறி போவதை உணர்ந்த அந்தோணி, அதனைச் சமாளிக்க அள்ளிவிட்ட சரடுகள் மேலும் அவரை அதளபாதாளத்திற்குத் தள்ளியது\nதமிழ்மீடியாவில் வெளியாகும் படைப்புக்கள் யாவும் காப்புரிமைப் பதிவுக்குட்பட்டவை. படைப்புக்களை முழுமையாகவோ, பகுதியாகவோ மீள்பதிவு செய்ய முன் இந்த இணைப்பில் காப்புரிமை தொடர்பாகக் குறிப்பிட்டிருக்கும் விடயங்களை முழுமையாக வாசியுங்கள்\nஇணையம் வெல்வோம் - 8\nPrevious Article பேஸ்புக்கில் தேவையற்ற Apps ஐ நீக்குவது எப்படி\nNext Article சாம்சங்க் இன் கியூ லெட் டிவி அறிமுக வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/08/india.html", "date_download": "2019-07-24T06:52:17Z", "digest": "sha1:J5UMMUJP7X7U43OFRBHZNCI3VYTBPTEB", "length": 14565, "nlines": 95, "source_domain": "www.vivasaayi.com", "title": "எனக்கு என்ன நடந்தாலும் அதற்கு ஜெ.,தான் பொறுப்பு - சசிகலா புஷ்பா ஆவேச பேட்டி | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஎனக்கு என்ன நடந்தாலும் அதற்கு ஜெ.,தான் பொறுப்பு - சசிகலா புஷ்பா ஆவேச பேட்டி\nதனக்கு என்ன நடந்தாலும் அதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா தான் காரணமாக இருக்க முடியும் என்றும் அதிமுகவினர் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுப்பதாகவும் சசி��லா புஷ்பா தெரிவித்துள்ளார். டெல்லி விமான நிலையத்தில் திமுக எம்பி திருச்சி சிவாவை அடித்து சர்ச்சையில் சிக்கிய சசிகலா புஷ்பா, அடுத்த அதிரடியாக முதல்வர் ஜெயலலிதா தம்மை அடித்ததாக ராஜ்யசபாவில் கூறி களேபரத்தை உருவாக்கினார் சசிகலா புஷ்பா எம்.பி. இதனால் அவர் அதிமுகவில் இருந்து உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.\nஅப்போது நான் எம்பி பதவியை ராஜினாமா செய்யவே மாட்டேன் என திட்டவட்டமாக கூறியிருந்தார் சசிகலா புஷ்பா. இதன் பின்னர் சசிகலா புஷ்பா மீது ஏராளமான புகார்கள் அடுத்தடுத்து எழுந்தன. இதில் அவரது வீட்டில் வேலைபார்த்த நெல்லை திசையன்விளையை சேர்ந்த பானுமதி என்பவர் தனது சகோதரி ஜான்சிராணியுடன் சேர்ந்து வந்து கடந்த சில தினங்களுக்கு தூத்துக்குடி எஸ்பி அலுவலக்தில் புகார் செய்தார். இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா புஷ்பா கூறியதாவது: என் மீது பொய்யான குற்றச்சாட்டை 2 பெண்கள் கூறியுள்ளனர். அவர்களை மிரட்டியே அந்த புகார்கள் பெறப்பட்டுள்ளன. கடந்த ஒரு வாரமாக கடிதம் மற்றும் வாட்ஸ் அப் மூலம் தொடர்ந்து எனக்கு மிரட்டல்கள் வருகின்றன. என்னை பழிவாங்கவே இவ்வளவு செயல்களையும் அதிமுகவினர் செய்து வருகின்றனர். என் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் அதை எதிர்த்து நிற்கும் வல்லமை எனக்கு உள்ளது. என்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார்கள். எனக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள்,\nமிரட்டல்களை எல்லாம் மாநிலங்களவையில் பதிவு செய்வேன். ஒரு பெண்ணை இவ்வளவு கஷ்டப்படுத்தவா ஒரு பெண்ணை தமிழக மக்கள் முதல்வராக தேர்தெடுத்துள்ளனர். எனக்கு என்ன நடந்தாலும் அதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதான் காரணமாக இருக்க முடியும். அதிமுகவினரே கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். அதிமுக‬-வில் இன்னும் பலர் குமுறி கொண்டு இருக்கிறார்கள் நான் வெளிப்படையாக பேசிவிட்டேன். இவ்வாறு சசிகலா புஷ்பா தெரிவித்தார்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nசர்­வ­தேச நிறு­வ­னங்­க­ளி­னதும் சர்­வ­தேச நாடு­க­ளி­னதும் நெருக்­கு­தல்கள�� மூல­மா­கவே தமிழ் மக்­க­ளுக்கு உரி­மை­களை பெற்­றுக்­கொள்ள முடியு...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nவிடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் மிகப் பெரிய சொத்து…. தமிழர் தலைநகரில் தலை நிமிர்ந்து நிற்கின்றது\nதமிழர் தலைநகரான திருகோணமலையில் தமிழர் பறைசாற்றும் பல பொக்கிஷங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் விடுதலைப்புலிகள் பாதுகாத்து வந்தமைக்கு பல...\nபேருந்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nஇந்தியத்தின் சதியால் மீண்டும் ஓர் தீயின் சங்கமமாய் 1996.03.10 அன்று அலைகடலில் தடம் பதித்த உயிராயுதங்கள்\nதமிழீழ விடுதலைப்போரின் தியாகத்தின் உச்சங்கள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவிற்கும், மனித வாழ்வில் ஓர் வரையறையைத் தாண்டி இப்படியுமா என ...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின��� 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2019-07-24T06:55:19Z", "digest": "sha1:DQ4T4KRGWPLZCATD2UPPESAUAPICQVE2", "length": 9605, "nlines": 168, "source_domain": "gttaagri.relier.in", "title": "வீட்டுத்தோட்டம் அமைக்க ஆர்வமா? – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகோவையில் நகர்ப்புற தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம் துவங்க விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம் என தோட்டக்கலை துணை இயக்குனர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nகோவை மாவட்டத்தில் நகர்ப்புறங்களில் வாழும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை பயிரிட்டுக் கொள்ள, தமிழக அரசு நகர்புற தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது. இத்திட்டம், தற்போது, கோவை மாவட்டத்தில் செயல்பாட்டில் உள்ளது.\nகாய்கறிகளை எளிய முறையில், வீட்டின் மேல்தளத்தில் வளர்ப்பது இத்திட்டத்தின் நோக்கம்.வீட்டின் மேல்தளத்தில் தோட்டம் அமைப்பதற்காக இடுபொருள் மற்றும் தொழில்நுட்ப கையேடு பயனாளிகளுக்கு, 50 சதவீத மானியத்தில், 1352 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. வீட்டின் மேல்தளத்தில் தோட்டம் அமைக்க, 16 சதுர மீட்டர் இடம் போதுமானது.\nஇத்திட்டத்தை செயல்படுத்தும் ஆர்வலர்களுக்கு, 10 வகையான காய்கறி விதைகள் வழங்கப்படுகின்றன. இத்துடன் காய்கறி செடிகளை வளர்ப்பதற்கு தென்னை நார் கழிவு கட்டியுடன் கூடிய 20 பாலித்தீன் பைகள் வழங்கப்படுகின்றன. இவை எடை குறைவாகவும், கையாளுவதற்கு எளிதாகவும் இருக்கும். தரையில் விரிக்கப்படும் பாலித்தீன் விரிப்புகள் வீட்டினுள் நீர்கசிவு ஏற்படாமல் தடுக்கிறது.இவற்றுடன் பிளாஸ்டிக் கைத்தெளிப்பான், பிளாஸ்டிக் பூவாளி, மண் அள்ளும் கருவி, மண் கிளறும் கருவி ஆகியனவும் வழங்கப்படுகிறது.\nதற்போது கோவை மாநகரில் நான்கு வாகனங்கள் மூலம் இத்திட்டத்தின் இடுபொருள்கள் பயனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக கொண்டு சேர்க்கப்படுகிறது. இத்திட்டத்தை துவக்க ஆர்வமுள்ள பொதுமக்கள் தோட்டக்கலை துணை இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in வீட்டு தோட்டம்\nமீண்டும் பரவும் \"ஈரியோஃபைட்\" →\n← வறட்சியிலும் தாக்குப்பிடிக்கும் ஈத்தாமொழி நெட்டை தென்னை\n7 thoughts on “வீட்டுத்தோட்டம் அமைக்க ஆர்வமா\nகன்னியாகுமரியில் இது போன்ற திட்டங்கள் இருக்கிறதா\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2013/07/18/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE-2/", "date_download": "2019-07-24T06:32:02Z", "digest": "sha1:6WNQPKHAC5AN4C6YJVCP2EEAKPRMTNF2", "length": 3931, "nlines": 79, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மண்டைதீவு முகப்பு வயல் முருகனின் 7ம் திருவிழா 05.07.22013. | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜூன் ஆக »\nமண்டைதீவு முகப்பு வயல் முருகனின் 7ம் திருவிழா 05.07.22013.\n« மண்டைதீவு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மனின் 2 ம் உற்சவ புகைப்படங்கள்…. அன்பனின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தப்பாடல்… »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2013/09/08/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8B-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8B-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-07-24T07:03:32Z", "digest": "sha1:YC7BDA6RNOBZ5IGIWIW5YMWMI6DNT3BA", "length": 6218, "nlines": 84, "source_domain": "mandaitivu-ch.com", "title": "பயமோ, கோபமோ தோன்றும்போது மனிதனுக்கு அதிக வியர்வை தோன்றுவது ஏன்? | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஆக அக் »\nபயமோ, கோபமோ தோன்றும்போது மனிதனுக்கு அதிக வியர்வை தோன்றுவது ஏன்\nபொதுவாக உடலில் உஷ்ணம் தோன்றும் போது மூளையின் ஹைபோதலமஸ் பகுதி, நமது தோலைக் குளிர்விக்க வியர்வைச் சுரப்பிகளைத் தூண்டிவிடு கின்றன. எனவே, வியர்வ��� சுரக்கிறது.\n– உடல் ரீதியான காரணங்களைத் தவிர்த்து, நமது உணர்வுகளை மூளையின் ஹைபோ தலமஸ் பகுதி, உணர்ச்சி நரம்புகள் மூலமாக வெளிப்படுத்துகின்றன.\n– இந்நரம்பு மண்டலத்தை சிம்பதடிக் நெர்வெஸ் சிஸ்டம் என்று அழைப்பர். நமக்கு கோபமோ, பயமோ, வெறுப்போ தோன்றும்போது இந்த உணர்ச்சி நரம்புகள் தூண்டப்படுகின்றன.\n– பொதுவாக, பயம் அல்லது கோபம் உண்டாகும்போது, அந்தச் சூழ்நிலையை எதிர்கொள்ள நமது மூளை தயாராகுகிறது. அதன் வெளிப்பாடே நமக்கு படபடப்பு உண்டாகிறது. கூடவே உடலின் உஷ்ணம் அதிகரிக்கிறது. அதைத் தொடர்ந்து வியர்வை சுரக்கிறது. ஒரு இக்கட்டான சூழ்நிலையை நாம் நேரடியாக எதிர் கொள்வதா அல்லது அவ்விடத்தை விட்டு ஓடுவதா என்று நம்மைத் தயார் செய்ய மூளையிடும் கட்டளையின் விளைவே இந்த வியர்வை ஆகும்.\n« தீவக ஆசிரியையின் வழிநடத்தலில் மண்டைதீவு சிறுமிகளும் இணைந்து நடத்திய அசத்தல் அன்பு இருந்தால் செல்வமும் வெற்றியும் எங்கள் கையில்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/shivarchana-chandrikai/sivarchana-chandrika-pancha-kavya-murai", "date_download": "2019-07-24T06:20:16Z", "digest": "sha1:W3VEEKA7GRXWCR5VHBBSYVT6C4DWHMXD", "length": 23548, "nlines": 258, "source_domain": "shaivam.org", "title": "சிவார்ச்சனா சந்திரிகை (அப்பைய தீக்ஷிதர்) - shivarchana chandrika of appayya dikshithar in Tamil ,பஞ்ச கவ்விய முறை,பஞ்ச கவ்விய முறை", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nநமது வானொலிகள் புதிய இயக்ககத்திலிருந்து ஒலிபரப்பப்படுகிறது; நிகழ்ச்சிகள் மற்றும் நேரங்களில் மாறுதல்கள் உள்ளன.\nசிவார்ச்சனா சந்திரிகை - பஞ்ச கவ்விய முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - பஞ்ச கவ்விய முறை\nஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை\nபின்னர் பஞ்சகவ்வியம் செய்யவேண்டும். அது செய்யும் முறையாவது, ஈசுவரனுடைய கிழக்குப் பாகத்திலாவது அல்லது ஈசானபாகத்திலாவது ஒன்று அல்லது இரண்டு கைமுழ அளவு நான்கு முக்குச்சதுரமாகக் கோமயத்தால் மெழுகி, கிழக்குநுனியாகவும் வடக்குநுனியாகவும் நான்கு நூல்களால் தனித்தனி ஒரு சாணளவுள்ள ஒன்பது கோஷ்டங்களைக்கீறி, ஒவ்வொரு கோஷ்டத்திலும், குருணியாவது, அதற்குப் பாதி அளவுள்ள நெல்லைய��வது, அதனினும் பாதி அளவுள்ள அரிசியையாவது, அல்லது தருப்பையையாவது பரப்பி, வடக்கு முகமாக இருந்துகொண்ட நான்கு திக்கிலும் வடக்கு நுனியாகவும் கிழக்கு நுனியாகவுமுள்ள ஐந்து தருப்பைகளைப் பரப்பி, நான்கு பக்கங்களிலும் புஷ்பங்களால் அலங்காரஞ்செய்து, சிவதத்துவாய நம:, சதாசிவதத்துவாய நம:, வித்தியாதத்துவாய நம:, புருஷதத்துவாய நம:, காலதத்துவாய நம:, பிருதிவி தத்துவாய நம:, ஜல தத்துவாய நம:, வாயு தத்துவாய நம:, பிரகிருதி தத்துவாய நம: என்று சொல்லிக்கொண்டு, நடு, கிழக்கு, தெற்கு, வடக்கு, மேற்கு, ஆக்கினேயம், நிருதம், மாருதம், ஈசானம் என்னும் ஒன்பது கோஷ்டங்களைப் பூசித்து, சுவர்ணபாத்திரம், வெண்கலபாத்திரம், அல்லது உடையாததாயும் கருப்பு நிறமில்லாததாயுமுள்ள மண் பாத்திரங்களையாவது சுத்தஞ் செய்து ஒன்பது கோஷ்டங்களிலும் வைத்து, சுப்பிரதிஷ்டபாத்திராய நம:, சுசாந்தபாத்திராய நம:, தேஜோமயபாத்திராய நம:, ரத்தினோதகபாத்திராய நம:, அமிருதபாத்திராய நம:, வியக்தபாத்திராய நம:, சூரியபாத்திராய நம:, சம்யுக்தபாத்திராய நம:, அவ்வியக்தபாத்திராய நம: என்று சொல்லிக்கொண்டு, மேலே கூறியவாறு கோஷ்ட முறையாகப் பாத்திரங்களைப் பூசித்து, தாம்பிரவர்ணமான பசுவின் பாலை மூன்று உழக்கு அளவு நடுப்பாத்திரத்திலும், வெண்மைவர்ணமான பசுவின் தயிரை இரண்டு உழக்கு அளவு கிழக்குப் பாத்திரத்திலும், கபிலவர்ணமான பசுவின் நெய்யை ஒரு உழக்கு அளவு தெற்குப் பாத்திரத்திலும், கருப்புவர்ணமான பசுவின் நீரை இரு அஞ்சலிகள் கொள்ளும் அளவு வடக்கு பாத்திரத்திலும், கருப்புவர்ணமான பசுவின் சாணத்தை ஒரு உழக்கு அளவு எடுத்து ஐந்து உழக்கு நீர் சேர்த்து ஆடையினால் சுத்தி செய்து மேற்குப் பாத்திரத்திலும், விளாம்பழ அளவாவது அல்லது அதற்க் பாதி அளவாவது, அல்லது அதனினும் பாதி அளவாவது, அரிசி, நெல்லிக்கனி, மஞ்சளென்னுமிவைகளையரைத்து எடுத்து ஆக்கினேயம், நிருதம், வாயு என்னுமிந்த மூலைகளிலுள்ள பாத்திரங்களிலும், முப்பத்தாறு, அல்லது இருபத்தைந்து, அல்லது பன்னிரண்டு தருப்பைகளைச் சேர்த்து நீரில் போட்டு, முப்பத்தாறு முதலாகக் கூறப்பட்ட அளவில் பாதியாகிய வேறு தருப்பைகளால் செய்யப்பட்டதாயும், பிரதக்ஷிணமாக வாயுதிக்கில் நின்று சுற்றப்பட்டதாயும், ஒரு கையளவாகவாவது, அல்லது ஒரு ஒட்டையளவாகவாவது உள்ளதாயும், இரண்டங்குல அளவுள்ள முடிச்சுடனும், நான்கு அங்குல அளவுள்ள நுனியுடனும் கூடின கூர்ச்சத்தைச் செய்து, அதை ஒரு மரக்கால் அளவுள்ளதும், சந்தனம், அறுகு என்னுமிவற்றுடன் கூடினதுமான நீரில் போட்டுக் குசோதகஞ் செய்து, ஈசானகோண பாத்திரத்தில் இருதயமந்திரத்தால் அந்த நீரை விட்டு, பால்முதல் கோமயம் ஈறாகவுள்ள பஞ்சகவ்வியங்களை முறையே ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு, ஒருமுறை ஈசானாதி மந்திரங்களாலும், அரிசிமாவை இருதயமந்திரங்களாலும், நெல்லிமாவை சிரோமந்திரத்தாலும், மஞ்சளைக்கவச மந்திரத்தாலும், குசோதகத்தை ஆறுமுறை ஆவர்த்தி செய்த பஞ்சப் பிரம்மமந்திரத்தாலும் அபிமந்திரணஞ் செய்ய வேண்டும்.\nஅதன்பின்னர், கோமயத்தைக் கோசலத்திலும், அவ்விரடனையும் நெய்யிலும், அம்மூன்றனையும் தயிரிலும், அந்நான்கினையும் பாலிலும் இருதயமந்திரத்தால் சேர்த்து, அதிலேயே குசோதகத்தையும் மூலமந்திரத்தால் சேர்க்கவேண்டும். பின்னர் பஞ்சப்பிரம மந்திரம் ஷடங்கமந்திரங்களால் அபிமந்திரணஞ் செய்து, அஸ்திரமந்திரத்தால் சம்ரக்ஷணமமும், கவசமந்திரத்தால் அவகுண்டனமுஞ் செய்து, தேனுமுத்திரை காட்டி, கந்தம் புஷ்பங்களால் பூசித்து, அஸ்திரமந்திரத்தால் தூபதீபங்காட்டி, மூலமந்திரத்தால் அபிமந்திரணஞ் செய்ய வேண்டும்.\nசிவார்ச்சனா சந்திரிகை- வைகறைத் தியானம்\nசிவார்ச்சனா சந்திரிகை - மலசலம் கழிக்குமுறை-\nசிவார்ச்சனா சந்திரிகை - தந்த சுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - மலஸ்நான விதி\nசிவார்ச்சனா சந்திரிகை - அஸ்திர சந்தியின் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - விதிஸ்நாநம\nசிவார்ச்சனா சந்திரிகை - சிவதீர்த்தங் கற்பிக்குமுறை\nசிவார்ச்சனா சந்திரிகை - சந்தியாதிட்டான தேவதையின் வந்தன முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - சிவபூஜையின் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - ஆசமன விதி\nசிவார்ச்சனா சந்திரிகை - சிவபூஜையின் சுருக்கம்\nசிவார்ச்சனா சந்திரிகை - சிவபூஜையின் விரி- ஆசமனம்\nசிவார்ச்சனா சந்திரிகை - விபூதியின் வகை\nசிவார்ச்சனா சந்திரிகை - ஸ்னானமுறை\nசிவார்ச்சனா சந்திரிகை - விபூதிஸ்நான முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - திரிபுண்டர முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - உருத்திராக்கதாரண விதி\nசிவார்ச்சனா சந்திரிகை - சகளீகரண முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - கரநியாசம்\nசிவார்ச்சனா சந்திரிகை - அங்கநியாசம்\nசிவார்ச்சனா சந்த��ரிகை - சாமான்னியார்க்கிய பூஜை\nசிவார்ச்சனா சந்திரிகை - துவாரபாலர் பூஜை\nசிவார்ச்சனா சந்திரிகை - ஆன்ம சுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - தேகசுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - பூதசுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - தத்துவ சுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - அந்தரியாகம்\nசிவார்ச்சனா சந்திரிகை - அகத்து அக்கினி காரியம்\nசிவார்ச்சனா சந்திரிகை - தானசுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - திரவியம் சேகரிக்கும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - பாத்தியம் முதலியவற்றின் பூஜை\nசிவார்ச்சனா சந்திரிகை - பஞ்ச கவ்விய முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - பஞ்சாமிருதம்\nசிவார்ச்சனா சந்திரிகை - ஸ்நபனோதகம்\nசிவார்ச்சனா சந்திரிகை - திரவியசுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - மந்திரசுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - பூஜையின் வகை\nசிவார்ச்சனா சந்திரிகை - லிங்க சுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - அபிஷேக முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - அபிஷேக பலன்\nசிவார்ச்சனா சந்திரிகை - தாராபிஷேக முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - அனுக்ஞை\nசிவார்ச்சனா சந்திரிகை - சிவாசன பூஜை\nசிவார்ச்சனா சந்திரிகை - சதாசிவத்தியானம்\nசிவார்ச்சனா சந்திரிகை - ஆவாஹன முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - பாத்திய முதலியவற்றைச் சமர்ப்பிக்குமுறை\nசிவார்ச்சனா சந்திரிகை - சந்தனம சேர்க்கும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - புஷ்பவகை\nசிவார்ச்சனா சந்திரிகை - பத்திரங்களுள் மிகச்சிறந்தவை வருமாறு\nசிவார்ச்சனா சந்திரிகை - அர்ச்சனையின் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - அலங்காரம்\nசிவார்ச்சனா சந்திரிகை - தூபோபசாரமுறை\nசிவார்ச்சனா சந்திரிகை - தூபத்திரவியங்கள்\nசிவார்ச்சனா சந்திரிகை - தீபோபசாரம்\nசிவார்ச்சனா சந்திரிகை - ஆவரணபூஜை\nசிவார்ச்சனா சந்திரிகை - முதலாவது ஆவரணபூஜை\nசிவார்ச்சனா சந்திரிகை - இரண்டாவது ஆவரண பூசை\nசிவார்ச்சனா சந்திரிகை - மூன்றாவது ஆவரண பூசை\nசிவார்ச்சனா சந்திரிகை - நான்காவது ஆவரண பூசை\nசிவார்ச்சனா சந்திரிகை - ஐந்தாவது ஆவரண பூசை\nசிவார்ச்சனா சந்திரிகை - நைவேத்தியஞ் செய்யும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - நைவேத்தியஞ் சமர்ப்பிக்கும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - நைவேத்தியத்தை யேற்றுக்கொள்ளு முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - முகவாசம்\nசிவார்ச்சனா சந்திரிகை - தீபஞ் சமர்ப்பித்தல்\nசிவார்ச்சனா சந்திரிகை - ஆரத்தி சமர்ப்பிக்கும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - கருப்பூரதீபஞ் சமர்ப்பிக்கும் மறை\nசிவார்ச்சனா சந்திரிகை - பஞ்சாக்கர செபமுறை\nசிவார்ச்சனா சந்திரிகை - பிரதக்ஷிணஞ் செய்யும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - நமஸ்காரஞ் செய்யுமுறை\nசிவார்ச்சனா சந்திரிகை - அக்கினிகாரியஞ் செய்யுமுறை\nசிவார்ச்சனா சந்திரிகை - சிவாகம பூசை செய்யும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - குருபூசை\nசிவார்ச்சனா சந்திரிகை - பிரார்த்தனை\nசிவார்ச்சனா சந்திரிகை - பூசையைப் பூர்த்திசெய்யும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - பூசைசெய்தற்குரிய காலம்\nசிவார்ச்சனா சந்திரிகை - உபசாரம்\nசிவார்ச்சனா சந்திரிகை - அஷ்ட புஷ்ப அர்ச்சனை\nசிவார்ச்சனா சந்திரிகை - கபில பூசை\nசிவார்ச்சனா சந்திரிகை - பரார்த்தாலய தரிசம்\nசிவார்ச்சனா சந்திரிகை - சித்தாந்த சாத்திரபடனம்\nசிவார்ச்சனா சந்திரிகை - சுல்லி ஓமம் செய்யும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - நிர்மால்ய போஜன ஆராய்ச்சி\nசிவார்ச்சனா சந்திரிகை - போஜன விதி\nசிவார்ச்சனா சந்திரிகை - முடிவுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/video-song-of-idhamaai-idhamaai-from-vijay-antonys-kolaigaran-is-out-now.html", "date_download": "2019-07-24T06:25:06Z", "digest": "sha1:M6RQETE2WVIML2JIHIVP3RZMZPB6U7Y2", "length": 7184, "nlines": 125, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Video Song of Idhamaai Idhamaai from Vijay Antony's Kolaigaran is out now", "raw_content": "\n‘இதமாய் இதமாய்’ - விஜய் ஆண்டனியின் ரொமாண்டிக் பாடல் வீடியோ\nமுகப்பு > சினிமா செய்திகள்\nநடிகர் விஜய் ஆண்டனி மற்றும் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் இணைந்து நடித்த ‘கொலைகாரன்’ திரைப்படத்தில் இருந்து ‘இதமாய் இதமாய்’ பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது.\nஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் சஸ்பன்ஸ் த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.\nஇப்படத்தில் நெகட்டிவ் ஹீரோவாக விஜய் ஆண்டனியும், கொலையை விசாரிக்கும் விசாரணை அதிகாரியாக அர்ஜுனும் நடித்துள்ளனர். இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆஷிமா நர்வால் நடித்துள்ளார். மேலும், நாசர், சீதா, சத்யன், குருசோமசுந்தரம், மயில்சாமி, ஜான் விஜய் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.\nதியா மூவிஸ் சார்பாக பிரதீப் தயாரித்த இப்படத்திற்கு சைமன் கிங் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற காதல் பாடலான ‘இதமாய் இதமாய்’ பாடலின் வீட���யோ தற்போது வெளியாகியுள்ளது.\n‘இதமாய் இதமாய்’ - விஜய் ஆண்டனியின் ரொமாண்டிக் பாடல் வீடியோ வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/india-home-70-billionaires-mukesh-ambani-richest-indian-194730.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-24T06:26:22Z", "digest": "sha1:JV44OAHXGB7CCWPGFV4XVOUEIXM4RTCI", "length": 16702, "nlines": 217, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியாவில் 70 பெரும் கோடீஸ்வரர்கள்: நம்பர் ஒன் பணக்காரர் முகேஷ் அம்பானி | India home to 70 billionaires; Mukesh Ambani richest Indian - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n1 min ago வடகிழக்கு மாநிலங்களில் கொட்டும் கனமழை.. அசாம் மாநிலத்தில் வெள்ளத்தில் மிதக்கும் 19 மாவட்டங்கள்\n4 min ago அப்பாவும், மகனும் செய்த துரோகம்.. 11 வருடம் கழித்து பழிவாங்கிய எடியூரப்பா.. ஆட்சியை வீழ்த்த காரணம்\n4 min ago \"என்றைக்காவது ஒரு நாள்...\" கர்நாடக ஆட்சி கவிழ்ப்புக்கு பின்.. பாஜகவுக்கு பிரியங்கா எச்சரிக்கை\n5 min ago 7 வயசு சிறுவனுக்கு சாக்லெட் கொடுத்து.. 42 வயசு ஆசாமியின் அசிங்க செயல்.. 10 வருடம் ஜெயில்\nTechnology கம்மி காசுல அட்டகாசமான ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன் பட்டியல்\nSports இவங்க 2 பேருக்கும் ஒருநாள் அணியில் இடம் இல்லையா\nMovies Azhagu serial: கடவுளே... அழகுக்கு இப்படி ஒரு நிலையா\nAutomobiles ரூ. 4 லட்சத்தில் டுகாட்டி பைக்காக மாறிய ராயல் என்பீல்டு 650 பைக்... வீடியோ...\nFinance ஈரான் கூறுவது சுத்த பொய்.. ஈரான் \"மிக மோசமான மத ரீதியான நாடு\".. இனி பேச்சுவார்த்தை கஷ்டம் டிரம்ப்\nLifestyle பக்கவாதம் யாருக்கு வரும் - ஜோதிட காரணங்களும் நோய் தீர்க்கும் பரிகாரமும்\nEducation நீட் தேர்விற்கான இலவச பயிற்சி மையங்களை அதிகரித்த தமிழக அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் 70 பெரும் கோடீஸ்வரர்கள்: நம்பர் ஒன் பணக்காரர் முகேஷ் அம்பானி\nடெல்லி: இந்தியாவில் 70 பெரும் கோடீஸ்வரர்கள் உள்ளார்களாம். அதில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தான் பணக்கார இந்தியராம்.\nசீனாவை சேர்ந்த ஆய்வு நிறுவனமான ஹுருன் 2014ம் ஆண்டிற்கான உலக பணக்காரர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை தயாரித்து வெளியிட்டுள்ளது.\nஅந்த பட்டியலில் யார், யார் எந்தெந்த இடத்தில் உள்ளனர் என்று பார்ப்போம்.\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில் கேட்ஸ் 68 ப���ல்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்களுடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.\nபெர்க்ஷயர் ஹாத்தவேயின் வாரன் பஃபெட் 64 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் உலகின் இரண்டாவது பணக்காரராக உள்ளார்.\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் 18 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள சொத்துக்கள் வைத்திருக்கும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானிக்கு 41வது இடம் கிடைத்துள்ளது. ஆனால் அவர் தான் பணக்கார இந்தியர் ஆவார்.\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் லக்ஷ்மி மிட்டல் 49வது இடத்திலும், சன் பார்மசுட்டிகல்ஸின் திலிப் சங்வி மற்றும் விப்ரோவின் ஆசிம் பிரேம்ஜி ஆகியோர் 77வது இடத்திலும், டாடா சன்ஸின் பலோன்ஜி மிஸ்ட்ரி மற்றும் எஸ்.பி. இந்துஜா அன்ட் பேமிலி 93வது இடத்திலும் உள்ளனர்.\n70 பெரும் கோடீஸ்வரர்களுடன் இந்தியா 5வது பணக்கார நாடாக உள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவில் 53 பெரும் கோடீஸ்வரர்கள் இருந்தனர். இந்த எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் mukesh ambani செய்திகள்\nஎன்ன நடக்கிறது அம்பானி குடும்பத்தில். தந்தை காங்., வேட்பாளருக்கு ஆதரவு, மகனோ மோடி கூட்டத்தில்..\nஅண்ணன் முகேஷ் அம்பானி இப்படி செய்வார்ன்ணு நினைச்சிருக்க மாட்டாரு .. அதிர்ச்சியில் அனில் அம்பானி\nஇந்த மாதிரி கல்யாண பத்திரிகையை எல்லாம் நாம இப்படி வீடியோவில் பார்த்துக்கிட்டாதான் உண்டு\nஅம்பானியே வந்து பார்க்கிறார் என்றால்.. தேர்தலுக்குப் பின் ஸ்டாலினுக்கு நிறைய வேலை இருக்கும் போலயே\nஆகாஷ் அம்பானி திருமணம்.. ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைத்த முகேஷ் அம்பானி\nஒரே காலாண்டில் ரூ.10 ஆயிரம் கோடி லாபம்.. வேற லெவலில் அம்பானியின் ரிலையன்ஸ்\n84 கோடி மக்கள் வறுமையில்.. அம்பானி மகள் கல்யாணத்துக்கு இவ்வளவு செலவா.. ஜிக்னேஷ் மேவானி கேள்வி\nநம்பர் 1 இந்திய பணக்காரர் முகேஷ் அம்பானி - ஃபோர்ப்ஸ் லிஸ்ட்\nமுகேஷ் அம்பானி மகனின் ரூ1.5 லட்சம் மதிப்பிலான திருமண அழைப்பிதழ்- சோசியல் மீடியாவில் வைரல்\nஅம்மாடியோவ்... அம்பானி குடும்பம்தான் ஆசியாவிலேயே நம்பர் 1\nஇந்தியாவின் டாப் 100 பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்ட போர்ப்ஸ்- முதலிடத்தில் முகேஷ் அம்பானி\nரூ.1500 டெபாசிட்டுடன் 4ஜி ஜியோ ஸ்மார்ட் போன் இலவசம்: முகேஷ் அம்பானி\nநாள் முழ��வதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmukesh ambani இந்தியா கோடீஸ்வரர்கள் முகேஷ் அம்பானி\nகண்ணீருடன் விடைபெற்றார் குமாரசாமி.. நாளை மறுநாள் முதல்வராக பதவியேற்கும் எடியூரப்பா\n‘எம்.எல்.ஏக்கள் ராஜினாமா’ நவீன கட்சித் தாவலை நாட்டுக்கு அறிமுகம் செய்து வெற்றி கண்ட பாஜக\nபிரதமர் மோடிக்கு எதிராக தமிழகத்தில் இப்படி செய்றாங்களே . தமிழிசை சௌந்திரராஜன் பகீர் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/sm-krishna-will-join-bjp-asays-bjp-s-state-president-bs-yeddyurappa-273284.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-24T07:54:44Z", "digest": "sha1:BC2INNDB342RQJSHA3BHOHZ2E6N7CKQF", "length": 16305, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "எஸ்.எம்.கிருஷ்ணா பாஜகவில் இணையப்போகிறார்.. எடியூரப்பா பேட்டியால் கர்நாடக அரசியலில் பரபரப்பு | SM Krishna will join BJP, asays BJP's state President BS Yeddyurappa - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகண்ணீல் மல்க விடை பெற்றார் மைத்ரேயன்\n7 min ago கர்நாடக அரசு கலைந்த பின்னணியில் உள்குத்தும் உள்ளது.. ராகுல் காந்தி பரபர குற்றச்சாட்டு\n14 min ago எத்தனையோ தடவை கூப்பிட்டேன்.. குடும்பம் நடத்த வரலை.. டீச்சர் ரதிதேவி கணவர் பரபர வாக்குமூலம்\n17 min ago இந்தியாவின் முதல் 'கோனா' மின்சார கார் அறிமுகம்.. முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்\n30 min ago மிசோரம் பாஜகவில் கிறிஸ்தவ மிஷினரி அணி உதயம்\nTechnology சந்திராயன்-2 ஏலியன் ஆன கதை-வாயை பிளந்த ஆஸ்ரேலியர்கள்.\nMovies Roja serial: வெறும் சாம்பார் சீன்தான்... எத்தனை மெனக்கெடல்.. வாவ்\nSports கோலிக்கு இப்படி ஆவார்ன்னு நான் நினைச்சே பாக்கல.. உண்மையை சொல்லும் பிரபல பயிற்சியாளர்\nAutomobiles ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்தார் முதல்வர் பழனிச்சாமி\nFinance IMF GDP: இந்திய ஜிடிபி 7% தாங்க வளரும்.. கணிப்பை குறைத்துக் கொண்ட IMF\nLifestyle மற்றவர் மனதில் இருப்பதை மந்திரவாதி போல படிக்க உதவும் எளிய தந்திரங்கள் இவைதான்...\nEducation வனக் காவலர் பணியிடங்களுக்கு நேரடி நியமனமா வேட்டைத் தடுப்புக் காவலர்கள் வேதனை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎஸ்.எம்.கிருஷ்ணா பாஜகவில் இணையப்போகிறார்.. எடியூரப்பா பேட்டியால் கர்நாடக அரசியலில் பரபரப்பு\nபெங்களூர்: முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் கர்நாடக முதல்வருமான எஸ்.எம்.கிருஷ்ணா விரைவில் பாஜகவில் இணைவார் என்று அக்கட்சியின் கர்நாடக மாநில தலைவர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளார்.\nசமீபத்தில்தான் எஸ்.எம்.கிருஷ்ணா, காங்கிரசிலிருந்து விலகுவதாக அறிவித்த நிலையில் எடியூரப்பா இன்று இவ்வாறு கூறியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.\n46 வருட காலம் தொடர்ந்து காங்கிரசில் இருந்தவர் எஸ்.எம்.கிருஷ்ணா. அக்கட்சிக்கு ஒக்கலிகர் ஜாதி வாக்குகளை பெற்றுத் தருவதில் முக்கிய பங்கு வகித்தவர்.\nமாநிலத்தில் பெருவாரியாக உள்ள லிங்காயத்துகள் ஜாதியினரின் ஆதரவு எடியூரப்பா தயவால் பாஜகவுக்கு கிடைத்து வரும் நிலையில் கிருஷ்ணா வருகை அடுத்தபடியாக பெரும்பான்மையாக உள்ள ஒக்கலிக (கவுடா) ஜாதியினரின் ஆதரவை பாஜகவுக்கு ஈர்த்து தரும் என்பது அக்கட்சியின் மேலிட கணக்கு. எனவே கிருஷ்ணாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி பாஜக பக்கம் வரச் செய்திருப்பதாக கூறப்படுகிறது.\nகர்நாடக முதல்வர், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர், மகாராஷ்டிரா ஆளுநர் ஆகிய பதவிகளை காங்கிரஸ் கட்சி கிருஷ்ணாவுக்கு வழங்கி அழகு பார்த்தது. ஆனால் கர்நாடக காங்கிரசில் முதல்வர் சித்தராமையாவின் ஆதிக்கம் ஓங்கியுள்ளதால் கிருஷ்ணா தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்தார். எனவே அதிருப்தியால் காங்கிரசிலிருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் கர்நாடக முதல்வருமான எஸ்.எம்.கிருஷ்ணா விரைவில் பாஜகவில் இணைவார் என்று அக்கட்சியின் கர்நாடக மாநில தலைவர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமோடி மிரட்டலைத் தொடர்ந்துதான் அபிநந்தன் விடுவிக்கப்பட்டாராம்.. எடியூரப்பா சொல்கிறார்\nபதவியேற்புக்கு சத்தமே போடாமல் ஸ்டேடியத்தை புக் செய்த எடியூரப்பா.. கனவு நிறைவேறுமா\nதமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தரக் கூடாது.. சொல்வது பாஜக தலைவர் எடியூரப்பா\nஎடியூரப்பா மீதான 15 நில மோசடி வழக்குகளையும் தள்ளுபடி செய்த கர்நாடகா ஹைகோர்ட்\nஆதாரமில்லாமல் அடுத்தடுத்து தள்ளுபடியாகும் வழக்குகள்.. மீண்டும் விஸ்வரூபம் எடுக்கிறார் எடியூரப்பா\nஜெயலலிதா சிறையில் இருப்பதை இரு மாநில பிரச்சினையாக்காதீர்கள்: எடியூரப்பா வேண்டுகோள்\n\"சீச்சீ... எனக்கு ���ந்த பழம் (அமைச்சர் பதவி) வேண்டாம்\" என்கிறார் எடியூரப்பா\nராஜ்குமார் மருமகளை தோற்கடித்து எடியூரப்பா வெற்றி\nபாஜகவிலிருந்து வெளியேறிய எதியூரப்பா புதிய கட்சியை கடன் வாங்குகிறார்\nமோடியைத் தொடர்ந்து பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தை புறக்கணிப்பதாக எதியூரப்பாவும் அறிவிப்பு\nகர்நாடக அரசுக்கு புதிய நெருக்கடி- பிளவை நோக்கிச் செல்லும் பாஜக- 10 அமைச்சர்கள் ராஜினாமா\nஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை எதிர்க்கவில்லை.. எதிர்க்கவும் மாட்டேன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nyeddiyurappa krishna karnataka politics எடியூரப்பா கிருஷ்ணா கர்நாடகா அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tasmac-staffs-asked-stay-inside-the-shops-at-night-232718.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-24T07:05:27Z", "digest": "sha1:BOXIOUX6OWDEKHYWDNTIXHDEB7B4QEBD", "length": 25725, "nlines": 223, "source_domain": "tamil.oneindia.com", "title": "இரவில் கடைக்குள்ளேயே தங்க வேண்டும்.. அரசு உத்தரவு.. \"ஷாக்\"கில் டாஸ்மாக் ஊழியர்கள் | Tasmac staffs asked to stay inside the shops at night - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகண்ணீல் மல்க விடை பெற்றார் மைத்ரேயன்\n5 min ago ஆமா, ஆட்சி கவிழ்ந்தாச்சி ஓகே.. அதிருப்தி எம்எல்ஏக்கள் கதி என்ன\n9 min ago அன்றே எச்சரித்தார்.. 1 நாள் தாக்குபிடித்திருந்தால் கதையே வேறு.. குமாரசாமிக்கு ஜோசியர் தந்த வார்னிங்\n10 min ago தமிழக ராஜ்யசபா எம்பிக்களின் பதவிக் காலம் நிறைவு.. கண்ணீர் மல்க விடை பெற்றார் மைத்ரேயன்\n20 min ago எஸ்.பி.ஐ. வங்கி தேர்வு முடிவுகள்- 10% இடஒதுக்கீட்டை தூக்கி எறிய ஸ்டாலின் வலியுறுத்தல்\nLifestyle மற்றவர் மனதில் இருப்பதை மந்திரவாதி போல படிக்க உதவும் எளிய தந்திரங்கள் இவைதான்...\nMovies லிப்லாக் சீன் கிடைச்சா வேணாமுன்னு சொல்ல மாட்டேங்க.. சொல்றது யாருன்னு பாருங்க மக்களே\nEducation வனக் காவலர் பணியிடங்களுக்கு நேரடி நியமனமா வேட்டைத் தடுப்புக் காவலர்கள் வேதனை\nAutomobiles சூரியனின் ரகசிய முடுச்சுக்களை அவிழ்க்கிறது இஸ்ரோ மெய்சிலிர்க்க வைக்கும் அடுத்த பிரம்மாண்ட திட்டம்\nTechnology பொதுமக்களை கவர்ந்த மொழிபெயர்ப்புக் கருவி: நம்ம ஊருக்கு ஒரு பார்சல்.\nFinance \"abuse of power\" மோசடி புகாரினால் லட்சுமி மிட்டல் தம்பி போஸ்னியாவில் கைது..\nSports இவங்க 2 பேருக்கும் டீம்ல இடம் இல்லையா ரொம்ப ஆச்சரியமா இருக்கே.. குத்திக் காட்டும் கங்குலி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇரவில் கடைக்குள்ளேயே தங்க வேண்டும்.. அரசு உத்தரவு.. \"ஷாக்\"கில் டாஸ்மாக் ஊழியர்கள்\nசென்னை: டாஸ்மாக் கடை ஊழியர்கள், இரவில் கடை முடிந்ததும், கடையை பூட்டி விட்டு கடைக்குள்ளேயே தங்க வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகம் கண்டிப்பான உத்தரவிட்டுள்ளது. இப்படித் தங்கிய செல்வம் என்ற ஊழியர்தான், போராட்டக்காரர்கள் வீசிய பெட்ரோல் குண்டில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nடாஸ்மாக் நிர்வாகத்தின் இந்த கண்டிப்பான உத்தரவால் ஊழியர்கள் கடும் அதிருப்தியும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். இன்னும் சிலர், வேண்டும் என்றே தங்களைக் கடைக்குள் தங்கச் சொல்வதாகவும் ஒரு குறிப்பிட்ட சக்தி வாய்ந்த கட்சியினர் சிலரே வன்முறையில் ஈடுபட்டு மது விலக்குக்காக போராடி வருபவர்கள் மீது அவப்பெயர் ஏற்படுத்தத் திட்டம் தீட்டப்படுவதாகவும், தங்களை அதற்குப் பலிகடாவாக்க சிலர் முயல்வதாகவும் கூறுகிறார்கள்.\nமதுரை அண்ணா நகர் போலீஸ் நிலையத்தில் இருந்து, அந்த போலீஸ் எல்லைக்குட்பட்ட டாஸ்மாக் விற்பனையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு ஒரு குறிப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. அதில், டாஸ்மாக் மதுபானக்கடைகளில் பணிபுரிந்து வரும் டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் ஆகிய தாங்கள் மதுபானக்கடையை அடைத்த பின்பு கடைகளில் இரவு தங்கி இருக்கவேண்டும். எந்தவித அசம்பாவித சம்பவமும் நிகழாமல் கண்காணித்து காவல் நிலையத்திற்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. இதேபோன்று பல்வேறு போலீஸ் நிலையங்களில் இருந்தும் டாஸ்மாக் விற்பனையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு குறிப்பாணை அனுப்பப்பட்டதுள்ளதாம்.\nசேலம் மாவட்டம் தம்மம்பட்டி பிரதான சாலையில் இயங்கி வரும் புதுப்பாளையம் டாஸ்மாக் கடையின் விற்பனையாளராக பணிபுரிந்த செல்வம் கடையை உள்புறமாக பூட்டிவிட்டு தூங்கியபோதுதான் கடை மீது சிலர் பெட்ரோல் குண்டு வீசினர். இதில் பரிதாபாக உயிரிழந்தார் செல்வம்.\nஇந்த சம்பவம் குறித்து டாஸ்மாக் ஊழியர்கள் சம்மேளன பொதுச்செயலாளர் கே.திருச்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கை:\nசமூக ஆர்வலர் சசிபெருமா���் மரணத்தை தொடர்ந்து மதுக்கடைகளை மூடவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு தரப்பினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் தமிழக அரசு கடை ஊழியர்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தவேண்டும் என சில தினங்களுக்கு முன்பு வலியுறுத்தப்பட்டது.\nடாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் கடை ஊழியர்களை பணி முடித்து வீட்டிற்கு செல்லாமல் கடைக்குள் தங்கி கடையை பாதுகாக்கவேண்டும் என மாவட்ட மேலாளர்கள், மண்டல மேலாளர்கள் மூலமாக வாய்மொழி உத்தரவிட்டுள்ளது. காவல்துறையும் தனது பங்கிற்கு கடை ஊழியர்களை கடைக்குள் தங்க வேண்டும் என்று நெருக்கடி கொடுத்தது.\nஅதிகாரிகள் நெருக்குதலால் செல்வம் பலி\nஇதனால் பல கடைகளில் ஊழியர்கள் தங்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இதில் வாழப்பாடியில் கடையின் மீது நள்ளிரவு அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்கியதில், உள்ளே தங்கிய விற்பனையாளர் செல்வம் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அதிகாரிகளின் நெருக்கடியால் கடைக்குள் தங்கி உயிரிழந்த செல்வத்திற்கு டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் அஞ்சலி செலுத்துகிறது. இந்த சம்பவத்திற்கு டாஸ்மாக் அதிகாரிகளும், காவல் துறையினருமே பொறுப்பேற்கவேண்டும்.\nகடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்\nஇந்த பிரச்சினையில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு பணி நேரத்திற்கு பின்பும் கடைக்குள் இருக்கவேண்டும் என்று உத்தரவிட்ட மாவட்ட மேலாளர், காவல்துறை அதிகாரி மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். பணியின்போது மரணமடைந்த செல்வத்தின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கவேண்டும். மேலும் அவருடைய மனைவிக்கு நிரந்தர அரசு பணி வழங்கவேண்டும். செல்வத்தின் மரணத்திற்கு காரணமான படுபாதக செயலை செய்தவர்களை கைது செய்து கடும் தண்டனை வழங்கிட தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.\nடாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டி.தனசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், செல்வத்தின் மரணத்துக்கு டாஸ்மாக் நிர்வாகமும், காவல்துறையும் முதன்மையான காரணம். மேலும் போராட்டத்தை வன்முறையோடு நடத்திய அமைப்பினரும் ஒரு காரணம். காட்டுமிராண்டிதனமான இந்த வன்முறை செயலை கண்டிக்கிறோம்.\nகல்விச் செலவை அரசே ஏற்க வேண்டும்\nபணி நேரம் முடிந்த பின்னரும் கடைக்குள் இருக்கவேண்டும் என்று நிர்பந்தித்த அதிகாரிகள், காவல் துறையினர் மீது அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். செல்வத்தின் மனைவிக்கு அரசு நிரந்தர பணியும், குடும்பத்திற்கு நிவாரணமாக ரூ. 10 லட்சம் வழங்கவேண்டும். மேலும் அவரின் மகள், மகன் உயர்படிப்புக்கான செலவை அரசே ஏற்கவேண்டும்.\nபெட்ரோல் குண்டு வீசி செல்வத்தின் மரணத்துக்கு காரணமானவர்களை கைது செய்து சட்டத்திற்கு உட்பட்டு கடுமையான தண்டனையை தமிழக அரசு வழங்கவேண்டும். வருங்காலங்களில் டாஸ்மாக் கடைகளை பாதுகாக்கும் பொறுப்பினை காவல் துறை நேரடியாக மேற்கொள்ளவேண்டும் அல்லது இரவு நேர பாதுகாவலரை அரசே நியமித்து பாதுகாக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.\nபோராட்டக்காரர்கள் புரிந்து கொள்ள வேண்டும்\nடாஸ்மாக் ஊழியர்களும் சமூகத்தில் ஒரு பகுதியை சார்ந்தவர்கள் என்பதை மதுவிலக்கு போராட்டம் நடத்துபவர்கள் கருத்தில்கொண்டு வன்முறையை தவிர்த்து அறவழியில் போராடவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாட்டில் வாங்க மக்கள் கஷ்டப்பட கூடாது.. இதற்காகவா தனியரசு உங்களை மக்கள் தேர்ந்தெடுத்தார்கள்\nடாஸ்மாக் மூலம் கொட்டுகிறது பணம்... சரக்கு விற்று கிடைத்த வருமானம் எவ்வளவு தெரியுமா\nகுடிகாரனால் உயிரிழந்த மனைவி.. விபத்து நடந்த இடத்திலேயே அடக்கம் செய்த ரமேஷ்.. மூடப்பட்டது மதுக்கடை\nநடுரோட்டில்... மனைவியின் சடலத்துடன் ஆவேச போராட்டம் நடத்திய ரமேஷ்.. மது அரக்கனுக்கு எதிராக\nடாஸ்மாக் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. தமிழக அரசு எடுத்த சூப்பர் முடிவு\nடாஸ்மாக் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் திட்டம்.. ஜூலை 10ல் ஓப்பனாகும் டெண்டர்\nவிரைவில் உள்ளாட்சி தேர்தல்.. பெண்குலத்தின் வாக்குகளை சிதறாமல் அள்ள தமிழக அரசு பலே திட்டம்\nசாக்கடையை சுத்தம் செய்யுங்கள் என்றால் சாராய கடை திறக்கிறார்கள்- கமல் கடும் விமர்சனம்\nஎனக்கு விரல் நடுங்கும்ல.. தண்ணி அடிச்சாதானே நடுங்காது.. அப்பத்தானே சரியா ஓட்டு போட முடியும்.. ஆஹா\nதொடர் விடுமுறை எதிரொலி... மூன்று நாளில் ரூ 423 கோடிக்கு மது விற்பனை\nதேர்தல் திருவிழா.. டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் லீவு\nவருவாயை பெருக்க மாற்று வழியை ஆராயாமல் அரசே மதுபானம் விற்பது வேதனை.. நீதிபதி கிருபாகரன் சாட்டையடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntasmac workers agitation மதுக் கடைகள் டாஸ்மாக் ஊழியர்கள்\nரஜினி வரபோறார்.. கேஎஸ் அழகிரி விரும்பாவிட்டாலும் முக அழகிரி கட்டாயம் விரும்புவார்.. எஸ்வி.சேகர் நச்\nபாஜக ஆதரவு: பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ. மகேஷ் கட்சியில் இருந்து டிஸ்மிஸ்- மாயாவதி அதிரடி\n‘எம்.எல்.ஏக்கள் ராஜினாமா’ நவீன கட்சித் தாவலை நாட்டுக்கு அறிமுகம் செய்து வெற்றி கண்ட பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/are-you-ok-if-get-any-woman-like-roja-348600.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-24T06:24:18Z", "digest": "sha1:6NEGXJNGVACDJTYI64H3A2WL37YM2UDV", "length": 19152, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரோஜா மாதிரி பொண்ணு கிடைச்சா உங்களுக்கு ஓகேவா..! | Are you ok if get any woman like Roja - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீர் பேச்சு.. டிரம்ப் கருத்தை வாபஸ் பெற்ற யுஎஸ்\n1 min ago சட்டையை கழற்றி விட்டு கரூர் கோர்ட்டில் ஆஜரான முகிலன்.. கொல்ல முயல்வதாக பரபரப்பு புகார்\n15 min ago 1 கோடி பேரை கொல்ல முடியாது.. ஆப்கானிஸ்தானை 1 வாரத்தில் மேப்பில் இருந்து அகற்றுவோம்.. டிரம்ப் திடுக்\n18 min ago ஜெகன் அதிரடி- தனியார்துறை வேலைவாய்ப்பில் ஆந்திரா இளைஞர்களுக்கு 75% இடஒதுக்கீடு அமல்\n33 min ago தேவையில்லை ஹைட்ரோகார்பன்.. தமிழத்தை மிஞ்சிய புதுவை.. சட்டசபையில் அதிரடி தீர்மானம்\nMovies பிறந்தநாளும் அதுவுமா நடிகையை கடலில் தள்ளிவிட்ட கணவர்\nAutomobiles ரூ.7 லட்சம் விலையில் புதிய ஸ்கூட்டரை களமிறக்குகிறது ஹோண்டா\nFinance யோகா தினத்தை கொண்டாட 5 ஆண்டுகளில் ரூ.140 கோடி.. நடப்பு ஆண்டில் மட்டும் ரூ.40 கோடி\nSports என்னிய மதிக்கல.. எம்பேச்சை யாருமே கேட்கல... சிரிச்சு கேலி பண்ணாங்க.. புலம்பும் முன்னாள் கேப்டன்..\nLifestyle என்னத்த சொல்ல... பார்பி டால் பிடிக்குமென்பதால் 55 லட்ச ரூபாய்க்கு பொம்மை வாங்கிய பெண்...\nTechnology கிறிஸ்துவ கூடாரம் முதல் சந்திராயன் 2 வரை இஸ்ரோ பற்றிய முழு வரலாறு என்னனு தெரிஞ்சுக்கோங்க\nEducation நீட் 2019: அரசின் நீட் பயிற்சியில் பயின்ற 19,355 பேரில் யாருக்கும் சீட் இல்லை\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரோஜா மாதிரி பொண்ணு கிடைச்சா உங்களுக்கு ஓகேவா..\nசென்னை: கல்யாண வீடு சீரியல் கோபி இல்லாமல�� ஒரு மாசமா போயிகிட்டு இருக்கு.கோபி காணாமப் போயிட்டாராம்.\nஇருந்தாலும் கதை தொய்வில்லாமதான் இருக்கு. டீம் அவ்ளோ கடுமையா உழைக்கறாங்க. நகைச்சுவைன்னு அவங்க அடிக்கற கூத்து நல்லாயில்லை.\nசில சமயம் முகம் சுளிக்க வைக்கற மாதிரியான காமெடி கூட இருக்கு. திருவையாறில் காவிரி கரையில் இப்படி ஒரு அழகான வீட்டை ஷூட்டிங்குக்காக பிடிச்சு இருக்காங்க.\nஅதே மாதிரி சிகாமணியின் வீடும் எப்படி வந்து எப்படிப் போறதுன்னு தெரியாத மாதிரி பழம் காலத்து வீடு.இதுவும் அற்புதமா இருக்கு.\nஇதெல்லாம் இருக்கட்டும்.... ரோஜாவைப் பத்திப் பார்ப்போம்.\nமனசு கஷ்டத்தை அனுபவிக்கும் பவுர்ணமியை தோழியும் தன் பங்குக்கு வசமா படுத்தறாளே\nசிகாமணியின் ரெண்டாவது பொண்ணுதான் ரோஜா.முதல்பொண்ணு சூர்யா. தன் அலுவலகத்தில் வேலைப் பார்த்த ராஜாவை காதலிக்கறேன்னு ராஜாகிட்ட ரோஜா சொல்றா. ராஜா நோ சொல்லிடறான்.\nரோஜா நொந்து போயி வீட்டுக்கு வந்தா..இவளோட அக்கா சூரியவையே பொண்ணு பார்க்க வந்திருக்கான் ராஜா.ரொம்ப லவ் பண்ணினவளாச்சே..அப்போ அவளுக்குள்ளே இன்னொரு பழி வாங்கும் ரோஜா உருவாகறா.\nராஜாவை கல்யாணம் செய்துக்க எத்தனையோ டிராமா ரோஜா போட்டும், முடியாம கடைசியில ஜெயிலுக்கு போயிட்டு வந்துட்டா. சூர்யாவுக்கும், ராஜாவுக்கும் கல்யாணம் நடக்கப் போவுதுன்னு கேள்விப்பட்ட உடனே ராஜா,பெரியவர் சாப்பாட்டும் சாப்பாட்டில் விஷத்தை கலந்துடறா.\nபயந்துடறார் சூர்யாவின் அப்பா..இனிமே சூர்யாவை உங்களுக்கு காட்டித் தர மாட்டேன்னு சொல்லிட்டு, ஒரு ஐடியாவும் சொல்றார்.ரோஜா நல்லபொண்ணுதான்,அவளை இந்தளவுக்கு மாத்தி வச்சிருக்கறது உங்களோட காதல்தான் தம்பி\nஉங்க மேலவ ச்சிருக்கற காதலில்தான் இப்படி வில்லியா மாறிட்டா.கல்யானம் கட்டிகிட்டா உங்களைத்தான் கட்டிக்குவேன்னு ஒத்தைக் காலில் நிக்கறா. நினைச்சு பாருங்க..அவளும் கஷ்டப்பட்டு உங்களையும் கஷ்டப்படுத்தறா. அவளை கல்யாணம் செய்துக்கிட்டா நீங்க ரெண்டு பேரும் நல்லாருப்பீங்கன்னு சொல்றார்.\nஇந்த சீரியலில் ரோஜாவுக்கு நடிக்க நல்ல வாய்ப்பு குடுத்திருக்காங்க. பாண்டிச்சேரி லாட்ஜில் வேலைப்பார்த்த ஒருவன்,இவளுக்கு உதவி செய்வது போல் செய்து, ரோஜாவை கெடுக்க நினைக்கறான்.அப்போ கோபிதான் ரோஜாவை காப்பாத்தறார்.\nஆனா, அந்த பொறுக்கியையே ஜாமீனில் எடுத்த ��ோஜா சில வேலைகளை தர்றா.அவனும் செய்து முடிச்சுட்டு, நிற்க, இவங்க வீட்லதான் யார் எங்க தங்கி இருந்தாலும் தெரியாதே.. அதனால, மாட்டியில இ ருந்துகிட்டு மதுவும் பிரியாணியும் வாங்கிட்டு வர சொல்றா.\nஎனக்கு பிரியாணி மட்டும்தான்னு சொல்லி அனுப்பறறா அவனும் வாங்கிட்டு வர சாப்பிடு சாப்பிடுன்னு சொல்றா. அவன் மதுவை குடிச்சுக்கிட்டு,பிரியாணியையும் சாப்பிட்டுக்கறான்.\nஅப்போ குடுக்கறா பாருங்க அவனுக்கு அடி உடை குத்துன்னு.அவன் மேடம் தண்ணி வாங்கிக்கொடுத்து அடிக்கறீங்களே என்ன விஷயம்னு அடி வாங்கிக்கிட்டே கேட்கறான்.\nஏண்டா நான் ராஜாவுக்குன்னு படைக்கப்பட்ட புனிதமான ரோஜா.என்னை அடைய நினைக்கறியா..என்னோட புனிதம் கெட்டு போயிடாது. அதுக்குத்தான் இந்த அடின்னு சொல்லி அடிச்சு களைச்சு போயி, பிரியாணியை சாப்பிடறா.\nஇது மூர்க்கத்தனமான காதலா தெரிஞ்சாலும், தன்னை கெடுக்க வந்தவனை அடிச்சு துவைக்கும் தைரியம் யாருக்கு வரும் இப்போ சொல்லுங்க ரோஜா மாதிரி ஒரு பொண்ணு கிடைச்சா ஓகேவா\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் kalyana veedu serial செய்திகள்\nரோஜா வேஷம் வெளுத்து... இப்போ ராஜா வேஷமும்...\nரோஜாவுக்கு அநியாயம் நடக்குதே கேட்பார் யாரும் இல்லையா\nகோபி ஏன் இன்னும் வரலே... இதெல்லாம் சீட்டிங் இல்லையா...\nகடைசியில ரோஜாவுக்கு இப்படி ஆகிப்போச்சே...\nஆடிய ஆட்டம் என்ன... கூடு விட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன...\nசும்மாவே ஆடுவா... கால்ல சலங்கை வேற கட்டிட்டோம்... ஜிங்கு ஜிங்குன்னு ஆடுவாளே...\nஒன் உமன் ஆர்மியா ரோஜா கலக்கறாளே... ஸ்..அப்பா உலக மகா வில்லி\nஹையா.. ஜாலி.. மாமியாரை அடிச்சுட்டேன்... வெளங்கிரும் வீடு\nகோபி ஃபேன்ஸ்... ஹஸ்கி.. வாய்ஸ்.. இன்னுமா புரியலை உங்களுக்கு..\nயார் மனசுலேர்ந்து யார் அவுட்.. யார் இன்... 2 சீரியல்... ஒய் பிளட்..சேம் பிளட்\nஅங்க சுத்தி இங்க சுத்தி புருஷனுக்கே சூடு வைக்கறதா.. இப்படி துரத்தறாளே\nகையில நெய்யை வச்சுக்கிட்டு வெண்ணெய்க்கு அலையாத மாமு...\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkalyana veedu serial sun tv serials television கல்யாண வீடு சீரியல் சன் டிவி சீரியல்கள் டெலிவிஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-07-24T06:31:07Z", "digest": "sha1:OFLEMQTDOSEBY6UHF6B3NUH4JWGLRYPK", "length": 16379, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "சொத்துக்குவிப்பு News in Tamil - சொத்துக்குவிப்பு Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபல முனை நெருக்கடியில் ஓ.பன்னீர் செல்வம்.. ஆதரவாளர்கள் அதிர்ச்சி\nசென்னை: துணை முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு இது மிகவும் சோதனையான காலம். கட்சி ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் பல...\nசொத்துக்குவிப்பு.. ஓ.பன்னீர்செல்வம் மீதான குற்றச்சாட்டுகள் என்ன திமுக மனுவில் கூறியுள்ளது இதுதான்\nசென்னை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துக்குவிப்பு புகாரை சிபிஐ விசாரிக்க ஏன் உத...\nஓபிஎஸ்சுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை ஏன் சிபிஐ விசாரிக்க கூடாது\nசென்னை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துக்குவிப்பு புகாரை சிபிஐ விசாரிக்க ஏன் உத...\nசிறையில் சொகுசு வசதிக்காக சசிகலாவிடம் லஞ்சம் வாங்கியவர் மீது என்ன நடவடிக்கை\nபெங்களூரு: சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிற்கு சிறப்பு வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டதாக ...\nபரபரப்பு அரசியல் சூழலில் சசிகலா சீராய்வு மனு மீது செவ்வாய்க்கிழமை விசாரணை\nடெல்லி: சசிகலா உள்ளிட்டோர் தாக்கல் செய்த சொத்துக்குவிப்பு சீராய்வு மனு மீதான விசாரணை வரும் ...\nசொத்துக்குவிப்பு வழக்கு: ஹிமாச்சல பிரதேச முதல்வர் வீரபத்ரி சிங்கிற்கு சிறப்பு நீதிமன்றம் சம்மன்\nடெல்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஹிமாச்சல பிரதேச முதல்வர் வீரபத்...\nசசி சொன்னபடி ஆடுனா தமிழக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல்தான் வரும்: கே.பி.முனுசாமி காட்டம்\nகிருஷ்ணகிரி: அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் எண்ணப்படி ஆட்சி நடந்தால் முன்கூட்டியே தேர்த...\nசொத்துக்குவிப்பு வழக்கு: சீராய்வு மனுவால் சசிகலா விடுதலையாக வாய்ப்பு உண்டா\nடெல்லி: சசிகலா உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள சீராய்வு மனுவால் அவருக்கு பலன் கிடைக்க...\nஜெயலலிதா செலுத்த வேண்டிய ரூ.100 கோடி அபராதம் கர்நாடக கருவூலத்துக்கு போகுமாம்\nசென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஜெயல...\nஜெ. சமாதியில் 3 முறை ஓங்கி அடித்து சபதம் செய்த சசிகலா.. சரணடைய பெங்களூர் புறப்பட்டார்\nபெங்களூர்: மாலை 4 மணி முதல் 5 மணிக்கு சசிகலா, இளவரசி, சுதாகரன் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜராவா...\nஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு எப்போது\nபெங்களூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு எப...\nஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு.. ஜூன் 1ம் தேதி கிளைமேக்ஸ்\nடெல்லி: முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு ஜூன் 1ம் தேதி கிளைமேக்ஸ் கட்டத்தை எட...\nஅதிமுக வெற்றி பெற்றால் சசிகலாதான் முதல்வராவார்.. சுப்பிரமணியன் சுவாமி பரபரப்பு பேச்சு\nசென்னை: சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்று சிறை செல்வார் என்றும், சசிகலாதான் மு...\nமுன்னுக்கு பின் முரணாக சொத்து மதிப்பை குறைத்து காட்டிய சசிகலா.. உச்சநீதிமன்றம் கிடுக்கிப்பிடி\nடெல்லி: சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ...\nஹைகோர்ட் தீர்ப்பு பற்றி ஜெ. தரப்பு வாதிடாதது ஏன்\nடெல்லி: ஹைகோர்ட் தீர்ப்பில் உள்ள பல தவறுகளில் ஏதாவது ஒன்றை விசாரித்தால் கூட, ஜெயலலிதா உள்ளிட...\nசுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை ஜெ. தரப்பு வாதிட வாய்ப்பு\nடெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட...\nசொத்துக் குவிப்பு வழக்கு: ஒத்திப்போட ஜெயலலிதா அடுத்த முயற்சி.. எதிர்க்க கர்நாடகம் திட்டம்\nடெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை, சுப்ரீம்கோர்ட்டில் ...\nஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு: பிப்ரவரி 23க்கு பிறகு இழுத்தடிக்க விடாமல் நடத்த கர்நாடகா திட்டம்\nடெல்லி: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று கர்நாடகா வி...\nகூட்டல் பிழையை திருத்துங்கள்.. ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கில் அன்பழகன் தரப்பு மனு\nடெல்லி: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் திமுக பொதுசெயலாளர் க.அன்பழகன் மனு தாக்கல் செய்துள...\nஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு.. 16 அம்சங்களை விசாரிக்க கோரி கர்நாடகா பதில் மனு\nடெல்லி: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரிக்க வேண்டிய அம்சங்கள் எவை, எவை என்பத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/news.php?cat=242", "date_download": "2019-07-24T07:50:49Z", "digest": "sha1:NPXMGRZC7HW4G5AIXNQ5TZDNYU3SS6S5", "length": 12944, "nlines": 176, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " Dinamalar Temple | செய்திகள் | துளிகள் | தகவல்கள் | Temple news | Story | Purana Kathigal", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (24)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஅமர்நாத் யாத்திரை: குவியும் மக்கள்\nஆக. 1 முதல் நின்ற கோலத்தில் அத்தி வரதர் தரிசனம்: இ.பி.எஸ்.,\nசதுரகிரி ஆடி அமாவாசை பக்தர்களுக்கு ’அம்மா’ குடிநீர்\nதிண்டுக்கல் அருகே 10ம் நுாற்றாண்டு வட்டெழுத்து செக்கு உரல் கண்டுபிடிப்பு\nமதுரை வைகை பெருவிழா துவக்கம்\nஅத்தி வரதரை தண்ணீருக்குள் வைக்கக்கூடாது : பரனூர் ஸ்ரீகிருஷ்ணப்ரேமி சுவாமிகள் வேண்டுகோள்\nஅழகர்கோவிலில் 6 மாதங்களுக்கு பின் மூலவர் தரிசனம்\nமேலுார் உச்சிமாகாளியம்மன் கோயில் திருவிழா\nமேட்டுப்பாளையம் ஆடிக்குண்டம் திருவிழா: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nமழை வேண்டி ஆடி கூழ் காய்ச்சி வழிபாடு\nமுதல் பக்கம் » பிரபலங்கள்\nராமர், யுத்தத்தில் தமது கையால் அரக்கர்கள் பலர் மடிந்ததற்கு பிராயச்சித்தமாக தீர்த்த யாத்திரை சென்றார். ... மேலும்\nபாண்டுரங்க பக்தரான துகாராம் நித்தமும் பஜனை செய்வார். மக்கள் கூட்டம் கூட்டமாக இவர் பாடலைக் கேட்க ... மேலும்\nராம -லட்சுமணர்கள் சீதா தேவியுடன் தண்டகாரண்யம் வருகின்றனர். விராதன் என்ற அரக்கன் சீதையைத் தூக்கிக் ... மேலும்\nதிருப்பதிக்கு அருகில் தரிகொண்டா கிராமத்தில் காணல கிருஷ்ணா -மங்கமாம்பா தம்பதியருக்கு 1730 ல் பிறந்தவள் ... மேலும்\nசத்திய காம ஜாபாலர் சிறந்த தத்துவஞானி. அவர் சீடர்களில் பலருக்கு பிரம்ம ஞானத்தை உபதேசித்திருக்கிறார். ... மேலும்\nகேகய நாட்டுக்க�� வந்த துர்வாசர், அசுவபதி, உன் நாட்டை ஒட்டிய வனத்தில் நான் தவம் செய்ய உத்தேசித்துள்ளேன். ... மேலும்\nதர்மிஷ்டை தம்பதியருக்கு மூன்று பெண்கள். குலம் விளங்கப் பிள்ளையில்லையே என்று தர்மிஷ்டை ... மேலும்\nராமர், சீதா தேவி ஆகியோருக்கு அபிஷேகம் நடத்தி நைவேத்யம் செய்த பிறகு சாப்பிடுவது ஸத்யபோதரின் வழக்கம். ... மேலும்\nஆன்மீகச் சிந்தனைக்கு அடையாளமாய் அமைந்துள்ள இவ்விந்தியத் திருநாட்டில் உலக நலனை, உயர்வை விரும்பி ... மேலும்\nபுதனின் மகன் புரூரவஸ்மார்ச் 28,2016\nநவக்கிரஹங்களில் ஒருவரான புதனின் மகன் புரூரவஸ். கேசி எனும் அரக்கன் அப்சரஸ்களான ஊர்வசி, சித்ரலேகாவைத் ... மேலும்\nஅரிச்சந்திர மகாராஜாவின் வம்சத்தில் வந்தவன் பாகு மன்னன். ஹேஹயர்களிடம் தோற்ற அவன். கர்ப்பிணி மனைவியுடன் ... மேலும்\nகோபால பட்டர் மார்ச் 21,2016\nதமிழ்நாட்டின் புகழ் பெற்ற புண்ணிய க்ஷேத்திரம் ஸ்ரீரங்கத்தில், பதிநான்காம் நூற்றாண்டின் ஆரம்ப ... மேலும்\n நான் ஒரு பெரிய யக்ஞம் நடத்த விரும்புகிறேன். அதை நீங்கள்தான் நடத்தி தர வேண்டும் என ... மேலும்\nகிருதயுகத்தின் கடைசி. கங்கையிலிருந்து ஆறு கி.மீ. தொலைவில் உள்ள கிராமம் சத்யவிரதம். அங்கு என்ற துறவி ... மேலும்\nகுரூரம்மா (கி.பி.1570-1640), கேரள மாநிலத்தில் பாலக்காடு அருகில் உள்ள பரயண்ணூர் என்ற ஊரில் பிறந்தவர். அவர் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=121822", "date_download": "2019-07-24T07:51:29Z", "digest": "sha1:ZCIHRF7ILLU7SYZZIWUFBD5MEKV4TQ4S", "length": 8114, "nlines": 90, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஅனில் அம்பானியின் ரூ.1,100 கோடி வரியை தள்ளுபடி செய்தது பிரான்ஸ் - Tamils Now", "raw_content": "\nநெல்லை திமுக முன்னாள் மேயர் உள்பட 3 பேர் வெட்டிக் கொலை - திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை பாஜாக வில் சேர மத்திய விசாரணை முகமைகள் மிரட்டுகிறது– மம்தா - சென்னை, மதுரை, நெல்லை, தேனி, ராமநாதபுரம் ஆகிய நகரங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை;எதிர்கட்சிகள் குழப்பம் - மாட்டுச் சேவகர்களால் பீகாரில் 3 பேர் அடித்துக்கொலை - சட்டசபையில் ஸ்டாலின் கவனஈர்ப்பு தீர்மானம்; மத்திய அரசின் நெக்ஸ்ட்தேர்வு; திமுக-அதிமுக எதிர்ப்பு\nஅனில் அம்பானியின் ரூ.1,100 கோடி வரியை தள்ளுபடி செய்தது பிரான்ஸ்\nபிரான்சில் இயங்கிவரும் அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனத்த���க்கு ரூ.1,100 கோடி வரியை அந்நாட்டு அரசு தள்ளுபடி செய்துள்ளது.\nபிரான்ஸ் நாட்டில் ரிலையன்ஸ் அட்லாண்டிக் பிளாக் பிரான்ஸ் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை அனில் அம்பானி நடத்தி வருகிறார். 2007ம் ஆண்டில் இருந்து 2012ம் ஆண்டுவரை 141 மில்லியன் யூரோ பணம் வரியாக செலுத்த பிரான்ஸ் அரசு உத்தரவிட்டது. ஆனால், 7.6 மில்லியன் யூரோ மட்டுமே வரியாக தர முடியும் என்று அனில் அம்பானி தெரிவித்தார்.\nஇந்நிலையில், பிரான்சில் இயங்கிவரும் அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.1,100 கோடி வரியை அந்நாட்டு அரசு தள்ளுபடி செய்துள்ளது என அந்நாட்டு பத்திரிகை லி மாண்ட் செய்தி வெளியிட்டுள்ளது.\nஇதுகுறித்து அந்த பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், நரேந்திர மோடி பிரதமர் ஆனவுடன் பிரான்சில் இருந்து ரஃபேல் போர் விமானங்களை வாங்க ஒப்புதல் ஆனது. ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தை அடுத்து அனில் அம்பானிக்கு ரூ.1,100 கோடி வரியை பிரான்ஸ் அரசு தள்ளுபடி செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.\n100 கோடி வரி அனில் அம்பானி 2019-04-13\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nகோர்ட் அவமதிப்பு; ரூ 550 கோடி கடன் பாக்கி: அனில் அம்பானிக்கு நோட்டீஸ்; உச்ச நீதிமன்றம் உத்தரவு\nகனிமொழி கோரிக்கை ஏற்பு: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு 16-ந் தேதிக்கு ஒத்திவைப்பு\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nநெல்லை திமுக முன்னாள் மேயர் உள்பட 3 பேர் வெட்டிக் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/single_news.php?id=44642", "date_download": "2019-07-24T07:24:14Z", "digest": "sha1:ZQ4GUN6OEMQF4GI6ZMSZJEXSPOIRSZLJ", "length": 2970, "nlines": 22, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nவட அமெரிக்காவில் பாதுகாப்பான நகராக கனடாவின் ரொறன்ரோ பகுதி விளங்குகின்றது மார்க் சௌன்டர்ஸ்\nவட அமெரிக்காவில் பாதுகாப்பான நகராக ரொறன்ரோ தொடர்ந்தும் விளங்குவதாக கனடாவின் ரொறன்ரோ பொலிஸ் தலைமை அதிகாரி மார்க் சௌன்டர்ஸ் தெரிவித்துள்ளார்.\n‘கனடா டே’ வார இறுதி விடுமுறைக் காலப்பகுதி உட்பட அண்மைய நாட்களில் பல்வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ள போதிலும், அவர் இந்த கருத்தினை வெளியிட்டிருப்பதாவது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுதொடர்பாக பொலிஸ் தலைமை அதிகாரி மார்க் சௌன்டர்ஸ் கூறுகையில், யார் ஒருவர் சுடப்பட்டாலும் அது ரொறன்ரோ பொலிஸாரால் மிகவும் முக்கியமான ஒரு சம்பவமாகவே நோக்கப்படுகிறது.\nகுறிப்பாக,கோடை காலங்களில் இவ்வாறான துப்பாக்கி வன்முறைகள் அதிகரிப்பது இயல்பானதே. இதே அளவான வேறு வட அமெரிக்க நகரங்களுடன் ஒப்பிடுகையில், ரொறன்ரோ தொடர்ந்தும் குறைந்த அளவு கொலைகள் இடம்பெறும் இடமாகவே உள்ளது என கூறினார்.\nகடந்த ஆண்டு இதே காலப்பகுதி வரையில் ரொறன்ரோவில் 44 கொலைகள் இடம்பெற்றிருந்த நிலையில், இநத ஆண்டில் இதுவரை ரொறன்ரோவில் மொத்தம் 32 கொலைகள் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/09/aidspharma.html", "date_download": "2019-07-24T06:49:16Z", "digest": "sha1:W6JDUZPYUXLAOQB6IPO2NHQ6MSI2Z6PL", "length": 12807, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் பயன்படும் மருந்தொன்றின் விலை ஐயாயிரம் சதவீதத்தால் அதிகரிப்பு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஎய்ட்ஸ் நோயாளிகளுக்கும் பயன்படும் மருந்தொன்றின் விலை ஐயாயிரம் சதவீதத்தால் அதிகரிப்பு\nஎய்ட்ஸ் நோயாளிகள் பயன்படுத்திவருகின்ற 62 வருட காலமாக புழங்கப்பட்டுவரும் மருந்து ஒன்றின் விலையை ஐயாயிரம் சதவீதம் அதிகரித்துள்ள தமது முடிவு சரிதான் என அம்மருந்தைப் உற்பத்தி செய்யும் அமெரிக்க நிறுவனத்தின் தலைவர் வாதிட்டுள்ளார்.\nநோய் எதிர்ப்பு சக்தி குறைந்துபோனால் வரக்கூடிய ஒட்டுண்ணித் தொற்று நோயான டொக்ஸோப்ளாஸ்மோஸிஸ் என்ற நோயின் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் டாராப்ரிம் என்ற மருந்து ஆகும்.\nஒரு தடவை பயன்பாட்டுக்கு 13 டாலர்கள் ஐம்பது செண்ட்டாக இருந்த இந்த மருந்தின் விலை தற்போது எழுநூற்றைம்பது டாலராக உயர்த்தப்பட்டுள்ளது மேற்கொண்டு ஆராய்ச்சிகளை���் செய்ய நிதி திரட்டுவதற்காகத்தான் என்று டாராப்ரிம் மருந்தைத் தயாரிக்கும் டியூரின் ஃபார்மசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்ட்டின் இஷ்க்ரெலி கூறுகிறார்.\nடொக்ஸோப்ளாஸ்மோஸிஸ் சிகிச்சையில் பல தசாப்தங்களாக குறிப்பிடத்தகுந்த முன்னேற்றமோ ஆராய்ச்சிகளோ இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.\nஅந்நோய்க்கு புதிய மருந்துக்கான அவசியம் அவ்வளவு அதிகமாக இல்லை என்று வாதிடும் மருத்துவ சேவை நிறுவனங்கள், தமது விலையேற்ற முடிவை மருந்து உற்பத்தி நிறுவனம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nசர்­வ­தேச நிறு­வ­னங்­க­ளி­னதும் சர்­வ­தேச நாடு­க­ளி­னதும் நெருக்­கு­தல்கள் மூல­மா­கவே தமிழ் மக்­க­ளுக்கு உரி­மை­களை பெற்­றுக்­கொள்ள முடியு...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nவிடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் மிகப் பெரிய சொத்து…. தமிழர் தலைநகரில் தலை நிமிர்ந்து நிற்கின்றது\nதமிழர் தலைநகரான திருகோணமலையில் தமிழர் பறைசாற்றும் பல பொக்கிஷங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் விடுதலைப்புலிகள் பாதுகாத்து வந்தமைக்கு பல...\nபேருந்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nஇந்தியத்தின் சதியால் மீண்டும் ஓர் தீயின் சங்கமமாய் 1996.03.10 அன்று அலைகடலில் தடம் பதித்த உயிராயுதங்கள்\nதமிழீழ விடுதலைப்போரின் தியாகத்தின் உச்சங்கள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவிற்கும், மனித வாழ்வில் ஓர் வரையறையைத் தாண்டி இப்படியுமா என ...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4tamilcinema.com/vijay-super-tv-news/", "date_download": "2019-07-24T07:27:55Z", "digest": "sha1:BZI3Z5UMJ74Z7XKDQJS4HDSS7LMW7F2R", "length": 23472, "nlines": 202, "source_domain": "4tamilcinema.com", "title": "புதுப் பொலிவுடன் விஜய் சூப்பர் டிவி - 4 Tamil Cinema", "raw_content": "\nபுதுப் பொலிவுடன் விஜய் சூப்பர் டிவி\nA 1 சர்ச்சை, பப்ளிசிட்டிக்காக செய்கிறார்கள்- சந்தானம்\n6 கோடி சேர்த்த கோபி, சுதாகர்\n‘வெள்ளை யானை’ படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன்\nதனுஷ், கார்த்திக் சுப்பராஜ் படம் ஆகஸ்ட்டில் ஆரம்பம்\nA 1 – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nமகிமா நம்பியார் – புகைப்படங்கள்\nவெண்ணிலா கபடி குழு 2 – புகைப்படங்கள்\nஆடை – இசை வெளியீடு புகைப்படங்கள்\nபிகில் – சிங்கப்பெண்ணே……பாடல் வரிகள் வீடியோ…\nஜோதிகா நடிக்கும் ‘ஜாக்பாட்’ – டிரைலர்\nசமுத்திரக்கனி நடிக்கும் ‘கொளஞ்சி‘ – டிரைலர்\nகடாரம் கொண்டான் – டிரைலர்\nவெண்ணிலா க��டி குழு 2 – விமர்சனம்\nபூவே போகாதே – விரைவில்…திரையில்…\nகலைஞர் டிவியில் புதிய நிகழ்ச்சி – இங்க என்ன சொல்லுது\nநியூஸ் 18 டிவியில் ‘ஆபரேஷன் ஜெஜெ’\nவிஜய் டிவியில் புதிய தொடர் ‘ஆயுத எழுத்து’\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்\nவிஜய் டிவியில் ‘ஸ்டார்ட் மியூசிக்’ புதிய நிகழ்ச்சி\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nபுதுப் பொலிவுடன் விஜய் சூப்பர் டிவி\nதூள் சினிமா தினம் தினம்\nதமிழ் சாட்டிலைட் தொலைக்காட்சிகளில் மக்களிடத்தில் தனிப் பெரும் வரவேற்பு கொண்ட டிவியாக விஜய் டிவி இருந்து வருகிறது.\nஅந்த டிவி நிறுவனத்தின் மற்றொரு தொலைக்காட்சியாக விஜய் சூப்பர் ஆரம்பமானது.\nஇப்போது விஜய் சூப்பர் டிவி முற்றிலும் திரைப்படத் தொலைக்காட்சியாக மாற்றம் செய்யப்பட உள்ளது.\nபல்வேறு இந்திய மொழிகளில் வெளிவந்துளள படங்களை தமிழில் டப்பிங் செய்து ஒளிபரப்ப உள்ளார்கள்.\nநாளை மார்ச் 10ம் தேதி முதல் புதுப் பொலிவுடன் மாற உள்ளது விஜய் சூப்பர். அதற்காக புது லோகோவும் தயாராகிவிட்டது. ‘தூள் சினிமா தினம் தினம்’ என்ற குறிச்சொல் வரியுடன் புதிதாக வர உள்ளது.\nதினமும் 6 திரைப்படங்களை இந்த டிவியில் ஒளிபரப்ப உள்ளார்கள்.\n2018ம் ஆண்டில் 25 ஜிஆர்பி ரேட்டிங்கைப் பெற்ற விஜய் சூப்பர் டிவி, படிப்படியாக உயர்ந்து இப்போது 100 ஜிஆர்பியைக் கடந்துவிட்டது.\nதினமும் சூப்பர் ஹிட் கிளாசிக் படங்களை ஒளிபரப்ப உள்ளார்கள். பல்வேறு காலகட்டங்களில் வந்த பலவிதமான படங்கள் அதில் இடம் பெற உள்ளன.\nவிரைவில் மக்களின் மனம் கவர்ந்த திரைப்பட சேனலாக விஜய் சூப்பர் உருவாகும் என டிவி நிறுவனத்தார் தெரிவிக்கிறார்கள்.\nசூப்பர் சிங்கர் ஜுனியர் 6-ல் எஸ்பி பாலசுப்ரமணியம்\nவிஜய் டிவியில் ‘பாரதி கண்ணம்மா’ புதிய தொடர்\nவிஜய் டிவியில் புதிய தொடர் ‘ஆயுத எழுத்து’\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் புகைப்படங்கள்\nவிஜய் டிவியில் ‘ஸ்டார்ட் மியூசிக்’ புதிய நிகழ்ச்சி\nமிஸ்டர் அன்ட் மிசஸ் சின்னத்திரை, நாளை இறுதிப் போட்டி\nபிக் பாஸ் 3 – விரைவில்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிஜய் டிவியில் ‘எங்கிட்ட மோதாதே 2’\nகலைஞர் டிவியில் புதிய நிகழ்ச்சி – இங்க என்ன சொல்லுது\nவாழ்க்கை என்பதே நமக்கு வாய்ப்பதை நாம் தேர்ந்தெடுக்கும் ஒரு கலை. நமது தேர்வுகள் பல நேரம் நன்மை பயக்கலாம், சில நேரம் தவறாகவும் அமையலாம்.\nஎது எப்படி இருந்தாலும் நமது தேர்வு எப்படி அமையும் என்பதை யாராவது முன்கூட்டியே யூகிக்க முடியுமா . அப்படிப்பட்ட யூகங்களை மையப்படுத்தி, வித்தியாசமான ஒரு விளையாட்டு நிகழ்ச்சி நடந்தால் அது எப்படி இருக்கும்.\nகலைஞர் தொலைக்காட்சியின் புத்தாக்கத்தின் ஒரு பகுதியாக ‘இங்க என்ன சொல்லுது’, என்ற மாறுபட்ட விளையாட்டு நிகழ்ச்சி அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்ட ஒரு உள் அரங்கில், பிரபல சினிமா நட்சத்திரமான நடிகர் ஜெகன் அவரது தனிப்பட்ட பாணியில் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க யூகங்களை மையப்படுத்தி வித்தியாசமான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇன்று ஜூலை 21 முதல் ஞாயிறுதோறும் நண்பகல் 12 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது இந்நிகழ்ச்சி.\nநியூஸ் 18 டிவியில் ‘ஆபரேஷன் ஜெஜெ’\nதமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஜெ.ஜெயலலிதாவின் மரணம் என்பது தமிழகத்தையும் தாண்டி ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கியெடுத்த நிகழ்வு.\nஉடல்நிலை பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெ.ஜெயலலிதாஅங்கே 75 நாட்கள் நடத்திய மரணப்போராட்டம் பதைபதைப்பின் உச்சம். ஜெயலலிதாவுக்கு என்ன ஆனது , அவருக்கு என்ன பிரச்னை , அவருக்கு என்ன பிரச்னை , என்ன மாதிரியான உயர்தர சிகிச்சைகள்தரப்பட்டன , என்ன மாதிரியான உயர்தர சிகிச்சைகள்தரப்பட்டன , அப்படிப்பட்ட சிகிச்சைகள் ஏன் ஜெயலலிதாவை உயிரோடு மீட்கத் தவறின , அப்படிப்பட்ட சிகிச்சைகள் ஏன் ஜெயலலிதாவை உயிரோடு மீட்கத் தவறின , என்பன போன்ற கேள்விகள் ஜெயலலிதாவின் மரணத்தைச் சுற்றி சுழல்கின்றன.\nஇவற்றில் சில கேள்விகளுக்குப் பகுதி அளவிலான பதில்கள் வருகின்றன. பல பதில்கள் புதிய புதிய கேள்விகளை எழுப்புகின்றன. சில பதில்கள் உண்மை என்று நாம் நம்பக்கூடிய பல செய்திகளின் மீது சந்தேகத்தைப் பாய்ச்சுகின்றன. இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடைதேடும் முகமாகவே ஓய்வு பெற்ற நீதிபதிஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு, தொடர்ச்சியாக விசாரணை நடைபெற்று வருகிறது.\nஆறுமுகசாமி கமிஷன் விசாரணை குறித்த செய்திகள் தொடர்ச்சியாக ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி புதிய முயற்சியைத்தொடங்கியது. அதன்பெயர், ‘ஆபரேஷன் ஜெ.ஜெ’.\nஜெயலலிதாவின் மரணம் என்பது ஒரே நாளில் நடந்த நிகழ்வாக இருக்கலாம். ஆனால் அந்த மரணத்துக்குக் காரணமான நோய்கள் ஒரே இரவில் உருவானவையல்ல என்பது உறுதி. எனில், எப்போது முதல் ஜெயலலிதாவை நோய்கள் பாதிக்கத்தொடங்கின அந்த நோய்களுக்கு என்ன காரணம் அந்த நோய்களுக்கு என்ன காரணம் \nஅன்றாடப் பணிகள் மட்டும்தான் ஜெயலலிதாவை உருக்குலைத்தனவாஅல்லது அதைத் தாண்டிய அரசியல் காரணங்களும் உள்ளனவா . ஜெயலலிதாவின் மரணப் போராட்டம் போயஸ் கார்டன் வேதா நிலையத்தில் தொடங்கியதாஅல்லது பரப்பன அக்ரஹாரா சிறையில் ஆரம்பித்ததா . ஜெயலலிதாவின் மரணப் போராட்டம் போயஸ் கார்டன் வேதா நிலையத்தில் தொடங்கியதாஅல்லது பரப்பன அக்ரஹாரா சிறையில் ஆரம்பித்ததா \nஇன்னும் இன்னும் பலகேள்விகள் விடையற்றுக் கிடக்கின்றன. அப்படியான சில கேள்விகளின் மீது வெளிச்சம் பாய்ச்சி, விடைதேட முயற்சித்திருக்கிறது, நியூஸ்18 தமிழ்நாடு.\nஇப்படிப்பட்ட முயற்சியை எந்தவொரு தமிழ் தொலைக்காட்சியும் செய்திடாத நிலையில், ஆறுமுகசாமி ஆணையத்தில் பதிவானஆவணங்கள், வாக்குமூலங்கள் ஆகியவற்றின் துணையோடும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் துறை சார் வல்லுநர்களின் உதவியோடும் ‘ஆபரேஷன் ஜெ.ஜெ’ என்ற நிகழ்ச்சியை உருவாக்கியிருக்கிறது நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி.\nஇந்நிகழ்ச்சியின் முதல் பகுதி இன்று ஜுலை 20 சனிக்கிழமை இரவு 7 மணி முதல் 8 மணிக்கும், இரண்டாம் பகுதி, அடுத்த வாரம் ஜுலை 27 அன்று இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் ஒளிபரப்பாக உள்ளது.\nவிஜய் டிவியில் புதிய தொடர் ‘ஆயுத எழுத்து’\nவிஜய் டிவியில் வரும் ஜூலை 15 முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள புத்தம் புதிய தொடர் ‘ஆயுத எழுத்து’.\nஒரு கிராமத்தில் கம்பீரமாக வாழும் பெண் காளியம்மாள், அவருக்கு படிப்பறிவின் மேல் மிகுந்த நம்பிக்கை இல்லை. அந்த கிராமத்திற்கு தான் செய்வதுதான் நல்லது என்று எண்ணுபவர். அர��ு அதிகாரிகளின் மீது நம்பிக்கை இல்லாதவர். வெளி ஆட்கள் மீதும் பெரிதாக அபிப்பிராயம் இல்லாதவர். அவருக்கு மாறாக இந்திரா என்னும் படித்த தைரியமான பெண் சப் கலெக்டராக அந்த கிராமத்தினுள் வருகிறார். அந்த கிராமம், காளியம்மாள் சொல்வதைக் கேட்டு செயல்படுவது இந்திராவுக்கு பிடிக்கவில்லை. படிப்பின் பயனை சொல்ல விரும்புகிறார். அதற்காக இந்திரா செய்யும் செயல்கள் காளியம்மாவிற்கு பிடிக்காமல் போய்விடுகிறது.\nஇந்திராவிற்கும் காளியம்மாவிற்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சினை உருவாகிறது. இதனிடையே, காளியம்மாவின் மகன் சக்திவேலுக்கும் இந்திராவுக்கும் காதல் மலர்கிறது. ஆனால், அவர் காளியம்மாவின் மகன் என்பது இந்திராவிற்குத் தெரியாது. படித்த கலக்டர் பெண்ணான இந்திராவை தன் மருமகளாக ஏற்பாரா காளியம்மாள். இந்திராவிற்கு உண்மை தெரியும் போது என்ன நடக்கும் , இதுதான் ‘ஆயுத எழுத்து’.\nபிரம்மா இயக்கும் இத் தொடரில் ஸ்ரீது கிருஷ்ணன் இந்திராவாக நடிக்கிறார். இவர் கல்யாணமாம் கல்யாணம் மற்றும் ஜோடி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலம் ஆனவர்.\nமௌனிகா, காளியம்மாவாக நடிக்கிறார். அம்ஜத் கான், ஷக்திவேலாக நடிக்கிறார்.\nA 1 சர்ச்சை, பப்ளிசிட்டிக்காக செய்கிறார்கள்- சந்தானம்\nபிகில் – சிங்கப்பெண்ணே……பாடல் வரிகள் வீடியோ…\nA 1 – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஜோதிகா நடிக்கும் ‘ஜாக்பாட்’ – டிரைலர்\nகடாரம் கொண்டான் – டிரைலர்\nமகிமா நம்பியார் – புகைப்படங்கள்\nபிகில் – சிங்கப்பெண்ணே……பாடல் வரிகள் வீடியோ…\nஜோதிகா நடிக்கும் ‘ஜாக்பாட்’ – டிரைலர்\nசமுத்திரக்கனி நடிக்கும் ‘கொளஞ்சி‘ – டிரைலர்\nகடாரம் கொண்டான் – டிரைலர்\nதமிழ் சினிமா – ஜுலை 5, 2019 வெளியான படங்கள்\nதமிழ் சினிமா – ஜுன் 28, 2019 வெளியான படங்கள்\nதமிழ் சினிமா – ஜுன் 21, 2019 வெளியாகும் படங்கள்…\nதமிழ் சினிமா – ஜுன் 14, 2019 வெளியான படங்கள்…\nகலைஞர் டிவியில் புதிய நிகழ்ச்சி – இங்க என்ன சொல்லுது\nநியூஸ் 18 டிவியில் ‘ஆபரேஷன் ஜெஜெ’\nபிகில் – சிங்கப்பெண்ணே……பாடல் வரிகள் வீடியோ…\nசமுத்திரக்கனி நடிக்கும் ‘கொளஞ்சி‘ – டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/shivarchana-chandrikai/sivarchana-chandrika-agathu-agnikariyam", "date_download": "2019-07-24T07:20:21Z", "digest": "sha1:M7774XARYIYQBJQ7HVNKLXEZSTTIZCCI", "length": 20055, "nlines": 258, "source_domain": "shaivam.org", "title": "சிவார்ச்சனா சந்திரிகை (அப்பைய தீக்ஷிதர்) - shivarchana chandrika of appayya dikshithar in Tamil ,அகத்து அக்கினி காரியம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nநமது வானொலிகள் புதிய இயக்ககத்திலிருந்து ஒலிபரப்பப்படுகிறது; நிகழ்ச்சிகள் மற்றும் நேரங்களில் மாறுதல்கள் உள்ளன.\nசிவார்ச்சனா சந்திரிகை - அகத்து அக்கினி காரியம்\nசிவார்ச்சனா சந்திரிகை - அகத்து அக்கினி காரியம்\nஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை\nஅஃதாவது நாபியில் மூன்று மேகலையையுடைய குண்டமும் அதில் இயல்பாகவே அக்கினி இருப்பதாகவும் பாவித்து அந்த அக்கினியை அஸ்திரமந்திரத்தால் சுவாலிக்கும்படி செய்து அந்த அக்கினியில் சிறிது தணலை இராக்ஷச அம்சமாகப் பாவித்து அதை நிருதி கோணத்தில் போட்டுவிட்டு, குண்டத்திலிருக்கும் அக்கினியை நிரீக்ஷணம் முதலிய நான்கு சுத்திகள் செய்து, அந்த அக்கினியை சிவாக்கினையாகப் பாவிப்பதற்கு ரேசகவாயுவால் அந்த அக்கினியைச் சைதன்னிய சொரூபமாக இருதயத்தையடையும்படி செய்து, ஆங்கிருக்கும் ஞானாக்கினியுடன் சேர்த்து, சுழுமுனாநாடி வழியாகத் துவாதசாந்தத்தை யடையும்படி செய்து, ஆங்கிருக்கும் பரமசிவனுடன் சேர்த்து அவருடைய தேஜஸ் கூட்டத்தால் பொன்வருணமாகவும், எண்ணிறந்த சூரியனுக்குச் சமமான பிரபையையுடையதாகவும் பாவித்து ஞானக்கினி ரூபமான அதைத் திருப்பி நாபிகுண்டத்தில் தாபிக்கவேண்டும். இவ்வாறு செய்தால் வேறு சுத்தி இல்லாமலே சிவாக்கினியாக ஆகின்றது.\nஅவ்விடத்தில் சிவாக்கினியை சிவந்த வர்ணமுடையதாகவும், ஐந்து முகங்களையுடையதாகவும், பத்துக் கைகளையுடையதாகவும், சதாசிவத்திற்குச் சமமான ஆயுதத்தையுடையதாகவும், தியானித்து, அந்த அக்கினியின் ஹிருதய கமலத்தில் ஆசனம், மூர்த்தி, வித்தியாதேகங்களை நியாசஞ்செய்து, சிவனை ஆவாகனஞ் செய்து, சுழுமுனையாகிய சுருவத்தால், துவாதசாந்தத்திலிருக்கும் அமிருததாரையாகிய நெய்யை, மூலமந்திரத்தால் நூற்றெட்டு அல்லது இருபத்தெட்டு அல்லது எட்டு முறையாவது ஓமஞ் செய்து, சத்திமண்டலத்தினின்றும் பெருகின அமிருதமாகிய நெய்யால், பூரணமான நாபியிலிருக்கும் தாமரைக் கிழக்கின் அம்சத்தையுடைய தண்டாலும், இருதயகமலத்தாலும், வியாபிக்கப்பட்ட சுழுமுனாநாடியை உள்ளேயிருக்கும் சுருக்காகப் பாவித்து அதனால் ஹாம் சக்தயே வெளஷட் என்னும் மத்திரத்தையுச்சரித்துக் கொண்டு பூரணாகுதி செய்து, அதன் பின்னர் ஓமத்தால் திருப்தியடைந்த சிவபெருமானை நாடிவழியாக இருதயத்திலிருக்கும் தாமரையில் பூசிக்கப்பட்ட சிவனிடத்தில் சேர்த்து எட்டுப் புட்பத்தாலருச்சித்துப் பூசையை முடிக்க வேண்டும்.\nஅதன்பின்னர் புருவநடுவில் எல்லா அவயவங்களாலும் பரிபூரணராயும், சுத்தமான தீபத்தின் சொரூபத்தையுடையவராயுமிருக்கும் சிவனை சகளநிட்களரூபமாகத் தியானித்து, பூசித்து, பூசிக்கப்படுபவன் பூசிப்பவனென்று இருதன்மையால் வேறுபட்ட சிவனே நானென்னும் சிவோகம்பாவனையால் மனதை சமாதியினிறுத்த வேண்டும்.\nசிவார்ச்சனா சந்திரிகை- வைகறைத் தியானம்\nசிவார்ச்சனா சந்திரிகை - மலசலம் கழிக்குமுறை-\nசிவார்ச்சனா சந்திரிகை - தந்த சுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - மலஸ்நான விதி\nசிவார்ச்சனா சந்திரிகை - அஸ்திர சந்தியின் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - விதிஸ்நாநம\nசிவார்ச்சனா சந்திரிகை - சிவதீர்த்தங் கற்பிக்குமுறை\nசிவார்ச்சனா சந்திரிகை - சந்தியாதிட்டான தேவதையின் வந்தன முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - சிவபூஜையின் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - ஆசமன விதி\nசிவார்ச்சனா சந்திரிகை - சிவபூஜையின் சுருக்கம்\nசிவார்ச்சனா சந்திரிகை - சிவபூஜையின் விரி- ஆசமனம்\nசிவார்ச்சனா சந்திரிகை - விபூதியின் வகை\nசிவார்ச்சனா சந்திரிகை - ஸ்னானமுறை\nசிவார்ச்சனா சந்திரிகை - விபூதிஸ்நான முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - திரிபுண்டர முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - உருத்திராக்கதாரண விதி\nசிவார்ச்சனா சந்திரிகை - சகளீகரண முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - கரநியாசம்\nசிவார்ச்சனா சந்திரிகை - அங்கநியாசம்\nசிவார்ச்சனா சந்திரிகை - சாமான்னியார்க்கிய பூஜை\nசிவார்ச்சனா சந்திரிகை - துவாரபாலர் பூஜை\nசிவார்ச்சனா சந்திரிகை - ஆன்ம சுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - தேகசுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - பூதசுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - தத்துவ சுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - அந்தரியாகம்\nசிவார்ச்சனா சந்திரிகை - அகத்து அக்கினி காரியம்\nசிவார்ச்சனா சந்திரிகை - தானசுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - திரவியம் சேகரிக்கும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - பாத்தியம் முதலியவற்றின் பூஜை\nசிவார்ச்சனா சந்திரிகை - பஞ்ச கவ்விய முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - பஞ்சாமிருதம்\nசிவார்ச்சனா சந்திரிகை - ஸ்நபனோதகம்\nசிவார்ச்சனா சந்திரிகை - திரவியசுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - மந்திரசுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - பூஜையின் வகை\nசிவார்ச்சனா சந்திரிகை - லிங்க சுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - அபிஷேக முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - அபிஷேக பலன்\nசிவார்ச்சனா சந்திரிகை - தாராபிஷேக முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - அனுக்ஞை\nசிவார்ச்சனா சந்திரிகை - சிவாசன பூஜை\nசிவார்ச்சனா சந்திரிகை - சதாசிவத்தியானம்\nசிவார்ச்சனா சந்திரிகை - ஆவாஹன முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - பாத்திய முதலியவற்றைச் சமர்ப்பிக்குமுறை\nசிவார்ச்சனா சந்திரிகை - சந்தனம சேர்க்கும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - புஷ்பவகை\nசிவார்ச்சனா சந்திரிகை - பத்திரங்களுள் மிகச்சிறந்தவை வருமாறு\nசிவார்ச்சனா சந்திரிகை - அர்ச்சனையின் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - அலங்காரம்\nசிவார்ச்சனா சந்திரிகை - தூபோபசாரமுறை\nசிவார்ச்சனா சந்திரிகை - தூபத்திரவியங்கள்\nசிவார்ச்சனா சந்திரிகை - தீபோபசாரம்\nசிவார்ச்சனா சந்திரிகை - ஆவரணபூஜை\nசிவார்ச்சனா சந்திரிகை - முதலாவது ஆவரணபூஜை\nசிவார்ச்சனா சந்திரிகை - இரண்டாவது ஆவரண பூசை\nசிவார்ச்சனா சந்திரிகை - மூன்றாவது ஆவரண பூசை\nசிவார்ச்சனா சந்திரிகை - நான்காவது ஆவரண பூசை\nசிவார்ச்சனா சந்திரிகை - ஐந்தாவது ஆவரண பூசை\nசிவார்ச்சனா சந்திரிகை - நைவேத்தியஞ் செய்யும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - நைவேத்தியஞ் சமர்ப்பிக்கும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - நைவேத்தியத்தை யேற்றுக்கொள்ளு முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - முகவாசம்\nசிவார்ச்சனா சந்திரிகை - தீபஞ் சமர்ப்பித்தல்\nசிவார்ச்சனா சந்திரிகை - ஆரத்தி சமர்ப்பிக்கும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - கருப்பூரதீபஞ் சமர்ப்பிக்கும் மறை\nசிவார்ச்சனா சந்திரிகை - பஞ்சாக்கர செபமுறை\nசிவார்ச்சனா சந்திரிகை - பிரதக்ஷிணஞ் செய்யும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - நமஸ்காரஞ் செய்யுமுறை\nசிவார்ச்சனா சந்திரிகை - அக்கினிகாரியஞ் செய்யுமுறை\nசிவார்ச்சனா சந்திரிகை - சிவாகம பூசை செய்யும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - குருபூசை\nசிவார்ச்சனா சந்திரிகை - பிரார்த்தனை\nசிவார்ச்சனா சந்திரிகை - பூசையைப் பூர்த்திசெய்யும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - பூசைசெய்தற்குரிய காலம்\nசிவார்ச்சனா சந்திரிகை - உபசாரம்\nசிவ��ர்ச்சனா சந்திரிகை - அஷ்ட புஷ்ப அர்ச்சனை\nசிவார்ச்சனா சந்திரிகை - கபில பூசை\nசிவார்ச்சனா சந்திரிகை - பரார்த்தாலய தரிசம்\nசிவார்ச்சனா சந்திரிகை - சித்தாந்த சாத்திரபடனம்\nசிவார்ச்சனா சந்திரிகை - சுல்லி ஓமம் செய்யும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - நிர்மால்ய போஜன ஆராய்ச்சி\nசிவார்ச்சனா சந்திரிகை - போஜன விதி\nசிவார்ச்சனா சந்திரிகை - முடிவுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-24T07:01:42Z", "digest": "sha1:RBC4PSXCPJZV377X23D3EUNU6LGKFX5L", "length": 10459, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பத்து ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியம் முப்பத்தி இரண்டு ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. திருத்துறைப்பூண்டி வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் திருத்துறைப்பூண்டியில் இயங்குகிறது.\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 91,278 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 47,167 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 300 ஆக உள்ளது. [2]\nதிருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 32 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்; [3]\n• விளக்குடி • வேளுர் • வரம்பியம் • திருவலஞ்சுழி • திருத்தங்கூர் • சேகல் • இராயநல்லூர் • பூசலாங்குடி • பிச்சன்கோட்டகம் • பனையூர் • பாமணி • பளையங்குடி • நுணாக்காடு • நெடும்பலம் • மேட்டுப்பாளையம் • மேலமருதூர் • மணலி • குரும்பல் • கொத்தமங்கலம் • கொருக்கை • கோமல் • கொக்கலாடி • கீராலத்தூர் • கீரக்களுர் • கட்டிமேடு • கச்சனம் • குன்னூர் • எழிலூர் • ஆதிரெங்கம் • ஆண்டாங்கரை • அம்மனூர் • ஆலத்தம்பாடி\nதிருவாரூர் மாவட்டத்தின் 10 ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்\nதமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\n↑ திர��வாரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\n↑ திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்\nகுடவாசல் வட்டம் · மன்னார்குடி வட்டம் · நன்னிலம் வட்டம் · நீடாமங்கலம் வட்டம் · திருத்துறைப்பூண்டி வட்டம் · திருவாரூர் வட்டம் · வலங்கைமான் வட்டம் · கூத்தாநல்லூர் வட்டம்\nமன்னார்குடி · திருவாரூர் · திருத்துறைப்பூண்டி · வலங்கைமான்\n· குடவாசல் · நன்னிலம் · நீடாமங்கலம் · கொரடாச்சேரி · முத்துப்பேட்டை · கோட்டூர்\nமன்னார்குடி · திருவாரூர் · கூத்தாநல்லூர் · திருத்துறைப்பூண்டி\nகோரையாறு · வேலாறு · வேனாறு · வெட்டாறு\nகுடவாசல் · கொரடாச்சேரி · முத்துப்பேட்டை · நன்னிலம் · நீடாமங்கலம் · பேரளம் · வலங்கைமான்\nநன்னிலம் · திருவாரூர் · திருத்துறைப்பூண்டி(தனி) · மன்னார்குடி\nதிருவாரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 மே 2019, 16:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaikesari.lk/article.php?category=churches&num=2417", "date_download": "2019-07-24T07:48:51Z", "digest": "sha1:LF7FAJWOZ4HWPXC3XWMWEWKOXKTKKIB6", "length": 3242, "nlines": 54, "source_domain": "kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\nமடு அன்னையின் ஆடி மாத திருவிழா 2018\nமடு அன்னையின் ஆடி மாத திருவிழா கடந்த 23 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ச்சியாக நவ நாள் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டது.\nஇன்நிலையில் இன்று மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தலைமையிலும் கொழும்பு துணை ஆயர் மெக்ஸ்வெல்ட் சில்வா ஆண்டகை இணைந்து இன்று காலை 6.15 மணியளவில் திருவிழா திருப்பலியை கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.\nதிருவிழா திருப்பலியினைத் தொடர்ந்து மடு அன்னையில் திருச்சொரூப பவனியும் அதனைத்தொடர்ந்து மடு அன்னையின் ஆசிர்வாதமும் இடம்பெற்றது.\nஇபபெருவிழாவி��் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மடு அன்னையின் ஆசியை பெற்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tickticknews.com/business/110984/", "date_download": "2019-07-24T06:54:34Z", "digest": "sha1:UBT735KDFKHT6NNTVZ4426DVVAX7GC4H", "length": 18574, "nlines": 86, "source_domain": "tamil.tickticknews.com", "title": "மத்திய, தெற்கு, மேற்கு, வடக்கு மண்டல திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டங்களில் அறிவிக்கப்பட்ட புதிய பொறுப்பாளர்கள் - TickTick News Tamil", "raw_content": "\nமத்திய, தெற்கு, மேற்கு, வடக்கு மண்டல திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டங்களில் அறிவிக்கப்பட்ட புதிய பொறுப்பாளர்கள்\nதஞ்சை மண்டல செயலாளர்: இர.மணிகண்டன், திருவாரூர் மண்டல செயலாளர்: உமாநாத், அரியலூர் மண்டல செயலாளர்: ம.சிந்தனை செல்வன், கடலூர் மண்டல செயலாளர்: ச.வீரமணி, வேலூர் மண்டல செயலாளர்: தே.அ.ஓவியா அன்புமொழி, காஞ்சி மண்டல செயலாளர்: செய்யாறு க.வெங்கடேசன், ஈரோடு மண்டல செயலாளர்: ப.வெற்றிவேல், கோவை மண்டல செயலாளர்: இரா.சி.பிரபாகரன், சேலம் மண்டல செயலாளர்: இ.தமிழர் தலைவர், திண்டுக்கல் மண்டல செயலாளர்: நா.ஜீவா, மதுரை மண்டல செயலாளர்: க.ரோசன், நெல்லை மண்டல செயலாளர்: அ.வ.சவுந்தரபாண்டியன், தருமபுரி மண்டல செயலாளர்: கே.சி.எ.சிற்றரசு, விழுப்புரம் மண்டல செயலாளர்: தா.தம்பி பிரபாகரன், புதுக்கோட்டை மண்டல செயலாளர்: இரா.குமார்தஞ்சாவூர் மாவட்டம்தலைவர்: ந.காவியன், செயலாளர்: இரா.சற்குணம், அமைப்பாளர்: மு.இராஜசிம்மதுரைபட்டுக்கோட்டை மாவட்டம்:தலைவர்: பரமசிவம், செயலாளர்: எஸ்.ரஞ்சித், அமைப்பாளர்: செ.அஜித்குமார்அரியலூர் மாவட்டம்தலைவர்: செந்தமிழன், செயலாளர்: இரா.இரஞ்சிதா, அமைப்பாளர்: கோ.தருண்ணியாஅறந்தாங்கி மாவட்டம்தலைவர்: சு.சூரியபிரகாசு, செயலாளர்: பிரேம்குமார், அமைப்பாளர்: மூர்த்திபுதுக்கோட்டை மாவட்டம்தலைவர்: பெ.அன்பரசன், செயலாளர்: அ.எழிலரசன், அமைப்பாளர்: செ.யாழினிதிருச்சி மாவட்டம்தலைவர்: அகில், செயலாளர்: விஸ்வாஸ், அமைப் பாளர்: இரா.செல்வேந்திரன்காரைக்கால் மாவட்டம்தலைவர்: பாரதி, செயலாளர்: தமிழ்பிரசன்னா, அமைப் பாளர்: மகிபாலாதிருத்துறைப்பூண்டி மாவட்டம்தலைவர்: இரா.குகன், செயலாளர்: செ.பாலகுரு, அமைப்பாளர்: ந.சிறீதர்மதுரை மாவட்டம்தலைவர்: செ.அரிகரசுதன், செயலாளர்: தி.நாத்திகா, அமைப்பாளர்: இரா.அன்புச்செல்வன், துணைத் தலைவர்: மு.கவின்மதி, துணைச் செயலாளர்: பெரியார் செல்வம்மதுரை புறநகர் மாவட்டம்தலைவர்: பெ.தமிழ்மணி, செயலாளர்: செ.சாக்ரடீசு, அமைப்பாளர்: செ.பகுத்தறிவு, துணைச் செயலாளர்: ஆ.மகாராசாவிருதுநகர் மாவட்டம்தலைவர்: சு.தமிழ்மணி, செயலாளர்: அ.பெரியார் செல்வம்தென்காசி மாவட்டம்தலைவர்: இல.நாராயணன் (எ) குட்டி, செயலாளர்: மு.இளவரசன், அமைப்பாளர்: தே.அமுதன்திருநெல்வேலிதலைவர்: இர.கவுசல்யா, செயலாளர்: இரா.அன்புமணிதூத்துக்குடி மாவட்டம்தலைவர்: ஆ.லெனின், செயலாளர்: ஆ.பிரபா, அமைப்பாளர்: ரெ.நவீன்குமார்தேனி மாவட்டம்தலைவர்: ம.பூவரசன், செயலாளர்: கு.மனோரஞ்சிதன், துணைத் தலைவர்: சி.இலக்கியா, துணைச் செயலாளர்: ஆ.தனுசு, அமைப்பாளர்: சு.பெரியார்மணிபோடி நகரம்தலைவர்: பெ.யாழினி, செயலாளர்: பேபி கவின்மதி, அமைப்பாளர்: திராவிடன்ஈரோடு மாவட்டம்தலைவர்: பா.சூர்யா, செயலாளர்: குவை.மணிமாறன், துணைத் தலைவர்: யாழ் நிதர்சன், துணைச் செயலாளர்: கவுசிகன், அமைப்பாளர்: மதியழகன்கோபி மாவட்டம்தலைவர்: மு.சந்தீஸ், செயலாளர்: ப.கணபதி, அமைப்பாளர்: சி.மதிவதனிகோவை மாவட்டம்தலைவர்: ம.சக்தி பழனியப்பன், செயலாளர்: த.க.கவுதமன், அமைப்பாளர்: ராகுல்திருப்பூர் மாவட்டம்தலைவர்: க.திலீபன், செயலாளர்: வே.தமிழ்ச்செல்வன், அமைப்பாளர்: மு.கபிலன்தாராபுரம் மாவட்டம்தலைவர்: அ.லெனின், செயலாளர்: ப.கோவேந்தன், அமைப்பாளர்: கு.கபிலன்நாமக்கல் மாவட்டம்தலைவர்: ச.எழிலரசன், செயலாளர்: சந்தோஷ், அமைப்பாளர்: பொ.கீதாமேட்டுப்பாளையம் மாவட்டம்தலைவர்: இரா.அறிவுமணி, செயலாளர்: மு.வீரமணி, அமைப்பாளர்: மு.பிரபாகரன், துணைத் தலைவர்: இரா.அன்புமதிஈரோடு நகரம்தலைவர்: கவுதமன், செயலாளர்: சா.பிருந்தாதேவி, அமைப்பாளர்: இரா.பா.அஸ்வின்தருமபுரி மாவட்டம்தலைவர்: செல்லதுரை, செயலாளர்: முனியப்பன், அமைப்பாளர்: சத்தியமூர்த்திபாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம்தலைவர்: பூவரசன், செயலாளர்: தமிழின்பன், அமைப்பாளர்: மோகன்கடத்தூர் ஒன்றியம்தலைவர்: கு.சமரசம், செயலாளர்: ந.விஜய்ஒசூர் மாவட்டம்தலைவர்: க.கா.வெற்றி, செயலாளர்: செ.செந்தமிழ் பகுத்தறிவு, அமைப்பாளர்: க.கா.சித்தாந்தன்கிருஷ்ணகிரி மாவட்டம்தலைவர்: த.வசந்தகுமார், செயலாளர்: இரா.மணிமேகலை, அமைப்பாளர்: மனோ.கதிரவன்திண்டிவனம் மாவட்டம்தலைவர்: பொ.தேவராசு, செயலாளர்: வே.மாரிமுத்து, அமைப்பாளர்: மா.சூரியாவிழுப்புரம் மாவட்டம��தலைவர்: ச.எடிசன், செயலாளர்: கி.கோ.இலக்கியாகடலூர் மாவட்டம்தலைவர்: பா.க.ரேவந்த் ஆண்டனி, செயலாளர்: க.தாயன்பன், அமைப்பாளர்: பா.வள்ளல்குமார்விருத்தாசலம் மாவட்டம்தலைவர்: க.தமிழ்ச்செல்வன், செயலாளர்: இராமராசன், அமைப்பாளர்: வெ.சித்தார்த்தன்திருவண்ணாமலை மாவட்டம்தலைவர்: மு.க.இராம்குமார், செயலாளர்: சி.வெங்கடேசன்புதுச்சேரி மாநிலம்தலைவர்: சு.மணிபாரதி, செயலாளர்: செ.ஏழுமலை, அமைப்பாளர்: பா.இலக்கியாவேலூர் மாவட்டம்தலைவர்: வி.சி.தமிழ்நேசன், செயலாளர்: வி.தமிழ்ச்செல்வன், அமைப்பாளர்: ம.ஜ.சந்தீப்சிதம்பரம் மாவட்டம்தலைவர்: க.கனிவண்ணன், செயலாளர்: உன்னிகிருட்டிணன், அமைப்பாளர்: மணிகண்டன்செய்யாறு மாவட்டம்அமைப்பாளர்: மணிகண்டன்\nஜெட் ஏர்வேஸ்-ஐ மீட்க ரத்தன் டாடா, முகேஷ் அம்பானி காலில் விழுந்த நரேஷ் கோயல்\nஜெட் ஏர்வேஸ் நிறுவனம் நட்டத்தில் இயங்கி வருவது மட்டும் இல்லாமல் கடன் மற்றும் ஊழியர்களுக்குச் சரியான நேரத்தில் சம்பளம் அளிக்க…\nNextதென்மண்டல திராவிட மாணவர் கழகக் கலந்துரையாடல் »\nPrevious « மே 25, 26: பெரியார் சமுகக் காப்பு அணி பயிற்சி முகாம்\nவங்கியில் பணம் டெபாசிட் செய்ய பான் நம்பருடன் ஆதாரும் கட்டாயம் – மத்திய அரசு முடிவு\nடெல்லி: தற்போது அதிக அளவிலான ரொக்கத்தை வங்கிக்கணக்கில் செலுத்துவதற்கு பான் எண்ணை பயன்படுத்துவதில் அதிக அளவில் முறைகேடுகள் நடப்பதால், அதை…\nபழைய தங்கத்தை விற்பனை செய்வது அதிகரிப்பு\nதங்கத்தின் விலை தொடர்ந்து அதி‌கரித்து வரும் நிலையில், பழைய தங்கத்தை விற்பனை செய்வது அதிகரித்துள்ளது.அமெரிக்கா, சீனா இடையிலான வர்த்தகப் போர்,…\nஏம்ப்பா இது ரயில்நிலையமா இல்ல ஏர்போர்ட்டா – சர்வதேச தரத்திற்கு மாறும் சூரத் ரயில் நிலையம்\nசூரத்: அதிக அளவில் பயணிகளைக் கவரும் வகையில், சர்வதேச விமான நிலையங்களில் உள்ளதைப்போல், அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய பல்முனை போக்குவரத்து…\nபயங்கரவாதம், ஆப்கன் குறித்து டிரம்ப்-இம்ரான் ஆலோசனை\nவாஷிங்டன்:அமெரிக்க அதிபர், டிரம்பை, பாகிஸ்தான் பிரதமர், இம்ரான் கான், நேற்று சந்தித்து பேசினார். அப்போது, ஆப்கன் மற்றும் பயங்கரவாத பிரச்னைகள் பற்றி, இருவரும் தீவிரமாக ஆலோசித்தனர்.பாகிஸ்தான் பிரதமராக…\nபிரிட்டன் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு\nலண்டன்:பிரிட்டன் புதிய பிரதமராக, 'கன்சர்வ���டிவ்' கட்சியின் மூத்த தலைவர், போரிஸ் ஜான்சன், 55, தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.ஐரோப்பிய நாடான, பிரிட்டனின் பிரதமராக தற்போது பதவி வகிப்பவர், தெரசா…\nசீன, ‘மாஜி’ அதிபர் லீ பெங்க், மரணம்\nபீஜிங்: சீனாவின் அதிபராக, 1987 -- 1998ம் ஆண்டு வரை இருந்தவர், லீ பெங்க், 90. இவர், 1998 - 2003ம் ஆண்டு வரை, தேசிய மக்கள்…\nஹாங்காங் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்: 6 பேர் கைது\nஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவுப் போராட்டக்காரர்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த 6 பேரை அந்த நகர போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:…\nசீனா: முன்னாள் பிரதமர் லீ பெங் மரணம்\nசீன முன்னாள் பிரதமர் லீ பெங், தனது 90-ஆவது வயதில் மரணமடைந்தார். சீனாவின் 4-ஆவது பிரதமரான லீ பெங், அந்தப் பொறுப்பை 1987-ஆம் ஆண்டு முதல், 1998-ஆம்…\nபின்லேடன் இருப்பிடம் ஐஎஸ்ஐ-க்கு தெரியும்: இம்ரான் மறைமுக ஒப்புதல்\nஅல்-காய்தா தலைவர் பின்லேடனைப் பிடிப்பதில் அமெரிக்காவுக்கு தங்களது உளவு அமைப்பு உதவியதாகக் கூறியதன் மூலம், அவரது இருப்பிடம் குறித்து தங்களுக்கு ஏற்கெனவே தெரியும் என்பதை பாகிஸ்தான் பிரதமர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirupress.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-07-24T07:45:37Z", "digest": "sha1:JJBGD3ZPPNIRBBIHNQKARUQOTFKQKSZK", "length": 8071, "nlines": 147, "source_domain": "www.thirupress.com", "title": "கடன் கொடுத்தவன் - Thirupress", "raw_content": "\nHome Stories கடன் கொடுத்தவன்\nகடன் கொடுத்தவன், இது நான் எழுதிய முதல் சிறுகதை. படித்துவிட்டு உங்கள் கருத்துகளை சொல்லுங்கள். நன்றி\nமோகன் மற்றும் அவருடைய நண்பர் ரவி தெரு வழியாக பேசிக் கொண்டு நடந்து போகின்றனர்..\n“ரவி நாம் இந்த வழியாக போக வேண்டாம். வேற வழில போகலாம்”\n“ஏன்டா.. இது தானே பக்கம்” ரவியைப் பார்த்து மோகன் கேட்டான்.\n“எல்லாம் கடன் பிரச்சினைதான்டா” என்று ரவி சொல்கிறான்\n எவ்வளவு கடன் வாங்கி வச்சிருக்கே அப்படி கடன் வாங்குற அளவுக்கு உனக்கு என்ன கஷ்டம் அப்படி கடன் வாங்குற அளவுக்கு உனக்கு என்ன கஷ்டம்\n“இல்லடா.. நான் கடன் வாங்கவில்லை கடன் கொடுத்திருக்கிறேன்” என்று சொல்கிறான்.\nமோகனுக்கு ஒன்றுமே புரியவில்லை.. “என்னடா குழப்புறே”\n“ஒன்றுமில்லைடா இந்த தெருவுல இருக்குற ஒரு பெரியவர் என்கிட்ட கடன் வாங்கி இருக்கிறார். அவர் கஷ்டத்தில் இருக்��ிறார் அதனால் அந்த கடனை அவரால் திருப்பி தர முடியவில்லை. அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.. இருந்தாலும் நான் அந்த தெரு வழியாக போகும் போது அவர் என்னை பார்த்தால் வாங்கிய கடனை கொடுக்க முடியவில்லையே என்று வருத்தப்படுவார் எனக்கும் அது வருத்தத்தை தரும். அதனால தான்டா நான் வேற வழியா போகலாம்னு சொன்னேன்.” என்றான் ரவி.\nரவியைப் பார்த்து மோகன் வியந்தான். இப்படியும் ஒருத்தனா\nNext articleஆறுசாமி என்ற ஜமீன்ந்தாா்\nகழுகு நமக்கு உணர்த்தும் பாடம்\nதங்கம், வைரம் எல்லாம் வெறும் உலோகங்கள் தான்\nதங்கம், வைரம் எல்லாம் வெறும் உலோகங்கள் தான்.அடிப்படையில் இவை உலோகங்கள் தான். இதன் மீதான சென்டிமெண்ன்டை வைத்துதான் மிகப்பெரிய சந்தை உருவாக்கப்பட்டுள்ளது.அதுவும் இவற்றின் சந்தை மதிப்பானது மிக செயற்கையானது.உலகின் 80% வைரம் டிபியர்ஸ்...\nமனித உடல் சுகவாசத்துக்கு பழகியது அல்ல.\nமனித உடல் சுகவாசத்துக்கு பழகியது அல்ல.எந்த உயிரினத்தையும் அதற்கு பரிச்சயமான சூழலில் இருந்து எடுத்து புதிய சூழலில் விட்டால் உடலில் கடுமையான எதிர்வினைகள் உண்டாகும்.2.5 மில்லியன் ஆண்டுகளாக பனி, வெயில், கட்டாந்தரை, பட்டினி,...\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் – அகழி அறக்கட்டளை குழு\nகழுகு நமக்கு உணர்த்தும் பாடம்\nராகு கேது பெயர்ச்சி 20198\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/13149/2019/05/sooriyanfm-gossip.html", "date_download": "2019-07-24T07:12:56Z", "digest": "sha1:7SQLPD2JXJGH7FG54NBDFHE3BDMIVIP3", "length": 11841, "nlines": 159, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "பிரசன்னாவின் வெப் சீரிஸ் ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட்ட யுவன்! - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nபிரசன்னாவின் வெப் சீரிஸ் ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட்ட யுவன்\nSooriyanFM Gossip - பிரசன்னாவின் வெப் சீரிஸ் ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட்ட யுவன்\nஇப்போதெல்லாம் அதிகமாக வெப் சீரீஸூக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தவண்ணம் உள்ளது.\nஅந்தவகையில் நடிகர் பிரச்சன்னா நடிக்கும் வெப் சீரிஸ் ஒன்றின் தலைப்பு 'திரவம்'.இந்த அதிரடித் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக்கை, இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nஇதில் நடிகர் பிரசன்னாவுடன், நடிகை இந்துஜா மற்றும் காளிவெங்கட் ஆகியோர் முக்கிய வே���த்தில் நடிக்கவுள்ளனராம்.பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இந்த வெப் சீரிஸ் வரும் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nதிருமணம் செய்துகொள்ள மாட்டேன் ; ஆனால், எனக்கு குழந்தையுண்டு என்கிறார் நடிகை\nதிருமணத்துக்கு ரெடி ; விஷ்ணுவின் அடுத்த புகைப்படம் \nபதக்கம் வென்று கலக்கிய மாதவன் மகன் : குவியும் பாராட்டுக்கள்\nஇம்ரான் கான் எனக் கூறி, சச்சினின் புகைப்படத்தை வெளியிட்ட பிரதமரின் உதவியாளர்\nநடிகை ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள்\nஒரு கிண்ணத்திற்கு இத்தனைக் கோடியா\n13 வயதிலேயே, உலக முனைவர் பட்டம்\nமருத்துவக் கல்லூரிக்குப் பின்னால் கண்டெடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மண்டையோடுகளால், பரபரப்பு\nபுகாரளித்த குஷ்பூ ; பறிமுதல் செய்யப்பட்ட வாகனம் \nஈரான் 300 கிலோவுக்கு மேல், செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உற்பத்தி செய்தமை உறுதியாகியுள்ளது\nபூமியை நோக்கி வரவுள்ள பேராபத்து குறித்து நாசா அவசர எச்சரிக்கை\nஅமேசன் மழைக்காடுகள் அதி வேகமாக அழிந்துவரும் மர்மம்\nகோவை சரளாவின் கலக்கலான காணொளி\nபேருந்தில் பெண்ணொருவரின் துணிகர செயல் வெளியான வீடியோ Sooriyan News\nஇந்தியா உலக கிண்ணத்தை கைப்பற்றுமா\nதனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு நடந்த விபரீதம் \nகுழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய விடயங்கள் | Sooriyan FM | Rj Varshey\nWorld Cup 2019 அரையிறுதி நோக்கி.. லீக் சுற்று பார்வை | ARV LOSHAN\nமுரளிதரனாக நடிக்கிறார் விஜய் சேதுபதி \nபுல்லட் ரயில் ஓட்டும் பெண்கள்\nசூரியனின் கிரேசி இரசிகர் மன்றத்தினரின் நற்பணி நிகழ்வு\nஆடை படத்திற்கு, இந்த நடிகை எவ்வளவு காசு கொடுத்தார் தெரியுமா \nமீராவை அசிங்கப்படுத்தி வெளியேறிய மோகன் வைத்யா...\nவிஜய் சேதுபதி ரசிகரான விஜய் தேவரகொண்டா - இருவரும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு வருமா........\nவீதி விபத்தில் பலியான குழந்தை நட்சத்திரம்\nகுஷ்பூவின் முதுமைத் தோற்றத்தைப் பார்க்க வேண்டுமா\nநான் யாருடன் இருந்தால் உங்களுக்கு என்ன - ஆவேசப்பட்ட அமலா பால்\nஇளவரசி டயானாவின் மறு பிறவியா இது\nசாலையோரமாக நடந்த புலியால், பீதியில் உறைந்த மக்கள்\nA1 படத்திற்கு வந்த சோதனை\nதனது புதிய காதலனை புகழ்ந்துத் தள்ளிய நடிகை அமலா போல் - கல்யாணம் எப்போது....\nநடிகர் விவேக்கின் தாயார் காலமானார்.\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nமுரளிதரனாக நடிக்கிறார் விஜய் சேதுபதி \nமீராவை அசிங்கப்படுத்தி வெளியேறிய மோகன் வைத்யா...\nஆடை படத்திற்கு, இந்த நடிகை எவ்வளவு காசு கொடுத்தார் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/category/tv/", "date_download": "2019-07-24T06:21:16Z", "digest": "sha1:34RDKJ6XKMS6FUV364BKMHJRX5JM7XWC", "length": 10758, "nlines": 107, "source_domain": "nammatamilcinema.in", "title": "TV Archives - Namma Tamil Cinema", "raw_content": "\n. / TV / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nநோய்களை குணப்படுத்தும் தமிழ்வேல் சுவாமிகளின் தியான யோகா – விஜய் டிவி யில் \nஇன்றைய வாழ்க்கை முறையால் இளம் வயதிலேயே சர்க்கரை, இருதயம் உள்ளிட்ட நோய்கள் தாக்குதலுக்கு ஆளாகும் மக்கள், யோகா உள்ளிட்ட உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க தொடங்கி விட்டார்கள். இருப்பினும், உடற்பயிற்சி மூலமாக உடலை பேணிக்காத்தாலும், இன்றைய அவசர வாழ்க்கையில் மனதை கட்டுப்படுத்த முடியாமல் …\n. / Editor's activities / Promotions / TV / குறும்படம் / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம் / வீடியோ\nஸ்ரீராம் பதமனாபனின் ‘ருசி கண்ட பூனை’\nடூ’ படத்தை இயக்கியவர் ஸ்ரீராம் பத்மநாபன். . இப்போது லொள்ளு சபா ஜீவா நடிக்கும் ‘மாப்பிள்ளை விநாயகர்’ என்கிற படத்தை இயக்கி வருகிறார். அது சற்றே தாமதமாகவே இவர் சும்மா சோம்பியிருக்கவிலை. அடுத்தவர்களை பொறாமையால் கடித்துக் குதறும் ஸோம்பி ஆகவும் ஆகவில்லை . ஒய்வெடுக்க …\n. / Editor's activities / TV / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nமறைந்தார் மாபெரும் கலைஞர் பஞ்சு அருணாச்சலம்\nமதிப்பிற்குரிய அய்யா பஞ்சு அருணாச்சலம் மரணம் என்ற செய்தி இதயத்தை கிழித்து விட்டுப் போகிறது . எப்பேர்ப்பட்ட பாடலாசிரியர் (பொன்னெழில் பூத்தது புது வானில் ), எப்பேர்ப்பட்ட திரைக்கதை வசனகர்த்தா (எங்கேயோ கேட்ட குரல் உள்ளிட்ட பல படங்கள் , ) …\nவில்லாதி வில்லன் வீரப்பன் @ வி(மர்)சனம்\nஎன்ன கருமத்தைச் சொல்ல …. இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் .. யானை மட்டுமல்ல … யானை வேட்டை ஆடிய வீரப்பனும்தான் . . செத்துப் போனவன் வந்து எது பொய் எது உண்மை என்று விளக்கவா போகிறான் எது உண்மை என்று விளக்கவா போகிறான்\n. / TV / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nகலைஞர் தொலைக்காட்சியில் ‘கண்ணம்மா’ புதிய மெகா\nவேல் மீடியா சார்பில் தங்கவேல் தயாரிக்க, என்.கிருஷ்ணசாமியின் கதை, திரைக்கதை, வசனத்தில் மூலக்கதை அளித்து வேதபுரி மோகன் இயக்கும் ‘கண்ணம்மா’ என்ற மெகா தொடர், கலைஞர் தொலைக்காட்சியில் நவம்பர் 2 முதல் (2.11.2015) இரவு 9.30 மணிக்கு திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகிறது. கதை \n இந்த மண்ணின் நிரந்தரமான நிஜமான மேதகு குடியரசுத் தலைவர் ஜனாப் ஏ.பி.ஜே .அப்துல் கலாம் காலமானார். அந்த மாமனிதரின் பொற் பாதங்களில் அஞ்சலிக் கண்ணீர் செலுத்துகிறது நம்ம தமிழ் சினிமா …\nஏ ஆர் ரகுமான் இசையில் நியூஸ் 7 தமிழ் சேனல்\nபொதுவாக ‘நமது நியூஸ் தொலைக் காட்சிகளில் தமிழர்களுக்கான செய்திகளைப் பொறுத்தவரை இந்தியா இலங்கை மலேசியா தவிர மற்ற நாட்டுத் தமிழர்கள் பற்றிய செய்திகள் அதிகம் இடம் பெறுவதுஇல்லை ; உலகம் எங்கும் உள்ள தமிழர்களை நமது நியூஸ் சேனல்கள் சென்று சேர்வதும் …\n. / TV / செய்திகள்\nவில்லி இல்லாத டி வி சீரியலா\nவில்லத்தனமான கேரக்டர்கள் இல்லாமல் , மாமியார் மருமகள் சண்டை இல்லாமல், அழுது வடியும் கதாபாத்திரங்கள் இல்லாமல் .. இப்படி வழக்கமான தொலைக்காட்சி கதாபாத்திரங்கள் எதுவும் இல்லாமல் ஒரு தொலைக்காட்சித் தொடர் எடுக்க முடியுமா முடியும் என்று களம் இறங்கி இருக்கிறது ஏ …\nநடிகை கஸ்தூரி என்றால் உடனே ‘ குத்துப் பாட்டுக்கு நடனம் ஆடும் முன்னாள் கதாநாயகி’ என்பதுதான் இப்போது பலரும் கொடுக்கும் அடையாளம் . ஆனால் பி பி சி தொலைக்காட்சி நடத்திய மாஸ்டர் மைன்ட் குவிஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அரை …\nஈக்குவாலிட்டி பற்றிப் பேசும் A1\nகூர்க்கா படத்தின் வெற்றி விழா\nகடாரம் கொண்டான் @ விமர்சனம்\nதி லயன் கிங் @ விமர்சனம்\nவிஜய் ஆண்டனியின் புதிய படம்\nஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிக்கும் ‘பொன்மகள் வந்தாள்’\n‘சூப்பர் டூப்பர்’ பாடல்கள் வெளியீட்டு விழா\nகல்யாணம் 2.o கண்டிஷன்ஸ் அப்ளை\n300 திரையரங்குகளில் வெளியான ‘கூர்கா’\nநெகிழ்வான குடும்பக் கதையில் ‘ சாதனை பயணம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2019/04/08/", "date_download": "2019-07-24T07:22:06Z", "digest": "sha1:HFHFKX46BOTV32AGBUN4P26CQCJDK4NZ", "length": 8798, "nlines": 63, "source_domain": "plotenews.com", "title": "2019 April 08 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nதரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை கட்டாயமில்லை-கல்வி அமைச்சர்-\nதரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை கட்டாயமில்லi என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் அது தொடர்பான சுற்றுநிரூபத்தையும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.\n5 ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையை இரத்துச் செய்து புதிய கல்வித்திட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது, பிள்ளைகள் தமது திறமைகளுக்கேற்ப எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவாகும் என ஜனாதிபதி அண்மையில் தெரிவித்தரார். Read more\nகோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் வழக்கு-\nபடுகொலை செய்யப்பட்ட, பத்திரிகையாசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் மகள், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக, சிவில் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளார்.\nஅமெரிக்கா நீதிமன்றத்திலேயே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டு அமெரிக்கா சென்றுள்ள கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்வரும் 12ஆம் திகதி வரையிலும் அங்கு தங்கியிருப்பாரென கூறப்படுகிறது.\nதாதியர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் பணிப்பகிஷ்கரிப்புப் பேராட்டம்-\nநிறைவுகாண் வைத்திய சேவைக்குட்பட்ட தாதியர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர். தாதியர்கள் மற்றும் துணை வைத்திய சேவையாளர்களின் ஒன்றிணைந்த 16 தொழிற்சங்கத்தினர் இணைந்து இன்று காலை 7 மணி முதல் தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுகின்றனர்.\nகுறித்த பணிப்பகிஷ்கரிப்பு நாளை செவ்வாய்க்கிழமை காலை 8 மணிவரை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பதவி உயர்வு உள்ளிட்ட 10 கோரிக்கைகளை முன்வைத்து குறித்த பணிப்பகிஷ்பரிப்பு இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபுதுக்குடியிருப்பில் கணவரால் மனைவி வெட்டிக் கொலை-\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடையார்கட்டு மூங்கிலாறு வடக்கு பகுதியில் நேற்று கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட வாய்த்தகராறில் கணவன் மனைவியை கத்தியால் வெட்டிக் கொலை செய்துள்ளார்.\nமூன்று பிள்ளைகளின் தாயாரான 44 வயதுடைய ஜெயா என்று அழைக்கப்படும் வி காந்தரூபி என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் தலைமறைவாகி உள்ளதுடன் பொலிஸார் அவரை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thendral.blogspot.com/2012/01/", "date_download": "2019-07-24T06:35:11Z", "digest": "sha1:G74KY6GXKFG2O3KBHMEG4G2SQMC3N6DX", "length": 11095, "nlines": 46, "source_domain": "thendral.blogspot.com", "title": "தென்றல்: 01/01/2012 - 02/01/2012", "raw_content": "\n - பகுதி - 2\nபழைய கனவுகளில் மூழ்கி, தலைப்பை மறந்து, பாதை மாறி, வெகு தூரம் வந்து விட்டேன் மன்னியுங்கள் மீண்டும் 1957 ஆகஸ்டு முதல் தேதிக்குப் போவோம்\nகாலைச் சிற்றுண்டி முடிந்தது. எனது ஞானத் தந்தை, முதல்வர், பேராசிரியர், தி.தனக்கோடி அவர்களைப் போய்ப் பார்த்தேன். இருவரும் வாடிக்குப் போனோம். அங்கு எனக்கு இரண்டாவது வியப்புக் காத்திருந்தது “இந்த இளைஞரா கல்லூரி நிர்வாகி “இந்த இளைஞரா கல்லூரி நிர்வாகி”. அவருக்கு அப்போது முப்பத்தாறு வயது இருக்கலாம்”. அவருக்கு அப்போது முப்பத்தாறு வயது இருக்கலாம் எனைவிட பதின் மூன்று வயது மூத்தவர், என்றாலும் என்னினும் இளமையாகத் துறு துறு என்று இருந்தார், கல்லூரி நிர்வாகி\nமாலையி���் கல்லூரியைப் போய்ப் பார்த்தேன். ‘ஊர்தான் மோசம்; கலூரிக் கட்டிடம் அடுக்கு மாளிகையாக இருக்கும்’ என்று கற்பனைக் காற்றில் கட்டிய கோட்டை இடிந்து விழுந்தது “இதுவா கல்லூரி” என்று மூன்றாவது வியப்பு ஏற்பட்டது அகழ்வாராய்ச்சி நடந்த இடம் போல் காட்சி தந்தது அகழ்வாராய்ச்சி நடந்த இடம் போல் காட்சி தந்தது கல்லூரி முற்றமும் கல்லூரிக் கட்டிடத்தின் நீண்ட கூடங்களும் தாழ்வாராமும் ஒரு சத்திரத்தை நினைவூட்டின\nமுப்பது ஆண்டுகளுக்கு முன் அதிராம்பட்டினத்தையும் காதிர் முகைதீன் கல்லூரியையும் கண்ணால் கண்டவர்கள்தான், கல்வித் தந்தை S.M.S. ஷேக் ஜலாலுதீன் அரும் பாடுபட்டு செங்கல் செங்கலாகக் கல்லூரியை வளர்த்ததையும், கல்லூரியால் ஊர் முன்னேறியதையும் செம்மையாகப் புரிந்து கொள்ள முடியும்.\nஅரச மரத்தைப் பிடித்த சனி, பிள்ளையாரையும் பிடித்ததாம் அது போல ஊரின் வசதிக் குறைவு, ஊரின் வளர்ச்சியையும் பாதித்துடன் கல்லூரியின் வளர்ச்சியையும் பாதித்தது அது போல ஊரின் வசதிக் குறைவு, ஊரின் வளர்ச்சியையும் பாதித்துடன் கல்லூரியின் வளர்ச்சியையும் பாதித்தது அதிரை நகரம் மற்றும், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் படித்த பள்ளி மாணவர்களின் மேற் படிப்புக்காகவே கல்லூரி துவக்கப் பட்டது. ஆனால் பணக்கார வீட்டுப் பிள்ளைகளும் நிறைய மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களும், கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு, திருச்சி, சென்னை போன்ற நகரங்களில் நெய்யைத் தேடி அலைந்தார்கள் அதிரை நகரம் மற்றும், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் படித்த பள்ளி மாணவர்களின் மேற் படிப்புக்காகவே கல்லூரி துவக்கப் பட்டது. ஆனால் பணக்கார வீட்டுப் பிள்ளைகளும் நிறைய மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களும், கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு, திருச்சி, சென்னை போன்ற நகரங்களில் நெய்யைத் தேடி அலைந்தார்கள் வெளியூர் சென்று படிக்க வசதியற்ற ஏழை வீட்டுப் பிள்ளைகளும், பல முறை படை எடுத்தும் குறைந்த மதிப்பெண்களே பெற்ற மாணவர்களுமே காதிர் முகைதீன் கல்லூரியில் சேர்ந்து படித்தார்கள் வெளியூர் சென்று படிக்க வசதியற்ற ஏழை வீட்டுப் பிள்ளைகளும், பல முறை படை எடுத்தும் குறைந்த மதிப்பெண்களே பெற்ற மாணவர்களுமே காதிர் முகைதீன் கல்லூரியில் சேர்ந்து படித்தார்கள் அப்படிச் சேர்ந்த மாணவர்களின் எண்ண��க்கையும் மிகக் குறைவாக இருந்தது\nநான் பணியாற்றத் தொடங்கிய 1957 –ஆம் ஆண்டில் மாணவர் எண்ணிக்கை 80 – க்கும் குறைவே ஆசிரியர்கள் எண்ணிக்கையோ 16 – க்கும் மேலே ஆசிரியர்கள் எண்ணிக்கையோ 16 – க்கும் மேலே மாணவர் குறைவுக்கு, வசதியற்ற சூழல் காரணம் என்பார் முதல்வர் தனக்கோடி\nவேலை தேடி வந்த ஆசிரியப் பெருமக்கள் சிலர், ஊரைப் பார்த்ததும், “வேலையே வேண்டாம்” என்று சொல்லி ஓட்டம் பிடித்ததும் உண்டு வேலையில் சேர்ந்தவர்களும், வேறு ஊர்களில் வேலைக்கு முயற்சி செய்த வண்ணம் இருப்பார்கள் வேலையில் சேர்ந்தவர்களும், வேறு ஊர்களில் வேலைக்கு முயற்சி செய்த வண்ணம் இருப்பார்கள் கல்லூரி எந்த நேரத்திலும் மூடப்படலாம் என்ற அச்சம் வேறு அவர்களுக்கு\nஎவ்வளவோ பணத் தட்டுப்பாடும் சிரமங்களும் பேரலைகளாக மோதிய போதிலும், எதிர் நீச்சல் போட்டுச் சமாளித்தாரே தவிர எக் காரணத்தைக் கொண்டும் கல்லூரியை மூடும் எண்ணம் தாளாளருக்குத் தோன்றியதே இல்லை பட்டப் படிப்பு எதையாவது மூடலாம் என்று முதல்வர்கள் நினைத்திருக்கலாம். ஆனால் தாளாளர் அப்படி நினைத்ததில்லை\nஅதே சமயத்தில் மாணவர் எண்ணிக்கையை உயர்த்தத் தாளாளர் பெரும் முயற்சி செய்தார் அவர் அனுப்பி வைத்த ஆசிரியர்கள் பல ஊர்களுக்குச் சென்று, மாணவர்களை வலை வீசிப் பிடித்து வந்தார்கள் அவர் அனுப்பி வைத்த ஆசிரியர்கள் பல ஊர்களுக்குச் சென்று, மாணவர்களை வலை வீசிப் பிடித்து வந்தார்கள் பக்கத்து ஊர்ப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களைக் கண்டு பேசத் தகுந்தோரை அனுப்பினார். தலைமை ஆசிரியர்களும் தங்கள் மாணவர்களுக்கு, காதிர் முகைதீன் கல்லூரியைப் பரிந்துரை செய்தார்கள். பல்கலைக் கழகத் தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற வெற்றி விழுக்காடுகள் செய்தித் தாள்களில் விளம்பரம் செய்யப்பட்டன 1962 - ல் மாணவர்கள் எண்ணிக்கை 320 ஆயிற்று\nகல்லூரியின் தொடக்க ஆண்டுகளில் நிதிப் பற்றாக் குறையால் ஆசிரியப் பெரு மக்களும் மாணவ மணிகளும் பல சிரமங்களுக்கு ஆளாயினர் என்பதை மறுப்பதற்கில்லை. ஆசிரியர்களுக்கு மாதா மாதம் முதல் தேதி அன்றே ஊதியம் கிடைத்ததில்லை ஆனால் அரசு மானியமோ, அறுவடைப் பணமோ, பிற வருவாயோ எது கிடைத்தாலும் முதல் வேலையாக, பைசா பாக்கி இல்லாமல் முழு ஊதியத்தையும் கொடுத்துத் தீர்த்துவிடுவார. “தாமதமாகி இருக்கலாம்; தர மறுக்கப் பட்டதில்லை” (Delayed but not denied) என்று முதல்வர் தனக்கோடி கூறுவார் ஆனால் அரசு மானியமோ, அறுவடைப் பணமோ, பிற வருவாயோ எது கிடைத்தாலும் முதல் வேலையாக, பைசா பாக்கி இல்லாமல் முழு ஊதியத்தையும் கொடுத்துத் தீர்த்துவிடுவார. “தாமதமாகி இருக்கலாம்; தர மறுக்கப் பட்டதில்லை” (Delayed but not denied) என்று முதல்வர் தனக்கோடி கூறுவார் ஆசிரியர்களின் அவசரத் தேவைக்கு பகுதிச் சம்பளம் கொடுத்ததும் உண்டு. நிதி நெருக்கடியைச் சமாளிக்க ஆட்டைத் தூக்கி மாட்டிலும், மாட்டைத் தூக்கி, ஆட்டிலும் போடுவது போல, வருவாயைக் கல்லூரி விடுதிக்கும் செலவிடுவார்\nபேராசிரியர் த. ஜெயராஜன், எம்.ஏ.,\nவா.. வரையும் சரித்திரச் சித்திரம் (12)\n - பகுதி - 2\n© 2010 தென்றல் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=8069", "date_download": "2019-07-24T07:35:51Z", "digest": "sha1:7J4P4FSVCLBGF6CJKURJZQDYKUQBKYYR", "length": 6436, "nlines": 95, "source_domain": "www.noolulagam.com", "title": "Tamil Ilakkanam Oru Eliya Arimugam - தமிழ் இலக்கணம் ஓர் எளிய அறிமுகம் » Buy tamil book Tamil Ilakkanam Oru Eliya Arimugam online", "raw_content": "\nதமிழ் இலக்கணம் ஓர் எளிய அறிமுகம் - Tamil Ilakkanam Oru Eliya Arimugam\nவகை : இலக்கணம் (Ilakkanam)\nஎழுத்தாளர் : கோ. குமரன்\nபதிப்பகம் : சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் தமிழ் இலக்கணம் ஓர் எளிய அறிமுகம், கோ. குமரன் அவர்களால் எழுதி சந்தியா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற இலக்கணம் வகை புத்தகங்கள் :\nதமிழ் மொழி இலக்கண இயல்புகள் - Tamil Mozhi Ilakana Iyalbugal\nமாணவர் அடிப்படைத் தமிழ் இலக்கணம்\nசெந்தமிழ் இலக்கணம் ஐந்திலக்கணச் சுருக்கம்\nதொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை - Tholkappiam Kaattum Vazhkkai\nபுலவர் குழந்தையின் தமிழ் இலக்கணம்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஇத்தனை நாளாய் எங்கிருந்தாய் - Ithannai Naalai Engirunthai\nகண்ணில் தெரியுதொரு தோற்றம் - Kannil Theriyuthoru Thotram\nவாழ்வின் அர்த்தம் மனிதனின் தேடல் - Vazhvin Artham Manithanin Thedal\nகுறுந்தொகை பாடல் 101 முதல் 200 வரை பாகம் 2\nவீட்டு வைத்தியர் - Veetu Vaithiyar\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2014/02/blog-post_26.html", "date_download": "2019-07-24T07:18:54Z", "digest": "sha1:WUVLAAC6IGBBH2WNLTJFY42LCSQ3C3BQ", "length": 40780, "nlines": 282, "source_domain": "www.thuyavali.com", "title": "நரகத்தை நிச்சயிக்கும் திருமணங்கள் | தூய வழி", "raw_content": "\nதூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...\nதிருமணம் என்பது நபி (ஸல்) அவர்களால் மிகவும் வலியுறுத்தப்பட்ட ஒரு சுன்னத்தாகும். இறைவன் தன் திருமறையில் ஒரு ஆணும் பெண்ணும் இணைவதைத் தன்னுடைய சான்றாகக் கூறுகிறான். நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன. (அல் குர்ஆன் 30:21)\nஇந்த உறவிற்குப் பாலமாக அமைவது திருமணம் தான். ஆனால் பெரும்பாலான இஸ்லாமியர்களுக்கு மத்தியில் இந்தத் திருமணங்கள் தான் ஓரிறைக் கொள்கையைக் குழிதோண்டிப் புதைக்கும் களங்களாகத் திகழ்கின்றன.\nவரதட்சணைக் கொடுமைகள் மற்றும் ஏராளனமான பித்அத்தான காரியங்கள் ஒருபுறம் இருந்தாலும் அதை விடக் கொடியதான இணை வைப்புக் காரியங்கள் தான் நம்முடைய இஸ்லாமியர்களின் திருமணங்களின் ஒவ்வொரு நிகழ்விலும் நிறைந்து காணப்படுகின்றன. இத்தகைய காரியங்கள் நம்மை நிரந்தர நரகத்தில் தள்ளிவிடும் என்பதை அறியாமல் ஆண்களும்,பெண்களும் இவற்றைச் செய்கின்றனர்.\nவரதட்சணை வாங்கும் போதும் இணைவைப்பு\nதிருமணத்திற்கு முன்பாக மாப்பிள்ளைக்குப் பெண்ணை முடிவு செய்வதற்காக நிச்சயதார்த்தம் என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி அரங்கேறும். அதில் தான் ஆலிம்சாவும், ஊர் ஜமாத்தார்களும், இரு வீட்டு குடும்பத்தார்களும் கூடி அமர்ந்து ஃபாத்திஹா ஓதி வரதட்சணைப் பணத்தை மணமகன் வீட்டாரிடம் ஒப்படைப்பார்கள். அடுத்தவன் காசை அநியாயமாகப் பறிப்பதே நரகத்திற்குக் கொண்டு செல்வதற்குப் போதுமான பாவம் என்றாலும் நிரந்தர நரகத்தை நிச்சயிக்க வேண்டும் என்பதற்காக அந்த வரதட்சணைப் பணத்தை ஒரு மஞ்சள் பையில் வைத்துக் கொடுப்பார்கள். அதில் மஞ்சள்,வெற்றிலை, கற்கண்டு போன்றவை கணக்கிட்டு வைக்கப்பட்டிருக்கும். மஞ்சள் பை தான் மங்களகரமானது அவற்றைத் தான் நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்த வேண்டும். மற்ற கலர்கள் நமக்குக் கேடு விளைவிக்கக் கூடியவை என்ற நம்பிக்கையில் தான் இவ்வாறு செய்கின்றனர்.\nஅல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 10:107)\nநிச்சயமாக இறைவன் தான் இன்பங்களையும் துன்பங்களையும் தரக் கூடியவன் என்ற உண்மையை மறந்து மஞ்சள் நிறம் தான் மங்களம் என்பது நம்மை நரகிற்கு இட்டுச் செல்லும் இணைவைப்புக் காரியம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.\nநல்ல நேரம், கெட்ட நேரம் பார்த்தல்\nநிச்சயதார்த்தம் என்ற சடங்கு முடிந்தவுடன் குடும்பப் பெரியவர்கள் கூடி உட்கார்ந்து திருமண நாளை முடிவு செய்வார்கள். கண்டிப்பாக திருமணத்தை சனிக்கிழமை, அல்லது செவ்வாய்கிழமை வைக்கவே மாட்டார்கள். ஏனென்றால் இக்கிழமைகள் இவர்களின் பார்வையில் கெட்ட நாட்களாகும். நிச்சயமாக இந்த நம்பிக்கை இறை மறுப்புக் காரியம் என்பதில் சந்தேகம் இல்லை.\nசனி, செவ்வாய் அல்லாத மற்ற கிழமைகளில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்வதற்காக பஞ்சாங்கம் போடப்பட்ட சிவகாசி காலண்டரை எடுத்து நல்ல நேரம், கெட்ட நேரம், இராகு காலம்,எமகண்டம் பார்ப்பார்கள். அல்லது இமாம் சாபிடம் சென்று பால்கிதாப் போட்டுப் பார்த்து ஒரு நல்ல நாளைக் கூறுமாறு ஜோசியம் கேட்பார்கள். இவையெல்லாம் நம்மை நிரந்தர நரகத்திற்குக் கொண்டு செல்லக் கூடிய காரியங்கள் என்று நம்முடைய இஸ்லாமியச் சமுதாயத்தவர்கள் கொஞ்சம் கூட சிந்தித்துப் பார்ப்பது கிடையாது.\nநல்ல நாள் கெட்ட நாள் என்று கூறுவது இறைவனை திட்டுவதாகும். ஏனென்றால் நமக்கு ஏற்படுகின்ற இன்பம், துன்பம் எதுவாக இருந்தாலும் அது இறைவனின் நாட்டப்படி தான் ஏற்படுகிறது. எந்த ஒரு நாளின் காரணமாகவும் அது நிகழ்வதில்லை.\nஅல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:\nஆதமுடைய மகன் காலத்தைத் திட்டுவதால் எனக்குத் துன்பம் தருகிறான். நான் தான் காலமாக இருக்கிறேன். என்னுடைய கையில் தான் அதிகாரம் உள்ளது. நான் தான் இரவையும் பகலையும் புரட்டுகிறேன். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரீ (4826)\nமேலும் நல்ல நேரம் கெட்ட நேரம் பார்த்தல், பால் கிதாப் பார்த்தல் இவையனைத்தும் இறைவனுக்கு இணை கற்பிக்கும் காரியங்களாகும். மேலும் நமக்கு நாளை என்ன நடக்கும்நாளை நமக்கு நல்ல நேரமாக அமையுமாநாளை நமக்கு நல்ல நேரமாக அமையுமா அல்லது கெட்டதாக அமையுமா என்று அறியக் கூடிய மறைவான ஞானம் இறைவனைத் தவிர வேறு யாருக்கும் கிட��யாது. அவ்வாறு இருப்பதாக நம்புபவன் இறைவனுக்கு இணை கற்பிக்கக் கூடியவன் தான்.\nவானங்களிலும் பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். தாங்கள் எப்போது உயிர்ப்பிக்கப் படுவோம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்'' என்று கூறுவீராக\nமறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார். (அல்குர்ஆன் 6:59)\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் குறிகாரன் அல்லது வருங்காலத்தை கணித்துச் சொல்பவனிடம் சென்று அவன் கூறுவதை உண்மை எனக் கருதினால் அவன் நபி (ஸல்) அவர்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்தை) நிராகரித்து விட்டான். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nயார் ஜோதிடனிடம் வந்து எதைப் பற்றியாவது கேட்டால் அவனுடைய நாற்பது நாட்கள் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது. அறிவிப்பாளர்: ஸஃபிய்யா நூல்: முஸ்லிம் (4137)\nதொற்று நோய் என்பதும் கிடையாது, சகுனம் என்பதும் இல்லை. ஆந்தை சகுனமும் கிடையாது. ஸபர் (பீடை) என்பதும் கிடையாது. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரீ (5757)\nசகுனம் பார்ப்பது இணை கற்பித்தலாகும் என்று மூன்று முறை கூறினார்கள்.அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊது (ரலி) நூல்: அபூதாவூத் (3411)\nஎவன் சகுனம் பார்த்து தனது காரியத்தை மாற்றுகிறானோ அவன் (அல்லாஹ்வுக்கு) இணை கற்பித்து விட்டான். அறிவிப்பவர்: இப்னு அம்ரு (ரலி) நூல்: அஹ்மத் (6748)\nமார்க்கம் தடுத்த இத்தகைய பாவச் செயல்கள் தான் இன்றைக்கு இஸ்லாமியர்களின் திருமணங்களில் நிறைந்து காணப்படுகின்றன.\nபந்தலிலும் ஓர் பாவ காரியம்\nபிறகு திருமணத்திற்காகப் பந்தல் போடும் போது அதிலும் ஓர் அநியாயம் அரங்கேறும். பந்தலில் குலை தள்ளிய வாழை மரத்தைக் கட்டி வைப்பார்கள். குலை தள்ளிய மரத்தைக் கட்டி வைத்தால் இந்த மணமக்களுக்குக் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை தான். குழந்தையைத் தரக்கூடிய அதிகாரம் எந்த வாழை மரத்திற்கும் கிடையாது. படைத்த இறைவனுக்கு மட்டும் தான் அந்த அதிகாரம் இருக்கிறது என்பதை இவர்கள் அறியவில்லை.\nஇதோ அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்:\nவானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண்(குழந்தைகளை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண்குழந்தைகளை வழங்குகிறான். அல்லது ஆண்களையு��், பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன்; ஆற்றல் உடையவன். (அல்குர்ஆன் 42:49,50)\nஇப்ராஹீம் நபி, ஜகரியா நபி போன்ற நல்லடியார்கள் கூட தாம் நாடிய நேரத்தில் தங்களுக்கு ஒரு சந்ததியை உருவாக்கிக் கொள்ள முடியவில்லை. அவர்களின் தள்ளாத வயதில் தான் இறைவன் அவர்களுக்குக் குழந்தை பாக்கியத்தை வழங்குகின்றான் என்ற சரித்திரத்தையும் திருமறைக் குர்ஆன் சொல்லிக் காட்டுகிறது. ஆனால் நம் சமுதாயமோ வாடிப் போகும் வாழையில் குழந்தையை எதிர்பார்க்கிறார்கள்.\n\"அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் ஏற்படாது. அவன் எங்கள் அதிபதி. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்'' என்று கூறுவீராக\nஇந்த இறை நம்பிக்கையைக் குழி தோண்டிப் புதைக்கின்ற மர்மம் தான் மாலையில் மறைந்துள்ளது என்பதை மக்கள் என்றைக்கு உணர்வார்களோ தெரியவில்லை.\nதாலி என்ற வார்த்தையே மாற்று மதத்தவர்களிடமிருந்து காப்பி அடிக்கப்பட்ட ஒன்றாகும். தாலிக்கும் இஸ்லாத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. ஆனால் இன்று தாலி இல்லாவிட்டால் திருமணமே இல்லை என்ற நிலை தான் இஸ்லாமியர்களிடம் நிறைந்து காணப்படுகிறது.\nமணமகன், மணமகளின் கழுத்தில் கட்டுவதற்காகத் தாலி என்று ஒன்றைத் தயார் செய்வார்கள். அதில் இத்தனை கருகமணிகள் இருக்க வேண்டும். அதற்குப் பின் ஒரு தங்கத்தால் ஆன ஒரு கோதுமையைக் கோர்ப்பார்கள். அதற்குப் பின் ஒரு பவளத்தைக் கோர்ப்பார்கள். பிறகு கருகமணி என்று இந்த வரிசையில் கோர்த்து, தாய்மார்கள் தாலியைத் தயார் செய்வார்கள். இன்றைக்கு ரெடிமேடாக தாலிச் சங்கிலி என்றே தயாரிக்கப்படுகிறது. நிச்சயமாக இந்தத் தாலி என்பதும், தாலி கட்டுதல் என்பதும் பகிரங்கமான இணை வைப்புக் காரியமே\nஇந்தத் தாலியின் மூலம் தான் மணமக்கள் இணைந்து வாழ்கிறார்கள். அதில் உள்ள கருகமணிகளும் கோதுமையும் பவளமும் தான் இவர்களுக்கு நல்ல வாழ்வைத் தரும் என்ற நம்பிக்கையிலேயே இவற்றை மணப் பெண்ணின் கழுத்தில் தொங்க விடுகிறார்கள். நமக்கு நன்மை தரும் என நம்பி எதைத் தொங்க விட்டாலும் அது இணை வைப்புக் காரியம் தான்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nயார் தாயத்தைத் தொங்க விடுகிறாரோ அவர் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்து விட்டார். அறிவிப்பவர்: உக்பா பின்ஆமிர்(ரலி)\nயார் தாயத்தைத் தொங்க விடுகின்றாரோ அவருடைய காரியத்தை அல்லாஹ் பூர்த்தியாக்க மாட்டான். யார் சிப்பியைத் தொங்க விடுகின்றாரோ அல்லாஹ் அவருடைய காரியத்தை நிறைவேற்ற மாட்டான்.அறிவிப்பவர்: உக்பா பின்ஆமிர்(ரலி) நூல்: அஹ்மத் (16763)\nஇம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:\nநபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரைக் கண்டார்கள். அவருடைய கையில் ஒரு மஞ்சள் நிற வளையம் இருந்தது. இது என்ன என்று கேட்டார்கள். அதற்கு அவர், \"வாஹினா தொடையில் ஏற்படும் ஒருவித நோய்) ஏற்பட்டதால் (அணிந்துள்ளேன்)'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் \"இதைக் கழற்றி விடு என்று கேட்டார்கள். அதற்கு அவர், \"வாஹினா தொடையில் ஏற்படும் ஒருவித நோய்) ஏற்பட்டதால் (அணிந்துள்ளேன்)'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் \"இதைக் கழற்றி விடு இது உனக்கு பலஹீனத்தைத் தான் ஏற்படுத்தும். இது உன் மீது இருக்கும் நிலையில் நீ மரணித்து விட்டால் நீ ஒரு போதும் வெற்றி பெற மாட்டாய்'' என்று கூறினார்கள்.நூல்: அஹ்மத் (19149)\nஎனவே தாலி என்ற பெயரில் நாம் கட்டுகின்றவைகள் எவ்வளவு பெரிய மாபாதகச் செயல் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.\nமண மேடை பிற மதங்களை பின்பற்றி ஒரு திருமணம் தேவையா.. கணவன் பார்க்க வேண்டிய மனைவியை அன்னியவர்கள் பார்க்கிற அளவுக்கு எமது சமுதாயம் இருக்கின்றது அது மற்றுமில்லாமல் மண பொண்ணுக்கு பக்கத்தில் நின்று potto எடுப்பதும் போட்டோவுக்கு போஸ் கொடுப்பதும் இதுதானா இஸ்லாம் சொல்லித்தந்த திருமணம் பல ஆயிரக் கனக்கான ரூபாக்கலை சிலவு செய்து பொன்னும் ,மாப்பிள்ளையும் இருப்பதுக்கு ஒரு மன மேடை\nஈமான் (இறை நம்பிக்கை) அறுபதுக்கும் மேற்பட்ட கிளையாக உள்ளது. வெட்கம் என்பது ஈமானின் ஒரு கிளையாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி), நூல்: புகாரி 9\nநிச்சயமாக இது நிச்சயமாக எந்த ஒன்றும் நமக்கு இறைவனிடமிருந்து ஏற்படக் கூடிய எதையும் தடுத்து விட முடியாது. ஒரு இறை நம்பிக்கையாளனின் கொள்கையாக இருக்க வேண்டும். அனைத்து சிரமங்களையும் நீக்கக் கூடியவன் அல்லாஹ் ஒருவன் தான் என்றே நம்பிக்கை கொள்ள வேண்டும்.\n\"தரை மற்றும் கடலின் இருள்களிலிருந்து உங்களைக் காப்பாற்றுபவன் யார்'' என்று கேட்பீராக \"இதிலிருந்தும், மற்றும் ஒவ்வொரு துன்பத்திலிருந்தும் அல்லாஹ்வே உங்களைக் காப்பாற்றுகிறான். பின்னர் நீங்கள் இணை கற்பிக்கிறீர்கள்'' என்றும் கூறுவீராக\nதாய், தந்தையருக்கு ஸஜ்தாச் செய்தல்\nசில ஊர்களில் திருமணச் சடங்குகள் முடிந்ததும் மணமகனும், மணப் பெண்ணும் தாய் தந்தையரின் கால்களில் விழுந்து ஸஜ்தாச் செய்வார்கள். நிச்சயமாக இது இணை வைப்பின் உச்ச கட்டம் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அல்லாஹ் கூறுகிறான்:\nஇரவு, பகல், சூரியன், சந்திரன் ஆகியவை அவனது சான்றுகளில் உள்ளவை. சூரியனுக்கோ,சந்திரனுக்கோ ஸஜ்தாச் செய்யாதீர்கள் அவனையே நீங்கள் வணங்குவோராக இருந்தால் அவற்றைப் படைத்த அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்யுங்கள் அவனையே நீங்கள் வணங்குவோராக இருந்தால் அவற்றைப் படைத்த அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்யுங்கள்\nஇவ்வாறு நம்முடைய இஸ்லாமியர்களின் திருமணங்களில் நிறைந்து காணப்படக் கூடிய இன்னும் பல இணை வைப்புக் காரியங்களை நாம் பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். நபியவர்கள் எந்தத் திருமணத்தை தன்னுடைய வழிமுறையாக வலியுறுத்தினார்களோ அந்தத் திருமணங்கள் இன்றைக்கு ஷைத்தானின் வழிமுறைகளாகக் காட்சியளிக்கின்றன. எனவே நம்மை நரகத்தில் கொண்டு சேர்க்கும் இது போன்ற இணை வைப்புக் காரியங்களை தவிர்த்து, இம்மையிலும்,மறுமையிலும் வெற்றி பெற்ற மக்களாக இறைவன் நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக\nநி காக்கை கத்தினால் தபால் வரும்\nநி மழையும் வெயிலும் அடித்தால் நரிக்குக் கொண்டாட்டம்\nநி கல்லாப் பட்டறை மேற்குத் திசையில் தான் இருக்க வேண்டும்\nநி சமையல் அடுப்பு கிழக்குத் திசையில் தான் இருக்க வேண்டும்\nநி வீட்டு வாசல் மையப் பகுதியில் இருப்பது கூடாது.\nநி குழந்தை தொட்டிலில் மஞ்சளைக் கட்டித் தொங்க விடுவது\nநி வீடுகளில் தாவீஸ் தகடுகளைத் தொங்க விடுவது\nநி பூனை குறுக்கே சென்றால் அபசகுணம்\nநி விதவைப் பெண் குறுக்கே சென்றால் அபசகுணம்\nநி திருமணத்தில் வாழைக் குலைகளை மரத்துடன் கட்டி வைப்பது\nநி திருமணத்தில் தாய் தந்தையர்கள் காலில் ஸஜ்தாச் செய்வது\nநி தாயத்து, தாவீஸ் அணிவது\nநி தகடுகளில் எழுதிக் கரைத்துக் குடிப்பது\nநி வீடுகள் கட்டும் போது கண் திருஷ்டிக்காக மனிதவுருவில் திருஷ்டி பொம்மைகளை மாட்டுவது\nநி பூசணிக்காயைத் தொங்க விடுவது\nநி பானைகளில் புள்ளி வைத்து வீட்டு மாடிகளில் வைப்பது\nநி வீட்டில் முற்றத்தில் அல்லது வீட்டுக்குள் வெள்ளை நிற கற்களைத் தொங்க விடுவது\nநி மிளகாய், வெற்றிலை, மஞ்சள் இன்னும் சில பொருட்களை வைத்துக் கழித்து வைத்தல் என்ற பெயரில் தலையைச் சுற்றி எச்சிலைத் துப்பி வீதியில் எறிவது\nநி கணவனைக் கைக்குள் வைத்துக் கொள்வதற்காக மை போடுதல்\nநி தாய், தந்தையர் மீது சத்தியம் செய்தல்; குர்ஆன் மீது சத்தியம் செய்தல்\nநி உள்ளங்காலில் ஊறல் எடுத்தால் தபால் வரும் என்ற நம்பிக்கை\nநி தாலி கட்டுதல், கோதுமை, பவளம், கருகமணி போன்றவற்றைக் கோர்த்து தாலி கட்டுதல்\nநி திருமணத்தில் மாலை மாட்டுதல்\nநி மணமகள், மணமகன் வீட்டிற்குள் நுழையும் போது படியரிசி போடுதல்\nநி மங்களகரமாக இருப்பதற்கு மஞ்சள் பையில் வைத்து அதில் மஞ்சள், வெற்றிலை, பாக்கு போன்றவற்றை வைத்து அனுப்புதல்\n* ஷரீஆவின் கண்ணோட்டத்தில் மனைவியைத் தண்டித்தல்...\n* இஸ்லாமிய திருமணங்களும் முஸ்லிம் சமுதாயமும்\n* மதம் மாறினால் மரண தண்டனையா\n* மன அமைதிக்கு மனைவி அவசியம்\n* சிலை வணக்கம் தூய வழியின் ஒரு கண்ணோட்டம்..\nஇப்றாஹிம் நபியும் நான்கு பறவைகளும் திருக்குர்ஆன் கூறும் கதைகள்\nஇப்றாஹீம் நபி இறந்த ஒருவரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகளும் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்ச...\nஇரவில் துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரம் எது \nபிரார்த்தனை என்பது ஒரு வணக்கமாகும். பிரார்த்தனையின் மூலமாக மனிதன் இறைவனை நெருங்குகிறான். தனது தேவைகளை நேரடியாக முறைப்பாடு செய்து இறைவனோட...\nயூனுஸ் நபியும் மீனும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nயூனுஸ் என்றொரு நபி இருந்தார். ஒரு இலட்சம் பேர் கொண்ட ஒரு சமூகத்திற்கு அவர் நபியாக அனுப்பப்பட்டார். அந்த மக்கள் சிலைகளை வணங்கி வந்தனர். ய...\nஇஸ்ரவேலரும் காளை மாடும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nஇஸ்ரவேல் சமூகத்தில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. அவரது சகோதரன் மகன் ஒருவன் இருந்தான். அந்த செல்வந்தர் இறந்துவி...\nஸாலிஹ் நபியும் அதிசய ஒட்டகமும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nஒட்டகம் எவ்வறு படைக்கப்பட்டுள்ளது என்று நீங்கள் பார்க்கவில்லையா என திருக்குர்ஆன் கேட்கின்றது. ஒட்டகம் அல்லாஹ்வின் படைப்பில் அதிசயமானத...\nஅல்குர்ஆன் கூறும் எறும்பின் கதை\nசுலைமா���், தாவூதுக்கு வாரிசானார். அவர், ‘மனிதர்களே பறவைகளின் மொழி எமக்குக் கற்றுத் தரப்பட்டுள்ளது. மேலும், (தேவையான) அனைத்துப் பொருட்களு...\nதுல் ஹஜ் மாதம் முதல் பத்து நாட்களின் சிறப்புகள் & சட்டங்களும்\n ஸலவாத்தும் சலாமும் அல்லாஹ்வின் தூதர் மீதும் அவர்களின் குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும் நிலவட்டும். ...\nமரணிக்கும் போதும் மண்ணறையிலும் நிகழ்பவைகள்\nவீட்டுப் பெண்களின் வீடியோ (தடுக்கப்பட வேண்டியவை)\nஇஸ்லாம் மதுவை பற்றி என்ன சொல்லுகின்றது பார்ப்போம்\nசபிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து (காதலர் தினம்)\nமதுவை பற்றி அறிவியல் என்ன சொல்லுகிறது..\nமது அருந்த இஸ்லாத்தில் ஏன் தடை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-07-24T06:53:35Z", "digest": "sha1:YTSNXWLIVZSNL4YJ22MI7B2RF5YSC5F7", "length": 5493, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "சார்ல்ஸ் ஆலென் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசார்ல்ஸ் ஆலென் (Charles Allen , பிறப்பு: மே 31 1878, இறப்பு: மே 22 1958), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் இரண்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1909/10 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nசார்ல்ஸ் ஆலென் - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 26 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 00:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.appreviewes.com/usefull/necessary-certificate-get-educational-loan-tamil/", "date_download": "2019-07-24T06:29:41Z", "digest": "sha1:KHVAZ3TZ222RZU3QXW4E7KEC6I52FNKO", "length": 7335, "nlines": 133, "source_domain": "www.appreviewes.com", "title": "Necessary Certificate to get Educational Loan in Tamil ~ Earn Money Online - Pro Blogging Tips and Tricks", "raw_content": "\nஎன்னென்ன ஆவணங்களை நீங்கள் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.\nநீங்கள் மாத வருமானம் பெறுபவராக இருந்தால்\nநீங்கள் மாத மருமானம் பெறுபவராக இருந்தால், உங்கள் அடையாளத்தை நிரூபிக்கும் பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, அரசு வழங்கும் ஏதாவது அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் நகலை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.\nநீங்கள் சம்பளம் வாங்குவதற்கான வருமான சான்றிதழ், அல்லது படிவம் 16 ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.\nநீங்கள் குடியிருப்பதற்கான சான்றைத் தரும் வங்கி கணக்கு அறிக்கை, இறுதியாக மின் கட்டணத்தை செலுத்தியதற்கான ரசீது, மொபைல் கட்டணத்தைச் செலுத்தியற்கான ரசீது, தொலைபேசிக் கட்டணத்தை செலுத்தியதற்கான ரசீது, கிரெடிட் கார்டு அறிக்கை, இருக்கும் வீட்டிற்கான குத்தகை ஒப்பந்த சான்று ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும். எந்த வங்கியில் உங்கள் சம்பளம் கிரெடிட் செய்யப்படுகிறதோ, அந்த வங்கியின் அறிக்கை மிகவும் முக்கியம்.\nமற்ற பணிகளில் ஈடுபடுபவராக இருந்தால்\nபாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் நகலை சமர்ப்பிக்க வேண்டும்.\nநீங்கள் ஈட்டும் வருமானத்திற்கு 2 ஆண்டுகளுக்கான ஐடி ரிட்டர்ன்ஸ் மற்றும் 2 ஆண்டுகளுக்கான வருமான சான்று மற்றும் அதற்காக அரசு தணிக்கையாளர் அளித்த சான்று ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.\nவங்கிக் கணக்கு அறிக்கை, இறுதியாக செலுத்திய மின் கட்டண ரசீது, மொபைல் கட்டண ரசீது, தொலைபேசிக் கட்டண ரசீது, கிரெடிட் கார்டின் இறுதி அறிக்கை, குடியிறுக்கும் வீட்டிற்கான குத்தகை ஒப்பந்த ரசீது ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tnschools.co.in/2018/10/1-4.html", "date_download": "2019-07-24T06:31:19Z", "digest": "sha1:5BJWQRSFXESRDREZCAN6P2GW3W5J4K5Z", "length": 6379, "nlines": 95, "source_domain": "www.tnschools.co.in", "title": "1 லட்சம் ஆசிரியர்கள் 4ம் தேதி தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் - TNSCHOOLS.CO.IN | No.1 Education Website", "raw_content": "\n. உங்களுடைய படைப்புகளை பின்வரும் இமெயில் முகவரிக்கு அனுப்பி எல்லா மாணவர்களுக்கும் சென்றடைய உதவுவீர் rktuitioncentre@gmail.com\n1 லட்சம் ஆசிரியர்கள் 4ம் தேதி தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம்\n1 லட்சம் ஆசிரியர்கள் 4ம் தேதி தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம்\n1 லட்சம் ஆசிரியர்கள் 4ம் தேதி தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம்\nஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் கோரிக்கை குறித்துஅரசு பேச்சுவார்த்தை நடத��தாவிட்டால் நவம்பர் 27ம் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடக்கும். முன்னதாக 1 லட்சம் ஆசிரியர்கள், வரும் 4ம் தேதிதற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது.\nஇது குறித்து ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் தாஸ் கூறியதாவது:ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் கடந்த 2017ம் ஆண்டு முதல் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று போராடி வருகின்றனர். குறிப்பாக அரசாணை 56ஐ ரத்து செய்ய வேண்டும், 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் அரசுப் பள்ளிகளை மூடக் கூடாது என்பதும் வலியுறுத்தப்பட்டது. மேற்கண்ட கோரிக்கைகள் மீது தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறோம்.\nஆனால் ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை இதுவரை அரசு அழைத்துப் பேசவில்லை. எனவே வரும் 4ம் தேதி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தற்செயல்விடுப்பு எடுத்து போராட்டம்நடத்த உள்ளோம். இந்நிலையில் அரசு அழைத்துப் பேசாமல், ஊதியம் நிறுத்தப்படும் என்று அச்சுறுத்துகிறது. இருப்பினும் திட்டமிட்டபடி போராட்டம் நடத்தப்படும். இந்த போராட்டத்தில் தமிழகம் முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள்.\nமேலும் 13ம் தேதி சேலத்தில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடத்தப்படும். நவம்பர் மாதம் 27ம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடக்கும். அரசு அழைத்துப் பேசி கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnschools.co.in/2019/06/tnpsc-police-exxam-current-affairs.html", "date_download": "2019-07-24T07:39:16Z", "digest": "sha1:4IDXWM54RZHFE3IA44R25OK7QW3ARE4B", "length": 11581, "nlines": 110, "source_domain": "www.tnschools.co.in", "title": "tnpsc, police exxam Current Affairs 18/6/2019 - TNSCHOOLS.CO.IN | No.1 Education Website", "raw_content": "\n. உங்களுடைய படைப்புகளை பின்வரும் இமெயில் முகவரிக்கு அனுப்பி எல்லா மாணவர்களுக்கும் சென்றடைய உதவுவீர் rktuitioncentre@gmail.com\n16. ஒரு நாள் போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் விளாசிய அணி என்ற தனது முந்தைய உலக சாதனையை இங்கிலாந்து மாற்றி அமைத்தது. ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் செயின்ட்ஜார்ஜில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து 24 சிக்சர்கள் அடித்திருந்தது.\n15. இங்கிலாந்து கேப்டன் மோர்கன் இந்த உலக கோப்பையில் இதுவரை 22 சிக்சர்கள் (5 ஆட்டம்) அடித்திருக்கிறா���். இன்னும் 5 சிக்சர் எடுத்தால், ஒரு உலக கோப்பையில் அதிக சிக்சர் நொறுக்கிய வீரர் என்ற மகிமையை பெறுவார். இந்த வகையில் 2015-ம் ஆண்டு உலக கோப்பையில் வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல் 26 சிக்சர் எடுத்ததே அதிகபட்சமாக நீடிக்கிறது.\n14. ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் மொத்தம் 11 சிக்சர்களை விட்டுக்கொடுத்துள்ளார். ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக சிக்சர் களை தாரை வார்த்த பவுலர் இவர் தான்.\n13. இங்கிலாந்து கேப்டன் மோர்கன் ரஷித்கானின் பந்து வீச்சில் மட்டும் 7 முறை பந்தை சிக்சருக்கு அனுப்பியிருக்கிறார். ஒரு நாள் போட்டி ஆட்டம் ஒன்றில் குறிப்பிட்ட பவுலரின் ஓவரில் அதிக சிக்சர் அடித்த பேட்ஸ்மேனாகவும் மோர்கன் வலம் வருகிறார்.\n12. ஆப்கானிஸ்தானை கதறடித்துஇங்கிலாந்து அணி 4-வது வெற்றிமோர்கன் சதம் அடித்தார்\nஉலக கோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானை கதறடித்த இங்கிலாந்து அணி ‘மெகா’ வெற்றியை ருசித்தது. மோர்கன் 17 சிக்சருடன் 148 ரன்கள் குவித்து மிரட்டினார்.\n11. 1910 அமெரிக்காவில் வாஷிங்டனில் முதல் தடவையாக தந்தையர் நாள் கொண்டாடப்பட்டது.\n10. 1912 - ஐக்கிய அமெரிக்காவில் 8 மணி நேர வேலைத்திட்டம் அமலாகியது.\n9. 1961 - குவைத் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.\n8.1987 - ஸ்பெயினில் கடைத்தொகுதி ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 21 பேர்ர் கொல்லப்பட்டனர்.\n7. 1953 - அமெரிக்காவின் அணுவாயுத ரகசியங்களை சோவியத் ஒன்றியத்துக்கு வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு ஜூலியஸ் மற்றும் எத்தல் ரோசன்பேர்க் என்ற யூதத் தம்பதிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.\n6. 1944 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் பிலிப்பைன்ஸ் கடல் சமர் இடம்பெற்றது.\n5. இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற பிரிட்டன் நாவலாசிரியர் இறந்த தினம்: ஜூன் 19- 1993\nசர் வில்லியம் கோல்டிங் (செப்டம்பர் 19, 1911- ஜூன் 19, 1993) இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய நாவலாசிரியர் இவரது படைப்புக்களில் மிகவும் பிரபலமானது லார்ட் ஆஃவ் தி பிளைஸ் (Lord of the Flies) என்பதாகும் பட்டப்படிப்பைத் தொடர்ந்த காலத்திலேயே (1934) தனது முதற் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். ஆசிரியராகப் பணியைத் தொடங்கிய இவர் 1961-ன் பின்னர் முழுநேர எழுத்தாளரானார். 1980-ல் ரைட்ஸ் ஆஃவ் பேசேஜ் (Rites of Passage) நாவலுக��காக புக்கர் பரிசு பெற்றாா்.\n4. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒர்லாண்டோ நகரில் நடைபெற்ற கூட்டத்தில், அடுத்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதாக டிரம்ப் முறைப்படி அறிவித்தார். மேலும் இந்த தேர்தலில் தான் வெற்றி பெற அதிகவாய்ப்பு இருப்பதாக சர்வதேச கருத்துகணிப்புகள் மூலம் தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.\n3. ஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீது கண்ணி வெடி தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து உள்ளது. இந்த நிலையில், அமெரிக்கா கூடுதலாக ஆயிரம் ராணுவ வீரர்களை மத்திய கிழக்கு பிராந்தியத்துக்கு அனுப்பிவைத்துள்ளது.\n2. மெக்சிகோ தலைநகர் மெக்சிகோ சிட்டியில் உள்ள எல் போபோ எரிமலையில் வெடிப்பு ஏற்பட்டு சாம்பல் புகையை கக்கி வருகிறது. எரிமலையில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவுக்கு காற்றில் சாம்பல் பரவி வருவதால் மக்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.\n1.அமெரிக்காவில் கடந்த 10 ஆண்டுகளில் இந்திய வம்சாவளியினரின் எண்ணிக்கை 34 சதவீதம் அதிகரித்து இருப்பதாக ஆய்வு அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விசா காலம் முடிந்த பிறகும் அமெரிக்காவில் தங்கி இருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195531106.93/wet/CC-MAIN-20190724061728-20190724083728-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}