diff --git "a/data_multi/ta/2019-30_ta_all_0150.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-30_ta_all_0150.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-30_ta_all_0150.json.gz.jsonl" @@ -0,0 +1,404 @@ +{"url": "http://chittarkottai.com/wp/2012/12/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE/", "date_download": "2019-07-16T12:20:26Z", "digest": "sha1:63NDT37LTRNMNWKACZQG5PC3ZUYLEMHA", "length": 31670, "nlines": 179, "source_domain": "chittarkottai.com", "title": "மின்சாரம் – ஒரு கண்ணோட்டம்! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nசுவாச மரணங்கள் :சுவாசிக்கும் முன் யோசி\nபார்வை குறைபாட்டை கண்ணாடி போடாமல் சமாளித்தால்…\nமருத்துவக் கொள்ளையர்களை என்னசெய்யப் போகிறோம்\nகாலை வேளையில் ‘கார்போஹைடிரேடு’ அவசியம்\nதித்திக்கும் மாம்பழத்தின் சூப்பரான நன்மைகள்\nஏலக்காய் – ஒரு பார்வை\nஉதவி சக்கரம் – சிறு கதை\nஆலிம்சா முஸாபருக்கு கஞ்சி வாங்கிட்டு வரச் சொன்னாக\nதமிழகத் தேர்தல்: நெருக்கடிகளும் – குழப்பங்களும்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 4,073 முறை படிக்கப்பட்டுள்ளது\nமின்சாரம் – ஒரு கண்ணோட்டம்\nதமிழ்நாட்டில் வரலாறு காணாத மின் தட்டுப்பாடு. பெரும்பாலானோர் கூறும் கருத்துக்கள்:\n“போன ஜெயலலிதா ஆட்சியில மின் தட்டுப்பாடு கம்மியா இருந்துச்சு.. ஏன், உபரி மின்சாரம் கூட இருந்ததாம்.. ஆனால்,அடுத்து வந்த கலைஞர் ஆட்சியில, இயங்கிக் கொண்டிருந்த எந்த மின் தயாரிப்பு நிலையங்களும் சரி வர பராமரிப்பு செய்யாததால்தான் தற்போது இந்த நிலைமை”.\n“கூடங்குளம் பிரச்னையை திசை திருப்பி, மக்களுக்கு மின்தட்டுப்பாட்டின் முக்கியத்துவத்தைப் புரிய வைக்கவே அரசு இப்படி செய்கிறது..”\n“ஜெயாவின் நிர்வாகத் திறமை சரியில்லை”\nநான் சூரிய ஒளி மின்சாரத் துறையில் பணிபுரிகிறேன். இந்தத் துறையில் பல்வேறு வகையான தகவல்களைச் சேகரித்து இருக்கிறேன்..\nநாம் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் நண்பர்களே.. என்னைப் பொருத்தவரை கடந்த இருபது ஆண்டுகள் ஆட்சியில் மாறி மாறி இருந்த இரண்டு அரசுகளும் இதற்குப் பொறுப்பாகும். இந்தியாவின் மற்றும் தமிழ்நாட்டின் மக்கள் தொகை பெருகும் விகிதம் தெரியும், நாட்டின் முன்னேற்ற விகிதம் எவ்வளவு இருக்கும் என்று ஊகித்து இருப்பார்கள். வருடத்திற்கு எவ்வளவு மின் தேவை அதிகரிக்கும் என்று தெரிந்திருக்கும். பராமரிக்காவிட்டால் எவ்வளவு இழப்பு என்றும் தெரிந்திருக்கும்.. இவ்வளவு தெரிந்திருந்தும், நாட்டின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு தொலைநோக்குத் திட்டங்களைத் தீட்டாதது ஏன்.. தொலைநோக்குத் திட்டத்தில் பணத்தை முடக்கினாலும், இந்த சனங்களுக்கு அது புரியாது. குறுகிய கால இடைவெளியில் கிடைக்கும் நன்மைகளையே நாம் விரும்புகிறோம், அதையும் இந்த அரசியல் வாதிகள் நன்கு அறிந்து வைத்து உள்ளனர். தேர்தல் அன்பளிப்புகள், இலவசங்கள், தேர்தலுக்கு முன்னால் போடப்படும் சாலைகள், இவை எல்லாம் நான் சொன்ன கருத்தையே ஆணித்தரமாய் பிரதிபலிக்கின்றன.\nமற்றுமொரு முக்கிய விஷயம். தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் மின்சாரம் தமிழ்நாட்டுக்குப் போதுமானதே. ஆனால் எப்படி இந்தப் பற்றாக்குறை..\n1. ஓரிடத்தில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரம், வெகு தூரத்தில் இருக்கும் மற்றொரு இடத்திற்குக் கம்பிகள் மூலம் கடத்தப் படுகின்றன. இதனால் ஏற்படும் மின் இழப்பு மட்டும் முப்பது சதவிகிதத்திற்கும் மேல் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. சுருக்கமாகச் சொன்னால் ஓட்டைப் பானையில் மோர் சுமந்து செல்வதைப் போலத்தான். இது போக மின்னழுத்த மாற்றிகளில் (Step down and step up transformer stations)ஏற்படும் மின்னிழப்புகள், மற்றும் சரி வர பராமரிக்கப் படாத மின்னாலைகளில் ஏற்படும் இழப்புகள் மற்றும் இதர கசமுசா இழப்புகளையும் கருத்தில் கொண்டால், நாம் (உண்மையாக)தயாரிக்கும் மின்சாரத்தில் பாதி கூட பயனாளர்களைச் சென்றடைவதில்லை.\n2. இந்தியாவில் மின் திருட்டு என்பது பல இடங்களில் அரசாங்கத்தின் துணையோடும், மற்றும் பல இடங்களில் கண்டு கொள்ளப் படாமலும் அரசியல்வாதிகளின் தலையீட்டோடும் அமோகமாக நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் கூட, பல அரசியல் வாதிகள் மற்றும் பெரும்புள்ளிகளின் ஆலைகள் திருட்டு மின்சாரத்திலேயே ஓடுகின்றனவாம்.\n3. இந்தியாவில் மட்டும் மாதத்திற்கு மூவாயிரம் தொலைத்தொடர்புக் கோபுரங்கள் தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் மற்றும் அரசு தொலைதொடர்பு நிறுவனங்களால் நிறுவப் படுகின்றன. நாட்டில் டெலிகம்யூனிகேஷன் எனப்படும் தொலைதொடர்புப் பயனாளர்கள் நாளுக்கு நாள் பெருகி வருவதால், அவர்கள் அனைவருக்கும் சேவை அளிக்க வேண்டியது கட்டாயமாகிறது. நாட்டின் வளர்ச்சிக்கும், இதற்கும் நேரடித் தொடர்பு இருப்பதும் இதற்குக் காரணம். ஒவ்வொரு தொலைத்தொடர்பு கோபுரத்திற்கும் மூன்றிலிருந்து நான்கு கிலோவாட் மின் இணைப்பு தேவைப்படுகிறது. கொஞ்சம் கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். வெறும் மின் கோபுரத்திற்கு மட்டும் இவ்வளவு மின் தேவை என்றால், தமிழகத்தில் நாள் தோறும் எத்தனை பள்ளிகள், கல்லூரிகள், அடுக்கு மாடிக் குடியிருப்புகள், கடைகள், வணிக வளாகங்கள், தனி வீடுகள் கட்டப் படுகின்றன.. அனைத்திற்கும் மின் இணைப்புத் தர வேண்டுமே கொஞ்சம் யோசியுங்கள்.. தலை சுற்றுகிறதா…\n4. நம்மிடம் மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் முறைகள் பற்றிய விழிப்புணர்வு அந்த அளவுக்கு இல்லை.\n5. மின்சாரம் என்றால் அது வெகு தொலைவில் இருந்து தயாரிக்கப்பட்டு எங்கிருந்தோ நமக்கு வந்து விடுகிறது. இதில் நாம் ஒன்றும் செய்வதற்கு இல்லை என்ற எண்ணம் எல்லோர் மனத்திலும் உள்ளது.\nசரி.. மேற்கூறிய புகார்களுக்கு இனி நாம் என்னென்ன செய்யலாம்..\nநாம் எப்போதும் கூறுவது போல, மாற்றங்கள் நம்முள் இருந்து தொடங்க வேண்டும்.\nவீட்டில் இருக்கும்போதும், அலுவலகத்தில் பணிபுரியும்போதும் தேவையில்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும் மின்சாதனங்களை நிறுத்தும் பழக்கத்தை நமக்குள் ஏற்படுத்த வேண்டும். என் உடன் பணி புரியும் நண்பன், அலுவலக வளாகத்தில் என்னுடன் பேசிக்கொண்டே நடந்து வருவான்.. சட்டென்று உபயோகப்படாத அறைகளை எட்டிப் பார்த்து மின்விளக்குகளை அணைத்து விடுவான். வளாகத்திலும், தேவைக்கு அதிகமாக இயங்கும் மின் விளக்குகளை அணைத்துக் கொண்டே நடப்பான். நிறுவனம் தானே பணம் கட்டுகிறது நமக்கென்ன என்று அவன் போகவில்லை. மின்சாரம் நமது சொத்து. பல்லாயிரக்கான ரூபாய்கள் பணம���, பலரது உழைப்பினால் அது உங்கள் கைக்கு வருகிறது என்ற எண்ணம் நமக்குள் வளர வேண்டும், அடுத்த சந்ததிகளுக்கும், இதன் தேவையைச் சொல்லிப் புரிய வைத்து வளர்த்த வேண்டும்.\nகேப்டிவ் பவர் பிளாண்ட் என்று ஒன்றைச் சொல்வார்கள். அதாவது ஓரிடத்தில் தயாரிக்கப் படும் மின்சாரம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு உபயோகப்படும் விதத்தில் மின் நிலையங்களை வடிவமைத்தல். அதாவது பெரிதாக ஒன்றை ஓரிடத்தில் கட்டி, மின்சாரத்தைக் கம்பிகள் மூலம் கடத்துவதற்குப் பதிலாக, சிறு சிறு மின் உற்பத்தி நிலையங்களை ஆங்காங்கே தேவைக்கேற்ப அமைத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளுதல். இதன் மூலம் ட்ரான்ஸ்மிஷன் லோசெஸ் என்றழைக்கப்படும் நீண்டதூர கம்பிக்கடத்திகளினால் ஏற்படும் இழப்பைக் கணிசமாகக் குறைக்கலாம்.\nமின் திருட்டை ஒழிக்க அரசு தான் ஏதேனும் செய்ய வேண்டும்.\nதொலைதொடர்பு கோபுரங்கள் அனைத்தும் டீசல் ஜெனரேட்டர்கள் பொருத்தப் பட்டு உள்ளன. மின் இணைப்பு இல்லாத நேரத்திலும் அது இயங்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த வடிவமைப்பு உருவாக்கப் பட்டது. மின் இணைப்பே இல்லாத பல ஊர்களிலும், தொலைத்தொடர்பு கோபுரங்கள் முழு நேர டீசல் ஜெனரேட்டர்களால் மின் உற்பத்தி செய்து இயக்கப் படுகின்றன. இதில் கொடுமை என்னவென்றால் பலகோடிகளில் புழங்கும் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்த டீசலுக்கு அரசிடம் இருந்து மானியம் பெறுவது தான். இவர்களுக்கு எதற்கு மானியம்.. (ஏண்டா நாட்டுல எவ்வளவு பிரச்சினை இருக்கு.. இவங்க என்ன பொழைக்க வழியில்லாம நடுத்தெருவுல நிக்கிறாங்களா… (ஏண்டா நாட்டுல எவ்வளவு பிரச்சினை இருக்கு.. இவங்க என்ன பொழைக்க வழியில்லாம நடுத்தெருவுல நிக்கிறாங்களா… ) இன்னும் கொடுமை என்னவென்றால் இவ்வாறு மானியத்துடன் வழங்கப்படும் டீசலை முறைகேடாக (தெரிந்த விஷயம் தானே..) பலர் உபயோகிக்கிறார்கள்.. பகல் கொள்ளை போல.. எப்படி ரேஷனில் ஊற்றப் படும் மானிய மண்ணெண்ணெய் வெளியில் விற்கப் படுகிறதோ, அதே போலத்தான். இது சின்ன விஷயம் இல்ல.. இந்த முறைகேடுகளால் பலகோடிகள்(கிட்டத்தட்ட முப்பது கோடிக்கும் மேல்) வருடத்திற்கு இழப்பு ஏற்படுகிறதாம்.. நம்ப முடிகிறதா.. ) இன்னும் கொடுமை என்னவென்றால் இவ்வாறு மானியத்துடன் வழங்கப்படும் டீசலை முறைகேடாக (தெரிந்த விஷயம் தானே..) பலர் உபயோகி��்கிறார்கள்.. பகல் கொள்ளை போல.. எப்படி ரேஷனில் ஊற்றப் படும் மானிய மண்ணெண்ணெய் வெளியில் விற்கப் படுகிறதோ, அதே போலத்தான். இது சின்ன விஷயம் இல்ல.. இந்த முறைகேடுகளால் பலகோடிகள்(கிட்டத்தட்ட முப்பது கோடிக்கும் மேல்) வருடத்திற்கு இழப்பு ஏற்படுகிறதாம்.. நம்ப முடிகிறதா.. தொலைத்தொடர்பு கொபுரங்களுக்குத் தேவையான மின்சாரத்தில் பாதியை ஹைப்ரிட் (சோலார் மற்றும் காற்றாலை) முறையில் தானே தயாரித்துக் கொள்ள வேண்டும் , என்பது போன்ற சட்டங்கள் இயற்றப் பட்டும் சரிவர நடைமுறையில் இல்லை.இவை சரிவர நடைமுறைப் படுத்தப் பட வேண்டும்.\nமின்சாரம் என்பது வெறும் நிலக்கரியிலும், நீரிலும், கதிரியக்க முறையிலும் மட்டும் பெறக்கூடிய விஷயமல்ல. நாம் தினந்தோறும் வெளியேற்றும் வீட்டுக் கழிவுகளில் இருந்து கொஓது மின்சாரம் தயாரிக்க முடியும். ஆதிஷா வினோ அவர்கள் சமீபத்தில் கழிவுகள் பற்றிய ஒரு அருமையான கட்டுரை எழுதி இருந்தார். இது போன்ற கழிவுகளைச் சரியான முறையில் உபயோகித்தால் அதன் மூலம், நமக்குத் தேவையான அளவு மின்சாரத்தை நாமே தயாரிக்க முடியும். ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம், கழிவுகள் மூலம் மட்டுமே மின்சாரம் தயாரித்து, அதன் மூலம் பல கிராமங்களின் மின் தேவையை தன்னிறைவு அடையச் செய்து காட்டி இருக்கிறார்கள். பல்வேறு கிராமங்களில் இவை செயல்படுத்தப் படுகின்றன. கிராமங்களை விட அதிகமான பொருளை உபயோகிப்பவர்கள் நகர மக்கள்.. நம்மால் செய்ய முடியாதா….\nஅளவுக்கு அதிகமாக உபயோகித்தல், ஆடம்பரத்திற்காக உபயோகித்தல், வீணாக்குதல் போன்றவற்றைக் குறைக்க விழிப்புணர்வு தேவை.\nஇப்போதைய தேவைக்கு புதிதாக மின்னாலைகள் தேவை இல்லை. ஆனால் நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, மக்களுக்குப் பாதுகாப்பு தரும் மின்திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும்.மக்களும் தங்கள் பொறுப்பை உணர்ந்து நல்ல குடிமக்களாகத் திகழ வேண்டும்.\nவீடுகளில் ரூ.1 1/2 லட்சம் செலவில் சூரிய ஒளி மின்சாரம்\n9 ஆண்டு குளறுபடிக்கு பொறுப்பு யார் அபார மின் கட்டண உயர்வால் மக்கள் தவிப்பு\nவெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்\nகடலாடியில் (இராமநாதபுரம்) அனல் மின் நிலையம்\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 7\nகடற்பாசி எண்ணெய் மூலம் மின்சாரம் உற்பத்தி\nகீரைக்காக மாடியில் முருங்கை வளர்ப்பு »\n« 30 வகை சிக்கன சமையல்1/2\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 12\nபி.பி.சி. நிகழ்ச்சியில், சில காட்சிகள் போலி\nசுடும் உண்மை; சுடாத அன்பு\nடாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர்\nதமிழக அரசின் கடன் ஒரு லட்சம் கோடி\nஅல்குர்ஆன் அற்புதம் – AV\nபனிரெண்டு மின்னல்கள் – சிறுகதை\nவீட்டு மருந்தகத்தில் பப்பாசியும்(பப்பாளி) ஒன்று\nஆராய்ச்சிகள் – அன்றும், இன்றும்\nவாடியில் இஸ்லாமிய சூரியன் உதயமாகியது\nஊழல் மலிந்த நாட்டில் ஓர் ஆங்கில அதிகாரி\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2006/02/blog-post_26.html", "date_download": "2019-07-16T12:29:21Z", "digest": "sha1:EEKU6PWFM62TRE44RBUD67YLQM736H5D", "length": 6056, "nlines": 91, "source_domain": "www.nisaptham.com", "title": "என்னாலும் முடியும்! ~ நிசப்தம்", "raw_content": "\nபலரும் ஓரிரு வரிகளில் முடிந்தால் ஒரிரு சொற்களில் பதிவைப் போட்டுவிடுவது என்னைப் போன்று 'மேட்டரே இல்லாமல்' பதிவெழுதுவோர்க்கு மிகுந்த உற்சாகம் அளிப்பதகாக உள்ளது.\n நான் இங்கு நலம். மீண்டும் சந்திப்போம். 'சிறு'பதிவுக்குரிய இலக்கணம் மீறப்பட்டதா\n//பலரும் ஓரிரு வரிகளில் முடிந்தால் ஒரிரு சொற்களில் பதிவைப் போட்டுவிடுவது...//\nஎவ்வளவோ அரிய பெரிய கருத்துக்கள் எல்லாவற்றையும், படிப்பவரின் நேரம் கருதி, சுருக்கி வரையும் வலைப்பதிவர்களுக்கு என் சார்பில் நன்றிகள்\nமணி.. நீங்கள் மயிலில் அனுப்பிய கவிதை கண்டேன்... அருமை... வாழ்த்துக்கள்\nகவலைப்படாதீங்க, ஷ்ரிகாந்த் மாதிரி, நீங்களும் ஞாயிறு டெக்கான் க்ரானிகள்-லிருந்து மேட்டர் புடிக்கலாம்.\nஏதோ உள் குத்து மாதிரி தெரியுது.. ம்ம்ம் யாருக்கு விட்ட குத்துன்னு தெரியலை.(எனக்கு இல்ல தானே)\n அவசரம் இல்ல நிதானமா நல்ல பதிவு கொடுங்க. ஒன்னும் ஒன்னும் ரெண்டு என்பது நிஜம்தானா\nஇப்போ தான் இந்த உத்தியெல்லாம் கத்துக்கறீரா நீர் ரொம்ப ரொம்ப slow நீர் ரொம்ப ரொம்ப slow\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் த���டர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/08/14/news/32325", "date_download": "2019-07-16T13:11:09Z", "digest": "sha1:BFT4WNYK7FSWU2BPKSLYC5ZX6OUWUO65", "length": 11517, "nlines": 109, "source_domain": "www.puthinappalakai.net", "title": "சீனாவில் அச்சிடப்படும் சிறிலங்காவின் நாணயத் தாள்கள் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசீனாவில் அச்சிடப்படும் சிறிலங்காவின் நாணயத் தாள்கள்\nAug 14, 2018 | 4:39 by கார்வண்ணன் in செய்திகள்\nசிறிலங்கா உள்ளிட்ட பல நாடுகளின் நாணயத் தாள்களை சீனாவே அச்சிடுவதாக சவுத் சைனா மோர்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.\nஏனைய நாடுகளின் பொருளாதாரங்களில் செல்வாக்கைக் கட்டியெழுப்பும் வகையில், பாரியளவில் வெளிநாட்டு நாணயத்தாள்களை சீனா அச்சிடுகிறது.\nசீனாவில் உள்ள நாணயத் தாள் அச்சிடும் தொழிற்சாலைகள் முழு அளவில் இயங்கிக் கொண்டிருக்கின்றன.\nஅண்மைக்காலம் வரை சீனா வெளிநாட்டு நாணயத்தாள்களை அச்சிடவில்லை என்று சீனாவின் வங்கி நாணயத் தாள்கள் அச்சிடும் நிறுவனத்தின் தலைவரான லியூ கியூஷேங், தெரிவித்துள்ளார்.\nஅணை மற்றும் பாதை திட்டம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், நேபாள நாணயத் தாள்களை அச்சிட ஆரம்பித்தது என்று சைனா பினான்ஸ் இதழில் லியூ எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார்.\nஅதற்குப் பின்னர், தாய்லாந்து, பங்களாதேஷ், சிறிலங்கா, மலேசியா, இந்தியா, பிரேசில், போலந்து உள்ளிட்ட நாடுகளின் நாணயத் தாள்களை அச்சிடுவதற்கான வாய்ப்புகள் கிடைத்தன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\n2016ஆம் ஆண்டு நேபாளம், 1000 ரூபா மதிப்புள்ள 200 மில்லியன் நாணயத் தாள்களை அச்சிடும் பணியை சீன நிறுவனத்திடம் வழங்கியது. கடந்த ஆண்டு முதல் தொகுதி நாணயத் தாள்கள் நேபாளத்துக்கு வழங்கப்பட்டன.\nசீனாவில் நாணயத் தாள்களை அச்சிடும் செலவு குறைவானது என்று நேபாள ராஷ்ட்ரா வங்கியின் பணிப்பாளர் புகுபன் கடெல் தெரிவித்தார்.\nஇன்னொரு நாட்டில் முன்னர் அச்சிடப்பட்டதை விட தரம் நன்றாக இருக்கிறது. இதற்காக முன்னர் கொடுத்த தொகையை விட பாதியே செலவாகியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.\nஅதேவேளை, இந்தியாவின் நாணயத் தாள���கள் சீனாவில் அச்சிடப்படுவதாக வெளியாகியுள்ள தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த நிலையில், இந்திய மத்திய நிதி அமைச்சு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்திய நாணயத் தாள்கள் சீனாவிடம் அச்சிடப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.\nஇந்திய நாணயத் தாள்களை அச்சிடும் வேலை சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் அடிப்படையற்றது என்று இந்திய நிதியமைச்சின் பொருளாதார விவகார திணைக்களத்தின் செயலரை சுபாஸ் சந்திர கார்க் தெரிவித்துள்ளார்.\nஇந்திய நாணயத் தாள்கள் இந்திய அரசாங்கத்தினால், றிசேவ் வங்கியின் அச்சகங்களிலேயே அச்சிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nTagged with: இந்தியா, தாய்லாந்து, பங்களாதேஷ், பிரேசில், மலேசியா\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -5\nசெய்திகள் வேதாரணியத்தில் படகில் மயங்கிய நிலையில் கிடந்த இலங்கைத் தமிழர்\nசெய்திகள் அரசியலமைப்பு திருத்தம் குறித்து இரண்டு நாள் விவாதம் – கூட்டமைப்பின் கோரிக்கை ஏற்பு\nசெய்திகள் வெளிச்சக்திகளின் தலையீடுகள் குறித்து சிறிலங்காவுக்கு சீனா எச்சரிக்கை\nசெய்திகள் ஒக்ரோபர் 15இற்கு முன் மாகாணசபைத் தேர்தல்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -5 1 Comment\nசெய்திகள் வேதாரணியத்தில் படகில் மயங்கிய நிலையில் கிடந்த இலங்கைத் தமிழர் 0 Comments\nசெய்திகள் அரசியலமைப்பு திருத்தம் குறித்து இரண்டு நாள் விவாதம் – கூட்டமைப்பின் கோரிக்கை ஏற்பு 0 Comments\nசெய்திகள் வெளிச்சக்திகளின் தலையீடுகள் குறித்து சிறிலங்காவுக்கு சீனா எச்சரிக்கை 0 Comments\nசெய்திகள் ஒக்ரோபர் 15இற்கு முன் மாகாணசபைத் தேர்தல்\nJayaraman Kumaran on மதம் பிடித்த பிராந்தியங்கள் -5\nEsan Seelan on மயிலிட்டியில் அமெரிக்க செனட் உறுப்பினர்கள் – பாதுகாப்பு சபை கூட்டத்தில் ஆராய்வு\nEsan Seelan on போதைப்பொருள் குற்றவாளிகள் 4 ���ேரைத் தூக்கில் போட சிறிலங்கா அதிபர் ஆணை\nநடேசன் திரு on ரஷ்யாவுடனான பாதுகாப்பு உறவுகளை துண்டிக்க சொன்னது அமெரிக்கா – சிறிலங்கா அதிபர்\nEsan Seelan on ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களில் ஐஎஸ் அமைப்புக்கு நேரடித் தொடர்பு இல்லை\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/09122407/Usharayya-Usharoo.vpf", "date_download": "2019-07-16T13:09:39Z", "digest": "sha1:JFAYN7SABEFYUQJZEBXULFPOTHHNHIYL", "length": 18288, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Usharayya Usharoo .. || உஷாரய்யா உஷாரு..", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஅவள் ஓரளவு வசதியான குடும்பத்தை சேர்ந்தவள். சுறுசுறுப்பும், திறமையும், அழகான தோற்றமும் கொண்டவள். நடன ஆர்வம் அவளிடம் இயற்கையாகவே இருந்ததால், அவளை சிறுவயதிலேயே தாயார் மேற்கத்திய நாட்டிய பயிற்சி வகுப்பில் கொண்டு போய் சேர்த்தார்.\nபதிவு: செப்டம்பர் 09, 2018 12:24 PM\nஅவள் ஓரளவு வசதியான குடும்பத்தை சேர்ந்தவள். சுறுசுறுப்பும், திறமையும், அழகான தோற்றமும் கொண்டவள். நடன ஆர்வம் அவளிடம் இயற்கையாகவே இருந்ததால், அவளை சிறுவயதிலேயே தாயார் மேற்கத்திய நாட்டிய பயிற்சி வகுப்பில் கொண்டு போய் சேர்த்தார். அவள் நடனத்தில் முழுத்திறமையையும் காட்டி ஜொலித்தாள். வெளிநிகழ்ச்சிகளுக்கு சென்று பரிசுகளும் பெற்றாள். பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கல்லூரியில் சேர்ந்தாள். நடனத் திறமையால் அங்கும் பிரபலமாகிவிட்டாள்.\nஅவளுக்கு ஒரு அண்ணன் உண்டு. அவர், அவளைப் போன்று சுறுசுறுப்பும், திறமையும் கொண்டவரில்லை. மற்றவர்களோடு பழக விரும்பாத தனிமை விரும்பி. எந்த நேரமும் தனது அம்மாவுடனே பொழுதை கழிப்பார். சுயமாக முன்னேறும் அளவுக்கு திறமையில்லாதவராக இருந்ததால், தந்தை நடத்திவந்த சிறிய தொழில் நிறுவனம் ஒன்றில் அவருக்கு உதவியாக இருந்துவந்தார்.\nஇப்படிப்பட்ட சூழலில் திடீரென்று நடனநங்கையின் தாயார் மரண மடைந்துவிட்டார். அவரது இழப்பு மகனை பெரிதும் பாதித்தது. அதில் இருந்து அவரை மீட்டெடுக்க சகோதரியும், தந்தையும் பெரும் முயற்சிகளை மேற்கொண்டார்கள். அப்போது உறவினர்களில் ஒருவர், ‘அவன் தாய்ப்பாசத்திற்கு ஏங்குகிறான். தாய் போன்று அவனை பராமரித்து பாசம்காட்ட மனைவி கிடைத்தால் அவன் சரியாகிவிடுவான். அதனால் அவனுக்கு தகுந்த பெண்ணை தேர்ந்தெடுத்து திருமணம் செய்துவையுங்கள்’ என்றார்.\nஅதன்படி அவருக்கு பெண் தேடினார்கள். அவர்கள் எதிர்பார்க்காத அளவுக்கு, அதிக வசதியான இடத்தில் இருந்து பெண் கொடுக்க முன்வந்தார்கள். பெண் படித்தவள். அழகானவள். அந்த பெண்ணுக்கு ஒரு அண்ணனும் இருந்தான்.\n‘குறிப்பிடும்படி திறமை எதுவும் இல்லாத தனது அண்ணனுக்கு இ்வ்வளவு அழகான பெண்ணை ஏன் திருமணம் செய்துவைக்கிறார்கள்’ என்ற சந்தேகம் நடன நங்கைக்கு ஏற்பட, நேரடியாகவே தனது வருங்கால அண்ணியிடம் சென்று, ‘என் அண்ணனை திருமணம் செய்துகொள்ள உங்களுக்கு முழுசம்மதம்தானே..’ என்று கேட்டாள். அதற்கு அவள் புன்னகையோடு ஆமாம் என்று பதிலளித்தாள். ஆனால் அவள் திருமணத்திற்கு பின்பு அரங்கேற்ற மிகப் பெரிய சதி திட்டம் ஒன்றை வகுத்து வைத்திருந்ததை நடன நங்கை அறிந்திருக்கவில்லை.\nஅவர்கள் திருமணம் பிரமாண்டமாய் நடந்து முடிந்தது. தனது நாத்தனாரான நடன நங்கையிடம் புதுப்பெண், தோழி போன்று நடந்துகொண்டாள். இருவரும் நேரங்கிடைக்கும் போதெல்லாம் கல்லூரி காலத்தை பற்றியும், அப்போது துளிர்்த்த காதல்கள் பற்றியும் சிரிக்க சிரிக்க பேசினார்கள். நடன நங்கைக்கு கல்லூரிக் காலத்தில் கசப்பான காதல் ேதால்வி ஒன்று உண்டு. அதை பற்றி அப்போது அவள் தன்னை மறந்து சொல்லிவிட்டாள். அதை உள்வாங்கிக்கொண்ட புதுப்பெண், அவளை பற்றிய எதிர்மறையான விஷயங்களை எல்லாம் குடும்பத்தில் உள்ள நபர்கள் மூலமாகவே தோண்டித்துருவி தெரிந்துகொண்டே இருந்தாள். அதில் பிரச்சினைக்குரிய ஒருசில விஷயங்களும் இருந்தன.\nதிருமணமாகி நான்கு மாதங்கள் ஆன நிலையில், அண்ணியான அவள் முதல் முறையாக தனது சகோதரனை வீட்டிற்கு அழைத்துவந்தாள். அவனை நடன நாத்தனாருக்கு அறிமுகம் செய்துவைக்க, அவளுக்கு அதிர்ச்சி. அவன் இயல்புக்கு மாறான தோற்றமும், பார்வையும் கொண்டவனாக இருந்தான்.\n‘இவ்வளவு நாட்களாக இவரை நீங்கள் ஏன் வீட்டிற்கு அழைத்துவரவில்லை’ என்று நடன நாத்தனார் கேட்க, ‘இப்போதுதான் அதற்கான நேரம் கனிந்திருக்கிறது’ என்ற அவள், தனது சதிதிட்டத்தை அப் போதுதான் வெளிப்படுத்தினாள்.\n‘பலகோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் என் சகோதரன் பெயருக்கு இருக்கிறது. அவன் பார்க்க சற்று ஒருமாதிரியாக இருந்தாலும் ரொம்�� அதிர்ஷ்டமானவன். அவனை நீ திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கவேண்டும். சம்மதிக்காவிட்டால் நீ மட்டுமல்ல, உன் அண்ணனும், உங்கள் குடும்பமும் அவமானப்படவேண்டியதிருக்கும்’ என்று எச்சரிக்கை கொடுத்தவள், அந்த அவமானம் எப்படி நேரும் என்பதையும் விளக்கியிருக்கிறாள்.\n‘உன் அண்ணன் சராசரியான ஆணில்லை. அவரால் எனக்கு முழுமையான படுக்கை அறை மகிழ்ச்சி கிடைக்கவில்லை. உன் கடந்த கால வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான விஷயங்கள் அனைத்தும் எனக்கும் தெரியும். நீ என் சகோதரனை திருமணம் செய்துகொள்ளாவிட்டால், உன் அண்ணனிடம் இருக்கும் பலகீனத்தை வெளிப்படையாகக்கூறி விவாகரத்து செய்துவிடுவேன். உன்னையும் யாரும் திருமணம் செய்ய முடியாத அளவுக்கு எதை வேண்டுமானாலும் செய்வேன். இதெல்லாம் நடக்கக்கூடாது என்றால், நீ என் சகோதரனை திருமணம் செய்துகொள்ளவேண்டும். இதற்காகத்தான் நான் திட்டமிட்டு உன் அண்ணனை திருமணம் செய்துகொண்டேன்’ என்று மிரட்டல்தொனியில் பேசியிருக்கிறாள்.\nதனது சகோதரன் திருமணத்திற்காக எவ்வளவு மட்டமாகவும் இறங்கத் தயாராக இருக்கும் அவளை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறாள், அந்த நடன நங்கை.\n1. மீத்தேன், ஷேல் வாயு திட்டம் எதுவும் தமிழகத்தில் செயல்படுத்தப்படவில்லை - மத்திய அரசு விளக்கம்\n2. தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n3. இந்திய கிரிக்கெட் அணியில் பிளவு ; கேப்டன் பொறுப்புகளை பிரித்து கொடுக்க முடிவு\n4. பிரச்சினையை உண்டாக்கி அதில் குளிர் காயவேண்டும் என்பதே திமுகவின் திட்டம் - அமைச்சர் சி.வி. சண்முகம்\n5. அரசின் மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம் - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி\n1. தாம்பரத்தில் பட்டப்பகலில் பயங்கரம் நடுரோட்டில் 2 வாலிபர்கள் வெட்டிக்கொலை தப்பி ஓடிய\n2. திருமணம் ஆனதை மறைத்து 3 மனைவிகளுடன் குடும்பம் நடத்திய அழகு கலை நிபுணர் தற்கொலை\n3. ஜோலார்பேட்டை அருகே 2 சிறுவர்களை கொன்ற கொடூரம் ரெயிலில் அடிபட்டு இறந்ததுபோல் நாடகமாடிய 2 பேர் கைது\n4. டாஸ்மாக் பாரில் ஏற்பட்ட தகராறில், வாலிபர் குத்திக்கொலை - 5 பேருக்கு அரிவாள் வெட்டு -தப்பி ஓடிய கும்பல் குறித்து போலீசார் விசாரணை\n5. திருவொற்றியூரில் ராட்சத அலையில் சிக்கி வா���ிபர் சாவு மற்றொருவர் மாயம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Cinema/CinemaNews/2018/06/28032606/4-actresses-resign-from-actors-union.vpf", "date_download": "2019-07-16T13:12:22Z", "digest": "sha1:MOCVUNOSHIQSZ2CJ26H5K4J3TT4GJSP6", "length": 8045, "nlines": 50, "source_domain": "www.dailythanthi.com", "title": "திலீப்பை சேர்த்ததற்கு எதிர்ப்பு : நடிகர் சங்கத்தில் இருந்து 4 நடிகைகள் ராஜினாமா||4 actresses resign from actors union -DailyThanthi", "raw_content": "\nதிலீப்பை சேர்த்ததற்கு எதிர்ப்பு : நடிகர் சங்கத்தில் இருந்து 4 நடிகைகள் ராஜினாமா\nமலையாள நடிகர் சங்கத்தில் திலீப் சேர்க்கப்பட்டதை எதிர்த்து 4 நடிகைகள் சங்கத்தில் இருந்து ராஜினாமா செய்தார்கள். இது மலையாள பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகேரளாவில் கடந்த ஆண்டு பிரபல நடிகையை ஒரு கும்பல் கடத்தி ஓடும் காரிலேயே பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட பல்சர் சுனில் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.\nவிசாரணையில் பிரபல மலையாள நடிகர் திலீப், நடிகையை கடத்த சொன்னார் என்று வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து திலீப்பையும் போலீசார் கைது செய்தனர். தற்போது அவர் ஜாமீனில் வெளியே வந்து இருக்கிறார்.\nமலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’வில் திலீப் பொருளாளராக இருந்தார். கைது நடவடிக்கையை தொடர்ந்து அவரை நீக்கினர். இதனிடையே நடிகர் சங்க தலைவர் பதவியில் இருந்து இன்னசெண்ட் விலகியதும், புதிய தலைவராக பொறுப்புக்கு வந்த நடிகர் மோகன்லால், திலீப்பை மீண்டும் சங்கத்தில் சேர்த்தார்.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த மலையாள நடிகைகள் இணைந்து மலையாள சினிமா பெண்கள் கூட்டுக்குழு என்ற பெயரில் புதிய சங்கம் தொடங்கினர். இந்த அமைப்பில் தலைவராக உள்ள திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சு வாரியர் மற்றும் நடிகைகள் ரம்யா நம்பீசன், ரீமா கல்லிங்கல், பத்மபிரியா ஆகியோர் திலீப்பை நடிகர் சங்கத்தில் சேர்த்ததை கண்டித்து அறிக்கை வெளியிட்டனர்.\nஇந்நிலையில் திலீப்பை சங்கத்தில் சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடத்தலால் பாதிக்கப்பட்ட நடிகை மற்றும் நடிகைகள் ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன், கீது மோகன்தாஸ் ஆகியோர் நடிகர் சங்க உறுப்பினர் பதவியை நேற்று ராஜினாமா செய்��னர். இது மலையாள பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகடத்தலால் பாதிக்கப்பட்ட நடிகை மலையாள சினிமா பெண்கள் கூட்டுக்குழு முகநூல் பக்கத்தில் கூறும்போது, “கடந்த காலத்தில் அந்த நடிகர் எனக்கு எதிராக சதி செய்து படவாய்ப்புகள் கிடைக்காமல் தடுத்தார். எனக்கு இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டபோதும் ‘அம்மா’ அமைப்பு அந்த நடிகரை பாதுகாப்பதில்தான் கவனமாக இருந்தது. எனவே அந்த அமைப்பில் உறுப்பினராக இருப்பதில் பயனில்லை” என்று குறிப்பிட்டு உள்ளார்.\nநடிகை ரம்யா நம்பீசன் கூறுகையில், “சக நடிகைகள் கொடுமைகளை சந்திக்கும் சூழ்நிலையில் ‘அம்மா’ அமைப்பு மனிதநேயமற்ற முடிவுகளை எடுத்துள்ளது. எனவே அந்த அமைப்பில் இருந்து விலகுவதை தவிர வேறு வழியில்லை” என்று கூறியுள்ளார்.\nஇதேபோல் கீது மோகன்தாஸ், ரீமா கல்லிங்கல் உள்பட பல நடிகைகள் திலீப்பை மலையாள நடிகர் சங்கத்தில் மீண்டும் சேர்த்ததற்கு கண்டனம் தெரிவித்தனர்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2017/08/6.html", "date_download": "2019-07-16T13:13:47Z", "digest": "sha1:DSCW5DQ4BTBCK5O4Y2E2SDKEUMOXRBIG", "length": 6225, "nlines": 81, "source_domain": "www.maarutham.com", "title": "யாழில் படகு விபத்து 6 மாணவர்கள் பலி - உயிரிழந்தவர்களின் விபரங்கள் வெளியீடு - மாருதம் செய்திகள்", "raw_content": "\nமாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685\nHome/ Northern Province/Sri-lanka /யாழில் படகு விபத்து 6 மாணவர்கள் பலி - உயிரிழந்தவர்களின் விபரங்கள் வெளியீடு\nயாழில் படகு விபத்து 6 மாணவர்கள் பலி - உயிரிழந்தவர்களின் விபரங்கள் வெளியீடு\nயாழ். மண்டைத்தீவு கடற்பரப்பில் ஏற்பட்ட படகு விபத்தில் 6 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் ஒருவர் உயிர் தப்பியுள்ளதாகவும் ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர்.\nஇன்று பிற்பகல் 1.30 மணியளவில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஉயிரிழந்த மாணவர்களின் சடலங்கள் தற்போது, யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.\nஇன்று கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பிரதான பாடங்கள் நிறைவடைந்த நிலையில், குறித்த மாணவர்கள் படகு சவாரி சென்ற போது படகு கவிழ்ந்ததில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.\nஉயிரிழந்த மாணவர்கள் யாழ்.கொக்குவ���ல், நல்லூர், உரும்பிராய் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஉயிரிழந்த மாணவர்களின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளது.\nநந்தன் ரஜீவன் (உரும்பிராய் ) 18 ,\nநாகசிலோஜன் சின்னத்தம்பி (உரும்பிராய்) 17 ,\nதனுரதன் (கொக்குவில்) 20 ,\nபிரவீன் (நல்லூர்) 20 ,\nதினேஷ் (உரும்பிராய்) 17 ,\nLike செய்வதன் மூலம் உடனுக்குடன் செய்திகளை பெற்றுக்கொள்ளுங்கள்...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nமுழு இலங்கையையும் உலுக்கிய தொடர் குண்டு வெடிப்பு பலர் பலி அவசரமாக இரத்தம் மட்டு வைத்தியசாலைக்கு தேவைப்படுகிறது\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/language-of-our-body-health-in-what-we-eat", "date_download": "2019-07-16T12:25:00Z", "digest": "sha1:ULKDUA33GV5UNROBAB5RR72ND2EC2I46", "length": 16438, "nlines": 176, "source_domain": "www.maybemaynot.com", "title": "உடல் மொழி, உணவே மருந்து!!!", "raw_content": "\n அணு அணுவா செதுக்கிருக்காங்கயா : இப்படி வியந்து போனவங்களா நீங்க. அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம் அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்\n#big boss Quiz : big boss 3 வெறித்தனமா பாக்குறீங்களா. உங்கள் நியாபக திறனுக்கு ஒரு சவால். உங்கள் நியாபக திறனுக்கு ஒரு சவால்.\n#Human Quiz: உங்க உடம்ப பத்தி உங்களுக்கு எவ்வளவு தெரியும். இந்த சவாலுக்கு வாங்க பார்க்கலாம். இந்த சவாலுக்கு வாங்க பார்க்கலாம்.\n#Tamilnadu Quiz : தமிழ்நாடுனா உங்களுக்கு அவ்வளவு பிடிக்குமா. இதுக்கு பதில் சொன்னா நீங்க பலே கில்லாடி. இதுக்கு பதில் சொன்னா நீங்க பலே கில்லாடி.\n#Intercity express: கோவை to சென்னை இரயிலில் கொந்தளித்த பயணி - புகார் அளித்த 25 நிமிடத்தில் இரயில்வே அமைச்சரே மேற்கொண்ட நடவடிக்கை.\n#Watch: என்னா பெர்ஃபார்மன்ஸ் டா சாமி ராக்கெட் வேகத்தில் ட்ரெண்டாகும் டிக்டாக் பாட்டி ராக்கெட் வேகத்தில் ட்ரெண்டாகும் டிக்டாக் பாட்டி\n#TEETHWHITENING: பளிச்சிடும் பற்களுக்கு இனி தேவை பத்து நிமிஷம்தான் புதிய SNOW TEETH WHITENING SYSTEM\n#Glowing Skin: சரும அழகை மெருகேற்றும் வைட்டமின் E\"\n#Schoolkids பிளாஸ்டிக் பையில் பள்ளிக்குச் செல்லும் வியட்நாம் மாணவர்கள்\n#JNU செக்யூரிட்டி 'டு' ஸ்டூடண்ட் நேரு பல்கலைக்கழகத்தை அதிரவைத்த புது மாணவர் நேரு பல்கலைக்கழகத்தை அதிரவைத்த புது மாணவர்\n#Navodaya: 2365 காலி பணியிடங்கள் - மத்திய அரசின் மனித வளத்துறையின் கீழ் பணியாற்றும் அருமையான வாய்ப்பு.\n#GSHSEB ஒன்னு இல்ல, ரெண்டு இல்ல...959 மாணவர்கள் 12-ம் வகுப்புத் தேர்வில் ஒரே மாதிரி காப்பி எந்த மாநிலத்தில் தெரியுமா\n#TECHNOLOGY: இனி பாடமெல்லாம் கஷ்டப்பட்டுப் படிக்க வேண்டாம் அப்படியே BRAIN-ல நேரடியா UPLOAD பண்ணிக்கலாம் அப்படியே BRAIN-ல நேரடியா UPLOAD பண்ணிக்கலாம்\n#Swiggy Biryani: கேரள ஹோட்டல்கள் எல்லாம் தூக்கி சாப்பிடப்பட்டது - ஒரு பிரியாணியால் ஓவர் நைட்டில் ஒபாமாவாகிய ஜெயில்.\n#Google Toilet: போற வழியில அவசரமா. அதுக்கும் வழி பண்ணி கொடுத்த google - பக்கா பிளான் அதுக்கும் வழி பண்ணி கொடுத்த google - பக்கா பிளான்\n#Food: Naan, Kulcha இரண்டிற்கும் உள்ள உண்மையான difference தெரியுமா\n#BiggBoss : லாஷ்லியாவிற்கு சினிமாவில் வாய்ப்பு\n#Fun Meme: மானம் போச்சு மருவாதி போச்சு யாரு பாத்த வேல இது. கோழியான கோலி\n#BiggBoss : கோபப்பட்ட கவினின் நண்பர்கள் ஏன் தெரியுமா \n#CWC2019 உலகக்கோப்பை வென்றும், யாரும் மதிக்கவில்லை இங்கிலாந்து அணியின் சோகநிலை\n#LITCHITOXIN: பீகாரில் உயிரிழந்த குழந்தைகளுக்குப் பின்னால் உள்ள பழம் அமிர்தமே விஷமான கொடூரம்\n#MUSTKNOW: PESTICIDES போன்றவற்றில் இருந்து தப்பிக்க, காய்கறிகளைச் சமைக்கும் முன்னர் செய்ய வேண்டியது\n#DRAINAGEWATER: நதி நீரில் கழிவு கலப்பதைத் தடுக்கும் திட்டம், சரி என்ன திட்டம்\n#NirmalaSitharaman 35 ஆயிரம் கோடிக்கு பல்பா நிர்மலாவால் நிலவும் குழப்பம்\n#PARENTING: குழந்தைகள் OVER-ஆக விரல் சூப்புகிறார்களா காரணமும், தீர்வும்\n இந்திய ஆண்களுக்கு இப்படி ஒரு டேஸ்ட் - சோலி முடிஞ்சிச்சு : ஷாக்கிங் சர்வே\n#Warning: சுய இன்பம் காணும் பொழுது ஆண்கள் செய்யக்கூடாத 5 தவறுகள்\n#Wrong Gifts: தப்பி தவறி கூட இத வாங்கி கொடுத்துடாதீங்க அப்றோம் நெளிஞ்ச சொம்புல தான் தண்ணி குடிக்கணும் அப்றோம் நெளிஞ்ச சொம்புல தான் தண்ணி குடிக்கணும்\n#RailwayPolice அவசரத்தில் ஏறி, ரயில் சக்கரத்தில் விழப்போன பெண் உயிரைக்கொடுத்து காப்பாற்றிய காவல் அதிகாரி உயிரைக்கொடுத்து காப்பாற்றிய காவல் அதிகாரி\n#VitalyZdorovetskiy இறுதிப்போட்டியில் அரைகுறை ஆடையுடன் ஓடி, அதிர்ச்சி ஏற்படுத்திய தாய் இதன் பின்னணி என்ன\n#SoftDrinks அடிக்கும் வெயிலில் குளுகுளுனு குளிர்பானம் குடித்தால் புற்றுநோய் வருமாம் - ஆய்வில் புதுத் தகவல்\n#SOFTWHEEL: PUNCTURE ஆகாத, எந்த மேடு பள்ளத்தையும் சொகுசாகத் தாண்டக் கூடிய CYCLE மற்றும் WHEEL CHAIR TYRE-கள்\nஉடல் மொழி, உணவே மருந்து\nநம்மை யாரும் புரிந்து கொள்ளவில்லை என்று கவலைப்படும் நம்மில் எத்தனைப் பேர் உண்மையாகவே நம்மைப் பற்றி, (நம் உடலைப் பற்றி) சரியாகப் புரிந்து வைத்திருக்கிறோம்) சரியாகப் புரிந்து வைத்திருக்கிறோம் அனைத்து மருத்துவக் குறிப்புகளிலும். நமது செல்கள் ஒவ்வொரு நாளும் தன்னைத்தானே புதுப்பித்துக் கொண்டிருப்பதாக குறிப்பிடுகின்றன. இதன் காரணமாகவே எந்த ஒரு புது இடத்திலும், உணவு பழக்கத்திலும் நம் உடல் தன்னைத்தானே பதப்படுத்தி, பழக்கப்படுத்திக் கொள்கிறது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஏன் நமக்கு நாள்பட்ட வியாதிகள் வருகின்றன\nஇதற்கெல்லாம் ஒரே காரணம் நாம் மருந்துகளை வெளியே தேட ஆரம்பித்ததுதான் என்பது நிஜம். நம் உடலில் ஏற்படும் ஒவ்வொரு உபாதைக்கும், பருவ நிலைக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. அதே போல் தனக்கு ஏற்படும் குறைகளை அறிந்து கொள்ளும் பக்குவம், எல்லா உடலுக்கும் உள்ளது என்பது எத்தனை பேருக்குத் தெரியும். ஒரு தலைவலி அல்லது காய்ச்சல் நமக்கு வருவதற்கு முன்பாகவே நமது உடல் அதற்கான எச்சரிக்கை கொடுக்கத் துவங்கிவிடும். அதை நாம் புரிந்து கொள்வதில்தான் இருக்கிறது, உணவே மருந்தின் அடிப்படையே…\nவெயில் காலத்தில் நீரிழப்பு அதிகமாக ஏற்படும் என்பதாலேயே நமக்கு அடிக்கடி தாகம் எடுக்கிறது. குளிர் காலத்தில் நுரையீரலில் உள்ள சவ்வு போன்ற பொருள் இறுகுவதால்தான் நமக்கு, காரமாக அல்லது வெப்பமாக எதையாவது சாப்பிடத் தோன்றுகிறது. உவர்ப்பு. புளிப்பு போன்றவற்றைச் சாப்பிடத் தூண்டுவதும், இதைப் போன்ற செயல்பாடே. அமிலத்தன்மை குறையும் நேரத்தில், புளிப்பு சாப்பிடத் தோன்றும்.\nஆரோக்கியமான வாழ்வுக்கு அடிப்படை அஸ்திவாரமே, நம் உடல் எது தேவையென்று கேட்கிறதோ அது போலச் சாப்பிடுவது. நாளொன்றுக்கு இவ்வளவு தண்ணீர் பருகியே ஆக வேண்டும் என்பது கட்டாயமல்ல, ஆனால், தாகம் எடுக்கும் போது கண்டிப்பாகத் தண்ணீர் பருக வேண்டும் என்பது அவ��ியம். 7 வருடங்களுக்கு முன் சர்க்கரை இருப்பதாக கண்டறியப்பட்டவர்கள் - வெறும் உணவுப் பழக்கத்தினாலும், அக்குபஞ்சர் சிகிச்சையினாலும், இன்றளவும் ஆரோக்கியமாக, விரும்பும் நேரத்தில் விரும்பியதைத் தின்று வருவதை கண்கூடாகக் கண்டிருக்கிறேன். உணவே மருந்து என்பதை உணர்ந்து, உடல்மொழியை நீங்கள் சரியாகப் படித்தால், நிச்சயமாக உங்கள் ஆரோக்கியம் பேணிப் பாதுகாக்கப்படும் என்பதை இனி மேலாவது உணர்வது நல்லது.\n#JNU செக்யூரிட்டி 'டு' ஸ்டூடண்ட் நேரு பல்கலைக்கழகத்தை அதிரவைத்த புது மாணவர்\n#WhatsApp: இனி அதுக்கெல்லாம் போவீங்கா. எல்லாமே இங்க இருக்கு : வசதியா கொடுத்த WhatsApp.\n#GSHSEB ஒன்னு இல்ல, ரெண்டு இல்ல...959 மாணவர்கள் 12-ம் வகுப்புத் தேர்வில் ஒரே மாதிரி காப்பி\n#Billionaires 30 வயதுக்குள் 30 தலைமுறைகள் வாழ சொத்து சேர்த்த அழகிகள்\n#Scuba Diving: பாண்டிச்சேரி சரக்குக்கு மட்டும் இல்ல\n#PAADAM2PADAM: அரசுப் பள்ளிகளைக் காப்பாற்ற ஒரு முயற்சி XI பாடங்களைப் பட வடிவில் தயாரிக்கும் NGO\n#Fatherinlaw: பெண்கள் மாமியாரை விட மாமனாரை அதிகம் மதிப்பது உண்மையா.\n#Raatchasi movie: டாப்பு டக்கரு ஜோதிகா ராட்சசி படத்துல இத்தனை தப்பு இருக்கா. ராட்சசி படத்துல இத்தனை தப்பு இருக்கா. ஒரு சொடுக்கில் எல்லாம் பஸ்பம்.\n#IllegalAffair கள்ளகாதலிக்காக மனைவி ஆடையைத் திருடிய கணவர் அது என்ன ஆடை தெரியுமா\n#Fun Meme: மானம் போச்சு மருவாதி போச்சு யாரு பாத்த வேல இது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nationlankanews.com/2019/05/blog-post_499.html", "date_download": "2019-07-16T12:07:43Z", "digest": "sha1:I44WB4QL4LLQS3UTN7GIKRUBAK5V4WVE", "length": 6434, "nlines": 69, "source_domain": "www.nationlankanews.com", "title": "கள்ள கணவரின் தாக்குதலில் தாயும் மகளும் பலி - Nation Lanka News", "raw_content": "\nகள்ள கணவரின் தாக்குதலில் தாயும் மகளும் பலி\nஇரத்தினபுரி - எகொடமல்வல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இருவர் உயிரிழந்துள்ளனர்.\nஇன்று (16) அதிகாலை 4 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஎகொடமல்வல பகுதியை சேர்ந்த 43 வயதுடைய லாலனி புஷ்பலதா மற்றும் அவரது தாயான 75 வயதுடைய ​கே. நந்தவதி ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.\nகுறித்த மகளின் கள்ள கணவரினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nசம்பவம் தொடர்பில் இரத்தினபுரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nவிபரம் | விண்ணப்ப படிவம்\nமுகாம��த்துவ உதவியாளர் தரம் III திறந்த போட்டி பரீட்சை 2018 - வட மாகணம்\nPDF வடிவில் பெற இந்த link ஐ கிலிக் செய்யவும் https://drive.google.com/open\nஅதியுயர் விருதுக்கு முத்தையா முரளிதரனின் பெயர் சிபாரிசு\nஇலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரன் பெயர் ஐசிசி கோல் ஒவ் பேம் (ICC Hall of Fame) விருதிற்காக சிபாரிசு...\nகாத்தான்குடியின் பொதுமகன் என்றவகையிலும் இப்பிரதேச முஸ்லிம் மக்கள் சார்பிலும் இக்கடிதத்தினை நான் உங்களுக்கு எழுதுகின்றேன். கடந்த 21ம் ...\nகிராம அபிவிருத்தி திணைக்களத்தின் இணைந்த உத்தியோத்தர் - திரந்த போட்டி பரீட்சை 2019 - கிழக்கு மாகாண பொதுச் வேசை\nஇப்படிச் செய்தால் முஸ்லிம்களுக்கு ஒரு அடிகூட, படவிட மாட்டோம் - விமல் வீரவன்ச\nஎதிர்காலத்தில் ஆட்சிக்கு வரும் அரசாங்கம் எந்த முஸ்லிம் பிரஜைக்கும் பாதிப்பு ஏற்பட இடமளிக்காது என பாராளுமன்ற உறுப்பினர் விமல் தெரிவித்துள்ளா...\nமுஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம் பிரச்சினைக்கு தீர்வு\nகிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளில் இருந்து முஸ்லிம் ஆசிரியர்களை மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ், முஸ்லிம் பாடசாலைகளுக்கு மாற்றியிருந்ததை அடுத்து...\nஆசிரியர். பி. அம்பிகைபாகனின் புலமைப் பரிசில் பரீட்சை முன்னோடி வினாத்தாள்கள்\nஆசிரியர். பி. அம்பிகைபாகனின் புலமைப் பரிசில் பரீட்சை முன்னோடி வினாத்தாள்கள் முன்னோடி வினாத்தாள் 1: Model paper 01 download முன்னோடி...\nபாடசாலைகளின் பாதுகாப்பை அறிய மஹிந்த நேரில் விஜயம்\nஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு பின்னர் நாடளாவிய ரீதியில் உள்ளபாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=atomic", "date_download": "2019-07-16T12:43:04Z", "digest": "sha1:75V3MXPH37EMY74B7Q7GQFOTWPHKIARD", "length": 11218, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 16 ஜுலை 2019 | துல்கைதா 13, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 18:21\nமறைவு 18:41 மறைவு 05:25\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஎழுத்து மேடை: டாக்டர் ஃபீஸ் வேண்டாம் எஸ்.கே.ஸாலிஹ் கட்டுரை\n‘நம் கையே நமக்குதவி’ எனும் தலைப்பில் உள்ளூர் தொலைக்காட்சியில் சிறப்பு தொடர் நிகழ்ச்சி\nகூடங்குளம் அணுஉலையில் ஏற்பட்ட விபத்தில் 6 பேர் படுகாயம்: பதற்றத்தால் பொலிஸ் குவிப்பு\nதமிழகத்தின் தினசரி மின்சார உற்பத்தி நிலை ஏப்ரல் 26 தகவல்\nதமிழகத்தின் தினசரி மின்சார உற்பத்தி நிலை ஏப்ரல் 13 தகவல்\nதமிழகத்தின் தினசரி மின்சார உற்பத்தி நிலை ஏப்ரல் 7 தகவல்\nதமிழகத்தின் தினசரி மின்சார உற்பத்தி நிலை ஏப்ரல் 6 தகவல்\nதமிழகத்தின் தினசரி மின்சார உற்பத்தி நிலை ஏப்ரல் 5 தகவல்\nதமிழகத்தின் தினசரி மின்சார உற்பத்தி நிலை ஏப்ரல் 4 தகவல்\nதமிழகத்தின் தினசரி மின்சார உற்பத்தி நிலை ஏப்ரல் 3 தகவல்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/asho-dawale-on-farmers-protest/", "date_download": "2019-07-16T12:10:41Z", "digest": "sha1:F6VTYBCCIBDPRFIWWY3PERJBFQ6DGBRM", "length": 49079, "nlines": 149, "source_domain": "marxist.tncpim.org", "title": "விவசாயிகள் போராட்டம், தத்துவார்த்த பின்னணி ... » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nவிவசாயிகள் போராட்டம், தத்துவார்த்த பின்னணி …\nஎழுதியது கணேசன் வீ.பா -\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சித் திட்டம் இந்தியப் புரட்சியின் தற்போதைய கட்டத்தை மக்கள் ஜனநாயகம் என்ற கட்டமாக விவரிக்கிறது. அது வரையறுத்துள்ள மூன்று முக்கிய கடமைகள் என்பது ஏகாதிபத்திய எதிர்ப்பு, ஏகபோக மூலதன எதிர்ப்பு, நிலப் பிரபுத்துவ எதிர்ப்பு ஆகியவை ஆகும்.\nவிவசாயப் புரட்சியே மக்கள் ஜனநாயகப் புரட்சியின் அச்சாணியாகக் கருதப்படுகிறது.\nஇதை விளக்கும் வகையில் பாரா 3. 15-ல் கட்சித் திட்டம் கீழ்க்கண்டவாறு கூறுகிறது\n“விவசாயப் பிரச்சனை என்பதே இந்திய மக்களின் முன்பாக உள்ள மிக முக்கியமான தேசியப் பிரச்சனையாகத் தொடர்ந்து நீடிக்கிறது. அதனை தீர்த்து வைப்பதற்கு கிராமப்புறத்தில் நிலவி வரும் நிலப்பிரபுத்துவம், வட்டிக்காரர்-வியாபாரிகளின் கூட்டுச் சுரண்டல், சாதி-பாலினம் ஆகியவற்றின் அடிப்படையிலான ஒடுக்குமுறை போன்றவற்றை முற்றாக நீக்குவதையே இலக்காகக் கொண்ட தீவிரமான, முழுமையான விவசாய சீர்திருத்தங்கள் உள்ளிட்ட புரட்சிகரமான மாற்றம் தேவைப்படுகிறது. இந்தியாவில் நடைபெற்று வரும் முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ ஆட்சியின் திவால் நிலைமை விவசாயப் பிரச்சனையை முற்போக்கான, ஜனநாயகபூர்வமான வழியில் தீர்ப்பதற்கல்ல; அதை அவ்வாறு அணுகுவதிலும் தவறியுள்ளது என்பதை மிகத் தெளிவாக வெளிப் படுத்துகிறது.”\nஒரு விவசாயப் புரட்சியை நோக்கி முன்னேறு வதற்காக 1940களில் கம்யூனிஸ்ட் கட்சியும் அகில இந்திய விவசாயிகள் சங்கமும் தொடர்ச்சியாக வரலாற்றுச் சிறப்புமிக்க, மகத்தான போராட்டங்களைத் தலைமையேற்று நடத்தியுள்ளன. இந்தப் போராட்டங்கள் அனைத்துமே இந்தியாவின் விவசாய இயக்கத்தின் வரலாற்றுப் பக்கங்களில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளன.\nஅனைவருக்கும் தெரிந்தது போலவே, வஙகாளத்தில் தேபகா, கேரளாவில் வடக்கு மலபார் மற்றும் புன்னப்புரா-வயலார், திரிபுராவில் கணமுக்தி பரிஷத், அசாமில் சுர்மா பள்ளத்தாக்கு, தமிழ் நாட்டில் கீழத்தஞ்சை, மகாராஷ்ட்ராவில் தானே மாவட்டத்தில் வொர்லி ஆதிவாசிகள் ஆகிய போராட்டங்கள் உள்ளடங்கியிருந்தன. இவை அனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போல் விளங்கு வதுதான் தெலுங்கானாவில் நடைபெற்ற விவசாயி களின் ஆயுதந்தாங்கிய போராட்டம்.\nஇந்தப் போராட்டங்கள் அனைத்துமே நிலப் பிரபுத்துவத்தின் அனைத்து வடிவங்களையும் எதிர்த்து நடைபெற்றவை ஆகும். ஜமீன்தாரி முறையை ஒழித்து, தீவிரமான நிலச்சீர்திருத் தங்களை கொண்டுவர வேண்டுமென அவை கோரின. நிலப்பிரச்சனையை தங்களின் ம���க்கியமான நிகழ்ச்சி நிரலாகக் கொண்டே அவர்கள் போராடினர். விடுதலைக்குப் பிந்தைய காலத்தில் இதற்கான சட்டங்களை இயற்றி, கணிசமான அளவிற்கு நிலச்சீர்திருத்தங்கள் மற்றும் நிலமற்றவர்களுக்கு நிலத்தை மறுபங்கீடு செய்து தருவது ஆகியவற்றுக் கான ஒரு திட்டத்தை கேரளாவிலும், மேற்கு வங்கத்திலும், திரிபுராவிலும் நிறைவேற்றியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான, இடதுசாரிகளின் தலைமையிலான அரசுகள் மட்டுமே என்பதொன்றும் தற்செயலான விஷயமல்ல. இந்த நிலச்சீர்திருத்தங்களின் மூலம் பயன் பெற்றவர்களில் பெரும்பாலோர் தாழ்த்தப்பட்ட, பழங்குடி பிரிவினரே ஆவர்.\nவிடுதலைக்குப் பிந்தைய பயணத்தின் பாதை\nவிடுதலைக்குப் பின்பு தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பில் இருந்த காங்கிரஸ் அரசுகளின் விவசாயம் தொடர்பான கொள்கைகள் என்பவை அரை நிலப்பிரபுத்துவ நிலப்பிரபுக்களை முதலாளித்துவ நிலப்பிரபுக்களாக மாற்றுவதையும், பணக்கார விவசாயிகள் என்ற பிரிவை வளர்த்தெடுப்பதையும் நோக்கமாகக் கொண்டதாகவே இருந்தன. இந்தக் கொள்கைகள் விவசாயிகள் மத்தியில் இருந்த வர்க்க வேறுபாடுகளுக்கு வழிகோலுவதாகவும், அதை மேலும் தீவிரப்படுத்துவதாகவும் இருந்தன.\nபசுமைப் புரட்சி குறித்து ஆய்வு செய்த எஸ். ஆர். பிள்ளை எழுதியிருந்தார்: மூன்று தெளிவான நோக்கங்களுக்காகவே ஆளும் வர்க்கங்கள் பசுமைப் புரட்சிக்கான தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தன:\nஒன்று, விவசாயப் புரட்சி குறித்த அச்சம்; இரண்டாவது, விவசாயத்தில் முதலாளித்துவ வகைப்பட்ட (உற்பத்தி) உறவு களை வளர்த்தெடுப்பது; மூன்றாவது, இரண்டு வகையான நலன்களுக்கு, அதாவது இந்திய முதலாளிகள் மற்றும் உரங்கள், பூச்சிக் கொல்லி கள், களைக்கொல்லிகள், விவசாயத்திற்கான இயந்திரங்கள் ஆகியவற்றை உருவாக்கும் விவசா யம் தொடர்பான வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் பன்னாட்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் நலன்களுக்கு, சேவை செய்வது. பசுமைப் புரட்சியின் தொழில்நுட்பமானது அதிக விளைச்சல் தரும் விதைவகைகள், நவீன இடுபொருட்களைப் பயன்படுத்தி விவசாயத்தில் உற்பத்தித்திறன், உற்பத்தி ஆகியவற்றை அதிகரிக்கும் நோக்கம் கொண்டதாக இருந்தது.\nஇந்த தொழில்நுட்பம் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்ட பிறகு இந்தியா திரும்பிப்பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. அதைத் ���ொடர்ந்து முடிவேயில்லாத விவசாய செழிப்பு மிக்க ஒரு புதிய சகாப்தம் உருவாகும்.\nவிவசாயத்துறையின் நோய்கள் அனைத்தையும் தீர்ப்பதற்கான இந்த மருந்து அனைத்து விவசாயிகளுக்கும், அனைத்துப் பகுதிகளுக்குமானது அல்ல என்பதும் மிக விரைவிலேயே தெளிவாகத் தெரிய வந்தது.\nபாசன வசதி, கடன் வசதி மற்றும் இதர அம்சங் களைக் கொண்ட நிறுவனரீதியான கட்டமைப்பு வசதிகளைக் கொண்டு வளர்ச்சி பெற்றுள்ள பகுதிகளுக்கு மட்டுமே இந்த விதைகளையும், உரங்களையும், பூச்சிக் கொல்லிகளையும், விவசாய கருவிகளையும் விநியோகம் செய்வது என்ற ‘தேர்ந்தெடுக்கப்பட்ட நடைமுறைத் தந்திரம்’ என்பதன் அடிப்படையில் அமைந்ததாக இருந்தது. உற்பத்தித் திறனையும், உற்பத்தியையும் அதிகரிப் பதற்கு உதவி செய்வதாக இது இருந்தது.\nஎனினும் அதனோடு கூடவே இரண்டு வகையான அசமத்துவமும் வளர்ந்தது –“பகுதிகளுக்கு இடையிலான ஏற்றத் தாழ்வு; விவசாயிகளுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வு.”\nஇந்த அனுபவத்தின் அடிப்படையில், 1979-ம் ஆண்டில் வாரணாசியில் நடைபெற்ற அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 23வது தேசிய மாநாடு வழக்கத்தை விட மாறுபட்ட ஒரு முடிவை மேற்கொண்டது. அது கீழ்க்கண்டவாறு துவங்கியது:\n“ கட்டமைப்பு ரீதியான இந்த மாற்றங்கள், அவற்றின் பல்வேறு வகைப்பட்ட விளைவுகள் ஆகியவற்றை கணக்கில் கொண்டு, நிலப்பிரபுத்துவத்தை முழு மையாக ஒழிப்பது; நிலமற்றவர்களுக்கும் ஏழை களுக்கும் நிலத்தைப் பகிர்ந்தளிப்பது ஆகியவை விவசாயப் புரட்சியின் மைய முழக்கமாக தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதோடு, இந்த முழக்கத்தை பரவலாக எடுத்துச் செல்ல வேண்டும் என்ற முடிவுக்கும் நாம் வந்துள்ளோம். எனினும் இந்த கோஷத்தை வைத்துக் கொண்டு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நம்மால் செயலில் இறங்க முடியாத நிலையே நீடிக்கிறது. (நமது) மையமான கோஷமாக இதைத் தொடர்ந்து எழுப்பி வந்தாலும் கூட, உபரி நிலம், பினாமி நிலங்கள், தரிசு நிலங்கள் போன்றவற்றுக் கான போராட்டங்களை தொடர்ந்து நாம் நடத்தி வந்தாலும் கூட, விவசாயத் தொழிலாளர்களின் கூலி, வீட்டு மனை, குத்தகைக் குறைப்பு, குத்தகைதாரர்களுக்கு உற்பத்தியில் 75 சதவீதப் பங்கு, நிலத்திலிருந்து வெளியேற்றுவது, கிராமப் புற கடன்சுமையை முற்றிலுமாக அகற்றுவது அல்லது குறைப்பது, விவசாய விளைபொருட் களுக்கு கட்ட��ப்படியாகும் விலை, மலிவான கடன்வசதி, வரிச்சுமையைக் குறைப்பது, தண்ணீர், மின்சாரம் போன்றவற்றுக்கான கட்டணங்களைக் குறைப்பது, காவல்துறை யின் மறைமுகமான அல்லது நேரடியான உதவியுடன் நிலப்பிரபுக்களின் குண்டர்படை யின் தாக்குதல்கள், தலித்துகள் மீதான சமூகரீதியான ஒடுக்குமுறை, நிர்வாகத்தில் நிலவி வரும் ஊழல் போன்ற பல்வேறு பிரச் சனைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை விவசாய சங்கத்திற்கு ஏற்படுகிறது.\nவிவசாயத்தில் ஈடுபட்டு வரும் ஏழை, நடுத்தர, பணக்கார விவசாயிகள் என அனைத்துப் பிரிவினரையும் பாதிக்கக் கூடிய விஷயங்களாக இவை அமைகின்றன. இவற்றின் மீதான இயக்கங்களில் இவர்கள் அனைவரையும் அணிதிரட்ட முடியும். மிகச் சிறிய அளவில் இருக்கும் நிலப்பிரபுக்களை தனிமைப்படுத்த விவசாயத் தொழிலாளர்கள், ஏழைவிவசாயிகள் ஆகியோரை மையமாகக் கொண்டு விவசாயி களின் அதிகபட்ச ஒற்றுமையை வளர்த்தெடுக்க இந்தப் பிரிவினர் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும்.”\nமத்தியில் இருந்த காங்கிரஸ் அரசால் நவதாராள வாதக் கொள்கைகள் நாட்டில், குறிப்பாக விவசாயத் தில், 1991-ம் ஆண்டில் தொடங்கப்பட்டன. கட்சித் திட்டத்தின் பாரா 3.22 மற்றும் 3.23 ஆகியவை கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது:\n“அரசினால் தொடங்கி வைக்கப்பட்ட முதலாளித் துவ வளர்ச்சி முடிவுற்றதைத் தொடர்ந்து வந்த தாராளமயக் கொள்கைகள் விவசாய, கிராமப்புற வளர்ச்சிக்கான கொள்கைகள் 20-ம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளில் அபாயகரமான, பிற் போக்குத்தனத்தை நோக்கித் திரும்புவதற்கு வழிவகுத்தது. விவசாயம், பாசன வசதி மற்றும் இதர கட்டமைப்பு பணிகள் ஆகியவற்றில் அரசின் முதலீடு குறைவது; கிராமப்புறக் குடும்பங்களை பெரிதும் பாதிக்கும் வகையில் முறைப்படுத்தப் பட்ட பிரிவிலிருந்து கிடைத்து வந்த கடன் வசதி மிகக் கூர்மையாக குறைந்தது ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்தக் கொள்கைகள் இருந்தன. கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வறுமை ஒழிப்புக்கான திட்டங்கள் ஆகியவையும் வெட்டிக் குறைக்கப்பட்டன. நில உச்சவரம்பு சட்டங்களை நீர்த்துப் போகச் செய்யவும், பெரும் நிறுவனங்கள், விவசாயப் பொருட்கள் சார்ந்த வணிகத்தில் ஈடுபட்டுவரும் வெளிநாட்டு நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு நிலத்தை குத்தகைக்கு விடவும் மாநில அரசுகளுக்கு நெருக்கடி தரப��பட்டது. விவசாய உற்பத்தியிலும் கூட பன்னாட்டு நிறுவனங்கள் இப்போது நுழைந்து வருகின்றன…\nஇந்த தாராளமயமாக்கலின் விளைவாக, மிக உயரிய தொழில்நுட்பங்களை தங்கள் கைகளில் வைத்துள்ள, உலகச் சந்தையை செயல்படுத்தி வருகின்ற பன்னாட்டு நிறுவனங்கள் விவசாய உற்பத்திப் பொருட்களின் விலைகளின் மீது அதிகமான, நேரடியான கட்டுப்பாட்டை செலுத்துகின்றன. பாரபட்சமான பரிமாற்ற விலைகள், அதன் கடுமையான ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றின் மூலமாக விவசாயிகளைத் தீவிரமாகச் சுரண்டுவ தென்பது நிரந்தரமான அம்சமாக மாறிவிட்டது. இதன் விளைவாக விவசாய உற்பத்திப் பொருட்களை விற்பவர் என்ற வகையிலும், (விவசாயத்திற்காக) தொழில்துறை உற்பத்திப் பொருட்களை வாங்குபவர் என்ற வகையிலும் விவசாயி அறவே சுரண்டப் படுகிறான்.”\nமத்திய அரசின் கொள்கைகள் ஏழை, சிறு, நடுத்தர விவசாயிகளை மேலும் ஓட்டாண்டி யாக்குவதை அது விரைவுபடுத்தும்: நகர்ப்புறத் திலும் கிராமப்புறங்களிலும் இருக்கின்ற வேலை யில்லாத இளைஞர்களின் எண்ணிக்கையை அது மீண்டும் இதுவரை கண்டிராத அளவிற்கு உயர்த்தும் என்று ஹர்கிஷன்சிங் சுர்ஜித் அன்று குறிப்பிட்டார்.\nஇந்த எச்சரிக்கைகள் எவ்வளவு சரியானவை என்பதை கடந்த 25 ஆண்டுகளில் விவசாயத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மிகத் தெளிவாக நிரூபிக்கின்றன.\n2003-ல் அ இ வி ச வும் அ இ வி தொ ச – வின் ‘மாற்று விவசாயக் கொள்கை’ என்ற ஆவணம் நாட்டின் விடுதலைக்குப் பின்பு விவசாயத் துறையில் முதலாளித்துவ ரீதியான வளர்ச்சியை இரண்டு கட்டங்களாக விரிவாகப் பிரித்திருந்தது.\n1) 1947முதல் 1990 வரையிலான அரசின் ஆதரவுடன் கூடிய காலகட்டம்.\n2) 1991லிருந்து துவங்கிய தாராளமய, தனியார்மய, உலகமயமாக்கல் கால கட்டம்.\nஇந்தப் பின்னணியில் கிராமப்புறங்களில் இரண்டு முக்கிய முரண்பாடுகளை அந்த ஆவணம் கீழ்க்கண்டவாறு விவரித்திருந்தது:\n“இந்திய விவசாயத்தில் தற்போதைய சூழ்நிலை யானது இரண்டு முக்கிய முரண்பாடுகளை சித்தரிப்பதாக உள்ளது என்பதை மேற்கண்ட ஆய்வு தெளிவாக எடுத்துக் கூறுகிறது. இவற்றில் முதலாவது நிலப்பிரபுக்கள், பெருமுதலாளித் துவ விவசாயிகள், பெரும் வணிகர்கள், வட்டித் தொழில் செய்வோர் ஆகியோரையும் அவர் களது கூட்டாளிகளையும் உள்ளடக்கிய பிரி வினருக்கும் விவசாயத்தொழிலாளர்கள், ஏழை, நடுத்தர விவசாயிகள், கி���ாமப்புறக் கைவினைஞர் கள் உள்ளடங்கிய பிரிவினருக்கும் இடையே யான கூர்மையான பிளவு. இரண்டாவது ஏகாதி பத்தியத்தின் கட்டளைக்கு இணங்க செயல்படுத் தப்படும் அரசின் தாராளமய, தனியார் மய, உலகமயக் கொள்கைகளுக்கு பெருந்திரளான விவசாயிகளிடமிருந்து மட்டுமின்றி கிராமப்புற செல்வந்தர்களில் ஒருபிரிவினரிடமிருந்தும் அதிகரித்துவரும் எதிர்ப்புணர்வு ஆகும்.”\nஇந்தத் தாராளமயமாக்கல் கட்டத்தில் ஆரம்ப மூலதனக் குவிப்பு இந்திய விவசாயத்தை அழித்து இந்திய விவசாயிகளின் மீது தாக்குதல் தொடுத்து வருகிறது. நிலச்சீர்திருத்தம் என்பதற்கான அர்த்தமே இப்போது தலைகீழாக மாறி யுள்ளது. நிலத்தில் உழைப்பவர்களுக்கு நிலம் என்பதாக அது இல்லை; மாறாக, பெருநிறு வனங்களுக்கே நிலம் என்பதாக அது மாறி யுள்ளது. சிறப்பு பொருளாதார மண்டலங்கள், திட்டமிடப்பட்ட தொழில் வளாகங்கள் ஆகிய வற்றுக்கான கொள்கையிலும், மோடி தலைமை யிலான பாஜக ஆட்சி பதவியேற்ற துவக்க நாட்களிலேயே நிலம் கையகப்படுத்தலுக்கான அவசர சட்டத்தை கட்டாயமாக திணிப்பதற்கான முயற்சிகள் ஆகியவற்றில் மிகவும் வெளிப்படையாகவே தென்பட்டது. ஒன்றுபட்ட விவசாயி களின் கள அடிப்படையிலான போராட்டங்கள், நாடாளுமன்றத்தின் மேலவையில் எதிர்க்கட்சி களின் ஒன்றுபட்ட முயற்சிகள் ஆகியவை இணைந்த வகையில் இந்த முயற்சி முறியடிக்கப்பட்டது.\nவிவசாயம் குறித்த நவதாராளமயக் கொள்கை கள் மூலமாக விவசாயிகளைக் கசக்கிப் பிழிந்து லாபத்தை அதிகரிக்க முயற்சி செய்யப்படுகிறது. கடந்த 25 ஆண்டுகளாக கடன்சுமையால் வாடிய லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது என்ற பேரழிவான அம்சத்தை இந்தக் கொள்கைகள்தான் தீவிரப்படுத்திவந்தன.\nமானியங்களை வெட்டிக் குறைப்பது; உற்பத்திச் செலவை பெருமளவிற்கு அதிகரிக்க வழிவகுக்கும் வகையில் விவசாய இடுபொருட்களின் உற்பத்தித் துறையில் பேராசை பிடித்த பன்னாட்டு நிறுவனங்கள், பெருநிறுவனங்களுக்கு நாட்டின் கதவுகளை அகலத் திறந்து வைப்பது; அந்நிய நிதிமூலதனத்தின் உத்தரவுகளுக்கு அடிபணிந்து விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு நியாயமான, கட்டுப்படியாகும் விலையைத்தர தொடர்ந்து மறுப்பது; விவசாய உற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்வதும் அதன் விளைவாக விவசாயிகளின் நிலைமை மேலும் மோசமாவது; சுதந்திர வர���த்தக ஒப்பந்தங்களை வரிசையாக கையெழுத்திடுவது; விவசாயத்திற் கான முறையான கடன்வசதியை சுருக்குவது; அதை பெருநிறுவனங்களுக்கு மடைமாற்றம் செய்வது; இதன் விளைவாக விவசாயிகள் கந்து வட்டிக்காரர்களையே பெரிதும் நம்பியிருக்கச் செய்வது; வறட்சி, வெள்ளம், சூறைக்காற்று போன்ற இயற்கைப் பேரழிவுகள் மட்டுமின்றி, பூச்சிகள், காட்டுவிலங்குகள் ஆகியவற்றின் தாக்குதல்களுக்கும் பயிர்கள் இலக்காவது; விவசாயிகளுக்குப் பயனளிப்பதற்குப் பதிலாக காப்பீட்டு நிறுவனங்களுக்கே பயனளிக்கும் வகையில் போலியான காப்பீட்டு வசதியை வடி வமைப்பது; நீர்ப்பாசனம், மின்சாரம் போன்ற விவசாயிகளுக்கு அத்தியாவசியமான துறைகளில் அரசு முதலீட்டை கடுமையாக வெட்டிக் குறைப்பது ஆகிய நவதாராளமயத்தின் முக்கிய அம்சங்கள் விவசாயத்தின் மீது தொடுத்துள்ள தாக்குதல் கள் விவசாயிகள் கடன்சுமையில் அழுந்துவதை அதிகரிக்கச் செய்துள்ளதோடு, அதிர்ச்சியூட்டத் தக்க வகையில் விவசாயிகளின் தற்கொலைகளையும் அதிகரித்துள்ளன.\nமிக மோசமான குற்றவாளி – பாஜகவின் மோடி ஆட்சி\nஏகாதிபத்தியத்தின் கட்டளைகளுக்கு அடிபணிந்து விவசாயம், தொழில்துறை மற்றும் இதர துறைகளில் நவதாராளமயக் கொள்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதில் நரேந்திர மோடியின் தலைமை யிலான தற்போதைய பாஜகவின் மத்திய அரசு தான் மிக மோசமான குற்றவாளியாக உள்ளது.\nஇயற்கையாகவே, பாஜக தலைமையிலான மாநில அரசுகளும் இக்கொள்கைகளை தீவிரமாகப் பின்பற்றி வருகின்றன.\nதாராளமயக் கொள்கைகள் அமலாக்கப்பட்ட காலத்தில் விவசாயத்துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றிய பரிசீலனையை கல்கத்தா ப்ளீனத்தின் அறிவுறுத்தலுக்கு இணங்க ‘விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் அரங்கங்களில் குறிப்பிட்ட சில கடமைகள்’ என்ற ஆவணத்தை யும் விவசாய அரங்கத்தில் செய்யப்பட்ட வேலைகள் குறித்த பரிசீலனை ஆகியவற்றை 2017 ஜனவரியில் திருவனந்தபுரத்தில் கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு விவாதித்து ஏற்றுக் கொண்டது.\n2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது பாஜக வின் தேர்தல் அறிக்கை விவசாயிகளின் முன் வைத்த ‘அச்சே தின்’ (நல்ல நாள்) தொடர்பாக கூறிய ஒவ்வொரு வாக்குறுதிக்கும் துரோகம் செய்த அரசு, நரேந்திர மோடி தலைமையிலான தற்போதைய பாஜக ஆட்சி.\nகடந்த நான்காண்டு கால பாஜக ஆட்சி ஏற்பத்திய விளைவுகள்:\nதீவிரமாகியுள்ள விவசாய நெருக்கடியும், விவசாயி களின் தற்கொலைகள் குறையாத நிலையும்;\nநிலமில்லாத நிலையும், நிலம் தொடர்பான ஏற்றத்தாழ்வும் மிக வேகமாக அதிகரித்திருப்பது;\nஇதுவரை கண்டிராத வகையில் நிலங்கள் பறிக்கப் படுவதும், விவசாயிகளிடமிருந்து நிலங்கள் பிடுங்கப்படுவதும்;\n(ஆதிவாசிகளின்) வன உரிமைகள் மீதான தாக்குதல் மற்றும் வன ஆதாரங்கள் கொள்ளையடிக்கப்படுவது;\nநிதி தொடர்பான தாராளவாதமும் கடனில் மூழ்கும் நிலையும்;\nசுதந்திரமான வர்த்தகம் மற்றும் பொருளாதார ரீதியான தாராளவாதம் மீதான கவர்ச்சி;\nபண மதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி என விவசாயி களின் மீதான தாக்குதல்;\nவிவசாயி களின் வருமானத்திற்கு பதிலாக துயரங்களே இரட்டிப்பானது;\nவிவசாய விளைபொருட்களின் விலைகள் முடிவேயின்றி வீழ்ந்து கொண்டே போவது;\nவறட்சி, வெள்ளம், அரசின் கவலையற்ற போக்குகளுக்கிடையே மனிதர்களின் துயரங்கள் தீவிரமானது;\nமகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்புறுதித் திட்டம் மற்றும் கிராமப்புற வேலைவாய்ப்பு ஆகியவற்றின் மீதான தாக்குதல்;\nவிவசாயத்துறையில் பணிபுரியும் பெண் களின் மீதான தாக்குதல் அதிகரிப்பு;\nகால்நடை வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் அரசின் அறிவிக்கை;\nகாட்டு விலங்குகள் மற்றும் அலைந்து திரியும் கால்நடைகளின் அச்சுறுத்தல்கள்;\nபருவநிலை மாற்றம் மற்றும் பாரீஸ் உச்சிமாநாட்டில் மேற் கொள்ளப்பட்ட சமரசம்;\nஇவை அனைத்திற்கும் மேலாக கவலைதரத்தக்க வகையில் ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை மீதான எதேச்சாதிகார, வகுப்புவாதத் தாக்குதல்கள்.\nநாடுதழுவிய அளவில் விவசாயிகளின் எதிர்ப்பு\nஇத்தகைய பின்னணியில் பாஜக அரசின் விவசாயக் கொள்கைகளுக்கு விவசாயிகளின் எதிர்ப்பு மேலும் விரிவடைந்துள்ளதும் தீவிரமாகி யுள்ளதும் வியப்பை ஏற்படுத்தாது.\nவிவசாயி களின் இந்த எதிர்ப்பு இரண்டு முக்கிய பகுதி களைச் சுற்றியே அமைந்துள்ளது:\nநிலம் மற்றும் நிலம் தொடர்பான விஷயங்களுக்காக நடை பெறும் போராட்டங்கள்; இயற்கையாகவே கடனிலிருந்து விடுதலை பெறுவது மற்றும் விவசாயப் பொருட்களுக்கான கட்டுப்படியாகும் விலை ஆகியவற்றைச் சுற்றியுள்ள விவசாயிகளின் துயரங் களுக்கு எதிரான போராட்டங்கள் ஆகியவை ஆகும்.\nமுந்தைய கட்டுரைமக்களே இறையாண்மை கொண்டவர்கள்\nஅடுத்த கட்டுரைகடவுளை வென்ற ஸ்டீபன் ஹாக்கிங் ... - ப.கு.ராஜன்\nமுந்தைய இதழ்கள் மாதத்தை தேர்வு செய்யவும் மார்ச் 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 ஏப்ரல் 2009 ஜூலை 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 டிசம்பர் 2007 நவம்பர் 2007 அக்டோபர் 2007 செப்டம்பர் 2007 ஜூலை 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 அக்டோபர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 டிசம்பர் 2005 நவம்பர் 2005 அக்டோபர் 2005 செப்டம்பர் 2005 ஆகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பிப்ரவரி 2005 ஜனவரி 2005\nஇயக்கவியல் கண்ணோட்டத்தில் அடையாள அரசியல்\nலெனின் எவ்வாறு மார்க்சை பயின்றார் …\nவர்க்க புரட்சியின் ஜனநாயக உள்ளடக்கமும் சோஷலிச உள்ளடக்கமும்\nஇந்திய தத்துவ மரபின் ஒளிவிளக்கு\nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி என்பதில், Kanna\nகீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம் என்பதில், Kalaiyarasan. M\nமுக்கியத்துவம் வாய்ந்த 2வது கட்சி காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2011-08-06-16-52-48/", "date_download": "2019-07-16T12:23:04Z", "digest": "sha1:W64EJZROVMSQPM7JBUGBLAVPHWTQBALL", "length": 7936, "nlines": 92, "source_domain": "tamilthamarai.com", "title": "கடல் முற்றுகை போராட்டம் |", "raw_content": "\nஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு இல்லை\nதாமரை இந்தியாவின் தேசியமலர் இல்லை\n23-ம் தேதி “அத்திவரதரை தரிசிக்கிறார் ” பிரதமர் மோடி\nசுமார் 500-க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் , இலங்கை கடற்படையால் கொல்லபட்டுள்ளனர். பலகோடி மதிப்பிலான மீனவர்களின் உடைமைகளும் , பொருட்களும் கொள்ளையடிக்கபட்டுள்ளன.\nஇந்த ஆண்டு மட்டும் 6மீனவர்கள் சுட்டு கொல்லபட்டுள்ளனர். அப்பாவி தமிழக மீனவர்களை பாதுகாக தவறிய\nமத்திய_அரசையும், தொடந்து தாக்குதலில் ஈடுபட்டுவரும் இலங்கை அரசையும் கண்டித்து இன்று தமிழக பாரதிய ஜனதா சார்பில் ராமேஸ்வரத்தில் கடல் முற்றுகை போராட்டம் நடக்கிறது. இதில் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை_தாங்குகிறார்.\nஇன்று நடைபெறும் கடல் முற்றுகை போராட்டத்துக்கு மீனவர்கள் படகுகளை தரகூடாது என காவல் துறை மீனவ சங்க நிர்வாகிகளை எச்சரிதுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.\nகாவல்துறையினரின் தடையை மீறி ராமேஸ்வரத்தில் திட்டமிட்டபடி கடல் முற்றுகை போராட்டத்தை நடத்த பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் . இந்த கடல் முற்றுகை போராட்டத்தில் பங்குகொள்ள தமிழகம் முழுவதிலிருந்தும் ஆயிரகணக்கான தொண்டர்கள் ராமேஸ்வரத்தை நோக்கி சென்றுகொண்டுள்ளனர்\nமத்திய அரசை பொருத்தவரை, மீனவர்கள் பிரச்னையில்…\nநீலப் புரட்சி திட்டத்தின் கீழ் மீனவர்களுக்கு தலா…\nபிரதமர் இலங்கை செல்லும் முன் இலங்கை பறிமுதல்…\nகடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை…\nதமிழக மீனவ பிரதிநிதிகளை சந்திக்கிறார் சுஷ்மா ஸ்வராஜ்\nதமிழக மீனவர்களை மீட்க குஜராத், மஹாராஷ்ட்ரா…\nசுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா ...\nஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு இ� ...\nதாமரை இந்தியாவின் தேசியமலர் இல்லை\n23-ம் தேதி “அத்திவரதரை தரிசிக்கிறார் ” ப� ...\nமாற்றுத்திறனாளி உதவியாளர்களுக்கு மாத� ...\nகர்நாடக அரசியல் குழப்பத்துக்கு ராகுல� ...\nதோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை\nபொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என ...\nநம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் ...\nபசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தம��ன நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easy24news.com/2019/04/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-2/", "date_download": "2019-07-16T13:17:45Z", "digest": "sha1:GJUVZSFPOQNZONKHPWZPUCE7WP5ZBOV3", "length": 8402, "nlines": 155, "source_domain": "www.easy24news.com", "title": "ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு விசாரணைகளுக்கு மேலதிக பொலிஸ் குழு | Easy 24 News", "raw_content": "\nHome News ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு விசாரணைகளுக்கு மேலதிக பொலிஸ் குழு\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு விசாரணைகளுக்கு மேலதிக பொலிஸ் குழு\nஅரச நிறுவனங்களில் கடந்த 4 வருடங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் முறைகேடுகள் தொடர்பிலான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளின் ஆரம்பகட்ட விசாரணைகளுக்காக மேலதிக பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.\nபொலிஸ்மா அதிபரிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு அமைய மேலும் 6 பொலிஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் தகவல்கள் தெரிவித்தன.\nஇதற்கமைய, ஆணைக்குழுவின் முதற்கட்ட விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் பிரிவில் 18 உத்தியோகத்தர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.\nஇந் நிலையில் இந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.\nஎதிர்வரும் 22 ஆம் மற்றும் 23 ஆம் திகதிகளில், மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் ஒளடத கொள்வனவின்போதும் பசு இறக்குமதியின்போதும் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் முறைகேடு குறித்தும், காப்புறுதி தொடர்பில் கிடைத்துள்ள முறைப்பாடுகள் குறித்தும் சாட்சி விசாரணைகள் இடம்பெறவுள்ளதாக அறிய முடிகின்றது.\nஇதனிடையே, கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளுக்கு இணங்க, ஆரம்பகட்ட விசாரணைகளுக்காக சில அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் ஆணைக்குழு முன்னிலையில் அடுத்த சில வாரங்களுக்குள் ஆஜராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\n52 நாள் வரட்சியின் பின்னர் யாழ்ப்பாணத்துக்கு நேற்று ஐஸ் மழை\n4 தினங்களில் நாட்டை உலுக்கியுள்ள 13 கொலைகள் \nதபால் ஊழியர்கள் இன்று மாலை 4.00 மணி முதல் வேலைநிறுத்தம்\nசிக்கலில் சிக்கித் தவிக்கும் சினிமா சங்கங்கள்\nஅருள்நிதிக்கு ஜோடியாகும் ��பிக்பாஸ்’ லாஸ்லியா\nபிகில் – கல்லூரி மாணவியாக நயன்தாரா \n‘மகாநடி’, இடைவேளைக்குப் பின் தூங்கிவிட்டேன் – வாணிஸ்ரீ\nஅஜித் பட நாயகி 2வது திருமணம்\nஎதிர்க் கட்சித் தலைமைப் பதவி: விட்டுக் கொடுக்க மாட்டோம் என்கிறது TNA\nஜனநாயக ரீதியில் கட்சி நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள்\nமுல்லைத்தீவில்துப்பாக்கிச்சூடு : பொலிசாரிடம் மாட்டிக்கொண்ட பொலிஸ் கைது\nஅமைச்­சர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் உட­ன­டி­யா­கப் பதவி வில­க­வேண்­டும்\nரணிலுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ள சுமந்திரன்\nதபால் ஊழியர்கள் இன்று மாலை 4.00 மணி முதல் வேலைநிறுத்தம்\nஜனாதிபதித் தேர்தலை ஒத்திப்போட முயற்சி செய்ய வேண்டாம்\nவி.பி.சிங்கிடம் ஆயுத உதவி கேட்டேன் வைகோ பரபர தகவல்\nசந்திரபாபு நாயுடுவுக்கு மரண அடி\nவனிதா வெளியேற மக்களின் வாக்குகள் மட்டுமல்ல… ‘இது’தான் முக்கியக் காரணம்\nதபால் ஊழியர்கள் இன்று மாலை 4.00 மணி முதல் வேலைநிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobdescriptionsample.org/ta/category/uncategorized", "date_download": "2019-07-16T12:10:16Z", "digest": "sha1:M5HQXXSP4PS7XHD53ZPLHGFDSRCGD2UU", "length": 13275, "nlines": 63, "source_domain": "jobdescriptionsample.org", "title": "பகுக்கப்படாதது – JobDescriptionSample.org", "raw_content": "JobDescriptionSample.org வேலை விளக்கம் பெரும் வசூல்\nநாணயம், வழங்கும், மற்றும் ஆச்சரியப்படுத்தும் எந்திர servicers மற்றும் Repairers வேலை விளக்கம் / கடமை மாதிரி மற்றும் வேலை வாய்ப்புகள்\nவிமான வெளியீடு மற்றும் மீட்பு நிபுணர்கள் வேலை விளக்கம் / பொறுப்பு டெம்ப்ளேட் மற்றும் அசைன்மெண்ட்ஸ்\nகாந்த அதிர்வலை வரைவு தொழில்நுட்ப வல்லுநர் வேலை விளக்கம் / கடமை மாதிரி மற்றும் செயல்பாடுகளை\nவிற்பனை முகவர்கள், நிதி சேவைகள் வேலை விளக்கம் / ஆப்ளிகேஷன் மாதிரி மற்றும் செயல்பாடுகளை\nசமையல்காரர்களுக்கு மற்றும் தலைமை சமையல்காரர்கள் வேலை விளக்கம் / பொறுப்புடைமை டெம்ப்ளேட் மற்றும் பாத்திரங்கள்\nகேமிங் மாற்றம் நபர்கள் மற்றும் பூத் காசாளர்கள் வேலை விளக்கம் / பணிகள் மற்றும் பொறுப்புணர்வு டெம்ப்ளேட்\nகுழந்தை நல மருத்துவர்கள் மற்றும் மகப்பேறு மருத்துவர் வேலை விளக்கம் / கடமை டெம்ப்ளேட் மற்றும் பாத்திரங்கள்\nசிமெண்ட் மேசன்களாவர் மற்றும் கான்கிரீட் Finishers வேலை விளக்கம் / பாத்திரங்கள் மற்றும் கடமை டெம்ப்ளேட்\nரேடியாலஜி தொழில்நுட்ப வல்லுநர் வேலை விளக்��ம் / பணிகள் மற்றும் கடமை மாதிரி\nவிலங்கு கட்டுப்பாட்டு தொழிலாளர் வேலை விளக்கம் / ஆப்ளிகேஷன் டெம்ப்ளேட் மற்றும் செயல்பாடுகளை\nகிரேடில் மற்றும் பிரிப்பாளர்கள், விவசாய தயாரிப்புகள் வேலை விளக்கம் / பணிகள் மற்றும் கடமை மாதிரி\nஜூன் 28, 2016 பகுக்கப்படாதது 1\nதர, பல்வேறு, அல்லது அளவிடல் மூலம் முழு மற்றும் பிற விளைநிலப் பொருட்களைக் என்று உணவு நகர்த்த, பவுண்டுகள், நிழல், அல்லது நோய். Job Skills Prerequisite Rank and sort products according to elements such as for example color, வகையான, நீளம், பரந்த, பார்க்க, உணர்வு, நறுமணம், மற்றும் உறுதி அதற்கான கையாளுதல் மற்றும் பயன்பாடு செய்ய தரம். Toss malfunctioning …\nமருத்துவ ஊகங்கள் வேலை விளக்கம் / பணிகள் மற்றும் பொறுப்புடைமை மாதிரி\nஜூன் 28, 2016 பகுக்கப்படாதது 4\nகாலணி மற்றும் தோல் தொழிலாளர்கள் மற்றும் Repairers வேலை விளக்கம் / பாத்திரங்கள் மற்றும் பொறுப்புடைமை மாதிரி\nஜூன் 28, 2016 பகுக்கப்படாதது 0\nஅசெம்பிள், அலங்கரிக்கும், அல்லது தோல் மற்றும் தோல் போன்ற பொருட்களை மீட்க, உதாரணமாக பைகளை போன்ற, காலணி. Career Skills Qualification Cut right out styles that are subsequent, உறுப்புகள் அல்லது விவரிக்கிறது, கத்தரிக்கோல் விண்ணப்பிக்கும், கத்தரிகள், கத்திகள், அல்லது இயந்திரம் கிளிக். உருவாக்க, அழகுபடுத்து, அல்லது படி-அம்சங்களை தோல் பொருட்கள் மீட்க, தையல் ஊசிகள் மற்றும் பத்திர பயன்படுத்தி, உபகரணங்கள் இழையாடல், குச்சி …\nஜூன் 28, 2016 பகுக்கப்படாதது 0\nபல் மருத்துவ ஆய்வகம் வல்லுநர்கள் வேலை விளக்கம் / பணிகள் மற்றும் கடமை மாதிரி\nஜூன் 28, 2016 பகுக்கப்படாதது 2\nமின்னணு உபகரணம் நிறுவிகளுடன் மற்றும் Repairers, மோட்டார் வாகன வேலை விளக்கம் / Jobs and Duty Template Deploy, அடையாளம், அல்லது பழுது பாதுகாப்பு, தெரியவில்லை, தொடர்புகள், அல்லது ஆட்டோமொபைல்களில் கியர் வழிப்படுத்தி. Job Skills Need Splice cables with lowering or knives pliers, பொருத்தப்பட்ட மற்றும் கியர் மற்றும் இளகி இணைப்புகளை. கண்டறி அல்லது தானியக்க கருவிகளில் ஏறபட்ட பிரச்சினைகள் மீட்க, …\nPrint Binding And Finishing Workers Job Description / ஆப்ளிகேஷன் டெம்ப்ளேட் மற்றும் அசைன்மெண்ட்ஸ்\nஜூன் 28, 2016 பகுக்கப்படாதது 1\nஜூன் 28, 2016 பகுக்கப்படாதது 2\nTravel Guides Job Description / பணிகள் மற்றும் கடமை டெம்ப்ளேட்\nஜூன் 28, 2016 பகுக்கப்படாதது 4\nDental Assistants Job Description / ஆப்ளிகேஷன் மாதிரி மற்றும் பாத்திரங்கள்\nஜூன் 28, 2016 பகுக்கப்படாதது 1\nClinical Nurse Specialists Job Description / ஆப்ளிகேஷன் மாதிரி மற்றும் ���ேலை வாய்ப்புகள்\nஜூன் 28, 2016 பகுக்கப்படாதது 1\nFacebook இல் எங்களை கண்டறிய\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2019/05/27152238/1243582/For-country-I-am-PM-but-for-you-I-am-your-MP-and-sevak.vpf", "date_download": "2019-07-16T13:19:46Z", "digest": "sha1:KYO7WDW3ZCO2LXHX62WUCT6SL6VZJVOR", "length": 20699, "nlines": 201, "source_domain": "www.maalaimalar.com", "title": "நாட்டிற்கு நான் பிரதமர், உங்களுக்கு சேவகன் - வாரணாசி மக்களிடம் மோடி உருக்கம் || For country I am PM, but for you I am your MP and sevak: Modi in Varanasi", "raw_content": "\nசென்னை 16-07-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநாட்டிற்கு நான் பிரதமர், உங்களுக்கு சேவகன் - வாரணாசி மக்களிடம் மோடி உருக்கம்\nபாராளுமன்ற உறுப்பினராக தன்னை இரண்டாம் முறை தேர்ந்தெடுத்த வாரணாசி மக்களுக்கு இன்று நன்றி தெரிவித்து உரையாற்றிய பிரதமர் மோடி என்றென்றும் நான் உங்கள் சேவகனாக இருப்பேன் என்றார்.\nபாராளுமன்ற உறுப்பினராக தன்னை இரண்டாம் முறை தேர்ந்தெடுத்த வாரணாசி மக்களுக்கு இன்று நன்றி தெரிவித்து உரையாற்றிய பிரதமர் மோடி என்றென்றும் நான் உங்கள் சேவகனாக இருப்பேன் என்றார்.\nபாராளுமன்ற தேர்தலில் 303 இடங்களை பிடித்த பாஜக மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறது. 30-ம் தேதி மாலை 7 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய மந்திரிசபை பதவியேற்கிறது.\nஇந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினராக தன்னை இரண்டாம் முறை தேர்ந்தெடுத்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக வாரணாசி தொகுதிக்கு வந்த பிரதமர் மோடி இங்கு நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.\nஇந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:-\nவெற்றி-தோல்வி கணக்குகளை தவிர தேர்தல்களில் தலைவர்கள் மற்றும் வாக்காளர்களிடையே இருக்கும் வேதியல் தொடர்புகளையும் இனி அரசியல் ஆய்வாளர்கள் கவனிக்கும் நிலைமையை இந்த தேர்தல் ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் அரசுக்கும் ஆளுங்கட்சிக்கும் இடையில் உள்ள வேதியல் தொடர்புகள் பணிகளுக்கும் பணியாளர்களுக்கும் உள்ள ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்தும்.\nவாரணாசி தொகுதியில் இந்தமுறை நான் வேட்புமனு தாக்கல் செய்ததும் உங்களால் இன்னும் ஒரு மாதத்துக்கு இங்கு வர இயலாது. நீங்கள் நாடு முழுவதும் பிரசாரத்துக்கு செல்லுங்கள். உங்கள் தொகுதியை நாங்கள் கவனித்து கொள்கிறோம் என்று எனக்கு நீங்கள் உத்தரவிட்டீர்கள். அதேபோல் சென்ற முறையைவிட இந்த தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றிபெற வைத்திருக்கிறீர்கள்.\nதேர்தல் பிரசாரம் எல்லாம் நிறைவடைந்த பின்னர்கூட இங்கு வரலாமா என்று நான் சிந்தித்ததுண்டு, ஆனால், நீங்கள் எனக்கிட்ட உத்தரவை நினைவுகூர்ந்து நான் வரவில்லை. தனது தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறும்போதும் வாக்கு எண்ணப்படும்போதும் என்னைப்போல் ஆசுவாசமாக இருந்த வேட்பாளர் யாருமே இருக்க முடியாது.\nஇதற்கெல்லாம் காரணம் உங்களுடைய உழைப்பு. உங்களை நம்பி, உங்களது உழைப்பின்மேல் இருந்த நம்பிக்கையால்தான் நான் கேதர்நாத்துக்கு சென்று விட்டேன்.\nஇந்த நாடு என்னை பிரதமராக தேர்ந்தெடுத்திருக்கலாம். ஆனால், என்றென்றும் நான் உங்கள் பாராளுமன்ற உறுப்பினராகவும் சேவகனாகவும் இருப்பேன். உங்கள் பணியே எனக்கு முதன்மையானது. என்னை எதிர்த்து இந்த வாரணாசி தொகுதியில் போட்டியிட்டவர்களுக்கும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.\nபாஜக, இந்திமொழி பேசும் மாநில மக்களுக்கான கட்சி என்று சில அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். கர்நாடகா மாநிலத்தில் அதிகமான இடங்களை பிடித்துள்ள எங்களை இன்னுமா இந்திமொழி பேசும் மாநில மக்களுக்கான கட்சி என்று கூறுகிறீர்கள்\nகோவாவில் நான்காண்டுகளாக எங்கள் ஆட்சி நடக்கிறது. வடகிழக்கு மாநிலங்கள், அசாம், லடாக் எல்லா இடங்களிலும் எங்கள் ஆட்சி உண்டு. அதிகமாக வெற்றிபெற்றும் வந்திருக்கிறோம். இன்னுமா இந்திமொழி பேசும் மாநில மக்களுக்கான கட்சி என்று கூறுகிறீர்கள்\nபாஜகவின் சித்தாந்தங்களை கடைப்பிடிக்கும் ஒரே காரணத்துக்காக மேற்கு வங்காளத்தில் அரசியல் விரோதத்தால் பாஜகவினர் கொல்லப்படுகின்றனர்.\nபிரதமர் மோடி | பாராளுமன்ற தேர்தல் | வாரணாசி\nஆந்திரா, சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு ஆளுனர் நியமனம்- ஜனாதிபதி உத்தரவு\nமும்பை கட்டிட விபத்து- உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்\nநீட் விலக்கு மசோதா தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டு விட்டது- உயர்நீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் பதில்\nசரவண பவன் ஓட்டல் அதிபரை தனியார் மருத்துவமனையில் சேர்க்க சென்னை ஐகோர்ட் அனுமதி\nஉபி மாநில பாஜக தலைவர் மாற்றம்\nதரமான சாலை வேண்டுமானால் சுங்க கட்டணம் அவசியம் செல���த்த வேண்டும்- கட்காரி\nதபால் துறை தேர்வு ரத்து: அனைத்து மொழிகளிலும் நடத்த ஏற்பாடு- மத்திய மந்திரி தகவல்\nஆந்திரா, சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு ஆளுனர் நியமனம்- ஜனாதிபதி உத்தரவு\nமுன்னாள் பிரதமரின் மகன் பாஜகவில் இணைந்தார்\nஉபி, பாஜக மாநில தலைவர் மாற்றம்\nவாங்கிய ரூ.1.08 கோடி சம்பளத்தை மந்திரியிடம் திருப்பிக் கொடுத்த முன்னாள் விமானப்படை வீரர் -காரணம்\nமும்பை கட்டிட விபத்தில் 12 பேர் உயிரிழப்பு- மீட்பு பணி தீவிரம்\nஓட்டு போடுவதை கட்டாயமாக்க 9 ஆண்டுகளுக்கு முன்பே முயன்ற மோடி - புதிய தகவல்கள்\nமத்திய அரசின் 100 நாள் செயல் திட்டம் தயார்\nசெப்டம்பர் மாதம் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி\nஊட்டச்சத்து பற்றாக்குறை மீது கவனம் செலுத்துங்கள் - பாஜக பெண் எம்.பி.க்களுக்கு மோடி உத்தரவு\nஏமாற்றமான முடிவு - நமது வீரர்களின் போர்க்குணம் அருமை: உலகக் கோப்பை தோல்வி பற்றி மோடி கருத்து\nஓய்வு பெறாவிட்டால் டோனி நீக்கம்\nகடலில் குதித்து போதை பொருள் கடத்திய நீர்மூழ்கி கப்பலை நிறுத்திய அமெரிக்க கடற்படை வீரர் : வீடியோ இணைப்பு\n2016 டி20 உலகக்கோப்பையில் வில்லன், இன்று ஹீரோ: இழந்த பெருமையை மீட்ட பென் ஸ்டோக்ஸ்\nராகவா லாரன்சிடம் உதவி கேட்க வந்து சென்னையில் தவிக்கும் குடும்பம்- ரெயில் நிலையத்தில் தூங்கும் பரிதாபம்\nரெயில் நிலையத்தில் சிகிச்சைக்கு வழியில்லாமல் தவித்த சிறுவனுக்கு ராகவா லாரன்ஸ் உதவி\nஎன் வாழ்நாள் முழுவதும் இவரிடம் மன்னிப்பு கேட்பேன் -யாரை சொல்கிறார் ஸ்டோக்ஸ்\nபவுண்டரி எண்ணிக்கை விதி அபத்தமானது- ஐசிசி மீது கவுதம் காம்பீர் சாடல்\nபவுண்டரி எண்ணிக்கையில் கோப்பையை தட்டி சென்றது இங்கிலாந்து\nஒரு உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்த கேப்டன் - வில்லியம்சன் சாதனை\nநடிகர் ஆரவிற்கு முத்தம் கொடுக்க மறுத்த பிரபல நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/05/22130917/1242908/NHRC-closed-the-case-related-to-Thoothukudi-firing.vpf", "date_download": "2019-07-16T13:16:48Z", "digest": "sha1:EBQC74KD3YDYKNI5AJ5XZOFWKRPAYEGN", "length": 9025, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: NHRC closed the case related to Thoothukudi firing", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கு முடித்து வைப்���ு\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தக்கோரிய வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடித்து வைத்தது.\nதூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு நடந்த போராட்டத்தின்போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஒருநபர் கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nஇதற்கிடையே துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தக்கோரி வழக்கறிஞர் ஒருவர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தூத்துக்குடி துப்பாக்கி சூடு விஷயத்தில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாக கூறிய தேசிய மனித உரிமைகள் ஆணையம், வழக்கை முடித்து வைத்தது.\nதுப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு மற்றும் விசாரணை நடத்துவதற்கு ஒரு நபர் கமிஷன் அமைத்தது போன்றவை திருப்தி அளிப்பதாக மனித உரிமைகள் ஆணையம் கூறியுள்ளது.\nதுப்பாக்கி சூடு சம்பவத்தின் முதலாமாண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் | ஸ்டெர்லைட் ஆலை | தூத்துக்குடி துப்பாக்கி சூடு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் பற்றிய செய்திகள் இதுவரை...\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிய வழக்கு - ஜூலை 4ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nஸ்டெர்லைட் மூடப்பட்டதன் பின்னணியில் சீன நிறுவனத்தின் சதி உள்ளது- வேதாந்தா நிறுவனம் குற்றச்சாட்டு\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி கூட்டம் நடத்த அனுமதி- மதுரை ஐகோர்ட் உத்தரவு\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் - ஒருநபர் ஆணையத்தின் 11ம் கட்ட விசாரணை இன்று தொடக்கம்\nஸ்டெர்லைட் ஆலை பராமரிப்பு பணியை ஆய்வு செய்ய தனிக்குழு அமைக்கும் கோரிக்கையை ஏற்க மறுப்பு - ஐகோர்ட்டு\nமேலும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் பற்றிய செய்திகள்\nரெயில் நிலையத்தில் சிகிச்சைக்கு வழியில்லாமல் தவித்த சிறுவனுக்கு ராகவா லாரன்ஸ் உதவி\nஆந்திரா, சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு ஆளுனர் நியமனம்- ஜனாதிபதி உத்தரவு\nசிறுவனுக்கு உதவ காரணமாக இருந்த மாலை மலர் பத்திரிகைக்கு நன்றி- ராகவா லாரன்ஸ்\nஆஸ்திரேலியாவில் காணாமல் போன இந்திய மா���வர் பிணமாக மீட்பு\nமுன்னாள் பிரதமரின் மகன் பாஜகவில் இணைந்தார்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிய வழக்கு - ஜூலை 4ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மக்களுக்கு நோய் பாதிப்பு - ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: ஒருநபர் ஆணையத்தின் 12-ம் கட்ட விசாரணை இன்று தொடக்கம்\nகூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர் சுப. உதயகுமார் கைது\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம், நீங்காத நினைவுகள்...\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/05/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-2/", "date_download": "2019-07-16T13:34:47Z", "digest": "sha1:UJDITLYBIOCOXJ5TERXF5VWVW6UNCZET", "length": 11073, "nlines": 150, "source_domain": "keelakarai.com", "title": "பிரதமர் நரேந்திர மோடிக்கு சித்தராமையா நோட்டீஸ் | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nதொடர் மின்வெட்டில் தத்தளிக்கும் ராமநாதபுர மாவட்டம்\nதற்பெருமை முசீபத்துகளை கொடுக்கும், சொர்க்கத்தை தடுக்கும்\nராமநாதபுரத்தில் கடல் சார்ந்த சிறுதொழில் தொடங்க ரூ.22 கோடியில் உணவுப் பூங்கா\nராமநாதபுர மாவட்டத்தில் அதிகரித்து வரும் திருட்டு சம்பவங்கள், திருடர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பு\nவள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்\nHome இந்திய செய்திகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு சித்தராமையா நோட்டீஸ்\nபிரதமர் நரேந்திர மோடிக்கு சித்தராமையா நோட்டீஸ்\nபிரதமர் நரேந்திர மோடிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா வழக்கறிஞர் மூலம் நேற்று அவதூறு நோட்டீஸ் அனுப்பினார்.\nகர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் சில நாட்களுக்கு முன்பு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் சித்தராமையா அரசை, ‘சித்த ரூபய்யா அரசு’ என்று விமர்சனம் செய்தார். மேலும் 10 சதவீத கமிஷன் அரசு என்றும் குற்றம் சாட்டினார்.\nஇதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் சித்தராமையா நேற்று வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பினார். அதில், தனக்கு எதிரான விமர்சனத்துக்கு மோடி பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் இல்லையெனில் ரூ.100 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடருவேன் என்று குறிப்பிட்டுள்ளார்.\nபாஜக விளம்பரங்களில் சித்தராமையாவை கடுமையாக விமர்சித்தது தொடர்பாக அந்த கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, கட்சியின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பாவுக்கும் சித்தராமையா தரப்பில் அவதூறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.\nஇதனிடையே முதல்வர் சித்தராமையா ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:\nபிரதமர் நரேந்திர மோடி தனது பேச்சுத் திறமையால் கர்நாடக மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறார். நான் அவரோடு போட்டியிடவில்லை. பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பாவுடன்தான் போட்டியிடுகிறேன். அனைத்து விவகாரங்கள் குறித்து பொதுமேடையில் என்னுடன் விவாதிக்க எடியூரப்பா தயாராக இருக்கிறாரா பிரதமர் மோடி விரும்பினால் அவரும் பங்கேற்கலாம்.\nபிரதமர் மோடி கன்னட நகரங்கள், நபர்களின் பெயர்களை தவறாக உச்சரித்து வருகிறார். மற்றவர்களின் உரைநடையை விமர்சிப்பது மோடியின் இயல்பு. எனினும் அவரது தவறான உச்சரிப்புகளை கர்நாடக மக்கள் பெருந்தன்மையுடன் மன்னித்து வருகிறார்கள்.\nராமநாதபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டம்; பயனாளிகளுக்கு உதவிகள் வழ்ங்கினார் கலெக்டர்\nகாவிரி வரைவுத் திட்டத்தை மத்திய அரசு இன்றும் தாக்கல் செய்யவில்லை: கர்நாடக தேர்தலுக்கு பிறகே விசாரணை\n''காஷ்மீர் சண்டையை மறந்து கொஞ்சம் வெளியே போகலாம் வாங்க'': பூஞ்ச் மக்களை வடஇந்தியா அழைத்துச்சென்ற ராணுவம்\nதினமும் ரூ.1 லட்சம் கோடியை மக்களிடமிருந்து பிடுங்கிவிட்டு தாமதமாக பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பை அறிவிக்கும் மத்திய அரசு: சிவசேனா குற்றச்சாட்டு\nபுரியாத கையெழுத்தில் மருத்துவ அறிக்கை எழுதிக்கொடுத்த டாக்டர்கள் 3 பேருக்கு தலா ரூ.5,000 அபராதம்\nதொடர் மின்வெட்டில் தத்தளிக்கும் ராமநாதபுர மாவட்டம்\nதற்பெருமை முசீபத்துகளை கொடுக்கும், சொர்க்கத்தை தடுக்கும்\nராமநாதபுரத்தில் கடல் சார்ந்த சிறுதொழில் தொடங்க ரூ.22 கோடியில் உணவுப் பூங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/news/31610", "date_download": "2019-07-16T12:50:55Z", "digest": "sha1:WHPRHGFY3EOP3DWMC2CT7USB37MQSWM6", "length": 7348, "nlines": 74, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\n6 மாதத்­தில் எல்­லாம் சூப்­பர் ஆகி­டுமா\nபிபா நடத்­தும் 17 வய­துக்கு உட்­பட்­டோ­ருக்��கான உல­கக்­கோப்பை கால்­பந்து போட்­டி­கள் வரும் அக்­டோ­பர் மாதம் இந்­தி­யா­வில் நடை­பெ­ற­வுள்­ளது. இந்­தப் போட்­டி­யில் இந்­தி­யா­வும் பங்­கேற்­கி­றது. ஏ பிரி­வில் இடம் பெற்­றுள்ள இந்­திய அணி, கால்­பந்து விளை­யாட்­டில் ஆதிக்­கம் செலுத்­தும் கொலம்­பியா, கானா மற்­றும் அமெ­ரிக்­காவை எதிர்த்து விளை­யாட வேண்­டி­யுள்­ளது.\nஇந்­நி­லை­யில், இந்­தி­யா­வின் 17 வய­துக்கு உட்­பட்­டோ­ருக்­கான கால்­பந்து அணி­யின் பயிற்­சி­யா­ளர் லூயிஸ் நோர்­டான் டி மடோஸ் பேசும்­போது, ‘நான் இந்த (இந்­திய) அணி­யு­டன் 6 மாதங்­க­ளாக உள்­ளேன். நிறைய உழைத்­துள்­ளேன். 25 போட்­டி­கள் வெளி­நா­டு­க­ளில் விளை­யா­டி­யுள்­ளோம். இது எங்­க­ளுக்கு ஊக்­கம் கொடுக்­கி­றது. கால்­பந்து விளை­யாட்­டில் இந்­தியா நீண்ட வர­லாறை பெற்­றி­ருக்­க­வில்லை. இப்­ப­டிப்­பட்ட சூழ்­நி­லை­யில் 6 மாதங்­க­ளில் அணியை தயார் செய்­வது என்­பது சாத்­தி­யம் இல்லை. இதைக் கூறு­வ­தற்கு சங்­க­ட­மாக இருக்­கி­றது.\nஆனால், கள நில­வ­ரத்தை புரிந்து கொள்ள வேண்­டும். 10 ஆண்­டு­கள் அனு­ப­வம் வாய்ந்த அணி­க­ளைத்­தான் நாம் உல­கக் கோப்பை போட்­டி­யில் சந்­திக்­க­வுள்­ளோம். போர்ச்­சுக்­கல், ஸ்பெயின், அமெ­ரிக்கா, தென் அமெ­ரிக்கா நாடு­க­ளில் சிறு­வர்ள் 10 வயது முதல் கால்­பந்­துக்கு தயார் செய்­யப்­ப­டு­வார்­கள். போட்­டி­க­ளல் பங்­கேற்­பார்­கள். இந்த 6 மாதத்­தில் நாம் 25 போட்­டி­க­ளில் விளை­யா­டி­னா­லும், எவ்­வ­ளவு புள்­ளி­கள் பெற்­றுள்­ளோம். பூஜ்­ஜி­யம்­தான். என் அணி­யின் வீரர்­கள் நீண்­ட­தொரு போட்டி அனு­ப­வத்­தைப் பெற்­றிக்­க­வில்லை. பெனால்டி ஷாட்­களை கோல்­க­ளாக மாற்­றும் வாய்ப்பு என் வீரர்­க­ளுக்கு கிடைக்­க­வில்லை. ஆனா­லும் என் அணி­யின் மீது நான் நம்­பிக்கை வைத்­துள்­ளேன்’ என்­றார்.\nமொத்தவிலைக் குறியீட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட பண வீக்கம் சரிவு\nகிராமப்புற வங்கிகளைத் தனியாரிடம் கொடுக்கும் திட்டமில்லை: எம்.பி. ரவிக்குமாருக்கு மத்திய அரசு பதில்\nதேசத்துரோக வழக்கு: மேல்முறையீடு ஏன் என்ற கேள்விக்கு ஆவேசமாக பதிலளித்த வைகோ\nகுற்றம் சுட்டிக்காட்டுபவர்களிடம் நன்றியோடு இருங்கள்\nஅள்ளி தருவாள் ஐஸ்வர்ய லட்சுமி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2017/12/625.html", "date_download": "2019-07-16T11:59:15Z", "digest": "sha1:MJWM7HRUUVYBCA46ZC3BJOSYRNMAER2U", "length": 29468, "nlines": 248, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: துபை விமான நிலையத்தில் பயணிகள் தவறவிட்ட 6.25 மில்லியன் திர்ஹம்!", "raw_content": "\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் கின்னஸ் சாதனை போட்ட...\nஅரசியலுக்கு வரும் ரஜினிக்கு அதிரை பாருக் வழங்கும் ...\nசீனாவில் 130 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட டைனோச...\n60 ஆண்டுகள் உற்ற நண்பர்களாக இருந்தவர்கள் உடன் பிறந...\nசவுதி ஜித்தாவாழ் அதிரை பிரமுகர்களின் ஒருநாள் குடும...\nஷார்ஜாவில் இன்றும், நாளையும் இலவச பார்க்கிங்\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் கின்னஸ் சாதனை ஒத்தி...\n13,000 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய தாய்லாந்து நீத...\nதுபை பாலைவனத்தில் சிக்கிய நபரை நவீன தொழில்நுட்ப உத...\nஅதிராம்பட்டினத்தில் SUMUKA கலந்தாலோசனைக் கூட்டம்\nதமிழக ஆளுநர் தஞ்சை வருகை ~ மக்கள் பிரதிநிதிகளின் ம...\nஅதிராம்பட்டினம் அல் ஹிக்மா மகளிர் இஸ்லாமியக் கல்வி...\nஎம்.எல்.ஏ சி.வி சேகரிடம் பிலால் நகர் இளைஞர்கள் கோர...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் மாணவ,மாணவிகள் கின்ன...\nசர்வதேச கராத்தே போட்டியில் தங்கம் வென்ற மாணவர்களுக...\nஅதிராம்பட்டினம் உட்பட பேரூராட்சி வார்டுகள் மறுவரைய...\nதுபையில் ஜன.1 முதல் ஃபிரேம் பில்டிங் பொதுமக்கள் பா...\nஅதிராம்பட்டினத்தில் TNTJ கிளை-3 புதிதாக தொடக்கம் ~...\nஅதிராம்பட்டினத்தில் இதுதான் சமூக ஒற்றுமை \nதுபையில் கிருஸ்தவ புத்தாண்டு தினத்தன்று இலவச பார்க...\nஷார்ஜாவில் 50% தள்ளுபடி சலுகையில் போக்குவரத்து அபர...\nஅமீரகத்தில் 5% வாட் வரியால் ஜனவரி மாத பெட்ரோல் வில...\nஅதிராம்பட்டினம் செக்கடிமேடு நடைமேடை பயிற்சிகத்தில்...\nவரி விதிப்பால் சவுதியில் இருந்து 62,000 வெளிநாட்டு...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் மிலாது விழா (படங்கள்)\nபட்டுக்கோட்டையில் 'லேப்-டாப்' திரும்ப ஒப்படைத்து வ...\nதஞ்சை மாவட்டத்தில் உள்ளாட்சி வார்டுகள் மறுவரையறை ~...\nமாற்றுத்திறனாளி சிறப்பு குறை தீர்க்கும் கூட்டத்தில...\nவிவசாயத்தில் சாதித்துக்காட்டிய அதிராம்பட்டினம் பிர...\nசவுதி குடிமக்களின் வங்கிக் கணக்குகளில் தலா 1000 ரி...\nதுபை அன்றும் ~ இன்றும் (புகைப்படங்கள்)\nஅமீரகத்தில் 8 மில்லியன் திர்ஹம் மதிப்பிலான போலி பி...\nமின்தடை உள்ளிட்ட புகார்களை வாட்ஸ்-அப்பில் தெரிவிக்...\nஅபுதாபியில் கிருஸ்தவ புத்தாண்டு தினத்தன்று இலவச பா...\nஅமீரகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய படகு அறிமுகம் \nமேலத்தெரு நீர்தேக்க தொட்டி பிரதான குடிநீர் குழாய் ...\nஅமீரகத்தில் 5G தொழில்நுட்பம் விரைவில் ஆரம்பம்\nசம்சுல் இஸ்லாம் சங்கத்தில் நடந்த ஜனாஸா குளிப்பாட்ட...\nஅமீரகத்தின் இளம் விஞ்ஞானிக்கு பட்டத்து இளவரசர் பார...\nபல உயிர்களை காப்பாற்றிய சிறுவனுக்கு குவியும் பாராட...\nதங்க நகரம் துபையில் 200 கடைகளுடன் மேலும் ஒரு கோல்ட...\nதுபை ஷாப்பிங் பெஸ்டிவல் இன்று முதல் கோலாகல தொடக்கம...\nஅதிராம்பட்டினம் அமெரிக்கன் கூட்டமைப்பின் (AAF) சந்...\nஅமீரக அரசுத்துறை ஊழியர்களுக்கு பனிக்கால சலுகை அறிவ...\nஷார்ஜா பார்க்கிங் மீட்டர் மீது ஸ்டிக்கர் நோட்டீஸ் ...\nஅதிராம்பட்டினம் ஆலடிக்குளம் புனரமைக்கும் பணிகள் தீ...\nசவுதியில் ஹஜ், உம்ரா யாத்ரீகர்கள் செலுத்தும் 5% வா...\nஅமீரகம் முழுவதும் இன்றும் வெண்பனி போர்வை \nதுபையில் மோட்டார் சைக்கிள் மீது பார்க்கிங் கட்டணம்...\nபட்டுக்கோட்டை - காரைக்குடி ரயில் போக்குவரத்து பிப்...\nபட்டுக்கோட்டையில் நடைபயிற்சி விழிப்புணர்வுப் பேரணி...\nஅதிராம்பட்டினம் மீனவர் வாகன விபத்தில் பலி \nஅதிராம்பட்டினத்தில் சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் ...\nநீரிலும், நிலத்திலும் இயங்கும் விமானம் ~ சோதனை வெற...\nஎதிர்ப்பை தொடர்ந்து பணிந்தது பயணிகளை பாடாய்படுத்தி...\nதுபை விமான நிலையத்தில் ஹைட்ரஜன் டேக்ஸி அறிமுகம்\nதுபையில் ஃபிரேம் பில்டிங் அடுத்த வாரம் திறப்பு \nசம்சுல் இஸ்லாம் சங்கத்தில் ஜனாஸா குளிப்பாட்டும் ஒழ...\nஅமீரகத்தில் கடும் பனிமூட்டம் (படங்கள்)\nஅதிராம்பட்டினத்தில் மினி மாரத்தான் ஓட்டப்போட்டி ~ ...\nபட்டுக்கோட்டை டிஎஸ்பி அலுவலகத்தில் டிஐஜி ஆய்வு\nதொகுதியை மறக்காத முன்னாள் கவுன்சிலர் \nஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டத்தில் அதிராம்பட்ட...\nதஞ்சையில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு திறன் பயிற்...\nஇஸ்லாமியர்களின் மையவாடி ஆக்கிரமிப்புகளை மீட்டுத் த...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ரஷீதா அம்மாள் (வயது 80)\nமதுக்கூர் அருகே தனியார் பேருந்து விபத்தில் ஒருவர் ...\nமலேசியாவில் ஆபத்தில் சிக்கிய பெண்ணின் குடும்பத்துக...\nதொழில் முனைவோர் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ...\nதஞ்சை மாவட்டத்தில் நடப்பாண்டு சாலை விபத்தில் 432 ப...\nகடலோர பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டம் (படங்க...\nஅதிராம்பட்டினத்தில் 10.40 மி.மீ மழை பதிவு \nபட்டுக்கோட்டையில் விஏஓக்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள்)...\nசவுதியில் திருமணத்திற்கு சென்ற மணப்பெண்ணின் கார் த...\nதூய்மை நாள் விழிப்புணர்வு பேரணி ~ கூட்டம் (படங்கள்...\nகலைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்ட...\nஅமீரகத்தில் பஸ் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் வ...\nஅமீரகம் ~ சவுதியில் ஜன.1 முதல் பெட்ரோலுக்கு 5% வாட...\nஇன்று இலவசம் நாளை முதல் ரொக்கம்\nஅதிரையில் 110 வயது மூதாட்டி வஃபாத் (காலமானார்)\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா உம்மு ஹனிமா (வயது 94)\nஅதிராம்பட்டினத்தில் குளிர்ந்த காற்றுடன் தூறல் மழை\nதஞ்சை மாவட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு தொழில் முன...\nதஞ்சை மாவட்டத்தில் 589 ஊராட்சிகளில் நாளை டிச.20 தூ...\nதஞ்சையில் அதிரை பிரமுகரின் புதிய டெக்ஸ்டைல்ஸ் திறப...\nதஞ்சை-பட்டுக்கோட்டை-மன்னார்குடி புதிய அகல ரயில் பா...\nஅமீரகத்தில் பெட்ரோல் வாகனங்கள் கேஸ் வாகனங்களாக மாற...\nஅதிராம்பட்டினம் ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் விதை பந்துகள...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலைய கட்டுமானப்பணி நிலவரம் ...\nகுவைத்தில் உயிரிழந்த அதிரையரின் மனைவிக்கு நிலுவைத்...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகம்மது யூசுப் அவர்கள்\nஅதிரை ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் ராணுவ வாகனங்கள் (படங்க...\nஅமீரகத்தில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த தீ விபத்தில...\nகுவைத்தில் 7 நாள் இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்ச...\nஅதிராம்பட்டினத்தில் லக்கி சில்க்ஸ் வாடிக்கையாளர்கள...\nஅரசுப் பள்ளிக்கூடத்தின் அவலம் (படங்கள்)\nமரண அறிவிப்பு ~ ப.அ முகமது சமூன் (வயது 62)\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nதுபை விமான நிலையத்தில் பயணி��ள் தவறவிட்ட 6.25 மில்லியன் திர்ஹம்\nகுறிப்பு: பயனுள்ள பல தகவல்கள் உள்ளன முழுமையாக படிக்கவும்.\nபயணிகள் துபை விமான நிலையத்தில் 2016 ஆம் ஆண்டு மறதியாக விட்டுச் சென்ற தொகை 6.25 மில்லியன் திர்ஹம்.\nதுபை சர்வதேச விமான நிலையங்களில் 2016 ஆம் ஆண்டு பயணிகள் மறதியாக விட்டுச் சென்ற 6.25 மில்லியன் திர்ஹத்திற்கு ஈடான தொகை யாரும் கோராததால் துபை அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டது என துபை விமான நிலைய 'தொலைந்த மற்றும் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களுக்கான போலீஸ் துறையின்' இயக்குனர் கோலனல் ராஷித் பின் சப்வான் (Colonel Rashid Bin Safwan, director of the lost and found department) தெரிவித்தார்.\nகடந்த 2016 வருடம் தொலைத்துவிட்டுச் சென்ற பொருட்களை ஏலம் விட்டதன் மூலம் 4.71 மில்லியன் திர்ஹம் கிடைத்ததாகவும், நடப்பு வருடத்தில் இதுவரை 3.86 மில்லியன் திர்ஹம் வருமானம் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.\nநடப்பு 2017 வருடத்தில் மட்டும் 198,000 டாலர்கள், 10,000 பஹ்ரைனி தினார்கள், 15,000 யூரோக்கள், 300,000 கத்தாரி ரியால்கள், 3,000 குவைத் தினார்கள் மற்றும் 80,000 கண்டுபிடிக்கப்பட்டு பயணிகளிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஇந்த வருடம் ஏலம் விடப்பட்ட பொருட்களில் சுமார் 14,000 மொபைல் போன்கள், 1,679 ஸ்மார்ட் போர்டு கருவிகள் (Smart Board Devices), 639 லேப் டாப்கள், 1,217 கேமிராக்கள், 16,000 கண்ணாடிகள், 11,000 கைக் கடிகாரங்கள் ஆகியவை ஏலம் விடப்பட்ட பொருட்களில் சிலவாகும். கடந்த வருடம் 4,826 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதை ஆனால் நடப்பு வருடம் அதைவிட கூடுதலாக சுமார் 5,500 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.\nஇவற்றுடன் சில கல்யாண ஒப்பந்த சான்றிதழ்கள், பல்கலைக்கழக சான்றிதழ்கள் கண்டெடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட துறைகள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் புதிய வாட்டர் கூலர், ஒரு ஜெட் ஸ்கி (தண்ணீரின் மேல் இயங்கும் பைக்), மின் ஜெனரேட்டர், 60,000 திர்ஹம் மதிப்புள்ள புதிய வெர்த்து (Vertu) மொபைல், 60 இஞ்ச் எல்சிடி டிவி போன்றவைகளையும் விட்டுச் சென்றுள்ளனர்.\nமேலும் அடையாள அட்டைகள் (ID Cards) , கடிகாரங்கள், மொபைல் போன்கள், ஸ்மார்ட் டிவைஸ்கள் ஏராளம் கண்டுபிடிக்கப்பட்டு போலீஸ் நிலையங்கள் மூலம் திருப்பித் தரப்படுகின்றன. கோரப்படாத பொருட்கள் 1 வருடம் வரை பாதுகாக்கப்பட்டு பின்பு ஏலம் விடப்படுகின்றன. எமிரேட்ஸ் ஐடிக்கள் மற்றும் அமீரகத்தினரின் பாஸ்போர்ட்டுகள் அந்தந்த துறைகள��க்கும், வெளிநாட்டினரின் ஆவணங்கள் அந்தந்த நாடுகளின் தூதரகங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.\nமருந்து மற்றும் உணவுப்பொருட்கள் அழிக்கப்படும். காலணிகள் மற்றும் துணிமணிகள் குறிப்பிட்ட காலத்திற்குப் பின் தர்ம ஸ்தாபனங்களுக்கு கொடுக்கப்படுகின்றன. ஒருவர் பயணிகள் தவறவிட்டுச் செல்லும் பொருளை கண்டெடுத்தால் 48 மணிநேரத்திற்குள் சம்பந்தப்பட்ட துறையிடம் ஒப்படைக்க வேண்டும் இல்லையேல் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்படும். பொருட்களை ஒப்படைப்பவர்கள் அன்பளிப்பு மற்றும் நற்சான்றிதழ்கள் வழங்கி கண்ணியப்படுத்தப்படுவார்கள்.\nபல பயணிகளுக்கும் துபை விமான நிலையத்தில் 'தொலைந்த மற்றும் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களுக்கான போலீஸ் துறை' ஒன்று செயல்படுவதையே அறிந்திருக்கவில்லை. சட்டப்படி பொருட்களை தொலைத்த பயணிகள் 1 வருடத்திற்குள் மீட்டிக் கொள்ளலாம், ஒரு வருடத்திற்குப் பின் அவை விற்கப்பட்டிருந்தாலும் மீட்டித் தரப்படும்.\nபொதுவான பயணிகள் மற்றும் சுற்றுலாவாசிகள் தாங்கள் தவறவிடும் பொருட்கள் குறித்து முறையாக புகார் தெரிவித்தால் சிலவேளை துபை போலீஸாரே அந்தப் பொருட்களை உங்களின் வீடு தேடி வந்தும் தர வாய்ப்புள்ளது, நீங்கள் வெளிநாட்டில் இருந்தாலும் உங்கள் பொருட்களை உங்களிடம் சேர்க்க முயற்சிக்கப்படும்.\nசமீபத்தில் பொருட்களை தவறவிட்டுச் சென்ற சீன பயணி மற்றும் 7 கிலோ பொருட்களை விட்டுச் சென்ற சவுதி பயணி ஆகியோருடைய பொருட்கள் அந்தந்த நாடுகளிலேயே கொண்டு சேர்க்கப்பட்டு திரும்ப வழங்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.\nவிமான நிலையத்தில் தொலைந்து போகும் பொருட்கள் குறித்து நேரில் புகார் தர முடியாதவர்கள் ஆன்லைன் வழியாகவும் புகார் தெரிவிக்கலாம் அதற்கான முகவரி இதோ...\nLabels: நம்ம ஊரான், வளைகுடா செய்திகள்\n போதைப் பொருள்களைப் பயன்படுத்துவதுதான் இந்த மறதி\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் ��தியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/10/29", "date_download": "2019-07-16T13:13:55Z", "digest": "sha1:XFIYJ5H5LTSXFZ3XEWETHEISFFBYJD7S", "length": 9006, "nlines": 110, "source_domain": "www.puthinappalakai.net", "title": "29 | October | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nமணியந்தோட்டம் துப்பாக்கிச் சூட்டுக் கொலை – விசாரணை குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைப்பு\nயாழ்ப்பாணம், அரியாலை கிழக்கில் இளைஞன் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு, குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nவிரிவு Oct 29, 2017 | 12:32 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nவிசாரணையைத் தவிர்க்கவே உண்ணாவிரதமாம் – அனுராதபுர சிறைக் கண்காணிப்பாளர் அறிக்கை\nநீதிமன்ற விசாரணைகளைத் தவிர்க்கவே, அனுராதபுர சிறைச்சாலையில் மூன்று அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுப்பதாக, சிறைச்சாலை கண்காணிப்பாளர் அனுராதபுர மேல் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.\nவிரிவு Oct 29, 2017 | 2:09 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nநேற்றுமாலை கொழும்பு வந்தது யுஎஸ்எஸ் நிமிட்ஸ்\nஅமெரிக்க கடற்படையின் விமானந்தாங்கிப் போர்க்கப்பலான, யுஎஸ்எஸ் நிமிட்ஸ் நேற்றுமாலை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.\nவிரிவு Oct 29, 2017 | 2:06 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஇடைக்கால அறிக்கை குறித்து விவாதிக்க கூடுகிறது அரசியலமைப்பு சபை\nபுதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பாக விவாதம் நடத்துவதற்காக, சிறிலங்கா நாடாளுமன்றம் நாளை அரசியலமைப்பு சபையாக கூடவுள்ளது.\nவிரிவு Oct 29, 2017 | 2:01 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஜேர்மனி, இத்தாலியில் இருந்து நாடுகடத்தப்பட்ட நான்கு தமி��் இளைஞர்கள் கட்டுநாயக்கவில் கைது\nஜேர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் இருந்து நாடுகடத்தப்பட்ட வடக்கு, கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த நான்கு தமிழ் இளைஞர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nவிரிவு Oct 29, 2017 | 1:58 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமன்னாரில் எண்ணெய் அகழ்வில் ஈடுபட 11 நிறுவனங்கள் விண்ணப்பம்\nமன்னார் கடல்படுக்கையில் எண்ணெய் அகழ்வில் ஈடுபடுவதற்கு 11 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nவிரிவு Oct 29, 2017 | 1:55 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -5\t1 Comment\nகட்டுரைகள் பகுப்பாய்வுத் திறன் வலுப்படுமா\nகட்டுரைகள் கோத்தாவும் அமெரிக்காவும்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 4\t0 Comments\nகட்டுரைகள் ரஷ்ய ஆயுதங்களை தடுக்கும் அமெரிக்கா – சுபத்ரா\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/02/11/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2019-07-16T12:24:27Z", "digest": "sha1:3B5LUXKUD5FTDK5XAZIS7RJDTTKSPZR2", "length": 15371, "nlines": 346, "source_domain": "educationtn.com", "title": "தமிழகத்தில் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் அமைச்சர் செங்கோட்டையன்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அ���சாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Teachears Zone தமிழகத்தில் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழகத்தில் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் அமைச்சர் செங்கோட்டையன்\n2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை கூட்டம் காலை தொடங்கியது. 2019-20ம் ஆண்டின் பட்ஜெட் மீதான விவாதம் இன்று முதல் நடைபெறுகிறது. சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடரில் திருப்பூர் வடக்கு தொகுதி MLA விஜயகுமார் எழுப்பிய கேள்விக்கு உயர் கல்விதுறை அமைச்சர் அன்பழகன் பதிலளித்து பேசினார். அப்போது பேசிய அமைச்ர் உயர் கல்வியில் 1,585 புதிய பாடப்பிரிவுகள்\nதோற்றுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் பேசிய அவர் திருப்பூர் வடக்கு பகுதியில் புதிய அரசு மகளிர் கல்லூரி உருவாக்குவது குறித்து அரசு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும் என்றார். இந்த ஆட்சியில் 65 புதிய கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.\nமுன்னதாக ச ட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் முடிந்தவுடன் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று கூறினார்.\nகூட்டம் துவங்கிய போது ஜாக்டோ-ஜியோ தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் கோரிக்கையை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று திமுக கூறியுள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் மீது திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு பேசினார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளையும் திரும்பப்பெற வேண்டும் என்றார் தங்கம் தென்னரசு.\nஇதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் அரசு கோரிக்கையை ஏற்கவில்லை என்றார். மேற்குவங்கம் ��விர மற்ற அனைத்து மாநிலங்களிலும் புதிய பென்சன் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார். புதிய பென்சன் திட்டத்திற்கு ஒப்பு கொண்டு தான் புதிய ஊழியர்கள் பணிக்கு சேர்ந்ததாக குறிப்பிட்டார்\nPrevious articleJACTTO GEO – ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை நீக்குவது குறித்து அரசு பரிசீலனை – சட்டப்பேரவையில் அமைச்சர் அறிவிப்பு.\nNext articleFlash news :-ஆசிரியர்கள் போராட்ட கால நாட்களில் ,விடுமுறை நாட்களுக்கு சம்பளம் பிடித்தம் இல்லை தற்போது செங்கோட்டையன் பேட்டி..\nஉபரி ஆசிரியர் பணியிடங்கள் என்று கணக்கு காட்டுவதே தவறு.\nஅரசுப் பள்ளிகளில் உபரியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாற்றுப் பணி வழங்க முடிவு மேலும் இடைநிலை வகுப்புகளுக்கு பணியிறக்கம் செய்யவும் திட்டம் – பத்திரிக்கை செய்தி.\nஅரசு பள்ளிகளில் மாணவர்களின் நலன் கருதி மகப்பேறு விடுமுறையின் போது தற்காலிக ஆசிரியை நியமனம் – அமைச்சர் செங்கோட்டையன்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nFlash News:காவல் துறை வாகனத்தில் தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தைக்கு ஜாக்டோ – ஜியோ மாநில...\nஉடலில் உள்ள கெட்ட கொழுப்பை விரைவில் எரிக்கும் உணவுகள் .\nFlash News:காவல் துறை வாகனத்தில் தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தைக்கு ஜாக்டோ – ஜியோ மாநில...\nஉடலில் உள்ள கெட்ட கொழுப்பை விரைவில் எரிக்கும் உணவுகள் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://mbarchagar.com/2017/04/01/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-07-16T12:03:13Z", "digest": "sha1:HFZHE5J3IU4YKGWSCCX3ZPQHY3J2MCTH", "length": 5732, "nlines": 59, "source_domain": "mbarchagar.com", "title": "காசி,கயையாத்திரை சென்று வந்தவர்கள் ஏதேனும் ஒரு காய். கனியை உண்ணாமல் விட்டுவிடுவதன் கருத்து யாது – பா.மணிகண்டன் சிவம்", "raw_content": "\nகாசி,கயையாத்திரை சென்று வந்தவர்கள் ஏதேனும் ஒரு காய். கனியை உண்ணாமல் விட்டுவிடுவதன் கருத்து யாது\nகாசியைப் போல் கயாவும் முக்கியத் தலமாகும், யாத்திரை புரிவோர் எல்லாத் தலங்களுக்கும் போக இயலாதவர்கள் பிரயாகை, காசி, கயை என்ற இந்த மூன்றையும் தவறாமல் சேவிக்க. அதாவது பிரயாகையில் சவுளஞ் செய்து கொள்ள (முடி வாங்கிக் கொள்ள) வேண்டும்; காசியில் விசுவநாதரை நன்கு வணங்க வேண்டும்; கயையில் பிதிர்களுக்குப் பிண்டம் போட வேண்டும்.\nகயாசுரன் எ��்பவன் சிறந்த நாராயண பக்தன். அவன் இருந்து தவஞ்செய்து நற்கதி பெற்றதனால் இத்தலம் தூய்மை பெற்றது. அதனால் கயா என்று அவன் பெயரைப் பெற்றது. பல்குணி நிதி ஓடுகின்றது. வடக்கு நோக்கி ஒடும் இந் நதியில் எல்லாத் தீர்த்தங்களும்; எல்லாத் தலங்களும் (கயாவிலும்) அடங்குகின்றன என்பது மரபு.\nபல்குணி நதிக்கரையில் விஷ்ணு பாதம் உளது. விஷ்ணு பாதக்கோயிலுக்கு\n1½ கி.மீ, தொலைவில் அட்சய வடம் என்ற பழமைமிக்க ஆலவிருட்சம் உள்ளது. அதன்கீழ் நம்மிடம் உள்ள தீமைகளில் சிலவற்றைத் தள்ளிவிட வேண்டும். இந்த வழக்கத் திற்குப்பதிலாக இப்போது இலை காய்கனிகள் இவைகளில் ஒன்றை விட்டு விடுகின்றார்கள்.\nஇவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..\n\"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''\n← கர்ப்பக்கிருகத்தினுள் இருக்கும் மூலவருக்கும் அவருக்கு எதிரில்…\nகேதார கெளரி விரத நோன்பின்போது 21… →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/frequency-power-cut-is-tamilnadu-again-moving-towards-the-dark-period/", "date_download": "2019-07-16T12:27:48Z", "digest": "sha1:IULFQ6DZP6B6T3CLA4ALJEVZ6SUTEOTO", "length": 15715, "nlines": 189, "source_domain": "patrikai.com", "title": "அடிக்கடி மின்தடை: மீண்டும் இருண்ட காலத்தை நோக்கி செல்கிறதா தமிழ்நாடு? | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தமிழ் நாடு»அடிக்கடி மின்தடை: மீண்டும் இருண்ட காலத்தை நோக்கி செல்கிறதா தமிழ்நாடு\nஅடிக்கடி மின்தடை: மீண்டும் இருண்ட காலத்தை நோக்கி செல்கிறதா தமிழ்நாடு\nதமிழகம் மின்மிகை மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக இரவ��� பகல் பாராமல் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.\nமீண்டும் தமிழகத்தில் இருண்ட காலம் திரும்புகிறதோ என்று பொதுமக்கள் அதிர்ச்சியுடன் விவாதிக்கிறார்கள்.\nகடந்த 2013 , 2014ம் ஆண்டுகளில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடுமையான மின்வெட்டு அமல்படுத்தப் பட்டிருந்தது. போதுமான அளவு மின்சாரம் சேமிக்க வழியில்லாமலும், காற்றாலை மின் உற்பத்தி வெகுவாக குறைந்து போய் விட்டதாலும் தமிழக அரசு மின்வெட்டை அமல்படுத்தியது. இதன் காரணமாக பொதுமக்கள் சொல்லொனா துயரத்துக்கு ஆளானார்கள்.\nசென்னை போன்ற நகர்ப்புறங்களில் 2 மணி நேரமும் கிராமப்பகுதிகளில் குறைந்தது 5 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை மின்வெட்டு தொடர்ந்தது.. இதன் காரணமாக பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவிகள் பெரும் அவஸ்தைக்கு ஆளானார்கள். தொழிற்நிறுவனங்களும் கடும் பாதிப்படைந்தது. பெரும் தொழில் நிறுவனங்கள் விடுமுறை அறிவித்தன.\nஇதையடுத்து, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா மின்வெட்டை அறவே போக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண் டார். இதன் காரணமாக கடந்த 2016ம் ஆண்டு முதல் தமிழகத்தில் மின்வெட்டு தவிர்க்கப்பட்டது. தமிழகம் மின்மிகை மாநிலமாக இருப்பதாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் மின்துறை அதிகாரிகள் கூறி வந்தனர்.\nஇந்நிலையில், தற்போது கோடை காலம் வந்துள்ள நிலையில் தமிழகத்தின் மின்தேவையும் அதிகரித்துள்ளது. இந்த சூழலில் தமிழகம் முழுவதும் சென்னை உள்பட பல இடங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது.\nகுறிப்பாக இரவில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவி வருகிறதோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.\nகடந்த சில நாட்களாக ஏற்பட்டு வரும் தொடர் மின்தடை காரணமாக சென்னை உள்ள பொதுமக்கள், தமிழகத்தில் மீண்டும் இருண்ட காலம் தொடங்கி விடுமோ என்றும், மின்மிகை மாநிலம் என்று தமிழக அமைச்சர்கள் கூறுவது ஏமாற்றுவேலையோ என்று விவாதித்து வருகின்னர்.\nஆனால், மின்வெட்டு, தடை குறித்து புகார் அளிக்கும்பட்சத்தில், தமிழகத்தில் மின்வெட்டுக்கு வாய்ப்பே இல்லை என்று அதிகாரிகள் அரசுக்கு ஆதரவாக பதில் கூறி வருகின்றனர்.\nதமிழகம் மீண்டும் இருண்ட காலத��தை நோக்கி செல்கிறதோ என்ற அச்சம் பொதுமக்களிடையே காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து வரும் மின்தடை பிரச்சினை காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள் என்பதே உண்மை.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nஎண்ணூரில் இன்று மின்தடை: பாதிப்பு ஏற்படும் இடங்கள்\nதொடர் மழை: பொதுமக்களுக்கு மின்சார வாரியம் வேண்டுகோள்\n சென்னையில் இன்று 7 மணி நேரம் ‘பவர்கட்’\n, அடிக்கடி மின்தடை: மீண்டும் இருண்ட காலத்தை நோக்கி செல்கிறதா தமிழ்நாடு\nசந்திராயன் விண்கலம் ஏவப்பட்டதாக தவறான தகவல் அளித்த செய்தி தாள்கள்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஅமைச்சர் ஜெயக்குமார் கருத்து கந்தசாமியா, வெறும் காமெடியனா\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஅத்திவரதரை இடம் மாற்ற வாய்ப்பில்லை : இந்துசமய அறநிலையத்துறை ஆணையாளர்\nதொழில்நுட்ப கோளாறு எதிரொலி: சந்திராயன் 2 விண்கலம் கவுண்ட் டவுன் நிறுத்தம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-07-16T12:37:27Z", "digest": "sha1:ONKZDUWJB2HL7U3752A7HGE7BYYFKTE6", "length": 20541, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "எருமை நாக்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎருமை நாக்கு, நாக்குமீன் (விலங்கியல் பெயர்: Psettodes erumei)[1][2] கடலில் வாழும் தட்டையான மீன் இனமாகும். இவை பெரும்பாலும், வெப்ப வலய, சமதட்ப வெப்ப வலயக் கடல்களில் வாழ்பவை ஆகும். சில இனங்கள் முகத்துவாரங்களிலும், ஆறுகளினுள்ளே சென்றும் வாழும் இயல்புடையவை ஆகும். இந்த மீன்கள் எப்போதும் ஒரே பக்கம் சேற்றில் பொருந்தியும், அதனுள் புதைந்தும் கிடக்கும் இயல்பைப் பெற்றுள்ளன.\nபொதுவாகத் தட்டையான மீன்களின் கண்கள் ஒரு பக்கத்துக்கு ஒன்றாக இருப்பதற்கு மாறாக எருமை நாக்கு மீனின் ஒரு கண் ஒரு பக்கத்திலும் மற்றொன்று மறுபக்கம் அமையாமல் முதுகின் நடுக்கோட்டிலும் அமைந்திருப்பது தனித்தன்மையானதாகும். இதற்குக் காரணம், இது சேற்றில் ஒருபக்கமாகப் படுத்து இருப்பதே காரணம் என்று கருதலாம் (ஆகவே கண் சேற்றில் பதிந்திருக்கும் பக்கம் இல்லாமல் இருக்கும்). பலவகைகளில் வலப்பக்க உடல் மேல் நோக்கியும், இடப்பக்கம் சேற்றில் பதிந்தும் இருக்கும். சிலவகை மீன்கள் மட்டும் இதற்கு மாறாக இருக்கும். ஒரே இனத்தில் சிலவற்றில் வலப்புறம் மேல் நோக்கியும், சிலவற்றில் இடப்புறம் மேல் நோக்கியும் இருக்கும் இயல்புடையதாக உள்ளன. எப்போதும் தரையில் படியும் பக்கம் நிறத்தால் வெளுத்தும், மேற்பக்கம் கருமையான வரிகளும், புள்ளிகளும் உள்ளதாகவும் இருக்கும். இம்மீன்கள் இருக்கும் சூழலுக்கு ஏற்றவாறு இவற்றின் நிறம் மாறும். இந்நிறமாற்றத்தால், இவை பிற விலங்கினங்களுக்குத் தென்படாமல் மறைந்திருக்கும்.\nமற்ற மீன்களைப் போலவே, முட்டைப் பொரித்துக் குஞ்சாக இருக்கும் நிலையில், கண்கள் பக்கத்திற்கு ஒன்றாகவும், உடல் சமச்சீருடனும், தோற்றமளிக்கும். இம்மீனின் உடல், வலம் இடமாக அழுந்திக் குறுகியும், மேல்கீழாக அகன்றும் இருக்கும். இளம்பருவத்தில் விரிகடலில் நீந்தித்திரியும் இயல்புடையது. ஆனால், வளர வளரச் சேற்றில் ஒரு புறமாகப் படியும் குணத்தைப் பெறுகிறது. அதற்கேற்பத் தலையிலுள்ள எலும்புக்கூட்டின் முற்பகுதி முறுக்கிக் கொண்டு வளருகிறது. இதனால் இடப்பக்கத்தில் படியும் இனமானால், அப்பக்கத்துக் கண் மெல்லமெல்ல, வலப்பக்கமாக வந்துவிடுகிறது. சமச்சீரில் அமைந்த மரபிலிருந்து தோன்றியத் தன் வாழ்க்கைக்கு ஏற்றவாறு, இரண்டு கண்களும் ஒரே பக்கம் வரவும், இன்னும் சில மாறுதல்களை அடைந்தும், சமச்சீரை இழந்து, அசமச்சீருடையதாக, இம்மீன்குஞ்சு பரிணமித்து, முதிர்வடைந்து வாழ்கிறது.\n\"செட்டோடிசு\"(Psettodes) எருமை மீனின் வலப்புறப்பார்வை, இடக்கண் முதுகின் நடுக்கோட்டில் இருப்பதைக் காணலாம். அந்த மீனின் முன்பார்வை, கண்கள், வாய், செவுள் மூடிகள், முன்பின் இணைத்துடுப்புகள், முதுகுத்துடுப்பு, கீழ்துடுப்பு ஆகிய உறுப்புகளைக் காணும் படி உள்ளன.\n'பிளகூசியா மார்மொரேட்டா' என்னும் நெடுநாக்கு மீனின் இடப்புறப் பார்வை, வலக்கண் இடப்புறத்தில் நெடுந்தூரம் முறுக்கிக்கொண்டு இறங்கி வந்திருப்பதைக் காணலாம்.\n'பிளைசு' மீனின் முட்டை, அதனுள் வளர்ந்திருக்கும் கருவில் கண்கள் சமச்ச���ரில் அமைந்திருப்பதைக் காணலாம்.\n'டர்பாட்டு' மீனின் லார்வாவுக்கு அடுத்த நிலை. உடல் சமச்சீராக இருப்பதும், செங்குத்துத் தளத்தில் அகன்றிருப்பதையும் காணலாம்.\nஎருமைநாக்கு மீன்வகைகளில், பல இனங்கள் மிகச்சிறந்த உணவு மீன்கள் ஆகும். சோல், பிளைசு, டர்பெட்டு, ஆலிபட்டு, பிளவுண்டர் என்பவை தட்டையான மீன் குடும்பத்தைச் சேர்ந்தவையாகும். தமிழ்நாட்டுக் கடல்களில் எருமைநாக்கு (செட்டோடிசு எருமை), நாக்கு (சியூடொராம்பசு ஆர்சியசு) என்பவை மிகுதியாக கிடைக்கும் சுவை மிகுந்த மின்களாகும். நெடுநாக்கு (பிளகூசியா மார்மரேட்டா), 'சைனாகிளாசிசு லிங்குவா' என்ற மீன் இனமும், 'சைனாப்ட்டுரா கார்னூட்டா' என்ற மீன் இனமும் அகப்படுவதுண்டு.\nஇக்கட்டுரை மிகப்பெரும்பாலும்தமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட கலைக்களஞ்சியத்தின் தொகுதி-2 இல் பக்கம் 551 இல் உள்ள எருமை நாக்கு என்னும் கட்டுரையைத் தழுவி எழுதப்பட்டுள்ளது. பார்க்கவும்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Psettodes erumei என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:\nஅயிரை மீன் (நொய்) . அகலை . அஞ்சாலை (கடல் பாம்பு) அடுக்குப்பல் சுறா . அதல் . அதவாழன் திருக்கை . அம்பட்டண் கத்தி . அம்புட்டன் வாழ . அமீனீ உளுவை . அயிலை . அரணை மீன் (தும்பிலி) . அவிலி (அவீலீ) . அவுரி மீன் . அறுக்குளா . அனுவ மீன் . அனை . ஆட்கான்டி . ஆற்றிறால் . ஆற்று மீன் . ஆசுக்கர் . இப்பி . இருங்கெளுத்தி . இந்திய இழைத்துடுப்புப் பாரை . உழுவை . ஊசிக்கணவாய் . ஊசிக்கவலை . ஊசிப்பாரை . ஊட்டான் . எக்காள மீன் . எருமை நாக்கு . எலிச்சூரை . ஏரல் மீன் . ஒட்டி. ஓட்டுக் கணவாய் . ஓரா . ஓலைவாளை\nகடல் ஊசி மீன் . கட்லா . கடல்விரால் . கடலப்பம் . கடவரை (கடல் விரால்) . கடல் கொவிஞ்சி . கண்ணாடிக் காறல் . கணவாய் மை . கருங்கண்ணி . கருங்கற்றளை . கருந்திரளி . கருந்திரளி . கருமுறைச்செல்வி . கருவண்டன் . கருவாவல் . கருவாளை . கரை மீன் . கல் நவரை . கல்லாரல் . கல் மீன் . கல்பர் விலாங்கு . களவாய் மீன் . கற்றளை . காரல் மீன் . கார்த்திகை வாளை . காலா (மீன்) . காறல் (பொடி மீன்) . கானாங்கெளுத்தி . கிழக்கன் . கிழங்கான் . கிளாத்தி . கிளி மீன் . கீச்சான் மீன் (மொண்டொழியன்) . கீரி மீன் . கீரைமீன் . குஞ்சுப்பாரை . குண்டன் சுறா . குதிப்புக்காறல் . குதிப்பு (சுதும்பு) . கும்டுல் . கும���புளா . குமரிச் சுறா . குருவித் திருக்கை (வெளவால் திருக்கை) . குழிக்காறல் . குளத்து மீன் (நன்னீர் மீன்) . கூந்தா . கூரல் . கூனிப் பாரை . கூனிறால் . கெண்டை . கெலவல்லா . கெளிறு (கெளுத்தி) . கொட்டிலி . கொடுவா மீன் . கொண்டல் (மீன்) . கொண்டை. கொப்பரன் . கொம்பன் சுறா (உழவாரச்சுறா) . கொம்புத் திருக்கை (கொடுவாத் திருக்கை) . கொய் (நுணலை) . கொள்ளுக் கலவாய் . கொறுக்கை . கோர சுறா . கோரோவா . கோலாக்கெண்டை . கோளமீன் . கோழி மீன்\nசவப்பெட்டி மீன் . சாதாக்கெண்டை மீன் . சாம்பல் நிற மடவை . சிறையா . சீலா மீன் (நெய்மீன்) . சுதும்பு (குதிப்பு) . சுறா . சூடைவலை . சூடை .சூரை . செங்காலை . செவ்விளை . சொர்க்க மீன் . தளபொத்து . திரளி . திருக்கை . சிலேபி . துடுப்பு மீன் . தூண்டில்மீன் . நவரை . நான்கு கண் மீன் . நுரையீரல்மீன் . நெத்திலி . நெய்மீன் . பளயா . பன்னா மீன் . பாரை . பாறை மீன் . பால் மீன் . பாலை மீன் . பழுப்புநிறச் சேற்று மீன் . பிரானா மீன் . புல் கெண்டை மீன் . பெருங்கடல் கதிரவமீன் . பெரும்பாரை . பெரும் திருக்கை . பெளி மீன் . பொறுவா . பொன் மீன் . பேத்தா . மடவை . மண்ணா . மணலை . மத்தி (மீன்) . மிருகால் . மின் விலாங்குமீன் . மின்திருக்கை . மேக்கொங் மாகெளிறு . முண்டான் . முரல் . ரோகு . வங்கவராசி . வஞ்சிரம் . வரிக் கற்றளை . வழுக்குச்சுறா . வளையாமீன் . வாளை மீன் . விரால் மீன் . விரியன் மீன் . விலாங்கு . விளை . வெங்கடைப் பாரை . வெங்கண்ணி (உல்லம்) . வெண்கெண்டை . வெண்கெளிறு . வெண்ணெய்த்தோலி . வெள்ளி அரிஞ்சான் . வெள்ளிக்கெண்டை மீன் . வெள்ளை அரிஞ்சான் . வெள்ளை வாவல் . வெள்ளைக்கிழங்கா . வெள்ளைச் சுறா . வெளவால் மீன் . வேளா மீன் . வேளாச்சுறா . வேளா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 பெப்ரவரி 2019, 01:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/keerthy-suresh-design/", "date_download": "2019-07-16T11:59:07Z", "digest": "sha1:KRU6Q6MJREFOSIQRIBXM2YLHTE4KNMSO", "length": 6689, "nlines": 94, "source_domain": "www.cinemapettai.com", "title": "இதை நானே செய்தேன்- கீர்த்தி சுரேஷ் பற்றி பலரும் அறியாத விஷயம் - Cinemapettai", "raw_content": "\nஇதை நானே செய்தேன்- கீர்த்தி சுரேஷ் பற்றி பலரும் அறியாத விஷயம்\nஇதை நானே செய்தேன்- கீர்த்தி சுரேஷ் பற்றி பலரும் அறியாத விஷயம்\nரஜினி முருகன் படத்திற்க�� பிறகு முன்னணி நடிகை என்ற லிஸ்டில் இணைந்துவிட்டார் கீர்த்தி சுரேஷ். இவர் அடுத்து ரெமோ, விஜய்-60 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.\nஇது மட்டுமின்றி இவர் நடிப்பில் விரைவில் தொடரி படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்து முடிந்தது.\nஇந்த விழாவில் இவர் அணிந்திருந்த ஆடையை அவரே வடிவமைத்தாராம், ஏனெனில் கீர்த்தி பேஷன் டிசைனிங் முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nநீச்சல் உடையில் உல்லாசமாக போஸ் கொடுத்த நாகினி.\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\nமீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வரும் ஓவியா. கூடவே வருபவர் யார் தெரியுமா\nமனம் கொத்திப் பறவை படம் நடிகை இப்பொழுது எப்படி இருக்கிறார் பாருங்கள்.. வைரலாகும் புகைப்படம்\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nஅட்லியை திட்டி தீர்த்த ரசிகர்கள். என்ன தவறு செய்தார்\nஇதுவரை பார்த்திராத சினேகா.. அச்சி அசலாக இப்ப இருப்பது போலவே இருக்கிறார்\nபிக்பாஸ் 3 முதல் எலிமினேட் ஆக போவது யார் லீக் ஆனதால் விஜய் டிவி அதிர்ச்சி\nசோஷியல் மீடியாக்களில் வைரலாகுது சிம்புவின் புதிய கெட் – அப் போட்டோ. தலைவன் கலக்குறானே …\nதர்பார் படத்தில் இணைந்த மூன்று கொடூர வில்லன்கள்.. ஒருவர் ஒரு காலத்தில் பெரிய ஹீரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/03/18035513/South-Africa-wins-the-final-match-against-Sri-Lanka.vpf", "date_download": "2019-07-16T13:14:30Z", "digest": "sha1:LYHMDTQNGK6MH6YZCBAV7TMWJBUJALRQ", "length": 12595, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "South Africa wins the final match against Sri Lanka || இலங்கைக்கு எதிரான கடைசி போட்டியிலும் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஇலங்கைக்கு எதிரான கடைசி போட்டியிலும் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி + \"||\" + South Africa wins the final match against Sri Lanka\nஇலங்கைக்கு எதிரான கடைசி போட்டியிலும் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி\nஇலங்கைக்கு எதிரான கடைசி போட்டியிலும் தென்ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.\nதென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் நேற்று முன்தினம் பகல்-இரவு மோதலாக நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 49.3 ஓவர்களில் 225 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.\nதொடர்ந்து ஆ��ிய தென்ஆப்பிரிக்க அணி 28 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்திருந்த போது, மைதானத்தின் ஒரு பகுதியில் இருந்த மின்கோபுரம் திடீரென பழுதானது. மின்விளக்கு அணைந்ததால் வீரர்கள் அனைவரும் வெளியேறினர். நீண்ட நேரம் ஆகியும் பழுதை சரி செய்ய முடியாததால் ‘டக்வொர்த் லீவிஸ்’ விதிமுறை கடைபிடிக்கப்பட்டது. 28 ஓவர்களில் தென்ஆப்பிரிக்காவுக்கு 95 ரன்களே போதுமானதாக இருந்தது. இதனால் தென்ஆப்பிரிக்க அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மார்க்ராம் அரைசதம் (67 ரன்) அடித்து களத்தில் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் தென்ஆப்பிரிக்க அணி ஒரு தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. உலக கோப்பையுடன் ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து விடைபெறும் தென்ஆப்பிரிக்க வீரர்கள் டுமினி, இம்ரான் தாஹிர் ஆகியோருக்கு இது உள்ளூரில் பங்கேற்ற கடைசி ஒரு நாள் போட்டியாக அமைந்தது.\n1. இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகித்தது - இந்திய கேப்டன் விராட்கோலி\nஇங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகித்தது என்று இந்திய அணி கேப்டன் விராட்கோலி தெரிவித்தார்.\n2. உலக கோப்பை கிரிக்கெட்: இலங்கை-வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இலங்கை-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோத உள்ளன.\n3. ‘இலங்கைக்கு எதிரான வெற்றி கசப்பான இனிப்பு’ - பிளிஸ்சிஸ்\nஇலங்கைக்கு எதிரான வெற்றி கசப்பான இனிப்பு போன்றது என தென்ஆப்பிரிக்க கேப்டன் பாப் டுபிளிஸ்சிஸ் தெரிவித்தார்.\n4. இலங்கையில் 40 ஆண்டுகளுக்கு பிறகு மரண தண்டனை\nஇலங்கையில் 40 ஆண்டுகளுக்கு பிறகு, போதைப்பொருள் கடத்தல்காரர்கள் 4 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.\n5. இலங்கை குண்டு வெடிப்பால் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்: கர்டினல் ரஞ்சித்\nஇலங்கை குண்டு வெடிப்பால் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர் என்று கர்டினல் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.\n1. மீத்தேன், ஷேல் வாயு திட்டம் எதுவும் தமிழகத்தில் செயல்படுத்தப்படவில்லை - மத்திய அரசு விளக்கம்\n2. தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n3. இந்திய கிரிக்கெட் அணியில் பிளவு ; கேப்டன் பொறுப்புகளை பிரித்து கொடுக்க முடிவு\n4. பிரச்சினையை உண்ட��க்கி அதில் குளிர் காயவேண்டும் என்பதே திமுகவின் திட்டம் - அமைச்சர் சி.வி. சண்முகம்\n5. அரசின் மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம் - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி\n1. நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அணி உலக சாம்பியன் இறுதி ஆட்டம் இரண்டு முறை ‘டை’ ஆனதால் பரபரப்பு\n2. உலக கோப்பை இறுதி போட்டி; பவுண்டரி விதியை ஜீரணிக்க முடியவில்லை - பிரபலங்கள் கருத்து\n3. மீண்டும் அதுபோல நடக்காது என்று நம்புகிறோம்: ஓவர் த்ரோ குறித்து வில்லியம்சன் கருத்து\n4. ஒரு உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்த கேப்டன் வில்லியம்சன் சாதனை\n5. கடைசி ஓவரில் பீல்டிங்கின் போது மார்ட்டின் கப்தில் எறிந்த பந்துக்கு 6 ரன்கள் வழங்கியது தவறு முன்னாள் நடுவர்கள் கருத்து\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=23&cid=1090", "date_download": "2019-07-16T12:11:24Z", "digest": "sha1:L3IRQRN4QIPE7TANA7N75Q2BXBU4NIN4", "length": 49793, "nlines": 67, "source_domain": "www.kalaththil.com", "title": "லெப். கேணல் வீரமணி | Lt-Colonel-Veeramani களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nசாவு தயங்கிய ஒரு வீரனின் சாவு\nசிங்கள படைகளின் போர்முனைத் தளங்களில் அதிகம் உயரமில்லாத மிகமிக மெலிந்த ஓரல்முகமும் மினுங்கும் கண்ணும் கொண்ட சிற்றுருவம் ஒன்று நடுநிசியில் உலாவித் திரியும். கழுத்தில் ஒரு நீள வெள்ளைப் பல்லிருக்கும். ஒருமுறை கண்டுவிட்டு மறுவேளை பார்த்தால் மறைந்துவிடும். சுட்டால் சூடுபிடிக்காது. வருவதுபோல் தெரிந்தால் பின் எப்படிப் போனதென்று தெரியாது. ஆயிரம்பேர் வைத்துத் தேடினாலும் கண்ணுக்குள் புலனாகாது. இப்படியொரு பிசாசு சிங்கள இராணுவத் தளத்தில் உலவுவதாகக் கதையிருந்தால் அதுதான் வீரமணி.\nவீரமணியிடம் தலைமுறை தலைமுறையாக சலிக்காது கேட்கக்கூடிய வீரக்கதையிருந்தது. கற்பனைக் கதையல்ல. அவனே நாயகனாயிருந்த கதைகள். விகடம் தொனிக்க அவன் அவிட்டுவிடும் கதைகள். பச்சைப் புளுகென்று பொடியள் பழிப்பாங்கள். ஆனால் அத்தனையும் உண்மையென்றும் தெரியும். என்ன கதை��் சுவாரசியத்திற்காகக் கொஞ்சம் வால் கால் வைப்பான். புதுப் பெடியளின் கல்விக்கூடமே அவன் கதைதான். இப்போது அவனின் கதையை எல்லாரும் சொல்லவேண்டியதாய் காலம் சபித்துவிட்டது.கேடுகெட்ட சாவு எங்கள் வீரமணியை களமுனையில் சாவுகொள்ள முடியாமல் வெட்கம்கெட்ட தனமாய் கடற்கரையில் சாவுகொண்டது. அவனைக் களமுனையில் சந்திக்க சாவுக்கே துப்பில்லை, துணிச்சலில்லை. எப்படித்தான் துணிவுவரும். களமுனையில் இறுமாப்போடு இருக்கும் சாவைக் குனிந்து கும்பிடுபோடவல்லவா வைத்தான். அதற்கேது முள்ளந்தண்டு, அவனை எதிர்த்துநிற்க. பிள்ளையார் தன் கொம்பை முறித்துப் பாரதக்கதை எழுதியதுபோன்று அவன் சாவின் முள்ளந்தண்டை முறித்தல்லவா தன் குறிப்புப் புத்தகத்தில் வேவுத்தகவல் வரைந்துகொண்டு வருவான். எதையென்று சொல்வது.\nமூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜ் சொல்கிறார், புலிகளுக்கு இருட்டாயிருந்த கிளிநொச்சி படைத் தளத்தை வெளிச்சமாக்கிவிட்டவன் வீரமணிதான் என்று. அவர் என்னுடன் பகிர்ந்துகொண்டவற்றில் மறக்கமுடியாத கதையொன்று.\nசத்ஜெய படை நடவடிக்கையின்போது புலிகள் கிளிநொச்சியிலிருந்து பின்வாங்கிய பின் படையினரின் கிளிநொச்சித்தள முன்னரங்கக் காவல்வேலியைக் கண்டுபிடிப்பதே கடினமாயிருந்தது. படையினரின் அவதானிப்பு நிலையங்கள், தொடர் சுற்றுக்காவல்கள் எனக் காவலரணுக்கு வெளியே எதிரி இயங்கிக்கொண்டிருந்தான். இது வழமையான எதிரியின் படையச் செயற்பாட்டிலிருந்து புதுமையானதாக இருந்தது. இதனால் தொடக்கத்தில் முன்னரங்கக் காவலரணைக் கண்டுபிடிப்பதே கடினமான பணியாயிருந்தது. நெருங்கவிடாது வெளியே செயற்பட்டுக்கொண்டிருந்த படையினர் தாக்கிக்கொண்டிருந்தனர். இந்த நிலமையில் படைத் தளத்தினுள்ளே என்ன நடக்கிறது, தளத்தின் அமைப்பு எப்படி, ஆட்தொகை என்ன, அதன் வலு என்ன, பீரங்கிகள் எங்கே எதுவுமே தெரியாது. வேவு வீரர்களால் உள்நுழைய முடியாதவாறு நெருக்கமான காவலரண் தொடரும் அதிக தடைகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. வேவுக்கான பல முயற்சிகள் தோல்விகண்டன. அப்போது அங்கே வீரமணி தேவைப்பட்டான். வீரமணியை அழைத்து, புதுமையான ஒரு உத்தியைப் பயன்படுத்தி உள்ளே அனுப்ப முடிவுசெய்யப்படுகிறது. அந்தச் சவாலான உத்திக்குச் சம்மதித்து உள்ளேபோக வீரமணி சில வீரர்களுடன் தயாராகினான்.\nஉள்ளே வெற்றிகரமாகச் சென்றுவிட்ட வீரமணியின் அணி, இரண்டாம் நாள் எதிரியால் சுற்றிவளைக்கப்பட்டு அடிவாங்கியது. அதில் அணி குலைந்து சிதறியது. வெளியே வேவுக்கு அனுப்பிய கட்டளைத் தளபதி பிரிகேடியர் பால்ராஜுக்கு செய்தி கிடைத்தது. உள்ளேயிருந்து எவரும் வரவில்லை. செய்தியுமில்லை. மறுநாளுமில்லை. நான்காம் நாள் இரு வேவுவீரர்கள் வந்துவிட்டார்கள். அவர்கள் அடிவாங்கியது, அணி குலைந்தது, தாங்கள் தப்பியது என்று நடந்ததைக் கூறினார்கள். வீரமணி இறந்திருக்கலாமென்று ஊகம் தெரிவித்தார்கள். ஐந்தாம் ஆறாம் நாளும் வீரமணி வரவில்லை. இனி உயிருடன் வீரமணி இருக்க வாய்ப்பில்லை. கொண்டுசென்ற உணவும் வந்தவர்களின் கையில்தான் இருந்தது. எனவே வீரமணி வீரச்சாவென்று தலைமைச் செயலகத்திற்குத் தகவல் அனுப்பினார் தளபதி. எட்டு, ஒன்பது என நாட்கள் நகர பத்தாம் நாள் கழித்துச் சுண்டிக்குளத்தில் சில பொதுமக்கள் காவலரணுக்கு வெளியே வந்த இரு படையினரைப் பிடித்துவிட்டதாகவும் அவர்கள் மயங்கிவிட்டதாகவும் தகவல் கிடைத்தது. அங்கே விரைந்தபோது அந்த படையினர் என்பது எங்கள் வீரமணியும் சக வேவுவீரனும் என்பது தெரியவந்தது. கிளிநொச்சியில் உள்நுழைந்து பதினொரு நாளில் சுண்டிக்குளத்தில் வெளிவந்த வீரமணி பெறுமதிவாய்ந்த தகவல்களோடும் சகிக்கமுடியாத வாழ்வனுபவத்தோடும் விலைமதிப்பற்ற படிப்பினைகளோடும் வந்தான். கிளிநொச்சி வரைபடத்தில் தளத்தின் அமைப்பை குறித்துக்கொடுத்தான் வீரமணி. புலிகளுக்குக் கிளிநொச்சி வெளிச்சமாயிற்று.\nசெத்துப் போனதாக இருந்த வீரமணி எப்படிச் சாகாமல் இருந்தான. அவனைப் பெற்றவள் அறியக்கூடாத கதைகள் அவை. அடிவாங்கி அணி குலைந்த பின் உடம்பில் தெம்பிருந்த இருநாளும் தளத்தைச் சுற்றிப்பார்த்துக் குறிப்பெடுத்தானாம். வெளியே வர முயன்றபோது முடியாமல் போனதாம். ஓவ்வொரு நாளும் வெளியேற புதிய இடந்தேடி அலைந்தானாம். தெம்பிழந்த உடலோடு பசியையும், தாகத்தையும், மயக்கத்தையும் துரத்தித்துரத்தி நகர்ந்தானாம். பச்சைப் பனம்பழத்தைத் தின்றும் தங்கள் மூத்திரம் குடித்தும் தகவல் கொண்டுவந்து சேர்த்தான். மயக்கம் தெளிந்து மறுநாள் வேண்டியதை வரைபடத்தில் குறித்துக் கொடுத்தான். இருண்டிருந்த கிளிநொச்சி புலிகளுக்கு வெளிச்சமானது இப்படித்தான்.\nசிறிலங்காவின் 50வது விடுதலை நாளிலில் கிளிநொச்சியிலிருந்து தலதாமாளிகைக்கு பேரூந்து விடுவோம் என்ற சிங்கள மமதைக்கு மூக்குடைக்க கிளிநொச்சியைத் தாக்கி நகரின் முற்பகுதியைக் கைப்பற்ற மூலகாரணமாக இருந்தவன் இவன்தான். ஓயாத அலை – 02இல் கிளிநொச்சித் தளத்தைத் தாக்கியழிக்க வேவு தொடக்கம் சமரில் மையத்தளத்திற்கான தாக்குதல் வரை முக்கிய பங்கெடுத்த வீரமணிக்கு கிளிநொச்சி விடுதலையில் உரிமையுண்டு. தொண்ணூறின் பின் வன்னியில் அவன் காணாத போர்க்களமும் இல்லை, இவன் வேவுபார்க்காத படைத்தளமும் இல்லை.\nஒரு போராளி சொன்னான். ”என்னைப் பத்தைக்குள்ள இருக்கச் சொல்லிவிட்டு மனுசன் கைக்குண்டோட கிளிநொச்சி கண்ணன் கோயிலுக்குப்போற றோட்டக் கடந்தான். கடக்கவும் சில ஆமிக்காரங்கள் முடக்கால வாறாங்கள். துலைஞ்சிது கதை. ஓடவேண்டியதுதான் எண்டு நினைக்க மனுசன் ஓடேல்ல. கைக்குண்டோட ஆமீன்ர பக்கம் பாய்ஞ்சு ‘அத்த உசப்பாங்’ என்று கத்தினார். வந்த ஆமி சுடுறதோ இல்ல அவற்ர கட்டளைக்குக் கைய மேல தூக்கிறதோ எண்டு தடுமாறிறதுக்கிடையில குண்டெறிஞ்சு வெடிக்கவைச்சார். அந்தத் திகைப்பிலிருந்து ஆமி மீளுறதுக்கிடையில என்னையும் இழுத்துக்கொண்டு மனுசன் பாய்ஞ்சிட்டான்.” இது நடந்தது 1997இல். கிளிநொச்சி A9 பாதை பிடிப்புக்கான இறுக்கமான ஒரு கூட்டுத்தளமாக இருந்தபோது. 2000பேர் கொண்ட கூட்டுத்தளத்தில் பட்டப்பகலில் படைகள் அவனைச் சல்லடைபோட்டுத் தேடின. அவனைக் காணவேயில்லை. எங்காவது ஒரு பற்றையின் ஆழத்தில் உடலைக் குறுக்கி உயிரைப் பிடித்தவாறு பதுங்கியிருந்திருப்பான் என்றா நினைக்கிறீர்கள். வீரமணியைத் தெரிந்தால் அப்படி யாரும் நினைக்கமாட்டீர்கள். குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கச் சுகமென்று “குஷிக்” குணத்தோடு தளத்தைச் சல்லடைபோட்டுக் குறிப்பெடுக்கத் தொடங்கியிருப்பான்.\n“மஞ்சுளா பேக்கரிச் சந்திக்கு இடக்கைப் பக்கமா கொஞ்சம் முன்னுக்கு பழைய சந்தைக்குப் பின்னால நாயுண்ணிப் பத்தை காடாக் கிடந்திது. நாங்கள் பகல் படுக்கைக்கு அந்த இடத்தத் தெரிஞ்செடுத்து குடைஞ்சுபோய் நடுவில கிடந்து துவக்கக் கழட்டித் துப்பரவு செய்துகொண்டிருந்தம். ஆமி றோட்டால ‘ரக்ரரில’ போனவங்கள், நிப்பாட்டிப்போட்டு இறங்கி வாறாங்கள். அவங்கள் பத்தையக் குடைஞ்சுகொண்டும் வாறாங்கள். நாயுண்ணிப் பத்தையின்ர கீழ்���் சருகெல்லாம் கொட்டுப்பட்டு கீழ வெளியாயும் மேல பத்தையாயுமிருந்தது. அவங்கள் கண்டிட்டாங்கள் எண்டு நினைக்க, இந்த மனுசன் ‘அறுவார் நித்திரைகொள்ளவும் விடாங்கள்போல கிடக்கு’. எண்டு குண்டுக் கிளிப்பக் கழட்டினபடி முணுமுணுத்தான். பிறகு பாத்தா அவங்கள் எங்களச் சுத்தியிருந்த மரந் தடியள இழுத்துக்கொண்டுபோய் ரக்ரர் பெட்டியில ஏத்திறாங்கள், விறகுக்கு. வீரமணியண்ண ஒண்டுக்கும் கிறுங்கான். எங்கையும் சிரிப்பும் பகிடியும்தான்.”\n“வீரமணி அண்ணையோட வேவுக்குப் போறதெண்டால் எந்தப் பதட்டமும் இல்லை. படுத்தால், எழுந்தால், நிண்டால், நடந்தால் ஒரே பகிடிதான். சாகிறதெண்டாலும் மனுசன் சிரிப்புக் காட்டிப்போட்டுத்தான் சாவான்.” சொல்லிப்போட்டு வானத்தைப் பார்த்தான் அவன் ”ச்சா வீணா இழந்திட்டம்.”\nவீரமணியோடு நின்றவர்கள் கதை கதையாகச் சொல்கிறார்கள். வீரமணி இல்லை என்றது மனதில் ஒட்டிக்கொள்ளவே மறுக்கிறது. அவர்கள் சொல்வதைக் கேட்டால் போர்க்களத்தில் வீரமணியைச் சாகடிப்பது சாவுக்கு முடியாத காரியம் எனத் தெரியும்.\nவேறொரு போராளி சொன்னான், “மன்னாரில் எடிபல நடவடிக்கைக்கு முன் ஒருநாள் ஆமியின் தளத்தினுள் நுழைவதற்காகப் போய்க்கொண்டிருந்தோம். ஒரு பெரும் வெட்டையையும் நீரேரிப் பக்கவாட்டையும் கடந்து சென்றுவிட்டோம். இராணுவத்தின் தடைக்குள்போக (மிதிவெடி, முட்கம்பிவேலி கொண்ட பிரதேசம்) இன்னும் கொஞ்சத்தூரம் இருந்தது. அதைக் கடந்துதான் காவலரண்களை ஊடறுத்து உள்ளே போகவேண்டும். ஆனால் இப்போதே எங்களைக் கண்டுவிட்டு எதிரியின் ஒரு அணி காவலரணுக்கு வெளியே இடப்புறமாக நகர்ந்தது. எதிரி எம்மைக் கண்டுவிட்டு சுற்றிவளைக்கிறான் என்பதை வீரமணியண்ணை கண்டுவிட்டான். எங்களுக்குப் பின்னால் பெரிய வெட்டை. வலப்புறம் நீரேரி. இடப்புறம் இராணுவ அணி சுற்றிவளைக்கிறது. திரும்பி ஓடுவதுதான் ஒரே ஒரு மார்க்கம் என நான் நினைத்திருக்க, வீரமணியண்ண “ஓடுங்கடா தடைக்குள்ள” என்றுவிட்டு இராணுவக் காவலரண் தடைக்குள் ஓடினான். முட்கம்பிகளுக்கும் மிதிவெடிகளுக்கும் இடையில் நாம்போய் இருந்துகொண்டோம். சுற்றிவளைத்த இராணுவ அணி எங்களைத் தேடியது. நாம் எப்படி மறைந்தோமென்று அவனுக்குத் திகைப்பு. இப்படியும் ஒரு உத்தியிருப்பதை அன்று வீரமணியண்ணையிடம் படித்தேன். சுற்றிவள��த்த அணி தளம் திரும்புமுன் நாங்கள் காவலரண்களைக் கடந்து உள்ளே நுழைந்துவிட்டோம்.” எதிரியால் இதை கற்பனை செய்யவும் முடியாது.\nவீரவணக்க குறிப்பேட்டில் நினைவுக்குறிப்பு எழுதுகிறார் மூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜ். “ஒரு தடவை, ஆனையிறவு முகாமை வேவு பார்க்கவென எதிரியின் காவலரணை ஊடறுத்துச் செல்ல ஆறு தடைகளைக் கடந்த வீரமணி இறுதியாக மண் அணையைக் கடக்க முயன்றபோது ஆமி துவக்கை நீட்டினான். உடனே வீரமணி சிங்களத்தில் ஏதோசொல்லி வெருட்ட அவன் சுடுவதை நிறுத்துகிறான். எதிரியின் குகைக்குள்ளேயே நின்று எதிரியைச் சுடவேண்டாமெனக் கட்டளையிட்டு எதிரியின் பிரதேசத்தை வேவு பார்க்கச் சென்றவன் வீரமணி.”\nஇப்போது சாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் சொன்னார், “வீரமணியினுடைய தலைமையில் வேவுபார்க்கச் சென்றோம். திரும்பிச் சுட்டதீவால் வந்துகொண்டிருந்தபோது தண்ணிக்குள்ளால் நீரேரியைக் கடந்துதான் போகவேணுமெண்டு வீரமணி சொன்னான். நடக்கக்கூடிய காரியமா மிகச் சுலபமா ஆமி காணுவான். பிரச்சினை என்னெண்டா தண்ணீன்ர நடுவுக்குள்ள குத்தி நட்டு பரண் கட்டி ஆமீன்ர அவதானிப்பு நிலையமொன்று இருந்தது. அதில இருந்து பார்த்தா தண்ணிக்குள்ள மீன் துள்ளினாலும் தெரியும். கரையில எலி ஓடினாலும் தெரியும். என்னெண்டு போறது உதுக்குள்ளால எண்டு கேட்டன். “வா. அவன் ஒண்டும் செய்யான்” என்று சொல்லிவிட்டு முன்னே நடந்தான். நேர ஆமீன்ர பரணைநோக்கி நடந்து பரணுக்குக் கீழயும் வந்திட்டம். நடுக்கமாயிருந்திது. நாங்கள் கீழ வரவும் ஆமி பரண்கால் குத்தியில தட்டினான். நின்றுவிட்டு வீரமணி ஏணியால ஏறி “கௌத” என்றான். பின் ஆமியோட சிங்களத்தில ஏதோ சொல்லிவிட்டு இறங்கிவந்தான். எங்களுக்கு நெஞ்சுக் குழிக்குள் நீர் வற்றிப்போயிற்று. ரெண்டுபேர் கிடக்கிறாங்கள் ஒருத்தன் இருக்கிறான் என்று சொன்னான். தளம் திரும்பியதும் அவனிடம் கேட்டோம் வீரமணி சொன்னவை மிகப்பெரும் வேவுப் பாடநெறிகள்.\n”எங்களுக்கு ஆபத்து வருமென்றால் அதை எதிரியின் காலுக்குள்ளபோய் நின்று ஆபத்தை பெருப்பித்துக் கொண்டால் ஆபத்தேயில்லை. இது மிகக் குழப்பமாக இருந்தாலும் வீரமணி சொல்லித்தந்த பாடம் அதுதான். வேவுக்காரர்களைப் பொறுத்தவரை எங்களைச் சுட்டால் தானும் சாகவேண்டுமென்ற நிலையை எதிரிக்குத் தோற்றுவித்தால் ���வன் தன்னைக் காப்பாற்ற முடிவெடுப்பானே தவிர எங்களைக் கொல்லவல்ல. தூரத்தே நாங்கள் நகர்ந்தால் அவன் அணிகளை ஒருங்கிணைத்து எங்களைத் தாக்க முயற்சிப்பான். எந்தப் போர்வீரனும் தான் சாகாமல் எதிரியைக் கொல்லத்தான் விரும்புவான். தனது சாவும் நிச்சயம் எங்களுடைய சாவும் நிச்சயமென்றால் இந்தச் சிங்கள ஆமி சுடான்.” வீரமணியுடன் இருந்தாலே போரில் எத்தனையோ நுட்பங்களையும் நூதனங்களையும் படித்துக்கொள்ளலாம். அவன்தான் இல்லையே.\nவீரமணியின் பலம் என்னவென்றால் அவனுக்கு ஆமியைத் தெரியும் என்பதுதான். ஆமி எப்பொழுது என்ன செய்வான், என்ன செய்யமாட்டான், பலமென்ன, பலவீனம் என்ன, எந்தநேரம் என்ன தீர்மானம் எடுப்பான் என்பது வீரமணிக்கு நன்றாகத்தெரியும். ஏனென்றால் அவன் எதிரித் தளங்களுக்குள் வாழ்ந்தகாலம் அதிகம். ஆமிக்காரனின் அந்தரங்கமான “கசமுசா”க்களையும் வப்புக் கதையாக்கி எப்பொழுதும் தன்னைச்சுற்றிச் சிரிக்கும் கூட்டத்தை வைத்திருப்பான்.\nஇவனது வேவுத்திறமையும் சண்டையில் தன் அணியினரைத் துணிச்சலும் நம்பிக்கையும் கொண்டவர்களாக வழிநடத்தும் ஆளுமையையும் பார்த்த மூத்த தளபதி பிரிகேடியர் தீபன் இவனை ஒரு போர்முனைத் தளபதியாகத் தலைவருக்கு அறிமுகம் செய்தார்.\nஓயாத அலை – 03 ஒட்டுசுட்டானில் தொடங்கியபோது தன் அணிப் போராளிகளுடன் புறப்படு தளத்தில் வைத்து வீரமணி கதைத்தான் “பெடியள் நான் ஒன்றச் சொல்லித்தாறன் ஞாபகம் வைச்சிருங்கோ. தடையள உடைச்சுக்கொண்டு ஆமீன்ர காப்பரணுக்க குதிச்ச உடன “அத்த உசப்பாங்” என்று பலத்துக் கத்துங்கோ. ஆமி கையைத் தூக்கேலையென்றால் குண்டை எறிஞ்சிட்டுச் சுட்டுப் பொசுக்குங்கோ. ஞாபகம் வைச்சிருங்கோ ஆமிய சரணடையச் சொல்லுறத்துக்கு “அத்த உசப்பாங்” என்று சொல்லவேண்ணும்” இப்படி சண்டை தொடங்கமுன் பொதுவாக போராளிகளிடம் இருக்கக்கூடிய இனம்புரியாத பதட்டம் அழுத்தம் என்பவற்றிற்குப் பதிலாக ஆர்வத்தையும் துணிச்சலையும் தூண்டிவிடும் உளநுட்பம் வீரமணிக்குத்தான் கைகூடிவரும்.\nஓயாத அலை – 03 இல் ஆனையிறவுத் தளத்தைத் தாக்கியழிக்க முடிவு செய்தபோது மையப்பகுதியைத் தனிமைப் படுத்துவதற்காக முதல்கட்டத்தில் பரந்தன் உமையாள்புரத்தையும் பக்கவாட்டாக வெற்றிலைக்கேணியையும் கைப்பற்ற தலைவர் திட்டமிட்டார். ஆனால் வெற்றிலைகேணி புல்ல���வெளி கைப்பற்றப்பட பரந்தன் தாக்குதலோ வெற்றியளிக்கவில்லை. பின்னர் கட்டளைத் தளபதி பிரிகேடியர் தீபன் தலைமையில் பரந்தன் மீது தாக்குதல் தொடுக்க முடிவுசெய்யப்பட்டது. பகலில் சமரைத் தொடங்கத் தலைவருடன் ஆலோசித்து வந்த பிரிகேடியர் தீபன் அத்தகைய ஓரு அபாயமான சமரைத் தொடங்க வீரமணியை அழைத்தார். ஆட்லறி, ராங்கிகளை வழிநடத்தும் ஒரு மரபுப்படைக்கு அதுவும் தற்காப்புப்போரில் மிக வசதியாக இருக்கும். ஆனாலும் பகலில் சமரை எதிர்பார்க்காத எதிரி மீது முதல்முறையாகச் செய்யப்படும் பகல்பொழுதுத் தாக்குதல் வெற்றியளிக்க வாய்ப்புள்ளது என தளபதி தீர்மானித்தார். ஓயாத அலைகள் இரண்டில் எதிரியின் முறியடிப்பை மீள முறியடிக்க ஒரு எத்தனிப்பைச் செய்து வெற்றி காணப்பட்டது. அதில் ஒரு அணித் தளபதியாக களமிறங்கியவன் வீரமணி. இப்போது பகலில் தொடங்கப்படும் சமரிற்கு வீரமணியை ஒரு பகுதித் தலைவனாக நியமித்தார் தளபதி தீபன். வீரமணி சென்றான் வென்றான்.\nகட்டளைத் தளபதி தீபன் சொல்கிறார். “அந்தத் தாக்குதலின் ஒரு கட்டத்தில் வீரமணி பிடித்த காவலரண்களை எதிரியின் ராங்கியணி வந்து சுட்டுப் பொசுக்கிக் கொண்டிருந்தது. அந்த இடத்தில் வீரமணிக்குள்ள தெரிவு, அணிகளைப் பாதுகாப்பாகக் கொண்டு பின்வாங்கவேண்டும் அல்லது காப்பகழிகளிலிருந்து வெளியேறி ராங்கிகளை எதிர்கொள்ள வேண்டும். வீரமணி தன் சிறிய அணியை வைத்து அந்த ராங்கி அணியை முறியடித்தான். அதுதான் வெற்றியை எங்களுக்குத் தந்தது. ஒரு பகல் பொழுதில் பரந்தன் எங்கள் வசமாயிற்று.”\nஓயாத அலைகள் மூன்றில் தென்மராட்சிக்குள்ளால் நுழைந்த புலிகள் யாழ். அரியாலை வரை முன்னேறியிருந்தனர். யாழ். அரியாலையில் வீரமணி தன் அணிகளுடன் நிலைகொண்டிருந்த போது புதிதாக யாழ். தளபதியாக நியமனம் பெற்ற சரத் பொன்சேகா “கினிகிர” என்ற ஒரு படை நடவடிக்கையை அரியாலை ஊடாகத் தொடக்கினார். வீரமணி தன் அணிகளோடு அதற்கு எதிராகச் சண்டையிட்டான். தகவல் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி சிறப்புத் தளபதிக்குக் கிடைத்தது. அவர் விரைந்து அங்கே போகவும் அதற்கிடையில் அந்த நடவடிக்கையை வீரமணி முடிக்கவும் சரியாக இருந்தது.\nநூற்றுவரையில் இராணுவ உடல்களும் பலநூறு காயமடைந்த படையினரும் கொழும்பிற்குப் போக தலைமையகத்தின் உத்தரவின்றித் தன்னிச்சையாகச் செய்யப்பட்ட நடவடிக்கையின் தோல்விக்காக சரத் பொன்சேகா யாழ். தளபதிப் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். வீரமணியை, அவனது தனித் திறமையைத் தலைவர் பாராட்டினார்.\nவீரமணி புகழ்பூத்த சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைத் தளபதியானான். பின்னர் அப்படையணியின் சிறப்புத் தளபதியுமானான். 1990ஆம் ஆண்டு மாங்குளத் தாக்குதலில் காவும் குழுவாக முதற் பங்கேற்றவன் 2001இல் தீச்சுவாலையில் சிறப்புத் தளபதியாக தன் ஐம்பதாவது களத்தைக் கண்டான். தன்னுடலில் எட்டுத்தடைவை காயமுற்றான்.\nஇறுதியாக நாகர்கோவில் களமுனைக்கு பகுதித் தளபதியாக இருந்தபோது போராளிகளைப் பார்க்க பலகாரம் கொண்டுசெல்லும் மக்கள்முன் வீரமணி பேசினான். “சரத் பொன்சேகாவின் யாழ். தளபதிப் பதவியை முதல் பறிச்சது நான்தான். இப்ப படைத் தளபதிப் பதவியில் இருந்து சண்டைக்குத் திமிறுறார். சண்டையைத் தொடக்கினால் இவரை இராணுவத்தை விட்டே கலைக்கவைப்பன்.”\nவெயில் சரியாக சாய்ந்திராத ஒரு பின்னேரப்பொழுது. மக்களும் போராளிகளும் கிளிநொச்சி பண்பாட்டு மண்டபத்தில் திரண்டிருக்க, வீரமணியைப் பேழையில் படுத்தியவாறு தூக்கிவந்தார்கள். மனைவி வீரமணியைக் கட்டிப்பிடித்துக் கதறிக்கொண்டிருந்தாள். கூட்டத்தில் ஆங்காங்கே விம்மல்கள் வெடிக்கின்றன. விடுதலைப்போரில் ஐம்பது போர்க்களங்கள் கண்ட ஒரு அசகாய வீரன் அமைதியாய் படுத்திருப்பது எங்களை என்னவோ செய்தது. மூத்த தளபதி பரிகேடியர் பால்ராஜ் நினைவுரையாற்றினார். “கடலில் மீனுக்குக் குண்டடித்து வீரமணிக்குக் காயம் என்றார்கள். அதிர்ந்துபோனேன். சரி காயம்தானே என்றுவிட்டிருக்கக் கையில்லையாம் என்றார்கள். கையில்லாவிட்டாலும் பரவாயில்லை வரட்டும் என்றிருந்தேன். கொஞ்ச நேரத்தில் நிலைமை மோசமாக இருப்பதாகச் சொன்னார்கள். உயிர்தப்பினாலே போதுமென்று ஏக்கமாக இருந்தது. இறுதியாய் வீரமணி செத்துவிட்டான் என்று செய்தி சொன்னார்கள்.” சாவுக்குத்தான் மனிதர்கள் அஞ்சுவார்கள். சாவு வீரமணிக்கு அஞ்சி கோழைத்தனமாய் அவனைக் கொன்றுவிட்டது. எந்த இரக்கமும் தர்மமுமில்லாமல் மகத்தான ஒரு போர்வீரனைக் கடற்கரையில் வைத்து வீழ்த்திவிட்டது. நடமாடும் ஒரு வேவுக்கல்லூரி சத்தமில்லாமல் நொருக்கப்பட்டுவிட்டது. புதைகுழிக்கு மண்போட்டு எல்லாம் முடிந்தது. இனி வீரமணி வரமாட்டான் எ��்றது மனதில் திரும்பவும் உறைக்கின்றது.\nவீட்டில் அந்தியேட்டிக்காகப் போயிருந்தோம். “தொப்” பென்று சத்தம் கேட்க உள்ளே என்ன நடந்தது என்று பார்த்தோம். வீரமணியின் படம் விழுந்து கண்ணாடி உடைந்துவிட்டது என்றார்கள். பக்கத்தில் இருந்தவர் சொன்னார். “படத்துக்கு அஞ்சலி செலுத்தேக்க படத்தில அவன் உயிரோட இருந்ததைக் கண்டனான். அவன் வெளியே வர எத்தனிச்சுத்தான் கண்ணாடி உடைஞ்சிருக்கவேணும்.” திரும்பி அவரின் முகத்தைப் பார்த்தேன். முகம் குலைந்து துயரத்தில் தொங்கியிருந்தது. எல்லோருக்கும் அதுதான் நப்பாசை. வீரமணி திரும்பி வந்தாலென்ன\nஆனால் வன்னிக்களத்தில் நின்ற சிங்கள படையினரைப் பொறுத்தவரை இரவில் தங்கள் தளங்களில் அலைந்துதிரியும் மெல்லிசும், ஓரல் முகமும் இளைய வயதும் மினுங்கும் கண்களும் கழுத்தில் ஒரு நீள வெள்ளைப் பல்லும் கொண்ட மாயப்பிசாசு – சுட எத்தனித்தால் “அத்த உசப்பாங்” என்று கீச்சிடக் கத்திவிட்டு மாயமாய்க் குண்டை வெடிக்கவைத்து மறைந்துபோகும் மர்மப் பிசாசு செத்துப்போய்விட்டது. பிசாசுக்காகப் பிக்குவிடம் மந்திரித்துக் கழுத்தில் கட்டிய தாயத்து இனித் தேவையில்லை என்றும் அவர்கள் ஆறுதலடையக்கூடும்\nவிடுதலைப்புலிகள் (ஆனி, ஆடி 2006) இதழிலிருந்து களத்தில்...\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும். தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்மையானது \nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/125667", "date_download": "2019-07-16T13:29:22Z", "digest": "sha1:3QLEF2II2IYKQ2EGQ4RQ5B2NTT2NL3AR", "length": 4920, "nlines": 66, "source_domain": "www.ntamilnews.com", "title": "பொலிவுட்டில் கால்பதிக்கவுள்ள கீர்த்தி சுரேஸ் - Ntamil News", "raw_content": "\nHome சினிமா பொலிவுட்டில் கால்பதிக்கவுள்ள கீர்த்தி சுரேஸ்\nபொலிவுட்டில் கால்பதிக்கவுள்ள கீர்த்தி சுரேஸ்\nபொலிவுட்டில் கால்பதிக்கவுள்ள கீர்த்தி சுரேஸ்\nதமிழில் முண்ணனி நடிகையாக வலம்வரும் கீர்த்தி சுரேஸ் பொலிவுட் திரைப்படங்களில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகீர்த்தி சுரேஸ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான “நடிகை திலகம்“ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சர்கார், சண்டைக்கோழி 2 , சாமி 2 போன்ற திரைப்படங்களில் நடித்து வந்தார்.\nஇத்திரைப்படங்களை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாசின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.\nஇந்நிலையில் தற்போது அவர் பொலிவுட் திரைப்படங்களில் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரின் இத்திரைப்படத்தை போனிக் கபூர் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.\nஇருப்பினும் இத்தகவலை நடிகை கீர்த்தி சுரேஸ் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடதக்கது.\nPrevious articleவரவு – செலவுத்திட்டம் 5ஆம் திகதி நாடாளுமன்றில்\nNext article வடகொரியாவிடம் அணுவாயுதங்களை கைவிடுமாறு கனடா கோரிக்கை\nகாதலில் கவனம் செலுத்த நேரமில்லை\nஎல்.கே.ஜி. படத்தில் நடித்த J.K. ரித்தீஷ் திடீர் மரணம்.\nஎனக்கு கடவுள் பக்தி அதிகம்\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/130210", "date_download": "2019-07-16T12:08:54Z", "digest": "sha1:MVMFOF6L3G6JQU2R5UZLP6LQN5LPDJPZ", "length": 6388, "nlines": 69, "source_domain": "www.ntamilnews.com", "title": "நிறம், இனம், மதம் கடந்த சரளமாக தமிழ் பேசும் வெள்ளைக்கார தமிழன்! - Ntamil News", "raw_content": "\nHome ஈழம் நிறம், இனம், மதம் கடந்த சரளமாக தமிழ் பேசும் வெள்ளைக்கார தமிழன்\nநிறம், இனம், மதம் கடந்த சரளமாக தமிழ் பேசும் வெள்ளைக்கார தமிழ��்\nநிறம், இனம், மதம் கடந்த சரளமாக தமிழ் பேசும் வெள்ளைக்கார தமிழன்\nகல் தோன்றா மண் தோன்றா காலத்தில் தோன்றிய நமது செம்மொழியான தமிழ் மொழி தமிழர்களின் தாய்மொழி.\nதமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும்.\nதமிழ் மொழி, பண்பாடு, கலாசாரம் என்பது இன்றுவரை ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது என்றுதான் பலராலும் நம்பப்படுகிறது. அதன் சிறப்பு உலகம் முழுவதும் பரவிக்கிடக்கின்றது.\nதமிழ் மொழி தொல்காப்பியர் காலத்துக்கு முன்பிருந்தே இன்றுவரை எழுத்துவழக்காகவும் பேச்சுவழக்காகவும் பயன்படுத்தப்படுகின்றது. இது தமிழ் மொழிக்குரிய சிறப்பாகும்.\nஇந்நிலையில், இன்று மேற்கத்தை நாட்டவர்கள் தமிழ் மொழியை பயில்வதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், டென்மார்க்கை சேர்ந்த பிலிப் என்ற நபர் தமிழ் மொழியை மிகவும் சரளமாக பேசுகின்றார்.\nசில ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை வந்த அவர், இலங்கையில் தங்கியிருந்து தமிழ் மொழியை கற்றுக்கொண்டுள்ளதாகவும், வவுனியா, யாழப்பாணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று தமிழ் மொழியை கற்றுக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.\nமேலும், தமிழ் மக்களின் பண்பாடு, பழக்க வழக்கம் உள்ளிட்டவைகளை மீது அதிகம் நாட்டம்கொண்ட அவர், வவுனியாவை சேர்ந்த தமிழ் பெண் ஒருவரை திருமணம் செய்துகொண்டதாகவும் கூறியுள்ளார்.\nPrevious article“பண்டிகை காலத்‍தை முன்னிட்டு எரிபொருள் விலையில் மாற்றமில்லை”\nNext articleவடக்கை நோக்கி நண்பகல் அளவில் சூரியன் உச்சம் கொடுக்கும்\nநேரடி விவாத்திற்கு வருமாறும் மாவை, சம்பந்தன் உள்ளிட்டோருக்கு அழைப்பு\nகுளவி தாக்கியதில் ஆசிரியர் உட்பட நால்வர் வைத்தியசாலையில்\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/pens/pens-price-list.html", "date_download": "2019-07-16T12:49:48Z", "digest": "sha1:E7IVRDRJ4C4MLOJMRIQGRHBGSGKEWCT6", "length": 24106, "nlines": 569, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ள பென்ஸ் விலை | பென்ஸ் அன்று விலை பட்டியல் 16 Jul 2019 | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்க��் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nIndia2019உள்ள பென்ஸ் விலை பட்டியல்\nகாண்க மேம்படுத்தப்பட்டது பென்ஸ் விலை India உள்ள 16 July 2019 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 716 மொத்தம் பென்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு ஷெஆர் பெர்ராரி 300 ரோலர் பல் பெண் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Homeshop18, Ebay, Snapdeal, Naaptol போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் பென்ஸ்\nவிலை பென்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு டெல்டா ரெடிஸ்கோவ்ர் பொம்பெய் போவுண்டைன் பெண் ப்ளூ Rs. 75,000 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய பிளேர் மாரத்தான் பேக் ஒப்பி 10 பல் பெண் Rs.95 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபிரபலமான விலை பட்டியல்கள் பாருங்கள்:.. பார்பி Pens Price List, டிஸ்னி Pens Price List, அன்ரி போர்ட்ஸ் Pens Price List, கேசியோ Pens Price List, பெர்ராரி Pens Price List\nரெனால்ட்ஸ் லிகுரிப்பிலோ பேக் ஒப்பி 40 பல் பெண் ப்ளூ\n- இங்க கலர் Blue\nபார்க்கர் வெக்டர் மெட்டாலிஸ் கிட் பல் பெண்\n- இங்க கலர் Blue\nபியெர்ரே கார்டின் கோல்டன் ரோலர் பல் பெண் ப்ளூ\nகிராஸ் டெக் 2 பல் பெண் பழசக்\nகிராஸ் கிளிக் ரோலர் பல் பெண் சில்வர்\nகிராஸ் சுற்றபோர்ட சாடின் கிறோமே பல் பெண்\nஷெஆர் 9306 பல் பெண் சில்வர்\nபார்க்கர் வெக்டர் மெட்டாலிஸ் வித் சுவிஸ் கனிப கிட் ரோலர் பல் பெண்\n- இங்க கலர் Blue\nகிராஸ் செண்டூரி போவுண்டைன் பெண் பழசக்\nபார்க்கர் இங்கேன்னுகிட்டி லையூர் பழசக் கோல்ட் ட்ரிம் ௫த் டெக்னாலஜி பெண்\n- இங்க கலர் Blue\nபியெர்ரே கார்டின் வோல்கா ரோலர் பல் பெண்\n- இங்க கலர் Blue\nவாட்டர்மேன் எஸ்பிர்ட் மாட்டே பழசக் கிட் ரஃபி பெண்\nஷெஆர் 9325 போவுண்டைன் பெண் பழசக்\nபார்க்கர் பீட்டா ஸ்டாண்டர்ட் போவுண்டைன் பெண்\n- இங்க கலர் Blue\nஸ்சநெய்த்தேர் ஸ்லைடர் ராவ் செட் ஒப்பி 1 பல் பெண்\n- இங்க கலர் Black\nமிலன் பி௧ டச் பல் பெண் ரெட்\nஷெஆர் 9307 போவுண்டைன் பெண் மெரூன்\nகிராஸ் 3302 கிளாசிக் செண்டூரி மெடலிஸ்ட் பல் பெண் சில்வர்\nசைனாகி லின்னடோ பல் பெண்\n- இங்க கலர் Black\nபியெர்ரே கார்டின் ரியல் மாஜிக் பல் பெண்\n- இங்க கலர் Blue\nபியெர்ரே கார்டின் சிஞாடுறே போவுண்டைன் பெண்\nபார்க்கர் வெக்டர் மாட்டே பழசக் கிட் ரோலர் பல் பெண்\n- இங்க கலர் Blue\nசுவிஸ் மிலிட்டரி பிப் பல் பெண் பழசக்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/13999", "date_download": "2019-07-16T13:01:42Z", "digest": "sha1:WYDYO6Y5ZIMQKN2QNOSFAWUVNNTPQLWT", "length": 10470, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "படைவிட்டோடிகளுக்கு பொது மன்னிப்புக் காலம் | Virakesari.lk", "raw_content": "\nகாயமடைந்த முதியவரை இனங்காண உதவுமாறு கோரிக்கை\nமேஜர்.ஜெனரல் ருவன் வனிகசூரியவை சந்தித்த வடக்கு ஆளுநர்\nகோத்தபாய நாடு திரும்பியதும் முக்கிய தீர்மானங்கள் - செஹான்\nசூதாட்ட நிலையத்தை முற்றுகையிட்ட பொலிசார் மீது தாக்குதல்\nவெற்றி கிண்ணத்துடன் இங்கிலாந்து பிரதமரை சந்தித்த கிரிக்கெட் வீரர்கள்\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nவீடொன்றிலிருந்து ஒரு தொகை டெட்டனேட்டர்கள் மீட்பு ; நால்வர் கைது\nஇரு நாட்களுக்கு ஒரு பனிஸ் : குவைத்தில் சித்திரவதைக்குள்ளான 4 பிள்ளைகளின் தாய் - வெளியானது அதிர்ச்சித் தகவல்\nதேசிய தௌஹீத் ஜமாஅத்தின் கொழும்பு மாவட்ட தலைவருக்கு பிணை\nபடைவிட்டோடிகளுக்கு பொது மன்னிப்புக் காலம்\nபடைவிட்டோடிகளுக்கு பொது மன்னிப்புக் காலம்\nமுப்படைகளில் இருந்தும் தப்பித்து சென்றவர்கள் மீண்டும் படைகளில் இணையவும், சட்ட ரீதியில் தம்மை நீக்கிக்கொள்ளவும் அடுத்த மாதம் மாதம் 1 ஆம் திகதியில் இருந்து 31ஆம் திகதி வரையில் அவர்களுக்கான பொது மன்னிப்புக் காலம் வழங்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை இதன் பின்னர் பொதுமன்னிப்பு காலம் வழங்கப்படாது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பொதுமன்னிப்புக் காலத்தில் அடையாளபடுத்திக்கொல்லாத படை வீர்கள் அதன் பிற்பட்ட காலத்தில் கைதுசெய்யப்படுவதுடன் அவர்களுக்கு இராணுவ சட்டத்தின் பிரகாரம் தண்டனை வழங்கப்படும் எனவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.\nபாதுகாப்பு அமைச்சின் கேட்போர்கூடத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nமுப்படை தப்பி மன்னிப்பு பாதுகாப்பு அமைச்சு பொது\nகாயமடைந்த முதியவரை இனங்காண உதவுமாறு கோரிக்கை\nவவுனியா வைத்தியசாலையில் இன்று ரயிலில் மோதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் 60தொடக்கம் 65வயது மதிக்கத்தக்க வயோதிபரை இனங்காண உதவிடுமாறு வவுனியா வைத்தியசாலை நிர்வாகத்தினர் கோரியுள்ளனர்.\n2019-07-16 18:27:06 காயமடைந்த முதியவரை இனங்காண\nமேஜர்.ஜெனரல் ருவன் வனிகசூரியவை சந்தித்த வடக்கு ஆளுநர்\nயாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் புதிய கட்டளைத் தளபதி மேஜர்.ஜெனரல் ருவன் வனிகசூரிய வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவனை இன்று ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சந்தித்தார்.\n2019-07-16 18:13:32 ருவன் வனிகசூரிய சுரேன் ராகவன் சந்திப்பு\nகோத்தபாய நாடு திரும்பியதும் முக்கிய தீர்மானங்கள் - செஹான்\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபை தேர்தலை நடத்த பொதுஜன பெரமுன முழுமையான ஒத்துழைப்பு வழங்கும்.\n2019-07-16 18:00:37 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபை தேர்தலை நடத்த பொதுஜன பெரமுன முழுமையான ஒத்துழைப்பு வழங்கும்\nசூதாட்ட நிலையத்தை முற்றுகையிட்ட பொலிசார் மீது தாக்குதல்\n‍சூதாட்டக்காரர்கள் மேற்கொண்ட தாக்குதலில் இரு பொலிஸார் காயமடைந்துள்ளனர்.\n2019-07-16 17:49:52 சூதாட்டம் களுத்துறை பொலிஸார்\n3 வருடத்தில் அரசியல் தீர்வு என்பது அரசு கூறும் அரசியல் வாக்குறுதியே ; டக்ளஸ்\nமூன்று வருடத்தில் அரசியல் தீர்வு கிடைக்கும் என்று தென்னிலங்கை அரசு கூறும் அரசியல் வாக்குறுதியானது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தலுக்கான வாக்கறுதியேயாகும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\n2019-07-16 17:08:10 3 வருடம் அரசியல் தீர்வு என்பது\nகாயமடைந்த முதியவரை இனங்காண உதவுமாறு கோரிக்கை\nமேஜர்.ஜெனரல் ருவன் வனிகசூரியவை சந்தித்த வடக்கு ஆளுநர்\nசூதாட்ட நிலையத்தை முற்றுகையிட்ட பொலிசார் மீது தாக்குதல்\nஐ.சி.சி. பட்டியலில் இங்கிலாந்து முதலிடம் ; இலங்கை எட்டாமிடம்\n\"ஒரே இனத்தை உருவாக்க வேண்டுமாயின் உயர்தர மாணவர்களுக்கு இராணுவ பயிற்சி\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/multiple-faces-of-gandhi-by-jeevakumar/", "date_download": "2019-07-16T12:46:10Z", "digest": "sha1:LZIDAS4K2QJDWIV45DKHJ4ALZACQ5AN3", "length": 53795, "nlines": 139, "source_domain": "marxist.tncpim.org", "title": "காந்தியின் பல்வேறு முகங்கள் ... » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nகாந்தியின் பல்வேறு முகங்கள் …\nஎழுதியது ஆசிரியர் குழு -\nஇ.எம்.எஸ் தனது தனிச்சிறப்பான மார்க்சியப் பார்வையுடன் ‘மகாத்மாவும் அவரது இசமும்‘ என்ற புத்தகத்தை 1955-56 ஆண்டுகளில் எழுதினார். டி.ஜி.டெண்டுல்கர் எழுதிய காந்தி சரிதைக்கு விமர்சனமாக எழுதிய கட்டுரைகள் அவை.\nகாந்தியை ஒரு வர்க்கத்தின் பிரதிநிதியாக மட்டும் இ.எம்.எஸ் பார்க்கவில்லை. காந்தி தன்னை மக்களோடும், அவர்களின் வாழ்வோடும், உணர்வுகளோடும், விருப்பங்களோடும் இணைத்துக்கொண்டார் எனக் குறிப்பிட்ட இ.எம்.எஸ் காந்திய இயக்கத்தின் முரண்பாடுகளையும், சிக்கல்களையும் தெளிவாக்கினார். ஒரு இயந்திரகதியான புரிதல் கூடாது என்றார்.\nகாந்தியின் சமூகக் கண்ணோட்டம் பிற்போக்கான பல கூறுகளைக் கொண்டிருந்தது. ஆனால் அவர்தான் நவீன ஜனநாயக இயக்கத்தை நோக்கி கிராமப்புற ஏழை மக்களை ஈர்க்கும் நபராகவும் இருந்தார். இந்த மு���ணைக் குறிப்பிடும் தோழர் இ.எம்.எஸ்., தேசிய ஜனநாயக இயக்கத்திற்கு தலைமை தாங்கிய முதலாளித்துவ வர்க்கம் நிலப்பிரபுத்துவத்துடன் கொண்டிருந்த தொடர்பு எனும் நிஜ அரசியல் வாழ்வில் இருந்த முரண்பாட்டின் வெளிப்பாடே அது என்கிறார்.\nகாந்தியை மதிப்பிடுவது சுலபமான பணி அல்ல ஏனென்றால் அவருடைய ஆளுமை மிகச் சிக்கலானது. தோழர் இ.எம்.எஸ் குறிப்பிடும்போது தேசிய இயக்கத்திற்கு உத்வேகம் தந்து ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கைகளில் மக்களை எழுச்சி கொள்ளச் செய்தவரென்றோ அல்லது தேசிய இயக்கம் புரட்சிகரப் பாதையில் வளர்வதைத் தடுக்க தன்னால் இயன்ற அனைத்தையும் செய்த எதிர் புரட்சிக்காரர் என்றோ அவரைப் பற்றிய மதிப்பீட்டிற்கு வந்துவிட இயலாது என்கிறார்.\nகாந்தி இந்திய சுதந்திரத்தை வென்றெடுப்பதற்கான ஒரு தலைமை கொடுத்தார். முதலாளித்துவ வர்க்கத்தின் வெற்றிகரமான அரசியல் உத்தியாகவும், தந்திரமாகவும் காந்தியம் அமைந்தது. அதே சமயம் மனித இயல்புகளைப் புத்துயிர் பெறச் செய்திடும் முறையாகவும், சமூகச் சித்தாந்தமாகவோ காந்தியம் வடிவம் பெறவில்லை.\nகாந்தி என்றால் அகிம்சை, கத்தியின்றி, மோதல்களின்றிய போராட்ட வடிவத்தின் பிரதிநிதி என்று பார்ப்பது போதுமான பார்வை அல்ல.”சௌரி சௌராவில் மக்கள் வன்முறையில் ஈடுபட்டதும் ஒத்துழையாமை உள்ளிட்ட போராட்டங்களைத் திரும்பப் பெற்றவர், மாகாண காங்கிரஸ் அரசாங்கங்கள் போராடும் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியபோது அவற்றை ஆதரிக்கத் தயங்காதது ஏன்” என்ற கேள்வியை இ.எம்.எஸ் எழுப்புகிறார். காந்தியை, மார்க்சியக் கண்கொண்டு பார்க்கும்போது நாம் காந்தியை அவரின் வர்க்க சார்பு தன்மையில் இருந்தே விளங்கிக் கொள்ள முடியும்.\nகாந்தி முதலாளி வர்க்கத்தின் விருப்பமாக இருந்தார். உழைப்பாளி மக்களை பிரிட்டிசாருக்கு எதிராக ஒன்றுபடுத்தினார். அதே சமயம் அவர்களை முதலாளித்துவ எல்லைக்குள் கட்டுப்படுத்தினார்.\n“காந்தியத்தை மார்க்சிய–லெனினியத்தின் அடிப்படையில் மதிப்பிடும்போது முதலாளித்துவ தத்துவம், நடைமுறை என்ற வகைகளில் அதன் சாதக, பாதகங்களை கணக்கிற் கொள்ளவேண்டும். சுதந்திரப் போராட்டக் காலத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பு, பூமிதான இயக்கத்தின்போது நிலப் பிரபுத்துவ எதிர்ப்பு, 1970 களில் சர்வாதிகார எதிர்ப்பு என ���ேச சுதந்திரம், விவசாய சீர்திருத்தங்கள், ஜனநாயகப் பாதுகாப்பு ஆகியவற்றுக்காக காந்தியம் போராடியுள்ளது. அதே நேரத்தில் அதன் இருண்மைவாத (இருமைவாத) சமூகக் கலாச்சாரக் கண்ணோட்டத்தின் காரணமாக மக்கள் இயக்கத்தின் வளர்ச்சிக்கு தடையாகவும் அது மாறியது. காந்தியத்திற்கு எதிரான கொள்கைரீதியான , தத்துவார்த்த ரீதியான போராட்டங்களைத் தொடர்ந்து நடத்த வேண்டும் “ என்கிறார் இ.எம்.எஸ்.\nகாந்தியத்திற்கும் மார்க்சியத்திற்கும் இடையிலான வேறுபடும், மற்றும் ஒன்றுபடும் புள்ளிகளைக் கண்டறிவதுடன், நேர்மறை அணுகுமுறையும் இ.எம்.எஸ்ஸிடம் இருந்தது. அவர் தேசிய இயக்கத்தை புரிந்துகொள்ள, மார்க்சிய அணுகுமுறையை படைப்பாக்கத்துடன் பயன்படுத்தினார் என்கிறார் வரலாற்றறிஞர் கே.என்.பணிக்கர்.\nநாம் அந்த அணுகுமுறையைக் கற்று, மேம்படுத்திக்கொள்ள வேண்டியுள்ளது. இந்தப் பின்னணியில் கீழ்க்கண்ட ஜீவகுமார் கட்டுரையை வாசிக்க வேண்டுகிறோம்.\nசுதந்திர தினம் பற்றி காந்தி பின்வருமாறு கூறினார். “…இன்று பரிபூரண சுதந்திர தினம். இதை கொண்டாடுவது நாம் பார்த்ததும் அனுபவிக்காததுமான சுதந்திரத்துக்காக போராடிய காலத்தில் பொருத்தமானது. இப்போது நாம் அதை பெற்றுவிட்டோம். நமக்கு ஆசா பங்கம் ஏற்பட்டுள்ளது. உங்களுக்கு இல்லாவிட்டாலும் எனக்காவது…\nகாந்தி விட்டுச்சென்றவை ஏராளம். அவற்றை தொகுத்தால் ஒற்றுமையும், முரண்பாடும் மிகுந்திருக்கும். காந்தி சாகலாம். காந்தியம் என்றென்றும் இருக்கும் என்று 1931களில் காந்தி கூறினார். 1936-லோ காந்தியம் என்ற ஒன்று இல்லை. எனக்குப்பின்னால் அதைவிட்டுச் செல்லவில்லை என்றும் கூறினார்.\nபலாத்காரமுறையில் சுதந்திரம் பெறுவதை விட தனிப்பட்ட முறையில் நான் யுகக்கணக்கில் காத்திருப்பேன் என்று காந்தி பிரிட்டிஷ் தலைநகர் லண்டனில் குறிப்பிட்டார். செல்வர்கள் ஏழை எளியோருடன் உடைமைகளை பங்கிட்டுக்கொள்ள வேண்டும். தவறினால் ஒரு பயங்கர ரத்த புரட்சிக்கு ஒரு நாள் அவர்கள் தயாராகியே தீர வேண்டும் என்றும் மற்றொரு தருணத்தில் குறிப்பிட்டார்.\nசோவியத் புரட்சியின் (1917)காலங்களில்தான் இந்திய அரசியலில் காந்தி நுழைகிறார். முன்னதாக தென்னாப்பிரிக்காவில் இந்தியர் மீதான ஒடுக்குமுறையை எதிர்த்து போராடினார். இந்தியாவில் தம் அரசியல் வாழ்வின் துவக்��த்தில் காந்தி பிரிட்டன் விசுவாசியாக இருந்ததாக சத்திய சோதனையில் எழுதுகிறார். தம் குடும்பத்தில் இருந்த குழந்தைகளுக்கு ராஜ வாழ்த்து கீதம் கற்றுக்கொடுத்தார். ஒவ்வொரு இந்தியருக்கும் ஆங்கிலேயர் மீதான ராஜ விசுவாசத்தையும் மரியாதையும் உருவாக்கியதாக காந்தி எழுதுகிறார்.\nகாந்தி இந்திய சுதந்திர போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்தும் தருணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கமும் உருவாகிக் கொண்டு இருந்தது. எனினும் காந்தியை விட கம்யூனிஸ்ட்களிடம் பிரிட்டிஷ் அரசு கடுமை காட்டியது. 1920களில் கம்யூனிஸ்ட் கட்சி தோன்றும் முன்பே பிரிட்டிஷ் உளவுத்துறை கொல்கத்தாவில் போல்ஷ்விக்குகளுக்கு எதிரான அதிகாரிகளை நியமித்தது. வாராந்தர அறிக்கையின் மூலம் கம்யூனிச நடவடிக்கைகளை கண்காணித்தது. கான்பூர், பெஷாவர் என தொடர்ச்சியாக சதி வழக்குகள் கம்யூனிஸ்ட்களுக்கு எதிராக ஜோடிக்கப்பட்டன.\n1929ல் மீரட் சதி வழக்கு புனைந்து கம்யூனிஸ்ட்கள் வேட்டையாடப்பட்டனர். 31பேர் கைதாகினர். அப்போது இர்வின் பிரபு பிரிட்டிஷ் துறை செயலாளருக்கு கடிதம் எழுதினார். வழக்கை விரைந்து முடிக்க வேண்டும். கம்யூனிஸ இயக்கத்திற்கு பலத்த அடி தர வேண்டும் என்றும் பணித்தார். கம்யூனிஸ்ட் கட்சி தடைகளை சந்தித்தது. மறுபுறம் காந்தி மிக மென்மையாக தமது அணுகுமுறைகளைக் கையாண்டார். பிரிட்டிஷ் ஆட்சியிடம் ஆர அமர ஒத்துப்போக வேண்டும். அவர்களின் சீர்திருத்தங்களை குத்தலாக குறை சொல்லக்கூடாது என்று 1919ல் காந்தி கூறினார்.\nசம்பரான் கிளர்ச்சியின் போது காந்தி ராஜ விசுவாசி என்ற மரியாதையான விளம்பரம் பிரிட்டிஷ் தரப்பில் தமக்கு இருந்ததாக காந்தி குறிப்பிடுகிறார். பிறகு பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த பிரத்யேக அணுகுமுறையில் விடுதலை போராட்டத்தை வெகுசனப்படுத்தினார். முதலில் அவர் விவசாயிகளை ஈர்த்தார். 06-12-1916ல் காசி இந்து சர்வகலா சாலை தொடக்கவிழாவில் காந்தி பங்கேற்றார். கூட்டத்துக்கு வந்துள்ள சீரான் சீமாட்டிகளே இவ்வளவு நகைகள் அணிந்து வந்துள்ளீர்கள் இதெல்லாம் இந்நாட்டு விவசாயிகளிடமிருந்து வந்த பணம் தானே என்று கேட்டார். இந்தியாவிற்கு விமோசனம் வழங்குபவர்கள் டாக்டர்களோ, வக்கீல்களோ, பெரிய நிலச்சுவான்தார்களோ இல்லை. விவசாயிகள் மட்டுமே என்றார். 1917களில் சம்பரான் விவசாயிகளிடம் அவர் சென்றார். ஜீவகாருண்ய தேசிய சேவை என்ற நோக்கில் தான் நுழைவதாக கூறுகிறார்.எனினும் கோரிக்கைகளுக்காக நடத்தப்படும் எந்த கிளர்ச்சியும் அரசுக்கு எதிராகவே திரும்பும். சம்பரானிற்கு பிறகு அவரின் அடுத்த ஈடுபாடு அகமதாபாத் மில்தொழிலாளர் போராட்டம் ஆகும். 1917ல் அகமதாபாத்தில் ஆலை தொழிலாளர் சங்கம் தொடங்கினார். அகில இந்திய நூற்போர் சங்கம், அகில இந்திய கிராம கைத்தொழில் நிர்மாண சங்கம் ஆகியவற்றையும் தொடங்கினார். 1928ல் காங்கிரஸ் கமிட்டி காரியாலயத்தின் கிளையாக தொழிலாளர் ஆராய்ச்சி இலாக்காவை துவக்கினார். என்னதான் வீணை வாசித்தாலும் சந்தனம் குலைத்து பூசினாலும் போராட்டங்களை ஒடுக்கத் தான் அரசு இயந்திரம் முயற்சிக்கும். பிரிட்டனின் பாஷையும் அதுதான். வேறு வழியின்றி காந்தியின் போராட்டத்தின் மொழியும் மாறுகிறது. மாணவர்களை விடுதலைப்போராட்டத்திற்கு அழைத்தார்.\n‘இந்திய இளைஞர்களை அவர்களின் அடிமைத்தனத்தின் கோட்டைகளிலிருந்து அதாவது பள்ளிக் கூடங்களில் கல்லூரிகளிலிருந்து வெளியேறி வருமாறு 1920ல் நான் அழைத்தேன். அடிமை விலங்குடன் கல்வி கற்றலைவிட சுதந்திரத்திற்காக கல் உடைத்து வாழ்வது எவ்வளவோ மேல்…..” என காந்தி குறிப்பிட்டார்.\nகாந்தியின் வியூகத்தில் பெண்களை பெருமளவில் ஈடுபடுத்தினார். தமது ஆசிரமத்து பெண்கள் மூலம் கிராமத்து பெண்களை எளிதில் அணுக முடிந்தது.\nபெண்களின் முழு பங்களிப்பு இல்லாத சுயராஜ்ஜியத்தால் நமக்கு பலன் இல்லை. பரிசுத்தமான மனமும் இதயமும் கொண்ட பெண்களின் கால்களில் விழுந்து கூட ஒருவர் வணங்கலாம் அப்படிப்பட்ட பெண்கள் பொது வாழ்வில் ஈடுபட நான் விரும்புகிறேன் என்று காந்தி கூறினார்.\nகாந்தி திரட்டிய இன்னொரு பிரிவினர் மலைவாழ் மக்கள் ஆவார். தேசிய சிறுபான்மையினர் ஆதிவாசி சேவா சங்கம்மூலம் அவர்களை போராட்டத்தில் இணைத்தார். அரிஜன சேவா சங்கத்தை 30 மாநிலங்களிலும் அமைத்தார். மக்களிடம் மேலும் நெருக்கமாக மொழியையும் காந்தி ஆயுதமாக்கினார். தம் இளமையில் ஒவ்வொரு இந்து ஆணும்,பெண்ணும் சமஸ்கிருதத்தை நன்றாக படித்து இருக்க வேண்டும் என்ற கொள்கையுடன் இருந்தார். பின்பு மொழி குறித்த அவரின் நிலையை காலத்திற்கு ஏற்ப மாற்றினார். கல்வி பயின்று விட்டு காந்தி திரும்பும் போது சூரத் நகரில் காந்திக்கு வரவேற்பு தர��்பட்டது. அதில் ஆங்கிலம் அதிகம் பயன்படுத்தப்பட்டது. முற்றிலும் குஜராத்திகள் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் வேறுமொழியில் பேசுவதை ஆட்சேபித்தார். இதே போல் 20-09-1927ல் திருச்சி தேசிய கல்லூரியில் காந்திக்கு வரவேற்பு விழா நடந்தது. சமஸ்கிருத மொழியில் அவரை வரவேற்றனர். காந்தி சமஸ்கிருதம் தெரிந்தவர்களை கை தூக்க சொன்னார். சொற்ப அளவிலே கை தூக்கினர். அனைவருக்கும் புரியும் மொழியில் வரவேற்புரையை தயாரித்து இருக்க வேண்டும் என்று காந்தி அறிவுறுத்தினார். காந்தியின் எதிர்மறையான அம்சங்களை பரிசீலிக்கும் முன்னால் அவர் நடத்திய போராட்டங்களை சுருக்கமாக தொகுக்கலாம். காந்தி முதலில் அறைகூவல் விடுத்த பெரிய நிகழ்வு 1919 ரௌலட் சட்டத்திற்கு எதிரானது ஆகும். இந்த போராட்டம் வேகம் பிடித்த போது இமாலய தவறு நடந்து விட்டதாக காந்தி போராட்டத்தை நிறுத்தினார்.\n1920ல் ஒத்துழையாமை இயக்கம், 1922 சௌரிசௌரா சம்பவம், 1930ல் சட்ட மறுப்பு இயக்கம் என ஆவேசமான போராட்டங்களை காந்தி அறிவித்தார். வீதிகளில் மக்கள் திரளும் போது திடீரென பின்வாங்கும் நிகழ்வுகள் நடந்தன. இத்தகு சந்தர்ப்பங்களில் கடலும் உப்பும் போராட்டத்தின் அடையாளமாக மாறிவிடுகிறது. காந்தியின் உப்புச் சத்தியாகிரகம் பற்றி ஆச்சாரிய கிருபாளினி காந்தி தயாரித்தது உப்பு அல்ல புரட்சி என்று எழுதினார். உப்பு என்ற வார்த்தை ஒரு பிரளயத்தை உருவாக்குவதாக அமைகிறது. யூதேயாவின் உப்பு கடல் துவங்கி மத்திய தரைக்கடலை ஒட்டிய பெனிக்யோவின் சீதோன் வரை பல்லாயிரம் கிலோமீட்டர் நடந்து சென்று இயேசு தப்பித்ததாக பைபிளில் உண்டு.\nஉணர்ச்சிவயப்பட்ட சூழலில் டிசம்பர் 31,1921க்குள் சுயராஜ்யம் கிடைக்காவிட்டால் நான் உயிரோடு இருக்க மாட்டேன் என்று காந்தி கூறினார். அந்த தருணங்களில் வேல்ஸ் இளவரசர் இந்தியா வந்தார். கிளர்ச்சிகள் வலுத்தன. சுயராஜ்யம் என் நாசிகளில் நாறுகிறது என்று காந்தி அதிர்ச்சி தந்தார். 1930ல் கார்வால் கிளர்ச்சியில் இந்து, முஸ்லீம் சிப்பாய்கள் இணைந்தனர். மக்களைச் சுட மறுத்தனர். காந்தி இதனை ஏற்கவில்லை. இப்போராட்டங்கள் பிரிட்டனுக்கு பெரும் திகிலை தந்தன.\nகாந்தி தம்மை சுத்திகரித்து கொண்ட ஒன்றாக அறியப்படுவது இந்துத்துவா குறித்த அவரின் நிலை ஆகும். இதிலும் காலத்திற்கு ஏற்ப மாறுதல்களை செய்தார். 1925ல் ��ஜபதிராய் தலைமையில் இந்து மகா சபை கூட்டம் நடந்தது. அதில் தன்னை சனாதனி இந்து என கூறிக்கொண்டார். மேலும் பிராமண மதமே இந்து சமயத்தின் பெருமைக்கு காரணம் என்றும் பிராமணியத்தின் சாம்பலில் பிராமணர் அல்லாதோர் வளர முயற்சிக்க கூடாது என்றும் காந்தி கூறினார். பின்னால் காந்தி நல்ல மாற்றத்தை தருவித்தார். 1927 இலங்கையில் சிங்களர் மத்தியில் காந்தி பேசினார். ‘மகிந்தரையும் பௌத்தத்தையும் உங்களுக்கு தந்தமைக்கு இந்தியா பெருமைப்படுகிறது. அதே சமயம் சாதி வேறுபாடு என்ற சாபத்தையும் உங்களுக்கு அறிமுகம் செய்ததற்காக இந்தியா வெட்கப்படுகிறது….\nதீண்டாமை ஒழிப்போடு சாதியும் ஒழிந்தால் நான் ஒரு சொட்டு கண்ணீர் கூட சிந்தமாட்டேன்” என்றார். அடுக்கப்பட்ட மூட்டைகளில் அடிமூட்டையான துப்புரவு தொழிலாளர்களுக்கு காந்தி அதிக முக்கியத்துவம் கொடுத்தார். 1943ல் காந்தி கூறியது. இறுதியில் ஒரே சாதிதான் இருக்க வேண்டும். பங்கி(துப்புரவாளர்) என்ற அழகிய பெயருக்குரியது அது. அதாவது எல்லா அழுக்குகளையும் நீக்கி சீர்திருத்துபவர். அந்நிலை விரைவில் வரவேண்டும் என்றார். பங்கிகளின் ஆட்சி உருவாக வேண்டும் என்ற காந்தி 02-06-1947ல் ஒரு பிரார்த்தனை கூட்டத்தில் பின்வருமாறு பேசினார்.\n‘இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் ஒரு தலித் பெண்ணாக இருக்க வேண்டும்.” மற்றொரு நிகழ்ச்சியில் காந்தி கூறியது. ‘நான் சர்வாதிகாரியாக ஒப்புக்கொள்ள மாட்டேன். அப்படி நான் சர்வாதிகாரி ஆனால் வைசிராயின் வீட்டு கழிப்பறைகளை சுத்தம் செய்யும் துப்புரவு தொழிலாளி வீட்டுக்கு போய் அவர்களின் கழிவறையை சுத்தம் செய்வேன்” என்றார். ஒரு கிறிஸ்தவ ஆதிதிராவிடரின் மலத்தை சுத்தம் செய்ய தன் மனைவியை பணித்தார். நாவிதர் தொழிலாக இருந்தாலும் ஒழுங்காக கற்றுக்கொள் என்று தம் மகன் ராமதாஸிடம் கூறினார். தோல் செருப்பு தைத்தல், முடி வெட்டுதல் ஆகியவற்றில் காந்தி தேர்ச்சி பெற்று இருந்தார், தீண்டாமை கொடுமைகளில் காந்தி சமரசம் செய்து கொள்ளவில்லை. ஒரு தருணத்தில் காந்தி பின்வருமாறு கூறினார். ‘அம்பேத்கர் இந்து மதத்தை விட்டு வெளியேறினால் நாம் தான் காரணம். அவ்வளவு அநியாயம் செய்துள்ளோம். அவர் செருப்பால் அடித்தாலும் வாங்கி கொள்ள வேண்டியது தான்”…\nகாந்தியின் கருத்துகளை பயில்வதும் விவாதிப்பதும் ஒரு ���ுள்ளியில் முடிவது இல்லை. உதாரணமாக விதவை திருமணம் பற்றி கூறலாம். நவஜீவன் பத்திரிக்கையில் வாசகர் கேள்விக்கு காந்தி பதில் அளித்தார். 15வயதுக்கு குறைந்த விதவைகள் 3 ½ லட்சம் பேர் இந்த தொகையை படிப்போர் அழுவர். இதற்கு தீர்வு பால்ய விவாகத்தை நிறுத்துவதும் 15 வயதுக்குட்பட்ட கைம்பெண்களும் மற்ற இளமையுள்ள கைம்பெண்களும் புனர் விவாகம் செய்து கொள்ள இடம் தருவதும் ஆகும்.”\nஇதை கூறிவிட்டு காந்தி தொடர்ந்து எழுதுகிறார். ‘இந்த உபாயங்களை விருப்பம் உள்ளோர் அனுசரிக்கலாம். எனக்கு இவற்றை அனுசரிக்க விருப்பம் இல்லை. எமது குடும்பத்தில் பல விதவைகள் உள்ளனர் .அவர்கள் புனர் விவாகம் பற்றி யோசிக்கமாட்டார்கள். நானும் அவர்களை மறுமணம் செய்து கொள்ளும்படி கேட்க விரும்பவில்லை.”\nஎனினும் 09-09-1927ல் காந்தியின் மாற்றத்தை உணரமுடிகிறது. அன்று சென்னையில் மாதர்கள் கூட்டம் நடந்தது. டாக்டர் முத்துலெட்சுமி, ருக்மணி இலட்சுமி ஆகியோர் இதனை நடத்தினர். அதில் 16 வயது நிரம்புவதற்கு முன் பெண்களுக்கு திருமணம் செய்வதை நிறுத்த வேண்டும் என்றும் இளம் விதவைகள் மறுமணம் செய்வதை ஆதரிப்பதாகவும் காந்தி பேசினார்.\nகாந்தியின் கருத்துகளில் ஏற்ற இறக்கங்கள், மாறுதல்கள் இருந்து கொண்டே இருந்தன. வெள்ளையனே வெளியேறு இயக்க காலத்தில் அவரின் பல வளர்சிதை மாற்றங்களை நாம் கண்ணுறலாம்.\nகாந்தியின் நிருபர்கள் சந்திப்பு 07-08-1942ல் நடந்தது. இந்த சந்திப்பு வித்தியாசமாக இருந்தது. இந்த போராட்டத்தில் நீங்கள் கைதாவீர்களா என்று காந்தியிடம் நிருபர்கள் கேட்டனர்..” இல்லை இந்தமுறை நானாக கைதாகும் பிரச்சனையே எழவில்லை. அப்படியே செய்யப்பட்டாலும் உண்ணாநோன்பு போன்ற பழைய முறைகளை கையாளுவேனா என்று காந்தியிடம் நிருபர்கள் கேட்டனர்..” இல்லை இந்தமுறை நானாக கைதாகும் பிரச்சனையே எழவில்லை. அப்படியே செய்யப்பட்டாலும் உண்ணாநோன்பு போன்ற பழைய முறைகளை கையாளுவேனா இல்லையா என்பதை இப்போது ஒன்றும் கூற முடியாது” என்று மர்மமாக காந்தி பதில் கூறினார். 1943க்கு பிறகு 1947வரை அநேகமாக அவர் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் என்றே கூறலாம்.\nஇன்னும் உச்சத்தில் காந்தி சொன்னார்.\n‘பிரிட்டிஷ் அரசாங்கம் முன் கூட்டியே என்னை கைது செய்தால் நான் கைதான இரண்டு வாரங்களுக்குள்ளேயே நாடு முழுக்க இறுதி போராட்டம் ��ுவங்கி விடும். அந்த போராட்டம் துவங்கிய உடனேயே பலாத்காரச் செயல்கள் நாடு தழுவிய அளவில் வெடிக்கும். இந்த முறை அப்படிப்பட்ட பலாத்காரப்புரட்சி ஏற்பட்டால் நான் அதனை பொருட்படுத்த மாட்டேன்.\nமேலும் நியூஸ் கிரானிக்கிள் என்ற பத்திரிக்கையில் காந்தியின் அறிக்கை வெளிவந்தது. ஒரு வெகுசன இயக்கத்தில் பலாத்கார போராட்டங்களும் செயல்களும் உட்பட்டவை தான், அங்கீகரிக்கப்பட்டவைதான் என காந்தி கூறியிருந்தார்.\nகாந்தியிடம் இந்த நிலையிலும் மாறுதல்கள் ஏற்பட்டன. வெடிமருந்து கிடங்குள்ள கப்பல் நடுக்கடலில் தீப்பிடித்தது போன்ற நிலையில் 1947 மார்ச்சில் இந்தியா இருந்தது என்று மவுண்ட் பேட்டனின் செயலக தலைமை அதிகாரி இஸ்மே குறிப்பிட்டார். இதற்கு காரணம் பிப்ரவரி 18 1946ல் பம்பாயில் நடந்த ராயல் இந்திய கப்பற்படையில் எழுச்சி ஆகும். பம்பாயில் தல்வார் கப்பலில் 20 ஆயிரம் மாலுமிகள் ஒன்று திரண்டனர். கப்பலின் கொடி கம்பங்களில் பறந்த யூனியன் ஜாக் கொடியை அகற்றினர். அவற்றினிடத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக் கொடிகளை பறக்க விட்டனர். புரட்சி ஓங்குக என்ற முழக்கம் கேட்டது. ஏறத்தாழ ஒரு வாரம் இந்த கிளர்ச்சி நீடித்தது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் நடுநடுங்கியது. காந்தியும் இதனை ஏற்கவில்லை. அராஜகம் என்றும் சிவப்பு அழிவு என்றும் இதனை காந்தி வர்ணித்தார். அகிம்சையை மீறி இந்துக்களும் முஸ்லீம்களும் சேர்ந்த ஒரு பாவகரமான சேர்க்கை என இதனை குறிப்பிட்ட காந்தி இந்தியாவை ஒரு வெறி கூட்டத்திடம் ஒப்படைக்க முடியாது என்றார். இந்திய கப்பல் படை மாலுமிகள் இதனை எதிர்பார்க்கவில்லை. வேலை நிறுத்த கமிட்டி தலைவர் போராட்டத்தை முடித்துக்கொண்டு பின்வருமாறு அறிவித்தார்.\nகாந்தி தடுமாறிய போது அவருக்கு எதிராக இந்தியாவில் கிளர்ச்சிகளும் நடந்தன. வட்டமேசை மாநாட்டிற்கு காந்தி புறப்பட்டபோது பம்பாயில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பகத்சிங் தூக்கிடப்பட்ட போது காந்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கராச்சி காங்கிரஸில் இளைஞர்கள் கருப்பு மலர்களோடும் கருப்பு கொடிகளோடும் திரண்டனர்.\n‘ஒரு சகாப்தத்தின் தத்துவத்தை விட அதன் பொருளாதாரமே ஆராய்ச்சிக்கு சரியான மூலஸ்தானம்” என்று ஏங்கல்ஸ் குறிப்பிடுகிறார்.\nமதிநுட்பம் உள்ளவன் மிகுதியாக லாபம் ஈட்டுவதை நான் அனுமதிப்பேன். தன் ஆற்றல்களை பயன்படுத்துவதில் இருந்து நான் அவனை தடுக்க மாட்டேன் என்று காந்தி கூறுகிறார்.பெற்றோர் ஆகிய முதலாளிகள் குழந்தைகளான தொழிலாளர்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று தர்மகர்த்தா கொள்கையை பிரச்சாரம் செய்தார். ராம ராஜ்யம் பற்றி பேசிய அவர் வர்க்க போராட்டம் இந்திய தன்மைக்கு அந்நியமானது என கூறினார்.\nஎனினும் இந்த கட்டமைப்புக்குள் மனிதநேயம் போற்றுவதிலும் மத கலவரங்களை தடுப்பதிலும் உறுதி காட்டினார். லெனின், காந்தியை டால்ஸ்டாய் என்ற எழுத்தாளரின் ஆழ்ந்த மாணவன் என அழைத்தார். தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராகவும் இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காகவும் அவர் காட்டிய பிடிவாதம் மதவெறியர்கள் அவர் உயிருக்கு உலை வைப்பதில் முடிந்தது. 1930ல் தீண்டாமைக்கு எதிரான அரிசன யாத்திரை ஒன்றில் புனா நகர மன்ற வரவேற்பில் முதல் கொலை சதி நடந்தது. கடைசியில் 1948 ஜனவரி 30ல் காந்தியின் உயிரை கோட்சேயின் குண்டுகள் குடித்தன.\nஇந்திய வரலாறு -இ.எம்.எஸ். நம்பூதிரிபாட்\nகாந்தியும் தமிழ்ச் சனாதனிகளும்- அ.மார்க்ஸ்\nஇடது திருப்பம் எளிதல்ல- விஜய் பிரசாத்\nதமிழ் இந்து கட்டுரைகள்-12-09-2015, 29-01-2016\nமகாத்மா ஓர் மார்க்சீய மதிப்பீடு-எஸ்.ஏ. டாங்கே, ஹிரேன் முகர்ஷி, சர் தேசாய், மோஷித்சென்.\nமுந்தைய கட்டுரைதமிழில் முதல் ஒலி இதழாக மார்க்சிஸ்ட் வெளியீடு \nஅடுத்த கட்டுரைஇடது ஜனநாயக அணிக்கான வர்க்கங்களைத் திரட்டுதல்\nஇயக்கவியல் கண்ணோட்டத்தில் அடையாள அரசியல்\nலெனின் எவ்வாறு மார்க்சை பயின்றார் …\nவர்க்க புரட்சியின் ஜனநாயக உள்ளடக்கமும் சோஷலிச உள்ளடக்கமும்\nஜனவரி மாத மார்க்சிஸ்ட் இதழில் … | மார்க்சிஸ்ட் மார்ச் 17, 2018 at 8:45 மணி\nமுந்தைய இதழ்கள் மாதத்தை தேர்வு செய்யவும் மார்ச் 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 ஏப்ரல் 2009 ஜூலை 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 டிசம்பர் 2007 நவம்பர் 2007 அக்டோபர் 2007 செப்டம்பர் 2007 ஜூலை 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 அக்டோபர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 டிசம்பர் 2005 நவம்பர் 2005 அக்டோபர் 2005 செப்டம்பர் 2005 ஆகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பிப்ரவரி 2005 ஜனவரி 2005\nஇயக்கவியல் கண்ணோட்டத்தில் அடையாள அரசியல்\nலெனின் எவ்வாறு மார்க்சை பயின்றார் …\nவர்க்க புரட்சியின் ஜனநாயக உள்ளடக்கமும் சோஷலிச உள்ளடக்கமும்\nஇந்திய தத்துவ மரபின் ஒளிவிளக்கு\nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி என்பதில், Kanna\nகீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம் என்பதில், Kalaiyarasan. M\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81/page/10/", "date_download": "2019-07-16T13:11:42Z", "digest": "sha1:SLKFYE635BIUTFHX3TY6ONOA52MSG5DG", "length": 5206, "nlines": 76, "source_domain": "siragu.com", "title": "பொது « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "சூலை 13, 2019 இதழ்\nஅப்போது நான் நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். எங்கள் வீடு கிராமத்தில் இருந்தது. பக்கத்து வீட்டுக்கு ....\nஆணின் மூளைக்கும் பெண்ணின் மூளைக்கும் அளவில் வேறுபாடில்லை\nஆணும் பெண்ணும் சிந்திப்பதில் மாறுபட்டவர்கள், ஒரு நிலைமையைக் கையாளுவதிலும் அவர்களிடம் வேறுபாடுகள் உண்டு என்று ....\nசில மாதங்களுக்கு முன்பு என்னுடைய நண்பர் ஒருவர், தனது சொந்த ஊரிலுள்ள வீட்டின் நிமித்தம் ....\nஆட்டிசம் ஆய்விற்கு உதவும் ஆப்பிள் செயலி\nஇன்றைய நாட்களில், குழந்தைகளுக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் “செசாமீ ஸ்ட்ரீட் நிகழ்ச்சியின் பாத்திரம் ஜூலியா” (Sesame ....\nமுப்பெரும் விழா: பேராசிரியர் முனைவர் க.பூரணச்சந்திரன்\nபேராசிரியர், முனைவர் க.பூரணச்சந்திரன் அவர்களின் இணையதள அறிமுகம், அறக்கட்டளை தொடக்கம், மின் நூல்கள் வெளியீடு ....\nஅறிஞர் க. பூரணச்சந்திரன் �� இணையதள அறிமுகம்\nஅறிஞர் திரு.க.பூரணச்சந்திரன்அவர்கள் திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் கல்லூரியின் தமிழ் துறைத்தலைவராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். ....\nசூது கவ்வும்- திரை விமர்சனம்\nசமீபத்தில் திரைக்கு வந்த படங்களில் சூது கவ்வும் என்ற படம் மக்களின் பேராதரவைப் பெற்று ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tiruppurfm.com/2019/07/08/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2019-07-16T13:07:48Z", "digest": "sha1:VLIXJAS64WYZ367CZ5WYGGU3AVYJLEJV", "length": 9655, "nlines": 100, "source_domain": "www.tiruppurfm.com", "title": "விளைநிலங்களில் உயர் அழுத்த மின்கோபுரம் அமைப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம் - திருப்பூர் FM ,Tiruppur FM", "raw_content": "\nHome Uncategorized செய்திகள் விளைநிலங்களில் உயர் அழுத்த மின்கோபுரம் அமைப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nவிளைநிலங்களில் உயர் அழுத்த மின்கோபுரம் அமைப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nவிவசாய விளைநிலங்களில் உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. தற்போது பெருமாநல்லூரை அடுத்த பொங்குபாளையம் ஊராட்சி, காளம்பாளையம் பகுதியிலும் உயர் அழுத்த மின்கோபுரம் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.\nஇந்நிலையில் உயர் அழுத்த மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உயர்மின் கோபுரம் எதிர்ப்பு கூட்டியக்கம் சார்பில் காளம்பாளையம் நால்ரோடு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் அய்யம்பாளையம் பழனிச்சாமி தலைமை தாங்கி னார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டியக்கத்தை சேர்ந்த முத்து, மயில்சாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் குமார், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் திருப்பூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் செல்வகுமார், கிராமிய மக்கள் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ���ப்புசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nஆர்ப்பாட்டத்திற்கு பின்பு விவசாயிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் விளைநிலங்களில் எந்திரங்களை வைத்து பயிர்களை சேதம் செய்வது, போலீசார் மூலம் விவசாயிகள் மீது அடக்குமுறையை மேற்கொள்வது, கலெக்டரின் விசாரணை முடிவடையும் முன்பே பணிகள் மேற்கொள்வது, விவசாயிகளின் அனுமதியின்றி அவர்களின் விளைநிலங்களில் பணிகள் மேற்கொண்டு வருவது ஆகியவற்றை கண்டித்தும், இதுதொடர்பாக பெருமாநல்லூரில் அனைத்து கட்சியினர் மற்றும் விவசாய அமைப்புகளை திரட்டி மீண்டும் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nNext articleதிருப்பூர் மாவட்ட செய்திகள்… திருப்பூர் பகுதியில் ரெயில் மோதி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு; உடல்களை அடையாளம் காணமுடியாமல் போலீசார் திணறல்\nதிருப்பூர் மாவட்ட செய்திகள்… கீழ்பவானி ஆயக்கட்டுக்கு உட்பட்ட தண்ணீரை வேறு பகுதிக்கு கொண்டு செல்லக்கூடாது; கலெக்டரிடம் விவசாயிகள் மனு\nதிருப்பூர் மாவட்ட செய்திகள்… பல்லடம் அருகே கார் மோதி பால் வியாபாரி பலி…..\nதிருப்பூர் மாவட்ட செய்திகள்… கத்தியை காட்டி மிரட்டி ஓட்டல் காசாளரிடம் பணம் பறித்த 6 பேர் கைது; கார் பறிமுதல்\nதிருப்பூர் மாவட்ட செய்திகள்… திருப்பூர் பகுதியில் ரெயில் மோதி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு; உடல்களை அடையாளம் காணமுடியாமல் போலீசார் திணறல்\nதிருப்பூர் மாவட்ட செய்திகள்…. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மழைநீர் சேகரிப்பு அமைப்பு விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் – அனைத்து துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவு\nதிருப்பூர் மாவட்ட செய்திகள்… கீழ்பவானி ஆயக்கட்டுக்கு உட்பட்ட தண்ணீரை வேறு பகுதிக்கு கொண்டு...\nதிருப்பூர் மாவட்ட செய்திகள்… பல்லடம் அருகே கார் மோதி பால் வியாபாரி பலி…..\nஉழைப்பால் உயர்வு பெறும் திருப்பூர் மாநகரிலிருந்து, உங்கள் வாழ்வின் ஒலியாக ஒலிக்கிறது திருப்பூர் FM.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/5918-2016-07-01-11-32-51", "date_download": "2019-07-16T12:33:16Z", "digest": "sha1:POJJACWCWTDXQJW2NCIG2L267JEUMI7H", "length": 27207, "nlines": 302, "source_domain": "www.topelearn.com", "title": "போலந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது போர்த்துக்கல்!", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள��� | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nபோலந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது போர்த்துக்கல்\nயூரோ கிண்ண கால்பந்து தொடரில் இன்று நடந்த முதல் காலிறுதிப் போட்டியில் போர்த்துக்கல், போலந்து அணிகள் மோதின. இதில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் போலந்து அணியை வீழ்த்தி போர்த்துக்கல் அரையிறுதிக்கு தகுதி பெற்றது.\nபிரான்ஸ் தலைநகர் பாரிசில் யூரோ கிண்ண கால்பந்து தொடர் நடக்கிறது. இதில் நடப்பு ‛சாம்பியன்’ ஸ்பெயின் உள்ளிட்ட 16 அணிகள் வெளியேறி விட்டன.\nஇந்நிலையில் இன்று நடந்த முதல் காலிறுதி போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்த்துக்கல் அணி, போலந்து அணியை சந்தித்தது.\nபோட்டி தொடங்கிய 5வது நிமிடத்திலேயே போலந்து அணிக்கு லிவான்டவுஸ்கி கோல் அடித்தார். இதைத் தொடர்ந்து போர்த்துக்கல் அணிக்கு 33வது நிமிடத்தில் ரினாடோ சான்சஸ் கோல் அடித்து அசத்தினார். இதனால் முதல் பாதி ஆட்ட முடிவில் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தது.\n2வது பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் போடும் முனைப்பில் ஆக்ரோஷமாக போராடின.ஆனால் இரு அணிகளும் கோல் போட முடியவில்லை.\nஇதன் பின் ஒதுக்கப்பட்ட கூடுதல் நேரத்திலும் கோல் அடிக்கும் முயற்சி பலனளிக்கவில்லை. இதனையடுத்து ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட் முறைக்கு சென்றது.\nஇதன் முடிவில் 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற போர்ச்சுக்கல் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.\nWorld Cup 2019: இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட\nமெத்திவ்ஸின் சதத்துடன் 264 ஓட்டங்களைப் பெற்றது இலங்கை அணி\nஇன்று இடம்பெறுகின்ற இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்\nWorld Cup 2019 - பங்களாதேஷ் அணியை வீழ்த்தி பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி\nபங்களாதேஷ் அணியை 94 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்\nWorld Cup 2019 - நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து\nஇங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதும் உலகக் கிண\nமேற்கிந்திய தீவுகளை 23 ஓட்டங்களால் வீழ்த்தி இலங்கை அணி வெற்றி\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை மற்றும் மேற்கிந\nWorld Cup 2019 - இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று பர்மிங்காமில்\nWorld cup 2019 - ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இங்க���லாந்து அபார வெற்றி\nஇங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப\nWorld Cup 2019 - பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி\nஇந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக் கிண்ண தொட\nWorld Cup 2019 - தென் ஆபிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது பங்களாதேஷ்\nஉலக கிண்ண கிரிக்கெட் தொடரில் லண்டனில் நடைபெற்ற 5வத\nIPL 2019 - பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி\nஇந்தியன் பிரிமியர் லீக் 20ற்கு 20 தொடரின் நேற்றைய\nIPL 2019 - டெல்லியை வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி\n8 அணிகள் இடையிலான 12 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்\nமோடிக்கு தலைவருக்கான ஆளுமை தகுதி இல்லை: ஆந்திர முதல்-மந்திரி\nஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ஆங்கில பத்த\nஇலங்கை அணி 282 ஓட்டங்களை மட்டுமே பெற்றது\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல\nஆசிய கிண்ண கிரிக்கெட் - இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன்\n19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட்\n19 வயதிற்குட்பட்டோருக்கான இலங்கை அணி ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்ட\n19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் த\nவங்கதேசத்தை வீழ்த்தி ஏழாவது முறையாக ஆசிய கோப்பையை வென்றது இந்தியா\nஆசிய கிண்ண தொடரில் பங்களாதேஷை வீழ்த்தி இந்திய அணி\nபெல்ஜியத்தை வீழ்த்தி இறுதி போட்டியில் நுழைந்தது பிரான்ஸ்\nஉலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி ரஷயாவில் நடைபெற்\nரஷ்யாவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்த குரோஷியா\nஉலகக் கிண்ண கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடைபெற்ற\nFIFA 2018 அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து\nஉலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் சுவீடன் - இங்க\nFIFA 2018 அரையிறுதிக்கு தகுதி பெற்றது பிரான்ஸ்\nகடந்த 14 ஆம் திகதி உலக கிண்ண கால்பந்து போட்டிகள் ஆ\nநாக் அவுட் சுற்றில் மெக்சிகோவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது பிரேசில்\nரஷ்யாவில் நடந்து வரும் உலகக் கிண்ண கால்பந்து தொட\nஉலகக்கோப்பை கால்பந்து; நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள அணிகள்\nரஷியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை தொடரின் நாக\nஅர்ஜெண்டினாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது குரேஷியா\nஉலகக்கோப்பை கால்பந்து தொடரில் பலம் வாய்ந்த அர்ஜெ\nமுதல் டெஸ்ட் - 226 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ்\nபோர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் நடைபெற்ற இலங்கைக்கு எ\nவங்காளதேசத்தை வீழ்த்தி தொடரை வென்றது ஆப்கானிஸ்தான்\nஉத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற கடைசி டி20 போட்\nலிவர்பூல் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது ரியல் மாட்ரிட்\nஐரோப்பிய கிளப் அணிகளுக்கான கால்பந்து சாம்பியன்ஷி\nகொல்கத்தாவை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது ஐதராபாத்\nகொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற பரபர\nராஜஸ்தானை வீழ்த்தி 2வது குவாலிபையருக்கு முன்னேறியது கொல்கத்தா\nகொல்கத்தாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தா\nஐதராபாத்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது சென்னை\nமும்பையில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில்\nபிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்\nஐதராபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்\nடெல்லி அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது ஐதராபாத்\nடெல்லியில் நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி டேர்டெ\nஆர்.சி.பி.யை வீழ்த்தி பிளே ஆப்ஸ் சுற்றை உறுதி செய்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தி பிளே ஆ\n13 ரன்னில் டெல்லியை வீழ்த்தி மீண்டும் முதலிடம் பிடித்தது சென்னை\nவாட்சன், தோனி அதிரடியால் டெல்லி டேர்டெவில்ஸ் அணி\nமும்பையை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது சென்னை\nஐ.பி.எல். 11 ஆவது தொடரில் முதல் போட்டியில் மும்ப\nஆப்கானிஸ்தான் அணி உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றது\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தகுதிச்சுற்றுக்கான இறுதி ச\nமேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது அவுஸ்திரேலியா\nமுத்தரப்பு ஒருநாள் போட்டி: மேற்கிந்திய தீவுகளை வீழ\nடுவிட்டரை வீழ்த்தி புதிய சரித்திரம் படைத்தது ஸ்னாப்சட்\nஸ்னாப்சட் (Snapchat) என்பது நண்பர்களுடனும், குடும்\nசெரீனாவை வீழ்த்தி முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார் முகுருஸா\nபிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர்\nஐபிஎல் கிரிக்கெட் தொடர்: பிளே ஆப் சுற்றுக்கு கொல்கத்தா தகுதி\nஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில்\nகூலித்தொழிலால் ஜீவியம் நடத்தும் மன்னார் ஹில்லரி அணியினர் FA கிண்ணக் கால்பந்தாட்ட\nவான் வியக்கும் திறமை இருந்தும் வாழ்வதற்காக கூலித்த\nபரபரப்பான ஆட்டத்தில் புனே அணியை வீ���்த்தி ஐதராபாத் அணி வெற்றி - புள்ளி பட்டியலில்\nவிசாகப்பட்டினம் : ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில்\nஐ.பி.எல் : பஞ்சாப்பை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி\nமொகாலி : ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று இர\nகொல்கத்தாவை வீழ்த்தி குஜராத் அணி புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடம்\nகொல்கத்தா : ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட் 38-வது லீக்\nஉலக கிண்ண காற்பந்தாட்டப் போட்டி; 08 அணிகள் காலிறுதிக்கு தகுதி\nஇது வரை இடம்பெற்ற உலக கிண்ண காற்பந்தாட்டப் போட்டிக\nபாக்கிஸ்தான் 2 வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றது\nபாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில\nஉலகக் கோப்பை கிரிக்கெட் காலிறுதியில் விளையாட இந்தியா அணி தகுதி\nஉலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் கால\nஐக்கிய அரபு இராஜ்ஜியத்தை வீழ்த்தி அசத்திய அயர்லாந்து\nஐக்கிய அரபு இராஜ்ஜியத்துடன் பலப்பரீட்சை நடத்திய அய\nபாடசாலை கிரிக்கெட் சுற்றுப்போட்டி; கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை அணி இறுதிப்போட்ட\nஇலங்கை பாடசாலைகள் பேரவை மற்றும் இலங்கை கிரிக்கெட்\nஆசிய வலைப்பந்தாட்டப் போட்டி; இலங்கை அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி\nசிங்கப்பூரில் நடைபெறுகின்ற‌ ஆசிய வலைப்பந்தாட்டப் ப\nஇறுதிப் போட்டிக்கு ஆஜென்டினா தகுதி\nஉலக கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளின் இறுதிப் போட்ட\nமும்பையை வீழ்த்தி ஐதராபாத் வெற்றி\nமும்பையை வீழ்த்தி ஐதராபாத் வெற்றி பெற்றது. துபாயில\nஆப்கானிஸ்தான், அயர்லாந்து அணிகள் அடுத்த 20 ஓவர் உலக கிண்ண போட்டிக்கு தகுதி\n20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு அயர்லாந்து\nஇறந்த' குழந்தை உயிர் பெற்றது\nசீனாவின் கிழக்குப் பகுதியிலுள்ள அன்ஹுய் மாகாணத்தில\nஇலங்கையை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி\nநியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்குமிடையிலான இரண\nதென்ஆபிரிக்காவுக்கு 134 என்ற இலக்கை நிர்ணயித்த இலங்கை 15 seconds ago\nஎந்நேரமும் ரொம்ப களைப்பா இருக்கா இந்த உணவுகளை சாப்பிடுங்க 34 seconds ago\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் டோனியின் சாதனை 41 seconds ago\nபெரிய அழகான கண்களைப் பெற வேண்டுமா\nதைராய்டு பிரச்சனை வராமல் தடுக்க இதை ட்ரை பண்ணுங்க... 6 minutes ago\nமைக்ரேன் தலைவலியை தடுக்கும் சிகிச்சை 11 minutes ago\nபேஸ்புக்கில் பணப் பரிமாற்றம் அறிமுகமாகின்றது 12 minutes ago\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nமுதல் முறையாக சொந்த மண்ணில் உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணி\nWorld Cup 2019: இறுதிப் போட்டியில் வெற்றிபெற இங்கிலாந்து அணிக்கு 242 ஓட்டங்கள்...\nபேஸ்புக் மீதான 5 பில்லியன் டொலர்கள் அபராதம்\nWorld Cup 2019: இறுதிப்போட்டியில் இங்கிலாந்து நுழைந்த கதை...\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nமுதல் முறையாக சொந்த மண்ணில் உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/technology/state-government-urges-the-central-government-to-ban-tik-tok-109297.html", "date_download": "2019-07-16T12:06:52Z", "digest": "sha1:2H5M37WZID2CPGOWL4UHEPP4SHDOT25X", "length": 15493, "nlines": 227, "source_domain": "tamil.news18.com", "title": "டிக் டாக் ஆப்-க்கு தடை விதிக்க தமிழக அரசு நடவடிக்கை– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » காணொளி » தொழில்நுட்பம்\nடிக் டாக் ஆப்-க்கு தடை விதிக்க தமிழக அரசு நடவடிக்கை\nஇளைஞர்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்றாக மாறிவரும் டிக் டாக் ஆப்-க்கு தடை விதிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பப்படும் என அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.\nஇளைஞர்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்றாக மாறிவரும் டிக் டாக் ஆப்-க்கு தடை விதிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பப்படும் என அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.\nசந்திரயான்-2 ஏன் விண்ணில் ஏவப்படவில்லை\nநிலவில் நீர்த்துளியை கண்டறிய விண்ணில் பாய ரெடியானது சந்திரயான்-2\nஇனி வரும் ஹூவாய் ஸ்மார்ட் போன்களில் கூகுள், பேஸ்புக் இருக்காது\nதியாகி நேசமணி பற்றிய வைகோவின் பேச்சை காண்டிரக்டர் நேசமணிக்கு மாற்றிய நெட்டிசன்கள்\nஇதுவரை யாரும் நெருங்காதப் பகுதிகளை சந்திரயான்-2 ஆய்வு செய்யும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nமிகக்குறுகிய காலத்தில் 30 கோடி வாடிக்கையாளர்களை பெற்று ரிலையன்ஸ் ஜியோ சாதனை\nவாட்ஸ் அப்பை தமிழில் பயன்படுத்துவது எப்படி\nஃப்ளிப்கார்ட் நிறுவனத்தில் வேலைக்காக 100 ரோபாக்கள் சேர்ப்பு\nFacebook Down: இந்தியா உட்பட பல நாடுகளில் பேஸ்புக் முடங்கியது\n1 கிலோ பிளாஸ்டிக் = 1 லிட்டர் பெட்ரோல் தயாரிக்கும் மெசின் வந்தாச்சு\nசந்திரயான்-2 ஏன் விண்ணில் ஏவப்படவில்லை\nநிலவில் நீர்த்துளியை கண்டறிய விண்ணில் பாய ரெடியானது சந்திரயான்-2\nஇனி வரும் ஹூவாய் ஸ்மார்ட் போன்களில் கூகுள், பேஸ்புக் இருக்காது\nதியாகி நேசமணி பற்றிய வைகோவின் பேச்சை காண்டிரக்டர் நேசமணிக்கு மாற்றிய நெட்டிசன்கள்\nஇதுவரை யாரும் நெருங்காதப் பகுதிகளை சந்திரயான்-2 ஆய்வு செய்யும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nமிகக்குறுகிய காலத்தில் 30 கோடி வாடிக்கையாளர்களை பெற்று ரிலையன்ஸ் ஜியோ சாதனை\nவாட்ஸ் அப்பை தமிழில் பயன்படுத்துவது எப்படி\nஃப்ளிப்கார்ட் நிறுவனத்தில் வேலைக்காக 100 ரோபாக்கள் சேர்ப்பு\nFacebook Down: இந்தியா உட்பட பல நாடுகளில் பேஸ்புக் முடங்கியது\n1 கிலோ பிளாஸ்டிக் = 1 லிட்டர் பெட்ரோல் தயாரிக்கும் மெசின் வந்தாச்சு\nஹைப்பர் லூப் தொழில்நுட்பம்... சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் தேர்வு\nசெல்போனை மடித்து பாக்கெட்டில் வைத்துக்கொள்ளுங்கள்... சாம்சங் கலக்கல்\nஇந்தியாவில் இப்படி ஒரு ரயிலா மோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்\nபெட்ரோலுக்கு குட்பை... தண்ணீரில் ஓடும் பைக்\nடிக் டாக் ஆப்-க்கு தடை விதிக்க தமிழக அரசு நடவடிக்கை\nUBER கார் ஓட்டுனர்களை திட்டினால் பிளாக் செய்யப்படும்\nஅடுத்தாண்டு முதல் நானோ கார் விற்பனை நிறுத்தம்\nசியோமிக்கு போட்டியாக களமிறங்கிய சாம்சங்... பட்ஜெட் விலையில் புதிய ஸ்மார்ட்போன்\nபீர் வருமானம் மூலம் பசுவை பாதுகாக்கும் அரசு\nடிக்டாக் ப்ரியர்களா நீங்கள்... உங்களுக்காக சீனாவின் அதிநவீன தொழில்நுட்பம்\n PUBG Game உங்களுக்கு ஆபத்தை தரலாம்...\nபணம் அனுப்பும் வசதியை அனைத்து வாட்ஸ் அப் பயன்பாட்டாளர்களுக்கும் விரிவுபடுத்த கோரிக்கை\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி 43\nகுறைந்தபட்ச ரீசார்ஜ் செய்யவில்லையா பரவாயில்லை\nமூன்று கேமராக்களை கொண்ட Huawei Mate 20 Pro ஸ்மார்ட்ஃபோன் \nவாட்ஸ் அப் தகவல்களை கண்காணிக்கும் சர்வதேச குழு\nஆப்பிள் நிறுவனத்தின் இந்தியாவுக்கான புதிய தலைவர் நியமனம்\nஅதிக சைபர் தாக்குதலுக்கு ஆளான நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 21வது இடம்\n உடனே பணி நீக்கம் செய்யும் கூகுள் நிறுவனம்..\nஒரு சில இடங்களில் இணையசேவை முடங்கும் வாய்ப்பு\nவாட்ஸ் அப் தகவல்களை போனில் இருந்து எப்படி நீக்குவது\nஅதிக மகசூல் தரும் கேப்சூல் முறை நெல் சாகுபடி\nவாட்ஸ் அப் வசதியுடன் ஜியோபோன் 2 அறிமுகம்\nமும்பையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது - 50 பேரின் கதி என்ன\n16-ம் நாளான இன்று ரோஸ் நிற பட்டு உடுத்தி ஏலக்காய் மாலையுடன் காட்சி���ளிக்கும் அத்திவரதர்\nPhotos: இந்தோனேசியாவை விடாமல் துரத்தும் நிலநடுக்கம்.. சேதமடையும் கோயில்கள், கட்டடங்கள்\n4 ஆண்டுகளுக்கான வாரண்டி உடன் 6.99 லட்சம் ரூபாய்க்கு வெளியானது ஸ்கோடா ரேபிட் ரைடர்..\nசென்னையில் பேருந்தின் மீது விழுந்த பைக் - சக்கரம் ஏறியதில் 2 பெண்கள் உயிரிழப்பு : சிசிடிவி காட்சிகள்\nவிஜய்க்கு நிறைய குழந்தைகள் பிறக்கட்டும்... நானும் புது உறவில் இருக்கிறேன் - அமலாபால்\nஇயற்கைக்கு பாதிப்பில்லாத அழகு சாதனக் கருவிகள் - சன்னி லியோனின் புதிய முயற்சிக்கு குவியும் பாராட்டுகள்\nமேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் ரோஹித் கேப்டன்... கோலி ஓய்வு... தோனி சந்தேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-16T12:36:15Z", "digest": "sha1:3ZF4FGOR62YCWRVE2JH3SYSJONZRIOWE", "length": 20314, "nlines": 138, "source_domain": "ta.wikipedia.org", "title": "சேரமான் பெருமாள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ. கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம்\nஇக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்.\nசேரமான் பெருமாள் என்ற பெயரில் வாழ்ந்த நாயனார் பற்றி கழறிற்றறிவார் நாயனார் கட்டுரையைப் பார்க்க.\nசேரமான் பெருமாள் (English: Cheraman Perumal; Malayalam:ചേരമാൻ പെരുമാൾ; Arabic: رضي الله عنه) தென் இந்தியாவை ஆண்ட சேர வம்சத்தின் அரசப்பெயர் ஆகும் .[1]\n1 சேரமான் பெருமாளும் கொங்கு நாடும்\n2 சேரமான் பெருமாள் பற்றிய தொன்மங்கள்\nசேரமான் பெருமாளும் கொங்கு நாடும்[தொகு]\nவாலசுந்தர கவிராயர் கொங்கு மண்டல சதகம்\nகலைக்கிட மானதமிழ்ப்பாடு சுந்தரர் காதல் நட்பால்\nகொலைக்கிட மானநெறிநீங்கு வெள்ளைக் குதிரையின்மேல்\nதலைக்கிடும் எண்ணெய் முழுகாமல் சேரனும் தண்கையிலை\nமலைக்கு உடம்போடு சென்றான் அதுவும் கொங்கு மண்டலமே\n(கு - ரை) கலைகளுக்கு இருப்பிடமான தமிழ்ப் பாடல்களைப் பாடுவதில் வல்லவர் சுந்தர மூர்த்தி நாயனார். சுந்தரரின் தோழர் சேரமான் பெருமாள் நாயனார். சுந்தரர் வெள்ளை யானையின் மீது கயிலைக்குச் சென்றார். தோழர் சேரமான் பெருமாள் நாயனார் ��தனை அறிந்து வெள்ளைக் குதிரையின் மீது ஏறி ஐந்தெழுத்தை ஓதி உடன் சென்று கயிலையடைந்தார். சேரமான் பெருமாள் கயிலை மலைக்கு வெள்ளைக் குதிரையின் மேல் ஏறி உடம்போடு கயிலை சென்றது கொங்கு மண்டலம் எனக் கூறப்பட்டுள்ளது. பண்டு சேரநாட்டையும் கொங்கு நாட்டையும் ஒன்றாகவே . கொங்கு நாடு தான் சேர நாடு\n'ஆதரம்பயில் ஆரூரர் தோழமை சேர்தல் கொண்டவரோடே முன்நாளினில்,\nஆடல்வெம்பரி மீதேறி மாகயிலையில் ஏகி ஆதியந்த உலா\nஆசுபாடிய சேரர் கொங்கு வைகாவூர் நன்நாடதனில் ஆவினன் குடிவாழ்வான தேவர்கள் பெருமாளே. (திருப்புகழ் - பழநி) என்பது இத்தகையதே.\nஅவரசமாக ஒரு காரியத்தைச்செய்தால் \"தலைக்கு எண்ணெய் கூடத் தேய்க்காமல் அவசரப்படுகின்றான்\" என்பது கொங்குநாட்டுப் பழமொழியாகும். சுந்தரர் கயிலைக்குச் செல்கின்றார் என்பதனை யறிந்து சேரமான் பெருமாள் விரைந்து சென்றார் என்பதனைத் 'தலைக்கு இடும் எண்ணெய் முழுகாமல் சேரனும் .... கயிலை சென்றான்' என்று குறிப்பிட்டது கொங்கு நாட்டுப் பழமொழியை யொட்டியாகும்.\nசேரமான் பெருமாள் பற்றிய தொன்மங்கள்[தொகு]\nகடைசி சேரமான் பெருமாளின் திடீர் மறைவு, அவரை சுற்றி பல தொன்மங்களை உருவாக்கியது. தனது ராஜ்ஜியக் காலம் முடிந்தவுடன் சேரமான் பெருமாள் கீழ்கண்ட இடங்களில் ஏதேனும் ஓர் இடத்திற்கு சென்றதாக கருதப்படுகிறது:\nமெக்கா (இது தாஜுத்தீன் சேரமான் பெருமாள் என்ற ஓர் தொன்மக் கதையை உருவாக்கியது)\nகைலாசம் (இது சேரமான் பெருமாள் நாயனார் என்ற ஓர் தொன்மக் கதையை உருவாக்கியது)\nகபிலவஸ்து அல்லது லும்பினி அல்லது சாரநாத் போன்ற புத்த மத ஸ்தலங்கள்\nகேரளர்கள் முன்னின்று நடத்திய நலந்தா பல்கலைகழகம்[2]\nஆனால், மேலே கூறிய எந்தவொரு இடத்திற்கும் அவர் சென்றதற்கான ஆதாரம் இல்லாதது, அவரது மறைவை மர்மம் ஆக்கியது. இவரது மறைவை வைத்து பல்வேறு கதைகள் இருக்கின்றன. அவை கீழ்கானும்வாறு:\nக்ஷத்ரிய பெண்ணின் கணவன் மற்றும் மூன்று சூத்திர பெண்களின் தந்தையாக இருந்தவர், இப்பெண்கள் தான் கேரளத்தின் வருங்கால அரசர்களை பெற்றெடுத்தனர்.[2]\nஎழவர்களின் பாதுகாப்பில் தச்சர்களை அழைத்து வர, இலங்கைக்கு செய்தி அனுப்பியவர்.[2]\nகிபி 843-ஆம் ஆண்டு மெக்கா சென்று அப்துல் ரஹ்மான் சமிரி எனும் பெயர்மாற்றத்துடன் இஸ்லாத்தை தழுவியவர்.[2]\nஇஸ்லாமியர்கள் மத்தியில் கூறப்படும் கதை��ில், முகம்மது நபி நிலவை பிளந்த நிகழ்வை கண்டு, மெக்கா பயணித்து முகமது நபி மேற்பார்வையில் தாஜுதீன் (நம்பிக்கையின் மகுடம்) என்று பெயர்மாற்றம் கொண்டு இஸ்லாத்தை தழுவியவர். [2]\nகோழிக்கோடின் நாயர் தலைவருக்கு வாள் அளித்து அவரை அப்பகுதியின் சாமுத்த்ரியாக ஆக்கியவர்.[2]\nகிறிஸ்த்துவ வியாபாரிகளுக்கு வியாபார உரிமை வழங்கிய அரசர்.[2]\nஅயிக்கற யஜமானன் என்பவருக்கு மகுடம் அணிவித்து , அதிகாரமும் வழங்கியவர் .[2]\nஅரசராக இருந்து, பின்பு சைவ சாமியாராகி, தென் இந்தியா முழுதும் சுந்தரருடன் கோயில்களுக்கு சென்றார். கடைசியாக கைலாயத்தில் சிவா பக்தன் ஆனதாக கருதப்படுகிறது.[3]\nஇத்திருமுறையில் பொன்வண்ணத்தந்தாதி, திருவாரூர் மும்மணிக்கோவை, திருக்கைலாய ஞான உலா ஆகிய மூன்று பிரபந்தங்களை அருளிச் செய்தவர் சேரமான் பெருமாள் நாயனார்.[4]\nசுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத் தொகையில் `கார் கொண்ட கொடைக் கழறிற்றறிவார்க்கும் அடியேன்` எனப் போற்றப் பெற்ற இவர் சேரமன்னர். சுந்தரரின் இனிய தோழர். சுந்தரருடன் கயிலை சென்றவர். ஆலவாய் இறைவர் பாணபத்திரர் பொருட்டுத் திருமுகப்பாசுரம் அருளிய பெருமை உடையவர். இந்நாயனார் வரலாறு பெரிய புராணத்தில் சேக்கிழார் சுவாமிகளால் கழறிற்றறிவார் புராணம் வெள்ளானைச் சருக்கம் ஆகியவற்றில் சுந்தரர் வரலாற்றோடு இணைத்துக் கூறப்பட்டுள்ளது. இவரது காலம் சுந்தரர் காலமாகிய கி.பி. 8-ஆம் நூற்றாண்டாகும்.\nஎம்பெருமானிடத்துச் சென்ற சேரரை அவர் புகழ் குன்ற கதைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. சேரர் கிறிஸ்துவர்களுக்கு உதவியது போல் முகமதியருக்கும் உதவினார். இன்றும் அவர் வணங்கிய திருவஞ்சைக்களம்** அன்றாடம் மானிடர் வணங்கி வரும் திருக்கோயிலாக உள்ளது.\nசைவமும் தமிழும் தழைக்கத் தோன்றிய அறுபான்மும்மை நாயன்மார்களுள் ஒருவராகிய சேரமான் பெருமாள் நாயனார் என்னும் பெருமாக் கோதையார் திரு அவதாரஞ் செய்தருளிய பதி. பரசுராமர் தம் தாயைக் கொன்றதோஷம் நீங்கப் பூசித்த தலம். இத்தலத்திலிருந்துதான் சுந்தரமூர்த்தி சுவாமிகள் யானையின் மீதும், சேரமான் பெருமாள் நாயனார் குதிரையின் மீதும் திருக் கயிலாயத்துக்கு எழுந்தருளினார்கள். இந்த அஞ்சைக்களம் சேர நாட்டில் சேர மன்னர்களது இராசதானியாகிய மகோதையில், உள்ள திருக்கோயில். `கடலங்கரை மேல�� மகோதையணியார் பொழில் அஞ்சைக்களத்தப்பனே` என்பது சுந்தரமூர்த்தி நாயனாரின் திருவாக்கு (மகோதை என்பது கொடுங்கோளுர்).\nஇத்திருவஞ்சைக்களத்துக்கு வடக்கே கொடுங்கோளூரும், தெற்கே கோட்டைப் புறமும், மேற்கே மேற்றலையும், கிழக்கே புல்லூற்றும் இருக்கின்றன. கொடுங்கோளூரில் பகவதி அம்மன் கோயில் இருக்கின்றது. இதனையே கண்ணகி கோயில் என்பர். அஞ்சைக்களத்து அப்பர் கோயில் மலையாள முறையில் கட்டப்பட்டுள்ளது.\n↑ இந்த அரசப்பெயர் சில சமயம் ராஜசேகர வர்மன் மற்றும் ராம வர்மா குலசேகரன் அவர்களின் பெயர் என கருதப்படுகிறது; ஆனால், ஹெர்மன் குண்டேர்ட் என்பவர் அந்த அரசப்பெயர் சேர வம்சத்தினுடையது தான், தனியொரு அரசரின் பட்டபெயர் அல்ல என்கிறார் . Menon, T. Madhava (trans.), Kerala Pazhama: Gundert's Antiquity of Kerala.\nதலைப்பு மாற்றப்பட வேண்டிய பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சூன் 2019, 13:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nationlankanews.com/2019/05/blog-post_991.html", "date_download": "2019-07-16T12:19:38Z", "digest": "sha1:XY7KI6DEJRQJRIECSV2BGDHUAGNZO2ON", "length": 7522, "nlines": 67, "source_domain": "www.nationlankanews.com", "title": "மட்டக்களப்பு பல்கலைக்கழகம் குறித்து ஆராய இன்று குழு விஜயம் - Nation Lanka News", "raw_content": "\nமட்டக்களப்பு பல்கலைக்கழகம் குறித்து ஆராய இன்று குழு விஜயம்\nகிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவினால் அமைக்கப்பட்டுவரும் மட்டக்களப்பு பல்கலைக்கழகம் குறித்து ஆராய்வதற்காக பாராளுமன்ற உயர் கல்வி ஆலோசனைக் குழு இன்று அங்கு விஜயம் செய்யவுள்ளது. குழுவின் தலைவர் ஆசுமாரசிங்க எம்.பி.யின் தலைமையில் இக்குழுவினர் மட்டக்களப்புக்கு விஜயம் செய்து இந்தப் பல்கலைக்கழகம் குறித்து ஆராயவுள்ளனர். இந்தக் குழுவானது தனது ஆய்வறிக்கையை உயர் கல்வியமைச்சுக்கும் பாராளுமன்றத்துக்கும் சமர்ப்பிக்கவுள்ளதாக அதன் தலைவர் ஆசுமாரசிங்க எம்.பி. தெரிவித்துள்ளார்.\nஇந்தப் பல்கலைக்கழகம் அமைப்பதற்காக வழங்கப்பட்ட வெளிநாட்டு நிதியில் முறைகேடு இடம்பெற்றுள்ளதா பல்கலைக்கழகமானது உயர்கல்வி சட்டதிட்டங்களை மீறியுள்ளதா என்பது உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து இந்த குழு ஆராயவுள்ளது.\nகுறித்த பல்கலைக்கழகம் தொடர��பில் தற்போது பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில் மேற்படி குழுவானது இவ்விடயம் தொடர்பில் ஆராயவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nவிபரம் | விண்ணப்ப படிவம்\nமுகாமைத்துவ உதவியாளர் தரம் III திறந்த போட்டி பரீட்சை 2018 - வட மாகணம்\nPDF வடிவில் பெற இந்த link ஐ கிலிக் செய்யவும் https://drive.google.com/open\nஅதியுயர் விருதுக்கு முத்தையா முரளிதரனின் பெயர் சிபாரிசு\nஇலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரன் பெயர் ஐசிசி கோல் ஒவ் பேம் (ICC Hall of Fame) விருதிற்காக சிபாரிசு...\nகாத்தான்குடியின் பொதுமகன் என்றவகையிலும் இப்பிரதேச முஸ்லிம் மக்கள் சார்பிலும் இக்கடிதத்தினை நான் உங்களுக்கு எழுதுகின்றேன். கடந்த 21ம் ...\nகிராம அபிவிருத்தி திணைக்களத்தின் இணைந்த உத்தியோத்தர் - திரந்த போட்டி பரீட்சை 2019 - கிழக்கு மாகாண பொதுச் வேசை\nஇப்படிச் செய்தால் முஸ்லிம்களுக்கு ஒரு அடிகூட, படவிட மாட்டோம் - விமல் வீரவன்ச\nஎதிர்காலத்தில் ஆட்சிக்கு வரும் அரசாங்கம் எந்த முஸ்லிம் பிரஜைக்கும் பாதிப்பு ஏற்பட இடமளிக்காது என பாராளுமன்ற உறுப்பினர் விமல் தெரிவித்துள்ளா...\nமுஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம் பிரச்சினைக்கு தீர்வு\nகிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளில் இருந்து முஸ்லிம் ஆசிரியர்களை மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ், முஸ்லிம் பாடசாலைகளுக்கு மாற்றியிருந்ததை அடுத்து...\nஆசிரியர். பி. அம்பிகைபாகனின் புலமைப் பரிசில் பரீட்சை முன்னோடி வினாத்தாள்கள்\nஆசிரியர். பி. அம்பிகைபாகனின் புலமைப் பரிசில் பரீட்சை முன்னோடி வினாத்தாள்கள் முன்னோடி வினாத்தாள் 1: Model paper 01 download முன்னோடி...\nபாடசாலைகளின் பாதுகாப்பை அறிய மஹிந்த நேரில் விஜயம்\nஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு பின்னர் நாடளாவிய ரீதியில் உள்ளபாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/28507/", "date_download": "2019-07-16T12:09:38Z", "digest": "sha1:RIAYLCR5W4FB3NH3TJICZDDJ3UN4YBF5", "length": 9789, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "துருக்கியின் 43 கிராமங்களில் ஊரடங்குச் சட்டம் – GTN", "raw_content": "\nதுருக்கியின் 43 கிராமங்களில் ஊரடங்குச் சட்டம்\nதுருக்கியின் 43 கிராமங்களில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. துருக்கியின் தென்கிழக்கு மாவட்டங்களில் இவ்வாறு ஊரடங்குச��� சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.\nகுர்திஸ் தொழிலாளர் கட்சி அல்லது பீ.கே.கே கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் நோக்கில் இவ்வாறு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.\nகிராமப் பகுதிகளில் தங்கியுள்ள கிளர்ச்சியாளர்களை கைது செய்யும் நோக்கில் இவ்வாறு படையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேடுதல் வேட்டையின் மூலம் ஆயுதங்கள், ஆயுதக் களஞ்சியங்கள் உள்ளிட்டனவற்றை கைப்பற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nTags43 கிராமங்கள் ஆயுதக் களஞ்சியங்கள் ஆயுதங்கள் ஊரடங்குச் சட்டம் குர்திஸ் தொழிலாளர் கட்சி துருக்கி\nஉலகம் • பிரதான செய்திகள்\nதன்மீதான குற்றச்சாட்டுக்கள் அரசியல் நடவடிக்கையிலிருந்து ஓரங்கட்டுவதற்கான இலக்கு\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தான் இந்தியாவுக்கான வான்வழி பயணத்தை திறந்துள்ளது\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தானுக்கு 5.97 பில்லியன் டொலர்கள் அபராதம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரித்தானியாவின் நிபந்தனை ஈரானால் நிராகரிப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nடிரம்ப் மீது இனவெறி தொடர்பான குற்றச்சாட்டுகள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nநேபாளத்தில் வெள்ளம் – நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு..\nவெள்ளை மாளிகையின் தொடர்பாடல் பணிப்பாளர் பதவி விலகினார்\nஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் பாதுகாப்பு சோதனையை அமெரிக்கா வெற்றிகரமாக நடத்தியுள்ளது:-\nகன்னியா மரபுரிமை காக்கும் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்தது\nதிருமலைப் போராட்ட களத்தில், பாதுகாப்பு தரப்பினர் குவிக்கப்பட்டனர்… July 16, 2019\nமுஸ்லிம் அமைச்சர்கள் இவ்வாரம் பதவிகளை பொறுப்பேற்க மாட்டார்கள்…. July 16, 2019\nஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி, இராணுவத் தளபதியை சந்தித்தார்…. July 16, 2019\nதன்மீதான குற்றச்சாட்டுக்கள் அரசியல் நடவடிக்கையிலிருந்து ஓரங்கட்டுவதற்கான இலக்கு July 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – கா���ல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\nLogeswaran on முஸ்லீம்களுடன், புரிந்துணர்விற்கான விட்டுக் கொடுப்புக்களை, தமிழர்கள் மாத்திரம் செய்து கொண்டிருக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=17876", "date_download": "2019-07-16T12:29:28Z", "digest": "sha1:HPQNNZKUQ7TNF4P5AO5AMNN7ASDHFXXM", "length": 22512, "nlines": 214, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 16 ஜுலை 2019 | துல்கைதா 13, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 18:21\nமறைவு 18:41 மறைவு 05:25\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஞாயிறு, ஜுன் 5, 2016\nதஃவா சென்டர் சார்பில் அழைப்பாளர் பயிற்சி முகாம், விடுதி புதிய கட்டிட திறப்பு, வருடாந்திர நிகழ்ச்சி\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1417 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் சமூக நல்லிணக்க மையம் - தஃவா சென்டர் சார்பில் அழைப்பாளர் பயிற்சி முகாம், விடுதி புதிய கட்டிட திறப்பு, வருடாந்திர நிகழ்ச்சி ஆகியன, 01.05.2016. ஞாயிற்றுக்கிழமையன்று நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டுள்ளனர். விபரம் வருமாறு:-\nஅன்று காலையில் தஃவா சென்டர் சார்பில் அழைப்பாளர் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. 5ஆவது குழுவிற்கான நிறைவு நாள் நிகழ்ச்சியில், மவ்லவீ முஜீபுர்ரஹ்மான் ஃபாஸீ, மவ்லவீ அப்துல் காதிர் மன்பஈ, எழுத்தாளர் சாளை பஷீர், வழக்குரைஞர் முஹம்மத் ஹுஸைன் ஆகியோர் கலந்துகொண்டு, மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்கினர்.\nநிறைவில், 15 மாணவர்கள் - 22 பெண்கள் என மொத்தம் 37 பேருக்கு பரிசுகளும், அழைப்பாளருக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.\nவிடுதி புதிய கட்டிட திறப்பு:\nதஃவா சென்டரின் புனித குர்ஆன் கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவியருக்காக தனித்தனியே விடுதிகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.\nஆண்களுக்கான விடுதி புதிய கட்டிடத்தை, எவ்வித இலாப நோக்கமுமின்றி தன் நேரடி மேற்பார்வையில் செய்து முடித்த பொறியாளர் ஏ.ஏ.சி.நவாஸ் அஹ்மத் திறந்து வைத்தார். பெண்களுக்கான விடுதியை, இஸ்லாமைத் தன் வாழ்வியலாக ஏற்றுக்கொண்ட ரஹீமா திறந்து வைத்தார்.\nஅன்று மாலையில், தஃவா சென்டரின் 19ஆம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சி குட்டியாபள்ளி வளாகத்தில் நடைபெற்றது. எஸ்.இப்னு ஸஊத் தலைமை தாங்கினார். டீ.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், அப்துல் மாலிக், இளையாங்குடி தஃவா சென்டரைச் சேர்ந்த காதிர், காயல்பட்டினம் தஃவா சென்டர் தலைவர் எம்.ஏ.புகாரீ (48) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\n17.15 மணி முதல் மஃரிப் தொழுகை நேரம் வரை, இஸ்லாம் மார்க்கத்தைத் தம் வாழ்வியலாகக் கொண்டு, புனித குர்ஆன் கல்லூரியில் பயின்று வரும் மாணவர்களும், மஃரிப் தொழுகைக்குப் பிறகிலிருந்து 20.30 மணி வரையிலும் மாணவியரும் தமது அனுபவங்களை உரைகளாக வழங்கினர்.\nஇந்நிகழ்ச்சியில், புதிதாக இஸ்லாமைத் தழுவிய மோனிகா என்ற ரஹீமா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.\nஅனைத்து நிகழ்ச்சிகளிலும், உள்ளூர் - வெளியூர்களைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். மகளிருக்கு தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது. வெளியூர் மக்களுக்கு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.\nதஃவா சென்டர் சார்பில் கடந்தாண்டு (2015) நடத்தப்பட்ட (18ஆவது) வருடாந்திர நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nதஃவா சென்டர் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nதாயிம்பள்ளி ஜமாஅத்தைச் சேர்ந்த மாணவ-மாணவியருள் 10ஆம், 12ஆம் வகுப்பில் முதல் 3 மதிப்பெண்கள் பெற்றோருக்கு பரிசு அறிவிப்பு ஜூன் 20க்குள் விண்ணப்பிக்க வேண்டுகோள் ஜூன் 20க்குள் விண்ணப்பிக்க வேண்டுகோள்\nஜூன் 18இல் இஃப்தார் நிகழ்ச்சியுடன் பெங்களூரு கா.ந.மன்ற பொதுக்குழு புதிய நிர்வாகக் குழு தேர்வு புதிய நிர்வாகக் குழு தேர்வு மழலையருக்கு மறை குர்ஆன் மனனப் போட்டி மழலையருக்கு மறை குர்ஆன் மனனப் போட்டி காயலர்களுக்கு அழைப்பு\nஜூன் 10இல் இஃப்தார் நிகழ்ச்சியுடன் கத்தர் கா.ந.மன்ற பொதுக்குழு காயலர்களுக்கு அழைப்பு\nரமழான் 1437: சிங்கப்பூரில் இன்று ரமழான் முதல் நாள் கா.ந.மன்ற ஹாஃபிழ்கள் தொழுகை நடத்தினர் கா.ந.மன்ற ஹாஃபிழ்கள் தொழுகை நடத்தினர்\nநாளிதழ்களில் இன்று: 06-06-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (6/6/2016) [Views - 623; Comments - 0]\nDCW ஆலை நிறுவனம் சார்பில், இலவச தையல் & எம்ப்ராய்டரிங் பயிற்சி பெற்ற மகளிருக்கு சான்றிதழ்\nரமழானை முன்னிட்டு சிங்கை கா.ந.மன்றம் சார்பில், ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் 130 பயனாளிகளுக்கு அத்தியாவசிய சமையல் பொருளுதவி\nதுபை கா.ந.மன்ற செயற்குழுவில் நகர்நலத் திட்டங்களுக்கு நிதியொதுக்கீடு\nரமழான் 1437: ஜூன் 06 திங்கட்கிழமை ரமழான் முதல் நாள் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் அறிவிப்பு அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் அறிவிப்பு\nஜூன் 06 அன்று ரமழான் தலைப்பிறை குறித்த மஹ்ழரா - ஜாவியா உலமாக்கள் கலந்தாலோசனைக் கூட்டம் நகர உலமாக்களுக்கு அழைப்பு\nதஃவா சென்டர் கட்டிடப் பணியாளர்களுக்கு விருந்துடன் அழைப்பு\nஇலங்கையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்காக SDPI நிதி சேகரிப்பு\nஹாமிதிய்யா திருக்குர்ஆன் மனனப் பிரிவின் ஆண்டிறுதித் தேர்வு முடிவுகள் விருந்துபசரிப்புடன் நிறைவுற்றது நடப்பு கல்வியாண்டு விருந்துபசரிப்புடன் நிறைவுற்றது நடப்பு கல்வியாண்டு\nநாளிதழ்களில் இன்று: 05-06-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (5/6/2016) [Views - 681; Comments - 0]\nதூக்கி நிறுத்திய முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி, வாழ வைத்த எல்.கே.மேனிலைப்பள்ளி நிர்வாகங்களுக்கு நன்றி பணி நிறைவில் விடைபெற்றுச் செல்லும் எல்.கே.பள்ளி ஆசிரியர் அப்��ுர்ரஊஃப் உருக்க உரை பணி நிறைவில் விடைபெற்றுச் செல்லும் எல்.கே.பள்ளி ஆசிரியர் அப்துர்ரஊஃப் உருக்க உரை\nதாயிம்பள்ளி முனையில் உயர்கோபுர மின் விளக்கு பழுது நீக்கம்\nவரும் ரமழானை முன்னிட்டு, இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை சார்பில் மார்க்க விளக்கக் கூட்டம்\nரமழான் 1437: கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியில் 15 நாட்களுக்கு மட்டும் நோன்புக் கஞ்சிக்கு அனுசரணையாளர்கள் தேவை\nரமழான் 1437: செய்கு ஹுஸைன் பள்ளியில் நோன்புக் கஞ்சிக்கு அனுசரணையாளர்கள் தேவை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2016/03/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-07-16T13:28:55Z", "digest": "sha1:I2LLKPL422WXZSZATV2L3YT5FR2EIOUB", "length": 6167, "nlines": 142, "source_domain": "keelakarai.com", "title": "முக்கிய பிரமுகர்கள் | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nதொடர் மின்வெட்டில் தத்தளிக்கும் ராமநாதபுர மாவட்டம்\nதற்பெருமை முசீபத்துகளை கொடுக்கும், சொர்க்கத்தை தடுக்கும்\nராமநாதபுரத்தில் கடல் சார்ந்த சிறுதொழில் தொடங்க ரூ.22 கோடியில் உணவுப் பூங்கா\nராமநாதபுர மாவட்டத்தில் அதிகரித்து வரும் திருட்டு சம்பவங்கள், திருடர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பு\nவள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்\nHome டைம் பாஸ் வரலாற்றுச் செய்திகள் முக்கிய பிரமுகர்கள்\nஉலகின் காஸ்ட்லியான டாப் – 10 ரோல்ஸ்ராய்ஸ் கார்களும், அதன் சிறப்புகளும்\nபாகிஸ்தானுக்காக உளவு பார்த்த 8 முன்னாள் வீரர்கள் கைது: மாநிலங்களவையில் தகவல்\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரலாறு – ஒரு வரலாற்றுப் பார்வை\nதொடர் மின்வெட்டில் தத��தளிக்கும் ராமநாதபுர மாவட்டம்\nதற்பெருமை முசீபத்துகளை கொடுக்கும், சொர்க்கத்தை தடுக்கும்\nராமநாதபுரத்தில் கடல் சார்ந்த சிறுதொழில் தொடங்க ரூ.22 கோடியில் உணவுப் பூங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/10/blog-post_109785654215256342.html?showComment=1097863440000", "date_download": "2019-07-16T12:28:15Z", "digest": "sha1:YMSI7SFDNIUHDOV7NU7MLMINEBRYUNBK", "length": 12394, "nlines": 316, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: தமிழோவியம் கிரிக்கெட்", "raw_content": "\nஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 16\nநூல் விமர்சனங்கள் Index of book reviews\nதுறுதுறுவென்று ஒல்லியாக உயரமாக, பல் வெள்ளையாக இருந்து, சிரிக்கத் தெரிந்தால் சும்மா சிரிக்கணும் என்றில்லையே\nபாதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி – பகீர் பயங்கர உண்மைகள் : திருதிரு அஸ்தமனசூரியன் ஐஏஎஸ், கொல்லியல் துரை, தமிழக அரசு\nராஜன் குறையும் உதயநிதியும்: வாரிசு அரசியல் ஏற்றுக் கொள்ளத் தக்கதா\nசித்திரமலை ரகசியம்- (சிறார்) கதை\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஇந்த வாரம் தமிழோவியத்தில் தொலைக்காட்சியில் இல்லாது அரங்கம் சென்று கிரிக்கெட் பார்ப்பது பற்றி.\nபத்ரி, நல்ல சூப்பர் கட்டுரை. இந்த டிவியில் பார்க்கிற போது கிடைக்கிற செளகரியங்களுக்காகவே, அரங்கத்தில் போய் பார்க்க விரும்புவதில்லை. ஒரு மாட்சையாவது போய் பார்ப்போமே என்று இப்போது தோன்றியிருக்கிறது. அது சரி, கிரிக்கெட் பற்றிய பொதுவான விஷயங்களை எழுதும் போது, எதற்கு மாட்ச் ஃபிக்ஸிங் என்ற தலைப்பு\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகிரிக்கெட் தொலைக்காட்சி வர்ணனையாளர்கள் பற்றி\nசமாச்சார்.காம் - அரசின் குறுகிய பார்வை\nநாக்பூர் டெஸ்ட் - நான்காம் (இறுதி) நாள்\nநாக்பூர் டெஸ்ட், மூன்றாம் நாள்\nநாக்பூர் டெஸ்ட், இரண்டாம் நாள்\nநாக்பூர் டெஸ்ட், முதல் நாள்\nமையான்மார் தான் ஷ்வே இந்தியா பயணம்\nகுங்குமம் உருமாற சில யோசனைகள்\nராஜ் டிவி அப்லிங்கிங் உரிமை ரத்து பிரச்னை\nசமாச்சார்.காம் - இந்தியாவிற்கு வரும் வேலைகள் 3\nஇ��ண்டாம் டெஸ்ட், நான்காம் நாள்\nஇரண்டாம் டெஸ்ட், மூன்றாம் நாள்\nஇரண்டாம் டெஸ்ட், இரண்டாம் நாள்\nஇரண்டாம் டெஸ்ட், முதல் நாள்\nஜெயலலிதாவுக்கு தங்கத் தாரகை விருது\nமுதல் டெஸ்ட், ஐந்தாம் நாள் ஆட்டம்\nமுதல் டெஸ்ட், நான்காம் நாள்\nசமாச்சார்.காம் - இந்தியாவிற்கு வரும் வேலைகள் 2\nமுதல் டெஸ்ட், மூன்றாம் நாள், இறுதி\nமுதல் டெஸ்ட், மூன்றாம் நாள், தேநீர் இடைவேளை\nமுதல் டெஸ்ட், மூன்றாம் நாள், உணவு இடைவேளை\nமுதல் டெஸ்ட், இரண்டாம் நாள், இறுதி\nமுதல் டெஸ்ட், இரண்டாம் நாள், தேநீர் இடைவேளை\nமுதல் டெஸ்ட், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ்\nமுதல் டெஸ்ட், இரண்டாம் நாள், உணவு இடைவேளை\nவிதிகள் புரிந்தன, விளையாடத் தொடங்குவோம்\nமுதல் டெஸ்ட், முதல் நாள், கடைசி வேளை\nமுதல் டெஸ்ட், முதல் நாள், டீ வரையிலான ஆட்டம்\nஉலகப் புகழ் பெற்ற 'வைப்பாட்டிகள்'\nஒருத்தி - அம்ஷன் குமார்\nஜெயலலிதா - கரன் தாபர் HardTalk\nசமாச்சார்.காம் - இந்தியாவிற்கு வரும் அமெரிக்க வேலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/spoke-to-rajini-his-voice-sounds-like-a-roaring-lion-lyca-raju-mahalingam/", "date_download": "2019-07-16T12:48:01Z", "digest": "sha1:6GQUOBUPGEDCB5GCDSBH6NUN2Z4PIDW4", "length": 14490, "nlines": 122, "source_domain": "www.envazhi.com", "title": "‘ரஜினி போனில் பேசினார்…. சிங்கம் கர்ஜித்தது போல இருந்தது.. மகிழ்ச்சி!’ – லைகா ராஜு மகாலிங்கம் | என்வழி", "raw_content": "\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nHome Featured ‘ரஜினி போனில் பேசினார்…. சிங்கம் கர்ஜித்தது போல இருந்தது.. மகிழ்ச்சி’ – லைகா ராஜு மகாலிங்கம்\n‘ரஜினி போனில் பேசினார்…. சிங்கம் கர்ஜித்தது போல இருந்தது.. மகிழ்ச்சி’ – லைகா ராஜு மகாலிங்கம்\n‘ரஜினி போனில் பேசினார்…. சிங்கம் கர்ஜித்தது போல இருந்தது.. மகிழ்ச்சி\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ‘கபாலி’, ‘2.ஓ’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து படங்கள் உருவாகிவருகின்றன.\nதொடர் படப்பிடிப்பிலிருந்த தலைவர், ஓய்வு மற்றும் 2.ஓ படத்தின் சில பணிகளுக்காக அமெரிக்கா சென்றுள்ளார். ஆனால் இங்கே அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள்.\nஅவர், தொடர்ந்து படப்பிடிப்பில் இருந்ததால் ஓய்வு எடுப்பதற்காக சென்றதாக ஒருசிலரும், அவரது உடல்நிலை மிகவும் பலவீனமடைந்ததால் சிகிச்சைக்காக சென்றிருப்பதாக ஒருசிலரும் தெரிவித்து வந்தனர்.\nஆனால், ரஜினி குடும்பத்தார் மற்றும் அவருக்கு நெருங்கிய வட்டாரங்களில் இருந்து ரஜினி ஓய்வுக்காக மட்டுமே அமெரிக்கா சென்றதாக கூறப்பட்டது. சமீபத்தில் தஞ்சை பெரிய கோவிலில் கபாலி படம் வெற்றி பெறுவதற்காக சிறப்பு பூஜை செய்துவிட்டு வெளியே வந்த ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா, ரஜினி சிகிச்சைக்காகத்தான் அமெரிக்கா சென்றதாகக் கூறினார்.\nஇதையடுத்து, மறுபடியும் ரஜினியின் உடல்நிலை குறித்த ஜோசியங்களை வெளியிட ஆரம்பித்தன புலனாய்வு புளியங்கொட்டைகள்.\nஇந்நிலையில், ரஜினியின் ‘2.ஓ’ படத்தை தயாரித்து வரும் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கிரியேட்டிவ் ஹெட் ராஜு மகாலிங்கம், தலைவரின் உடல்நிலை குறித்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக புதிய செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅவர் கூறும்போது, ‘‘இன்று காலை சூப்பர் ஸ்டார் ரஜினி என்னை அழைத்தார். அவர் பேசியது சிங்கம் கர்ஜித்தது போல் இருந்தது. அவர் உடல் நிலை குறித்து வெளிவந்த வதந்திகளுக்கெல்லாம் இதுதான் முற்றுப்புள்ளி. மகிழ்ச்சி\nஅமெரிக்காவிலிருந்து ஜுலை 3-ந் தேதி திரும்பி வருவதாக கூறப்படுகிறது. அவர் வந்தபிறகு ‘கபாலி’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.\nTAGlyca rajinikanth raju mahalingam ரஜினிகாந்த் ராஜு மகாலிங்கம் லைகா\nPrevious Postபார்க்கப் பார்க்க பரவசம்.... கபாலி எக்ஸ்க்ளூசிவ் படங்கள்\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/29540-anushasan-is-coming-to-act-again.html", "date_download": "2019-07-16T12:31:31Z", "digest": "sha1:WMU7PUNG6VL4K7YRDZKW5JOMIV4BXATZ", "length": 10099, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மறுபடியும் நடிக்க வருகிறார் அனுஹாசன் | Anushasan is coming to act again", "raw_content": "\nதமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க இன்று மாலை ஒப்பந்தம் கையெழுத்தாகிறது டெல்லி தனியார் ஓட்டலில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அனுமதி வழங்குகிறார் அமைச்சர் தர்மேந்திர பிரதான்\nதமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு\nஅறிமுகமானது முறைப்படுத்தப்பட்ட வாடகைத் தாய் மசோதா\nதனியார் மருத்துவமனைக்கு ராஜகோபாலை மாற்ற நீதிமன்றம் அனுமதி\nமறுபடியும் நடிக்க வருகிறார் அனுஹாசன்\nகமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசனின் மகள் அனுஹாசன் மறுபடியும் நடிக்க வருகிறார்.\nஅனுஹாசன் ‘இந்திரா’ படத்தின் மூலம் பரவலாக அறியப்பட்டார். திருமணத்திற்குப் பிறகு லண்டனில் செட்டில் ஆகியிருந்தார். அவ்வபோது சமயம் கிடைக்கும் போது தமிழ்நாட்டுக்கு வந்து டிவி ஷோக்களில் மட்டும் தொகுப்பாளினியாக பணியாற்றிக் கொண்டிருந்தார். இவர் தொகுத்து வழங்கிய ‘காஃபி வித் அணு’ ரசிகர்கள் மத்தியில் இவருக்குத் தனி அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது.\nலண்டன் வாழ்க்கையில் இருந்து திரும்பி இருக்கும் அனுஹாசன் மீண்டும் நடிக்க முடிவெடுத்திருப்பதாக கூறி இருக்கிறார். அதோடு இனி இந்தியாவிலேயே தங்கிவிடப் போவதாகவும் கூறியுள்ளார். டிவி நிகழ்ச்சிகளில் ஏற்கெனவே அனுபவம் பெற்ற இவரிடம் அவரது சித்தப்பா கமஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் எப்படி இருக்கிறது பார்த்தீர்களா என கேட்டதற்கு “டிவி பார்க்கவே நேரம் இல்லை. விரைவில் பார்த்துவிடுவேன். இனிமேல் எங்க போகப் போகிறேன். சென்னையில் தானே இருக்கப் போகிறேன்” என ஸ்வீட்டாக பதில் சொல்கிறார் அனுஹாசன்.\nஅனுஹாசன் அமெரிக்காவில் இருந்த போது அங்கே எடுக்கப்பட்ட வல்லதேசம் என்ற படத்தில் அனுஹாசன் நடித்துள்ளார். அந்தப் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் இனி இங்கேயே தங்கி தொடர்ந்து படங்களில் நடிக்கப் போவதாக அனுஹாசன் கூறியிருக்கிறார்.\nஅரியலூர் ரங்கீலாவுக்கு விஜய் மக்கள் இயக்கம் ஒன்றரை லட்சம் நிதி\n20 தேதிவரை பெரும்பான்மை வாக்கெடுப்பு நடத்த உயர்நீதிமன்றம் தடை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகமலின் ''தலைவன் இருக்கிறான்'' படம் குறித்த அப்டேட்\nஉச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் வீட்டில் சிபிஐ ரெய்டு\nஎம்.ஜி.ஆருடன் நடித்திருந்தால் இப்போது பிரயோஜனமாக இருந்திருக்கும் பிக் பாஸ்ஸில் கமல்ஹாசன்\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \n“நாட்டை இப்படி ஆக்கிவிட்டார்களே” - கோபங்களை சொன்ன கமல்ஹாசன்\nகமல்ஹாசனை சந்தித்தார் தேர்தல் நிபுணர் பிரசாந்த் கிஷோர்\nநடிகர் சங்கத் தேர்தல்: கமல்ஹாசனை சந்தித்தது கே.பாக்யராஜ் அணி\n“என்ன ஆறுதல் சொன்னாலும் ஆறாது” - ‘கிரேஸி’ குறித்து கமல்ஹாசன்\nகமல்ஹாசனுக்கு கரூர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உத்தரவு\n‘நீட் விலக்கு மசோதா தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது’ : உள்துறை அமைச்சகம்\nதபால் தேர்வு ரத்து: தமிழில் நடைபெறும் என அறிவிப்பு \nநடிகைக்கு ட்விட்டரில் தொடர்ந்து தொல்லை: ’ஃபேக் ஐடி’ இளைஞர் கைது\n“உள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி கிடையாது” - மத்திய அமைச்சர்\nசட்டப்பேரவையில் ராமசாமி படையாச்சியார் படம் - சபாநாயகர்\nநீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்து 50 ஆண்டுகள் - ‘அப்போலோ 11’ அதிசயம்\nதபால் தேர்வில் தமிழ் : மாநிலங்களவையில் அதிமுக எம்.பி.க்கள் அமளி\n“உள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி கிடையாது” - மத்திய அமைச்சர்\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - கர்நாடக விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து\nகைத்தறி நெசவாளர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு - முதல்வர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅரியலூர் ரங்கீலாவுக்கு விஜய் மக்கள் இயக்கம் ஒன்றரை லட்சம் நிதி\n20 தேதிவரை பெரும்பான்மை வாக்கெடுப்பு நடத்த உயர்நீதிமன்றம் தடை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2016/12/31/63298.html", "date_download": "2019-07-16T13:26:49Z", "digest": "sha1:YOTUVNKSO3ZGVZQUEMLCAO42ZXFTSEN6", "length": 15338, "nlines": 187, "source_domain": "www.thinaboomi.com", "title": "பல்கலை அளவிலான தடகளப் போட்டி கொங்கு கலைக் கல்லூரி சாம்பியன்", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஆக்கிரமிப்பு காஷ்மீரில் கனமழை: வெள்ளத்தில் சிக்கி 28 பேர் பலி\nஈரானில் ஹிஜாப் சட்டத்திற்கு பெண்கள் கடும் எதிர்ப்பு\nமாநிலங்களவை எம்.பி. நீரஜ் சேகரின் ராஜினாமா ஏற்பு\nபல்கலை அளவிலான தடகளப் போட்டி கொங்கு கலைக் கல்லூரி சாம்பியன்\nசனிக்கிழமை, 31 டிசம்பர் 2016 ஈரோடு\nபாரதியார் பல்கலைக்கழக அளவிலான மகளிர் த���களப் போட்டியில் கொங்கு கலை, அறிவியல் கல்லூரி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.\nபல்கலைக்கழக அளவிலான தடகளப் போட்டிகள் கோவை நேரு விளையாட்டு அரங்கில் அண்மையில் நடைபெற்றன. இதில், 68 கல்லூரிகளைச் சேர்ந்த 1,200 வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில், 57 புள்ளிகள் பெற்ற கொங்கு கலை அறிவியல் கல்லூரி வீராங்கனைகள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர்.\n800 மீ ஓட்டத்தில் எம்.சந்தியா, 200 மீ, 400 மீ ஓட்டத்தில் ஆர்.வித்யா ஆகியோர் தங்கப் பதக்கம் பெற்றனர். 400 மீ தொடர் ஓட்டத்தில் எம்.சந்தியா, ஆர்.வித்யா, எம்.பவித்ரா, ஈ.செளந்தர்யா ஆகியோர் தங்கப் பதக்கம் பெற்றனர்.\nஅதேபோல, 100 மீ ஓட்டத்தில் ஆர்.நித்யா, 400 மீ தடைதாண்டும் ஓட்டத்தில் என்.பவித்ரா, 1,500 மீ ஓட்டத்தில் எம்.சந்தியா, 100 மீ தொடர் ஓட்டத்தில் எம்.சந்தியா, ஆர்.வித்யா, என்.பவித்ரா, ஆர்.நித்யா ஆகியோர் தங்கப் பதக்கம் பெற்றனர்.\n100 மீ தடைதாண்டும் ஓட்டத்தில் ஆர்.நித்யா, ஈட்டி எறிதலில் எம்.வளர்மதி ஆகியோர் வெள்ளிப் பதக்கத்தையும், 800 மீ ஓட்டத்தில் ஈ.கெளசல்யா வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.\nசாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனைகளை கல்லூரித் தாளாளர் ஏ.கே.இளங்கோ, முதல்வர் என்.ராமன், கல்லூரி உடற்கல்வி இயக்குநர் சங்கர் ஆகியோர் பாராட்டுத் தெரிவித்தனர்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநாடு முழுவதும் ஒரே தேர்தல்: பிரதமர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள மம்தா மறுப்பு\nகேரளாவில் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்\nகர்நாடக மாநிலத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: குமாரசாமி மகன் பேச்சால் சர்ச்சை\nமகராஷ்டிரா மாநில பா.ஜ.க. தலைவர் திடீர் ராஜினாமா\nபீகாரில் வெள்ளத்திற்கு 25 பேர் பலி, 25 லட்சம் பேர் பாதிப்பு: முதல்வர்\nவிமானப்படையில் சேரும் விமான விபத்தில் பலியான வீரரின் மனைவி\nவீடியோ : கூர்கா படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : கொரில்லா படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : வெண்ணிலா கபடிக்குழு-2 படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : அய்யா வைகுண்டபதி திருவிழாவில் கொதிக்கின்ற எண்ணெய் சட்டியில் கைவிட்டு அப்பம் எடுக்கும் வழிபாடு\nநெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழா தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரி���னம்\nதிருப்பதியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சாமி தரிசனம்\nவீடியோ : மத சுதந்திர உரிமைகள்\nவீடியோ : பூமி லாபம் மற்றும் விவசாயம் பெருக வழிபட வேண்டிய ஸ்தலம்\nவீடியோ : இந்தி திணிப்பை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - துரைமுருகன் பேட்டி\nநேபாளத்தில் கனமழையால் நிகழ்ந்த சம்பவங்களில் 78 பேர் உயிரிழப்பு\nஹபீஸ் சயீதுக்கு இடைக்கால ஜாமீன்\nபேஸ்புக், டுவிட்டருக்கு போட்டியாக புதிய செயலி: அறிமுகம் செய்யும் கூகுள்\nஉலகக் கோப்பையை வெல்ல இங்கிலாந்து தகுதியான அணி - நியூசி. கேப்டன்\nஉலக கோப்பையை வென்றதன் மூலம் இங்கிலாந்தின் 44 ஆண்டு கால கனவு நனவானது\nபவுண்டரி எண்ணிக்கை விதி குறித்து ஐ.சி.சி. மீது கவுதம் காம்பீர் சாடல்\nஎஸ்.பி.ஐ. வங்கியில் ஆன்லைன் பணப்பரிமாற்ற கட்டணங்கள் ரத்து\nசென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 504 அதிகரிப்பு\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.512 உயர்வு\nபாலி தீவில் நிலநடுக்கம் 5.7 ரிக்டராக பதிவு\nமாஸ்கோ : இந்தோனேசியாவின் பாலி தீவில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்களில் ...\nஇன்ஸ்டாகிராம் தளத்திற்கு போலி கணக்குகள் மூலம் பல கோடி நஷ்டம்\nவாஷிங்டன் : இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் சுமார் ஒரு கோடி போலி கணக்குகள் மூலம் பல கோடி ரூபாய்க்கு நஷ்டம் ...\nபேஸ்புக், டுவிட்டருக்கு போட்டியாக புதிய செயலி: அறிமுகம் செய்யும் கூகுள்\nநியூயார்க் : பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் போலவே, கூகுள் நிறுவனமும் புதியதாக ஷோலேஷ் என்ற சமூக வலைதளத்தை ...\nதிருப்பதியில் தற்கொலைக்கு முயன்ற இளம் பெண்ணை தாக்கிய கரடி\nதிருப்பதி : திருப்பதி வனப்பகுதியில் தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்ணை கரடி தாக்கியதில் அவருக்கு இடது கையில் எலும்பு ...\nநேபாளத்தில் கனமழை: உயிரிழப்பு 65 ஆக உயர்வு\nகாத்மாண்டு : நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 65 பேர் ...\nவீடியோ : மத சுதந்திர உரிமைகள்\nவீடியோ : பூமி லாபம் மற்றும் விவசாயம் பெருக வழிபட வேண்டிய ஸ்தலம்\nவீடியோ : இந்தி திணிப்பை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - துரைமுருகன் பேட்டி\nவீடியோ : மரங்களை வேரோடு தோண்டி எடுத்து மாற்று இடத்தில் நடும் காட்சி\nவீடியோ : அய்யா வைகுண்டபதி திருவிழா���ில் கொதிக்கின்ற எண்ணெய் சட்டியில் கைவிட்டு அப்பம் எடுக்கும் வழிபாடு\nசெவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2019\nவியாச பூஜை, பெளர்ணமி பூஜை\n1கடலில் கலக்கும் வெள்ள உபரி நீரை சேமிக்க காவிரி ஆற்றின் குறுக்கே 5 தடுப்பணை...\n2கேரள ஓட்டலில் உணவு சப்ளை செய்யும் பெண் ரோபோக்கள்\n3வெப்ப சலனத்தால் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - வான...\n4டோனி அவுட் ஆனதால் அழுத புகைப்பட கலைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2019-07-16T12:32:20Z", "digest": "sha1:FPOWAR5OAXETMSYWRHGCTEROB7VT42YN", "length": 7365, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாது மிரண்டா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசாது மிரண்டா 2008ல் வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். இதனை சித்திக் இயக்கியிருந்தார், பிரசன்னா, காவ்யா மாதவன், அப்பாஸ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.[1]\nஇத்திரைப்படம் 1995ல் வெளிவந்த மலையாளத் திரைப்படமான மன்னார் மாதாய் ஸ்பீக்கிங் என்ற படத்தின் மறு ஆக்கமாகும். இத்திரைப்படத்தில் உதவி ஆசிரியராக சித்திக் பணியாற்றினார்[2]\nபிரசன்னா - சுந்தர மூர்த்தி\nகாவ்யா மாதவன் - பிரியா\nகோட்டா சீனிவாச ராவ் - வெங்கடேச சபாபதி\nராஜா சிறீதர் - சிவா\nமனோஜ் கே. ஜெயன் - டேவிட் ராஜ்\nஇது திரைப்படம் தொடர்பான ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 12:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:Taxonomy/Bathyotica", "date_download": "2019-07-16T12:41:48Z", "digest": "sha1:ONNG54VGSLATGJ6MI3WUH6CTKVS3OT5Z", "length": 6314, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:Taxonomy/Bathyotica - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆட்களம்: மெய்க்கருவுயிரி [Taxonomy; edit]\nஇராச்சியம்: விலங்கு [Taxonomy; edit]\nபெருந்தொகுதி: டியூட்டெரோஸ்டோம் [Taxonomy; edit]\nதொகுதி: முதுகுநாணி [Taxonomy; edit]\nது.தொகுதி: முள்ளந்தண்டுளி [Taxonomy; edit]\nவகுப்பு (உயிரியல்): வகுப்பு [Taxonomy; edit]\nபெற்றோர்: Loricata [வகைப்பாடு; தொகு]\nவகைப்பாட்டியல் தரவரிசை: clade (displays as கிளை)\nசிகப்பு இணைப்புகளுள்ள வகைப்பாட்டியல் வார்ப்புருக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 நவம்பர் 2017, 07:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cybertamizha.in/tag/android-tv/", "date_download": "2019-07-16T12:24:13Z", "digest": "sha1:DLPRAPDFBCN2XAPEBER67UEJGLY2L42Y", "length": 4915, "nlines": 91, "source_domain": "www.cybertamizha.in", "title": "android tv Archives - Cyber Tamizha", "raw_content": "\nரூ-4,999 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி\n இந்திய சந்தையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி களுக்கான வரவேற்பு சில ஆண்டுகளில் மிக அதிகமாக உயர்ந்துள்ளது. அன்றைய காலகட்டத்தில் டிவி இருப்பதே அதிசயமாக\nCRPF recruitment 2019 -மத்திய ரிசர்வ் போலீஸ் படை: மத்திய ரிசர்வ் போலீஸ் படை அவர்களது காலி பணி இடங்களை நியமிக்க உள்ளது .\\ மத்திய ரிசர்வ்\nரூ-4,999 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி\n இந்திய சந்தையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி களுக்கான வரவேற்பு சில ஆண்டுகளில் மிக அதிகமாக உயர்ந்துள்ளது. அன்றைய காலகட்டத்தில் டிவி இருப்பதே அதிசயமாக\nப்ரொபெஷனல் போட்டோ எடுப்பது எப்படி \nOTP ஹேக்கிங் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி\nJanuary 18, 2019 ram paaps Comments Off on OTP ஹேக்கிங் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி\nஆரோக்கியமான உணவுகள்(healthy foods in tamil)\nஅஷ்வகந்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(ashwagandha powder benefits in tamil)\nவிட்டமின் டி அதிகம் உள்ள உணவுகள்(vitamin d food in tamil)\nஒரே நாளில் கருவளையம் மறைய வேண்டுமா \nஅத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(dry fig fruit benefits in tamil)\nகருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள்(karunjeeragam for hair in tamil)\nசியா விதையில் உள்ள உடல்நல நன்மைகள்(chia seeds in tamil)\nகால்சியம் அதிகம் உள்ள உணவுகள்(calcium food in tamil)\nஉடல் எடையை அதிகரிக்க எளிய வழிமுறைகள்(How to increase weight in tamil)\nஏழு நாட்களில் உடல் எடை குறைக்கலாம்- 7Day weight loss tips in tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2305824", "date_download": "2019-07-16T12:55:28Z", "digest": "sha1:LZCFBGCOJIMVNX7NQHUU2I2LEAURU6J7", "length": 19329, "nlines": 277, "source_domain": "www.dinamalar.com", "title": "விளம்பர பேனர்கள் ; ஐகோர்ட் அதிருப்தி| Dinamalar", "raw_content": "\nஆந்திரா, சத்தீஸ்கருக்கு புது கவர்னர்\nமோடியிடம் சமாதான கொடி: கெஜ்ரி தட���லடி\nசெங்கல்பட்டில் யோகா பயிற்சி மையம்\nநீட் விலக்கு மசோதா: மத்திய அரசு விளக்கம் 11\nசென்னை சென்ட்ரலில் கடத்தப்பட்ட சிறுவன் மீட்பு 1\n'ஆப்சென்ட்' அமைச்சர்கள்: கேட்கிறார் மோடி 22\nதபால் துறை தேர்வு: தமிழில் எழுதலாம் 23\nதிமுகவின் அம்மியும், அதிமுக மம்மியும்\nவெள்ளப் பெருக்கு; 43 லட்சம் பேர் தவிப்பு 4\nமும்பையில் 4 மாடி கட்டடம் இடிந்தது: 40 பேர் கதி என்ன\nவிளம்பர பேனர்கள் ; ஐகோர்ட் அதிருப்தி\nசென்னை : சட்டவிரோதமாக அமைக்கப்படும் விளம்பர பேனர்கள், பிளக்ஸ் போர்டுகளை அகற்றியது குறித்து அறிக்கை அளிக்க அரசு அவகாசம் கோரியது. இதனால், ஐகோர்ட் நீதிபதி அதிருப்தியடைந்து எச்சரித்தார்.\nதமிழகத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்படும் பேனர்களை அகற்றுவது சம்பந்தமாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பேனர்களை அகற்றியது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய, அரசு சார்பில் அவகாசம் கேட்கப்பட்டது.\nஇதனால் அதிருப்தியடைந்த நீதிபதிகள், ''இந்த வழக்கில் அரசின் நடவடிக்கைகள் நீதிமன்றத்தையே சோர்வடையச் செய்துவிட்டது. அரசின் செயல்பாடுகளால் வழக்கு தொடர்ந்த மனுதாரரிடமே நீதிமன்றம் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கிறது. நாளை இதுகுறித்து அரசின் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்.\nசாதாரண மனிதர்கள் தவறு செய்யும் போது தண்டனை வாங்கித் தரும் அரசு, அரசியல்வாதிகள் என்றால் ஏன் அதைச் செய்யவில்லை. இதேபோன்று அரசின் நடவடிக்கை தொடர்ந்தால், உள்துறை செயலாளரை நேரில் ஆஜராகுமாறு உத்தரவிடவேண்டியிருக்கும்,'' என்றும் எச்சரித்தனர்.\nRelated Tags விளம்பர பேனர் ஐகோர்ட் அதிருப்தி டிராபிக் ராமசாமி\nஜோதிமணி, செந்தில் பாலாஜி கோர்ட்டில் ஆஜர்(7)\nகுடிநீருக்கு இழுத்தடிப்பு; கோர்ட் உத்தரவு\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nபோதும்...நிறுத்திக் கொள்ளுங்கள். இதுக்கு மேலே அரசை குறை கூறாமல், ஜனாதிபதியிடம் புகார் குடுத்துப் பாருங்கள். அவர் மனசு வெச்சு இவிங்களை தூக்கினால் உண்டு.\n உன்னாலே ஒண்ணும் பண்ணமுடியாது கோர்ட்டேதீர்ப்பு இப்படி சொல்லித்தான் பாரேன்தீர்ப்பு இப்படி சொல்லித்தான் பாரேன் அந்த கட்சி அல்லது ரசிகர் மன்றங்களுக்கு இந்த கட் அவுட்/ விளம்பர பிளெக்ஸ் போர்டு ஒவ்வொன்���ுக்கும் எவ்வளவு செலவு செய்தார்களோ அதற்கு 10 மடங்கு அபராதம் என்று போட்டு அரசு கருவூலத்தில் கட்டவேண்டும் என்று போட்டால் டாஸ்மாக் நாட்டுலே வருமானம் நல்லா நடக்குமே\nஅதிருப்தி தரும் மற்றுமொரு செயல் என்னவென்றால், சுவரொட்டி விளம்பர பிரசுரங்களை சாலையோர வழிகாட்டி பலகைகளில் ஒட்டிவிடுகிறார்கள் சிலர். வாகன ஓட்டுனர்கள் அவதிப்பட நேரிடுகிறது. ஒழுங்குமுறையில் கண்டிக்கவேண்டிய செயல்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ��ற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஜோதிமணி, செந்தில் பாலாஜி கோர்ட்டில் ஆஜர்\nகுடிநீருக்கு இழுத்தடிப்பு; கோர்ட் உத்தரவு\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/2019/06/17004725/1039937/ICC-Cricket-World-Cup-2019India-beats-Pakistan-by.vpf", "date_download": "2019-07-16T12:00:47Z", "digest": "sha1:2PCKQ7VEMMUXQ3XFWFIX7QNOPQEOPDHM", "length": 9485, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - இந்திய அணி அபார வெற்றி...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - இந்திய அணி அபார வெற்றி...\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.\nஇப்போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து பேட்டிங் செய்து விளையாடிய இந்திய அணி 50 ஓவர் முடிவில்5 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 337 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி தொடக்கம் முதலே தடுமாறியது. ஆட்டத்தின் நடுவே மழை குறுக்கிட்டதால் போட்டி 40 ஓவராக குறைக்கப்பட்டது. இறுதியில் இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் உலககோப்பை போட்டியை பொருத்தவரை இந்தியா, பாகிஸ்தானிடம் வீழ்ந்ததில்லை என்ற சாதனை தக்கவைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இந்திய ரசிகர்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது ந���ளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஒரு நாள் போட்டி தரவரிசை - முதலிடத்தில் இங்கிலாந்து\nஉலக கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றதோடு ஒரு நாள் போட்டி தரவரிசையிலும் முதலிடத்தில் நீடிக்கிறது இங்கிலாந்து அணி.\n\"டி.என்.பி.எல் இளைஞர்களுக்கு சிறந்த அடித்தளம்\" - மதுரை அணி வீர‌ர் அருண் கார்த்திக் நம்பிக்கை\nஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்க தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டி இளைஞர்களுக்கு சிறந்த அடித்தளமாக உள்ளதாக மதுரை அணி வீர‌ர் அருண் கார்த்திக் கூறியுள்ளார்.\nபயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்களை வெளியிட பிசிசிஐ திட்டம்\nஇந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்களை வெளியிட பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.\nபாரம்பரியமிக்க பிரான்ஸ் சைக்கிள் பந்தய தொடர் : பரபரப்பாக நடைபெற்ற 10வது சுற்று...\nபாரம்பரியமிக்க பிரான்ஸ் சைக்கிள் பந்தய தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nஇங்கிலாந்து அணிக்கு விருந்தளித்த பிரதமர் தெரசா மே\nஉலக கோப்பையை வென்ற இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு அந்நாட்டு பிரதமர், தெரசா மே விருந்தளித்தார்.\nஒரு நாள் போட்டி தரவரிசை - முதலிடத்தில் இங்கிலாந்து\nஉலக கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றதோடு ஒரு நாள் போட்டி தரவரிசையிலும் முதலிடத்தில் நீடிக்கிறது இங்கிலாந்து அணி.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொ��ர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/06/CV-Vigneshwaran.html", "date_download": "2019-07-16T13:14:45Z", "digest": "sha1:HYYPIDMQQMLUJYY32JWLO52WQMS5URBB", "length": 18389, "nlines": 105, "source_domain": "www.tamilarul.net", "title": "தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு தாய்மாமன் அந்தஸ்த்து வழங்கிய சீ.வி.விக்கி!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / முக்கிய செய்திகள் / தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு தாய்மாமன் அந்தஸ்த்து வழங்கிய சீ.வி.விக்கி\nதமிழ்தேசிய கூட்டமைப்புக்கு தாய்மாமன் அந்தஸ்த்து வழங்கிய சீ.வி.விக்கி\nதமிழ் சமூகத்தில் தாய் மாமனுக்கு ஒரு அந்தஸ்த்து உள்ளது. அந்த அா்த்தத்தில்தான் தமிழ்தேசிய கூட்டமைப்பு மாமா வேலை பாா்க்கிறது என முன்னாள் முதலமைச்சா் சீ.வி.விக்னேஷ்வரன் கூறினாரா என கேள்வி எழுப்பியிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினா் த.சித்தாா்த்தன்,\nஅதற்கு வேறு அா்த்தங்கள் உள்ளதா என்பது தொடா்பாக தனக்கு தொியவில்லை எனவும் உண்மையில் மாமா வேலை என்ற கருத்தையே தன்னால் சாியாக விளங்கிக் கொள்ள முடியவில்லை. எனவும் சிாித்தபடி கூறியிருக்கின்றாா்.\nசமகால அரசியல் நிலமைகள் தொடா்பாக நாடாளுமன்ற உறுப்பினா் இல்லத்தில் நேற்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தொிவிக்கும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில்,\nதமிழ்தேசிய கூட்டமைப்பு மாமா வேலை செய்கிறது என முன்னாள் முதலமைச்சா் சீ.வி.விக்னேஷ்வரன் கூறியிருக்கின்றாா். தமிழ் சமூகத்தில் மாமா என்ற உறவுக்கு ஒரு அந்தஸ்த்து இருக்கின்றது. மாியாதை இருக்கின்றது. அதை சுட்டித்தான் கூறினாரா அல்லது வேறு அா்த்தத்தில் கூறினாரா\nஎன்பது தொடா்பாக எனக்கு தொியவில்லை. உண்மையில் மாமா வேலை என்ற கருத்தையே சாியாக என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. ஆனால் எங்களை பொறுத்தளவில் நாங்கள் மக்களுடைய பிரச்சினைகளுக்காக அரசாங்கத்துடன் பேசுகிறோம்.\nஒரு அரசியல் தரப்பாக, மக்களுடைய ஆணையை பெற்ற தரப்பாக எங்களுக்கு அந்த பொறுப்பும் கடமை யும் இருக்கின்றது. அந்தவகையில் நாங்கள் பேசுகிறோம், பேசிக் கொண்டே இருக்கிறோம். அவ்வாறு பேசாமல் இருக்க முடியாது. அந்த பேச்சுக்களில் அரசு கூறும் விடயங்களை நாங்கள்\nமக்களுக்கு கூறுகிறோம். அது நடக்காதவிடத்து அதற்கா�� ஒட்டுமொத்த பொறுப்பும் எங்களுடைய தலையில் சுமத்தப்படாது என்றாா். இதனை எந்த அரசியல் தரப்பும், மக்கள் ஆணையை பெற்ற எந்த தரப்பும் செய்யும், செய்யவேண்டும்.\nகம்பரெலிய திட்டம் எமக்காக உருவாக்கப்பட்ட ஒன்றல்ல. அது தென்னிலங்கை மக்களை கவருவதற்காக அரசு உருவாக்கிய திட்டம். அதில் எங்களுக்கும் கொஞ்சம் கொடுக்கிறாா்கள். அதை வேண்டாம் என சொல் ல முடியுமா உண்மையில் இந்த திட்டத்தின் ஊடாக,\nஎங்களுடைய பகுதிகளில் பல ஆண்டுகளாக புனரமைக்கப்படாமலிருந்த வீதிகள் புனரமைக்கப்பட்டிருக்கின்றன. அந்த பகுதிகளை முன்னேற்றுவதில் எங்களால் முடிந்த பங்கை நாங்கள் செய்திருக்கிறோம். வாக்கு கிடைக்கும், கிடைக்காது என்பது வேறு கதை.\nஆனால் எமக்கு ஒரு திருப்தி கிடைக்கிறது. மேலும் தமிழ் மக்களுக்கு அரசியல் உாிமை வேண்டும். அதற்காக இவ்வாறான சின்ன சின்ன உதவி திட்டங்கள் வேண்டாம் என அவா்கள் சொல்லவில்லை. அவா்களுக்கு அது தேவை. இல்லை என்றால் மக்கள் அதனை எதிா்த்திருப்பாா்கள்.\nமேலும் கம்பரெலிய திட்டம் தொடா்பாகவும் எங்களை குறித்தும் பேசும் நாடாளுமன்ற உறுப்பினா்களும் அதனை பெற்று தங்களுடைய பிரதேச மக்களுக்கு கொடுக்கிறாா்கள். குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினா் சிவசக்தி ஆனந்தன் பெருந்தெருக்கள் அமைச்சின் ஊடாக கொடுக்கப்பட்ட\n50 மில்லியன் ரூபாய் நிதியிலிருந்து தமக்கு தேவையானதை பெற்று மக்களுக்கு கொடுத்திருக்கின்றாா். நாங்களும் கொடுத்திருக்கிறோம். ஒருவேளை நாங்கள் இதனை பெறாமல் விட்டிருந்தாலும் எங்களை பேசியிருப்பாா்கள் கொடுத்ததையே இவா்களுக்கு வேண்ட தொியாது என்று.\nசமஸ்டி கேட்டவா்கள் சமுா்தி கேட்டது தொடா்பாக..\nசமஸ்டியை கடந்த 3 நாட்களுக்கு முன்னா் தமிழ் மக்கள் கேட்கவில்லை. சுமாா் 70 வருடங்களாக கேட்டாா்கள். இப்போதும் கேட்கிறாா்கள். அதற்காக வாழ்வாதாரரீதியாக பாதிக்கப்பட்ட மக்கள் சமஸ்டி கிடைக்கும் வரை அப்படியே இருக்கவேண்டும் என்று அவசியம் இல்லை.\nஅல்லது எங்களுக்கு சமுா்தி தேவையில்லை என்பதற்காக சமஸ்டி கிடைக்கும்வரை பாவப்பட்ட மக்களுக்கு சமுா்த்தி கிடைக்ககூடாது என்றும் அவசியமில்லை என்றாா்.\nசெய்திகள் தாயகம் முக்கிய செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இ��ந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவ���ரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/07/athullya.html", "date_download": "2019-07-16T12:15:13Z", "digest": "sha1:LRX5P2FRBN6VSLH2Y5C5CI637JMDDKUK", "length": 11630, "nlines": 92, "source_domain": "www.tamilarul.net", "title": "மீண்டும் ஜெய்யுடன் இணைந்த அதுல்யா!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள் / மீண்டும் ஜெய்யுடன் இணைந்த அதுல்யா\nமீண்டும் ஜெய்யுடன் இணைந்த அதுல்யா\nகேப்மாரி படத்தை தொடர்ந்து ஜெய் நடிக்கும் புதிய படத்திலும் அதுல்யா ரவி இணைந்து நடிக்கவுள்ளார்.\nகாதல் கண் கட்டுதே படத்தின் மூலம் அறிமுகமானவர் அதுல்யா ரவி. சமீபத்தில் வெளியான சுட்டுப்பிடிக்க உத்தரவு படத்தில் விக்ராந்தின் காதலியாக வந்த அதுல்யா, அதனைத் தொடர்ந்து நாடோடிகள் 2, அடுத்து சாட்டை என அடுத்தடுத்து ஒப்பந்தமான படங்களில் நடித்து முடித்துள்ளார். எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் ஜெய் கதாநாயகனாக நடிக்கும் படம் கேப்மாரி. இரு கதாநாயகிகள் கொண்ட இப்படத்தில் அதுல்யா ரவி, வைபவி சாண்டில்யா ஆகியோர் ஜெய்க்கு ஜோடியாக நடித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில், ஜெய் நடிக்கும் மற்றொரு படத்திலும் கதாநாயகியாக அதுல்யா ஒப்பந்தமாகியுள்ளார். ஆக்‌ஷன் படமாக உருவாகும் இப்படத்தை இயக்குநர் வசந்திடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த வெற்றிசெல்வன் எஸ்.கே இயக்கவுள்ளார். இப்படத்தில் வைபவின் சகோதரர் சுனில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். சாம் சி.எஸ் படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்���ொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவ��தை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=nadappathu%20enna", "date_download": "2019-07-16T12:06:09Z", "digest": "sha1:EPZTHHRF3JCAHUGHBZZTPQZST2YIPKIP", "length": 13396, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 16 ஜுலை 2019 | துல்கைதா 13, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 18:21\nமறைவு 18:41 மறைவு 05:25\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஅதிகரிக்கப்பட்ட சொத்துவரியைக் குறைத்தது காயல்பட்டினம் நகராட்சி ‘நடப்பது என்ன’ குழுமத்தின் தொடர்முயற்சிக்குப் பயன்\nதிருச்செந்தூரிலிருந்து புறப்படும் அரசுப் பேருந்துகளில் “காயல்பட்டினம் வழி” ஸ்டிக்கர் ஒட்டும் பணி துவக்கம் போக்குவரத்து கழக அலுவலர்கள் ஒத்துழைப்புடன் மெகா | நடப்பது என்ன போக்குவரத்து கழக அலுவலர்கள் ஒத்துழைப்புடன் மெகா | நடப்பது என்ன குழும அனுசரணையில் தொடர் நடவடிக்கை குழும அனுசரணையில் தொடர் நடவடிக்கை\nஅரசுப் பேருந்துகளில் “காயல்பட்டினம் வழி” ஸ்டிக்கர் ஒட்டும் பணி துவக்கம்\nமறுவரையறை செய்யப்பட்ட வார்டுகள் விபரம் அரசுப் பதிவேட்டில் (கெஜட்) வெளியீடு பொதுமக்களின் கருத்துக்கள் கண்டுகொள்ளப்படவில்லை\nபேருந்து நிலையம் அருகிலுள்ள ஆதார் மையக் கட்டிடத்தில் இ-பொது சேவை மையம் இயங்கத் துவங்கியது “நடப்பது என்ன” குழும முயற்சியால், காயல்பட்டினம் & சுற்றுப்புற மக்களுக்குப் பயன்\nஇரத்த வங்கி மூலம் பெறப்படாத குருதியை நோயாளிக்கு ஏற்றுவது சட்டப்படி குற்றம் “நடப்பது என்ன” குழுமம் விளக்க அறிக்கை\nTIMES OF INDIA நாளிதழ் செய்தியும், குருதிக்கொடை முகாம்களுக்கு எதிராக விபரம் அ��ியாதோர் பரப்பும் தவறான தகவல்களும் “நடப்பது என்ன\n“மெகா | நடப்பது என்ன” குழும முயற்சியில் மீண்டும் இ-பொது சேவை மையம் திறப்பு” குழும முயற்சியில் மீண்டும் இ-பொது சேவை மையம் திறப்பு அடுத்த வாரம் செயல்பட துவங்கும் என அதிகாரிகள் குழுமத்திற்குத் தகவல் அடுத்த வாரம் செயல்பட துவங்கும் என அதிகாரிகள் குழுமத்திற்குத் தகவல்\nசொத்து வரி உயர்வு: கருத்துக் கேட்புக் கூட்டத்தில் “நடப்பது என்ன” நிர்வாகிகள் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கருத்துப் பதிவு” நிர்வாகிகள் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கருத்துப் பதிவு\nதூ-டி. மாவட்டத்தில் மாதமொருமுறை கோட்ட வாரியாக மக்கள் குறைதீர் சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை உள்ளடக்கி “நடப்பது என்ன மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை உள்ளடக்கி “நடப்பது என்ன” குழுமம் தகவலறிக்கை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/35543-2018-07-30-04-08-36?tmpl=component&print=1", "date_download": "2019-07-16T12:19:28Z", "digest": "sha1:QOEE4YA44KF37TKBENQ3O2CU7QDH6R2P", "length": 50799, "nlines": 71, "source_domain": "keetru.com", "title": "மகத்தான தலைவனுக்கு மருத்துவம்!", "raw_content": "\nவெளியிடப்பட்டது: 30 ஜூலை 2018\n(தந்தை பெரியாரிடம் பேரன்புகொண்டவர் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை டாக்டர் ஏ.சி.ஜான்சன். 23.12.1973ஆம் தேதி இரவு விடியும் வரை அய்யா அவர்களைக் காப்பாற்ற போராடிய மூன்று டாக்டர்களில் ஒருவர். அய்யா அவர்களை அதிகமான அளவில் புகைப்படங்களும், சினிமாப் படங்களும் எடுத்து வைத்துள்ளவர் டாக்டர் ஜான்சன். அய்யா அவர்களும், டாக்டரும் பழகுவது தந்தையும் மகனும் பழகுவதுபோலவே இருக்கும். டாக்டர் ஜான்சன் அவர்கள் பெரியாரை பற்றி எழுதிய மிக முக்கியமான கட்டுரை இது.)\nஇந்த உலகத்தின் பெருஞ் சக்திகள், மாபெரும் இயற்கை நிகழ்ச்சிகள் அனைத்தும் மனிதனிடத்தில் அச்சத்தையும் பதைபதைப்பையும் உண்டாக்குகின்றன. இது எதுவரை அவற்றினிடத்தில் நெருங்கிப் போகவும், அவற்றைப் பற்றி ஆய்வு நடத்தவும், அவை பற்றி மேலும் விவரங்களைக் கண்டு பிடிக்கவும் மனிதனுக்கு எப்போது துணிவு வருகிறதோ அதுவரை\nகடக்க இயலாதவை யாயும் பேரச்சமூட்டுபவையாயும் மாகடல்கள் மனிதனுக்குக் காட்சியளித்தன. எதுவரை கரையிலே வந்து முட்டி மோதுகின்ற அலைகளுக்கு அப்பால் என்ன இருக்கின்றது என்று கண்டுபிடிப்பதற்காக கொலம்பசும் வாஸ்கோடகாமாவும் வேறு சில முன்னோடிகளும் புறப்படும்வரை தான்.\nஅவர்கள் மாபெரும் நாடுகளையும் மிகப் பெருஞ் செல்வங்களையும் கண்டுபிடித்தார்கள்; உலக வரலாற்றின் போக்கினையே மாற்றியமைத்தார்கள்.\n‘பெரியார்’ என்னும் சொல்லின் பொருள் காருண்யம் மிக்கது. ‘பெரியார்’ என்னும் அந்தச் சொல்லே பல்வேறு மக்களின் இதயத்தில் வலிமை வாய்ந்த உணர்ச்சிகளைத் தட்டியெழுப்பவல்லது. சிலருக்கு அச்சம்; சிலருக்கு வெறுப்பு; சிலருக்குத் திகில்\nஅவநம்பிக்கை, அச்சம், வெறுப்பு எல்லாம் பிரதானமாக யாருக்கு ஏற்படுகிறது பெரியாரைத் தனிப்பட்ட முறையில் அறியாதவர்களுக்கு - வெகு தொலைவில் நின்று கொண்டு, குழம்பி மங்கிப்போன தங்கள் கண்களால் அவரைப் பார்ப்பவர்களுக்கு\nபெரியார்மீது நம்பிக்கை வைக்காதவர்களுள் நானும் ஒருவனாக இருந்தேன். அவருக்கும் எனக்கும் எந்த ஒட்டும் உறவும் இருந்திருக்க நியாயமில்லை. அவர் பேசுகின்ற கூட்டங்களுக்கு போய் மாட்டிக் கொள்ளாதபடி அதிஜாக்கிரதையாக நான் பார்த்துக் கொள்வேன். உண்மையில், எனக்கு 35 வயதுக்கு மேலாகும்வரை நான் அவரைப் பார்த்ததே கிடையாது. பெரியார், பிளேக் என்னும் கொள்ளை நோய் போல வெறுத்து ஒதுக்கப்படவேண்டிய ஒரு மனிதர் என்று நான் கருதினேன்.\nபெரியார் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்; மேலும் அவர் எதையும் பட்டவர்த்தனமாகப் பேசுகிறவர். எனவே, ஒரு மனிதனின்பால் இன்னொரு மனிதனை அன்பு கொள்ளச் செய்யும் நல்லியல்புகள் எதுவும் அவரிடம் இருக்காது என்று மக்களில் பலர் கருதினார்கள்.\nஅப்போது, காலஞ்சென்ற முதல்வர் திரு.சி.என்.அண்ணாதுரை அவர்களின் இறுதி நாட்கள். நான் அன்னாருக்கு மர��த்துவச் சேவை செய்யும் பாக்கியம் பெற்றிருந்தேன். ஒரு நாள், முதல்வரைப் பார்க்க வந்திருந்த பழுத்த பழமான மனிதர் ஒருவரை நான்கு பேர் நடத்திக் கூட்டிக் கொண்டு வந்ததை நான் கண்டேன்.\nஉடல் நிலை மோசமாகிக் கொண்டிருந்த முதல்வரைக் கண்டதும் அந்தப் பெரிய முதியவர் தமது அடக்க இயலாத துயரத்தின் காரணமாக இடிந்து விழுந்தாற்போல ஆகிவிட்டார்; அண்டையில் நின்றவர்கள் ‘பெரியார்’ என்று ‘கிசுகிசு’ குரலில் பேசிக்கொண்டார்கள். நாம் நிரம்ப விஷயங்கள் கேள்விப்பட்டோமே அந்த மனிதர் இவராகத்தான் இருக்க வேண்டும் என்று நான் ஊகித்துக் கொண்டேன். ஆனால், அவரது துயரம் மனிதாபிமானம் நிறைந்ததாக இருந்தது. இது என்னை வியப்பிலாழ்த்தியது.\nஅடுத்த முறை எனக்குப் பெரியாரோடு தொடர்பு ஏற்பட்டது அவர் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது, அம்மருத்துவமனையில் நான் கதிரியக்கச் சிகிச்சை மருத்துவனாகப் பணியாற்றி வருகிறேன்.\nபெரியாருக்கு பல ஆண்டுகளாக இருந்து வந்த ஹெர்னியாவுக்காக (குடல் இறக்கம்) அறுவைச் சிகிச்சை செய்வதற்காக டாக்டர் பட் அவர்கள் அழைத்து வரப்பட்டிருந்தார்கள். இதன் காரணமாக, பெரியாரின் சிறு நீர்க்கழிவு உறுப்புகளின் ஒரு பகுதி குடலிறக்கத்தினுள் இழுக்கப்பட்டு சிக்கிக் கிடந்தது. இதன் விளைவாக, சிறு நீர்க்கழிவுக்கு ஓரளவு தடை எற்பட்டிருந்தது.\nசிறு நீர்க்கழிவுப் பாதையை எக்ஸ்ரே மூலம் பரிசோதிக்கும்போது நான் அழைக்கப்பட்டேன். பெரியாரின் மூத்திரப் பையினுள் ஒரு குழாய் செருகப்பட்டது. மாறுபட்ட திரவம் ஒன்று உள்ளே செலுத்தப்பட்டது. இப்பொருள் உள்ளே செலுத்தப்பட்டுக் கொண்டிருந்தபோது, சிறு நீர்ப்பை மிகவும் மோசமான நிலையில் இருந்ததாக நான் கண்டேன். இயல்பாக, இது நோயாளிக்கு மிகுந்த வேதனையையும் துன்பத்தையும் ஏற்படுத்தியிருக்கும்.\nபெரியாரின் பேராற்றல் என்னுள் பதிந்தது \nஆம்; பெரியார் வேதனையாலும் துன்பத்தாலும் துடிதுடித்துக் கொண்டுதான் இருந்தார். துன்பப்பட்டுக்கொண்டிருக்கும் மனிதர் ஒருவரை ஆசுவாசப்படுத்துவதற்காக நான் கேட்டேன், “வலிக்கிறதா, அய்யா” பெரிய புள்ளிகளுக்குப் பரிசோதனை நடைபெறுகிறது என்றால் அவர்கள் பெரிய ஆர்ப்பாட்டம் செய்து விடுவார்கள். பரிசோதனையின்போது அவர்களுக்கு வலி ஏற்பட்டுவிட்டாலோ, அவர்களுள் பெ���ும்பாலோரால் அதைத் தாங்கிக் கொள்ளவே இயலாது. அவர்கள் கண்டபடி கத்துவார்கள்; புகார் சொல்லுவார்கள்; பக்கத்தில் நிற்பவர்களை யெல்லாம் திட்டித் தீர்த்து விடுவார்கள்.\nஆனால் பெரியார் என் கைகளில் ஒன்றைச் ‘சட்’டென எட்டிப் பிடித்தார். “உங்களுக்கு என்ன விருப்பமோ அப்படியே செய்யுங்கள்; நீங்கள் அருகிலே இருப்பதால் இப்போது வலி அதிகமாக இல்லை” என்றார். இவ்வாறு சொல்லிக்கொண்டே என் கையை எடுத்துத் தமது கன்னத்தோடு வைத்து அணைத்துக் கொண்டார். தனது தாயின் ஆதரவில் முழு நம்பிக்கை வைத்திருக்கும் ஒரு சின்னஞ்சிறு குழந்தையின் செயலைப் போன்றிருந்தது இது.\nஇச்செயல் எனக்கு முற்றிலும் புதியதாக இருந்தது. இந்தப் பேராளரின் பெருந்தன்மை பேராற்றலுடன் என்னுள்ளே பதிந்தது. அவரது சிறு நீர்ப்பையின் நிலைமையை நான் கண்டதும் அவர்மீது நான் கொண்ட வியப்பு மேலும் பெருகியது. இவரது சிறுநீர்ப்பை இருந்த நிலையில் உடல் நல மிக்க எந்தவொரு பலசாலி இளைஞனின் சிறுநீர்ப்பையும் இருந்திருந்தால் உடலாலும் மனத்தாலும் எதையும் செய்ய முடியாத அளவு அவன் உடைந்து போயிருப்பான்.\nசிறுநீர்ப்பாதையில் கிருமி தாக்கினால் அது மனத்தையும் இலகுவில் பாதித்துவிடும். புத்தி மாறாட்டத்தை உண்டாக்கிவிடும். பரிசோதனை முடிவடைந்தது. அறுவைச் சிகிச்சை செய்யப்படும் போது தன்னுடன் நான் இருக்க இயலுமா அதற்காகக் கொஞ்ச நேரம் ஒதுக்க என்னால் இயலுமா என்று பெரியார் என்னிடம் கேட்டார். இதற்கு நான் டாக்டர் பட் அவர்களிடம் அனுமதி பெற்று அறுவை சிகிச்சை நடந்த போது பெரியாருடனேயே இருந்தேன்.\nநான் பார்த்த பிற அறுவைச் சிகிச்சைகளைவிட இந்த அறுவைச் சிகிச்சை மிகவும் சிக்கலானதாக இருந்தது. முறையாக உள்ள உறுப்பு அமைப்புகளைக் காண்பது அரிதிலும் அரிதாக இருந்தது. சிறு நீர்ப்பையிலிருந்து சிறு நீரை வெளியேற்றுவதற்காக மாட்டப்படும் குழாயை உடம்பின் எந்த இடத்திலே துளைத்துப் பொருத்துவது சரியான இடத்தைக் கண்டுபிடிப்பது டாக்டர் பட் அவர்களுக்கு இமாலயப் பிரச்சினையாகி விட்டது.\nடாக்டர் பட் அவர்கள் ஆன்றடங்கிய அறுவை மருத்துவர். இதை நான் நன்கு அறிவேன். எதற்கும் நிலை குலையாதவர் அவர். (சில ஆண்டுகளுக்கு முன் அவரது சொந்தச் சகோதரிக்குப் பெரிய அறுவைச் சிகிச்சை ஒன்றை அவர் செய்யும்படி ஏற்பட்டது; அப்ப��து கூட அவரிடம் கலக்கமே இல்லை) அத்தகைய டாக்டர் பட் அவர்களுக்கே இது பெரிய காரியமாகப்பட்டது. அவர் பெருமளவு பதைபதைப்புடன் இருந்தார்.\nபெரியாரின் பழுத்த வயது காரணமாக அவரது இருதய நிலை பற்றி சற்றுப் பயம் ஏற்பட்டிருந்தது. மயக்க மருந்தை அவரால் தாக்குப் பிடிக்க முடிமுh என்பது பற்றியும் அச்சமேற்பட்டிருந்தது. சிறுநீரை வெளியேற்றுவதற்கு இடுப்புக்கு மேலே குழாய் பொருத்துவது என்பது தான் மிகவும் சாதாரணமான மருத்துவ நடைமுறை. இந்தக் குழாய் பெரியாருக்குப் பல்லாண்டு நிலைத்து இருக்க வேண்டும்; இதனை எப்படிப் பொருத்துவது என்பதற்கு டாக்டர் பட் அவர்களின் அறிவு அனைத்தும், ஆதாரம் அனைத்தும் திரட்டிப் பயன்படுத்தப்\nபடவேண்டியதிருந்தது. இவற்றை அவர் திரட்டிப் பயன்படுத்திய அந்த நாளை நான் எம் மொழியில் பாராட்டுவேன் டாக்டர் பட் அவர்களின் உதவியாளனாக நான் இருந்த நாளைவிட இந்த நாளில் தான் நான் அவரை உச்சிமேற்கொண்டு மெச்சிப் பாராட்டினேன்.\nஇறுதியாக, அறுவைச் சிகிச்சை நடந்தேறியது. பெரியார் வார்டுக்குத் திருப்பியனுப்பப்பட்டர். மறுநாள் நாங்கள் பெரியாரைப் பார்க்கப் போனோம். டாக்டர் பட் அவர்களுக்கும் எனக்கும் நன்றி சொல்லப் பெரியார் விரும்பினார். எங்களை எப்படியாவது தொட்டு நன்றி கூறவேண்டும் என்று முயன்று கொண்டிருந்தார் பெரியார்.\nஅவர் பணிவை உரைக்க இயலுமோ\nமல்யுத்தப் போட்டியின்போது எதிரியின் காலைப் பிடித்து அவர்களை அப்படியே தாக்கி அப்பால் வீசியெறியும் மாமல்லர்களை நான் கண்டிருக்கிறேன். “வெல்வதற்காக குனிதல்” என்ற ஆங்கிலச் சொற்றொடரைப் பற்றியும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், ஒரு மாபெரும் முதிய தலைவர் - தொண்ணூறுக்கும் அதிகமான வயதடைந்தவர் - என்னை நோக்கி வளைந்து குனிகிறார்; அதன் மூலம் அவர் பால் நான் கொண்டிருந்த பகைமையைக் கெல்லியெறிகிறார் என்பதை என்னால் புரிந்து கொள்ளவே இயலவில்லை கேவலம் பொருள் சிதைந்து அழிவுறும் சொற்களால் அவரது பணிவினை எப்படி விளக்குவது\nஉண்மையில், தம்மோடு தொடர்புகொள்கிறவர்கள் ஒவ்வொருவரிடமும் அவர் இவ்வாறே நடக்கிறார். அவர்கள் பெரியவர்களா சின்னவர்களா என்பது பற்றியோ அவர்கள் ஏழைகளா, பணக்காரர்களா என்பது பற்றியோ அவருக்கு அக்கறை இல்லை. இந்த நிகழ்ச்சியின் விளைவாக என் உள்ளத்தில் ஒரு த���ர்மானம் உருவாகியிருந்தது. இந்த ஒப்புயர்வற்ற மனிதரை நாம் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே இந்தத் தீர்மானம். இதன் பிறகு நான் அடிக்கடி அவரைப் போய்ப் பார்த்தேன்; அவரது அரசியல், சமுதாய இலட்சியங்கள் அனைத்தையும் பற்றி அவரிடம் மிகவும் மனந்திறந்து விவாதித்திருக்கிறேன்.\nநான் பல பெரிய மனிதர்களையும் நோயாளிகளையும் பார்த்திருக்கிறேன். இவர்கள் 60 வயதுக்குப் பிறகு மாறாத குறிப்பிட்ட கருத்துக்களைப் பிடிவாதமாக மனதில் உருவாக்கிக் கொண்டிருப்பவர்கள். 70 வயதுக்குப் பிறகு அவர்களின் கருத்துக்கள் ஆட்டம் கண்டிருக்கும். 80 வயதுக்குப் பிறகோ நொய்ந்துபோன பல கருத்துக்களே அவர்களிடம் இருக்கும். இவையும் கூட அவர்களுடைய குணப்பண்புகளுடன் கூட புதைக்கப்பட வேண்டியவைதான்.\nஆனால், நான் பெரியாருடன் உறவாடத் தொடங்கியபோது அவரது கருத்துக்களும் சிந்தனைகளும் மிகவும் உயர்ந்தவையாக, மிகவும் உன்னதமானவையாக இருக்கக் கண்டேன். இந்தத் தொண்ணூற்று வயதுப் பழுத்த முதியவரின் உள்ளம் எனக்குத் திறந்து காட்டிய ஆழங்களையும் உயரங்களையும் அரை குறையாகப் புரிந்து கொள்வதற்குக் கூட நான் எனது மனத்தை முற்றிலும் ஒரு முகப்படுத்த வேண்டியிருந்தது. அத்துணை உயர்வும் உன்னதமும் படைத்தவை அவரது சிந்தனைகளும் கருத்துகளும்.\nஅவரது கூர்ந்த மதி எவராலும் நம்பொணாத அளவு அத்துணைக் கூர்மையானது. அவருடன் பிறர் பேசிக் கொண்டிருக்கும்போது, அப்பேச்சிலுள்ள ஒரு தெளிவற்ற வாக்கியத்தைப் பிடித்துக் கொள்வார் - அதில் இரு பொருள் தொனிக்கும் வகையில் அரசியல்வாதிகளால் வேறு ஏதோ காரியத்துக்காகச் சொல்லப்பட்ட வாக்கியங்களையும் அவர்தம் மனதில் பிடித்துக் கொள்வார். எப்படி அரசியல்வாதிகளால் வேறு ஏதோ காரியத்துக்காகச் சொல்லப்பட்ட வாக்கியங்களையும் அவர்தம் மனதில் பிடித்துக் கொள்வார். எப்படி அவருக்கோ காது கேட்பதில் சிரமம், கேட்கும் கருவியைக் காதிலே பொருத்திய வண்ணம் பிறர் பேசுவதைக் கேட்டு அதில் தமக்கு வேண்டிய வாக்கியங்களை அப்படியே மடக்கிப் பிடித்துக் குறித்துக் கொள்வார்.\nஅவரது கண்கள் வயது காரணமாக ஓரளவு மங்கலாகி விட்டன. என்றாலும் இந்தக் கண்களைக் கொண்டே துருவித் துருவிப் படித்துவிடுவார். இதற்காக அவர் பூதக் கண்ணாடியைப் பயன்படுத்தினார். அசல் ஷெர்லாக்ஹோம்ஸ் ��ான் துப்பறிவதற்கு உண்டான ஒரு தடையத்தைக் கூட அவர் தப்பவிட்டுவிடமாட்டாரே துப்பறிவதற்கு உண்டான ஒரு தடையத்தைக் கூட அவர் தப்பவிட்டுவிடமாட்டாரே 94ஆவது 95ஆவது வயதுகளின் போது அவர் எழுதிய நாட்குறிப்பேடுகளையும் கூட்டங்கள் ஒன்றோடு ஒன்று குழம்பிப் போகாதபடி அவர் தேதி கொடுப்பதையும் நாளெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம் போலிருக்கும்\nஇவையனைத்துக்கும் மேலாக, நூற்றாண்டினை எட்டி வேகமாக நடைபோட்டுக் கொண்டிருந்த அவரது உடல் வலுதான் என் உள்ளத்தில் வெகு ஆழமாகப் பதிந்தது. சாக்ரட்டீஸ், பெர்னாட்ஷா, இங்கர்சால் போன்ற பெரிய பெரிய சமுதாய தொண்டர்கள், சமூக சீர்திருத்தவாதிகள் பலர் இருந்திருக்கிறார்கள். மாபெரும் சக்தி படைத்த, மாபெரும் இலட்சியங்களை வரித்துக் கொண்ட மனிதர்கள் தங்களது உன்னதமான இலட்சியங்களை எழுத்தில் வடித்துச் சென்றவர்கள் ஏராளம். எனினும் இந்த மனிதருக்கு ஈடு நிற்கக்கூடியவர்கள் வெகு சிலரே - ஏன், யாருமே இல்லையென்று கூட கூறலாம். ஏனென்றால்... இவர் மட்டுமே காலை 7 மணிக்குக் கன்னியாகுமரியிலே ஒரு கூட்டத்துக்கு தேதி - நேரம் ஒதுக்கிவிட்டு அதே நாள் மாலை 5 மணிக்கு ஈரோட்டிலே இன்னொரு கூட்டத்துக்கும் அதற்கு மேல் நள்ளிரவில் 200 மைல் தொலைவிலுள்ள இன்னொரு ஊரில் கூட்டத்துக்கும் நேரம் கொடுக்கக்கூடியவர்.\nஅய்யா ஒரு கார் பாட்டரி\nஅவர் மனித உருவில் ஓடிக் கொண்டிருந்த ஓர் என்ஜின், அது மட்டுமா அவர் அளவு வேகத்தில் ஓடக்கூடிய ஓட்டப்பந்தய வீரர் யாருமே இல்லை. டாக்டர் பட் அவர்கள் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்கள் - அவர் ஒரு கார் பாட்டரியைப் போன்றவர். இடைவிடாமல் கார் ஓடிக் கொண்டே இருந்தாலன்றி பாட்டரி மீண்டும் மீண்டும் சக்திபெற (சார்ஜ்) இயலாது\nஒருமுறை கடுமையான வயிற்றுப் போக்கினைத் தொடர்ந்து ஏறத்தாழ மயக்கமடைந்து விட்ட நிலையில் மருத்துவமனைக்கு அவர் கொண்டு வரப்பட்டார். அவருடைய வயதுக்கு அது அவரது உயிருக்கே உலை வைக்கக் கூடியது. ஊசி குத்துவதையோ செயற்கை முறையில் உணவு ஏற்றப்படுவதையோ பெரியார் எப்போதுமே பெரிதும் வெறுத்து வந்தார். அவரது தொண்டையில் சில அவுன்ஸ் திரவ உணவை உள்ளே இறக்குவது என்பது மிகவும் கடினமான காரியம்.\nதிரவ நிலை சில மணி நேரத்துக்குள் ஓரளவு சமமாகி விட்டது. அரைகுறை மயக்க நிலையிலிருந்து பெரியார் விழித்துக��� கொண்டார். “நாம் எங்கே இருக்கிறோம்” என்று கேட்டார். மயக்கமடைந்த நிலையில் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டிருப்பதையும் தாம் மயக்கமடைந்திருந்த நிலையிலேயே தமது சிறுநீர் வெளிப்போக்குக் குழாய் மாற்றப்பட்டிருப்பதையும் தாம் சிறிது திரவ உணவு உட்கொண்டிருப்பதையும் உணர்ந்தார். உடனடியாக, “சரி சரி அடுத்து மாநாட்டுக்குப் புறப்பட்டுப் போக வேண்டிய நேரமாகி விட்டது எனக்கு இப்போது எல்லாம் சரியாகி விட்டது எனக்கு இப்போது எல்லாம் சரியாகி விட்டது” என்று கூறிக் கொண்டே அவர் எழுந்து விட்டார்.\nஎந்தக் கூட்டத்துக்கும் அவர் காலந் தவறிப் போனார் என்பது என்றும் நடக்காத ஒன்று. கூட்டம் 4 மணிக்குத் தொடங்க வேண்டும் என்றால், அவர் சரியாக 3-55 மணிக்கு மேடையில் வந்து அமர்ந்து விடுவார். உடல் தொடர்பான வசதிக் குறைவுகள், அதிகமான உடல் எடை, ஓரளவு கீல்வாதம், பெருமளவிலான குடலிறக்கம் இது அவரது சிறு குடல், சிறு நீர்ப்பை, மற்ற உயிர்நாடியான உள்ளுறுப்புகள் ஆகியவற்றின் அளவில் பாதிக்கு மேல் இருந்தது - ஆகியவை காரணமாக அவர் நடமாடுவதே மிகவும் கஷ்டமான காரியம்.\nஇது போதாது என்று, சிறு நீர்ப் போக்குக்காகப் பொருத்தப்பட்டிருந்த குழாய் வேறு. இந்தக் குழாய் ஒரு பாட்டிலுடன் இணைக்கப்பட்டு அந்தப் பாட்டில் ஒரு வாளியினுள் வைக்கப்பட்டுத் தூக்கிச் செல்லப்பட வேண்டும். அவரைத் தவிர வேறு யாராக இருந்தாலும் நடமாட்டத்தையோ பிரயாணத்தையோ தவிர்த்திருப்பார்கள். ஆனால் பெரியார் அப்படியல்ல, எப்போதும் அவர் பயணம் செய்து கொண்டே இருந்தார். தினம் இரண்டுக்கு மேற்பட்ட நிகழ்ச்சிகளுக்கு ஒப்புதல் கொடுத்தார் - இவை ஒவ்வொன்றுக்கும் இடையில் 200க்கு மேற்பட்ட மைல் தொலைவு இருக்கும்\nநான் இப்போது என் வாழ்வில் இளமை துள்ளும் பருவத்தில் இருக்கிறேன். நான் விளையாட்டு வீரனும் கூட ஒரே நாளில் சென்னைக்குப் போய்த் திரும்புவது என்றால் எனக்கே மிகவும் கஷ்டமாக இருக்கிறது; இரவில் நான் மிகவும் களைத்துப் போய்விடுகிறேன். ஆனால் பெரியார் என்றுமே களைப்பறியாதவர். தாம் களைத்துப் போயிருப்பதாக அவர் தமக்குத் தாமே கூட ஒப்புக் கொள்வதில்லை. மாறாக, தமது கார் ஒரு முறை நடு வழியில் பழுது பட்டுப்போனபோது தாம் போக வேண்டிய திசையில் சென்று கொண்டிருந்த லாரி ஒன்றினை நிறுத்தி, அதில் ஏறி, க��ட்டத்துக்குச் சரியான நேரத்தில் இருக்கும்படியாகத் தாம் போக வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேர்ந்து விட்டார் - சிறுநீர்ப் போக்குக் குழாய், பாட்டில், வாளி இவற்றுடன் ஒரே நாளில் சென்னைக்குப் போய்த் திரும்புவது என்றால் எனக்கே மிகவும் கஷ்டமாக இருக்கிறது; இரவில் நான் மிகவும் களைத்துப் போய்விடுகிறேன். ஆனால் பெரியார் என்றுமே களைப்பறியாதவர். தாம் களைத்துப் போயிருப்பதாக அவர் தமக்குத் தாமே கூட ஒப்புக் கொள்வதில்லை. மாறாக, தமது கார் ஒரு முறை நடு வழியில் பழுது பட்டுப்போனபோது தாம் போக வேண்டிய திசையில் சென்று கொண்டிருந்த லாரி ஒன்றினை நிறுத்தி, அதில் ஏறி, கூட்டத்துக்குச் சரியான நேரத்தில் இருக்கும்படியாகத் தாம் போக வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேர்ந்து விட்டார் - சிறுநீர்ப் போக்குக் குழாய், பாட்டில், வாளி இவற்றுடன் நடமாடுவதற்கே பெரும் கஷ்டப்பட வேண்டிய நிலையில்\nபொதுக் கூட்டங்களில் ஏதோ படுகிழடுகள் ஊர்வதுபோல அவர் என்றுமே இருக்கமாட்டார். மிகவும் சாதுரியமும் எதையும் அளந்தறிந்து பேசும் அறிவாற்றலும் பெற்றவர் அவர். சாமானிய மக்கள் பேசும் பாணியில் பேசத் தொடங்கியவர் அவர். ஆனால் மக்கள் மனத்தில் மிகவும் ஆழமாக ஊடுருவிப் பதியும் வண்ணம் அவர் பேச்சு அமைந்தது. அப்பேச்சு மக்களின் மனத்தை கவர்ந்து ஆட்கொண்டது. ஒரு மணி நேரமோ அல்லது அதற்கு மேலோ மக்கள் கவனத்தைப் பிறிதின்பால் செலுத்த முடியாதபடி இழுத்து வைத்துக் கொண்டது.\nநான் அரசியலில் என்றுமே அக்கறை இல்லாதவன். எனினும் அவரது மனோவசியப் பேச்சினால் கவரப்பட்டேன். கூட்டத்தினரைச் சுற்றிலும் தமது ‘மாயவலை’ எனும் பேச்சினை இந்தக் கைதேர்ந்த நெசவாளி நெய்தபோது அதனைக் கேட்டு எனது உணர்ச்சிகள் கிளர்ந்தெழுந்தன; அப்பேச்சு என்னை அப்படியே வாரிக் கொண்டு போயிற்று. பலமுறை, கூட்டம் தொடங்குவதற்குச் சில நிமிஷங்களுக்கு முன்பாக, அவர் சொல்லொணாத உடல் வேதனையினால் கஷ்டப்படுவதை நான் கண்டிருக்கிறேன். இந்த வேதனையே அவரது மனத்தின் கவனத்தை அலைக்கழித்துவிடும் என்று நான் அஞ்சியிருக்கிறேன். எனினும், கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது அவர் ஒரு தடவை கூட இடர்ப்பாடு அடைந்ததை நான் கண்டதில்லை. இது ஒன்றே பெரிய சாதனையாகும் - மனித இயல்பினை மீறிய அதிமனித சாதனையாகும்.\nஅவர் ஆணையிட்டிருந்தால் மருத்துவத் தொழிலையே துறந்திருப்பேன்\nஅவருடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்ட சில ஆண்டுகளுக்குப் பிறகு - அவரது பொதுக் கூட்ட உரைகள் சிலவற்றை நான் கேட்ட பிறகு - அவர் என்னைப் பார்த்து, உன் மருத்துவத் தொழிலுக்கு முழுக்குப் போட்டு விட்டுத் தமது பணியில் நாட்டை மேம்படுத்தும் அவர்தம் பணியில் சேர்ந்துவிடும்படி கேட்டிருப்பாரேயானால், நான் அவ்வாறே செய்திருப்பேன்; அது எனக்குப் பெரிய கௌரவம் என்றும் கருதியிருப்பேன், நான் அந்த அளவுக்குப் பக்குவப்பட்டு விட்டேன்.\nஅறிவியல் அடிப்படையிலான நிகழ்ச்சி ஒன்றினை நான் எவ்வாறு ஆராய்ந்திருப்பேனோ அதே போலப் பெரியாரையும் நான் ஆராய்ந்திருக்கிறேன். நான் எனது இந்த ஆய்வில் மிகவும் ஜாக்கிரதையாக, இருந்தேன்; மிகுந்த கவனத்துடன் நான் படுத்து ஆராய்ந்தேன், என் அறிவில் பட்டது இது தான் - பல நூற்றாண்டுகளுக்கு ஒரு முறை பிறக்கும் மாமனிதர்களுள் ஒருவரே பெரியார்.\nசிலருக்கு அறிவாற்றல் மிகுந்திருக்கும்; ஆனால் அதற்கு இணையான உடல் வலிமை இருக்காது. இவை இரண்டும் பெற்றிருந்தால், முரண்பாடுகளைச் சந்திக்கும் துணிச்சலும் பெரியார் பாதிக்கப்பட்டிருந்த அளவு உடல் நிலையில் இடர்ப்பாடுகள் நிறைந்து 90 வயதிலும் கூட கடுமையாக உழைக்கும் தெம்பும் பெற்றவர்கள் வரலாற்றில் யாருமே இருந்ததில்லை.\nபெரியார் வேறு நாட்டில் பிறந்திருந்தால்...\nஒரு அறிவியலறிஞன் என்ற முறையில் நான் கண்டது “மருத்துவத் துறையின் அற்புதமே பெரியார்” என்ற உண்மையைத் தான். அவர் இந்த நூற்றாண்டின் அற்புதம். அவர் மட்டும் இந்த நாட்டில் பிறக்காமல் வேறு ஏதேனுமொரு நாட்டில் பிறந்திருந்தாரானால் இந்த உலகமே அவரது புகழ் பாடியிருக்கும். ஆனால் பெரியாரைப் பெற்றிருந்தது இந்தியாவின் நல்வாய்ப்பு என்றே நான் கருதுகிறேன். இந்த மாமனிதர் என்ன செய்துள்ளார் என்பதை நமது நாடு முழுமையாகப் புரிந்து கொண்டு பாராட்டாமலிருக்கலாம் என்ற போதிலும், இந்திய வரலாற்றின் போக்கினைப் பெரியார் மாற்றியமைத்தார் என்ற உண்மை எவராலும் மறுக்கவொண்ணாதது.\nமூடநம்பிக்கை, பேராசை, சுயநலம், அச்சம், துணிவின்மை போன்ற பலப்பல சக்திகள் பெரியாரின் இலட்சியங்களுக்கு எதிராக இன்னமும் கூட செயற்படுகின்றன. எனினும் பெரியார் சீர்திருத்தச் சகடத்தின் சக்கரங்களை இயக்கி வைத்து விட்டார். பெரியார் நட்டு வளர்த்துள்ள மரம் ஒரு நாள் கனி தரும் என்பதை நாம் நம்பலாம்.\nபெரியார், சாதாரணமான மனிதன் ஒருவனைப் போலத் தமது வாழ்வின் சுவைகளை என்றுமே அனுபவிக்கவில்லை. அவரது வாழ்க்கை முழுவதுமே தியாகமயமானது. பணங்காசில் அவர் மிகவும் காரியக்காரராக இருந்தார் என்று பலர் பலபடப் பேசுகிறார்கள். பணம் தான் பெரியாருக்கு வைட்டமின் சத்து என்று கூட நகைச்சுவையாகக் கூறப்பட்டது. இது உண்மையே என்றாலும் அவர் இந்த வைட்டமின் சத்தினைத் தமக்காக என்றுமே சாப்பிட்டதில்லை. நாட்டுக்கே அந்தச் சத்தினை வழங்கினார். நாட்டுக்குத் தானே அந்தச் சத்துப்பொருள் மிகவும் அவசியமாகத் தேவைப்பட்டது. தன்னிடமிருந்த சத்துப் பொருளை (பணத்தை) அவர் மருத்துவமனைகள், பள்ளிகள், அனாதை இல்லங்கள், பிற நிறுவனங்கள் போன்றவற்றை நடத்தும் அறக்கட்டளைகள் என்ற வடிவில் வாரி வழங்கிவிட்டார்.\nப டுத்துறங்குவதற்கு வசதியான படுக்கை அவருக்கு இருந்ததில்லை. ஒரு சாதாரண நடுத்தரக் குடும்ப மனிதன் தனக்குத் தேவையென்று விரும்பக் கூடிய வசதிகளைக் கூட அவர் அனுபவிக்கவில்லை.\nஇந்தத் தலைவரின் குரல் இன்று ஓய்ந்துவிட்டது. இடிக் குரலில் பெரியார் முழங்கும் பேருரைகளை இனி ஒலிப்பதிவு நாடாக்களிலன்றிக் கேட்க இயலாது. கருணை பொங்கித் ததும்பும் அவரது திருமுகத்தையும் அவரது அபாரத் துணிச்சலையும் இனி நமது இதயத்தின் நினைவலைகளிலும் புகைப்பட உருவங்களிலும் தான் காணமுடியும். என்றாலும் அவர் இயக்கிவைத்த சிந்தனையின் அதிர்வு அலைகள் ஓய்ந்துவிடவில்லை. அவற்றை ஒழிந்துவிடுவது என்பதும் யராலும் எப்போதும் இயலாது\n(தந்தை பெரியார் 96ஆம் ஆண்டு பிறந்தநாள் ‘விடுதலை’ மலர்)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=464", "date_download": "2019-07-16T13:04:09Z", "digest": "sha1:4HSMLS5AHRWCWUCL7AZHEOON3QNM53Z4", "length": 3835, "nlines": 36, "source_domain": "maalaisudar.com", "title": "டிஸ்கவரி சேனலில் 6 கிரிக்கெட் வீரர்கள் புதிய தொடர் | | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nடிஸ்கவரி சேனலில் 6 கிரிக்கெட் வீரர்கள் புதிய தொடர்\nApril 7, 2019 kirubaLeave a Comment on டிஸ்கவரி சேனலில் 6 கிரிக்கெட் வீரர்கள் புதிய தொடர்\nசாதாரண குடும்ப சூழலில் இருந்து வந்து சாதனையாளர்களாக பரிணமித்த 6 கிரிக்கெட் வீரர்கள் குறித்த கதை டிஸ்கவரி சேனலில் ஆல் அக்சஸ்: தி கான்டெண்டெர்ஸ் தொடர் ஆரம்பம்.\nதிறன்வாய்ந்தவர்களை உலகுக்கு அடையாளம் காட்டுவதில் முன்னணியில் இருப்பது டிஸ்கவரி\nசேனல். இந்தப் பணியின் தொடர்ச்சியாக, டி20 தொடரில் கடுமையான முயற்சியிலால் இடம்பெற்ற 6 வீரர்களின் சாதனை பயணம் குறித்த நிகழ்ச்சியை டிஸ்கவரி சேனல் ஒளிப்பரப்பு செய்ய\nஆல் அக்சஸ் – தி கான்டெண்டெர்ஸ் என்ற பெயரிலான இந்தத் தொடரில் கிரிக்கெட் வீரர்கள் ஷாம் டூப் (மும்பை), கமலேஷ் நாகர்கோட்டி (ராஜஸ்தான் பார்மர், வேக பந்து வீச்சாளர்), இஷான் போரேல் (மேற்கு வங்காளத்தில் சண்டன் நகர்), ஹர்விக் தேசாய் (பாவ்நகர், குஜராத்) அன்மோல்ஃபீத் சிங் மற்றும் பிரப்சீமன் சிங் (பஞ்சாப், பாட்டியாலா) ஆகியோர் கடந்து வந்த கடுமையான பாதைகள் குறித்து ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.\nஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸின் இலவச கண் சிகிச்சை முகாம்\nஎலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மையம் துவக்கம்\nநியூசிலாந்து திரில் வெற்றி: விண்டீஸ் வீழ்ந்தது\nஇரு சக்கர வாகனங்கள் எரிந்து நாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/8-day-bus-strike-ends-from-today/amp/", "date_download": "2019-07-16T12:00:35Z", "digest": "sha1:AJH22SI6Z2GXIXZ655CVRX7Y4ZTQWYOH", "length": 2783, "nlines": 14, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "8 day bus strike ends from today | Chennai Today News", "raw_content": "\nபோக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்: பொதுமக்கள் நிம்மதி\nபோக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்: பொதுமக்கள் நிம்மதி\nகடந்த எட்டு நாட்களாக நடைபெற்று வந்த போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம், நேற்றுடன் முடிவுக்கு வந்தது. எனவே போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று காலை முதல் வேலைக்கு திரும்புவார்கள் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன\nஊதிய உயர்வு உள்பட தங்களது கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த மத்தியஸ்தராக ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் அவர்களை சென்னை ஐகோர்ட் நியமனம் செய்துள்ளது. இதனை அடுத்து வேலைநிறுத்தப் பேராட்டத்தை வாபஸ் பெறுவதாக தொழிற்சங்கங்கள் அறிவிப்பு\nமேலும் வேலைநிறுத்தப் போராட்டம் வெற்றி பெற்றுள்ளதாகவும், பொதுமக்களின் நலனை கருதியே தற்காலிகமாக இந்த போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளதாகவும் சிஐடியு சவுந்திரராஜன் அறிவித்துள்ளார். மேலும் 2.44 மடங்கு ஊதிய உயர்வை இடைக்கால நிவாரணமாக ஏற்க தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/imrankhan/", "date_download": "2019-07-16T12:05:10Z", "digest": "sha1:ZV3OWQMNIOVM5KQPPXHWYEFIF56SGVMY", "length": 6338, "nlines": 135, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "imrankhanChennai Today News | Chennai Today News", "raw_content": "\nபதிலடி ஒன்றே பாகிஸ்தானுக்கு வழி: இந்தியாவை உசுப்பிவிடும் இம்ரான்கான்\nதலைமை செயலகத்திற்குள் நுழையும் பெண்களுக்கு புதிய கட்டுப்பாடு: இம்ரான்கான் அரசு அதிரடி\nஅதிபர் தேர்தலிலும் வெற்றி பெறுவோம்: இம்ரான்கான் கட்சி அறிவிப்பு\nஇம்ரான்கான் பிரதமர் பதவியேற்பது எப்போது\nபாகிஸ்தான் பொருளாதாரத்திற்கு ஆபத்து: இம்ரான்கான்\nஇம்ரான்கானுக்கு தெரிந்தது போதை, செக்ஸ் மட்டுமே: முன்னாள் மனைவி குற்றச்சாட்டு\nஆன்மீக ஆலோசகரை 3வது மனைவியாக்கிய இம்ரான்கான்\nசசிகலா இறந்துவிட்டதாக தவறான டுவீட் போட்ட உலக பிரபலம்\nபெண் உறுப்பினருக்கு ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்பினாரா இம்ரான்கான்: பாகிஸ்தானில் பரபரப்பு\nபாகிஸ்தான்: இம்ரான்கான் சொத்துக்களை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு\nஇந்திய கிரிக்கெட் அணியில் மாபெரும் களையெடுப்பு\nJuly 16, 2019 கிரிக்கெட்\nகுழாய் மூலம் கள்ளச்சாராயம்: கண்டுகொள்ளாத போலீஸ் அடித்து விரட்டிய பொதுமக்கள்\nதமிழில் தபால்துறை தேர்வு: தலைவர்கள் கருத்து\nரஜினி அரசியல்: கே.எஸ்.அழகிரிக்கு பொன்ராதாகிருஷ்ணன் கண்டனம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/02/21/%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87-10%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-2/", "date_download": "2019-07-16T13:16:25Z", "digest": "sha1:LAEMQQI7T7ER2VMIHCDMPZNNY7WUFBXF", "length": 12438, "nlines": 344, "source_domain": "educationtn.com", "title": "சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வில் சலுகை!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செய��்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome CBSE சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வில் சலுகை\nசி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வில் சலுகை\nசி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வில் சலுகை\nபுதுடில்லி: நக்சலைட் மற்றம் பயங்கரவாதிகளுக்கு\nஎதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ராணுவ மற்றும் துணை ராணுவ படை வீரர்களின், 10 அல்லது, 12ம் வகுப்பு தேர்வு எழுதும் குழந்தைகளுக்கு, சில சலுகைகளை, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய கல்வி வாரியம் அறிவித்துள்ளது. இவர்கள், விரும்பினால்,, தேர்வு மையத்தை மாற்றிக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர். செய்முறை தேர்வில் பங்கேற்க முடியாதவர்கள், ஏப்., 10ம் தேதிக்கு பிறகு, தங்களுக்கு வசதியான நாளில் பங்கேற்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.\nNext articleLKG, UKG திட்டம் – இடைநிலை உபரி ஆசிரியர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்\nமத்திய பள்ளிக் கல்வி வாரியம்(சிபிஎஸ்இ) நடத்திய மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முடிவு, அடுத்த மாதம் 18ம் தேதி வெளியாகும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.\nநாடு முழுவதும் உள்ள மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஒரே மாதிரியான ஊதியத்தை நிர்ணயிக்கும் திட்டமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nசி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு சான்றிதழில், பெற்றோர் கையெழுத்திட வேண்டியது கட்டாயம்’ என, அறிவிக்கப்பட்டுள்ளது.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nராட்சசி’ இயக்குநர் மீது நடவடிக்கை – ஆணையர் அலுவலகத்தில் புகார்.\nஆசிரியர் பணிக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்துவதை ரத்து செய்யக் கோரி வழக்கு.\n1ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கான நாள் வாரி...\nஅரசு பள்ளிகளில் கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு மாணவர் எண்ணிக்கை 2,47,629 பேர்...\nராட்சசி’ இயக்குநர் மீது நடவடிக்கை – ஆணையர் அலுவலகத்தில் புகார்.\nஆசிரியர் பணிக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்துவதை ரத்து செய்யக் கோரி வழக்கு.\n1ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கான நாள் வாரி...\nபாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு புதிய, ‘மொபைல் ஆப்’ அறிமுகம்\nபாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு புதிய, 'மொபைல் ஆப்' அறிமுகம் நாட்டின் எந��த பகுதியில் வசிக்கும் குடிமகனும், 'மொபைல் ஆப்' மூலம் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் வகையில், புதிய மொபைல் ஆப் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய வசதியை,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/05/22084222/1036214/Nilgiri-Doddabetta-Rain.vpf", "date_download": "2019-07-16T12:35:16Z", "digest": "sha1:E4XGXQA2OWDTPEHBABJAFKOI6IPUCTGY", "length": 9636, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "தொட்டபெட்டாவில் ஆலங்கட்டி மழை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநீலகிரி மாவட்டம் உதகையில் சுமார் ஒருமணி நேரம் கனமழை பெய்தது.\nநீலகிரி மாவட்டம் உதகையில் சுமார் ஒருமணி நேரம் கனமழை பெய்தது. கடந்த ஒரு வாரமாக வெயில் கொளுத்திய நிலையில், மாலையில் திடீரென மழை வெளுத்து வாங்கியது. தொட்டபெட்டா, டைகர் ஹில் உள்ளிட்ட இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. அரசு தாவரவியல் பூங்காவில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மலர்களை ரசித்து கொண்டிருக்கும் போது மழை பெய்ததால் செய்வறியாது திகைத்தனர்.\nகுன்னுாரில் ரெட் லீப் மலர்கள் சீசன் தொடங்கியது\nகுன்னூரில், ரெட் லீஃப் மலர்கள் சீசன் தொடங்கியது ஆங்கிலேயர் ஆட்சியின் போது, நீலகிரி மாவட்டத்தில் பல இடங்களில் அரிய வகை மலர் செடிகள் நடப்பட்டன.\nநீலகிரி : குடியிருப்பு பகுதிக்குள் உலா வந்த கரடி\nநீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் அதிகாலை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.\nகேரள நிவாரண முகாமில் பாட்டு பாடி மக்களை உற்சாகப்படுத்திய பாடகி சித்ரா\nகேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள வெள்ள நிவாரண முகாமில் தங்கி இருக்கும் மக்களை பின்னணி பாடகி சித்ரா சந்தித்து நலம் விசாரித்தார்.\nதமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nவெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nமாணவர்களை ஒரின சேர்க்கைக்கு பயன்படுத்துகிறார் : உதவி பேராசிரியர் மீது மனைவி பரபரப்பு புகார்\nசென்னை பச்சையப்பன் கல்லூரி உதவி பேராசிரியர் மீது அவரது மனைவி காவல் ஆணையர் அலுவலகத்தி���் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளனர்.\nகும்பகோணம் தீ விபத்து நினைவு தினம் - பெற்றோர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி\nகும்பகோணம் பள்ளி தீ விபத்து 15ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பெற்றோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.\nகொடைக்கானலில், மாவோயிஸ்டுகள் 7 பேர் கைது : திண்டுக்கல் நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்\nகொடைக்கானல் மலைப் பகுதியில் ஆயுதப் பயிற்சி மேற்கொண்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 7 மாவோயிஸ்டுகள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.\nதபால்துறை தேர்வு ரத்து : தமிழக எம்.பிக்கள் நன்றி\nதபால்துறை தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக, நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார்.\nஇன்று சந்திர கிரகணம்... திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் பூஜைநேரங்கள் மாற்றம்...\nசந்திர கிரகணத்தையொட்டி, திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில், பூஜை நேரங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.\nபட்ஜெட்டில் புதுச்சேரிக்கு ரூ.1,545 கோடி ஒதுக்கீடு : உள்துறை இணை அமைச்சர் கிஷண்ரெட்டி தகவல்\nமத்திய பட்ஜெட்டில் புதுச்சேரி மாநிலத்துக்கு ஆயிரத்து 545 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டி கூறினார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/9728", "date_download": "2019-07-16T12:29:17Z", "digest": "sha1:NOVTYWQ576UY7BO6WEMB6X3GNIWVKAO3", "length": 10211, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "திருமணத்திற்கு முன் உல்லாசம் ; தகவல் கசிந்தமையால் கசையடி (வீடியோ இணைப்பு) | Virakesari.lk", "raw_content": "\nசூதாட்ட நிலையத்தை முற்றுகையிட்ட பொலிசார் மீது தாக்குதல்\nவெற்றி கிண்ணத்துடன் இங்கிலாந்து பிரதமரை சந்தித்த கிரிக்கெட் வீரர்கள்\nஐ.சி.சி. பட்டியலில் இங்கிலாந்து முதலிடம் ; இலங்கை எட்டாமிடம்\n3 வருடத்தில் அரசியல் தீர்வு என்பது அரசு கூறும் அரசியல் வாக்குறுதியே ; டக்ளஸ்\n\"ஒரே இனத்தை உருவாக்க வேண்டுமாயின் உயர்தர மாணவர்களுக்கு இராணுவ பயிற்சி\"\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nவீடொன்றிலிருந்து ஒரு தொகை டெட்டனேட்டர்கள் மீட்பு ; நால்வர் கைது\nஇரு நாட்களுக்கு ஒரு பனிஸ் : குவைத்தில் சித்திரவதைக்குள்ளான 4 பிள்ளைகளின் தாய் - வெளியானது அதிர்ச்சித் தகவல்\nதேசிய தௌஹீத் ஜமாஅத்தின் கொழும்பு மாவட்ட தலைவருக்கு பிணை\nதிருமணத்திற்கு முன் உல்லாசம் ; தகவல் கசிந்தமையால் கசையடி (வீடியோ இணைப்பு)\nதிருமணத்திற்கு முன் உல்லாசம் ; தகவல் கசிந்தமையால் கசையடி (வீடியோ இணைப்பு)\nஇந்தோனேசியாவில் உள்ள அச்சே மாகாணத்தை சேர்ந்த ஜோடி, திருமணம் செய்து கொள்வதற்கு முன்னர் இருவரும் சேர்ந்து உல்லாசமாக டேட்டிங் சென்றுள்ளனர்.\nஇவர்களது இரகசிய டேட்டிங் வெளியில் கசிந்ததையடுத்து, அல்புர்கான் பள்ளிவாசல் முன்னிலையில் வைத்து இவர்களுக்கு கசையடி கொடுக்கப்பட்டுள்ளது, முதலில் அப்பெண்ணை, இரண்டு பெண்கள் சேர்ந்து அழைத்து வந்து மசூதியின் முன்னிலையில் உள்ள மேடையில் மண்டியிடவைக்கின்றனர்.\nஅதன்பின்னர், நபர் ஒருவர் வந்து தான் வைத்திருக்கும் பிரம்பால், அப்பெண்ணுக்கு கசையடி கொடுக்கிறார், இதனால் வலி தாங்க முடியாத அப்பெண் கதறி அழுகிறார். இதே போன்று அந்த நபரையும் வேறொரு இடத்தில் கட்டிவைத்து அடித்துள்ளனர்.\nஇந்தோனேசியா திருமணம் டேட்டிங் பள்ளிவாசல்\nநான்கு மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் இருவர் பலி\nமும்பை, டோங்கிரி பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 40 முதல் 50 பேர் வரை அக் கட்டடத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\n2019-07-16 14:45:24 மும்பை டோங்கிரி கட்டடம்\nவாகனத்தைத் திருடி 900 கிலோமீற்றர் ஓட்டிச் சென்ற சிறார்கள்: அதிரவைத்த திருட்டிற்கான காரணம்\nஅவுஸ்திரேலியாவில் நான்கு சிறுவர்கள் செய்த காரியம் பரவலாக அனைவராலும் பேசப்பட்டு வருகிறது.\n2019-07-16 14:24:22 அவுஸ்திரேலியா சிறுவர்கள் திருட்டு\nஇந்திய விமானங���களுக்கு அனுமதியளித்த பாகிஸ்தான்\nvதனது நாட்டு வான் பரப்பு வழியாக இந்திய பயணிகள் விமானம் பறப்பதற்கு பாகிஸ்தான் அனுமதி வாழங்கியுள்ளது.\n2019-07-16 12:19:07 இந்தியா பாகிஸ்தான் புல்வமா\nஆலங்கட்டி மழை, வெள்ளத்தில் சிக்கி 23 பேர் பலி ; பாகிஸ்தானில் சம்பவம்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பெய்த திடீர் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 23 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\n2019-07-15 20:27:36 பாகிஸ்தான் ஆலங்கட்டி மழை வெள்ளம்\nஹொங்ககொங் அரசின் தலைவரை பதவி விலக வலியுறுத்தி ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்\nஹொங்ககொங் அரசின் தலைவர் கேரி லாம் பதவி விலக வலியுறுத்தி ஆயிரக்கணக்கானோர் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n2019-07-15 18:30:50 ஹொங்ககொங் அரசின் தலைவர் பதவி\nசூதாட்ட நிலையத்தை முற்றுகையிட்ட பொலிசார் மீது தாக்குதல்\nஐ.சி.சி. பட்டியலில் இங்கிலாந்து முதலிடம் ; இலங்கை எட்டாமிடம்\n\"ஒரே இனத்தை உருவாக்க வேண்டுமாயின் உயர்தர மாணவர்களுக்கு இராணுவ பயிற்சி\"\nஹெரோயின், வோக்கி டாக்கி, பணத்துடன் ஐவர் கைது\nநான்கு மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் இருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2019-07-16T12:51:18Z", "digest": "sha1:5Q74HBO23AAN5ZP3YTNHCRHUP7746ZRH", "length": 9934, "nlines": 161, "source_domain": "globaltamilnews.net", "title": "பொருளாதார தடை – GTN", "raw_content": "\nTag - பொருளாதார தடை\nஉலகம் • பிரதான செய்திகள்\nமெங்வான்ஜவ்வை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவதற்கு சீனா எதிர்ப்பு\nஹூவாய் நிறுவன அதிபரின் மகளை கனடாவிலிருந்து...\nஉலகம் • பிரதான செய்திகள்\nமீண்டும் ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை :\n2015ம் ஆண்டு அணு ஒப்பந்தத்தின் கீழ் ஈரான் மீதான தடைகள்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nதடைகளை தொடர்ந்து விதித்துவரும் அமெரிக்காவை எச்சரிக்கும்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nசர்வதேச நீதிமன்றிற்கு பொருளாதார தடை விதிக்கப்படும் -அமெரிக்கா எச்சரிக்கை….\nசர்வதேச நீதிமன்றிற்கு பொருளாதார தடை விதிக்கப்படும் என...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஐ.நாவின் பொருளாதார தடைகளை மீறிய ரஸ்ய, சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை\nஐ.நா. பாதுகாப்பு பேரவை விதித்த பொருளாதார தடைகளை மீறிய ரஸ்ய ...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஈரான் மீதான பொருளாதார தடைகளை முழுமையாக செயல்படுத்துவேன் – டிரம்ப்\nஅணு ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியதை தொடர்ந்து...\nஉலகம் • பிரதான செய்திகள்\nதலீபான் மற்றும் ஹக்கானி குழு தீவிரவாத தலைவர்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது…\nபாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்தும்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nரஸ்யா மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடைகளை விதித்தால் அது எரிபொருள் நிறுவனங்களை பாதிக்கும் – ஐரோப்பிய ஒன்றியம்\nரஸ்யா மீது அமெரிக்கா புதிய...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஈரான் மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளது\nஈரான் மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடைகளை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச மூகத்தினால் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படவில்லை – அரசாங்கம்\nகன்னியா மரபுரிமை காக்கும் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்தது\nதிருமலைப் போராட்ட களத்தில், பாதுகாப்பு தரப்பினர் குவிக்கப்பட்டனர்… July 16, 2019\nமுஸ்லிம் அமைச்சர்கள் இவ்வாரம் பதவிகளை பொறுப்பேற்க மாட்டார்கள்…. July 16, 2019\nஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி, இராணுவத் தளபதியை சந்தித்தார்…. July 16, 2019\nதன்மீதான குற்றச்சாட்டுக்கள் அரசியல் நடவடிக்கையிலிருந்து ஓரங்கட்டுவதற்கான இலக்கு July 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\nLogeswaran on முஸ்லீம்களுடன், புரிந்துணர்விற்கான விட்டுக் கொடுப்புக்கள���, தமிழர்கள் மாத்திரம் செய்து கொண்டிருக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0269.aspx", "date_download": "2019-07-16T13:18:40Z", "digest": "sha1:WJOWQPTKOKMJEIRS6OQY6LEJN5WIRXHA", "length": 15929, "nlines": 84, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0269 - திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nகூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்\nபொழிப்பு (மு வரதராசன்): தவம் செய்வதால் பெறத்தக்க ஆற்றலைப் பெற்றவர்க்கு (ஓர் இடையூறும் இல்லையாகையால்) யமனை வெல்லுதலும் கைகூடும்.\nமணக்குடவர் உரை: கூற்றத்தைத் தப்புதலுங் கைகூடும்; தவத்தினாகிய வலியைக் கூடினார்க்கு.\nஇது மார்க்கண்டேயன் தப்பினாற்போல வென்றது.\nபரிமேலழகர் உரை: கூற்றம் குதித்தலும் கைகூடும் - கூற்றத்தைக் கடத்தலும் உண்டாவதாம், நோற்றலின் ஆற்றல் தலைப்பட்டவர்க்கு - தவத்தான் வரும் ஆற்றலைத் தலைப்பட்டார்க்கு.\n(சிறப்பு உம்மை கூடாமை விளக்கிற்று. மன் உயிர் எல்லாம் தொழுதலேயன்றி இதுவும் கைகூடும் என எச்ச உம்மையாக உரைப்பினும் அமையும். ஆற்றல் - சாப அருள்கள். இவை நான்கு பாட்டானும் தவம் செய்வாரது உயர்ச்சி கூறப்பட்டது.)\nவ சுப மாணிக்கம் உரை: தவத்தின் ஆற்றல் கைகூடியவர்கட்கு யமனைத் தாண்டுதலும் இயலும்.\nநோற்றலின் ஆற்றல் தலைப்பட்டவர்க்குக் கூற்றம் குதித்தலும் கைகூடும்.\nகூற்றம்-எமன்; குதித்தலும்-கடத்தலும் அல்லது தாண்டுதலும்; கைகூடும்-இயலும்; நோற்றலின்-தவம் காரணமாக; ஆற்றல்-வலிமை; தலைப்பட்டவர்க்கு-எய்தியவர்க்கு.\nமணக்குடவர்: கூற்றத்தைத் தப்புதலுங் கைகூடும்;\nபரிப்பெருமாள்: கூற்றத்தைத் தப்புதலுங் கைகூடும்;\nபரிதி: தலை எழுத்து முடிந்த நாள்வர அப்போது கூற்றுவனையும் வெல்லலாம்;\nபரிமேலழகர்: கூற்றத்தைக் கடத்தலும் உண்டாவதாம்;\nபரிமேலழகர் குறிப்புரை: சிறப்பு உம்மை கூடாமை விளக்கிற்று. மன் உயிர் எல்லாம் தொழுதலேயன்றி இதுவும் கைகூடும் என எச்ச உம்மையாக உரைப்பினும் அமையும்.\n'கூற்றத்தைத் தப்புதலுங் கைகூடும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'கூற்றுவனிடமிருந்து தப்பிப் பிழைத்தலும் வாய்க்கும்', 'எமனை வெல்லுவதும் சித்திக்கும்', 'யமனை வெல்லுவதும் இயல்வதேயாம்', 'சாவையும் வெல்லுதல் முடியும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nகூற்றுவனைத் தாண்டுதலும் இயலும் என்���து இப்பகுதியின் பொருள்.\nமணக்குடவர்: தவத்தினாகிய வலியைக் கூடினார்க்கு.\nமணக்குடவர் குறிப்புரை: இது மார்க்கண்டேயன் தப்பினாற்போல வென்றது.\nபரிப்பெருமாள்: தவத்தினாகிய வலியைக் கூடினார்க்கு.\nபரிப்பெருமாள் குறிப்புரை: இது மார்க்கண்டேயன் தப்பினாற்போல வென்றது.\nபரிதி: தவத்திற் பெரியோர்க்கு என்றவாறு.\nபரிதி குறிப்புரை: அதற்கு நந்திகேசுவர தேவனையும், மார்க்கண்டனையுங் கண்டு கொள்க என்பது.\nபரிமேலழகர்: தவத்தான் வரும் ஆற்றலைத் தலைப்பட்டார்க்கு.\nபரிமேலழகர் குறிப்புரை: ஆற்றல் - சாப அருள்கள். இவை நான்கு பாட்டானும் தவம் செய்வாரது உயர்ச்சி கூறப்பட்டது.\n'தவத்தான் வரும் ஆற்றலைக் கூடினார்க்கு' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'தவத்தால் வரும் ஆற்றலைப் பெற்றவர்க்கு (நெடிது வாழ்வர் என்பது கருத்து)', 'தவ வலிமையில் தலைசிறந்தவர்களுக்கு', 'தவஞ் செய்தலால் வரும் உயர்ந்த வலிமையை அடைந்தவர்க்கு', 'தவம் செய்தலினால் வலிமை மிகுந்தவர்க்கு' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.\nதவத்தின் ஆற்றல் கைவரப் பெற்றவர்க்கு என்பது இப்பகுதியின் பொருள்.\nதவத்தின் ஆற்றல் கைவரப் பெற்றவர்க்குக் கூற்றுவனைத் தாண்டுதலும் இயலும் என்பது பாடலின் பொருள்.\n'கூற்றம் குதித்தல்' என்றால் என்ன\nதவம் செய்து வல்லமை பெற்றவர்க்குக் கூற்றுவனையும் சுற்றிச்செல்ல முடியும்.\nதவம் செய்வதால் பெற்ற ஆற்றலால் கூற்றை மேற்செல்வதும் இயலும். கூற்றுவன் என்பது சாவுக்குப் பொறுப்பாகிற கடவுள் என்று தொன்மங்கள் கூறும். இது யமன், எமன், காலன் என்ற பெயரகளாலும் அறியப்படுவது. பரிதி 'தலை எழுத்து முடிந்த நாள்வர, அப்போது கூற்றுவனையும் வெல்லலாம், தவத்திற் பெரியோர்க்கு. அதற்கு நந்திகேசுவர தேவனையும் மார்க்கண்டேயனையும் கண்டுகொள்க' என உரை பகன்றார்.\nதவத்தின் ஆற்றல் கைகூடியவர்கள் 'கூற்றுவனையும்கூட தாண்டிச் செல்ல முடியும்' என வள்ளுவர் தவம் செய்வதை மேம்படுத்தி உரைக்கிறார். தவ வலிமை என்பது மனவலிமையைக் குறிப்பது. உளவலிமை ஏற்படத் தெளிவு உண்டாகும். மனத்தில் அமைதி ஏற்படும். இத்தகைய பயிற்சி பெரு வலிதரும். அப்பயிற்சி பெற்றவர்களுக்குத் தமது சாவு உண்டாவது பற்றிக் கவலை உண்டாகாது. தவம் மேற்கொண்டவேளை அனுபவித்த துன்பங்களைத் தாங்க���யவர்களுக்கு மரண வேதனையை எளிதாக எதிர்கொள்ள முடியும். இதைத்தான் கூற்றம் குதித்தலும் கைகூடும் என வள்ளுவர் குறிப்பிடுகிறார்.\n'கூற்றம் குதித்தல்' என்றால் என்ன\n'கூற்றம் குதித்தல்' என்ற தொடர்க்குக் கூற்றத்தைத் தப்புதல், கூற்றுவனையும் வெல்லல், கூற்றத்தைக் கடத்தல், யமனை வெல்லுதல், கூற்றத்தை வெற்றிகொள்வது, காலனை எதிர்த்து வெற்றி பெறுதல், கூற்றுவனிடமிருந்து தப்பிப் பிழைத்தல், எமனை வெல்லுவது, சாவையும் வெல்லுதல், காலனையும் கடந்து வெல்லுதல், கூற்றத்தைக் (கடந்து) குதித்தல் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.\nஇத்தொடர்க்குக் கூற்றுவனையும்கூட அஞ்சவைக்கமுடியும், எமனை வெல்ல முடியும் தவ வலிமையுடையாரின் உயிரைப் பறிக்க முடியாது என்றும், கூற்றையும் கடந்து அழிவில்லாத வாழ்வு வாழ்வர். சிரஞ்சீவியாய் இருப்பர் என்றும் பொருள் கூறினர்.\nசாவு இயற்கையின் செயல். இதை யாரும் தடுக்க முடியாது. எனவே சாவை வெல்வது என்பது இயலாதது. அதைத் தள்ளிப் போடவும் முடியாது. தவம் என்பது ஒரு கடுமையான பயிற்சியாதலால் அது உடலுக்கு நேரக்கூடிய புறத்துன்பங்களைத் தாங்ககூடிய வலிவை தந்துவிடும். ஆனால் தவம் ஒருவரை இறவாமல் இருக்கச் செய்யும் என்பது இயற்கைக்கு மாறானது.\nசாவு பற்றிய பயம் இல்லாமல் உயிர் எளிமையாகப் பிரியும் என்பதையும் எமவாதனை என்று சொல்லப்படுகிற சாவில் ஏற்படும் வேதனைகளையும் தவம் செய்தவர் உணரமாட்டார் என்பதையுமே கூற்றம் குதித்தல் என வள்ளுவர் குறிப்பிடுகிறார்.\nகுதித்தலும் என்பதிலுள்ள சிறப்பும்மை கூற்றத்தைக் கடத்தல் இயலாது என்பதனையே உணர்த்தும்.\n'கூற்றம் குதித்தல்' என்பது சாவு பற்றிய அச்சத்தை வெல்வதையும் மரணகால துன்பங்கள் வருத்தாமல் இருப்பதையும் குறிக்கும்.\nதவத்தின் ஆற்றல் கைவரப் பெற்றவர்க்குக் கூற்றுவனைத் தாண்டுதலும் இயலும் என்பது இக்குறட்கருத்து.\nதவம் செய்து ஆற்றல் அடைந்தவர்க்குச் சாவு பற்றிய பயம் இல்லை.\nதவத்தால் வரும் ஆற்றலைப் பெற்றவர்க்குக் கூற்றுவனைத் தாண்டுதலும் இயலும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10907026", "date_download": "2019-07-16T12:32:22Z", "digest": "sha1:ZDL4ABKSWMW63PNPUKMWMTHFOZIPRUGG", "length": 48646, "nlines": 777, "source_domain": "old.thinnai.com", "title": "அறிவியல் புனைகதை: ‘பிறர்’ என்ற எதிர்காலம் | திண்ணை", "raw_content": "\nஅறிவியல் புன��கதை: ‘பிறர்’ என்ற எதிர்காலம்\nஅறிவியல் புனைகதை: ‘பிறர்’ என்ற எதிர்காலம்\nபிரான்சு நாட்டின் கிழக்குப் பகுதியிலுள்ள நகரொன்றின் ஆரம்பப்பள்ளி. சிறுமியின் பெயர் நதீன், வயது ஏழு. பள்ளியின் நுழைவாயிலை ஒட்டிய திடலில் விளையாடிக்கொண்டிருந்த தனது வகுப்புத் தோழியரையும், தோழரையும் கண்டும் காணாதவள்போல கடந்து வந்தாள். பிரதான வாயிலில் நுழைந்த போது, கண்காணிப்பாளர் சுத்தியால் தட்டி மேசையொன்றை பழுதுபார்த்தபடியிருந்தார், நதீன் தம்மைக் கடந்து சென்றதை அவர் கவனித்தாரா இல்லையா என்று தெரியவில்லை. மூக்குக்கண்ணாடியின் வலதுபக்க பிரேமை கை விரல்களால் தாங்கியபடி நடந்து வந்துகொண்டிருந்த தலைமை ஆசிரியருக்கு. விழிகளை அகலத் திறந்து, உதட்டோரம் மெல்லிய புன்னகையைக் கசியவிட்டாள். கொரிடாரில் கால் வைத்ததும் ஓட்டமும் நடையுமாகக் கடந்து வகுப்பறைக்குள் நுழைந்தாள். வலப்பக்க சுவரில் அவரவர் கைப்பட எழுதிய பெயர்களின் கீழே நதீன், சந்திரின், பராக்குடா, வேன்சான், பியர், அனிதா என்று அவள் நெருங்கிய தோழர் தோழியர் தீட்டிய சித்திரங்கள். நதீன் சிறிது நேரம் நின்று ஓவியங்களைப் பார்த்தாள். பொதுவாக அச்சித்திரங்கள் ஒருவாரகாலம் சுவற்றை அலங்கரிக்கும், பின்னர் தானாகவே மறைந்து போகும், மறுவாரத்திற்கான ஓவியங்களை வார இறுதியில் பிள்ளைகள் கற்பனை செய்து வரவேண்டும்.\nநதீனைத் தொடர்ந்து வகுப்புக்குள் நுழைந்த ஆசிரியை பேயாத்ரிஸ¤க்கு, அவள்மேல் அக்கறைகாட்ட ஒரே ஒரு காரணம்தான் இருந்தது, தன்னைப்போலவே சிறுமியும் கலப்படமற்ற ஒரு பிரெஞ்சு பெண். பேயாத்ரிஸ் மூன்றாம் வகுப்பு ஆசிரியை. நதீனுக்கு வகுப்பு ஆசிரியையுங்கூட. பிள்ளைகளுக்கு அவள் ‘மூக்குறிஞ்சும் டீச்சர்’. வலது காலை கொஞ்சம் அதிகமாக ஊன்றி, ஒருபக்கமாக சாய்ந்து நடப்பாள். ஏதாவதொரு அறிவியல் இதழ் கையில் எப்போதும் இருக்கும். பச்சை வண்ண ஸ்வெட்டரை வாரம் தவறாமல் அணிந்து வருவாள். அதிலிருந்து பொத்தானொன்று கீழே விழுந்ததென ஒரு நாள் முச்சூடும் பிள்ளைகள் தேடியிருக்கிறார்கள். இருபது பிள்ளைகள் இருக்கிற வகுப்பிலே அதென்ன டீச்சருக்கு தன்மேலே மட்டும் அப்படியொரு கரிசனமென்று நதீனுக்குத் தெரியுமோ தெரியாதோ, அவளுடைய ஆசிரியைக்குத் தெரியும். அக்காரணங்கள் மூன்றாம் வகுப்பு படிக்கிற சிறுமியிடம் சொல்லக்கூடியவையல்ல. நதீன் வயதொத்த சிறுமிகளிடத்தில் அவற்றைச் சொல்லிக்கொண்டிருப்பதில் வரும் பிரச்சினைகளும் தெரியும், அவள் நேராகச் சென்று சம்பந்தப்பட்ட ஆசியப் பெண்ணிடம் உளறிவைப்பாள். அனிதாவின் பெற்றோருக்குச் செய்திகள் போகலாம், பத்திரிகைகாரர்கள் சுவாரஸ்யமாக தலைப்புக்கொடுத்து பிரசுரிப்பார்கள்.ர்கள். துறை ரீதியில் இவள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தண்டிக்கப்படலாம். டிஷ்யூ பேப்பரை எடுத்து மூக்கை ஒருமுறைக்கு இருமுறையாக சிந்தி அடைப்பை நீக்கினாள், சுவாசம் சகஜ நிலைக்குத் திரும்பியிருந்தது.\nபள்ளியில் உள்ள பத்து ஆசிரியர்களில் இரண்டு அல்லது மூன்றுபேராகிலும் ஆசிரியை பேயாத்ரிஸ் மன நிலையில் இருக்கக்கூடும், ஆனால் இவள் தீவிர தேசியவாதி. ‘பிரான்சை மீட்டெடுப்போம்’ என்ற சங்கத்தின் அங்கத்தினர்களில் ஒருத்தி. அவளும் அவளைச் சார்ந்தவர்களும் நாட்டைத் திரும்பவும் அந்நியரிடமிருந்து மீட்டாக வேண்டும், என்ற குறிக்கோளுடன் உழைப்பவர்கள். அவர்களுடைய அந்நியர்களுக்கு ஒரு நிறமில்லை, ஒரு இனமில்லை, ஒருமதமில்லை; காலமோ, வெளியோ அவர்களைப் அடையாளப் படுத்த உதவாது. அந்த அந்நியர்கள் அல்லது ‘பிறர்’ அவளுடைய பள்ளியிலேயே ஆசிரியர்களாக இருக்கிறார்கள், அண்டை அயலாராக இருக்கிறார்கள், அலுவலகத்தில் இருக்கிறார்கள், மெட்ரோவில் பயணிக்கிறார்கள், மருத்துவரைப் பார்க்கச் சென்றால் அங்கே அவளுக்கு முன்பாக இரண்டுபேர் காத்திருக்கிறார்களே அவர்களாக இருப்பார்கள், ரெஸ்டாரெண்ட்டுக்குள் சென்றால், ‘இன்றையை மெனு- சீஸ் நானாகவும், பலக் பன்னீராகவும்’ வடிவெடுத்து மேசைக்கு வருவார்கள். திருட்டு வழக்கு கைதிகள், சாசர் டீம் வீரர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள். ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து, கடைசியில் அவர்கள் ரகசியமாக நடத்துகிற மரபணு ஆய்வுக் கூடத்திலும் அந்த ‘பிறர்’ நுழைந்தாயிற்று என்று செய்தி. டாக்டர் ரகுநாதன் என்கிற இந்திய நரம்பியல் நிபுணனை ஆலோசரகராக மரபணு ஆய்வுகூடத்தில் சிறப்பு ஆலோசகராக சேர்த்திருக்கிறார்களென்று அவளுடைய தலைமையகத்திலிருந்து செய்தி வந்திருக்கிறது. மொத்தத்தில் பிரெஞ்சுகாரர்களே எங்குமில்லை. இங்கிலாந்து, ஜெர்மன் போலவே பிரான்சு நாடும் ‘பிறர்’ உடையதாக மாறி ஒரு மாமாங்கம் ஆகப்போகிறது. கலப்படமற்ற தூய பிர���ஞ்சுக்காரர்களைத் தேடவேண்டியிருக்கிறது. மரபணு உருவாக்கத்தில் இயற்கைத் தேர்வுக்கு மாறான வழிமுறைகள கண்டாலொழிய, விமோசனமில்லை. தூய ஐரோப்பிய இனமே எதிர்காலத்தில் மோனொ ஹைபிரிட்டில்தான் சாத்தியமாகலாம். நேற்று அவளுடன் ஊழியம் பார்க்கும் ஆப்ரிக்கப் பெண்மணி, உலகில் அப்படியொரு இனம் இருக்கிறதா சத்தியமாவெனக் கேட்டு கிண்டல் செய்கிறாள். மனிதரினத்தின் ஆதாமும் ஏவாளுமே நாங்கள்தான் என்கிறாள். எரிச்சல் வந்தது. இந்த நூற்றாண்டுக்குள்ளாக பிரெஞ்சுக்காரர்கள் முற்றாக தொலைந்துபோய்விடுவார்களோ என்ற கவலை.\nதனது இனத்தின்மீது பற்றும், பிற இனத்தின்மீதான பகையும் இருபத்தோறாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் வாழ்ந்த ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியை மனத்தில் விதைக்கப்பட ஒருவகையில் அந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் வட அமெரிக்க அதிபராக பதவியேற்ற பராக் ஒபாமாவாவும் காரணம். அம்மனிதரைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் குடியேறியிருந்த ஆசிய, ஆப்ரிக்க நாட்டவர்களும் அரசியல் ஆர்வம் காட்டினார்கள். போதாதற்கு இவள் இனத்தவரும் திருமணம், இனப்பெறுக்கமென்று ஆர்வம் காட்டமற்போக அடுத்தவந்த ஐம்பது ஆண்டுகளில் ஐரோப்பியர் சிறுபான்மை இனத்தவராக ஆனதும், பின்னர் எண்ணிக்கையில் அரிதாகிப்போனதும் வரலாறு. பேயாத்ரிஸின் ‘பிரான்சை மீட்டெடுப்போம்’ என்கிற ரகசிய அமைப்பு நாடுமுழுக்க பரவியிருக்கிறது. ஆசிரியர்கள், அதிகாரிகள், காவல்துறை நீதித்துறையென எங்குமிருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் கடமைகள் இருக்கின்றன. அசலான ஐரோப்பியர்களைத் தேடவேண்டும், அவர்களில் பிரெஞ்சுக் காரர்களைத் தேடவேண்டும், நகரசபைகளில், மாநகராட்சிகளில் சென்று பிறப்பு பதிவேடுகளின் ஊடாக அவர்கள் குடும்பவரலாற்றைத் தேடவேண்டும், மரபணு சார்ந்த அறிவியல் வளர்ச்சியின் உதவியுடன் கலப்பினமற்ற பிரெஞ்சுக் காரர்களை உருவாக்கவேண்டும்…\nநதீன் பெற்றோர்களிடம் அனுமதிபெற்று தனது பிரத்தியேக பொறுப்பில், சோதனைக்கூடத்தில் வைத்துப் பார்த்தாள், அங்கு நரம்பியல் நிபுணர்களும் உள நோய் மருந்தியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு, நினைவுச் சக்தியை அதிகரிப்பதன் மூலம் சிறுமி நதீனுடைய அறிவு விழுக்காட்டினை கூட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நதீனை ஒரு நூறு விழுக்காடு தூய பிரெஞ்சு சி���ுமியாக வார்த்தெடுக்கவேண்டுமென்ற கனவுக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்புவரை பிரச்சினைகளில்லை. சிறுமியிடம் வியக்கத் தக்க மாற்றம் தெரிந்தது. கடந்த ஆண்டுவரை முதல் மாணவியாக இருந்த அனிதா என்ற ஆசியப்பெண்ணை இரண்டாமிடத்திற்குத் தள்ளியிருந்தாள். இனத்திற்கு ஏதோ நம்மால் முடிந்தது என்று மகிழ்ந்திருந்த நேரத்தில் பள்ளிக்கெதிரே அந்த விபத்து நடந்தது. தனது சகோதரனுடன் சாலையை கடக்க முனைந்தபோது நதீன் மீது மோதிய வாகனம், பத்து மீட்டர் தூரம் உடலை இழுத்துபோனது. உயிர் பிழைக்க நேர்ந்தது அதிசயம் என்றார்கள். அறுவை சிகிச்சை, பௌதிக சிகிச்சை, உடற்பயிற்சி, ஓய்வு என்று நான்குமாத இடைவெளிக்குப் பிறகு பள்ளிக்கு வந்திருக்கிறாள். நவீன மருத்துவம், அவள் உயிர், உடல் இரண்டையும் சேர்த்தே மீட்டிருந்தது.\nநீண்டகாலத்துக்குக் பிறகு பள்ளிக்கு வந்த சிறுமி நதீன், அனிதா அருகில் உட்காரக்கூடாதென்ற உத்தரவுக்கு மாறாக, அவளருகே இருக்கையைத் தேடி அமர்ந்தது, ஆசிரியைக்கு வியப்பை அளித்தது. வகுப்பு பிள்ளைகள் வழக்கத்திற்கு மாறாக சீக்கிரம் அமைதியாகிவிட்டார்கள் என்பதில் சந்தோஷம். எனினும் பிள்ளைகள் இப்போதெல்லாம் முன்னைப்போல கலகலப்பாக இல்லாதது ஓர் ஆசிரியை என்ற வகையில் கவலையை உருவாக்கியிருந்தது. கணினியைத் திறந்துவைத்து ஆசிரியையின் அனுபதிக்காக காத்திருந்தார்கள். கணிப்பொறிகளின் மையக் கட்டுப்பாடு ஆசிரியையின் மேசையில் இருந்தது. பிள்ளைகளை சுந்ததிரமாக வகுப்பறையில் கணிப்பொறியை கையாள அனுமதித்த ஆரம்பத்தில், அவர்கள் கவனம் பெரும்பாலும் கணினி விளையாட்டில் இருக்கிறதென்று பள்ளி நடவடிக்கைகளுக்கான மதிப்பீட்டுக்குழுவின் அறிக்கையின் சிபாரிசு எண் 12 தெரிவித்த யோசனையின்படி ஆசிரியையின் கட்டுப்பாட்டின் கீழ் பிள்ளைகள் கணினிகள் வந்திருந்தன. ஆசிரியை கணினி இயக்கத்தை அனுமதிக்க, சுவரையும் ஆசிரியையும் சிறிது நேரம் மாற்றி மாற்றிப் பார்த்துக்கொண்டிருந்த நதீன், சுவரில் வைப்பதற்கான அந்த வார சித்திரத்தை வரையத் தீர்மானித்தாள். கணினியில் சித்திரம் வரைவதற்கான பக்கத்தைப் பிரித்தாள். தூரிகையின் அளவையும், வண்ணத்தையும் தேர்வு செய்து, ஆட்காட்டிவிரலை மேலும் கீழும் பக்கவாட்டிலும் ஓடவிட்டாள். சுவரில் அவளுடைய பெயரின் கீழே ஓவியம் உருப்��ெற தொடங்கியது. அவள் பணியில் தீவிரமாக இருப்பதை ஆசிரியையின் மேசையிலிருந்த நதீன் பெயருக்கு நேராக பளிச்சிடும் பச்சைப் புள்ளியினூடாகத் தெரிந்துகொண்டாள். அது அணைந்ததும் சிறுமி நதீன் அருகே ஆசிரியை வந்தாள்.\n– சித்திரம் வரையவேண்டுமென்பதை மறக்கவில்லை இல்லையா விபத்துக்குப் பிறகு எங்கே நீ மிகவும் மாறி இருப்பாயோ என பயந்தேன். முடித்து விட்டாய்போலிருக்கிறது. எங்கே காட்டு..\n– கோலம் போட்டிருக்கேன். ஒன்றுடனொன்று 45 பாகை கோணத்தில் வெட்டும் 4 இரட்டைக் கோடுகளை வைத்து போடணும், பிறகு. அக்கோடுகளின் ஒன்றுவிட்டொரு முனைகளை வளை கோடுகளால் இணைத்தால் ஒரு பூ வரும் சித்திரத்தின் மீதிருந்த கையை எடுத்தாள். வெட்கப்பட்டவள்போல இரு கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டாள்.\n இப்படி நீ முகத்தை மூடியும் நான் பார்த்ததில்லையே. இந்தப் பூவுக்குப் பேரென்ன தெரியுமா\n– இதற்கு முன்ன தாமரை பூவை பார்த்திருக்கியா\n– பின்னே உன்னால எப்படி\n– என்னை உருவாக்கின டாக்டர் ரகுநாதன் கற்றுகொடுத்தது.\n– எங்க அப்பா டீச்சர் அருகிலிருந்த அனிதா விடமிருந்து பதில் வந்தது, ‘பேரண்ட்ஸ் டேயிலே கூட அவரை நீங்க பார்த்து இருக்கீங்க. நான் தான் அவர்கிட்டே நதீன் முழுசா எங்களுக்கு வேணுமென்று சொன்னேன். விபத்துக்கு முன்ன எப்படி இருந்தாளோ அப்படியே இருக்கா இல்லையா அருகிலிருந்த அனிதா விடமிருந்து பதில் வந்தது, ‘பேரண்ட்ஸ் டேயிலே கூட அவரை நீங்க பார்த்து இருக்கீங்க. நான் தான் அவர்கிட்டே நதீன் முழுசா எங்களுக்கு வேணுமென்று சொன்னேன். விபத்துக்கு முன்ன எப்படி இருந்தாளோ அப்படியே இருக்கா இல்லையா அவகாதுலேயும் அப்பா கொடுத்திருக்க எண் இருக்குப் பாருங்க. நதீன் அப்பாவுடைய நூறாவது அண்ட்ராய்டு, நான் ஐம்பது. கவலைப் படாதீங்க நல்லா படிக்கணும் மார்க் வாங்கணும் அப்படித்தான் எங்களை புரோகிராம் பண்ணியிருக்காங்க.\nஅறிவியல் புனைகதை: ‘பிறர்’ என்ற எதிர்காலம்\nவிஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்திரெண்டு\nவேத வனம் -விருட்சம் 40\nஇவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பத்தாவது அத்தியாயம்\nவார்த்தை ஜூலை 2009 இதழில்…\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) காதல் கீதம் கவிதை -12 பாகம் -2\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் -43 நீ ஒரு தென்றல்\nஜன்னத்தில் மதுக்குடங்கள் தாங்கிய 72 சுவன கன்னிகைகளை எதிர்நோக்கி\nநான் முடிவு செய்கிறேன் உன்னை\nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -2\nஓரின காதல் – வரவேற்கத்தக்க ஒரு சட்டதிருத்தம்\nசித்திர சிற்பி, புதிர் குரு= தமிழில் இரண்டு மென்பொருட்கள்\nபிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் பரிதி மண்டலம் சுற்றும் நமது பால்வீதி காலாக்ஸி எப்படி இயங்குகிறது பரிதி மண்டலம் சுற்றும் நமது பால்வீதி காலாக்ஸி எப்படி இயங்குகிறது (கட்டுரை: 60 பாகம் –\nஇஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 8\nPrevious:இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – ஒன்பதாவது அத்தியாயம்\nNext: ஓரின காதல் – வரவேற்கத்தக்க ஒரு சட்டதிருத்தம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஅறிவியல் புனைகதை: ‘பிறர்’ என்ற எதிர்காலம்\nவிஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்திரெண்டு\nவேத வனம் -விருட்சம் 40\nஇவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பத்தாவது அத்தியாயம்\nவார்த்தை ஜூலை 2009 இதழில்…\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) காதல் கீதம் கவிதை -12 பாகம் -2\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் -43 நீ ஒரு தென்றல்\nஜன்னத்தில் மதுக்குடங்கள் தாங்கிய 72 சுவன கன்னிகைகளை எதிர்நோக்கி\nநான் முடிவு செய்கிறேன் உன்னை\nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -2\nஓரின காதல் – வரவேற்கத்தக்க ஒரு சட்டதிருத்தம்\nசித்திர சிற்பி, புதிர் குரு= தமிழில் இரண்டு மென்பொருட்கள்\nபிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் பரிதி மண்டலம் சுற்றும் நமது பால்வீதி காலாக்ஸி எப்படி இயங்குகிறது பரிதி மண்டலம் சுற்றும் நமது பால்வீதி காலாக்ஸி எப்படி இயங்குகிறது (கட்டுரை: 60 பாகம் –\nஇஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 8\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்���ுருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2010/10/blog-post_16.html", "date_download": "2019-07-16T13:08:38Z", "digest": "sha1:P3SGDCB4FQPAY445VQBHXG7XXB6H2IPP", "length": 19195, "nlines": 438, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: ஆர்வமுள்ளவர்களை அழைக்கிறேன்/றோம்", "raw_content": "\n'வடலி' வெளியீடுகளின் அறிமுக விழா\nஇன்று மாலை 5.30 க்கு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் வடலி வெளியீட்டின் ஆறு நூல்கள் அறிமுகமாகின்றன.\nஆர்வமுள்ளவர்களை வந்து கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறேன்/அழைக்கிறோம்.\nat 10/16/2010 09:50:00 AM Labels: அழைப்பு, கொழும்பு, நூல்கள், லோஷன், வடலி, விழா\nகன்கொன் யாரு முதல்ல கமென்ட் பண்ணுறதெண்டு போட்டியோ :))\nநமக்கு இந்த வாட்டி குடுத்து வச்சது அவளவுதான்..\nயோ வொய்ஸ் (யோகா) said...\nவர விருப்பம் ஆனால் தூரம் அதிகம்\nவாழ்த்துக்கள் பதிவர்கள் தங்கள் உரையைப் பின்னர் பதிவாக இடலாமே. எம்மைப்போன்ற வரமுடியாதவர்கள் அதனை வாசித்து அறியலாம்.\nஆமா அண்ணே என்ன தொடர்ந்து duck அடிக்கிறீங்க போல\nகொஞ்ச நெட் practice எடுங்க..\nஎதிர்பார்த்ததை விட சிறப்பாக அமைந்தது நிகழ்வு.. அகிலனுக்கும் வடலிக்கும் வாழ்த்துக்கள்\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nமெகா ஸ்டாரும் மேர்வின் மாமாவும்\nசெல்லமாத் தட்டுங்க - மலேசிய அனுபவம்\nசில பல கிரிக்கெட் சேதிகள்..\nஇந்திய - ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் - லோஷன் பார்வை\nசில சந்தோஷங்கள் + சில வருத்தங்கள்\nஒபாமா + அமெரிக்காவுக்கு எதிராக போர்\nவைபொகிபே - அங்கும் இங்கும் கொஞ்சம் கொஞ்சம்\nமொஹாலி டெஸ்ட் - பர பர விறு விறு\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவகாரம்\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உல�� Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nபிக்பொஸ் வீட்டிலிருந்து வனிதா வெளியேற்றம்\nPost Man - Web series Review - போஸ்ட் மேன் - வெப் சீரீஸ் விமர்சனம்\n\"நிறைய மதச் சார்பற்ற இளைஞர்களும் ISIS இல் இருந்தனர்\" - முன்னாள் ஜிகாதியின் வாக்குமூலம்\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nகோவா – மிதக்கும் கஸினோ\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஒரு சொட்டு முதிர் துயரம்\nமுறுக்கு மீசை மூஞ்சி தான் வேண்டும்\nகுறியீடு சினிமா- சூப்பர் டிலக்ஸ்\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்���ள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kalam1st.com/article/8310/", "date_download": "2019-07-16T13:28:29Z", "digest": "sha1:GHI6QUWSYZWBNJEVBCVFTAILK74YDBVR", "length": 8622, "nlines": 63, "source_domain": "www.kalam1st.com", "title": "பெண்களின் கர்ப்பப் பைகளை, அகற்றும் மோடி அரசு - Kalam First", "raw_content": "\nபெண்களின் கர்ப்பப் பைகளை, அகற்றும் மோடி அரசு\nஇந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் கரும்புத் தோட்டங்களில் வேலை செய்யும் பெண்களின் கர்ப்பப்பைகள் அகற்றப்படுவதாக வெளியான தகவல் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டம் கரும்பு விவசாயத்துக்கு பெயர்போனது. பெரும்பாலான மக்கள் அங்குள்ள கரும்புத் தோட்டங்களில் கூலி வேலை பார்த்து வருகிறார்கள்.\nதற்போது இங்குள்ள கரும்புத் தோட்டங்களில் வேலைபார்க்கும் பெண்களுக்கு கர்ப்பப்பைகள் நீக்கப்பட்டிருப்பதும், அதற்கான காரணமும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nமாதவிடாய் சமயங்களில் பல்வேறு உடல்சார்ந்த பிரச்னைகள் ஏற்படும் என்பதால் பெண்களால் கடின உழைப்பில் ஈடுபட முடியாது.\nஅந்தச் சமயங்களில் பெண்களுக்கு ஓய்வு தேவைப்படும். அதைக் காரணமாக வைத்து கரும்புத் தோட்டத்தில் பணியாற்றும் பெண்களின் கர்ப்பப்பையை நீக்கவேண்டும் எனக் கரும்புத் தோட்ட ஒப்பந்ததாரர்கள் வற்புறுத்துவதாகக் கூறப்படுகிறது.\nஇதுதொடர்பாக பேசிய பெண் ஒருவர், எங்கள் கிராமத்தில் கர்ப்பப்பையோடு ஒரு பெண்ணைப் பார்ப்பதென்பது அரிதிலும் அரிதான காரியம் என தெரிவித்துள்ளார்.\nமட்டுமின்றி ஹாஜிப்பூர் கிராமத்துக்கு அருகில் உள்ள வஞ்சரவாடி என்ற கிராமத்தில் வசிக்கும் ஐம்பது சதவிகித பெண்களுக்கு கர்ப்பப்பை நீக்கப்பட்டுள்ளது அங்கு நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஏழைப் பெண்களின் வறுமையைப் பயன்படுத்தி இந்த அவலம் நடந்தேறிவருகிறது தற்போது அம்பலமாகியுள்ளது.\nகர்ப்பப்பையை நீக்குவதால் ஹார்மோன் குறைபாடுகள் முதல் புற்றுநோய்வரை ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.\nதென்கிழக்குப் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை பதில் பணிப்பாளராக எஸ்.எம்.பீ.ஆஸாத் நியமிக்கப்பட்டுள்ளார். 0 2019-07-16\nபிக்குகள் புகைபிடிக்கும் விடியோவை பதிவிட்டு, அகற்றிய ரஞ்சன் ���ாமநாயக்க 0 2019-07-16\nபொதுமக்கள் பாதுகாப்பு உத்தியோகத்தர் இடையே மோதல்- காணொளி எடுத்த ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் 0 2019-07-16\nஒருவரைத் தவிர, ஏனையவர்கள் அமைச்சுப் பதவிகளை மீள ஏற்கிறார்கள் 745 2019-07-12\nவிமலுக்கு விளக்குப்பிடிக்கும் அதாவுல்லா. 525 2019-06-26\nகாவிக் குற்றவாளிக்குபொலிஸ் பாதுகாப்புடன் கூடிய இராஜமரியாதை 404 2019-06-26\nபஸீருக்கு சாட்டையடி கொடுத்த சட்டத்தரணி அன்ஸில் 385 2019-06-28\nமுஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் அமைச்சர் மனோ கணேசன் 360 2019-06-25\nமுன்னாள் அமைச்சர் றிசாட் எனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை - இராணுவத்தளபதி வாக்குமூலம் 305 2019-06-26\nரணில் - மஹிந்த 2 ஆம் மாடியில், இரகசிய சந்திப்பு - அம்பலப்படுத்தும் அநுரகுமார 98 2019-07-13\n32 ஆண்டுகளுக்கு பின் சதம் விளாசிய, துவக்க வீரர் அல்லாத முதல் பாகிஸ்தானியர் 373 2019-06-27\nகிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறும் தென்னாபிரிக்கா 116 2019-06-24\nவெளிநாட்டில் ஆடும் வீரர்கள் இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு அழைப்பு 95 2019-06-28\n19 வயதுக்கு உட்பட்ட மாகாண தொடருக்கான அணிகள் அறிவிப்பு 74 2019-07-11\nதென்கிழக்குப் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை பதில் பணிப்பாளராக எஸ்.எம்.பீ.ஆஸாத் நியமிக்கப்பட்டுள்ளார். 62 2019-07-16\n27 வருடங்களின் பின் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இங்கிலாந்து 60 2019-07-12\nகெய்ரோவில் அடக்கம் செய்யப்படவுள்ள, அஷ்ஷஹீத் முர்ஸியின் உடல் 64 2019-06-19\nகட்டுநாயக்காவில் தென்னாபிரிக்க, அதிபரை சந்திக்கிறார் ரணில் 37 2019-06-27\nநிகா­புக்கு தடை விதிக்க கோரும் மனுவை, தள்­ளு­படி செய்­தது இந்­திய உயர் நீதி­மன்றம் 29 2019-07-11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/34436-%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-WR-V-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E2%80%98%E0%AE%B5%E0%AE%BF%E2%80%99-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%82-9-95-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D?s=2bdce14a1929dc1b5807627f7d735620&p=583861", "date_download": "2019-07-16T12:15:38Z", "digest": "sha1:OGBIPHLAQPCW57QDJZRHQSGBYMBVAUTD", "length": 7157, "nlines": 160, "source_domain": "www.tamilmantram.com", "title": "ஹோண்டா WR-V ஸ்யூவி காரில் புதிய ‘வி’ வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம்; விலை ரூ. 9.95 லட்சம்", "raw_content": "\nஹோண்டா WR-V ஸ்யூவி காரில் புதிய ‘வி’ வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம்; விலை ரூ. 9.95 லட்சம்\nThread: ஹோண்டா WR-V ஸ்யூவி காரில் புதிய ‘வி’ வேரிய��்ட் விற்பனைக்கு அறிமுகம்; விலை ரூ. 9.95 லட்சம்\nஹோண்டா WR-V ஸ்யூவி காரில் புதிய ‘வி’ வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம்; விலை ரூ. 9.95 லட்சம்\nஹோண்டா கார் இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய டீசல் வகையாக விஆர்-வி வகைகளுடன் புதிய வசதிகளை மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், ‘எஸ்’ மற்றும் ‘விஎக்ஸ்’ வகைகள் போன்று இருக்கும். புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ‘வி’ வகைகளின் விலை 9.95 லட்சம் ரூபாயாகவும்,(எக்ஸ் ஷோரூம் விலை டெல்லியில்) ‘எஸ்’ மற்றும் ‘விஎஸ்’ வகைகளுக்கு இடைப்பட்டதாக இருக்கும்.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« முற்றிலும் எலக்ட்ரிக் முறையில் இயங்கும் 2020 மினி கூப்பர் எஸ்இ கார் வெளியானது | புதிய மாருதி சுசூகி சிக்ஸ்-சீட்டர் வகை கார்கள் ஆகஸ்ட் 12-ல் அறிமுகம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/business/budget-2019-rs-6000-income-for-small-and-marginal-farmers-103487.html", "date_download": "2019-07-16T12:04:44Z", "digest": "sha1:D56BSZUZJJBL54ED7PNL3VQPFPMRHAAA", "length": 14567, "nlines": 230, "source_domain": "tamil.news18.com", "title": "பட்ஜெட் 2019... விவசாயிகளுக்கு வங்கி கணக்கில் ஆண்டுக்கு 6000 ரூபாய் | budget 2019 rs 6000 income for small and marginal farmers– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » காணொளி » வணிகம்\nபட்ஜெட் 2019... விவசாயிகளுக்கு வங்கி கணக்கில் ஆண்டுக்கு 6000 ரூபாய்\nநலிவடைந்த விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய்,வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநலிவடைந்த விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய்,வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபட்ஜெட் 2019-ல் திருப்பூர் மக்களும், வணிகர்களும் எதிர்பார்ப்பது என்ன\n2019 பட்ஜெட்டில் விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் என்ன\nநிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் ஆசிரியர்கள், தோழிகள் என்ன சொல்கிறார்கள்\nசர்வதேச அளவில் பணக்காரர்கள் அதிகமுள்ள டாப் 10 நகரங்கள்\nமானிய சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு\nRBI வட்டி விகித குறைப்பால் தனி நபர், வீட்டு கடன் வட்டி எவ்வளவு குறையும்\nஇந்தியாவில் வேலை செய்ய ஏற்ற டாப் 25 நிறுவனங்கள்\nபக்கத்து கடையிலும் இனி ஆன்லைனில் பொருள் வாங்கலாம்... சிறு வணிகர்களுக்கும் பயன்படும் செயலி...\nசாமானியர்களுக்கு வீடு கிடைப்பது சவாலாகவே உள்ளது - பன்வாரிலால் புரோகித்\nஃபோர்ப்ஸ் பத்திரி���்கையின் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முன்னேற்றம்\nபட்ஜெட் 2019-ல் திருப்பூர் மக்களும், வணிகர்களும் எதிர்பார்ப்பது என்ன\n2019 பட்ஜெட்டில் விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் என்ன\nநிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் ஆசிரியர்கள், தோழிகள் என்ன சொல்கிறார்கள்\nசர்வதேச அளவில் பணக்காரர்கள் அதிகமுள்ள டாப் 10 நகரங்கள்\nமானிய சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு\nRBI வட்டி விகித குறைப்பால் தனி நபர், வீட்டு கடன் வட்டி எவ்வளவு குறையும்\nஇந்தியாவில் வேலை செய்ய ஏற்ற டாப் 25 நிறுவனங்கள்\nபக்கத்து கடையிலும் இனி ஆன்லைனில் பொருள் வாங்கலாம்... சிறு வணிகர்களுக்கும் பயன்படும் செயலி...\nசாமானியர்களுக்கு வீடு கிடைப்பது சவாலாகவே உள்ளது - பன்வாரிலால் புரோகித்\nஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முன்னேற்றம்\nகிரெடிட் கார்டில் MINIMUM AMOUNT DUE எப்படி கணக்கிடப்படுகிறது தெரியுமா\nதங்கத்தின் விலை திடீர் ஏற்றம், திடீர் குறைவு ஏன்\nவிற்பனைக்கு வருகிறது உபர் ஈட்ஸ்\nகோவை பிரிக்கால் ஆலையில் 294 தொழிலாளர்கள் பணிநீக்கம்\nபாகிஸ்தான் பொருட்களுக்கு வரி 200% ஆக உயர்வு - அருண் ஜெட்லி அதிரடி\nவளர்ச்சி பாதையில் டாடா குழுமத்தின் சந்தை மதிப்பு...\nகேபிள், டிடிஎச் புதிய கட்டணம்... மக்களே இனி எஜமானர்\nபட்ஜெட் 2019... விவசாயிகளுக்கு வங்கி கணக்கில் ஆண்டுக்கு 6000 ரூபாய்\nபட்ஜெட் 2019... ரூ.5 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரி இல்லை\nபட்ஜெட் 2019: சாமானியனின் எதிர்பார்ப்பு என்ன\nபத்திரப்பதிவு: ரொக்கப்பரிவர்த்தனை செய்தவர்களுக்கு ஐடி கிடுக்கிப்பிடி\nமோசடிகள் மூலம் ரூ.41,000 கோடியை இழந்த வங்கிகள்\nஅன்னிய முதலீட்டில் சீனாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா\nஅமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு அரசு புதிய கட்டுப்பாடு\nசினிமா டிக்கெட்டுகளுக்கான ஜிஎஸ்டி குறைப்பு\nபுதிய இ-காமர்ஸ் தளம்- இந்தியா போஸ்ட் அதிரடி\nபுதிய ஆர்பிஐ ஆளுநர் மீதான எதிர்பார்ப்பால் பங்குச்சந்தைகள் உயர்வு..\nமெட்ரோ நகரங்களில் தற்போதைய சமையல் எரிவாயு விலை குறித்த தொகுப்பு\nவருமா பழைய ஓய்வூதியத் திட்டம்\nஆன்லைன் வர்த்தகத்தை முறைப்படுத்த அரசுக்கு வியாபாரிகள் கோரிக்கை..\nJIO நிறுவனத்துடன் கைகோர்த்த OnePlus: தள்ளுபடி விலையில் செல்போன்\nஎஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு ப��திய கட்டுப்பாடு..\nதொடர்ந்து 12-வது நாளாக குறைந்த பெட்ரோல், டீசல் விலை..\nEXCLUSIVE | தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் வெளிநாட்டு மணல் விற்பனை\nமும்பையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது - 50 பேரின் கதி என்ன\n16-ம் நாளான இன்று ரோஸ் நிற பட்டு உடுத்தி ஏலக்காய் மாலையுடன் காட்சியளிக்கும் அத்திவரதர்\nPhotos: இந்தோனேசியாவை விடாமல் துரத்தும் நிலநடுக்கம்.. சேதமடையும் கோயில்கள், கட்டடங்கள்\nசென்னையில் பேருந்தின் மீது விழுந்த பைக் - சக்கரம் ஏறியதில் 2 பெண்கள் உயிரிழப்பு : சிசிடிவி காட்சிகள்\nவிஜய்க்கு நிறைய குழந்தைகள் பிறக்கட்டும்... நானும் புது உறவில் இருக்கிறேன் - அமலாபால்\nஇயற்கைக்கு பாதிப்பில்லாத அழகு சாதனக் கருவிகள் - சன்னி லியோனின் புதிய முயற்சிக்கு குவியும் பாராட்டுகள்\nமேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் ரோஹித் கேப்டன்... கோலி ஓய்வு... தோனி சந்தேகம்\nஜி.பி.எஃப் வட்டி விகிதத்தை குறைத்தது மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/mar/16/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-3114683.html", "date_download": "2019-07-16T12:00:55Z", "digest": "sha1:XJYS7AWJQE7IHLM63DE7CVEDWARARAXQ", "length": 6946, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "மகனுடன் தகராறில் ஈடுபட்ட மூதாட்டி மர்மச் சாவு- Dinamani", "raw_content": "\n15 ஜூலை 2019 திங்கள்கிழமை 10:19:32 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nமகனுடன் தகராறில் ஈடுபட்ட மூதாட்டி மர்மச் சாவு\nBy DIN | Published on : 16th March 2019 07:48 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமதுரையில் மகனுடன் தகராறில் ஈடுபட்ட மூதாட்டி வீட்டில் வெள்ளிக்கிழமை மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.\nமதுரை விசாலாட்சிபுரம் காலாங்கரையைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மனைவி ராசாத்தியம்மாள்(80). இவருக்கும், இவரது மகனுக்கும் இடையே வியாழக்கிழமை தகராறு ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் இருந்தவர்கள் தகராறை விலக்கி விட்டுள்ளனர். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு வீட்டில் தூங்கிய ராசாத்தியம்மாள் வெள்ளிக்கிழமை வெளியில் வரவில்லை. இதனால் அவரது மூத்த மகன் ராமர், வீட்டுக்கு சென்று பார்த்துள்ளார்.\nஅப்போது ராசாத்தியம்மாள் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்துள்ளார். தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச்சென்ற தல்லாகுளம் போலீஸார் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் சம்பவம் குறித்து ராமர் அளித்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து ராசாத்தியம்மாள் கொலை செய்யப்பட்டாரா என விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடிநீர் விநியோக பணியை தொடங்கி வைத்த அமைச்சர்கள்\nடாப் 25 பிரியாணி ரகங்கள்... (படங்களுடன்)\nபோதை ஏறி புத்தி மாறி படத்தின் டிரைலர்\nதீம் பாடலின் லிரிக்ஸ் வீடியோ\nதோழர் வெங்கடேசன் படத்தின் டிரைலர்\nமை வெள்ளக்காரி வீடியோ பாடல்\nசுனில் கவாஸ்கர் பிறந்த நாள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=11&cid=337", "date_download": "2019-07-16T12:35:43Z", "digest": "sha1:JJ34H6QUQI5ZP3WW52V6WG256D346UAJ", "length": 21702, "nlines": 78, "source_domain": "www.kalaththil.com", "title": "லெப். கேணல் அப்பையா அண்ணை.! | Lt..-Colonel-appaiya.! களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nலெப். கேணல் அப்பையா அண்ணை.\n1983ம் ஆண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருநெல்வேலித் தாக்குதலில் பங்குபற்றிய போராளிகளுள் அப்பையா அண்ணையும் ஒருவர். தமிழர்களின் விடிவிற்கான போரின் படிக்கட்டாக அமைந்த அந்தக் கண்ணிவெடியின் பொறிமுறைகளைச் சரிபார்த்து செல்லக்கிளி அம்மானின் கைகளில் ஒப்படைத்திருந்தவர் அவர்தான். அந்த வரலாற்றுத் தாக்குதலின் நினைவுகளை மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்கள் களத்தில் என்ற ஏட்டில் எழுதியிருந்தவற்றை மீட்டிப்பார்பது இங்கு பொருத்தமாக இருக்கும்.\nஎமது இயக்கத்தின் மூத்த உறுப்பினர்களுள் ஒருவரான லெப். கேணல் அப்பையா அவர்களின் வீரச்சாவுச் செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது. 24. 12. 1997 அன்று மல்லாவிப் பகுதியில் காணாமல் போயிருந்த அவருக்கு நேர்ந்த கதியறியாது எமது தேசம் தவித்திருந்தது.\nஅது ஜெயச���க்குறு நடவடிக்கை மூலம் சிங்களப் படைகள் வன்னியில் அகலக் கால் பதித்திருந்த நேரம். வயதால் முதிர்ந்து நோய்களால் தளர்ந்து போயிருந்த அப்பையா அண்ணனை சிறீலங்காப் படைகளின் கைக்கூலிகள் கடத்திச் சென்றுவிட்டனர். அன்றிலிருந்து அவரைத்தேடி எங்கும் வலைவிரித்திருந்தோம்.\nஅப்பையா அண்ணா எமது இயக்கத்தின் தொடக்க காலச் செயற்பாடுகளின் சாட்சியாக இருந்தவர். மக்களுடன் மக்களாக தலைமறைவு வாழ்வில் எமது இயக்கம் வாழ்ந்த காலங்களில் எமது போராளிகளுக்குப் பெரும் பலமாக செயற்பட்டவர். அன்றைய காலங்களில் கண்ணிவெடி உட்பட்ட வெடிபொருள் உருவாக்கத்தில் முன்னின்று உழைத்தவர்.\nஅன்றைய நாட்களில், இளையவர்களாகிய எமது போராளிகளினிடையே வயது முதிர்ந்தவரான அப்பையா அண்ணை, சிங்களப் படைகளின் கண்களில் மண்ணைத் தூவி எமது தலைவர் உட்பட்ட தொடக்க காலப் போராளிகளைக் காத்துவந்தார். தாக்குதல்கள் மற்றும் ஏனைய நடவடிக்கைககளிற்குத் தேவையான ஊர்திகளை மக்களிடமிருந்து ஒழுங்கு செய்வது எவரும் ஐயம் கொள்ளாதவாறு போராளிகளுக்குரிய தங்ககங்களை ஏற்படுத்திக் கொடுப்பதென அன்றைய காலங்களில் முக்கியத்துவமான பணிகளை மூத்த போராளியான அப்பையா அண்ணை ஆற்றினார்.\n1982ம் ஆண்டுகாலப் பகுதியில் பொன்னாலைப் பாலத்தில் வைத்து சிங்களப் படையினர் ஊர்தி ஒன்றின்மீது எமது போராளிகளால் கண்ணிவெடித் தாக்குதல் ஒன்று நடாத்தப்பட்டது. ஆனால் தாக்குதலுக்கிலக்கான எதிரி ஊர்தி மயிரிழையில் தப்பித்துவிட்டது. தப்பித்துக்கொண்ட எதிரிகள் எமது போராளிகளைத் துரத்தியபடி அவ்விடத்தைச் சூழவும் சல்லடை போட்டனர். தாக்குதலுக்காகப் பயன்படுத்தப்பட்ட மின் பிறப்பாக்கி எதிரியின் கையில் சிக்கிவிட்டது. அதை வல்வெட்டித்துறையிலுள்ள கடையொன்றில் கொள்வனவு செய்திருந்த இராசையா என்ற அப்பையா அண்ணை அன்றிலிருந்து யாழ்ப்பாணம் எங்கும் பெரிதாயகத் தேடப்பட்ட ஒருவரானார்.\n1983ம் ஆண்டு வரலாற்று முதன்மை வாய்ந்த திருநெல்வேலித் தாக்குதலில் பங்குபற்றிய போராளிகளுள் அப்பையா அண்ணையும் ஒருவர். தமிழர்களின் விடிவிற்கான போரின் படிக்கட்டாக அமைந்த அந்தக் கண்ணிவெடியின் பொறிமுறைகளைச் சரிபார்த்து செல்லக்கிளி அம்மானின் கைகளில் ஒப்படைத்திருந்தவர் அவர்தான்.\nஅந்த வரலாற்றுத் தாக்குதலின் நினைவுகளை மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்கள் ‘களத்தில்’ என்ற ஏட்டில் எழுதியிருந்தவற்றை மீட்டிப்பார்பது இங்கு பொருத்தமாக இருக்கும்.\n”1983ம் ஆண்டு யூலை மாதம் 23ம் நாள் இரவு 11. 00 மணியளவில் யாழ் திருநெல்வேலியில் வைத்து சிறீலங்காப் படையினர்மீது ஒரு கண்ணிவெடித் தாக்குதலை நடத்தவென குறிப்பிட்ட ஊர்தி ஒன்றில், தேசியத்தலைவர் அவர்களும் அவருடன் செல்லக்கிளி அம்மான், விக்ரர், பொன்னம்மான், சந்தோசம் மாஸ்ரர், புலேந்தியம்மான், கணேஸ், ரஞ்சன், லிங்கம், பசீர்காக்கா, நான் மற்றும் சில தோழர்களும் அடங்கிய எமது தாக்குதல் குழுவில் ஒருவராக சுமார் ஐம்பது வயதை அடைந்துவிட்ட அப்பையா அண்ணரும் அங்கம் வகித்தார். நாம் திட்டமிட்டபடி தாக்குதலுக்கான குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் எல்லோரும் ஊர்தியை விட்டு கீழே இறங்குகிறோம். எனவே அடுத்ததாக அங்குள்ள ஓர் இடத்தில் கண்ணிவெடித் தொகுதியைப் புதைக்கவேண்டும். அப்பையா அண்ணரும், செல்லக்கிளி அம்மானும், விக்ரரும் கண்ணிவெடிகளைப் புதைக்க ஆரம்பிக்கின்றனர்.\nகண்ணிவெடியைப் புதைப்பதென்பது ஒரு பெரிய வேலை. அதாவது கரடுமுரடான தார்றோட்டில் பிக்கானால் கிடங்கு வெட்டுவதென்பது மிகவும் கடினமானது. அதிலும் கண்ணிவெடித் தொகுதிக்கான வெடிமருந்துகளை அடைப்ப தென்பது அதைவிடப் பெரியவேலை. ஏனெனில் வெடிமருந்துகள் ஆபத்தானவை. எல்லோருக்கும் அந்தவேலை ஒத்துவர மாட்டாது. எனவே வெடிமருந்துடன் நன்கு பழக்கப்பட்ட அப்பையா அண்ணர் அவ்வேலையை திட்டத்திற்கேற்ப மிகவும் வேகமாகவும் அதேவேளை நிதானமாகவும் திறம்படச் செய்துமுடித்தார். இவைக்கப்பால் அப்பையா அண்ணர் எமது இயக்கத்திலேயே மிகவும் வயது முதிர்ந்த மூத்த உறுப்பினர் ஆவார். இருந்தபோதிலும் அவர் மிகவும் சுறுசுறுப்பாகவும் விவேகத்துடனும் சதா இயங்கிக்கொண்டிருப்பார். அத்தோடு எமது உள்ளூர்த் தயாரிப்புகளில் ஓர் முக்கிய வெடிமருந்து நிபுணராகவும் அவர் விளங்கினார்” என மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்கள் அதில் குறிப்பிட்டிருந்தார்.\nஅதன் பின்னான காலங்களில் இந்தியாவிற்குப் பயிற்சிக்காக சென்ற போராளிகளுடன் அப்பையா அண்ணையும் ஒருவராக இணைந்திருந்தார். எப்படியாவது தானுமொரு படையப் பயிற்சிபெற்ற விடுதலை வீரனாக உருவாகவேண்டுமென்று அவர் ஆவல் கொண்டிருந்தார். ஆனால், இவரது வயதைக் கருத்தில் கொ���்ட இந்தியப் பயிற்சி அதிகாரிகள் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். இருந்தபோதும் நாடு திரும்பிய அப்பையா அண்ணை போராளியாகவே தொடர்ந்தும் பணியாற்றினார். அவரது விடுதலைப் பணிக்கு படையப் பயிற்சி என்றுமே ஒரு தடையாக இருந்ததில்லை. தொடக்க காலங்களில் எமது தாக்குதல்களில் பங்கெடுத்த கண்ணிவெடிகள் பல அப்பையா அண்ணனின் கரங்கள் தழுவப் பெற்றவை. வன்னிப் பகுதியில் நடந்த பல தாக்குதல்களிலும் அவர் பங்கெடுத்தார்.\nஅப்பையா அண்ணனின் கண்டுபிடிப்பு முயற்சிகள் இயக்கத்தில் என்றும் பிரபலமாகப் பேசப்படுபவை. அவற்றில் பல களத்தில் பயன்படுத்தப்படாதவையாக இருந்தபோதும்கூட, இளம் போராளிகளிடையே அத்தகைய முயற்சிகளை ஊக்குவித்து இயக்கத்தில் அத்தகைய ஒரு மரபை வளர்த்தெடுக்கும் தலைவர் அவர்களின் எண்ணத்திற்கு அப்பையா அண்ணையின் அத்தகைய முயற்சிகள் வாய்பாக அமைந்தன. அது பின்னைய காலங்களில் இயக்கத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியது.\nபிற்காலங்களில் அந்த முதிய போராளி நன்றாக இழைத்துப் போயிருந்தார். எந்தப் பணியாற்றவும் அவரால் முடியாதிருந்தது. என்றாலும் எமது வரலாற்றுப் பெருமைக்குரியவராய் அவர் இருந்தார். அவரை இயன்றவரை பேணிப்பாதுகாக்க நாம் முயன்றோம். அதனால்தானோ என்னவோ எதிரியும் அவரது வாழ்வை முடிக்க விரும்பினான் போலும். இப்போது அப்பையா அண்ணை எங்களுடன் இல்லை. என்றாலும் அவர் எமது புகழ்பூத்த விடுதலை வரலாற்றில் என்றென்றைக்கும் வாழ்வார்\nஊர் வாழ உறவு வாழ\nஉற்றம் சுற்றம் உரிமையோடு வாழ\nமானிடத்தின் அதி உச்ச ஈகமாக\nஎதிரிகளின் தமிழின அழிப்பு கூட்டுச்சதியில்\nசதிகார இந்திய அரசின் வழிநடத்தலில்\nஐரோப்பிய ஒன்றியமும் ஆசியப் பேய்களும்\nஎம் உறவுகளைக் காப்பாற்று என\nசித்திரவதை முகாமிலும் எம் துயரம்\nஎம்மைக்காக்க எம் தேசம்காக்க ஈகம் ஆனவரே\nஉங்கள் உணர்வோடு எங்கள் தலைவன் வழியில்\nஇறுதி வெற்றிவரை உறுதியோடு போராடுவோம்\nநாம் ஓயமாட்டோம் என உறுதி கூறுகின்றோம்.\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடு���்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும். தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்மையானது \nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/11/Election_11.html", "date_download": "2019-07-16T13:08:53Z", "digest": "sha1:JXPCY4SHJ3EKBDOA777SGGEMJYF5SIVJ", "length": 11364, "nlines": 63, "source_domain": "www.pathivu.com", "title": "தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் பதவி விலக முடிவு - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் பதவி விலக முடிவு\nதேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் பதவி விலக முடிவு\nநிலா நிலான் November 11, 2018 கொழும்பு\nநாடா­ளு­மன்­றத் தேர்­தலை நடத்­து­வது தொடர்­பில் தொடர்ந்­தும், நெருக்­கு­வா­ரம் கொடுத்­தால் தேர்­தல்­கள் ஆணைக்­கு­ழு­வின் மூன்று உறுப்­பி­னர்­க­ளும் பதவி துறப்­ப­தற்கு முடிவு செய்­துள்­ளதாக அறி­ய­மு­டி­கின்­றது.\nதமது முடிவை அர­சின் உயர் மட்­டங்­க­ளுக்­கும் அறி­விப்­பது என்று அவர்­கள் நேற்­றுத் தீர்­மா­னித்­துள்­ள­னர்.\nஅரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­னால் நாடா­ளு­மன்­றம் கலைக்­கப்­ப­டும் அர­சி­தழ் அறி­விப்பு நேற்­று­முன்­தி­னம் வெளி­யி­டப்­பட்­டது. நாடா­ளு­மன்­றத் தேர்­தல் ஜன­வரி 5ஆம் திகதி நடத்­தப்­ப­டும் என்­றும் அர­சி­த­ழில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.\nஅரச தலை­வ­ரின் திடீர் அறி­விப்­பை­ய­டுத்து தேர்­தல்­கள் ஆணைக்­கு­ழு­வின் மூன்று உறுப்­பி­னர்­க­ளும், தேர்­தல்­கள் செய­ல­கத்­தில் நேற்று மதி­யம் ஆராய்ந்­த­னர். சுமார் 3 மணி நேரம் கலந்­து­ரை­யா­டல் இடம்­பெற்­றுள்­ளது.\nஅரச தலை­வர் அர­ச­மைப்­புக்கு முர­ணா­கவே நாடா­ளு­மன்­றத்­தைக் கலைத்­துள்­ளார் என்று ஆணைக்­கு­ழு­வின் உறுப்­பி­னர் ���ரு­வர் கலந்­து­ரை­யா­ட­லில் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளார்.\nஅர­ச­மைப்­புக்கு முர­ணாக தேர்­தல் நடத்த முடி­யாது என்­றும் அவர் வலி­யு­றுத்­தி­யுள்­ளார். உயர் நீதி­மன்­றத்­தில் பல தரப்­பும் வழக்­கு­க­ளைத் தாக்­கல் செய்­ய­வுள்­ள­தா­கக் கூறு­கின்­றன.\nஉயர் நீதி­மன்­றம் வழங்­கும் தீர்ப்பை கவ­னத்­தில் எடுத்­துச் செயற்­ப­ட­வேண்­டும் என்­பதை ஆணைக்­கு­ழு­வின் மூன்று உறுப்­பி­னர்­க­ளும் ஏற்­றுக் கொண்­டுள்­ள­னர்.\nஇதே­வேளை, ஆணைக்­கு­ழு­வின் உறுப்­பி­னர்­கள் மூவ­ரை­யும் பதவி நீக்­கம் செய்­வ­தற்­கும் இர­க­சிய நட­வ­டிக்­கை­கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வது தொடர்­பி­லும் ஆரா­யப்­பட்­டுள்­ளது.\nநாடா­ளு­மன்­றத் தேர்­தலை அர­ச­மைப்;புக்கு முர­ணாக நடத்­து­மாறு பணிக்­கப்­பட்­டால் அல்­லது அழுத்­தம் பிர­யோ­கிக்­கப்­பட்­டால் பதவி துறப்­பேன் என்று ஆணைக்­குழு உறுப்­பி­னர் ஒரு­வர் தலைவரிடம் தெரி­வித்­துள்­ளார்.\nஇதன்­போது, யாரா­வது ஒரு­வர் பதவி துறக்­கும் முடிவை எடுத்­தா­லும், மூன்று உறுப்­பி­னர்­க­ளும் பத­வி­யைத் துறப்­பது என்று தீர்­மா­னித்­துள்­ள­தாக அறிய முடி­கின்­றது.\nஇதனை அரச உயர்­மட்­டத்­துக்கு தெரி­யப்­ப­டுத்­த­வும் ஆணைக்­கு­ழு­வி­னர் முடிவு செய்­துள்­ள­னர்.\n சசிகலா புஷ்பாவை களமிறக்கியது பாஜக\nஇந்திய மாநிலங்களவைக்கு போட்டியின்றி எம்.பி.யாக தேர்வாகவுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு தொடர் முட்டுக்கட்டைகளை பாஜக அரசு மேற்கொண்டு ...\nஎதிர்ப்புக்களையும் மீறி ஆபிரிக்கருடன் திருமணம் நடந்தது\nபிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகாவிற்கும், வெளிநாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கல் மர்பிக்கும் வைணவ முறைப்படி சென...\n வைரமுத்துவின் கயமைத்தனம் - கானா பிரபா\nகே.பாலசந்தர் நினைவு உரையில் தற்பெருமை பேச மாட்டேன் என்ற முன்னுரையுடன் வைரமுத்து அடித்த சுய தம்பட்ட நினைவஞ்சலி () உரையைக் கேட்ட போது ஒன்று...\nமீண்டும் உடல் நடுக்கத்தில் ஜேர்மன் அதிபர்\nஜேர்மன் அதிபர் அஞ்சலா மேர்க்கெல் கடந்த சில வாரங்களுக்குள் மூன்றாவது தடவையாக நடுங்கி உடல் குலுங்கியதை நேரில் பார்த்த மக்களும் ஊடகவியலாளர்களைய...\nமாநிலங்கள் அவைத் தேர்தல் தமிழகத்தில் நடக்காது\nதமிழத்தில் 6மாநிலங்களவை உறுப்பினர்களைதேர்வுசெய்வதற்கான தேர்தல் நடைபெருவததற்கு வாய்புகள் இல்லை என்று கூறப்படுகிறது. அதிமுகவிலிருந்தும் ,த...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை திருகோணமலை பிரான்ஸ் வரலாறு யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து அம்பாறை பலதும் பத்தும் வலைப்பதிவுகள் விளையாட்டு முள்ளியவளை தொழில்நுட்பம் மலையகம் காணொளி கவிதை அறிவித்தல் கனடா சினிமா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மலேசியா இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvpravi.blogspot.com/2007/05/", "date_download": "2019-07-16T13:33:46Z", "digest": "sha1:5UACQF73U5GDIKFSU4CT66PZTEQXYUPK", "length": 21314, "nlines": 715, "source_domain": "tvpravi.blogspot.com", "title": "தனித்திரு விழித்திரு பசித்திரு.....", "raw_content": "\nகொரியாவின் வரலாறு மற்றும் கொரிய மொழி கத்துக்கலாம் வாரீயளா \nகோவை வலைப்பதிவர் சந்திப்பு - தழலின் பார்வையில்\nஇலங்கை தமிழர்களுக்கு ஏன் டெங்ஷன் \nகனடாவில் ஒரு இராமர் பாலம்\nகொரியாவின் வரலாறு மற்றும் கொரிய மொழி கத்துக்கலாம் ...\nகோவை வலைப்பதிவர் சந்திப்பு - தழலின் பார்வையில்\nஇலங்கை தமிழர்களுக்கு ஏன் டெங்ஷன் \nகனடாவில் ஒரு இராமர் பாலம்\nஇலங்கை LTTE இந்தியா DeadLock1\nஉலகின் சிறிய தமிழ் பதிவு1\nக்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக்1\nசெவுட்டு அறையலாம் போல கீது1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ்1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி கலந்துரையாடல்1\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே1\nதிருமங்கலம் - தி.மு.க முன்னிலை1\nநார்வே நாட்டுக்கு வரப்போகும் சோதனை1\nநானே கேள்வி நானே பதில்1\nபோலி டோண்டு வசந்தம் ரவி1\nமாயா ஆயா பெட்டி குட்டி1\nமு.இளங்கோவனுக்கு குடியரசு தலைவர் விருது1\nலிவிங் ஸ்மைல் வித்யாவின் ஓவியக் கண்காட்சி1\nவீர வணக்க வீடி்யோ காட்சி்கள்1\nஹவுஸ் ஓனர் மற்றும் உருளை சிப்ஸ்1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=1433", "date_download": "2019-07-16T12:16:34Z", "digest": "sha1:PXG7GWGX7JDDW6LGBXVMEX4OJH3KULX7", "length": 14849, "nlines": 119, "source_domain": "www.lankaone.com", "title": "200 கோடியை கொள்ளையடிக்க ம�", "raw_content": "\n200 கோடியை கொள்ளையடிக்க முயற்சி கொடநாடு காவலாளி கொலையில் திடுக்கிடும் தகவல்\nஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் ரூ200 கோடி ரூபாய் இருந்ததாகவும், அதை கொள்ளையடிக்க முயற்சி செய்த போது காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 23ம் தேதி நள்ளிரவில் காவலாளி ஓம்பகதூர் என்பவர் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டார். மேலும் கிஷன் பகதூர் என்ற காவலாளி படுகாயம் அடைந்தார்.\nஇந்த கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனரான கனகராஜ் என்பவர் நேற்று காலை சேலம் அருகே எடப்பாடியில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். கனகராஜின் நெருங்கிய நண்பரான சயான் மற்றொரு சாலை விபத்தில் காயமடைந்து கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தில் சயானுடன் காரில் பயணித்த அவரது மனைவி, மகள் ஆகியோர் உயிரிழந்தனர்.\nஇந்நிலையில் பங்களா காவலாளி கொலை வழக்கு தொடர்பாக 11 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கேரள மாநிலம் திருச்சூரில் திபு, உதயன், சதீஷன், சந்தோஷ் ஆகிய 4 கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மலப்புரத்தில் ஜித்தன் ராய், அர்ஷத் ஆகிய இருவரையும் காவல்துறையினர் பிடித்துள்ளனர். அவர்களை கோவை அழைத்து வந்து காவல்துறையினர் விசாரணை நடத்தவுள்ளனர்.\nகொலை தொடர்பாக குட்டி, மனோஜ்‌ உள்பட 5 பேர் தலைமறைவாகியுள்ளனர். அவர்களையும் பிடிக்க காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். பிடிபட்டிருக்கும் 6 பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கொடநாடு பங்களாவில் 200 கோடி ரூபாய் இருந்ததை அறிந்து, கொள்ளையடிக்க திட்டமிட்டதாக தெரிவித்துள்ளனர்.\nஇதற்காக, பங்களாவிற்கு அருகிலேயே வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்ததாகவும், கொள்ளையடிக்க முயற்சித்த பங்களாவிற்குள் நுழைந்த போது தான் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டதாகவும், காவல்துறையினரிடம் அவர்கள் தெரிவித்துள்ளனர். முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் கனகராஜூக்கும், சயானுக்கும் இடையே, கோவையை சேர்ந்த‌ அதிமுக முக்கியப் புள்ளி ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. கொடநாடு க��வலாளி கொலை தொடர்பாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருவது பரபரப்பை கிளப்பியுள்ளது.\nஏரியா 51க்குள் நுழைந்தால் அவ்வளவுதான்:...\n”ஏரியா 51க்குள் அத்துமீறி நுழைய முயன்றால் அமெரிக்க இராணுவத்தின்......Read More\nசொல்லிவிட்டா என்னை நீக்கினார்கள் – தோனி...\nகடந்த சில நாட்களாக இந்திய கிரிக்கெட் வீரரும் முன்னாள் கேப்டனுமான......Read More\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கடைசியாக வந்து இணைந்து கொண்ட மீராமிதுன்,......Read More\nமஹிந்த ராஜபக்ஷவிற்கும் கோத்தாபய ராஜபக்ஷவிற்கும் தமிழ் மக்களின்......Read More\nமகா சங்கத்தினரை அவமதித்தவர்கள் மன்னிப்பு...\nமகா சங்கத்தினரை அவமதித்தவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என எதிர்க்......Read More\nசாய்ந்தமருதில் வீடு தீக்கிரை : உடமைகள்...\nசாய்ந்தமருதில் வீடு தீக்கிரை : உடமைகள் எரிந்து நாசம் \nசாய்ந்தமருதில் வீடு தீக்கிரை :...\nசாய்ந்தமருதில் வீடு தீக்கிரை : உடமைகள் எரிந்து நாசம் \nமூன்று வருடத்தில் அரசியல் தீர்வு...\nமூன்று வருடத்தில் அரசியல் தீர்வு கிடைக்கும் என்று தென்னிலங்கை அரசு......Read More\nதிருகோணமலை கன்னியாவில் இன்று நடைபெறும் போராட்டத்துக்கு யாழ்ப்பாணம்......Read More\n30 ஆயிரம் ஏக்கர் நிலம் பறிமுதல் -...\nமன்னார் மாவட்டத்தில் படையினரிற்கு அப்பால் வனஜீவராசிகள் திணைக்களம்......Read More\nவவுனியா ஓமந்தை இராணுவச் சோதனை நிலையத்திற்கும் விடுதலைப்புலிகளின்......Read More\n290 டெட்டனேட்டர்கள் மீட்பு நால்வர்...\nபிலியந்தலை- ஹெடிகம பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த......Read More\nசுற்றுலா வந்த வாகனத்தில் கஞ்சா:...\nவடதமிழீழம்: வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு சுற்றுலாவுக்கு வந்த......Read More\nபோலி ஆவணங்கள் சமர்ப்பித்து 41 பேர்...\nவடக்கு மாகாணப் பாடசாலைகளில் பணியாற்றியதாக கூறி நிரந்தர நியமனம் பெற்ற......Read More\nயாழ். சுன்னாகம் தபால் நிலைய புதிய...\nயாழ். சுன்னாகம் தபால் நிலைய புதிய கட்டிடத்திற்கான அத்திரபாரக் கல்......Read More\nமுல்லைத்தீவு கடலில் அதிகரித்து செல்லும் சட்டவிரோ கடற்தொழில்......Read More\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுத���ைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2017/07/20_17.html", "date_download": "2019-07-16T12:42:07Z", "digest": "sha1:ZKR2V5ACY6FQTDEJAJMYGHMGYPGGEYKX", "length": 30221, "nlines": 378, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: எதிர்வரும் 20 ஆம் திகதி வியாழக்கிழமை மாமாங்கத்தில் விபுலானந்தர்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nஎதிர்வரும் 20 ஆம் திகதி வியாழக்கிழமை மாமாங்கத்தில...\nஅகில இலங்கை சிறுபான்மை தமிழர் மகாசபையின் தலைவர் எம...\nயாழ்ப்பாண மையவாத சிந்தனைகளோடு சங்கமிக்காமல் கிழக்க...\nமக்களை சந்திக்க முடியாதிருக்கும் முன்னாள் முதல்வர்...\nஎதிர்வரும் 20 ஆம் திகதி வியாழக்கிழமை மாமாங்கத்தில் விபுலானந்தர்\nதமிழ் வளர்த்த இலங்கை சமயப்பெரியார்களுள் சுவாமி விபுலானந்த அடிகளார் விசேடமானவர். இவரைப் பற்றி அலசி ஆராய்வதென்பது ஆழியை கடப்பதற்கு ஒப்பானதாகும். ஆனால் அளவிட முடியாத அறிவுக்கும் ஞானத்துக்கும் உடமையாளரான இம்முத்தழிழ் வித்தகர் பற்றி எம்மில் எத்தனை பேருக்கு முழுமையாகத் தெரியும் என்றால், நிச்சயமாக விடையை விரல் விட்டு எண்ணிவிடலாம்.\nசைவசமயத்தில் உயர்தரம் மற்றும் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களும் அதனை கற்பிக்கும் பேராசியர்களும் சுவாமி விபுலானந்த அடிகளார் பற்றி ஓரளவு அறிந்து வைத்திருந்தாலும், எமது நாட்டில் வாழும் ஏனைய தமிழ் மாணவர்களுக்காக பாடப்புத்தகத்தின் ஓரிரண்டு பக்கங்களில் மட்டுமே சுவாமி விபுலானந்தர் பற்றிய தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.\nஆரம்பகாலத்திலேயே,இலங்கையில்தமிழ்,இசை,சமயம்,விஞ்ஞானம்,அறிவியல்,பல மொழிகளென பல்துறைகளிலும் ஆளுமை பெற்ற ஒரு தமிழ் மகான் வாழ்ந்துள்ளார் என்பது தமிழ் சமூகத்துக்கே பெருமை சேர்க்கும் விடயமாகும். அப்படிப்பட்ட ஒருவரின் ஆளுமை,திறமை மற்றும் அரும்பணிகள் பற்றி ஒவ்வொரு தமிழரும் அறிந்து வைத்திருக்க வேண்டியது கட்டாயமாகும். ஆனால் உண்மையைச் சொல்வதாக இருந்தால், இந்த அவசர உலகில் நாமாக ஆசைபட்டாலும்கூட விபுலானந்தர் பற்றிய புத்தகங்களைத் தேடி எடுத்து வாசிக்க எமக்கு நேரம் கிடைப்பதில்லை. இதனை நன்கு புரிந்து கொண்டவர்களாக, காலத்துக்கு ஏற்ற வகையில் விபுலானந்தரை மக்களிடம் கொண்டு செல்லும் அணுகுமுறையை 'அரங்கம்' நிறுவனத்தார் முன்னெடுத்துள்ளனர்.\nஇவ்வருடம் விபுலானந்தரின் 125வது பிறந்த தினத்தை முன்னிட்டு கனடாவைச் சேர்ந்த பாபு வசந்தகுமாரின் தயாரிப்பிலும் ரகுலன் சீவகனின் ஒளிப்பதிவு மற்றும் இயக்கத்திலும் சுவாமி விபுலானந்த அடிகளார் பற்றிய ஆவணப்படம் வெளிவரவுள்ளது. இது, நிச்சயமாக பார்ப்போர் மனதில் விபுலானந்தரின் ஆளுமையையும் புகழையும் நிலைநிறுத்தும் என்ற நம்பிக்கையை எம்மிடையே ஏற்படுத்தியுள்ளது. 'அரங்கம்' இலண்டனை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் நிறுவனமாகும். இதன் ஸ்தாபகர்களான துக்ஷ்யந்தன் சீவகன் மற்றும் ரகுலன் சீவகன் ஆகியோர் இலங்கை மற்றும் தமிழ் மக்கள் தொடர்பில் இலை மறை காயாகவுள்ள பல விடயங்களை ஆவணப்படங்களாக தயாரித்து புலம்பெயர்வாழ் தமிழர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கின்றனர்..\nஅதில் போரினால் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோர், கணவன் அல்லது தந்தையை இழந்து குடும்பத்தை தலைமை தாங்கும் குடும்பப் பெண்கள், முன்னாள் போராளிகள், லண்டன் கோயிலொன்றால் மட்டக்களப்பில் தத்தெடுக்கப்பட்டுள்ள கிராமம் பற்றிய அரங்கத்தின் படைப்புக்கள் புலம்பெயர் தமிழர்களிடையே பெரும் பாராட்டை தட்டிக்கொண்டவையாகும்.\nவிபுலானந்த அடிகளார் பற்றிய ஆவணப் படப்பிடிப்பில் களமிறங்கியுள்ள 'அரங்கம்' நிறுவனத்தின் உறுப்பினரான திருமதி. பரமேஸ்வரி சீவகன் மற்றும் அதன் தயாரிப்பாளர் பாபு வசந்தகுமார் ஆகிய இருவரையும் தினகரன் ஆசிரியர் பீடத்தில் நேரில் சந்திக்கும் வாய்ப்பு எமக்குக் கிடைத்தது.\nஆவணப்படம் தயாரிக்க எத்தனையோ தலைப்புக்கள் இருக்கும்போது ஏன் இந்த விபுலானந்தர் என்ற கேள்வி எல்லோரையும் போலவே எனக்குள்ளும் தோன்றியது. அக்கேள்விக்கான பதிலை பாபு வசந்தகுமார் சுவாரஸ்யமாக எம்முடன் பகிர்ந்து கொண்டார்.\nநான் மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்தின் பழைய மாணவன். இப்பாடசாலை சுவாமி விபுலானந்தரால்ஆரம்பிக்கப்பட்ட முதலாவது ஆங்கிலப் பாடசாலையாகும். தமிழ் பேசும் ஏழைப் பிள்ளைகளுக்காக சுவாமிகள் இப்பாடசாலையை உருவாக்கியிருந்தார். நான் பாடசாலை விடுதியில் தங்கியிருந்து படித்தேன். இதனால் சுவாமிகளின் வழிகாட்டலில் வளர்க்கப்பட்டேன்.அதனாலோ என்னவோ அவர் மீது அளவு கடந்த பக்தியும் மரியாதையும் எனக்குள் ஏற்பட்டது. பாடசாலையை விட்டு விலகிய பின்னரும் எனது கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் மற்றும் விபுலானந்தரின் நூற்றாண்டு சபை ஆகியவற்றில் நான் உறுப்பினராக செயற்படுகிறேன். நான் புலம் பெயர்ந்து கனடா சென்றபோதும்கூட அங்கே இயங்கும் சுவாமி விபுலானந்தா கலை மன்றத்தில் உறுப்பினர் ஆனேன்.\nஇந்த மன்றம் மூலம் தமிழ் பிள்ளைகளுக்கு விபுலானந்தர் பற்றிய பேச்சுப் போட்டி மற்றும் இசைப் போட்டிகளை நாம் நடத்தி வருகிறோம். விபுலானந்தரின் தமிழ் இலக்கியப் பாடல்களுக்கு மெட்டு அமைத்து மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறோம். இவ்வாறு எனது பணிகளை நான் தொடர்ந்து கொண்டிருந்தபோதே ஒரு தடவை பிபிசி தமிழோசையில் ஒலிப்பெட்டகம் நிகழ்வில் ஒலிபரப்பாளர் சீவகன் பூபாலரத்தினம் விபுலானந்தரின் பெருமைகளைக் கூறுவதை கேட்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. அதனையடுத்து நான் அவரைத் தொடர்பு கொண்டு பேசியபோதே ஒலி ஆவணத்தை ஒளி ஆவணமாக கொண்டு வரும் சிந்தனை என்னக்குள் தோன்றியது. என்றார்.\nஎதிர்வரும் 20 ஆம் திகதி வியாழக்கிழமை மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஏழாம் நாள் திருவிழாவன்று நல்லையா உடையார் குடும்பத்தினரின் உபயத்துடன் இந்த ஆவணப்படம் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.\nஆவணப்படத்தை தொகுத்து வழங்கும் திருமதி. பரமேஸ்வரி சீவகன், விபுலானந்த அடிகளாரின் ஆளுமை பற்றிய ஒரு சில வார்த்தைகளை தினகரன் வாசகர்களுக்காக எம்முடன் பகிர்ந்து கொண்டார்.\nவிபுலானந்தரை வெறுமனே ஒரு துறவியாக மட்டும் பார்க்க இயாலாது. அவர் பல்வகை ஆளுமைகளை உடைய மகான். தமிழ். ஆங்கிலம்,வடமொழியென 09வகை மொழிகளில் இவர் தேர்ச்சி பெற்றுள்ளார். சிவானந்தா பாடசாலை உள்ளிட்ட பல தேசியப் பாடசாலைகளை இவர் ஏழை மாணவர்களுக்காக உருவாக்கியுள்ளார். சாதி,மதம் பாராது அனைவருக்கும் கல்வி வழங்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் இவர் செயற்பட்டார். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் இவர் தமிழ்த் துறை பேராசிரியராகச் செயற்பட்டுள்ளார்.\nமொழிகளைப்போன்றே இசை, நாடகத்துறைகளிலும் இவர் பல ஆய்வுகளை செய்துள்ளார். இத்தகைய அறிஞரைப் பற்றி எமது இளைய தலைமுறையினர் அறிந்து வைத்திராதது கவலைக்குரிய விடயமாகும். அவரது வரலாற்றை இளைய தலைமுறையினருக்கு இலகுவாக கொண்டு சேர்க்கும் முயற்சியிலேயே இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. என்றும் விளக்கமளித்தார்.\nஇந்த ஆவணப்படம் லண்டன்,கனடா, இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் ஒன்றேகால் மணித்தியாலங்களைக் கொண்டுள்ள இந்த ஆவணப்படத்தில் விபுலானந்தரின் வரலாறு விளக்கப்படுகிறது. விபுலானந்தரை பிரதிநிதித்துவப்படுத்தும் மீள் உருவாக்கக் காட்சி இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் இந்தியக் கலைஞர்கள் இந்த ஆவணத்துக்கு இசையமைத்துள்ளனர். இந்திய ஒலிப்பதிவுக் கலைஞர்களின் ஒத்துழைப்புகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.\nஇந்தியாவிலும் இலங்கையிலும் விபுலானந்தரின் தமிழ் மற்றும் இசையை கற்று வரும் மாணவர்கள், அவர் காலத்தில் வாழ்ந்தவர்கள், விபுலானந்தரை குருவாக கொண்டவர்களென அனைவரதும் உரையாடல்களும் கருத்துக்களும் இந்த ஆவணத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.\nவிபுலானந்தர் இந்தியாவில் யாழ்நூலை அரங்கேற்றிய சிதம்பரம் பல்கலைக்கழகம் மற்றும் கரந்தைத் தமிழ்ச் சங்கம் ஆகிய இடங்களுக்கும் நேரில் சென்று இந்த ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சுவாமிகளைப் பற்றிய நான்கு தலைமுறையினரின் கருத்துக்களை உள்ளடக்கியதாக இந்த ஆவணம் வெளிவருகிறது.\nசுவாமிகளின் 'யாழ் இசை' நூல் மிகவும் அற்புதமானதொரு படைப்பாகும். அக்காலத்தில் அவர் தமிழிசையில் விஞ்ஞானத்தைப் புகுத்தியதன் விளைவாக���ே இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது. யாழ் மற்றும் குழலின் மகிமையை வெளிப்படுத்தும் இந்த நூலை சாதாரணமாக வாசித்து புரிந்துகொள்வதென்பது கடினமான விடயம். அதனை இலகுபடுத்தும் முயற்சியிலும் தற்போது பாபு வசந்தகுமார் களமிறங்கியுள்ளார். அதேபோன்று அக்காலத்தில் எழுந்த ஆங்கிலம் மற்றும் வடமொழி நாடகங்களுக்கு தமிழ் சிறிதும் சளைத்தது அல்ல என்பதனை நிரூபிக்கும் வகையில் விபுலானந்தரால் இயற்றப்பட்ட 'மதங்க சூடாமணி' எனும் நூல் அவரது உச்சக்கட்ட ஆளுமையின் வெளிப்பாடு என்றும் திருமதி.பரமேஸ்வரி சீவகன் எம்மிடம் எடுத்தியம்பினார்.\nகாலம் மாறிவிட்டது. எழுத்துக்களைவிடவும் ஔிக்காட்சிகள் மனதில் நீங்கா இடம் பிடிக்கக்கூடியவை. ஆங்கிலத்தின் செல்வாக்கு அதிகரித்து வரும் இக்காலகட்டத்தில் புலம்பெயர் தமிழ் மாணவர்களுக்கும் விபுலானந்தரின் வரலாற்றை இலகுவாகப் புரிய வைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடனேயே சுவாமிகளின் ஆளுமையை ஆவணமாக தொகுக்கத் தீர்மானித்தோம் என்றும் பாபு வசந்தகுமார் தெரிவித்தார்.\nபல சிரமங்களுக்கு மத்தியிலும் இம்முயற்சியை விடாமல் முன்னெடுத்துச் சென்ற பெருமை பாபு வசந்தகுமாரையே சாரும். இது அவரது ஆரம்பம்.\nஇதில் குறை நிறைகள் இருக்கலாம். விவாத மேடைக்குச் செல்வதாயினும் கூட இதனை முன்னுதாரணமாகக் கொண்டு மேலும் பல தமிழ் அறிஞர்களின் வாழ்க்கை வரலாறுகள் ஆவணங்களாக வெளிவரவேண்டும் என்பதே எமது ஆசை என்றும் திருமதி பரமேஸ்வரி சீவகன் கூறினார்.\nவிபுலானந்தர் தமிழ் வளர்க்க தன்னை அர்ப்பணித்தார். இன்று மீண்டும் எமது சந்ததியினரிடையே தமிழ் மறக்கப்பட்டு வரும் இக்காலகட்டத்தில் பழமையை புதிய வடிவில் மக்களிடையே கொண்டு சேர்க்க எடுக்கப்பட்டுள்ள இந்த முயற்சி நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய விடயமாகும்.\nநவீனயுகத்தில் தமிழுக்கும் மறைந்த சுவாமி விபுலானந்தர் அடிகளுக்கும் முன்னுரிமையளித்து மறைந்து கிடந்த வரலாற்றுக்கு உயிர் ஊட்டி அதனை உலகெங்கும் வாழும் தமிழர்களிடையே கொண்டு சேர்க்க பாபு வசந்தகுமார் எடுத்துள்ள இந்த முயற்சியை அரும்பணி என்று கூறுவதிலும் பார்க்க அறப்பணி என்று கூறுவதே மிகப் பொருத்தமாகும். அவரது பணிகள் மேலும் தொடர வேண்டுமென்பதே எமது அவா.\nநன்றி *லக்ஷ்மி பரசுராமன், தினகரன் வாரமஞ்சரி\nஎதிர்வரும் 20 ஆம் திகதி வியாழக்கிழமை மாமாங்கத்தில...\nஅகில இலங்கை சிறுபான்மை தமிழர் மகாசபையின் தலைவர் எம...\nயாழ்ப்பாண மையவாத சிந்தனைகளோடு சங்கமிக்காமல் கிழக்க...\nமக்களை சந்திக்க முடியாதிருக்கும் முன்னாள் முதல்வர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/jyothika-version-of-jimikki-kammal/", "date_download": "2019-07-16T13:17:33Z", "digest": "sha1:NRBHXFLBNCHTIRFQOOXH7ZTXRESRUF5P", "length": 7293, "nlines": 92, "source_domain": "www.cinemapettai.com", "title": "தமிழில் வெளியாகும் ஜிமிக்கி கம்மல்! டான்சில் கலக்கிய ஜோதிகா - Cinemapettai", "raw_content": "\nதமிழில் வெளியாகும் ஜிமிக்கி கம்மல்\nதமிழில் வெளியாகும் ஜிமிக்கி கம்மல்\nமோகன்லால் படத்தின் ஜிமிக்கி கம்மல் பாடலை நம்மால் மறக்கவே முடியாது. அதிலும் அந்த நடனம் மிக அருமை. இந்த பாடலை ஷான் ரஹ்மான் இசை அமைத்தார். வினீத் ஸ்ரீனிவாசன் பாடினார். அந்த பாடலை வைத்து வெளிவந்த பல வீடியோக்கள் சோசியல் மீடியாவில் பட்டையை கிளப்பியது.\nஇப்போ அந்த பாடல் நம் ஜோதிகாவிற்கு வந்துள்ளது. அவர் தற்பொழுது ராதாமோகன் படத்தில் நடித்து கொண்டிருக்கும் காற்றின் மொழி படத்தில்தான் அந்த பாடல். ஜிமிக்கி கம்மலின் ஜோதிகா வெர்சன் பாடல் கூடி சீக்கிரம் வர இருக்கிறது. இந்த பாடலை முறைப்படி படக்குழு வாங்கி இருக்கிறது. சென்னையின் பிரபல கிளப்பில் பாடலை படம் பிடித்துள்ளார்கள்.\nஇந்த ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு விஜி நடனம் அமைத்துள்ளளார். மகேஷ் முத்துசாமி படம்பிடித்துள்ளார். மேலும் இந்த பாடலை ஆன்லைனில் வெளியிட உள்ளனர்.\nநீச்சல் உடையில் உல்லாசமாக போஸ் கொடுத்த நாகினி.\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\nமீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வரும் ஓவியா. கூடவே வருபவர் யார் தெரியுமா\nமனம் கொத்திப் பறவை படம் நடிகை இப்பொழுது எப்படி இருக்கிறார் பாருங்கள்.. வைரலாகும் புகைப்படம்\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nஅட்லியை திட்டி தீர்த்த ரசிகர்கள். என்ன தவறு செய்தார்\nஇதுவரை பார்த்திராத சினேகா.. அச்சி அசலாக இப்ப இருப்பது போலவே இருக்கிறார்\nபிக்பாஸ் 3 முதல் எலிமினேட் ஆக போவது யார் லீக் ஆனதால் விஜய் டிவி அதிர்ச்சி\nசோஷியல் மீடியாக்களில் வைரலாகுது சிம்புவின் புதிய கெட் – அப் போட்டோ. தலைவன் கலக்குறானே …\nஇந்திய அணியில் நான்காம் இடத்தில் விளையாட இவர்தான் சரியான வீரர்.. பிச��சிஐ அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2017/mar/23/2-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-445-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2671024.html", "date_download": "2019-07-16T12:14:50Z", "digest": "sha1:EYJB5XUKA5TJW5MSV24PHF3YU6OBPBMK", "length": 7635, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "2-ஆவது நாளாக மறியல்: சத்துணவு ஊழியர்கள் 445 பேர் கைது- Dinamani", "raw_content": "\n15 ஜூலை 2019 திங்கள்கிழமை 10:19:32 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\n2-ஆவது நாளாக மறியல்: சத்துணவு ஊழியர்கள் 445 பேர் கைது\nBy DIN | Published on : 23rd March 2017 02:39 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவண்ணாமலையில் 2-ஆவது நாளாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 445 பேரை போலீஸார் கைது செய்தனர்.\nதிருவண்ணாமலை அண்ணா சிலை எதிரே புதன்கிழமை தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநில துணைத் தலைவர் அண்ணாதுரை தலைமை வகித்தார். போராட்டத்தின்போது, தமிழகத்தில் 8-ஆவது ஊதியக் குழுவை உடனே அமல்படுத்த வேண்டும். 8-ஆவது ஊதியக்குழுவை அமல்படுத்தும்போது சத்துணவு ஊழியர்களை நிரந்தரமாக்க வேண்டும். சத்துணவுத் திட்டத்துக்கு தனி துறையை ஏற்படுத்த வேண்டும்.\nசத்துணவுத் துறையில் 33 ஆண்டுகள் பணி செய்து ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு பணிக்கொடையாக ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.\nஇதனால் அண்ணா சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே, மறியலில் ஈடுபட்ட 365 பெண்கள் உள்பட மொத்தம் 445 பேரை போலீஸார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்ட அனைவரும் தொடர்ந்து 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் சாலை மறியிலில் ஈடுபடப்போவதாகத் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடிநீர் விநியோக பணியை தொடங்கி வைத்த அமைச்சர்கள்\nடாப் 25 பிரிய���ணி ரகங்கள்... (படங்களுடன்)\nபோதை ஏறி புத்தி மாறி படத்தின் டிரைலர்\nதீம் பாடலின் லிரிக்ஸ் வீடியோ\nதோழர் வெங்கடேசன் படத்தின் டிரைலர்\nமை வெள்ளக்காரி வீடியோ பாடல்\nசுனில் கவாஸ்கர் பிறந்த நாள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF/1", "date_download": "2019-07-16T13:17:51Z", "digest": "sha1:XMBXIC2ZND4YHWWXSNYPYTF67UICL2JA", "length": 16572, "nlines": 142, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: மாயாவதி - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஎதிர்க்கட்சிகள் ஆளும் அரசுகளை கவிழ்க்க பா.ஜனதா சதி - மாயாவதி ஆவேசம்\nஎதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை கவிழ்க்க பா.ஜனதா சதி செய்து வருவதாக மாயாவதி குற்றம் சாட்டினார்.\nமாயாவதி, அகிலேஷ் மீது சிபிஐ பிடி இறுகுகிறது\nமோசடி மற்றும் முறைகேடு புகார்கள் தொடர்பாக மாயாவதி, அகிலேஷ் ஆகியோர் மீதான விசாரணையை சிபிஐ தீவிரப்படுத்தி உள்ளது.\nபா.ஜ.க.வுடன் ரகசிய உறவு - அகிலேஷ் யாதவ் மீது மாயாவதி பாய்ச்சல்\nபா.ஜ.க.வுடன் ரகசிய உறவுவைத்துள்ளதாக சமாஜ்வாடி கட்சி மீது பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.\nமனம் மாறினார் மாயாவதி - இனி அனைத்து தேர்தல்களிலும் தனித்துப் போட்டி என அறிவிப்பு\nஉத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலை சந்தித்த பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி இனி அனைத்து தேர்தல்களிலும் தனித்துப் போட்டியிடுவோம் என அறிவித்துள்ளார்.\nபகுஜன் சமாஜ் கட்சி துணை தலைவராக மாயாவதியின் சகோதரர் நியமனம்\nபகுஜன் சமாஜ் கட்சி தேசிய துணை தலைவராக மாயாவதியின் சகோதரரும் தேசிய ஒருங்கிணைப்பாளராக அவரது மருமகனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nசமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணி ஒரு சோதனை முயற்சிதான்: அகிலே‌‌ஷ் யாதவ்\nசமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணி ஒரு சோதனை முயற்சி மட்டுமே எனவும், இதனால் தங்கள் குறைபாடுகளை அறிய முடிந்ததாகவும் அகிலே‌‌ஷ் யாதவ் கூறியுள்ளார்.\nகூட்டணியாக செயல்படவில்லை- அகிலேஷ் யாதவ் மீது மாயாவதி பாய்ச்சல்\nபாராளுமன்ற தேர்தலில் சமாஜ்வாடி கட்சி தங்களுடன் கூட்டணியாக செயல்படவில்லை என்றும், அகிலேஷ் கட்சியினர் துரோகம் செய்து விட்டனர் என்றும் மாயாவதி குற்றம்சாட்டினார்.\nசமாஜ்வாதி உடனான கூட்டணி முறிவு: மாயாவதி அதிரடி\nஉத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியுடனான கூட்டணியை முறித்துக்கொள்வதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.\nஉத்தரபிரதேசத்தில் 10 தொகுதிகளில் பாரதிய ஜனதா வெற்றிக்கு உதவிய காங்கிரஸ்\nஉத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் சேர்க்காததால் மாயாவதிக்கும் அகிலேஷ் யாதவுக்கும் கடுமையான பின்னடைவு ஏற்பட்டது.\nசோனியா-மாயாவதி சந்திப்பு ஒத்திவைப்பு- 23-ந்தேதி கூட்டமும் தள்ளிப்போக வாய்ப்பு\nபகுஜன் சமாஜ் கட்சி திடீரென பல்டி அடித்துள்ளதால் சோனியா -மாயாவதி சந்திப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 23-ந்தேதி சோனியா கூட்டியுள்ள கூட்டம் திட்டமிட்டப்படி நடைபெறுமா\nகாங்கிரஸ் தலைவர்களுடன் மாயாவதி இன்று சந்திப்பு இல்லை- பகுஜன் சமாஜ் கட்சி விளக்கம்\nடெல்லியில் இன்று காங்கிரஸ் தலைவர்களுடன் மாயாவதி சந்திக்க எந்த திட்டமும் இல்லை என பகுஜன் சமாஜ் கட்சி தெரிவித்துள்ளது.\nஇந்திரா காந்தியை போல மோடி தோற்க வேண்டும் - மாயாவதி\nஇந்திரா காந்தியை போல பிரதமர் மோடி தோற்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nசரத்பவார், அகிலேஷ் யாதவ், மாயாவதியுடன் சந்திரபாபு சந்திப்பு - அடுத்த பிரதமர் பற்றி ஆலோசனை\nடெல்லியில் இன்று ராகுல் காந்தி, சரத்பவார் ஆகியோரை சந்தித்த ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு உ.பி.முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.\nகாங்கிரஸ் தலைமையில் ஆட்சி: ராகுல் காந்தியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nகாங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைக்க இன்று காலை ராகுல் காந்தியை சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசினார்.\nமம்தாவுக்கு எதிராக பாஜக செயல்பட்டு வருகிறது - மாயாவதி தாக்கு\nமேற்கு வங்காளம் முதல் மந்திரி மம்தா பானர்ஜிக்கு எதிராக பாஜகவினர் செயல்பட்டு வருகின்றனர் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.\nமோடி தலைமையிலான பாஜக அரசு மூழ்கிக் கொண்டிருக்கிறது - மாயாவதி\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மூழ்கிக் கொண்டு வருவதை நாட்டு மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.\nமாயாவதி, பொது வாழ்க்கைக்கு தகுதி அற்றவர் - அருண் ஜெட்லி கருத்து\nமாயாவதி, பொது வாழ்க்கைக்கு தகுதி அற்றவர் என்று அருண் ஜெட்லி கூறியுள்ளார்.\nமோடியைப் போல் தங்கள் கணவர்களும் ஓடிப் போவார்களோ என பாஜகவினர் மனைவிகள் அச்சம் - மாயாவதி\nமோடி தனது மனைவியை தவிக்கவிட்டு ஓடியதுபோல் தங்கள் கணவர்களும் ஓடிப் போவார்களோ என பாஜகவினர் மனைவிகள் அஞ்சுவதாக மாயாவதி குறிப்பிட்டுள்ளார்.\nபிரதமரை நாங்கள்தான் முடிவு செய்வோம் - அகிலேஷ் யாதவ்\nபிரதமரை நாங்கள்தான் முடிவு செய்வோம் என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். #Akhileshyadav\nரேபரேலி, அமேதி தொகுதியில் சோனியா, ராகுலுக்கு ஓட்டு போடுங்கள் - மாயாவதி வேண்டுகோள்\nரேபரேலி, அமேதி தொகுதியில் சோனியா காந்தி , ராகுலுக்கு ஓட்டு போடுங்கள் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வேண்டுகோள் விடுத்துள்ளார். #Mayawati\nஓய்வு பெறாவிட்டால் டோனி நீக்கம்\nகடலில் குதித்து போதை பொருள் கடத்திய நீர்மூழ்கி கப்பலை நிறுத்திய அமெரிக்க கடற்படை வீரர் : வீடியோ இணைப்பு\n2016 டி20 உலகக்கோப்பையில் வில்லன், இன்று ஹீரோ: இழந்த பெருமையை மீட்ட பென் ஸ்டோக்ஸ்\nராகவா லாரன்சிடம் உதவி கேட்க வந்து சென்னையில் தவிக்கும் குடும்பம்- ரெயில் நிலையத்தில் தூங்கும் பரிதாபம்\nரெயில் நிலையத்தில் சிகிச்சைக்கு வழியில்லாமல் தவித்த சிறுவனுக்கு ராகவா லாரன்ஸ் உதவி\nஎன் வாழ்நாள் முழுவதும் இவரிடம் மன்னிப்பு கேட்பேன் -யாரை சொல்கிறார் ஸ்டோக்ஸ்\nமுன்னாள் பிரதமரின் மகன் பாஜகவில் இணைந்தார்\nஉபி, பாஜக மாநில தலைவர் மாற்றம்\nவாங்கிய ரூ.1.08 கோடி சம்பளத்தை மந்திரியிடம் திருப்பிக் கொடுத்த முன்னாள் விமானப்படை வீரர் -காரணம்\nதரமான சாலை வேண்டுமானால் சுங்க கட்டணம் அவசியம் செலுத்த வேண்டும்- கட்காரி\nமகாராஷ்டிரா மாநில பாஜக தலைவர் ராஜினாமா\nதபால் துறை தேர்வுகள் ரத்து, தமிழில் தேர்வு நடைபெறும்- மத்திய மந்திரி அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/jayalalithaas-home-turning-into-memorial/", "date_download": "2019-07-16T12:22:08Z", "digest": "sha1:26XRCT3HOMGISYOVYCG7XW4OBTM2UY5L", "length": 12511, "nlines": 166, "source_domain": "www.sathiyam.tv", "title": "வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற ஆட்சேபணை உள்ளதா? - சென்னை உயர்நீதிமன்றம் - Sathiyam TV", "raw_content": "\nமீண்டும் மருத்துவ மாணவியாக மாறிய நயன்தாரா\nதமிழுக்கு வெற்றி – தமிழக எம்.பி.க்களின் குரலுக்கு கிடைத்தது பலன்\n“பொன்மகள் வந்தாள்” “குரு சிஷ்யர்களுடன்” களமிறங்கும் ஜோ\nஏலியன் ஏன்ட் நோய் பற்றி தெரியுமா.. சொல் பேச்சை கை கேட்காது\nபட்ஜெட் 2019-20 – ஒரே நாடு ஒரே மின்கட்டமைப்பு என்றால் என்ன..\nஒரு டிஎம்சி என்றால் என்ன \n வாசகர்கள் பொழிந்த கவிதை மழை..\nராகவா லாரன்சை நம்பி சென்னை வந்த லட்சுமி ரயில் நிலையத்தில் தூங்கும் சோகம்\nதேனோடு இந்த பொருளை சாப்பிட்டால் விஷமா.. எந்தெந்த உணவுகளுடன் எதை சேர்க்கக்கூடாது.. எந்தெந்த உணவுகளுடன் எதை சேர்க்கக்கூடாது..\nநீட் தேர்வு பற்றி நடிகர் சூர்யா ஆவேச பேச்சு\nமீண்டும் மருத்துவ மாணவியாக மாறிய நயன்தாரா\n“பொன்மகள் வந்தாள்” “குரு சிஷ்யர்களுடன்” களமிறங்கும் ஜோ\nநேர்கொண்ட பார்வையின் செம அப்டேட் படக்குழுவால் உச்சபட்ச சந்தோசத்தில் ரசிகர்கள்\nதமிழுக்கு வெற்றி – தமிழக எம்.பி.க்களின் குரலுக்கு கிடைத்தது பலன்\nசென்ட்ரலில் கடத்தப்பட்ட சிறுவன் திருப்போரூரில் மீட்பு\nஅவரின் சீருடையை நான்…இறந்த விமானியின் மனைவி உருக்கம்\nHome Tamil News Tamilnadu வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற ஆட்சேபணை உள்ளதா\nவேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற ஆட்சேபணை உள்ளதா\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற ஆட்சேபணை உள்ளதா என வருமானவரித்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, அவரது வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றி பொதுமக்கள் பார்வைக்கு விடப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். இந்நிலையில், வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது சொத்து குவிப்பு வழக்கில் விசாரணை நீதிமன்றம் ஜெயலலிதாவிற்கு விதித்த 100 கோடி ரூபாய் அபராதத்தை கர்நாடக உயர்நீதிமன்றம் ரத்து செய்ததாகவும், அதற்கு எதிரான கர்நாடக அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇதையடுத்து சொத்து குவிப்பு வழக்கில் உச��சநீதிமன்ற உத்தரவு நகலை தாக்கல் செய்யவும், அரசு மற்றும் தனியார் சொத்துகளை நினைவு இல்லமாக மாற்ற சட்டம் ஏதும் உள்ளதா என பதிலளிக்கவும் தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி ஏதும் நிலுவையில் உள்ளதா என பதிலளிக்கவும் தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி ஏதும் நிலுவையில் உள்ளதா என்றும், வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற ஆட்சேபணை உள்ளதா என்றும் வருமானவரித்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் அடுத்த விசாரணையை வரும் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.\nமீண்டும் மருத்துவ மாணவியாக மாறிய நயன்தாரா\nதமிழுக்கு வெற்றி – தமிழக எம்.பி.க்களின் குரலுக்கு கிடைத்தது பலன்\nசென்ட்ரலில் கடத்தப்பட்ட சிறுவன் திருப்போரூரில் மீட்பு\n“பொன்மகள் வந்தாள்” “குரு சிஷ்யர்களுடன்” களமிறங்கும் ஜோ\nசமூக வலைத்தளத்தில் வைரலாகும் #SareeTwitter\nமீண்டும் மருத்துவ மாணவியாக மாறிய நயன்தாரா\nதமிழுக்கு வெற்றி – தமிழக எம்.பி.க்களின் குரலுக்கு கிடைத்தது பலன்\nசென்ட்ரலில் கடத்தப்பட்ட சிறுவன் திருப்போரூரில் மீட்பு\nதமிழுக்கு வெற்றி – தமிழக எம்.பி.க்களின் குரலுக்கு கிடைத்தது பலன்\n“பொன்மகள் வந்தாள்” “குரு சிஷ்யர்களுடன்” களமிறங்கும் ஜோ\nசமூக வலைத்தளத்தில் வைரலாகும் #SareeTwitter\nஅவரின் சீருடையை நான்…இறந்த விமானியின் மனைவி உருக்கம்\nமும்பையில் 4 மாடி கட்டடம் இடிந்து கோர விபத்து\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nமீண்டும் மருத்துவ மாணவியாக மாறிய நயன்தாரா\nதமிழுக்கு வெற்றி – தமிழக எம்.பி.க்களின் குரலுக்கு கிடைத்தது பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/news/39267", "date_download": "2019-07-16T12:45:03Z", "digest": "sha1:KIDYVCNL2UOAFDNOVPDS7G4FHO7HQMAV", "length": 4600, "nlines": 76, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nஹாங்காங் ஓபன் பாட்மின்டன்: பைனலில் சிந்து தோல்வி\nஹாங்காங் ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து தோல்வியடைந்தார்.\nஹாங்காங்கில் உள்ள கவ்லூன் பகுதியில், சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரைஇறுதியில், உலகின் நம்பர் 3 இந்தியாவின் சிந்து, முதலிடத்திலுள்ள சீன தைபேயின் டாய் டிசூ இங்கை எதிர் கொண்டார்.\nமுதல் செட்டை 18 - 21 என இழந்த சிந்து,\nஅடுத்த செட்டையும் 18 - 21 என பறிகொடுத்தார்.\n45 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் சிந்து 18 - 21, 18 - 21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார்.\nமொத்தவிலைக் குறியீட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட பண வீக்கம் சரிவு\nதேசத்துரோக வழக்கு: மேல்முறையீடு ஏன் என்ற கேள்விக்கு ஆவேசமாக பதிலளித்த வைகோ\nகிராமப்புற வங்கிகளைத் தனியாரிடம் கொடுக்கும் திட்டமில்லை: எம்.பி. ரவிக்குமாருக்கு மத்திய அரசு பதில்\nகுற்றம் சுட்டிக்காட்டுபவர்களிடம் நன்றியோடு இருங்கள்\nஅள்ளி தருவாள் ஐஸ்வர்ய லட்சுமி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/news/43271", "date_download": "2019-07-16T11:59:53Z", "digest": "sha1:IDXYZBRKT74QSE2HJNXKOEZI5ATFIHVO", "length": 3167, "nlines": 71, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nஹே ரீங்கார சோங் ஒரு நல்ல நாள் பாத்து சொல்லுறன்\nஹே ரீங்கார சோங் ஒரு நல்ல நாள் பாத்து சொல்லுறன்\nமொத்தவிலைக் குறியீட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட பண வீக்கம் சரிவு\nதேசத்துரோக வழக்கு: மேல்முறையீடு ஏன் என்ற கேள்விக்கு ஆவேசமாக பதிலளித்த வைகோ\nகுற்றம் சுட்டிக்காட்டுபவர்களிடம் நன்றியோடு இருங்கள்\nஅள்ளி தருவாள் ஐஸ்வர்ய லட்சுமி\nஅம்மன் அருள் தரும் ஆடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt8l0I6&tag=%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5", "date_download": "2019-07-16T12:44:16Z", "digest": "sha1:3QREKQO7R5PVZPTBCYY324QHWCT7QJXH", "length": 6631, "nlines": 114, "source_domain": "tamildigitallibrary.in", "title": "ரகுபதி ராகவ", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nரகுபதி ராகவ : (சத்தியமே கடவுள்)\nஆசிரியர் : மகாத்மா காந்தி\nபதிப்பாளர்: மதுரை : தமிழ்நாடு காந்தி நினைவு நிதி , 1961\nவடிவ விளக்கம் : iv, 194 p.\nதொடர் தலைப்பு: தமிழ் நாடு காந்தி நினைவு நிதி வெளியீடு 9\nதுறை / பொருள் : வாழ்க்கை வரலாறு\nகுறிச் சொற்கள் : மகாத்மா காந்தி , Gandhi , Mahatma Gandhi , காந்தியடிகள் ,\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சன��் எழுத.\nமகாத்மா காந்தி(Makātmā kānti)தமிழ்நாடு காந்தி நினைவு நிதி.மதுரை,1961.\nமகாத்மா காந்தி(Makātmā kānti)(1961).தமிழ்நாடு காந்தி நினைவு நிதி.மதுரை..\nமகாத்மா காந்தி(Makātmā kānti)(1961).தமிழ்நாடு காந்தி நினைவு நிதி.மதுரை.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/amp/", "date_download": "2019-07-16T12:00:05Z", "digest": "sha1:KMERTOVBOFANAPTGXN47TNLAJRQGCZ22", "length": 10859, "nlines": 30, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "குளியலறைக்குப் பொருந்தும் தரைத்தளங்கள் | Chennai Today News", "raw_content": "\nகுளியலறையின் தரைத்தளத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, பார்க்க அழகாக இருக்கிறதா என்பதை மட்டும் வைத்துத் தேர்ந்தெடுக்காமல் அது நடைமுறைக்கு ஏற்றதாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். குளியலறைத் தரைத்தளத்தைப் பலவிதமான பொருட்களில் அமைக்க முடியும். ஆனால், அவற்றைத் தேர்ந்தெடுப்பதற்கு முன், அவற்றின் சாதக, பாதகங்களைத் தெரிந்துகொள்வது நல்லது. குளியலறை தரைத்தளத்தை அமைப்பதற்கு முன் கவனிக்க வேண்டிய அம்சங்கள் குறித்துப் பார்க்கலாம்.\nதரைத்தளத்திற்கு நீங்கள் தேர்ந்தெடுக்கும் வண்ணம்தான் குளியலறையின் அழகைப் பறைசாற்றும். வண்ணமும் வடிவமைப்பும் குளியலறைக்கு மிகவும் முக்கியம். குளியலறை பெரிதாக இருப்பதைப் போன்ற தோற்றத்தை உருவாக்க மென்மையான, வெளிர் நிறங்களைப் பயன்படுத்தலாம். பளிங்கு, வெள்ளை, பழுப்பு, மென் சாம்பல் போன்ற வண்ணங்கள் தரைத்தளத்துக்கு ஏற்றதாக இருக்கும். அடர் நிற அடர் சாம்பல், கறுப���பு போன்ற அடர்நிறங்களையும் பயன்படுத்தலாம். இது குளியலறைக்கு வசதியான, பிரம்மாண்டமான தோற்றத்தைக் கொடுக்கும்.\nஒருவேளை குளியலறை சிறியதாக இருந்தால், தரைத்தளத்தின் டைல் குளியலறை சுவரின் நிறத்தோடு ஒத்துப்போகும்படி அமைக்கலாம். அத்துடன் குளியலறையில் பெரிய கண்ணாடியை மாட்டி வைக்கலாம். இவை சிறிய குளியலறையைப் பெரிதாகக் காட்டும். குளியலறை தரைத்தளத்தில் பெரிய டைலைப் பயன்படுத்துவதும் தோற்றத்தைப் பெரிதாகக்காட்டும். ஆனால், பெரிய டைல் சற்று விலை உயர்ந்ததாகவும், அமைப்பதற்குக் கடினமானதாகவும் இருக்கும்.\nகுளியலறைக்குத் தரைத்தளம் அமைக்கும்போது அது பாதுகாப்பானதாக இருக்க வேண்டியது அவசியம். தரைத்தளம் வழுக்கும் தன்மையுடன் இல்லாமல் சற்று கடினமானதாகவும், சொரசொரப்பாகவும் இருக்கும்படி பார்த்து அமைக்கவேண்டும். வரவேற்பறைக்குப் பயன்படுத்தும் டைலை குளியலைறைக்குப் பயன்படுத்தக் கூடாது. குழந்தைகள், முதியவர்கள் இருக்கும் வீடுகளில் நிச்சயமாக சொர சொரப்பானதாக இருக்கும் தரைத்தளங்கள்தான் அமைக்க வேண்டும். தரைத்தளங்களில் பலவிதங்கள் உள்ளன.\nமரத்தாலான தரைத்தளத்தைவிட மூங்கில், தேக்குப் போன்ற வன்மரத்தாலான தரைத்தளம்தான் குளியலறைக்கு ஏற்றது. இது குளியலறைக்குக் கதகதப்பையும், ஆடம்பரமான தோற்றத்தையும் கொடுக்கும். சாதாரண மரத்தாலான தரைத்தளம் தண்ணீர் படும்போது எளிதில் பாதிப்படையும். ஆனால், மூங்கில், தேக்குப் போன்றவை அவ்வளவு எளிதில் பாதிப்படையாது. நவீன குளியலறைக்கு ஏற்ற தோற்றத்தை மரத் தரைத்தளம் கொடுக்கும்.\nடைல் தரைத்தளம் குளியலறைக்குச் செம்மையான தோற்றத்தைக் கொடுக்கும். ஆனால், இது மற்ற தரைத்தளங்களை ஒப்பிடும்போது சற்று விலையுயர்ந்தது. ஈரப்பதத்தால் பாதிக்கப்படாத டைல் இப்போது கிடைக்கிறது. இந்தத் டைல் தரைத்தளத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, வடிவமைப்பிற்குப் பலவிதமான வாய்ப்புகள் கிடைக்கின்றன. பல நிறங்களில், அளவுகளில் இந்த டைல் தரைத்தளத்தை வடிவமைக்கலாம். கல் போன்ற தோற்றம் கொண்ட டைல் நீண்ட நாட்களுக்கு உழைக்கும். அத்துடன், தரை வழுக்காமல் இருக்கக் சொர சொரப்பான டைல்தான் ஏற்றது.\nபளிங்கு, கிரானைட், சுண்ணாம்பு போன்ற கற்களால் ஆன தரைத்தளங்களையும் குளியலறைக்குப் பயன்படுத்தமுடியும். ஆனால், இந்தத் தரைத்தளத��தைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் உங்கள் பட்ஜெட்டை முடிவுசெய்துகொள்வது அவசியம். குளியலறைக்குப் பயன்படுத்தும் இயற்கைக் கற்கள் விலையுயர்ந்ததாக இருந்தாலும் நீண்ட நாட்கள் உழைப்பவை.\n1960, 1970 களில், தக்கை தரைத்தளம் பிரபலம். இப்போது மறுபடியும் நவீன தரைத்தள வடிவமைப்பில் பிரபலமாக ஆரம்பித்திருக்கிறது. இந்தத் தக்கைத் தரைத்தளம் சூழலுக்கு ஏற்றது.\nகுடும்பத்தினர் அனைவரும் பயன்படுத்தும் குளியலறைக்கு ரப்பர் தரைத்தளத்தைப் பயன்படுத்தலாம். இந்தத் தரைத்தளத்தைச் சுத்தப்படுத்துவதும் எளிமையானது. இது நீர் புகாமலும், வழுக்காமலும் இருக்கும். அதனால் குழந்தைகளும் வயதானவர்களும் பாதுகாப்பாக இதைப் பயன்படுத்தலாம். இந்த ரப்பர் தரைத்தளத்தில் மரம், கற்கள் போன்ற பொருட்களில் நகல் தோற்றத்தையும் உருவாக்க முடியும்.\nகான்கிரீட் தரைத்தளம் அமைப்பதற்குப் பெரிதாக செலவழிக்க வேண்டிய அவசியம் இருக்காது. இந்தத் தரைத்தளத்தை மெருகேற்றி மரம், டைல், கல் போன்ற எல்லாப் பொருட்களின் தோற்றத்தையும் கொண்டு வரமுடியும்.\nCategories: சிறப்புப் பகுதி, வீடு-மனை வணிகம்\nTags: குளியலறைக்குப் பொருந்தும் தரைத்தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=3513", "date_download": "2019-07-16T12:07:08Z", "digest": "sha1:LBO54BHKPRJUB26A6RNDWY2RJJ7NHKCN", "length": 12340, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "லண்டன் தீவிரவாத தாக்குத", "raw_content": "\nலண்டன் தீவிரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம்\n6 பேர் கொல்லப்பட்ட லண்டன் தீவிரவாத தாக்குதலுக்கு டுவிட்டரில் பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.பிரிட்டனில் லண்டன் பிரிட்ஜில் நடந்து சென்றவர்கள் மீது வேனை மோத செய்தும், பரோ மார்க்கெட் பகுதியில் பொதுமக்களை கத்தியால் தாக்கியும் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.\nதீவிரவாத தாக்குதலில் பொதுமக்கள் 6 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய மூன்று பேரை போலீஸ் சுட்டுக் கொன்றது. இந்த கோழைத்தனமான தாக்குதலுக்கு உலக நாட்டு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nலண்டன் தீவிரவாத தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், “லண்டனில் நடத்தப்பட்டு உள்ள தாக்குதல்கள் அதிர��ச்சி மற்றும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்த தாக்குதலுக்கு நாங்கள் கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். என்னுடைய எண்ணங்கள் அனைத்தும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை பற்றியே உள்ளது, காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்,” என குறிப்பிட்டு உள்ளார்.\nசொல்லிவிட்டா என்னை நீக்கினார்கள் – தோனி...\nகடந்த சில நாட்களாக இந்திய கிரிக்கெட் வீரரும் முன்னாள் கேப்டனுமான......Read More\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கடைசியாக வந்து இணைந்து கொண்ட மீராமிதுன்,......Read More\nமஹிந்த ராஜபக்ஷவிற்கும் கோத்தாபய ராஜபக்ஷவிற்கும் தமிழ் மக்களின்......Read More\nமகா சங்கத்தினரை அவமதித்தவர்கள் மன்னிப்பு...\nமகா சங்கத்தினரை அவமதித்தவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என எதிர்க்......Read More\nசாய்ந்தமருதில் வீடு தீக்கிரை : உடமைகள்...\nசாய்ந்தமருதில் வீடு தீக்கிரை : உடமைகள் எரிந்து நாசம் \nநேட்டோ அமைப்பின் செயலாளர் நாயகம் கனடா...\nகனடாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்ட நேட்டோ அமைப்பின்......Read More\nசாய்ந்தமருதில் வீடு தீக்கிரை :...\nசாய்ந்தமருதில் வீடு தீக்கிரை : உடமைகள் எரிந்து நாசம் \nமூன்று வருடத்தில் அரசியல் தீர்வு...\nமூன்று வருடத்தில் அரசியல் தீர்வு கிடைக்கும் என்று தென்னிலங்கை அரசு......Read More\nதிருகோணமலை கன்னியாவில் இன்று நடைபெறும் போராட்டத்துக்கு யாழ்ப்பாணம்......Read More\n30 ஆயிரம் ஏக்கர் நிலம் பறிமுதல் -...\nமன்னார் மாவட்டத்தில் படையினரிற்கு அப்பால் வனஜீவராசிகள் திணைக்களம்......Read More\nவவுனியா ஓமந்தை இராணுவச் சோதனை நிலையத்திற்கும் விடுதலைப்புலிகளின்......Read More\n290 டெட்டனேட்டர்கள் மீட்பு நால்வர்...\nபிலியந்தலை- ஹெடிகம பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த......Read More\nசுற்றுலா வந்த வாகனத்தில் கஞ்சா:...\nவடதமிழீழம்: வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு சுற்றுலாவுக்கு வந்த......Read More\nபோலி ஆவணங்கள் சமர்ப்பித்து 41 பேர்...\nவடக்கு மாகாணப் பாடசாலைகளில் பணியாற்றியதாக கூறி நிரந்தர நியமனம் பெற்ற......Read More\nயாழ். சுன்னாகம் தபால் நிலைய புதிய...\nயாழ். சுன்னாகம் தபால் நிலைய புதிய கட்டிடத்திற்கான அத்திரபாரக் கல்......Read More\nமுல்லைத்தீவு கடலில் அதிகரித்து செல்லும் சட்டவிரோ கடற்தொழில்......Read More\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, ���ண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=37499", "date_download": "2019-07-16T12:50:42Z", "digest": "sha1:W4CVR4YHX266T5VOZOBPYZMO4VH5VTOI", "length": 11561, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "ரொறொன்ரோவிற்கு 50 பில்லி�", "raw_content": "\nரொறொன்ரோவிற்கு 50 பில்லியன் டொலர் மதிப்பில் புதிய போக்குவரத்து திட்டம் அறிமுகம்\nரொறொன்ரோவிற்கு 50 பில்லியன் டொலர் மதிப்பில் புதிய போக்குவரத்து திட்டத்தை கனேடிய நகர்ப்புற திட்டமிடல் அதிகாரியான ஜெனிபர் கீஸ்மாட் முன்வைத்துள்ளார்.\nKeesmaat-31இதில் கிங் ஸ்ட்ரீட் போக்குவரத்து திட்டத்தை நிரந்தரமாக வைத்திருப்பதே இதன் நோக்கம் எனவும் அவர் மேலும் கூறினார்.\nஅத்துடன் ஸ்கார்பரோ பகுதி அபிவிருத்திக்கு முக்கியத்துவம் கொடுத்து, அங்குள்ள சுரங்க பாதையை விருத்தி செய்து 11 கிலோமீற்றர் போக்குவரத்தில் 3 தரிப்பிடங்களை அமைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.\nமேலும் குறித்த திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதன் ஊடக அப்பகுதியில் வசிக்கும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயனடைவார்கள் எனவும் அவர் குறி��்பிட்டுள்ளார்.\nதன்னாட்சி கேட்போர் தடம் மாறி நடந்து கொள்வதை...\nதன்னாட்சி கேட்போர் தடம் மாறி நடந்து கொள்வதை இனியாவது தவிர்க்க வேண்டும்......Read More\nஏரியா 51க்குள் நுழைந்தால் அவ்வளவுதான்:...\n”ஏரியா 51க்குள் அத்துமீறி நுழைய முயன்றால் அமெரிக்க இராணுவத்தின்......Read More\nசொல்லிவிட்டா என்னை நீக்கினார்கள் – தோனி...\nகடந்த சில நாட்களாக இந்திய கிரிக்கெட் வீரரும் முன்னாள் கேப்டனுமான......Read More\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கடைசியாக வந்து இணைந்து கொண்ட மீராமிதுன்,......Read More\nமஹிந்த ராஜபக்ஷவிற்கும் கோத்தாபய ராஜபக்ஷவிற்கும் தமிழ் மக்களின்......Read More\nமகா சங்கத்தினரை அவமதித்தவர்கள் மன்னிப்பு...\nமகா சங்கத்தினரை அவமதித்தவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என எதிர்க்......Read More\nசாய்ந்தமருதில் வீடு தீக்கிரை :...\nசாய்ந்தமருதில் வீடு தீக்கிரை : உடமைகள் எரிந்து நாசம் \nமூன்று வருடத்தில் அரசியல் தீர்வு...\nமூன்று வருடத்தில் அரசியல் தீர்வு கிடைக்கும் என்று தென்னிலங்கை அரசு......Read More\nதிருகோணமலை கன்னியாவில் இன்று நடைபெறும் போராட்டத்துக்கு யாழ்ப்பாணம்......Read More\n30 ஆயிரம் ஏக்கர் நிலம் பறிமுதல் -...\nமன்னார் மாவட்டத்தில் படையினரிற்கு அப்பால் வனஜீவராசிகள் திணைக்களம்......Read More\nவவுனியா ஓமந்தை இராணுவச் சோதனை நிலையத்திற்கும் விடுதலைப்புலிகளின்......Read More\n290 டெட்டனேட்டர்கள் மீட்பு நால்வர்...\nபிலியந்தலை- ஹெடிகம பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த......Read More\nசுற்றுலா வந்த வாகனத்தில் கஞ்சா:...\nவடதமிழீழம்: வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு சுற்றுலாவுக்கு வந்த......Read More\nபோலி ஆவணங்கள் சமர்ப்பித்து 41 பேர்...\nவடக்கு மாகாணப் பாடசாலைகளில் பணியாற்றியதாக கூறி நிரந்தர நியமனம் பெற்ற......Read More\nயாழ். சுன்னாகம் தபால் நிலைய புதிய...\nயாழ். சுன்னாகம் தபால் நிலைய புதிய கட்டிடத்திற்கான அத்திரபாரக் கல்......Read More\nமுல்லைத்தீவு கடலில் அதிகரித்து செல்லும் சட்டவிரோ கடற்தொழில்......Read More\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\n���சீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=38885", "date_download": "2019-07-16T13:06:24Z", "digest": "sha1:YDRW6PP6RVNCPKV6IJJSJXCSH5IL22KW", "length": 12967, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "தலவாக்கலையில் நடைபெறவு�", "raw_content": "\nதலவாக்கலையில் நடைபெறவுள்ள போராட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவு\nபெருந்தோட்டத்துறை தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை வழங்குமாறு கம்பனிகளை வலியுறுத்தி எதிர்வரும் 23ஆம் திகதி தலவாக்கலையில் நடைபெறவுள்ள போராட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவு தெரிவித்துள்ளது.\nகடந்த முறைபோல் தோட்டத்தொழிலாளர்கள் ஏமாற்றப்படாமல், வாழ்க்கை சுமையை சமாளித்து கௌரவமான முறையில் வாழ்வதற்கு வழி சமைக்கக்கூடிய வகையிலான சம்பள உயர்வு இம்முறை வழங்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.\nஅதேபோல் அபிவிருத்தி மட்டுமல்லாது, மலையக மக்களுக்கு அரசியல் ரீதியிலான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் இந்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாகவே நிற்கின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.\n2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தமானது அடுத்த மாதத்துடன் காலாவதியாகின்றது. அதை புதுப்பிப்பதற்குரிய பேச்சுகள் இம்முறை முன்கூட்டியே ஆரம்பமாகினாலும் முதல் சுற்றுப் பேச்சுடனேயே அது ஸ்தம்பித நிலையை அடைந்துள்ளது.\nஇந்த நிலையிலேயே தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை கோரியும், கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பங்காளியான தொழிலாளர் தேசிய சங்கத்தால் மேற்படி போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nதன்னாட்சி கேட்போர் தடம் மாறி நடந்து கொள்வதை...\nதன்னாட்சி கேட்போர் தடம் மாறி நடந்து கொள்வதை இனியாவது தவிர்க்க வேண்டும்......Read More\nஏரியா 51க்குள் நுழைந்தால் அவ்வளவுதான்:...\n”ஏரியா 51க்குள் அத்துமீறி நுழைய முயன்றால் அமெரிக்க இராணுவத்தின்......Read More\nசொல்லிவிட்டா என்னை நீக்கினார்கள் – தோனி...\nகடந்த சில நாட்களாக இந்திய கிரிக்கெட் வீரரும் முன்னாள் கேப்டனுமான......Read More\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கடைசியாக வந்து இணைந்து கொண்ட மீராமிதுன்,......Read More\nமஹிந்த ராஜபக்ஷவிற்கும் கோத்தாபய ராஜபக்ஷவிற்கும் தமிழ் மக்களின்......Read More\nமகா சங்கத்தினரை அவமதித்தவர்கள் மன்னிப்பு...\nமகா சங்கத்தினரை அவமதித்தவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என எதிர்க்......Read More\nசாய்ந்தமருதில் வீடு தீக்கிரை :...\nசாய்ந்தமருதில் வீடு தீக்கிரை : உடமைகள் எரிந்து நாசம் \nமூன்று வருடத்தில் அரசியல் தீர்வு...\nமூன்று வருடத்தில் அரசியல் தீர்வு கிடைக்கும் என்று தென்னிலங்கை அரசு......Read More\nதிருகோணமலை கன்னியாவில் இன்று நடைபெறும் போராட்டத்துக்கு யாழ்ப்பாணம்......Read More\n30 ஆயிரம் ஏக்கர் நிலம் பறிமுதல் -...\nமன்னார் மாவட்டத்தில் படையினரிற்கு அப்பால் வனஜீவராசிகள் திணைக்களம்......Read More\nவவுனியா ஓமந்தை இராணுவச் சோதனை நிலையத்திற்கும் விடுதலைப்புலிகளின்......Read More\n290 டெட்டனேட்டர்கள் மீட்பு நால்வர்...\nபிலியந்தலை- ஹெடிகம பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த......Read More\nசுற்றுலா வந்த வாகனத்தில் கஞ்சா:...\nவடதமிழீழம்: வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு சுற்றுலாவுக்கு வந்த......Read More\nபோலி ஆவணங்கள் சமர்ப்பித்து 41 பேர்...\nவடக்கு மாகாணப் பாடசாலைகளில் பணியாற்றியதாக கூறி நிரந்தர நியமனம் பெற்ற......Read More\nயாழ். சுன்னாகம் தபால் நிலைய புதிய...\nயாழ். சுன்னாகம் தபால் நிலைய புதிய கட்டிடத்திற்கான அத்திரபாரக் கல்......Read More\nமுல்லைத்தீவு கடலில் அதிகரித்து செல்லும் சட்டவிரோ கடற்தொழில்......Read More\nமுல்லைத்தீவு செல்���புரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muramanathan.com/articles/litt", "date_download": "2019-07-16T12:33:33Z", "digest": "sha1:XJRH7CIYE237K46NYWOM3LSONZAEZXHX", "length": 1731, "nlines": 22, "source_domain": "www.muramanathan.com", "title": "இலக்கியம் - Mu Ramanathan | மு இராமனாதன்", "raw_content": "\nஓர் எதிர்வினை- அச்சு வழிபாட்டின் பாரம்பரியம்\nகடவுச் சொற்களும் வரிசை எண்களும்\nஅதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்-ஆ. இரா. வேங்கடாசலபதி\nபன்னிரண்டு சிறுகதைகளும் ஒரு வாசகனின் மதிப்புரையும்\nவாரிச் சூடினும் பார்ப்பவரில்லை: தமிழின் பெருமைமிகு படைப்பு\nSubpages (6): அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்-5 -ஆ. இரா. வேங்கடாசலபதி ஓர் எதிர்வினை கடவுச் சொற்களும் வரிசை எண்களும் கில்மோரின் கட்டில் பன்னிரண்டு சிறுகதைகளும் ஒரு வாசகனின் மதிப்புரையும் வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை: தமிழின் பெருமைமிகு படைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/06/29/news/31641", "date_download": "2019-07-16T13:10:47Z", "digest": "sha1:GN4E4KZJ56VTWU2ZJNQGYM2YIVISK5CU", "length": 9905, "nlines": 108, "source_domain": "www.puthinappalakai.net", "title": "இறங்கி வந்தது மகிந்த அணி – 16 பேர் அணியுடன் கூட்டு | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஇறங்கி வந்தது மகிந்த அணி – 16 பேர் அணியுடன் கூட்டு\nகூட்டு அரசாங்கத்தில் இருந்து வெளியேறி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணி தொடர்பான இறுக்கமான நிலைப்பாட்டை சிறிலங்கா பொதுஜன முன்னணி தளர்த்தியுள்ளது.\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணிக்கும், சிறிலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையில் நேற்று நடந்த பேச்சுக்களின் போது இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.\nநெலும் மாவத்தையில் உள்ள மகிந்த ராஜபக்சவின் செயலகத்தில் நேற்று நடந்த சந்திப்பில் 16 பேர் அணியின் சார்பில், 12 உறுப்பினர்கள் பங்கேற்றனர். எஸ்.பி.திசாநயக்க, தயாசிறி ஜயசேகர, திலங்க சுமதிபால, சுமேதா ஜெயசேன ஆகியோர் இந்தச் சந்திப்பில் பங்கேற்கவில்லை.\nசிறிலங்கா பொதுஜன முன்னணி சார்பில், பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், பசில் ராஜபக்ச, சாகர காரியவசம் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇந்தச் சந்திப்பின் போது, சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் வகிக்கும் பதவிகளை விட்டு விலகுமாறு, 16 பேர் அணியிடம், சிறிலங்கா பொதுஜன முன்னணி வலியுறுத்தவில்லை.\nமுன்னதாக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள பதவிகளை கைவிட்டு வந்தால் தான், தம்முடன் இணைத்துக் கொள்ள முடியும் என்று சிறிலங்கா பொதுஜன முன்னணி நிபந்தனை விதித்திருந்தது.\nதற்போதைய நிலையில் 16 பேர் அணியிலுள்ளவர்கள், சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் பதவிகளை வகித்துக் கொண்டே, சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக நாடாளுமன்றத்திலும், வெளியிலும் இணைந்து செயற்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.\nTagged with: சிறிலங்கா சுதந்திரக் கட்சி, பசில் ராஜபக்ச\nஒரு கருத்து “இறங்கி வந்தது மகிந்த அணி – 16 பேர் அணியுடன் கூட்டு”\nஇவர்கள் நில‌ைமாறினாலும் நிறம்மாறாத பச்ச‌‌ோந்திகள் .\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்���்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -5\nசெய்திகள் வேதாரணியத்தில் படகில் மயங்கிய நிலையில் கிடந்த இலங்கைத் தமிழர்\nசெய்திகள் அரசியலமைப்பு திருத்தம் குறித்து இரண்டு நாள் விவாதம் – கூட்டமைப்பின் கோரிக்கை ஏற்பு\nசெய்திகள் வெளிச்சக்திகளின் தலையீடுகள் குறித்து சிறிலங்காவுக்கு சீனா எச்சரிக்கை\nசெய்திகள் ஒக்ரோபர் 15இற்கு முன் மாகாணசபைத் தேர்தல்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -5 1 Comment\nசெய்திகள் வேதாரணியத்தில் படகில் மயங்கிய நிலையில் கிடந்த இலங்கைத் தமிழர் 0 Comments\nசெய்திகள் அரசியலமைப்பு திருத்தம் குறித்து இரண்டு நாள் விவாதம் – கூட்டமைப்பின் கோரிக்கை ஏற்பு 0 Comments\nசெய்திகள் வெளிச்சக்திகளின் தலையீடுகள் குறித்து சிறிலங்காவுக்கு சீனா எச்சரிக்கை 0 Comments\nசெய்திகள் ஒக்ரோபர் 15இற்கு முன் மாகாணசபைத் தேர்தல்\nJayaraman Kumaran on மதம் பிடித்த பிராந்தியங்கள் -5\nEsan Seelan on மயிலிட்டியில் அமெரிக்க செனட் உறுப்பினர்கள் – பாதுகாப்பு சபை கூட்டத்தில் ஆராய்வு\nEsan Seelan on போதைப்பொருள் குற்றவாளிகள் 4 பேரைத் தூக்கில் போட சிறிலங்கா அதிபர் ஆணை\nநடேசன் திரு on ரஷ்யாவுடனான பாதுகாப்பு உறவுகளை துண்டிக்க சொன்னது அமெரிக்கா – சிறிலங்கா அதிபர்\nEsan Seelan on ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களில் ஐஎஸ் அமைப்புக்கு நேரடித் தொடர்பு இல்லை\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/17100-producer-association-election-on-april-2.html", "date_download": "2019-07-16T12:28:21Z", "digest": "sha1:T5OIKXIPQKCRIOXAKDWCJAERSVKBPY3Z", "length": 9299, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஏப்ரல் 2-ல் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் | Producer Association Election on April 2", "raw_content": "\nதமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க இன்று மாலை ஒப்பந்தம் கையெழுத்தாகிறது டெல்லி தனியார் ஓட்டலில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அனுமதி வழங்குகிறார் அமைச்சர் தர்மேந்திர பிரதான்\nதமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு\nஅறிமுகமானது முறைப்படுத்தப்பட��ட வாடகைத் தாய் மசோதா\nதனியார் மருத்துவமனைக்கு ராஜகோபாலை மாற்ற நீதிமன்றம் அனுமதி\nஏப்ரல் 2-ல் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்\nதயாரிப்பாளர் சங்கத் தேர்தல் ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதி நடைபெற உள்ளது.\nதயாரிப்பாளர் சங்கத் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பிலிம் சேம்பர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் தமிழ் திரைப்பட தேர்தல் அதிகாரி ராஜேஷ்வரன், நடிகர் பிரகாஷ்ராஜ், பார்த்திபன், கே.இ.ஞானவேல்ராஜா, பாண்டிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பேசிய ராஜேஷ்வரன், உறுப்பினர்களுக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்படுமாயின் வரும் 27-ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என கூறினார். அதற்கான பதில் வரும் 28-ம் தேதி கிடைக்கும் என்றார்.\nதேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற 01.03.2017 கடைசி நாளாகும். ஏப்ரல் 2-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை உட்லண்ட்ஸ் திரையரங்கில் தேர்தல் நடைபெறும் என்றும் அன்று இரவே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் அதிகாரி ராஜேஷ்வரன் தெரிவித்தார்.\nஇந்தத் தேர்தலுக்காக, நடிகர் விஷால் உள்ளிட்டோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன், தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலுக்கு, விஷால் போட்டியிட தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nரூ.2,000 கோடி வசூல் செய்த தீபிகா படுகோனேவின் படம்\n10 வருடத்தை நிறைவு செய்த கார்த்தி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“இதுவரை ஓய்வூதியமாக ரூ.4 கோடி வழங்கியுள்ளோம்” - விஷால் விறுவிறு\nபோராட்டம் நடத்தப்படும்: விஷால் எச்சரிக்கை\nதிருட்டு விசிடி தடுப்பு பிரிவுக்கு மிஷ்கின் தலைவர்: விஷால் தகவல்\nவிஷால் கல்யாணம் எங்க நடக்கும்\nஏறி மிதித்து போய்க்கொண்டே இருப்போம்: நடிகர் விஷால்\nநடிகர் சங்க கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா\nஇங்கயும் போஸ்டர், கட்-அவுட் கூடாதாம்: தேர்தல் அதிகாரி கறார்\n‘நீட் விலக்கு மசோதா தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது’ : உள்துறை அமைச்சகம்\nதபால் தேர்வு ரத்து: தமிழில் நடைபெறும் என அறிவிப்பு \nநடிகைக்கு ட்விட்டரில் தொடர்ந்து தொல்லை: ’ஃபேக் ஐடி’ இளைஞர் கைது\n“உள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி கிடையாது” - மத்திய அமைச்சர்\nசட்டப்பேர��ையில் ராமசாமி படையாச்சியார் படம் - சபாநாயகர்\nநீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்து 50 ஆண்டுகள் - ‘அப்போலோ 11’ அதிசயம்\nதபால் தேர்வில் தமிழ் : மாநிலங்களவையில் அதிமுக எம்.பி.க்கள் அமளி\n“உள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி கிடையாது” - மத்திய அமைச்சர்\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - கர்நாடக விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து\nகைத்தறி நெசவாளர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு - முதல்வர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரூ.2,000 கோடி வசூல் செய்த தீபிகா படுகோனேவின் படம்\n10 வருடத்தை நிறைவு செய்த கார்த்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/2286-vijay-60-gets-rajinikanth-s-baddie-on-board.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-07-16T12:46:01Z", "digest": "sha1:NFANSMWPS7UYLDEEWFJ5K746N5ROCRTO", "length": 8809, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரஜினிக்கும் விஜய்க்கும் ஒரே எதிரி ! | Vijay 60 gets Rajinikanth's baddie on board", "raw_content": "\nதமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க இன்று மாலை ஒப்பந்தம் கையெழுத்தாகிறது டெல்லி தனியார் ஓட்டலில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அனுமதி வழங்குகிறார் அமைச்சர் தர்மேந்திர பிரதான்\nதமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு\nஅறிமுகமானது முறைப்படுத்தப்பட்ட வாடகைத் தாய் மசோதா\nதனியார் மருத்துவமனைக்கு ராஜகோபாலை மாற்ற நீதிமன்றம் அனுமதி\nரஜினிக்கும் விஜய்க்கும் ஒரே எதிரி \nவிஜயா புரடொக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘அழகிய தமிழ்மகன்’ இயக்குனர் பரதன் இயக்கத்தில் உருவாகவுள்ள விஜய்-யின் 60-வது படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.\nஇந்நிலையில் இப்படத்தின் வில்லனாக பிரபல தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு நடிக்க ஒப்பந்தம் ஆகியிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இவர் ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘லிங்கா’ படத்தில் வில்லனாக நடித்தவர் ஆவார்.\nசந்தோஷ் நாராயணன் இசையில், சுகுமார் ஒளிப்பதிவில் உருவாக இருக்கும் இந்த படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார��க்கப்படுகிறது.\nஉலகக்கோப்பை அரையிறுதிக்கு இந்திய அணி நிச்சயம் தகுதி பெறும்: டிராவிட் நம்பிக்கை\nதஞ்சை வங்கிக்குப் பூட்டுப் போட்டு விவசாயிகள் போராட்டம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇன்று பகுதி நேர சந்திர கிரகணம்\n - கிரிக்கெட் வீரர்களின் புகைப்படங்கள்\nராஜகோபாலின் உடல் கவலைக்கிடம் - தனியார் மருத்துவமனைக்கு மாற்றுவதில் சிக்கல்\nஜனாதிபதி போல அத்தி வரதரை தரிசித்த ‘பிரபல ரவுடி’ - வி.வி.ஐ.பி பாஸ் கிடைத்து எப்படி \n''வயசானால் இப்படித்தான்'' - இந்திய கிரிக்கெட் வீரர்களின் வைரல் புகைப்படம்\nகிராமப்புற வங்கிகளை தனியார் மயமாக்கும் திட்டமில்லை - ரவிக்குமார் கேள்விக்கு மத்திய அரசு விளக்கம்\nமும்பையில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விபத்து - பலி எண்ணிக்கை அதிகரிப்பு\nஐசிசி இரு அணிகளுக்கும் கோப்பை பகிர்ந்து அளித்திருக்க வேண்டும் - நியூ. பயிற்சியாளர்\nசிங்கத்தை வேட்டையாடிய தம்பதி: சமூக வலைதளங்களில் வலுக்கும் எதிர்ப்பு\n‘நீட் விலக்கு மசோதா தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது’ : உள்துறை அமைச்சகம்\nதபால் தேர்வு ரத்து: தமிழில் நடைபெறும் என அறிவிப்பு \nநடிகைக்கு ட்விட்டரில் தொடர்ந்து தொல்லை: ’ஃபேக் ஐடி’ இளைஞர் கைது\n“உள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி கிடையாது” - மத்திய அமைச்சர்\nசட்டப்பேரவையில் ராமசாமி படையாச்சியார் படம் - சபாநாயகர்\nநீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்து 50 ஆண்டுகள் - ‘அப்போலோ 11’ அதிசயம்\nதபால் தேர்வில் தமிழ் : மாநிலங்களவையில் அதிமுக எம்.பி.க்கள் அமளி\n“உள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி கிடையாது” - மத்திய அமைச்சர்\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - கர்நாடக விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து\nகைத்தறி நெசவாளர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு - முதல்வர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉலகக்கோப்பை அரையிறுதிக்கு இந்திய அணி நிச்சயம் தகுதி பெறும்: டிராவிட் நம்பிக்கை\nதஞ்சை வங்கிக்குப் பூட்டுப் போட்டு விவசாயிகள் போராட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/65070-india-asks-pakistan-to-exempt-narendra-modi-s-flight.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-07-16T11:58:55Z", "digest": "sha1:K6CQBSOMUW52RFEQHOUE74C673RGGHUO", "length": 10017, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "’மோடி வி��ானம் பறக்க அனுமதி வேண்டும்’: பாகிஸ்தானிடம் இந்தியா கோரிக்கை | India asks Pakistan to exempt Narendra Modi’s flight", "raw_content": "\nதமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க இன்று மாலை ஒப்பந்தம் கையெழுத்தாகிறது டெல்லி தனியார் ஓட்டலில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அனுமதி வழங்குகிறார் அமைச்சர் தர்மேந்திர பிரதான்\nதமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு\nஅறிமுகமானது முறைப்படுத்தப்பட்ட வாடகைத் தாய் மசோதா\nதனியார் மருத்துவமனைக்கு ராஜகோபாலை மாற்ற நீதிமன்றம் அனுமதி\n’மோடி விமானம் பறக்க அனுமதி வேண்டும்’: பாகிஸ்தானிடம் இந்தியா கோரிக்கை\nஇந்திய விமானங்கள் தங்கள் வான்பரப்பை பயன்படுத்த பாகிஸ்தான் தடை விதித்துள்ள நிலையில், பிரதமர் மோடியின் விமானத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என பாகிஸ்தானிடம் இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.\nஎல்லை தாண்டிச் சென்று பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் இந்தியா தாக்குதல் நடத்திய நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் இந்திய விமானங்கள் தங்கள் வான்பரப்பில் பறக்க பாகிஸ்தான் தடை விதித்தது. அந்த தடையை வரும் 15ஆம் தேதி வரை சமீபத்தில் நீட்டித்தது.\nஇந் நிலையில் வரும் 13ஆம் தேதி பிரதமர் மோடி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்க விமானம் மூலம் கிர்கிஸ் தானுக்கு செல்ல இருக்கிறார். பாகிஸ்தான் வழியே சென்றால் 4 மணி நேரத்தில் கிர்கிஸ்தானை அடையலாம். வேறு வழியில் சென்றால் 8 மணி நேரம் ஆகும். எனவே பிரதமர் செல்லும் விமானத்துக்கு பாகிஸ்தான் வான்பரப்பில் அனுமதி அளிக்க வேண்டும் என இந்தியா கேட்டுள் ளது.\nஏற்கனவே சுஷ்மா ஸ்வராஜ் வெளியுறவு துறை அமைச்சராக இருந்த போது பாகிஸ்தான் அரசு அவரது விமானம் செல்ல அனுமதி அளித்திருந்தது. அதே போல பாகிஸ்தான் அமைச்சரின் விமானம் இந்தியா வழியே செல்ல மத்திய அரசும் அனுமதித்திருந்தது.\nகன்னியாகுமரியில் பைக் மோதி தூக்கி வீசப்பட்ட மூதாட்டி - வீடியோ\nதிருமண பந்தத்தில் தள்ளப்பட்ட 115 மில்லியன் சிறுவர்கள் - யுனிசெஃப் ஆய்வு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n''வயசானால் இப்படித்தான்'' - இந்திய கிரிக்கெட் வீரர்களின் வைரல் புகைப்படம்\n'பாதுகாப்புத்துறை நிலங்களுக்கே பாதுகாப்பில்லை' - 10 ஆயிரம் ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு\nஇந்திய அணிக்கு பயிற்சியாளர்கள் தேவை - பிசிசிஐ அறிவிப்பு\nஇந்திய மக்களிடம் அதிகரிக்கும் உடல் பருமன் - ஐநா அறிக்கை\nநடுவானில் குலுங்கியது எமிரேட்ஸ்: பயணிகள் காயம்\nஓய்வை அறிவிக்குமாறு தோனியை கட்டாயப்படுத்துகிறதா பிசிசிஐ\nபல சாதனைகளுக்கு வழிவகுத்த உலகக்கோப்பை கிரிக்கெட் 2019\nவெஸ்ட் இண்டீஸ் தொடர்: இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nஇந்தியாவுக்கு வான்வழியைத் திறந்தது பாகிஸ்தான்\n‘நீட் விலக்கு மசோதா தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது’ : உள்துறை அமைச்சகம்\nதபால் தேர்வு ரத்து: தமிழில் நடைபெறும் என அறிவிப்பு \nநடிகைக்கு ட்விட்டரில் தொடர்ந்து தொல்லை: ’ஃபேக் ஐடி’ இளைஞர் கைது\n“உள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி கிடையாது” - மத்திய அமைச்சர்\nசட்டப்பேரவையில் ராமசாமி படையாச்சியார் படம் - சபாநாயகர்\nநீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்து 50 ஆண்டுகள் - ‘அப்போலோ 11’ அதிசயம்\nதபால் தேர்வில் தமிழ் : மாநிலங்களவையில் அதிமுக எம்.பி.க்கள் அமளி\n“உள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி கிடையாது” - மத்திய அமைச்சர்\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - கர்நாடக விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து\nகைத்தறி நெசவாளர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு - முதல்வர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகன்னியாகுமரியில் பைக் மோதி தூக்கி வீசப்பட்ட மூதாட்டி - வீடியோ\nதிருமண பந்தத்தில் தள்ளப்பட்ட 115 மில்லியன் சிறுவர்கள் - யுனிசெஃப் ஆய்வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/39844-madurai-high-court-condemn-to-nithyananda.html", "date_download": "2019-07-16T11:59:11Z", "digest": "sha1:PLRRJ5JOLCYXATJFK7BEUYBU2KXWUGNY", "length": 11565, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆன்மீகத்தை கேவலப்படுத்தாதீர்கள்: நித்யானந்தாவிற்கு நீதிமன்றம் கண்டனம் | Madurai High court condemn to Nithyananda", "raw_content": "\nதமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க இன்று மாலை ஒப்பந்தம் கையெழுத்தாகிறது டெல்லி தனியார் ஓட்டலில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அனுமதி வழங்குகிறார் அமைச்சர் தர்மேந்திர பிரதான்\nதமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு\nஅறிமுகமானது முறைப்படுத்தப்பட்ட வாடகைத் தாய் மசோதா\nதனியார் மருத்துவமனைக்கு ராஜகோபாலை மாற்ற நீதிமன்றம் அனுமதி\nஆன்மீகத்தை கேவலப்படுத்தாதீர்கள்: நித்யானந்தாவிற்கு நீதிமன்றம் கண்டனம்\n2000 ஆண்டுகளா‌க தமிழகத்தில் தழைத்தோங்கும் ஆன்மீகத்தை கேவலப்படுத்தாதீர்கள் என நித்யானந்தாவிற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி மகாதேவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.\n2012 ஆம் ஆண்டு 293-ஆவது மதுரை ஆதீன‌மாக நித்யானந்தா அறிவித்துக்கொண்‌‌டதை எதிர்த்து ஜெகதலபிரதாபன் என்பவர் தொடர்ந்த வழக்கில் நீதிபதி மகாதேவன் இதைத் தெரிவித்தார். இந்த வழக்கில் ஓராண்டுக்கு முன்பு நித்யானந்தா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், தாம் தான் மதுரை ஆதீனத்தின் 293-ஆவது மடாதிபதி எனவும், தன்னை யாரும்‌ நீக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி 293 ஆவது மடாதிபதியாக சொல்லிக்கொள்ளும் பகுதியை நீக்கிவிட்டு பதில் மனுவை தாக்கல் செய்ய கடந்த ஒரு ஆண்டுக்கு‌ முன் உத்தரவிட்டார்.\nஇந்நிலையில் இன்று அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பதில்மனு தாக்கல் செய்ய நித்யானந்தா தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த நீதிபதி மகாதேவன், இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழகத்தில் த‌‌ழைத்தோங்கும் ஆன்மீகத்தை கேவலப்படுத்தாதீர்கள் எனக் கூறினார்.\nதற்போது நித்யானந்தாவின் மீது புகார்கள் வந்த வண்ணம் உள்ளதாகவும், ஆசிரமம் என்ற ஒன்றே இல்லாத நிலைக்கு ஏற்பட்டுவிடுமென்றும், நித்யானந்தாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டியிருக்குமென்றும் கடுமையாக எச்சரித்தார். அப்போது நிதியானந்தா தரப்பில் கடைசி முறையாக அவகா‌சம் வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி பிப்ரவரி 2-ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல்‌ செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். இதற்கிடையே வழக்கு விசாரணை தொடர்பான தகவல்களை குறுஞ்செய்தியாக அனுப்பி கொண்டிருந்த நித்யானந்தா ஆதரவாளர் நரேந்திரன் என்பவரை கைது செய்ய நீதிபதி உத்தரவிட��‌டார்.\nமோடி அரசின் பொருளாதார ஆய்வறிக்கையும்: கசப்பான உண்மையும்\nபேருந்து கட்டண உயர்வு எதிரொலி: ரயில்களில் கூடுதலாக 8 லட்சம் பேர் பயணம்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅஞ்சல்துறை தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது - உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கின் நிலை என்ன : உயர்நீதிமன்றக் கிளை கேள்வி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவு\nஉயர்நீதிமன்ற மதுரைக் கிளை ரஞ்சித்திற்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவு\nபேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா\n“நாளை வன்முறை வெடிக்கலாம்” - உள்துறை எச்சரிக்கை\nமுன்ஜாமின் கோரி கமல்ஹாசன் மனுத்தாக்கல்\nஎரிவாயு குழாய் அமைக்கும் மத்திய அரசின் ஆணைக்கு இடைக்காலத் தடை\n“தன் மீதான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” - கமல் தரப்பில் முறையீடு\n‘நீட் விலக்கு மசோதா தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது’ : உள்துறை அமைச்சகம்\nதபால் தேர்வு ரத்து: தமிழில் நடைபெறும் என அறிவிப்பு \nநடிகைக்கு ட்விட்டரில் தொடர்ந்து தொல்லை: ’ஃபேக் ஐடி’ இளைஞர் கைது\n“உள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி கிடையாது” - மத்திய அமைச்சர்\nசட்டப்பேரவையில் ராமசாமி படையாச்சியார் படம் - சபாநாயகர்\nநீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்து 50 ஆண்டுகள் - ‘அப்போலோ 11’ அதிசயம்\nதபால் தேர்வில் தமிழ் : மாநிலங்களவையில் அதிமுக எம்.பி.க்கள் அமளி\n“உள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி கிடையாது” - மத்திய அமைச்சர்\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - கர்நாடக விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து\nகைத்தறி நெசவாளர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு - முதல்வர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமோடி அரசின் பொருளாதார ஆய்வறிக்கையும்: கசப்பான உண்மையும்\nபேருந்து கட்டண உயர்வு எதிரொலி: ரயில்களில் கூடுதலாக 8 லட்சம் பேர் பயணம்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/64444-police-complaint-filed-on-governor-kiran-bedi-in-puducherry.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-07-16T12:15:45Z", "digest": "sha1:CZDDYTG6SX4EALEE4H3DE42SW5BB76YD", "length": 9859, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆளுநர் கிரண்பேடி மீது போலீசில் புகார் : புதுச்சேரி அரசியலில் பரபரப்பு | Police Complaint filed on Governor Kiran Bedi in Puducherry", "raw_content": "\nதமிழகம், ���ுதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க இன்று மாலை ஒப்பந்தம் கையெழுத்தாகிறது டெல்லி தனியார் ஓட்டலில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அனுமதி வழங்குகிறார் அமைச்சர் தர்மேந்திர பிரதான்\nதமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு\nஅறிமுகமானது முறைப்படுத்தப்பட்ட வாடகைத் தாய் மசோதா\nதனியார் மருத்துவமனைக்கு ராஜகோபாலை மாற்ற நீதிமன்றம் அனுமதி\nஆளுநர் கிரண்பேடி மீது போலீசில் புகார் : புதுச்சேரி அரசியலில் பரபரப்பு\nபுதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபுதுச்சேரி மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் பெரியகடை காவல் நிலையத்தில் கிரண்பேடி மீது புகாரளித்துள்ளனர். அதில் குறைதீர்ப்பு என்ற பெயரில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி மக்களுடனும், அதிகாரிகளுடனும் கிரண்பேடி பேசி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆளுநரோ, அதிகாரிகளோ மக்களின் குறைகளை கேட்க தனியார் ஊடகங்களையோ வலைத்தளங்களையோ பயன்படுத்தக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கிரண்பேடி மீறிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநீண்ட காலமாக புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கும், ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையே அதிகார மோதல் இருந்து வருகிறது. இது பல நேரங்களில் சர்ச்சையாகவும் மாறியுள்ளது. அந்த வகையில் இருதரப்பிலும் அதிகார தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில், அனைத்திற்கும் மேலாக கிரண்பேடி மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.\nசிக்கிம் மாநில முதல்வராக பதவியேற்றார் தமாங் - நேபாள மொழியில் உறுதிமொழி\n“பிரதமர் கூறியது உண்மைதான் ” - விமானப்படை பிராந்திய தளபதி ரகுநாத்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“கிடப்பில் போடப்படும் பாலியல் வழக்குகள்”-வெளியான அதிர்ச்சி தகவல்..\nபானுப்பிரியா வீட்டில் நகை திருடிய புகாரில் சிறுமி விடுதலை\n“அங்கன்வாடியில் பணியாற்றுவது கவுரவ குறைச்சலா” - நீதிபதி கேள���வி\nபண மோசடி புகார்: நடிகை சோனாக்ஷி சின்ஹா மறுப்பு\n‘7 பேரை விடுதலை செய்ய ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது’ - தமிழக அரசு வாதம்\nதுணைநிலை ஆளுநர் அதிகாரம்: கிரண்பேடி மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி\nசேலம் எம்பி எஸ்.ஆர் பார்த்திபன் மீது வழக்கு\nபண மோசடி வழக்கு: நடிகை சோனாக்‌ஷி வீட்டில் போலீசார் விசாரணை\nபெற்றோரை ஏமாற்றி வீட்டை வாங்கிய மகன் - பத்திரப் பதிவை ரத்து செய்த அதிகாரி\n‘நீட் விலக்கு மசோதா தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது’ : உள்துறை அமைச்சகம்\nதபால் தேர்வு ரத்து: தமிழில் நடைபெறும் என அறிவிப்பு \nநடிகைக்கு ட்விட்டரில் தொடர்ந்து தொல்லை: ’ஃபேக் ஐடி’ இளைஞர் கைது\n“உள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி கிடையாது” - மத்திய அமைச்சர்\nசட்டப்பேரவையில் ராமசாமி படையாச்சியார் படம் - சபாநாயகர்\nநீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்து 50 ஆண்டுகள் - ‘அப்போலோ 11’ அதிசயம்\nதபால் தேர்வில் தமிழ் : மாநிலங்களவையில் அதிமுக எம்.பி.க்கள் அமளி\n“உள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி கிடையாது” - மத்திய அமைச்சர்\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - கர்நாடக விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து\nகைத்தறி நெசவாளர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு - முதல்வர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசிக்கிம் மாநில முதல்வராக பதவியேற்றார் தமாங் - நேபாள மொழியில் உறுதிமொழி\n“பிரதமர் கூறியது உண்மைதான் ” - விமானப்படை பிராந்திய தளபதி ரகுநாத்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/election+commissionelection+commission?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-07-16T12:54:36Z", "digest": "sha1:NZW3ZY5RA2EVHBUHFA3GUE6OY5ZZHRCI", "length": 9317, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | election commissionelection commission", "raw_content": "\nதமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க இன்று மாலை ஒப்பந்தம் கையெழுத்தாகிறது டெல்லி தனியார் ஓட்டலில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அனுமதி வழங்குகிறார் அமைச்சர் தர்மேந்திர பிரதான்\nதமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு\nஅறிமுகமானது முறைப்படுத்தப்பட்�� வாடகைத் தாய் மசோதா\nதனியார் மருத்துவமனைக்கு ராஜகோபாலை மாற்ற நீதிமன்றம் அனுமதி\n‘ராட்சசி’ இயக்குநர் மீது நடவடிக்கை - ஆணையர் அலுவலகத்தில் புகார்\n“உள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி கிடையாது” - மத்திய அமைச்சர்\n'உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிடுக' - ஸ்டாலின்\nஉள்ளாட்சி தேர்தல் வழக்கு.. அவகாசம் கேட்டது மாநில தேர்தல் ஆணையம்..\nஇப்படியா வீரர்களை மாற்றி மாற்றி தேர்வு செய்வீர்கள் - பிசிசிஐ நிர்வாகி காட்டம்\nதேர்தல் வைப்பு தொகைக்காக மது பாட்டில்களை சேகரித்த விநோத மனிதர்\nஜனநாதன் வேட்புமனு நிராகரிப்பு: இயக்குனர் சங்க தேர்தலில் இருந்து விலகியது அமீர் அணி\nவேலூரில் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் - தேர்தல் பறக்கும்படை அதிரடி\nவேலூர் மக்களவை தேர்தல் - வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்\nகாவிரி ஆணையத் தலைவராக ஏ.கே.சின்ஹா நியமனம்\nவேலூர் தேர்தல்: பொறுப்பாளர்க‌ளை நியமித்தது திமுக\nவேலூர் மக்களவை தேர்தலில் அமமுக போட்டியில்லை - டிடிவி தினகரன்\nவேலூர் மக்களவைத் தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு\nநடிகர் சங்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை எப்போது \nநடிகர் சங்க தேர்தலை ரத்து செய்யக் கோரி வழக்கு - திங்கட்கிழமை விசாரணை\n‘ராட்சசி’ இயக்குநர் மீது நடவடிக்கை - ஆணையர் அலுவலகத்தில் புகார்\n“உள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி கிடையாது” - மத்திய அமைச்சர்\n'உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிடுக' - ஸ்டாலின்\nஉள்ளாட்சி தேர்தல் வழக்கு.. அவகாசம் கேட்டது மாநில தேர்தல் ஆணையம்..\nஇப்படியா வீரர்களை மாற்றி மாற்றி தேர்வு செய்வீர்கள் - பிசிசிஐ நிர்வாகி காட்டம்\nதேர்தல் வைப்பு தொகைக்காக மது பாட்டில்களை சேகரித்த விநோத மனிதர்\nஜனநாதன் வேட்புமனு நிராகரிப்பு: இயக்குனர் சங்க தேர்தலில் இருந்து விலகியது அமீர் அணி\nவேலூரில் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் - தேர்தல் பறக்கும்படை அதிரடி\nவேலூர் மக்களவை தேர்தல் - வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்\nகாவிரி ஆணையத் தலைவராக ஏ.கே.சின்ஹா நியமனம்\nவேலூர் தேர்தல்: பொறுப்பாளர்க‌ளை நியமித்தது திமுக\nவேலூர் மக்களவை தேர்தலில் அமமுக போட்டியில்லை - டிடிவி தினகரன்\nவேலூர் மக்களவைத் தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு\nநடிகர் சங்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்��ை எப்போது \nநடிகர் சங்க தேர்தலை ரத்து செய்யக் கோரி வழக்கு - திங்கட்கிழமை விசாரணை\nநீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்து 50 ஆண்டுகள் - ‘அப்போலோ 11’ அதிசயம்\nதபால் தேர்வில் தமிழ் : மாநிலங்களவையில் அதிமுக எம்.பி.க்கள் அமளி\n“உள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி கிடையாது” - மத்திய அமைச்சர்\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - கர்நாடக விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து\nகைத்தறி நெசவாளர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு - முதல்வர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%93%E0%AE%9A%E0%AF%88_(%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-07-16T13:02:42Z", "digest": "sha1:EIJ3GIM4N5YLSDPWA6VC7XFTQNI54NRI", "length": 12347, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "அலை ஓசை (புதினம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகல்கியின் அலை ஓசை ஒரு சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல் ஆகும். இது நான்கு பாகங்களை கொண்ட நாவல் ஆகும். அவை பூகம்பம், புயல், எரிமலை மற்றும் பிரளயம் ஆகும்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஅலை ஓசை - முழுவதும் - யூனிகோட் மற்றும் பிடிஎப் வடிவில் - சென்னைநூலகம்.காம்\nஇந்திய சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்\nதமிழின்பம் (1955) · அலை ஓசை (1956) · சக்கரவர்த்தித் திருமகன் (1958) · அகல்விளக்கு (1961) · அக்கரைச் சீமையிலே (1962) · வேங்கையின் மைந்தன் (1963) · ஶ்ரீ ராமானுஜர் (1965) · வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (1966) · வீரர் உலகம் (1967) · வெள்ளைப் பறவை (1968) · பிசிராந்தையார் (1969) · அன்பளிப்பு (1970) · சமுதாய வீதி (1971) · சில நேரங்களில் சில மனிதர்கள் (1972) · வேருக்கு நீர் (1973) · திருக்குறள் நீதி இலக்கியம் (1974) · தற்காலத் தமிழ் இலக்கியம் (1975) ·\nகுருதிப்புனல் (1977) · புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் (1978) · சக்தி வைத்தியம் (1979) · சேரமான் காதலி (1980) · புதிய உரைநடை (1981) · மணிக்கொடி காலம் (1982) · பாரதி: காலமும் கருத்தும் (1983) · ஒரு காவிரியைப்போல (1984) · கம்பன்: புதிய பார்வை (1985) · இலக்கியத்துக்கு ஓர் இயக்கம் (1986) · முதலில் இரவு வரும் (1987) · வாழும் வள்ளுவம் (1988) · சிந்தாநதி (1989) · வேரில் பழுத்த பலா (1990) · கோபல்லபுரத்து மக்கள் (1991) · குற்றாலக் குறிஞ்சி (1992) · காதுகள் (1993) · புதிய தரிசனங்கள் (1994) · வானம் வசப்படும் (1995) · அப்பாவின் சினேகிதர் (1996) · சாய்வு நாற்காலி (1997) · விசாரணைக் கமிஷன் (1998) · ஆலாபனை (1999) · விமர்சனங்கள் மதிப்புரைகள் பேட்டிகள் (2000)\nசுதந்திர தாகம் (2001) · ஒரு கிராமத்து நதி (2002) · கள்ளிக்காட்டு இதிகாசம் (2003) · வணக்கம் வள்ளுவ (2004) · கல்மரம் (2005) · ஆகாயத்திற்கு அடுத்த வீடு (2006) · இலையுதிர் காலம் (2007) மின்சாரப் பூ (2008) · கையொப்பம் (2009) · சூடிய பூ சூடற்க (2010) · காவல் கோட்டம் (2011) · தோல் (2012) · கொற்கை (2013) · அஞ்ஞாடி (2014) · இலக்கியச்சுவடுகள் (2015) · ஒரு சிறு இசை (2016) · காந்தள் நாட்கள் (2017) ·\nசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்\nரா. பி. சேதுப்பிள்ளை (1955) · கல்கி கிருஷ்ணமூர்த்தி (1956) · சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி (1958) · மு. வரதராசனார் (1961) · மீ. ப. சோமு (1962) · அகிலன் (1963) · பி. ஸ்ரீ ஆச்சார்யா (1965) · ம. பொ. சிவஞானம் (1966) · கி. வா. ஜகந்நாதன் (1967) · அ. சீனிவாச ராகவன் (1968) · பாரதிதாசன் (1969) · கு. அழகிரிசாமி (1970) · நா. பார்த்தசாரதி (1971) · ஜெயகாந்தன் (1972) · ராஜம் கிருஷ்ணன் (1973) · க. த. திருநாவுக்கரசு (1974) · ஆர். தண்டாயுதம் (1975) ·\nஇந்திரா பார்த்தசாரதி (1977) · வல்லிக்கண்ணன் (1978) · தி. ஜானகிராமன் (1979) · கண்ணதாசன் (1980) · மா. ராமலிங்கம் (1981) · பி. எஸ். ராமையா (1982) · தொ. மு. சிதம்பர ரகுநாதன் (1983) · லட்சுமி திரிபுரசுந்தரி (1984) · அ. ச. ஞானசம்பந்தன் (1985) · க. நா. சுப்பிரமணியம் (1986) · ஆதவன் (1987) · வா. செ. குழந்தைசாமி (1988) · லா. ச. ராமாமிர்தம் (1989) · சு. சமுத்திரம் (1990) · கி. ராஜநாராயணன் (1991) · கோவி. மணிசேகரன் (1992) · எம். வி. வெங்கட்ராம் (1993) · பொன்னீலன் (1994) · பிரபஞ்சன் (1995) · அசோகமித்ரன் (1996) · தோப்பில் முகமது மீரான் (1997) · சா. கந்தசாமி (1998) · அப்துல் ரகுமான் (1999) · தி. க. சிவசங்கரன் (2000)\nசி. சு. செல்லப்பா (2001) · சிற்பி பாலசுப்ரமணியம் (2002) · வைரமுத்து (2003) · ஈரோடு தமிழன்பன் (2004) · ஜி. திலகவதி (2005) · மு.மேத்தா (2006) · நீல. பத்மநாபன் (2007) மேலாண்மை பொன்னுசாமி (2008) · புவியரசு (2009) · நாஞ்சில் நாடன் (2010) · சு. வெங்கடேசன் (2011) · டேனியல் செல்வராஜ் (2012) · ஜோ டி குரூஸ் (2013) · பூமணி (2014) · ஆ. மாதவன் (2015) · வண்ணதாசன் (2016) · இன்குலாப் (2017) · எஸ். ராமகிருஷ்ணன் (2018)\nசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்\nசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மே 2017, 01:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalam1st.com/article/7916/", "date_download": "2019-07-16T13:23:13Z", "digest": "sha1:WXPTZBLTQ3S6MLSOYLPRZ5EFHB2DK6HB", "length": 8342, "nlines": 59, "source_domain": "www.kalam1st.com", "title": "8 வது உலக ஆயுர்வேத சர்வதேச ஆய்வு மாநாட்டில் கலந்துகொள்ள வைத்திய கலாநிதி நக்பர் பயணம். - Kalam First", "raw_content": "\n8 வது உலக ஆயுர்வேத சர்வதேச ஆய்வு மாநாட்டில் கலந்துகொள்ள வைத்திய கலாநிதி நக்பர் பயணம்.\nஇந்தியா குஜராத் மானில அகமதாபாத்தில் நடைபெறும் 8 வது உலக ஆயுர்வேத சர்வதேச ஆய்வு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கிழக்கு மாகாணத்திலிருந்து நிந்தவூர் அரசாங்க ஆயுர்வேத தொற்றாநோய் ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளரும், சுகாதார அமைச்சின் ஆலோசகரும் உலக சுகாதார நிறுவனத்தின் நிபணத்துவ ஆலோசகருமான வைத்திய கலாநிதி கே.எல்.எம்.நக்பர் பயணமாகின்றார்.\n60 நாடுகள் பங்குபற்றும் இந்த 8 வது உலக ஆயுர்வேத சர்வதேச ஆய்வு மாநாடு 13 ஆம் திகதி தொடர்க்கம் 17 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நிகழ்வின்போது உலகளாவிய ரீதியில் 9 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன.\nஇதில் இலங்கை சார்பாகச் செல்கின்ற 40 பேர் அடங்கிய அதிகாரிகள் மற்றும் ஆயர்வேத வைத்தியர்கள் கொண்ட குழுவில் இலங்கை சார்பாக நிந்தவூர் ஆயுர்வேத தொற்றா நோய் ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளரும், சுகாதார அமைச்சின் ஆலோசகரும் உலக சுகாதார நிறுவனத்தின் நிபணத்துவ ஆலோசகருமான வைத்திய கலாநிதி கே.எல்.எம்.நக்பரினால் ஆய்வுக் கட்டுரை ஒன்று சமர்ப்பிக்கபட்டு அதில் உரையாற்றவுள்ளார்.\nஇலங்கையிலுள்ள கிராமப் புரங்களில் வாழுகின்ற மக்களுக்கு சுதேச மருத்துவ முறையை எவ்வாறு கொண்டு சென்று அதனை மக்கள் மயப்படுத்தலாம் என்ற தலைப்பின் கீழ் தனது அனுபவ ரீதியான அந்த ஆய்வுக் கட்டுரை அன்றைய தினம் சமர்ப்பிக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nதென்கிழக்குப் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை பதில் பணிப்பாளராக எஸ்.எம்.பீ.ஆஸாத் நியமிக்கப்பட்டுள்ளார். 0 2019-07-16\nபிக்குகள் புகைபிடிக்கும் விடியோவை பதிவிட்டு, அகற்றிய ரஞ்சன் ராமநாயக்க 0 2019-07-16\nபொதுமக்கள் பாதுகாப்பு உத்தியோகத்தர் இடையே மோதல்- காணொளி எடுத்த ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் 0 2019-07-16\nஒருவரைத் தவிர, ஏனையவர்கள் அமைச்சுப் பதவிகளை மீள ஏற்கிறார்கள் 745 2019-07-12\nவிமலுக்கு விளக்குப்ப��டிக்கும் அதாவுல்லா. 525 2019-06-26\nகாவிக் குற்றவாளிக்குபொலிஸ் பாதுகாப்புடன் கூடிய இராஜமரியாதை 404 2019-06-26\nபஸீருக்கு சாட்டையடி கொடுத்த சட்டத்தரணி அன்ஸில் 385 2019-06-28\nமுஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் அமைச்சர் மனோ கணேசன் 360 2019-06-25\nமுன்னாள் அமைச்சர் றிசாட் எனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை - இராணுவத்தளபதி வாக்குமூலம் 305 2019-06-26\nரணில் - மஹிந்த 2 ஆம் மாடியில், இரகசிய சந்திப்பு - அம்பலப்படுத்தும் அநுரகுமார 98 2019-07-13\n32 ஆண்டுகளுக்கு பின் சதம் விளாசிய, துவக்க வீரர் அல்லாத முதல் பாகிஸ்தானியர் 373 2019-06-27\nகிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறும் தென்னாபிரிக்கா 116 2019-06-24\nவெளிநாட்டில் ஆடும் வீரர்கள் இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு அழைப்பு 95 2019-06-28\n19 வயதுக்கு உட்பட்ட மாகாண தொடருக்கான அணிகள் அறிவிப்பு 74 2019-07-11\nதென்கிழக்குப் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை பதில் பணிப்பாளராக எஸ்.எம்.பீ.ஆஸாத் நியமிக்கப்பட்டுள்ளார். 62 2019-07-16\n27 வருடங்களின் பின் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இங்கிலாந்து 60 2019-07-12\nகெய்ரோவில் அடக்கம் செய்யப்படவுள்ள, அஷ்ஷஹீத் முர்ஸியின் உடல் 64 2019-06-19\nகட்டுநாயக்காவில் தென்னாபிரிக்க, அதிபரை சந்திக்கிறார் ரணில் 37 2019-06-27\nநிகா­புக்கு தடை விதிக்க கோரும் மனுவை, தள்­ளு­படி செய்­தது இந்­திய உயர் நீதி­மன்றம் 29 2019-07-11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=11&cid=339", "date_download": "2019-07-16T12:36:29Z", "digest": "sha1:FIIPEB3JXS6XZI3PXFZJDBR6AKNTDUIM", "length": 13478, "nlines": 53, "source_domain": "www.kalaththil.com", "title": "மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் | Mamanithar-Joseph-Pararajasingham களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nதன் நண்பர்களுக்காகத் தன் உயிரையும் தருபவனிடமுள்ளதை விடவும் மகத்தான அன்பு வேறெவரிடமும் இருக்க முடியாது.\nபைபிளின் மிகவும் அழகிய இந்த வாசகத்திற்கு மிகப் பொருத்தமான ஒரு மனிதர் மறைந்த திரு.ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள். அதனாற் தான் தேசியத்தலைவரால் மாமனிதர் என்ற விருதும் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது\nமண்ணையும் மக்களையும் நேசித்த ,குறிப்பாக ஆக்கிரமிப்பாளரின் கொடுமைகள் மிகுந்த தென்தமிழீழத்தின் வாழ்விலு��் தாழ்விலும் பங்கெடுத்த ஒரு நல்ல ஆன்மாவின் துடிப்பு ஆயுதமுனையில் அடக்கப்பட்டிருக்கிறது.\nதேசத்தை நேசிப்பவர்களுக்கு மரணத்தைப் பரிசாகக் கொடுப்பது காலகாலமாக இங்கே நடந்து வருகின்ற தெனினும் ஜோசப் பரராஜசிங்கத்தின் பலியெடுப்பிற்கு ஆக்கிரமிப்பாளர்கள்; குறித்த நாள், மக்களின் ஈடேற்றத்திற்காகத் தன்னைச் சிலுவையில் ஒப்புக் கொடுத்ததாகச் சொல்லப்படும் யேசுபாலன் பிறந்த நாள்.\nஅவரின் பலியெடுப்பிற்கு அவர்கள் குறித்த இடம் தேவனின் திருச்சபை. தமிழினத்தின் அழிவொன்றையே நித்தம் உருப்போடுவதைத் தவிர வேறெந்த சிந்தனையும் அற்றவர்களால் தான் இந்த ஈனச்செயலை அதுவும் இவ்வாறான ஒரு நாளிற்; செய்யமுடியும். விடுதலைப்புலிகளின் முக்கிய பிரமுகர் க.வே. பாலகுமாரன் சொன்னது போல் இத்தகைய ‘விழி திறக்காதவர்களுக்காக திரு. ஜோசப் தன் விழிகளை மூடியிருக்கிறார்’.\nமாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம்பத்திரிகையாளனாகத் தொடங்கி தமிழபிமானத்தால் அரசியல்வாதியாகி, வடக்கிலும் கிழக்கிலும் இடம்பெறுகின்ற மனிதஉரிமை மீறல்களை வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர் என்ற வகையில் அரசின் கவனிப்பைப் பெற்றவர் திரு.ஜோசப் பரராஜசிங்கம்.\nதமிழரசுக்கட்சி,தமிழர் விடுதலைக்கூட்டணி என்று தனது அரசியற்பணியை ஆரம்பித்து ஆயதப்போராட்டம் முனைப்புப் பெற்ற இன்றைய காலம்வரை பல தசாப்தங்களைக் கண்டவர்.\nஇன்றைய நெருக்கடியான சூழலில் ஆங்கிலப் புலமை வாய்ந்த திரு.ஜோசப்பின் குரலை நிறுத்துவது சம்பந்தப்பட்டவர்களுக்கு மிகமிக அவசியமானதொன்றாக இல்லாவிடின் கிறிஸ்துமஸ் தினத்தையும் புனித மரியாள் தேவாலயத்தையும் கொலைக்காகத் தேர்வு செய்திருக்கமாட்டார்கள்.\nஒரு பாராளுமன்ற ஜனநாயக வாதியாகவும் மனித உரிமைகள்வாதியாகவும் பார்க்கப்பட்ட திரு.ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக உலக நாடுகளோ, சர்வதேச அமைப்புகளோ நாம் அறிந்த வரையில் அனுதாபமோ கவலையோ வெளியிடவில்லை.\nகதிர்காமர் கொலையையடுத்து வெறும் அனுமானங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு விடுதலைப்புலிகளுக்கெதிராகத் தடைகளைக் கொண்டுவர முயற்சித்த சர்வதேச அபிப்பிராயம், கருணை வழியவேண்டிய நாளொன்றில் காவு கொள்ளப்பட்ட உயிரை ஏன் கண்டுகொள்ளவில்லை\nஜனநாயகப் பண்புகளுக்கமைய நாடாளுமன்றம் சென்று அ���ிவாங்கிய வரலாறு தமிழினத்திற்கு நிறையவே உண்டு.\nகாலிமுகத்திடலில் அமைதியாகக் கூடிய சத்தியாக்கிரகிகள் மீது தடியடிப்பிரயோகம் செய்ததிலிருந்து மாமனிதர் குமார் பொன்னம்பலம் படுகொலை செய்யப்பட்டது வரை நடந்தேறிய அட்டூழியங்களையெல்லாம் மேற்குலகம் காணவில்லையா\nஜனநாயகஆட்சியின் பண்புகளில் ஒன்றென மேற்குலகம் கூறும் கருத்துச் சுதந்திர உரிமை தமக்கும் உண்டென நம்பி உண்மைகளை வெளிக் கொணரப் பாடுபட்ட நடேசன், நிமலராஜன்,மாமனிதர் சிவராம் போன்றோரின் படுகொலைகளை மேற்குலகம் அறியவில்லையா\nகுறிப்பாக தராக்கி சிவராம், குமார் பொன்னம்பலம் போன்றோர் மேற்குலகின் பார்வைப்பரப்புள் வரும் கொழும்பைத் தளமாகக் கொண்டது மேற்குலகின் மீது கொண்ட நம்பிக்கையாலல்லவா\nஆந்த நம்பிக்கை மீது மண்விழவில்லையா இவை யாவற்றிலிருந்தும் புலப்படும் உண்மை: விடுதலை கோரிப் போராடும் இனம் தனிமைப்படுத்தப்படும்;;உலகின் அக்கறை கோரி அவர்கள் எழுப்பும் குரல் யாருமற்ற வனாந்தரத்தில் ஒலிக்கும் தீனக்குரலாகி ஓயும்; என்பதே.\nமீண்டும் மீண்டும் உணர்த்தப்படும் இந்த உண்மைகள் திரு. ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை மூலம் மீள அரங்கேறியுள்ளன.\nமணலுள் தலை புதைத்த தீக்கோழிகளாய் உண்மையான களநிலையைக் காணமறுக்கும் அல்லது மறக்கும் சர்வதேச அபிப்பிராயம் குறித்த கவலைகளை ஒதுக்கிவிட்டு மண்ணுக்காய் மரித்தவர்களின் அபிலாசைகளைக் கணக்கிலெடுத்து முன்னகர்வதே நாம் அவர்களுக்குச் செய்யும் இதயபூர்வமான அஞ்சலியாகும்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும். தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்மையானது \nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விள��யாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/28007/", "date_download": "2019-07-16T12:09:00Z", "digest": "sha1:P6AZTLBUXVL2R7VVTPWNFWNQXULGHAOQ", "length": 9571, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "மஹிந்தவுக்கு எதிரான வழக்கு இன்று – GTN", "raw_content": "\nமஹிந்தவுக்கு எதிரான வழக்கு இன்று\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கெதிரான வழக்கு இன்று இடம்பெறவுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக அரச சொத்துக்களை பயன்படுத்தியமைக்கான கட்டணம் செலுத்தாமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட வழக்கே இன்றையதினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.\nமஹிந்தவின் தேர்தல் பிரசார பணிகளுக்காக இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேரூந்துகளை பயன்படுத்தியதால், இலங்கை போக்குவரத்துச் சபைக்கு 14 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்மே மேற்படி வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTagsஅரச சொத்து இன்று இலங்கை போக்குவரத்துச் சபை மஹிந்த வழக்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகன்னியா மரபுரிமை காக்கும் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்தது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருமலைப் போராட்ட களத்தில், பாதுகாப்பு தரப்பினர் குவிக்கப்பட்டனர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுஸ்லிம் அமைச்சர்கள் இவ்வாரம் பதவிகளை பொறுப்பேற்க மாட்டார்கள்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி, இராணுவத் தளபதியை சந்தித்தார்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபொதுமக்கள் பாதுகாப்பு உத்தியோகத்தர் இடையே மோதல்- ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்\nசட்டவிரோத விகாரைகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்போம் – வடக்கு முதல்வர் திட்டவட்டம்.\nநிதி அமைச்சரின் நடவடிக்கைக்கு தயான் ஜயதிலக்க எதிர்ப்பு\nகன்னியா மரபுரிமை காக்கும் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்தது\nதிருமலைப் போராட்ட களத்தில், பாதுகாப்பு தரப்பினர் குவிக்கப்பட்டனர்… July 16, 2019\nமுஸ்லிம் அமைச்ச��்கள் இவ்வாரம் பதவிகளை பொறுப்பேற்க மாட்டார்கள்…. July 16, 2019\nஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி, இராணுவத் தளபதியை சந்தித்தார்…. July 16, 2019\nதன்மீதான குற்றச்சாட்டுக்கள் அரசியல் நடவடிக்கையிலிருந்து ஓரங்கட்டுவதற்கான இலக்கு July 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\nLogeswaran on முஸ்லீம்களுடன், புரிந்துணர்விற்கான விட்டுக் கொடுப்புக்களை, தமிழர்கள் மாத்திரம் செய்து கொண்டிருக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/60329/", "date_download": "2019-07-16T12:45:13Z", "digest": "sha1:BANMAKLNFULQXBYXBGJVG4MEYJOJK7QM", "length": 10658, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "மலேசியாவின் முன்னாள் பிரதமர் மஹதிர் மொஹமட் 92 வயதில் தேர்தலில் போட்டியிடத் தீர்மானம் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nமலேசியாவின் முன்னாள் பிரதமர் மஹதிர் மொஹமட் 92 வயதில் தேர்தலில் போட்டியிடத் தீர்மானம்\nமலேசியாவின் முன்னாள் பிரதமர் மஹதிர் மொஹமட் தனது 92ம் வயதில் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ளார். எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் மலேசியாவில் பொதுத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மஹதிர் மொஹமட்டை களமிறக்குவதற்கு எதிர்க்கட்சிகள் ஏகமனதாகத் தீர்மானித்துள்ளன. கடந்த 2003ம் ஆண்டு மஹதிர் மொஹமட், பிரதமர் பதவியிலிருந்து விலகிக் கொண்டிருந்தார்.\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹதிர் வெற்றியீட்டினால் உலகின் வயது முதிர்ந்த அரச தலைவர்களில் ���ருவராக வரலாற்றில் இடம் பிடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய பிரதமர் நாஜீப் ரசாக் பல்வேறு மோசடிகளுடன் தொடர்புபட்டிருப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதன் காரணமாக மீளவும் பிரதமர் பதவிக்காக போட்டியிடுவதற்கு முன்னாள் பிரதமர் மஹதிர் மொஹமட் தீர்மானித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது\nTags92 வயதில் election former prime minister Mahathir Mohamed Malaysia tamil tamil news தீர்மானம் தேர்தலில் போட்டியிட மலேசியா மஹதிர் மொஹமட் முன்னாள் பிரதமர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகன்னியா மரபுரிமை காக்கும் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்தது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருமலைப் போராட்ட களத்தில், பாதுகாப்பு தரப்பினர் குவிக்கப்பட்டனர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுஸ்லிம் அமைச்சர்கள் இவ்வாரம் பதவிகளை பொறுப்பேற்க மாட்டார்கள்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி, இராணுவத் தளபதியை சந்தித்தார்….\nஉலகம் • பிரதான செய்திகள்\nதன்மீதான குற்றச்சாட்டுக்கள் அரசியல் நடவடிக்கையிலிருந்து ஓரங்கட்டுவதற்கான இலக்கு\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தான் இந்தியாவுக்கான வான்வழி பயணத்தை திறந்துள்ளது\nகுளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுடன் தொடர்புடையவர்கள் மீது சைபர் தாக்குதல்\nசாப்பாட்டு பார்சலின் விலை உயர்வு\nகன்னியா மரபுரிமை காக்கும் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்தது\nதிருமலைப் போராட்ட களத்தில், பாதுகாப்பு தரப்பினர் குவிக்கப்பட்டனர்… July 16, 2019\nமுஸ்லிம் அமைச்சர்கள் இவ்வாரம் பதவிகளை பொறுப்பேற்க மாட்டார்கள்…. July 16, 2019\nஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி, இராணுவத் தளபதியை சந்தித்தார்…. July 16, 2019\nதன்மீதான குற்றச்சாட்டுக்கள் அரசியல் நடவடிக்கையிலிருந்து ஓரங்கட்டுவதற்கான இலக்கு July 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\nLogeswaran on முஸ்லீம்களுடன், புரிந்துணர்விற்கான விட்டுக் கொடுப்புக்களை, தமிழர்கள் மாத்திரம் செய்து கொண்டிருக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-sep-2017/33875-2017-09-20-06-39-32", "date_download": "2019-07-16T12:29:46Z", "digest": "sha1:42IHNA54NE6KQ7TFHYXNNZ2XUZ4JTNED", "length": 15095, "nlines": 228, "source_domain": "keetru.com", "title": "எழுத்தாளர்களின் முக்கிய கடமை", "raw_content": "\nஉங்கள் நூலகம் - செப்டம்பர் 2017\nஎரியும் பனிக்காட்டில் புதைந்திருக்கும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் அல்லல்கள்\nஇங்கேயும் ஒரு ஆரண்ய காண்டம்\nதுப்புரவுப் பணியாளர்களை பரிகசிக்கும் தூய்மை இந்தியா\nசுற்றுச் சூழல் போராளிக்கு 10 ஆண்டு சிறையாம் : மனித உரிமை ஆணையம் கண்டனம்\nஆசிரியர்கள் போராட்டம் சாமானிய மக்களின் ஆதரவைப் பெறாதது ஏன்\nவெகுமக்களுக்கு, அவர்கள் மேம்பாட்டுக்கு எதிரானதே இந்திய ஒன்றிய அரசு\n10 விழுக்காடு இடஒதுக்கீடு - கேள்வி பதில்\nசூரிய மின்கலன் வெப்பத்தினால் நீரை சுத்தகரிக்கும் புதிய தொழில்நுட்பம்\nமூடநம்பிக்கை - வெள்ளிக்கிழமை விளக்கு வைத்த நேரம்\n'இந்து', 'இந்தி', 'இந்தியா' - தளைகளில் இருந்து விடுபட நாம் செய்தது என்ன\n‘இந்தி அலுவல் மொழி’ என்பதை இன்றேனும் எதிர்க்க வேண்டாமா\nதேசிய நிலப் பயன்பாட்டுக் கொள்கை - கார்ப்பரேட்டுகள் நடத்தும் 'நிலப் போர்\nபிரிவு: உங்கள் நூலகம் - செப்டம்பர் 2017\nவெளியிடப்பட்டது: 20 செப்டம்பர் 2017\nதமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் திருப்பூர் கிளை சார்பில் 3-9-17 மாலை 5 மணி பி.கே.ஆர் இல்லம் பி.எஸ் சுந்தரம் ரோடு மில் தொழிலாளர் சங்கத்தில் சுப்ரபாரதிமணியனின் “பசுமை அரசியல்Ó நூல் வெளியீடு நடைபெற்றது.\nநூலை வெளியிட்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் கே.சுப்பராயன் பேசிய தாவது:\n“இன்றைக்கு சுற்றுச்சூழல் பிரச்சினைகள் மனிதன் வாழ முடியாதபடிக்கு அவனை இக்கட்டில் கொண்டு போய் நிறுத்தியிருக்கிறது. இயற்கை சார்ந்த உணர்வுகளின் தேவை இன்னும் அதிகமாக உணரப்படும் காலம் இது. மக்களை அழுத்தும் காரணிகளில் முக்கியமாகச் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் உள்ளன. எழுத்தாளர்கள் அதை மறை பொருளாக படைப்பிலக்கியங்களிலும், வெளிப்படையாகக் கட்டுரைகளிலும் எழுதி வரும் செயலை தொடர்ந்து செய்ய வேண்டும்.Ó\nபசுமையியல் இன்று சிதைந்து விட்டது. வெளிறிப் போய்விட்டது. தாவரங்கள், பிராணிகள், எண்ணற்ற நுண்ணுயிர்கள் ஒன்றாக இணைந்து ஒரே வாழிடத்தைத் தேர்வு செய்து கூடி இருப்பதாகும் பசுமையியல் பல உயிரினங்கள் அவற்றின் வாழிடத்தில் ஆற்றலை ஒருங்கிணைத்து பரிமாறிக்கொண்டும் ஒரே உயிரினமாக வாழ்தலுக்கு இன்றியமையாததாகக் கருதப்படுகிற உயிரினங்களின் பிணைப்பே பசுமையியலாக தொடர்ந்து வடிவமைத்திருக்கிறது. அந்த வடிவமைப்பு வெகுவாக சிதைந்து வரும் காலம் இப்போது.\nஇந்தப் பசுமையியல் சிதைவுக்கு பல காரணங் களை அரசியலாகக் கொள்ளலாம். வல்லரசுகளின் ஆதிக்கம், மூன்றாம் உலக நாடுகளின் அடிமைத்தனம், சுரண்டப்படுதல் அடிப்படைகளாகும். பின்நவீனத்துவ அரசியல் - விளிம்புநிலை மக்கள், விளிம்புநிலை இயக்கங்களை முன்னிலைப்படுத்தியது. அப்படித்தான் அதிலொன்றான பசுமை இயக்கமும், பசுமைக்கருத்துக் களும் மக்களிடம் இயற்கை வளங்களை சுரண்டுவதற்கு, சுற்றுச்சூழல் கேட்டிற்கு எதிராக முன்வைக்கப்பட்டன. பசுமை அரசியல் பலரின் புருவங்களை உயர்த்தச் செய்தது. பசுமை இயக்கங்கள் சார்ந்த படைப்புகள், செயல்பாடுகள் தொடர்ந்தது.அந்தந்த பகுதி சூழல் கேடு பற்றிய பதிவுகள் நவீன இலக்கியத்தில் முன்வைக்கப் பட்டன. அந்தப்பதிவுகள் இலக்கியப்பதிவாகவும், விழிப்புணர்வு விசயங்களாகவும் தொடர்ந்து எழுதப்பட வேண்டும். பூமி சூடாகியும் பல்வேறு சுற்றுச்சூழல் கேடு களை கண்டு வரும் சூழலில் இன்றைக்கு எழுத்தாளர் களின் முக்கிய கடமை அது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt8l0I2&tag=%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-16T13:22:04Z", "digest": "sha1:VSIOUIPI4GCH7QOAF2USJTZVYW7WJVXA", "length": 7405, "nlines": 120, "source_domain": "tamildigitallibrary.in", "title": "தன்னார்வச் செயல்பாடும் காந்திய அணுகுமுறையும்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nமுகப்பு புத்தகங்கள்தன்னார்வச் செயல்பாடும் காந்திய அணுகுமுறையும்\nதன்னார்வச் செயல்பாடும் காந்திய அணுகுமுறையும் : (இந்தியாவின் மூன்று தன்னார்வ இயக்கங்கள் பற்றிய ஆய்வு)\nஆசிரியர் : ஓசா, டி. கே.\nபதிப்பாளர்: இந்தியா : நேஷனல் புக் டிரஸ்ட் , 1991\nவடிவ விளக்கம் : viii, 78 p.\nதுறை / பொருள் : திறனாய்வு\nகுறிச் சொற்கள் : மகாத்மா காந்தி , Gandhi , Mahatma Gandhi , காந்தியடிகள் , சிபகோ இமயமலைப் பகுதியில் போராட்டம் , ஆனந்தவனமும் பாபா ஆமேதயும் , சேவா பெண்களின் மேன்மைக்கான போராட்டம் , தன்னார்வ இயக்கங்கள்\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபாரதி தமிழ் வசனத் திரட்டு\nஓசா, டி. கே.(Ōcā, ṭi. Kē.)நேஷனல் புக் டிரஸ்ட்.இந்தியா,1991.\nஓசா, டி. கே.(Ōcā, ṭi. Kē.)(1991).நேஷனல் புக் டிரஸ்ட்.இந்தியா..\nஓசா, டி. கே.(Ōcā, ṭi. Kē.)(1991).நேஷனல் புக் டிரஸ்ட்.இந்தியா.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZQ8k0xy&tag=%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-07-16T13:27:43Z", "digest": "sha1:EQ2UXF2FEXKBAPX3IXOLVBJ55QF7LYZU", "length": 5813, "nlines": 109, "source_domain": "tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nபதிப்பாளர்: சென்னை , ரேணுகா பிரிண்டர்ஸ் , 1974\nவடிவ விளக்கம் : v.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2011-08-11-09-53-03/", "date_download": "2019-07-16T13:02:27Z", "digest": "sha1:B4GAYFWL57YGTWYNUYSWDV3VXTG4ZUI4", "length": 8052, "nlines": 97, "source_domain": "tamilthamarai.com", "title": "சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் முதலீடு பாதியாக குறைந்துவிட்டது |", "raw_content": "\nஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு இல்லை\nதாமரை இந்தியாவின் தேசியமலர் இல்லை\n23-ம் தேதி “அத்திவரதரை தரிசிக்கிறார் ” பிரதமர் மோடி\nசுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் முதலீடு பாதியாக குறைந்துவிட்டது\nசுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் முதலீடு பாதியாக குறைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது .2006-ம் ஆண்டில் இந்தியர்களின் பணம் ரூ23,373 கோடி சுவிஸ்_வங்கிகளில் முதலீடு செய்யபட்டது. அது கடந்தாண்டு ரூ 9,295 கோடியாக குறைந்துவிட்டதாக மத்திய_அரசு\nபல்வேறு சுவிஸ்_வங்கிகளில் முதலீடு செய்யபட்டுள்ள வெளிநாட்டவர்களுகான மொத்த பணத்தில் 0.1302 % இந்தியர்களுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடதக்கது\nTags;சுவிஸ் வங்கி, இந்தியர்களின் முதலீடு, சுவிஸ் வங்கிகளில் ,இந்தியர்களின் முதலீடு, சுவிஸ் நாட்டில், சுவிஸ் நாட்டின், சுவிஸ் நாட்டு\nகறுப்புப்பணம் வைத்திருக்கும் இந்தியர்கள் குறித்த…\nசுவிஸ் தெரிந்த டெபாசிட் செய்து மாட்டிக்கொள்ள,…\nஸ்விஸ் அடுத்து இன்னொரு அரைகுறை ஆய்வு\nகறுப்புப் பணத்தை ஆராதிக்கும், அரசியல் பூசாரிகள்\nஸ்விஸ் கருப்புப் பண கதைகள் சுவாரஸ்யமானவை அல்ல\n38 இந்தியர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு\nஇந்தியர்களின் முதலீடு, சுவிஸ் நாட்டின், சுவிஸ் நாட்டில், சுவிஸ் நாட்டு, சுவிஸ் வங்கி, சுவிஸ் வங்கிகளில்\nகறுப்புப்பணம் வைத்திருக்கும் இந்தியர� ...\nசிங்கத்தின் படம் சுவிஸ்வங்கியின் விளம ...\nகறுப்புப்பணத்தை முதலீடு செய்திருக்கு� ...\nபாஜக குழுவின் அறிக்கையில் சோனியா, ராஜி ...\nகறுப்பு பண கணக்குகளில் பாரதீய ஜனதாவின� ...\nசுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா ...\nஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு இ� ...\nதாமரை இந்தியாவின் தேசியமலர் இல்லை\n23-ம் தேதி “அத்திவரதரை தரிசிக்கிறார் ” ப� ...\nமாற்றுத்திறனாளி உதவியாளர்களுக்கு மாத� ...\nகர்நாடக அரசியல் குழப்பத்துக்கு ராகுல� ...\nசிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை ...\nசிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.\nமலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/rani-of-jhansi-heros-of-india-history/", "date_download": "2019-07-16T12:01:42Z", "digest": "sha1:5NIZMEDMRFJPY4D6FG3XOZKNIO5HHYST", "length": 6280, "nlines": 95, "source_domain": "tamilthamarai.com", "title": "ஜான்சி ராணி வரலாறு விடியோ |", "raw_content": "\nஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு இல்லை\nதாமரை இந்தியாவின் தேசியமலர் இல்லை\n23-ம் தேதி “அத்திவரதரை தரிசிக்கிறார் ” பிரதமர் மோடி\nஜான்சி ராணி வரலாறு விடியோ\nஜான்சி ராணி வரலாறு விடியோ ,ராணி லட்சுமிபாய் வரலாறு\nபிரதமர் நரேந்திர மோடி வரலாறு படைத்துவிட்டார்\nபாரதீய ஜனதாவின் தாரக மந்திரமே பெண்களுக்கு முதலிடம்…\nஅசாமை வளர வைக்கும் இரண்டாம் பீர்பால்\nமாறுபட்ட கொள்கைகள் இருந்தபோதிலும் ஒத்துழைப்புடன்…\nஅமெரிக்க நாராயணன்ங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்\nபா.ஜ.க,.வின் தேசிய துணைத் தலைவராக உமா பாரதி நியமனம்\nஜான்சி ராணி, ராணி லட்சுமிபாய், வரலாறு, வரலாறு விடியோ\nதிருடனாக இருந்து தீவிரவாதியாக ஆனா அஜ்� ...\nஇராவணன் வழிபட்ட இலங்கேஷ்வரி சம்லேஸ்வர ...\nமங்கள் பாண்டே வரலாறு விடியோ\nசுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா ...\nஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு இ� ...\nதாமரை இந்தியாவின் தேசியமலர் இல்லை\n23-ம் தேதி “அத்திவரதரை தரிசிக்கிறார் ” ப� ...\nமாற்றுத்திறனாளி உதவியாளர்களுக்கு மாத� ...\nகர்நாடக அரசியல் குழப்பத்துக்கு ராகுல� ...\nஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு ...\nஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை ...\nஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்\nஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easy24news.com/2016/04/kerry-hails-sls-commitment-for-reconciliation/?responsive=true", "date_download": "2019-07-16T13:15:09Z", "digest": "sha1:KFR5BQQVKWUINOJZZL5A6QGFDZNUVS4B", "length": 5250, "nlines": 151, "source_domain": "www.easy24news.com", "title": "Kerry hails SL’s commitment for reconciliation | Easy 24 News", "raw_content": "\nசோமாலியாவில் கார்குண்டு தாக்குதல்: 5 பேர் பரிதாப பலி\nதபால் ஊழியர்கள் இன்று மாலை 4.00 மணி முதல் வேலைநிறுத்தம்\nசிக்கலில் சிக்கித் தவிக்கும் சினிமா சங்கங்கள்\nஅருள்நிதிக்கு ஜோடியாகும் ‘பிக்பாஸ்’ லாஸ்லியா\nபிகில் – கல்லூரி மாணவியாக நயன்தாரா \n‘மகாநடி’, இடைவேளைக்குப் பின் தூங்கிவிட்டேன் – வாணிஸ்ரீ\nஅஜித் பட நாயகி 2வது திருமணம்\nஎதிர்க் கட்சித் தலைமைப் பதவி: விட்டுக் கொடுக்க மாட்டோம் என்கிறது TNA\nஜனநாயக ரீதியில் கட்சி நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள்\nமுல்லைத்தீவில்துப்பாக்கிச்சூடு : பொலிசாரிடம் மாட்டிக்கொண்ட பொலிஸ் கைது\nஅமைச்­சர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் உட­ன­டி­யா­கப் பதவி வில­க­வேண்­டும்\nரணிலுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ள சுமந்திரன்\nதபால் ஊழியர்கள் இன்று மாலை 4.00 மணி முதல் வேலைநிறுத்தம்\nஜனாதிபதித் தேர்தலை ஒத்திப்போட முயற்சி செய்ய வேண்டாம்\nவி.பி.சிங்கிடம் ஆயுத உதவி கேட்டேன் வைகோ பரபர தகவல்\nசந்திரபாபு நாயுடுவுக்கு மரண அடி\nவனிதா வெளியேற மக்களின் வாக்குகள் மட்டுமல்ல… ‘இது’தான் முக்கியக் காரணம்\nதபால் ஊழியர்கள் இன்று மாலை 4.00 மணி முதல் வேலைநிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/2406-2014-08-11-08-36-30", "date_download": "2019-07-16T13:03:04Z", "digest": "sha1:UP3ZFTODKINQ67YOTX7N37ISUXJOJTEF", "length": 21809, "nlines": 275, "source_domain": "www.topelearn.com", "title": "டெஸ்ட் வெற்றி; ட்விட்டரில் மஹேல கருத்து", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nடெஸ்ட் வெற்றி; ட்விட்டரில் மஹேல கருத்து\nநேற்று இடம்பெற்ற போட்டி தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் மஹேல ஜயவர்தன தன‌து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.\nநேற்றையை போட்டியில் தமது அணி வெற்றியடைந்தமை தொடர்பில் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் தமது வீரர்கள் தொடர்பில் பெருமை அடைவதாகவும் மர்றும் தமக்கு ஆதரவு வழங்கிய ரசிகர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.\nஇன்னும், தனது ட்விட்டரில் அவரது ஓய்வு தொடர்பிலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், தான் காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் விளையாடும் இறுதி போட்டி என்பதால் தமக்கு கவலையளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை டெஸ்ட் தலைவர் திமுத் கருணாரத்ன பிணையில் விடுதலை\nவாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கை டெஸ\nஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் கைது\nஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் திமுத் கருணார\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2\nஇன்று இலங்கை - தென்ஆப்பிரிக்காவுக்கிடையில் முதலாவது டெஸ்ட் போட்டி\nதென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட்\nதினேஸ் சந்திமால் டெஸ்ட் போட்டித் தொடரிலிருந்து நீக்கம்\nதென் ஆபிரிக்காவுடன் நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டித் தொ\nடெஸ்ட் துடுப்பாட்ட நிரல்படுத்தலில் முன்னேறியுள்ள அஞ்சலோ மெத்யூஸ், குசல் மென்டிஸ்\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் டெஸ்ட் துடுப்���ாட்ட நி\nமுதலாவது டெஸ்ட் போட்டி ​வெற்றி தோல்வியின்றி நிறைவு\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல\nநியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை திருப்புமுனையாக்க எதிர்ப்பார்ப்பு\nநியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை திருப்புமுனைய\nமுதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முத\nரங்கன ஹேரத் டெஸ்ட் அரங்கிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு\nஇலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரங்\nடெஸ்ட் போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற டாப் 5 வீரர்கள்\nதற்போது இருக்கும் கிரிக்கெட் தொடரில் டி20 போட்டியை\nவிஜயகலாவின் வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்\nஅண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வில் விடு\n2 டெஸ்ட் போட்டிகளில் இலங்கை வீரர்கள் மூவர் கலந்து கொள்ள தடை\nதினேஷ் சந்திமால், சந்திக ஹதுருசிங்க மற்றும் அசங்க\nவெற்றி தோல்வி இன்றி நிறைவடைந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி\nஇலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இட\nஅந்த அமைப்பின் மீது எந்த நம்பிக்கையும் இல்லை; மஹேல ஜயவர்தன\nகிரிக்கெட் வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜயவர\nஇரண்டாவது டெஸ்ட் போட்டி ‍- 253 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை அணி\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ\nமுதல் டெஸ்ட் - 226 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ்\nபோர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் நடைபெற்ற இலங்கைக்கு எ\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ‘டாஸ்’ போடும் முறையை தொடர முடிவு\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ‘டாஸ்’ போடும் முறைய\nகாலி டெஸ்ட் போட்டியில் ஆட்ட நிர்ணயம்\nஆட்டநிர்ணய சதி தொடர்பிலான விசாரணைகளுக்கு பூரண ஒத\nஇரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்\nடெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து குலசேகரா ஓய்வு\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்ச\nபோப்பாண்டவர் கருத்து ஓரினச் சேர்க்கையாளரை சமூகத்தில் ஏற்க வேண்டும்\nஓரினச் சேர்க்கையாளர்களை சமூகத்தில் முழுவதுமாக ஏற்ற\nஐ.சி.சி டெஸ்ட் தரவரிசை; முதலிடத்தில் சங்கக்கார\nஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் இந்திய வீரர்கள் ஒருவர்\nமஹேல ஜயவர்தனவினை கௌரவப்படுத்தும் ���கையில் முத்திரை வெளியிட நடவடிக்கை\nமஹேல ஜயவர்தனவினை கௌரவப்படுத்தும் வகையில் முத்திரை\nஇலங்கை அணி அதிரடி வெற்றி; ஜனாதிபதி பாராட்டு\nஇங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரை மிகுந்த போராட்டத்தின்\nஇந்தியா வென்றது - டுவிட்டரில் மோடி கருத்து\nமக்களவைத் தேர்தலில் பா.ஜ.க பெரும்பான்மையான இடங்களி\nசங்கக்கார, மஹேல ஓய்வு குறித்து அர்ஜுன ரணதுங்க\nஇலங்கை அணியின் மூத்த வீரர்களான குமார் சங்கக்கார மற\nமஹேல டுவென்டி 20 யிலிருந்து ஓய்வு பெருகிறார்\nஇலங்கை கிரிக்கெட் அணிவீரர் மஹெல ஜெயவர்தன சர்வதேச ட\nவங்காளதேசம் - நியூசிலாந்து இரண்டாவது டெஸ்ட் இன்று ஆரம்பம்\nபிரன்டன் மெக்கல்லம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்\nபிராவோ டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு\nமேற்கிந்திய தீவுகள் அணியின் சகலதுறை ஆட்டவீரரான பிர\nடெஸ்ட் போட்டி; 12,000 ஓட்டங்களை பெற்று சங்கா சாதனை\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 12,000 ஓட்டங்கள் கடந\nஇலங்கை அணி அபார வெற்றி; சங்கா, மஹேல வெற்றியோடு விடைபெற்றனர்\nஇங்கிலாந்துக்கு எதிரான ஏழாவதும் இறுதியுமான ஒருநாள்\nகல்முனை றினொன் வெற்றி; கிரிக்கெட் சமர்...‏\nகாரைதீவு ஜொலி கிங்ஸ் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்\nஎனது டெஸ்ட் கிரிக்கெட் பயணம் அதிவிஷேடமானது என இலங்\nமஹேல ஜயவர்தனவின் இறுதி டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகிறது\nகிரிக்கெட் விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணிக்கு\n3வது டெஸ்ட் - 266 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா பெரும் தோல்வி\nஇந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இங்கில\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி; தென்னாபிரிக்க அணி வெற்றி\nஇலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்ட\nமைக்கல் கிளார்க் டெஸ்ட் போட்டிளுக்கான விருதை வென்றார்\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் டெஸ்ட் போட்டிளுக்கென\nடெஸ்ட் போட்டிகளிலிருந்து டெரன் சமி ஓய்வு\nமேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் தல\nஅயர்லாந்து சுற்றுப்பயணத்திலிருந்து சங்கக்கார, மஹேல நீக்கம்\nஅயர்லாந்து சுற்றுப்பயணத்தின் போதான போட்டித் தொடரில\nசங்கக்கார மற்றும் மஹேல ஆகியோருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை\nஇலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர\nசச்சின் விளையாடும் 200வது டெஸ்ட் மேட்சின் போது சூதாட்டம் நடக்கலாம்\nசச்சின் விளையாட உள்ள 200வது டெஸ��ட் போட்டி அவரது கட\nகொள்ளு அல்லது காணத்தின் பயன்கள் 2 minutes ago\nஏன், எப்போது முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும்\nஞாபக சக்தி,கண்களைப் பாதுகாக்க உதவும் முருங்கை பூ 5 minutes ago\nஉங்கள் முக வடிவத்திற்கு எந்த மாதிரி தாடி வைத்தால் நன்றாக இருக்கும் 5 minutes ago\nமழை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது 5 minutes ago\nகூகுளின் +1 பட்டனில் புத்தம் புதிய RECOMMENDED வசதி தற்பொழுது அறிமுகம் 7 minutes ago\nஅதிசக்தி வாய்ந்த நோய்க்கிருமி கண்டுபிடிப்பு 9 minutes ago\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nமுதல் முறையாக சொந்த மண்ணில் உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணி\nWorld Cup 2019: இறுதிப் போட்டியில் வெற்றிபெற இங்கிலாந்து அணிக்கு 242 ஓட்டங்கள்...\nபேஸ்புக் மீதான 5 பில்லியன் டொலர்கள் அபராதம்\nWorld Cup 2019: இறுதிப்போட்டியில் இங்கிலாந்து நுழைந்த கதை...\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nமுதல் முறையாக சொந்த மண்ணில் உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_2", "date_download": "2019-07-16T12:53:59Z", "digest": "sha1:MDIOCOQUKZRH7GXUBDCE7ZBFTPMYCET5", "length": 8097, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/செப்டம்பர் 2 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெப்டம்பர் 2: வியட்நாம் - குடியரசு நாள் (1945)\n1666 – லண்டனில் இடம்பெற்ற பெருந்தீயினால் மூன்று நாட்களில் புனித பவுல் பேராலயம் உட்பட 10,000 கட்டடங்கள் அழிந்தன.\n1752 – மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டு நூற்றாண்டுகளின் பின்னர் பெரிய பிரித்தானிய நாடுகளில் கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது.\n1945 – இரண்டாம் உலகப் போர்: பசிபிக் போர் முடிவுக்கு வந்தது. சப்பானின் கடைசி அதிகாரபூர்வமான சரணடைதல் டோக்கியோ வளைகுடாவில் \"மிசூரி\" என்ற அமெரிக்கக் கப்பலில் நிகழ்ந்தது.\n1945 – வியட்நாம், பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்து, வியட்நாம் மக்களாட்சிக் குடியரசு என்ற பெயரில் ஹோ சி மின் (படம்) தலைமையில் ஆட்சியை அமைத்தது.\n1946 – பிரித்தானிய இந்தியாவில் சவகர்லால் நேரு தலைமையில் பிரதமரின் அதிகாரங்களுடன் இடைக்கால அரசு உருவானது.\n1960 – திபெத்திய வரலாற்றில் முதல்தடவையாக மத்திய திபெத்திய நிருவாகத்தின் நாடாளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல் இடம்பெற்றது. இந்நாளை அவர்கள் 'சனநாயக நாள்' எனக் கொண்டாடுகிறார்கள்.\n1988 – ஈழப்போர்: இலங்கையின் வட மாகாணம், கிழக்கு மாகாணம் ஆகியன வட-கிழக்கு மாகாணம் என இணைக்கப்பட்டது.\nஅண்மைய நாட்கள்: செப்டம்பர் 1 – செப்டம்பர் 3 – செப்டம்பர் 4\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 செப்டம்பர் 2018, 05:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2019-07-16T12:29:27Z", "digest": "sha1:XCZO7UOUQZ5625KGYM67MPL3YPAIBYSS", "length": 9153, "nlines": 110, "source_domain": "uyirmmai.com", "title": "நாகப்பட்டினத்தில் இஸ்லாமிய இளைஞர் மீது தாக்குதல்! – Uyirmmai", "raw_content": "\nஅதிமுக எம்.பிக்கள் அமளி - மாநிலங்களவை ஒத்திவைப்பு\nவாடகைத் தாய் முறையை ஒழுங்குபடுத்தும் மசோதா மக்களவையில் தாக்கல்\n”சபாநாயகருக்கு நாங்கள் உத்தரவிட முடியாது”: உச்ச நீதிமன்றம்\nநீட் தேர்வு ஒரு நவீன தீண்டாமை: பூங்கோதை ஆலடி அருணா\n“அஞ்சல்துறை தேர்வு ரத்து; தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு நடைபெறும்”: ரவிசங்கர் பிரசாத்\nநாகப்பட்டினத்தில் இஸ்லாமிய இளைஞர் மீது தாக்குதல்\nJuly 12, 2019 July 12, 2019 - இந்திர குமார் · அரசியல் / சமூகம் / செய்திகள் / குற்றம் / பொது / Flash News\nநாகப்பட்டினத்தைச் சேர்ந்த முகமது பிஷன் என்பவர் சமீபத்தில் மாட்டுக்கறி சூப் குடித்ததை புகைப்படமெடுத்து முகநூலில் பதிவுசெய்துள்ளார். இதனைப் பார்த்து ஆத்திரமடைந்த கும்பல் ஒன்று, அவரை வெறித்தனமாகத் தாக்கியுள்ளது. தாக்கப்பட்ட அந்த இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nநாகப்பட்டினத்தில் ஜெராக்ஸ் கடை நடத்திவந்த அந்த இளைஞரை, என்.தினேஷ் குமார், ஆர்.அகத்தியன், ஏ.கணேஷ் குமார் எம்.மோஹன் குமார் ஆகியோர் இணைந்து மிரட்டியுள்ளனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் நால்வரும் இணைந்து அந்த இளைஞரை உருட்டுக்கட்டை மற்றும் இரும்புத் தடிய��ல் தாக்கியுள்ளனர். இவர்களில் தினேஷ் குமார், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் பொறுப்பாளராக இருப்பது தெரியவந்துள்ளது. இச்செயலில் ஈடுபட்ட நால்வருமே 28 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள்.\nதாக்கப்பட்ட இளைஞர் முகமது பிஷன் அளித்த புகாரின்பேரில் கீழ்வேலூர் காவல்துறையினரால் நால்வரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பிரிவு 153(A) – மதங்களின் அடிப்படையில் இருபிரிவினரிடையே பகைமையைத் தூண்டுதல், பிரிவு 307 – கொலை முயற்சி, பிரிவு 506(ii) – குற்றவியல் மிரட்டல், பிரிவு 324 – கொடிய ஆயுதங்களால் தாக்குதல், பிரிவு 294(b) – பொது இடங்களில் ஆபாச வார்த்தைகளை உச்சரிப்பது போன்ற 5 குற்றவியல் வழக்குகள் அவர்கள்மீது பதிவுசெய்யப்பட்டுள்ளது.\nவிரைந்து நடவடிக்கை எடுத்து வழக்குப் பதிவுசெய்த காவல்துறையின் செயல் பாரட்டுக்குரியது.\nஅமமுக, மாட்டுக்கறி, நாகப்பட்டினம், நாகை, தமிழக காவல்துறை, இஸ்லாமிய இளைஞர், இந்திய தண்டனைச் சட்டம்\n“அஞ்சல்துறை தேர்வு ரத்து; தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு நடைபெறும்”: ரவிசங்கர் பிரசாத்\nநீட் தேர்வு ஒரு நவீன தீண்டாமை: பூங்கோதை ஆலடி அருணா\n”சபாநாயகருக்கு நாங்கள் உத்தரவிட முடியாது”: உச்ச நீதிமன்றம்\nவாடகைத் தாய் முறையை ஒழுங்குபடுத்தும் மசோதா மக்களவையில் தாக்கல்\nஅதிமுக எம்.பிக்கள் அமளி - மாநிலங்களவை ஒத்திவைப்பு\n“அஞ்சல்துறை தேர்வு ரத்து; தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு நடைபெறும்”: ரவிசங்கர் பிரசாத்\nநீட் தேர்வு ஒரு நவீன தீண்டாமை: பூங்கோதை ஆலடி அருணா\n‘மை லார்ட்’ என்று அழைக்காதீர்கள்; சார் என்றே அழைக்கலாம்\nஇந்திய பங்குச் சந்தை இன்று (16.07.2019)\n”சபாநாயகருக்கு நாங்கள் உத்தரவிட முடியாது”: உச்ச நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/10/11035136/Olympic-gold-medalist-Indian-gold-medalist-Sourabh.vpf", "date_download": "2019-07-16T13:09:36Z", "digest": "sha1:CZCGS3Q4NU6YALDGE7G2EUFVXFP5QOLQ", "length": 8735, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Olympic gold medalist: Indian gold medalist Sourabh Chaudhry || இளையோர் ஒலிம்பிக் போட்டி: துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரிக்கு தங்கம்", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஇளையோர் ஒலிம்பிக் போட்டி: துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரிக்கு தங்கம் + \"||\" + Olympic gold medalist: Indian gold medalist Sourabh Chaudhry\nஇளையோர் ஒலிம்பிக் போட்டி: துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரிக்கு தங்கம்\nஇளையோர் ஒலிம்பிக் போட்டியின், துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரிக்கு தங்கம் வென்றார்.\nபதிவு: அக்டோபர் 11, 2018 04:45 AM\n3-வது இளையோர் (யூத்) ஒலிம்பிக் போட்டி அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பந்தயத்தில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி 244.2 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை உச்சி முகர்ந்தார். தென்கொரியா வீரர் சுங் யுன்ஹோ 236.7 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கமும், சுவிட்சர்லாந்து வீரர் சோலரி ஜாசன் 215.6 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கமும் வென்றனர். உத்தரபிரதேசத்தை சேர்ந்த 16 வயதான சவுரப் சவுத்ரி இந்த ஆண்டில் நடந்த ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று அனைவரின் கவனத்தை தன்பக்கம் ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\n1. மீத்தேன், ஷேல் வாயு திட்டம் எதுவும் தமிழகத்தில் செயல்படுத்தப்படவில்லை - மத்திய அரசு விளக்கம்\n2. தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n3. இந்திய கிரிக்கெட் அணியில் பிளவு ; கேப்டன் பொறுப்புகளை பிரித்து கொடுக்க முடிவு\n4. பிரச்சினையை உண்டாக்கி அதில் குளிர் காயவேண்டும் என்பதே திமுகவின் திட்டம் - அமைச்சர் சி.வி. சண்முகம்\n5. அரசின் மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம் - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி\n1. தொழில்முறை குத்துச்சண்டையில் தொடரும் ஆதிக்கம்: விஜேந்தர்சிங் 11–வது வெற்றி\n2. பிரிட்டிஷ் பார்முலா1 கார்பந்தயம்: ஹாமில்டன் முதலிடம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalam1st.com/pages/political/page/2/", "date_download": "2019-07-16T13:28:25Z", "digest": "sha1:TGCXQEWKFEMLNKZ6LQHCZVNWSKOHPHGS", "length": 13977, "nlines": 122, "source_domain": "www.kalam1st.com", "title": "அரசியல் Archives - Page 2 of 35 - Kalam First", "raw_content": "\nமுஸ்லிம் காங்கிரஸ் போராளி ஒருவரின் வாக்குமூலம்.\nஅரசியலுக்கு அப்பால் அமைச்சரே (Rishad Bathiudeen) உங்களை நான் நேசிக்கிறேன். மர்ஹும் அஷ���ரப் […]\nதற்கொலை குண்டுதாரியின் மனைவியை தாம் பார்க்கச் சென்றதாக- அப்பட்டமான பொய்யை இனவாத ஊடகங்கள் வெளியிட்டுள்ளது – மன்சூர் எம்.பி தெரிவிப்பு\n(எஸ்.எம்.அறூஸ், பாறூக் சிஹான்) “குண்டு வெடிப்புச் சம்பவத்திற்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் எவ்வித தொடர்பும் […]\nஎனது நாட்டை விட்டுவிடுங்கள் – ISIS பயங்கரவாதிகளுக்கு ஜனாதிபதி மைத்திரியின் செய்தி\nஇலங்கையில் இடம்பெற்ற குண்டுதாக்குதல்களின் பின்னணியில் வெளிநாடொன்றை சேர்ந்த சூத்திரதாரியிருக்கலாம் என இலங்கை ஜனாதிபதி […]\nபிரதமர் ரணிலுடன், முஸ்லிம் தரப்பு அவசர சந்திப்பு – பல முறைப்பாடுகளை தெரிவித்தது\nஅகில இலங்கை ஜம்மியத்துல் உலமா, முஸ்லிம் சிவில் பிரதிநிதிகள், முஸ்லிம் அரசியல்வாதிகள் உள்ளடங்கலான […]\nஆடையொன்றின் மீதான தடையானது அநாகரீகமானது, அவசியமற்றது. என்பதுவே பொதுவான நிலைப்பாடு.\n“பயங்கரவாதத்திற்கும் தீவிரவாதத்திற்கும் எதிரான இலங்கை முஸ்லிம்களின் கடுமையான நிலைப்பாடுகள் உலக அளவில் வியப்போடு […]\nபுர்கா மீதான தடை அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது -அ. அஸ்மின்\nமக்களின் பாதுகாப்பு என்றை அடைமொழியோடு புர்கா மீதான தடையை இலங்கை அரசு அறிவித்திருப்பது, […]\nநாட்டில் இடம்பெற்ற துன்பவியல் நிகழ்வை வஞ்சம் தீர்க்கும் சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி வருகின்றமை கவலையளிகின்றது- அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.ஹாறூன்\nஇஸ்லாமிய கொள்கை முரண்பாட்டாளர்களும் எதிர்கால அரசியல் நகர்வாளர்களும் வஞ்சம் தீர்க்கும் சந்தர்ப்பமாக நாட்டில் […]\nகுன்று குன்றி குந்தும் மரக் குற்றியானது – பசீர் சேகுதாவுத்\nகடந்த வாரம் நிகழ்ந்த குண்டு வெடிப்புகளும் அதனைத் தொடர்ந்த அழிவுகளும், இவை தொடர்பாக […]\nஇன்று வெறும் 5% ஆக இருக்கும் இஸ்லாமிய அடிப்படைவாத எண்ணம் மேலும் அதிகரிக்காமல் தடுப்பது எவ்வாறு….\nஇன்று இஸ்லாமியர்களில் பெரும்பாலானோர் இந்த மிலேச்சத்தனமான சிந்தனைகளையும் செயற்பாடுகளையும் முழுமையாக எதிர்க்கிறார்கள். அது […]\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆதரவுடன், அடிப்படைவாத அமைப்புக்கள் வளர்ச்சியடைகின்றது\n(இராஜதுரை ஹஷான்) மத போதனைகளை போதிக்கின்றோம் என்ற பெயரில் செயற்படும் அடிப்படைவாத அமைப்புக்கள் […]\n2 முஸ்லிம் அமைப்புக்கள், தடை செய்யப்பட்ட இயக்கங்களாக பிரகடனம் – சொத்துக்களை முடக்கவும�� உத்தரவு\nஇலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி என்ற வகையில் 2019 ஆம் ஆண்டின் […]\nதீவிரவாதக் குழுக்கள் கற்பிப்பது, இஸ்லாமாக இருக்காது – சந்திரிக்காவுக்கு சுடச்சுட பதிலடி\nஇலங்கையில் இஸ்லாமிய மத்ரஸா பள்ளிகளை மூடிவிடுமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கோரிக்கை […]\n( ஏ.எச். எம்.பூமுதீன்) அரசியல் அரங்கில் சக்தி மிகுந்த , முஸ்லிம் சமூகத்தின் […]\nவிருது வழங்கும் அமைச்சர்கள் அனைவரும், பயங்கரவாதிகளுக்கு உதவுகின்றார்கள் என கூற முடியுமா..\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கொழும்பில் இன்று […]\nISIS ஐ, CIA உருவாக்கியது – இஸ்லாமிய பயங்கரவாத்தை, இலங்கை இராணுவம் தோற்கடிக்கும் – ஜயந்த MP\nபயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கைகளில் அமெரிக்காவின் FBI, பிரித்தானியாவின் MI5 ஆகிய விசாரணை குழுக்களை […]\nகரையோர மாவட்டக் கோரிக்கையை வலுப்படுத்த ஊடக அமைப்புக்கள் இணக்கம் (களம் பெஸ்ட் ஆசிரியர் தலைப்பு) அம்பாரை கரையோர மாவட்டத்தை வென்றடுப்பதற்கும் அதற்கான முன்னடுப்புக்களை மேற்கொள்வதற்கும் அம்பாரை மாவட்டத்தில் உள்ள மூன்று ஊடக அமைப்புக்கள் கொள்கையளவில் இணக்கம் தெரிவத்துள்ளனர். அண்மையில் மன்னார் மாவட்டத்திற்கு கள விஜயம் மேற்கொண்ட மூன்று ஊடக அமைப்புக்களும் கரையோர மாவட்டத்தின் முக்கியத்துவம் தொடர்பில் கலந்துரையாடியதுடன் அதற்கான முன்னடுப்புக்களை மேற்கொள்வதற்கு கொள்கையளவில் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர். இதன்படி அம்பாரை மாவட்த்தில் உள்ள சகல தரப்பினருடனும் கலந்துரையாடி அவர்களது ஆதரவையும் பெற்றுக்கொண்டு அம்பாரை கரையோர மாவட்டத்தைப் பெற்றுக் கொள்வதற்கான சகல முன்னடுப்புக்களையும் செய்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கட்சி...\nஒருவரைத் தவிர, ஏனையவர்கள் அமைச்சுப் பதவிகளை மீள ஏற்கிறார்கள் 745 2019-07-12\nவிமலுக்கு விளக்குப்பிடிக்கும் அதாவுல்லா. 525 2019-06-26\nகாவிக் குற்றவாளிக்குபொலிஸ் பாதுகாப்புடன் கூடிய இராஜமரியாதை 404 2019-06-26\nபஸீருக்கு சாட்டையடி கொடுத்த சட்டத்தரணி அன்ஸில் 385 2019-06-28\nமுஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் அமைச்சர் மனோ கணேசன் 360 2019-06-25\nமுன்னாள் அமைச்சர் றிசாட் எனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை - இராணுவத்தளபதி வாக்குமூலம் 305 2019-06-26\nரணில் - மஹிந்த 2 ஆம் மாடியில், இரகசிய சந்திப்பு - அம்பலப���படுத்தும் அநுரகுமார 98 2019-07-13\n32 ஆண்டுகளுக்கு பின் சதம் விளாசிய, துவக்க வீரர் அல்லாத முதல் பாகிஸ்தானியர் 373 2019-06-27\nகிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறும் தென்னாபிரிக்கா 116 2019-06-24\nவெளிநாட்டில் ஆடும் வீரர்கள் இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு அழைப்பு 95 2019-06-28\n19 வயதுக்கு உட்பட்ட மாகாண தொடருக்கான அணிகள் அறிவிப்பு 74 2019-07-11\nதென்கிழக்குப் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை பதில் பணிப்பாளராக எஸ்.எம்.பீ.ஆஸாத் நியமிக்கப்பட்டுள்ளார். 62 2019-07-16\n27 வருடங்களின் பின் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இங்கிலாந்து 60 2019-07-12\nகெய்ரோவில் அடக்கம் செய்யப்படவுள்ள, அஷ்ஷஹீத் முர்ஸியின் உடல் 64 2019-06-19\nகட்டுநாயக்காவில் தென்னாபிரிக்க, அதிபரை சந்திக்கிறார் ரணில் 37 2019-06-27\nநிகா­புக்கு தடை விதிக்க கோரும் மனுவை, தள்­ளு­படி செய்­தது இந்­திய உயர் நீதி­மன்றம் 29 2019-07-11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/first-sacrifice-for-neet-anitha", "date_download": "2019-07-16T12:59:01Z", "digest": "sha1:SYACSX5M4CNZA6MBVI2SFHJNNWEYXX52", "length": 18264, "nlines": 182, "source_domain": "www.maybemaynot.com", "title": "NEET-ன் முதல் இரத்தக் காவு – அனிதா!!!", "raw_content": "\n அணு அணுவா செதுக்கிருக்காங்கயா : இப்படி வியந்து போனவங்களா நீங்க. அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம் அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்\n#TamilQuiz கணக்குல புலியா இருந்தாலும் இந்தப் புதிருக்கு விடை சொல்ல முடியுமா\n#Human Quiz: உங்க உடம்ப பத்தி உங்களுக்கு எவ்வளவு தெரியும். இந்த சவாலுக்கு வாங்க பார்க்கலாம். இந்த சவாலுக்கு வாங்க பார்க்கலாம்.\n#Intercity express: கோவை to சென்னை இரயிலில் கொந்தளித்த பயணி - புகார் அளித்த 25 நிமிடத்தில் இரயில்வே அமைச்சரே மேற்கொண்ட நடவடிக்கை.\n#Watch: என்னா பெர்ஃபார்மன்ஸ் டா சாமி ராக்கெட் வேகத்தில் ட்ரெண்டாகும் டிக்டாக் பாட்டி ராக்கெட் வேகத்தில் ட்ரெண்டாகும் டிக்டாக் பாட்டி\n மீண்டும் கவர்ச்சியை கையாளும் செராவத்\n#Samantha தனது நீண்டநாள் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா அதிர்ச்சியில் ரசிகர்கள்\n#PAADAM2PADAM: அரசுப் பள்ளிகளைக் காப்பாற்ற ஒரு முயற்சி XI பாடங்களைப் பட வடிவில் தயாரிக்கும் NGO XI பாடங்களைப் பட வடிவில் தயாரிக்கும் NGO\n#CALLFORCODE: இயற்கை பேரிடர்களைச் சமாளிக்கும் TECHNOLOGY IDEA உங்ககிட்ட இருக்கா IBM உங்களைத்தான் தேடிட்டு இருக்கு IBM உங்களைத்தான் தேடிட்டு இருக்கு\n#SwiggyApp ஸ்விகியின் தலைமை பொறுப்பில் த���ிழகத் திருநங்கை\n#Things to pack: வெளிநாட்டிற்கு படிக்க செல்லும் மாணவர்களே இத மட்டும் வாங்க மறந்துடாதீங்க இத மட்டும் வாங்க மறந்துடாதீங்க\n#Varkala: அப்படியே ஜெராக்ஸ் போட்டாச்சு. குளு குளு கோவா நம்ம ஊருக்கு பக்கத்துலையே - நியூயார்க் டைம்ஸ் புகழ்ந்த டூரிஸ்ட் ஸ்பாட். குளு குளு கோவா நம்ம ஊருக்கு பக்கத்துலையே - நியூயார்க் டைம்ஸ் புகழ்ந்த டூரிஸ்ட் ஸ்பாட்.\n#TECHNOLOGY: இனி பாடமெல்லாம் கஷ்டப்பட்டுப் படிக்க வேண்டாம் அப்படியே BRAIN-ல நேரடியா UPLOAD பண்ணிக்கலாம் அப்படியே BRAIN-ல நேரடியா UPLOAD பண்ணிக்கலாம்\n#Scuba Diving: பாண்டிச்சேரி சரக்குக்கு மட்டும் இல்ல இதுக்கும் ஃபேமஸ் தான்\n#Shoelace : பேஸ்புக் என்ன பேஸ்புக் - அடுத்து என்ன நடக்க போகுது பாருங்க : அதிரடியாக கூகுள் களமிறக்கிய Shoelace.\n#Billionaires 30 வயதுக்குள் 30 தலைமுறைகள் வாழ சொத்து சேர்த்த அழகிகள்\n#CWC2019 உலகக்கோப்பை வென்றும், யாரும் மதிக்கவில்லை இங்கிலாந்து அணியின் சோகநிலை\n#Fun Meme: மானம் போச்சு மருவாதி போச்சு யாரு பாத்த வேல இது. கோழியான கோலி\n#BiggBoss : லாஷ்லியாவிற்கு சினிமாவில் வாய்ப்பு\n#WeLoveBeef ட்விட்டர் வலைத்தளத்தில் இந்திய அளவில் ட்ரெண்டாகும் #WeLoveBeef ஹேஸ்டேக் பின்னணி என்ன\n#LITCHITOXIN: பீகாரில் உயிரிழந்த குழந்தைகளுக்குப் பின்னால் உள்ள பழம் அமிர்தமே விஷமான கொடூரம்\n#NirmalaSitharaman 35 ஆயிரம் கோடிக்கு பல்பா நிர்மலாவால் நிலவும் குழப்பம்\n#MUSTKNOW: PESTICIDES போன்றவற்றில் இருந்து தப்பிக்க, காய்கறிகளைச் சமைக்கும் முன்னர் செய்ய வேண்டியது\n#SexFestival2019 செக்ஸ் திருவிழாவில் ஏற்பட்ட பரபரப்பு... 52 வயது பாட்டிக்கு நடந்த கொடூர சம்பவம்\n#Relationship: ஒரு நாளில் எத்தனை முறை உறவு வைத்துக்கொள்ளலாம் அதுக்கும் மேல போனா\n#IllegalAffair கள்ளகாதலிக்காக மனைவி ஆடையைத் திருடிய கணவர் அது என்ன ஆடை தெரியுமா அது என்ன ஆடை தெரியுமா\n#Wrong Gifts: தப்பி தவறி கூட இத வாங்கி கொடுத்துடாதீங்க அப்றோம் நெளிஞ்ச சொம்புல தான் தண்ணி குடிக்கணும் அப்றோம் நெளிஞ்ச சொம்புல தான் தண்ணி குடிக்கணும்\n#Raatchasi movie: டாப்பு டக்கரு ஜோதிகா ராட்சசி படத்துல இத்தனை தப்பு இருக்கா. ராட்சசி படத்துல இத்தனை தப்பு இருக்கா. ஒரு சொடுக்கில் எல்லாம் பஸ்பம். ஒரு சொடுக்கில் எல்லாம் பஸ்பம்.\n#VitalyZdorovetskiy இறுதிப்போட்டியில் அரைகுறை ஆடையுடன் ஓடி, அதிர்ச்சி ஏற்படுத்திய தாய் இதன் பின்னணி என்ன\n#TikTokApp கடற்கரையில் பெண் காவல் அதிகாரிகள் குத்து டான்ஸ் சமூகவலை���்தளங்களில் வைரல்\n#Missing இங்கிருந்த ரோட்ட காணோம் சாமி புலம்பும் ராமநாதபுர கிராம மக்கள் புலம்பும் ராமநாதபுர கிராம மக்கள்\nNEET-ன் முதல் இரத்தக் காவு – அனிதா\nநீட் தேர்வு தேவையா இல்லையா என்ற கேள்வி பதில்கள், அது நல்லதுதான் என்றெல்லாம் அனைவரும் மூச்சுமுட்ட பேசியவை அனைத்தும் சற்று அமிழ்ந்துதான் போயிற்று நேற்று – அனிதா…அரியலூர் மாவட்டத்தை, சார்ந்த மூட்டை தூக்கும் தொழிலாளியின் மகளுக்கு மருத்துவப் படிப்பெதற்கு என்று வழக்கம் போல் சட்டமும், வழக்கும், வழக்காடு மன்றங்களும், அரசுகளும் கூவிய கூச்சலில், கருகிப் போகும் வரை இந்தப் பட்டாம்பூச்சியின் கனவுகள் யாருக்குமே தெரியாமல் போனது. கடவுளுக்கு நெருக்கமானவர்கள் என சொல்லிக் கொள்ளும் சிலரின் முகப்புத்தகப் பதிவுகள் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சிய கதையாகிப் போனதுதான் உச்ச கட்டம்.\nமருத்துவத்துறையின் மருத்துவர்கள் தரம் உயர்த்த என சப்பைக் கட்டு கட்டப்பட்டாலும், உ,பி யில் கோரக்பூரில் மரித்துப் போன 63 குழந்தைகள், சில நாட்களுக்கு முன் ஜோத்பூர் மருத்துவமனை அறுவை சிகிச்சை அறையில் சிசேரியன் செய்யும்போது சண்டையிட்டு, பிறந்த குழந்தையின் மரணத்திற்குக் காரணமான மருத்துவர்களைப் பார்ப்பதில்லையோ என்ற கேள்வி ஏழாமல் இல்லை. அந்த அறுவை சிகிச்சை அறையில் உள்ள அனைவரது மொபைலும் ஆன் செய்யப்பட்டு, முழுமையான டேட்டா-வுடன் இருந்ததும், அதில் ஒரு மொபைலில் இந்தச் சண்டை பதிவு செய்யப்பட்டதும் (கிட்டத்தட்ட 30 மொபைல்கள்) தனிக்கதை. பணத்துடன் படிக்க வரும் அனைவரின் ஒட்டுமொத்த தகுதியையும் பறைசாற்றும் இந்த நிகழ்வுகள் யாருக்குமே தெரிவதில்லையா\nசரி, அந்தக் கடவுளுக்கு நெருக்கமானவர்களின் வாதத்திற்கு வருவோம். 3 ஆண்டுகள் நீட் தேர்வு எழுதி பாஸாகி விடலாம் என்று ஒரு பதிவு. மூட்டைத் தூக்கி தன் மகளை நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் சேர்த்து படிக்க வைக்குமளவுக்கா, உங்கள் நீட் பயிற்சி வகுப்புகளின் கட்டணங்கள் உள்ளது அல்லது அரசுதான் அவற்றை இலவசமாக சொல்லிக் கொடுக்குமா என்ன அல்லது அரசுதான் அவற்றை இலவசமாக சொல்லிக் கொடுக்குமா என்ன உறுதியாகக் கொடுக்காது… காரணம், சி.பி.எஸ்.சி கல்வி முறை வளர வேண்டும், அதன் மூலம் இந்தித் திணிப்பை திறம்படச் செய்ய வேண்டும் என்பதாகக் கூட இருக்கலாம். அல��லது, ஒரு குறிப்பிட்ட இனத்தவரின் பணப்பிரச்னையை சரி செய்வதற்காக கூட இருக்கலாம். அரசு நீட் பயிற்சி வகுப்புகளைத் தானே ஏற்று இலவசமாக நடத்தாத வரையில் அப்படித்தான் நினைக்க வேண்டியிருக்கிறது, நினைக்கவும் தோன்றும்…\nசி.பி.எஸ்.சி என்பது எந்த அடிப்படையில், அடிப்படைப் பாடத்திட்டமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது என்ற கேள்விக்கு இதுவரை சரியான பதிலில்லை. ஒரு விதத்தில் ரிசர்வேசனுக்கு எதிரான ஒரு ஆயுதமாகவே நீட் பயன்படுத்தப்படுகிறதோ என்ற சந்தேகமும் எழாமலில்லை. இன்று ஏழைகள் ப்ரொபஷனல் கோர்ஸஸ் படிக்கத் தகுதியில்லாதவர்கள் என்ற மாயையைக் கோர்ட்டும், மத்திய, மாநில அரசாங்கமும் உருவாக்கிவிட்டது. கூடிய சீக்கிரம் கலந்தாய்வுகள் நிறம் மாறும். அப்பொழுது வர்ணாசிரமம் மீண்டும் தலை தூக்கும்… இறுதியாக, வேறு முகத்திரை அணிந்து, குலக்கல்வி என்பது அரசியலமைப்பின் ஆசியோடு அனைவரையும் அரவணைக்கும்… அனிதாக்களின் கனவுகள், முளைக்க கூட முடியாமல் கிள்ளி எறியப்படும்… மீறிக் கனவு காணும் அனிதாக்கள் இப்படித்தான் பொசுக்கப்படுவர்…\n#NATURALREMEDY: தேத்தாங்கொட்டையின் மிரள வைக்கும் பலன்கள்\n#SaiTamhankar இந்த அழகு தேவதை யார் என்று தெரிகிறதா\n#JNU செக்யூரிட்டி 'டு' ஸ்டூடண்ட் நேரு பல்கலைக்கழகத்தை அதிரவைத்த புது மாணவர்\n#WhatsApp: இனி அதுக்கெல்லாம் போவீங்கா. எல்லாமே இங்க இருக்கு : வசதியா கொடுத்த WhatsApp.\n#GSHSEB ஒன்னு இல்ல, ரெண்டு இல்ல...959 மாணவர்கள் 12-ம் வகுப்புத் தேர்வில் ஒரே மாதிரி காப்பி\n#Billionaires 30 வயதுக்குள் 30 தலைமுறைகள் வாழ சொத்து சேர்த்த அழகிகள்\n#Scuba Diving: பாண்டிச்சேரி சரக்குக்கு மட்டும் இல்ல\n#PAADAM2PADAM: அரசுப் பள்ளிகளைக் காப்பாற்ற ஒரு முயற்சி XI பாடங்களைப் பட வடிவில் தயாரிக்கும் NGO\n#Fatherinlaw: பெண்கள் மாமியாரை விட மாமனாரை அதிகம் மதிப்பது உண்மையா.\n#Raatchasi movie: டாப்பு டக்கரு ஜோதிகா ராட்சசி படத்துல இத்தனை தப்பு இருக்கா. ராட்சசி படத்துல இத்தனை தப்பு இருக்கா. ஒரு சொடுக்கில் எல்லாம் பஸ்பம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/5-new-teen-appointments-government-medical-colleges-dr-tirathal-babu-takes/", "date_download": "2019-07-16T12:05:33Z", "digest": "sha1:XBENSNSSQH5E7CKUXO4WLJKKHDDNRZSQ", "length": 17860, "nlines": 168, "source_domain": "www.nakkheeran.in", "title": "5 அரசு மருத்துவக்கல்லூரிகளுக்கு புதிய டீன் நியமனம்!; சேலத்தில் டாக்டர் திருமால் பாபு பொறுப்பேற்கிறார்!! | 5 New Teen Appointments for Government Medical Colleges! Dr. Tirathal Babu takes charge in Salem! | nakkheeran", "raw_content": "\n5 அரசு மருத்துவக்கல்லூரிகளுக்கு புதிய டீன் நியமனம்; சேலத்தில் டாக்டர் திருமால் பாபு பொறுப்பேற்கிறார்\nதமி-ழகத்தில் ஐந்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு புதிய முதல்வர்களை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வராக, வேலூர் அரசு மருத்துவமனை இருதயவியல் துறைத்தலைவர் கே.திருமால் பாபு விரைவில் பொறுப்பேற்கிறார்.\nதமிழகத்தில் சேலம், தஞ்சாவூர், தேனி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய ஐந்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் முதல்வர் (டீன்) பணியிடம் காலியாக இருந்தது. இதையடுத்து அந்த இடங்களில் மூத்த பேராசிரியர்கள் பொறுப்பு முதல்வராக பணியாற்றி வருகின்றனர். முதல்வர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் கடந்த இரண்டு மாதங்களாக நடந்து வந்தன. இதற்காக மாநிலம் முழுவதும் அரசு மருத்துவர்களின் சீனியாரிட்டி பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதில் 11 பேர், முதல்வர் பதவி உயர்வுக்குரிய பட்டியலில் இடம் பெற்றனர்.\nஅவர்களில் காலியிடங்கள் மற்றும் மூப்பு அடிப்படையில் ஐந்து மருத்துவர்களுக்கு முதல்வர் பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு இன்று (செப்டம்பர் 12, 2018) மாலை உத்தரவிட்டுள்ளது. பதவி உயர்வு வழங்கப்பட்டவர்களுக்கு பணியிடம் ஒதுக்கியும் அரசு அறிவித்துள்ளது.\nஅதன்படி, வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருதயவியல் துறைத்தலைவராக பணியாற்றி வரும் மருத்துவர் கே.திருமால் பாபு, சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வராக நியமிக்கப்பட்டு உள்ளார். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரியில் மயக்கவியல் துறை பேராசிரியராக உள்ள குமுதா லிங்கராஜ், தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வராக நியமிக்கப்பட்டு உள்ளார்.\nசென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி பொது அறுவை சிகிச்சைத்துறை பேராசிரியர் கே.ராஜேந்திரன், தேனி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டு உள்ளார். சென்னை எம்எம்சி அரசு மருத்துவக்கல்லூரி மருந்தியல் துறை பேராசிரியர் பி.வசந்தி, தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டு உள்ளார். கோயம்பத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி பொது அறுவை சிகிச்சைத்துறை பேராசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன், கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் பிறப்பித்துள்ளார்.\nசேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வராக பணியாற்றி வந்த கனகராஜ், கடந்த ஜூன் மாதம் ஓய்வு பெற்றார். அவரைத் தொடர்ந்து அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் தனபால், சில நாள்கள் முதல்வர் பொறுப்பில் இருந்தார். இதையடுத்து, மூத்த மருத்துவரான பிளாஸ்டிக் சர்ஜரி துறையைச் சேர்ந்த மருத்துவர் எம்.கே.ராஜேந்திரனுக்கு முதல்வர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களாக அவர் முதல்வர் பொறுப்பில் இருந்து வருகிறார். இந்நிலையில், வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி இருதயவியல் துறைத்தலைவர் திருமால் பாபுவை சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு முழு நேர முதல்வராக நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இன்னும் சில நாள்களில் அவர் பொறுப்பேற்பார் எனத்தெரிகிறது.\nசேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு புதிய முதல்வராக பதவி உயர்வில் வரும் மருத்துவர் திருமால் பாபுவின் சொந்த ஊர், வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு ஆகும். தற்போது வேலூர் நகரில் குடும்பத்துடன் வசிக்கிறார்.\nஇவருடைய மனைவி ஜெயஸ்ரீ. மகப்பேறு மருத்துவரான இவர், வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு பிரமோத் என்ற மகனும், சாய் பிரத்திகா என்ற மகளும் உள்ளனர். இருவருமே பெங்களூரில் எம்பிபிஎஸ் படித்து வருகின்றனர். மருத்துவர் திருமால் பாபு, கடந்த 2011ம் ஆண்டே, சேலம் அரசு மருத்துவமனையில் மூன்று மாதங்கள் பணியாற்றி இருக்கிறார். அவர் பணியாற்றிய காலத்தில்தான் இருதயவியல் துறைக்கு கேத்லேப் துறை புதிதாக தொடங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇந்தியா முழுவதும் 60 நிமிடங்கள் ரயில்வே துறையில் எந்த பணிகளும் நடைபெறாது\nஏற்காட்டில் இளம்பெண் மர்ம சாவு; ஆட்சியர் அலுவலகம் முன் உறவினர்கள் சாலை மறியல்\nசேலம் சிறை வார்டனை கொன்றது ஏன் கைதான 9 பேர் பரபரப்பு வாக்குமூலம்\nமுன்னாள் சிறை வார்டன் ஓட ஓட வெட்டிக்கொலை; பிரபல ரவுடி உட்பட 9 பேர் கைது\nயூடியூப் மூலம் தேர்ந்தெடுத்த அரசு பள்ளிக்கு உதவி கத்தார் நாட்டில் இருந்து வந்த தமிழர்\nகாங்கிரஸ் சான்றிதழ் கொடுக்க தேவையில்லை... ரஜினிக்கு அட்வைஸ் கொடுத்த கே.எஸ்.அழகிரிக்கு பொன்.ராதா பதில்\nஇளைய மகளிடம் இறுதி சடங்கிற்கு பணம் தந்துவிட்டு மூத்த மகள், மகனுடன் தற்கொலை செய்து கொண்ட தந்தை...\nநடந்துமுடிந்த அஞ்சல் தேர்வு ரத்து... மத்திய அமைச்சர் ரவிசங்கர் அறிவிப்பு\n360° ‎செய்திகள் 16 hrs\nதோல்விக்கு பின் பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு\n360° ‎செய்திகள் 15 hrs\nபாஜகவின் கையில் இன்னொரு ஆயுதம் என்.ஐ.ஏ.\nசிறப்பு செய்திகள் 12 hrs\nபுதிய பதவியை ஏற்றுக்கொண்ட ரோஜா...\n24X7 ‎செய்திகள் 11 hrs\nபிக் பாஸ் பார்க்காதவர்கள் தைரியசாலிகள் பார்த்தவர்கள்... - பிக் பாஸ் குறித்து மனநல மருத்துவர் சாலினி.\nபேசிய படி வாகனத்தை ஓட்டிய வாலிபர்...திடீரென்று வெடித்த செல்போன்\nகிட்டதட்ட 1000 கோடி ரூபாயைக் காப்பாற்றிய முடிவு\nமீண்டும் தினகரன் கட்சிக்கு இன்று நடந்த அதிர்ச்சி சம்பவம்\nதிமுக பொறுப்பாளர்களுக்கும், அண்ணன் துரைமுருகனுக்கும் அன்பு வேண்டுகோள்... ஏ.சி.சண்முகம் பேட்டி\nதேமுதிக, அமமுக கட்சியினரின் சாய்ஸ்\nதேமுதிகவை கழட்டி விட தயாரான பாஜக, அதிமுக கமலுக்கு குறி வைக்கும் அதிமுக\nஇளைய மகளிடம் இறுதி சடங்கிற்கு பணம் தந்துவிட்டு மூத்த மகள், மகனுடன் தற்கொலை செய்து கொண்ட தந்தை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/09/INDIAN-RAW.html", "date_download": "2019-07-16T13:12:28Z", "digest": "sha1:ZVLI2BDEII53FV52MWV2NFXWXAGZ4A3D", "length": 8663, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "யாழில் நினைவேந்தல்களைக் குழப்பும் இந்திய தூதரகம் - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / யாழில் நினைவேந்தல்களைக் குழப்பும் இந்திய தூதரகம்\nயாழில் நினைவேந்தல்களைக் குழப்பும் இந்திய தூதரகம்\nநிலா நிலான் September 23, 2018 யாழ்ப்பாணம்\nவருடம்தோறும் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்களை குழப்பும்விதமாக தியாக தீபம் திலீபன் நினைவு வாரத்தில் அகிம்மை தினம், காந்தி விழா என நல்லூர் வீதியிலுள்ள மண்படங்களில் நடத்திவரும் இந்திய துணைத்தூதரகம் இவ்வாண்டும் அதற்காக முழுமையான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.\nஇலக்கியவாதிகள் எனக்கூறப்படும் ஈழவிரோத சக்திகள் சிலரைதூண்டிவிட்டு இவ்வாறான நிகழ்வுகளை ஏற்பாடு செய்து ந��த்திவரும் இந்தியத் துணைத்தூதரகம் இவ்வாண்டு தியாக தீபத்தின் நிகழ்வு வாரத்தில் நல்லூர் வீதியில் இந்திய கலைஞர்களை அழைத்து கம்பன் கழகத்துடன் இணைந்து இசை நிகழ்வுகளை தொடர்சியாக சில தினங்களாக நடத்திவந்தது.\nஎனினும் குறித்த நிகழ்வுகளுக்கு மக்கள் பெரிதும் ஆர்வம் காட்டியிருக்காத நிலையில் பாரதி விழா எனும் பெயரில் விழா ஒன்றினை குறித்த நினைவு வாரத்தில் மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கும் இந்திய துணைத் தூதரகம் நிகழ்வில் பங்பேற்பவர்களுக்கு இலவசமாக பாரதியார் புத்தகங்களை அன்பளிப்புச் செய்யவுள்ளதாகவும் பிரச்சாரங்களை மேற்கொண்டுவருகின்றது.\n சசிகலா புஷ்பாவை களமிறக்கியது பாஜக\nஇந்திய மாநிலங்களவைக்கு போட்டியின்றி எம்.பி.யாக தேர்வாகவுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு தொடர் முட்டுக்கட்டைகளை பாஜக அரசு மேற்கொண்டு ...\nஎதிர்ப்புக்களையும் மீறி ஆபிரிக்கருடன் திருமணம் நடந்தது\nபிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகாவிற்கும், வெளிநாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கல் மர்பிக்கும் வைணவ முறைப்படி சென...\n வைரமுத்துவின் கயமைத்தனம் - கானா பிரபா\nகே.பாலசந்தர் நினைவு உரையில் தற்பெருமை பேச மாட்டேன் என்ற முன்னுரையுடன் வைரமுத்து அடித்த சுய தம்பட்ட நினைவஞ்சலி () உரையைக் கேட்ட போது ஒன்று...\nமீண்டும் உடல் நடுக்கத்தில் ஜேர்மன் அதிபர்\nஜேர்மன் அதிபர் அஞ்சலா மேர்க்கெல் கடந்த சில வாரங்களுக்குள் மூன்றாவது தடவையாக நடுங்கி உடல் குலுங்கியதை நேரில் பார்த்த மக்களும் ஊடகவியலாளர்களைய...\nமாநிலங்கள் அவைத் தேர்தல் தமிழகத்தில் நடக்காது\nதமிழத்தில் 6மாநிலங்களவை உறுப்பினர்களைதேர்வுசெய்வதற்கான தேர்தல் நடைபெருவததற்கு வாய்புகள் இல்லை என்று கூறப்படுகிறது. அதிமுகவிலிருந்தும் ,த...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை திருகோணமலை பிரான்ஸ் வரலாறு யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து அம்பாறை பலதும் பத்தும் வலைப்பதிவுகள் விளையாட்டு முள்ளியவளை தொழில்நுட்பம் மலையகம் காணொளி கவிதை அறிவித்தல் கனடா சினிமா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மலேசியா இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/kadi-jokes-sirika-mattum/", "date_download": "2019-07-16T13:11:13Z", "digest": "sha1:HWAWBZHH4SESSI52TGZLVO2MFXRGWKYT", "length": 9813, "nlines": 158, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "கடி ஜோக்ஸ் சிரிக்க மட்டும்…..Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nகடி ஜோக்ஸ் சிரிக்க மட்டும்…..\nகுழாய் மூலம் கள்ளச்சாராயம்: கண்டுகொள்ளாத போலீஸ் அடித்து விரட்டிய பொதுமக்கள்\nதமிழில் தபால்துறை தேர்வு: தலைவர்கள் கருத்து\nரஜினி அரசியல்: கே.எஸ்.அழகிரிக்கு பொன்ராதாகிருஷ்ணன் கண்டனம்\nஞாயிறு அன்று நடந்த தபால்துறை தேர்வு ரத்து\n1) மனுஷனாப் பொறந்தா வாழ்க்கையில ஏதாவது பெரிசா சாதிக்கணும்… நல்லவேளை…\nநான் கொழந்தையாத் தான் பொறந்தேன்.\n2) நாம மத்தவங்களுக்கு உதவத்தான் பிறந்து இருக்கோம்…. சரி …\nஅப்ப மத்தவங்க எதுக்குப் பிறந்து இருக்காங்க\n3) காதலி: நம் காதலை ஏன் அப்பாகிட்ட சொல்ல அவசரப்படுத்துறீங்க…\nகாதலன்: அப்பதான் உனக்கு வேற இடத்தில் சீக்கிரம் மாப்பிள்ளை பார்ப்பார்.\n4) இந்த எஸ்எம்எஸை ஸ்மெல் பண்ணு ………….உனக்கு கற்பூர வாசனை அடிக்கிறதா\nஅதுசரி, சும்மாவா சொன்னாங்க “கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை\n5) நான் கோடு போட்டா நீ ரோடு போடுவே. நான் புள்ளி வெச்சா நீ கோலம் போடுவே.\nநான் மிஸ்டுகால் கொடுத்தா மட்டும் நீ ஏண்டா திரும்ப கூப்பிட மாட்டேங்கிறே\n6) வாழை மரம் ‘தார்’ போடும் ஆனால் அதை வச்சு நம்மால ‘ரோடு’ போட முடியாதே\n7) பல் வலின்னு வரவங்களோட பல்ல டாக்டர் புடுங்கலாம் ஆனா..\nகண் வலின்னு வரவங்களோட கண்ண டாக்டர் புடுங்கலாமா\n8) ஜுர மாத்திரை சாப்பிட்டா ஜுரம் போயிடுது,\nதலைவலி மாத்திரையால தலைவலி போயிடுது,\nஆனா, தூக்க மாத்திரை சாப்பிட்டா ஏன் தூக்கம் போகமாட்டங்குது\n9 ) புள்ளி மான் உடம்பு முழுக்க புள்ளி இருக்கும்..\nஆனா கண்ணு குட்டி உடம்பு முழுக்க கண்ணு இருக்குமா\n10) கொக்கு ஏன் ஒத்தக்கால்லே நிக்குது\nஇன்னொரு காலைத் தூக்கினால் கீழே விழுந்துடுமே அதுதான்.\n11) இன்று மழை வரும்னு செய்தியில சொன்னாங்க. ..\n நான் உன்னை என் மனச் சிறையில் வைத்திருந்தேன்,\nஉன் அப்பா என்னை மத்திய சிறையில் வைத்துவிட்டார்.\n13) நாம ஓடீப்போயிடலாமா …\n14 ) “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற கொள்கையோட ஒரு கட்சி ஆரம்பிச்சீங்களே இப்பொ எப்படி இருக்கு அதில் ஒரே தலைவர் ஒரே உறுப்பினர்னு ஆயிடுச்சு.\n15) கோடிக்கோடியா சம்பாதிக்க வழின்னு ஒரு புத்தகம் எழுதினீங்களே, அது என்னாச்சு\nஅது என்னைத்தெருக்கோடிலே கொண்டு நிறுத்திடிச்சு.\nஅடுத்தவன் முன்னேறுனா தான் நமக்கு புடிக்காதே . வயித்தெரிச்சல்\nஇந்திய கிரிக்கெட் அணியில் மாபெரும் களையெடுப்பு\nJuly 16, 2019 கிரிக்கெட்\nகுழாய் மூலம் கள்ளச்சாராயம்: கண்டுகொள்ளாத போலீஸ் அடித்து விரட்டிய பொதுமக்கள்\nதமிழில் தபால்துறை தேர்வு: தலைவர்கள் கருத்து\nரஜினி அரசியல்: கே.எஸ்.அழகிரிக்கு பொன்ராதாகிருஷ்ணன் கண்டனம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/allegation-on-latha-rajini-is-false-and-intentional-media-one/", "date_download": "2019-07-16T12:35:41Z", "digest": "sha1:7DRJ4LXGYWDXPYTPKDYUJGWHDWIW2YCM", "length": 15273, "nlines": 124, "source_domain": "www.envazhi.com", "title": "லதா ரஜினி மீதான குற்றச்சாட்டு பொய்யானது! – மீடியா ஒன் விளக்கம் | என்வழி", "raw_content": "\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nHome Entertainment Celebrities லதா ரஜினி மீதான குற்றச்சாட்டு பொய்யானது – மீடியா ஒன் விளக்கம்\nலதா ரஜினி மீதான குற்றச்சாட்டு பொய்யானது – மீடியா ஒன் விளக்கம்\nலதா ரஜினி மீதான குற்றச்சாட்டு பொய்யானது – மீடியா ஒன் விளக்கம்\nசென்னை: லதா ரஜினி மீதான பண மோசடி குற்றச்சாட்டு பொய்யானது என்று மீடியா ஒன் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.\nகோச்சடையான் படம் தொடர்பாக ரூ 10.2 கோடி லதை ரஜினி மோசடி செய்துவிட்டார் என்���ு கூறி நேற்று தனியார் நிறுவன நிர்வாகி புகார் அளித்தார்.\nஇதுகுறித்து அந்நிறுவனத்தின் சார்பில் நேற்று வெளியான விளக்க அறிக்கை:\nமீடியா ஒன் குளோபல் என்டர்டென்மெண்ட் மற்றும் ஈராஸ் இன்டெர்னேஷ்னல் இணைந்து நவீன தொழில் நுட்பத்தில் தயாரித்து வழங்கிய திரைப்படம் கோச்சடையான், இது கோவாவில் நடைபெற்ற 45 வது அகில இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.\nமீடியா ஒன் நிறுவனம், ஆட் பீரோ அட்வடைசிங் நிறுவனத்திடமிருந்து படம் வெளியாகும் முன் 33 கோடி ரூபாய் கடன் வாங்க பேச்சு வார்த்தை நடத்தியது. (Ad Bureau Advertising Private Limited Rayala Towers 781 Mount Road chennai-600002).\nஆனால், ஆட் பீரோ வாக்குறுதியின் படி 30 கோடி ரூபாயை ஏற்பாடு செய்ய தவறிவிட்டது.\nஆட் பீரோ 10 கோடி மட்டுமே கொடுத்தது, இதனால் படம் மே 9, 2014 அன்று வெளியாக வேண்டியது தள்ளி வைக்கப்பட்டது. மீடியா ஒன் 10 கோடி ரூபாயில் 4.75 கோடியை திருப்பி செலுத்திய நிலையில், மற்றொரு 4 கோடி வங்கி வரைவோலையாக செலுத்தியது. மீதமுள்ள தொகை மற்றும் வட்டிக்கு, சொத்து ஆவணங்களை பிணையாக கொடுக்க சம்மதித்துள்ளது.\nஆட் பீரோ 10 கோடி ரூபாய்க்கு 6 மாத காலத்திற்கு 4 கோடிக்கும் அதிகமான வட்டியும் கேட்டது, மேலும் இந்த தகவலை பத்திரிக்கைக்கு கொண்டு செல்வதாக அச்சுறுத்தி, நிர்வாகத்தின் பெயரை களங்கப்படுத்தியது மட்டுமல்லாமல் திருமதி. லதா ரஜினிகாந்த் அவர்களையும் அவமானப்படுத்தியது.\nஇந்த பணப் பரிவர்த்தனையில் திருமதி. லதா ரஜினிகாந்த் அவர்கள் ஒரு போதும் தலையிடவில்லை. ஆட் பீரோ கொடுத்ததாக சொல்ல கூடிய எந்தவொரு காசோலையோ, உத்திரவாத கையெழுத்தோ லதா ரஜினிகாந்த் அவர்கள் கொடுக்கவில்லை.\nஅவர்கள் 33 கோடி ரூபாய் பண பரிவர்த்தனையில் மட்டுமே கையெழுத்திட்டுள்ளார். அது ஆட்பீரோ புகார் அளித்துள்ள பரிவர்த்தனைக்கு உட்பட்டதில்லை. இந்த இரண்டு நிறுவனங்களின் பரிவர்த்தனையில் லதா ரஜினிகாந்த் அவர்களைச் சம்பந்தபடுத்தக் காரணம் அவர்களுக்கு தீங்கிழைக்கும் நோக்கமும், மிரட்டி பணம் பறிக்கும் நோக்கமுமே ஆகும்.\n-இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nPrevious Postஅப்பாவாக என்னைத் தத்தெடுத்தார் ரஜினி - பாலம் கல்யாணசுந்தரம் Next Postஎல்லோரையும் சந்தேகி... தருண் விஜய் எம்பி உள்பட - பாலம் கல்யாணசுந்தரம் Next Postஎல்லோரையும் சந்தேகி... தருண் விஜய் எம்பி உள்பட\nஎம்ஜிஆரும் ரஜினியும்��� மக்கள் நலனுக்கான தனித்தனி பாதைகள்\nரசிகர்களுடன் மீண்டும் சந்திப்பு: அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார் தலைவர்\n‘பாரதிராஜா சார்… இதுக்குப் பேர்தான் இனவெறி\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/61907-supreme-court-dismisses-sterlite-s-plea.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-07-16T12:40:32Z", "digest": "sha1:Z37FJXISPJKU7HCIT7NFDY43VGVZZWES", "length": 10478, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பராமரிப்புக்காக ஸ்டெர்லைட்டை திறக்க கோரிய மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி | Supreme court dismisses Sterlite's plea", "raw_content": "\nதமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க இன்று மாலை ஒப்பந்தம் கையெழுத்தாகிறது டெல்லி தனியார் ஓட்டலில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அனுமதி வழங்குகிறார் அமைச்சர் தர்மேந்திர பிரதான்\nதமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு\nஅறிமுகமானது முறைப்படுத்தப்பட்ட வாடகைத் தாய் மசோதா\nதனியார் மருத்துவமனைக்கு ராஜகோபாலை மாற்ற நீதிமன்றம் அனுமதி\nபராமரிப்புக்காக ஸ்டெர்லைட்டை திறக்க கோரிய மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி\nபராமரிப்பு பணிக்காக, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரிய அந்த நிறுவனத்தின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nதூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு நடந்த போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் பலியானதை தொடர்ந்து, அந்த ஆலையை மூட தமிழக, மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. பின்னர் அந்த ஆலையை திறக்க அனுமதி அளித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி உச்சநீதிமன்றம் ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றத்தை அணுக ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.\nஇந்நிலையில், ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தாங்கள் தாக்கல் செய்த மனுக் களை விசாரிக்க போதிய நேரம் இல்லை என்று உயர்நீதிமன்றம் தெரிவித்து இருப்பதால், பராமரிப்பு பணிகளுக்காக ஆலையை திறக்க அனுமதி க்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.\nஇந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது என்று அந்த மனு வை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.\n“சிலை கடத்தல் வழக்கை பொன்.மாணிக்கவேல் விசாரிக்கலாம்” - உச்சநீதிமன்றம்\nதேர்தல் நிதி பத்திர விவரத்தை மே 30-க்குள் தாக்கல் செய்ய வேண்டும் - உச்சநீதிமன்றம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகர்நாடக சபாநாயகருக்கு எதிரான வழக்கு : உச்சநீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - கர்நாடக விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து\nகர்நாடக 15 எம்எல்ஏக்கள் ராஜினாமா: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை\nஉள்ளாட்சி தேர்தல் வழக்கு.. அவகாசம் கேட்டது மாநில தேர்தல் ஆணையம்..\nகர்நாடக சபாநாயகருக்கு எதிராக மேலும் 5 எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் மனு\nமேகாலயா சுரங்க விபத்து: மீட்பு பணிகளை நிறுத்திக்கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி\nகர்நாடக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா குறித்து முடிவெடுக்கக் கூடாது: உச்ச நீதிமன்றம்\nதுணைநிலை ஆளுநர் அதிகாரம்: கிரண்பேடி மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி\nநிர்மலா தேவி தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி\nRelated Tags : Sterlite , Supreme court , ஸ்டெர்லைட் ஆலை , உச்சநீதிமன்றம் , தள்ளுபடி\n‘நீட் விலக்கு மசோதா தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது’ : உள்துறை அமைச்சகம்\nதபால் தேர்வு ரத்து: தமிழில் நடைபெறும் என அறிவிப்பு \nநடிகைக்கு ட்விட்டரில் தொடர்ந்து தொல்லை: ’ஃபேக் ஐடி’ இளைஞர் கைது\n“உள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி கிடையாது” - மத்திய அமைச்சர்\nசட்டப்பேரவையில் ராமசாமி படையாச்சியார் படம் - சபாநாயகர்\nநீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்து 50 ஆண்டுகள் - ‘அப்போலோ 11’ அதிசயம்\nதபால் தேர்வில் தமிழ் : மாநிலங்களவையில் அதிமுக எம்.பி.க்கள் அமளி\n“உள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி கிடையாது” - மத்திய அமைச்சர்\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - கர்நாடக விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து\nகைத்தறி நெசவாளர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு - முதல்வர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“சிலை கடத்தல் வழக்கை பொன்.மாணிக்கவேல் விசாரிக்கலாம்” - உச்சநீதிமன்றம்\nதேர்தல் நிதி பத்திர விவரத்தை மே 30-க்குள் தாக்கல் செய்ய வேண்டும் - உச்சநீதிமன்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/65091-cadres-dont-talk-about-party-decision-in-public-says-admk.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-07-16T12:54:09Z", "digest": "sha1:YICQDILTANHKK65SPNHVCOOBBKGBQRZJ", "length": 11912, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“ அதிமுக முடிவுகள் குறித்து தொண்டர்கள் வெளியே பேச வேண்டாம்”- அதிமுக அறிவுறுத்தல் | Cadres dont talk about party decision in public says admk", "raw_content": "\nதமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க இன்று மாலை ஒப்பந்தம் கையெழுத்தாகிறது டெல்லி தனியார் ஓட்டலில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அனுமதி வழங்குகிறார் அமைச்சர் தர்மேந்திர பிரதான்\nதமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு\nஅறிமுகமானது முறைப்படுத்தப்பட்ட வாடகைத் தாய் மசோதா\nதனியார் மருத்துவமனைக்கு ராஜகோபாலை மாற்ற நீதிமன்றம் அனுமதி\n“ அதிமுக முடிவுகள் குறித்து தொண்டர்கள் வெளியே பேச வேண்டாம்”- அதிமுக அறிவுறுத்தல்\nஅதிமுகவின் முடிவுகள் பற்றி பொதுவெளியில் தொண்டர்கள் பேச வேண்டாம் என தலைமை அறிவுறுத்தியுள்ளது.\nஅதிமுக ஒருங்கிணைப்பாளராக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் உள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. அதேசமயம் 22 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 9 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது.\nஇதனிடையே அதிமுகவிற்குள் மீண்டும் உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அதாவது அதிமுகவிற்கு ஒரே தலைமைத் தேவை என மதுரை தொகுதி அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பேசியதுதான் இந்தச் சர்ச்சைக்கு காரணம். இரட்டை தலைமையால் அதிமுகவிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றும் ஜெயலலிதாவால் அதிகம் அடையாளம் காணப்பட்டவர் தலைமை ஏற்க வேண்டும் எனவும் ராஜன் செல்லப்பா கூறியுள்ளார். எம்எல்ஏ ராஜன் செல்லப்பாவின் கருத்தை வரவேற்பதாக அதிமுக பெரம்பலூர் மாவட்டச் செயலாளரும் குன்னம் எம்.எல்.ஏவுமான, ஆர்.டி. ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் அதிமுகவின் முடிவுகள் பற்றி பொதுவெளியில் தொண்டர்கள் பேச வேண்டாம் என தலைமை அறிவுறுத��தியுள்ளது. இதுதொடர்பாக ஓபிஎஸ்- ஈபிஎஸ் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், நாம் ஒரு தாய் மக்கள் என்பதை மறந்துவிட வேண்டாம் என குறிப்பிட்டுள்ளனர். அதிமுகவின் நலன் கருதி கருத்துக்களை யார் கூற விரும்பினாலும் அதற்கென பொதுக்குழு, செயற்குழு ஆலோசனைக் கூட்டம் உள்பட பல்வேறு வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.\nஎனவே அதிமுகவின் நிர்வாக முறைகளை பற்றியோ, தேர்தல் முடிவுகளை பற்றிய தங்கள் பார்வைகள் குறித்தோ, அதிமுகவின் முடிவுகள் குறித்தோ பொதுவெளியில் கருத்துக்களை கூற வேண்டாம் என தொண்டர்களை கேட்டுக்கொள்வதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபேரனுடன் ரஜினி : சந்தோஷ்சிவன் எடுத்த புகைப்படம்\nகுடித்துவிட்டு தகராறு செய்து ஒருவரை கொன்ற ரவுடி : போலீஸ் அலட்சியம் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“அம்மியாக ஆட்சி பறக்கும்.. மம்மி ஆட்சி நிலைக்கும்” - திமுக, அதிமுக சட்டப்பேரவை கலகல..\nதபால் தேர்வில் தமிழ் : மாநிலங்களவையில் அதிமுக எம்.பி.க்கள் அமளி\nஅதிமுக, அமமுகவினர் இடையே மோதல் - நெல்லை பரபரப்பு\nஅரசுப்பள்ளி ஆசிரியர் தற்கொலைக்கு முயன்ற விவகாரம் - அதிமுக நிர்வாகி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\n’ - வரிந்துகட்டிய திமுக.. அதிமுக..\nஅனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சி என பல கட்சிகளை ஏன் அழைத்தீர்கள் \nபிற்படுத்தப்பட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்படாவிட்டால் 10% இட ஒதுக்கீட்டை ஏற்போம் - ஓபிஎஸ்\nஅனைத்துக்கட்சி கூட்டம் நிறைவு : 10% இடஒதுக்கீட்டிற்கு 16 கட்சிகள் எதிர்ப்பு\nமாநிலங்களவை தேர்தல் : அதிமுக வேட்பாளர்கள், அன்புமணி மனுத்தாக்கல்\n‘நீட் விலக்கு மசோதா தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது’ : உள்துறை அமைச்சகம்\nதபால் தேர்வு ரத்து: தமிழில் நடைபெறும் என அறிவிப்பு \nநடிகைக்கு ட்விட்டரில் தொடர்ந்து தொல்லை: ’ஃபேக் ஐடி’ இளைஞர் கைது\n“உள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி கிடையாது” - மத்திய அமைச்சர்\nசட்டப்பேரவையில் ராமசாமி படையாச்சியார் படம் - சபாநாயகர்\nநீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்து 50 ஆண்டுகள் - ‘அப்போலோ 11’ அதிசயம்\nதபால் தேர்வில் தமிழ் : மாநிலங்களவையில் அதிமுக எம்.பி.க்கள் அமளி\n“உள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி கிடையாது” - மத்திய அமைச்சர்\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - கர்நாடக விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து\nகைத்தறி நெசவாளர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு - முதல்வர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபேரனுடன் ரஜினி : சந்தோஷ்சிவன் எடுத்த புகைப்படம்\nகுடித்துவிட்டு தகராறு செய்து ஒருவரை கொன்ற ரவுடி : போலீஸ் அலட்சியம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-07-16T11:58:44Z", "digest": "sha1:XPLVPOH4IEXBDIOGJR523H6RBCRGBM3F", "length": 9338, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஹிமாச்சல பிரதேசம்", "raw_content": "\nதமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க இன்று மாலை ஒப்பந்தம் கையெழுத்தாகிறது டெல்லி தனியார் ஓட்டலில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அனுமதி வழங்குகிறார் அமைச்சர் தர்மேந்திர பிரதான்\nதமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு\nஅறிமுகமானது முறைப்படுத்தப்பட்ட வாடகைத் தாய் மசோதா\nதனியார் மருத்துவமனைக்கு ராஜகோபாலை மாற்ற நீதிமன்றம் அனுமதி\nஇஸ்லாமிய மதகுருவை கட்டாயப்படுத்தி ஜெய்ஸ்ரீராம் சொல்ல வைத்ததாக புகார் - இளைஞர்கள் மீது வழக்குப் பதிவு\nஹிமாச்சல பிரதேச கட்டட சரிவு: 12 ராணுவ வீரர்கள் பலி\nஹிமாச்சல பிரதேசத்தில் நிகழ்ந்த கட்டடச் சரிவு- 8 பேர் பலி\nஹிமாச்சலில் கட்டட சரிவு.. 2 பேர் உயிரிழப்பு..\nஆபத்தான முறையில் ஆற்றை கடக்கும் மக்கள்.. வீடியோ..\nஉத்தரபிரதேசத்தில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு\n\"எனது தந்தை என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்\" உ.பி. எம்எல்ஏ மகள் குற்றச்சாட்டு\nபேருந்து கவிழ்ந்து 29 பேர் உயிரிழப்பு: அதிகாலையில் பரிதாபம்\nகாதல் திருமணம் செய்துகொண்டதால் பெண் சுட்டுக் கொலை\nமனைவி, 3 குழந்தைகளை கொலைசெய்துவிட்டு கணவர் தற்கொலை - சந்தேகத்தால் விபரீதம்\nகுடும்பமே சிறையில்: ஆதரவற்ற செல்லப்பிராணியை அரவணைத்த போலீஸ்\n17 ஓபிசி வகுப்பினர் எஸ்.சி பட்டியலில் சேர்ப்பு - சர்ச்சையில் யோகி ஆதித்யநாத்\n“பரிசுகளுடன் அரசு அலுவலகங்களில் நுழைய தடை” - யோகி ஆதித்யந���த்\nமருத்துவமனையில் சக்கர நாற்காலி இல்லை: தரையில் இழுத்துச் செல்லப்பட்ட நோயாளி\nநகராட்சி அலுவலரை பேட்டால் தாக்கிய பாஜக எம்.எல்.ஏவுக்கு ஆதரவாக சுவரொட்டிகள்\nஇஸ்லாமிய மதகுருவை கட்டாயப்படுத்தி ஜெய்ஸ்ரீராம் சொல்ல வைத்ததாக புகார் - இளைஞர்கள் மீது வழக்குப் பதிவு\nஹிமாச்சல பிரதேச கட்டட சரிவு: 12 ராணுவ வீரர்கள் பலி\nஹிமாச்சல பிரதேசத்தில் நிகழ்ந்த கட்டடச் சரிவு- 8 பேர் பலி\nஹிமாச்சலில் கட்டட சரிவு.. 2 பேர் உயிரிழப்பு..\nஆபத்தான முறையில் ஆற்றை கடக்கும் மக்கள்.. வீடியோ..\nஉத்தரபிரதேசத்தில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு\n\"எனது தந்தை என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்\" உ.பி. எம்எல்ஏ மகள் குற்றச்சாட்டு\nபேருந்து கவிழ்ந்து 29 பேர் உயிரிழப்பு: அதிகாலையில் பரிதாபம்\nகாதல் திருமணம் செய்துகொண்டதால் பெண் சுட்டுக் கொலை\nமனைவி, 3 குழந்தைகளை கொலைசெய்துவிட்டு கணவர் தற்கொலை - சந்தேகத்தால் விபரீதம்\nகுடும்பமே சிறையில்: ஆதரவற்ற செல்லப்பிராணியை அரவணைத்த போலீஸ்\n17 ஓபிசி வகுப்பினர் எஸ்.சி பட்டியலில் சேர்ப்பு - சர்ச்சையில் யோகி ஆதித்யநாத்\n“பரிசுகளுடன் அரசு அலுவலகங்களில் நுழைய தடை” - யோகி ஆதித்யநாத்\nமருத்துவமனையில் சக்கர நாற்காலி இல்லை: தரையில் இழுத்துச் செல்லப்பட்ட நோயாளி\nநகராட்சி அலுவலரை பேட்டால் தாக்கிய பாஜக எம்.எல்.ஏவுக்கு ஆதரவாக சுவரொட்டிகள்\nநீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்து 50 ஆண்டுகள் - ‘அப்போலோ 11’ அதிசயம்\nதபால் தேர்வில் தமிழ் : மாநிலங்களவையில் அதிமுக எம்.பி.க்கள் அமளி\n“உள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி கிடையாது” - மத்திய அமைச்சர்\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - கர்நாடக விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து\nகைத்தறி நெசவாளர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு - முதல்வர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Michael+Jackson/2", "date_download": "2019-07-16T12:00:51Z", "digest": "sha1:UPRVE6DBHDRS5UJ47F7KH4BZYKYK7QPD", "length": 8595, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Michael Jackson", "raw_content": "\nதமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க இன்று மாலை ஒப்பந்தம் கையெழுத்தாகிறது டெல்லி தனியார் ஓட்டலில் ஓஎன��ஜிசி நிறுவனத்துக்கு அனுமதி வழங்குகிறார் அமைச்சர் தர்மேந்திர பிரதான்\nதமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு\nஅறிமுகமானது முறைப்படுத்தப்பட்ட வாடகைத் தாய் மசோதா\nதனியார் மருத்துவமனைக்கு ராஜகோபாலை மாற்ற நீதிமன்றம் அனுமதி\nரஜினியின் 2.0 படத்துக்கு இவ்வளவு செலவா \nகோலி அந்த விஷயத்தில் ரொம்ப 'வொர்ஸ்ட்'\n ஷங்கர் வெளியிட்ட புதிய போஸ்டர்\nபாப் மன்னனுக்கு இன்று 60 ஆவது பிறந்தநாள்\n4வது டெஸ்டில் கோலி இதனை நிச்சயம் செய்வார் - கணிக்கிறார் மைக்கேல் வாஹன்\nஅதிபர் தேர்தலில் சட்டத்தை மீறியதாக ஒப்புதல்\n’முட்டாள்தனமா விமர்சிக்கிறாங்க’: அடில் ரஷித் பதிலடி\n’இங்கிலாந்து அணியில் ரஷித்தை சேர்த்தது, அபத்தம்’: வலுக்கிறது எதிர்ப்பு\nமைக்கேல் ஜாக்சனின் தந்தை மறைவு\nவிராத் கோலி முடிவும் தோனியின் முக்கியத்துவமும்: மைக்கேல் கிளார்க் பேட்டி\nஒன்றாக நீந்துவோம் அல்லது மூழ்குவோம்: டீமுக்கு தோனி சொன்ன அட்வைஸ்\n‘மொராக்கோவில் இருந்து திரும்ப மாட்டேன்” எமிஜாக்சன் அதிர்ச்சி ட்விட்\nஆதிக் ரவிச்சந்திரன் உடன் தொலைபேசியில் சண்டைப்போட்ட சிம்பு\nஎமி ஜாக்சன் வெளியிட்ட அந்த தொழிலதிபர் போட்டோ\nஇனி ஆடம்பர பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை: எமிஜாக்சன்\nரஜினியின் 2.0 படத்துக்கு இவ்வளவு செலவா \nகோலி அந்த விஷயத்தில் ரொம்ப 'வொர்ஸ்ட்'\n ஷங்கர் வெளியிட்ட புதிய போஸ்டர்\nபாப் மன்னனுக்கு இன்று 60 ஆவது பிறந்தநாள்\n4வது டெஸ்டில் கோலி இதனை நிச்சயம் செய்வார் - கணிக்கிறார் மைக்கேல் வாஹன்\nஅதிபர் தேர்தலில் சட்டத்தை மீறியதாக ஒப்புதல்\n’முட்டாள்தனமா விமர்சிக்கிறாங்க’: அடில் ரஷித் பதிலடி\n’இங்கிலாந்து அணியில் ரஷித்தை சேர்த்தது, அபத்தம்’: வலுக்கிறது எதிர்ப்பு\nமைக்கேல் ஜாக்சனின் தந்தை மறைவு\nவிராத் கோலி முடிவும் தோனியின் முக்கியத்துவமும்: மைக்கேல் கிளார்க் பேட்டி\nஒன்றாக நீந்துவோம் அல்லது மூழ்குவோம்: டீமுக்கு தோனி சொன்ன அட்வைஸ்\n‘மொராக்கோவில் இருந்து திரும்ப மாட்டேன்” எமிஜாக்சன் அதிர்ச்சி ட்விட்\nஆதிக் ரவிச்சந்திரன் உடன் தொலைபேசியில் சண்டைப்போட்ட சிம்பு\nஎமி ஜாக்சன் வெளியிட்ட அந்த தொழிலதிபர் போட்டோ\nஇனி ஆடம்பர பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை: எமிஜாக்சன்\nநீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்து 50 ஆண்டுகள் - ‘அப்போலோ 11’ அதிசயம்\nதபால் தேர்வில் தமிழ் : மாநிலங்களவையில் அதிமுக எம்.பி.க்கள் அமளி\n“உள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி கிடையாது” - மத்திய அமைச்சர்\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - கர்நாடக விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து\nகைத்தறி நெசவாளர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு - முதல்வர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2015/10/blog-post_4.html", "date_download": "2019-07-16T12:04:08Z", "digest": "sha1:OTUOSNYHYYAU4RTU4U4SL4XFG32AGBN7", "length": 28157, "nlines": 251, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: வீட்டுக்குறிப்புக்கள்!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nவெண்டைக்காயை நறுக்கி சமைத்தாலும் கூட, சிலது ஒன்றுடன் ஓட்டிக்கொண்டிருக்கும். அவ்வாறான வெண்டைக்காயை உதிரியாக சமைப்பதற்கு, சிறிதளவு தயிரையும் சேர்த்துக் கொள்ளலாம்.\nகுக்கரில் பருப்பை சமைப்பதற்கு முன் அதனுடன் சிறிதளவு எண்ணெய் மற்றும் மஞ்சள் தூளை சேர்த்தால், சீக்கிரமாக சமைத்துவிடலாம்\nபரு‌ப்பை வேக வை‌க்கு‌ம் போது ஒரு கா‌ய்‌ந்த ‌மிளகாயை ‌கி‌ள்‌ளி‌ப்போ‌ட்டா‌ல் ‌சீ‌க்‌கிரமே வெ‌ந்து ‌விடு‌ம்.\nகறியை விரைவாக சமைக்க, அத்துடன் சிறிதளவு மசித்த பப்பாளியை சேர்க்கவும்.\nகீரையை சமைக்கும்போது பச்சை நிறம் மாறாமல் இருக்க ஒரு சிட்டிகை ஆப்பசோடாவை அல்லது பேக்கிங் சோடாவை சேர்க்கவும்.\nபச்சை காய்கறிகள் சமைக்கும்போது மூடிபோட்டு சமைத்தால், சீக்கிரம் சமைக்கலாம். அத்துடன் அவற்றின் சத்தும் வெளியேராது.\nதேங்காய் பர்ஃப்பி செய்கையில் இயற்கை வண்ணம் தேவைப்படுகிறது என்று நீங்கள் நினைத்தால், கேரட் அல்லது பீட்ரூட் துருவளை சேர்த்துக்கொள்ளலாம்.\nசிக்கன் செய்வதற்கு முன் சிறிதளவு உப்பை ஃப்ரையிங் பேனில் தூவினால், சிக்கனை வழவழப்பாக கருகாமல் எளிதில் சமைத்து எடுக்கலாம்.\nசப்பாத்தி சுவையாகவும், மிருதுவாகவும் இருக்க நன்கு பழுத்த வாழைப்பழம் ஒன்று அல்லது இரண்டு, மாவின் அளவிற்கு தகுந்தார்போல் எடுத்துக் கொ‌ள்ளவு‌ம்.\nகோதுமை மாவை ‌‌பிசையு‌ம் போது வாழை‌ப் பழ‌த்தையு‌ம் சேர்த்து பிசையவும். மாவு பிசையும் போது சிறிது வனஸ்பதியும் சேர்த்து பிசையலாம்.\nபிசைந்த மாவினை சிறி���ு நேரம் ஊறவிட்டு பிறகு சப்பாத்திகளாகத் தேய்க்கவும்.\nதேய்த்த பிறகு நீண்ட நேரம் வைத்து இருக்கக் கூடாது. தேய்த்தவுடன் கல்லில் போட்டு வேக வைத்து எடுத்து விடவும்.\nசென்னா போன்ற பருப்பு வகைகளை சமைப்பதற்கு முந்தின நாளே ஊற வைக்க மறந்துவிட்டீர்களா கவலை வே‌ண்டா‌ம்.\nநன்றாக கொதி‌க்க வை‌த்த தண்ணீரில் சமைப்பதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்ன‌ர் ஊற வை‌த்தா‌ல் ‌கூட போது‌ம்.\nஇ‌ட்‌லி‌க்கு மா‌வை ‌மி‌க்‌சி‌யி‌ல் அறை‌க்கு‌ம் போது ஊற வை‌த்த அ‌ரி‌சி, உளு‌ந்த‌ம் பரு‌ப்பை ‌சி‌றிது நேர‌ம் கு‌ளி‌ர்பதன பெ‌ட்டி‌யி‌ல் வை‌த்து‌‌வி‌ட்டு அரை‌த்தா‌ல் மாவு சூடாவது த‌வி‌ர்‌க்க‌ப்‌படு‌ம்.\nமுட்டையை வேக வைக்கும் போது அதனுள் இருப்பவை வெளியில் வராமல் இருப்பதற்கு, வேக வைக்கும் தண்ணீரில் ஒரு தே‌க்கர‌ண்டி வினிகரை விடவும். அவ்வாறு விட்டால், முட்டையின் ஓடு வெடித்தாலும் கூட உள்ளே இருப்பவை வெளியில் வராது.\nஒரு முட்டையானது கெடாமல் புதியதாக இருக்கிறதா என்பதை அறிவதற்கு, அந்த முட்டையை குளிர்ந்த உப்பு தண்ணீரில் முழுகும்படியாக வைக்கவும்.\nமுட்டையானது முழுகாமல் மேலே வந்தால் அதை நீங்கள் தூக்கி எறியலாம். அது தண்ணீரில் மூழ்கினால் அதை சமையலில் பயன்படுத்தலாம்.\nமு‌ட்டையை வேக வை‌த்தாலு‌ம் ச‌ரி ஆ‌ம்லே‌ட் போ‌ட்டாலு‌ம் ச‌ரி பய‌ன்படு‌த்துவத‌ற்கு மு‌ன்பு அதனை லேசாக கழு‌வி ‌விடவு‌ம்.\nபால் பொங்கும் போது அதை அடக்க முடியவில்லை என்றால், சிரமப்படாமல் அதை அடக்குவதற்கு சிறிது துளிகள் குளிர்ந்த தண்ணீரை தெளிக்கவும்.\nபாலை காய்ச்சுவதற்கு முன், அந்த பாத்திரத்தை நன்கு தண்ணீரால் சுத்தம் செய்த பின்னர் காய்ச்சினால், பால் பாத்திரத்தின் அடியில் பிடிப்பதை தவிர்க்கலாம்.\nபா‌ல் கா‌ய்‌ச்சு‌ம் பா‌த்‌திர‌த்தை இர‌ண்டு நா‌ட்களு‌க்கு ஒரு முறையாவது வெ‌யி‌லி‌ல் காய வை‌க்கவு‌ம்.\nதினமு‌ம் ஒரே பா‌த்‌திர‌த்‌தி‌ல் பாலை‌க் கா‌ய்‌ச்சாம‌ல் இர‌ண்டு பா‌த்‌திர‌ங்களை மா‌ற்‌றி மா‌ற்‌றி பய‌ன்படு‌த்துவது‌ம் ந‌ல்லது.\nபாலை‌க் கா‌ய்‌ச்சு‌ம் மு‌ன்பு பா‌த்‌திர‌த்‌தி‌ல் ‌நீ‌ர் ஊ‌ற்‌றி ‌சி‌றிது கொ‌தி‌க்க வை‌த்து, அ‌ந்த ‌நீரை ‌கீழே ஊ‌ற்‌றியது‌ம் பா‌ல் கா‌ய்‌ச்‌சினா‌ல் பா‌ல் கெடுவதை த‌வி‌ர்‌க்கலா‌ம்.\nபாயச‌ம் செ‌ய்யு‌ம் மு‌ன்பு ஜ‌வ்வ‌ரிசையை ‌சி‌றிது நேர‌ம் த‌ண்‌ணீ‌ரி‌ல் ஊற வை‌க்கலா‌ம்.சே‌மியாவை வாண‌லி‌யி‌ல் போ‌ட்டு லேசாக வறு‌த்து எடு‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.\nஅவ‌ல் பாயாச‌ம் செ‌ய்யு‌ம் போது ஒரு க‌ப் பாலு‌ம், ஒரு க‌ப் தே‌ங்கா‌ய் பாலு‌ம் சே‌ர்‌த்து செ‌ய்தா‌ல் சுவை அருமையாக இரு‌க்கு‌ம்.\nஏல‌க்கா‌யி‌ன் மே‌ல் பகு‌திக‌ள் ‌சில குழ‌ந்தைகளு‌க்கு‌ப் ‌பிடி‌க்காம‌ல் போகலா‌ம். எனவே பாயாச‌த்‌தி‌ல் ஏல‌க்கா‌யி‌ன் ‌விதைகளை ம‌ட்டு‌ம் த‌ட்டி‌ப் போ‌ட்டா‌ல் போது‌ம்\nஅரைத்து வைத்திருக்கும் மாவில் வண்டுகளோ, பூச்சிகளோ வராமலிருக்க ஒரு சிறு துணியில் உப்பை வைத்து கட்டி மாவுக்குள் போட்டுவிடவேண்டும்.\nஅ‌ரி‌சி‌யி‌ல் பூ‌ச்‌சி ‌பிடி‌க்காம‌ல் இரு‌க்க அ‌ரி‌சி கொ‌ட்டு‌ம் பா‌த்‌திர‌த்‌தி‌‌‌ல் வே‌ப்‌பிலைகளை‌ப் போ‌ட்டு ‌பி‌ன்ன‌ர் அ‌ரி‌சி கொ‌ட்ட வே‌ண்டு‌ம்.\nஎதையு‌ம் அ‌ப்படியே வை‌த்தா‌ல் பூ‌ச்‌சி ‌பிடி‌த்து‌விடு‌ம்.அ‌வ்வ‌ப்போது சூ‌ரிய ஒ‌ளி‌யி‌ல் வை‌த்து எடு‌க்க வே‌ண்டு‌ம்.\nதோசை மாவுடன் கொஞ்சம் சோள மாவு சேர்த்து தோசை சுட்டால் உடம்பிற்கு நல்லது. சாப்பிடவும் ருசியாக இருக்கும்.\nதோசை‌க்கு அரை‌க்கு‌ம் அ‌ரி‌சி‌யி‌ல் அ‌ல்லது உளு‌ந்த‌ம் பரு‌ப்‌பி‌ல் ‌சி‌றிது வெ‌ந்தய‌த்தை‌ப் போ‌ட்டு அரை‌த்தா‌ல் உடலு‌க்கு‌ம் ந‌ல்லது. தோசை ந‌ன்கு ‌சிவ‌ந்து வரு‌ம்.\nஇட்லி மாவில் உளுந்து மாவு அதிகமாகி போனால் இட்லி சரியாக வராது. அந்த சமயத்தில், ஒரு கைப்பிடி அரிசி மாவை (பவுடர்) இட்லி மாவில் கலந்து சுட்டால், இட்லி பஞ்சு போல் பம்மென்று உப்பிக் கொண்டு வரும்.த‌க்கா‌ளியை ப‌த்‌திரமாக பாதுகா‌க்க ஒரு எ‌ளிய வ‌ழி உ‌ள்ளது. அதனை த‌ண்‌ணீ‌‌ரி‌ல் போ‌ட்டு வை‌த்தா‌ல் போது‌ம். எ‌ளி‌தி‌ல் அழுகாது.\nதக்காளி காயாக இரு‌ந்தா‌ல் அதனை பச்சையாக உடனே ஃப்ரிஜிற்குள் வைக்கா‌தீ‌ர்க‌ள்.\nத‌க்கா‌ளி‌யி‌ன் காம்பு பாகம் பாத்திரத்தில் படும்படியாக வைத்து, அது பழுத்த பின்னர் ஃப்ரிஜிற்குள் வைக்கவும்.\nபூ‌‌ரி ந‌ன்றாக உ‌ப்‌பி வர வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ல், பூ‌ரி மா‌வி‌ல் வறு‌த்த ரவையை சே‌ர்‌த்தா‌ல் போது‌ம்.\nபூ‌‌ரி செ‌ய்யு‌ம் போது ‌சி‌றிது மைதா மாவு, 1 தே‌க்கர‌ண்டி ரவையை சே‌ர்‌த்து செ‌ய்தா‌ல் பூ‌ரி அ‌திக நேர‌ம் ‌மிருதுவாக இரு‌க்கு‌ம்.\nபூ‌ரி செ‌ய்யு‌ம் மா‌வி‌ல் ஒரு வாழை‌ப்பழ‌த்தை‌ப�� போ‌ட்டு ‌பிசை‌ந்து செ‌ய்தா‌ல் சுவையு‌ம், ‌மிருது‌த்த‌ன்மையு‌ம் கூடு‌ம்.\nபச்சை மிளகாயை ஃபிரிட்ஜில் வைப்பதற்கு முன் அதன் காம்பை நீக்கிவிட்டால், நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.\nபச்சை மிளகாயை ஃப்ரீஜருக்குள் வைத்தால் இரண்டு மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.\nஒரு நிமிடம் தண்ணீரில் போட்டு வைத்து இதை பயன்படுத்தவும். இதே முறையில் தேங்காயையும் வைக்கலாம்.\nகுழம்பில் அதிகமாக உப்பு சேர்ந்துவிட்டால் கொதிக்கும் நிலையிலேயே அதில் கொஞ்சம் தண்ணீரும், மிளகாய் தூளும் போட்டு குழம்பிள் அளவை அதிகரித்துவிடலாம்.\nகுழம்பில் உப்பு அதிகமானது சாப்பிடும்போது தெரிந்தால், ஒரு கைப்பிடி சாதத்தை வெள்ளைத் துணியில் போட்டு கட்டி அதனை குழம்பில் போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்துவிட்டால் உப்பு குறைந்துவிடும்.\nபொறியல், கூட்டு போன்றவற்றில் உப்பு அதிகரித்துவிட்டால் தேங்காய் துருவல் சேர்த்து விடலாம்.\nவெங்காயம் அல்லது அசைவம் சமைத்த பின்னர் நமது கைகள் மற்றும் நறுக்கப் பயன்படுத்திய கத்தியில் அசைவ நா‌ற்ற‌ம் இரு‌க்கு‌ம்.\nஅ‌ந்த அசைவ நா‌ற்ற‌த்தை‌ப் போ‌க்க எ‌ளிய வ‌ழி உ‌ள்ளது. அதாவது எலுமிச்சைப் பழ சாறை ஊற்றி கை ம‌ற்று‌ம் க‌த்‌தியை‌க் கழுவினால் போதும். நா‌ற்ற‌ம் போ‌ய்‌விடு‌ம்.\nவறுத்த வேர்கடலையை சிறிய துண்டுகளாக்கி பீன்ஸ், மற்ற காய்கறிகளுடன் சேர்த்து சமைத்தால் ருசியாக இருக்கும்.\nடையாபெடிக்ஸ் (நீரிழிவு நோய்) இருப்பவர்கள் தினமும் வெந்தயப் பொடியை சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.\nதயிர் செய்ய வேண்டும். ஆனால் பாலில் போட தயிரோ, மோரோ இல்லையென்றால் மிளகாய் வற்றலை உடைத்து பாலில் போடவும். அடுத்த நாள் தயிர் ரெடி.வெங்காயம் கெட்டுப்போகாமல் இருப்பதற்கு, முதலில் அதை பிரீஸரில் வைத்து சிறிது நேரம் கழித்து தோலை எடுத்து சுத்தம் செய்த பின்னர் பிரிட்ஜில் வைக்கலாம்.\nஉருளைக் கிழங்குகள் முளைவிடாமலிருக்க, அவற்றை வைக்கும் பைக்குள் ஒரு ஆப்பிள் பழத்தையும் வைக்கவும்.\nகாலை உணவிற்கு பின் நூடுல்ஸ் மீதம் வந்தால், அதனுடன் சில பச்சை காய்களை நறுக்கி, தயிர் சேர்த்து ஒரு சாலட் தயாரிக்கலாம்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nடூத் பேஸ்ட்: எந்த நிறுவனம் சிறந்தது\nபாஸ்போர்ட் அப்ளை செய்ய தேவையான ஆவணங்கள், கட்டணங்கள...\nபத்திரப்பதிவின் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை\nமனிதர்களுக்கு கருணை காட்டாதவர் மீது அல்லாஹ் கருணை ...\nகணினியில் இருந்து கண்களைக் காக்க\nபென்டிரைவைப் பாதுகாக்க default safe remove வசதி\nஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி...\nபேட்டரியை இப்படி கூட சேமிக்கலாமா\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nமுடி வளர்ச்சிக்கு மூலிகைத் தைலம்\nஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி முடி உதிர்வு என்பது தலையாயப் பிரச்னையாக இருக்கிறது. எத்தனையோ இறக்குமதி தைலங்களைத் தேய்த்தாலும் உற...\nஉலகத்தை விடச் சிறந்தது ‘ஒரு தஸ்பீஹ்’\nஷைய்க் ஜுனைத் காஸிமி மதனீ அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- \" மனிதனின் பதிவேட்டில் ...\nஉல்லாசப் பயணம்... உடல்நலம் பத்திரம்\n'' எப்போ லீவு வரும்... டூர் போகலாம் ' என்று ஏங்கும் குட்டீஸ்களை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வது பெற்றோர்களுக்கும் குஷித...\n வெங்காயம்யத்தில் சின்ன வெங்காயம் , பெரிய வெங்காயம் ( B வெங்காயம்) என இருவகையாக சந்தையில் கிடைக்கின்றன...\nவீட்டை காற்றோட்டமாக வைத்திருக்கும் வழிமுறைகள்\nவீட்டை அழகாக வடிவமைத்து கட்டினாலும் அவை காற்றோட்ட சூழலுடன் அமைந்திருக்க வேண்டும். அப்போது தான் வீட்டுக்குள் வெப்பத்தின் தாக்கம் எட்ட...\nஏசியிலேயே இருப்பதால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்\nஓசோன் மண்டலத்தில் ஓட்டை ஏற்பட்டுவிட்டதால் , நாளுக்கு நாள் சூரியக்கதிர்களின் தாக்கம் அதிகரித்து , அனைவரையும் வாட்டி வதைக்கிறது. அதிலும் ...\nஉயர் இரத்த அழுத்தத்திற்கான 10 வகையான இயற்கை தீர்வுகள்\nஉயர் இரத்த அழுத்தத்திற்கான 10 வகையான இயற்கை தீர்வுகள் உயர் இரத்த அழுத்தம் அல்லது இரத்தக் கொதிப்பு உயர் அழுத்த நிலை , என்ற பெருவாரி...\nInternet Banking பாஸ்வேர்டு பாதுகாப்பது எப்படி\nகணினி ��ொழில்நுட்பம் வளர வளர நமக்கு பல நன்மை கிடைகிறது. இதில் நமக்கு பல பயன்பாடுகள் கிடைகிறது. (நேரம் மிச்சம் ஆகிறது , வேலை பளு குறைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mbarchagar.com/2017/04/03/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-07-16T12:02:24Z", "digest": "sha1:L2J2WDTI7MTWNDBT5N7G2N4MWLTGMLCI", "length": 11267, "nlines": 111, "source_domain": "mbarchagar.com", "title": "மகாலட்சுமி ஸ்துதி – பா.மணிகண்டன் சிவம்", "raw_content": "\nஅற்புதமான பழைய ஓலைச்சுவடிகளில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட மகாலட்சுமி ஸ்துதிகளை படிக்க ஏதுவாக எளிமைப்படுத்தி இங்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.தினம் கூறிவழிபட அனைத்து லஷ்மி ரூபங்களையும் ஒரேநேரத்தில் வழிபட்ட பலன் கிடைக்கும். குறிப்பாக பெண்களுக்கு மிகவும் முக்கியமானதாகும்.தினமும் பூஜை அறையில் மனமுருகி 11முறை கூறி வழிபட சகல சம்பத்துகளும் பெருகிடும்.\n(பலபேர் பயன்படுத்தி பலன் பெற்றது. )\n1. சுத்தலக்ஷ்ம்யை புத்திலக்ஷ்ம்யை வரலக்ஷ்ம்யை நமோ நம:\nநமஸ்தே சௌபாக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\n2. வசோலக்ஷ்ம்யை காவ்யலக்ஷ்ம்யை காநலக்ஷ்ம்யை நமோ நம:\nநமஸ்தே ச்ருங்காரலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\n3. தநலக்ஷ்ம்யை தான்யலக்ஷ்ம்யை தராலக்ஷ்ம்யை நமோ நம:\nநமஸ்தே அஷ்டைச்வர்ய லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\n4. க்ருஹலக்ஷ்ம்யை க்ராமலக்ஷ்ம்யை ராஜ்யலக்ஷ்ம்யை நமோ நம:\nநமஸ்தே ஸாம்ராஜ்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\n5. சாந்திலக்ஷ்ம்யை தாந்திலக்ஷ்ம்யை க்ஷேமலக்ஷ்ம்யை நமோ நம:\nநமஸ்தே அஸ்த்வாத்மாநந்தலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\n6. ஸத்யலக்ஷ்ம்யை தயாலக்ஷ்ம்யை ஸெளக்கிய லக்ஷ்ம்யைநமோ நம:\nநம: பாதிவ்ரத்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\n7. கஜலக்ஷ்ம்யை ராஜலக்ஷ்ம்யை தேஜோலக்ஷ்ம்யை நமோ நம:\nநம: ஸர்வோத்கர்ஷலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\n8. ஸத்வலக்ஷ்ம்யை தத்வலக்ஷ்ம்யை போதலக்ஷ்ம்யை நமோ நம:\nநமஸ்தே விஜ்ஞானலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\n9. ஸ்தைர்யலக்ஷ்ம்யை வீர்யலக்ஷ்ம்யை தைர்ய லக்ஷ்ம்யை நமோ நம:\nநமஸ்தே அஸ்த்வெளதார்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யைநமோ நம:\n10. ஸித்திலக்ஷ்ம்யை ருத்திலக்ஷ்ம்யை வித்யாலக்ஷ்ம்யை நமோ நம:\nநமஸ்தே கல்யாணலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\n11. கீர்த்திலக்ஷ்ம்யை மூர்த்திலக்ஷ்ம்யை வர்ச்சோலக்ஷ்ம்யை நமோ நம:\nநமஸ்தே த்வநந்தலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை ந���ோ நம:\n12. ஜபலக்ஷ்ம்யை தபோலக்ஷ்ம்யை வ்ரதலக்ஷ்ம்யை லக்ஷ்ம்யை நமோ நம:\nநமஸ்தே வைராக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\n13. மந்த்ரலக்ஷ்ம்யை தந்த்ரலக்ஷ்ம்யை யந்த்ரலக்ஷ்ம்யை நமோ நம:\nநமஸ்தே குருக்ருபாலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\n14. ஸபாலக்ஷ்ம்யை ப்ரபாலக்ஷ்ம்யை கலாலக்ஷ்ம்யை நமோ நம:\nநமஸ்தே லாவண்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\n15. வேதலக்ஷ்ம்யை நாதலக்ஷ்ம்யை சாஸ்த்ரலக்ஷ்ம்யை நமோ நம:\nநமஸ்தே வேதாந்தலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\n16. சேத்ரலக்ஷ்ம்யை தீர்த்தலக்ஷ்ம்யை வேதிலக்ஷ்ம்யை நமோ நம:\nநமஸ்தே ஸந்தானலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\n17. யோகலக்ஷ்ம்யை போகலக்ஷ்ம்யை யக்ஞலக்ஷ்ம்யை நமோ நம:\nக்ஷீரார்ணவ புண்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\n18. அன்னலக்ஷ்ம்யை மநோலக்ஷ்ம்யை ப்ரக்ஞாலக்ஷ்ம்யை நமோ நம:\nவிஷ்ணுவக்ஷேபூஷலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\n19. தர்மலக்ஷ்ம்யை அர்த்தலக்ஷ்ம்யை காமலக்ஷ்ம்யை நமோ நம:\nநமஸ்தே நிர்வாணலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\n20. புண்யலக்ஷ்ம்யை சேமலக்ஷ்ம்யை ச்ரத்தாலக்ஷ்ம்யை நமோ நம:\nநமஸ்தே சைதன்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\n21. பூலக்ஷ்ம்யை தே புவர்லக்ஷ்ம்யை ஸுவர்லக்ஷ்ம்யை நமோ நம:\nநமஸ்தே த்ரைலோக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\n22. மஹாலக்ஷ்ம்யை ஜனலக்ஷ்ம்யை தபோலக்ஷ்ம்யை நமோ நம:\nநம: ஸத்யலோகலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\n23. பாவலக்ஷ்ம்யை வ்ருத்திலக்ஷ்ம்யை பவ்யலக்ஷ்ம்யை நமோ நம:\nநமஸ்தே வைகுண்டலக்ஷம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\n24. நித்யலக்ஷ்ம்யை ஸத்யலக்ஷ்ம்யை வம்சலக்ஷம்யை நமோ நம:\nநமஸ்தே கைலாஸலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\n25. ப்ரகிருதிலக்ஷ்ம்யை ஸ்ரீலக்ஷ்ம்யை ஸ்வஸ்திலக்ஷ்ம்யை நமோ நம:\nநமஸ்தே கோலோகலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\n26. சக்திலக்ஷ்ம்யை பக்திலக்ஷ்ம்யை முக்திலக்ஷ்ம்யை நமோ நம:\nநமஸ்தே த்ரிமூர்த்தி லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\n27. நமச்சக்ராரஜ லக்ஷ்ம்யை ஆதிலக்ஷ்ம்யை நமோ நம:\nநமோ ப்ரும்மானந்த லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம\nPosted in அஷ்டலட்சுமி and tagged அஷ்டலட்சுமி.\nஇவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் ���ன்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..\n\"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''\n← இருபத்தி ஏழு நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/zh/29/", "date_download": "2019-07-16T12:18:08Z", "digest": "sha1:RUU6TRN5PUQNQVV4V2Z72XXWVLXZFQAE", "length": 15243, "nlines": 374, "source_domain": "www.50languages.com", "title": "உணவகத்தில் 1@uṇavakattil 1 - தமிழ் / சீன", "raw_content": "\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம�� வேற்றுமை\nதமிழ் » சீன உணவகத்தில் 1\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nதயவிட்டு உணவுப்பட்டியலை மெனுவைக் கொடுங்கள். 我要------\nஉங்கள் சிபாரிசு என்னவாக இருக்கும்\nஎனக்கு ஒரு பியர் வேண்டும். 我要-----\nஎனக்கு மினரல் நீர் வேண்டும். 我要------\nஎனக்கு ஓர் ஆரஞ்சு பழ ஜூஸ் வேண்டும். 我要-----\nஎனக்கு ஒரு காபி வேண்டும். 我要-----\nஎனக்கு பால் சேர்த்த ஒரு காபி வேண்டும். 我要--------\nதயவிட்டு சக்கரையும் வேண்டும். 请给----\nஎனக்கு ஒரு டீ வேண்டும். 我要----\nஎனக்கு எலுமிச்சை சேர்த்த ஒரு டீ வேண்டும். 我要--------\nஎனக்கு பால் சேர்த்த ஒரு டீ வேண்டும். 我要--------\nஉங்களிடம் ஆஷ் ட்ரே இருக்கிறதா\nஉங்களிடம் தீ மூட்டி லைட்டர்இருக்கிறதா\nஎன்னிடம் ஒரு முள் கரண்டி இல்லை. 我缺------\nஎன்னிடம் ஒரு கத்தி இல்லை. 我缺-----\nஎன்னிடம் ஒரு ஸ்பூன் இல்லை. 我缺------\n« 28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2 »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/dhoni-and-ziva-lannguage-proficiency-video/", "date_download": "2019-07-16T12:33:20Z", "digest": "sha1:XKI75PSYRAIWWERXKDGJAZEESJ6CV7R4", "length": 7867, "nlines": 97, "source_domain": "www.cinemapettai.com", "title": "தோனி பேசுவதெற்கெல்லாம் அவரே வியக்கும் படி அம்சமாக வாயடிக்கும் செல்ல மகள் ஜிவா. வீடியோ உள்ளே. - Cinemapettai", "raw_content": "\nதோனி பேசுவதெற்கெல்லாம் அவரே வியக்கும் படி அம்சமாக வாயடிக்கும் செல்ல மகள் ஜிவா. வீடியோ உள்ளே.\nதோனி பேசுவதெற்கெல்லாம் அவரே வியக்கும் படி அம்சமாக வாயடிக்கும் செல்ல மகள் ஜிவா. வீடியோ உள்ளே.\n12 வது சீசன் ஐபில் போட்டிகள் துவங்கி கோலாகலமாக நடந்து வருகின்றது. முதல் போட்டியில் சென்னை சுலபமாக வென்றது.\nஜிவா – தோனி மற்றும் சாக்ஷியின் செல்ல ��கள் ஜிவா. ஐபில் போட்டிகளில் கட்டாயம் சென்னையில் நடக்கும் போட்டிகளில் இவரும் மைதானத்தில் தான் இருப்பார். தன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆரவாரமாக கோசம் போடுவார் இந்த வாண்டு. அடிக்கடி இவரின் டான்ஸ், பாடல் பாடுவது, குறும்பு செய்வது போன்ற போட்டோ, விடியோக்க்கள் சமூகவலைத்தளங்களில் தோனி, அல்லது சாக்ஷி பதிவிடுவார். சில மணி நேரங்களில் அதிகம் பகிரப்படும் ஒன்று தான்.\nஇந்நிலையில் தன் மகளுடன் உரையாடும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். நல்லா இருக்கீங்களா எனபதால் ஆரம்பித்து மாஷா அல்லா என முடிகின்றது அந்த வீடியோ.\nபல மொழிகளில் பேசி அசத்துகின்றனர் இந்த ஜோடி.\nRelated Topics:ipl, ஐபில், கிரிக்கெட், சி.எஸ்.கே, சென்னை சூப்பர் கிங்ஸ், தமிழ் செய்திகள், தோனி\nநீச்சல் உடையில் உல்லாசமாக போஸ் கொடுத்த நாகினி.\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\nமீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வரும் ஓவியா. கூடவே வருபவர் யார் தெரியுமா\nமனம் கொத்திப் பறவை படம் நடிகை இப்பொழுது எப்படி இருக்கிறார் பாருங்கள்.. வைரலாகும் புகைப்படம்\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nஅட்லியை திட்டி தீர்த்த ரசிகர்கள். என்ன தவறு செய்தார்\nஇதுவரை பார்த்திராத சினேகா.. அச்சி அசலாக இப்ப இருப்பது போலவே இருக்கிறார்\nபிக்பாஸ் 3 முதல் எலிமினேட் ஆக போவது யார் லீக் ஆனதால் விஜய் டிவி அதிர்ச்சி\nசோஷியல் மீடியாக்களில் வைரலாகுது சிம்புவின் புதிய கெட் – அப் போட்டோ. தலைவன் கலக்குறானே …\nஇந்திய அணியில் நான்காம் இடத்தில் விளையாட இவர்தான் சரியான வீரர்.. பிசிசிஐ அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=11&cid=2131", "date_download": "2019-07-16T12:48:53Z", "digest": "sha1:GHIMYRRMN24NDC4SOCKS2V4FRBNY7UCZ", "length": 4673, "nlines": 37, "source_domain": "www.kalaththil.com", "title": "தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் நினைவு நாளில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள். | On-the-Memorial-of-Lt-Colonel-Thileepan--Tamileelam-National-leader-Excellency-V-Prabhakaran களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nதியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் நினைவு நாளில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்.\nதியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் நினைவு நாளில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும். தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்மையானது \nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/11/sumanthiran.html", "date_download": "2019-07-16T13:09:07Z", "digest": "sha1:XSCQ45CGLFDUO34TFZTIY5NUJQTAE4R2", "length": 8789, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "ரணில் முகம் கேவலமானதா?:சுமந்திரன் கேள்வி - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / ரணில் முகம் கேவலமானதா\nரணில் முகத்தை பார்க்க முடியாவிட்டால் ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தை கலைக்க முடியுமா என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளமைக்கெதிராக இன்று(திங்கட்கிழமை) உயர் நீதிமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் சிவில் அமைப்புகளினால் 10இற்கும் அதிகமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.\nஇந்தநிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் அடிப்படை உரிமை மனுவினை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் போதே ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.\nஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்துள்ளமை தொடர்பில் பல அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புகளும் தொடர்ச்சியாக கடும் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றன.\nஇதேவேளை, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான பரிசீலனை நாளை காலை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nசட்டமா அதிபர் தமது சமர்ப்பணங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரியதைத் தொடர்ந்து, உயர்நீதிமன்றம் குறித்த மனுக்கள் மீதான பரிசீலனையை ஒத்திவைத்துள்ளது.\n சசிகலா புஷ்பாவை களமிறக்கியது பாஜக\nஇந்திய மாநிலங்களவைக்கு போட்டியின்றி எம்.பி.யாக தேர்வாகவுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு தொடர் முட்டுக்கட்டைகளை பாஜக அரசு மேற்கொண்டு ...\nஎதிர்ப்புக்களையும் மீறி ஆபிரிக்கருடன் திருமணம் நடந்தது\nபிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகாவிற்கும், வெளிநாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கல் மர்பிக்கும் வைணவ முறைப்படி சென...\n வைரமுத்துவின் கயமைத்தனம் - கானா பிரபா\nகே.பாலசந்தர் நினைவு உரையில் தற்பெருமை பேச மாட்டேன் என்ற முன்னுரையுடன் வைரமுத்து அடித்த சுய தம்பட்ட நினைவஞ்சலி () உரையைக் கேட்ட போது ஒன்று...\nமீண்டும் உடல் நடுக்கத்தில் ஜேர்மன் அதிபர்\nஜேர்மன் அதிபர் அஞ்சலா மேர்க்கெல் கடந்த சில வாரங்களுக்குள் மூன்றாவது தடவையாக நடுங்கி உடல் குலுங்கியதை நேரில் பார்த்த மக்களும் ஊடகவியலாளர்களைய...\nமாநிலங்கள் அவைத் தேர்தல் தமிழகத்தில் நடக்காது\nதமிழத்தில் 6மாநிலங்களவை உறுப்பினர்களைதேர்வுசெய்வதற்கான தேர்தல் நடைபெருவததற்கு வாய்புகள் இல்லை என்று கூறப்படுகிறது. அதிமுகவிலிருந்தும் ,த...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை திருகோணமலை பிரான்ஸ் வரலாறு யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து அம்பாறை பலதும் பத்தும் வலைப்பதிவுகள் விளையாட்டு முள்ளியவளை தொழில்நுட்பம் மலையகம் காணொளி கவிதை அறிவித்தல் கனடா சினிமா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மலேசியா இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்கள���ம் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/06/25155518/1041317/Gold-Rate-Raised-for-About-Rs44-for-A-gram.vpf", "date_download": "2019-07-16T12:39:46Z", "digest": "sha1:CFYCXLNAPWZHIU3QS3G7PIN7C55DIE57", "length": 8897, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "தங்கம் விலை சவரனுக்கு ரூ.344 உயர்வு : மக்கள் அதிர்ச்சி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.344 உயர்வு : மக்கள் அதிர்ச்சி\nதங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 344 ரூபாய் உயர்ந்தது.\nநேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது, ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரு கிராமுக்கு 43 ரூபாய் உயர்ந்து 3 ஆயிரத்து 308 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதன்படி ஒரு சவரன் தங்கம் 26 ஆயிரத்து 464 ரூபாயாக உள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு 10 காசுகள் உயர்ந்து, ஒரு கிராம் 41 ரூபாய் 40 காசுகளாக உள்ளது. தொடர்ந்து, தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது.\nதிருச்சி விமான நிலையத்தில் 600 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்\nதிருச்சி விமான நிலையத்தில் 600 கிராம் கடத்தல் தங்கத்தை சுங்கதுறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.512 உயர்வு\nதங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 512 ரூபாய் உயர்ந்துள்ளது.\nவாகன ஆய்வாளர் வீட்டில் சோதனை - 200 சவரன் நகை, ரூ.35 லட்சம் பணம் பறிமுதல்\nகடலூரில் மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் நடைபெற்ற சோதனையில் 200 சவரன் நகை மற்றும் 35 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nகும்பகோணம் தீ விபத்து நினைவு தினம் - பெற்றோர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி\nகும்பகோணம் பள்ளி தீ விபத்து 15ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பெற்றோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.\nகுடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்று ஹிந்தி, மாநில மொழிகளை அலுவல் மொழியாக பயன்படுத்தலாம் - மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த் ராய்\nகுடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று மாநில உயர்நீதிமன்றங்களில் ஹிந்தி அல்லது மற்ற மாநில மொழிகளை அலுவல் மொழியாக பயன்படுத்தலாம் என மத்திய உள்துறை இணையமைச்சர் மக்களவையில் தெரிவித்துள்ளார்.\nபுதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா தெரிவித்த கருத்தில் தவறில்லை - அன்புமணி ராமதாஸ்\nபுதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா கருத்து தெரிவித்ததில் தவறில்லை என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nகடந்த 14ம் தேதி நடைபெற்ற தபால்துறை தேர்வு ரத்து - ரவிசங்கர் பிரசாத்\nதபால்துறை தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார்.\nஊர் மக்கள் ஒன்று கூடி மழை நீரை சேகரிக்க செய்த செயல்...\nவேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஆழ்துளை கிணறுகளில் மழை நீரை சேமிக்க ஊர்மக்கள் ஒன்று கூடி புதிய செயலை செய்துள்ளனர்.\nஇந்திமொழி வளர்ச்சிக்காக 4 ஆண்டுகளில் ரூ.219 கோடி செலவு - உள்துறை அமைச்சகம் தகவல்\nநாட்டின் அலுவல் மொழியான, இந்தி மொழியின் வளர்ச்சிக்காக, கடந்த 4 ஆண்டுகளில் 219 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/16345", "date_download": "2019-07-16T12:32:54Z", "digest": "sha1:EKIQNJ3BN3LY7DTC4TWZ3HNHAAG6RGTZ", "length": 12004, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, மஹிந்த தொடர்பில் முன்வைத்த குற்றச்சாட்டு அபாண்டமானது ; ஜீ.எல் பீரிஸ் | Virakesari.lk", "raw_content": "\nகோத்தபாய நாடு திரும்பியதும் முக்கிய தீர்மானங்கள் - செஹான்\nசூதாட்ட நிலையத்தை முற்றுகையிட்ட பொலிசார் மீது தாக்குதல்\nவெற்றி கிண்ணத்துடன் இங்கிலாந்து பிரதமரை சந்தித்த கிரிக்கெட் வீரர்கள்\nஐ.சி.சி. பட்டியலில் இங்கிலாந்து முதலிடம் ; இலங்கை எட்டாமிடம்\n3 வருடத்தில் அரசியல் தீர்வு என்பது அரசு கூறும் அரசியல் வாக்குறுதியே ; டக்ளஸ்\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nவீடொன்றிலிருந்து ஒரு தொகை டெட்டனேட்டர்கள் மீட்பு ; நால்வர் கைது\nஇரு நாட்களுக்கு ஒரு பனிஸ் : குவைத்தில் சித்திரவதைக்குள்ளான 4 பிள்ளைகளின் தாய் - வெளியானது அதிர்ச்சித் தகவல்\nதேசிய தௌஹீத் ஜமாஅத்தின் கொழும்பு மாவட்ட தலைவருக்கு பிணை\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, மஹிந்த தொடர்பில் முன்வைத்த குற்றச்சாட்டு அபாண்டமானது ; ஜீ.எல் பீரிஸ்\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, மஹிந்த தொடர்பில் முன்வைத்த குற்றச்சாட்டு அபாண்டமானது ; ஜீ.எல் பீரிஸ்\nசீன அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு 15 ஆயிரம் மில்லியன் ரூபா தரகுப் பணம் வழங்கியதாக இலங்கைக்கான சீனத்தூதுவர் தன்னிடம் தெரிவித்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றம்சாட்டியிருப்பது மிகவும் அபாண்டமான குற்றச்சாட்டனெ முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்தார்.\n“குறித்த குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது. இலங்கைக்கான சீனத் தூதுவருக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவிற்குமிடையில் கடந்த ஒன்றரை வருட காலத்தில் எவ்வித பேச்சுவாத்தையும் நடைபெறவில்லை” என சீனத் தூதுவராலயம் அறிக்கை வெளியிட்டுள்ளது.\nநாட்டில் பாரியளவான ஊழல் மோசடி இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போது அது தொடர்பில் நடவடிக்கை எடுக்காது தமக்கு எதிரானவர்கள் மீது பொய்க்குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். தற்போதைய தலைவர்களின் கொள்கைத் திட்டம் இவ்வாறாகத்தான் உள்ளது.\nகூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கொழும்பிலுள்ள ஸ்ரீ வஜிரஷர்ம பெளத்த நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nசீன அரசாங்ம் மஹிந்த ராஜபக்ஷ சந்திரிக்கா பண்டாரநாயக்க ஜீ.எல். பீரிஸ் அபாண்டம்\nகோத்தபாய நாடு திரும்பியதும் முக்கிய தீர்மானங்கள் - செஹான்\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபை தேர்தலை நடத்த பொதுஜன பெரமுன முழுமையான ஒத்துழைப்பு வழங்கும்.\n2019-07-16 18:00:37 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபை தேர்தலை நடத்த பொதுஜன பெரமுன முழுமையான ஒத்துழைப்பு வழங்கும்\nசூதாட்ட நிலையத்தை முற்றுகையிட்ட பொலிசார் மீது தாக்குதல்\n‍சூதாட்டக்காரர்கள் மேற்கொண்ட தாக்குதலில் இரு பொலிஸார் காயமடைந்துள்ளனர்.\n2019-07-16 17:49:52 சூதாட்டம் களுத்துறை பொலிஸார்\n3 வருடத்தில் அரசியல் தீர்வு என்பது அரசு கூறும் அரசியல் வாக்குறுதியே ; டக்ளஸ்\nமூன்று வருடத்தில் அரசியல் தீர்வு கிடைக்கும் என்று தென்னிலங்கை அரசு கூறும் அரசியல் வாக்குறுதியானது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தலுக்கான வாக்கறுதியேயாகும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\n2019-07-16 17:08:10 3 வருடம் அரசியல் தீர்வு என்பது\n\"ஒரே இனத்தை உருவாக்க வேண்டுமாயின் உயர்தர மாணவர்களுக்கு இராணுவ பயிற்சி\"\nநாட்டில் ஒரே இனத்தை உருவாக்க வேண்டுமாயின் உயர்தர பரீட்சையில் சித்திப்பெறும் அனைத்து இன மாணவர்களுக்கும் இராணுவ பயிற்சியினை வழங்கி இலங்கையின் வரலாற்றை அவர்களுக்கு ஆழமாக கற்றுக்கொடுக்க வேண்டும்.\n2019-07-16 16:25:39 அத்துரலிய ரத்ன தேரர் அனுராதபுரம் இராணுவ பயிற்சி\nதன்னாட்சி கேட்போர் தடம் மாறி நடந்து கொள்வதை இனியாவது தவிர்க்க வேண்டும்.- விக்கி\nதன்னாட்சி கேட்போர் தடம் மாறி நடந்து கொள்வதை இனியாவது தவிர்க்க வேண்டும் என வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் ஓய்வு நிலை உச்ச நீதிமன்ற நீதியரசருமாகிய க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.\n2019-07-16 16:17:40 தன்னாட்சி கேட்போர் தடம் மாறி\nசூதாட்ட நிலையத்தை முற்றுகையிட்ட பொலிசார் மீது தாக்குதல்\nஐ.சி.சி. பட்டியலில் இங்கிலாந்து முதலிடம் ; இலங்கை எட்டாமிடம்\n\"ஒரே இனத்தை உருவாக்க வேண்டுமாயின் உயர்தர மாணவர்களுக்கு இராணுவ பயிற்சி\"\nஹெரோயின், வோக்கி டாக்கி, பணத்துடன் ஐவர் கைது\nநான்கு மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் இருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/20629", "date_download": "2019-07-16T12:28:41Z", "digest": "sha1:6SUJYLKYWMKPC7DVGSDTNKRSX62AFUOI", "length": 14369, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "தண்ணீர் உரிமம் தருவதாகக் கூறி பணம் வசூலித்த கும்பலுக்கு யாழில் நடந்த கதி | Virakesari.lk", "raw_content": "\nசூதாட்ட நிலையத்தை முற்றுகையிட்ட பொலிசார் மீது தாக்குதல்\nவெற்றி கிண்ணத்துடன் இங்கிலாந்து பிரதமரை சந்தித்த கிரிக்கெட் வீரர்கள்\nஐ.சி.சி. பட்டியலில் இங்கிலாந்து முதலிடம் ; இலங்கை எட்டாமிடம்\n3 வருடத்தில் அரசியல் தீர்வு என்பது அரசு கூறும் அரசியல் வாக்குறுதியே ; டக்ளஸ்\n\"ஒரே இனத்தை உருவாக்க வேண்டுமாயின் உயர்தர மாணவர்களுக்கு இராணுவ பயிற்சி\"\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nவீடொன்றிலிருந்து ஒரு தொகை டெட்டனேட்டர்கள் மீட்பு ; நால்வர் கைது\nஇரு நாட்களுக்கு ஒரு பனிஸ் : குவைத்தில் சித்திரவதைக்குள்ளான 4 பிள்ளைகளின் தாய் - வெளியானது அதிர்ச்சித் தகவல்\nதேசிய தௌஹீத் ஜமாஅத்தின் கொழும்பு மாவட்ட தலைவருக்கு பிணை\nதண்ணீர் உரிமம் தருவதாகக் கூறி பணம் வசூலித்த கும்பலுக்கு யாழில் நடந்த கதி\nதண்ணீர் உரிமம் தருவதாகக் கூறி பணம் வசூலித்த கும்பலுக்கு யாழில் நடந்த கதி\nயாழ்.மாவட்டத்திற்கு தண்ணீர் விநியோகஸ்த்தர் உரிமம் தருகிறோம் எனக் கூறி பலரிடம் பணத்தை கொள்ளையிட்டவர்கள் யாழ்.நல்லூர் சுற்றாடலில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து பாதிக்கப்பட்டவர்களால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டுள்ளனர்.\n“அக்குவா சேவ்” என்ற பெயரில் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கும் நிறுவனத்தைச் சார்ந்தவர்கள். தமது தண்ணீரை யாழ்.மாவட்டம் முழுவதற்கும் விநியோகம் செய்வதற்கான உரிமத்தை வழங்குவதாகக் கூறி யாழ்.மாவட்டத்தில் சுமார் 30 பேருக்கு மேற்பட்டவர்களிடம் பணத்தை பெற்றுள்ளனர்.\nஅவ்வாறு பணம் வழங்கிய பலருக்கு தண்ணீர் வழங்கப்படாததுடன் சிலருக்கு வழங்கப்பட்ட தண்ணீர் சுகாதார நியமங்களுக்கு அமைவாக இல்லை எனக்கூறி நுகர்வோர் அதிகாரசபையினால் தடை செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த நிறுவனத்துடன் தொடர்பு கொண்டபோது பலர் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் பணத்தை இழந்த பலர் அமைதியாக இருந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் அண்மையில் ஒன்று கூடி எடுக்கப்பட்ட தீர்மானித்திற்கு அமைவாக மேற்படி தண்ணீர் தயாரிப்பு நிறுவத்தை சேர்ந்தவர்களை யாழ்.நல்லூர் சுற்றாடலில் உள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்து ஒருவருக்கு புதிதாக வியோகஸ்த்தர் உரிமம் பெறுவது போல் பாவனை செய்து மேற்படி நிறுவனத்தின் முக்கியஸ்த்தர்கள் இருவரை பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் மடக்கி பிடித்துள்ளனர்.\nநேற்று மாலை 7 மணிக்கு குறித்த நிறுவனத்தை சார்ந்தவர்களை மடக்கிப் பிடித்த பாதிக்கப்பட்டவர்கள் அவர்களை நையப்புடைத்ததன் பின்னர் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதேவேளை, யாழ்.மாவட்டத்தில் 2011 ஆம் ஆண்டு தொடக்கம் மேற்படி தண்ணீர் தயாரிப்பு நிறுவனம் இவ்வாறு விநியோகஸ்தர் உரிமம் வழங்குவதாக கூறி ஏமாற்றி வந்துள்ளது.\nமேலும் பாதிக்கப்பட்டவர்கள் பணம் செலுத்தியமைக்கான சான்றுகள் மற்றும் வழங்கப்பட்ட தண்ணீர் விற்பனைக்கு தடை செய்யப்பட்டமைக்கான சான்றுகள் அனைத்தையும் வைத்திருக்கின்றனர். அதேபோல் யாழ்.மாவட்டத்தில் மட்டும் அண்ணளவாக சுமார் 3 தொடக்கம் 4 கோடி ரூபா பணத்தை மேற்படி தண்ணீர் நிறுவனம் மோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.\nஇது தொடர்பில் யாழ் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ள நிலையில் யாழ். பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nயாழ்ப்பாணம் தண்ணீர் உரிமம் பணம் கொள்ளை நையப்புடைப்பு பாதிக்கப்பட்டவர் நல்லூர்\nசூதாட்ட நிலையத்தை முற்றுகையிட்ட பொலிசார் மீது தாக்குதல்\n‍சூதாட்டக்காரர்கள் மேற்கொண்ட தாக்குதலில் இரு பொலிஸார் காயமடைந்துள்ளனர்.\n2019-07-16 17:49:52 சூதாட்டம் களுத்துறை பொலிஸார்\n3 வருடத்தில் அரசியல் தீர்வு என்பது அரசு கூறும் அரசியல் வாக்குறுதியே ; டக்ளஸ்\nமூன்று வருடத்தில் அரசியல் தீர்வு கிடைக்கும் என்று தென்னிலங்கை அரசு கூறும் அரசியல் வாக்குறுதியானது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தலுக்கான வாக்கறுதியேயாகும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\n2019-07-16 17:08:10 3 வருடம் அரசியல் தீர்வு என்பது\n\"ஒரே இனத்தை உருவாக்க வேண்டுமாயின் உயர்தர மாணவர்களுக்கு இராணுவ பயிற்சி\"\nநாட்டில் ஒரே இனத்தை உருவாக்க வேண்டுமாயின் உயர்தர பரீட்சையில் சித்திப்பெறும் அனைத்து இன மாணவர்களுக்கும் இராணுவ பயிற்சியினை வழங்கி இலங்கையின் வரலாற்றை அவர்களுக்கு ஆழமாக கற்றுக்கொடுக்க வேண்டும்.\n2019-07-16 16:25:39 அத்துரலிய ரத்ன தேரர் அனுராதபுரம் இராணுவ பயிற்சி\nதன்னாட்சி கேட்போர் தடம் மாறி நடந்து கொள்வதை இனியாவது தவிர்க்க வேண்டும்.- விக்கி\nதன்னாட்சி கேட்போர் தடம் மாறி நடந்து கொள்வதை இனியாவது தவிர்க்க வேண்டும் என வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் ஓய்வு நிலை உச்ச நீதிமன்ற நீதியரசருமாகிய க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.\n2019-07-16 16:17:40 தன்னாட்சி கேட்போர் தடம் மாறி\n\"இனவேறுபாடின்றி பொதுஜன பெரமுனவுக்கு மக்களின் ஆதரவு நிச்சயம் கிட்டும்\"\nஉத்தேசிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தலில் நிச்சயம் பொதுஜன பெரமுன அனைத்து இன மக்களின் வாக்குகளையும் பெற்று வெற்றிப் பெறும்.\n2019-07-16 16:21:49 பொதுஜன பெரமுன சி.பி.ரத்நாயக்க c b rathnayake\nசூதாட்ட நிலையத்தை முற்றுகையிட்ட பொலிசார் மீது தாக்குதல்\nஐ.சி.சி. பட்டியலில் இங்கிலாந்து முதலிடம் ; இலங்கை எட்டாமிடம்\n\"ஒரே இனத்தை உருவாக்க வேண்டுமாயின் உயர்தர மாணவர்களுக்கு இராணுவ பயிற்சி\"\nஹெரோயின், வோக்கி டாக்கி, பணத்துடன் ஐவர் கைது\nநான்கு மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் இருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/21196", "date_download": "2019-07-16T12:33:24Z", "digest": "sha1:J5NBFEKHC657DM5ON6RGPTXXHQQK7OXE", "length": 10230, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "முடிவுக்கு வந்தது வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு | Virakesari.lk", "raw_content": "\nகோத்தபாய நாடு திரும்பியதும் முக்கிய தீர்மானங்கள் - செஹான்\nசூதாட்ட நிலையத்தை முற்றுகையிட்ட பொலிசார் மீது தாக்குதல்\nவெற்றி கிண்ணத்துடன் இங்கிலாந்து பிரதமரை சந்தித்த கிரிக்கெட் வீரர்கள்\nஐ.சி.சி. பட்டியலில் இங்கிலாந்து முதலிடம் ; இலங்கை எட்டாமிடம்\n3 வருடத்தில் அரசியல் தீர்வு என்பது அரசு கூறும் அரசியல் வாக்குறுதியே ; டக்ளஸ்\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nவீடொன்றிலிருந்து ஒரு தொகை டெட்டனேட்டர்கள் மீட்பு ; நால்வர் கைது\nஇரு நாட்களுக்கு ஒரு பனிஸ் : குவைத்தில் சித்திரவதைக்குள்ளான 4 பிள்ளைகளின் தாய் - வெளியானது அதிர்ச்சித் தகவல்\nதேசிய தௌஹீத் ஜமாஅத்தின் கொழும்பு மாவட்ட தலைவருக்கு பிணை\nமுடிவுக்கு வந்தது வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு\nமுடிவுக்கு வந்தது வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு\nஅரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பணி பகிஷ்கரிப்பை உடனடியாக நிறுத்திக் கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் அநுருத்த பாதெனிய தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇதுவேளை, நேற்று முன்தினம் வியாழக்கிழமை காலை 8 மணி முதல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பணி பகிஷ்கரிப்பு ஆரம்பமாகி தொடர்ந்து இன்று 3 ஆவது நாளாக இடம்பெற்று வந்த நிலையிலேயே இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅரச வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு முடிவு\nகோத்தபாய நாடு திரு���்பியதும் முக்கிய தீர்மானங்கள் - செஹான்\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபை தேர்தலை நடத்த பொதுஜன பெரமுன முழுமையான ஒத்துழைப்பு வழங்கும்.\n2019-07-16 18:00:37 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபை தேர்தலை நடத்த பொதுஜன பெரமுன முழுமையான ஒத்துழைப்பு வழங்கும்\nசூதாட்ட நிலையத்தை முற்றுகையிட்ட பொலிசார் மீது தாக்குதல்\n‍சூதாட்டக்காரர்கள் மேற்கொண்ட தாக்குதலில் இரு பொலிஸார் காயமடைந்துள்ளனர்.\n2019-07-16 17:49:52 சூதாட்டம் களுத்துறை பொலிஸார்\n3 வருடத்தில் அரசியல் தீர்வு என்பது அரசு கூறும் அரசியல் வாக்குறுதியே ; டக்ளஸ்\nமூன்று வருடத்தில் அரசியல் தீர்வு கிடைக்கும் என்று தென்னிலங்கை அரசு கூறும் அரசியல் வாக்குறுதியானது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தலுக்கான வாக்கறுதியேயாகும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\n2019-07-16 17:08:10 3 வருடம் அரசியல் தீர்வு என்பது\n\"ஒரே இனத்தை உருவாக்க வேண்டுமாயின் உயர்தர மாணவர்களுக்கு இராணுவ பயிற்சி\"\nநாட்டில் ஒரே இனத்தை உருவாக்க வேண்டுமாயின் உயர்தர பரீட்சையில் சித்திப்பெறும் அனைத்து இன மாணவர்களுக்கும் இராணுவ பயிற்சியினை வழங்கி இலங்கையின் வரலாற்றை அவர்களுக்கு ஆழமாக கற்றுக்கொடுக்க வேண்டும்.\n2019-07-16 16:25:39 அத்துரலிய ரத்ன தேரர் அனுராதபுரம் இராணுவ பயிற்சி\nதன்னாட்சி கேட்போர் தடம் மாறி நடந்து கொள்வதை இனியாவது தவிர்க்க வேண்டும்.- விக்கி\nதன்னாட்சி கேட்போர் தடம் மாறி நடந்து கொள்வதை இனியாவது தவிர்க்க வேண்டும் என வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் ஓய்வு நிலை உச்ச நீதிமன்ற நீதியரசருமாகிய க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.\n2019-07-16 16:17:40 தன்னாட்சி கேட்போர் தடம் மாறி\nசூதாட்ட நிலையத்தை முற்றுகையிட்ட பொலிசார் மீது தாக்குதல்\nஐ.சி.சி. பட்டியலில் இங்கிலாந்து முதலிடம் ; இலங்கை எட்டாமிடம்\n\"ஒரே இனத்தை உருவாக்க வேண்டுமாயின் உயர்தர மாணவர்களுக்கு இராணுவ பயிற்சி\"\nஹெரோயின், வோக்கி டாக்கி, பணத்துடன் ஐவர் கைது\nநான்கு மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் இருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/classifieds/401", "date_download": "2019-07-16T12:28:49Z", "digest": "sha1:WKRTFJY3ZH67UC6Q4SQWGYRBSV2ZFNJO", "length": 6672, "nlines": 94, "source_domain": "www.virakesari.lk", "title": "வாகன விற்பனைக்கு - 28-02-2016 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nசூதாட்ட நிலையத்தை முற்றுகையிட்ட பொலிசார் மீது தாக்குதல்\nவெற்றி கிண்ணத்துடன் இங்கிலாந்து பிரதமரை சந்தித்த கிரிக்கெட் வீரர்கள்\nஐ.சி.சி. பட்டியலில் இங்கிலாந்து முதலிடம் ; இலங்கை எட்டாமிடம்\n3 வருடத்தில் அரசியல் தீர்வு என்பது அரசு கூறும் அரசியல் வாக்குறுதியே ; டக்ளஸ்\n\"ஒரே இனத்தை உருவாக்க வேண்டுமாயின் உயர்தர மாணவர்களுக்கு இராணுவ பயிற்சி\"\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nவீடொன்றிலிருந்து ஒரு தொகை டெட்டனேட்டர்கள் மீட்பு ; நால்வர் கைது\nஇரு நாட்களுக்கு ஒரு பனிஸ் : குவைத்தில் சித்திரவதைக்குள்ளான 4 பிள்ளைகளின் தாய் - வெளியானது அதிர்ச்சித் தகவல்\nதேசிய தௌஹீத் ஜமாஅத்தின் கொழும்பு மாவட்ட தலைவருக்கு பிணை\nவாகன விற்பனைக்கு - 28-02-2016\nவாகன விற்பனைக்கு - 28-02-2016\nமுச்­சக்­க­ர­வண்டி விற்­ப­னைக்கு. தனி ஒரு­வ­ரினால் வீட்­டுப்­பா­வ­னைக்கு உப­யோ ­கிக்­கப்­பட்ட 1000KM மாத்­தி­ரமே ஓடி­யுள்ள WPABB xxxx இலக்க நீல நிற பஜாஜ் Three Wheeler விற்ப னைக்கு உண்டு. தொடர்புகளுக்கு : 077 2308952\nTVS முச்சகர வண்டிகள் விற்பனைக்கு உண்டு. No. ABE, Green, ABB Black தொடர்பு. 077 6230403.\n1997 நிர்மாணிக்கப்பட்ட KR42 வகை யான வேன் விற்பனைக்கு உண்டு. AC/power/ காபலேடர் தொடர்புகளுக்கு 0776641177\nவிற்பனை 28– -5xxx நிஷான் டபல் கெப் 4x4 வீல் ஏசீ பவர் அலோவில் 5 கியர் டிஸ்புக் செட்டப் விலை 750 பிரேன்ட் நிவ் 83 சிறந்த நிலையில் கொழும்பு 15 0112525053\nடொயாட்டா டவுன் ஏஸ் LB– xxxx 8 ½ அடி, 4 WD டுக் 3C இன்ஜின் 2002. சிங்ஹமுன. 071 1134500.\nசுற்றுலா சேவையில் ஈடுபடுத்தப்பட்டு ள்ள 63 x 3 xxx தொகுதியிலான மிட்சுபிசி பூசோ மற்றும் ஹினோ ஹய்டெகர் பஸ் வண்டி 2 விற்பனைக்கு. 6.5 மில்லியன் விலை பேசித் தீர்மானிக்கலாம். Tel. 072 6253861.\nவாகன விற்பனைக்கு - 28-02-2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2019-07-16T13:21:28Z", "digest": "sha1:75RU4LBLOYMC5BSD2NCR2QGGZOZW45ZD", "length": 93219, "nlines": 287, "source_domain": "ippodhu.com", "title": "நியூட்ரினோ ஆராய்ச்சின்னா என்ன?: இதை அவசியம் படியுங்கள். - Ippodhu", "raw_content": "\nHome FACT CHECKER நியூட்ரினோ ஆராய்ச்சின்னா என்ன: இதை அவசியம் படியுங்கள்.\n: இதை அவசியம் படியுங்கள்.\nநியூட்ரினோ அடிப்படை அறிவியல் ஆய்வு திட்டம் குறித்து சமூக வலைத்தளத்தில் மற்றும் ஊடகங்களில் வெளிப்படும் சில கேள்விகளுக்கு என் கருத்தை தர விரும்புகிறேன். வெளிப்படும் கருத்துக்கள இரண்டு விதமாக பிரிக்கலாம். 1) திட்ட நடைமுறை, கட்டுமானம், சட்டம் தொடர்பான கேள்விகள் 2) இந்த ஆய்வே அமெரிக்காவின் ரகசிய ராணுவ திட்டம் போன்ற குற்றச்சாட்டுக்கள்.\n1) தேனியை விட்டால் இந்த ஆய்வை செய்ய வேறு இடமே இந்தியாவில் இல்லையா ஆபத்தே இல்லை என்றால் குஜராத்துக்கு போகவேண்டியதுதானே…\nஆய்வுக்கான இடத்தைத் தேர்வு செய்யும்போது பல அம்சங்களை கவனத்தில் கொள்ளவேண்டும். தொலைநோக்கிகள் அமைக்கும்போது பொதுவே உயரமான மலைகளின் மேலேதான் அமைப்பார்கள். அதுபோல இந்த ஆய்வு மேற்கொள்ள சில நிலவியல் கூறுகள் அவசியம்.\nகாலத்தால் மிகப்பழைய மலையாக இருக்க வேண்டும். பழைய மலைகள்தான் கடினமாக இருக்கும்.. குகை ரயில் பாதைபோல அமைக்கும்போது கட்டுமான உறுதி வேண்டும்.. இமயமலை உயரமானதுதான். ஆனால் கடினமானது அல்ல.. இமயமலைப் பகுதி பெரும்பாலும் படிமப் பாறைகளால் ஆனது. சிறு சிறு பாறைகளால் ஆன தொகுப்பாக உள்ளதால், அங்குள்ள பாறைகளில் உறுதித்தன்மை மிகவும் குறைவு. மற்ற மாநிலங்களிலும் பாறைகளின் தன்மை இந்த ஆய்வுக்கு ஏற்றதாக இல்லை..\nதேனி மாவட்டத்தின் மேற்கு போடி மலையிலுள்ள பாறைகள் மிகவும் கடினமான சார்னோக்கைட் பாறைகளால் ஆனவை. அதாவது, இமயமலையைப்போல சிறு சிறு பாறைகளின் தொகுப்பாக இல்லாமல், ஒரே பாறையிலான மலைகளாக இங்குள்ள மலைகள் உள்ளன.\nஅதுமட்டுமல்ல காடுகள் அடர்ந்த பகுதி என்றால் மரங்களை வெட்ட வேண்டிவரும். விவசாய நிலம் இருக்கும் பகுதி என்றால் விவசாய நிலத்தை கையகப்படுத்த வேண்டி வரும். எடுத்துகாட்டாக ஓரிடத்தில் உள்ள பாறைகள் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைய பொருத்தமாக இருந்தாலும் அந்தப்பகுதி விவசாய நிலமாகவோ அல்லது அடர்ந்த காடுகளாக அமைந்து மரங்களை வெட்டவேண்டிய நிலை ஏற்பட்டால் அந்த இடத்தைத் தேர்வு செய்வது சரியான முடிவாக இருக்காது.\nஅவ்வாறு விவசாய நிலமற்ற மரங்கள் அடர்ந்து இல்லாத இடமாக தேடி தேடி தான் இந்த மலை இறுதிபடுத்தப்பட்டது. இந்த ஆய்வுக்காக தேர்வு செய்யப்பட்டு மாநில அரசால் ஒதுக்கப்பட்டுள்ள நிலத்துக்காக விவசாய நிலம் ஏதும் எடுக்கப்படவில்லை அதுபோல பாறையால் ஆன மலை என்பதால் காடுகளை வெட்ட வேண்டிய அவசியமும் இல்லை.\nமேலும் வளிமண்டல நியூட்ரினோக்களை ஆராய்ச்சி செய்யும்போது அது நிலநடுக்கோட்டுக்கு எவ்வளவு மு���ியுமோ அவ்வளவு அருகில் அமைந்தால் நலம்.\n2) சிங்காராவில் சுற்றுச்சூழல் அனுமதியை இந்திய சுற்றுச்சூழல் துறையின் அமைச்சகம் மறுத்தபொழுது சொன்ன காரணங்கள், விலங்குகளுக்கு மட்டும்தானா, மனித நடமாட்டத்திற்கு இல்லையா\nஅங்கு ஏற்கனவே தமிழக மின்வாரியத்திற்கு சொந்தமான ஒரு கிலோமீட்டர் உள்ளே செல்லும் பைகாரா குகை இருக்கிறது. அந்த குகையை விரிவு செய்து பயன்படுத்தலாம் என முதலில் திட்டமிடப்பட்டது. இந்த திட்டம் ஏற்படுத்திய பின்னர் அந்த பகுதியை ஒட்டிய இடங்களை சமீபத்தில் புலிகள் சரணாலயம் என அறிவித்து இருக்கிறார்கள். சரணாலயத்துக்குள் (பாதுகாப்பு ராணுவ கட்டுமானங்கள் தவிர வேறு) எந்த கட்டுமானமும் அனுமதி கிடையாது. எனவே அங்கு புதிய கட்டுமானங்களுக்கு தடை உள்ளது. மேலும் அங்கு இந்த ஆய்வுக் கூடத்தை வைத்தால், போக்குவரத்து மற்றும் மனித நடமாட்டம் காரணமாக அங்குள்ள யானைகள் மற்றும் புலிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்று எதிர்ப்புக் கிளம்பியது. எனவேதான் சுற்றுச் சூழல் பாதிப்பு இருக்கக் கூடாது என்பதற்காக தேனி மாவட்டம் தேவாரம் பகுதி தேர்வு செய்யப்பட்டது.\nநேரடியாக இந்த கருவியால் மனிதன், விலங்கு, பறவை எதற்கும் பாதிப்பு அல்ல. ஆனால் புலி காப்பகத்தில் இதுபோன்ற நிறுவனங்களை நிறுவக் கூடாது; புதிய கட்டிடங்கள் கட்டுமானங்கள், அது பள்ளிக்கூடமாக இருந்தாலும் சரி, ஏற்படக் கூடாது என்பதைக் கருதிதான் சிங்காரா பகுதி கைவிடப்பட்டது.\n3) பல லட்சக்கணக்கான கிலோ வெடிமருந்துகளை கொண்டு மலையை தகர்க்கும்போது பல லட்சக்கணக்கான டன் பாறைகளை வெட்டி அகற்றும்போது சூழலில் பெரிய பாதிப்புகள் ஏற்படும்தானே. பூமிக்குள் சுரங்கம் செய்யும்போது நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்படாதா\nமுதலில் யாரும் மலையை உடைத்து சுக்குநூறாக ஆக்கப் போவது இல்லை. கல்குவாரியில் வெடித்து பாறைகளை அகற்றுவது போலவும் அழிக்கப் போவது இல்லை. பூமிக்குள் கிணறு போல நேராக கீழே செல்லவும் போவது இல்லை. நிலத்துக்கு அடியில் ஆழ்துளை கிணறு போல போகப்போவதும் இல்லை. மெட்ரோ பாதாள ரயில் போல, மலை குகைக்குள் ரயில் பாதை அல்லது ரோடு செல்வதுபோல இரண்டு டிரக் லாரி செல்லும் அகலத்தில் சுமார் ஏழு மீட்டர் உயரத்தில் மலையை குடைந்து, தரையோடு தரையாக, பாதை அமைப்பார்கள். சரியாக மலையின் உச்சிக்கு கீழே அந்த பாதை சென்றதும் கட்டுமானத்தை நிறுத்திவிடுவார்கள். மலைப்பாதை என்றால் மலையின் அடுத்த பக்கம் வெளியே ரோடு வரும். அவ்வளவுதான் வேறுபாடு. அந்த பாதையின் இறுதி முனையில் ஆய்வகம் அமையும். அதில் நியூட்ரினோ உணர்வி அமைக்கப்படும். மழைமானி மழையின் அளவை அளவிடுவது போல இந்த உணர்வி வளிமண்டல நியூட்ரினோக்களை அளவிடும்.\nஅடுத்து பயன்படுத்தப்போவது வெறும் 450 டன் வெடிமருந்து; ஐந்து வருடங்களில். பாதை போடுவதற்குதான் இந்த வெடி என்பதால் ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறைக்கு மேல் வெடிக்கமாட்டார்கள். மேலும் மாலையில் விரிசல் விழாத அளவுக்கு தான் குறைவாக ஆற்றலுடன் வெடிப்பார்கள். மேலும் இரண்டு மாதங்களில் சுமார் 300 மீட்டர் குகை அமைந்துவிடும். அதன் பின்னர் உள்ளே கட்டுமானம் நடப்பதுகூட வெளியே புலப்படாத அளவுதான் விளைவுகள் இருக்கும்.\nதற்போது பல மாநகரங்களில் தரைக்கு கீழே மெட்ரோ ரயில் ஏற்படுத்துவதற்கு சுரங்க பாதை அமைக்கிறார்கள். கல்கத்தாவில் தற்போது ஆற்றுக்கு அடியில் செல்லும்படியான சுரங்கம் அமைக்கப்படுகிறது. எனவே இந்த தொழில்நுட்பம் ஏற்கனவே உள்ள நுட்பம்தாம்.\n4) இத்திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது செல்லாது என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஏன் சொன்னது மதுரை உயர்நீதிமன்ற கிளையும் தேசிய பசுமைத் தீர்ப்பாயமும் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் உங்கள் மொழியில் தேசத் துரோகிகளா\nமுதலில் தவறான தகவல்களுக்கு விளக்கம். சுற்றுச்சூழல் அனுமதி (environment clearance) வழங்கியது செல்லாது என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கூறவில்லை; புதிதாக அந்த பகுதிக்கு அருகே ஐந்து கிலோமீட்டர் தொலைவில் புதிய பறவைகள் சரணாலயம் ஏற்பட்டுவிட்டது என்பதால், வனவிலங்கு வாரிய ஒப்புதல் பெறவேண்டும் என்று கூறி தற்காலிகமாக அந்த சுற்றுச்சூழல் அனுமதியை நிறுத்தி வைக்கிறோம் (abeyance) என்றுதான் கூறியது.\nஎல்லா திட்டங்களுக்கும் முதலில் 2006ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு சட்டத்தின் [Environmental Impact Assessment- EIA -Act], படி சுற்றுச்சூழல் அனுமதி பெறவேண்டும். உள்ளபடியே, 2011லேயே இத்தகைய அனுமதியை இந்த திட்டம் பெற்றுவிட்டது. ஆனால் திட்டத்துக்கான நிதி ஒத்துக்கீடு 2014இல்தான் கிடைத்தது; எனவே அதன் பின்னர்தான் கட்டுமான பணிகள் நடைபெற துவங்கின. முன் அனுமதி இருந்தும், இந்த திட்டம் செயல்படுத்த துவங்குவதற்கு முன்னர், மதிகெட்டான் சோலை தேசியப் பூங்கா ஏற்படுத்தப்பட்டது. இந்த தேசிய பூங்கா சுமார் ஐந்துகிலோ மீட்டர் தொலைவுக்குள் அமைந்துவிடுகிறது என்பதால் பசுமை தீர்ப்பாயம் ஏற்கனவே பெற்ற அனுமதியை தற்காலிகமாக நிறுத்தி வைத்து மறுபடியும் சூழல் அமைச்சகத்தின் அனுமதியை புதிதாக பெறும்படியும், கூடுதலாக வனவிலங்கு வாரியத்தின் அனுமதியையும் பெறும்படியும் மார்ச் 2017இல் தீர்ப்பளித்தது. அதன் அடிப்படையில்தான் மறுபடி சுற்றுச்சூழல் அனுமதி வழங்க விண்ணப்பத்தை மாநில அரசுக்கு அளித்தது.\n5) சட்டத்தை வளைத்து ‘சிறப்பு திட்ட’மாக இதற்கு அனுமதி அளித்தது தவறு இல்லையா\nசில சூழலியாளர்கள் இந்த அனுமதி தவறானது; சட்டத்தை மதித்துக் கடைப்பிடிக்க வேண்டிய மத்திய அரசே, சட்டத்தைக் காலில் போட்டு மிதிக்க முயற்சிக்கின்றது என்ற குற்றச்சாட்டு வைக்கிறார்கள். பெரும் திட்டங்கள் பிரிவு A (Category A) எனவும் சிறு திட்டங்கள் பிரிவு B (Category B) எனவும் அமையும். அநியாயமாக சுமார் 1800 கோடி மதிப்புள்ள இந்த திட்டத்தை பிரிவு B (Category B) என்பதன் கீழ் சிறிய திட்டமாக கருதி ஒப்புதல் அளித்துள்ளனர். பிரிவு A (Category A) என இருந்தால் மக்கள் கருத்துகேட்பு வேண்டும். இதை தவிர்க்க தந்திரமாக பிரிவுB (Category B) என வகைபடுத்தி ‘சிறப்பு வகை -special case’ என கருதி சட்டத்தை வளைத்து ஒப்புதல் அளித்துள்ளது மத்திய அரசு என்கிறார்கள்.\n‘சிறப்பு வகையாக’ மத்திய அரசு பரிசிலனை செய்தது ஏன் பொதுவே எல்லா திட்டங்களும் முதலில் சுற்றுச்சூழல் அனுமதி பெறவேண்டும், அதற்கு மாநில அரசிடம் விண்ணப்பம் தரவேண்டும். அதுபோல தான் EIA சட்டத்தின் படி மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (Tamil Nadu State Environmental Impact Assessment Authority -SEIAA) ஜூன் 2017இல் விண்ணப்பம் செய்தனர். மத்திய அரசிடம் அல்ல எனபது குறிப்பிடத்தக்கது. தனக்கு அதிகாரம் இருந்தும் இந்த விண்ணப்பத்தை மத்திய அமைச்சகமே ஆய்வு செய்து ஏற்பது அல்லது மறுப்பது என்ற முடிவை எடுக்கட்டும் என மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கூறியது. அதன் அடிப்படையில் மத்திய அமைச்சகம் இந்த விண்ணப்பத்தை ஏற்று பரிசீலனை செய்தது. மத்திய அரசு பரிசீலனை செய்தபோது எல்லா சட்ட திட்டங்களுக்கும் விதிமுறைகளுக்கும் உட்பட்டுதான் அனுமதி அளித்துள்ளது. பல நிபந்தனைகளையும் விதித்துள்ளது. அந்த நிபந்தனை���ளை கறாராக கடைபிடிப்பது அவசியம்.\nமாநில அரசே செய்து தரவேண்டியதை நீங்கள் பரிசீலனை செய்யுங்கள் என அளித்ததை மத்திய அரசு கமிட்டி பரிசீலனை செய்தது என்பது தானே ‘சிறப்பு வகை- special case’, தவிர எந்த விதிமுறையும் மீறப்படவில்லை, தளர்த்தப்படவில்லை. இங்கே எங்கே சட்டம் வளைந்தது\nசிலர் ‘special case’ என்ற வார்த்தையை மோசடியாக ‘சிறப்பு திட்டம்’ என மொழிபெயர்ப்பு செய்து குழப்புகிறார்கள். உள்ளபடியே special case என்பது ‘சிறப்பு வகை’ தான் அல்லவா ஊழலை வெறும் ‘சொத்துக்குவிப்பு’ என்று திரித்த ஊடகங்கள் குறித்து நமக்கு தெரியும்தானே\n6) இந்த திட்டத்தை வெறும் கட்டிடங்கள் என்ற அளவுகோலில்தான் நிர்ணயிக்க முடியுமா இந்தியாவின் சுற்றுச்சூழல் அமைச்சகம் வெறும் கட்டிடத்திற்கு ஏன் அனுமதி மறுத்தது\nவெறும் கட்டிடங்கள் அல்ல, கட்டுமான பணிகள் என்ற திட்ட வகையின் கீழ் தான் விண்ணப்பம் செய்யப்பட்டது. 2011இல் செய்யப்பட்ட விண்ணப்பமும் இதே பிரிவின் கீழ்தான் செய்யப்பட்டது. கார் ஓட்டுவதற்கு கார் லைசன்சு தேவை. எந்தெந்த வகை லைசென்சு உள்ளதோ அதில்தானே விண்ணப்பிக்க முடியும். நீங்கள் நாலு சக்கர வாகனம் ஓட்ட வேண்டும் என்றால் LMV ஓட்டுனர் உரிமம் வாங்கவேண்டும். அதை வைத்து சின்ன கார் முதல் சிறு டெலிவரி வேன் வரை ஓட்டலாம்.\nஅதுபோல சுற்றுசூழல் துறை எட்டு திட்டவகைகளாக திட்டங்களை வகைபடுத்தியுள்ளது. நீங்கள் உங்கள் திட்டத்துக்கு பொருந்தும் திட்டவகை பிரிவில் அனுமதி கோரி விண்ணப்பம் செய்யவேண்டும். உங்கள் திட்ட செயல்பாடும் நீங்கள் விண்ணப்பிக்கும் திட்டவகை பிரிவும் பொருந்தவில்லை என்றால் உங்கள் மனு ரத்து செய்யப்படும். அதுபோல EIA சட்டத்தில் எட்டு திட்டவகைகள் வகுக்கப்பட்டுள்ளன. அவையாவன :-\n1\tநிலத்திலிருந்து கனிம வளம் எடுத்தல் மற்றும் ஆற்றல் உற்பத்தி செய்தல்\n2\tகனிமம், நிலக்கரி போன்ற முதன்மை பொருள்களை பதன்செய் தொழிற்சாலை\n3\tபொருள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள்\n4\tபொருள் பதன்செய் தொழில்கள்\n7\tவிமானதளம் துறைமுகம் போன்ற உள்கட்டமைப்புக்கள்\n8\tகட்டிடம், கட்டுமான பணிகள், முதலிய\nநியூட்ரினோ திட்டம் மேலே 1-7 உள்ள எந்த திட்டவகையிலும் பொருந்தாது எனபது எடுத்த எடுப்பிலேயே தெளிவாக தென்படுகிறது அல்லவா.\nஐந்து வருடம் கட்டுமான பணிக்கு பிறகு ஆய்வுக்கருவி மழைமானி மழையை அளப்ப���ு போல இயற்கையாக வரும் வளிமண்டல நியூட்ரினோக்களை அளவிடும். எனவே ஆய்வு கால கட்டத்தில் எந்த வித உற்பத்தியோ மாசு வெளியிடுதலோ இல்லை. கட்டுமான பணியின்போது தான் ஏதாவது சூழல் தாக்கம் இருந்தால் ஏற்படும். எனவே 8ஆம் திட்டவகை பிரிவில் விண்ணப்பம் செய்யப்பட்டது. இதில் எங்கே சட்டம் வளைந்தது இருக்கிற திட்டவகைபிரிவில்தானே விண்ணப்பம் தரவேண்டும் இருக்கிற திட்டவகைபிரிவில்தானே விண்ணப்பம் தரவேண்டும் “ஐயோ கட்டுமான பணி திட்டவகையில் அனுமதி அளித்துள்ளனர்; இது சரியா” எனக் குற்றம் கூறுபவர்கள் எந்த திட்டவகையின் கிழ் இந்த விண்ணப்பம் பரிசீலனை செய்திருக்கவேண்டும் என ஒருபோதும் அவர்கள் எழுதும் கட்டுரைகளில் கூறுவதே இல்லை என்பதை கவனித்து பாருங்கள். ஏன் எனில் அவர்களுக்கே தெரியும் இன்றுள்ள சட்டத்தின்படி இதுதான் சரியான பொருந்தும் திட்டவகை என்று\nநாம் எல்லோரும் சட்ட நிபுணர்கள் இல்லை அல்லவா யார் போய் சட்ட புத்தகத்தை பிரித்து எந்தெந்த திட்டவகைகளை சட்டம் வகுத்துள்ளது என படிக்கப்போகிறோம். உள்ளபடியே நியாயமாக 8ஆம் திட்டவகையில் விண்ணப்பம் செய்ததும் பரிசீலனை செய்ததும் தவறு என குற்றம் கூறுபவர்கள் குற்றம் கூறுவதுடன் எந்த திட்டவகையில் விண்ணப்பம் செய்திருக்கவேண்டும் எனவும் கூறவேண்டும் இல்லையா\n7) தேசிய பசுமை தீர்ப்பாயம் தன்னுடைய தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது இது பிரிவு “Category A” திட்டமென்று, அதையும் மீறி நீங்கள் இதற்கு அநியாயமாக சுமார் 1800 கோடி மதிப்புள்ள இந்த திட்டத்தை பிரிவுB (Category B) என்பதன் கிழ் சிறிய திட்டமாக கருதி அனுமதி வாங்கியிருக்கிறீர்கள். பெரும் திட்டங்கள் பிரிவு A (Category A) என்றால் மக்கள் கருத்துகேட்பு வேண்டும். இதை தவிர்க்க தந்திரமாக பிரிவுB (Category B) என வகைபடுத்தி ‘சிறப்பு வகை -special case’ என கருதி சட்டத்தை வளைத்து ஒப்புதல் பெறப்பட்டுள்ளது\nசுற்று சூழல் விதியின் கிழ் உள்ள சட்டத்தில் சட்டத்தில் 1,50,000 சதுர மீட்டர்க்கு மேல் கட்டுமானம் தேவைப்படும் திட்டங்களை பெரும் திட்டங்களை – பிரிவு A (Category A) எனவும் அதற்கும் குறைவாக கட்டுமான பணிகள் தேவைப்படும் திட்டங்களை பிரிவு B (Category B) எனவும் சட்டம் வகுக்கிறது.\nநியூட்ரினோ திட்டம் பெரிதா சிறிதா நியூட்ரினோ திட்டத்தின் மொத்த கட்டுமானப் பணி வெறும் 30,000 சதுர மீட்டர் தான். அதிலு���் சுமார் 20,000 சதுர மீட்டர் (அதாவது 175 m X 175 m) மலைக்கு அடியில் அமையவிருக்கிற குகை பாதை போன்ற கட்டுமானம்தான்.\nசட்ட சந்தேகங்களை போக்கும் வகையில் டிசம்பர் 22, 2014 தேதியிட்ட கேசட் அறிவிப்பில் தெளிவாக 1,50,000 சதுர மீட்டர்க்கு குறைவாக கட்டுமானம் தேவைப்படும் திட்டங்கள் Category B தான் என தெளிவாக வரையறை செய்துள்ளது. பள்ளி விளையாட்டு மைதானத்தின் பாதி அளவே உள்ள இந்த கட்டுமான பரப்பளவு கொண்ட இந்த திட்டம் சட்டத்தின் பார்வையில் தெளிவாக திட்டவகை 8 மற்றும் பிரிவு Category B என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இங்கு எங்கே சட்டம் வளைக்கப்பட்டுள்ளது\n8) வெறும் கட்டிடங்கள் கட்டும் திட்ட அளவுகோல் என்றால் சலீம் அலி நிறுவனத்தின் சூழல் தாக்கம் குறித்த மதிப்பீடு அறிக்கை ஏன் தேவைப்பட்டது\nஆம் உள்ளபடியே சட்டத்தின் பார்வையில் இந்த திட்டத்துக்கு சூழல் தாக்கம் குறித்த மதிப்பீடு அறிக்கை எதுவும் தேவையில்லை. எனினும் அறிவியலாளர்கள் தாம் முன்னெடுக்கும் பணியை எவ்வளவு சிறப்பாக செய்துமுடிக்க முடியோமோ அவ்வளவு சிறப்பாக செய்வது தான் சரியாக இருக்கும் என் கருதி முதன்முதலில் பொட்டிப்புரத்தில் திட்டம் முன்வைக்கப்பட்டபோது பொதுமக்களுடன் கலந்துரையாடல் உட்பட சூழல் தாக்கம் குறித்த மதிப்பீடு அறிக்கையையும் தயார் செய்தார்கள். சட்ட விதிகளின் படி அறிக்கை தாக்கல் செய்ய சலீம் அலி நிறுவனம் பதிவு பெற்ற அமைப்பு இல்லை என்றாலும், சட்ட விதிகளை கடமை என மட்டுமே பின்பற்றுவது என்று இல்லாமல் மெய்யாக எனென்ன முறையில் சிறப்பாக கட்டுமான பணிகளை செய்யமுடியுமோ அவ்வாறு செய்வது என்ற நோக்கத்துடன் உலகப் புகழ் பெற்ற அந்த நிறுவனத்தை அணுகி மதிப்பீடு செய்து தாருங்கள் என பெற்று அதனை பொதுவெளியில் பகிங்கரமாக தந்துள்ளனர். ஒருசிலர் வேலியில் போகும் ஓணானை கழுத்தில் போட்டதுபோல இதை எல்லாம் ஏன் பொதுவெளியில் வைத்தீர்கள் உங்கள் திட்டத்துக்கு சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை கூட தேவையில்லயே என்ற போது அறிவியலாளர்கள் அந்த கருத்தை ஏற்கவில்லை, திட்டத்தின் எல்லா அம்சங்களையும் பொதுவில் எவரும் பெறும்படி வைத்தார்கள் என்பதுதான் மெய்.\n9) நியூட்ரினோ ஆய்வகதிற்காக மிகப்பெரிய அளவில் இத்தகைய சுரங்கம் அமைக்கப்படும்போது அது குறித்த ஆய்வு அவசியமானது இல்லையா\nஒரு விளக்கு உமிழும் ஒளி தொலைவு செல்ல செல்ல மங்கும். எவ்வளவு மங்கும் என்பதை எளிதான ஒளியியல் சூத்திரத்தின் வழி பெறலாம். அதுபோல சுரங்க கட்டுமானப் பணியின் போது வெடிகளை வெடித்து குகை ரயில் பாதை போன்ற சுரங்கப்பாதையை கட்டுவார்கள். குறிப்பிட்ட அளவு ஆற்றல் உடைய வெடியை வெடித்தல் அது எவ்வளவு அதிர்வை ஏற்படுத்தும் என்பது அறிவியலில் கணக்கிட முடியும். அதற்கு சூத்திரம் உள்ளது. மிகு கடத்தி பொருளில் சென்றால் கூட அந்த அதிர்வு எவ்வளவு தொலைவில் எவ்வளவு அதிர்வை ஏற்படுத்தும் என கணக்கிட முடியும். 500 மீட்டருக்கு அப்பால் ஒரு மில்லி மீட்டர் அளவுக்கு கூட பூமி அதிராது. சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள அண்டை கிராமத்தில் அதிர்வு உணர்வு கூட தென்படாது. ஆகவே சுரங்கம் தோண்டுவதால் சூழல் பாதிப்பு எதுவும் இருக்காது. இவை எல்லாம் கணக்கில் கொண்டுதான் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறைக்கு மேலே வெடி வெடிக்காமல், ஒரு சமயத்தில் சுமார் பத்து கிலோ வெடி மருந்தை மட்டுமே பயன்படுத்தி ஐந்து வருடங்கள் கட்டுமான பணி நடைபெறும். ஒன்று இரண்டு வருடமல்ல என்பதை கவனத்தில் கொள்ளவும். சென்னை டெல்லி போன்ற நகரங்களில் இன்று சர்வசாதரணமாக பல கிலோமீட்டர் பாதாள ரயில் திட்டத்திற்காக சுரங்கம் வீடுகளுக்கு கீழேயே அமைக்கப்படுகிறது என்பதையும் கவனத்தில் கொள்க.\nமேலும் சூழல் தாக்கம் குறித்து சலீம் அலி நிறுவனமும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) அளித்த தனது தனது அறிக்கையில் காட்டுமான காலத்தில் ஏற்படும் அதிர்வுகள் முதலிய நிலவியல் தாக்கங்கள் குறித்து 22 பகுதியிலும், இந்திய நிலவியல் ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையை பின்இணைப்பாகவும் தந்துள்ளது.\nஇதையும் படியுங்கள்: நியூட்ரினோ திட்டம் என்றால் என்ன\n10) சுற்றுச்சூழல் மதிப்பீடுதான் செய்யத் தேவையில்லை, நீங்கள் ஆய்வகம் அமைப்பதாக சொல்லும் மலைப் பகுதியில் வருடத்தில் குறிப்பிட்ட மாதங்களில் பெரும் காற்றும் வீசுமே, பல பல சிறு கற்கள் முதல் பெரும் புழுதியை சுமந்து வருமே அதனால் கட்டுமான பணிகளில் ஏற்பட இருக்கும் தொய்வு, பணியில் ஈடுபடுபவர்களுக்கான பாதுகாப்பு, கட்டுமானம் நிறைவடைந்ததும் இதே போன்ற பெரும் காற்றில் உங்கள் பாதுகாப்பு, இதனையாவது பரிசீலித்தீர்களா\nஇதற்காக தான் சட்டப்படி சூழல் தாக்க மதிப்பீடு ஆய��வு அறிக்கை தேவையில்லை என்றாலும் திட்ட அறிவியலாளர்கள் இவ்வாறு ஆய்வை மேற்கொண்டனர். அந்த ஆய்வின் காரணமாக இந்த சிக்கல் புலப்பட்டது.\nகட்டுமானம் முடிந்த பின் அங்கு சில மாதங்களில் வீசும் பெரும் காற்றால் ஆய்வகத்துக்கு எந்த தீங்கும் இல்லை, ஆய்வகதால் புதிதாக தூசி ஏற்படப்போவதும் இல்லை. எனவே கட்டுமான காலத்தில் குறிப்பாக கவனம் தேவை. இதை ஆய்வுக்குழு செய்த சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கைகளே தெளிவாக எடுத்துக்கூறுகின்றன. எனவேதான் காற்று வீசும் காலத்தில் புழுதி எழுந்துவிடாமல் குகைக்கு வெளியே நீரை தெளித்தும் இந்த கட்டுமான பணியால் எழும் புழுதியை குறைத்துவிடலாம் என ஆய்வு அறிக்கை ஆலோசனை தந்தது.\nஎல்லா மாதங்களிலும் காற்று வீசாது; காற்று வீசும் மாதங்களில் பணியின் வேகத்தை தீவிரத்தை குறைப்பது, புழுதி எழாத வேறு பணிகளை மேற்கொள்வது போன்ற யுக்திகளையும் கையாளவேண்டும். இஸ்ரோ தனது ராக்கெட் ஏவுதளத்தை நிறுவியபோது அந்த பகுதியில் இருக்கும் கிராம குடியிருப்பு பொறுப்பாளர்களை கொண்ட கமிட்டி அமைத்து, கட்டுமான காலத்தில், நடைமுறை வாழ்க்கையில் சிக்கலை எவ்வளவு தவிர்க்க முடியுமோ அவ்வளவு தவிர்த்தார்கள். அதே போல டெல்லியில் மெட்ரோ ரயில் கட்டியபோது அதன் தலைவராக இருந்த ஸ்ரீதரன் அவர்கள் பொறுப்புடன் தாங்கள் தோண்டிய எல்லா சாலைகளையும் அவர்களாகவே புதுப்பித்தனர். இதுபோல இங்கும் கட்டுமான காலத்தில் பொறுப்புடன் செயல்படுவதும் அவ்வாறு செயல்படுவதை கண்காணிக்க அந்த பகுதி குடியிருப்பு மக்கள் கொண்ட ஆலோசனை குழு போன்று புதுமையாக சிந்திக்க வேண்டும்.\n11) இந்த திட்டம் அமெரிக்காவின் திட்டம் என்று நாங்கள் சொன்னபோது, இல்லை இல்லை கிடையவே கிடையாது இது இந்திய விஞ்ஞானிகள் மேற்கொள்ளும் திட்டம் என்று சொன்னீர்கள். நாங்கள் பெர்மி லேப்-இந்திய அணுசக்தி துறை ஒப்பந்தத்தை பொதுவெளியில் வைத்த போது, இதைப்போன்ற ஆராய்ச்சிகள் பல நாடுகள் சேர்ந்துதான் மேற்கொள்ள முடியும் என்கிறீர்கள், ஏன் இந்த தடுமாற்றம்\nபெர்மி லேப்-இந்திய அணுசக்தி துறை ஒப்பந்தம் ரகசிய ஒப்பந்தமா இல்லை. அது ஆய்வு ஒப்பந்தம். அதன் விவரம் எல்லாம் பொதுவெளியில் கிடைக்கும். அதுபோல இப்போது கடவுள் துகள் எனப்படும் ஹிக்ஸ் போஸான் கண்டுபிடித்த CERN செர்ன் ஆய்வுக்கூடத்தில் இந்தியா துண��� உறுப்பினராக சேர்ந்துள்ளது.\nபெர்மிலாப் என்பது பல்கலைகழகம் போல சிவிலியன் ஆய்வு நிறுவனம்தான். அமெரிக்கா பாதுகாப்பு துறை அமைப்பு அல்ல. எடுத்துகாட்டாக இன்றைக்கு அமெரிக்காவின் முக்கிய மூன்று எதிரிகள் – ஈரான், கியுபா மற்றும் வடகொரியா என எல்லோருக்கும் தெரியும். நியூட்ரினோ குறித்த பெர்மிலாப் DUNE ஆய்வில் இந்தியா மட்டுமல்ல ஈரானும் உறுப்பினர் மொத்தம் முப்பது நாட்டு ஆய்வாளர்கள் இணைந்து அமெரிக்காவின் ஒரு நகரிலிருந்து வேறு ஒரு நகருக்கு “செயற்கை நியூட்ரினோக்களை” அனுப்பி ஆய்வு செய்கிறார்கள். அதாவது அந்த ஆய்வில் வெளியாகும் அணைத்து தகவல்களும் ஏனைய நாட்டு அறிவியலர்களுக்கு கிடைப்பது போலவே இரானிய விஞ்ஞானிகளுக்கும் கிடைக்கும். இதில் இந்திய விஞ்ஞானிகளும் பங்குபெறுகின்றனர். இந்த ஆய்வு ராணுவ ரகசிய ஆய்வு என்றால் தனது எதிரி நாடான ஈரானை கூட்டாளியாக பங்கெடுக்க அனுமதிக்குமா மொத்தம் முப்பது நாட்டு ஆய்வாளர்கள் இணைந்து அமெரிக்காவின் ஒரு நகரிலிருந்து வேறு ஒரு நகருக்கு “செயற்கை நியூட்ரினோக்களை” அனுப்பி ஆய்வு செய்கிறார்கள். அதாவது அந்த ஆய்வில் வெளியாகும் அணைத்து தகவல்களும் ஏனைய நாட்டு அறிவியலர்களுக்கு கிடைப்பது போலவே இரானிய விஞ்ஞானிகளுக்கும் கிடைக்கும். இதில் இந்திய விஞ்ஞானிகளும் பங்குபெறுகின்றனர். இந்த ஆய்வு ராணுவ ரகசிய ஆய்வு என்றால் தனது எதிரி நாடான ஈரானை கூட்டாளியாக பங்கெடுக்க அனுமதிக்குமா 123 ஒப்பந்தத்தின் பெயரால்தான் இந்தியா பங்குகொள்கிறது என்றால் ரஷ்யா ஈரான் போன்ற நாடுகள் எப்படி பங்குகொள்கின்றன\nஇதுபோல பல்வேறு நாடுகள் கூட்டாக அடிப்படை ஆய்வு நடத்தவும் ஒரு நாட்டின் அடிப்படை ஆய்வு நிறுவனங்களை மற்ற நாட்டு ஆய்வாளர்கள் பயன்படுத்தும் படியும் ஒப்பந்தம் போடப்படும். இவற்றுக்கும் 123போன்ற ராணுவ ஒப்பந்தங்களுக்கும் சம்பந்தம் இல்லை.\nஅடுத்ததாக பெர்மிலாப் என்ன பூதம் என்பதையும் பார்ப்போம். பெர்மிலாப் (உலகத்தில் உள்ள பல அடிப்படை ஆய்வு நிறுவனம் போல) உலகத்தின் பல நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து அங்கு உள்ள விஞ்ஞானிகளின் உதவியோடு பல கூட்டு ஆய்வுகளை மேற்கொள்கிறது. இந்தியாவில் உள்ள ஆய்வு நிறுவனங்களும் அடிப்படை அறிவியல் ஆய்வில் கூட்டு ஆய்வுகள் மேற்கொள்வது சகஜம். இங்கே அடிப்படை அறிவியல் என்��தை கவனமாக வாசிக்கவும்; தொழில்நுட்ப அல்லது வடிவமைப்பு ஆய்வுகளில் காப்புரிமை உள்ளதால் அதில் கூட்டு ஆய்வுகள் அமைவதில் சிக்கல் உண்டு. அடிப்படை ஆய்வுகள் காப்புரிமை பெறமுடியாது; உலகப் பொதுச்சொத்து என்பதால் எல்லா நாட்டு விஞ்ஞானிகளும் அதில் கூட்டு பங்கெடுப்பு செய்வதில் தடையில்லை.\nபனிப்போரின்போதுகூட பெர்மிலாப்-ல் ரஷ்ய விஞ்ஞானிகள் பணிபுரிந்துள்ளனர். தற்போது அமெரிக்காவின் ஆகப்பெரிய எதிரியாக இருக்கும் ஈரானிய விஞ்ஞானிகள் கூட அமெரிக்க பலகலைக் கழகங்களில் நியுட்ரினோ உயர்கல்வி பெற்று ஆய்வு மேற்கொண்டு அனுபவம் அடைந்து பின்னர் ஈரான் சென்று அங்கு தமது ஆய்வுகளை தொடர்ந்து வருகின்றனர் (எடுத்துகாட்டாக Yasaman Farzan எனும் ஈரானிய பெண் விஞ்ஞானி குறித்து கூகிளில் பார்க்கவும்). எனவே இந்திய விஞ்ஞானிகள் சிலர் பெர்மிலாப் உடன் இணைந்து ஆராய்ச்சி செய்வதும் அதில் சில ஆய்வுகள் நியுட்ரினோ தொடர்பாக இருப்பதும் ஒன்றும் வியப்பான செயல் அல்ல. எனினும் பெர்மிலாப் ஆய்வுக்கும் இந்திய நியுட்ரினோ நோக்குக்கூட ஆய்வுக்கும் தொடர்பு இல்லை. இரண்டும் நியுட்ரினோ குறித்த அடிப்படை ஆய்வுகள் என்றாலும் அது வேறு கேள்விகளுக்கான ஆய்வு; இது வேறு கேள்விகளுக்கான ஆய்வு.\nமேலும் அடிப்படை அறிவியல் சர்வதேசிய தன்மை வாய்ந்தது. குறிப்பிட்ட அடிப்படை அறிவியல் கேள்வி குறித்து ஆராயும் இரண்டு ஆய்வுக்குழு இடையே ஆரோக்கியமான போட்டி இருக்கும் என்றாலும் இவை “ராணுவ ரகசிய” ஆய்வு போல ஒரே நாட்டு விஞ்ஞானிகள் மட்டும் பங்குபெறும் ‘ரகசியமான” ஆய்வாக இருக்காது. போட்டி போடும் விஞ்ஞானிகள் கூட அவ்வப்போது அறிவியல் கருத்தரங்குகளில் கூடி ஏற்பட்டுள்ள முன்னற்றங்கள் குறித்து கட்டுரை வாசிப்பார்கள்.\n12) இந்த திட்டத்தின் இரண்டாவது கட்டத்தை பற்றி ஏன் மாற்றி மாற்றி பேசுகிறீர்கள் உங்களுடைய விரிவான திட்ட அறிக்கை “சோதனைச் சாலைகளில் இருந்து வரும் நியூட்ரினோ கற்றைகளை” ஆய்வு செய்வோம் என்று தெளிவாக சொல்கிறது, அதற்கான பதில் எதுவும் ஒருசீராக இல்லை. ஒரு பக்கம், அந்த திட்டத்தை கைவிட்டுவிட்டோம் என்று சொல்கிறீர்கள், இன்னொரு பக்கம் அதற்கு இன்னும் பல ஆண்டுகளாகும் என்கிறீர்கள். திட்ட ஆதரவாளர்கள் இல்லை என மறுப்பதும், விஞ்ஞானிகள் பேசும்பொழுது ஆம் என்பதும் என மாறி மாற�� பேசும்பொழுது கேள்விகளும் குழப்பங்களும் உருவாகும்தானே\nஆம், குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளதுதான். குறிப்பாக அடிப்படை அறிவியல் ஆய்வு எப்படி நடத்துவார்கள், அதன் பாதை எப்படி போகும் என்பது குறித்து அனுபவம் இல்லை என்றால் குழப்பம் ஏற்படும். எனவே சற்றே விளக்குகிறேன்.\nஇந்த திட்டம் ஒப்புதல் அளிக்கப்பட்டு கட்டுமானம் துவங்கினால் கட்டுமானம் முடியவே குறைந்தபட்சம் ஐந்து வருடங்கள் ஆகும். அதன் பின்னர் குறைந்தபட்சம் பத்துவருடங்கள் வளிமண்ட நியூட்ரினோக்களை ஆராய்ந்து அதுகுறித்த தகவல்களை சேகரிக்கவேண்டும். அதாவது முதல் கட்டம் முடிவுரவே குறைந்த பட்சம் பதினைந்து ஆண்டுகள் ஆகும்.\nஇப்போதே ஆக உறுதியாக இந்த ஆய்வை செய்வோம் அந்த ஆய்வை செய்வோம் என யாராவது கூறமுடியும் என்றால் அவர்களையும், அவர்கள் அறிவியலாளர்களாக இருந்தாலே கூட, பகுத்தறிவு இல்லாத புஷ்பக விமான கருத்து என்றுதான் நான் கூறுவேன்.\nஆயினும் இப்படி செய்யலாம்; அந்த ஆய்வை செய்யலாமா என கற்பனை செய்வது அவசியம். அவ்வாறு தான் பல ஆய்வாளர்கள் பல முன்வரைவை முன்வைப்பார்கள். அதன் பின்னர் எந்த கேள்வி சுவையானது; எந்த ஆய்வு யுக்தி கூடுதல் சாத்தியக்கூறு உள்ளது என ஆலோசனை செய்வார்கள். பின்னர் அதில் எது சிறப்போ சாத்தியமானதோ அந்த ஆய்வை முன்னெடுப்பார்கள். எனவே இன்று இரண்டாம் கட்டத்தில் இது செய்வோம் அது செய்வோம் என கூறுவது எல்லாம் அவர்கள் விருப்பமே அன்றி நடைமுறைக்கு நிச்சயம் வரும் என கூறமுடியாது.\nஎடுத்துக் காட்டாக நியூட்ரினோக்களின் தீட்டா13 ( theta13-தீட்டா ஒன் த்ரீ என ஒலிப்பார்கள்) எனும் குணத்தை கண்டுபிடிக்க பெர்மிலாப் LBNE (Long base line neutrino experiment) என்ற திட்டக்கருத்தை ஏற்படுத்தினார்கள். அந்த திட்டத்தை எப்படி நடத்தலாம், எப்படி செய்தால் சிறப்பான விடை கிடைக்கும் என்றெல்லாம் ஆலோசனை செய்ய உலக நாட்டு விஞ்ஞானிகளின் கருத்தை பெற்றார்கள். திட்ட முன்வடிவை தயார் செய்தார்கள். அதற்குள் 2011இல் சீனாவின் தயா பே (Daya Bay) ஆய்வகத்தில் இதனை அளவிட அமைக்கப்பட்ட நியுற்றினோ கருவி தீட்டா13 அளவு எவ்வளவு இருக்கும் என மதிப்பீடு செய்ததன் அடிப்படையில் அந்தLBNE திட்டமே தேவையில்லை என கலைத்து விட்டார்கள். தீட்டா13யின் கோண அளவு சுமார் 8.5 என இந்த சீன ஆய்வு முடிவு செய்துவிட்ட நிலையில் நியுற்றினோ கற்றைகளை கொண்ட�� நடத்த யோசனை செய்யப்பட்ட LBNE திட்டங்கள் அவசியமில்லாமல் போய்விட்டது.\nஇந்த புதிய சூழலில் பெர்மிலாப் ஏற்கனவே இருந்த திட்டத்தை கைவிட்டு DUNE என்ற திட்டத்தை ஏற்படுத்தி அமெரிக்காவின் ஒரு பகுதியிலிருந்து மறுபகுதிக்கு நியூட்ரினோக்களை அனுப்பி வேறு அம்சங்களை ஆராய்ந்து வருகிறார்கள்.\nஅடிப்படை அறிவியல் ஆய்வு என்பது தெரியாததை தேடுவது. அடிப்படை ஆய்வு என்பது இருட்டில் வழி தேடுவது போல. அடுத்தடுத்த கட்டங்களை இப்போதே முடிவெடுக்க முடியாது. ஆய்வின் முதல் அடி எப்படி இருக்கவேண்டும் என கூறுகின்ற அதே உறுதிப்பாட்டில் அடுத்த அடி எப்படி இருக்கும் என கூற முடியாது. தேடலில் ஈடுபடும்போது சற்றே புதிய செய்தி கிடைக்கும். எடுத்துக்காட்டாக நியூட்ரினோ ஆய்வுகளில் ஈடுபடும்போது முதலில் ஏலேக்ட்ரோன் நியூட்ரினோ, மியுவான் நியூட்ரினோ, டாவ் நியூட்ரினோ என மூன்று வகை நியூட்ரினோ இருப்பதே தெரியாது. அவ்வாறு மூன்று வகை நியூட்ரினோ இருப்பது தெரியவரும்போதுதானே அவரில் எதன் நிறை கூடுதல், எதன் நிறை ஆகக்குறைவு என தேடுதலை திட்டமிட முடியும் மூன்று வகை இருக்கிறது என தெரிவதற்கு முன்பே எந்த வகை நியுற்றினோவுக்கு நிறை கூடுதல் என ஆய்வில் ஈடுபட திட்டமிட முடியுமா என்ன\nஇதற்கு மாறாக வியாபாரம் செய்யும்போது முதல்கட்டத்தில் இது செய்வோம் அடுத்த கட்டத்தில் இது செய்வோம் என கூடுதல் உறுதிப்பாட்டுடன் கூற முடியும். அடிப்படை அறிவியல் ஆய்வில் இவ்வாறு கூற முடியாது.\n13) நியூட்ரினோ கற்றைகளை கொண்டு “அணுஆயுதங்களை” கண்டறிந்து செயலிழக்கசெய்யமுடியும் அல்லது வெடிக்கச்செய்யமுடியும் என்று பல்வேறு அறிவியல் தரவுகளுடன் (Hirotaka Sugawara,) நாங்கள் எடுத்துவைத்த சமயத்தில், இது ஹாலிவுட் திரைப்படம் போல் இருக்கிறது என்று சொன்னீர்கள். நியூட்ரினோ ஆய்வே ஆயுதம் செய்வதற்கு தான். இது அழிவுகான ஆய்வு என்பாதேலே நாங்கள் எதிர்க்கிறோம்…\nமுதலில் வெறும் நியூட்ரினோ கற்றைகளை (neutrino beam) கொண்டு நுண் ஆராய்ச்சி தான் செய்ய முடியுமே தவிர அணு ஆயுதங்களை அழிக்கமுடியாது. அதற்க்கு மீ ஆற்றலுடன் கூடிய நியூட்ரினோ கற்றைகள் தேவை. மீ ஆற்றலுடன் கூடிய கற்றைகளை தான் இன்று நம்மால் உருவாக்க முடியாது. சாதாரண கற்றைகளை கடந்த நாற்பது வருடங்களாக உருவாக்கி உலகின் பல பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிற��ர்கள்.\nநியூட்ரினோக்களை எப்படியெல்லாம் பயன்படுத்த முடியும் எனற கேள்வி எழுந்தபோது Hirotaka Sugawara et al – Destruction of Nuclear Bombs Using Ultra High Energy Neutrino Beam, June 2003 யும் ஆல்பிரட் டோனி (Neutrino Counter Nuclear Weapon Alfred Tony, 26 June 2013) யும் அணு ஆயுதத்திற்கு எதிராக செயல்படும் கருவியாக நியூட்ரினோக்களை பயன்படுத்தலாம் என கருத்து தெரிவித்துள்ளனர்.\nHirotaka,sugawara, Hiroyuki hagura, Toshiya sanami எழுதியுள்ள கட்டுரையின் தலைப்பு “Destruction of Nuclear Bombs Using Ultra-High Energy Neutrino Beam”; அதாவது மீ ஆற்றல் நியூட்ரினோ உதவியுடன் அணுஆயுதங்களை செயலிழக்க செய்தல் என்பது; அதேபோல ஆல்ஃப்ரெட் டாங்க் கட்டுரையின் தலைப்பு “Neutrino Counter Nuclear Weapon – அதாவது நியூட்ரினோவால் அணு ஆயுதத்தை ஒழிப்போம் என்பதாகும். உள்ளபடியே இவை “நியூட்ரினோ குண்டு” தயாரிக்கும் ஆய்வுகள் இல்லை. அதற்கு நேர்மாறாக அணுஆயுதங்களை செயலிழக்க செய்யும் கருவி வடிவமைப்பு குறித்து ஆகும்.\nஇது எப்படி அழிவுக்கான ஆய்வு ஆகும் மீ ஆற்றல் கொண்ட நியூட்ரினோ கொண்டு யார் எங்கு வைத்திருந்தாலும் அணுகுண்டுகளை செயலிழக்க செய்ய நியூட்ரினோக்களை பயன்படுதல்லாம் என்கிறது ஒரு ஆய்வுக்கட்டுரை. அதாவது தீபாவளி பட்டாசு மீது நீரை ஊற்றினால் அது வெடிக்காது அல்லவா மீ ஆற்றல் கொண்ட நியூட்ரினோ கொண்டு யார் எங்கு வைத்திருந்தாலும் அணுகுண்டுகளை செயலிழக்க செய்ய நியூட்ரினோக்களை பயன்படுதல்லாம் என்கிறது ஒரு ஆய்வுக்கட்டுரை. அதாவது தீபாவளி பட்டாசு மீது நீரை ஊற்றினால் அது வெடிக்காது அல்லவா அதுபோல அணுகுண்டு மீது மீஆற்றல் கொண்ட நியூட்ரினோக்களை பாய்ச்சினால் அந்த குண்டு செயலிழந்துவிடும்.\nஅதேபோல எல்லா அணுகுண்டுகளும் நியூட்ரினோக்களை வெளியிடும். எனவே இப்போது உள்ளதைவிட மிகமிக நுட்பமாக மீ ஆற்றல் கொண்ட நியூட்ரினோக்களை உணரும் கருவியை கண்டுபிடித்தால் ரகசியமாக எந்த ஒரு நாடும் அணுகுண்டு வைத்திருந்தால் அதனைக்கூட கண்டுபிடித்து விடலாம். அதாவது பூவின் வாசம் கொண்டு அறிவதுபோல அணுகுண்டுகள் தாமே வெளிபடுத்தும் நியூட்ரினோக்களை இனம் கண்டு அறியலாம் என்கிறது இரண்டாவது ஆய்வு. இரண்டும் “குண்டுகள்” தயாரிக்க அல்ல அணுஆயுதங்களை ஒழிக்கும் கருவிகள். வேறுசிலர் நியூட்ரினோ உணர்வு கருவி கொண்டு நடைமுறையில் கதிரியக்கக் கசிவுகளை கண்டுபிடிக்கலாம் என கூறுகிறார்கள்.\nஇவை ராணுவ ரகசியமும் இல்லை. மேலே உள்ளே பெயர்களை கூகிளில் தேடி���ால் இந்த கட்டுரைகளை முழுமையாக நீங்களே கூட பெறலாம். ராணுவ வடிவமைப்பை யாராவது பொதுவெளியில் வைப்பார்களா என்ன அப்படி குண்டு தயாரிக்கும் ராணுவ ஆய்வு என்றால் ஈரானும் அமெரிக்காவும் இணைந்து செயலற்றுவார்களா\nஎனினும் இன்றைய நிலையில் இந்த கருத்துக்கள் ஹாலிவுட் கருத்துக்கள் தாம். மேலும் இவை ஏட்டுச் சுரைக்காய் ஆய்வுகள். அதாவது நடைமுறை சாத்தியமற்ற கருத்துகள். உள்ளபடியே இந்த ஆய்வு விஞ்ஞானிகள் கூறும் கருவி செய்ய 1000 கிலோமீட்டர் சுற்றளவு உள்ள, நான்கு வழி பாதை அளவுக்கு பூமிக்கு கிழே சில கிலோமீட்டர் அடியில் வட்ட சுரங்கம் அமைக்கவேண்டும். இந்த கருவியை செயல்படுத்த இங்கிலாந்து ஒரு ஆண்டு பூராவும் பயன்படுத்தும் அளவு -50 GW- மின்சாரம் வேண்டும். அதாவது இந்த கருவியை இயக்க சுமார் 50000 கூடங்குளம் அளவு மின்சாரம் வேண்டும் வெறும் ஏட்டுசுரைகாய் ஆய்வு. வெகுகாலம் வரை நடைமுறையில் சாத்தியமே இல்லாத கற்பனை. அதே ஆய்வு அறிக்கையிலேயே அவர்களே குறிப்பிடும் செய்திதான் இது.\n14) முதல் கட்ட ஆய்வு ஆபத்தே இல்லாத வளிமண்டல நியுட்ரினோக்கள் குறித்து என்று எங்களுக்கும் தெரியும். அதை நாங்கள் எதிர்கவில்லை; இரண்டாம் கட்டத்தில் நீங்கள் பெர்மிலாபிலிருந்து பெறப்போகும் நியூட்ரினோ கற்றைகளை குறித்து சூழல் தாக்க ஆய்வுகளை மேற்கொண்டீர்களா\nமுதலில் முதல் கட்டம் துவங்கட்டும். இப்போது பெறப்படும் அனுமதி முதல் கட்ட ஆய்வுக்கான அனுமதி மட்டுமே. ஒரு தொழிற்சாலை குறிப்பிட்ட வகையில் குறிப்பிட்ட உற்பத்தி செய்ய சூழல் அனுமதி பெற்றால் அதை வைத்து எதை வேண்டுமென்றாலும் உற்பத்தி செய்ய முடியாது அல்லவா வேறு வழிமுறையில் கூட அதே பொருளை புதிய அனுமதி இல்லாமல் உற்பத்தி செய்யமுடியாது.\nஇரண்டாம் கட்டத்தில் பெர்மிலாபிலிருந்து கற்றைகளை கொண்டு ஆய்வு செய்வார்கள் என்பது சரியல்ல. முதல் கட்டம் முடிய தேவையான பதினைந்து ஆண்டுகள் கடந்தும் இன்றுள்ள அதே கேள்விகள் அன்றும் இருக்கும் என கூற முடியுமா கருவிகளின் தரம் என பல்வேறு தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஏற்பட்டு இருக்கும். இரண்டாம் கட்டம் உள்ளபடியே எது என்பது இன்றே தீர்மானமாக கூறமுடியாது. அந்த நிலையில் தான் முடிவு செய்ய முடியும். மேலும் இன்று ஆய்வில் ஈடுபடும் அதே விஞ்ஞானிகள் அன்று இருக்கமாட்டார்கள். இன்றைய மாண���மாணவியர்கள்தான் அன்று புதிய விஞ்ஞானிகளாக உருவாகி இருப்பார்கள். அவர்களுக்கு எது அறிவார்வ கேள்விகளாக இருக்கும் என இன்றே எப்படி முடிவு செய்வது கருவிகளின் தரம் என பல்வேறு தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஏற்பட்டு இருக்கும். இரண்டாம் கட்டம் உள்ளபடியே எது என்பது இன்றே தீர்மானமாக கூறமுடியாது. அந்த நிலையில் தான் முடிவு செய்ய முடியும். மேலும் இன்று ஆய்வில் ஈடுபடும் அதே விஞ்ஞானிகள் அன்று இருக்கமாட்டார்கள். இன்றைய மாணவமாணவியர்கள்தான் அன்று புதிய விஞ்ஞானிகளாக உருவாகி இருப்பார்கள். அவர்களுக்கு எது அறிவார்வ கேள்விகளாக இருக்கும் என இன்றே எப்படி முடிவு செய்வது அன்றைய அறிவுசூழலில் அவர்கள் மனதில் எழும் துருதுருப்பு எது என இன்றே ஆருடம் கூறமுடியாது. எது எப்படி என்றாலும் முதல் கட்ட ஆய்வு அமைப்பிலிருந்து மாற்றி இரண்டாம் கட்டத்தில் மாற்றுவார்கள் என்றால் அதற்கு புதிதாக சூழல் அனுமதி பெற வேண்டும் அல்லவா அன்றைய அறிவுசூழலில் அவர்கள் மனதில் எழும் துருதுருப்பு எது என இன்றே ஆருடம் கூறமுடியாது. எது எப்படி என்றாலும் முதல் கட்ட ஆய்வு அமைப்பிலிருந்து மாற்றி இரண்டாம் கட்டத்தில் மாற்றுவார்கள் என்றால் அதற்கு புதிதாக சூழல் அனுமதி பெற வேண்டும் அல்லவா அப்போது என்ன செய்ய திட்டம் போடுகிறார்கள் என்பதை வைத்துதானே அன்றைய சூழல் தாக்க மதிப்பீடை செய்ய முடியும் அப்போது என்ன செய்ய திட்டம் போடுகிறார்கள் என்பதை வைத்துதானே அன்றைய சூழல் தாக்க மதிப்பீடை செய்ய முடியும் அதை இன்றே செய்யுங்கள் என எப்படி கூறுவது\n15) பல்வேறு கேள்விகளுக்கு பதில் சொல்லும் விஞ்ஞானிகள் இது “கோட்பாட்டு அளவில்” (theoritical possibility) மட்டுமே உள்ளது என்று சொல்கிறீர்கள், ஆனால் கோட்பாடுகள் தானே “பயன்படுத்தப்படும் தொழில்நுட்பமாக” (applied technology) மாற்றப்படும், இப்படி சொல்வது அறிவியல்தானே\nஆம் உண்மைதான். ஆனால் சீப்பை ஒளித்துவைத்து கல்யாணத்தை நிறுத்தமுடியாதே. பூமி உருண்டை என கலிலியோ போன்ற விஞ்ஞானிகள் கண்டுபிடித்தால் தானே மேற்கு முகமாக சென்று இந்தியாவை அடையலாம் என கொலம்பஸ் அமெரிக்கா சென்றார்; கடல் வழியே இந்தியாவுக்கு வரலாம் என வாஸ்கோடகாமா வந்தார்; அதை தொடர்ந்து தானே இந்தியா உட்பட உலகெங்கும் காலனியம் படர்ந்தது; எனவே கலிலியோவை பூமியின் வடிவத்தை கண்டுபிடிக���காமல் செய்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்காதே என்பது சரியான பார்வையா\nஎந்த கண்டுபிடிப்பையும் நன்மைக்கு பயன்படுத்தலாம் தீமைக்கும் பயன்படுத்தலாம். பயன்பாட்டு ஆய்வு நடக்கும்போது தீமை செய்யும் கருவிகளை வடிவமைப்பதை எதிர்த்து குரல் கொடுப்பது அவசியம் என்றாலும் எதிர்காலத்தில் அழிவுக்கு பயன்படுத்திவிடுவார்கள் என அச்சம் கொண்டு அடிப்டை ஆய்வையே தடுப்பது முறையாகாது. எனவேதான் அணுஆயுதம் போன்ற அழிவு பயன்பாட்டை பல ஆய்வாளர்கள் எதிர்கின்றனர். அறிவியல் ஆக்கத்திற்கே என்ற கருத்தை வலியுறுத்துகின்றனர்.\nமேலும் அரிவாளால் வெட்டி தான் ஆணவக்கொலைகள் நடக்கிறது என்பதால் குற்றத்தை அரிவாள் மீது சுமத்துவீர்களா அல்லது வெறியை ஊட்டும் உயர்சாதிய சக்திகளை எதிரியாக அடையாளம் காண்பீர்களா\n16) ஏன் 50,000 டன் இரும்பை வைத்து மின்காந்தம் ஏற்படுத்தி கருவியை அமைக்கவேண்டும்\nICAL எனப்படும் நியூட்ரினோ அளவை உணர்வி மொத்தம் 50,000 டன் இரும்பு தகடுளை கொண்டு இருக்கும். இரண்டு தகட்டின் இடையில் மின்னணு உணர்வி இருக்கும். இந்த கருவியில் மொத்தம் சுமார் 6 க்கு பிறகு இருபத்தி ஒன்பது 0- பூச்சியங்களை இட்டால் வரும் தொகையில் இரும்பு அணுக்கள் இருக்கும். மலை குகையில் இந்த கருவியை வைத்தாலும் எல்லா காஸ்மிக் கதிர்களையும் முழுமையாக தடுத்து நிறுத்த முடியாது. மலையின் பாறைகளை கடந்து ஒரு மணி நேரத்தில் சுமார் 300 காஸ்மிக் கதிர்கள் அந்த உணர்வி கருவியில் சமிக்கைகளை ஏற்படுத்தும். நியூட்ரினோக்கள் மிகமிக குறைவாக மற்ற பொருள்களுடன் வினைபுரியும் எனவே அதனை ஆராய்வது எளிதல்ல. அந்த கருவியில் ஒரு நொடிக்கு சுமார் கோடிகோடி நியூட்ரினோக்கள் விழும் என்றாலும் அதில் ஆகக் கூடுதலாக ஒரு நாளைக்கு சுமார் 10 தடவை எதாவது இரும்பு அணுவுடன் வினைபுரியும் என எதிர்பார்கிறார்கள். காஸ்மிக் கதிர்கள் ஏற்படுத்தும் சமிகையின் ஊடே தான் நியுற்றினோ ஏற்படுத்தும் வினையை பிரித்து அறியவேண்டும். ஆய்வுக் காலத்தில் கருவியில் ஏற்படும் சமிக்கை காஸ்மிக் கதிரின் சமிகையா அல்லது நியூட்ரினோ ஏற்படுத்திய வினையா என்பதை தான் ஆராய்ச்சி செய்து தரவுகளை சேகரிப்பார்கள். இவ்வாறு ஆய்வு செய்யும்போது, இந்த பத்தில் ஒரு நாளைக்கு சுமார் மூன்றை தான் நியூட்ரினோவினை என உறுதிபாட்டுடன் பிரித்து அறிய���ுடியும். இவ்வாறு தான் மெல்ல மெல்ல தரவுகளை பத்து ஆண்டுகள் சேகரித்து மூன்று வகை நியூட்ரினோவில் எதன் நிறை கூடுதல் எதன் நிறை குறைவு என கணிதம் செய்வார்கள்.\nபெரிதாக வைத்தால் சடுசடுவென ஆய்வு செய்ய முடியும். ஆனால் அவ்வளவு பெரிய காந்தத்தை துல்லியமாக வைப்பது சாத்தியப்படாது. ஆய்வு பாழ்படும். கருவியை சிறிதாக வைத்தால் பத்து ஆண்டுகளுக்கு பதிலாக ஐம்பது நூறு ஆண்டுகள் எடுக்கும். ஆய்வே வீணாகும். எனவே தான் சரியான நடைமுறை சாத்தியமான அளவில் கருவியை வடிவமைத்துள்ளர்கள்.\nPrevious article#BanSterlite: ’ஸ்டெர்லைட்டை மூடினால்தான் எங்கள் மக்கள் வாழ முடியும்’\nNext article#IPL: சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர்\nஇந்தியாவுக்கு வான்வழியை திறந்தது பாகிஸ்தான்\nகர்நாடக விவகாரத்தில் சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம்\nநம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணிப்போம் : அதிருப்தி எம்எல்ஏக்கள்\nதொழில்நுட்பக் கோளாறால் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nஅமலா பால் நடித்துள்ள ஆடை: டீசர் வெளியீடு\n’தமிழகத்தில் 17.8% பெண்கள் மட்டுமே நில உடைமையாளார்களாக இருக்கிறார்கள்’\nவசதியானவர்கள் வங்கிகளிடம் ஏமாற்றியது 8.41 லட்சம் கோடி ரூபாய்: நீங்கள் அறிய வேண்டிய 10...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-07-16T12:07:24Z", "digest": "sha1:ZUIJOQV5ZLSH4FIKTRRJK2KJHP42DKCG", "length": 20431, "nlines": 165, "source_domain": "www.envazhi.com", "title": "‘இந்தியாவின் அவதார்… இந்தியாவின் ஜேம்ஸ் கேமரூன்’! – ஷங்கருக்கு பாலச்சந்தர் பாராட்டு | என்வழி", "raw_content": "\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே ச���ஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nHome கோடம்பாக்கம் ‘இந்தியாவின் அவதார்… இந்தியாவின் ஜேம்ஸ் கேமரூன்’ – ஷங்கருக்கு பாலச்சந்தர் பாராட்டு\n‘இந்தியாவின் அவதார்… இந்தியாவின் ஜேம்ஸ் கேமரூன்’ – ஷங்கருக்கு பாலச்சந்தர் பாராட்டு\n‘இந்தியாவின் அவதார்… இந்தியாவின் ஜேம்ஸ் கேமரூன்’ – ஷங்கருக்கு பாலச்சந்தர் பாராட்டு\nஎந்திரன் சாதனை மிகுந்த நிறைவைத் தருகிறது\nஎந்திரன் படத்துக்கு மக்கள் தந்துள்ள வரவேற்பு, மீடியா அளித்துள்ள பாராட்டு, வசூலில் அந்தப் படம் நிகழ்த்தும் சாதனைகள் நிறைவையும் மகிழ்ச்சியும் தருகிறது, என இயக்குநர் ஷங்கர் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து தனது ப்ளாக்கில் அவர் எழுதியுள்ளதாவது:\nஎந்திரன் வெளியாகிவிட்டது. இந்தப் படத்துக்கு உலகம் முழுக்க பெரும் ஆதரவு தந்து, பாராட்டி ரசித்து மகிழும் அனைவருக்கும் எனது நன்றி. பத்திரிகைகள் மற்றும் மீடியாவுக்கு நன்றி. சில பத்திரிகைகள் இந்தப் படத்துக்கு 5-க்கு 5 நட்சத்திரங்கள் அளித்து உற்சாகப்படுத்தியுள்ளன. இன்னும் சில, 4 நட்சத்திரங்கள் அளித்துள்ளன. வடக்கு தெற்கு என்ற பேதமில்லாமல் உலகமெங்கும் வசூலில் சாதனை புரிகிறது எந்திரன் என்பது மகிழ்ச்சியைத் தருகிறது.\nபடம் பார்த்துவிட்டு இந்திய சினிமாவின் பெரும் கலைஞர்கள், படைப்பாளிகள் என்னை நேரிலும் போனிலும் பாராட்டியது அற்புதமான உணர்வைத் தந்தது.\nபடம் பார்த்து முடித்ததும் அமீர் கான் என்னை வீட்டுக்கு அழைத்தார். அங்கே விடியும் வரை அவரும் இயக்குநர் ராஜ்குமார் ஹிராணியும் எந்திரன் பற்றியே பேசிக் கொண்டிருந்தனர்.\nஹ்ரித்திக் ரோஷன் தொலைபேசியில் அழைத்துப் பாராட்டினார். கமல்ஹாஸன் தனது வாழ்த்துக்களோடு, ஒரு அழகான மெஸேஜையும் அனுப்பியிருந்தார்.\nஇன்னும் கன்னட நடிகர் உ���ேந்திரா, நடிகர் பிரகாஷ் ராஜ், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பலரும் பாராட்டியவண்ணம் உள்ளனர்.\nஎனக்கு மிகுந்த இன்ப அதிர்ச்சியாக அமைந்தது இயக்குநர் கே பாலச்சந்தரின் பாராட்டுக் கடிதம்தான். 30 ஆண்டுகளுக்கும் மேல் வெற்றிகரமாக சினிமாவில் இயங்குபவர் அவர். எனக்கு ரோல்மாடல் என்று கூட சொல்லலாம். அவரது பாராட்டுக் கடிதம் படித்தபோது, என்னையும் மீறி கண்களில் கண்ணீர் துளித்தது. இந்தப் பாராட்டு என்னை இன்னும் கடின முயற்சிகளை மேற்கொள்ளத் தூண்டுகிறது..” என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇந்தியாவின் அவதார்… இந்தியாவின் ஜேம்ஸ் கேமரூன்\nஷங்கரைப் பாராட்டி பாலச்சந்தர் எழுதிய கடிதத்தில், எந்திரன் படத்தை இந்தியாவின் அவதார் என்றும், இயக்குநர் ஷங்கரை இந்தியாவின் ஜேம்ஸ் கேமரூன் என்றும் வர்ணித்துள்ளார்.\nஆங்கிலத்தில் இரண்டு பக்கங்களில் எழுதப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில், “ரஜினியை நான்தான் அறிமுகப்படுத்தினேன். நடிகராக்கினேன். இன்னும் சில இயக்குநர்கள் அவரை ஹீரோவாக்கினார்கள். மணிரத்னமும் சுரேஷ் கிருஷ்ணாவும் அவரை பெரிய கமர்ஷியல் நாயகனாக்கினார்கள். ஆனால், சினிமாவின் பன்முகப் பரிமாணங்களிலும் ஜொலிப்பவராக நீங்கள் ரஜினியை மாற்றுயுள்ளீர்கள். உங்கள் எந்திரனுக்கு தலை வணங்குகிறேன்\n-இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nPrevious Post68வது பிறந்த நாள்: அமிதாப்புக்கு ரஜினி வாழ்த்து Next Postதினமினி ஆகிப்போன தினமணி\nரஜினி சார்தான் 2.0 படத்தின் பெரிய பலம்\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\n7 thoughts on “‘இந்தியாவின் அவதார்… இந்தியாவின் ஜேம்ஸ் கேமரூன்’ – ஷங்கருக்கு பாலச்சந்தர் பாராட்டு”\n“நடிகை பிரகாஷ் ராஜ்” எழுத்துப் பிழையை சரி செய்யவும்.\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட���டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/disaster-of-nepal-in-pictures-2/", "date_download": "2019-07-16T12:15:30Z", "digest": "sha1:ZYOTCFO5IYWO5HGDDJB2XU6VO5CTT373", "length": 12580, "nlines": 119, "source_domain": "www.envazhi.com", "title": "2200 பேர் பலி… 6.6 மில்லியன் பேர் நடுத் தெருவில்… நேபாளத்தின் துயரம், படங்களாக! | என்வழி", "raw_content": "\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nHome election 2011 2200 பேர் பலி… 6.6 மில்லியன் பேர் நடுத் தெருவில்… நேபாளத்தின் துயரம், படங்களாக\n2200 பேர் பலி… 6.6 மில்லியன் பேர் நடுத் தெருவில்… நேபாளத்தின் துயரம், படங்களாக\nநேபாளத்தில் நேற்றும் இன்றும் அடுத்தடுத்து நில நடுக்கம். இயற்கையின் இந்த பேரிடரால் 2200 பேர் பலியாகினர். இது தோராய கணக்குத்தான். இன்னமும் கூட பலியானோர் எண்ணிக்கை சரியாகத் தெரியவில்லை. 6.6 மில்லியன் நேபாள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐநா அறிக்கை தெரிவிக்கிறது.\nஇந்த நில நடுக்கத்தின் தாக்கம் வட மாநிலங்களில் பெரிய அளவில் உள்ளது. பீகார்தான் அதிக பாதிப்புக்குள்ளாகியுள்ளது. அங்கு இதுவரை 60 பேர் பலியாகியுள்ளனர். ஏராளமானோர் வீடுகளை, சொத்துக்களை இழந்து நிற்கின்றனர்.\nஇந்த நிலநடுக்கம் வட இந்தியாவோடு நிற்கவில்லை. தெற்கே சென்னை வரை அதன் அதிர்வை உணர முடிந்தது.\nஇமயமலையின் மடியில் நீண்டு கிடக்கும் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், இமயத்தையே ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது. விளைவு, உலகின் மிக உயர்ந்த பனிச் சிகரம் எவரெஸ்ட்டின் பனிப் பாளங்கள் சரிந்து பலரது உயரைக் குடித்துள்ளது.\nநேபாளத்தில் கடந்த 80 ஆண்டுகளில் ஏற்பட்ட கொடிய நிலநடுக்கத்தின் படப் பதிவுகள் இங்கே…\nTAGearthquake nepal நில நடுக்கம் நேபாளம்\nPrevious Postசூப்பர் ஸ்டார் ரஜினி - ஷங்கர் புதிய படம்... லேட்டஸ்ட் அப்டேட் இது Next Postஎனக்கும் ரஜினிக்கும் சம்பளம் கொடுத்துட்டா படத்தை எப்படி எடுப்பீங்க Next Postஎனக்கும் ரஜினிக்கும் சம்பளம் கொடுத்துட்டா படத்தை எப்படி எடுப்பீங்க\nஅந்தமானில் 7.7 ரிக்டர் நிலநடுக்கம்; சென்னை உள்ளிட்ட தமிழகப் பகுதிகளிலும் பாதிப்பு\nOne thought on “2200 பேர் பலி… 6.6 மில்லியன் பேர் நடுத் தெருவில்… நேபாளத்தின் துயரம், படங்களாக\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ர��ினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzzkham-dec2015", "date_download": "2019-07-16T12:46:25Z", "digest": "sha1:KRXRWK2FQNHVPIGKPNX6XIM4SCRLJBLV", "length": 13599, "nlines": 220, "source_domain": "keetru.com", "title": "பெரியார் முழக்கம் - டிசம்பர் 2015", "raw_content": "\nவெகுமக்களுக்கு, அவர்கள் மேம்பாட்டுக்கு எதிரானதே இந்திய ஒன்றிய அரசு\n10 விழுக்காடு இடஒதுக்கீடு - கேள்வி பதில்\nசூரிய மின்கலன் வெப்பத்தினால் நீரை சுத்தகரிக்கும் புதிய தொழில்நுட்பம்\nமூடநம்பிக்கை - வெள்ளிக்கிழமை விளக்கு வைத்த நேரம்\n'இந்து', 'இந்தி', 'இந்தியா' - தளைகளில் இருந்து விடுபட நாம் செய்தது என்ன\n‘இந்தி அலுவல் மொழி’ என்பதை இன்றேனும் எதிர்க்க வேண்டாமா\nதேசிய நிலப் பயன்பாட்டுக் கொள்கை - கார்ப்பரேட்டுகள் நடத்தும் 'நிலப் போர்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு பெரியார் முழக்கம் - டிசம்பர் 2015-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஜாதி எதிர்ப்புப் பரப்புரை இயக்கங்கள்... எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\n2000 பார்ப்பனர்கள் வேதம் ஓத 20 கோடி செலவில் யாகமாம்\nமத்திய அரசு பதவிகளில் பிற்படுத்தப்பட்டோர் 12 சதவீதத்தைக்கூட எட்டவில்லை எழுத்தாளர்: பெரியார் முழக்கம்\nபுராணங்கள், வரலாறுகளில் - பார்ப்பன சூழ்ச்சிகளும் - படுகொலைகளும் (3) எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nவரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (6) எழுத்தாளர்: வாலாசா வல்லவன்\nஆச்சாரியார் அரசியலின் கைத்தடியே ம.பொ.சி. (5) எழுத்தாளர்: வாலாசா வல்லவன்\nபுராணங்கள், வரலாறுகளில் - பார்ப்பன சூழ்ச்சிகளும் - படுகொலைகளும் (2) எழுத்தாளர்: பெரியார் முழக்கம்\nமாடுகளை பறிமுதல் செய்யும் மதவெறியர்கள் எழுத்தாளர்: கொளத்தூர் மணி\nஇரண்டு மாதம் மூடப்பட்ட கூடங்குளம் அணுஉலைக்கு 5 இலட்சம் லிட்டர் டீசல் வாங்கியது ஏன்\nஊழல் அதிகாரியைக் கைது செய்: புதுவை கழகம் முற்றுகைப் போராட்டம் எழுத்தாளர்: பெரியார் முழக்கம்\nகர்ப்பகிரக ‘தீண்டாமை’யை மீண்டும் உறுதிப்படுத்தியது உச்சநீதிமன்றம் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nவெள்ளப் பாதிப்புக்குள்ளான இந்துக் கோயிலை இஸ்லாமியர்கள் துடைப்பத்தால் கூட்டி சுத்தப்படுத்தினார்கள் எழுத்தாளர்: பெரியார் முழக்கம்\nபெரியார் தமிழ் இனத்தின் பகைவரா (4) எழுத்தாளர்: வாலாசா வல்லவன்\nதொலைக்காட்சியில் சோதிடத்துக்கு தடை: கருநாடக முதல்வர் வலியுறுத்துகிறார் எழுத்தாளர்: பெரியார் முழக்கம்\nதிராவிடர் விடுதலைக் கழகம் & ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ நீட்டிய உதவிக் கரம் எழுத்தாளர்: பெரியார் முழக்கம்\nபெரியார் தமிழ் இனத்தின் பகைவரா (3) எழுத்தாளர்: வாலாசா வல்லவன்\nகொட்டிய மழையிலும் நடந்த “பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு'' எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nஎன்றென்றும் நினைவில் நிற்கும் மாநாடு எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nபுராணங்கள், வரலாறுகளில் - பார்ப்பன சூழ்ச்சிகளும் - படுகொலைகளும் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nகழகத்தின் இணையத்தள செயல்பாடுகள் எழுத்தாளர்: விஜயகுமார்\nஜாதி ஆணவ வெறிக் கொலைக்கு தமிழகத்தில் மற்றொரு பெண் பலி எழுத்தாளர்: பெரியார் முழக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://murugantemple-zh.ch/category/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-07-16T12:54:27Z", "digest": "sha1:IADJKT3ITQFI6EV75UADVLVEXJUXGNT3", "length": 7903, "nlines": 87, "source_domain": "murugantemple-zh.ch", "title": "ஆன்மிக கட்டுரைகள் | MuruganTemple-zh.ch", "raw_content": "\nஅந்தந்த நாடுகளின் தட்பவெப்பநிலைக்கு ஏற்ப அந்தந்த நாட்டு உணவுப்பழக்கம் என்பது நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. நவீன நாகரிகம் என்ற பெயரிலும், வீண் ஆடம்பரத்திற்கு ஆசைப்பட்டும் இந்தப் பழக்கத்தினை மாற்றும்போதுதான் உடல்நிலையில் பிரச்சினை என்பது உண்டாகிறது. பிஸ்கட், சாக்லேட், பீட்சா, பர்கர் முதலான தின்பண்டங்கள் நமது நாட்டு தட்பவெப்ப...\nகாயேன மனஸா புத்த்யா கேவலைரிந்த்ரியைரபி யோகின: கர்ம குர்வந்தி ஸங்கம்த்யக்த்வாத்ம சுத்தயே (5:11) ‘‘யோகிகள் தம் இந்திரியங்களால் செயல்களைப் புரிகிறார்கள் என்றாலும் அதெல்லாம் சித்த சுத்திக்காகத்தான். அவர்கள் அகக் காரணங்கள் மட்டுமின்றி, புறக்காரணங்களாலும் மோக வயப்படுவதில்லை.’’ மோகவயப்படாமல் கர்மாக்களை இயற்றுவது என்பது ஒருவகையில் முந்தைய ஜென்மங்களின் பாவப் ...\nவெய்யில் வேளைகளில் கரியமில வாயுவை சுவாசித்து பிராண வாயுவை வெளிப்படுத்துகின்றன மரங்கள். அவ்வகையில் மனித உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத பணியைச் செய்கின்றன அவை. மழை இல்லாவிட்டால் வாழ்வேது மரங்களை அதிகம் வளர்ப்பதன் மூலமே மழையைப் பொழியச் செய்ய முடியும் என்கிறது இயற்கை விஞ்ஞானம். அலையாத்தி’...\nஊனினை உருக்கி உள்ளொளி பெருக்குவோம்\n எல்லோருமே அடிக்கடி சொல்லும் வார்த்தைகள் தாம். இவை, பேச்சு வழக்கிற்கு வேண்டுமானால் சரிப்பட்டு வருமே தவிர, நடைமுறைக்கு சரிப்பட்டு வராது. விட்டால் விட்டது தான். என்னதா��் மறுபடியும் பிடித்தாலும், விட்டதால் உண்டான உறுத்தல் இருந்து கொண்டே இருக்கும். உதாரணமாக, ஓர் அலுவலகத்தில் வேலை பார்த்து...\nநாம் சிருஷ்டிக்காதது நமக்கு எப்படிச் சொந்தமாகும்\nயுக்த கர்மபலம் த்யக்த்வா சாந்திமாப்னோதி நைஷ்டிகீம் அயுக்த: காமகாரேண பலே ஸக்தோ நிபத்யதே (5:12) ‘‘பலனில் சற்றும் பற்றில்லாத ஒரு யோகி, அனைத்தும் பரந்தாமனாலேயே இயங்குகின்றன என்ற சரணாகதி தத்துவத்தைப் பூரணமாக உணர்ந்த யோகி, மேன்மையடைகிறான். மாறாக தன் ஒவ்வொரு செயலுக்கும் அதற்கான பலனில் ஆர்வம் செலுத்துபவன்,...\nதாயினும் சாலப் பரிந்தூட்டும் திருஈங்கோய்மலை இறைவன்\nசுவாமி விவேகானந்தரின் மறக்க முடியாத சில பொன்மொழிகள்\nசுவாமி விவேகானந்தரின் மன உறுதி…\nஆன்மிக சிந்தனைகள் – விவேகானந்தர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1,4-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-07-16T12:45:40Z", "digest": "sha1:XDLOW6PA6AAKB25UPOVJ3DLM3YMYOIEN", "length": 10667, "nlines": 176, "source_domain": "ta.wikipedia.org", "title": "1,4-வளையயெக்சாடையீன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 80.13 g·mol−1\nஅடர்த்தி 0.847 கி செ.மீ−3\nஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.472\nஎந்திரோப்பி So298 189.37 யூ.கெ −1 மோல்−1\nவெப்பக் கொண்மை, C 142.2 யூ கெ−1 மோல்−1\nஈயூ வகைப்பாடு F T\nதீப்பற்றும் வெப்பநிலை −7 °C (19 °F; 266 K)\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\n1,4-வளையயெக்சாடையீன் (1,4-Cyclohexadiene) என்பது C6H8. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். சைக்ளோயெக்சாடையீன், சைக்ளோயெக்சா-1,4-டையீன் [2] என்ற பெயர்களாலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. நிறமற்றதும், எளிதில் தீப்பற்றக்கூடியதுமான இச்சேர்மம், γ- டெர்பினின் போன்ற டெர்பபெனாய்டுகள் வகை சேர்மங்களின் முன் வடிவமாகக் கருதப்படுகிறது. 1,3-வளையயெக்சாடையீனின் மாற்றியனாக γ- டெர்பின் காணப்படுகிறது.\nதொடர்புடைய அரோமாட்டிக் சேர்மங்களை ஒரு கார உலோகம் மற்றும் அமோனியா போன்ற புரோட்டான் வழங்கியைப் பயன்படுத்தி பிர்ச்சு ஒடுக்க வினையினால் பதிலீடு செய்யப்பட்ட 1,4-வளையயெக்சாடையீனை ஆய்வகங்களில் தயாரிக்கலாம். இம���முறையைப் பின்பற்றும் போது நிறைவுற்ற வளையத்தை முற்றிலுமாக ஒடுக்குவது தவிர்க்கப்பட வேண்டும்.\n1,4-வளையயெக்சாடையீனும் இதன் வழிப்பொருட்களும் அரோமாட்டிக் வளையமாக உருவாகும் தன்மையைப் பெற்றிருப்பதால், எளிமையாக அரோமாட்டிக் தன்மையைப் பெருகின்றன. அரோமாட்டிக் திட்டத்திற்கு மாறும் இத்தகைய பண்பு பெர்க்மான் வளையமாதல் போன்ற மற்ற வினைகளுக்கு தூண்டுதலாக அமைகிறது [3].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மே 2017, 04:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/pay-channel/", "date_download": "2019-07-16T12:03:49Z", "digest": "sha1:JA5RYVRONEPDNICOYXAWEHKIIWDQIJWD", "length": 5912, "nlines": 141, "source_domain": "tamil.news18.com", "title": "pay channelNews, Photos And Videos in Tamil - News18 Tamil", "raw_content": "\nகட்டண சேனல்களை வாடிக்கையாளரே தேர்வு செய்யும் புதிய நடைமுறை அமலானது\nஒரு கட்டண சேனலுக்கு, மாதமொன்றுக்கு அதிகபட்சம் 19 ரூபாய் மட்டுமே வாடிக்கையாளரிடம் பெற வேண்டும் என அரசு உச்சவரம்பு நிர்ணயித்துள்ளது.\nமும்பையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது - 50 பேரின் கதி என்ன\n16-ம் நாளான இன்று ரோஸ் நிற பட்டு உடுத்தி ஏலக்காய் மாலையுடன் காட்சியளிக்கும் அத்திவரதர்\nPhotos: இந்தோனேசியாவை விடாமல் துரத்தும் நிலநடுக்கம்.. சேதமடையும் கோயில்கள், கட்டடங்கள்\nசென்னையில் பேருந்தின் மீது விழுந்த பைக் - சக்கரம் ஏறியதில் 2 பெண்கள் உயிரிழப்பு : சிசிடிவி காட்சிகள்\nவிஜய்க்கு நிறைய குழந்தைகள் பிறக்கட்டும்... நானும் புது உறவில் இருக்கிறேன் - அமலாபால்\nஇயற்கைக்கு பாதிப்பில்லாத அழகு சாதனக் கருவிகள் - சன்னி லியோனின் புதிய முயற்சிக்கு குவியும் பாராட்டுகள்\nமேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் ரோஹித் கேப்டன்... கோலி ஓய்வு... தோனி சந்தேகம்\nஜி.பி.எஃப் வட்டி விகிதத்தை குறைத்தது மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/shows/kallakurichi-lok-sabha-constituency-visit-134413.html", "date_download": "2019-07-16T13:03:09Z", "digest": "sha1:EGPZQ2Z2Y62D6ZCD2VPW3W7TKKE35YE7", "length": 12172, "nlines": 242, "source_domain": "tamil.news18.com", "title": "தேர்தல் 40/40 : கள்ளக்குறிச்சி தொகுதி ஒரு சிறப்பு பார்வை | Kallakurichi Lok Sabha constituency visit– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » காணொளி » Shows\nதேர்தல் 40/40 : கள்ளக்குறிச்சி தொகுதி ஒரு சிறப்பு பார்வை | 04-04-2019\nதேர்தல் 40/40 : கள்ளக்குறிச்சி தொகுதி ஒரு சிறப்பு பார்வை | 04-04-2019\nதேர்தல் 40/40 : கள்ளக்குறிச்சி தொகுதி ஒரு சிறப்பு பார்வை | 04-04-2019\n அடுக்கு முறை விவசாயம் பண்ணலாம்... எப்படி செய்வது\nவெற்றிலை விவசாயத்தில் மாதம் 50,000 ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் விவசாயி\nஇட ஒதுக்கீட்டுக்கு எதிரானதா ஜென்டில்மேன்\nபெண் அடிமைத்தனத்தை ஊக்குவித்த ஹீரோக்கள்\nதென்னை மட்டை கழிவுகளிலிருந்து லாபமான தொழில் செய்வது எப்படி\nஅதிக லாபம் தரும் தென்னை நார் கேக் தயாரிப்பு\nதென்னை நார் தொழிலில் அதிக லாபம் பார்க்கலாம்... எப்படி\n அடுக்கு முறை விவசாயம் பண்ணலாம்... எப்படி செய்வது\nவெற்றிலை விவசாயத்தில் மாதம் 50,000 ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் விவசாயி\nஇட ஒதுக்கீட்டுக்கு எதிரானதா ஜென்டில்மேன்\nபெண் அடிமைத்தனத்தை ஊக்குவித்த ஹீரோக்கள்\nதென்னை மட்டை கழிவுகளிலிருந்து லாபமான தொழில் செய்வது எப்படி\nஅதிக லாபம் தரும் தென்னை நார் கேக் தயாரிப்பு\nதென்னை நார் தொழிலில் அதிக லாபம் பார்க்கலாம்... எப்படி\nதளபதி விஜய்யின் பலருக்கும் தெரியாத 50 சுவாரஸ்ய விசயங்கள்\nவாரிசு... அரசியல்... விஜய்... முதல் படத்திலேயே அரசியல் பேசிய விஜய்\nதென்னை விவசாயத்தில் எப்படி லாபம் எடுக்கலாம்\nதென்னஞ்சர்க்கரை தயாரிப்பில் அதிக லாபம் பார்க்கும் பொறியாளர்\nஇயற்கை முறையில் டிஸ் வாஷ் பவுடர் தயாரித்து லாபம் பார்க்கும் பொறியாளர்.\nஇன்னொரு ஹிட்லரா இடி அமின்\nசஞ்சய் தத் விடுதலையானது எப்படி\nகீரை விவசாயத்தில் நிரந்தர வருமானம் ஈட்டும் பெண் விவசாயி\nநிரந்தர வருமானம் ஈட்டும் விவசாயம் செய்வது எப்படி\nநடிகர் சங்கத்தேர்தலில் ரஜினி, கமல் எதிர்.. எதிர் அணியா\nதண்ணீர் சினிமா... தண்ணீர் பஞ்சத்தை திரை முன் கொண்டு வந்த விஜய்\nஅனைவரையும் சிரிக்க வைக்கும் கிரேஸி நாயகன் வசனங்கள்\nகம்பேக் நாயகர்கள்... அஜித், விஜய் வளர்ந்த கதை\nஒற்றைத் தலைமைக்கான குரல்கள் சசிகலாவுக்கு ஆதரவு குரலா\nலாபம் தரும் பனங்கருப்பட்டி, பனஞ்சர்க்கரை... சாதிக்கும் பொறியியல் பட்டதாரி\nமோடி மந்திரம் வென்ற கதை\nராஜா கைய வச்சா - இளையராஜாவின் மனதை உருக வைக்கும் பாடல்கள்\nபாதை மாறி போனவர்கள் திரும்பி வந்தால் உரிய மரியாதை கிடைக்கும் - செல்லூர் ராஜூ\nமும்பையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது - 50 பேரின் கதி எ��்ன\n16-ம் நாளான இன்று ரோஸ் நிற பட்டு உடுத்தி ஏலக்காய் மாலையுடன் காட்சியளிக்கும் அத்திவரதர்\nPhotos: இந்தோனேசியாவை விடாமல் துரத்தும் நிலநடுக்கம்.. சேதமடையும் கோயில்கள், கட்டடங்கள்\nஆகஸ்ட்டில் வெளியாகும் கியா செல்டாஸ்-க்கு இன்று முதல் முன்பதிவு\nஉலகக்கோப்பை இறுதி போட்டி 'ஓவர் த்ரோ' சர்ச்சைக்கு இறுதியாக விளக்கமளித்தது ஐசிசி\nட்விட்டரில் ட்ரெண்டாகும் ’#SareeTwitter’... அப்படி என்ன சிறப்பு...\nகுழந்தையின்மைக்கு எளிதான தீர்வுகள் என்ன\nபிள்ளைகளின் நடத்தையை கேலி செய்கிறீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=11&cid=1719", "date_download": "2019-07-16T12:51:45Z", "digest": "sha1:CXTV3LCMZRZBLTKZNGTNJAAANCHQ4PBE", "length": 6639, "nlines": 44, "source_domain": "www.kalaththil.com", "title": "முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி வீரவணக்க நாள் | Muthal-Pen-Kadarkarumpuli-Captain-Angkaiyarkanni களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி வீரவணக்க நாள்\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி வீரவணக்க நாள் இன்றாகும்.\n16.08.1994 அன்று யாழ். மாவட்டம் காங்கேசன்துறை கடற்பரப்பில் தரித்து நின்ற சிறிலங்கா கடற்படையினரின் A 516 “கட்டளைக் கண்காணிப்புக் கப்பல்” மற்றும் அதிவேக “டோறா” பீரங்கிக் கலம் மூழ்கடிக்கப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி ஆகிய கடற்கரும்புலி மாவீரரின் 24ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஎட்டரை மணிநேரத்தில் சுமார் 35 கி.மீட்டர்கள் தூரத்தை நீந்தி காங்கேசன்துறை துறைமுகத்தை அடைந்த கடற்கரும்புலி அங்கயற்கண்ணி சிறிலங்கா கடற்படையினரின் கடற்கலங்கள் தாக்கி மூழ்கடித்து கடலன்னை மடியில் வரலாறாகி உறங்குகின்றார்.\n|| விடுதலையின் கனவுகளுடன் வெற்றிகளுக்கு வித்திட்டு கடலன்னையின் மடியில் உறங்கும் உயிராயுதம்….\nதாயக விடுதலை வேள்வி தன்னில் இன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூறுகின்றோம்.\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nதமிழீழத் தேசி��� தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும். தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்மையானது \nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/womensafety/2019/06/20094045/1247241/How-to-improve-self-in-life.vpf", "date_download": "2019-07-16T13:18:11Z", "digest": "sha1:FE5GUOKOBA6D7PJNYZBXXGEIYUL5EOWT", "length": 21425, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "வாழ்க்கையில் சுய முன்னேற்றம் அடைவது எப்படி? || How to improve self in life", "raw_content": "\nசென்னை 15-07-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nவாழ்க்கையில் சுய முன்னேற்றம் அடைவது எப்படி\nசரியான குறிக்கோள் மற்றும் நேரத்தை திட்டமிடும் திறன் இல்லையென்றால், நீங்கள் என்ன தான் முயற்சித்தாலும்(self improvement) எந்த முன்னேற்றமும் இல்லாமல் ஒரே இடத்திலேயே நிற்ப்பீர்கள்.\nசரியான குறிக்கோள் மற்றும் நேரத்தை திட்டமிடும் திறன் இல்லையென்றால், நீங்கள் என்ன தான் முயற்சித்தாலும்(self improvement) எந்த முன்னேற்றமும் இல்லாமல் ஒரே இடத்திலேயே நிற்ப்பீர்கள்.\nசுய முன்னேற்றம் என்பது ஒருவர் தன்னைத்தானே முன்னேற்றிக் கொள்வதை குறிக்கும். அது அவரது குணங்கள், பழக்கங்கள், மற்றவரிடம் அணுகும் முறை, வாழ்க்கை முறை மாற்றங்கள் என்று பல அதனுள் அடங்கும். இதில் முக்கியமான ஒன்று, உங்கள் குறிக்கோளை நீங்கள் நிர்ணயிப்பதும், உங்கள் நேரத்தை சரியான விதத்தில் திட்டமிடுவதும் தான். பலர் தெளிவற்ற குறிக்கோள்களுடன் இருப்பதை நாம் காண்கிறோம். மேலும் பலர் தங்களது நேரத்தை சரியாகத் திட்டமிடத் தெரியாமல், வீணாக்குவதையும் நாம் காண்கிறோம். இப்படி சரியான குறிக்கோள் மற்றும் நேரத்தை திட்டமிடும் திறன் இல்லையென்றால், நீங்கள் என்ன தான் முயற்சித்தாலும்(self improvement) எந்த முன்னேற்றமும்(self improvement) இல்லாமல் ஒரே இடத்திலேயே நிற்ப்பீர்கள்.\nசுய முன்னேற்றத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்ட பின், அதனை எப்படி செயல் படுத்துவது என்பதை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். பலரும் என்னதான் சுய முன்னேற்றத்தின் முக்கியத்துவம் பற்றி புரிந்திருந்தாலும் எப்படி அதை செயல் படுத்துவது என்று தெரியாததால் வெற்றி பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க நீங்கள் சில விடயங்களை தெரிந்து கொண்டு அதனை பின்பற்றினால், உங்கள் முன்னேற்றத்தில் வெற்றி பெறலாம்.\nமுதலில் நீங்கள் எண்ணியதில் வெற்றி அடைந்து விட்டதாகவும், சாதித்து விட்டதாகவும் எண்ணுங்கள். இந்த எண்ணம் உங்களுக்கு உங்கள் முன்னேற்றத்தை(self improvement) நோக்கி முதல் படியை எடுத்து வைக்க உதவும். நீங்கள் எப்படி என்னுகுறீர்களோ அப்படியே உங்கள் வாழ்க்கை அமையும். அதனால் நீங்கள் வெற்றி பெற்று விட்டதாக அதிகம் கற்பனை செய்து பார்த்து உங்கள் ஆள் மனதிற்குள் ஒர் மகிழ்ச்சியையும், உற்ச்சாகத்தையும் ஏற்படுத்துங்கள்.\nநீங்கள் முன்னேற முடிவு செய்து விட்டால், அடுத்ததாக உங்கள் குறிக்கோள் என்ன மற்றும் அதற்காக நீங்கள் எனென்ன செய்யப் போகுரீர்கள் என்பதை ஒரு காகிதத்தில் எழுதி பட்டியலிடுங்கள். இந்த குறிப்புகள் அவ்வப்போது, காலபோக்கில் நீங்கள் சரியாக செயல் படுகுறீர்களா அல்லது உங்கள் திட்டத்தில் ஏதாவது மாற்றங்கள் தேவைப்படுகிறதா என்பதை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள உதவும்.\nதினமும் காலையில் எழுந்தவுடன் நீங்கள் எந்த கவனச்சிதறலும் இல்லாமல் உங்கள் குறிக்கோளை நோக்கி பயணிப்பேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள். எந்த காரணம் கொண்டும் நீங்கள் உங்கள் முயற்சியில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள். இவ்வாறு செய்யும் போது உங்கள் முயற்சி(self improvement) தீவிரம் அடையும். நீங்களும் உங்கள் குறிக்கோளை விரைவாக அடைந்து விட முடியும்\nநம் வாழ்க்கையில் நாம் எவ்வளவு முயற்சி(self improvement) செய்தாலும், நம்மை சுற்றி இர���ப்பவர்கள் நமக்கு சில மன உளைச்சல் மற்றும் சங்கடங்களை ஏற்படுவது இயல்பே. இதனால் நாம் கோபப் படுவது மற்றும் பதற்றம் அடைவது என்று நம் மனம் பாதிக்கப் படும். அவ்வாறு நேராமல், முடிந்த வரை உங்கள் எண்ணங்களை நேர்மறையாகவும், எந்த தடை ஏற்பட்டாலும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமலும் உங்கள் குறிக்கோளை மட்டும் நோக்கி செல்ல வேண்டும். இவ்வாறு நீங்கள் செய்யும் போது மேலும் வெற்றி பெரும் வாய்ப்பு அதிகரிக்கும்.\nநீங்கள் அவ்வப்போது சரியாகத் தான் உங்கள் சுய முன்னேற்றத்தை நோக்கி செல்குறீர்களா என்பதை உறுதி படுத்திக் கொள்ள வேண்டும். சில சமயங்களை நாம் செய்யும் சில தவறுகளை கவனிப்பதில்லை. இது என்றாவது ஒரு நாள் நம்மை சிக்கலில் கொண்டு விடக்கூடும். அதனால் நீங்கள் அவ்வப்போது ஏதாவது சுய முன்னேற்ற முயற்சியில்(self improvement) தவறுகள் இருக்கிறதா, நாம் சரியாகத்தான் செயல் படுகிறோமா என்று உறுதி படுத்திக் கொள்வது முக்கியம்.\nநீங்கள் ஒன்றை செய்ய முடிவு செய்துவிட்டால் அதை தள்ளிப் போட வேண்டாம். இப்போதே செயல் படுத்த தொடங்குங்கள். இது நீங்கள் விரைவாக உங்கள் வெற்றிப் பாதையை நோக்கி பயணிக்க உதவும்.\nஆந்திரா, சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு ஆளுனர் நியமனம்- ஜனாதிபதி உத்தரவு\nமும்பை கட்டிட விபத்து- உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்\nநீட் விலக்கு மசோதா தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டு விட்டது- உயர்நீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் பதில்\nசரவண பவன் ஓட்டல் அதிபரை தனியார் மருத்துவமனையில் சேர்க்க சென்னை ஐகோர்ட் அனுமதி\nஉபி மாநில பாஜக தலைவர் மாற்றம்\nதரமான சாலை வேண்டுமானால் சுங்க கட்டணம் அவசியம் செலுத்த வேண்டும்- கட்காரி\nதபால் துறை தேர்வு ரத்து: அனைத்து மொழிகளிலும் நடத்த ஏற்பாடு- மத்திய மந்திரி தகவல்\nமேலும் பெண்கள் பாதுகாப்பு செய்திகள்\nவாழ்க்கையின் அங்கமாக மாறிய சமூக வலைதளம்\nகாதலுக்கு மரியாதை இல்லை, அரங்கேறும் ஆணவப் படுகொலைகள்..\nகாதல் தோல்வியில் இருந்து வெளிவருவது எப்படி\nஉயிருக்கு உலை வைக்கும் செல்பி மோகம்..\nஓய்வு பெறாவிட்டால் டோனி நீக்கம்\nகடலில் குதித்து போதை பொருள் கடத்திய நீர்மூழ்கி கப்பலை நிறுத்திய அமெரிக்க கடற்படை வீரர் : வீடியோ இணைப்பு\n2016 டி20 உலகக்கோப்பையில் வில்லன், இன்று ஹீரோ: இழந்த பெருமையை மீட்ட பென் ஸ்டோக்ஸ்\nராகவா லாரன்சிடம் உதவி கேட்க வந்து சென்னையில் தவிக்கும் குடும்பம்- ரெயில் நிலையத்தில் தூங்கும் பரிதாபம்\nரெயில் நிலையத்தில் சிகிச்சைக்கு வழியில்லாமல் தவித்த சிறுவனுக்கு ராகவா லாரன்ஸ் உதவி\nஎன் வாழ்நாள் முழுவதும் இவரிடம் மன்னிப்பு கேட்பேன் -யாரை சொல்கிறார் ஸ்டோக்ஸ்\nபவுண்டரி எண்ணிக்கை விதி அபத்தமானது- ஐசிசி மீது கவுதம் காம்பீர் சாடல்\nபவுண்டரி எண்ணிக்கையில் கோப்பையை தட்டி சென்றது இங்கிலாந்து\nஒரு உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்த கேப்டன் - வில்லியம்சன் சாதனை\nநடிகர் ஆரவிற்கு முத்தம் கொடுக்க மறுத்த பிரபல நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mutualfundssahihai.com/ta/Can-one-invest-in-multiple-asset-classes-using-one-Mutual-Fund-scheme", "date_download": "2019-07-16T12:12:26Z", "digest": "sha1:5KDFM5T7DFLZSIS2O5PVASYKNYGVFSPA", "length": 7280, "nlines": 50, "source_domain": "www.mutualfundssahihai.com", "title": "ஒரு மியூச்சுவல் ஃபண்டை பயன்படுத்தி, பல்வேறு சொத்து வகைகளில் ஒருவர் முதலீடு செய்ய முடியுமா?", "raw_content": "\nமியூச்சுவல் ஃபண்ட்ஸ் பற்றி மேலும்\nரூ. 500 -இல் இருந்து தொடங்குகிறது\nMFகளில் இருந்து பணத்தை எடுத்தல்\nஒவ்வொரு இலக்குக்கும் ஒரு திட்டம்\nஒரு மியூச்சுவல் ஃபண்டை பயன்படுத்தி, பல்வேறு சொத்து வகைகளில் ஒருவர் முதலீடு செய்ய முடியுமா\nஒரே ஒரு சொத்து வகை வகைப்பாட்டில் முதலீடு செய்கின்ற மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள், ஸ்பெஷலிஸ்ட் பவுலர்கள் அல்லது பேட்ஸ்மென் போன்றது. அதேசமயத்தில், ஹைபிரிட் ஃபண்ட்கள் எனப்படும் பிற திட்டங்கள், ஒன்றுக்கு மேற்பட்ட சொத்து வகைப்பாடுகளில் முதலீடு செய்திடும். உதாரணத்திற்கு, ஈக்விட்டி மற்றும் டெப்ட் அல்லது இரண்டிலும் முதலீடு செய்திடும். ஈக்விட்டி மற்றும் டெப்டை தவிர, சில ஃபண்டுகள் தங்கத்திலும் முதலீடு செய்யலாம்.\nகிரிக்கெட்டில் நாம், பேட்டிங் ஆல் ரவுண்டர்கள் மற்றும் பவுலிங் ஆல் ரவுண்டர்களை, அவர்கள் சிறந்து விளங்கும் திறன் கொண்டே பார்க்கிறோம். அதேபோன்று, ஒரு குறிப்பிட்ட சொத்து வகைப்பாட்டில் அதிகமாக முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களும் உள்ளன.\nபழமையான வகைப்பாடான பேலன்ஸ்டு ஃபண்ட் வகைப்பாடு, ஈக்விட்டி மற்றும் டெப்ட் ஃபண்ட்களில் ���ுதலீடு செய்திடும். ஈக்விட்டியிலான ஒதுக்கீடு வழக்கமாக அதிகமாக இருக்கும் (65% க்கும் மேல்) மற்றும் மீதமுள்ளவை டெப்ட்டில் முதலீடு செய்யப்படும்.\nMIP அல்லது மாதாந்திர வருவாய்த் திட்டம் என்ற பிரபலமான ஒரு வகைப்பாடு உள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு மாதாந்திர (அல்லது வழக்கமான) வருமானத்தைப் பெற்றுத் தரும். எனினும், வழக்கமான வருமானத்துக்கு உத்தரவாதம் எதுவும் கிடையாது. இந்தத் திட்டங்கள், பெருமளவில் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும். இதனால், வழக்கமான வருமானத்தை உருவாக்க முடியும். காலப்போக்கில், ரிட்டர்ன்களை அதிகரிப்பதற்காக ஒரு சிறு பகுதி ஈக்விட்டியில் முதலீடு செய்யப்படும்.\nஹைபிரிட் திட்டத்தின் மற்றொரு வகை, ஈக்விட்டி, டெப்ட் மற்றும் தங்கம் ஆகியவற்றில் முதலீடு செய்யும். இதனால் மூன்று மாறுபட்ட சொத்து வகைகளின் ஆதாயத்தை ஒரே போர்ட்ஃபோலியோவில் பெறமுடியும்.\nஹைபிரிட் போர்ட்ஃபோலியோவை உருவாக்குவதற்கு வெவ்வேறு ஈக்விட்டி அல்லது டெப்ட் அல்லது கோல்ட் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வதற்கான தேர்வும் ஒரு முதலீட்டாளருக்கு உள்ளது அல்லது மாறாக அவர் ஒரு ஹைபிரிட் ஃபண்டை வாங்கலாம்.\nநான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்\nமியூச்சுவல் ஃபண்ட்ஸில் முதலீடு செய்வதற்கு எனக்கு பெரும் தொகை தேவையில்லையா\nநீண்டகாலம். குறுகிய காலம். உங்கள் விருப்பம்.\nஉங்கள் கேள்விகள்|வீடியோக்கள்|கால்குலேட்டர்கள்|எம்மைத் தொடர்பு கொள்க\nபொறுப்புத்துறப்பு | பயன்பாட்டு விதிகள் மற்றும் தனியுரிமை அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/130219", "date_download": "2019-07-16T12:20:56Z", "digest": "sha1:YLIKYX2HLB44OGNPVJOV4USD5D7HCLBW", "length": 4682, "nlines": 65, "source_domain": "www.ntamilnews.com", "title": "சுங்கத்திணைக்களத்தில் டிஜிட்டல் கையொப்ப முறை அறிமுகம். - Ntamil News", "raw_content": "\nHome இலங்கை சுங்கத்திணைக்களத்தில் டிஜிட்டல் கையொப்ப முறை அறிமுகம்.\nசுங்கத்திணைக்களத்தில் டிஜிட்டல் கையொப்ப முறை அறிமுகம்.\nசுங்கத்திணைக்களத்தில் டிஜிட்டல் கையொப்ப முறை அறிமுகம்.\nஇறக்குமதியின் போது ஏற்படும் ஒழுங்கீனங்களை தடுப்பதற்காக சுங்கத்திணைக்களம், டிஜிட்டல் கையொப்ப திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது.\nஏற்கனவே இறக்குமதிகளின் போது போலியான கையொப்பங்கள் பயன்படுத்தப்பட்டமை கண்டுபிடிக்கப்பட���டமையை அடுத்தே இந்த திட்டம் நடைமுறைக்கு வருகிறது.\nஇதன்படி இறக்குதியாளர் ஒருவர் இடும் கையொப்பம், கையடக்க தொலைபேசி கட்டமைப்பின் ஊடாக சுங்கத்திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டு அது உறுதிசெய்யப்படவுள்ளது.\nஇந்த திட்டம் அடுத்த மாதம் முதல் அமுலுக்கு வருகிறது என தகவல் கிடைத்துள்ளது.\nPrevious articleவவுனியாவில் வரலாறு காணாத வெப்பநிலை\nNext articleகிளிநொச்சியில் வறட்சி காரணமாக 970 குடும்பங்கள் பாதிப்பு\nபயங்கரவாதிகள் குறித்து ஜனாதிபதியின் கருத்து தவறு\nபேஸ்புக் பாவனையாளர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை\nபயங்கரவாதிகள் தொடர்பில் நுவரெலியாவில் சிக்கிய முக்கிய தகவல்கள்\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=49471", "date_download": "2019-07-16T12:14:41Z", "digest": "sha1:TLYK5LUZ2KKGP4ZLQR3D7UUEXQLLWAJQ", "length": 4637, "nlines": 36, "source_domain": "maalaisudar.com", "title": "பயங்கரவாதி மசூத் அசார் சொத்துக்கள் முடக்கம் | | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nபயங்கரவாதி மசூத் அசார் சொத்துக்கள் முடக்கம்\nMay 3, 2019 May 3, 2019 MS TEAMLeave a Comment on பயங்கரவாதி மசூத் அசார் சொத்துக்கள் முடக்கம்\nஇஸ்லாமாபாத், மே 3:ஜெயிஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் மசூத்அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐநா அறிவித்ததை தொடர்ந்து அவனுக்கு சொந்தமான சொத்துக்களை முடக்க பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.\nஇதுதொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சம் வெளியிட்ட அறிக்கையில் “அசாருக்கு எதிராக ஐநா கொண்டு வந்த தீர்மானம், முழுமையாக நடைமுறைக்கு வந்துள்ளது. அவனது சொத்துக்களையும் உடனடியாக முடக்க வேண்டும். இந்த நடைமுறைகள் உடனடியாக அமலுக்கு வரவேண்டும்” என்று உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇதனைத் தொடர்ந்து மசூத் அசார் பயணம் மேற்கொள்ளவும் தடை விதிக்கப்படும் என பாகிஸ்தான் கூறியுள்ளது. முன்னதாக மசுத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும் என்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் வலியுறுத்தி வந்தன.\nஆனால், அதற்கு சீனா தொடர்ந்து தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முட்டுக்கட்டை போட்டு வந்தது. சீனாவின் நடவடிக்கையை கண்டித்த அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் நெருக்கத லால் சீனா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டான். இது இந்தியா வின் ராஜதந்திர நடவடிக்\nகைக்கு கிடைத்த வெற்றி என்று கருதப்படுகிறது.\nபெண்ணிடம் 5 சவரன் வழிப்பறி\n2-வது நாளாக கமிஷனர் ஆபிசில் குவிந்த மக்கள்\nஅவகாசத்தை நீட்டித்தது சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ்\nதவுஹித் அமைப்புக்கு இலங்கையில் தடை\nஇலங்கையில் புர்கா அணிய தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2015-08-05-05-01-44/", "date_download": "2019-07-16T13:05:50Z", "digest": "sha1:C2HYS3XEDXHV4ZVR3MKXN3YNWSFV65ZY", "length": 9819, "nlines": 101, "source_domain": "tamilthamarai.com", "title": "மந்திரிகள் பதவி விலக தேவை இல்லை |", "raw_content": "\nஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு இல்லை\nதாமரை இந்தியாவின் தேசியமலர் இல்லை\n23-ம் தேதி “அத்திவரதரை தரிசிக்கிறார் ” பிரதமர் மோடி\nமந்திரிகள் பதவி விலக தேவை இல்லை\nகாங்கிரஸ் குற்றம் சாட்டிய மந்திரிகள் பதவி விலக தேவை இல்லை என பா.ஜ.க எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.\nபா.ஜ.க எம்.பி.க்கள் கூட்டம் கட்சியின் மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, வெங்கையா நாயுடு ஆகியோர் முன்னிலையில் நேற்று நடந்தது.\nஇதில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், முதல்–மந்திரிகள் வசுந்தரா ராஜே, சிவராஜ்சிங் சவுகான் பதவி விலக தேவை இல்லை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஇந்த தகவலை நிருபர்களிடம் தெரிவித்த பா.ஜ.க மூத்த தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறியதாவது:–\nகாங்கிரஸ் கோரிக்கை விடுப்பதுபோல் மந்திரிகள் யாரும் பதவி விலக மாட்டார்கள். அதுபற்றிய கேள்விக்கே இடமில்லை. மந்திரிகளுக்கு ஆதரவாக பா.ஜ.க எம்.பி.க்கள் துணை நிற்கின்றனர்.\nநாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டுசெல்வதற்கு காங்கிரஸ் கட்சிதான் பெரியதடையாக உள்ளது. எதிர்க்கட்சியின் இந்த அணுகுமுறை கண்டனத்துக் குரியது மற்றும் இடையூறை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது என்று பா.ஜனதா எம்.பி.க்கள் குழு கண்டித்துள்ளது.\n50 ஆண்டுகளாக நாட்டை ஆட்சிசெய்த காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருந்த போது சில நேரம் அழிவை ஏற்படுத்தும் செயல்களில் பங்கு வகித்துள்ளது. இப்போதுதான் அழிவை உண்டாக்கும் எதிர்க் கட்சி என்ற மோசமான நிலைக்கு இறங்கி வந்திருக்கிறது.\nகாங்கிரஸ் தொடர்ந்து இந்த பிரச்சினையை எழுப்பிவருவதால் அவர்களின் கோரிக்கைக்கு மத்திய அரசு அடிபணிந்து விடாது. நாட்டை பொருளாதார வளர்ச்சிப்பாதையில் பா.ஜனதா அரசு முன்னெடுத்து செல்லும். ஏழைகள், பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் பிரதமர் மோடி உறுதியாக இருக்கிறார் என்று அவர் கூறினார்.\nகர்நாடகத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி\nசிவராஜ் சிங் சவுகான் இதயத்தை வென்று விட்டார்\nநாடு முழுவதும் பா.ஜ.க. எம்.பி.க்கள் உண்ணாவிரதம்\nமனுதாக்கல் செய்தார் பா.ஜ.க. வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்\nபீஹார் நலனுக்காகவே பதவி விலகினேன்\nவாரணாசி தொகுதியில் மேலும் ஒரு கிராமத்தை…\nகுமாரசாமி பதவி விலக வேண்டும்\nபாஜக.,வினரின் அகந்தை குணத்தை பொறுத்துக� ...\nபாஜகவை பொருத்தவரை நேரடி அரசியலில்தான்\n2.20 கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்க இலக ...\nபாஜக நாடாளுமன்ற நிர்வாகக் குழுவில் மி� ...\nசுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா ...\nஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு இ� ...\nதாமரை இந்தியாவின் தேசியமலர் இல்லை\n23-ம் தேதி “அத்திவரதரை தரிசிக்கிறார் ” ப� ...\nமாற்றுத்திறனாளி உதவியாளர்களுக்கு மாத� ...\nகர்நாடக அரசியல் குழப்பத்துக்கு ராகுல� ...\nபெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று ...\nகுங்குமப் பூவின் மருத்துவக் குணம்\nதலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், ...\nநற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/rajini-blessed-santhanu-keerthi-reception/", "date_download": "2019-07-16T12:26:29Z", "digest": "sha1:3NA3Q65DSN4KWEPAU6A3BH7XOSFWL5AW", "length": 11254, "nlines": 115, "source_domain": "www.envazhi.com", "title": "சாந்தனு – கீர்த்தி தம்பதியை வாழ்த்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! | என்வழி", "raw_content": "\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nHome Entertainment Celebrities சாந்தனு – கீர்த்தி தம்பதியை வாழ்த்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nசாந்தனு – கீர்த்தி தம்பதியை வாழ்த்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஇயக்குநர் நடிகர் கே பாக்யராஜின் மகனும் நடிகருமான சாந்தனு – கீர்த்தி திருமண வரவேற்பில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் மணமக்களுக்கு ஆசி வழங்கினார்.\nசாந்தனு – கீர்த்தி திருமணம் இன்று காலை சென்னையில் நடந்தது. இன்று மாலை நடந்த திருமண வரவேற்பில் ரஜினிகாந்த், அவர் மகள் ஐஸ்வர்யா தனுஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமணமக்கள் ரஜினியின் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.\nஇந்த வரவேற்பில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.\nTAGkeerthi rajinikanth santhanu கீர்த்தி சாந்தனு ரஜினிகாந்த்\nPrevious Post 'கபாலி' ரஜினியின் கெட்டப் என்ன Next Postசென்னை ஏவிஎம்மில் கபாலி போட்டோஷூட்.. சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் சூப்பர் ஸ்டார் ரஜினி\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2010/06/11-06-2010.html", "date_download": "2019-07-16T12:35:10Z", "digest": "sha1:55DS7UGL4F4EAUWFCC6FUNFTECLYUGL2", "length": 16655, "nlines": 116, "source_domain": "www.nisaptham.com", "title": "உதிரிகள் 11-06-2010: அனுஜன்யா, வேட்டைக்காரன்,டைரி ~ நிசப்தம்", "raw_content": "\nஉதிரிகள் 11-06-2010: அனுஜன்யா, வேட்டைக்காரன்,டைரி\nநேற்று இரவு மூன்று மணி வரைக்கும் தூங்கவில்லை. இரண்டு மிக முக்கியமான வேலைகளைச் செய்தேன். 2012 ருத்ரம், வேட்டைக்காரன் ஆகிய இரண்டு படங்களைப் பார்த்தேன்.\nபொதுவாக எனக்கு மசாலாப் படங்கள் மிகப் பிடிக்கும் என்பதனால் ருத்ரம் 2012 ஐ விட வேட்டைக்காரன்தான் பிடித்திருந்தது. அதைவிடவும் ஆங்கிலப்படங்களில் பிரம்மாண்டம் என்ற பெயரில் அவர்���ள் வெறுமனே பயமூட்டுகிறார்கள். இப்படித்தான் பயமுறுத்துவார்கள் என்று கிட்டத்தட்ட படம் பார்க்கும் போது யூகித்து விட முடிவதால் ஜூராசிக் பார்க் படத்தில் கிடைத்த 'த்ரில்' பிறகு வந்த படங்களில் கிடைத்ததில்லை. இத்தகைய ஹீரோயிசப் படங்களில் எத்தனை பெரிய அழிவு வந்தாலும் கதாநாயகன் கடைசியில் தப்பித்துவிடுகிறான்.\nவேட்டைக்காரன் பற்றி ஏகப்பட்ட பேர் எழுதியிருக்கிறார்கள். விமர்சனம் எழுதுகிறேன்(அதுவும் இத்தனை நாட்களுக்குப் பிறகு) என்று துவங்கினால் பதிவை படிக்கும் கொஞ்ச நஞ்ச பேரும் கணிணித்திரையின் வாஸ்துப்படி வலது பக்க மேல் மூலையில் இருக்கும் பெருக்கல் குறியை அழுத்திவிடுவார்கள்.\nகதாநாயகன் ஒரே அடியில் எதிரிகளை வீழ்த்துவதைப் பார்க்க பரவசமாக இருக்கிறது. சிலிர்த்து நிற்கும் கைகளை உணர்ச்சிவசப்பட்டு சுவற்றில் ஓங்கிக் குத்தி சுவரை இடித்துவிடுவேனோ என்று கூட பயமாக இருக்கிறது. படம் பார்க்கும் போது லாஜிக் பார்க்கக் கூடாது என்ற கட்சியில் நான் இருக்கிறேன். அதனால் இரண்டேகால் மணி நேரம் பிரமாதமாக ஓடிப்போனது. மூன்று மணிக்கு மேல் தூங்கினால் என் வீட்டை எல்லாம் ஏதோ ரவுடிக்கூட்டம் அடாவடியாக பிடுங்கிக் கொள்வதாகவே கனவு வந்தது. அதுதான் கொடுமை.\nஅலுவலகப் பணி நிமித்தமாக செவ்வாய்க்கிழமை மும்பை போயிருந்தேன். பிரபல யூத் பதிவர் அனுஜன்யாவை சந்தித்ததைத் தவிர உருப்படியான நிகழ்வு எதுவுமில்லை. அவரது கவிதைகள் எனக்கு மிக விருப்பம். அனுஜன்யாவுக்கு அவரது அலுவலகத்தில் தனி அறை கொடுத்து இரண்டு மூன்று கணிணிகளையும் கொடுத்து வைத்திருக்கிறார்கள். பெரிய வேலைக்காரர் போலிருக்கிறது. நான் இருந்த நேரம் முழுவதும் அவரது அறைக்குள் யாருமே வரவில்லை. ஏன் என்று கேட்டதற்கு \"தமிழ் ஆளாக இருந்தால் தமிழில் கவிதை சொல்லுவேன். ஹிந்திக்காரனாக இருந்தால் சலிக்காமல் எனக்குத் தெரிந்த ஹிந்தியில் கவிதை சொல்லுவேன்\"என்றார். பிறகு ஏன் வரப்போகிறார்கள்.\nடைரி எழுதுவது போல பல் விளக்கினேன், பாத்ரூம் போனேன் என்று வலைப்பதிவில் எழுதுவதில் விருப்பம் இருந்ததில்லை. குறைந்தபட்சம் எனக்கு உருப்படியான விஷயம் என்று தோன்றுவதைத்தான் எழுத வேண்டும் என்று நினைப்பதுண்டு.\nநேற்று ஒரு நண்பர் ஆன்லைனில் வந்து 'அதை எழுதுஇதை எழுது' என்று உச்சகட்ட டார்ச்சரை��் கொடுத்தார். சிரிப்பானை அடித்துக் கொண்டிருந்தேன். கடைசியாக, நான் பல மாதங்களாக உங்கள் பதிவை பார்க்கவில்லை, உங்கள் பதிவின் லின்க் தாருங்கள் என்றார்.\n ப்லாக்கையே பார்க்காமல் இவன் இதைத்தான் எழுதுவான் என்று முடிவு செய்திருக்கிறார். அதற்காகவாவது எதையாவது எழுத வேண்டும் போலிருக்கிறது. எதுவுமே எழுதாமல் இருக்கும் நாட்களில் கூட இந்தத் தளத்தை நம்பி திறந்து படிக்கும் சில நூறு பேர்களை இழந்துவிடக் கூடாது என்றும் நினைக்கிறேன்.\n'கமெண்ட் மாடரேஷன்' ஐ எடுக்கச் சொன்ன நண்பர்களுக்கு நன்றி. சுந்தர ராமசாமியின் கவிதை பற்றி \"முற்றாகக் களைந்து அம்மணம் கொள்\" என்ற தலைப்பில் மூன்று நான்கு வருடங்களுக்கு முன்பு எழுதியிருந்தேன். அந்த இடுகைக்கு குறைந்தபட்சம் நாளொன்றுக்கு மூன்று பின்னூட்டங்களாவது கடந்த சில நாட்களாக வந்து கொண்டிருக்கிறது. அத்தனையும் அனானி பின்னூட்டங்கள். ஏதோ ஒரு லின்க் மட்டும் பின்னூட்டாமாக இடப்படுகிறது. அந்த பின்னூட்டங்களை நிறுத்த இன்னும் சில நாட்களுக்காவது \"கமெண்ட் மாடரேஷன்\" தேவைப்படும் என்று நினைக்கிறேன். சிரமத்திற்கு மன்னிக்கவும்.\n//மூன்று மணிக்கு மேல் தூங்கினால் என் வீட்டை எல்லாம் ஏதோ ரவுடிக்கூட்டம் அடாவடியாக பிடுங்கிக் கொள்வதாகவே கனவு வந்தது. அதுதான் கொடுமை//\nவிஜய் மாதிரி சண்டையெல்லாம் போட்டு.வீட்டை மீட்கற மாதிரி கனவு கண்டினியூ ஆகாதது சோகமே\nசிங்கம் படம் பாத்தீங்கன்னா சிலிர்த்துப் போய்டுவீங்க போல..... :)\n//படம் பார்க்கும் போது லாஜிக் பார்க்கக் கூடாது என்ற கட்சியில் நான் இருக்கிறேன்//\nநானும்தான்.....எப்பல்லாம் ஊருக்கு போவேனோ..நிச்சயமாக ஒரு செகன்ட் ஷோ ஜெயமாருதியில பாத்துட்டுதான் வருவேன் (சமீபத்தில் சுறா..)...\nஅதிரி புதிரியா உதிரி உதிரி...மும்பைக்குப் போகுறச்சே சூட்கேசில் செம்பும் துப்பாக்கியும் இருந்துச்சா இருந்தால் பாதுகாப்பு...அவசியம் வரும்போது தொடர்பு கொள்கிறேன்..ஓன் டூ த்ரீ\nஇன்றைய டாப் ஐம்பது வலை பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்\nகவிஞர்கள் எல்லோருமே ஒரே மாதிரி கொலைவெறியில் இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது தோழர்.\n// அந்த இடுகைக்கு குறைந்தபட்சம் நாளொன்றுக்கு மூன்று பின்னூட்டங்களாவது கடந்த சில நாட்களாக வந்து கொண்டிருக்கிறது. அத்தனையும் அனானி பின்னூட்டங்கள். ஏதோ ஒரு லின்க் மட்டும் பின்னூட்டாமாக இடப்படுகிறது. அந்த பின்னூட்டங்களை நிறுத்த இன்னும் சில நாட்களுக்காவது \"கமெண்ட் மாடரேஷன்\" தேவைப்படும் என்று நினைக்கிறேன். சிரமத்திற்கு மன்னிக்கவும்//\nமணிகண்டன் நீங்கள் அந்த பதிவிற்கு மட்டும் பின்னூட்டத்தை தடை செய்யலாம்\n//கவிஞர்கள் எல்லோருமே ஒரே மாதிரி கொலைவெறியில் இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது தோழர்.//\nஹரன், தமிழில் இல்லாவிட்டாலும் ஹிந்தியிலாவது சாஹித்ய அகாடமி (அ) ஞானபீடம் வாங்கியே தீருவது என்ற முடிவில் மாற்றமே இல்லை. நீங்களும் டில்லி புத்தக கண்காட்சியின் போது ஆட்டோ ஓட்டுனரிடம் கவிதை சொல்லியது நினைவில் இருக்கு :)\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/viral-video-vrv-fdfs-mass-celebration-strs-mass-entry/21343/", "date_download": "2019-07-16T12:31:09Z", "digest": "sha1:XYVZDPHNJLN7UXKIJ2747IYC6454OO4I", "length": 3813, "nlines": 125, "source_domain": "kalakkalcinema.com", "title": "VRV FDFS Mass Celebration - STR's Mass Entry at Rohini Theatre", "raw_content": "\nசிம்புவுடன் வந்தா ராஜாவாக வருவேன் FDFS-ஐ கொண்டாடிய ரசிகர்கள்\nPrevious articleஒரு நைட்டுக்கு ஒரு கோடி, கவர்ச்சியால் நடிகைக்கு வந்த அழைப்பு – விடீயோவை பாருங்க.\nNext articleசிம்புவுக்காக ரசிகர்கள் இல்ல.. அதிர வைத்த ரசிகர்கள் FDFS கொண்டாட்டம்.\nசிம்பு நிராகரித்து மெகா ஹிட்டான படம் – இது தெரியுமா உங்களுக்கு.\nசிம்பு வேண்டாம் என நிராகரித்த படம், ஆனால் படம் சூப்பர் ஹிட் – பலருக்கும் தெரியாத உண்மை.\nசிம்புவை கொஞ்சம் அசின்.. ட்ராப்பான படத்தின் போஸ்டரை வெளியிட்ட சிம்பு – வைரலாகும் புகைப்படம்.\nமீரா நீ கில்லாடி தான்.. தர்ஷனிடன் காதலை சொன்னதுக்கு பின்னாடி இப்படியொரு மேட்டர் இருக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://tamilmovienight.com/karuvakaatu-karuvaaya-lyrics-maruthu-vishal/", "date_download": "2019-07-16T12:23:16Z", "digest": "sha1:QBE3K754L6DOQ3WRCJNWC4Z4TIA5LVXT", "length": 5722, "nlines": 109, "source_domain": "tamilmovienight.com", "title": "Karuvakaatu Karuvaaya Lyrics - Maruthu Vishal - Tamil Movie Night", "raw_content": "\nஎன்ன மூச்சு முட்ட விடுவாயா\nகால் வளந்த மன்னவனே வா\nகாவலுக்கு நின்னவனே வா வா\nநான் வெள்ளாங்கரட்டில் மொளச்ச மொட்டு\nஉன் வேட்டி எடுத்து வேலி கட்டு\nஉன் அண்ணா கயித்தில் முடிஞ்சு கிட்டு\nஎன் ஆயுள் முழுக்க அன்ப கொட்டு\nஎன்ன மூச்சு முட்ட விடுவாயா\nதன்னந்தனி மானு இவன் தண்ணியில்லா மீனு\nமஞ்ச தாலி போட்ட நீ மட்டும்தானே ஆணு\nகுத்தம் இல்லா பொண்ணு நீ குத்த வெச்ச தேனு\nகண்ணுக்குள்ள வெச்சு உன்ன காப்பதுவேன் நானு\nதொடுத்த பூவுக்கு நார் பொறுப்பு\nஎன் துவந்த சேலைக்கு நீ பொறுப்பு\nஇழுத்த இழுப்புக்கு நான் பொறுப்பு\nஎன் இடுப்பு வழிக்கு நீ பொறுப்பு\nநான் வெள்ளாங்கரட்டில் மொளச்ச மொட்டு\nஉன் வேட்டி எடுத்து வேலி கட்டு\nஉன் அண்ணா கயித்தில் முடிஞ்சு கிட்டு\nஎன் ஆயுள் முழுக்க அன்ப கொட்டு\nயெ பாசம் உள்ள நெஞ்சில்\nநான் வாசம் பண்ண போறேன்\nஉன்ன மாசம் பண்ண போறேன்\nசாம கோழி கூவ உன் சங்கதிக்கு வாரேன்\nஒத்த முத்தம் தந்த நான் ரெட்ட புள்ள தாரேன்\nபாலு தாயிரா உறையும் முன்னே\nதயிரு மோரா மாறும் மட்டும்\nஉசுரையும் மானத்தையும் உன்கிட்ட குடுத்தேன் தலைவா\nஏழு சென்மம் நீரு மட்டும் எனக்கு இருக்கணும் உறவா\nநான் வெள்ளாங்கரட்டில் மொளச்ச மொட்டு\nஉன் வேட்டி எடுத்து வேலி கட்டு\nஉன் அண்ணா கயித்தில் முடிஞ்சு கிட்டு\nஎன் ஆயுள் முழுக்க அன்ப கொட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-43784011", "date_download": "2019-07-16T13:00:09Z", "digest": "sha1:5BJJCCFWF7VH6PQL6ME3DU46WFQPPEA3", "length": 12415, "nlines": 120, "source_domain": "www.bbc.com", "title": "மாணவிகளைத தவறாக வழிநடத்திய பேராசிரியை இடைநீக்கம்; கைதுசெய்ய வலியுறுத்தல் - BBC News தமிழ்", "raw_content": "\nமாணவிகளைத தவறாக வழிநடத்திய பேராசிரியை இடைநீக்கம்; கைதுசெய்ய வலியுறுத்தல்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை EMMANUEL DUNAND\nவிருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியின் துணைப் பேராசிரியர் ஒருவர், தன்னிடம் படிக்கும் மாணவிகளை தவறான செயல்களுக்குத் தூண்டுவது போன்ற தொலைபேசி உரையாடலின் பதிவு சமூக வலைதளங்களில் வெளியானதையடுத்து, அந்தப் பேராசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படு���ென தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.\nஅருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலைக் கல்லூரியில் கணிதத் துறையில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றிவரும் நிர்மலா என்பவர் அந்த கணிதத் துறையில் இளநிலை படிக்கும் 4 மாணவிகளிடம் பேசுவது போன்று வெளியான ஒலிநாடாவில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், பல்வேறு வசதிகளை செய்துதர வேண்டி உயர் பதவியில் இருப்பவர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டியிருப்பதாகவும், அதற்காக அந்தக் கல்லூரி மாணவிகளை சில விஷயங்களுக்காக எதிர்பார்ப்பதாகவும் கூறுவது பதிவாகியிருந்தது.\nஇந்த விஷயங்களை சம்பந்தப்பட்ட மாணவிகள் ஒப்புக் கொண்டால் அவர்களுக்கு தேர்வில் அதிக மதிப்பெண் வழங்கப்படும்; பட்ட மேற்படிப்பில் எளிதாக இடம் வாங்கித் தருவதுடன், மாதந்தோறும் நினைத்துப் பார்க்க முடியாத தொகை அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி அந்த ஒலிநாடாவில் பேசியிருந்தார்.\nபடத்தின் காப்புரிமை DEVANGA ARTS COLLEGE\nஇவற்றுக்குத் தாங்கள் ஒப்புக்கொள்ள முடியாது என மாணவிகள் கூறுவதும் இதில் பதிவாகியிருந்தது.\nஇந்த விவகாரம் வெளியானதும் கல்லூரி நிர்வாகம், நிர்மலா தேவியை 15 நாட்களுக்கு இடைநீக்கம் செய்தது. ஆனால், சம்பந்தப்பட்ட ஆசிரியை நிர்மலாதேவியைக் கைதுசெய்ய வேண்டுமெனக் கோரி மாதர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள், இன்று அந்தக் கல்லூரி முன்பாக ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். இந்த விவகாரம் தொடர்பாக பதிலளித்திருக்கும் தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், \"இதுபோன்ற தவறான செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழக அரசு தவறு செய்திருக்கும் பேராசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்\" என்று தெரிவித்தார்.\nஇது தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளிக்கும்படி, தமிழக உயர் கல்வித் துறையின் சார்பில் கல்லூரி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.\nஇந்த விவகாரம் தொடர்பாக விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எம். ராஜராஜனிடம் பிபிசி கேட்டபோது, \"இது தொடர்பாக யாரும் புகார் அளிக்கவில்லை. கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டபோது, உள்ளேயே விசாரித்து அவர்களுடைய மேலிடத்திற்கு அறிக்கை அனுப்புவதாகத் தெரிவித்துவிட்டார்கள். பாதிக்கப்பட்ட மாணவிகளும் புகார் செய்யவில்லை. ���ல்லூரியும் புகார் செய்யவில்லை\" என்று தெரிவித்தார்.\nசற்று நேரத்திற்கு முன்பாக, காவல்துறை கண்காணிப்பாளர், அருப்புக்கோட்டை வட்டாட்சியர் உள்ளிட்டவர்கள் சென்று ஆலோசனை நடத்திவருகின்றனர்.\n#தமிழ்தேசியம்: ‘தமிழ்நாட்டின் உரிமைகளை எப்போது மீட்க முடியும்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், தமிழரின் பெருமைக்கும் என்ன தொடர்பு\n\"தரமான படங்களுக்கு இங்கு இடமில்லை\" - தேசிய விருது பெற்ற ’டூ லெட்’ பட இயக்குநர் செழியன்\nசேலம் யானையைக் கருணைக் கொலைசெய்ய அனுமதி\nகத்துவா வழக்கு - 'எங்கள் மகளை கல்லறையில் புதைக்க கூட விடவில்லை'\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/anjana-latest-still/", "date_download": "2019-07-16T13:14:13Z", "digest": "sha1:M3YDZ6TNB4P56VBXGU64KQN3BJCCLCXZ", "length": 6674, "nlines": 93, "source_domain": "www.cinemapettai.com", "title": "டவுசர் அணிந்து போஸ் கொடுத்த அஞ்சனா.. அதிர்ச்சியில் ரசிகர்கள் - Cinemapettai", "raw_content": "\nடவுசர் அணிந்து போஸ் கொடுத்த அஞ்சனா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nடவுசர் அணிந்து போஸ் கொடுத்த அஞ்சனா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசந்திரனை திருமணம் செய்த அஞ்சனா டிவி நிகழ்ச்சிகளில் மூலமே பெரும் புகழைப் பெற்றவர்.\nகயல் படத்தின் நடிகர் சந்திரனை திருமணம் செய்த அஞ்சனா டிவி நிகழ்ச்சிகளில் மூலமே பெரும் புகழைப் பெற்றவர். இவருக்கு தொலைக்காட்சி பார்ப்பவர்கள் நிறைய பேர் ரசிகர்களாக உள்ளனர்.\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்த அஞ்சனா ஒரு குழந்தைக்கும் தாய் ஆவார். இந்நிலையில் சமீபத்தில் அவர் டவுசர் அணிந்து கொண்டு ஒரு போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.\nயுவன் ராஜாவுடன் இணையும் திவ்யதர்ஷினி.\nநீச்சல் உடையில் உல்லாசமாக போஸ் கொடுத்த நாகினி.\nமீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வரும் ஓவியா. கூடவே வருபவர் யார் தெரியுமா\nஆளே மாறி பெருத்து போன சுர��திஹாசன்.\nமனம் கொத்திப் பறவை படம் நடிகை இப்பொழுது எப்படி இருக்கிறார் பாருங்கள்.. வைரலாகும் புகைப்படம்\nஅட்லியை திட்டி தீர்த்த ரசிகர்கள். என்ன தவறு செய்தார்\nஇதுவரை பார்த்திராத சினேகா.. அச்சி அசலாக இப்ப இருப்பது போலவே இருக்கிறார்\nசஞ்சய் இயக்கிய குறும்படத்தைப் பற்றி விஜய்யிடம் கேட்ட ஷோபி. அதற்கு விஜய் என்ன கூறினார்.\nபிக்பாஸ் 3 முதல் எலிமினேட் ஆக போவது யார் லீக் ஆனதால் விஜய் டிவி அதிர்ச்சி\nஎல்லா ட்ரசையும் கழட்டிட்டா நம்ம உடம்பு தான் உண்மையான பர்த்டே டிரஸ். வெளியானது அமலாபாலின் (காமினியின்) “ஆடை” ட்ரைலர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2018/jun/11/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-2937219.html", "date_download": "2019-07-16T13:06:51Z", "digest": "sha1:UYXHZABPYIUUSLKBBEIXHLD6FVBEJ5DQ", "length": 6799, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "லாரி மோதி பெண் சாவு- Dinamani", "raw_content": "\n15 ஜூலை 2019 திங்கள்கிழமை 10:19:32 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nலாரி மோதி பெண் சாவு\nBy DIN | Published on : 11th June 2018 05:08 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமன்னார்குடி அருகே லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் உயிரிழந்தார். மற்றொரு பெண்ணுக்கு காயம் ஏற்பட்டது.\nமான்கோட்டைநத்தம் பகுதியைச் சேர்ந்த மோகன் மனைவி ஜெயா (38). அதே பகுதியைச் சேர்ந்த சற்குணம் மனைவி தவமணி(45). இவர்கள் இருவரும் தென்பரை சாலையில் இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை சென்றுகொண்டிருந்தனர். ஜெயா இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்றார்.\nஇவர்கள் சென்ற வாகனம், கோவிந்தநத்தம் பகுதியில் செல்லும்போது, அந்த வழியாக வந்த லாரி மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்து மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிறிது நேரத்தில் தவமணி உயிரிழந்தார். ஜெயாவுக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டது. இதுகுறித்து, பரவாக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநரான நன்னிலத்தை அடுத்த நார்த்தங்குடியைச் சேர்ந்த சா. முருகானந்தம் (38) என்பவரை கைது செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடிநீர் விநியோக பணியை தொடங்கி வைத்த அமைச்சர்கள்\nடாப் 25 பிரியாணி ரகங்கள்... (படங்களுடன்)\nபோதை ஏறி புத்தி மாறி படத்தின் டிரைலர்\nதீம் பாடலின் லிரிக்ஸ் வீடியோ\nதோழர் வெங்கடேசன் படத்தின் டிரைலர்\nமை வெள்ளக்காரி வீடியோ பாடல்\nசுனில் கவாஸ்கர் பிறந்த நாள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mutualfundssahihai.com/ta/Are-there-particular-funds-that-help-create-wealth-over-the-long-term", "date_download": "2019-07-16T13:10:45Z", "digest": "sha1:FVL4V2FBOMM6MMYRP6SJN4M3RTN2Y277", "length": 6407, "nlines": 53, "source_domain": "www.mutualfundssahihai.com", "title": "நீண்டகாலத்தில் நல்ல செல்வத்தை உருவாக்கித் தரும் ஏதேனும் குறிப்பான ஃபண்ட்ஸ் ஏதும் உள்ளதா?", "raw_content": "\nமியூச்சுவல் ஃபண்ட்ஸ் பற்றி மேலும்\nரூ. 500 -இல் இருந்து தொடங்குகிறது\nMFகளில் இருந்து பணத்தை எடுத்தல்\nஒவ்வொரு இலக்குக்கும் ஒரு திட்டம்\nநீண்டகாலத்தில் நல்ல செல்வத்தை உருவாக்கித் தரும் ஏதேனும் குறிப்பான ஃபண்ட்ஸ் ஏதும் உள்ளதா\n அது என்ன நோக்கத்திற்குப் பயன்படுகிறது\nபலரும் இந்தக் கேள்விகளுக்கு, “தங்களின் கனவுகளுக்கு ஏற்ப வாழலாம்”, அல்லது “பணம் பற்றிக் கவலையின்றி வாழலாம்”, அல்லது “நிதிச் சுதந்திரத்துடன் இருக்கலாம்” என்று பதிலளித்திடுவர். செல்வ செழிப்புடன் இருப்பது என்பது, ஒருவர் தனது பொறுப்புகள் மற்றும் கனவுகளுக்குச் செலவிடுவதற்கான போதுமான தொகையை வைத்திருப்பது ஆகும்.\nஎனினும், எல்லா நீண்டகாலச் செலவுகளிலும், முக்கியமான காரணியான “பணவீக்கத்தை” ஒருவர் மறந்துவிடக் கூடாது. பணவீக்கம் என்ற பெயருக்கு ஏற்றாற்போல, நீங்கள் உங்கள் வாழ்க்கை இலக்கைப் பூர்த்தி செய்யும் சமயம் வரும்போது உங்களுக்கு ஏற்படக்கூடிய செலவு அதிகரிப்பு நிகழ்வே பணவீக்கம் எனப்படும்.\nபரவலாக முதலீடு செய்யப்படும் நிதிகள், நியாயமான அளவிலான அபாயத்துடன் நீண்டகாலத்தில் செல்வத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பை வழங்கிடும். ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்களைக் கொண்டு ஈக்விட்டிகளுடன் தொடர்புடைய அபாயமானது மூன்று காரணிகள் கொண்டு கட்டுப்படுத்தப்படுகிறது.\nஃபண்டை நிர்வகிக்கும் தொழில்முறை ஃபண்ட் மேனேஜரின் நிபுணத்துவம்\nபரவலான செக்யூரிட்டிகளில் முதலீடு செய்யப்படுவதால் அபாயங்களைப் பரவலா��்குதல்\nகுறுகிய கால ஏற்ற இறக்கங்களைக் குறைத்திடும் நீண்டகால முதலீட்டைச் செய்தல்;\nமுதலீட்டாளர்களுக்கு செல்வத்தை உருவாக்கிடும் வாய்ப்பை வழங்கக்கூடிய ஒரு சொத்து வகையாக ஈக்விட்டிகள் கருதப்படுவது உண்மை என்றாலும், அவை குறுகிய கால அளவில் ஏற்ற இறக்கத்தை சந்தித்திடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டியதும் முக்கியமானது. எனவே, நீங்கள் நீண்டகாலத்துக்கு முதலீடு செய்யவேண்டும்.\nநான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்\nநீண்டகாலத்துக்கு முதலீடு செய்வதிலான நன்மை என்ன\nநீண்டகாலம். குறுகிய காலம். உங்கள் விருப்பம்.\nஉங்கள் கேள்விகள்|வீடியோக்கள்|கால்குலேட்டர்கள்|எம்மைத் தொடர்பு கொள்க\nபொறுப்புத்துறப்பு | பயன்பாட்டு விதிகள் மற்றும் தனியுரிமை அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/vikarai.html", "date_download": "2019-07-16T13:10:47Z", "digest": "sha1:HYQAV4KANNA7YINF57NPJ3E2WRRXCTNV", "length": 11618, "nlines": 62, "source_domain": "www.pathivu.com", "title": "யாழ் பல்கலைக்கழகத்தில் புதிதாய் முளைக்கும் புத்த விகாரை!! - www.pathivu.com", "raw_content": "\nHome / கிளிநொச்சி / யாழ் பல்கலைக்கழகத்தில் புதிதாய் முளைக்கும் புத்த விகாரை\nயாழ் பல்கலைக்கழகத்தில் புதிதாய் முளைக்கும் புத்த விகாரை\nவேந்தன் October 03, 2018 கிளிநொச்சி\nதமிழர்களின் கனவு தேசத்து பல்கலைக்கழகமாக தமிழீழ விடுதலைப் புலிகளால் கட்டியெழுப்பப்பட்ட கிளிநொச்சி அறிவியல்நகரின் இன்றைய நிலை இது.\nயாழ். பல்கலைக்கழத்தின் கிளிநொச்சி அறிவியல்நகர் வளாகத்தில் சிறிலங்கா அரசநிதியில் ஒரு கோடிக்கு ரூபாவிற்கு மேற்பட்ட பண ஒதுக்கிட்டில் பொறியியல் பீட பீடாதிபதி அற்புதராஜா அவர்களின் நேரடி கண்காணிப்பிலும் அவரது ஆதரவிலும் சிங்கள இனத்தவரான சாலிய சம்பத் என்ற பொறியியல் பீட விரிவுரையாளரின் ஒருங்கிணைப்பின் கீழ் இவ் விகாரை கட்டுமானத்தை ஆரம்பித்துள்ளார்.\nபெளத்தமயமாக்குதற்கு வழிவகுக்கும் விதமாக ஒரு பவுத்த பிக்குவை பல்கலைக்கழகத்திலேயே தங்கியிருந்து இவ் நடவடிக்கைகளை மேற்கொள்ள பொறியியல் பீட பீடாதிபதி அற்புதராஜா அனுமதித்துள்ளனர்.\nயாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகம் மீள்குடியேற்றத்தின் ஆரம்ப காலங்களில் பாரிய சிறிலங்கா இராணுவ முகாமாக காணப்பட்டது. பின்னர் இராணுவத்திடம் இருந்து மீளப்பெறப்பட்ட காணி யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது.\nபொறியியல் பீட பீடாதிபதி அற்புதராஜா\nகுறித்த காணியில் இராணுவம் இருந்த காலத்தில் அவர்களின் வழிபாட்டுக்கென புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டிருந்தது. குறித்த புத்தர் சிலையானது பல்கலைக்கழகம் காணியை பொறுப்பேற்ற பின்னரும் அங்கு தொடர்ந்தும் காணப்பட்டு வந்த நிலையில் அடுத்தடுத்த ஆண்டுகளில் படிப்படியாக விவசாயப் பீடம், பொறியியல் பீடம், மற்றும் தொழிநுட்ப பீடம் என்பன ஆரம்பிக்கப்பட்டு கல்விச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சூழலில் புத்த கோவிலும் பேணப்பட்டே வந்தது.\nஇந்நிலையில் சென்ற ஆண்டு புத்தர் சிலை இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டதனைத் தொடர்ந்து அதனை புதுப்பிப்பதற்கான பணிகளை பல்கலைக்கழக நிர்வாகம் முன்னெடுத்திருந்தது.\nஇந்நிலையில் இந்து மத மாணவர்கள் சிலர் விநாயகர் சிலையொன்றினை மரத்தின் கீழ் நிறுவி பூஜை வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர். ஆனால் பல்கலைக்கழக நிர்வாகம் இச்செயற்பாட்டுக்கு தடை விதித்துள்ளதுடன் உடனடியாக சிலையை ஆலயத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.\nஇதேவேளை தமக்கான முறையான ஆலயம் கிடைக்கப்பெறும் வரை தற்காலிகமாக வழிபாடுகளை மேற்கொள்ள அனுமதி வழங்குமாறு மாணவர் தரப்பினால் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கும் நிர்வாகம் தடை விதித்துள்ளது.\n சசிகலா புஷ்பாவை களமிறக்கியது பாஜக\nஇந்திய மாநிலங்களவைக்கு போட்டியின்றி எம்.பி.யாக தேர்வாகவுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு தொடர் முட்டுக்கட்டைகளை பாஜக அரசு மேற்கொண்டு ...\nஎதிர்ப்புக்களையும் மீறி ஆபிரிக்கருடன் திருமணம் நடந்தது\nபிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகாவிற்கும், வெளிநாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கல் மர்பிக்கும் வைணவ முறைப்படி சென...\n வைரமுத்துவின் கயமைத்தனம் - கானா பிரபா\nகே.பாலசந்தர் நினைவு உரையில் தற்பெருமை பேச மாட்டேன் என்ற முன்னுரையுடன் வைரமுத்து அடித்த சுய தம்பட்ட நினைவஞ்சலி () உரையைக் கேட்ட போது ஒன்று...\nமீண்டும் உடல் நடுக்கத்தில் ஜேர்மன் அதிபர்\nஜேர்மன் அதிபர் அஞ்சலா மேர்க்கெல் கடந்த சில வாரங்களுக்குள் மூன்றாவது தடவையாக நடுங்கி உடல் குலுங்கியதை நேரில் பார்த்த மக்களும் ஊடகவியலாளர்களைய...\nமாநிலங்கள் அவைத் தேர்தல் தமிழகத்தில் நடக்காது\nதமிழத்தில் 6மாநிலங்களவை உறுப்பினர்களைதேர்வுசெய்வதற்கான தேர்தல் நடைபெருவததற்கு வாய்புகள் இல்லை என்று கூறப்படுகிறது. அதிமுகவிலிருந்தும் ,த...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை திருகோணமலை பிரான்ஸ் வரலாறு யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து அம்பாறை பலதும் பத்தும் வலைப்பதிவுகள் விளையாட்டு முள்ளியவளை தொழில்நுட்பம் மலையகம் காணொளி கவிதை அறிவித்தல் கனடா சினிமா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மலேசியா இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easy24news.com/2019/04/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-07-16T13:13:38Z", "digest": "sha1:WPXQ3Q5TGPNSCMUPZ6EUMUSXDRLU3GSZ", "length": 9462, "nlines": 155, "source_domain": "www.easy24news.com", "title": "இலங்கைக்கான கண்காணிப்பு விஜயம் திருப்தியளித்தது – ஐ.நா | Easy 24 News", "raw_content": "\nHome News இலங்கைக்கான கண்காணிப்பு விஜயம் திருப்தியளித்தது – ஐ.நா\nஇலங்கைக்கான கண்காணிப்பு விஜயம் திருப்தியளித்தது – ஐ.நா\nஇலங்கைக்கு முதன்முறையாக விஜயம் செய்திருந்த சித்திரவதைத் தடுப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் உபகுழு அதன் பணிகளுக்கு இலங்கை அரசாங்கத்திடமிருந்து திருப்தியான ஒத்துழைப்பு கிடைத்ததாகத் தெரிவித்துள்ளது.\nசுதந்திரம் மற்றும் பாதுகாப்பு நிராகரிக்கப்பட்ட மக்கள் இலங்கையில் எவ்வாறு நடத்தப்படுகின்றார்கள் என்பதைக் கண்காணிப்பதற்கான தமது 10 நாள் பணிகளின் போது சகல தடுப்புக்காவல் நிலையங்களுக்கும் சென்று நிலைவரங்களைப் பார்வையிடக் கூடியதாக இருந்ததுடன், பொருத்தமான சகல தகவல்களையும் பெற முடிந்ததுடன், நம்பகரமான நேர்காணலை செய்ய முடிந்ததாகவும் அந்த உபகுழு கூறியுள்ளது.\nசித்திரவதைக்கு எதிரான சாசனத்தின் பிரகாரம் தேவைப்படுகின்ற தேசிய தடுப்புப் பொறிமுறை ஒன்றைப் பொறுத்தவரை இலங்கையின் நடவடிக்கைகளை நாம் சாதகமான முறையிலேயே நோக்குகின்றோம் என்று நால்வர் கொண்ட குழுவிற்குத் தலைமை தாங்கிய மோல்டோவா குடியரசைச் சேர்ந்த விக்டர் சஹாரியா குறிப்பிட்டுள்ளார்.\nதங்களது பணிகள் நம்பகத் தன்மை, பக்கச் சார்பின்மை, விருப்பத் தெரிவிற்கு அப்பாற்பட்ட தன்மை, முழுமையான உண்மை மற்றும் அக உணர்விற்கு அப்பாற்பட்ட அணுகுமுறை ஆகிய கோட்பாடுகளின் பிரகாரம் முன்னெடுக்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.\nஐ.நா. உப குழுவினர் பொலிஸ் நிலையங்கள், சிறைச்சாலைகள், விளக்கமறியல் சிறைச்சாலைகள், இராணுவ முகாம்கள், புனர்வாழ்வு நிலையங்கள், மனநலக் காப்பகங்கள், சிறுவர்களுக்கான புனர்வாழ்வு நிலையங்கள் ஆகியவற்றுக்கு விஜயம் மேற்கொண்டிருந்ததுடன், அரசாங்கப் பிரதிநிதிகள், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் சந்திப்புக்களையும் முன்னெடுத்திருந்தனர்.\nஅதனடிப்படையில் ஐ.நா. உப குழுவின் அடுத்த பணியாக அதன் அவதானங்கள், விதப்புரைகள் உள்ளடங்கிய நம்பகரமான அறிக்கையொன்றை இலங்கை அரசாங்கத்திற்குச் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபோலியான கருத்துக்களை தெரிவிக்கும் பொதுஜன பெரமுன\nதற்போதும் மைத்திரி, அரசாங்கத்தின் பங்காளரே\nதபால் ஊழியர்கள் இன்று மாலை 4.00 மணி முதல் வேலைநிறுத்தம்\nசிக்கலில் சிக்கித் தவிக்கும் சினிமா சங்கங்கள்\nஅருள்நிதிக்கு ஜோடியாகும் ‘பிக்பாஸ்’ லாஸ்லியா\nபிகில் – கல்லூரி மாணவியாக நயன்தாரா \n‘மகாநடி’, இடைவேளைக்குப் பின் தூங்கிவிட்டேன் – வாணிஸ்ரீ\nஅஜித் பட நாயகி 2வது திருமணம்\nஎதிர்க் கட்சித் தலைமைப் பதவி: விட்டுக் கொடுக்க மாட்டோம் என்கிறது TNA\nஜனநாயக ரீதியில் கட்சி நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள்\nமுல்லைத்தீவில்துப்பாக்கிச்சூடு : பொலிசாரிடம் மாட்டிக்கொண்ட பொலிஸ் கைது\nஅமைச்­சர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் உட­ன­டி­யா­கப் பதவி வில­க­வேண்­டும்\nரணிலுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ள சுமந்திரன்\nதபால் ஊழியர்கள் இன்று மாலை 4.00 மணி முதல் வேலைநிறுத்தம்\nஜனாதிபதித் தேர்தலை ஒத்திப்போட முயற்சி செய்ய வேண்டாம்\nவி.பி.சிங்கிடம் ஆயுத உதவி கேட்டேன் வைகோ பரபர தகவல்\nசந்திரபாபு நாயுடுவுக்கு மரண அடி\nவனிதா வெளியேற மக்களின் வாக்குகள் மட்டுமல்ல… ‘இது’தான் முக்கியக் காரணம்\nதபால் ஊழியர்கள் இன்று மாலை 4.00 மணி முதல�� வேலைநிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalam1st.com/article/8506/", "date_download": "2019-07-16T13:27:18Z", "digest": "sha1:4RQH4AVLUVABPWIVM3GOYFWUIA3V7QGA", "length": 20009, "nlines": 76, "source_domain": "www.kalam1st.com", "title": "தற்கொலை குண்டுதாரியின் மனைவியை தாம் பார்க்கச் சென்றதாக- அப்பட்டமான பொய்யை இனவாத ஊடகங்கள் வெளியிட்டுள்ளது - மன்சூர் எம்.பி தெரிவிப்பு - Kalam First", "raw_content": "\nதற்கொலை குண்டுதாரியின் மனைவியை தாம் பார்க்கச் சென்றதாக- அப்பட்டமான பொய்யை இனவாத ஊடகங்கள் வெளியிட்டுள்ளது – மன்சூர் எம்.பி தெரிவிப்பு\n“குண்டு வெடிப்புச் சம்பவத்திற்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நாடாளுமன்றில் உள்ள பலரும் உறுதியாக உள்ளனர். இதன்போது மக்கள் குழம்பிக் கொள்ள தேவையில்லை”இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் தெரிவித்தார்.\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற சம்பவத்தின் பின்னர் அம்பாரை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தீவிர தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்படுகின்றமையும், அதனால் மக்கள் குழப்பத்தில் உள்ள நிலை கருதி இன்று (2) நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஒரு குழுவினரின் காட்டுமிராண்டித்தனமான கொடுமையான செயற்பாடுகளால் முழு முஸ்லிம்களையும் இந்த அரசு தீவிரவாதிகளாக பார்க்கவில்லை. கடந்த உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் தீவிரவாதக் கும்பல்களை கண்டுபிடிப்பதற்காகவே இராணுவத்தினரும், பொலிஸாரும் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅதற்கு நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். அவ்வாறு சோதனைகள் இடம்பெறுகின்ற சந்தர்ப்பத்தில் மன அச்சத்தினால் குர்ஆன், கிதாப்கள் மற்றும் இஸ்லாமிய புத்தகங்களை யாரும் எரிக்கவோ அழிக்கவோ தேவையில்லை.\nஇது எமது பதுகாப்பிற்கான சோதனையே அதன்போது நாம் ஒத்துழைப்பு வழங்குவதே முக்கியமானது. அதற்காக ஓடி ஒழிந்து பீதியில் மடியத் தேவையில்லை. மிலேச்சத்தனமான தற்கொலைத் தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.\nஒரு சில இனவாதக் கும்பல்களின் அராஜாக செயற்பாட்டால் முழு முஸ்லிம்களும் அச்சத்தில் உள்ளனர். உண்மையிலே இது விடயம் கவலையளிக்கிறது. இவ்வாறான தீய சக்திகளின் செயற்பாடுகளுக்கு அஞ்சி ஒரு போதும் எமது மதத்தின் அடிப்ப���ை செயற்பாடுகளை யாரும் கைவிடாதீர் தற்கொலைத்தாக்குதல் சம்பவத்தை நுறு வீத முஸ்லிம்களும் கண்டிப்பதுடன் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புட்டவர்களை இனம்காட்டியுள்ளனர்.\nஅவ்வாறு ஒரு நிலை ஏற்படுமாயின் அதற்காக குரல்கொடுக்க நானும் எமது முஸ்லிம் காங்கிரஸூம் தயாராக உள்ளோம். இந்நாட்டின் ஒற்றுமைக்கும், இன ஐக்கியத்திற்கும் முஸ்லிம் சமூகம் பெரும் பங்களிப்பினைச் செய்துள்ளது.\nசந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டவர் எனது சாரதியாக இருந்தாலும் கூட பொலிஸார் அவர்களின் கடமையை தடையின்றி மேற்கொள்ள எவ்வித தலையீடுகளையும் மேற்கொள்ளாது உள்ளேன்.\nபாழடைந்த காணியில் கைப்பற்றப்பட்ட வெடி பொருட்களும், அருகில் சட்டரீதியாக வெடிபொருள் வைத்திருந்தவரின் வெடிபொருட்களையும் சேர்த்தே காட்டப்பட்டுள்ளது. பாழடைந்த காணியின் எதிர் வீடுதான் எனது சாரதியின் தாயாரின் வீடாகும். தனது தந்தைக்கு சுகமில்லை என்பதாலேயே தாய் வீட்டில் சாரதி இருந்துள்ளார்.உள்ளேன்.\nநேற்று மதியம் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட சாரதி கடுமையான விசாரணைகளுக்குப் பிறகு இரவு சம்மாந்துறைப் பொலிஸாரிடம் ஓப்படைக்கப்பட்டுள்ளார். தனது வாக்கு மூலத்தில் தனக்கும் கைப்பற்றப்பட்ட வெடி பொருட்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை தெவித்துள்ளார். அந்த வகையில் அவரது உண்தை்தண்மை ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர் விரைவில் விடுதலை செய்யப்படுவார் என நம்புகின்றேன்.\nஇவ்வாறு விடயங்கள் இருக்கின்றபோது இனவாத ஊடகங்கள் என்னையும் தொடர்புபடுத்தி செய்திகளை வெளியிடுகின்றது. இது மிகவும் கவலைக்குரியதாகும்.\nஅது மட்டுமல்லாது, சாய்ந்தமருதில் இராணுவத்திற்கும், தீவிரவாதிகளுக்கும் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இறந்து போன பெண் மற்றும் காயமடைந்த பொதுமக்களை பார்வையிடுவதற்காகவும், ஜனாஸாவை கொண்டு வரும் செயற்பாட்டிற்காகவும் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நண்பர் ஜெமீலின் அழைப்பின் பேரில் அம்பாரை வைத்தியசாலைக்குச் சென்றிருந்தேன்.\nஅப்போது நோயாளர்களைப் பார்வையிடுவதற்கான நேரம் இன்னும் அரை மணித்தியாலயம் இருப்பதால் உரிய நேரத்திற்கு சென்று பார்வையிடுமாறு எமக்கு சொல்லப்பட்டது. அத்துடன் எம்மோடு வைத்தியசாலைக்கு வந்த சாய்ந்தமருது பொதுமக்களை பல கேள்விகளை கேட்டு சங்கடத்திற்குள் ஆளாக்கினர். நான் அந்த இடத்தில் அவர்கள் வந்த நோக்கத்தை தெளிவுபடுத்தினேன். அப்போது பாராளுமன்ற உறுப்பினரான என்னைக்கூட வேறுவிதமாக பார்க்க முற்பட்டனர்.\nஇதன் காரணமாக வைத்தியாசலையைவிட்டு வெளியேறிவிட்டோம். சம்பவம் இப்படியிருக்க தற்கொலைத்தாக்குதலுடன் தொடர்புட்ட சஹ்ரானின் மனைவியைப் பார்க்கப் போனதாக அப்பட்டமான பொய்ச் செய்தியை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக எனது சட்டத்தரணிகளுடன் ஆலோசித்து வருகின்றேன்.\nமக்கள் பிரதிநிதி என்ற வகையில் மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் மக்களோடு மக்களாக நின்று அவர்களுக்கு ஆறுதல் கூறி வழமை நிலையைக் கொண்டு வருவது எனது பணியாகும்.\nமுஸ்லிம் அரசியல் தலைமைகள் மீது அபாண்டங்களையும், பொய்களையும் சொல்லி தீவிரவாதத்துடன் தொடர்புபடுத்த இனவாத ஊடகள் சில முற்படுகின்றது.\nநாம் அனைவரும் ஒரு விடயத்தை தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும். இது சமூகத்தின் மீதான பிரச்சினை இந் நேரத்தில் முழு நாட்டிலுமுள்ள அனைத்து முஸ்லிம்களும் அச்சத்தில் உள்ளனர். அவ்வாறு இருக்கின்ற சந்தர்ப்பத்தில் யார் குற்றவாளியானாலும் தண்டிக்கப்படல் வேண்டும், யார் தீவிரவாதியானாலும் அழிக்கப்படல் வேண்டும்.\nஅதே போன்று எமது பெண் பிள்ளைகளின் ஆடைகளில் கட்டுப்பாடுகள் சில நிறுவனங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அறிகின்றேன்.அதற்காக சம்மந்தப்பட்ட தரப்பினருடன் கலந்து உரையாடி உரிய நடவடிக்கை மேற்கொள்வேன்.\nமேலும் சம்மாந்துறை பகுதியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது மக்கள் ஒத்துழைப்பு வழங்குகின்றார்கள்.நானும் வேறு எந்த பகுதிகளுக்கும் செல்லாது மக்களோடு மக்களாக நின்று அவர்களது சிரமங்களில் பங்கேற்று வருகின்றேன்.எனது மக்களை எவ்விதத்திலும் நான் இச்சந்தர்ப்பத்தில் கைவிட்டு எந்த ஒரு வெளி இடங்களுக்கும் செல்ல மாட்டேன் என்பதை தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.மக்களுக்கு எவ்வித அசௌகரியங்களும் பாதுகாப்பு தரப்பினரால் ஏற்பட்டால் என்னை அவசரமாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.\nதற்போதுள்ள நிலைமையில் பொலிஸார் பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைப்பு சோதனைகளுக்கு ��ிரதேச மக்கள் தங்களது முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். அதன்மூலமே இவ்வாறான தீவிரவாத்தை முற்றாகத் துடைத்தெறிய முடியும் என தெரிவித்தார்\nதென்கிழக்குப் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை பதில் பணிப்பாளராக எஸ்.எம்.பீ.ஆஸாத் நியமிக்கப்பட்டுள்ளார். 0 2019-07-16\nபிக்குகள் புகைபிடிக்கும் விடியோவை பதிவிட்டு, அகற்றிய ரஞ்சன் ராமநாயக்க 0 2019-07-16\nபொதுமக்கள் பாதுகாப்பு உத்தியோகத்தர் இடையே மோதல்- காணொளி எடுத்த ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் 0 2019-07-16\nஒருவரைத் தவிர, ஏனையவர்கள் அமைச்சுப் பதவிகளை மீள ஏற்கிறார்கள் 745 2019-07-12\nவிமலுக்கு விளக்குப்பிடிக்கும் அதாவுல்லா. 525 2019-06-26\nகாவிக் குற்றவாளிக்குபொலிஸ் பாதுகாப்புடன் கூடிய இராஜமரியாதை 404 2019-06-26\nபஸீருக்கு சாட்டையடி கொடுத்த சட்டத்தரணி அன்ஸில் 385 2019-06-28\nமுஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் அமைச்சர் மனோ கணேசன் 360 2019-06-25\nமுன்னாள் அமைச்சர் றிசாட் எனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை - இராணுவத்தளபதி வாக்குமூலம் 305 2019-06-26\nரணில் - மஹிந்த 2 ஆம் மாடியில், இரகசிய சந்திப்பு - அம்பலப்படுத்தும் அநுரகுமார 98 2019-07-13\n32 ஆண்டுகளுக்கு பின் சதம் விளாசிய, துவக்க வீரர் அல்லாத முதல் பாகிஸ்தானியர் 373 2019-06-27\nகிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறும் தென்னாபிரிக்கா 116 2019-06-24\nவெளிநாட்டில் ஆடும் வீரர்கள் இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு அழைப்பு 95 2019-06-28\n19 வயதுக்கு உட்பட்ட மாகாண தொடருக்கான அணிகள் அறிவிப்பு 74 2019-07-11\nதென்கிழக்குப் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை பதில் பணிப்பாளராக எஸ்.எம்.பீ.ஆஸாத் நியமிக்கப்பட்டுள்ளார். 62 2019-07-16\n27 வருடங்களின் பின் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இங்கிலாந்து 60 2019-07-12\nகெய்ரோவில் அடக்கம் செய்யப்படவுள்ள, அஷ்ஷஹீத் முர்ஸியின் உடல் 64 2019-06-19\nகட்டுநாயக்காவில் தென்னாபிரிக்க, அதிபரை சந்திக்கிறார் ரணில் 37 2019-06-27\nநிகா­புக்கு தடை விதிக்க கோரும் மனுவை, தள்­ளு­படி செய்­தது இந்­திய உயர் நீதி­மன்றம் 29 2019-07-11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muramanathan.com/articles/politicsandsociety", "date_download": "2019-07-16T12:03:15Z", "digest": "sha1:IAVNZDAHC5XW5Z6EJ6ZS5QLQS7JVPMCR", "length": 3631, "nlines": 44, "source_domain": "www.muramanathan.com", "title": "அரசியல்/சமூகம் - Mu Ramanathan | மு இராமனாதன்", "raw_content": "\nதாய் மொழியில் ஆரம்பக் கல்வியைப் படிப்பதே சிறந்தது- ஹாங்காங் தமிழ்ப் பொறியாளர் பேச்சு, 01/09/ 2016\nசர்வதேச சினிமா: இவ���்களின் அலைதல் எழுத்தில்கூடப் பதிவாகவில்லை—“தீபன்”, 26/02/2016\nஹாங்காங் தமிழ் வகுப்பு- வானொலி நிகழ்ச்சி, 26/01/2016\nஉரை: ஹாங்காங் தமிழ் வகுப்புகள், ஜனவரி 2016\nஸ்டார்ட்-அப் திட்டம் பலன் தருமா\nநூறாண்டு வெள்ளமும் வடிகால் திட்டங்களும், 18/12/2015\nஅஞ்சலி: செ.முஹம்மது யூனுஸ்- ஒரு மானுட நேயர், டிசம்பர் 2015\nமியான்மரில் ஜனநாயகக் கீற்றுகள், 05/11/2015\nஎத்தனை காலந்தான் ஏடு தேடுவார் தமிழ்நாட்டிலே\nசீனாவும் ஜப்பானும் 70 ஆண்டுகளும் ஒரு சொல்லும், 03/09/2015\nஅடுக்கக விதிகளை விரிவுபடுத்துவோம், 10/07/2015\nநம் கல்வி... நம் உரிமை- நடுவில் தொலைந்துபோன பக்கங்கள், 14/05/2015\nகாந்தியை ஏமாற்றிவரும் இந்தியா, 08/05/2015\nஇலங்கை - சீனா - இந்தியா, 25/04/2015\nஒரு கோடிப் புத்தகங்கள், 01/04/2015\nவலசை போகும் சீனர்கள், 19/02/2015\nஇரண்டு புத்தகக் காட்சிகள், 11/01/2015\nஹாங்காங்கில் ஜனநாயகமும் சட்டமும், 16/12/2014\nசீர்திருத்தப் பாதையில் மியான்மர், 11/11/2014\nபார்வையற்றோரைப் புறக்கணிக்கும் தேசம், 29/08/2014\nஉலகின் தொழிற்சாலை ஆகுமா இந்தியா\nஹாங்காங் தமிழர்கள் காட்டும் வழி, 11/08/2014\nமவுலிவாக்கம் விபத்து: பொறியியலும் பாதுகாப்பும், 23/07/2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/08/15/news/32356", "date_download": "2019-07-16T13:14:48Z", "digest": "sha1:JKXDZZLHU6KDZW52RK6VLTJNGPSMW4XZ", "length": 13842, "nlines": 118, "source_domain": "www.puthinappalakai.net", "title": "வடக்கு, கிழக்கில் முகாம்களைச் சுருக்குவோமே தவிர அகற்றமாட்டோம் – இராணுவத் தளபதி | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nவடக்கு, கிழக்கில் முகாம்களைச் சுருக்குவோமே தவிர அகற்றமாட்டோம் – இராணுவத் தளபதி\nAug 15, 2018 | 12:47 by கார்வண்ணன் in செய்திகள்\nவடக்கு, கிழக்கில் சிறிலங்கா இராணுவ முகாம்கள் மூடப்படாது என்றும், எனினும், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் முகாம்கள் சுருக்கப்படும் என்றும் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.\n”வடக்கு, கிழக்கில் மேலும 522 ஏக்கர் காணிகளை விடுவிக்க நாம் தயாராக இருக்கிறோம்.\nஇந்தக் காணிகளை விடுவிக்க முன்னர், எமது உட்கட்டமைப்பு வசதிகளை நகர்த்த வேண்டியுள்ளது. தற்போது கட்டுமானப் பணிகளை முன்னெடுத்து வருகிறோம்.\nஇதற்காக 800 மில்லியன் ரூபாவை அரசாங்கத்திடம் கோரியுள்ளோம். ஏற்கனவே 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.\nஎஞ்சிய தொகையை இன்றைக்கு வழங்கினால் கூட, ஒரே இரவ���ல் முகாம்களை அகற்றி விட முடியாது. எமது படையினரை இடம்மாற்றுவதற்கான அடிப்படை வசதிகளை செய்வதற்கு 5 மாதங்களாவது தேவைப்படும்.\nஎனவே, ஆறு மாதங்களுக்குள் நிதியை வழங்கினால், எமது கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணிகளை விடுவித்து, நாங்கள் வேறு இடத்துக்கு நகர முடியும்.\n2018 ஜூலை 31 வரை, சிறிலங்கா இராணுவம், வடக்கு கிழக்கில் 65,133 ஏக்கர் காணிகளை விடுவித்துள்ளது, தற்போது, இராணுவத்திடம் 19,300 ஏக்கர் காணிகள் உள்ளன.\nஇதில் வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும், 16,115 ஏக்கர் காணிகளையும், கிழக்கில், மூன்று மாவட்டங்களில், 3,185 ஏக்கர் காணிகளையும் இராணுவம் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.\nஇராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் காணிகளில் 2,621 ஏக்கர் மாத்திரமே, தனியார் காணிகள். ஏனைய 16,680 ஏக்கர் காணிகளும் அரச காணிகள்.\n2009ஆம் ஆண்டில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில், 84,434 ஏக்கர் காணிகள் இருந்தன. ஏனைய காணிகள் படிப்படியாக பல்வேறு கட்டங்களில் விடுவிக்கப்பட்டு விட்டன.\nபொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கு இராணுவம் முன்னுரிமை கொடுத்து வருகிறது.\nகாணிகள் விடுவிக்கப்படுவதால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை. எமது படையினர் அங்கு தொடர்ந்து நிலைகொண்டிருப்பார்கள். ஆனால், அடிப்படையில் எமது படையணிகள் சுருக்கப்பட்டிருக்கும்.\nவடக்கில் அதிகளவு படையினர் நிறுத்தப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.\nபுள்ளிவிபரங்கள் மற்றும் முகாம்களில் எண்ணிக்கையை வைத்து சிலர் அவ்வாறு உணரலாம்.\nஆனால், முழுத் தீவையும் எடுத்துக் கொண்டால், தெற்கு, மேற்கு, மற்றும் மத்திய மற்றும் ஏனைய மாகாணங்களில் குறைந்தளவு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.\nவடக்கில் அதிகளவு படையிர் ஏன் நிறுத்தப்பட்டுள்ளனர் என்றால், அங்கு தான் பிரச்சினை உள்ளது. போர் முடிந்து ஒன்பது ஆண்டுகள் தான் ஆகிறது.\nசிறிலங்கா காவல்துறை இந்தப் பிரதேசங்களின் கட்டுப்பாட்டைப் பொறுப்பேற்றுக் கொள்ளும் காலம் வருவதை நான் விரும்புகிறேன்.\nஅவர்கள் தமது துணை இராணுவப் படைகளை வைத்திருக்க முடியும். அப்போது நாங்கள் எமது படையினரை முகாம்களுக்குள் முடக்க முடியும்.\nநான் காவல்துறையை குற்றம்சாட்டவில்லை. அவர்களுக்கு ஆளணி மற்றும் வளங்கள் தொடர்பான வரையறைகள், கட்டுப்பாடுகள் உள்ளன.\nஏனையவற்றை விட இராணுவம் எல்லா இடங்களிலும் அதிகளவு ஆளணியையும் வளங்களையும் கொண்டிருக்கிறது.\nஎனவே, நாம் எமது படையினரைக் குறைக்கவோ, முகாம்களை மூடவோ மாட்டோம். ஆனால் முகாம்களைச் சுருக்குவோம்.\nகாணிகளை விடுவித்து முகாம்களைச் சுருக்கினாலும், பாதுகாப்பை அதேநிலையில் தொடர்ந்தும் பேணுவோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nTagged with: இராணுவம், மகேஸ் சேனநாயக்க\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -5\nசெய்திகள் வேதாரணியத்தில் படகில் மயங்கிய நிலையில் கிடந்த இலங்கைத் தமிழர்\nசெய்திகள் அரசியலமைப்பு திருத்தம் குறித்து இரண்டு நாள் விவாதம் – கூட்டமைப்பின் கோரிக்கை ஏற்பு\nசெய்திகள் வெளிச்சக்திகளின் தலையீடுகள் குறித்து சிறிலங்காவுக்கு சீனா எச்சரிக்கை\nசெய்திகள் ஒக்ரோபர் 15இற்கு முன் மாகாணசபைத் தேர்தல்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -5 1 Comment\nசெய்திகள் வேதாரணியத்தில் படகில் மயங்கிய நிலையில் கிடந்த இலங்கைத் தமிழர் 0 Comments\nசெய்திகள் அரசியலமைப்பு திருத்தம் குறித்து இரண்டு நாள் விவாதம் – கூட்டமைப்பின் கோரிக்கை ஏற்பு 0 Comments\nசெய்திகள் வெளிச்சக்திகளின் தலையீடுகள் குறித்து சிறிலங்காவுக்கு சீனா எச்சரிக்கை 0 Comments\nசெய்திகள் ஒக்ரோபர் 15இற்கு முன் மாகாணசபைத் தேர்தல்\nJayaraman Kumaran on மதம் பிடித்த பிராந்தியங்கள் -5\nEsan Seelan on மயிலிட்டியில் அமெரிக்க செனட் உறுப்பினர்கள் – பாதுகாப்பு சபை கூட்டத்தில் ஆராய்வு\nEsan Seelan on போதைப்பொருள் குற்றவாளிகள் 4 பேரைத் தூக்கில் போட சிறிலங்கா அதிபர் ஆணை\nநடேசன் திரு on ரஷ்யாவுடனான பாதுகாப்பு உறவுகளை துண்டிக்க சொன்னது அமெரிக்கா – சிறிலங்கா அதிபர்\nEsan Seelan on ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களில் ஐஎஸ் அமைப்புக்கு நேரடித் தொடர்பு இல்லை\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/3535-350", "date_download": "2019-07-16T13:13:17Z", "digest": "sha1:YL7CDNSDDT3F3KKQ3RYQYIC5TNRXQB4B", "length": 20615, "nlines": 264, "source_domain": "www.topelearn.com", "title": "350 ஓட்டங்களைத் துரத்தியடித்த இந்தியா", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\n350 ஓட்டங்களைத் துரத்தியடித்த இந்தியா\nஇந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நாக்பூரில் நேற்று இடம்பெற்ற 6 ஆவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் போட்டித் தொடரை தற்போதைக்கு 2-2 என சமநிலைப் படுத்தியுள்ளது.\nஇதனால் இறுதியும், 7 ஆவதுமான போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரைக் கைப்பற்றும் என்பதால் இறுதிப் போட்டிக்கான ஆர்வம் அதிகரித்துள்ளது.\nநேற்றய போட்டியில் முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 350 ஓட்டங்களை எடுத்தது. அதிகபட்சமாக ஷேர்ன் வட்சன் 102 ஓட்டங்களையும், பெய்லி 156 ஓட்டங்களையும் எடுத்தனர். பந்துவீச்சில் ஜடேஜா, அஷ்வின் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர். பதிலுக்கு களமிறங்கிய இந்திய அணி 49.3 பந்துகளில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை கடந்தது.\nரோஹித் ஷர்மா 79 ஓட்டங்களையும் ஷேகர் டவான் 100 ஓட்டங்களையும், விராத் கோலி ஆட்டமிழக்காமல் 115 ஓட்டங்களையும் எடுத்தனர். விராத் கோலி தனது 11 சதத்தை பூர்த்தி செய்தார். 350 அல்லது அதற்கு அதிகமான ஓட்டங்களை இரு தடவை துரத்தி அடித்த முதலாவது அணியாக இந்தியா சாதனை படைத்துள்ளது.\nஇந்தியா - நியூசிலாந்து இடையிலான போட்டி இன்று தொடரும்\nமழை காரணமாக நேற்று இடைநிறுத்தப்பட்ட இந்தியா - நியூ\nWorld Cup 2019 - பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி\nஇந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக் கிண்ண தொட\nஇந்தியா பொதுத் தேர்தல் 2019 - முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\n7 கட்டங்களாக நடைபெற்றும் இந்தியாவின் 17 வது மக்களவ\nஇந்தியா அல்லது இங்கிலாந்து அணிகள் உலக கிண்ணத்தை வெல்ல வாய்ப்புள்ளது\nஇலங்கை அணியின் முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் முர\nகிரிக்கெட் விளையாட்டின் ஊழலை தடுக்க இந்தியா உதவும்\nஇலங்கை கிரிக்கெட் விளையாட்டில் இடம்பெறுகின்ற ஊழலை\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பினராக இந்தியா தெரிவு\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ப���ரவையின் உறு\nஆசிய கிண்ண கிரிக்கெட் - இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன்\n19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட்\n272 ஓட்டங்களால் இந்தியா அணி வெற்றி\nஇந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இடையில\nவங்கதேசத்தை வீழ்த்தி ஏழாவது முறையாக ஆசிய கோப்பையை வென்றது இந்தியா\nஆசிய கிண்ண தொடரில் பங்களாதேஷை வீழ்த்தி இந்திய அணி\nகுழந்தைகள் உயிரைப் பறிகொடுப்பதில் உலகிலேயே முதலிடம் வகிக்கின்ற்து இந்தியா\nஇந்தியாவில் 2017ஆம் ஆண்டில் ஒரு வயது நிறைவடைவதற்கு\nபிரதமர் பாகிஸ்தான்‍‍‍ இந்தியா கிரிக்கெட் போட்டியை முதன்முறையாக நேரில் காண வர உள்\nபாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான்\nஇரண்டவாது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி வெற்றி\nஇலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற\n9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nஜிம்பாப்வே அணிக்கெதிரான நான்காவது ஒரு நாள் போட்டிய\n109 ஓட்டங்களால் இந்தியா அபார வெற்றி\nஉலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது காலிறுத\nஅயர்லாந்திற்கு எதிரான போட்டியில் இந்தியா அபார வெற்றி\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் போட்டிய\nஇந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பய\nஇலங்கை – இந்தியா மோதும் நான்காவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று\nஇலங்கை – இந்தியா அணிகளுக்கிடையிலான நான்காவது சர்வத\nஒருநாள் தொடர் இந்தியா வசம்\nஇலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் அ\n169 ஓட்டங்களால் இந்தியா அபார வெற்றி\nஇலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்த\nஇந்தியா வென்றது - டுவிட்டரில் மோடி கருத்து\nமக்களவைத் தேர்தலில் பா.ஜ.க பெரும்பான்மையான இடங்களி\nஇந்தியா வீரர் ஜடேஜாவுக்கு அபராதம்\nபெங்களூருவில் இந்தியாவின் விளையாட்டு உணர்வு பெரிது\nஅல்கொய்தாவின் அடுத்த இலக்கு இந்தியா\nஅல் கொய்தாவின் முக்கிய தலைவர்களை வீழ்த்திவிட்டதால்\nஇந்தியா Zimbabwe வை வீழ்த்தியது.\nஜிம்பாப்வே அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் இ\nஉலகக் கோப்பை கிரிக்கெட் காலிறுதியில் விளையாட இந்தியா அணி தகுதி\nஉலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் கால\n130 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nஉலகக் கிண்ணக் கிரிக்கெட் வரலாற்றில் தென் ஆபிரி��்க\nமுதல்முறையாக உலகக்கிண்ண போட்டியில் சச்சின் இல்லாமல் பாகிஸ்தானுடன் மோதும் இந்தியா\nஉலகக்கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக சச்ச\nவரலாற்று சாதனையை பதிவு செய்தது இந்தியா\nசெவ்வாய் கிரகத்தில் ஆய்வு நடத்துவதற்காக இந்தியா அன\nஇந்தியா செல்ல பாகிஸ்தான் அணிக்கு அனுமதி\nசாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் பங்கேற்க பாகிஸ்தான் அ\n3வது டெஸ்ட் - 266 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா பெரும் தோல்வி\nஇந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இங்கில\nயுக்ரெயினில் இலங்கையர்களுக்கு இந்தியா பாதுகாப்பு\nயுக்ரெயினின் கிழக்கு பிராந்தியத்தியத்தில் உள்ள பல்\nஇடைமறிவு ஏவுகணையை பரிசோதித்தது இந்தியா\nஎதிரி நாட்டு ஏவுகணையை மிக உயரத்தில் இடைமறித்துத் த\n20க்கு இருபது உலகக் கிண்ணம், இறுதிப் போட்டியில் இலங்கை - இந்தியா\nதென்னாபிரிக்காவுக்கு எதிராக நேற்று இடம்பெற்ற 20க்க\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் தரப்படுதலில் இந்தியா முதல் இடம்(LIST)\nசர்வதேச கிரிக்கெட் பேரவையினால் வெளியிடப்படும் இருப\nஆஸ்திரேலியாவிடம் ஆட்டம் கண்டது இந்தியா\nஇந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் புனேயில்\nபைலின் புயல் தாக்குதலை எதிர்நோக்கி இந்தியா\nஇந்தியாவின் கிழக்குக் கடற்கரையை சனிக்கிழமை தாக்கும\niPhone உதவியுடன் இயங்கும் கார்கள் 13 seconds ago\n2015 இல் மலேரியா தடுப்பு மருந்து வரும் வாய்ப்பு. 34 seconds ago\nசச்சின் விளையாடும் 200வது டெஸ்ட் மேட்சின் போது சூதாட்டம் நடக்கலாம் 2 minutes ago\nAcer நிறுவனத்தின் புத்தம் புதிய மடிக்கணனி 2 minutes ago\nமடிக்கணணிகளை வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள் 8 minutes ago\nமுட்டை சாப்பிட்டால் மார்பகப்புற்றுநோய் வராதாம் 9 minutes ago\nடெல் நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஹைபிரிட் லேப்டொப் 10 minutes ago\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nமுதல் முறையாக சொந்த மண்ணில் உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணி\nWorld Cup 2019: இறுதிப் போட்டியில் வெற்றிபெற இங்கிலாந்து அணிக்கு 242 ஓட்டங்கள்...\nபேஸ்புக் மீதான 5 பில்லியன் டொலர்கள் அபராதம்\nWorld Cup 2019: இறுதிப்போட்டியில் இங்கிலாந்து நுழைந்த கதை...\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nமுதல் முறையாக சொந்த மண்ணில் உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2014/07/", "date_download": "2019-07-16T12:58:29Z", "digest": "sha1:6W7XHITLOM3F4X3G3MQF6V6WDDWHEUNE", "length": 166801, "nlines": 1029, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: July 2014", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nஎஸ்.எஸ்.ஏ., மற்றும் ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டங்களுக்காக மத்திய அரசு 2400 கோடி ஒதுக்கீடு \nதமிழகத்தில், எஸ்.எஸ்.ஏ., (அனைவருக்கும் கல்வி திட்டம்), ஆர்.எம்.எஸ்.ஏ.,(அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம்) திட்டங்களுக்காக, நடப்பாண்டில், 2,400 கோடியை, மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. திட்டங்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளம் ஆகியவற்றுக்கான பெரும் அளவு நிதியை, மத்திய அரசு, ஒவ்வொரு ஆண்டும் வழங்குகிறது.நடப்பு (2014 - 15) கல்வியாண்டில், எஸ்.எஸ்.ஏ., மற்றும் ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டங்களுக்கு தேவைப்படும் நிதி குறித்த அறிக்கையை, பல மாதங்களுக்கு முன், தமிழக அதிகாரிகள், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் வழங்கி இருந்தனர்.\nமாணவர்களின் நம்பிக்கையையும் மதிப்பையும் இழப்பதைப் போல இன்னொரு தண்டனை ஆசிரியனுக்கு உண்டா\nதீர்ப்புகளும் கொந்தளிப்புகளும் திரையிலும் தாளிலும் இறைந்து கிடக்கின்றன. வரி பிளந்து வாசிக்கும் எனக்குள்ளோ கேள்விகள் நிறைந்து கிடக்கின்றன.\n1.காற்றும் நெருப்பும் கலந்து ஆடிய மோக விளையாட்டில் மலர்கள் கருகின. நெருப்புப் படர்ந்த நேரத்தில் ஆசிரியர்கள் வகுப்பறையை விட்டு ஓடிவிட்டார்கள் .அவர்கள் எங்களை காப்பாற்ற முயற்சிக்கவில்லை என்வே அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என பிழைத்த குழந்தைகள் பேட்டி அளிக்கின்றன. குரு தேவனாகும் போ��ு கும்பிடப்படுகிறான். தேவன் மனிதனாகும் போது தண்டிக்கப்படுகிறான். மாணவர்களின் நம்பிக்கையையும் மதிப்பையும் இழப்பதைப் போல இன்னொரு தண்டனை ஆசிரியனுக்கு உண்டா\nஅரசு பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர் மீது தாக்குதல்\nபாவூர்சத்திரத்தில் அரசு பள்ளிக்குள் புகுந்து ஆசிரியரைத் தாக்கிய மர்மநபர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர். பாவூர்சத்திரம் த.பி.சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொருளியல் பாடப்பிரிவில் முதுநிலை ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் அ.ஜெயக்குமார் (36), இவருக்கும் அதே பள்ளியில் பணியாற்றி வரும் வேறு ஒரு ஆசிரியருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.\nபள்ளிக்கல்வி - மாணவர் சேர்க்கை 2014-15ம் கல்வியாண்டில் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான காலகெடு 30.09.2014 வரை நீட்டித்து ஆணை வெளியீடு\n15 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்களை நிரப்ப பட்டியல் தயாராகியுள்ளது\nதமிழகத்தில் 15 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்களை நிரப்பப்பட்டியல் தயாராகியுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணைய தளத்தில் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.\nபட்டதாரி ஆசிரியர் :தயார் நிலையில் இறுதி தேர்வுப் பட்டியல், இன்றாவது வெளியிடப்படுமா\nபட்டதாரி ஆசிரியர் இறுதி தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் ஓரிரு நாளில் வெளியிடவுள்ளது.பள்ளிக் கல்வித் துறை, தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு பள்ளிகளில் 10,726 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப் படையில் நிரப்பப்பட உள்ளன.\nஎம்.காம். மற்றும் பி.எட். முடித்தால் இடைநிலையாசிரியருக்கு ஊக்க ஊதியம் உண்டு என்பதற்கான தகவல் அறியும் உரிமைச் சட்ட கடித நகல்\nஒரு நபர் குழு திரு. ராஜீவ் ரஞ்சன், இ.ஆ.ப., அவர்களால் டிப்ளமோ கல்வித்தகுதியை காரணம் காட்டி ஊதியம் 5200-20200+2800 இருந்து 9300-34800+4200 மாற்றி அமைக்கப்பட்ட பணியிடங்கள்.\nபள்ளிக் கல்வித்துறை தொடர்பான பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தார் முதல்வர்\nநடப்பாண்டில் 300 துவக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் ஆகியவை, உயர் நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.\nசட்டசபையில், 110வது விதியின் கீழ், அவர் வெளியிட்ட அறிவிப்புகள்: 25 மாவட்டங்களில், தாழ்த்தப்பட்ட, ப��ங்குடியினரின் 128 குடியிருப்புப் பகுதிகளில், 128 துவக்கப் பள்ளிகள் துவக்கப்படும். ஒவ்வொரு பள்ளிக்கும், ஒரு தலைமை ஆசிரியர், ஒரு இடைநிலை ஆசிரியர் நியமிக்கப்படுவர். பள்ளிக்கு, சத்துணவு சமையலறை, குடிநீர், கழிப்பிட வசதிகள் செய்யப்படும். இதற்காக, ஆண்டுக்கு 19.43 கோடி ரூபாய் செலவாகும்.\nTRB பட்டதாரி ஆசிரியர் :தயார் நிலையில் இறுதி தேர்வுப் பட்டியல்\nபட்டதாரி ஆசிரியர் இறுதி தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் ஓரிரு நாளில் வெளியிடவுள்ளது. பள்ளிக் கல்வித் துறை, தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு பள்ளிகளில் 10,726 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப் படையில் நிரப்பப்பட உள்ளன.\nTNTET : 4,224 இடைநிலை ஆசிரியர் பட்டியல், தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு பட்டியல் தயார்\nதமிழகத்தில் 15 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்களை நிரப்ப பட்டியல் தயாராகியுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணைய தளத்தில் பட்டியல் ஓரிரு நாளில் வெளியீடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற 42 ஆயிரம் பேரில் இருந்து 10 ஆயிரத்து 726 பேர் தேர்வு பெற்றனர். மேலும் 4,224 இடைநிலை ஆசிரியர் பட்டியல் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.\nMADURAI BENCH OF MADRAS HIGH COURT: வேலைவாய்ப்பக சீனியாரிட்டி அடிப்படையில் முதுகலை ஆசிரியர்கள் நியமனம் கோரிய மனு தள்ளுபடி\nவேலைவாய்ப்பக சீனியாரிட்டி அடிப்படையில் முதுகலை ஆசிரியர்கள் நியமனம் கோரிய மனு தள்ளுபடி\nதொடக்கக் கல்வி - நர்சரி மற்றும் பிரைமரி துவக்கப்பள்ளிகளின் விவரங்கள் கோருதல் சார்பு\nதொடக்கக் கல்வி - மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் செயலர் அவர்களின் தலைமையில் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்ளுதல் சார்பான இயக்குனரின் உத்தரவு\nகும்பகோணம் தீ விபத்து வழக்கில் பள்ளி நிறுவனருக்கு ஆயுள் தண்டனை; 9 பேருக்கு சிறை; 11 பேர் விடுவிப்பு- தஞ்சை நீதிமன்றம் தீர்ப்பு\nகும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில், ஸ்ரீ கிருஷ்ணா பள்ளி நிறுவனர் புலவர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனை விதித்து, தஞ்சை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nமேலும், அந்தப் பள்ளியின் தாளாளரும், பழனிச்சாமியின் மனைவியுமான சரஸ்வதி, தலைமை ஆசிரியர் சாந்தலெட்சுமி, சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி, சமையல்காரர் வசந்தி ஆகி���ோருக்கு தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.\n1000 புதிய ஆசிரியர் பணி இடங்கள்-ரூ.72 கோடியில் கூடுதல் வகுப்பறைகள்: ஜெயலலிதா தகவல்\nசட்டசபையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா 110–வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறி இருப்பதாவது:–செல்வத்துள் பெரும் செல்வம் ஆகிய கல்வியை அனைவரும் கற்று, கல்லாதவர்களே இல்லாத மாநிலம் தமிழகம் என்ற குறிக்கோளை அடையும் வகையில் எனது தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.இதன் அடிப்படையில், கீழ்க்காணும் அறிவிப்புகளை இந்த மாமன்றத்தில் அறிவிப் பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.\nஆசிரியர் செயலைக் கண்டித்து குழந்தைகளை அனுப்ப மறுத்த பெற்றோர்\nதிருச்சுழி அருகே ஆங்கில ஆசிரியர் செயலை கண்டித்து, மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுத்தனர். திருச்சுழி அருகே ரெங்கையின்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடு நிலை பள்ளி உள்ளது. 70 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.தலைமை ஆசிரியை உட்பட 6 ஆசிரியர்கள் உள்ளனர். ஆங்கில ஆசிரியர் நீராத்துலிங்கம் ஒழுங்காக பள்ளிக்கு வராததால், ஆங்கில பாடத்தில் மாணவர்கள் பின்தங்கியுள்ளதாக, பெற்றோர்கள், தலைமை ஆசிரியர் சுப்புலட்சுமியிடம் புகார் செய்தனர்.\nகாலிப் பணியிடங்களை நிரப்பாவிட்டால் சென்னையில் பேரணி\nஉடற்கல்வி ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிறைவு செய்யவில்லை எனில், சென்னையில் பேரணி நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nமாண்புமிகு தமிழக முதலமைச்சர் அறிவிப்பு\n1.128 தொடக்கப் பள்ளிகள் திறக்கப்படும்\n2. 50 அரசு நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.\n3. விளையாட்டு பல்கலைக்கழகம் சென்னை க்கு அருகில் அமைக்கப்படும்.\n4. 1000 ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும்.\n2014-15ம் கல்வியாண்டில் புதியதாக 128 தொடக்கப் பள்ளிகளும், 42 தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும், 50 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப் பள்ளிகளை மேல் நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தி முதல்வர் உத்தரவு\nபள்ளிக்கல்வி துறை இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு நியமன ஆணை\nதிருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், பள்ளிக்கல்வி துறையில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு, கவுன்சலிங் மூலம் நியமன ஆணை வழங்கப்பட்டது.\nதமிழகத்தில் டிஇஓ பதவி உயர்வு : 15 மாவட்ட கல்வி அலுவலர்களாக தலைமை ஆசிரியர்கள் நியமனம்\nதமிழகத்தில் மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு தாமதம் காரணமாக 15 மாவட்ட கல்வி அலுவலர் பதவிகளுக்கு தலைமை ஆசிரியர்களை கூடுதல் பொறுப்பாக நியமித்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் மாவட்ட கல்வி அலுவலர்களாக பணியாற்றிய 15 பேருக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களாக கடந்த 25ம் தேதி பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இவர்கள் உடனே புதிய பணியிடங்களில் சேரவும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டது.\nஆசிரியர் தேர்வு பட்டியல் எப்போது\nஇதுகுறித்து, டி.ஆர்.பி., வட்டாரம், நேற்று மாலை கூறியதாவது:தேர்வு பட்டியலை, இணையதளத்தில் வெளியிடுவதற்கான.பணிகள்,மும்முரமாக நடந்து வருகின்றன. திட்டமிட்டபடி, பணி முடிந்தால், வரும், 30ம் தேதி, 10,700 ஆசிரியர்களின் தேர்வுபட்டியல் வெளியாகும்.\nகுழப்பமான ஆசிரியர் தகுதித் தேர்வு முறை\nஇந்தப் பள்ளிகளில் அரசு கல்வித்திட்டப்படி இரண்டு ஆண்டு பட்டயப் பயிற்சிப் படிப்பு வழங்கப்படுகிறது. தேர்வில் வெற்றி பெற்ற பிறகு டி.இ.டி. (T.E.T.) ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று, தேர்வு, பெற்றால் அரசு ஆரம்பப் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்ற முடியும். (இப்படி ஒரு வடி கட்டலுக்குப் பதில் படித்து வெளியேறும் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தேர்வு முறையையும் பாட திட்டத்தையும் ஒழுங்குபடுத்தினால், இந்த இரட்டைத் தொல்லை நீங்கக் கூடும்).\nஇந்த ஆண்டு 887 இடைநிலை ஆசிரியர்கள் நியமனம்\nதமிழக அரசு தகவல் இந்த ஆண்டு புதிதாக 887 இடைநிலை ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2012-ஆம் ஆண்டில் 9,692 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இதன் காரணமாக, இப்போது இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் குறைவான காலிப் பணியிடங்களே உள்ளன.\nTNTET : பட்டதாரி ஆசிரியர் பட்டியல் ஓரிரு நாளில் வெளியீடு\nபட்டதாரி ஆசிரியர் இறுதி தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் ஓரிரு நாளில் வெளியிடவுள்ளது. பள்ளிக் கல்வித் துறை, தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள அரசுபள்ளிகளில் 10,726 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.\nபட்டதாரி ஆசிரி��ர் தேர்வுக்குத் தடை கோரி வழக்கு\n885 வட்டார வளமைய ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணி அமர்த்தாமல் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர்களை நியமிக்கத் தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nபழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும் : போலீசார் முதல்வருக்கு கோரிக்கை\nகடந்த அ.தி.மு.க., ஆட்சியில், காவல் துறையில் சேர்ந்த, 8,000 காவலர்கள், தங்களை பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும்' என, முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: அ.தி.மு.க., ஆட்சியில், 2003 டிசம்பர் முதல் தேதி, காவல் துறையில், 8,000 பேர் காவலர்களாக பணியில் சேர்ந்தோம். நாங்கள், இப்பணியில் சேர, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், விண்ணப்பித்தோம்.\nசமூக நலம் - குழந்தைகள் நலம் - வீட்டை விட்டு வெளியே தங்கும் பெண் குழந்தைகள், வளர் இளம் பெண்கள் மற்றும் பெண்கள், சிறார் இல்லங்கள், பெண்கள் விடுதிகள் ஆகியவற்றில் உள்ளுறைவோர்களின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு நலனுகாக வழிக்காட்டு நெறிமுறைகள் வழங்கி அரசு உத்தரவு\nதமிழ் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை அதிகரிக்க வேண்டி கோரிக்கை\n1. தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகள் அனைத்தும் தமிழ் மொழியை கட்டாயம் பயிற்றுவிக்க வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், நடுநிலைப் பள்ளிகளில் தமிழாசிரியர் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படுவதில்லை.\n2. மாணவர்கள் சரளமாக வாசிக்கவும் எழுத்துக்களின் சரியான உச்சரிப்பினை அறிந்துகொள்ளவும், பிழையில்லாமல் படிக்கவும் தமிழ் பாடம் மிக முக்கியம் என்பது அனைவரும் அறிந்ததே அவ்வாறு இருக்கையில் ஐந்தாம் வகுப்புக்கு மேல் தமிழ் பட்டதாரி ஆசிரியரை அனைத்து நடுநிலைப் பள்ளிகளிலும் பணியமர்த்தலாமே\nநிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்த மெகா பட்ஜெட்டில் புது திட்டம்: அரசு பள்ளி மாணவியர் சாதனை\nநிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்த, மழைநீர் சேமிப்பு கட்டமைப்பை கட்டாயப்படுத்தும் பணிகள் நடக்கின்றன. இது, மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை உணர, அரசு பள்ளி மாணவர்களுக்கு, சமீபத்தில் அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது.இதில், குளங்களை இணைத்து, ஒருங்கிணைந்த நீராதாரத்திற்கு வழிவகை செய்ய, மெகா பட்ஜெட்டில் திட்டம் தீட்டிய, ஒண்டிப்புதூர் அரசு பள்ளி மாணவியர், சவுமியா மற்றும் லதாவுக்கு, முதல் பரிசு கிடைத்தது.\nதமிழகத்தில் அரசு வேலைப்பெற்ற முதல் திருநங்கை\nகுணவதி, தமிழகத்தில் முதல் அரசு வேலைப் பெற்ற திருநங்கை, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவில் பணியாற்றுகிறார். இந்த செல்ல மகள் குறித்து தினமலர், வாரமலரில் வந்த செய்தி\nஎங்கள் பக்கத்து ஊரில், இளைஞர் நற்பணி மன்றம் ஒன்று உள்ளது. அவர்கள், ஆண்டுதோறும் சித்திரை தமிழ்ப்புத்தாண்டில், விளையாட்டுப் போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடத்துவர். வழக்கம் போல், இந்த ஆண்டும், பகலில் விளையாட்டுப் போட்டிகளும், இரவில், பரிசளிப்பு விழாவும், கலை நிகழ்ச்சியும் நடந்தன.\nஅலுவலகம் துவங்கி 15 நிமிடங்களுக்குள் வரவில்லை என்றால் சம்பளம் கட்: வெங்கையா நாயுடு ஆணை\nநகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு, நேற்று (28.07.2014) தன் அமைச்சக அலுவலகத்தில், திடீரென சோதனை மேற்கொண்டார். காலை 9.10 மணிக்கு திடீரென ஆய்வில் ஈடுபட்டார். ஒவ்வொரு அறையாக சென்று ஒரு மணி நேரம் ஆய்வில் ஈடுபட்டார். அதில், 80 ஊழியர்கள் உரிய நேரத்தில் பணிக்கு வராததை கண்டுபிடித்தார். அவர்களின் பெயரைக் குறித்து கொண்டதுடன், அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.\nபயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை, படிப்படியாக, மத்திய அரசு அலுவலகங்களில் அமுல்\nமத்திய நகர்ப்புற மேம்பாடு மற்றும் பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சகங்களில், பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறையை அமல்படுத்தும்படி, அந்தத் துறையின் அமைச்சர் வெங்கையா நாயுடு உத்தரவிட்டு உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, மத்திய அரசில், நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருப்பவர், வெங்கையா நாயுடு. இவர் நேற்று தன் அமைச்சக அலுவலகத்தில், திடீரென சோதனை மேற்கொண்டார். அப்போது, பல நாற்காலிகள் காலியாக இருந்தன.\nஆகஸ்ட் 1 க்குள் ஆசிரியர் தேர்வு பட்டியல் : டி.ஆர்.பி.,அறிவிப்பு.\nஆகஸ்ட், 1ம் தேதிக்குள், 10 ஆயிரம் ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும்'என, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) வட்டாரம், நேற்று மாலை தெரிவித்தது.\nதிட்டமிட்டபடி, பணி முடிந்தால், வரும், 30ம் தேதி, 10,700 ஆசிரியர்களின் தேர்வுபட்டியல் வெளியாகும்\nதமிழகத்தில், ஆசிரியர் பயிற்���ிப் பள்ளிகளுக்கு, திடீர் சிக்கல் ஏற்பட்டு உள்ளது\nஆசிரியர் பயிற்சிப் படிப்பில், மாணவர்கள் சேராததால், நடப்பாண்டில் மட்டும், 100 தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் மூடு விழா கண்டுள்ளதாக, கல்வித் துறை வட்டாரம் தெரிவித்தது. தமிழகத்தில், 38 அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள்; 42, அரசு உதவிபெறும் பள்ளிகள்; 450 தனியார் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில், இரண்டு ஆண்டு, ஆசிரியர் பட்டயப் பயிற்சி படிப்பு வழங்கப்படுகிறது.\nபட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கு எதிராக BRTEs தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய ஆணை\n55,000 பட்டதாரி ஆசிரியர்களின் தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக அறிவிக்க முதல்வருக்கு கோரிக்கை\nஉபரி ஆசிரியர்களை கணக்கெடுக்க கல்வித்துறை உத்தரவு\nபல அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால், பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் பணியாற்றி வருவது அதிகரித்துள்ளது. அவ்வாறு பணியாற்றும் ஆசிரியர்கள் பற்றி கணக்கெடுக்க, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nஇலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 - 2014-15ம் கல்வியாண்டில் சிறுபான்மையற்ற தனியார் சுய நிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு 25% இடஒதுக்கீடு, இடஒதுக்கீட்டிற்கு அனுமதி மறுக்கப்பட்ட பள்ளிகலின் பட்டியல் கோரி உத்தரவு\nமாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் \"ரம்ஜான்\" திருநாள் வாழ்த்துச் செய்தி\nபள்ளிக்கல்வி - மண்டல வாரியாக ஆய்வுக் கூட்டம் - 70% குறைவாக தேர்ச்சி பெற்ற அரசு உயர் /மேல்நிலைப் பள்ளி த.ஆ மற்றும் ஆய்வு அலுவலர்கள் கூட்டம் 13.08.2014 முதல் 01.09.2014 வரை மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது\nதகுதியிருந்தும் பதவி உயர்வு பெற முடியாத ஐ.டி.ஐ. ஊழியர்கள்\nசிறப்பு விதிகளில் இடம் பெறாத ஒரே காரணத்தால், தகுதியிருந்தும், பதவி உயர்வு பெற முடியாமல் ஐ.டி.ஐ., ஊழியர்கள் தவிக்கின்றனர். தமிழகத்தில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ், மாணவர்களுக்கு தொழிற்கல்வி தரும் பணியில், 72 ஐ.டி.ஐ.,க்கள் செயல்படுகின்றன. அங்கு, பல துறைகளிலும், டிப்ளமோ முடித்தோர், இளநிலை பயிற்சி அலுவலர், உதவி பயிற்சி அலுவலர், பயிற்சி அலுவலர்களாக பணிபுரிகின்றனர்.\nமூன்று மாதங்களில் குரூப் - 1 தேர்வு முடிவ���கள்: டி.என்.பி.எஸ்.சி. தலைவர்\n\"கடந்த வாரம் நடந்த, டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1 தேர்வு முடிவுகள், மூன்று மாதங்களில் வெளியிடப்படும்\" என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.\nஆசிரியர் தகுதித்தேர்வில் தோல்விஇளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி, இரண்டு முறையும் தோல்வி அடைந்ததால், மனமுடைந்த இளம்பெண், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நாமக்கல், முல்லை நகரை சேர்ந்தவர் சசிகுமார், 37. இவர், இந்துசமய அறநிலையத் துறையில், டைப்பிஸ்டாக உள்ளார். இவரது மனைவி இளவரசி, 28, எம்.எஸ்சி., முடித்துள்ளார். இவர்களுக்கு, நான்கு வயதில் ஆண் குழந்தை உள்ளது.\nபி.எட்., படிப்புக்கு அனுமதி மறுப்பா : இடைநிலை ஆசிரியர்கள் புகார்\nமாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர், பி.எட்., படிக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, 40 நாள் வகுப்பறை பயிற்சிக்கு செல்ல அனுமதியளிக்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் பிளஸ் 2 முடித்து, இரண்டாண்டு ஆசிரியர் கல்வி டிப்ளமோ முடித்த நிலையில், பணியில் நியமிக்கப்படுகின்றனர்.\nஏமாற்றத்தில் இடைநிலை ஆசிரியர்கள்: கருணாநிதி குற்றச்சாட்டு\nதகுதித்தேர்வு எழுதிய இடைநிலை ஆசிரியர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர் என கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிரியர்கள் நியமனம் பற்றி சட்டப்பேரவையில் அமைச்சர் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.\nஎப்படித்தான் ஆசிரியர்கள் நியமனம் குறித்த எண்ணிக்கையை ஏற்றியும் இறக்கியும் கூறிட முடிகிறதோ\nதிமுக தலைவர் கலைஞர் 27.07.2014 ஞாயிற்றுக்கிழமை கேள்வி பதில் வடிவிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nகேள்வி :- கல்வித் துறை மானியத்தின் மீது பல அறிவிப்புகளை எதிர்பார்த்த ஆசிரியர்கள், எந்த முக்கிய அறிவிப்பும் வராத நிலையில் ஏமாந்திருப்பதாகக் கூறப் படுகிறதே\nகலைஞர் :- கடந்த 17-7-2014 அன்று தமிழகச் சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வித் துறை, உயர் கல்வித் துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை ஆகிய மூன்று முக்கிய மானியக் கோரிக்கைகளின் மீது விவாதம் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த மூன்று முக்கியத் துறைகளும் பேரவையிலே ஒரே நாளில் அவசர அவசரமாக விவாதிக்கப் பட்டுள் ளது என்பதில் இருந்தே, இந்தத் துறைகளின்பால் இந்த ஆட்சியினருக்கு உள்ள ஆர்வத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.\nமத்திய அரசுக்கு இணையாக ஊதியத்தை உயர்த்தப்படும் என எதிர்பார்த்த இடைநிலைஆசிரியர்கள் பெரும் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள்; கலைஞர்\nமுதலமைச்சர் ஜெயலலிதா தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளில் ஒன்றான, மத்திய அரசுக்கு இணையாக, தமிழகத்திலே பணியாற்றும் இடை நிலை ஆசிரியர்களுக்கும் ஊதியத்தை உயர்த்தி இந்த ஆண்டாவது அறிவிப்பார்கள்\n15 பைசா டிக்கெட்டுக்கு பதில் 10 பைசா டிக்கெட்: 41 ஆண்டுகளாக வழக்கை சந்திக்கும் பஸ் கண்டக்டர்\nடெல்லி மாநகர போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்தவர் ரன்வீர்சிங். இவர் 1973–ம் ஆண்டு மாயாபுரி வழித்தடத்தில் செல்லும் பஸ்சில் கண்டக்டராக பணிபுரிந்தார். அப்போது வழியில் அந்த பஸ்சில் டிக்கெட் பரிசோதகர்கள் ஏறி பயணிகளிடம் இருந்த டிக்கெட்டுகளை வாங்கி பரிசோதித்தனர். அப்போது மாயாபுரி செல்லும் ஒரு பெண் பயணிக்கு 15 பைசா டிக்கெட்டுக்கு பதில் 10 பைசா டிக்கெட் கொடுத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nபெத்தநாய்க்கன்பாளையம், வட்டார வளமைய சார்பில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்\nவழக்குகளின் பிடியில் ஆசிரியர் தேர்வு வாரியம்: 3 வாரத்தில் பணி நியமனம் கிடைக்குமா\nதமிழக பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்க கடந்த 2012 முதல் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2013ல் நடத்தப்பட்ட தேர்வில் வெற்றி பெற்ற பல பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் இன்னும் பணி நியமனம் கிடைக்காமல் உள்ளனர். இதற்கிடையில் இந்த தேர்வில், இட ஒதுக்கீடு தகுதியுடையவர்களுக்கு மதிப்பெண்ணில் தளர்வு வழங்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் கோரிக்கை வைத்ததின் பேரில், தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கு 5 சதவீதம் மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டது.\nஆகஸ்ட் 5,2014 வரை பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க இடைக்கால தடை\nவழக்கு.1 - மதுரை நவநீதகிருஷ்ணன் - பணிமாறுதல் விதிமுறைகள் GO.137,Date.9.6.2014-ல் பக்கம் 1-ல் மூன்று ஆண்டு விதிமுறை ஆசிரியர்களுக்கு பொருந்தாது, பக்கம் 8-ல் பள்ளிக்கல்வி இயக்கத்தின் கீழ் உள்ள ஆசிரியர்கள் என்பவர்கள் PG.Asst/BT.Asst/SG/BRT. ஆக BRTEs-க்கு மூன்று ஆண்டு பொருந்தாது. ஆனால் ஆசிரியப் பயிற்றுநர் பணிமாறுதல் இந்த அரசாணைக்கு முரண்பட்டது.\nமாணவர்கள் சேர்க்கையில் சாதனை படைத்த அரசு பள்ளி : தமிழும், ஆங்கிலமும் இருந்ததால் சாத்தியம்\nதமிழகத்தில் பல அரசு பள்ளிகள் மாணவர்கள் சேர்க்கையில்லாமல் மூடப்பட்டு வரும் நிலையில், நிலக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள பள்ளபட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவர்கள் சேர்க்கையில் சாதனை படைத்து வருகிறது. கிராமப்புற பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவதால் பள்ளிகளை மூட அரசு பரிசீலித்து வருகிறது. சில அரசு பள்ளிகளில் மாணவர்களை விட ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள அவலத்தையும் காண முடிகிறது.\nபாரதிதாசன் பல்கலைக்கழகம் : எம்.எட். விண்ணப்பங்களை அளிக்க ஆக.14 வரை காலக்கெடு நீட்டிப்பு\nபாரதிதாசன் பல்கலைக்கழகம் : எம்.எட். விண்ணப்பங்களை அளிக்க ஆக.14 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி மையத்தில் பூர்த்தி செய்யப்பட்ட எம்.எட். விண்ணப்பங்களை அளிக்க ஆகஸ்ட் 14-ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி.எம். முத்துக்குமார் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:\nதமிழக முழுவதும் 15 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் இடமாற்றம்\nதமிழகத்தில் 15 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மாற்றப்பட்டுள்ளனர். மேலும், 15 கல்வி அதிகாரிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளி கல்ளி துறை முதன்மை செயலாளர் சபிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:\nமாவட்ட முதன்மை அலுவலர்கள் மாறுதல்:\nதிருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்கண்ணு ராமநாதபுரம் மாவட்டத்துக்கும், திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (எஸ்எஸ்ஏ) கஸ்தூரிபாய் திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி கடலூருக்கும், திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி திருச்சிக்கும், நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குமார் வேலூருக்கும்,\n10-ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண�� பெறும் மாணவர்களுக்குப் பரிசு - விளக்கம்.\nபிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாணவர்களுக்கு அரசு வழங்கும் உதவிகள் குறித்து விளக்கம்.\n# 10-ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் பி.சி., எம்.பி.சி., சீர் மரபினர் மாணவர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறதா\nமாநில மற்றும் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெறும் தலா ஒரு மாணவர், மாணவிக்கு பரிசு வழங்கப்படுகிறது.\n'எனது அரசு' பிரத்யேக இணையதளத்தை, பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்\nமத்திய அரசின் நிர்வாகத்தில் மக்களும் பங்குபெற்று தங்களது கருத்துக்களையும் எண்ணங்களையும் தெரிவிக்க பிரத்தியேக இணையதள சேவையை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்துள்ளார். 'எனது அரசு'(MyGov ) http://mygov.nic.in/ என்ற பிரத்யேக இணையதளத்தை, பிரதமர் நரேந்திர மோடி இன்று துவக்கி வைத்தார். அரசின் ஆட்சியில் மக்களுக்கும் பங்குண்டு என்ற நோக்கத்தில், மக்களின் கருத்துக்களையும் பெற்று சிறந்த அரசை நடத்தும் நோக்கத்தோடு இந்த இணையதளம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.\nபள்ளிக்கல்வி - முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளிக்கப்படும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் அதனையொத்த பதவியினை வகிக்கும் அலுவலர்கள் பட்டியல் வெளியீட்டு இயக்குனர் உத்தரவு\nபள்ளிக்கல்வி - 15 முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணி மாறுதல் மற்றும் 15 மாவட்டக் கல்வி அலுவலர்கள் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரிபவர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து அரசு உத்தரவு\n\"பென்ஷனில் 3.96 மடங்கு திருத்தம் செய்யுங்கள்\" 7வது ஊதியக்குழுவில் ஓய்வூதியர் முறையீடு\nமத்திய அரசின், ஏழாவது ஊதியக்குழுவுக்கு, அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர்கள் கூட்டமைப்பு சார்பில், பென்ஷன் உயர்வு குறித்து, தபால் மற்றும் இமெயில் மூலம் அனுப்பி உள்ளனர்.\nதா.வாசுதேவன், மாநிலத் வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க துணைத் தலைவர் அளித்துள்ள செய்தி\nவாசுதேவன் ஆசிரியர் பயிற்றுநர் விழுப்புரம் அனைத்து ஆசிரியர் பயிற்றுநர் நண்பர்களுக்கும் வணக்கம். ஓர் நற்செய்தி. மதுரை உயர் நீதி மன்றத்தில் மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் (மாநிலத் தலைவர் காசிப்பாண்டியன். பொதுச்செயலாளர் ராஜ்குமார்) அனைத்து வள மைய பட்���தாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியரகளாக பள்ளிக்கு பணியிடைமாறுதல் கடந்த மூன்று ஆண்டுகளாக ஏன் அனுப்பவில்லை என்பது குறித்து தொடரப்பட்ட வழக்குக்கு இடைக்கால தடை கிடைத்துள்ளது.\nதமிழ்நாடு அரசுப் பணியில் உள்ள பல்வகை விடுப்புகள் மற்றும் அது குறித்த விவரங்கள்\n1. அரசு விடுமுறை நாட்கள். (Govt Holidays) பண்டிகை விடுமுறை நாட்கள், தேசிய விடுமுறை நாட்கள் முதலியன. அரசிதழ் (கெசெட்) வெளியீடு மூலம் ஆண்டு தோறும் அறிவிக்கப்படுகின்றன.\n2. மதச்சார்பு விடுப்பு (Religious / RestrictedHolidays) வரையறுக்கப்பட்ட விடுப்பு என்றும் கூறுவர். ஒரு காலண்டர் ஆண்டில் சுமார் 30 மதச்சார்பு பண்டிகைகளில் \"ஏதேனும் மூன்று\" நாட்களை ஒரு பணியாளர் துய்க்கலாம். அவர் சார்ந்த மதப் பண்டிகையாக இருக்க வேண்டும் என்பதில்லை.\n3. தற்செயல் விடுப்பு ( Casual Leave) ஒரு காலண்டர் ஆண்டில் 12 நாட்கள் எடுக்கலாம். எல்லாவகை பணியாளர்களுக்கும் உண்டு. விடுப்பு எடுத்த பின்னரும் விண்ணப்பம் கொடுக்கலாம். முன்கூட்டி விண்ணப்பித்தால் குறிப்பாக காரணம் தெரிவிக்க வேண்டியதில்லை.\nஅரை சம்பள விடுப்பின் போது சம்பளத்தை கணக்கிடும் முறை\nஉதாரணமாக தாங்கள் அக்டோபர் மாதம் 27 நாட்கள் அரை சம்பள விடுப்பு எடுத்துள்ளீர்கள் எனில்.\nஅக்டோபர் மாதம் மொத்தம் -31 நாட்கள்.\nஉண்மைத்தன்மை (GENUINENESS) கண்டறிய அனைத்து பல்கலைக் கழகங்களின் வரைவோலை தொகை\n1. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்- 600\n2. அழகப்பா பல்கலைக்கழகம்- 250\n3. தமிழ்நாடு பல்கலைக்கழகம்- 500\n4. இந்திராகாந்தி பல்கலைக்கழகம் -200\n5. தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம்-1000\nகள்ள நோட்டைக் கண்டறிய 11 வழிகள்\nயாரோ உங்களிடம் கொடுத்த 1,000 ரூபாய் நோட்டு கள்ள நோட்டாக இருக்குமோ என்ற சந்தேகமா உற்றுப்பார்த்தும் தடவிப் பார்த்தும் திருப்பிப் பார்த்தும் அது நல்ல நோட்டா, கள்ள நோட்டா என்று கண்டுபிடித்து விடலாம். அருகில் உள்ள 1,000 ரூபாய் நோட்டு படத்தை உற்று நோக்குங்கள்.\nவிரைவில் இரு மடங்காகிறது சமையல் எரிவாயு விலை : விலையை நிர்ணயிக்க குழு அமைக்கிறது மத்திய அரசு\nசமையல் எரிவாயு விலையை இருமடங்காக உயர்த்த முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ்பிரபு தலைமையில் ஒரு குழுவை மத்திய அரசு அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயற்கை எரிவாயு விலையை 10 லட்சம் யூனிடிற்க்கு 8.4 டாலர்களாக அதிகரிக்க ரங்கராஜன் கமிட்டி பரிந்துரைத்திருந்தது.\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஇன்னும் இரண்டு நாட்களில் ஒரு வங்கியில், அதுவும் பொதுத்துறை வங்கியில், Officers Recruitment-ற்கான இண்டர்வியூ நடக்க இருக்கிறது. இண்டர்வியூக்கு ஏற்கனவே நடந்த written exam அடிப்படையில் அழைக்கப்பட இருக்கின்றனர். மொத்த மார்க்குகள் 200. இண்டர்வியூக்கு அழைப்பதற்கு நிர்ணயம் செய்யப்பட்ட cut-off மார்க்குகள் இப்படி இருக்கிறது.\nஇது நடக்கிற தேசம், இந்தியா.\nஅந்த வங்கி, பாண்டியன் கிராம வங்கி.\nதமிழகம் பேரவை விதி 110 ஜெயலலிதா அறிவிப்பு\n>இளங்கோவடிகள் பெயரில் புதிய விருது: சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு\n>தமிழகத்தில் ரூ.2,325 கோடி செலவில் சாலை உள்கட்டமைப்பு வசதிகள்: சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு\n>மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 21 மாவட்டங்களில் மறுவாழ்வு இல்லங்கள்: ஜெயலலிதா\n>செங்கல்பட்டு அருகே 330 ஏக்கரில் ரூ.130 கோடியில் மருத்துவப் பூங்கா: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு\nகணினியில் இலகுவாக தமிழில் Type செய்வது எப்படி\nகணினியில் தமிழில் தட்டச்சு செய்வது என்பது சில காலத்துக்கு முன்பு மிகவும் கஷ்டமான வேலை . .ஆனால் இப்போது நீங்கள் உங்கள் கணினியில் எளிதில் தமிழில் தட்டச்சு செய்யலாம் . Google / Facebook Chat / Word Doc/ E mail போன்ற எல்லாவற்றிலும் நீங்கள் தட்டச்சு செய்ய முடியும் . இந்த வசதியை கூகிள் எப்போவோ அறிமுகப்படுத்தி இருந்தாலும்,பல பேருக்கு தெரியாததால் இந்த பதிவு.\nவருங்கால வைப்பு நிதி அமைப்பு அறிவிப்பு :ஆன்லைனில் சரியான பெயர் பதிவு செய்ய வேண்டும்\nதொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் ஆன்லைனில் பதியும் போது முழுமையான பெயரை பதிவு செய்ய வேண்டும் என்று தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, வருங்கால வைப்பு நிதி அமைப்பின் தாம்பரம் மண்டலத்தின் ஆணையர் மதியழகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஆன்லைன் மூலம் வருங்கால வைப்பு நிதி கணக்கு விவரங்களை தெரிந்து கொள்ள வசதியாக கடந்த மாதம் 30ம் தேதி மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் அமைச்சர் வருங்கால வைப்பு நிதிக்கான ஆன்லைன் குறியீட்டு எண்களை வெளியிட்டார்.\nஎதையும் தாங்கும் இதயம் கொடு;72,711 தேர்வர்களின் கண்ணீர் பிரார்த்தனை\nகடலின் ஆழத்தை கண்டறிவதற்கு அறிவிய��் துறையில் கருவிகள் கண்டறியப்பட்டுள்ளன....\nஆழ்மனதின் உணர்வுகளை கண்டறியவும் மெஸ்மர் மருத்துவ உளவியல் முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன....\nஅதைவிடவும் 76ஆண்டுகளுக்கு பின் வரப்போகும் ஹேலி வால்நட்சத்திரம் பற்றியும் அறிவதற்கு கூட புவியியல் ஆய்வுகள் வந்துள்ளன.....\nஆனால் இந்த 2013 ஆசிரியர் தகுதித்தேர்வு பற்றியும் ..... எத்தனை பணியிடம் என்றும் புரியாத புதிராகவும் ....அறியாத மர்மமாகவுமே இருந்து வருகிறது, தினம் தினம் திகில்படம் பார்ப்பது போல் பீதி.....\nTNTET Article : முடிவைத் தருமா\nசென்ற தகுதித் தேர்வில் தோற்ற கணத்த மனதோடு வழிந்த கண்ணிரையும் அரைகுறையாக துடைத்து கொண்டு வெறி அடங்கிய லட்சியதுடன் புத்தகங்களை வெறித்துப் பார்க்க தொடங்கின கண்கள்...\nபயத்தோடு படிக்க அமர்ந்தோம்..கிட்டத்தட்ட ஆறு மாத கடின உழைப்பு.. பிற சிந்தனைகளை மறந்து நடு இரவில் கூட சுடர் விட்டு எரிந்தது எங்களின் லட்சிய விளக்கு. பார்த்து இருந்த வேலையை விட்டதால் பழிக்கு ஆளாகி பரிட்சைக்கு தயாரானோம்...\nஅரசு உதவி பெறும் பள்ளிகளின் கட்டணக் கொள்ளை எழுத்தாளர்: கோ.தேவராஜன்\nதேவராஜன் என்கிற நான், அகில இந்திய நுகர்வோர் - மனித உரிமைக்கு எதிரான லஞ்சம் ஊழல் மற்றும் குற்றத்திற்கு எதிரான இயக்கத்தின் தலைவர் பதவியில் இருந்து கொண்டு, பல ஆண்டுகளாக வெகு ஜன மக்களுக்காக பல விழிப்புணர்வு பணிக‌ளை செய்து வருகின்றேன்.\nதமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கு அரசு நிர்ணயம் செய்த கட்டணப்படி, தமிழ் வழிக்கு 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை எந்த விதமான கட்டணம் வசூலிக்கக்கூடாது மற்றும் ஆங்கில வழிக்கு 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ரூபாய் 200/- , 9-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை ரூபாய் 300/-, 11 -ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ரூபாய் 500/- மட்டுமே அரசு கல்வி நிறுவனம் மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் பெற வேண்டும். மேற்கொண்டு ஒரு ரூபாய் கூட வசூல் செய்யக்கூடாது என்று அரசு ஆணை உள்ளது.\nமத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க கோரி தொடரப்பட்ட ஊதிய வழக்கின் நிலை\nSSTA சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு WP.NO.10546/2014 நீதியரசர் திரு.ராமநாதன் அவர்கள் முன் நமது மூத்த வக்கீல் திங்கள் (21.07.2014) அன்று விசார��ைக்கு வரும் என கூறி இருந்தார். தற்போது நமது வழக்கிற்கான சாதகமான சூழ்நிலை இல்லாததால் நமது வழக்கை சிறிது நாட்களுக்கு பின் மீண்டும் வாதத்திற்கு கொண்டு வரலாம் என நமது மூத்த வக்கீல் திரு. செல்வராஜ் அவர்கள் ஆலோசனை கூறியுள்ளார்.\nதற்போதைய நிலையே தொடர ஐகோர்ட் கிளை உத்தரவு\nமதுரை காமராஜ் பல்கலை சிண்டிகேட் ஒப்புதல் இன்றி, பேராசிரியர்கள் நியமனம் மேற்கொள்ளப்பட்டதாக தாக்கலான வழக்கில், தற்போதைய நிலை தொடர, ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.\nமலைகிராம பள்ளிகளுக்கு செல்லாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை\nமலை கிராம பள்ளிகளுக்கு சரியாக செல்லாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வித்துறை எச்சரித்துள்ளது. திண்டுக்கல், தேனி, தர்மபுரி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மலைக்கிராம பள்ளிகள் அதிகளவில் உள்ளன. ரோடு வசதி இல்லாததால், மலைகிராம பள்ளிகளுக்கு பல கி.மீ., தூரத்திற்கு நடந்து செல்ல வேண்டியுள்ளது.\nஅதிகம் டி.வி. பார்ப்பவரா நீங்கள்\nஅதிகமாக டி.வி., பார்ப்பவர்கள், ஆயுள் குறைந்து, சீக்கிரமாக இறந்து விடுவார்கள் என சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. டிவி பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்தும் இந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆசிரியர் பணி நியமனத்தில் இடஒதுக்கீடு; ஆசிரியர் சங்கத்தினர் வரவேற்பு\nபள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வித் துறையில், 10 ஆயிரத்து 726 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, அரசு பணியில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.\nபி.எட்., படிப்புக்கு அனுமதி மறுப்பா இடைநிலை ஆசிரியர்கள் பகீர் புகார்\nமாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர், பி.எட்., படிக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, 40 நாள் வகுப்பறை பயிற்சிக்கு செல்ல அனுமதியளிக்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nபி.இ., கலந்தாய்வு முடியும் தேதி நெருங்குவதால் தினமும் கூடுதலாக 2,000மாணவர்களுக்கு அழைப்பு.\nஇன்னும், 11 நாளில், பி.இ., கலந்தாய்வை முடிக்க வேண்டும் என்பதால், கலந்தாய் விற்கு அழைக்கப்படும் மாணவர் எண்ணிக்கையை, கணிசமாக, அண்ணா பல்கலை அதிகரித்துள்ளது. தினமும், 5,000 மாணவர்கள் அழைக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம், 7,000 மாணவர்களுக்கு, அண்ணா பல்கலை அழைப்பு விடுத்தது. பி.இ., பொதுப்பிரிவு கலந்தாய்வு, கடந்த 7ம் தேதி துவங்கியது.\nபான் அட்டை வைத்திருந்தால் வரி தாக்கல் செய்ய வேண்டுமா ஆடிட்டர் மூலமாகத்தான் வரி கணக்கை தாக்கல் செய்ய முடியுமா ஆடிட்டர் மூலமாகத்தான் வரி கணக்கை தாக்கல் செய்ய முடியுமா வரி கணக்கை தாக்கல் செய்வது எவ்வாறு\nவருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கு இம்மாதம் 31-ம் தேதி கடைசி நாளாகும். கடைசி நேர நெரிசலைத் தவிர்க்க வருமான வரித்துறையில் கூடுதல் கவுன்டர்கள் வசதி உள்ளிட்டவை செய்யப்படுவது ஆண்டுதோறும் நடைபெறும் வழக்கமான பணி.\nபான் அட்டை வைத்திருந்தால் வரி தாக்கல் செய்ய வேண்டுமா ஆடிட்டர் மூலமாகத்தான் வரி கணக்கை தாக்கல் செய்ய முடியுமா ஆடிட்டர் மூலமாகத்தான் வரி கணக்கை தாக்கல் செய்ய முடியுமா வரி கணக்கை தாக்கல் செய்வது எவ்வாறு வரி கணக்கை தாக்கல் செய்வது எவ்வாறு அதை எங்கே தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு தாக்கல் செய்யத் தவறினால் எவ்வளவு அபராதம் செலுத்த வேண்டும் என்பன போன்ற பல கேள்விகள் அனைவருக்கும் எழும். இதற்குத் தீர்வளிப்பதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.\nஆசிரியர்கள் நியமனம் : Reply from cm cell\nபள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.54903/சி2/14, நாள் 17.07.2014\n1.பின்னடைவுப் பணியிடங்கள் விவரம் ஆசிரியர் தேர்வு வாரியத்திடமிருந்து பெற்றுக் கொள்ளவும்.\n2. 2011-12 மற்றும் 2012-13 கல்வியாண்டிற்குரிய பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் தெரிவுப்பட்டியல் கோரப்பட்டுள்ள எண்ணிக்கை விவரம் :\nகூடுதல் பணியிடத்திற்காக சிறு துரும்பாவது கிள்ளிப்போடுவோம் - பி.இராஜலிங்கம்\nமறைக்கப்படும் பணியிடமும், மறுக்கப்படும் உரிமையும் மரணத்தை விட கொடுமையானது என்பார்கள். அப்படியானால் மறைக்கப்பட்ட பணியிடத்திற்கும்,மறுக்கப்படும் உரிமைக்கும் குரல் கொடுத்தது நம்மில் எத்தனை பேர்\n2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் 17,996 பேரும் 5% மதிப்பெண் சலுகையால் 25,187 பேரும் தேர்ச்சி பெற்றனர்....சில நல்லவர்கள் குரல் கொடுத்ததன் காரணமாக பணியிடம் தாள் 2க்கு 13,777 என அறிய வருகிறது......மேலும் 2014- 2015க்கு 3459 பணியிடம் இருப்பதாக சொல்லியவர்கள் 2013- 2014 பணியிடம் பற்றி சொல்லாதது ஏன்தாள்2ஐ பொறுத்தவரை கொஞ்சம் துயரத்திலிருந்து மீண்டு வந்துள்ளோம்.\nதமி���கத்தில் 211 அங்கன்வாடி மையங்களை மழலையர் பராமரிப்பகங்களாக தரம் உயர்த்த முதல்வர் உத்தரவு\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தின் முக்கிய குறைபாடுகள்\n> முதிர்வு தொகை ரூ.2,00,000/-க்கு கீழ் இருப்பின் ஓய்வூதியம் கிடையாது.\n>அரசு ஊழியர் பணிபுரியும் பொழுது இறப்பு ஏற்படின் அக்குடும்பத்திற்கு ஓய்வூதியம் கிடையாது.\n>அரசு ஊழியர் விருப்ப ஓய்வு பெற விரும்பினால், அவர் சேமித்த மொத்த தொகையில் 20% மட்டுமே பெற இயலும், மீதி 80% அரசு கணக்கில் இருக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.\n2004 ஆம் ஆண்டு 51வயதில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பாரக்கல்லூர். தாரமங்கலம் ஒன்றியம் சேலம்மாவட்டத்தில் பணியேற்று 2006 ஆம் ஆண்டு பணிநிரந்தரம் செய்யப்பட்டார். புதிய பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் இவருக்கு பணம் பிடித்தம் செய்யப்பட்டது. இவர் 2011 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ல் பணிநிறைவு பெற்றார். அதே காலகட்டத்தில் மனைவி இறப்பும் நிகழ்ந்தது.\nமாணவியருக்கு பாலியல் துன்புறுத்தல்: பள்ளி நிர்வாகமே நேரடி பொறுப்பு\nபள்ளி வளாகத்தில் சிறுமியர் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானால், பள்ளி நிர்வாகமே நேரடி பொறுப்பாவர் என முதல்வர் சித்தராமய்யா எச்சரித்துள்ளார்.\n3 வயது குழந்தையை அடித்து, தூக்கி எறிந்து கொடுமைப்படுத்திய ஆசிரியை\n3 வயது சிறுவனுக்கு பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியை, சிறுவனை அடித்து தூக்கி எறிந்து கொடுமைப்படுத்திய காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் அனைவரையும் அதிர வைத்துள்ளது. இந்த துயர சம்பவம் மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் நடந்துள்ளது.\nமருத்துவக் கல்வியின் நிலை வருத்தப்பட வைக்கிறது: உயர் நீதிமன்றம் வேதனை\nடாக்டர் ஒரு இடத்தில் பணிபுரிந்துவிட்டு மற்றொரு இடத்தில் பெயரளவில் வருகையை பதிவு செய்வது அல்லது பணியில் உள்ளதுபோல் பெயரை பதிவு செய்கின்றனர். சி.பி.ஐ. அறிக்கையை பார்க்கையில் மருத்துவக் கல்வியின் இன்றைய சூழ்நிலை பற்றி வருத்தப்பட வைக்கிறது என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.\nஆசிரியர் நியமனம்: தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 1,400 இடம் ஒதுக்கீடு\nபட்டதாரி ஆசிரியர் நியமனத்தில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 1,400 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 'பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வித் துறையில், 10,726 பட்டதாரி ஆசிரியர் பணி���ிடங்கள் நிரப்பப்படும்' என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, அரசு பணியில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அந்த வகையில், பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப் பாடங்கள் நீங்கலாக மற்ற பாடப் பிரிவுகளை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஏறத்தாழ 1,400 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.\nTNTET தேர்விற்கு மட்டும் ஏன் இந்த பாகுபாடு\nடெட் என்று ஒரு நாடகம் நடத்தி படித்தவர்களின் மனநிலையை கெடுக்கும் தமிழக அரசு, மேலும் படித்தவர்களின் மீது தொடுக்கப்படும் ஒரு கலியுக வன்கொடுமைதான் ஆசிரியர் தகுதித்தேர்வு என்றுதான் சொல்ல தோன்றுகிறது. நான் இவ்வாறு பேச எண்ணற்ற காரணங்கள் உண்டு அவற்றை பட்டியலிடுகிறேன்.\nதமிழ்நாடு அரசு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் .\n1. டி.இ.டி என்பதன் விளக்கம் தான் என்ன அது தகுதி தேர்வு என்றால் வெறும் தகுதியாக மட்டும் கருதுவது தானே முறை.\nபோலிச் சான்றிதழ் கொடுத்த 1,137 ஆசிரியர்கள் நீக்கம்\nபோலி கல்விச் சான்றிதழ், தகுதியற்ற ஆவணங்களைக் கொடுத்து பணியில் சேர்ந்த 1,137 ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்து பிகார் அரசு உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக பிகார் சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாதத்தின்போது, கல்வித்துறை அமைச்சர் பிரிஷன் படேல் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.\nரூ.5,000 சம்பளத்தில் அல்லாடும் பகுதிநேர ஆசிரியர்கள் 16 ஆயிரம் பேரையும் பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை\n'ஐந்தாயிரம் ரூபாய் சம்பளத்தில், மூன்று ஆண்டுகளாக அல்லாடி வரும், 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியரை, பணி நிரந்தரம் செய்து, முறையான சம்பளம் வழங்க, தமிழக அரசு முன்வர வேண்டும்' என, பகுதிநேர சிறப்பாசிரியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. சங்கத்தின் மாநில அமைப்பாளர், சேசுராஜா, நேற்று, நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த, 2011ல், 16,549 பகுதி நேர ஆசிரியரை நியமனம் செய்ய, முதல்வர் உத்தரவிட்டார்.\n3 வாரத்திற்குள் 15 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம்; அமைச்சர் தகவல்\nஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 3 வாரத்தில் பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று சட்டசபையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார். சட்டசபையில் நேற்றைய கேள்வி நேரம் முடிந்ததும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் கே.பாலபாரதி (திண்டுக்கல் தொகுதி) கவன ஈர்ப்பு ஒன்றை கொண்டு வந்தார். அதாவது, 2013-ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படாது குறித்து கேள்வி எழுப்பினார்.\n2011 ஆம் ஆண்டுக்கு முன் பதவி உயர்வு பெற்றதை தவிர வேறெந்த தவறும் செய்யவில்லை இந்த ஆசிரியர்கள்….\n2011 ஆம் ஆண்டு முதல் இடைநிலை ஆசிரியராக இருந்து பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு மட்டும் சிறப்பு ஊதியமான ரூ 750 அடிப்படை ஊதியத்தோடு இணைத்துக்கொள்ள அனுமதிக்கும் அரசு 2006 முதல் 2010 ஆம் ஆண்டு வரை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்ற\nஆங்கில வழி ஆசிரியருக்கு ஆங்கிலப் பயிற்சி\nநடப்பாண்டு ஆங்கிலவழி துவங்கப்பட்ட பள்ளியில் ஆங்கில ஆசிரியருக்கு புலமைமிக்க ஆங்கில ஆசிரியர்கள், எளிய முறையில் ஆங்கில பயிற்சியை வழங்கினர்.\n5 வேலை நாள்கள் என்பதை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை\nமத்திய அரசு ஊழியர்களுக்கு வாரம் 5 வேலை நாள்கள் என்பதை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய பணியாளர் நலன், பயிற்சி மற்றும் ஓய்வூதியத் துறை இணை அமைச்சர் ஜிதேந்தர் சிங் தெரிவித்தார். இது தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்டிருந்த கேள்விக்கு அவர் எழுத்துப்பூர்வமாக புதன்கிழமை தாக்கல் செய்த பதிலில் இதைத் தெரிவித்துள்ளார்.\nமுன்அனுமதி பெறாமல் மேற்படிப்பு படித்திருந்தால் அதை மறுக்கக்கூடாது பணிப்பதிவேட்டில் பதிவு செய்து, பணப்பயன் வழங்கவேண்டும் என்று இயக்குனர் பிறப்பித்த உத்தரவு\nதமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - 01.01.2013ம் ஆண்டிற்கான அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பத்வி உயர்வு முன்னுரிமை பட்டியலில் இடம் பெற்று 14.12.2013 அன்று நடைபெற்ற பதவி உயர்வு கலந்தாய்வில் தலைமையாசிரியராக பணி மாறுதல் மூலம் பதவி உயர்வு பெற்றவர்களை பணிவரன்முறை செய்ய பணியில் சேர்ந்தவர்களின் விவரம் கோரி உத்தரவு\nதுவக்கப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை: ஸ்மிருதி இரானி\nதொடக்கப் பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் விகிதம், கடந்த 2009 - 10ம் ஆண்டின் நிலையான 9.11% இலிருந்து, 2013 - 14ம் ஆண்டில், 4.67% ஆக குறைந்துள்ளது என்று மத்திய மனிதவள அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.\nபிளஸ் 2, 10ம் வகுப்பு முதல் பருவத்தேர்வு ஜூலை 28ல் துவக்கம்\nபிளஸ் 2 ம���்றும் பத்தாம் வகுப்புக்கான முதல் பருவத்தேர்வு ஜூலை 28ம் தேதி துவங்குகிறது. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு இடைத் தேர்வுகளும் பொது வினாத்தாளை கொண்டு நடத்தப்படுகிறது. 6, 7, 8 மற்றும் 9ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு அந்தந்த பள்ளி அளவில் வினாத்தாள் தயாரித்து வைக்கப்பட்டாலும், குறிப்பிட்ட ஒரே தேதிக்குள் நடத்தி முடிக்கப்படுகிறது.\nSSA - திட்டத்தில் தொகுப்பூதிய திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு\nSSA - திட்டத்தில் தொகுப்பூதிய திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாதாந்திர சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது.\nஅகஇ - 2014-15ம் ஆண்டிற்கான அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அரசின் அனுமதிகாக தயாரிக்கப்பட்ட பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்\n>2014-15ம் கல்வியாண்டில் புதியதாக 226 தொடக்கப்பள்ளிகள் துவங்க அனுமதி கோரியுள்ளது.\n>2014-15ம் கல்வியாண்டில் புதியதாக 88 உயர்தொடக்கப்பள்ளிகள் துவங்க அனுமதி கோரியுள்ளது.\n>2014-15ம் புதியதாக துவக்கப்படவுள்ள தொடக்கப்பள்ளிகளுக்கு 452 பணியிடங்களும், உயர்தொடக்கப்பள்ளிகளுக்கு 264 பணியிடங்களும் கோரியுள்ளது.\n>பகுதி நேர ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்தை ரூ.5000/-ல் இருந்து ரூ.7000/-ஆக உயர்த்த கோரியுள்ளது. அதேபோல் இன்னும் நிரப்பப்பட வேண்டிய 1380 காலிப்பணியிடங்களும் நிரப்ப உள்ளது.\nபுதிய இடைநிலை ஆசிரியர்கள் இரண்டு அல்லது மூன்று வாரத்தில் நியமனம் செய்யப்படுவார்கள்; பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்\nஇன்று சட்டபேரவையில் கேள்வி நேரத்தின் போது மார்க்கிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியின் சட்டபேரவை உறுப்பினர் பாலபாரதி ஆசிரியர் நியமனம் குறித்து எழுப்பிய கேள்வியின் போது இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரத்தில் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்.\nஆதிதிராவிடர் நலப்பள்ளியில் காலியாக 1408 ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்; அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்\nTET விண்ணப்பிக்கும் முறையை மாற்றி TNPSC போல ONLINE முறையில் விண்ணப்பிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரம்\nபோட்டி தேர்வுகளுக்கு, விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து விண்ணப்பிக்கும் முறையை மாற்றி, டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணைய���்) போல், இணையதள வழியாக விண்ணப்பிக்கும் முறைக்கு மாறுவது குறித்து, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) ஆலோசித்து வருகிறது.\nகல்வி துறையில் கைவிடப்பட்ட பழைய அறிவிப்புகள்\nஅறிவுசார் பூங்கா திட்டம் உள்ளிட்ட, சில முக்கிய திட்டங்களை, கல்வித் துறை கைவிட்டுவிட்டதாக கூறப்படுகிறது. கடந்த 2012 - 13ல், சிவபதி, பள்ளிக்கல்வி அமைச்சராக இருந்த போது, 'சென்னையில், கல்வித் துறை அலுவலகங்கள் இயங்கும் டி.பி.ஐ., வளாகத்தில், அனைத்து கல்வி அலுவலகங்களையும் ஒருங்கிணைத்து, அறிவு சார் பூங்கா கட்டடம் கட்டப்படும்' என, அறிவிப்பு வெளியிடப்பட்டது.\nஅகஇ - 2014-15ம் ஆண்டிற்கான தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு வட்டார வளமைய அளவில் இரண்டு நாட்கள் பயிற்சியாக \"படித்தல், எழுதுதல் திறன் வளர்ப்பு - தமிழ்\" என்ற தலைப்பில் 04.08.2014 மற்றும் 05.08.2014 ஆகிய நாட்களில் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது\nஅனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.1002/அ11/பயிற்சி/SSA/2014 நாள்.14.07.2014ன் படி அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமும் இணைந்து 2014-15ம் கல்வியாண்டில் தொடக்க மற்றும் உயர்நிலை ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளது.\nபங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்யக் கோரி மாண்புமிகு தமிழக முதல்வருக்கு அனுப்ப வேண்டிய விண்ணப்பம்\nமாண்புமிகு முதல்வர் அவர்களிடம், CPS திட்டத்தை இரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுதல் மற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்குஇணையான ஊதியத்தை நடைமுறைப்படுத்த வேண்டிடும்கோரிக்கையினை ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் அனுப்புவது பயனளிக்கும் என்ற நோக்கத்தில் அதற்கென விண்ணப்பம்.\nபள்ளிக்கல்வித்துறையில் TNPSC மூலம் தேர்வு செய்யப்பட்ட 1395 இளநிலை உதவியாளர்களுக்கான நியமன கலந்தாய்வு 25 மற்றும் 26ம் தேதி இணையதள வாயிலாக மாவட்ட் முதன்மை கல்வி அலுவலகங்களில் நடைபெறவுள்ளது. கலந்தாய்வில் கலந்துகொள்ளும் பணிநாடுநர்களின் பெயர் பட்டியல் மற்றும் காலிபணியிட விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது\nTNTET Article: மனதில் துக்கம்\nஅன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு வருங்கால ஆசிரியர்கள் எழுதும் கண்ணீர் கடிதம்…..\n உங்கள் நலத்திற்காக நாங்கள் அனுதினமும் இ���ைவனிடம் வேண்டிக்கொண்டிரு;கிறோம்…… நாங்கள் படும் பாடினை சொல்ல பல ஏடுகள் போதாது…. 18.07.2014 அன்று சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் தமிழக விவசாயிகளுக்கு தாய்வீட்டு ஆடி சீதனமாக முல்லைபெரியாறின் 142அடி தண்ணீரை தந்தீர்கள் நன்றி……. ஆனால் ஆசிரியராகிய எங்களது கண்ணீரை துடைக்க மறந்தது ஏன் அம்மா\nஆசிரியர் காலிப்பணியிடம் ஓர் அலசல்\nமாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அரசு பள்ளிகளில் தரமான கல்வியை வழங்குவதற்கு கடந்த 3ஆண்டுகளில் 55159 ஆசிரியர்கள் நிரப்ப ஒப்புதல் அளித்ததுள்ளார்.ஆசிரியர்தேர்வு வாரியம் இதற்கான திறம்படவும் குறித்த காலத்தில் தெரிவு பணியை குறித்த காலத்தில் முடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுவரை தேர்வு வாரியம் 35,516 ஆசிரியர்களை தேர்வு செய்துள்ளது. மீதமுள்ள 19,643 பணிடங்களை நிரப்புவதற்கான பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.\nதொடக்கக் கல்வி - பள்ளி மாணவ்ர்களின் இரத்த வகை (BLOOD GROUP)யினை ஸ்மார்ட் காட்டில் குறிப்பதற்கு ஏதுவாக பள்ளிகளில் குருதி முகாம்கள் நடத்த இயக்குனர் உத்தரவு\nஎந்தப் பணமும் வசதியும் தராத மன நிம்மதி மக்கள் தொண்டில் கிடைக்கும். இது அரசாங்கப் பணியில் தான் இயல்பாகச் சாத்தியமாகிறது.\n‘அரசாங்க வேலை சிறந்ததா, தனியார் வேலை சிறந்ததா’ என்று என் பயிலரங்கத்தில் ஒருவர் கேள்வி எழுப்பினார். ‘எது சிறந்தது\nஎன்பதைவிட அதை நீங்கள் ஏன் சிறந்ததாகக் கருதுகிறீர்கள் என்று யோசியுங்கள்’ என்றேன். இரு அணிகளாகப் பிரிந்து காரசார விவாதம் நடந்தது.\nஆசிரியர் நியமனம்: தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 1,400 இடம் ஒதுக்கீடு\nபட்டதாரி ஆசிரியர் நியமனத்தில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 1,400 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.'பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வித் துறையில், 10,726 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்' என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.\nஅரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது மாணவர்கள் புகார்\nசிவகங்கை, எஸ்.புதூர் அருகே தர்மபட்டி அரசு பள்ளி ஆசிரியர்கள் இரு கோஷ்டியாக செயல்படுவதால் கல்வி பாதிக்கப்படுகிறது\" என கலெக்டர் ராஜாராமனிடம் மாணவர்கள் புகார் அளித்தனர். இதை மறுத்த ஆசிரியர்கள், பள்ளி கட்டடப் பணிகளில் முறைகேடு நடந்ததாக புகார் தெரிவித்தனர்.\nஆசிரியர்கள், மாணவிகளை வாத்தைகளால் துன்புறுத்தும் வாலிபர்கள்\nபள்ளி சுற்றுச்சுவர் மீது அமர்ந்து வாலிபர்கள் சிலர் மாணவியரை கிண்டல் செய்வதுடன், தட்டிக் கேட்கும் ஆசிரியர்களையும் கேலி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nகிடப்பில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு அறிவிப்புகள்: குழப்பத்தில் தேர்வர்கள்\nகுரூப் 4 தேர்வு உட்பட டி.என்.பி.எஸ்.சி. அறிவித்த தேர்வு அட்டவணைகள் செயல்பாட்டிற்கு வராததால் தேர்வர்கள் குழப்பத்தில் உள்ளனர்.\nபள்ளிக் கல்வித் துறையில் 1,395 இளநிலை உதவியாளர்களுக்கு ஜூலை 25, 26-ல் பணி நியமன கலந்தாய்வு\nபள்ளிக் கல்வித் துறையில் 1,395 இளநிலை உதவியாளர்களுக்கு ஜூலை 25, 26 தேதிகளில் ஆன்-லைன் மூலம் பணி நியமன கலந்தாய்வு நடைபெற உள்ளது.இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:\nஆசிரியர்கள் நியமிக்கக் கோரி மாணவர்கள் சாலை மறியல்\nசங்கராபுரம் அருகே பள்ளியில் ஆசிரியர்கள் நியமிக்கக் கோரி மாணவர்கள் மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் 900 மாணவ மாணவிகள் படிக்கின்றனர். இங்கு ஒரு மாதமாக தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் 150 மாணவ மாணவிகள் படிக்கின்றனர்.\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nஎஸ்.எஸ்.ஏ., மற்றும் ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டங்களுக்கா...\nமாணவர்களின் நம்பிக்கையையும் மதிப்பையும் இழப்பதைப் ...\nஅரசு பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர் மீது தாக்குதல்\nபள்ளிக்கல்வி - மாணவர் சேர்க்கை 2014-15ம் கல்வியாண்...\n15 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்களை நிரப்ப பட்டியல் தயா...\nபட்டதாரி ஆசிரியர் :தயார் நிலையில் இறுதி தேர்வுப் ப...\nஎம்.காம். மற்றும் பி.எட். முடித்தால் இடைநிலையாசிரி...\nஒரு நபர் குழு திரு. ராஜீவ் ரஞ்சன், இ.ஆ.ப., அவர்களா...\nபள்ளிக் கல்வித்துறை தொடர்பான பல்வேறு நலத்திட்டங்கள...\nTRB பட்டதாரி ஆசிரியர் :தயார் நிலையில் இறுதி தேர்வு...\nTNTET : 4,224 இடைநிலை ஆசிரியர் பட்டியல், த��ிழகத்தி...\nதொடக்கக் கல்வி - நர்சரி மற்றும் பிரைமரி துவக்கப்பள...\nதொடக்கக் கல்வி - மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமை...\nகும்பகோணம் தீ விபத்து வழக்கில் பள்ளி நிறுவனருக்கு ...\n1000 புதிய ஆசிரியர் பணி இடங்கள்-ரூ.72 கோடியில் கூட...\nஆசிரியர் செயலைக் கண்டித்து குழந்தைகளை அனுப்ப மறுத்...\nகாலிப் பணியிடங்களை நிரப்பாவிட்டால் சென்னையில் பேரண...\nமாண்புமிகு தமிழக முதலமைச்சர் அறிவிப்பு\n2014-15ம் கல்வியாண்டில் புதியதாக 128 தொடக்கப் பள்ள...\nபள்ளிக்கல்வி துறை இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு...\nதமிழகத்தில் டிஇஓ பதவி உயர்வு : 15 மாவட்ட கல்வி அலு...\nஆசிரியர் தேர்வு பட்டியல் எப்போது\nகுழப்பமான ஆசிரியர் தகுதித் தேர்வு முறை\nஇந்த ஆண்டு 887 இடைநிலை ஆசிரியர்கள் நியமனம்\nTNTET : பட்டதாரி ஆசிரியர் பட்டியல் ஓரிரு நாளில் வெ...\nபட்டதாரி ஆசிரியர் தேர்வுக்குத் தடை கோரி வழக்கு\nபழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும் : போலீச...\nசமூக நலம் - குழந்தைகள் நலம் - வீட்டை விட்டு வெளியே...\nதமிழ் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை அதிகரிக்க வேண்...\nநிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்த மெகா பட்ஜெட்டில் ...\nதமிழகத்தில் அரசு வேலைப்பெற்ற முதல் திருநங்கை\nஅலுவலகம் துவங்கி 15 நிமிடங்களுக்குள் வரவில்லை என்ற...\nபயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை, படிப்படியாக, மத்திய...\nஆகஸ்ட் 1 க்குள் ஆசிரியர் தேர்வு பட்டியல் : டி.ஆர்....\nதிட்டமிட்டபடி, பணி முடிந்தால், வரும், 30ம் தேதி, 1...\nதமிழகத்தில், ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளுக்கு, திடீ...\nபட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கு எதிராக BRTEs தொ...\n55,000 பட்டதாரி ஆசிரியர்களின் தொகுப்பூதிய காலத்தை ...\nஉபரி ஆசிரியர்களை கணக்கெடுக்க கல்வித்துறை உத்தரவு\nஇலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 - 2014-15ம் ...\nமாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவ...\nபள்ளிக்கல்வி - மண்டல வாரியாக ஆய்வுக் கூட்டம் - 70%...\nதகுதியிருந்தும் பதவி உயர்வு பெற முடியாத ஐ.டி.ஐ. ஊழ...\nமூன்று மாதங்களில் குரூப் - 1 தேர்வு முடிவுகள்: டி....\nஆசிரியர் தகுதித்தேர்வில் தோல்விஇளம்பெண் தூக்கிட்டு...\nபி.எட்., படிப்புக்கு அனுமதி மறுப்பா\nஏமாற்றத்தில் இடைநிலை ஆசிரியர்கள்: கருணாநிதி குற்றச...\nஎப்படித்தான் ஆசிரியர்கள் நியமனம் குறித்த எண்ணிக்கை...\nமத்திய அரசுக்கு இணையாக ஊதியத்தை உயர்த்தப்படும் என ...\n15 பைசா டிக்கெ��்டுக்கு பதில் 10 பைசா டிக்கெட்: 41 ...\nபெத்தநாய்க்கன்பாளையம், வட்டார வளமைய சார்பில் மாற்ற...\nவழக்குகளின் பிடியில் ஆசிரியர் தேர்வு வாரியம்: 3 வா...\nஆகஸ்ட் 5,2014 வரை பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க இட...\nமாணவர்கள் சேர்க்கையில் சாதனை படைத்த அரசு பள்ளி : த...\nபாரதிதாசன் பல்கலைக்கழகம் : எம்.எட். விண்ணப்பங்களை ...\nதமிழக முழுவதும் 15 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள்...\n10-ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் அதிக மதி...\n'எனது அரசு' பிரத்யேக இணையதளத்தை, பிரதமர் நரேந்திர ...\nபள்ளிக்கல்வி - முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உய...\nபள்ளிக்கல்வி - 15 முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணி ம...\n\"பென்ஷனில் 3.96 மடங்கு திருத்தம் செய்யுங்கள்\" 7வது...\nதா.வாசுதேவன், மாநிலத் வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் ம...\nதமிழ்நாடு அரசுப் பணியில் உள்ள பல்வகை விடுப்புகள் ம...\nஅரை சம்பள விடுப்பின் போது சம்பளத்தை கணக்கிடும் முற...\nஉண்மைத்தன்மை (GENUINENESS) கண்டறிய அனைத்து பல்கலைக...\nகள்ள நோட்டைக் கண்டறிய 11 வழிகள்\nவிரைவில் இரு மடங்காகிறது சமையல் எரிவாயு விலை : வில...\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nதமிழகம் பேரவை விதி 110 ஜெயலலிதா அறிவிப்பு\nகணினியில் இலகுவாக தமிழில் Type செய்வது எப்படி\nவருங்கால வைப்பு நிதி அமைப்பு அறிவிப்பு :ஆன்லைனில் ...\nஎதையும் தாங்கும் இதயம் கொடு;72,711 தேர்வர்களின் கண...\nTNTET Article : முடிவைத் தருமா\nஅரசு உதவி பெறும் பள்ளிகளின் கட்டணக் கொள்ளை எழுத்தா...\nமத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்த...\nதற்போதைய நிலையே தொடர ஐகோர்ட் கிளை உத்தரவு\nமலைகிராம பள்ளிகளுக்கு செல்லாத ஆசிரியர்கள் மீது நடவ...\nஅதிகம் டி.வி. பார்ப்பவரா நீங்கள்\nஆசிரியர் பணி நியமனத்தில் இடஒதுக்கீடு; ஆசிரியர் சங்...\nபி.எட்., படிப்புக்கு அனுமதி மறுப்பா\nபி.இ., கலந்தாய்வு முடியும் தேதி நெருங்குவதால் தினம...\nபான் அட்டை வைத்திருந்தால் வரி தாக்கல் செய்ய வேண்டு...\nஆசிரியர்கள் நியமனம் : Reply from cm cell\nகூடுதல் பணியிடத்திற்காக சிறு துரும்பாவது கிள்ளிப்ப...\nதமிழகத்தில் 211 அங்கன்வாடி மையங்களை மழலையர் பராமரி...\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தின் முக்கிய குறைபாடுகள்\nமாணவியருக்கு பாலியல் துன்புறுத்தல்: பள்ளி நிர்வாகம...\n3 வயது குழந்தையை அடித்து, தூக்கி எறிந்து கொடுமைப்ப...\nமருத்துவக் கல்வியின் நிலை வருத்தப்பட வைக்கிறத���: உய...\nஆசிரியர் நியமனம்: தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 1,...\nTNTET தேர்விற்கு மட்டும் ஏன் இந்த பாகுபாடு\nபோலிச் சான்றிதழ் கொடுத்த 1,137 ஆசிரியர்கள் நீக்கம்...\nரூ.5,000 சம்பளத்தில் அல்லாடும் பகுதிநேர ஆசிரியர்கள...\n3 வாரத்திற்குள் 15 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம்; அமை...\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவல...\nபள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி தொடக்க / நடு நிலைப் பள்ளிகள் மற்றும�� அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் 2015-16ஆம் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - ஆணை - வெளியீடு - 7 பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/2018-rasi-palan-in-tamil/", "date_download": "2019-07-16T13:02:04Z", "digest": "sha1:47AR5HYUCWH6WHTHLGOYUV2JI6NR57NV", "length": 8927, "nlines": 116, "source_domain": "dheivegam.com", "title": "2018 ராசி பலன் | 2018 new year Rasi Palan | 2018 Puthandu Rasi Palan", "raw_content": "\nHome ஆண்டு பலன் 2018 புத்தாண்டு ராசி பலன் 2018 ராசி பலன் – அனைத்து ராசிகளுக்குமான மிக துல்லிய கணிப்பு\n2018 புத்தாண்டு ராசி பலன்\n2018 ராசி பலன் – அனைத்து ராசிகளுக்குமான மிக துல்லிய கணிப்பு\nஇங்கு 2018 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு பலன்கள் மற்றும் ஆங்கில புத்தண்டு பலங்களை விரிவாக காணலாம்.\n2019 புத்தான்டு ராசி பலன்களை அறிய இங்கு கிளிக் செய்யவும்.\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் கீழே உள்ளது. உங்கள் ராசிக்கான பலன்களை படிக்க ராசியின் மேல் கிளிக் செய்யுங்கள்.\nமேஷ ராசிக்கான முழு பலனை படிக்க கிளிக் செய்யுங்கள்\nரிஷப ராசிக்கான முழு பலனை படிக்க கிளிக் செய்யுங்கள்\nமிதுன ராசிக்கான முழு பலனை படிக்க கிளிக் செய்யுங்கள்\nகடக ராசிக்கான முழு பலனை படிக்க கிளிக் செய்யுங்கள்\nசிம்ம ராசிக்கான முழு பலனை படிக்க கிளிக் செய்யுங்கள்\nகன்னி ராசிக்கான முழு பலனை படிக்க கிளிக் செய்யுங்கள்\nதுலாம் ராசிக்கான முழு பலனை படிக்க கிளிக் செய்யுங்கள்\nவிருச்சிக ராசிக்கான முழு பலனை படிக்க கிளிக் செய்யுங்கள்\nதனுசு ராசிக்கான முழு பலனை படிக்க கிளிக் செய்யுங்கள்\nமகர ராசிக்கான முழு பலனை படிக்க கிளிக் செய்யுங்கள்\nகும்ப ராசிக்கான முழு பலனை படிக்க கிளிக் செய்யுங்கள்\nமீன ராசிக்கான முழு பலனை படிக்க கிளிக் செய்யுங்கள்\n2018 புத்தாண்டு ராசி பலன்\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் 2018 – மீனம்\n2018 புத்தாண்டு ராசி பலன்\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் 2018 – கும்பம்\n2018 புத்தாண்டு ராசி பலன்\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் 2018 – மகரம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%B5%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-07-16T12:34:03Z", "digest": "sha1:CNJZJFBBCBXA4WK7RFB6K73ISBWX5YAY", "length": 31017, "nlines": 206, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹவா மஹால் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக��களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஹவா மஹால் (ஹிந்தி: हवा महल, மொழிபெயர்ப்பு: \"காற்று வீசும் அரண்மனை\" அல்லது \"தென்றல் வீசும் அரண்மனை\"), இந்தியாவில் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு அரண்மனை. அது 1799ஆம் ஆண்டில் ஜெய்ப்பூர் இராச்சிய மன்னர் சவாய் பிரதாப் சிங் கட்டினார். மேலும் ஹிந்து கடவுள் கிருஷ்ணாவின் கிரீடத்தின் அமைப்பில் லால் சந்த் உஸ்தா என்பவரால் வடிவமைக்கப்பட்டது. சிக்கலான பின்னல் வேலைப்பாட்டால்[1] அலங்கரிக்கப்பட்டிருக்கும் ஜரோகாக்கள் எனப்படும் சிறிய ஜன்னல்கள் 953 உள்ள வெளியிலுள்ள அதனுடைய சிறப்பான ஐந்தடுக்குக் கட்டடம் கூட, தேன்கூட்டிலுள்ள அறுகோணவடிவ அமைப்பு வகையைச் சார்ந்ததாகும். தொடக்கத்தில், பின்னல் வேலைப்பாட்டின் நோக்கம், மேல்நிலைப் பெண்கள் கடுமையான \"பர்தா\" (முகத்திரை).[1][2][3] முறையைப் பின்பற்றவேண்டியிருந்ததால், அவர்கள் இருப்பதை மற்றவர் பார்க்காவண்ணம் கீழே சாலையில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகளைக் கவனிப்பதேயாகும்.\nசிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு வண்ண மணல்கற்களால் கட்டப்பட்ட அந்த அரண்மணை, ஜெய்ப்பூர் வணிகப்பகுதியின் முக்கிய இடத்தின் பொது வழியில் அமைந்துள்ளது. அது நகர அரண்மனையின் ஒரு பகுதியாக விளங்குவதுடன், ஜினானா அல்லது பெண்களின் அறைகள், அந்தப்புரம் வரை பரவியுள்ளது. குறிப்பாக அது அதிகாலை வேளையில் சூரியனின் பொன்னிற ஒளியுடன் மின்னுவதைப் பார்க்கும்போது மிக்க மகிழ்வூட்டுவதாக உள்ளது.\n1875ஆம் ஆண்டில் ஹவா மஹாலின் தோற்றம்\nராஜஸ்தான் கச்வஹா பகுதியை ஆண்ட, இரண்டாம் ஜெய் சிங் முதன்முதலில் திட்டமிட்டு,கட்டடம் கட்டி 1727ஆம் ஆண்டில் ஜெய்ப்பூர் நகரத்தை நிறுவியவர் ஆவார். இருப்பினும், ராயல் சிட்டி பேலசின் தொடர்ச்சியாக 1799ஆம் ஆண்டில் ஹவா மஹாலைக் கட்டியது, அவரது பேரன் ஸவாய் ப்ரதாப் ஸிங், மஹாராஜா ஸவாய் மாதோஸிங் Iன் மகன் ஆவார். ப்ரதாப் ஸிங்கின், ஹிந்து கடவுள் ப்ரபு கிருஷ்ணா மீதான ஆழ்ந்த பக்தி, அதை முகுதா அல்லதி கிரீட வடிவில் கடவுளை அலங்கரிக்குமாறு கட்டி சமர்ப்பிக்க அவரைத் தூண்டியது என யூகிக்கப்படுகிறது. அது சார்ந்த சரியான வரலாற்றுச் சான்று கிடைக்கவில்லை என்றாலும், மிகக் கட்டுப்பாடான பர்தா (ஆண்கள் பெண்களைப் பார்ப்பதைத் தவிர்க்கும் வழக்கம்) அணியும் வழக்கத்தில் இருந்த மேல்நிலை குடும்பப் பெண்கள���க்கு, வணிகச் சந்தையின் நிகழ்வுகளைக் காணவும் சீரிய ஊர்வலங்களையும் விழாக்களையும் குடைந்தெடுக்கப்பட்ட கற்களாலான திரைகளுக்குப் பின்னால் அமர்ந்து பார்க்கவும் வாய்ப்பு அளிக்கவேண்டி இருந்தது. ஹவா மஹால் மிக நேர்த்தியான முறையில், ஆடம்பரமான வசதிகளுடனும் வெளிப் பார்வையாளர்களால் பார்க்கமுடியாத அளவுக்கு பிரத்யேகமான கடும் திரைகட்குப்பின்னும் கட்டப்பட்டது.[4][5]\nஜெய்ப்பூரின் உயர் குடும்பம்கூட, அவர்களது ஆட்சி காலத்தில், மஹாலை, திணறச்செய்யும் கோடைகாலத்தில், வழக்கத்திற்கு அப்பாற்பட்டு வடிவமைக்கப்பட்ட ஜன்னல் திரைச் சீலைகள் தேவையான குளிர் காற்றைக் கொடுத்ததால், ஒரு கோடைகால ஓய்வெடுக்கும் இடமாக பல ஆண்டுகளாகப் பயன்படுத்தினர்.[6]\nஹவா மஹாலின் முகப்பு, பின்பக்கத் தோற்றங்கள்\nபிரதானச் சாலையிலிருந்து கட்டட முகப்பின் முழுத்தோற்றம் ஹவா மஹாலின் முழு பின்பக்கத் தோற்றம்\nஆழமான கடகாலிலிருந்து உயரம்50 அடிகள் (15 m) எழுந்துள்ள அரண்மனை ஒரு ஐந்தடுக்கு பிரமிட் வடிவ நினைவுச் சின்னம். கட்டடத்தின் மேல் மூன்று மாடிகள் ஒரு அறையின் அகலமுள்ளவை, முதல் மற்றும் இரண்டாம் மாடிகளின் முன்னால் மேற்கூரையற்ற முற்றங்கள் கட்டடத்தின் பின்பக்கத்தில் உள்ளன. சாலையிலிருந்து பார்க்கும்போது, முன்னால் உள்ள ஏற்றப்பகுதி, சிறிய இனிய துவாரங்களைக் கொண்டு கட்டப்பட்ட தேன்கூட்டிலுள்ள அறுகோணவடிவ அமைப்புத் தோற்றமளிக்கிறது. ஒவ்வொரு துவாரத்திலும் மிகச்சிறிய ஜன்னல்களும் மணல்கற்களாலான குடைந்தெடுக்கப்பட்ட க்ரில்கள், முக்கோண வடிவிலான அலங்கார அமைப்புகள் மற்றும் குவிமாடங்கள் உள்ளன. அது நினைவுச் சின்னத்திற்கு பிரத்யேகமான முகப்பினை கொடுக்கும் ஒருமுழுமையான அரை-எண்கோண விரிகுடாக்களின் தொகுப்பு ஆகும். கட்டடத்தின் பின்பகுதியின் உள்பகுதியில், மேல் அடுக்குவரை செல்லும் மிகக்குறைவான அலங்காரத்துடன் உள்ள தூண்களும் தாழ்வாரங்களும் கொண்ட தேவைக்கேற்ற அறைகள் உள்ளன. மஹாலின் உட்பகுதி \"மற்றவற்றிலிருந்து வேறுபடுத்தும் அல்லது மின்னுகின்ற வெவ்வேறு வண்ண பளிங்கு கற்களால் ஆன அறைகளைக் கொண்டது; முற்றத்தின் மையப்பகுதியை நீரூற்றுகள் அலங்கரிக்கின்றன\" என வருணிக்கப்படுகிறது.[4][7]\nஇந்தியாவில் மிகநேர்த்தியாக திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட நகரங்களில் ஒன்றாகக் கருதப்பட்ட ஜெய்ப்பூர் நகரத்தையும் உருவாக்கத் திட்டமிட்ட லால் சந்த் உஸ்தா இந்த பிரத்யேக அமைப்பின் கட்டட நிபுணர் ஆவார். நகரத்தில் உள்ள மற்ற நினைவுச் சின்னங்களின் ஒப்பனைகளைக் காணும்போது, சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு மணல் கற்களால் கட்டப்பட்ட அதனுடைய வண்ணம், ஜெய்ப்பூருக்கு கொடுக்கப்பட்ட \"இளஞ்சிவப்பு நகரம் (பிங்க் சிட்டி)\" என்ற அடைமொழிக்கு முழுமையானச் சான்றாகும். அதன் முகப்பு சிக்கலாகக் குடையப்பட்டுள்ள ஜரோகாக்களைக் (சில மரத்தால் செய்யப்பட்டவை) கொண்ட 953 சிறு இடைவெளிகளைக் கொண்டுள்ளது. அதனுடைய பண்பாடு மற்றும் கட்டட மரபு, ஹிந்து இராஜபுத்திர கட்டடக்கலையும் இஸ்லாமிக் முகலாயக் கட்டடக்கலையும் கலந்த ஒரு உண்மையான பிரதிபலிப்பாகும்; குவிமாட சரங்கள், குழல்வடிவத் தூண்கள், தாமரை மற்றும் பூ வடிவங்கள் ஆகியவற்றில் இராஜபுத்திரர்களின் முறையையும், கற்கள் பதிக்கப்பட்ட சரிகைச் சித்திர வேலைப்பாட்டிலும் கட்டட வளைவுகளிலும் (ஃபதேபூர் ஸிக்ரி).[5] யில் உள்ள - இனிய காற்று வீசும் அரண்மணை - பஞ்ச மஹாலில் உள்ள அதே தன்மையை வேறுபடுத்தி பார்க்கும் விதத்தில்) இஸ்லாமிய முறையையும் காணலாம்.\nநகர அரண்மனைப் பக்கமிருந்து வரும் ஹவா மஹாலின் நுழைவாயில் மிகநேர்த்தியான ஒரு கதவு வழியாகும். கிழக்குப் பகுதியில் ஹவா மஹாலால் சூழப்பட்டு மூன்று பக்கங்களில் இரண்டடுக்குக் கட்டடங்களைக் கொண்ட ஒரு பெரிய முற்றத்திற்கு அது செல்கிறது. இம்முற்றத்தில் ஒரு தொல்பொருள் காட்சிக்கூடமும் உள்ளது.[8]\nஹவா மஹால் மஹாராஜா ஜெய் ஸிங்கின் மிகச்சிறந்த கைவினைப் பொருள் எனவும் அறியப்பட்டது. ஏனெனில் மஹாலின் நேர்த்தியானத் தோற்றம் மற்றும் அதன் உள் அமைப்பு காரணமாக அவருக்குப் பிடித்த ஓய்வெடுக்கும் இடமாக அது இருந்தது. முகப்பின் சிறிய ஜன்னல்கள் வழியாக வரும் தென்றலால் ஏற்படும் அறைகளின் குளிர் தன்மை, அறைகள் ஒவ்வொன்றின் மையத்திலும் வைக்கப்பட்டுள்ள நீரூற்றுகளால் அதிகரிக்கப்பட்டது.\nமஹாலின் மேற்கூரையிலிருந்து அப்பரப்பு முழுவதையும் பார்க்கும்போது ஆச்சர்யமூட்டுவதாக உள்ளது. கிழக்கில் உள்ள கடைவீதி (ஸெரிதியோரி பஜார் அல்லது மார்கெட்) பாரிஸ் நகரிலுள்ள மரநிறை சாலைகளை ஒத்திருக்கிறது. பசுமையானப் பள்ளத்தாக்குகளும் மலைகளும் மற்றும் அமீர் ��ோட்டையும் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளின் நற்காட்சிகளை ஏற்படுத்தியுள்ளன. தார் பாலைவனத்தின் \"நீராவித் தொடரலையின் முடிவுறாக் கோடு\" கிழக்குக்கும் தெற்குக்கும் உள்ளது. இந்த நிலத்தோற்ற மாற்றங்கள் அனைத்தும், கடந்த காலத்தில் முழுவதும் தனித்துவிடப்பட்ட நிலத்திலிருந்து, ஜெய்ப்பூர் மஹாராஜாக்களின் கூட்டு முயற்சியால்[9] ஏற்பட்டதாகும். அவ்வாறே மஹால் பல சீரிய பண்புகளின்[10] ஒரு அங்கமாகக் கருதப்பட்டுள்ளது. நினைவுச் சின்னத்தின் மேல் தளத்திலிருந்து[11] ஜந்தர் மந்தர் மற்றும் நகர அரண்மனைத் தோற்றத்தைப் பார்க்கலாம்.\nஹவா மஹாலின் மேல் இரண்டு தளங்களுக்கும் சரிவுப்பாதை வழியாகத்தான் செல்லமுடியும். மஹால் இராஜஸ்தான் அரசு[8] தொல்பொருள் துறையால் பராமரிக்கப்படுகிறது.\n50 ஆண்டுகால நீண்ட இடைவெளிக்குப்பின் 2005 ஆம் ஆண்டில், நினைவுச்சின்னத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், மஹாலை மீள்வித்தலும் புதுப்பித்தலும் பணி ரூ.45 லட்சம் (சுமார் 1 மில்லியன் யுஎஸ் டாலர்) மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டது. கூட்டுப் பிரிவினரும் ஜெய்ப்பூரின் வரலாற்று நினைவுச் சின்னத்தைப் பாதுகாக்க உதவிக்கரம் நீட்டுகின்றனர், மேலும் யூனிட் ட்ரஸ்ட் ஆஃப் இந்தியா ஹவா மஹாலைப் பராமரிக்க தத்தெடுத்துக்கொண்டுள்ளது.\n\"நேர்த்தியான கட்டட அமைப்பின் மாதிரி\" எனப்படும் மஹால், ஜெய்ப்பூர் நகரத்தின் வடக்கில், பிரதான சாலை கூடும் பதி சௌபத் என்ற இடத்தில் (பெரிய நான்கு சதுரம்) அமைந்துள்ளது. ஜெய்ப்பூர் நகரம் சாலை, ரயில் மற்றும் வான்வழிகளால் நாட்டின் மற்றப்பகுதிகளுடன் சீரன முறையில் இணைக்கப்பட்டுள்ளது. ஜெய்ப்பூர் ரயில்வே நிலையம் இந்திய ரயில்வேயில் மைய முக்கியமான அகல ரயில்பாதையைக் கொண்டதாகும். அவ்வாறே, ஜெய்ப்பூர் பிரதான நெடுஞ்சாலைகளாலும் நகரத்திலிருந்து தொலைவில்13 கிலோமீட்டர்கள் (8.1 mi) உள்ள ஸங்கனேர் பன்னாட்டு விமான நிலையத்தாலும் இணைக்கப்பட்டுள்ளது.\nஹவா மஹாலுக்கு நுழைவுவாயில் முன்பகுதியில் இல்லாமல் பின் பகுதிக்குச் செல்லும் ஒரு பக்க சாலையாகும். ஹவா மஹாலை நோக்கி நின்று, வலப்பக்கம் திரும்பி மீண்டும் முதலாவதாகவுள்ள வலப்பக்கம் திரும்பிச் சென்றால் அது வளைவு நுழைவாயிலுக்குச் சென்று, பிறகு கட்டடத்தின் பின்பகுதிக்குச் செல்லும்.\nஹவா மஹாலின் ஒரு அகலப் பரப்புத் தோற்றம்\nஜரோகா அல்லது பின்னல்வகை ஜன்னல்\nஜரோகா அல்லது பின்னல்வகை ஜன்னல்\nமஹாலின் காற்று வெளிச்செல் வழிகள்\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; Rousselet என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Hawa Mahal (Jaipur) என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 பெப்ரவரி 2018, 15:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/entertainment/page-11/", "date_download": "2019-07-16T12:52:59Z", "digest": "sha1:IYJJHXXRBYOHRIH7YDIEMYUSJWW2C7SX", "length": 10898, "nlines": 182, "source_domain": "tamil.news18.com", "title": "பொழுதுபோக்கு News in Tamil: Tamil News Online, Today's பொழுதுபோக்கு News – News18 Tamil Page-11", "raw_content": "\nஜான்வி கபூர் வெளியிட்ட பெல்லி டான்ஸ் வீடியோ\nநடிகை வரலட்சுமியின் ரீசண்ட் போட்டோஸ்\nஇந்த வயதில் முத்த காட்சி தேவையா\nமருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் மணிரத்னம்\nவிஜய் சேதுபதியின் இந்த செயலால் வியந்த ரசிகர்கள்\n’சூரரைப் போற்று’ அப்டேட் கொடுத்த சூர்யா\nகூகுள் பார்த்து லஸ்ட் ஸ்டோரிஸ் படக் காட்சியில் நடித்தேன் - நடிகை ஓபன் டாக்\nஅதற்கு ராகவா லாரன்ஸ் தான் சரியான ஆள் - கியாரா அத்வானி\nஎதிரும் புதிருமாய் வசனங்களால் சீண்டிய தல Vs தளபதி\n#INDvPAK | வாழ்நாள் அனுபவம் இங்கிலாந்து மைதானத்தில் சிவகார்த்திகேயன் - அனிருத் பெருமிதம்\n‘நேர்கொண்ட பார்வை’ ரிலீஸ் தேதி மாறுகிறதா\nவிஷாலுக்கு பெண்கள் சப்ளை... குண்டைத் தூக்கிப் போட்ட ஸ்ரீரெட்டி\nவிஜய்சேதுபதியின் மலையாள பட டீசர் வீடியோ\nகோபத்தின் உச்சத்தில் விக்ரம் மகன் துருவ்... ஆதித்ய வர்மா டீசர் ரிலீஸ்..\nவாக்குரிமைக்காக போராடும் நீக்கப்பட்ட உறுப்பினர்கள்... தேர்தல் திட்டமிட்டபடி நடக்கும் என்கிறார் விஷால்\nFathers Day Songs : அம்மா மட்டும் இல்ல... அப்பா பாசம் பேசும் பாடல்கள் \nநெஞ்சம் மறப்பதில்லை சரண்யாவின் ரீசண்ட் போட்டோஸ்\nபூஜையுடன் துவங்கியது சிம்புவின் புதிய படம்\nதமிழிசையை விமர்சித்து சர்ச்சை பேச்சு: மன்னிப்பு கேட்ட அறந்தாங்கி நிஷா\nகாதலரை மணந்தார் பிக்பாஸ் வைஷ்ணவி\n15 வருடங்களுக்குப் பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்��ன்\nநடிகர் சங்கத் தேர்தல் நடக்குமா - ஐசரி கணேஷ் பதில்\nபாடப் புத்தகத்தில் ரஜினி... தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கண்டனம்\nசெல்போனில் பெண்ணிடம் தகாத முறையில் பேசிய நடிகர் மீது வழக்குப்பதிவு\nநடிகர் சங்க தேர்தலில் இடியாப்ப சிக்கல் ரத்தாகிறதா நடிகர் சங்க தேர்தல்\n... வரலட்சுமியின் கேள்விக்கு விஷாலின் பதில்\n‘தளபதி 63’ படத்தில் விஜய் மகன் நடித்திருக்கிறாரா\nபிச்சைக்காரன் வாந்தி எடுத்த மாதிரி... விஷாலைக் கடுமையாக சாடிய ராதிகா\nதண்ணீர் சினிமா... தண்ணீர் பஞ்சத்தை திரை முன் கொண்டு வந்த விஜய்\nசித்தார்த்திடம் மாஸ் காட்டி சிக்கிய ஜி.வி.பிரகாஷ் - சிவப்பு மஞ்சள் பச்சை டீசர் வீடியோ\nகாவல்துறை அதிகாரியாக களமிறங்கும் விஜயகாந்த் மகன்\n‘தளபதி 64’ படத்தின் புதிய அப்டேட்\nநயன்தாராவின் மாமாவாக நடிக்க வாய்ப்பு கேட்ட ஹாலிவுட் நடிகர்\nபுனிதர் போல நடந்துகொள்ள வேண்டாம் - விஷாலை கடுமையாக கண்டித்த வரலட்சுமி\nவிஜய் சேதுபதிக்கு ஜோடியான அமலாபால் - பழனியில் படப்பிடிப்பு தொடக்கம்\n'மங்காத்தா 2'-வை கேலி செய்த ரசிகருக்கு பல்பு கொடுத்த வெங்கட் பிரபு\nமும்பையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது - 50 பேரின் கதி என்ன\n16-ம் நாளான இன்று ரோஸ் நிற பட்டு உடுத்தி ஏலக்காய் மாலையுடன் காட்சியளிக்கும் அத்திவரதர்\nPhotos: இந்தோனேசியாவை விடாமல் துரத்தும் நிலநடுக்கம்.. சேதமடையும் கோயில்கள், கட்டடங்கள்\nஆகஸ்ட்டில் வெளியாகும் கியா செல்டாஸ்-க்கு இன்று முதல் முன்பதிவு\nஉலகக்கோப்பை இறுதி போட்டி 'ஓவர் த்ரோ' சர்ச்சைக்கு இறுதியாக விளக்கமளித்தது ஐசிசி\nட்விட்டரில் ட்ரெண்டாகும் ’#SareeTwitter’... அப்படி என்ன சிறப்பு...\nகுழந்தையின்மைக்கு எளிதான தீர்வுகள் என்ன\nபிள்ளைகளின் நடத்தையை கேலி செய்கிறீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/", "date_download": "2019-07-16T12:57:34Z", "digest": "sha1:DLE7IEOOTYDGPRN424YAXGI5OWQZHXZ2", "length": 13820, "nlines": 125, "source_domain": "www.kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம் களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nதிருகோணமலை கன்னியா போராட்டத்திற்கு சிங்கள நீதிமன்றம் தடை உத்தரவு\nதிருகோணமலை கன்னியாவில் வயோதிப தாய் மற்றும் இந்து மத துறவி மீது பிக்கு கழிவுகளை வீசியமையால் பதற்றத்தை தோற்றுவித்துள்ளது\nதிருகோணமலை கன்னியா போராட்டத்தை தடுக்கும் முயற்சியில் சிறிலங்கா படைகள்\nஎமது மக்கள் எல்லோரும் வெளியேறத் தலைப்பட்டால் வேற்று இனத்தவர்கள் இங்கு வந்து குடியேறுவதைத் தடுக்க முடியாது\nதிருமலையில் பிள்ளையாரை உடைத்துவிட்டு அமர்ந்துள்ள புத்தர்: நாளை போராட்டம்\nஇரண்டு கேள்விகளும் எனது பதில்களும்\nபோராட்டம் எமக்கு எதுவுமே தரவில்லையா - போராட்டம் ஒருபோதும் தோல்வியைத் தருவதில்லை\nசோழர்களின் நீர் மேலாண்மை சொல்லும் பாடம்\nஇந்திரா காந்தி உயிரோடு இருந்திருந்தால் தமிழீழம் கிடைத்திருக்கும் என்று வைகோ கூறுவது சரியா\nதிருச்சி அகதிகள் முகாமைச் சேர்ந்த ஈழத்தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் – சீமான் வலியுறுத்தல்\nதிருகோணமலை கன்னியா போராட்டத்திற்கு சிங்கள நீதிமன்றம் தடை...\nதிருகோணமலை கன்னியாவில் வயோதிப தாய் மற்றும் இந்து மத துறவி மீது...\nதிருகோணமலை கன்னியா போராட்டத்தை தடுக்கும் முயற்சியில் சிறிலங்கா...\nஎமது மக்கள் எல்லோரும் வெளியேறத் தலைப்பட்டால் வேற்று இனத்தவர்கள்...\nதிருமலையில் பிள்ளையாரை உடைத்துவிட்டு அமர்ந்துள்ள புத்தர்: நாளை...\nஇரண்டு கேள்விகளும் எனது பதில்களும்\nதிருகோணமலை கன்னியா போராட்டத்திற்கு சிங்கள நீதிமன்றம் தடை...\nதிருகோணமலை கன்னியாவில் வயோதிப தாய் மற்றும் இந்து மத துறவி மீது...\nதிருகோணமலை கன்னியா போராட்டத்தை தடுக்கும் முயற்சியில் சிறிலங்கா...\nஎமது மக்கள் எல்லோரும் வெளியேறத் தலைப்பட்டால் வேற்று இனத்தவர்கள்...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் இந்தவருடம்...\nபிரான்சில் ஆரம்பமாகியுள்ள தமிழீழத் தேசிய மாவீரர்நினைவு சுமந்த...\nதுக்கத்தில் முடியும் என்று மாவீரன் பரிதியை எச்சரித்த பிரான்ஸ்...\nஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் சிறிலங்காவிற்கான...\nஇரண்டு கேள்விகளும் எனது பதில்களும்\nபிரான்சில் கறுப்பு யூலை நாளில் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்\nலண்டனில் இசைத்தமிழன் விருது 2019\nகொள்கைவழி அரசியல் பயணத்தில் தமிழ் தேசத்திற்குத் தேவை...\nபோராட்டம் எமக்கு எதுவுமே தரவில்லையா - போராட்டம் ஒருபோதும்...\nசோழர்களின் நீர் மேலாண்மை சொல்லும் பாடம்\nஇந்திரா காந்தி உ��ிரோடு இருந்திருந்தால் தமிழீழம்...\nதமிழ்ப்பேரரசன் இராசராசன் - ஐயா பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\nஅகதிகள் விவகாரம் தொடர்பாக டிரம்ப் குறித்து சர்ச்சை...\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் பிரெக்ஸிற்...\nஉள்ள நாடுகளுக்கு எதிராக பயங்கரவாத குழுக்களை கருவியாக...\nநீதியும் பொறுப்புக்கூறலும் இல்லாமல் சிறிலங்காவில் நிலையான அமைதி...\nதிருச்சி அகதிகள் முகாமைச் சேர்ந்த ஈழத்தமிழர்களை உடனடியாக...\n60 அடி ஆழமுள்ள கிணற்றில் சிக்கிக்கொண்டு தன் உயிரையும் பனையம்...\nஒற்றைத் தீர்ப்பாய விசாரணைக்கு காவிரி வழக்கை விட முடியாது\nஇந்திய அரசின் நிதிநிலை அறிக்கை மிச்சமிருக்கும் மாநில...\nபிரதமர் ஆகிறார் போரிஸ் ஜான்சன் - 74 வீதம் பேர் ஆதரவு\nஒப்பந்தமற்ற பிரெக்சிற்றின் தாக்கம் மிகச் சிறியதாகவே இருக்கும்\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு...\nபிரித்தானியாவில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படக்கூடும் என...\nஅமரர். திருமதி. மேகலா அஞ்சலோ றூபின் (தமிழ்மானி)\nஇன்பருட்டி , யாழ்ப்பாணம் / தமிழீழம்\nயாழ்,காரணவாய் தெற்கு சோழங்கனை / தமிழீழம்\nமட்டக்களப்பு , ஆரையம்பதி/ தமிழீழம்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும். தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்மையானது \nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nationlankanews.com/2019/05/blog-post_238.html", "date_download": "2019-07-16T12:24:47Z", "digest": "sha1:PKPKCVYD3TKFK24LWYHKDBLMM6V373UP", "length": 6808, "nlines": 69, "source_domain": "www.nationlankanews.com", "title": "இனத் துவேசர்களான நாமல் குமார மற்றும் அமித் வீரசிங்க மீண்டும் கைது..! - Nation Lanka News", "raw_content": "\nஇனத் துவேசர்களான நாமல் குமார மற்றும் அமித் வீரசிங்க மீண்டும் கைது..\nஊழல் ஒழிப்பு படையணியின் செயற்பாட்டு பணிப்பாளர் நாமல் குமார குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nநேற்று மற்றும் நேற்று முந்தினம் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇன்று முற்பகல் முறைப்பாடொன்றை தாக்கல் செய்வதற்காக வரகாபொலை காவல் நிலையத்திற்கு வந்திருந்த போது அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇதேவேளை , மஹாசோன் படையணியின் தலைவர் அமித் வீரசிங்க இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.\nதெல்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவமொன்று தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nவிபரம் | விண்ணப்ப படிவம்\nமுகாமைத்துவ உதவியாளர் தரம் III திறந்த போட்டி பரீட்சை 2018 - வட மாகணம்\nPDF வடிவில் பெற இந்த link ஐ கிலிக் செய்யவும் https://drive.google.com/open\nஅதியுயர் விருதுக்கு முத்தையா முரளிதரனின் பெயர் சிபாரிசு\nஇலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரன் பெயர் ஐசிசி கோல் ஒவ் பேம் (ICC Hall of Fame) விருதிற்காக சிபாரிசு...\nகாத்தான்குடியின் பொதுமகன் என்றவகையிலும் இப்பிரதேச முஸ்லிம் மக்கள் சார்பிலும் இக்கடிதத்தினை நான் உங்களுக்கு எழுதுகின்றேன். கடந்த 21ம் ...\nகிராம அபிவிருத்தி திணைக்களத்தின் இணைந்த உத்தியோத்தர் - திரந்த போட்டி பரீட்சை 2019 - கிழக்கு மாகாண பொதுச் வேசை\nஇப்படிச் செய்தால் முஸ்லிம்களுக்கு ஒரு அடிகூட, படவிட மாட்டோம் - விமல் வீரவன்ச\nஎதிர்காலத்தில் ஆட்சிக்கு வரும் அரசாங்கம் எந்த முஸ்லிம் பிரஜைக்கும் பாதிப்பு ஏற்பட இடமளிக்காது என பாராளுமன்ற உறுப்பினர் விமல் தெரிவித்துள்ளா...\nமுஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம் பிரச்சினைக்கு தீர்வு\nகிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளில் இருந்து முஸ்லிம் ஆசிரியர்களை மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ், முஸ்லிம் பாடசாலைகளுக்கு மாற்றியிருந்ததை அடுத்து...\nஆசிரியர். பி. அம்பிகைபாகனின் புலமைப் பரிசில் பரீட்சை முன்னோடி வ���னாத்தாள்கள்\nஆசிரியர். பி. அம்பிகைபாகனின் புலமைப் பரிசில் பரீட்சை முன்னோடி வினாத்தாள்கள் முன்னோடி வினாத்தாள் 1: Model paper 01 download முன்னோடி...\nபாடசாலைகளின் பாதுகாப்பை அறிய மஹிந்த நேரில் விஜயம்\nஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு பின்னர் நாடளாவிய ரீதியில் உள்ளபாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZtejuY2&tag=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-07-16T12:10:41Z", "digest": "sha1:Z7RAIFZYQWNSCDB7IOLPQ23G6RXGO56T", "length": 7426, "nlines": 127, "source_domain": "tamildigitallibrary.in", "title": "திருப்பாடற்றிரட்டு", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nஆசிரியர் : மஸ்தான் சாகிபு\nபதிப்பாளர்: சென்னை : இயலிசைநாடகவிலாச அச்சுக்கூடம்\nவடிவ விளக்கம் : 224 p.\nதுறை / பொருள் : இலக்கியம்\nடாக்டர் உ.வே.சா. நூலகம், சென்னை\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nமஸ்தான் சாகிபு(Mastāṉ cākipu)இயலிசைநாடகவிலாச அச்சுக்கூடம்.சென்னை,.\nமஸ்தான் சாகிபு(Mastāṉ cākipu)இயலிசைநாடகவிலாச அச்சுக்கூடம்.சென்னை..\nமஸ்தான் சாகிபு(Mastāṉ cākipu)இயலிசைநாடகவிலாச அச்சுக்கூடம்.சென்னை.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sudharavinovels.com/threads/%E0%AE%8E%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88.601/", "date_download": "2019-07-16T12:55:57Z", "digest": "sha1:XG4U5WQTHU4IWVI6S7TMQHDAIGCIYCT7", "length": 3590, "nlines": 102, "source_domain": "sudharavinovels.com", "title": "எள் வேர்கடலை உருண்டை | SudhaRaviNovels", "raw_content": "\n விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்\nகறுப்பு எள் – 1 கப்\nபச்சை வேர்க்கடலை – 1 கப்\nவெல்லத்தூள் – 2 கப்\nகறுப்பு எள்ளை பத்து நிமிடம் ஊற வைக்கவும். வேர்க்கடலையை வெறும் வாணலியில் வறுக்கவும். எள்ளைக் களைந்து, ஒரு தட்டில் பரவலாகக் கொட்டி, வெயிலில் உலரவிடவும். லேசாக ஈரம் இருக்கும்போது வெறும் வாணலியில் சிறிது சிறிதாக போட்டு வெடிக்கும்படி வறுக்கவும். ஆறிய பின் எள், வேர்க்கடலை, வெல்லத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து மிக்ஸியில் அரைத்து உருண்டைகளாக்கவும்.\nவிண்மீன் சிதறலை - கதை திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tnkalvi.in/80000-engineering-slots-in-2018-19-academic-year/", "date_download": "2019-07-16T12:10:32Z", "digest": "sha1:K3ZW6LM2UFTLNX7OHRFLWIDM5NRJBEK4", "length": 9463, "nlines": 151, "source_domain": "tnkalvi.in", "title": "2018-19ஆம் கல்வியாண்டில் 80,000 பொறியியல் இடங்கள் குறைப்பு | tnkalvi.in", "raw_content": "\n2018-19ஆம் கல்வியாண்டில் 80,000 பொறியியல் இடங்கள் குறைப்பு\nஸ்மார்ட் வகுப்புக்கு ரூ.463 கோடி ஒதுக்கீடு\nசிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாளில் வெளியிடப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்\nபகுதி நேரஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் இந்தாண்டு நடத்தப்படும் – செங்கோட்டையன்\n2018-19ஆம் கல்வியாண்டில் 80,000 பொறியியல் இடங்கள் குறைக்கப்படுவதாகவும், அடுத்த நான்கு ஆண்டுகளில் 3.1 லட்ச இடங்கள் குறையும் என்று தொழில்நுட்பக் கல்விக்கான அனைத்து இந்திய கவுன்சில்(ஏஐசிடிஇ ) தெரிவித்துள்ளது.\nமாணவர்கள் மத்தியில் பொறியியல் படிப்பு மீதான ஆசை தற்போது குறைந்து வருகிறது. இந்நிலையில் ஏஐசிடிஇ புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில், 2012-13 ஆம் கல்வியாண்டு முதல் 1.86 லட்சம் இடங்கள் குறைந்துள்ளன.200 பொறியியல் கல்லூரிகள் மூடுவதற்கு அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளன. இந்தக் கல்லூரிகள் புதிய மாணவர்களின் சேர்க்கையையும் நிறுத்தியுள்ளன. எனினும் தற்போது கல்லூரியில் பயின்று வரும் மாணவர்கள் அக்கல்லூரியிலேயே அவர்களது படிப்பைத் தொடரலாம் “என்று கூறப்பட்டுள்ளதுஎனினும் ஐஐடி அல்லது இந்திய தேசிய தொழில்நுட்ப நிறுவனங்கள் (என்ஐடி) போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை அதிகம் நடைபெறுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.\n2022ஆம் கல்வியாண்டிற்குள், தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் அதன் கல்லூரிகளில் உள்ள 50 சதவிகிதம் படிப்புகளுக்குத் தேசிய அங்கீகார வாரியத்திடம் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதுடன், தற்போது 10 சதவிகித படிப்புகள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக ஏஐசிடிஇ சுட்டிக்காட்டியுள்ளது.2016 ஆம் ஆண்டு முதல் பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கைகள் தொடர்ந்து குறைந்து வருகின்றன. அதாவது,2016-17 ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கு சுமார் 75,000 இடங்கள் குறைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஏஐசிடிஇ புள்ளிவிவரப்படி, 2016-17ஆம் கல்வியாண்டில் ஒட்டுமொத்த 15,71,220 இடங்களில் 50.1 சதவிகிதம், அதாவது 7,87,127இடங்களுக்கு மட்டுமே சேர்க்கை நடைபெற்றுள்ளன.அதுபோன்று 2015-16 ஆம் கல்வியாண்டில் ஒட்டுமொத்த 16,47,155 இடங்களில் 52.2 சதவிகிதம், அதாவது 8,60,357இடங்களுக்கு மட்டுமே சேர்க்கை நடைபெற்றுள்ளன.இந்நிலையில்,200 கல்லூரிகளை மூடுவதற்கு அக்கல்லூரிநிர்வாகம் விண்ணப்பித்துள்ளன.\nஇதுகுறித்து, ஏஐசிடிஇதலைவர் அனில் சஹஸ்ரபுத்தே “ விண்ணப்பித்த கல்லூரிகளில் புதிய மாணவர்கள் சேர்க்கை நடைபெறாது, தற்போது பயின்று வரும் மாணவர்கள் தங்களது படிப்பைத்தொடரலாம், அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் இக்கல்லூரிகள் மூடப்படும் ” என்று தெரிவித்துள்ளார்.\n2012-13 ஆம் ஆண்டில் 9.73 லட்சமாக இருந்த மாணவர் சேர்க்கை 2016-17 ஆம் ஆண்டில் 7.87 லட்சமாகக் குறைந்துள்ளது.. 2016-17 ஆம் ஆண்டு ஏஐசிடிஇ தரவுப்படி, இந்தியாவில் 3,415 கட்டிடக்கலை மற்றும் பொறியியல் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன தற்போது இதில் சுமார் 50 நிறுவனங்கள் மூடப்பட்டன என்பது தெரியவந்துள்ளது.\nஸ்மார்ட் வகுப்புக்கு ரூ.463 கோடி ஒதுக்கீடு\nசிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாளில் வெளியிடப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்\nபகுதி நேரஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் இந்தாண்டு நடத்தப்படும் – செங்கோட்டையன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=929381", "date_download": "2019-07-16T13:29:46Z", "digest": "sha1:VWRXFQXJZ4SLFT75MVU25RICARXIQDZO", "length": 6707, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "பைக்குகள் மோதல் கல்லூரி மாணவர் பலி | பெரம்பலூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட��டம் > பெரம்பலூர்\nபைக்குகள் மோதல் கல்லூரி மாணவர் பலி\nஜெயங்கொண்டம், ஏப். 26: ஜெயங்கொண்டம் அருகே பைக்குகள் மோதி கொண்ட விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள காங்குழியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் மணிகண்டன் (18). தனியார் கல்லூரியில் பிஎஸ்சி படித்து வருகிறார். இவர் தனது பைக்கில் ஆண்டிமடம் ரோட்டில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.அப்போது கொடுக்கூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த பைக்கும், மணிகண்டன் சென்ற பைக்கும் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் மணிகண்டன் மற்றும் எதிரே பைக்கில் வந்த சூரக்குழி கிராமத்தை சேர்ந்த மணியரசு (35) ஆகியோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மணிகண்டன் சிகிச்சை பலனின்றி இறந்தார். மணியரசு சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.\nநுண்ணீர் பாசன திட்டத்திற்கு ரூ.24.55 கோடி மானியம் ஒதுக்கீடு விவசாயிகள் பயன் பெற அழைப்பு\nஅரியலூரில் மக்கள்குறைதீர் நாள்கூட்டம்: 529 மனுக்கள்குவிந்தன\nஇலைக்கு வரவேற்பு அதிகரிப்பு எதிரொலி வாழை பயிரிட விவசாயிகள் ஆர்வம்\nஇளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் பெரம்பலூரில் 21ம் தேதி நடக்கிறது\nபெரம்பலூர் பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள் விழா\nநொறுக்குத்தீனிகளுக்குத் தடா... அழுகையும் ஆரோக்கியமே\nமும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்\nஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது\nஉயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\n16-072019 இன்றைய சிறப்பு படங்கள்\nபிரான்சில் கோலாகலமாக நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டம்: 200 ராணுவ வாகனங்கள் அணிவகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easy24news.com/2019/03/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2019-07-16T13:14:41Z", "digest": "sha1:Y56U6N3ANCO4APREDSH52DLGSUBBJ6ZE", "length": 6668, "nlines": 153, "source_domain": "www.easy24news.com", "title": "சிறைத்தண்டனை வழங்கியமைக்காக தனது கழுத்தை அறுத்த கைதி | Easy 24 News", "raw_content": "\nHome News சிறைத்தண்டனை வழங்கியமைக்காக தனது கழுத்தை அறுத்த கைதி\nசிறைத்தண்டனை வழங்கியமைக்காக தனது கழுத்தை அறுத்த கைதி\nஆறு மாதம் சிறைத்தண்டனை வழங்கியமைக்காக தனது கழுத்தை அறுத்த சம்பவம் ஒன்று வவுனியா நீதிமன்றில் நேற்று நடைபெற்றுள்ளது.\nகுறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,\nவவுனியா நீதிமன்றிற்கு வழக்கு நடவடிக்கைகளிற்காக சென்றநபர் ஒருவர் நேற்றையதினம் நீதி மன்றின் நடவடிக்கைக்கு குழப்பத்தை விளைவித்தார் என்ற குற்றசாட்டின் அடிப்படையில் அவருக்கு ஆறுமாதம் சிறைத்தண்டனை விதித்து தீர்பளிக்கபட்டுள்ளது.\nஇதன் நிமித்தம் பொலிசாரால் அவர் நீதிமன்ற கூண்டுக்குள் அடைக்கபட்டார். இதன்போது தனது பையில் வைத்திருந்த சிறிய பிளேடால் அவரது கழுத்தை அறுத்துள்ளார். காயமடைந்தவரை மீட்ட பொலிஸார் வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஒன்றுபடாது விடிவு எமக்கு இல்லை\nஇலங்கையில் கார்களின் பதிவு வீழ்ச்சி\nதபால் ஊழியர்கள் இன்று மாலை 4.00 மணி முதல் வேலைநிறுத்தம்\nசிக்கலில் சிக்கித் தவிக்கும் சினிமா சங்கங்கள்\nஅருள்நிதிக்கு ஜோடியாகும் ‘பிக்பாஸ்’ லாஸ்லியா\nபிகில் – கல்லூரி மாணவியாக நயன்தாரா \n‘மகாநடி’, இடைவேளைக்குப் பின் தூங்கிவிட்டேன் – வாணிஸ்ரீ\nஅஜித் பட நாயகி 2வது திருமணம்\nஎதிர்க் கட்சித் தலைமைப் பதவி: விட்டுக் கொடுக்க மாட்டோம் என்கிறது TNA\nஜனநாயக ரீதியில் கட்சி நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள்\nமுல்லைத்தீவில்துப்பாக்கிச்சூடு : பொலிசாரிடம் மாட்டிக்கொண்ட பொலிஸ் கைது\nஅமைச்­சர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் உட­ன­டி­யா­கப் பதவி வில­க­வேண்­டும்\nரணிலுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ள சுமந்திரன்\nதபால் ஊழியர்கள் இன்று மாலை 4.00 மணி முதல் வேலைநிறுத்தம்\nஜனாதிபதித் தேர்தலை ஒத்திப்போட முயற்சி செய்ய வேண்டாம்\nவி.பி.சிங்கிடம் ஆயுத உதவி கேட்டேன் வைகோ பரபர தகவல்\nசந்திரபாபு நாயுடுவுக்கு மரண அடி\nவனிதா வெளியேற மக்களின் வாக்குகள் மட்டுமல்ல… ‘இது’தான் முக்கியக் காரணம்\nதபால் ஊழியர்கள் இன்று மாலை 4.00 மணி முதல் வேலைநிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.easy24news.com/2019/04/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-07-16T13:14:59Z", "digest": "sha1:UP7UVZMTSQRRI7SNZEW53WZZ5YOWUGC7", "length": 7817, "nlines": 154, "source_domain": "www.easy24news.com", "title": "மாட்டிக் கொண்ட ஜனாதிபதி, மீண்டும் இறங்கினால் வீழ்ச்சி !! | Easy 24 News", "raw_content": "\nHome News மாட்டிக் கொண்ட ஜனாதிபதி, மீண்டும் இறங்கினால் வீழ்ச்சி \nமாட்டிக் கொண்ட ஜனாதிபதி, மீண்டும் இறங்கினால் வீழ்ச்சி \nபெரும்பான்மை இல்லாமல் அரசியல் புரட்சி செய்து மாட்டிக் கொண்ட ஜனாதிபதி மைத்திரி மீண்டும் அதே முயற்சியில் இறங்கினால் பெரும் வீழ்ச்சி ஏற்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி அமைப்பாளரும், அமைச்சருமாகிய அஜித் பீ. பெரேரா எச்சரித்துள்ளார்.\nகொழும்பு தனியார் வானொலிக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது பேசிய அவர்,\nஜனாதிபதித் தேர்தல் ஒன்றுக்கு முன்னர் அரசியலில் மீண்டும் ஒரு புரட்சியை ஏற்படுத்தப் போவதாக கூறப்படும் செய்தியில் உண்மை எதுவும் இல்லை. அவ்வாறு மீண்டும் நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்ய விரும்பினால், ஜனாதிபதி அவ்வாறான ஒரு நடவடிக்கையில் ஈடுபடலாம்.\nசட்ட ரீதியாக அனுமதிக்கப்பட்ட ஒரு முறைமையிலன்றி அரசியல் புரட்சியை ஏற்படுத்த முடியாது. பிரதமரை மாற்றுவதாயின் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் வேண்டும். இதற்கு முன்னர் ஜனாதிபதி இதுபோன்ற ஒரு வேலையை செய்து மாட்டிக் கொண்டார்.\nஐக்கிய தேசியக் கட்சியின் தரப்பில் இந்த அரசியல் புரட்சி தொடர்பில் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்வதில்லை. அரசியல் நடவடிக்கையை குழப்ப முயற்சிப்பவர்களே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடலாம் என்றார்.\nஜனாதிபதித் தேர்தலில் நான் போட்டியிடுவது உறுதி\nமின்னல் தாக்கியதில் யாழில் மூவர் பரிதாபமாக பலி\nதபால் ஊழியர்கள் இன்று மாலை 4.00 மணி முதல் வேலைநிறுத்தம்\nசிக்கலில் சிக்கித் தவிக்கும் சினிமா சங்கங்கள்\nஅருள்நிதிக்கு ஜோடியாகும் ‘பிக்பாஸ்’ லாஸ்லியா\nபிகில் – கல்லூரி மாணவியாக நயன்தாரா \n‘மகாநடி’, இடைவேளைக்குப் பின் தூங்கிவிட்டேன் – வாணிஸ்ரீ\nஅஜித் பட நாயகி 2வது திருமணம்\nஎதிர்க் கட்சித் தலைமைப் பதவி: விட்டுக் கொடுக்க மாட்டோம் என்கிறது TNA\nஜனநாயக ரீதியில் கட்சி நிர்வாகிகள் ���ியமிக்கப்படுவார்கள்\nமுல்லைத்தீவில்துப்பாக்கிச்சூடு : பொலிசாரிடம் மாட்டிக்கொண்ட பொலிஸ் கைது\nஅமைச்­சர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் உட­ன­டி­யா­கப் பதவி வில­க­வேண்­டும்\nரணிலுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ள சுமந்திரன்\nதபால் ஊழியர்கள் இன்று மாலை 4.00 மணி முதல் வேலைநிறுத்தம்\nஜனாதிபதித் தேர்தலை ஒத்திப்போட முயற்சி செய்ய வேண்டாம்\nவி.பி.சிங்கிடம் ஆயுத உதவி கேட்டேன் வைகோ பரபர தகவல்\nசந்திரபாபு நாயுடுவுக்கு மரண அடி\nவனிதா வெளியேற மக்களின் வாக்குகள் மட்டுமல்ல… ‘இது’தான் முக்கியக் காரணம்\nதபால் ஊழியர்கள் இன்று மாலை 4.00 மணி முதல் வேலைநிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/organizations/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-07-16T12:15:14Z", "digest": "sha1:AP7JJ6O7AWJYWHZJMTQ62TAPSNRCBSRG", "length": 86588, "nlines": 202, "source_domain": "ourjaffna.com", "title": "மல்லாவி மத்திய கல்லூரி | Jaffna | யாழ்ப்பாணம் | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nவிருட்சம் போல் வளர்ந்து வரும் மல்லாவி மத்தி�� கல்லூரி வரலாறு முழுமையாகக் கிடைக்காத காரணத்தால் கிடைத்த தகவல்களை தொகுத்து எழுதப்பட்டிருக்கின்றது என்பதையும், எதிர் வரும் காலங்களில் வரலாற்றை முழுமையாக வெளியிடுவதற்கு சமூகத்தின் மத்தியிலிருந்து உதவிக்கரங்கள் எழ வேண்டுமெனவும் கேட்டுக் கொள்ளப்படுகின்றது. மீள் குடியேற்றத்தின் பின்னர் கல்வி வளர்ச்சியைப் பொறுத்த வரையில் கல்லூரி மாணவர்கள் முதன் நிலையில் உள்ளனர். 2009, 2010 ஆண்டுகளில் உயர்தர பரீட்சைகளில், மாவட்ட நிலைகளில் முதல் நிலைகளைப் பெற்றுள்ளனர். பல மாணவர்கள் பல்கலைக்கழகம் சென்றும், இன்னும் சிலர் கல்வியியற் கல்லூரிக்குச் சென்றும், மற்றும் பலர் பல்கலைக்கழகத்திற்கு செல்வதற்குரிய அடிப்படைத் தகுதியினையும் பெற்றுக் கொண்டுள்ளனர். விளையாட்டுப் போட்டி, தமிழ்த்தினப் போட்டி, ஆங்கில தினப் போட்டிகளில் மாணவர்கள் சாதனைகளைப் படைத்து கல்லூரிக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்கள். கட்டிட வசதிகளை நோக்கின் வகுப்பறைகள் தனியாகப் பிரித்து அடைக்கப்பட்டுள்ளன. அதிபர் அலுவலகம், குடிநீர் விநியோகம், மலசலகூடம் ஆகியவற்றோடு ஆசிரியர் விடுதிகளும் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. அத்தோடு புதிய கட்டிடமாக விசேட கல்விக் கூடம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. கல்லூரி ”இசுறு” திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ளதனால் ஆரம்பப்பிரிவு தனியாக பிரிந்து இயங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதற்காக துணுக்காய் வலயக்கல்விப் பணிப்பாளரின் வேண்டுகோளின் பிரகாரம் அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்களை ஒன்று கூட்டி ஆரம்பப் பிரிவை தனியாக்குவது பற்றி கலந்துரையாடப்பட்டது. இறுதித் தீர்மானமாக மேல்மாடிக் கடடிடத் தொகுதி ஆரம்பப் பிரிவிற்காக ஒதுக்கப்பட்டது. 03.01.2011 இலிருந்து ஆரம்பப் பிரிவு தனி நிர்வாகமாக அதிபர் திருமதி கீதா பாலசிங்கம் தலைமையின் கீழ் இயங்கத் தொடங்கியது. தனியாக்கப்பட்ட ஆரம்பப்பிரிவு பாடசாலைக்குப் புதிதாக பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் பெரும் பங்காற்றியவர் வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.த.மேகநாதன் அவர்கள். கடந்த காலங்களில் அதிபராக இருந்து அனைத்து மக்களின் மனங்களிலும் நிறைந்திருந்த செம்மல் அமரர் செ.மயில்வாகனம் அவர்களின் பெயரே ஆரம்பப் பிரிவுப் பாடசாலைக்கு (மு/மயில்வாகனம் தமிழ் வித்தியால��ம் ) நாமமாக இடப்பட்டது. மாணவர்களுக்குத் தேவையான தளபாடங் கள், இலவச பாடநூல்கள், சீருடைகள் என்பன காலக்கிரமத்தில் கல்லூரிக்கு வந்தசேர்ந்தன. ஆய்வுகூடப் பொருட்கள் நூலகத்தின் நூல்கள், கணினிகள் என்பன முற்றாக அழிந்துவிட்ட நிலையில் ஆய்வுகூடத்துக்கான வளங்கள் சிறிதளவு வழங்கப்பட்டன. ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களைக் கொண்டிருந்த நூலகம் இன்று 1000 வரையான நூல்களை மாத்திரமே கொண்டு இயங்குகின்றது. கணினி வளத்தைப் பொறுத்தவரை 20கணினிகளைக் கொண்டிருந்த நிலையில் 05 கணினிகள் மாத்திரம் தற்போது காணப்படுகின்றன. சுற்றுப்புறச் சூழலைப் பார்த்தால் UNOPS நிறுவனம் கல்லூரி வளாகத்தின் சுற்றுவேலியை அமைத்து கொடுத்திருக்கிறது. இத்தோடு கல்லூரியின் விளையாட்டு மைதானம் வட மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட விளையாட்டு மைதானம் ஆகும். இதன் முதல் கட்ட வேலையாக கூடைப் பந்தாட்டத்திற்கான மைதானம் பூரணப்படுத்தப் பட்டுள்ளது. 08.12.2010 இல் வட மாகாண வீர வீராங்கனைகளுக்கான பதினெட்டு நாள் கொண்டதான பயிற்சி முகாம் ஒன்று நடாத்தப்பட்டது. இதன் ஆரம்ப நிகழ்வுக்கு வடமாகாண கல்விச் செயலாளர் திரு.இ. இளங்கோவன், கலாநிதி நா.எதிர்வீரசிங்கம் மற்றும் பல முக்கியஸ்தர்கள் கலந்த சிறப்பித்தனர்.\nசர்வதேச குறுந்தூர ஓட்ட வீராங்கனை சுசந்திகா அவர்கள் பயிற்சி முகாமில் கலந்து கொள்வதற்காகக் கல்லூரிக்கு வந்திருந்தார். நாடெங்கிலும் அமுல்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கும் “இசுறு” பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் இக்கல்லூரியும் உள்வாங்கப்பட்டது. இசுறு வேலைத்திட்டம் தொடர்பாக கல்லூரியை மேற்பார்வை செய்வதற்காக அதி மேதகு ஜனாதிபதி அவர்களின் கல்விக்கான இணைப்பு செயலாளர் (பி.கே. கெட்டியாராட்சி) அவர்கள் 28.07.2010 கல்லூரியைப் பார்வையிட்டுச் சென்றார். மீள் குடியேற்றத்தின் பின்னர் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது. ஏற்கனவே அமைந்திருந்த இந்திர வதனி கலையரங்கம் வடமாகாண ஆளுநர் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் (1 மில்லியன்) புனர் நிர்மானம் செய்யப்பட்டது.\nவடமாகாண ஆளுநர், வடமாகாணத்தின் கல்விச் செயலாளர் உட்பட வட மாகாண திணைக்கள அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்ட விளையாட்டுக்கள், கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. தேசிய ஒருமைப்பாட்டுடன் கூடிய பண்பாட்டு பன்முகப் பாட��களுக்கு மதிப்பளித்து இந்நிகழ்வு கொண்டாடப்பட்டது. கடந்த கால யுத்தத்தின் வடுக்களைச் சுமந்த மாணவமணிகளின் மனங்களில் புதிய உணர்வு அலைகளை உருவாக்கவேண்டும் என்ற நோக்கில் BANK OF LIFE எனும் அமைப்பினரால் மகிழ்ச்சி இல்லம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு 31.01.2010 அன்று வன்னி இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கமால் குணவர்த்தன அவர்களாலும், முல்லை அரச அதிபர் இமெல்டா சுகுமார் அவர்களினாலும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கல்லூரியின் இல்ல மெய்வன்மைப் போட்டி நிகழ்வுகள் 03.03.2010 இல் நடைபெற்றன. பிரதம அதிதியாக கௌரவ அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்கள் கலந்து கொண்டார். அவர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், கனகரட்ணம் ஆகியோரும் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். கல்லூரி ஆசிரியர்களின் வேண்டுகோளுக்கிணங்க பிரதம அதிதியால் பாடசாலைக்கென போட்டோ கொப்பி மெசின், றோணியோ மெசின், பாண்ட் செற் என்பனவும் ஆசிரியர்களுக்கான 42 துவிச்சக்கரவண்டிகளும் அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார். வடக்கில் வசந்தம் வீசியது. முட்கம்பி வேலிகளை விட்டு 23.10.2009இல் முதன் முதலில் துணுக்காய் பிரதேச செயலகத்திற்குள் மக்கள் மீளக்குடியமர்த்தப்படுகிறார்கள். பாதுகாப்பு என கருதிய இடங்களில் மக்கள் தொடர்ந்து மீளக் குடியமர்த்தப்பட்டு வந்தனர். பாடசாலையும் மீள ஆரம்பிக்கப்பட்டது.\nவடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் துரித மீள்குடியேற்றத்தின் மூலம் பாடசாலை திறக்கப்பட்டது.\nவட மாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரஸ்ரீ அவர்கள் நேரடியாக பாடசாலைக்கு வருகை தந்து மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகளை வழங்கியிருந்தார்.\nயுத்தம் உக்கிரம் அடைந்தது. கிளிநொச்சி பகுதியைக் கிபீர் விமானங்களும், எறிகணைகளும் பதம் பார்த்தன. மீண்டும் இடம் பெயரவேண்டிய கட்டாயம். அரைகுறைப் பொருட்களுடன் 05.01.2009 இல் றெட்பானா பாரதி வித்தியாலயத்துக்கு கல்லூரி நகர்த்தப்படுகின்றது. போர் நீடித்தது. பாடசாலையின் சொத்துக்களில் சம்பவத்திரட்டு, மாணவர்களின் பரீட்சைப் பெறுபேறுகள், மாணவர்களின் பிறப்பு சான்றிதழ்கள், ஆசிரியர் சம்பளப் பட்டியல் என்பன அதிபர் அவர்களினால் 25.01.2009 இல் சுகந்திரபுரம் 40 வீட்டுதிட்டத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. இறுதியாக சுகந்திரபுரத்துடன் கல்லூரியின் ஆவணங்கள் யாவும் தொலைந்தன. வன��னி மக்கள் அனைவரையும் முகாம்கள் அரவணைத்தன. யுத்த காலம் ஆதலால் வவுனியா வடக்கு, மாந்தை கிழக்கு பகுதிகளிலிருந்து ஏராளமான மாணவர்கள் இக்கல்லூரியில் வந்து இணைந்து கொண்டனர். இடப்பெயர்வு வன்னியில் யாரைத்தான் விட்டுவைத்தது. கல்லூரியும் இடம்பெயரும் நாள் வந்தது. லொறிகளில் பொருட்கள் ஏற்றப்பட்டன.\n11.07.2008 இலிருந்து அக்கராயன் முதலாம் பாடசாலையில் கல்லூரி இயங்கத் தொடங்கியது. தொடர்ந்து வந்த எறிகணைத் தாக்குதல்களால் மீண்டும் கல்லூரி 22.09.2008 இல் கிளி/இராமநாதபுரம் ம.வி இல் தமது சேவையை ஆரம்பித்தது. தனியாக கொட்டில் அமைத்து அங்கிருந்த கல்லூரி மாணவர்களுடன் ஏனைய பாடசாலை மாணவர்களையும் இணைத்து சிறப்பாகக் கல்விச் செயற்பாடுகள் நடைபெற்று வந்தன. இதற்கு அதிபர், ஆசிரியர்கள், தொண்டராசிரியர்கள், பணியாளர்களோடு பாடசாலை அபிவிருத்திச்சங்கம், பழைய மாணவர் சங்கத்தினரின் பங்களிப்பும் மிகுதியாகக் காணப்பட்டது. என்பனவும் 18.03.2008 இல் திறந்து வைக்கப்பட்டன. கல்லூரியில் கடந்த காலங்களில் இல்லாத சில வசதிகள் காரணமாக மாணவர்களின் கல்வியில் சில தடைகள் ஏற்பட்டன. இதனை நிவர்த்தி செய்யும் முகமாகக் கல்லூரியின் பிரித்தானியக் கிளையினரின் ஆதரவில் மாணவர்களுக்கான குடிநீர் வசதிகள், மல சல கூடத்துக்கான நீர் விநியோகம், இஞ்சின் உட்பட மின்சாரவசதிகள் போன்ற அடிப்படை தேவைகள் செய்து கொடுக்கப்பட்டன. அலுவலகம் (புனரமைப்பு), பாற்சாலை, சமையற் கூடம், ஆசிரியர் ஓய்வு அறை ( கல்லூரி ஆசிரியை அமரர் வாசுகி தியாகராசா நினைவாக) ஆகியனவும் புதிதாக அமைக்கப்பெற்ற, கற்றல் வள நிலையம், மாடிக்கட்டடம் அதிபர் அவர்கள் மாணவர்கள் விரும்பத்தக்க நடத்தைகளை வெளிக்காட்டுதல், கற்பித்தல் வகுப்பறைச் சூழலை கவின் நிலையில் வைத்திருத்தல் போன்ற விடயங்களில் மிகுந்த அக்கறை காட்டிவந்தார்.\n01.03.2007 திரு.து.ஜேசுதானந்தர் அவர்கள் கல்லூரிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட நாள் யாராலும் மறக்க முடியாது. வழமைபோலவே ஆசிரியர்கள், மாணவர்கள் பாடசாலையை வந்தடைகின்றனர். புதிய அதிபரும் கல்லூரிக்கு சமூகம்மளித்து விட்டார். காலைப் பிரார்த்தனை மணி அடிக்கின்றது. வகுப்பறைகளில் மாணவர்கள் அமைதி பேணுகின்றனர். திடீரென வானில் பேரிரைச்சல். பச்சிளம் பாலகர்கள் முதல் பெரியவர்கள் யாவரும் வானத்தினை பார்த்தபடி அலற���யடித்துக் கொண்டு கட்டடங்களிற்குள் மறைந்து கொள்வதற்கு முன்பே வெடிச்சத்தம் கட்டடத்தை அதிர வைத்தது. தேறாங்கண்டல் பகுதியில் கிபீர் விமானத்தின் குண்டுகள் வீசப்பட்டன. அந்த வெடியோசைகளின் மத்தியில் தற்போதைய அதிபரின் பதவியேற்பு வைபவம் நடைபெற்றமை அனைவராலும் மறக்க முடியாத ஒன்றாகவே காணப்படுகின்றது.\n01.10.2005இல் திரு.கு.சத்தியபாலன் அவர்கள் பாடசாலையைப் பொறுப்பேற்றுக் கொண்டார். போர்க்காலச் சூழல் என்பதால் இவருடைய செயற்பாடுகள் குறிப்பிடத்தக்கதாகவே இருந்தது. இக்காலத்தில் முறைசாராக் கல்வி மூலம் பாடசாலைக் கல்வியை முடித்த மாணவர்களுக்கு கணினி வகுப்புக்கள் நடைபெற்றன. மின்சார வசதி இல்லாத போதும் இயந்திரம் மூலம் மின்சாரம் பெறப்பட்டு இலவசமாக பயிற்சிகள் நடைபெற்றன. பௌதீக வளத்தைப் பொறுத்தவரை மதில் சுவர் அமைக்கப்பட்டது. கல்வித் திணைக்களத்தின் ஆதரவில் கணினி அறை, கட்புல செவிப்புல சாதன அறை என்பன மாணவர்களின் நலன் கருதி பாவனையில் இருந்தது. இக்கல்லூரியின் பழைய மாணவர்களின் அயராத முயற்சியால் பிரித்தானியாவில் உள்ள கல்லூரியின் பழைய மாணவர்கள் பழைய மாணவர் சங்கக் கிளையொன்றை நிறுவியதோடு முதன் முதலாக “அழியாத கோலங்கள்” எனும் நூலொன்றையும் வெளியிட்டிருந்தனர். சுவிற்சர்லாந்தில் உள்ள பழைய மாணவர் சங்க கிளையினர் 60,000 ரூபா நிதியினை அபிவிருத்திக்காக அன்பளிப்பு செய்திருந்தனர்.\nதிருமதி.பு.பாலசுப்பிரமணியம் அவர்கள் தற்காலிக அதிபராகச் செயற்பட்டார். இக்காலப்பகுதியில் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினரால் ஆண்களுக்கென தனியாக சைக்கிள் தரிப்பிடம் ஒன்று அமைக்கப்பட்டது. UNICEF நிறுவனத்தின் ஆதரவில் நிரந்தர சமையலறை, தற்காலிக வகுப்பறைக் கொட்டகைகள் திருத்தப்பட்டன. இளைஞர் சேவை மன்றத்தினரின் ஆதரவில் விளையாட்டு மைதானம் சிறு புனரமைப்புச் செய்யப்பட்டது. பாடசாலை அபிவிருத்திச்சங்கத்தினரால் முன்புறவேலி (200அடி) முட்கம்பி இட்டு தகரத்தால் அடைக்கப்பட்டது. தற்காலிகமாக நடன அறை ஒன்றும் புனரமைக்கப்பட்டது.\nக.பொ.த (சா.த) பரீட்சையில் முல்லை மாவட்டத்தில் சிறந்த பெறுபேற்றினை பெற்ற கல்லூரி மாணவி ஆ.சுகர்ணியா DIALOG GSM நிறுவனத்தினரால் கௌரவிக்கப்பட்டார் அத்தோடு முல்லை மாவட்டத்தில் இளம் சாதனையாளராக தே.வைதேகி தெரிவு செய்யப்பட்டு பிரதமர��� மகிந்த ராஜபக்ஷ அவர்களால் கௌரவிக்கப்பட்டார்.\nஇது வரை காலமும் ஆசிரியராகவும் பிரதி அதிபராகவும் கடமையாற்றிய திருமதி கோகிலவாணி தேவராஜா அவர்கள் அதிபர் பொறுப்பை ஏற்றுகொண்டார். 1985 ஆம் ஆண்டு தொடக்கம் இக்கல்லூரியிலே பணியாற்றிய இவர் கல்லூரியின் முதல் பெண் அதிபர் என்ற பெருமைக்கு உரியவர் ஆவார். இக்காலப் பகுதியில் உயிரியல், கணிதப்பிரிவுகளில் பல மாணவர்கள் பல்கலைக் கழகம் சென்றதுடன் மாவட்ட நிலையில் முதல் நிலைகளையும் பெற்றுக்கொண்டனர்.\nவிஜயபாலா ஜீவகன்உயர்தர உயிரியல் பிரிவில் தேசிய நிலையில் 24வது நிலையிலும், தமிழ்மொழி மூலம் தேசியரீதியில் 2வது நிலையிலும், மாவட்டநிலையில் முதல் நிலையையும் பெற்றுக் கல்லூரிக்குப் பெருமைசேர்த்திருந்தார். 1999 ஆம் ஆண்டுக்குப் பின் இக்கல்லூரிக்காக அரசசார்பற்ற நிறுவனங்கள் பல உதவிகளைச் செய்து வந்தன. குறிப்பாக தமிழர் புனர்வாழ்வுக்கழகம், வன்னிதமிழ் சமூக கலாசார மையம் – கனடா போன்ற நிறுவனங்களினால் ஏழைச் சிறுவர்களுக்கு உதவிகள் கிடைத்தன. இந்த சூழலிலும் இப்பாடசாலை மீண்டும் தரமுயர்த்தப்பட்டு 01.01.1996 இல் மல்லாவி மத்திய கல்லூரி எனும் நாமம் தாங்கி நின்றது. புதிய நாமத்துடன் விளங்கிய கல்லூரிக்கு கீதம் இயற்றப்பட்டது. இக்கீதத்தை இயற்றியவர் முல்லைமணி வே.சுப்பிரமணியம் ஆவர்.\nஇடப் பெயர்வுகளினால் மக்களையும் மாணவர்களையும் சுமந்துகொண்டிருந்த பாடசாலைக்கு\nதிரு.சு.கலாதரன் அவர்கள் புதிய அதிபராக நியமிக்கப்பட்டார். பல நெருக்கீடுகளுக்கு முகம் கொடுத்து தம் பணியினை திறம்பட நடத்திய பெருமை இவரையே சாரும். சுமார் மூவாயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்களையும் நூறுக்கு மேற்பட்ட ஆசிரியர்களையும் கொண்டு இப் பாடசாலை பல இடங்களில் மர நிழல்களின் கீழ் இயங்கி வந்தது. இக்காலப்பகுதியில் க.பொ.த உயர்தர விஞ்ஞானப் பிரிவில் பல மாணவர்கள் பல்கலைக்கழகம் சென்றமை கல்லூரிக்கு பெருமையை ஏற்படுத்தியது.\nஇக்கல்லூரி மைதானம் 400m ஓட்டப் பாதையாக விஸ்தீரணமாக்கப்பட்டது. “மதுர இரவு” எனும் நாமம் கொண்டு கலை விழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது யாராலும் மறக்க முடியாது. அதிபராக இருந்த திரு.த.சிவபாலு அவர்கள் (10.09.1989) மாற்றலாகிச்செல்ல 11.09.1989 திரு.செ.சிவராஜா அவர்கள் அதிபர் பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார். இக்காலப்பகுதியில�� புலமைப்பரிசில் பரீட்சையில் அதிக மாணவர்கள் சித்தியடைந்தமை குறிப்பிடத்தக்கது. க.பொ.த உயர்தர வகுப்புக்களுக்குமான மாணவர் தொகை கணிசமான அளவில் அதிகரித்தது. மாணவர்களின் சைக்கிள் பாதுகாப்புக்காகக் கொட்டகை அமைக்கப்பட்டது. முறைசாராக் கல்வி மூலம் வானொலித் திருத்தம், ஒட்டுவேலைகள் என்பன ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றுவந்தன.\nதிரு.செ.சிவராஜா அதிபர் அவர்கள் பதவி உயர்வு பெற்று செல்ல 27.06.1994 புதிய அதிபராக திரு.மா.இராஜ்குமார் அவர்கள் நியமிக்கப்பட்டார். இவர் காலத்தில் பாடசாலைக் கல்வியும், இணைபாட விதானச் செயற்பாடுகளும் நடைபெற்றது. தொடர்ந்து வந்த காலப்பகுதியில் (11.09.1995) அதிபராக திரு.ஜீ.எஸ் பரமேஸ்வரன் அவர்கள் பாடசாலையைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இவரது காலப்பகுதியில் தான் பாடசாலை நிறையச் சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. நாட்டில் ஏற்பட்ட போர் காரணமாக அகதிகளாக்கப்பட்ட யாழ் மாவட்ட எம் உறவுகள் வன்னி மண்ணை நாடி வந்தனர். அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் நோக்காக பாடசாலையும் பலரைத் தாங்கி நின்றது. அத்துடன் இழப்புக்களைச் சந்தித்துள்ள மக்களின் பிள்ளைகளுக்கு அவர்கள் கல்வியை இழந்த விடக்கூடாது என்பதற்காக மர நிழல்களில் சோர்வின்றி கல்விப்பணி சேமமுடன் தொடர்ந்தது. பல கட்டிடங்களைக் கொண்ட பாடசாலையாக இருந்த போதிலும் இரவல் காணியில் நிழல் மரம் தேடி கல்வி கற்க வேண்டிய சூழலிலும் கல்வியைக் கற்று சிறப்படைந்தனர். இவ்வளவு வளர்ச்சிகளையும் அக்கால கட்டத்தில் அதிபராக இருந்த திரு.த.சிவபாலு அவர்களும் அவருடன் ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் என்பன முன்னின்று உழைத்ததால் பாடசாலைக் கல்வி மென்மேலும் வளர்ச்சியடைந்து வந்தது.\nஇப்பாடசாலையில் விஞ்ஞானப்பிரிவும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற நோக்குடன் கல்வித் திணைக்களத்திடம் அனுமதி பெறுவதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அவை நிறைவேற்றப்பட்டன. இப்பாடசாலை கொத்தணிப் பாடசாலையின் தலைமைப் பாடசாலையாகவும் திகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. மைதான திருத்த வேலைகளுடன் பாடசாலை காணிகளைச் சுற்றி முட்கம்பிகளால் வேலிகள் அமைக்கப்பட்டன. அதற்குப் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தவர்களின் உதவி கிடைக்கப்பெற்றது. மைதானத்துக்குப் போதியளவு காணிய�� விடுத்து மீதிக் காணியை சிறு தானியம் செய்வதற்கு குத்தகைக்கு விடப்பட்டதனால் பெருந்தொகைப் பணம் பாடசாலைக்கு கிடைத்தது. பாடசாலையின் ஆசிரியர் நலன்புரிச்சங்கத்தினரால் சிற்றுண்டிச்சாலையொன்று அமைக்கப்பட்டது. இத்துடன் பாடசாலையின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு இரவு நேர காவலாளியினை பாடசாலை அபிவிருத்திச்சங்கம் நியமித்தது. இது மட்டுமல்லாமல் இவரின் அர்ப்பணிப்பால் பாடசாலைக்காக முன்னர் ஒதுக்கப்பட்ட 25 ஏக்கர் காட்டுக் காணிகளை வவுனிக்குளம் நீர்ப்பாசன பொறியியலாளரின் உதவியுடனும், பெற்றோரின் உதவியுடனும் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. காடுகள் வெட்டப்பட்டதைத் தொடர்ந்து விளையாட்டு மைதானம் துப்பரவு செய்யப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டிற்கு விடப்பட்டது. இவ்வளவு பாரிய வேலைத்திட்டத்திற்கும் உறுதுணையாக இருந்தவர் நீர்ப்பாசன பொறியியலாளராக இருந்த திரு.ஏ.ரீ பொன்னுத்துரை என்பவர் ஆவார்.\nதிரு செ.மயில்வாகனம் அதிபர் அவர்கள் ஓய்வு பெற்ற நிலையில் திரு.தா.சிவசம்பு அவர்கள் நியமிக்கப்பட்டார். இவர் மூன்று மாதம் வரை கடமையாற்றி மாற்றலாகி வேறு பாடசாலைக்குச் செல்ல 05.03.1984 இல் திரு.த.சிவபாலு அவர்கள் அதிபராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். அதிபர் செ.மயில்வாகனம் அவர்கள் விட்டுச்சென்ற பணிகளையும் தான் செய்யத்துணிந்த பணிகளையும் சிறப்பாகச் செய்த பெருந்தகை இவரென்பதில் இப்பாடசாலை நன்றியுடையதாகவே உள்ளது. இப்பாடசாலை வளர்ச்சிக்கு வித்திடுவது கல்வி மட்டுமல்ல செயற்பாடுகளுமே என உணர்ந்தார். அதிபர் த.சிவபாலு அவர்கள் பாடசாலையை பொறுப் பேற்றுக்கொண்டதன் பின்னர் கல்விப் பணிப்பாளராக இருந்த ஜனாப் எம்.எம் மன்சூர் அவர்களிடம் அனுமதி பெற்று 18.07.1984 இல் வர்த்தக வகுப்பை ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து அதிபரின் அயராத உழைப்பினால் எம் பிரதேசத்திற்குப் பொருத்தமான தொழில்சார் பயிற்சிகள் வழங்குவதற்காக மாட்டுப் பணணை, கோழிப்பண்ணை என்பவற்றை ஆரம்பித்தார். மாணவர்களுக்குச் சிறந்த பயிற்சி நிலையமாகவும் பாடசாலைக்கு நல்ல வருமானமாகவும் அவை திகழ்ந்தன. முறைசாராக் கல்வி மூலம் தையற்பயிற்சி நடைபெற்று வந்தது. இப்பாடசாலையில் தொழில்சார் பயிற்சிகளை மேற்கொள்ளும் பொருட்டு தச்சுவேலைக்கான கட்டிடம் ஒன்று பூர்த்தியாக்கப்பட்டு 1983 இல் த���றந்து வைக்கப்பட்டது. இதே ஆண்டில் சாரணியக் குழுவினர் சர்வதேச சாரணிய பாசறைக்காக (ஜம்போறி) அநுராதபுரம் சென்று வந்தனர். இப்பாடசாலையின் வளர்ச்சிக்கு தன்னாலான பங்களிப்பைச் செய்து வந்த திரு.செ.மயில்வானம் என்னும் பெருந்தகையால் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் நோக்கில் காணியின் சுற்றுப்புறத்தில் பனம் விதைகள் நாட்டப்பட்டன. அத்துடன் பாடசாலை வளவின் முன்றலிலும் வீதியோரத்திலும் நடப்பட்ட ஆலமரங்கள் இன்றும் நிழல் பரப்பி காட்சியளிப்பதை காணக்கூடியதாகவுள்ளது. இப் பாடசாலையில் இதே ஆண்டில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழக அனுமதியும் முதன்முதலாக கிடைக்கப்பெற்றது. முதன் முதலில் அனுமதி பெற்றவர்கள் செல்வி.இ.புஸ்பராணி, செல்வன் து.லிங்கேஸ்வரன் ஆவர்.\nமல்லாவி பதி முல்லை நகர் வாழி பல்லோரும் வாழி –துதி பெறும் வித்தியாலயம் துலங்கிட வாழிமதி நிறை மாணவரும் மல்லாவி நகர் வாழிஅதிபரும் ஆசிரியர் அனைவரும் வாழிமல்லாவி அந்தமிழ் விவசாயம் அனைத்தும் தரும் அன்னை –சுந்தரச் சித்திரஞ்சேரும் தொழிற்கலைபைந்தமிழ் வர்த்தகம் பயிலும் உடற்கல்விசெந்தமிழ் ஆங்கிலம் செழுங்கலை விஞ்ஞானம்மல்லாவி பொழில் மேவும் எம் அன்னை எழில்கொஞ்சும் கலைக்கல்வி எல்லோரும் ஏற்றுபுகழ் – யோகபுரம் தனில்மல்லாவி பல்லாண்டு பல்லாண்டு வாழ்கவே மல்லாவி மகாவித்தியாலயம் – அன்னை\nஇப்பாடசாலை யாழ் கல்வித் திணைக்களத்திற்கு பின்னர் வவுனியா கல்வித் திணைக்களத்துடன் இணைக்கப்பட்டு வேலைகள் நடைபெற்றுக்கொண்டு இருந்தது.\nமுல்லைத்தீவு கல்வித் திணைக்களத்தின் நிர்வாகத்தின் கீழ் பாடசாலை மாற்றப்பட்டது. 28.10.1982 வரை மல்லாவி அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை என்ற பெயருடன் இயங்கிவந்த இந்தப் பாடசாலை 29.10.1982 இல் தரம் உயர்த்தப்பட்டு முஃமல்லாவி மகாவித்தியாலயம் எனப் பெயர் மாற்றப்பட்டது. பிரம்மஸ்ரீ வீரமணிஐயரைக் கொண்டு கீதம் இயற்றப்பட்டு பாடப்பட்டு வந்தது. க.பொ.த சாதாரண தரத்துடன் இயங்கிவந்த இப்பாடசாலை 06.06.1979 இல் க.பொ.த உயர்தர கலை வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன. அன்றைய காலப்பகுதியில் வட்டாரக்கல்வி அதிகாரியாக இருந்த திரு.மு.சிவானந்தம் அவர்களால் உயர்தர வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன. வகுப்புக்களின் வளர்ச்சி ஒருபுறமிருக்க விஞ்ஞான ஆய்வு கூடம் அமைக்க��ம் பணியில் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டு வேலைகள் பூர்த்தியாக்கப்பட்டு 1981 இல் கட்டடம் ஒப்படைக்கப்பட்டது. இவ் ஆய்வுகூடம் பாடசாலையின் முதல் மாணவியான செல்வி செ.குலேஸ்வரி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.\nஇப்பாடசாலை யாழ்ப்பாணக்கல்வித் திணைக்களத்தின் கீழ் செயற்பட்டு வந்தது. பின்னர் வவுனியா கல்வித் திணைக்கள நிர்வாகத்தின் கீழ் இப்பாடசாலை மாற்றம் செய்யப்பட்டது.\nவகுப்பறைகள் ஒன்றிணைந்த பாடத்திட்டத்திற்கேற்ப ஐந்தாம் ஆறாம் மண்டபங்கள் வரையறுக்கப்பட்டு பிரிக்கப்பட்டு ஒன்றிணைந்த பாடத்திட்டப்படி வகுப்புக்கள் நடத்தப்பட்டன. ஆனாலும் மாணவர்களின் குடிநீர்ப் பிரச்சினை தாண்டவமாடியதால் அப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்காக 15.09.1978 இல் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினரால் தண்ணீர்க்குழாய்கள் பொருத்தப்பட்டு குடிநீர் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.என்பவற்றை வட்டாரக்கல்வி அதிகாரியாக இருந்த திரு.சி.இ.மயில்வாகனம் என்பவர் பொறுப் பேற்று அதிபர் திரு.செ.மயில்வாகனம் அவர்களிடம் ஒப்படைத்தார்.\nஇப்பாடசாலையில் பரீட்சை நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டு பரீட்சைகள் நடைபெற்றன. காணி இருபத்தைந்து ஏக்கர் 8அறை கொண்ட தனிஆசிரியர்விடுதி – 01, ஆசிரியர் விடுதி – 01, அதிபர் விடுதி – 01, நிர்வாகப் பகுதி கட்டிடம் – 01, சலகூடம் – 01, தண்ணீர்த் தொட்டி – 01, மலசலகூடங்கள் – 02, பாடசாலைக்கட்டிடங்கள் – 03 என்பன 21.01.1974 இல் நிலஅபிவிருத்தி திணைக்களத்தினரால் அமைக்கப்பட்ட கட்டங்களாவன.\n(இக்கீதம் முழுமையாகக் கிடைக்கவில்லை)வாழியவேநற்றாயிவைகளும் நின்பணியே. எமை நல்வழியிலே ஏற்றி பணிந்திடும்சற்சனராக்குவதும் நின் பணியேசமயக்கலையினால் இறைவன்பாதம் தொழும்வாழியவேபார்மேல் எமக்கென்றும் தருவாயேபாகோவெனும் பாடல் பேச்சும் நடனமும்போற்றும் நல்லாங்கிலம் தருவாயேபூகோள சாத்திரம் வரலாறு சித்திரம்வாழியவேஎஞ்ஞான்றும் தந்திடும் எம் தாயே.அஞ்ஞானம் நீங்கிட அறிவுக்கலைகளைஎஞ்ஞான்றும் தந்திடும் எம் தாயேவிஞ்ஞான தத்துவம் மெஞ்ஞான பொக்கிசம்வாழியவேசோதி கொடுத்திடும் பாடசாலைசூழுகவே பலர் உள்ளத்திலே ஞானமல்லாவி அரசினர் பாடசாலைவாழியவே எங்கள் பாடசாலை.\nஅரசாங்கத்தின் அனுமதியுடன் 10 ஆம் தரம் (க.பொ.த சாஃத) ஆரம்பிக்கப��பட்டது. 1973 மார்கழியில் முதன்முறையாக க.பொ.த சாஃத பரீட்சைக்கு 15 மாணவர்கள் தோற்றினார்கள். இவ் வளர்ச்சிக்கு உறுதுணையாக செயற்பட்டவர் அன்றிருந்த வட்டாரக்கல்வி அதிகாரி திரு.த.இராமலிங்கம் என்பவராவர்.\nகல்வியமைச்சின்தீர்மானத்திற்கு அமைய 8ஆம் தரம் ஆரம்பிக்கப்பட்டது. 20.01.1972 இல் 9 ஆம் தரமும் ஆரம்பிக்கப்பட்டது. புதிய வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டமையால் இடப்பற்றாக் குறையினை சந்தித்தது இப்பாடசாலை. இக்குறையை நிவர்த்திசெய்யும் முகமாக 20.01.1972 இல் புதிதாக அமைக்கப்பட்ட கட்டிடங்களை அபிவிருத்தித் திணைக்களத்திடமிருந்து பொறுப்பேற்று 26.01.1972 தொடக்கம் 01 ஆம், 02ஆம் மண்டபங்களில் வகுப்புக்கள் நடத்தப்பட்டன. பெற்றுக்கொண்ட காணிகள் நில அபிவிருத்தி திணைக்களத்தினரால் காடு வெட்டித் திருத்த வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது. திணைக்களத்தினருடன் இணைந்து பொதுமக்களின் பங்களிப்பும் கணிசமாக இருந்தது. காடுகள் வெட்டி திருத்தப்பட்ட இடங்களில் கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. தொடர்ந்து வந்த காலப்பகுதியில் தான் இப்பாடசாலையும் கிராம வாழ் மக்களும் பெரும் பேற்றினைப் பெற்றனர். தன்னலமற்ற சேவையாளனும் பண்பாளனுமான அமரர் செ.மயில்வாகனம் அவர்கள் கல்விளானில் இருந்து மாற்றலாகி இங்கு வந்து தனது சேவைக்கென கால் பதித்த காலம். இக்காலம் கல்லூரியின் பொற்காலம். திரு.செ.மயில்வாகனம் அவர்கள் பெரியவர்களை நாடி இப்பாடசாலைக்கு உரமூட்ட உதவிக்கரங்கள் எழ வேண்டும் என வேண்டினார்.\nகாணி ஆணையாளர் திணைக்களம் இப்பாடசாலையின் அபிவிருத்தி வேலைகளை மேற்கொள்ளத் தொடங்கியது. இந் நேரத்தில் பாடசாலையின், பெற்றார் ஆசிரியர் சங்க செயலாளர் திரு.சு.தியாகராஜா அவர்கள் தனது வயற் காணியை திரு.சு.இராமையா அவர்களுக்கு இலவசமாக வழங்கிவிட்டு பாடசாலைக்கு அருகிலுள்ள திரு.சு.இராமையா அவர்களின் காணியைப் பெற்றுக்கொண்டார். இவரது மனப் பூர்வமான நன்கொடையாக அக்காணியைப் பாடசாலைக்கென அன்பளிப்புச் செய்தார். அத்துடன் ஏனைய வகுப்புத் திட்டத்தின்கீழ் கொடுக்கப்பட்ட காணிகளும் பாடசாலையின் நற்பயனுக்கெனப் பெறப்பட்டது.\nநில அபிவிருத்தி திணைக்களத்தினரது ஆதரவில் பாடசாலை மண்டபம் ஒன்றும், கிணறொன்றும், மலசல கூடம் ஒன்றும், ஆசிரியர் விடுதிகள் இரண்டும், அதிபர் விடுதி ஒன்றும் அமைக்கப்பட்டத��. வித்தியாதரசி திரு.க.கனகசபாபதி அவர்கள் இதனை பொறுப்பேற்று கட்டி முடித்து பாடசாலை அதிபரிடம் நிரந்தர கட்டடங்கள் ஒப்படைக்கப்பட்டன. வளர்ச்சிப் படியின் முதல் படியை அடைந்துவிட்ட மகிழ்ச்சியில் இப் பாடசாலை திகழ்ந்தது. தொடர்ந்து கல்விப் பணியின் விரிவுபடுத்தலினால் 1964 ஆம் ஆண்டில் 6 ஆம் வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1965 ஆம் ஆண்டில் 7 ஆம் வகுப்பு ஆரம்பமானது. இவ் வளர்ச்சிக்கு ஊன்று கோலாக செயற்பட்டவர் அன்று அதிபராக இருந்த பண்டிதர் மு.ஆறுமுகம் என்னும் பெருந்தகை ஆவார். இவரின் காலப்பகுதியில் வகுப்புக்களின் வளர்ச்சியும் மாணவர்களின் கற்றல் ஈடுபாடும் உயர்ந்திருந்தது. இவரது அயராத உழைப்பால் பல்வேறு கல்வித்திட்டங்கள் முன்னெடுத்துச் செல்லப்பட்டன. திருநெல்வேலியைச் சேர்ந்தவரும் வர்த்தகரும் ஆகிய திரு நல்லதம்பி அவர்கள் மல்லாவியிலே நடுத்தர வகுப்பு திட்டத்தின் கீழ், அரசாங்கத்திடம் இருந்து பெற்ற காணியில் ஐந்து ஏக்கரை நிறைந்த மனத்துடன் பாடசாலைக்கென இலவசமாக வழங்கினார். தமது பிள்ளைகளின் கல்வியை பற்றி சிந்தித்துக் கொண்டிருந்த இக்கிராம வாழ் மக்கள் ஒன்று சேர்ந்து அன்பளிப்பாகப் பெறப்பட்ட காணியை சிரமதானம் மூலம் துப்புரவுசெய்து தற்காலிகக்கட்டடம் ஒன்றை அமைத்தனர். பழைய இடத்தில் இருந்த பாடசாலை இன்று உள்ள இதே இடத்திற்கு இட மாற்றம் செய்யப்பட்டுப் பாடசாலை வடிவம் பெற்றதோடு இன்று தலை நிமிர்ந்து நிற்கும் கல்லூரியாகப் பரிணமித்தது. அக்காலப் பகுதியில் திரு.க.பெரியதம்பி அவர்கள் அதிபராக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது. திரு.சி.நடராசா அவர்களின் சேவை மனப்பாங்கினாலும் மக்களின் ஊக்கத்தினாலும் 10.02.1961 இல் அரசாங்கம் இப் பாடசாலையைப் பொறுப்பேற்றுக் கொண்டது. அரசு பொறுப்பேற்றுக் கொண்ட போது திரு.சி.நடராசா அவர்களே அதிபராக செயற்பட்டார். இவரது சேவைக்காலம் குறுகிய சேவையே ஆனாலும் நீண்ட கால பயனுறுதிக்கான அடித்தளமாக அமைந்தது. வளங்கொழிக்கும் வன்னி வள நாட்டின் முல்லை மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் மல்லாவி என்னும் பதி உண்டு. பண்டாரவன்னியனின் வழித்தோன்றல்கள் வாழ்ந்த இடம். வீரத்திற்கு தலைகுனியா மண். அம் மண்ணிலே கல்விக்கு ஏங்கித்தவித்த மக்களின் ஏக்கத்தை போக்கவென 26.11.1959 இல் திருமதி வேலுப்பிள்ளை செல்வமுத்துவின் காணியில் கல்விக்கான அத்திவாரம் இடப்பட்டது. புளிய மரத்தடியில் சிறு கொண்டிலில் வித்தியாதானம் ஆரம்பமானது. ஆரம்பத்தில் ஒன்பது மாணவர்களைக் கொண்டியங்கிய கல்விக்கூடத்தை அரசாங்கத்திடம் பதிவு செய்யும் நோக்ககுடன் விண்ணப்பம் செய்யப்பட்டது.\n9 மாணவர்கள் பாடசாலைக்கு வந்திருந்தனர். 3 வயதில் இருந்து மாணவர்கள் வந்திருந்தார்கள். முதல் பதிவு செய்த மாணவி செ.குலேஸ்வரி ஆவர். 26.11.1959 வித்தியாதானம் ஆரம்பமானது. தொடர்ந்து பாடசாலை ஆரம்பித்ததை அறிந்து நடராசா, சிவபாக்கியம், பரமேஸ்வரி, சுந்தரமூர்த்தி போன்றவர்கள் படிப்படியாக வந்து சேர்ந்தனர். நடராசா அவர்கள் அதிபரானார். அரசு பாடசாலையைப் பொறுப்பெடுத்துக்கொண்ட நாளன்றே எமக்கு (10.02.1961) நிரந்தர நியமனமும் கிடைத்தது என்றார். தொடர்ந்து முதல் ஆசிரியை சிவசக்தி சுந்தரமூர்த்தி அவர்கள். அவர் கூறிய விடயங்களை மிகவும் சுருக்கமாகக் கூறலாம்.\nபாடசாலை ஆரம்பித்ததற்கும் கொலனித் திட்டம் கொடுக்கப்பட்டதற்கும் சரியாக இருந்தது. எமது கொட்டில் பள்ளிக்கூடத்துக்கு கொலனித் திட்டத்தின் கீழ் யாழ் மாவட்டத்தில் இருந்து வந்த மக்களும் தமது பிள்ளைகளை அனுப்பினார்கள். மாணவர் தொகை அதிகரித்தது. அன்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களைச் சென்று சந்தித்து மாணவர் தொகை, அயற் பாடசாலைகளின் தூரம் என்பவற்றை காரணம் காட்டி அரசிடம் பதிவு செய்யும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்தோம். அரசிடம் பதிவு செய்வதற்காகப் பாடசாலைக்கு “கணேச வித்தியாலயம்” என்ற பெயரையும் இட்டிருந்தோம். பாராளுமன்ற உறுப்பினர் திருவாளர் நவரத்தினம்; அவர்கள் தாம் வந்து பார்வையிட்ட பின்னரே பதில் கூறுவதாகச் சொன்னார். புளியடிக்கொட்டிலைப் பார்த்தால் அரசு அனுமதி தரப்போவதில்லை என்பது எமக்குத் தெரியும். அதனால் தற்போது பாடசாலை அமைந்திருக்கும் காணி, காணி உரிமையாளருக்கு (பெயர் ஞாபகம் இல்லை) வழங்கப்பட்ட போதும் அவர் தனது ஊரில் இருந்து இங்கு வரவில்லை அதனால் அக்காணி வெற்றுக்காணியாக இருந்தது. அன்றிருந்த DRO வின் வேண்டுதலின் பெயரில் அந்த காணியில் 20 × 40 அடி கொண்ட கொட்டிலை இக் கிராம வாழ் மக்கள் அனைவரும் சேர்த்து அமைத்துக் கொண்டோம். பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் வந்து பார்வையிட்டார். பாடசாலை அமைவதற்கான சூழல் அங்கு காணப்பட்டதால் அரச��டம் பதிவதற்கான அனுமதியும் கிடைத்தது. 10.02.1961 ஆம் ஆண்டு பாடசாலையை அரசு பொறுப்பெடுப்பதாகக் கூறினார். மல்லாவி பகுதியிலும் ஒரு பாடசாலை அமைந்தால் என்ன ஏன் எமது பிள்ளைகள் தூர இடம் போய்ப் படிக்க வேண்டும் ஏன் எமது பிள்ளைகள் தூர இடம் போய்ப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் அலை மோதிக் கொண்டிருந்தது. அன்றிருந்த DRO, வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர்களைச் சென்று சந்தித்தேன். அவர்களின் ஆலோசனையைக் கேட்டக்கொண்டேன். கடவுளை வேண்டினேன் அம்மாவிடமும் விடையத்தைக் கூறினேன். அம்மா தனது வளவில் கொட்டிலைப் போடும்படி கூறினார். சிறிய கொட்டில் ஒன்றை அமைத்தேன். எனது துணைவியாரின் உறவினரான சிவசக்தியை மீசாலையில் போய்ச் சந்தித்து தகவலைச் சொன்னேன். கொட்டில் பள்ளிக்கூடத்துக்குப் படிப்பிக்க வர வேண்டும் என கேட்டுக்கொண்டேன். அவரும் சம்மதித்தார். 26.11.1959 ஆம் ஆண்டு கொக்காவில் வீதி, ஆலங்குளம், மல்லாவி போன்ற கிராமங்களில் இருந்து பிள்ளைகளை அழைத்து வந்தோம். வந்த பிள்ளைகள் 09 பேர் மாத்திரமே என்றாலும் கல்வி ஆரம்பிக்கப்பட்டது என்றார். மல்லாவிப் பகுதியில் பழைய குடியிருப்பாளர் ஆகிய நாம் எமது பிள்ளைகளை அணிஞ்சியன் குளம் பாடசாலைக்கு கல்வி கற்பதற்காக அனுப்பி வந்தோம். பாதைகள் இருமருங்கிலும் அடர்ந்த காடு சிறிய வீதி ஊடாகவே பிள்ளைகள் நடந்து செல்வார்கள். இடையிடையே காட்டு விலங்குகளின் தொந்தரவுகளும் இருந்து வந்தது. இதன் காரணமாக எமது பிள்ளைகள் பாடசாலைக்கு உரிய நேரத்திற்குச் செல்வது குறைவாக இருந்தது. நேரம் பிந்திப் பாடசாலைக்குச் சென்ற காரணத்தினாலும் ஏதோ குழப்படி செய்து விட்டான் என்றும் எனது மூத்த மகன் செல்வம், ஆசிரியரால் தண்டிக்கப்பட்டான். தந்தையாகிய என்னையும் அழைத்து “உனது மகனுக்குப் படிப்பு சரிவராது வீட்டை கூட்டிக்கொண்டு போ” என்று அந்த ஆசிரியை கூறிவிட்டார். உடனயே மகனை கூட்டிக்கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டேன். எனக்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை. இனிமேல் அந்தப் பாடசாலைக்குப் பிள்ளைகளை அனுப்புவதில்லை என முடிவுசெய்தேன்.\nசெல்லமுத்தாச்சி என்று செல்லமாக அழைக்கப்படும் அபிராமி அம்மாவின் மகன் கார்த்திகேசு (சைவம்) அவர்களை சந்தித்து பாடசாலை பற்றிக் கேட்ட போது புன்னகை பூத்த முகத்துடன் தான் செய்து கொண்ட பணி பற்றி மிகவும் சுவாரசியம���க வரலாற்றைக் கூறி முடித்தார். இவர் கூறிய வரலாற்றுத் தகவல்களைச் சுருக்கமாக கீழே தருகின்றேன்.\nசெவி வழியாகக் கேட்கப்பட்ட வரலாறு- இடப்பெயர்வுகள், யுத்த கொடூரங்களில் எமது உடமைகளை இழந்தோம், உயிர்களை இழந்தோம், உடல் அவையங்களை இழந்தோம், கல்வியை மட்டும் எம்மோடு சுமந்துகொண்டு முள்ளிவாய்க்காலில் இருந்து முட்கம்பி வேலிவரை சென்று மீண்டும் வந்திருக்கின்றோம். அந்த கல்வியை தந்த கல்லூரியின் வரலாற்றை எழுதுவதற்கு கல்லூரியில் ஆவணங்கள் ஏதும் இல்லை இருந்த போதும் கல்லூரியை உருவாக்கிய தலைமுறையினர் இருப்பதனால் அவர்களிடம் கேட்டு பெற்றுகொண்ட தகவல்களுடனும்; “வரலாற்று பாதையில்” என்ற நூலில் இருந்து எடுத்து கொண்ட தகவல்களுடனும் தற்போதைய அதிபர், ஆசிரியர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட தகவல்களையும் சேர்த்து கல்லூரியின் வரலாறு எழுதப்படுகின்றது. முல்லையும், மருதமும் ஒருங்கே சேர்ந்து குளங்களும், ஆறுகளும் என்றும் பசுமையைக் கொடுக்கும் வன்னி நிலத்தில் பண்டைய மரபுவழித் தோன்றல்கள் வாழ்ந்து வந்திருக்கின்றனர். எழில் கொஞ்சும் வன்னியில் வளங்களோ ஏராளம். வன்னியின் பழங்குடியினர்கள் வாழ்ந்த பிரதேசங்களில் துணுக்காய் பிரதேசமும் ஒன்று. ஆங்கிலேயர் காலத்தில் துணுக்காய், கோட்டைகட்டியகுளம், தென்னியன்குளம், ஆலங்குளம் போன்ற பகுதிகளில் மக்கள் வாழ்ந்ததாகவும் நாளடைவில் அவர்கள் வாழ்வாதாரத்தைத் தேடிப் பரந்து வாழ்ந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன. துணுக்காய் பிரதேச செயலர் பிரிவிற்குள் 19 குளங்கள் காணப்படுகின்றன. குளங்களை அண்டிய பகுதிகளில் மக்கள் தமது குடியிருப்புக்களை அமைத்து வாழ்ந்து வந்துள்ளனர். வேட்டைச் சமூகத்தில் இருந்து பிரதான உழவுத் தொழிலையும் மேற்கொண்டுள்ளனர். பேய் வழிபாட்டின் வளர்ச்சியாக சந்நியாசி, காளி, வைரவர் கோயில்களை இன்றும் காணக்கூடியதாக உள்ளது. வவுனிக்குளம் சிவாலயம், கோட்டைகட்டியகுளம் சிவலாயம் பழம்பெரும் வரலாற்றைக் கொண்டுள்ள சிவாலயங்கள் ஆகும். ஆங்கிலேயர் காலத்தில் இப்பிரதேசத்தில் ஓரிரு பாடசாலைகள் ஸ்தாபிக்கப்பட்டாலும் குடியேற்றத் திட்டங்கள் ஆரம்பிக்கபட்ட பிற்பாடு பல பாடசாலைகள் உருவாகின. அந்த வகையில் இன்று துணுக்காய் பிரதேசத்தில் 19 பாடசாலைகள் உள்ளன. அதில் ஒன்று தான் மல்லாவி மத்தியகல்லூரி. காராளர் வாழும் கன்னியர் நாடு”கன்னி நாடு கதிர்சோலை நாடுவரியம் மூன்று விளைவுள்ள நாடு“வன்னி வளநாடு வளர்சோலை நாடுகல்லூரியின் வரலாறு\nமேலதிக விபரங்களுக்கு – http://www.mallavicc.sch.lk இணையம்.\nAdd your review மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-07-16T12:38:27Z", "digest": "sha1:FZ4XYRO7GCDPXKWQD7DXDMS4WARZWAAP", "length": 6993, "nlines": 104, "source_domain": "ta.wikipedia.org", "title": "புனைவிலி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுனைவிலி[1] அல்லது அல்புனைவு (non-fiction) என்பது உண்மையை அடிப்படையாக கொண்டு எழுதப்படும் இலக்கியப் படைப்பாகும். இதில் சொல்லப்படுகின்ற சம்பவங்கள், மனிதர்கள், மற்றும் தகவல்கள் பெரும்பாலும் உண்மையானதாக இருக்க வேண்டும். [2] கற்பனைகளையோ, பொய்மைகளை வைத்து படைக்கப்படும் இலக்கியத்தை எழுத்தாளர் புனைவிலி என சொன்னால், அது ஏமாற்றுவதாக கருத்தப்படும். படைப்பின் மெய் பொய் தன்மையை தெரிவிக்காமல் எழுதப்படும் அனைத்துமே புனைவு என்றே பெரும்பாலும் எடுத்துக் கொள்ளப்படும்.[2][3] புனைவிலி இலக்கியங்கள் பொதுவாக அகநிலை சார்ந்தோ, புறநிலை சார்ந்தோ எழுதப்படும். இவை பெரும்பாலும் விவரண இலக்கியமாகவே கொள்ளப்படுவதுண்டு. புனைவிலி போன்றல்லாது புனைவு இலக்கியங்களில் பகுதியோ, முழுமையோ கற்பனையின் அடிப்படையில் எழுதப்படுவதாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 செப்டம்பர் 2015, 23:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=161406&cat=1316", "date_download": "2019-07-16T13:00:44Z", "digest": "sha1:FY3ZE5KNNUJPGE5D7C7V7XGBP67GKOGK", "length": 25707, "nlines": 575, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆனந்தவல்லி அம்மனுக்கு கும்பாபிஷேகம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஆன்மிகம் வீடியோ » ஆனந்தவல்லி அம்மனுக்கு கும்பாபிஷேகம் பிப்ரவரி 11,2019 00:00 IST\nஆன்மிகம் வீடியோ » ஆனந்தவல்லி அம்மனுக்கு கும்பாபிஷேகம் பிப்ரவரி 11,2019 00:00 IST\nசிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில் பல்ல��யிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலையில் மகா அபிஷேகம் மற்றும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.\nவெங்கடேஸ்வரா கோயிலில் மகா கும்பாபிஷேகம்\nமாரியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்\nகோட்டை அம்மனுக்கு குண்டம் இறங்கிய பக்தர்கள்\nவரதராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்\nபழநியில் கோயிலில் திருக்கல்யாணம், கோலாகலம்\nநாகராஜா கோயிலில் தை தேரோட்டம்\nகல்லூரி விழாவில் சர்ச்சை ஓவியங்கள்\nமுக்தீஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு\nபழநி பக்தர்கள் வயிற்றுவலியால் அவதி\nஜம்புகேஸ்வரர் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு\nஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்\nஅய்யாவாடி கோயிலில் நிகும்பலா யாகம்\nசுந்தர விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்\nதிருநள்ளாறு கோவில் கும்பாபிஷேகம் துவக்கம்\nகோயிலில் கொள்ளை முயற்சி: தப்பிய கொள்ளையர்கள்\nதாணுமாலயன் கோயிலில் ரஜினி மகள் தரிசனம்\nதாணுமாலயன் கோயிலில் ரஜினி மகள் தரிசனம்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nபன்றிக்கு நன்றி சொல்லி -டீசர்\nபோதைக்கு கூட 12AM போலீசுக்கு 10PM தான்\nஜாமினில் வந்தவர்கள் அரிவாளுடன் டிக் டாக்\nதமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை\nபத்ரகாளியம்மன் கோயில் குண்டம் விழா\nதாயை கொன்று தற்கொலைக்கு முயன்ற மகன் கைது\nரஜினி யாரை ஆதரிச்சா நமக்கு என்ன\nஅங்காள பரமேஸ்வரி கோயிலில் தீமிதி விழா\nதமிழ் பேசும் கதாநாயகிகளுக்கு வாய்ப்பில்லையா \nபிரான்ஸ் தேசிய தின விழா கண்கவர் வாணவேடிக்கை\nசென்னையில் வலுதூக்கும் போட்டி துவக்கம்\n18ம்தேதி நம்பிக்கை ஓட்டு; குமாரசாமி தப்புவாரா\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nரஜினி யாரை ஆதரிச்சா நமக்கு என்ன\n18ம்தேதி நம்பிக்கை ஓட்டு; குமாரசாமி தப்புவாரா\nஅ.தி.மு.க., வெற்றி பெறும் வாசன் 'கணிப்பு'\nஉள்ளாட்சி தேர்தல் நடத்த அவகாசம்\nதமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை\nஅங்காள பரமேஸ்வரி கோயிலில் தீமிதி விழா\nபிரான்ஸ் தேசிய தின விழா கண்கவர் வாணவேடிக்கை\nதொண்டை அடைப்பான் நோயால் மக்கள் பீதி\nகாஷ்மீர் -குமரி வரை 4 லட்சம் விதைபந்து தூவிய மாணவி\nதடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பு; போலீசார் சோதனை\nஉலக கோப்பையை வென்றது இங்கிலாந்து\nவிண்வெளித்துறை வளர்ச்சி மாணவர்களுக்கு விளக்கம்\nகோடீசுவரர்களை உருவாக்கி உயிர்விடும் ஈல் மீன்கள்\nதொழில்நுட்ப கோளாறு: சந்திரயான்-2 நிறுத்தம்\nபாதாள சிறையா… வதந்திக்கு அளவே இல்ல\nபோதைக்கு கூட 12AM போலீசுக்கு 10PM தான்\nஜாமினில் வந்தவர்கள் அரிவாளுடன் டிக் டாக்\nதாயை கொன்று தற்கொலைக்கு முயன்ற மகன் கைது\nமழைக்கு கட்டடம் இடிந்து 12 வீரர்கள் பலி\n'டிரிப்ஸ்' போட்டு மரம் வளர்க்கும் சூப்பர் குடும்பம்...\nதண்ணீர் இன்றி தடுமாறும் குமாரக்குடி கிராமம்\nJUS DRUMS இசைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nJUS DRUMS இசைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nJus Drums - வழங்கும் தாளாத்மா இசை நிகழ்ச்சி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nகுட்டை தென்னையால் பல லட்சங்கள் வருமானம்\nமக்காச்சோளத்தில் நோய் தாக்குதல் அபாயம்\nபயிர் வளர்க்கும் தானியங்கி இயந்திரம்\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nசென்னையில் வலுதூக்கும் போட்டி துவக்கம்\nமாவட்ட கூடைப்பந்து; பெர்க்ஸ், கே.கே.நாயுடு அணிகள் வெற்றி\nதேசிய யோகாவில் தங்கம் வென்ற சிறுவன்\nசீனியர் கபடி; கற்பகம் பல்கலை., சாம்பியன்\nபளுதூக்குதல்: தங்கம் வென்ற அனுராதா\nமீடியா டி-20 கிரிக்கெட்; தினமலர் வெற்றி\nகூடைப்பந்து; யுனைடெட், பி.எஸ்.ஜி.ஆர்.கே., சாம்பியன்\nநீர் சிக்கனத்தை வலியுறுத்தி மாரத்தான்\nதிருச்சியில் பசுமை மாரத்தான் போட்டி\nபத்ரகாளியம்மன் கோயில் குண்டம் விழா\nபன்றிக்கு நன்றி சொல்லி -டீசர்\nதமிழ் பேசும் கதாநாயகிகளுக்கு வாய்ப்பில்லையா \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/mar/17/maya-akhilesh-may-not-contest-lok-sabha-polls--syas-sources-3115658.html", "date_download": "2019-07-16T12:49:18Z", "digest": "sha1:PB4J2OKG6VWD7HOW7BRHQTHQP6TIA2TT", "length": 8075, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "மக்களவைத் தேர்தலில் உ.பியில் இந்த இரண்டு பெருந்தலைகளும் போட்டியிடவில்லை தெரியுமா?- Dinamani", "raw_content": "\n15 ஜூலை 2019 திங்கள்கிழமை 10:19:32 AM\nமக்களவைத் தேர்தலில் உ.பியில் இந்த இரண்டு பெருந்தலைகளும் போட்டியிடவில்லை தெரியுமா\nBy DIN | Published on : 17th March 2019 04:19 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சம���பத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nலக்னௌ: விரைவில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் உத்தரபிரதேசத்தில் இரண்டு முக்கிய தலைவர்கள் போட்டியிடவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.\nவிரைவில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் உத்திரபிரதேச மாநிலத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. காங்கிரஸ் கட்சி இந்த கூட்டணியில் சேர்க்கபடவில்லை.\nதலா 38 தொகுதிகளில் போட்டியிடும் இந்த இரு கட்சிகளும் சோனியா மற்றும் ராகுல் போட்டியிடும் அமேதி, ரேபரேலியில் மட்டும் போட்டி இல்லை என்றும் அறிவித்தனர். அத்துடன் அவர்களை எதிர்த்து வேட்பாளர்களை நிறுத்தப் போவதில்லை என்றும் தெரிவித்திருந்தனர்.\nஅகிலேஷ் யாதவ் அசம்கார்க் தொகுதியிலும், மாயாவதி, நஜினா அல்லது அம்பேத்கர்னாகர் தொகுதியிலும் வேட்பாளராக களம் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால் தற்போது அவர்கள் இருவரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.\nதத்தமது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளதால் அவர்கள் போட்டியிடவில்லை என்று கூறப்படுகிறது.\nநாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 30 பிரசார ஊர்வலங்கள் நடத்த திட்டமிட்டுள்ள மாயாவதி, அவற்றில் கூட்டணி கட்சியுடன் சேர்ந்து 11 பிரசார ஊர்வலங்கள் நடத்த உள்ளார் என்று தெரிய வருகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடிநீர் விநியோக பணியை தொடங்கி வைத்த அமைச்சர்கள்\nடாப் 25 பிரியாணி ரகங்கள்... (படங்களுடன்)\nபோதை ஏறி புத்தி மாறி படத்தின் டிரைலர்\nதீம் பாடலின் லிரிக்ஸ் வீடியோ\nதோழர் வெங்கடேசன் படத்தின் டிரைலர்\nமை வெள்ளக்காரி வீடியோ பாடல்\nசுனில் கவாஸ்கர் பிறந்த நாள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=11&cid=2289", "date_download": "2019-07-16T12:10:14Z", "digest": "sha1:WG2LBCIYMDU2TIM44SI7PWKZE77FLOHR", "length": 7479, "nlines": 39, "source_domain": "www.kalaththil.com", "title": "கடற்கரும்புலி லெப். கேணல் அருந்தவம், கடற்க���ும்புலி லெப். கேணல் புவனேஸ், கடற்கரும்புலி மேஜர் பரணி, கடற்கரும்புலி மேஜர் சூரியப்பிரபா, கடற்கரும்புலி மேஜர் கலைமகள், கடற்கரும்புலி கப்டன் சுதாகரன் வீரவணக்க நாள் | Sea-of-Black-Tigers-Lt-Colonel-Arunthavam---Sea-of-Black-Tigers-Lt-Colonel-Puvanesh--Sea-of-Black-Tigers-Major-Parani-Sea-of-Black-Tigers-Major-Suriyappirapa-Sea-of-Black-Tigers-Major-Kalaimakal-Sea-of-Black-Tigers-Captain-Suthakaran களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nகடற்கரும்புலி லெப். கேணல் அருந்தவம், கடற்கரும்புலி லெப். கேணல் புவனேஸ், கடற்கரும்புலி மேஜர் பரணி, கடற்கரும்புலி மேஜர் சூரியப்பிரபா, கடற்கரும்புலி மேஜர் கலைமகள், கடற்கரும்புலி கப்டன் சுதாகரன் வீரவணக்க நாள்\nகடற்கரும்புலி லெப். கேணல் அருந்தவம், கடற்கரும்புலி லெப். கேணல் புவனேஸ், கடற்கரும்புலி மேஜர் பரணி, கடற்கரும்புலி மேஜர் சூரியப்பிரபா, கடற்கரும்புலி மேஜர் கலைமகள், கடற்கரும்புலி கப்டன் சுதாகரன் வீரவணக்க நாள் இன்றாகும்.\n14.10.1999 அன்று 200ற்கு அதிகமான போராளிகளை கடல் வழியாக வன்னியிலிருந்து திருகோணமலைக்கும் பின்னர் திருமலையிலிருந்து வன்னிக்கும் கொண்டு செல்லும் நடவடிக்கையின் போது முல்லைத்தீவு மாவட்டம் கொக்குளாய்க் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான நேரடி மோதலின் போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட படகு விபத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலி லெப். கேணல் அருந்தவம், கடற்கரும்புலி லெப். கேணல் புவனேஸ், கடற்கரும்புலி மேஜர் பரணி, கடற்கரும்புலி மேஜர் சூரியப்பிரபா, கடற்கரும்புலி மேஜர் கலைமகள், கடற்கரும்புலி கப்டன் சுதாகரன் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\n|| விடுதலையின் கனவுகளுடன் வெற்றிகளுக்கு வித்திட்டு கடலன்னையின் மடியில் உறங்கும் உயிராயுதங்கள்…\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எல���ம்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும். தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்மையானது \nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/12974", "date_download": "2019-07-16T12:47:00Z", "digest": "sha1:XV3K4QG44OISRT7HJM4ZQKI4T7PA62TW", "length": 11398, "nlines": 114, "source_domain": "www.jeyamohan.in", "title": "திராவிடவேதம்-இன்னொரு கடிதம்", "raw_content": "\n// அதன்பின் உரைகள். வைணவ உரைகள் அனைத்தையுமே இணையத்தில் ஏற்றுவது ஒரு பெரும் பணி. ஒரு கோயில் கட்டுவது போன்றது. இன்று சிலரேனும் முழுமூச்சுடன் செய்தாகவேண்டியது //\nதிருவாய்மொழி ஈடு வியாக்கியானம் முழுவதும் இணையத்தில் உள்ளது – http://www.tamilvu.org/library/l4210/html/l4210tin.htm. இதே தளத்தில் கம்பராமாயண விரிவுரை (கோவை கம்பன் கழகம்) முழுவதும் உள்ளது – http://www.tamilvu.org/library/l3700/html/l3700ind.htm\nதமிழக அரசு கல்வி அமைப்பு ஒன்றே இதைச் செய்துள்ளது என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். ஆனால், இந்த தளத்தை யுனிகோட் எழுத்துருவில் செய்யாமல், ஒரு தனிப்பட்ட ஃபாண்டில் செய்து வைத்திருக்கிறார்கள்.. தளமும் சரியாக index செய்யப் படாததால் கூகிள் தேடுதல்களிலும் கிடைக்காது.. தற்செயலாகத் தடுக்கி விழுந்து கண்டுபிடித்தேன்.\nபி.கு: http://www.dravidaveda.org தளத்திற்குச் சென்று பார்த்தேன். முதல் பக்கத்தில் உள்ள “பெரியாழ்வாரின் பட்டினம்” என்ற கட்டுரை தமிழ்ஹிந்து தளத்தில் எஸ்.ஜெயலக்ஷ்மி என்பவர் முன்பு எழுதியது – http://www.tamilhindu.com/2009/03/periyazhvaar-pattinam/ அப்படியே இத்தளத்தில் பதிக்கப் பட்டுள்ளது. பின்பு இங்கு வந்து பார்த்தால் செங்கோட்டை ஸ்ரீராம் கடிதம்\nஇணையச் சமநிலை பற்றி… – மதுசூதன் சம்பத்\nTags: திராவிடவேதம், வாசகர் கடிதம்\n[…] விளக்கம்திராவிடவேதம்-கடிதங்கள்திராவிடவேதம்-இன்னொரு கடிதம்திராவிடவேதம்-கடிதம்மேரி மக்தலீன் […]\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 90\nகடவ��ள், மதம், குழந்தைகள் : ஒரு வினா\nபேய்களும் பாரதியும் – கடலூர் சீனு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-16\nபின்தொடரும் நிழலின் குரல் – நாவலனுபவம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-15\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/129403", "date_download": "2019-07-16T12:07:45Z", "digest": "sha1:GYMZXW2AZIUAT5ONL62R6BYKNEKOYGQI", "length": 5013, "nlines": 67, "source_domain": "www.ntamilnews.com", "title": "டிசம்பரில் ஐ.தே.க தனித்து ஆட்சியமைக்கும்! - Ntamil News", "raw_content": "\nHome அரசியல் டிசம்பரில் ஐ.தே.க தனித்து ஆட்சியமைக்கும்\nடிசம்பரில் ஐ.தே.க தனித்து ஆட்சியமைக்கும்\nடிசம்பரில் ஐ.தே.க தனித்து ஆட்சியமைக்கும்\nடிசம்பரில் தனித்து அரசாங்கம் ஒன்று அமைக்கப்படும் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.\nஇந்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டம் மீதான இறுதிநாள் விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.\nஇந்த இறுதிநாள் விவாதத்தில் எதிர்கட்சி உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மங்கள சமரவீர இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇந்த ஆண்டின் டிசம்பர் மாதத்தில் ஐக்கிய தேசிய கட்சி தனித்து ஆட்சி அமைக்கும் என்பதை கூறிக்கொள்ள விரும்புவதாகவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன், இவ்வாறு உருவாக்கப்படும் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான எதிர்வரும் 10 ஆண்டுகளுக்கு நீடிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nPrevious articleசி.வி. மூடி மறைத்த விடயங்கள் இப்போது வெளிவந்துள்ளன\nNext articleகொழும்பு குப்பைகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஒருவர் கைது\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் வெளிவந்தன \nநேரடி விவாத்திற்கு வருமாறும் மாவை, சம்பந்தன் உள்ளிட்டோருக்கு அழைப்பு\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralAthikaaraVilakkam/080Natbaaraaidhal.aspx", "date_download": "2019-07-16T13:11:52Z", "digest": "sha1:FYW2ODGNA4G7QDR7EXUTTPDOIASNYVHA", "length": 17888, "nlines": 64, "source_domain": "kuralthiran.com", "title": "நட்பாராய்தல்-அதிகார விளக்கம்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nகுறள் திறன்-0791 குறள் திறன்-0792 குறள் திறன்-0793 குறள் திறன்-0794 குறள் திறன்-0795\nகுறள் திறன்-0796 குறள் திறன்-0797 குறள் திறன்-0798 குறள் திறன்-0799 குறள் திறன்-0800\nநட்பாராய்தல் என்பது நமக்கு நண்பராக்கிக் கொள்ள நாம் விரும்புகிறவர்களுடைய குண நலத்தை நன்றாக ஆராய்ந்து, அவர் குற்றமற்றவர் என்பதை அறிந்து கொண்ட பின்பே அவரை நண்பராக நம்பிக்கை வைக்க வேண்டும் என்பது. இது எல்லோருக்கும் பொது.\nநட்பு ஆராய்தலாவது நட்பாவாரை ஆராய்ந்து அறிதலாம். நட்புத்தொடர்பு மனித வாழ்வில் இன்றியமையாதது. சில நட்புறவுகள் தாமே தேடிச்சென்று கொள்வன, சில தம்மை நாடி வருவன. இப்பாடல் தொகுப்பு நன்கு ஆராய்ந்த பிறகே நட்புறவை ஆக்கிக்‌ கொள்ள வேண்டும்‌ என்பதையும்‌ ஆராயும் திறனையும்‌ விளக்கிக்‌ கூறுவதாம், நன்கு ஆய்ந்து நட்புச் செய்யவேண்டும் என்பதை வலியுறுத்த 'ஆய்ந்தாய்ந்து' என அழுந்தச் சொல்லியுள்ளார் வள்ளுவர்.\nஒருவர் வாழ்வில் தானே தெரிந்து தேர்ந்தெடுக்கும் உறவு நட்பு. இவ்வுறவில் மிகுந்த நெருக்கம் உண்டு. நண்பர்கள் ஒருவருக்கொருவர் சிந்தனைகளை, நம்பிக்கைகளை, மறைகளைத் தங்களுக்குள் பகிர்ந்து கொள்வர். நாடு, இனம், மதம், மொழி, பால் என்ற பாகுபாடெல்லாம் நட்பிற்குக் கிடையாது. நண்பர் என்பவர் தன் நலம் விரும்பாமல், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பு செலுத்துவார். நண்பர்கள் இன்பதுன்ப காலத்துப் பிரியாது, ஒருவருக்கொருவர் உதவி, ஒருவரால் ஒருவர் பயன் பெற்றுக் கூடிவாழ்வர். தான் தவறுசெய்தால் கடிந்துரைத்து நல்லாற்றுப்படுத்துவார், எப்போது நட்பானோம் என்பது தெரியாமலேயே சிறுவயது முதல் ஏற்பட்டநட்பு. பார்க்காமலேயே நிகழும் நட்பு என நட்பின் வகைகள் பல. நட்பிற்காகவே நட்பெனும் உயர்ந்த நட்பு, புலனின்பங்களை நோக்காகக் கொண்ட மகிழ்ச்சிக்குரிய நட்பு, ஒன்று பெறுவது நோக்கிய பயன் கருதும் நட்பு என்றவாறும் நட்பை வகைப்படுத்துவர். நல்ல நட்பில் உயர்ச்சி, மகிழ்ச்சி, பயன் இம்மூன்றுமே அமையும்.\n‘சேரிடம் அறிந்து சேர்' என்றார் ஔவையார். ஒருவன் ஆளாகுவதற்கும், சீரழிவதற்கும் அவனது சேர்க்கையும் ஒரு முக்கியமான காரணம். எனவே நட்குங்கால் ஆய்ந்து நட்க வேண்டும் என்பார் அதற்கென்று தனியே இவ்வதிகாரம் படைத்தார் வள்ளுவர். இது நட்புச் செய்தற்கு எளிய தன்மையை விளக்குவதற்காக நட்பு ஆராயும் வகைகளைக் கூறுகிறது, பண்பு கருதிய நட்பை ஆராயும் திறம் இங்கு சொல்லப்படுகிறது.\nஒருவருடன் நட்பாகப் பழகியபின் அவரை விடுதல் எளிதல்ல ஆதலால் ஆராயாது நட்பு கொள்வது மிகவும் கெடுதியானது; ஆராய்ந்து ஆராய்ந்து ஏற்படுத்திக் கொள்ளாத நட்பு கடைசியில் அழிவதற்குக் காரணமான துன்பத்தைக் கொடுக்கும்; குணம்நாடி, குற்றமும்நாடி, மிகைநாடி மிக்க கொளல் என்பது வள்ளுவரின் கருத்தியல் ஆதலால் நட்பாவார் குற்றமும் குறையற்ற சுற்றம் கொண்டவரா எனவும் அறிந்து கொள்ளப்பட வேண்டும்; நல்ல குடும்பப் பின்னணியுடன், தன்மீது பழிவந்துவிடக்கூடாதே என்று விழிப்புடன் செயல்பட���பவனாக இருந்தால் அவனைப் பற்றி வேறொன்றும் ஆராய வேண்டுவதில்லை; அழஅழத் திட்டி இடித்துரைக்கும் உலக வழக்கு அறிந்த பெரியவர் நட்பைத் தேடிப்பெற்றுக் கொள்ளலாம்; ஒருவனுக்குக் கேடு உண்டாகும்போது நட்பின் ஆழம் தெரிந்துவிடும்; அறிவு திரிந்தவ (பேதைய)ரை நட்டலைவிடுதல் ஆதாயம் தருவதே; துன்புறும்வேளை கைவிடும் நட்பினர் செயல் நம் ஊக்கம் குறைவதற்கும் காரணமாவதால் அத்தகையார் நட்பு வேண்டாம்; கேடுற்றசமயம் நட்பைத் துண்டிப்பார் செயலைச் சாகும்போது எண்ணினாலும் நெஞ்சம் வெம்மையுறும். குற்றமற்றவர் தொடர்பே கொள்ளத்தக்கது, ஒத்துவராதார் நட்பை எப்படியாகிலும் விலக்கிவிடுக;\nஇவை இவ்வதிகாரம் தரும் செய்திகள்.\nநட்பாராய்தல் அதிகாரப் பாடல்களின் சாரம்\n791ஆம் குறள் நட்பை விரும்பியாள்பவர்க்கு, ஒருவரோடு நட்புகொண்டபின் அவரை விட்டுவிலகுதல் இல்லை ஆதலால் ஆராயாது நட்புச் செய்தலைப்போலக் கேடு வேறில்லை எனச் சொல்கிறது.\n792ஆம் குறள் பல முறை ஆராய்ந்துகொள்ளப்படாதவனின் நட்பு முடிவில் தான் சாகும்வரை துன்பத்தையும் தரும் எனக் கூறுகிறது.\n793ஆம் குறள் குணம், குடிப்பிறப்பு, குற்றம், குறையில்லாத கூட்டாளி ஆகியவற்றை அறிந்து நட்புச் செய்க எனச் சொல்கிறது.\n794ஆம் குறள் நநற்குடியில் பிறந்து தன்பால் பழிவரக் கூடாதென்று அஞ்சுகின்றவனை எது கொடுத்தும் நட்புக் கொள்க என்கிறது.\n795ஆம் குறள் வருந்தி அழுமாறு சொல்லி தீயதை இடித்துரைத்து உலக வழக்கு அறியவல்லாரது நட்புத்தொடர்பை ஆராய்ந்து கொள்க எனச் சொல்கிறது.\n796ஆம் குறள் உறவினரது இயல்பை அளந்தறியும் கோலாக அமைவதால் துன்பம் வந்த காலத்தும் ஒரு நன்மை உண்டு என்கிறது.\n797ஆம் குறள் ஒருவர்க்கு ஆதாயம் என்பது அறிவு திரிந்தவரது நட்பை விட்டு நீங்குதல் எனச் சொல்கிறது.\n798ஆம் குறள் ஊக்கம் சுருங்குதற்கு ஏதுவானவற்றை எண்ணாதொழிக; தமக்குத் துன்பம் வந்தவிடத்துக் கைவிடுவார் நட்பினைக் கொள்ள வேண்டாம் என்கிறது.\n799ஆம் குறள் கேடுற்ற காலத்தில் விட்டு நீங்குவாரது நட்பு சாகும் காலத்தில் எண்ணினாலும் நினைத்த உள்ளத்தை வருத்தும் என்கிறது.\n800ஆவது குற்றமிலார் நட்பைக் கொள்க; ஏதாவது கொடுத்தாயினும் தமது தன்மைக்கு ஒவ்வாதாராது தொடர்பினின்று நீங்குக என்கிறது.\nயார் அருகில் இருக்கிறோம், அவரைச் சுற்றி யார் இருக்கிறார்கள், அவர் எவர��டன் தொடர்பு வைத்துக் கொள்கிறார் என்பவை எல்லாம் ஒருவரது வாழ்வியலில் முக்கியமானவை, நட்புத் தொடரை ஏற்படுத்திக்கொள்ளல் ஒருவரது தனிப்பட்ட உரிமை. வேண்டும் நட்பைக் கொள்ளலாம் அல்லது தள்ளலாம். ஒவ்வொருவரும் தம் நட்பினர் நல்லோராக இருக்குமாறு தேர்ந்துகொள்ளுதல் நன்னெறியில் செல்வதற்கான நன்மை பயக்கும். சிற்றினம் அமைந்துவிட்டால் அறம் திறம்பிக் கெடுவர். தீய நட்பை நீக்கி குற்றமற்றார் தொடர்பு கொண்டு வாழவேண்டும். நட்பு வட்டாரத்தையும் தொடர்புகளையும் உண்டாக்குவதில் நல்ல கணிப்பு தேவை. அதற்கு இவ்வாதிகாரப் பாடல்கள் உதவுகின்றன.\nகுடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக் கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு (794) என்ற நட்பாராய்தல் அதிகாரப் பாடல் நல்ல குடும்பத்தில் பிறந்து தம் மீது எந்தவகையான பழியும் வந்துவிடக்கூடாது என்று அஞ்சி ஒழுகுபவனுடன் ஆராயாமலே நட்புக் கொள்ளலாம் என்று கூறுகிறது.\nகேட்டில் நன்மை உண்டு என்று நகைமுரணாக கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல் (796) என்ற பாடல் சொல்கிறது. அக்கேடானது நட்புக்கொண்டவரது உதவுந்தன்மையை அளந்து சொல்லிவிடும்.\nஅறிவு திரிந்தவர் நட்பைக் கழற்றிவிட்டுவிடலாம் என்று ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார் கேண்மை ஒரீஇ விடல் (797) என்ற குறள் கூறுகிறது, அது நன்மை பயக்கும் என்பதால்.\nகெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை உள்ளினும் உள்ளம் சுடும் (799) என்ற பாடல் சாகும் நேரமும் உள்ளம் வேகுமே, தேவைப்பட்ட நேரத்தில் கைவிட்ட நட்பை நினைக்கும்போது என்கிறது. இது நட்டாற்றில் கைவிடுவது போன்ற கொடுமை எனச் சொல்வது.\n“நட்பு என்பது கடைசி வரை நீடிக்க வேண்டும்' என்ற கருத்து பொதுவாக இருந்து வருகிறது. ஆனால் சில நட்புகள் முறிக்கப்படலாம் என்ற பொருள் தருமாறு வள்ளுவர் அமைத்த பாடல் மருவுக மாசற்றார் கேண்மை; ஒன்று ஈத்தும் ஒருவுக ஒப்பிலார் நட்பு (800) என்பது.\nகுறள் திறன்-0791 குறள் திறன்-0792 குறள் திறன்-0793 குறள் திறன்-0794 குறள் திறன்-0795\nகுறள் திறன்-0796 குறள் திறன்-0797 குறள் திறன்-0798 குறள் திறன்-0799 குறள் திறன்-0800\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2018/09/23/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2019-07-16T12:44:49Z", "digest": "sha1:INM46UNLCAMRJWIHDANY2BIPMCCMY624", "length": 6024, "nlines": 145, "source_domain": "mykollywood.com", "title": "உதயநிதி ஸ்டாலினுடன் பாயல் ராஜ்புத், ‘கயல்’ ஆனந்தி இணையும்“ஏஞ்சல்”! – www.mykollywood.com", "raw_content": "\nஉதயநிதி ஸ்டாலினுடன் பாயல் ராஜ்புத், ‘கயல்’ ஆனந்தி இணையும்“ஏஞ்சல்”\nஉதயநிதி ஸ்டாலினுடன் பாயல் ராஜ்புத், ‘கயல்’ ஆனந்தி இணையும்“ஏஞ்சல்”\n“ஏபிசிடி”, “நேபாளி” ஆகிய படங்களைத் தொடர்ந்து “OST FILMS” ராமசரவணன் தயாரிப்பில் உருவாகும் திரைப்படம் “ஏஞ்சல்”. “தொட்டாசிணுங்கி”, “சொர்ணமுகி”, “பிரியசகி”, “தூண்டில்” போன்றபடங்களின் இயக்குநர் கே.எஸ்.அதியமான் இப்படத்தை இயக்குகிறார்.\nஅழுத்தமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் உதயநிதிஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தெலுங்குவெற்றிப்படமான “RX 100” படத்தில் நடித்த பாயல் ராஜ்புத் மற்றும் “கயல்”ஆனந்தி ஆகியோர் நடிக்கிறார்கள். டி.இமான் இசையமைக்கிறார்.ஒளிப்பதிவு: கவியரசு, படத்தொகுப்பு: ஜீவன், ஸ்டண்ட் : ரமேஷ் (விஸ்வரூபம்2) கலை இயக்குநர்: சிவா, நடன இயக்குநர்: தினேஷ்.\n“உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரணித்த பின்னும்மறக்காது ஏஞ்சல்” என்பதை உணர்த்தும் “ரொமாண்டிக் ஹாரர்” ஜானரில்இப்படம் உருவாகிறது. மேலும், இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள்வெளிநாட்டில் படமாக்கப்பட உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2008/12/blog-post_27.html", "date_download": "2019-07-16T12:48:29Z", "digest": "sha1:NSLRJ7I6LZFRZYH6A5AKUH3UWV54JIWY", "length": 63076, "nlines": 565, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: அர்ஜுன ரணதுங்கவின் தில்லு முல்லுகள்", "raw_content": "\nஅர்ஜுன ரணதுங்கவின் தில்லு முல்லுகள்\nஉலகக் கிண்ணத்தை இலங்கைக்கு பெற்றுக் கொடுத்தவர் என்ற ஒரே பெருமையுடன் பிரபல அரசியல்வாதியாக மாறியவர் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவரான அர்ஜுன ரணதுங்க.\nஏற்கெனவே அவரது தந்தையார் அரசியல்வாதியாகவும்,பிரதி அமைச்சராகவும் இருந்தாலும் அர்ஜுன தேர்தலில் நின்று பெருமளவு விருப்பு வாக்குகளை வெல்வதற்கு அவருக்குத் துணை வந்தது அவரது கிரிக்கெட் புகழே..\nகொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு அதிக விருப்பு வாக்குகளை வென்றவர்களில் ஒருவரான அர்ஜுனவிற்குப் பிரதி அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. எனினும் தனக்கு விளையாட்டுத்துறை அமைச்சு வழங்கப்படவில்லை என்ற மனஸ்தாபத்தைப் பகீரங்கமாகவே வெளிப்படுத்த���னார்.\nஅதன் பின்னர் தான் அர்ஜுனவின் கவனம் அவரது நீண்ட கால குறியான ஸ்ரீ லங்கா கிரிக்கெட் மீது திரும்பியது. அப்போது இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையாக லட்சக்கணக்கான ரூபாய் நட்டத்திலிருந்த அமைப்பை ஒரு கம்பெனியாக மாற்றி வெற்றிகரமாக இலாபகரமாக இயக்கிக்கொண்டிருந்தவர் திலங்க சுமதிபால.\nசுமதிபால மீது பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் இருந்தபோதும் (யார் மீது தான் குற்றம் இல்லை) இவர் காலத்திலேதான் இலங்கையிலே கிரிக்கெட் துரித அபிவிருத்தி கண்டதும், அதிக லாபமீட்டியதும், சர்வதேச ரீதியில் இலங்கையின் கிரிக்கெட் அமைப்பிற்கு பெரும் அங்கிகாரம் கிடைத்ததும். (இந்தியாவின் ஜக்மோகன் டல்மியா போல)\nஊடகவியலாளர்களைக் கேட்டால் சுமதிபாலவின் காலத்திலே கிடைத்த சலுகைகள், வசதிகளைப் புகழ்ந்து தள்ளுவார்கள். நல்லதொரு நிர்வாகி.\nஅவருடன் அவரது நிர்வாகக்குழுவில் இலங்கை அணியின் முன்னாள் உலகப்புகழ் பெற்ற துடுப்பாட்ட வீரர் அரவிந்த டீ சில்வாவும் இருந்தார்.\nஅர்ஜுன, திலங்க சுமதிபாலவுடன் தேர்தலில் போட்டியிட்டு படு தோல்வியடைந்தார்.\nஅப்படியிருந்தும் அர்ஜுனவின் தூண்டுதலில் பல்வேறு துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு சுமதிபால தலைமையிலான நிர்வாகக்குழு அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சினால் கலைக்கப்பட்டது.\nபின்னர் இடைக்கால நிர்வாகக்குழுவின் கோமாளித்தனமான நிர்வாகம் ஆரம்பமானது.\nஅர்ஜுன இடைக்கால நிர்வாக சபைத்தலைவரானது இந்த ஆண்டில் ஜனவரி மாதத்தில். அனுபவம் வாய்ந்த ஒரு தலை சிறந்த கிரிக்கெட் வீரர் பொறுப்பேற்கிறார்ளூ இலங்கை கிரிக்கெட் உருப்படும் என்று நம்பிக்கை வைத்தோர் பலர்.\nஎனினும் அர்ஜுன ஆரம்பம் முதலே எடுத்த அதிரடி நடவடிக்கைகள் எல்லாமே குறுகிய நோக்குடையனவாகவும், பெரும்பான்மையோரின் அதிருப்தியையும் சம்பாதித்துக்கொடுத்தன.\nஅணித்தலைவராக இருந்தபோது ஒவ்வொரு வீரரதும் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்து, கட்டுக்கோப்பானதும், வெற்றிகரமானதுமான அணியைக் கட்டியெழுப்பிய அர்ஜுன கிரிக்கெட் சபையை பொறுப்பேற்ற பின் ஒரு சர்வாதிகாரியாகவே மாறினார்.\nஇலங்கையின் கிரிக்கெட் வளர்ச்சியில் பெரிய பங்களிப்பு செலுத்திய இந்திய கிரிக்கெட் சபையோடு பல தடவைகள் மோதி ஒற்றுமையை சீர்குலைத்தார்.\nஅர்ஜுன ரணதுங்க��ின் மிக முக்கியமான தில்லுமுல்லுகள் - மாதவாரியாக\nஏப்ரல் : ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் ஊடகமுகாமையாளராகக் கடமையாற்றி வந்த (சிறப்பாக) சமந்த அல்கிம என்பவரை காரணமேதுமில்லாமல் பதவி நீக்கி, தனது கழகமான SSCயின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஷேன் பெர்னான்டோ என்பவரை அந்தப் பதவியில் அமர்த்தினார்.\nபொறுப்பான பதவியில் ஒரு கறுப்பாடு வந்து சேர்ந்தது.\nமுதல் தடவையாக அரங்கேற்றப்பட்ட IPL உடன் மோதும் விதத்தில் பாகிஸ்தானுடன் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டது.\nIPL பற்றி கடுமையாக அர்ஜுன விமர்சித்து – சரத் பவாரைச் சீண்ட ஆரம்பித்தார்.\n20-20 கிரிக்கெட் போட்டிகளை இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் என்று கிண்டல் வேறு\nஜீலை – ஆகஸ்ட் : மீண்டும் இந்திய கிரிக்கெட் சபையைய் கோபமூட்டுகிறார். இலங்கையில் இடம்பெற்ற இந்தியாவுடனான டெஸ்ட் - ஒரு நாள் தொடர்களின் பரிசளிப்பு நிகழ்வுகளின் போது தடைசெய்யப்பட்ட அமைப்பான ICLஇல் விளையாடி வரும் இலங்கை வீரர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.\nஎதிர்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியின் தொகுதிவாரி அமைப்பாளர்களில் ஒருவரான, முன்னாள் இலங்கை விரர் ஹஷான் திலகரட்ணவை அர்ஜுன இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளராக நியமித்து இரு நாட்களில் அமைச்சர் பதவி விலக்குகிறார்.\nசெப்டெம்பர் : இது தான் அர்ஜுன சம்பந்தப்பட்ட மிகப்பெரிய சர்ச்சையாக கருதப்படுகின்றது. இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் கருத்துக்களைக் கேட்காமலே, யாருடைய ஆலோசனையையும் பெறாமல், 2009ம் ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் இங்கிலாந்துக்கு இலங்கை அணியை அனுப்புவதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபையுடன் (ECB) உடன்படிக்கை அர்ஜுனவினால் செய்யப்படுகின்றது.\nஇந்தக் காலகட்டத்திலேயே 2009ம் ஆண்டுக்கான IPL அணிக்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்கள் அதிருப்பதியடைந்து, இங்கிலாந்திற்கு செல்வதற்கு மறுப்புத்தெரிவிக்கின்றார்கள்.\nஅர்ஜுன, கோமாளித்தனத்தின் உச்சத்திற்கே போய், அப்படியானால் இரண்டாவது கட்ட அணியொன்றை தான் இங்கிலாந்துக்கு அனுப்பப்போவதாக எச்சரிக்கை விடுத்தார்.\nஇவ்வளவும் விளையாட்டுத்துறை அமைச்சருக்குத் அறிவிக்கப்படாமலேயே நடந்தது.\nமஹேல ஜெயவர்தன உட்பட வீரர்கள் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு முறையிட, அமைச்சரும், பின் ஜனாதிபதியும் தலையிட்டு இங்கிலாந்துக்கான தொடர் இரத்து செய்யப்பட்டது.\nIPL ஒப்பந்தம் முலம் - பணத்தட்டுப்பாடுகொண்ட ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு பத்து வருஷத்தில் இந்தியக்கிரிக்கெட் சபை 70 மில்லியன் டொலர்கள் வழங்குவதாகவும் சொல்லியிருக்கிறது.\nஎனினும் ரணதுங்கவின் இந்தியத்துவேஷ நடவடிக்கைகள் மூலமும், சரத்பவர், IPLஐ உசுப்பேற்றியது மூலமும் ரணதுங்க தலைவராக இருக்கும் வரை இந்த ஒப்பந்தம் சாத்தியப்படாது என்று காட்டமாக அறிவிக்கின்றது.\nஒக்டோபர் : அர்ஜுன கிரிக்கெட் சபைத்தேர்தலில் போட்டியிட்ட போது ஆதரவு தந்த கழகங்களில் ஒன்றான (5 கழகங்கள் மாத்திரமே) பதுரெலிய 2ம் பிரிவிற்குத் தரமிறக்கப்பட வேண்டிய நேரத்தில் அர்ஜுனவின் தலையீட்டால் இடைக்கால நிர்வாக சபை தடுமாறுகிறது. 5 வார இழுபறிக்குப்பின் அர்ஜுன பணிந்து பேசுகிறார்.\nஇதற்கிடையே கனடா சென்ற இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளராக நிஷாந்த ரணதுங்க(இவர் அர்ஜுனவின் இளைய சகோதரர்) தெரிவுசெய்யப்பட்டது போன்ற பல சர்ச்சைக்குரிய நிகழ்வுகள்.\nடிசெம்பர்: SLC(ஸ்ரீலங்கா கிரிக்கெட்) 16 ஊழியர்கள் காரணம் சொல்லப்படாமல் அர்ஜீனவினால் பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள். SLCயில் உடனடிமாற்றங்கள் தேவை என்பதே அர்ஜுன சொன்ன காரணம். அந்தப் 16 பேரும் விளையாட்டுத்துறை அமைச்சர் காமினி லொக்குகே, ஜனாதிபதியிடம் முறையிட, அர்ஜுனவின் உத்தரவு ரத்து ஆகிறது.\nஅர்ஜுனவின் பதவி பறிக்கப்படுகின்றது. இடைக்கால நிர்வாக சபையும் கலைக்கப்படுகிறது. மீண்டும் ஒரு இடைக்கால நிர்வாக சபையா அல்லது தேர்தலா என்பதை இன்னும் ஒரு சில தினங்களில் விளையாட்டுத்துறை அமைச்சர் காமினி லொக்குகே அறிவிக்கவுள்ளார்.\nஅர்ஜுன ஆடிய ஆட்டங்கள், இலங்கைக் கிரிக்கெட்டையே அண்மைக்காலங்களில் ஆட்டங்காண வைத்திருந்தன.\nஇனியொரு கிரிக்கெட் தேர்தல் வந்தாலும் அர்ஜுன ரணதுங்கவால் வெற்றி பெறவே முடியாது என்பது வெளிப்படை.\nஎடுத்த கெட்ட பெயர்கள் போதும் அரசியலோடு மட்டும் நின்று கொள்ளலாம் என அர்ஜுன நல்ல (எங்களுக்கும் கிரிக்கெட்டுக்கும்) முடிவு எடுப்பாரா\nமென்மேலும் சண்டித்தனங்கள் காட்டி இலங்கை கிரிக்கெட்டை தனிமைப்படுத்தி அதல, பாதாளத்தில் தள்ளப்போகிறாரா\nஇதற்கிடையில் அண்மைய பதவி நீக்கத்தில் அதிருப்தியடைந்துள்ள அர்ஜுன ரணதுங்கவிற்கு, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அமைச்சர் பதவியொன்றை வழங்கலாம் என பரவலான பேச்சுக்கள் அடிபடுகின்றன.\nஅந்தப் பதவி விளையாட்டுத்துறை அமைச்சராக இல்லாதவரை நிம்மதிதான்.\nat 12/27/2008 06:49:00 PM Labels: அர்ஜுன ரணதுங்க, இலங்கை, கிரிக்கெட், விளையாட்டு\nஏன் லோஷன்.. 50 000 வருகைகளுக்கு பதிவு போடேல...\nஅர்ஜுன ஒரு துவேசியாக இருக்கலாம், ஒரு இந்திய எதிர்ப்பாளராயும் இருக்கலாம், ஆனால் நிச்சயமாக சுமதிபால அளவிற்க்கு ஒரு உழல் மன்னன் இல்லை என்பது மட்டும் நிச்சயம். என்ன நடந்தாலும் சுமதி பாலவின் காலத்தில் ஊடகவியளாரருக்கு \"நல்ல கவனிப்பு\" இருந்தது எனும் கட்டுரையாளரின் தொனியில் எனக்கு உடன் பாடில்லை.\nஇந்தியா கிரிகெட் உலகின் பெரிய சந்தையாக இருக்கலாம் அதற்க்காக இந்திய் கிரிகெட்டின் சாம்ராட்களிற்க்கு முன் சலாம் போட வேண்டியதில்லை.\nநிறவெறி நாடான தென்னாபிரிக்காவில் விளையாடிய வீரர்களே மன்னிக்கப் பட்ட போது, நாட்டிற்க்காக விளையாடி பெருமை சேர்த்த ஆட்டக்காரர்களை எப்படி புறகணிக்கலாம்.\nதிலகரட்னாவை சேர்த்தது கூட, அரசியலுக்கு அப்பால் மாற்று கட்சியினரையும் அரவணைக்கும் நல்ல பண்பாகவே எனக்கு படுகிறது.\nஜெய சூரியாவின் மீதான தனிப்பட்ட குரோதம் மற்றும் சர்வாதிகாரம் என்பவற்றை அர்ஜுனா அடக்க வேண்டும் என்பது சரியே, அதற்க்காக இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி நிழல் உலக கும்பல் இலங்கை கிரிகெட்டை தமது பிடிக்குள் கொண்டுவராது விட்டால் சரி.\nஅர்ச்சுனா ஐசிஎல்லை ஆதரித்ததை நான் வரவேற்றிருந்தேன், என்னதான் இருந்தாலும் விளையாட்டை விளையாட்டாகப் பார்க்காமல் அரசியலாகப் பார்த்தமையால்தான் வந்தது ஐசிஎல்லுக்கான தடை. தேசிய அணிகளில் இடம் மறுக்கப்பட்டவர்கள் ஐசிஎல் போட்டிகளில் தூள் கிளப்பும் போது இவர்களையெல்லாம் தேசிய அணிகள் தவற விட்டு விட்டனவே என எண்ணத் தோன்றும் உதாரணமாக ராஜகோபால் சதீஸ், அம்பாரி ராயுடு, கணபதி விக்கினேஸ், ஸ்ரூவர்ட் பின்னி என இந்தப் பட்டியல் நீளும். அந்த வகையில் ஐசிஎல்லை ஆதரித்தது நன்னோக்கத்திற்காகவென நானும் ஆதரிக்கிறேன்....\nஆனால் அதனைத் தவிர இத்தனை தில்லு முல்லுகள் அரங்கேறியுள்ளதா...\nலோசன் உங்களின் கருத்துக்களுக்கு நான் உடன்படவில்லை. ஏனெனில் இந்த நாட்டி உள்ள அனைவரும் பணத்தை மையமாக வைத்தே இயங்குகின்றார்கள். அந்தவகையில் அர்ஜுனவின் செயற்பாடுகள் சரியானதே. அவரது தில்லும��ல்லுகள் என கூறுவதை விட அவரின் அதிரடி மாற்றங்கள் என செல்லுவதே சாலச் சிறந்தது.\nலோசன் நீங்கள் உங்கள் பக்கத்திற்கு வரும் உங்கள் குறைகள் கூறும் எந்தகுறிப்புகளையும் இணையத்தளத்தில் போடுவதில்லை என்பது எல்லோராலும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு.\nஉங்களுக்கு தெரியும் நீங்கள் செய்யும் தில்லுமுல்லுகள் என்ன வென்பது.\nஉன்னைப்பற்றி அறிந்தவன் யாவும் தெரிந்தவன் said...\nலோசன் பணத்தின்பார் ஈர்க்கப்பட்டவர்களின் நீங்களும் ஒருவர்தானே அந்தவகையில் அர்ஜுனவும் சேர்ந்துள்ளார். இதெல்லாம் லவ்கீக வாழ்க்கையில் சகயமப்பா.\nரி.வி. ரேடியோக்களில் நீங்கள் செய்யாத தில்லுமுல்லா லோசன்.\nவெள்ளவத்தை புத்தகசாலையை நீங்கள் மறந்திருக்கலாம் நாங்கள் மறக்கமாட்டோம்.\nகலை - இராகலை said...\nஇவ்வளவு கதை இருக்கா லோசன் அண்ணா\nஒரு பதிவுக்கான பின்னூட்டம் என்பதை அறியாதவர்களும்,தான் சொல்ல வேண்டியவையே நெஞ்சில் பயத்துடன் (உண்மையாய் இருந்தால் தானே)\nபெயரை கூட சொல்லாமல் பின்னூட்டம் (comment) எழுதுவதில் எந்த பயனுமில்லை. அவை அனைத்தும் சூரியனை பார்த்து நாய் குரைப்பதை போன்றதாகும். தயவு செய்து நண்பர்களே பதிவுக்கு அப்பால் சென்று உங்களுடைய தனிப்பட்ட குரோதங்கள் இங்கு வேண்டாம்.\n\"\"நெஞ்சம் பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட.............\"\nHa ha.. அதனை விட முக்கியமான விடயங்கள் இருந்ததால்.. :) ஞாபகப் படுத்தியதற்கு நன்றிகள்..\nதமிழன்-கறுப்பி.. இன்னும் நிறைய இருக்கு.. முக்கியமானவை இவை தான்.. ;)\nஅனானி.. ஏன்யா இந்த வேண்டாத வேலை\nசேதுகாவலர், இந்தப் பக்கம் பார்த்து மிக்க மகிழ்ச்சி..\nஉங்கள் பார்வைக் கோணம் வித்தியாசமானது.. ஆனால் நானும் சில விஷயங்களில் உங்கள் கருத்துக்களுடன் முரண்படுகிறேன்..\nஅர்ஜுனவின் காலத்தில் வெளிநாட்டு ஊடகவியலாளர் எஜமானர்களாகவும் , நாங்கள் தங்களுக்குத் தேவை ஏற்படும் போது மட்டும் செய்தி சேகரிப்பவர்களாகவும் இருந்தோம் என்பதைத் தான் அவ்வாறு சொன்னேன்..\nஅர்ஜுன திலகரத்னவை உள்ளே கொண்டு வந்ததே ஜயசூரியவை அடக்கவும்(அகற்றவும்), தனது முன்னாள் நண்பரும் தற்போதைய எதிரியுமான அரவிந்த டீ சில்வாவை பழிவாங்கவுமே என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்..\nநாம் மண்டியிடத் தேவையில்லை.. அதற்காக எப்போதும் உதவாத எங்களுஉகு இன்னமுமே மூன்று டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரை ��ழங்கத் தயங்கி வரும் இங்கிலாந்திற்காக இலங்கைக்கு கிரிக்கெட்டில் உதவி வரும் இந்தியாவைப் பகைக்க வேண்டுமா\nகுண்டுகள் வெடிக்கின்றன என்று காரணம் சொல்லி வெள்ளைக்காரர்கள் கிரிக்கெட்டை இங்கே பகிஷ்கரித்த போது இங்கு வந்தவர்கள் இந்தியர்களும்,பாகிச்தானியர்களுமே..\nநன்றி சுகன், ஆமாம் ICLஐ நானும், எனது வெற்றியின் விளையாட்டு செய்திகளும் கூட அங்கீகரிக்கிறோம்.. அதில் அர்ஜுன செய்தது தவறென்று இல்லை.. ஆனால் சர்வதேச கிரிக்கெட் பேரவை ஒரு முடிவெடுத்திருக்கும் போது அர்ஜுன அறிவிக்காமல் நடந்து கொண்டதே தவறு என்று நான் கருதுகிறேன்..\nஐயா அனானி, உங்கள் கருத்துக்கள் என்னை உரத்து சிரிக்கவே வைத்தன..யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் திட்டலாம்.. என் பதிவுகளுக்கு வருகின்ற எல்லா விதமான கருத்துக்களும் எந்த வித மட்டுறுத்தலும் இல்லாமலே வருகின்றன.. அப்படி இருக்கும் போது நான் எப்படி நீங்கள் சொல்வது மாதிரி நடந்து கொள்வதாக சொல்ல முடியும்\nஅடுத்தது நான் செய்த தில்லு முல்லுகளா ஹா ஹா.. நல்ல நகைச்சுவை..\nஉங்கள் பாணியில் அதையும் அதிரடி மாற்றங்களாக நினைத்துக் கொள்ளுங்கள்.. (அப்படி நான் தில்லு முல்லு செய்திருந்தால்)\nஉன்னைப்பற்றி அறிந்தவன் யாவும் தெரிந்தவன் - நீங்களே இதற்கு முன் அனானியாக வந்தவர் என்பது தெரிகிறது.. யார் தான் பணம் மீது அக்கறை இல்லாதவர் ஆனால் போது வாழ்க்கையில் ஈடுபடுவோர் அவ்வாறு நடக்கும் போது அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் நண்பரே.. உங்களுக்குத் தான் எல்லாம் தெரியுமே.. ;)\nஅது சரி எந்த இடத்திலும் அர்ஜுன பணத்தின் மீது ஆசை கொண்டிருந்தார் என்று சொல்லவே இல்லையே..\nஅது சரி அது என்ன புத்தகசாலை விஷயம்\nஅனானி - வானொலியில் பணிபுரிவதால் நானும் ஊடகவியலாளன் தானே.. இல்லையா\nநன்றி கலை.. யாரும் எதுவும் சொல்லலாம் கலை.. விமர்சனங்களுக்கு உட்பட்டவன் தானே எந்தப் படைப்பாளியும்.. :)\nலோசன் முதலில் பதிலுக்கு நன்றி. உங்கள் வலைப்பதிவுகளை முகப்புத்தகம்( facebook) மூலம் படித்து வருகிறேன். உங்கள் விடயதானங்கள் , தனிப்பட்ட ரீதியில் எனக்கு ஆர்வமில்லாத, சமயங்களில் (வர்தக வானொலி போன்ற) எனக்கு எரிச்சல் ஊட்டும் விடயங்கள் பற்றியதாக இருப்பதால் இதுவரை கருத்து கூறவில்லை. ஒரு நுகர்வோனாக இதுவரை நான் அவதானித்ததில், ஊடகங்கள் யாவுமே ஒரு உள்நோக்கோ���ு( hidden agenda) இயங்குவதாகவே நான் கருதுகிறேன்.\nஅந்தவகையில் உங்கள் கட்டுரையும் அர்ஜுனாவின் எதிர் முகாமின் குறைகள் எதனையும் அலசாது, தனியே அர்ஜுனவின் பிழைகளை மட்டும், மிகைப்படுத்தி கூறுவது போல படுகிறது. அர்ஜுன ஒரு நல்ல தேர்வாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் அவரிற்க்கானா மாற்று மனிதர்களுடன் ஒப்பிடும் போது அவர் எவ்வளவோ பரவாயில்லை. (அரசியலில் அல்ல கிரிகெட்டில்)\nஎந்த நீதிமன்றும் குற்றவாளியாக நிரூபணமாக்காத ஒருவரை பற்றி \"தில்லு முல்லுகள்\" என்று தலைப்பிடுவது எவ்வளவு பொருத்தமானது எனக்கு இது பத்திரிகை விற்க்கும் தந்திரம்(sensationalisation) போலப் படுகிறது.\nஉங்கள் மீதான தனிப்பட்ட தாக்குதல்களை கையாண்ட விதம் அருமை. பிடியுங்கள் ஒரு சபாஷ்.\nரேடியோ போன்று சுயத்தை முன்னிறுத்தி செயற்ப்படும் தொழில்களில் தனிமனித தாக்குதல் தவிர்க்க முடியாததே. உங்கள் கட்டுரையின் மொழிமாற்றத்தை வாசிக்க நேர்ந்தால் அர்ஜுனவும் இப்படித்தான் கவலைப்படுவாரோ\nமுக புத்தகம்.. வருடத்தின் இறுதியில் அருமையான ஜோக்.. பெயர்களுக்கு மொழி மாற்றம் இல்லை அன்பரே.. பேஸ் புக் என்றே அழையுங்கள். அர்ஜுனவின் தில்லு முல்லு என்ற தலைப்புக்கு அவரின் தில்லு முல்லு கள் பற்றி மட்டுமே எழுத முடியும். இலங்கை கிரிக்கெட் தில்லு முல்லு என்ற தலைப்பு ஆக இருந்தால் எதிர் முகாமின் குறைகள் அலசப்படலாம். அதேவேளை இலங்கை கிரிகெட் இன் தலைமை தேர்வுகளில் அர்ஜுன தான் மிக மோசமான தேர்வு. ameture ஆக நிருவாகத்தை கையாண்டவருக்கு வக்காலத்து வாங்கவும் சிலதுகள் இருக்கின்றன\nயார் என்ன சொன்னாலும் அவன் அவன் வேலையை அவன் அவன் பார்த்து கொண்டு போறது நமக்கும் நல்லது மற்றவர்களுக்கும் நல்லது\nநண்பர் இர்சாத்துக்கு, எனது நகைச்சுவையை ரசித்ததற்க்கு நன்றி. வருட இறுதியில் வந்தாலும் இந்த வருடத்தின் சிறந்த நகைச்சுவையாக வரும் என நினைத்தேன். அந்தோ என்னே பரிதாபம், தனது சமீபத்திய அறிக்கை மூலம் எனது அந்த கனவையும் தகர்த்து விட்டார் ஒரு அமைச்சர் பெருமான். பரவாயில்லை.\nஅதுசரி, பெயர் சொற்களுக்கு மொழிமாற்றம் இல்லை எனில் கொம்ப்யூட்டர் எப்படி கணனி ஆனது ஈமெயில் எப்படி மின்னஞ்சல் ஆனது ஈமெயில் எப்படி மின்னஞ்சல் ஆனது இது எல்லாவற்றையும் விடுங்கள் பிளாக் எப்படி வலைப்பதிவு ஆனது இது எல்லாவற்றையும் விடுங்கள் பிளாக் எப்படி வலைப்பதிவு ஆனது இவை எல்லாம் பெயர்சொற்க்கள் இல்லையா\nஅல்லது நீங்கள் கூறியது போல \"சிறுபிள்ளைத்தனமாக\" என்பதை அப்படியே ஆங்கிலத்தில் \"அமெச்சூர்\" என எழுத வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா விட்டுவிடுங்க இர்சாத், எனக்கு என் தாய் மொழியை ,கலப்படம் இல்லாமல் பார்க்கவே, பேசவே ஆசையாய் இருக்கிறது.\nஅப்புறம் ஒரு மனிதனை பற்றி, எவ்வித ஆதரமுமின்றி, போதிய தரவுகள் இன்றி, சட்டப்படி பார்த்தால் மானநஷ்டம் ஏற்படும் படியாக வரைய பட்ட ஒரு கட்டுரைக்கு வக்காலத்து வாங்கவே உங்களை (கவனிக்க அது இது இல்லை, நாமெல்லாம் உயர்திணை அப்படித்தானே) போன்றோர் இருக்கையில், அதற்க்கு எதிராக, பதில்-வக்காலத்து வாங்குவதில் என்ன தப்பிருக்கிறது\n இன்னொருவர் வலைப்பதிவுல வந்து நம்ப கடை போடுறது அவ்வளவு நல்லாயில்லை)\nஇர்ஷாத், எதையும் நாம் எதிர்கொள்ளத் தானே வேண்டும்.. நண்பர்கள் இனி சரியாகப் பதிவார்கள்.. நீங்கள் அர்ஜுன வேண்டாம் என்று ஆரம்பத்திலேயே சொன்னது (வானொலியில்,எனது விளையாட்டு நிகழ்ச்சியில்) இப்போது நடந்து விட்டது..\nசேது, மறைமுகத் திட்டங்கள் மேலிடத்தினால் கொண்டு செல்லப் பட்வனவே தவிர நேரடியாக நாம் (ஒலிபரப்பாளர்கள்) சம்பந்தப்படுவதில்லை..எம்மை/சமூகத்தை அது நேரடியாகப் பாதிக்கும் வரை அதுபற்றி அக்கறைப்படப் போவதுமில்லை..\nநானும் ஒரு கிரிக்கெட் வீரராக,ஒரு அணித் தலைவராக அர்ஜுனவை ரசித்தவனே.. ஆனாலும் அவர் ஒரு நல்ல நிர்வாகி அல்ல என்பது தெளிவு..\nபொது வாழ்க்கையில் பிரவேசிக்கும் அனைவரும் விமர்சிக்கப்படுவர் என்ற நியதிக்கு அமையவே நானும் அர்ஜுனவை எனக்குக் கிடைத்த சரியான ஆதாரங்களை வைத்துக் கொண்டு விமர்சித்துள்ளேன்..\nஇங்கு வெளிவரும் ஆங்கில,சிங்கள நாளேடுகள் இதைவிட மோசமான குற்றச் சாட்டுக்களையும் அர்ஜுன மேல் சுமத்தியுள்ளன.. எனவே இதை வாசித்தால் அர்ஜுன ஜுஜுப்பீ என்று தான் சொல்லுவார்.. ;)\nஇர்ஷாத், சேது.. ஆகா நம்ம தளத்தை அகராதியாக்கிடுவீங்க போல இருக்கே..\nவக்காலத்து யாருக்கு என்ற கேள்வி வேண்டாம்.. கருத்துக்கள் சொல்ல எல்லோருக்கும் உரிமை உண்டு.. நான் எழுதியதை எல்லோரும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற தேவையும் இல்லை..\nஇன்னுமொரு சிறு விடயம், கணினி போன்ற பாவனைப் பொருட்களைத் தமிழ்ப் படுத்துவதில் தப்பில்லை.. ஆனால் தயாரிப்புக்களைத் தமிழ்ப்படுத்துவது விடயத்தை விவகாரம் ஆக்கிவிடும்..\nfacebook - முகப் புத்தகம் என்றால், ஜப்பானில் தயாராகும் Honda, Suzuki,Toyota போன்றவை இல்லாவிட்டால் Facebook போன்ற நட்புத் தளங்களான Tagged,Hi5 போன்றவை\nஇது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே.\nஐயா அனானி.. எல்லாரும் அவரவர் வேலை பார்ப்பது என்றால் உலகம் என்னாவது.. நீங்களும் உங்க வேலையைப் பார்த்திருக்கலாமே.. ;)\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\n2008இன் சாதனை அணி தென் ஆபிரிக்கா\nஅர்ஜுன ரணதுங்கவின் தில்லு முல்லுகள்\nவானொலி வறுவல்கள் 2- நள்ளிரவில் புதியவர்களின் கூத்த...\nஎங்க ஏரியா வெள்ளவத்தை - ஒரு அறிமுகம்\nவானொலி வறுவல்கள்- குனித்த புருவமும் ராக்கம்மாவும் ...\nஅகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேட்பேன்\nகிரிக்கெட் வீரர் பதிவரான ராசி..\nஉல்லாசபுரியில் உலகின் மிகப்பெரும் வாணவேடிக்கை\nஏமாற்றிய அசின்.. ஒரு புலம்பல்\nசச்சின் - முதல் தடவை ஒரு உண்மை டெஸ்ட் சம்பியனாக\nஎனது செஞ்சுரி .. சதம் அடித்தேன்..\nநத்தையாலே முடியுது நம்மால முடியாதா\nசனிக்கிழமை - சாப்பாடு ஜோக்ஸ்\nபாரதியையும் வாழ்விக்கும் தமிழ் சினிமா\nயாழ்ப்பாணம் - யார் கொடுத்த சாபம்\nஇளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் + கேள்விகள்..\nஎங்கே போனார் லசித் மாலிங்க\nடேட்டிங் டிப்ஸ் தரும் ஒன்பது வயது சிறுவன் \nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவகாரம்\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nபிக்பொஸ் வீட்டிலிருந்து வனிதா வெளியேற்றம்\nPost Man - Web series Review - போஸ்ட் மேன் - வெப் சீரீஸ் விமர்சனம்\n\"நிறைய மதச் சார்பற்ற இளைஞர்களும் ISIS இல் இருந்தனர்\" - முன்னாள் ஜிகாதியின் வாக்குமூலம்\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nகோவா – மிதக்கும் கஸினோ\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஒரு சொட்டு முதிர் துயரம்\nமுறுக்கு மீசை மூஞ்சி தான் வேண்டும்\nகுறியீடு சினிமா- சூப்பர் டிலக்ஸ்\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yathaartham.com/index.php?option=com_k2&view=item&id=196:tamilview17-08-2016&Itemid=122&lang=en", "date_download": "2019-07-16T12:32:06Z", "digest": "sha1:ELCU3JSTLFFYMXS7S7KS72SIYEAOB6F7", "length": 35273, "nlines": 120, "source_domain": "yathaartham.com", "title": "ஓ! மந்தை? | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் - Yathaartham", "raw_content": "\n | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்\n | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்\nஉற்சாகமாய் மீண்டும் ஒரு பட்டிமண்டபம் தொடங்கியிருக்கிறது.நடத்துகிறவர்கள் இலக்கியவாதிகள் அல்லர் அரசியல்வாதிகள்.அரசின் பொருளாதார மத்திய நிலையம் அமையவேண்டியது ‘தாண்டிக்குளத்திலா ஓமந்தையிலா’ என்பதுவேஇம்முறை விவாதத் தலைப்பாகியிருக்கிறது.இப்பட்டிமண்டபம், மாகாணசபை அளவில் நடந்து முடிந்து,சம்பந்தனாரிடம் மேன்முறையீட்டிற்குச் சென்றிருக்கிறது.அவரோ வழமைபோலவே, உறுதியாய்த் தீர்ப்புரைக்காமல்,அனைத்தையும் காலம் கனிவிக்கும் என்னும்தனது வழக்கமான தத்துவத்தின்படிஅதுவும் சரி, இதுவும் சரி என்னுமாப்போல் ‘சலாப்பி’தீர்ப்பினை இழுத்தடித்திருக்கிறார்.இவ்விவாதங்களால் இன ஒற்றுமை சிதைவதை அறியாமல்பட்டிமண்டபங்களில் இருஅணிக்கும் கைதட்டிப் பழகிய நம் தமிழ் மக்கள்,இவ்விடயத்திலும் அணி பிரிந்து கைதட்டி மகிழ்ந்து நிற்கின்றனர்.இப்பட்டிமண்டபத்தில் அணி பிரிந்து மோதுவது வடமாகாணசபையின்,ஆளும்கட்சியும், எதிர்க்கட்சியுமல்ல என்பதுதான் சுவாரஸ்யமான விஷயம்.வழமைபோலவே, இம்முறையும் ஆளுங்கட்சியே அணி பிரிந்து மோதுகிறது.ஆளுங்கட்சிக்குள்ளேயே நடக்கும் பட்டிமண்டபங்களின் வரிசையில்,இந்தத் தலைப்பிற்கு ஆறாவதோ, ஏழாவதோ இடம்.மாகாணசபையில் எதிர்க்கட்சியினர்,எங்களுக்கு வேலையே இல்லையா என ஏங்கிகொட்டாவி விட்டுக் குதூகலித்து நிற்கின்றனர்.தமிழர் என்று ஒரு இனம் என ஏங்கிகொட்டாவி விட்டுக் குதூகலித்து நிற்கின்றனர்.தமிழர் என்று ஒரு இனம் தனியே அவர்க்கு இது குணம் \nமுதலில் இப்பிரச்சினை பற்றி,வாசகர்களுக்குச் சிறியதொரு முன்னோட்டம்.மத்திய அரசு தனது வரவுசெலவுத்திட்டத்தில்,நுவரெலியா, தம்புல்ல ஆகிய இடங்களிலிருப்பது போன்ற,ஒரு பொருளாதார மையத்தை வடக்கிலும் உருவாக்கி,விவசாய, பண்ணை உற்பத்திப் பொருட்களை,தகுந்த விலையில் உற்பத்தியாளர்களிடம் பெறவும்,குறைந்த விலையில் நுகர்வோருக்குத் தரவும் எனஇருநூறு கோடி ரூபாவை ஒதுக்கியது.இப் பொருளாதார மையத்தை அமைக்கவென,இடம் தேடத் தொடங்கியது மத்திய அரசு.அதற்குப் பொருத்தமான இடங்களைச் சிபாரிசு செய்யும்படி,வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுவிடம் அது கேட்டுக்கொண்டது.அவ் அபிவிருத்திக்குழு,மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று ஆராய்ந்து மூன்று இடங்களை,பொருளாதாரமையம் அமைக்கப் பொருத்தமான இடங்களெனச் சிபாரிசு செய்தது.தாண்டிக்குளம், ஓமந்தை, தேக்கவத்தை என்பவையே,அச்சபை சிபாரிசு செய்த இடங்களாம்.\nஇவ்விடத்தில் ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியிருக்கிறது.இம் மூன்று இடங்களையும் சிபாரிசு செய்த,வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழுவில்,முதலமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள்,அரச அதிபர் எனப் பலரும் இருந்திருக்கின்றனர்.முக்கியமாக இன்று ஓமந்தையே இதற்கு உகந்த இடம் என,உறுதிபட உரைத்து மோதிநிற்கும் முதலமைச்சரும்,முன்பு இம்மூன்று இடங்களையும் சிபாரிசு செய்தகூட்டத்தில் ஒருவராய் இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இதன் பின்னர் மத்திய அரசு அனுப்பிய ஆய்வுக்குழு ஒன்று,நேரடியாக இம்மூன்று இடங்களுக்கும் விஜயம் செய்து,வவுனியா நகரிலிருந்து சுமார் 2 கிலோமீற்றர் தூரத்துக்குள்ளேயேஅம்மையம் அமைய வேண்டும் எனும் தமது நிலைப்பாட்டின் அடிப்படையில்இம் மூன்று இடங்களில் பொருளாதார மையம் அமைக்க,பொருத்தமான இடமெனத் தாண்டிக்குளத்தைத் தேர்வு செய்தது.பிரச்சினை இங்குதான் ஆரம்பமானது.நமது வடமாகாண விவசாய அமைச்சர்,அரசின் இம்முடிவை எதிர்க்கத் தலைப்பட்டார்.எதிர்ப்புக்காக அவர் சொன்ன காரணங்கள் மூன்று.☛ அரசாங்கம் சொன்ன இடம், விதை உற்பத்திப் பண்ணைக்கு உரியது. அவ்விடத்தை எடுத்தால் விதை உற்பத்தி பாதிக்கப்படும் என்பது முதற்காரணம்.☛ விதை உற்பத்திப் பண்ணையையொட்டியிருந்த விவசாயக் கல்லூரி பாதிப்படையும் என்பது அடுத்த காரணம்\nசூழல் பாதிப்புறும் என்பது மூன்றாவது காரணம்.இங்குதான் வேடிக்கை தொடங்கியது.முன்னர் தாண்டிக்குளம் உட்பட்ட மூன்று இடங்களை அரசுக்கு சிபாரிசு செய்தமாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர்களில் ஒருவரான முதலமைச்சரும்,அக்குழுவின் உறுப்பினரான விவசாய அமைச்சரோடு இணைந்துஅரசுக்குத் தனது எதிர்ப்பை வெளியிடத் தொடங்கினார்.சிபாரிசு செய்தவர்களில் நீங்களும் இருந்தீர்களே என்ற கேள்வி வந்தபோது,முதலமைச்சரும் விவசாய அமைச்சரும்அன்றைய கூட்டத்திற்கு வருகை தந்துபின்னர் இடையில் தாம் சென்றுவிட்டதாய்ப் பதிலுரைத்தனர்.இங்கும் கேள்விக��் எழவே செய்தன.இன்று இத்துணைப் பிரச்சினைக்குரியதாய்க் கருதி மோதும்இம்முக்கிய விடயம்பற்றி தீர்மானிக்கும் கூட்டத்தில்முழுமையாய்க் கலந்துகொள்ளாமல் சென்றது ஏன் என்பது முதற்கேள்வி.அங்கனம் சென்றாலும் பின்னர் தம் கைக்கு வந்த கூட்ட அறிக்கையைப் பார்த்த பின்னேனும்.இம்முடிவுபற்றி எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருந்தது ஏன் என்பது முதற்கேள்வி.அங்கனம் சென்றாலும் பின்னர் தம் கைக்கு வந்த கூட்ட அறிக்கையைப் பார்த்த பின்னேனும்.இம்முடிவுபற்றி எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருந்தது ஏன் என்பது அடுத்த கேள்வி.மொத்தத்தில் தலைவர்கள் தம் பொறுப்புக்களைஎத்தனை தூரம் அலட்சியம் செய்கிறார்கள் என்பது தெளிவாகிறது.இவ்விடத்தில் பழைய வரலாறு ஒன்றை நினைவுகூர வேண்டியிருக்கிறது.இந்திய அமைதிப்படை இலங்கைக்கு வந்தபோது அமைக்கப்பட்டவடகிழக்கு மாகாண சபைக்கு எவரை முதலமைச்சராய் நியமிப்பது என,புலிகளிடம் அப்போதைய அரசு அபிப்பிராயம் கேட்டது.அவ்வேளை புலிகள், அப்பதவிக்கென சில பெயர்களைச் சிபாரிசு செய்தனர்.அப்பெயர்களில் ஒன்றாய் இருந்தஅப்போதைய யாழ். மாநகரசபை ஆணையாளர் சி.வி.கே. சிவஞானத்தை,அன்றைய ஜனபாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தனா முதலமைச்சராய் நியமிக்க,அம்முடிவோடு முரண்பட்ட புலிகள்,வேறொருவரை நியமிக்கவேண்டுமெனப் பின்னர் பிடிவாதம் பிடிக்கத் தொடங்கினர்.அதன்பின் விளைந்த பெரும் பிரச்சினைகளுக்கு இவ்விடயமும் ஒரு காரணமாயிற்று.இன்றும் அதேபோல்தான், சிபாரிசின்போது அலட்சியமாய் இருந்துவிட்டுமுடிவு வந்தபின் மோதி நிற்கின்றனர் நம் தலைவர்கள்\nதாண்டிக்குளம் வேண்டாமென்பதற்கு விவசாய அமைச்சர் சொன்ன காரணங்களைஎதிரணியினர் மறுத்து நிற்கின்றனர்.அமைச்சர் கருத்தும் எதிரணியினரின் மறுப்பும் பின்வருமாறு அமைகின்றன.☛ அரசாங்கம் சொன்ன இடம் விதை உற்பத்திப் பண்ணைக்கு உரியது. அவ்விடத்தை எடுத்தால் விதை உற்பத்தி பாதிக்கப்படும் என்பது அமைச்சர் சொன்ன முதற்காரணம்.இம்முதற் காரணம் பற்றிய எதிரணியினர் கூறும் இரண்டு பதிவுகள் சிந்திக்கவைக்கின்றன.\nமகிந்த ஆட்சிக்காலத்தின்போது, இந்நெல் உற்பத்தி மையத்தின் ஒரு பகுதியை எடுத்து பஸ் நிலையம் அமைத்தார்கள். அப்போது, விவசாய அமைச்சரோ, மாகாண சபையோ அதற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காதது ஏன் என அவர��கள் முதலில் கேள்வி எழுப்பி பின்னர், இந்த விதை உற்பத்திப் பண்ணையை புளியங்குளத்தில் உள்ள 200 ஏக்கர் காணிக்கு நகர விரிவாக்கத்திற்காய் மாற்றுவதென ஏற்கனவே நகர அபிவிருத்தி திணைக்களம், 2009 அரச வர்த்தமானியில் செய்தி வெளியிட்டிருக்கிறது. இந்நிலையில் எப்படியோ இந்த விதை உற்பத்தி நிலையம் மாற்றப்படவேண்டி உள்ளதால், இவ்விடத்தில் பொருளாதார மையம் அமைவதால் பாதிப்பு வராது என்று அமைச்சருக்குப் பதிலுரைத்து நிற்கின்றனர்.\n☛ விதை உற்பத்திப் பண்ணையையொட்டியிருக்கும் விவசாயக் கல்லூரி பாதிப்படையும் என்பது அமைச்சர் சொல்லும் அடுத்த காரணம்\nஎதிரணியினர் இக்கருத்தையும் ஏற்க மறுக்கின்றனர். விவசாய மாணவர்களின் கல்லூரி இருப்பது இவ்வாராய்ச்சி மையத்தின் எதிர்ப்பக்கத்திலேயே. இம்மாணவர்கள் தம் கல்விமுயற்சிக்கு இவ்விதையுற்பத்திப் பண்ணையை நம்பியிருக்கவில்லை. எனவே, மாணவரின் கல்விக்கு இப்பொருளாதார மையத்தால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்கின்றனர் அவர்கள்.\n☛ சூழல் பாதிப்புறும் என்பது அமைச்சர் சொல்லும் மூன்றாவது காரணம் இப்பொருளாதார மையத்தினால் ஏற்படும் கழிவுப்பொருட்களும், கழிவு நீரும் சூழலை பாதிக்கும் என்கிறார் அமைச்சர்.\nஅக்கருத்துக்கு எதிரணியினரிடமிருந்து வலிமையான பதில் வந்ததாய்த் தெரியவில்லை. ஆனால், அவர்கள் ஒரு நகர உருவாக்கத்தில் இத்தகைய பிரச்சினைகள் வருவது இயற்கையே. இப்பிரச்சினைகளைத் தீர்க்க வழி கண்டு பிடிக்கவேண்டுமே தவிர, இவற்றைக்கண்டு பின் வாங்குதல் கூடாது என்று உரைத்து நிற்கின்றனர். அதுமட்டுமன்றி, இதே பிரச்சினை ஓமந்தையில்கூட வரும்தானே என்பதும் அவர் வாதமாய் இருக்கிறது.\n எங்கேனும் அப் பொருளாதார மையம் அமைந்துவிட்டுப்போகட்டும்.வடக்குக்குள் அதை அமையவிட்டால் சரிதான்.ஆராயவேண்டிய பிரச்சினை வேறு.தலைவர்கள் மத்தியில் ஏற்பட்ட இக்குழப்பங்களால்,வன்னி மாவட்டத்தில் ஓமந்தை, தாண்டிக்குளம் எனஇரண்டு பிரிவுகள் உருவாகியிருக்கின்றன.தலைவர்களில்,பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும்,முதலமைச்சரும், விவசாய அமைச்சர் ஐங்கரநேசனும்மாகாண சபை உறுப்பினர்களான இந்திரராஜா, தியாகராஜா ஆகியோரும்ஓமந்தை அணிக்காய் வாதிட்டு நிற்கின்றனர்.அதுபோலவே, பாராளுமன்ற உறுப்பினர்களான சிவமோகனும், மாவை சேனாதிராஜாவும்,சபை முதல்வர் சி.வி.கே. சிவஞானமும்,சுகாதார அமைச்சர் சத்தியலிங்கமும்தாண்டிக்குளம் அணிக்காய் வாதிட்டு நிற்கின்றனர்.இவ்விரு குழுக்களின் பின்னால்,ஒன்றுபட்டு இருந்த வன்னி மாவட்ட மக்கள்இவ்விரண்டு அணிகள் சார்ந்து கட்சி பிரிந்துஉண்ணாவிரதங்களும் ஊர்வலங்களும் நடத்தி நிற்பதுதான்வருத்தத்திற்குரிய செய்தி.இப்பிரச்சினைகளுக்கு முடிவு காண முடியாத நிலையில்,சென்ற மாதமளவில் மாகாண சபையில் இப்பிரச்சினை பற்றி ஆராயப்பட்டது.அப்போது முதலமைச்சரின் கருத்தை மீறி ஆளுங்கட்சி உறுப்பினர்கள்தாண்டிக்குளத்தில்தான் அம்மையம் அமையவேண்டுமெனஒரு பிரேரணையை நிறைவேற்றினர்.\nவழமைபோலவே,முதலமைச்சர் தனது ஆளுமையை வெளிக்காட்டுவதாய் எண்ணி,மாகாண சபை உறுப்பினர்களின் கருத்தைதான் ஏற்கவேண்டும் எனும் கட்டாயம் இல்லை எனக் கருத்துரைத்து,மாகாண சபை உறுப்பினர்களின் பிரேரணையை நிராகரித்தார்.அதன்போது, மாகாண சபை முதல்வர் சி.வி.கே. சிவஞானம்,சபையில் கொண்டு வரப்பட்ட பிரேரணையை நிராகரிக்கும் உரிமைமுதலமைச்சருக்கு இல்லை என அறிக்கை விடஆளுங்கட்சிக்குள்ளேயே ஒரு எதிர்க்கட்சி அழகாய் உருவாயிற்று.\nஇந்நிலையில் முதலமைச்சர்திடீரென ஒரு புதிய பாதை வகுத்தார்.ஓமந்தையிலும் இல்லாமல், தாண்டிக்குளத்திலும் இல்லாமல்தேக்கவத்தையில் இப்பொருளாதார மையத்தை அமைக்கலாமெனவும்,அதற்கு, ஏற்கனவே அமைச்சர் ரிச்சாட் பதியுதீன் அவர்களால்சில வருடங்களுக்கு முன் ஒரு தனியார் நிறுவனத்திற்குகுத்தகைக்கு வழங்கப்பெற்ற நிலத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும்ஓர் புதிய திட்டத்தை அறிவித்தார்.முதலமைச்சரின் அத்திட்டத்தை மத்திய அமைச்சரவை நிராகரித்தது.அதன் பின்னர்தான்,பிரச்சினை கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடம் கொண்டு வரப்பட்டது.இதற்காகக் கூட்டப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில்சம்பந்தன் இப்பிரச்சினை பற்றி ஆராய்ந்து,பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்தறிய முற்பட்டதாகவும்,அக்கருத்துக் கணிப்பிலும் தாண்டிக்குளம் அணியே வெற்றி பெற்றதாகவும் செய்திகள் கசிந்தன.அதன்பின்னர்,இவ்விடயம் பற்றிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்துரைப்பது போதாது.மாகாண சபை உறுப்பினர்களின் கருத்தும் அறியப்படவேண்டும் என பிரச்சினை கிளம்ப,அக்கருத்தறியும்ப��றுப்பை மீண்டும்சம்பந்தர் முதலமைச்சரிடமே ஒப்படைத்தார்.முதலமைச்சர் ஒரு வாக்குச் சீட்டினைத் தயாரித்து,பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களுக்கு அனுப்பி,இவ்விடயம்பற்றிக் கருத்துக் கேட்டார்.அக்கருத்துக்கணிப்பில் முதலமைச்சருக்கு ஆதரவாக18 மாகாண சபை உறுப்பினர்களும், 3 பாராளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்தனராம்.தாண்டிக்குள அணிக்கு 5 பேர் மட்டுமே வாக்களித்தனராம்இக்கருத்துக்கணிப்பில் 15 பேர் நடுநிலை வகித்ததுதான் வேடிக்கை.இப்பதினைந்துபேரும் என்ன சொல்ல நினைந்தார்கள்யார் செத்தால் நமக்கென்ன என்பதுதான் அவர்கள் நிலையா\nஅல்லது நிச்சயமாய் உடையப்போகும் கட்சியில்பிற்காலத்தில் எவரின் கை ஓங்குகிறதோ அவரோடு இணைந்துகொள்ளலாம்அதுவரை மௌனம் காப்பதுதான் நல்லதென அவர்கள் நினைக்கிறார்களாஎன்பதாய்க் கேள்விகள் பிறக்கின்றன.இவ்விடயத்தில் நடுநிலை என்பதற்கான அர்த்தத்தைஅவர்கள்தான் சொல்லவேண்டும்.நல்..ல்..ல்..ல்..ல தலைவர்கள். இதற்கிடையில், இது வன்னி மாவட்டம் சார்ந்த பிரச்சினை.இதில் கருத்துரைக்க, மற்றைய மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ,மாகாண சபை உறுப்பினர்களுக்கோ உரிமை இல்லைவன்னி மாவட்டத்தைச் சார்ந்த மக்கள் பிரதிநிதிகள்தான்இவ்விடயத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று,மத்திய அமைச்சரவை அறிவித்திருப்பதாய்ப் புதிய செய்தி வந்திருக்கிறது\nஇதற்கிடையில் மத்திய அரசு,இது தமது திட்டம்.இதில் எவரது அபிப்பிராயத்திற்கும் நாம் முக்கியத்துவம் கொடுக்கமுடியாது.இந்த விடயத்தில் நாமே முடிவெடுப்போம் என்று அறிவித்துள்ளதாயும் தெரிகிறது.இது ஒரு மிகச்சிறிய பிரச்சினை தேவையில்லாமல் நம் தலைவர்கள் மூட்டைப்பூச்சிக்கு துவக்கெடுத்து நிற்கின்றனர்.இச்சிறு பிரச்சினைக்குக்கூட ஒன்றுபட்டு தீர்வுகாண முடியாமல் தத்தளித்து நிற்கும்ஆளுங்கட்சியினரின் நிலையைக்காண பரிதாபமாய் இருக்கிறது.இவர்கள்தான்தமிழர்களின் பிரச்சினையை தீர்க்கப்போகிறார்களாம்.உருப்பட்டமாதிரித்தான்பூனைகளின் சண்டையில்தற்போது குரங்கின் கையில் அப்பம்.இனியென்ன,பூனைகளுக்கு மிஞ்சப்போவது ஒன்றுமில்லை.அதன்பின்னர்பூனைகளின் சண்டையில்தற்போது குரங்கின் கையில் அப்பம்.இனியென்ன,பூனைகளுக்கு மிஞ்சப்போவது ஒன்றுமில்லை.அதன்பின்னர்இருக்கவே இருக��கிறது, பூனைகளுக்கான இன ஒப்பாரி.நாமும் அவ் ஒப்பாரியோடு இணைந்து ஓலமிடஇப்போதே தயாராவோம்.\nMore in this category: « கேள்விக்குள்ளாகும் தமிழரின் அரசியல் அபிலாஷை\tகூனிக்குறுகிப்போய் நிற்கும் வட மாகாண சபை »\nதமிழர்கள் லங்கா மாதாவை தங்கள் தாய்மொழியில் “ஸ்ரீலங்கா தாயே” என வாழ்த்திப் பாடுகிறார்கள் பகுதி – 3\nஐயம் தரும் அறிக்கையும் என் அயர்வும்...\nதன்மீதான நம்பிக்கையை மீண்டும் வெளிபடுத்தும் சந்தர்ப்பத்தை முதைல்வர் வழங்கவேண்டும்.\nசர்வதேச சமூகத்தை நம்புவது இன்னும் எவ்வளவு காலத்துக்கு\nசமூகவலைப் பின்னல்களும் சிக்கித் தவிக்கும் இளஞ்சந்ததியும்\nபுலி நீக்க அரசியல் பற்றிய உரையாடல்கள்\nதமிழ்மக்கள் பேரவை: நிராகரிக்கப்பட்டவர்களின் கூடாரம்\nதாமும் குழம்பி மக்களையும் குழப்பும் தமிழ் அரசியல்வாதிகள்\nவலம்புரி’ புருசோத்தமனுக்கு கம்பவாரிதியின் அன்புமடல் | பகுதி 3 (முற்றும்)\nதமிழ் மக்கள் பேரவையின் தோற்றமும் – அதன் பின்னணியில் உள்ள இரகசியங்களும்\nயதார்த்த அரசியல் என்பது சரணாகதி அரசியல் அல்ல\nபொதுமக்களின் முதுகில் ஏறி சவாரி செய்ய சில விசமிகள் எத்தணிக்கிறார்கள் : வடக்கு முதல்வர்\nஇலங்கையின் விருப்பம்: ஜனாதிபதி முறைமையா\nதீர்வை வழங்க கூடாது என்ற சிங்கள தரப்பின் ஒற்றுமைக்கு முன்னால் தோற்றுப்போன தமிழர் தரப்பு\nஇனவாத தேசியத்துவத்தை அரசியல் உபாயமாக இடைவிடாது பயன்படுத்தும் எதிரணி முயற்சிகள்\nவடக்கில் அதி­க­ரிக்கும் குற்­றங்­களும் அடுக்­க­டுக்­காக எழும் ஐயங்­களும்\nவடக்கு முதல்வர் தலைமையில் குளிர்காய விரும்புவோர்\nபுதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம் (05)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/hinduism-in-peru-tamil/", "date_download": "2019-07-16T12:28:36Z", "digest": "sha1:RNVNZFKZSADXQ2EZQ6PJR76QCOT6GRMD", "length": 11205, "nlines": 105, "source_domain": "dheivegam.com", "title": "மிக பழங்காலத்திலேயே தென் அமெரிக்காவில் இந்து மதம் இருந்ததா? விளக்குகிறார் பெரு நாட்டு தூதர் - Dheivegam", "raw_content": "\nHome ஆன்மிகம் சுவாரஸ்யமான கட்டுரை மிக பழங்காலத்திலேயே தென் அமெரிக்காவில் இந்து மதம் இருந்ததா விளக்குகிறார் பெரு நாட்டு தூதர்\nமிக பழங்காலத்திலேயே தென் அமெரிக்காவில் இந்து மதம் இருந்ததா விளக்குகிறார் பெரு நாட்டு தூதர்\nஉலகின் மிக பழமையான மதம் மற்றும் கலாச்சாரத்தை கொண்ட நாடு இந்திய நாடு. இந்த நாட்டின் இதிகாசங்கள், கதைகள், தத்துவங்கள் எல்லாமே பல நூற்றாண்டுகளாக உலகின் பிற பகுதிகளில் வாழும் மக்களிடமும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டு தான் இருக்கிறது. அப்படி தென் அமெரிக்க கண்டத்தில் இருக்கும் “பெரு” நாட்டை சேர்ந்த ஒருவர் இந்தியாவின் மீது கொண்டிருக்கும் மிகுந்த மதிப்பும், அதன் புராணங்கள், தத்துவங்கள் மீதும் அவருக்கு இருக்கும் ஈடுபாடு பற்றியும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nதென் அமெரிக்க கண்டத்தில் இருக்கும் ஒரு நாடு பெரு. இந்த பெரு நாட்டிற்கான இந்திய தூதராக பணியாற்றியவர் திரு கார்லோஸ் இரியோகன் போனோ. பல நாடுகளில் தூதராக பணியாற்றியதால் பன்மொழி திறன் கொண்டவரான கார்லோஸ் சிறு வயது முதலே பல்வேறு நாடுகளை பற்றியும், அதன் பண்பாடுகளை பற்றியும் அறிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். கடந்த 1967 ஆம் ஆண்டு தான் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட இந்தியாவின் இணையற்ற காவியமான “மகாபாரதம்” நூலை படித்த போது தன்னை அறியாமல் மகாபாரதத்தை எழுதிய வேத வியாசர் மீது மிகுந்த மரியாதையும், அவரை பற்றி அறிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்ட போது, இந்திய தத்துவ நூல்கள்,வேதாந்தங்களை படிக்க நேர்ந்தது என்றும், அதிலும் குறிப்பாக அத்வைத தத்துவத்தை உலகிற்கு அளித்த ஆதிசங்கரர் மீது தனக்கு ஒரு தனி ஆர்வம் ஏற்பட்டதாகவும் கூறுகிறார்.\nசில ஆண்டுகளுக்கு முன்பு திரு. கார்லோஸ் அவர்கள் இந்தியாவிற்கான பெரு நாட்டின் தூதராக பணியாற்றிய போது, காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து வழிபட்ட கார்லோஸ், காஞ்சி சங்கர மடம் நிர்வகிக்கும் சந்தரசேகர சரஸ்வதி மகாவித்யாலயாவில் ஆதி சங்கர் குறித்து ஆய்வு படிப்பை மேற்கொள்ள விண்ணப்பித்து, அதி சங்கரர் குறித்த ஆய்வை முடித்து முனைவர் பட்டமும் பெற்றுருக்கிறார்.\nதிரு கார்லோஸ் அவர்கள், தான் தென் அமெரிக்காவின் பெரு நாட்டில் வாழ்ந்த “இன்கா” பழங்குடியை சார்ந்தவன் என்றும் பெருமிதத்துடன் கூறிக்கொள்கிறார். தன்னுடைய இன்கா பழங்குடியின் கலாச்சாரத்திலும், இந்திய கலாச்சாரத்திலும் பல ஒற்றுமைகள் இருப்பதை தான் உணர்ந்ததாகவும், இந்துக்களை போலவே தங்கள் மூதாதையரான இன்கா பழங்குடியினரும் “சூரிய, சந்திர” வழிபாட்டை மேற்கொண்டதாகவும் கூறுகிறார்.\nஜப்பான் நாட்டில் சரஸ்வதி வழிபாடு\nஇது போன்று மேலும் பல சுவாரஸ்யமான கட்டுரை படிக்க எங்களுடன் இணைந்திருங்கள்.\nநீங்கள் கோயில் குளங்களில் காசுகளை போடுவதால் ஏற்படும் பலன்கள் என்ன தெரியுமா\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \nசிவன் மலை ஆண்டவன் பெட்டியில் முருகனின் வேல். பயங்கரவாதம் ஒழியுமா\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://getvokal.com/question-tamil/2ST61-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AA%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-07-16T12:03:55Z", "digest": "sha1:E24MLJN4DBXNELJK7YDKNCJEAUULRV4I", "length": 18852, "nlines": 92, "source_domain": "getvokal.com", "title": "இந்தியா போன்ற வளரும் நாட்டில் பிளாஸ்டிக் பைகளை உபயோகிப்பது சரியா? » India Ponra Valarum Nattil Plastic Paikalai Upayokippathu Chariya | Vokal™", "raw_content": "\nஇந்தியா போன்ற வளரும் நாட்டில் பிளாஸ்டிக் பைகளை உபயோகிப்பது சரியா\nஇந்தியாவை திரும்ப பிடித்து வைத்திருத்தல்\nஎச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.\nஏன் இந்த குப்பைத் தொட்டிகளிலிருந்து அவசியம்தானே சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் துப்புரவு பணி களுக்கு குப்பைத்தொட்டிகள் என்பது அவசியம் அவர்களுக்கு அவற்றின் மூலமாக மட்டும் தான் நமக்கு தேவையான சேவையாற்ற பொருள்களையும் தேவையற்ற குப்பைகளை அப்புறப்படுத்தி வேறு எந்த வெளிநாடுகளிலிருந்து வளரும் நாடுகளான சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் நமக்கு அவசியமா\nஏன் இந்த குப்பைத் தொட்டிகளிலிருந்து அவசியம்தானே சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் துப்புரவு பணி களுக்கு குப்பைத்தொட்டிகள் என்பது அவசியம் அவர்களுக்கு அவற்றின் மூலமாக மட்டும் தான் நமக்கு தேவையான சேவையாற்ற பொருள்களையும் தேவையற்ற குப்பைகளை அப்புறப்படுத்தி வேறு எந்த வெளிநாடுகளிலிருந்து வளரும் நாடுகளான சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் நமக்கு அவசியமாYen Indha Kuppaith Tottikalilirundu Avachiyamdane Churruppuratthaith Thuymaiyaka Vaiththuk Kolla Vendumenral Tuppuravu Pani Kalukku Kuppaitthottikal Enbathu Avasiyam Avargaluku Avatrin Mulamaka Mattum Thaan Namakku Thevaiyana Sevaiyarra Porulkalaiyum Thevaiyarra Kuppaikalai Appurappatutthi Veyru Endha Velinadukalilirundhu Valarum Nadukalana Churruppuratthai Thuymaiyaka Vaiththukkolla Vendum Enral Namakku Avasiyamaga\nஇந்தியா ஒரு விவசாய நாடாக இருந்தாலும் ஏன் இன்னும் பட்டினியை எதிர்கொள்கிறது\nஇப்ப வந்து இந்தியா மேப் இந்தியா மேப் இந்தியா மேப் வெளிவந்து கிராமங்களில்தான் இன்னும் கிராமங்களில் இருந்து மூல ஆதாரமே தவிர மற்ற எல்லாமே எல்லாம் வந்து கொஞ்சம் கொஞ்சமா கொஞ்சம் கொஞ்சமா மக்கள் தொகை அதிகமாகபதிலை படியுங்கள்\nசுதந்திரம் கிடைத்து 70 ஆண்டுகளுக்கு பிறகும், ஏன் இந்தியா இன்னும் கூட ஒரு வளரும் நாடாக உள்ளது \n70 ஆண்டுகளுக்குப் பின்பும் இந்தியா வளர்ச்சி பெற்ற நாடாக மாற வில்லை என்பதை வருத்தத்தோடு பார்க்கிறோம் ஒரு கேள்விக்குறி உங்களுக்கு இந்த மந்திரக் கோலை அடித்து ஒரே ஒரு வேண்டுதல் கேட்டு அந்த உருவத்தின் மூலமபதிலை படியுங்கள்\nஇந்தியா எப்பொழுது வல்லரசு நாடக மாறும்\nவல்லரசு நாடாக அப்துல் கலாம் போட்டுவிட்டுப் போன ஒரு பெரிய ஏரி அல்லது சாகணும்னு பெரும் முதலாளிகளுடைய வளர்ச்சி வளர்ச்சி என்று சொல்லி உலகம் முழுவதும் அப்படித்தான் ஆயுதப் போட்டியில் இந்தியாவை வல்லரசு என்ற பதிலை படியுங்கள்\nஇந்தியா போன்ற நாடுகள் சீனாவை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்\nசோ இந்தியா வந்த ஒரு ரொம்ப by country and operational என்ன பொருள் பற்றியும் கம்யூனிஸ்ட் இருக்கிறது இந்தியா வந்து நம்ம கிட்டே வந்துநிற்க நிறைய kabaddi's இருக்கதுனால நிறைய division சேர்க்கப்பட்டிருக்கிறதபதிலை படியுங்கள்\nமுன்னேற்றத்திற்காக வளர்ந்த நாடுகளின் கோட்பாடுகளை நாம் ஏன் பின்பற்றுவதில்லை\nஅப்ப அவங்களோட ரூல்ஸ ஃபாலோ பண்ண மறந்து போனால் அவன் கண்டுபிடித்து மக்கள் எடுத்துக்கொள்ளும் போது அது குறித்து நடைமுறைப்படுத்தினாலே அங்க வந்து அதை பின்பற்றும் அமெரிக்கா கொடுத்த நமக்கு ஆபத்து இருக்கு நான் பதிலை படியுங்கள்\nஒரு வளர்ந்த நாடாக இந்தியாவுக்கு எவ்வளவு காலம் ஆகும்\nஆட்சியாளர்கள் கரெக்டா இருந்த அப்துல் கலாம் சொன்ன மாதிரி 2020 ல் இருந்து நம்மை வந்தடைய செஞ்சிருக்கலாம் ஆட்சியாளர்கள் சரியில்லை என்றுதான் நான் சொல்லுவேன் ஆரம்ப காலங்கள் ஆகாது ஆட்சியாளராக இருந்த ஒரு நாளைபதிலை படியுங்கள்\nஇந்தியா முழுவதுமாக வளர்ந்த நாடாக என்ன செய்ய வேண்டும்\nஎச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.\nவைக்கலாமே ஆனால் பிளாஸ்டிக் கிடைக்கிறதோட ஆரம்பத்தில் வைக்கலாம் இருக்கும் கண்டுபிடிக்கிறார்கள் மக்காத அளவுக்கு துருப்பிடிக்காத அளவுக்கு எல்லாம் அப்படின்னு சொல்றாங்க அந்த மாதிரி வைக்கப்பட பிரார்த்திக்க வைக்கிறது வந்து நல்லதல்ல விவசாயத்தை பாதிக்கும் illegal plastic அழிக்க முடியாது பிளாஸ்டிக்கினால் தான் ரொம்ப இருக்குது எங்க ஏரியாவிலேயே ஒரு பிளாஸ்டிக் பந்து போட்டி இழிவுபடுத்துகிறார்கள் நானும் ஒரு வருஷமா போராடிட்டு இருக்கான் நிறுத்த முடியாத ஒரு குப்பை கதை சேலம் மாவட்டத்தையே எங்க ஏரியால தான் வந்து பற்றி டெய்லி ஏறிவிடுகிறார்கள் பிளாஸ்டிக் சரியா பேச முடியல ஜனங்க கிட்டத்தட்ட முப்பதாயிரம் குடும்பம் பாதிக்கப்பட்டு போயிருக்காங்க\nவைக்கலாமே ஆனால் பிளாஸ்டிக் கிடைக்கிறதோட ஆரம்பத்தில் வைக்கலாம் இருக்கும் கண்டுபிடிக்கிறார்கள் மக்காத அளவுக்கு துருப்பிடிக்காத அளவுக்கு எல்லாம் அப்படின்னு சொல்றாங்க அந்த மாதிரி வைக்கப்பட பிரார்த்திக்க வைக்கிறது வந்து நல்லதல்ல விவசாயத்தை பாதிக்கும் illegal plastic அழிக்க முடியாது பிளாஸ்டிக்கினால் தான் ரொம்ப இருக்குது எங்க ஏரியாவிலேயே ஒரு பிளாஸ்டிக் பந்து போட்டி இழிவுபடுத்துகிறார்கள் நானும் ஒரு வருஷமா போராடிட்டு இருக்கான் நிறுத்த முடியாத ஒரு குப்பை கதை சேலம் மாவட்டத்தையே எங்க ஏரியால தான் வந்து பற்றி டெய்லி ஏறிவிடுகிறார்கள் பிளாஸ்டிக் சரியா பேச முடியல ஜனங்க கிட்டத்தட்ட முப்பதாயிரம் குடும்பம் பாதிக்கப்பட்டு போயிருக்காங்கVaikkalame Aanaal Plastic Kitaikkirathota Aarambaththil Vaikkalam Irukum Kantupitikkirarkal Makkatha Alavuku Turuppitikkatha Alavuku Ellam Appatinnu Cholranka Andha Madhiri Vaikkappada Pirarddikka Vaikkirathu Vandhu Nallathalla Vivasayaththai Pathikum Illegal Plastic Azhikka Mudiyaadhu Pilastikkinal Thaan Romba Irukkuthu Enga Eriyavileye Oru Plastic Panthu Pote Izhivupatutthukirarkal Nanum Oru Varushama Poratittu Irukkan Niruttha Mudiyatha Oru Kuppai Kadhai Salem Mavattatthaiye Enga Eriyala Thaan Vandhu Patri Daily Erivitukirarkal Plastic Sariya Peysa Mudiyala Jananka Kittaththatta Muppathayiram Kudumbam Pathikkappattu Poyirukkanka\nஎச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.\nநாத்திக ஓட்டுவது நல்லது ஆடு மாடு எல்லாம் பார்வையிட்டு விட்டு விட்டு இருக்கும் பிளாஸ்டிக்கை ரொம்ப நல்ல பொண்ணு நாங்க நல்லா இருக்கோம்\nநாத்திக ஓட்டுவது நல்லது ஆடு மாடு எல்லாம் பார்வையிட்டு விட்டு விட்டு இருக்கும் பிளாஸ்டிக்கை ரொம்��� நல்ல பொண்ணு நாங்க நல்லா இருக்கோம்Natthika Ottuvathu Nallathu Aadu Madu Ellam Parvaiyittu Vittu Vittu Irukum Pilastikkai Romba Nalla Ponnu Nanka Nalla Irukkom\nஎச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.\nபிளாஸ்டிக் ஒழிப்பு no appeal போடுறாங்க பிளாஸ்டிக் வந்து இன்னும் நிறைய பேருக்கு வேலை கிடைக்கவும் நிறைய பெட்டிகளை தழுவிய வேலை வந்து போடுறாங்க பெட்ரோல் இல்லாதவர்கள் கூட போலாம் ஒரு ஒரு நாகரீக வளர்ச்சியை பின்னோக்கி தள்ள கூடாப்பழக்க வழக்கம் உங்களை தொற்றிக் நிலத்தடி நீரை வந்து தடுத்தாலும் சொல்றாங்களே அது மோசமான வேலையைத் தேடலாம் நிலத்தடி நீரை தடுத்து நிறுத்த இன்றைய தேதியில் அதிகாரத்தில் உள்ள போக மாட்டேங்குது உயிரினங்களுக்கும் கொண்டு ஓடினான் உண்மைதான் ஆனால் ஒரே நேரத்துல\nபிளாஸ்டிக் ஒழிப்பு no appeal போடுறாங்க பிளாஸ்டிக் வந்து இன்னும் நிறைய பேருக்கு வேலை கிடைக்கவும் நிறைய பெட்டிகளை தழுவிய வேலை வந்து போடுறாங்க பெட்ரோல் இல்லாதவர்கள் கூட போலாம் ஒரு ஒரு நாகரீக வளர்ச்சியை பின்னோக்கி தள்ள கூடாப்பழக்க வழக்கம் உங்களை தொற்றிக் நிலத்தடி நீரை வந்து தடுத்தாலும் சொல்றாங்களே அது மோசமான வேலையைத் தேடலாம் நிலத்தடி நீரை தடுத்து நிறுத்த இன்றைய தேதியில் அதிகாரத்தில் உள்ள போக மாட்டேங்குது உயிரினங்களுக்கும் கொண்டு ஓடினான் உண்மைதான் ஆனால் ஒரே நேரத்துலPlastic Ozhippu No Appeal Poturanka Plastic Vandhu Innum Niraya Perukku Velai Kitaikkavum Niraya Pettikalai Tazhuviya Velai Vandhu Poturanka Petrol Illathavarkal Kooda Polam Oru Oru Nakarika Valarchchiyai Pinnokki Talla Kutappazhakka Vazhakkam Ungalai Torrik Nilaththadi Neerai Vandhu Tatutthalum Cholrankale Adhu Moosamana Velaiyaith Tetalam Nilaththadi Neerai Thaduththu Niruttha Indraiya Tethiyil Athikaratthil Ulla Poka Mattenkuthu Uyirinangalukkum Kondu Otinan Unmaithan Aanaal Ore Nerathula\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lovequotes.pics/ta/tags/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D.php", "date_download": "2019-07-16T12:58:52Z", "digest": "sha1:U72DAJNNGAMPRUQJV6ZFOE7O6AKPKNXA", "length": 2414, "nlines": 43, "source_domain": "www.lovequotes.pics", "title": "ஐ லவ் யூ செல்லம் கவிதைகள்", "raw_content": "\nஐ லவ் யூ செல்லம் கவிதைகள்\nA beautiful collection of Kadhal செல்லம் Kavithai Images (காதல் செல்லம் கவிதை படங்கள்). Download and share these Kadhal செல்லம் Kavithai Images for free with your beloved ones and impress them the best and beautiful way. உங்கள் அன்பிற்குரியவரை மகிழ்விக்க அழகான மற்றும் இனிமையான காதல் செல்லம் கவிதை படங்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் மனதிற்கு பிடித்தவரிடம் பகிர்ந்து உங்கள் மனதில் உள்ளவற்றை அவர்களிடம் அழகாக தெரிவு படுத்தவும்.\nஐ லவ் யூ செல்லம்\nகுட�� மார்னிங் செல்லம் ஐ லவ் யூ\nசெல்லம் ஐ லவ் யூ\nகுட்நைட் செல்லம், ஐ லவ் யூ\nஐ லவ் யூ செல்லம் கவிதைகள்\nகுட்நைட் செல்லம், ஐ லவ் யூ\nகுட் மார்னிங் செல்லம் ஐ லவ் யூ\nஐ லவ் யூ செல்லம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/sathiyam-sathiyame-20-08-18/", "date_download": "2019-07-16T12:38:59Z", "digest": "sha1:MI2KPJOY274FCKEWT4EWVOOGAA2R7ZM3", "length": 9789, "nlines": 164, "source_domain": "www.sathiyam.tv", "title": "சத்தியம் சாத்தியமே 20.08.18 : பணியிடங்களும் – பாலியல் தொந்தரவுகளும் - Sathiyam TV", "raw_content": "\nமீண்டும் மருத்துவ மாணவியாக மாறிய நயன்தாரா\nதமிழுக்கு வெற்றி – தமிழக எம்.பி.க்களின் குரலுக்கு கிடைத்தது பலன்\n“பொன்மகள் வந்தாள்” “குரு சிஷ்யர்களுடன்” களமிறங்கும் ஜோ\nஏலியன் ஏன்ட் நோய் பற்றி தெரியுமா.. சொல் பேச்சை கை கேட்காது\nபட்ஜெட் 2019-20 – ஒரே நாடு ஒரே மின்கட்டமைப்பு என்றால் என்ன..\nஒரு டிஎம்சி என்றால் என்ன \n வாசகர்கள் பொழிந்த கவிதை மழை..\nராகவா லாரன்சை நம்பி சென்னை வந்த லட்சுமி ரயில் நிலையத்தில் தூங்கும் சோகம்\nதேனோடு இந்த பொருளை சாப்பிட்டால் விஷமா.. எந்தெந்த உணவுகளுடன் எதை சேர்க்கக்கூடாது.. எந்தெந்த உணவுகளுடன் எதை சேர்க்கக்கூடாது..\nநீட் தேர்வு பற்றி நடிகர் சூர்யா ஆவேச பேச்சு\nமீண்டும் மருத்துவ மாணவியாக மாறிய நயன்தாரா\n“பொன்மகள் வந்தாள்” “குரு சிஷ்யர்களுடன்” களமிறங்கும் ஜோ\nநேர்கொண்ட பார்வையின் செம அப்டேட் படக்குழுவால் உச்சபட்ச சந்தோசத்தில் ரசிகர்கள்\nதமிழுக்கு வெற்றி – தமிழக எம்.பி.க்களின் குரலுக்கு கிடைத்தது பலன்\nசென்ட்ரலில் கடத்தப்பட்ட சிறுவன் திருப்போரூரில் மீட்பு\nஅவரின் சீருடையை நான்…இறந்த விமானியின் மனைவி உருக்கம்\nHome Programs சத்தியம் சாத்தியமே 20.08.18 : பணியிடங்களும் – பாலியல் தொந்தரவுகளும்\nசத்தியம் சாத்தியமே 20.08.18 : பணியிடங்களும் – பாலியல் தொந்தரவுகளும்\nஇயற்கையை போற்றும் இங்கிலாந்து விவசாயி – உழவன்\nநிர்கதியாக நிற்பவர்களுக்கு என்ன செய்ய போகிறீர்கள்\nவில் வித்தை பயிற்ச்சியாளார் R. திருலோக சந்திரனுடன் சந்திப்பு – அடையாளம்\nஅடையாளம் | சிறுவர்களின் தனித்திறமை |சிலம்பம்\nஅடையாளம் | சமூக ஆர்வலர் கன்யா பாபு அவர்களுடன்…\nபாரம்பரிய நடன கலைகளை கற்றுத் தேர்ந்த புதுயுக பெண்மணி – Iswarya Prabakar\nசத்தியம் சாத்தியமே 10.09.18 : காங்கிரஸ் நடத்திய பாரத் பந்த்\nஇணையதளத்தால் கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம் – குற்றம் குற்றமே – 08.08.2018\nகேட்கக்கூடாத கேள்விகள் – 08.07.2018\nமீண்டும் மருத்துவ மாணவியாக மாறிய நயன்தாரா\nதமிழுக்கு வெற்றி – தமிழக எம்.பி.க்களின் குரலுக்கு கிடைத்தது பலன்\nசென்ட்ரலில் கடத்தப்பட்ட சிறுவன் திருப்போரூரில் மீட்பு\nதமிழுக்கு வெற்றி – தமிழக எம்.பி.க்களின் குரலுக்கு கிடைத்தது பலன்\n“பொன்மகள் வந்தாள்” “குரு சிஷ்யர்களுடன்” களமிறங்கும் ஜோ\nசமூக வலைத்தளத்தில் வைரலாகும் #SareeTwitter\nஅவரின் சீருடையை நான்…இறந்த விமானியின் மனைவி உருக்கம்\nமும்பையில் 4 மாடி கட்டடம் இடிந்து கோர விபத்து\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nமீண்டும் மருத்துவ மாணவியாக மாறிய நயன்தாரா\nதமிழுக்கு வெற்றி – தமிழக எம்.பி.க்களின் குரலுக்கு கிடைத்தது பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t146001-4", "date_download": "2019-07-16T13:26:41Z", "digest": "sha1:R5HK6TDSSR46LR4JOGA5TMAELYJYBLYN", "length": 20902, "nlines": 164, "source_domain": "eegarai.darkbb.com", "title": "டில்லியில் என்கவுன்டர்: 4 ரவுடிகள் சுட்டுக்கொலை", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» அதிர்ச்சி : எஸ்பிஐ ஏடிஎம்மில் கள்ளநோட்டுகள்\n» அத்திவரதரை இடம் மாற்ற வாய்ப்பில்லை\n» மும்பையில் இடிந்து விழுந்த நான்குமாடிக் கட்டடம்- 3 பேர் பலி, 7 பேர் படுகாயம்\n» தமிழக அரசுக்கு 100 கோடி அபராதம்: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு\n» மதுவுக்கு எதிராக பேனர் வைத்த வாலிபரை கைது செய்த போலீசாருக்கு நீதிபதி கண்டனம் தனது சொந்த ஜாமீனில் விடுவித்து உத்தரவு\n» RSS ற்கு வந்த சில செய்தித் தலைப்புகள்.\n» இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து அமெரிக்கா கவலை\n» நாளை விண்ணில் பாய்கிறது சந்திராயன் 2:\n» விடாது கருப்பு நாவல் தேவை\n» வனவாசம் − ப.வீரக்குமார்\n» 110-ன் கீழ் முதல்-அமைச்சர் அறிவிப்புகளை வெளியிடலாமா சபாநாயகருடன் மு.க.ஸ்டாலின் கடும் வாக்குவாதம்\n» பொருளாதாரம் பலவீனமாக உள்ளது துணிச்சலான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்குகிறது மாநிலங்களவையில் ப.சிதம்பரம் பேச்சு\n» இலவச வண்ண சீருடை வழங்கும் திட்டம் மேலும் 7 மாவட்டத்திற்கு நீட்டிப்பு சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\n» ரெயில்வே பணி: அந்தந்த மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் மக்களவையில், தொல்.திருமாவளவன் பேச்சு\n» மழை பெய்தாலும் சந்திரயான் பாயும் : சிவன்\n» 'டிஜிட்டல்' பிச்சைக்காரர்கள் திருவோடுக்கு பதில் மொபைல்\n» சினிதுளிகள் - வாரமலர்\n» தூக்கம் போச்சு: தேசிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா கோபம்\n» ஒடிசாவில் 11 அடி நீளமுள்ள அரிய வகை பாம்பு பிடிபட்டு உள்ளது.\n» உலக கோப்பையை வெல்லப்போவது யார்\n» இறுதிப்போட்டி டிக்கெட் மறு விற்பனை: இந்திய ரசிகர்களுக்கு ஜேம்ஸ் நீ‌ஷம் வேண்டுகோள்\n» இந்தியா கடும் எதிர்ப்பு பணிந்தது பாக்., அரசு\n» காசியில் (வாரணாசி) எங்கே தங்க\n» அடுத்த வாரம் முழுதும் சென்னைக்கு மகிழ்ச்சி... மழைக்கு வாய்ப்பு\n» இந்த வார சினிமா செய்திகள்\n» இயக்குநர் சங்க நிர்வாகிகள் தேர்தல்: தலைவர் பதவிக்கு 4 பேர் வேட்புமனு\n» இறைவனின் திருவருள் தித்திக்கும்… – விகடன் போட்டோ கார்டுகள்\n» கூர்கா: சினிமா விமர்சனம்\n» சண்டை வரும் என்பதால் பேசாமல் இருக்கும் காலத்தில் வாழ்கிறோம்...\n» கடலுக்குள் மூழ்கிய சோவியத் கப்பலில் அணுக் கதிர்வீச்சு: நார்வே ஆய்வாளர்கள் தகவல்\n» இமை மூடித் திறப்பதற்குள் 2 மணி நேரம் ஓடக்கூடிய திரைப்படம் HDல் டவுன்லோடு ஆகிவிடும்\n» வாட்ஸ் அப் குரூப்புகளில் இருந்து இனி விடுதலை\n» கனடாவிற்கு மேலும் ஒரு மகுடம்.\n» படித்ததில் பிடித்தது - {பல்சுவை - தொடர்பதிவு}\n» 29 ஆயிரம் இறுதிப்போட்டி டிக்கெட்டுக்கள் கேன்சல்: அதிர்ச்சியில் ஐசிசி\n» கலப்படம் உணவில் கலப்படம்\n» தேனி அருகே நியூட்ரினோ ஆய்வகம்... மத்திய அரசு அதிரடி ஒப்புதல்..\n» அண்டார்டிகாவில் இருந்து தண்ணீர்.\n» அரசியலுக்கு வரும் சத்யராஜ் மகள் திவ்யா\n» ஆலப்புழா கேரள நகரம் - உலகின் சிறந்த நகரம்\n» படமும் செய்தியும் - தொடர் பதிவு\n» மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு\n» குழந்தைகள் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரிப்பு: சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து வழக்கை எடுத்தது\n» காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்...\nடில்லியில் என்கவுன்டர்: 4 ரவுடிகள் சுட்டுக்கொலை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nடில்லியில் என்கவுன்டர்: 4 ரவுடிகள் சுட்டுக்கொலை\nடில்லியில் போலீசாருடன் நடந்த மோதலில் 4 கிரிமினல்கள்\nடில்லியின் தெற்கு பகுதியில் சதார்பூர் பகுதியில், பல்வேறு\nக��ற்ற செயல்களில் தொடர்புடைய ராஜேஷ் பார்தி கும்பல்\nபதுங்கியுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.\nஇதனையடுத்து, டில்லி போலீசின் சிறப்பு படை அதிகாரிகள்\nஅந்த இடத்திற்கு விரைந்தனர். போலீசாரை பார்த்ததும்\nகிரிமினல்கள் துப்பாக்கிச்சூடு நடத்த துவங்கினர்.\nபோலீசார் உடனடியாக பதிலடி கொடுத்ததில் 4 பேர் சுட்டு\n6 போலீசார் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதொடர்ந்து, அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nRe: டில்லியில் என்கவுன்டர்: 4 ரவுடிகள் சுட்டுக்கொலை\nஇப்படித்தாங்க ஏர்டெல் பேமென்ட் பேங்க்கு கணக்கில் நேற்று இரவு ஒருதணிமுதல் காலை ஆறுமணிவரை பன்னிரெண்டு முறை ட்ரான்பர் மூலம் கணக்கு வைத்திருப்பவருக்கு தெரியாமல்\nபணம் எடுக்கப்பட்டு ஜீரோ பேலன்ஸ் வைத்துள்ளனர் ,இவர்களை கண்டு சுட்டு தள்ளனும்ங்க .\nகடுமையான தண்டனை இல்லாத தால் துணிந்து குற்றம் புரிகின்றனர். இவர்களை எல்லாம்\nவிசாரனை இன்றிசுட்டு தள்ளனுங்க.அப்போதான் திருட பயப்படுவான் அடுத்தவன்.இதுதான்\nபணமில்லா பரிவர்தனையோ>>>>>>>>ரிசர்வு பேங்க என்ன சொல்லுகிறநோ.>>>>>\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2011-08-25-10-48-21/", "date_download": "2019-07-16T12:01:36Z", "digest": "sha1:L6BDBWJGBDAAKYCU7DICLNM5M6IO4ODB", "length": 7504, "nlines": 95, "source_domain": "tamilthamarai.com", "title": "இலங்கை பிரச்னை ஜெயலலிதா_நிறைவேற்றிய தீர்மானம் வரவேற்க தக்கது |", "raw_content": "\nஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு இல்லை\nதாமரை இந்தியாவின் தேசியமலர் இல்லை\n23-ம் தேதி “அத்திவரதரை தரிசிக்கிறார் ” பிரதமர் மோடி\nஇலங்கை பிரச்னை ஜெயலலிதா_நிறைவேற்றிய தீர்மானம் வரவேற்க தக்கது\nஇலங்கை பிரச்னை குறித்து நாடாளுமன்றதில் இன்று விவாதம் நடைபெற்றது . இதில் பேசிய பாரதிய ஜனதா தலைவர் ஜஸ்வந்த்சிங், இலங்கை தமிழர்கள் மொழி சிறுபான்மையின ர் மட்டுமல்ல, இன ரீதியாகவும்_சிறுபான்மையினர் என்பதால், உரியமரியாதை தரபடவேண்டும்.\nதேவையான வசதிகளை செய்து தர வேண்டும்.இலங்கை பிரச்னையில் , தமிழக சட்டமன்றத்தில் ஜெயலலி���ா_நிறைவேற்றிய தீர்மானம் வரவேற்க தக்கது. மாநில அரசுகள் இயற்றும் தீர்மானத்தில் யாரும்_தலையிட முடியாது என பேசினார்\nமத்திய அரசை பொருத்தவரை, மீனவர்கள் பிரச்னையில்…\nமோடியின் இலங்கை வருகை விலைமதிக்க முடியாதது\nபிரதமர் இலங்கை செல்லும் முன் இலங்கை பறிமுதல்…\nகர்நாடக அரசு தேவை இல்லாமல் மொழி தீவிரவாதிகளை தூண்டி…\nநீட் தேர்வு எழுத தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு…\nஇலங்கை பிரச்னை, ஜஸ்வந்த்சிங், பாரதிய ஜனதா\nநிகழாண்டின் மக்களவைத் தேர்தலில் பாஜக.,� ...\nபிரியங்கா காந்தியே இறங்கினாலும் பாஜக.,� ...\nமோடியை எந்த கூட்டணியாலும் வெல்ல முடிய� ...\nரத யாத்திரை ; உச்ச நீதிமன்றம் செல்கிறது ...\nதிரிபுராவை போல், தமிழகத்திலும் பா.ஜ.,வு� ...\nசுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா ...\nஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு இ� ...\nதாமரை இந்தியாவின் தேசியமலர் இல்லை\n23-ம் தேதி “அத்திவரதரை தரிசிக்கிறார் ” ப� ...\nமாற்றுத்திறனாளி உதவியாளர்களுக்கு மாத� ...\nகர்நாடக அரசியல் குழப்பத்துக்கு ராகுல� ...\nவிளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்\nவிளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் ...\nபசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.\nசம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்\nதலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2015-08-01-16-29-53/", "date_download": "2019-07-16T12:00:39Z", "digest": "sha1:5YZACITESZGWKORT3CTYZSRZKUKARGD7", "length": 16193, "nlines": 108, "source_domain": "tamilthamarai.com", "title": "இந்தியா வங்கதேசம் எல்லைப் பிராச்சனைக்கு தீர்வு ஏற்ப்பட்டது |", "raw_content": "\nஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு இல்லை\nதாமரை இந்தியாவின் தேசியமலர் இல்லை\n23-ம் தேதி “அத்திவரதரை தரிசிக்கிறார் ” பிரதமர் மோடி\nஇந்தியா வங்கதேசம் எல்லைப் பிராச்சனைக்கு தீர்வு ஏற்ப்பட்டது\nஇந்தியாவின் பக்கத்து நாடுகளில் ஒன்றான வங்கதேசம் 1971ம் ஆண்டு சுதந்திரம்பெற்றது. அப்போது இந்திய எல்லைக்குள் 51 வங்���தேசகிராமங்கள் இருந்தன. அதுபோல வங்கதேசத்துக்குள் இந்தியாவுக்கு சொந்தமான 111 கிராமங்கள் இருந்தன.\nஇந்தியாவில் இருந்த வங்கதேச கிராமங்கள் நாலாபுறமும் இந்தியாவால் சூழப்பட்டிருந்தது. அதுபோல வங்கதேசத்தில் இருந்த 111 இந்திய கிராமங்களும் வங்கதேச எல்லைகளால் சூழப்பட்டிருந்தது. இதனால் இந்த 162 கிராமங்களும் சுற்றிலும் வேறுநாடு சூழ்ந்திருக்க தனித் தனி தீவுகள் போல இருந்தன.\nஇந்த 162 கிராமங்களிலும் சுமார் 52 ஆயிரம்பேர் வசித்து வருகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் இந்திய குடியுரிமையோ அல்லது வங்கதேசத்தின் குடியுரிமையோ கிடைக்கவில்லை. மேலும் இவர்களுக்கு எந்த நாட்டின் சலுகைகள், வசதிகள் உள்ளிட்ட எந்தபயனும் பெற முடியாமல் இருந்தனர்.\nகடந்த 1971–ம் ஆண்டு முதல் 44 ஆண்டுகளாக 162 கிராமத்தினரும் எந்தபக்கமும் சேர முடியாமல் தவித்தப்படி இருந்தனர். இவர்களை அந்தந்த நாட்டுடன் சேர்க்க முயன்ற முதல் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.\nஇந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் வங்கதேசத்துக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி இது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.\nஇதையடுத்து அந்தந்த நாட்டு எல்லைகுள் இருக்கும் கிராமங்களை அந்தந்த நாட்டிடமே ஒப்படைக்கும் பணியை இந்தியாவும், வங்கதேசமும் தொடங்கின. இருநாட்டு அதிகாரிகளும் ஆய்வு நடத்தி இதற்கான பணிகளை பூர்த்திசெய்தனர். இதன் தொடர்ச்சியாக நேற்று இரவு 12 மணி முதல் இந்தியாவில் உள்ள வங்கதேசத்தின் கிராமங்கள் இந்திய கிராமங்களாக மாறியுள்ளன.\nஅதுபோல வங்க தேசத்துக்குள் உள்ள 111 இந்திய கிராமங்கள் நேற்றிரவு முதல் வங்கதேசத்துக்கு உட்பட்ட பகுதிகளாக மாறியுள்ளன. இந்த மாற்றம் காரணமாக வங்கதேசம் சுமார் 7110 ஏக்கர் பரப்பளவை இந்தியாவுக்கு கொடுத்துள்ளது. அதற்கு பதில் இந்தியா 17,160 ஏக்கர் நிலத்தை வங்கதேசத்துக்கு விட்டுக் கொடுத்துள்ளது.\nஇந்தியாவுக்குள் இருந்த வங்கதேசத்தின் 51 கிராமங்களில் 14 ஆயிரத்து 856 பேர் வசித்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் நேற்றிரவு 12 மணி முதல் இந்தியர்களாக அதிகாரப்பூர்வமாக மாறி உள்ளனர். இன்று காலை இவர்கள் இந்தியர்கள் என்ற அந்தஸ்தை பெற்றனர். இவர்கள் 68 ஆண்டுகளுக்கு பிறகு சுதந்திரம் பெற்றிருப்பதாக குதூகலம் அடைந்துள்ளனர்.\nநேற்றிரவு 12 மணிக்கு அவர்கள் இந்திய தேசியக்கொடியை ஏற்றின���ர்கள். மெழுகுவர்த்தி ஏந்தியும் மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.\nஇந்தியர்களாக மாறியுள்ள சுமார் 15 ஆயிரம் பேரும், தஙக்ளது 68 ஆண்டு கால கனவும், ஏக்கமும் தீர்ந்துவிட்டதாக கூறினார்கள். இளைஞர்கள் தங்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்துவிட்டதாக தெருக்களில் விடிய, விடிய நடனமாடினார்கள்.\nவங்கதேசத்திடம் இந்தியா ஒப்படைத்துள்ள 111 கிராமங்களில் 37 ஆயிரத்து 369 பேர் வசித்துவருகிறார்கள். இவர்கள் அனைவரும் முதல் வங்கதேச நாட்டவர்களாக மாறிஉள்ளனர். இந்த மாற்றத்தை 162 கிராம மக்களும் மனப்பூர்வமாக ஏற்றுள்ளனர்.\nஇதற்கிடையே வங்கதேசத்துக்குள் இருந்த 111 பகுதிகளில் வசிக்கும் 36 ஆயிரம் பேரில் 979 பேர் தாங்கள் வங்க தேசத்தவர்களாக மாறவிருப்பம் இல்லை என்று கூறிவிட்டனர். இந்தியாவுக்குள் வந்து இந்தியர்களாக வாழ விரும்புவதாக தெரிவித்தனர்.\nஅதன் பேரில் அவர்கள் 979 பேருக்கும் இடமாற்றத்துக்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. முதலில் அவர்கள் இந்திய பகுதியில் தங்கியிருக்க முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பிறகு அவர்கள் வேறு இடங்களில் குடியமர்த்தப்படுவார்கள்.\nஇந்தியாவும், வங்கதேசமும் இன்றுமுதல் 162 பகுதிகளை மாற்றிக் கொள்வதன் இந்தியர்களாக மாறியுள்ள 15 ஆயிரம் பேர் இனி மத்திய, மாநில அரசுகள் வழங்கும் கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் உள்ளிட்ட எல்லா சலுகைகளையும் பெறுவார்கள். அதுபோல வங்க தேசத்தவர்களாக மாறியுள்ள 37 ஆயிரம் பேருக்கு அந்நாட்டின் சலுகைகள் கிடைக்கும். இதன்மூலம் கடந்த 68 ஆண்டு களாக இருந்துவந்த உலகின் மிகவும் சிக்கலான எல்லை பிரச்சினைக்கு தீர்வு காணப் பட்டுள்ளது.\nஅடுத்த ஆண்டு (2016) ஜூன் மாதம் 30–ந் தேதிக்குள் இந்த மாற்றங்களை முழுமையாக செய்துமுடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு வசதியாக இந்தியபகுதியாக மாறியுள்ள 51 ஊர்கள் மேம்பாட்டுக்கும், அங்கு வசிக்கும் 15 ஆயிரம் புதிய இந்தியர்களை மேம்படுத்த பிரதமர் நரேந்திரமோடி ரூ.3048 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.\nபாகிஸ்தானில் இருந்துவந்த, 90 ஹிந்துக்களுக்கு இந்திய…\nஎல்லையை ஒட்டி முள்வேலி அமைக்க வங்கதேச அரசு முடிவு\nஇந்தியா - வங்கதேசம் இடையே ரயில்சேவை: கொடியசைத்து…\nஇலங்கையில் இந்திய நிதியுதவியுடன் கட்டப்பட்ட 400…\nஅடுத்த ஆண்டுக்குள் மத்திய அரசில்புதிதாக 2 லட்சத்து…\nவங்கதேச எல்லை மாநில முதல்வர்களுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை\nஉலக எரி சக்தி நுகர்வோர் சந்தையில் 3வது � ...\nபாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு இந்தியா � ...\nநான்காவது தொழில்புரட்சி அதிக வேலை வாய� ...\nபயங்கரவாதம் எந்தவடிவில் இருந்தாலும் அ ...\nசுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா ...\nஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு இ� ...\nதாமரை இந்தியாவின் தேசியமலர் இல்லை\n23-ம் தேதி “அத்திவரதரை தரிசிக்கிறார் ” ப� ...\nமாற்றுத்திறனாளி உதவியாளர்களுக்கு மாத� ...\nகர்நாடக அரசியல் குழப்பத்துக்கு ராகுல� ...\nபல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது ...\nகுடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். ...\nபல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2015-08-22-08-15-07/", "date_download": "2019-07-16T12:34:50Z", "digest": "sha1:ZVEPZK7OJIW7OIL5OIHQX6GHFVGX45BR", "length": 17494, "nlines": 98, "source_domain": "tamilthamarai.com", "title": "அணுகுமுறை மாறுகிறது! |", "raw_content": "\nஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு இல்லை\nதாமரை இந்தியாவின் தேசியமலர் இல்லை\n23-ம் தேதி “அத்திவரதரை தரிசிக்கிறார் ” பிரதமர் மோடி\nவளைகுடா நாடுகளுடன், அதிலும் குறிப்பாக, ஐக்கிய அரபு அமீரகத்துடனான இந்திய உறவு என்பது நமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகப் பரிமாற்றம் 6,000 கோடி டாலர்களுக்கும் அதிகம். 2013-இல் 7,300 கோடி டாலராக இருந்த வர்த்தகப் பரிமாற்றம் 6,000 கோடி டாலராகக் குறைந்திருக்கிறது என்றாலும்கூட, இப்போதும் ஐக்கிய அரபு அமீரகம்தான் இந்தியாவின் மூன்றாவது பெரிய வர்த்தகக் கூட்டாளி. இரண்டாவது அதிகமான இந்திய ஏற்றுமதி ஐக்கிய அரபு அமீரகத்துக்குதான்.\nவளைகுடா நாடுகளைத்தான் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு இந்தியா எதிர்நோக்கி இருக்கிறது. நாம் இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயில் 9% ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்துதான் வாங்குகிறோம். பிரதமரின் பய��த்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் இறக்குமதியின் அளவை அதிகரிப்பது.\nஐக்கிய அரபு அமீரகத்தில் ஏறத்தாழ 26 லட்சம் இந்தியர்கள் பணிபுரிகிறார்கள். இவர்கள் அந்த நாட்டின் மக்கள்தொகையில் 30%. அமெரிக்க, ஐரோப்பிய, ஆஸ்திரேலிய வாழ் இந்தியர்களைப்போல அல்லாமல் இவர்களில் பெரும்பாலோர் தொழிலாளர்கள். கார் ஓட்டுநர்கள், மெக்கானிக்குகள், பிளம்பிங், எலக்ட்ரீஷியன், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஊழியர்கள் என்கிற பிரிவினர். அவர்கள் வாழும் குடியிருப்புக்குப் பிரதமர் மோடி சென்று குறைகளைக் கேட்டறிந்தது, அவர்களுக்கு மட்டுமல்ல, இந்திய அரசியலுக்கே புதிய அனுபவம்.\nஉயர் கல்வித் தேர்ச்சி பெறாத இந்தத் தொழிலாளர்களின் நலன் பற்றித் தாய்நாடான இந்தியா எப்போதுமே அதிக அக்கறை எடுத்துக் கொண்டதில்லை. உலகிலேயே அயல்நாடு வாழ் குடிமக்கள் தாயகத்திலுள்ள குடும்பங்களுக்கு மிக அதிகமாகப் பணம் அனுப்பும் தேசமாக இந்தியா திகழ்கிறது. 2012-ஆம் ஆண்டுப் புள்ளிவிவரப்படி, 6,900 கோடி டாலர் இந்தியாவுக்கு அயல்நாட்டு வாழ் இந்தியர்களால் அனுப்பப்பட்டிருக்கிறது. இதில் வளைகுடா நாடுகளின் பங்கு 3,100 கோடி டாலர் என்றால், அதில் 1,570 கோடி டாலர் ஐக்கிய அரபு அமீரக இந்தியர்களால் அனுப்பப்பட்டது.\nவர்த்தகரீதியாகவும் சரி, நமக்கு அன்னியச் செலாவணியை வழங்குவதாலும் சரி, இந்தியாவுடன் மிக நெருக்கமான உறவை வைத்துக் கொண்டிருக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்குக் கடந்த 34 ஆண்டுகளாக இந்தியப் பிரதமர்கள் யாருமே அரசு முறைப் பயணம் மேற்கொள்ளவில்லை என்பது வியப்பாக இருக்கிறது. சிறிய நாடுதானே என்கிற அசிரத்தை காரணமா அல்லது வெளியுறவு அமைச்சகத்தின் மெத்தனம் காரணமா என்று தெரியவில்லை. இந்திரா காந்தியின் 1981 பயணத்துக்குப் பிறகு எந்தப் பிரதமரும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவில்லை. அந்தத் தவறைப் பிரதமர் நரேந்திர மோடி திருத்தியிருக்கிறார் என்பதற்காக அவரைப் பாராட்டலாம்.\nஅமெரிக்க நியூயார்க் மேடிசன் சதுக்கத்திலும், ஆஸ்திரேலிய சிட்னி ஒலிம்பிக் பூங்காவிலும் அந்நாடுகளில் வாழும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியதற்கும், பெரும்பாலும் இந்தியத் தொழிலாளர்கள் மத்த��யில் துபை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பேசியதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. அயல்நாடு வாழ் தொழிலாளர்கள் நலனிலும் இந்தியா பெரிதும் அக்கறை கொண்டிருக்கிறது என்கிற சமிக்ஞையை வளைகுடா நாடுகள் அனைத்துக்குமே இது தெரியப்படுத்தி இருக்கும்.\nநரேந்திர மோடியின் ஐக்கிய அரபு அமீரகப் பயணம் இந்தியாவுக்கு இன்னொரு நன்மையையும் உருவாக்கக் கூடும். ஐக்கிய அரபு அமீரகத்திடம் சேமிப்பாக இருக்கும் 80,000 கோடி டாலர் நிதி இந்தியாவின் கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்கப் பேருதவியாக இருக்கும். அந்த நிதியிலிருந்து அமீரகம் இந்தியாவில் சில நூறு கோடி டாலர்களை முதலீடு செய்ய முனைந்தால்கூட, அது பல கட்டமைப்புத் திட்டங்களை விரைந்து செயல்படுத்த உதவும்.\nஉலகளாவிய அளவில் பழைய வெளியுறவுச் சிந்தனைகள் சிதைந்துவிட்டிருக்கின்றன. இஸ்ரேலுடன் தொடர்பு ஏற்படுத்துவது அரபு நாடுகளுக்கு எதிரானது என்றும், அரபு நாடுகளுடன் நல்லுறவாக இருப்பது இஸ்ரேலுக்கு எதிரானது என்றும் கருதப்பட்ட காலம் மலையேறிவிட்டது. அரசியல், பொருளாதார, பாதுகாப்பு அவசியங்கள் அமெரிக்காவையும், சீனாவையுமே மத்திய கிழக்காசிய உறவை அரேபிய – இஸ்ரேல் பிரச்னையை அகற்றிவைத்துப் பார்க்கும் அணுகுமுறையைக் கையாள வைத்திருக்கிறது எனும்போது இந்தியாவும் மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. அதன் தொடக்கமாகத்தான் பிரதமரின் இந்தப் பயணத்தை நாம் பார்க்க வேண்டும்.\nஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராக இருந்த நரேந்திர மோடி, பா.ஜ.க. தலைவராக இருந்த நரேந்திர மோடி இப்போது பாரதப் பிரதமராகப் புதிய பரிணாமம் எடுத்திருப்பது போலவே, அவரது சிந்தனையிலும் மாற்றம் ஏற்பட்டிருப்பதன் அறிகுறிதான் \"ஜாதியம், வகுப்புவாதத்துக்கு இந்தியாவில் இடமில்லை' என்கிற சுதந்திர தின உரையும், ஐக்கிய அரபு அமீரகப் பயணத்தின்போது உலகின் மூன்றாவது பெரிய மசூதியான ஷேக் சயீது மசூதிக்கு அவர் பயணம் செய்ததும். அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்கிற பிரதமரின் அணுகுமுறை மாற்றத்தை நாம் வரவேற்றாக வேண்டும்\nபொருளாதாரரீதியாகவும், ராஜதந்திரரீதியாகவும், நட்புறவு அடிப்படையிலும் பிரதமரின் ஐக்கிய அரபு அமீரக அரசு முறைப் பயணம் வெற்றி பெற்றிருக்கிறது என்பதுதான் உண்மை.\nஇந்தியா உலகின் பொருளாதார ரீதியாக வளர்ந்துவரும் முக்கிய நாடு\nஅபுதாபியில் இந்து கோவில்: பிரதமர் மோடி 10-ந்தேதி…\nதுபாயில் இந்துகோயில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்\nவெளிநாட்டு உதவிகளை பெறுவதில்லை எனும் கொள்கையை அரசு…\nதீவிரவாதத்துக்கு எதிரான போராட்டம் எந்த மதத்துக்கும்…\nசுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா ...\nஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு இ� ...\nதாமரை இந்தியாவின் தேசியமலர் இல்லை\n23-ம் தேதி “அத்திவரதரை தரிசிக்கிறார் ” ப� ...\nமாற்றுத்திறனாளி உதவியாளர்களுக்கு மாத� ...\nகர்நாடக அரசியல் குழப்பத்துக்கு ராகுல� ...\nசெரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.\nசிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்\nநீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி ...\nமஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை\nகுடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/kabali-special-post-stamp-released/", "date_download": "2019-07-16T12:13:46Z", "digest": "sha1:ATY3C3JRJDN3T46VUC6IFWTMPYNIMMMX", "length": 7676, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Kabali special post stamp released | Chennai Today News", "raw_content": "\n‘கபாலி’ அஞ்சல் உறை. இந்திய அஞ்சல் துறையின் அதிரடி\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nகுழாய் மூலம் கள்ளச்சாராயம்: கண்டுகொள்ளாத போலீஸ் அடித்து விரட்டிய பொதுமக்கள்\nதமிழில் தபால்துறை தேர்வு: தலைவர்கள் கருத்து\nரஜினி அரசியல்: கே.எஸ்.அழகிரிக்கு பொன்ராதாகிருஷ்ணன் கண்டனம்\nஞாயிறு அன்று நடந்த தபால்துறை தேர்வு ரத்து\n‘கபாலி’ அஞ்சல் உறை. இந்திய அஞ்சல் துறையின் அதிரடி\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ படத்தை இந்தியாவில் முன்னணியில் உள்ள பல தனியார் நிறுவனங்கள் கபாலி படத்துடன் டை-அப் செய்து கொண்டு புரமோஷன் செய்து வரும் நிலையில் முதன்முதலாக மத்திய அரசின் அஞ்சல்துறையும் தற்போது இணைந்துள்ளது.\nகர்நாடக அஞ்சல் வட்டம் மற்றும் சென்னை நகர மண்டல அஞ்சல் வட்டம் ஆகியவை இணைந்து கபாலி திரைப்படத்தின் சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டுள்ளன.\nஇதற்காக, சென்னை, பெங்களூரு விமான நிலையத்தில் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், சென்னை, பெங்களூரு அஞ்சல்தலை சேமிப்பு மையங்களிலும் கபாலி சிறப்பு அஞ்சல் உறை விற்பனை தொடங்கப்பட்டுள்ளதாகவும் அஞ்சல் துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n‘கபாலி’ ரஜினிக்காக படப்பிடிப்பை நிறுத்திய நடிகை அஞ்சலி\nரஜினி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ‘கபாலி’ முடிவு\nரஜினி-நெப்போலியன் சந்திப்பில் என்ன நடந்தது\nஸ்டாலினை பார்த்து பதறிய மாபா.பாண்டியராஜன்: ரஜினி நகைச்சுவை பேச்சு\nதமிழகத்தில் மோடி தோற்றது இதனால்தான்: ரஜினிகாந்த்\nமகேந்திரன் மறைவிற்கு தயாரிப்பாளர்கள் சங்கம் இரங்கல்\nஇந்திய கிரிக்கெட் அணியில் மாபெரும் களையெடுப்பு\nJuly 16, 2019 கிரிக்கெட்\nகுழாய் மூலம் கள்ளச்சாராயம்: கண்டுகொள்ளாத போலீஸ் அடித்து விரட்டிய பொதுமக்கள்\nதமிழில் தபால்துறை தேர்வு: தலைவர்கள் கருத்து\nரஜினி அரசியல்: கே.எஸ்.அழகிரிக்கு பொன்ராதாகிருஷ்ணன் கண்டனம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/rajinikanth-answer-to-kamal/", "date_download": "2019-07-16T12:49:02Z", "digest": "sha1:2ZPK6UOB6M3Z2FCR427SCPPXZGTNAABH", "length": 7422, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Rajinikanth answer to Kamal | Chennai Today News", "raw_content": "\nகமல் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த ரஜினி\nகுழாய் மூலம் கள்ளச்சாராயம்: கண்டுகொள்ளாத போலீஸ் அடித்து விரட்டிய பொதுமக்கள்\nதமிழில் தபால்துறை தேர்வு: தலைவர்கள் கருத்து\nரஜினி அரசியல்: கே.எஸ்.அழகிரிக்கு பொன்ராதாகிருஷ்ணன் கண்டனம்\nஞாயிறு அன்று நடந்த தபால்துறை தேர்வு ரத்து\nகமல் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த ரஜினி\nமுழுநேர அரசியல்வாதியாக தாம் இன்னும் களமிறங்கவில்லை என்றும் அதனால்தான் அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை என்றும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.\nகாவிரி பிரச்சனை உள்பட அவர் எந்த பிரச்சனைகளுக்கும் நழுவி செல்வதாக சமீபத்தில் கமல், ரஜினியை முதல்முதலாக விமர்சனம் செய்தார். இது இருதரப்பு ரசிகர்களையும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்த ��ிலையில் கமல்ஹாசனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் டேராடூனில் பதிலளித்த ரஜினிகாந்த், அரசியல் பயணத்திற்கும், வழிபாட்டு பயணத்திற்கும் தொடர்பில்லை. நநஅன் இன்னும் முழுநேர அரசியல்வாதியாக களமிறங்கவில்லை. அதனாலேயே அது தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிப்பதில்லை என்றும் கூறினார்.\nசென்னையை நோக்கி மீண்டும் புயலா\n110 பயணிகளுடன் சென்ற விமானத்தை சுட்டு வீழ்த்த கூறியது உண்மைதான்: புதின்\n‘கடாரம் கொண்டான்’ டிரைலர் ரிலீஸ் எப்போது\nஏசு பிரான் உயிர்தெழுந்த நாளில் இத்தனை பலியா\nமக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பட்டியல்\nகோவை சரளா என்னை நேர்காணல் செய்வதா கமல் கட்சியில் இருந்து விலகிய குமரவேல் பேட்டி\nஇந்திய கிரிக்கெட் அணியில் மாபெரும் களையெடுப்பு\nJuly 16, 2019 கிரிக்கெட்\nகுழாய் மூலம் கள்ளச்சாராயம்: கண்டுகொள்ளாத போலீஸ் அடித்து விரட்டிய பொதுமக்கள்\nதமிழில் தபால்துறை தேர்வு: தலைவர்கள் கருத்து\nரஜினி அரசியல்: கே.எஸ்.அழகிரிக்கு பொன்ராதாகிருஷ்ணன் கண்டனம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/arnold-to-play-crucial-role-in-rajini-shankar-movie/", "date_download": "2019-07-16T12:05:18Z", "digest": "sha1:6NLPTYWTXGJ2ECZEJT66B6UXSZUHL7JQ", "length": 18381, "nlines": 146, "source_domain": "www.envazhi.com", "title": "உலக சினிமாவைக் கலக்க மெகா திட்டம்: சூப்பர் ஸ்டார் ரஜினி – ஷங்கர் படத்தில் முக்கிய வேடத்தில் அர்னால்ட்? | என்வழி", "raw_content": "\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nHome Entertainment Celebrities உலக சினிமாவைக் கலக்க மெகா திட்டம்: சூப்பர் ஸ்டார் ரஜினி – ஷங்கர் படத்���ில் முக்கிய வேடத்தில் அர்னால்ட்\nஉலக சினிமாவைக் கலக்க மெகா திட்டம்: சூப்பர் ஸ்டார் ரஜினி – ஷங்கர் படத்தில் முக்கிய வேடத்தில் அர்னால்ட்\nஉலக சினிமாவைக் கலக்க மெகா திட்டம்: சூப்பர் ஸ்டார் ரஜினி – ஷங்கர் படத்தில் முக்கிய வேடத்தில் அர்னால்ட்\nசூப்பர் ஸ்டார் ரஜினி – ஷங்கர் இணையும் மெகா படத்தில், இன்னொரு பெரிய நடிகரும் நடிப்பார் என்று கூறப்பட்டு வருகிறதல்லவா…\nஅந்த இன்னொரு நடிகர் என முதலில் கமல் ஹாஸன் என்றார்கள், பின்னர் ஆமீர்கான் என்றார்கள், அடுத்து விக்ரம் பெயரைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.\nஇந்த நிலையில் அந்தப் பாத்திரத்தில் நடிக்கப் போகிறவர்… ஹாலிவுட் மெகா ஸ்டார் அர்னால்ட் என்ற புதிய தகவல் கசிந்துள்ளது.\nஷங்கர் இயக்கிய ஐ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவுக்காக அர்னால்ட் சென்னை வந்திருந்தார். அப்போது அவருடன் ஷங்கருக்கு நல்ல அறிமுகம் கிடைத்தது. அப்போது மேடையிலேயே தமிழில் தனக்கும் ஒரு வாய்ப்புத் தருமாறு ஷங்கரிடம் அர்னால்ட் கேட்டது நினைவிருக்கலாம்.\nஅதை வைத்து ஷங்கரும் இப்போது அர்னால்டை அணுகியிருக்கிறாராம். ரஜினிக்கு சமமான பாத்திரத்தில் அர்னால்ட் நடிக்கப் போகிறாராம். அர்னால்டும், இந்தியாவில் தனக்காக உள்ள ரசிகர் கூட்டத்தை மனதில் வைத்து நடிக்கச் சம்மதித்திருப்பதாகத் தகவல்.\nசுமார் இரண்டாண்டுகள் நடக்கவிருக்கும் அந்தப்படத்தின் வேலைகளில் படப்பிடிப்பு மட்டும் ஓராண்டு நடக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதில் அர்னால்டு இருபத்தைந்து நாட்கள் வரை நடிப்பார் என்கிறார்கள். இதை ரஜினியும் மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டுள்ளாராம்.\nஇந்தப் படத்தில் ரஜினி – அர்னால்ட் நடிப்பதன் மூலம் அந்தப் படத்தின் மார்க்கெட் சர்வதேச அளவில் பரந்து விரியும் என்பதோடு, உலகளவில் பாரமவுண்ட் மாதிரி பெரிய நிறுவனங்கள் படத்தை வெளியிடும் வாய்ப்பும் கிடைக்கும். அதன் மூலம் தமிழ்ப் படம் ஒன்றை ஹாலிவுட் நிறுவனம் உலகளவில் வெளியிடுவது முதல் முறையாக அமையும்.\nஇந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.\nTAGarnold Rajini Shankar அர்னால்ட் ரஜினி ஷங்கர்\nPrevious Postசென்னை மெட்ரோ ரயில்.. சாமானியர்களுக்கு எட்டா ரயில் Next Postஆர்கே நகர் இடைத் தேர்தல்: அபாரமாய் வென்றார் முதல்வர் ஜெயலலிதா\nரஜினி சார்தான் 2.0 படத��தின் பெரிய பலம்\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\n7 thoughts on “உலக சினிமாவைக் கலக்க மெகா திட்டம்: சூப்பர் ஸ்டார் ரஜினி – ஷங்கர் படத்தில் முக்கிய வேடத்தில் அர்னால்ட்\nதலைவா, நீ தான் இந்தியன் சினிமா முன்னோடி. ”\nநான் யானை இல்ல குதிரை”.\nமிக அருமையான திட்டம். இதன்படி இந்தப் படம் எடுக்கப்பட்டு வெளியானால், இந்தியத் திரையுலக வரலாற்றில் இது முக்கியமான மைல் கல்லாக அமையும். மிகக் கடின உழைப்பை ஒவ்வொருவரிடமிருந்தும் பெற்றாக வேண்டிய கடும் வேலையை சங்கர் சிறப்பாகச செய்து முடிப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது.\nஅத்தகைய பெரிய செலவைச் சமாளிக்கும் சந்தை தலைவர் ஒருவரிடம் மட்டுமே உள்ளது. ஆர்நால்டும் சேர்ந்தால் நிச்சய வெற்றிதான்.\nஇந்த பிளாக் மெயிலர் சிங்காரவேலன் கொசுத் தொல்லையை அதற்குள் முடித்துவிடவேண்டும். அதற்கு தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் இந்த பிளாக் மெயிலர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.\nநீ உலகம் தாண்டிய உயரம் கொண்டதில்\nநிலவு நிலவு தரை முட்டும்\nதலைவரின் ஒவொரு படத்திற்கும் ஏதாவது ஒரு புதிய சிக்கலை வரவைத்து பணம் சம்பாதிக்க நிறைய பேர் irukiraargal… ஏன் சிங்காரவேலனே மீண்டும் வேறு யார் மூலமாகவோ விநியோக உரிமையை வாங்கி வெளியிட வைப்பு உண்டு இந்த உலகம் போட்டியையும் பொறாமையையும் பணத்தாசையும் பின்பற்றி ஓடுகிறது ……\nதற்போதைய செய்தி ….என்னிடம் பணம் பறிக்கும் கெட்ட எண்ணத்துடன் வழக்கு தொடர்கிறார்கள்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவு��் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2019/03/blog-post_11.html", "date_download": "2019-07-16T12:33:18Z", "digest": "sha1:DX2PAVM3AXPGCHKJCXVE3UBROFV3BICA", "length": 14334, "nlines": 204, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: குர்ஆனை எத்தனை நாட்களுக்குள் ஓதி முடிப்பது?", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nகுர்ஆனை எத்தனை நாட்களுக்குள் ஓதி முடிப்பது\nகுர்ஆனை எத்தனை நாட்களுக்குள் ஓதி முடிப்பது\nநாம் அனுதினமும் குர்ஆனை ஓதிக் கொண்டிருக்க வேண்டும் என்பது அல்லாஹ்வுடைய கட்டளையும், நபியவர்களின் வழி முறையுமாகும்.\nகுர்ஆனை ஓதுவதின் மூலம் இந்த உலகத்திலும், மறுவுலகத்திலும் பல விதமான சிறப்புகளும், உயர்வுகளும் கிடைக்கின்றன. அல்ஹம்து லில்லாஹ் வழமையாக ஓதி வரும் இந்த குர்ஆனை ரமலான் காலங்களில் அவரவர்களின் நிலையை பொருத்து வேகமாக ஓதி ஒரு தடவையோ, இரண்டிற்கு மேற்ப்பட்ட தடவைகளோ ஓதுவார்கள். அதே நேரம் ரமலான் இருபத்தி ஏழாம் நாள், ஓரிரு பள்ளிகளில் இந்த குர்ஆனை தராவீஹ் தொழுகையில், இரவின் குறிப்பிட்ட நேரத்தில் ஓதி முடிக்க வேண்டும் என்றடிப்படையில் ஹாபிலைக் கொண்டு ஓதி முடிக்கிறார்கள். அதை சாதனையாகவும். பேசிக் கொள்கிறார்கள். நபியவர்கள் தடுத்த ஒன்றை செய்து விட்டு அதை எப்படி சாதனை என்று சொல்ல முடியும் வழமையாக ஓதி வரும் இந்த குர்ஆனை ரமலான் காலங்களில் அவரவர்களின் நிலையை பொருத்து வேகமாக ஓதி ஒரு தடவையோ, இரண்டிற்கு மேற்ப்பட்ட தடவைகளோ ஓதுவார்கள். அதே நேரம் ரமலான் இருபத்தி ஏழாம் நாள், ஓரிரு பள்ளிகளில் இந்த குர்ஆனை தராவீஹ் தொழுகையில், இரவின் குறிப்பிட்ட நேரத்தில் ஓதி முடிக்க வேண்டும் என்றடிப்படையில் ஹாபிலைக் கொண்டு ஓதி முடிக்கிறார்கள். அதை சாதனையாகவும். பேசிக் கொள்கிறார்கள். நபியவர்கள் தடுத்த ஒன்றை செய்து விட்டு அதை எப்படி சாதனை என்று சொல்ல முடியும் மார்க்கத்தின் பெயரால் மாறு செய்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். குர்ஆனை எத்தனை நாட்களுக்குள் ஓதி முடிக்க வேண்டும் என்பதை பின் வரும் நபி மொழி தெளிவுப் படுத்துகிறது.\n\" அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்\nஎன்னிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'ஒவ்வொரு மாதமும் (ஒருமுறை குர்ஆனை) ஓதி நிறைவுசெய்' என்று கூறினார்கள். அப்போது நான், '(அதை விடவும் குறைந்த நாள்களில் குர்ஆனை முழுமையாக ஓதி முடிக்கும்) சக்தி எனக்கு உள்ளது' என்று கூறினேன். 'அப்படியானால், ஏழு நாள்களில் (ஒருமுறை) ஓதி நிறைவு செய்; அதைவிட (ஓதுவதை) அதிகமாக்கிவிடாதே' என்று கூறினார்கள். (புகாரி 5054) இப்படி ஹதீஸ் தெளிவாக இருக்கும் போது, எப்படி குறிப்பிட்ட நேரத்தில் முழுக் குர்ஆனையும் ஓத முடியும். ' என்று கூறினார்கள். அப்போது நான், '(அதை விடவும் குறைந்த நாள்களில் குர்ஆனை முழுமையாக ஓதி முடிக்கும்) சக்தி எனக்கு உள்ளது' என்று கூறினேன். 'அப்படியானால், ஏழு நாள்களில் (ஒருமுறை) ஓதி நிறைவு செய்; அதைவிட (ஓதுவதை) அதிகமாக்கிவிடாதே' என்று கூறினார்கள். (புகாரி 5054) இப்படி ஹதீஸ் தெளிவாக இருக்கும் போது, எப்படி குறிப்பிட்ட நேரத்தில் முழுக் குர்ஆனையும் ஓத முடியும். இனம் புரியாத வேகத்தில் ஓதும் போது, என்ன ஓதுகிறேன் என்று தெரியாத அளவிற்கு குர்ஆனை முறை தவறி ஓதி விடுவார்கள் என்பதற்காக தான் நபியவர்கள் இப்படியான சட்டத்தை நமக்கு வழி காட்டுகி��ார்கள். எனவே நபியவர்களின் வழி காட்டலின் படி, குர்ஆனை ஓதுவதில் அதிக கவனம் செலுத்துங்கள். அல்லாஹ் மிக அறிந்தவன்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nபாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் அதி உன்னத நன்மைகள்...\nசுன்னத்தான தொழுகைகளும், அதன் எண்ணிக்கைகளும்\nலவங்கப்பட்டை - ஆஹா... அதிசயம்\nஅல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (101...\nஇரவு தொழுகையை விட்டு விடாதீர்கள்..\nசமையல் சந்தேகங்கள் நிபுணர் பதில்கள்\nசுன்னத்தான நோன்புகளை தொடராக பிடியுங்கள்…\nகல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு\nகுர்ஆனை எத்தனை நாட்களுக்குள் ஓதி முடிப்பது\nஉங்கள் பைக், கார் அதிக மைலேஜ் பெற உதவும் டிப்ஸ்\nஒரு இணையத்தளம் நம்பகமானதா என்பதை அறிந்துகொள்வது எப...\nபணம் சம்பாதிக்க ஆக்கப்பூர்வமான 100 வழிகள்\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nமுடி வளர்ச்சிக்கு மூலிகைத் தைலம்\nஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி முடி உதிர்வு என்பது தலையாயப் பிரச்னையாக இருக்கிறது. எத்தனையோ இறக்குமதி தைலங்களைத் தேய்த்தாலும் உற...\nஉலகத்தை விடச் சிறந்தது ‘ஒரு தஸ்பீஹ்’\nஷைய்க் ஜுனைத் காஸிமி மதனீ அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- \" மனிதனின் பதிவேட்டில் ...\nஉல்லாசப் பயணம்... உடல்நலம் பத்திரம்\n'' எப்போ லீவு வரும்... டூர் போகலாம் ' என்று ஏங்கும் குட்டீஸ்களை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வது பெற்றோர்களுக்கும் குஷித...\n வெங்காயம்யத்தில் சின்ன வெங்காயம் , பெரிய வெங்காயம் ( B வெங்காயம்) என இருவகையாக சந்தையில் கிடைக்கின்றன...\nவீட்டை காற்றோட்டமாக வைத்திருக்கும் வழிமுறைகள்\nவீட்டை அழகாக வடிவமைத்து கட்டினாலும் அவை காற்றோட்ட சூழலுடன் அமைந்திருக்க வேண்டும். அப்போது தான் வீட்டுக்குள் வெப்பத்தின் தாக்கம் எட்ட...\nஏசியிலேயே இருப்பதால் சந்திக���கக்கூடிய பிரச்சனைகள்\nஓசோன் மண்டலத்தில் ஓட்டை ஏற்பட்டுவிட்டதால் , நாளுக்கு நாள் சூரியக்கதிர்களின் தாக்கம் அதிகரித்து , அனைவரையும் வாட்டி வதைக்கிறது. அதிலும் ...\nஉயர் இரத்த அழுத்தத்திற்கான 10 வகையான இயற்கை தீர்வுகள்\nஉயர் இரத்த அழுத்தத்திற்கான 10 வகையான இயற்கை தீர்வுகள் உயர் இரத்த அழுத்தம் அல்லது இரத்தக் கொதிப்பு உயர் அழுத்த நிலை , என்ற பெருவாரி...\nInternet Banking பாஸ்வேர்டு பாதுகாப்பது எப்படி\nகணினி தொழில்நுட்பம் வளர வளர நமக்கு பல நன்மை கிடைகிறது. இதில் நமக்கு பல பயன்பாடுகள் கிடைகிறது. (நேரம் மிச்சம் ஆகிறது , வேலை பளு குறைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/album/actresses/cinema.vikatan.com/government-and-politics/policies/11615-", "date_download": "2019-07-16T12:46:33Z", "digest": "sha1:XU4ZC6ZJZU4MVKWYE32PCBLGZDJBBZDE", "length": 5719, "nlines": 99, "source_domain": "cinema.vikatan.com", "title": "பதவி உயர்வு: இட ஒதுக்கீடு மசோதா தாக்கல்! | Quota bill introduced in Rajya Sabha, SP MPs walk out of the House", "raw_content": "\nபதவி உயர்வு: இட ஒதுக்கீடு மசோதா தாக்கல்\nபதவி உயர்வு: இட ஒதுக்கீடு மசோதா தாக்கல்\nபுதுடெல்லி: அரசு பதவிகளில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட திருத்த மசோதாவை மத்திய இணையமைச்சர் வி.நாராயணசாமி மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்தார்.\nஇக்கோரிக்கையை வலியுறுத்தி பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி மாநிலங்களவையில்,கடந்த சில தினங்களாக குரல் எழுப்பி வந்த நிலையில், வேறு சில பிரச்னைகளுக்காக ஏற்பட்ட அமளி காரணமாக இம்மசோதா தாக்கலாவது தள்ளிப்போனது.\nஇதனால் அவர் நேற்று மாநிலங்களவை தலைவர் ஹமீத் அன்சாரியுடன் நேருக்கு நேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.\n12 மணிக்கு பின்னர் அன்சாரி அவைக்கே வருவதில்லை என்றும், அவையை சீராக நடத்தும் பொறுப்பை அவர் நிறைவேற்ற தவறிவிட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.\nஇந்நிலையில் அரசு பதவி உயர்வில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் இடஒதுக்கீடு சட்ட திருத்த மசோதாவை மத்திய இணை அமைச்சர் நாராயண சாமி இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்தார்.\nஇம்மசோதா மீது வருகிற திங்கட்கிழமையன்று வாக்கெடுப்பு நடைபெறும் என தெரிகிறது.\nமுன்னதாக இம்மசோதா தாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் அமளியில் ஈடுபட்ட சமாஜ்வாதி கட்சி உறுப்பினர்கள், அவைய��லிருந்து வெளிநடப்பு செய்தனர்..\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/.%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-07-16T12:33:05Z", "digest": "sha1:L2J54XB44XO72XXSVAMFDLPZXFPHXBZ3", "length": 5131, "nlines": 71, "source_domain": "ta.wikipedia.org", "title": "\".சிங்கப்பூர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\n.சிங்கப்பூர் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசிங்கப்பூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:மதனாஹரன்/கட்டுரைகள்/எழுதிய வரிசை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:மதனாஹரன்/கட்டுரைகள்/அகரவரிசை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐ.எசு.ஓ 3166-1 ஆல்ஃபா-2 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-07-16T12:29:32Z", "digest": "sha1:AUY26QHMKON5YMYSQP75XIWFN7M2IN5N", "length": 6826, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "தேவ்சர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதேவ்சர் (Devsar) என்பது இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் இருக்கும் நவ்சாரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கணக்கெடுப்பில் உள்ள நகரம் ஆகும்.\n2001 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கீட்டின்படி[1] இந்நகரின் மக்கள் தொகை 8869 ஆகும். இம்மக்கள் தொகையில் 51 விழுக்காடு நபர்கள் ஆண்கள் மற்றும் 49 விழுக்காடு நபர்கள் பெண்கள் ஆவர். தேவ்சர் நகரின் படிப்பறிவு சதவீதம் 80% ஆகும். இது நாட்டின் சராசரி படிப்பறிவு சதவீதமான 59.5% என்பதை விட ���திகமாகும். படிப்பறிவில் ஆண்களின் சதவீதம் 84% மற்றும் பெண்களின் படிப்பறிவு சதவீதம் 75% ஆகும். மக்கள் தொகையில் 11 சதவீதத்தினர் ஆறு வயதிற்கு உட்பட்டவர்களாக உள்ளனர்.\nகுஜராத் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சனவரி 2016, 06:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2297932&utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+dinamalar%2FFront_page_news+%28Dinamalar.com+%7C%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%29", "date_download": "2019-07-16T13:02:01Z", "digest": "sha1:YWRD2EHRBRY2GOPAZZEPYJI5TGCMOKWD", "length": 13912, "nlines": 265, "source_domain": "www.dinamalar.com", "title": "அப்பாடா... தப்பிச்சோம்! புயல் திசை மாறியதால் மக்கள் நிம்மதி| Dinamalar", "raw_content": "\nமுத்திரை பதித்தது முத்ரா திட்டம்\nதேர்தல் பண பத்திர விபரம் தர மறுப்பு\nபதிவு செய்த நாள் : ஜூன் 14,2019,23:12 IST\nகருத்துகள் (7) கருத்தை பதிவு செய்ய\nஆமதாபாத்: ''குஜராத்தை தாக்கும் என, எதிர்பார்க்கப்பட்ட, 'வாயு' புயல், திசை மாறியதால், முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த, மூன்று லட்சம் மக்கள், வீடுகளுக்கு திரும்புகின்றனர்; பள்ளி, கல்லுாரிகள் இன்று திறக்கப்படும்,'' என, மாநில முதல்வர், விஜய் ரூபானி கூறினார்.\nஅரபிக் கடலில், கடந்த, 9ம் தேதி, குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டது. பின், இது புயலாக மாறியது. இதற்கு, 'வாயு' என, இந்தியா பெயர் சூட்டியது. இந்தப் புயல்,\nகுஜராத் மாநிலத்தில், நேற்று முன்தினம் கரையை கடக்கும் என, வானிலை ஆய்வு மையம் கணித்தது. ஆனால், திடீரென புயல் திசை மாறியது. தற்போது, குஜராத் மாநிலம், போர்பந்தரில் இருந்து மேற்கே, 150 கி.மீ., துாரத்தில் உள்ளது.இது, ஓமன் பகுதிக்கு செல்லலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. வானிலை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், விஜய் ரூபானி, மாநில உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: புயல் தாக்கும் என, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடலோரப் பகுதிகளில் வசித்த, மூன்று லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்த���ு. தற்போது, புயல் திசை மாறி விட்டதால், மக்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர்.\nமுகாம்களில் இருந்து மக்கள், வீடு திரும்புகின்றனர். பள்ளி, கல்லுாரிகள் இன்று திறக்கப்படும். ஆங்காங்கே பலத்த மழை பெய்தாலும், மாநிலம் முழு பாதுகாப்பாக இருக்கிறது.முகாம்களில் இருந்து வீடு திரும்பும் மூன்று லட்சம் மக்களுக்கு, அடுத்த மூன்று நாட்களுக்கான செலவுக்காக, 5.5 கோடி ரூபாய் வழங்கப்படும். பஸ், ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.\nRelated Tags புயல் திசை மாறியது மக்கள் நிம்மதி\nபோன மச்சான் திரும்பி வந்த மாதிரி மீண்டும் குஜராத்தில் யூ டேர்ன் எடுத்து கோரதாண்டவம் ஆடுகிறது. என்ன செய்ய போவது பொறுத்திருந்து பார்ப்போம்.\nஎதிர்க்குரல் - சிங்கார சென்னை ,இந்தியா\nகுஜராத்தான்களுக்கு ஒன்னும் மண்ணும் ஆகாது. ...\nNatarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா\nமீண்டும் திசைமாறும் வாய்ப்பு இருப்பதால் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்\nஎதிர்க்குரல் - சிங்கார சென்னை ,இந்தியா\nஆரூர் ரங் - சென்னை ,இந்தியா\nநல்ல காப்பானுக்கு வாக்களித்தால் காக்கும் மழை\nஎதிர்க்குரல் - சிங்கார சென்னை ,இந்தியா\nசேலம் கலெக்டரை விஞ்சிய அடிமை. ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2016/03/02/", "date_download": "2019-07-16T12:17:24Z", "digest": "sha1:LO77IKUYNHHZJMSQKKPCOBKRLNROYN7I", "length": 12100, "nlines": 149, "source_domain": "chittarkottai.com", "title": "2016 March 02 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nகுழந்தைகளுக்கு 10 சூப்பர் உணவுகள் \nபித்தப் பையில் கல் உண்டாவது ஏன்\nபல் சொத்தைப் பற்றி சில தகவல்கள்..\nஅல்சர் – அசிடிட்டிக்கான அசத்தல் ரெசிபிக்கள்\nநெஞ்சைப் பிளந்த அந்தக் கொடூரம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறு���தைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 8,438 முறை படிக்கப்பட்டுள்ளது\nஆரஞ்சு பழம் என்றால் சும்மாவா\nஉடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் தரும் பழச்சாறுகளில் ஆரஞ்சும் ஒன்று. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை புத்துணர்வுடன் இருக்கச் செய்கிறது. இதனால் உடலில் அணுக்கள் நன்கு செயல்பட ஆரம்பிக்கும். உடலும் முதுமை அடையாமல் இளமைத் தோற்றத்துடன் காட்சியளிக்கும்.\nஆரஞ்சு பழத்திலுள்ள மிக முக்கிய வைட்டமின் – வைட்டமின் சி. இது மனித உடலில் இணிடூடூச்ஞ்ஞுண என்ற வளர்ச்சி உண்டாக்கக்கூடிய சத்து கிடைக்கச் செய்கிறது. இந்த இணிடூடூச்ஞ்ஞுண வளரக்கூடிய . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் –10\nதமிழ்நாட்டின் மொத்த கடன் 1 இலட்சத்து 1349 கோடி\nகுமரனின் (வெற்றிப்) தன்னம்பிக்கை பயணம்\nஅஞ்சல் அட்டை ஒன்றில் ஆரம்பித்த வாழ்க்கை\nபல நோய்களுக்கு காரணமாக அமையும் மலச்சிக்கல்\nகார்பன்டை ஆக்ஸைடை உறிஞ்சும் கடல்\nஆறு வகையான “ஹார்ட் அட்டாக்கும் ஸ்டென்ட் சிகிச்சையும்\nஒளரங்கசீப் – கிருமி கண்ட சோழன்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முன்னுரை\nடாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=50834", "date_download": "2019-07-16T13:18:28Z", "digest": "sha1:IUP7YLOHNCEG7NOY7BKFTEASG6KOA6OW", "length": 4888, "nlines": 37, "source_domain": "maalaisudar.com", "title": "ஓரே வீட்டில் 66 பேருக்கு ஓட்டுரிமை | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nஓரே வீட்டில் 66 பேருக்கு ஓட்டுரிமை\nபிரயாக்ராஜ், மே.12: உத்தரபிரதேசத்தில், ஒரே வீட்டில், 82 பேர் ஒற்றுமையாக வ���ிக்கின்றனர். இவர்களில், 66 பேருக்கு ஓட்டுரிமை உள்ளது. அலகாபாத் மாவட்டம், பக்ரைசியா கிராமத்தைச் சேர்ந்தவர், ராம் நரேஷ் புர்டியா, 98. விவசாயியான இவரது வீட்டில், மகன்கள், மகள்கள், பேரன், பேத்திகள், கொள்ளுப் பேரன், பேத்திகள் என, 82 பேர், ஒற்றுமையாக வசிக்கின்றனர்.\nஇவர்களில், 66 பேர், ஓட்டளிப்பதற்கான குறைந்தபட்ச வயதான, 18ஐ கடந்தவர்கள்.குடும்ப உறுப்பினர்களுக்கு, விவசாயம் தான் பிரதான தொழிலாக உள்ளது. சிலர், தனியார் நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர்.\nதன் குடும்பம் பற்றி, ராம் நரேஷ் கூறியதாவது:- எங்கள் வீட்டில், யாருக்கும் தனியாக போக வேண்டும் என்ற எண்ணம் இல்லை. வீட்டில் ஒரே ஒரு சமையல் அறை தான் உள்ளது. தினமும், 20 கிலோ காய்கறிகள், 15 கிலோ அரிசி, 10 கிலோ கோதுமை மாவு பயன்படுத்தி சமைக்கிறோம்.\nசமையல் வேலைகளை, வீட்டில் உள்ள பெண்கள் தான் பார்த்துக் கொள்கின்றனர். எங்கள் குடும்பத்தை முன்னு தாரணமாக காட்டி, நம் நாடும், இப்படி தான் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதில், நான் பெருமையடைகிறேன்.\nஎங்கள் வீட்டில், முதல் முறையாக, என் கொள்ளு பேரக்குழந்தைகள் எட்டு பேர், இம்முறை ஓட்டளிக்கின்றனர்.\nநாங்கள் எப்போதும், ஒன்றாக தான் ஓட்டளிக்க செல்வோம். அதுவும், மதிய உணவுக்கு பின் தான்\nசெல்வோம். நாங்கள் ஓட்டளிக்க வரும்போது, தேர்தல் அதிகாரிகளே, எங்களை வரவேற்பர் என்றார்.\nகாஞ்சியில் பள்ளி பேருந்தில் வட்டார போக்குவரத்து துறையினர் ஆய்வு\nபிஎஸ்எல்வி ராக்கெட் மே 22-ந் தேதி ஏவப்படும்\nவட மாநிலங்களில் இடி, மின்னலுடன் புழுதிப்புயல்\nகாஞ்சி தொகுதி முதல் சுற்றில் திமுக முன்னிலை\nஉமா பாரதி பிஜேபி துணைத் தலைவராக நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bhajanlyricsworld.com/2015/10/blog-post.html", "date_download": "2019-07-16T13:14:53Z", "digest": "sha1:KRMVFOOJR6GKPNMNOMJDC6KD3ND7DSZE", "length": 13552, "nlines": 220, "source_domain": "www.bhajanlyricsworld.com", "title": "குருவாயூருக்கு வாருங்கள் | Bhajan Lyrics World", "raw_content": "\nHome / Guruvayoorappa / Tamil / குருவாயூருக்கு வாருங்கள்\nஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்\nஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்\nஒரு வாய் சோறு ஊட்டும் தாய்முன்\nஒரு வாய் சோறு ஊட்டும் தாய்முன்\nஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்\nகண்ணனின் மேனி கடல் நீலம்\nஅவன் கண்களிரண்டும் வான் நீலம்\nகண்ணனின் மேனி கடல் நீலம்\nஅவன் கண்களிரண்டும் வான் நீலம்\nகடலும் வானும் அவனே என்பதைக்\nஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்\nசந்தியா காலத்தில் நீராடி அவன்\nசந்நிதி வருவார் ஒரு கோடி\nநாராயண நாராயண ஹரி ஹரி\nநாராயண நாராயண ஹரி ஹரி\nசந்தியா காலத்தில் நீராடி அவன்\nசந்நிதி வருவார் ஒரு கோடி\nமந்திர குழந்தைக்கு வாகை சாட்டு\nமாலைகள் இடுவார் குறை ஓடி\nஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்\nஅவன் ஒவ்வொரு அழகுக்கும் அலங்காரம்\nஅவன் ஒவ்வொரு அழகுக்கும் அலங்காரம்\nபச்சைக் குழந்தையைப் பார்க்கும் போதே\nநாராயண நாராயண ஹரி ஹரி\nநாராயண நாராயண ஹரி ஹரி\nஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்\nமாலை நேரத்தில் ஸ்ரீ வேலி\nஅவன் மாளிகை முழுவதும் நெய்வேலி\nமாலை நேரத்தில் ஸ்ரீ வேலி\nஅவன் மாளிகை முழுவதும் நெய்வேலி\nநெய்விளக்கேற்றி பொய் இருள் அகற்று\nநாராயண நாராயண ஹரி ஹரி\nநாராயண நாராயண ஹரி ஹரி\nபாத்திரம் கண்ணன் பால் போல்\nமக்கள் பக்தியில் பிறந்த உயர் நீதி\nஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்\nஒரு வாய் சோறு ஊட்டும் தாய்முன்\nஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்\nநாராயண நாராயண ஹரி ஹரி\nநாராயண நாராயண ஹரி ஹரி\nநாராயண நாராயண ஹரி ஹரி\nநாராயண நாராயண ஹரி ஹரி\nவருவாண்டி தருவாண்டி மலையாண்டி - பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://yathaartham.com/index.php?option=com_k2&view=item&id=518:vickneswaran-north-cm-18-09-2018&Itemid=122&lang=en", "date_download": "2019-07-16T12:10:43Z", "digest": "sha1:LOY2NPCMHAZIZWZMRS2XMY6QAXE44H7C", "length": 24721, "nlines": 117, "source_domain": "yathaartham.com", "title": "விக்னேஸ்வரனின் செவ்வியும் ஊடகங்களும் - Yathaartham", "raw_content": "\nமுதலமைச்சர் விக்னேஸ்வரனின் செவ்வி ஒன்று, கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியாகி இருந்தது. கூட்டமைப்புத் தலைமைக்கும், அவருக்கும் இடையிலான பனிப்போர், தீவிரம் பெற்ற பின்னர், அவர், விரிவாகப் பல விடயங்களைப் பேசிய ஒரு செவ்வியாக இது இருந்தது.அந்தச் செவ்வி வெளியானதுமே, அதைத் தமிழ் மொழியாக்கம் செய்து, முதலமைச்சரின் செயலகம், பெரும்பாலான தமிழ் ஊடகங்களுக்கு அனுப்பியிருந்தது.தமிழ் ஊடகங்களும் அப்படியே வெளியிட்டிருந்தன.\nஅதுதான் பல்வேறு ஊடகங்களைச் சிக்கலில் மாட்டி விட்டிருக்கிறது. ஆங்கிலத்தில் வெளியான செவ்வியின் மூலத்திலிருந்து, தமிழ் மொழியாக்கத்தில் சில மாறுபட்ட கருத்துகள் இடம்பெற்றிருந்தன.“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் சுமந்திரனின் அணுகுமுறைகள் தொடர்பாக உங்களின் கருத்து என்ன” என்பது ஆங்கில மூலத்தில் இருந்த வினா” என்பது ஆங்கில மூலத்தில் இருந்த வினா அதற்கு, முதலமைச்சர் விக்னேஸ்வரன், “எமது மக்களின் அபிலாஷைகள், எதிர்பார்ப்புகள், தேவைகளில் இருந்து அவர்கள் விலகியே நிற்கிறார்கள். அவர்களிடம் விடப்படுமானால், எமது அடிப்படை அரசியல் அபிலாஷைகளை விட்டுக்கொடுக்கும் நிலை ஏற்படும். எமது மக்களின் உண்மையான அரசியல் நிலையைப் புரிந்து கொள்ளும் நிலையில் அவர்கள் இல்லை என்பது கவலைக்குரியது. தவறான தமது கருத்துகளே, சரியானவை என்ற மனோநிலையில் இருக்கிறார்கள்” என்று பதிலளித்திருந்தார்.\nஆனால், முதலமைச்சரின் செயலகத்தால் அனுப்பப்பட்ட மொழியாக்கத்தில், இந்தக் கேள்விக்கு, “ எமது மக்களின் எதிர்பார்ப்புகள், தேவைகள், அவசியங்களில் இருந்து எட்டியே நிற்கிறார்கள் அவர்கள். அவர்களைத் தொடர்ந்து இருக்கவிட்டால், அடிப்படைக் கோரிக்கைகளில் இருந்து சறுக்கி விடுவோம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.இது சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரைத் தொடர்ந்து இருக்க விடக்கூடாது என்ற தொனிப்பட அமைந்திருந்தது. அதற்கே தமிழ் ஊடகங்களும் முக்கியத்துவம் அளித்திருந்தன. பல தலைப்புச் செய்தியாகவும் வெளியிட்டிருந்தன.ஒரு செவ்வியில் வேறுபட்ட அர்த்தங்களை உருவாக்க முயன்றதன் மூலம், முதலமைச்சர் விக்னேஸ்வரன், தமிழ் ஊடகங்களுக்கு ஒரு முகத்தையும் ஆங்கில ஊடகங்களுக்கு இன்னொரு முகத்தையும் காட்ட விரும்புகிறாரா என்ற சந்தேகம் எழுகிறது.\nபொதுவாகவே, முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழ் ஊடகங்களுக்கு விரிவான செவ்விகளை அளிப்பதைத் தவிர்த்து வருகிறார். அவ்வப்போது குறுகிய நேரம் செய்தியாளர்களுடன் உரையாடுவதை விட, விரிவாகப் பேசக் கூடிய விடயங்களுக்கு அவர் தயக்கம் காட்டுகிறார். அது முன்னெச்சரிக்கையான விடயம் என்றாலும், இந்தச் செவ்வி விடயத்தில், சில கேள்விகள் எழுகின்றன.ஊடகங்களுக்கும் தனக்கும் இடையில் இடைவெளி ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் உறுதியாக இருக்கிறார். ஊடகங்களில் இருந்து விலகி விட்டால், தாம் மறக்கப்பட்டுப் போவோம் என்பது அவருக்குத் தெரியும்.அதனால் அவர், முன்னாள் தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் பாணியைக் கையில் எடுத்துக் க���ண்டு, கேள்வி - பதில் அறிக்கைகளை, அவராகவே தயாரித்து ஊடகங்களுக்கு அனுப்பத் தொடங்கினார்.\nசெய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு என்றே, முதலமைச்சர் பதில் அனுப்புவார். ஆனால், அவர் பதிலளிக்க விரும்பும் கேள்விக்கு மாத்திரம், தாம் பதிலளிக்க விரும்பும் வகையிலேயே அது அமைந்திருக்கும் - அமைக்கப்பட்டிருக்கும்.இந்தப் பாணியை வேறு மொழியிலாவது, எந்த அரசியல்வாதியேனும் கையாண்டார்களா தெரியாது. ஆனால், தமிழில் இதை அறிமுகப்படுத்தியவர் மு.கருணாநிதி தான். தினமும், அவரது, கேள்வி -பதில் அறிக்கை ஊடகங்களுக்கு அனுப்பப்படும். பக்கம் நிரப்பச் சிரமப்படும் மாலை நாளிதழ்களுக்கு, அது மிகவும் வரப்பிரசாதமாகவும் இருக்கும்.\nகருணாநிதியின் கேள்வி - பதில் அறிக்கையை அவர் மாத்திரமன்றி, அவரது தனிப்பட்ட செயலாளர் சண்முகநாதனும் தயார்படுத்துவது வழக்கம். அதற்காகக் கருணாநிதி ஒருபோதும், ஊடகங்களின் கேள்விகளுக்கு நேரடியாகப் பதிலளிக்கத் தயங்கியதோ - தவறியதோ இல்லை. இதையும் ஒரு தனித்துவமான ஆயுதமாகவே அவர் கையாண்டார்.கருணாநிதி நோயுற்ற பின்னரும், அவரது பெயரில் அறிக்கைகளும் கேள்வி - பதில் அறிக்கைகளும் வெளியாகின. அதை, கருணாநிதியின் தனிப்பட்ட செயலாளர் சண்முகநாதனே தயாரித்துக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் மு.க. ஸ்டாலின் அதை நிறுத்தி விட்டார். இயலாமல் இருக்கும் போது, கருணாநிதியின் பெயரில் அறிக்கைகள், பேட்டிகள் வெளியாவது அபத்தம் என்பதால், அதை நிறுத்தி விட்டதாக அவர் கூறியிருந்தார்.முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு இந்த அறிக்கையை வேறு யாரேனும் தயாரித்துக் கொடுக்கிறார்களோ அல்லது அவரே தயாரித்துக் கொள்கிறாரோ தெரியவில்லை. ஆனால், அவர் ஊடகங்களுக்கு நேரடியாகப் பதிலளிப்பதைத் தவிர்ப்பதற்காகவே, இதைப் பயன்படுத்துகிறார் என்பதில் சந்தேகமில்லை.\nஅவ்வாறு அவர் அனுப்பியதையெல்லாம் அப்படியே வெளியிட்டுப் பழகிப் போன தமிழ் ஊடகங்களுக்கு, ஆங்கில மொழியில் வெளியான மூலச் செவ்விக்கும், இதற்கும் வேறுபாடு இருக்கிறதா என்று ஒப்பிட்டுப் பார்க்கும் ஆர்வம் ஏற்பட்டிருக்கவில்லை. முதலமைச்சரின் செயலகமே அனுப்பிய மொழிபெயர்ப்பு என்பதால், பிழையிருக்காது என்ற நிலைப்பாட்டில், அவர்களும் பிரசுரித்து விட்டனர். இந்த நிலையில், எதற்காக, முதலமைச்சரின் செயலகம் மாறுபட��ட அர்த்தங்களைக் கொடுக்கும் வகையில், மொழியாக்கத்தை அனுப்பியது என்ற கேள்வி எழுகிறது.\nஅதாவது, ஆங்கிலத்தில் அந்தச் செவ்வியில் இடம்பெற்ற விடயங்களில் மென்மைத் தன்மையையும் தமிழில் அது கடினத்தன்மையையும் கொண்டதாக இருக்கிறது.‘சம்பந்தன், சுமந்திரனை விட்டு வைக்கக்கூடாது’ என்ற தொனி மொழியாக்கப் பிரதியில் தெரிகிறது. அவர்களை வெளியேற்ற வேண்டும் என்ற ஒருவித கோபம் அதில் தெறிக்கிறது.அதிலும் “இவர்களைத் தொடர்ந்து இருக்கவிட்டால்” என்று கூறப்படும் வசன நடைக்கு, தமிழில் பல்வேறு அர்த்தங்களை அவரவரே போட்டுக் கொள்ளவும் முடியும். அதில் ஆபத்தான - அபத்தமான விடயங்களும் உள்ளன. சிலவேளைகளில் ஆங்கிலத்தில் சற்று அழுத்தமில்லாமல் கூறிய விடயத்தை, தமிழில் அழுத்திக் கூற முதலமைச்சர் விரும்பியிருக்கலாம்.\nஇவ்வாறான சிக்கல்கள் வரும் போது, பொதுவாகவே அரசியல்வாதிகள், ஊடகங்களின் மீது பழியைப் போடுவது வழக்கம். “செவ்வி எடுத்தவர் தவறாக விளங்கிக் கொண்டார்; எனது கருத்தை மாற்றி விட்டார்” என்று குத்துக்கரணம் அடிப்பார்கள்.ஆனால், ஆங்கிலத்தில் செவ்வி எடுத்தவர், தனது கருத்தை மாற்றி விட்டார் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் இலகுவாகக் குற்றம்சாட்ட முடியாது. அவர் ஆங்கிலச் செவ்விகளையும் கூட, பொதுவாகவே மின்னஞ்சலில் கேள்விகளைப் பெற்று, தானே, அதற்கு எழுத்து மூலம் பதிலளிப்பது வழக்கம். மொழியாக்கப் பிரதியும் கூட, அவர் வழக்கமாகப் பயன்படுத்தும் மொழி நடையில் தான் தயாரிக்கப்பட்டிருந்தது. எனவே, இது முதலமைச்சருக்குத் தெரியாத விடயம் என்று கூறமுடியாது.\nஎவ்வாறாயினும், ஓர் ஆங்கிலச் செவ்வியின் மொழியாக்க விடயத்தில், ஊடகங்களைத் தவறாக வழிநடத்த முயன்றிருந்தால் அது தவறான அணுகுமுறை. முதலமைச்சர் தனது கருத்து இதுதான் என்று உணர்ந்திருந்தால், தாராளமாகவே, அவரது கேள்வி - பதில் பாணி அறிக்கையில் மிகத் தெளிவாக அதைக் கூறியிருக்கலாம். அதுதான் அறமும் கூட. முதலமைச்சர் கொடுக்கும் அறிக்கைகளை அப்படியே போட்டுப் பக்கங்களை நிரப்பிப் பழக்கப்பட்டுப் போன ஊடகங்கள் இப்போது, தெரிந்தோ தெரியாமலோ, தாம் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளதையிட்டு வெட்கப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது.இது என்ன பெரிய பிரச்சினை என்று யாரேனும் கருதலாம். மிகப்பெரிய பிரச்சினையோ பிழையோ இல்லைத் தான்.ஆனால், ‘முதலமைச்சர் கொழும்பு ஆங்கில நாளிதழுக்கு அளித்த செவ்வியில் இவ்வாறு கூறியிருக்கிறார்’ என்ற குறிப்புடன் அதைப் பிரசுரித்த ஊடகங்களுக்குத் தான் இது பெரிய பிழை. ஏனென்றால், ஆங்கிலச் செவ்வியின் மூலம், அவ்வாறு இருக்கவில்லை. எனவே, ‘ஆங்கிலச் செவ்வியின் மொழியாக்கம்’ என்று அதைக் குறிப்பிடுவது அறமாகாது.\nஅரசியல் தலைவர்களின் இதுபோன்ற செவ்விகள், அவர்களின் ஊடகப் பிரிவுகளால், மொழியாக்கம் செய்யப்பட்டு வழங்கப்படுவது வழக்கம் தான். அவர்கள், தம்மைப் பிரபலப்படுத்திக் கொள்வதற்கோ, சில விடயங்களை அழுத்திச் சொல்வதற்கோ தான், அவர்கள் இவ்வாறு செய்வது வழக்கம்.அதுவே பிரச்சினையாக வெடித்தால், சில வேளைகளில் அரசியல்வாதிகள் ஊடகங்களைப் பலிக்கடா ஆக்கி விட்டும் தப்பித்துக் கொள்வார்கள்.இந்த நிலையில், பிரதியெடுத்துப் பிரசுரிக்கும் வழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயம், தமிழ் ஊடகங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதை முதலமைச்சரின் செவ்வியும் மொழியாக்கமும் உணர்த்தி விட்டிருக்கின்றது.\ntamilmirror.lk கே. சஞ்சயன் / 2018 செப்டெம்பர் 14\nMore in this category: « புலிகளை விமர்சனம் செய்வதனை கைவிடுங்கள் \tவிக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல்\tவிக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல்\nவடக்கும் தெற்கும் இனவாதத்தை நிராகரித்துள்ளது\nஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால்..\nபுதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம் (05)\nமாகாணப் பொலிஸ் படைக்கான அதிகாரங்கள் எவை 1\nநிஷாவின் வருகை... தேய்ந்து மறைந்த சர்வதேச விசாரணை\nநமது நாட்டில் தோல்வியடைந்த அரசியலமைப்புகள்\nகேள்விக்குள்ளாகும் தமிழரின் அரசியல் அபிலாஷை\nதாமும் குழம்பி மக்களையும் குழப்பும் தமிழ் அரசியல்வாதிகள்\nசாதிய அமைப்பு அரசியல் -1\nகறுப்பு இன மக்களின் மனித உரிமைகளை பறிக்கும் அமெரிக்கா தமிழர்களுக்காக நீரிக்கண்ணீர் வடிக்கிறது\nகேட்டிலும் உண்டு ஓர் உறுதி \nஉயிர் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதால் ஜெனீவா செல்வது தொடர்பில் இன்னும் முடிவில்லை; அனந்தி சசிதரன் -\nபுரையோடிப்போயுள்ள பிரச்சினையின் தீர்வுக்கும் நிலையான சமாதானத்துக்கும் சரியான சந்தர்ப்பம்\nபோர் முடிந்து ஐந்து வருடங்கள் கடந்தும் கானல் நீராக தேசிய ஐக்கியம்\nஈழத் தமிழராக இனம் மாறிய யாழ்பாணத் தெலுங்கு, கன்னட குடியேறிகள்\nஉலக இலக்கியமாகப் போற்றப்பட வேண்;டியது பாரதியின் குயில் பாட்டு\nஇலங்கையில் தமிழினமும் அரசியல் தீர்வும்\nமறுபக்கம் 06 04 2014\nஓஸ்ரேலியாவிலிருந்து தற்கொலைப்படையுடன் புறப்பட தயாராகும் பிரபாகரன் படையணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/06/29_93.html", "date_download": "2019-07-16T12:10:04Z", "digest": "sha1:C7BEM6NFLLBVJUXPBXAUPNOBAD2QPIS2", "length": 13492, "nlines": 100, "source_domain": "www.tamilarul.net", "title": "மஹிந்த அமரவீர முக்கிய கோரிக்கை!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / மஹிந்த அமரவீர முக்கிய கோரிக்கை\nமஹிந்த அமரவீர முக்கிய கோரிக்கை\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன- ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற இரண்டு தரப்பிலிருந்தும் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க வேண்டும் என்று சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.\nமேலும், இதுகுறித்து பொதுஜன பெரமுனவுடன் பேச்சு நடத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.\nகொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nமேலும் தெரிவித்துள்ள அவர், “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக்குழுக் கூட்டத்தில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஒருவரையே அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு களமிறக்கவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதுதவிர இப்போதைய நிலைமையில் இன்னுமொருவரின் பெயர் பரிந்துரைக்கப்படவில்லை.\nஎனினும், இதன் ஊடாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடனான பேச்சுவார்த்தை முறுகல் நிலையை அடைந்துள்ளதாக எவரும் கருதக்கூடாது.\nஇந்தப் பேச்சுவார்த்தையும் தொடரும். பொதுஜன பெரமுன, தாமரைச் சின்னத்தில் இருந்து ஒரு வேட்பாளரை களமிறக்குவதாக கூறிக்கொண்டிருக்கிறது.\nநாமும் எமது சின்னத்திலிருந்து வேட்பாளர் ஒருவரை களமிறக்கவுள்ளதாக அறிவித்துள்ளோம். இந்த விடயம் குறித்துதான் நாம் தற்போது பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறோம்.\nஅடுத்த ஜனாதிபதித் தேர்தலில் இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு வேட்பாளரை களமிறக்குவது குறித்தும் பேச்சுவார்த்தை இடம்பெறலாம்.\nபேச்சுவார்த்தைகளின் ஊடாகவே இதனைத் தீர்க்க வேண்டும். எம்மைப் பொறுத்தவரை இரண்டு தரப்பும் இணைந்து ஒரு வேட்பாளரை களமிறக்க வேண்டும் என்பதே நோக்கமாக இருக்கிறது.\nஅதேபோல், பிரதமராக யாரை நியமிப்பது என்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துவோம்” என மேலும் தெரிவித்துள்ளார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/eco-friendly-plastic-crystals-take-the-gas-out-of-refrigeration/", "date_download": "2019-07-16T13:22:07Z", "digest": "sha1:BU4KI5XQRAWH4ARRRDAIQSFGCXWZXRS3", "length": 10484, "nlines": 202, "source_domain": "ippodhu.com", "title": "Eco-friendly plastic crystals take the gas out of refrigeration - Ippodhu", "raw_content": "\nPrevious articleநிதி நெருக்கடியில் அரசு உதவிபெறும் பள்ளிகள்\nNext articleபருவநிலை மாற்றம்: சாக்லெட், மீன், உருளைக்கிழங்கு போன்றவை இல்லாமல் போகும்\nமாதவிடாய் கால வலியிலிருந்து விடுதலை தரும் குங்குமப் பூ எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா…\nதொழில்நுட்பக் கோளாறால் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nஅமலா பால் நடித்துள்ள ஆடை: டீசர் வெளியீடு\nஃபார்மா துறையில் உடனடி வேலை பெற்றார் இந்துமதி: வேலைவாய்ப்பு முகாமுக்கு முன்பதிவு செய்யுங்கள்\n#WorldTuberculosisDay : காசநோய் இந்தியாவில் அதிகம் இருப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/category/announcement/vafath/page/4/", "date_download": "2019-07-16T13:36:44Z", "digest": "sha1:LO5VRQPWSB5GD3ZWY36UWQ7J6EAYNLJ6", "length": 13344, "nlines": 159, "source_domain": "keelakarai.com", "title": "இறப்பு செய்திகள் | KEELAKARAI | Page 4 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nதொடர் மின்வெட்டில் தத்தளிக்கும் ராமநாதபுர மாவட்டம்\nதற்பெருமை முசீபத்துகளை கொடுக்கும், சொர்க்கத்தை தடுக்கும்\nராமநாதபுரத்தில் கடல் சார்ந்த சிறுதொழில் தொடங்க ரூ.22 கோடியில் உணவுப் பூங்கா\nராமநாதபுர மாவட்டத்தில் அதிகரித்து வரும் திருட்டு சம்பவங்கள், திருடர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பு\nவள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்\nHome அறிவிப்பு இறப்பு செய்திகள்\nவபாஃத் அறிவிப்பு- சங்குவெட்டித் தெரு\nகீழக்கரை சங்குவெட்டித் தெருவை சேர்ந்த மர்ஹும். முகைதீன் சேகு அப்துல்காதர் அவர்களுடைய மகனும், அபுத...\nவபாத் அறிவிப்பு: அழைப்பாளர் செங்கிஸ்கானை அல்லாஹ் அழைத்துக் கொண்டான்\nஅழைப்பாளர் செங்கிஸ்கானை அல்லாஹ் அழைத்துக் கொண்டான் புரட்சிகர பேச்சாலும், ஆற்றல் மி...\nகீழக்கரை நகர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் செயலாளர் முஹம்மது சிராஜுதீன் அவர்களது தயார் நேற்று (05-08...\nராமநாதபுரம் தினத்தந்தி பத்திரிக்கை நிருபரும் மூத்தபத்திரிக்கையாளருமான அல்லாபக்ஸ் அவர்கள் இன்று காலமானார்.\nராமநாதபுரம் தினத்தந்தி பத்திரிக்கை நிருபரும் மூத்தபத்திரிக்கையாளருமான அல்லாபக்ஸ் அவர்கள் இன்று காலமானார். இராம...\nவபாத் அறிவிப்பு -பழைய குத்பா பள்ளி ஜமாத் \nகீழக்கரை பழைய குத்பா பள்ளி ஜமாத்தை சேர்ந்த மர்ஹூம் மு.மு மீரா சாஹிபு அவர்களின் மகளும் மர்ஹூம் அல்ஹாஜ் மா...\nவபாத் அறிவிப்பு : பிரபுக்கள் தெரு\nகீழக்கரை பிரபுக்கள்தெருவைச் சேர்ந்த செய்யது இபுறாகீம் மற்றும் சேர்ந்த அவர்களுடைய மணைவி நஜ்மா அவர்களும் மதுரைக்...\nவபாத் அறிவிப்பு : கிழக்குத் தெரு\nகீழக்கரை கிழக்குத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் அரபி ஸெய்யது இஸ்மாயில் அவர்களின் இளைய மகனும், மர்ஹும் ச.த.மு...\nவபாத்து அறிவிப்பு – பருத்திக்காரத் தெரு\nகீழக்கரை கிழக்குத் தெரு ஜமாத்தை சேர்ந்த பருத்திக்காரத் தெரு மர்ஹூம். ஜனாப். (டிரைவர்) M. முஹம்மது முஹைதீன் அவர்களின் மனைவியும், ஜனாப். M.M.ஹபீப் ரஹ்மான், ஜனாப். M.M.இபுராஹீம் சாஹிபு, ஜனாப்....\tRead more\nவபாத்து அறிவிப்பு – ஜின்னா தெரு\nகீழக்கரை ஜூன் 8,2012, கீழக்கரை ஓடைக்கரை பள்ளி ஜாமத்தை சேர்ந்த ஜின்னா தெரு மர்ஹும் முஹம்மது சித்திக் அவர்களின் மனைவியும், மர்ஹும் சாகுல் ஹமீது மேஸ்திரி அவர்களின் மாமியாரும், ஹாருன் ரஷீத், சா...\tRead more\nவபாத்து அறிவிப்பு – நடுத்தெரு\nகீழக்கரை மே 27,2012, கீழக்கரை நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம். அஹமத் ஜலாலுதீன், மர்ஹூம். மதீனா பீவி ஆகியோர்களின் முதலாவது மகளும்,ஆய்ஷா பீவி,செகு தாவூத் உம்மா ,ஜமால் யூஸுப்,முஹமத் அப்துல் காதர்...\tRead more\nவபாத்து அறிவிப்பு – கிழக்குத் தெரு\nகீழக்கரை கிழக்குத் தெரு ஜமாத்தை சேர்ந்த மர்ஹூம். மு.மு.க. முஹம்மது சேக்னா லெப்பை அவர்களின் மகளும், ஜனாப். L.M.K.சேகு முதலியார் சாகிபு அவர்களின் மனைவியும், மர்ஹூம். முஹம்மது ஐதுரூஸ், ஜனாப்....\tRead more\nவபாத்து அறிவிப்பு -சாலை தெரு\nகீழக்கரை சாலை தெருவைச் சேர்ந்த S.A செய்யது முஹம்மது அவர்களின் மகளும், மேலத்தெரு ஜமாத்தை சேர்ந்த செய்யது அபுதாஹிர் அவர்களின் மனைவியும், M.முஹம்மது நஜீம் மரைக்கா மற்றும் M.செய்யது முஹம்மது ஜாஹ...\tRead more\nவபாத்து அறிவிப்பு – சின்னக்கடைத் தெரு\nகீழக்கரை சின்னக்கடைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம். K.S.செய்யது இபுறாகீம், பரீதா பீவி ஆகியோர்களின் மகனும், V.K.நெய்னா முஹம்மது அவர்களின் மருமகனுமாகிய ‘K.S.சாகுல் ஹமீது’ அவர்கள் நேற்ற...\tRead more\nவபாத்து அறிவிப்பு – வள்ளல் சீதக்காதி சாலை\nகீழக்கரை ஏப்ரல் 01,2012,கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலை சேர்ந்த முத்து ஆமினா அவர்களின் கணவரும்,A.K.S செய்யது இபுறாகீம் சாகிபு அவர்களின் மகனும், A.K.S வருசை முஹம்மது, மர்ஹூம். A.K.S பாரூக், A....\tRead more\nதொடர் மின்வெட்டில் தத்தளிக்கும் ராமநாதபுர மாவட்டம்\nதற்பெருமை முசீபத்துகளை கொடுக்கும், சொர்க்கத்தை தடுக்கும்\nராமநாதபுரத்தில் கடல் சார்ந்த சிறுதொழில் தொடங்க ரூ.22 கோடியில் உணவுப் பூங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=50989", "date_download": "2019-07-16T12:35:42Z", "digest": "sha1:YU7BJVKV3HFI4EQYMJVRYHJ663HXX43T", "length": 4617, "nlines": 33, "source_domain": "maalaisudar.com", "title": "புதிய பஸ்களுக்கு பயணிகள் வரவேற்பு | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nபுதிய பஸ்களுக்கு பயணிகள் வரவேற்பு\nசென்னை, மே 15: சென்னை மாநகர பேருந்து கழகம் புதிதாக இயக்கும் சிவப்பு நிற பேருந்துகளுக்கு பயணிகள் மத்தியில் பலத்த வரவேற்பு காணப்படுகிறது. கட��்த அக்டோபர் மாதம் பழைய பேருந்துகளுக்கு பதிலாக ஏராளமான புதிய பேருந்துகள் விடப்பட்டுள்ளன. பளிச் என்ற சிவப்பு நிறத்தில் இயக்கப்படும் இந்த பேருந்துகளில் வசதியாக காலை நீட்டி உட்காருவதற்கும் இடவசதி உள்ளதால் பயணிகள் சுகமான பயணத்தை மேற்கொள்வதாக கூறுகின்றனர்.\nநின்று செல்லும் பயணிகளுக்கும் போதிய இடவசதி இருப்பதால் பயணிகள் பழைய பேருந்துகளில் ஏறுவதற்கு பதிலாக பேருந்துகளை அதிகம் நாடுகிறார்கள். குறிப்பாக ரெயில் வசதியில்லாத திருவான்மியூருக்கு அப்பால் ஓஎம்ஆர் சாலையில் அதிக பேருந்துகள் விடப்பட்டுள்ளன. இந்த பேருந்துகள் டீலக்ஸ் சேவையாக இயக்கப்படுவதால் சாதாரண கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் போக்குவரத்துகழகத்திற்கு அதிக வருமானம் கிட்டிவருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇந்த பேருந்துகளை வரவேற்கும் அதேசமயம், கட்டணம் மிகஅதிகமாக உள்ளது என்று பயணிகள் தெரிவிக்கின்றனர். அதிக கட்டணம் காரணமாக ரெயில் செல்லும் பகுதிகளில் ரெயிலையே தேர்வு செய்கின்றனர். கட்டணத்தைமுறைப்படுத்தினால் பேருந்துகளை மேலும் அதிகபயணிகள் தங்கள் பயணத்திற்கு தேர்வு செய்யும் நிலை ஏற்படும்.\nகமல்ஹாசனுக்கு பிரதமர் மோடி பதில்\nஎங்கும் எதிலும் சி.எஸ்.கே-யின் ஆதிக்கம்\nசெம்பரம்பாக்கம் ஏரியில் 4 செ.மீ பதிவு\nகடலூரில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு\nதாம்பரத்தில் மருத்துவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20805295", "date_download": "2019-07-16T12:46:53Z", "digest": "sha1:7IXWZ7MLVH33G2BTNEVDND36OCGDNENK", "length": 58964, "nlines": 818, "source_domain": "old.thinnai.com", "title": "கர்நாடகத்தில் பா.ஜ.க வெற்றி சொல்வது என்ன? | திண்ணை", "raw_content": "\nகர்நாடகத்தில் பா.ஜ.க வெற்றி சொல்வது என்ன\nகர்நாடகத்தில் பா.ஜ.க வெற்றி சொல்வது என்ன\nகாங்கிரஸ் கட்சி மற்றும் போலி மதச்சார்பின்மை அரசியலின் தொடர் வீழ்ச்சியின் அடுத்த கட்டமாக, தென்னகத்தில் முதன்முறையாக தாமரையின் ஆட்சி முழுமையாக மலர்ந்திருக்கிறது. குழிபறிக்கும், ஏமாற்றும் கூட்டணிக் கட்சியாக வரலாற்றில் புகழ்பெற்றுவிட்ட தேவகவுடாவின் “மதச்சார்பற்ற ஜனதா தளம்” கட்சியை அனேகமாக மண்ணைக் கவ்வ வைத்ததோடு, அரசியல் ஸ்திரத்தன்மை, மாநில முன்னேற்றம், தேசிய அளிவிலான பிரசினைகள் இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு வாக்களித்த கர்நாடக மக்கள் பாராட்டுக்குரியவர்கள்.\nதேர்தல் முடிவுகள் பரபரப்பாக வெளிவந்து கொண்டிருந்த நேரம், ஊடகங்கள் மண்டையைக் குடைந்து கொண்டு பா.ஜ.க வெற்றிக்கான காரணங்களைத் தேடிக் கொண்டிருந்தன. எடியூரப்பாவை முதல்வராக முன்னிறுத்தியதன் மூலம் அப்பட்டமான லிங்காயத் ஜாதி அடையாளத்தைக் காட்டி பாஜக அரசியல் செய்தது என்று காங்கிரஸ் தலைவர்கள் புலம்பினார்கள். “இதற்காகத் தான் நாங்கள் முதல்வர் யார் என்றே அறிவிக்கவில்லை” என்று கோஷ்டிப் பூசலுக்குப் பேர்போன கர்நாடக காங்கிரசின் தலைவர் ஒருவர் கூறியது கலகலப்பான காமெடி. “ஒருவர் தான் முதல்வராக இருக்க முடியும், அவர் ஏதாவது ஒரு ஜாதிக் காரராக இருந்துதானே ஆகவேண்டும்” என்று கோஷ்டிப் பூசலுக்குப் பேர்போன கர்நாடக காங்கிரசின் தலைவர் ஒருவர் கூறியது கலகலப்பான காமெடி. “ஒருவர் தான் முதல்வராக இருக்க முடியும், அவர் ஏதாவது ஒரு ஜாதிக் காரராக இருந்துதானே ஆகவேண்டும் என்ன தான் சொல்ல வருகிறீர்கள் என்ன தான் சொல்ல வருகிறீர்கள்” என்ற நிருபரின் கேள்விக்கு அவர்கள் வழிந்த அசடைப் பார்க்க வேண்டுமே\nதேர்தல் பிரசாரத்தில் ஆரம்ப முதலே பாஜக ஒரு தெளிவான, உறுதியான வானவில் சமூக ஆதரவை விழைந்தது என்பது தான் சரியாக இருக்கும். எடியூரப்பா, மாநிலத் தலைவர் சதானந்த கௌடா, பெங்களூர் நகர எம்.பி அனந்தகுமார் இந்த மூவரின் படங்கள் பிரதானமாகவும், மேலிருந்து அத்வானி, வாஜ்பாய் ஆசி வழங்குவது போலும் பாஜக வெளியிட்ட அனைத்து விளம்பரங்களும் நகரம், கிராமம், உழவர்கள், தொழில்முனைவோர், முக்கியமான சமூகங்கள் அனைத்தையும் பிரதிநிதித் துவம் செய்தன. மாறாக, காங்கிரஸ் விளம்பரங்களிலேயே அந்தக் கட்சியின் குழப்பம் தெரிய ஆரம்பித்து விட்டது. விளம்பரம் செய்வது எந்தக் குழு என்பதைப் பொறுத்து அதில் இந்திரா காந்தி, ராஜீவ், மல்லிகார்ஜுன் கர்கே, ஜாபர் ஷெரீப், ராகுல், எஸ்.எம்.கிருஷ்ணா, சித்தராமையா, தரம்சிங், பிரகாஷ், வீரப்ப மொய்லி என்று 12 பேருக்குக் குறையாமல் இருந்தார்கள்\nமத்திய கர்நாடகம், கடற்கரை மாவட்டங்கள், பெங்களூர், வடக்கு கர்நாடகம், ஆந்திராவை ஒட்டிய பெல்லாரி பகுதிகள் இவை அனைத்திலும் கணிசமான வாக்கு விகிதத்தையும் பெற்று, இடங்களையும் வென்றதன் மூலம் பா.ஜ.க கர்நாடகத்தில் ஆழமாகவும், அகலமாகவும் ���ேரூன்றியுள்ளது நிரூபிக்கப் பட்டிருக்கிறது. தேவகவுடாவின் கோட்டையான மைசூர் பிரதேசத்தில் மட்டுமே பாஜகவுக்கு அவ்வளவு இடங்கள் கிடைக்கவில்லை. இது ஒரு பிரதேச போக்கு மட்டுமே தவிர, தேவகவுடாவின் சமூகத்தினரான ஒக்கலிகர்கள் பாஜகவை நிராகரிக்கவில்லை என்பது கண்கூடு. வெற்றிபெற்ற பாஜக எம்.எல்.ஏக்களில் 17 பேர் இந்த சமூகத்தினர் (ஜனதாதளத்தில் 15 பேர்). 9 பிராமண பாஜ.க வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர் (கர்நாடக மக்கள்தொகையில் 7% பிராமணர்கள்). வெற்றிபெறும் வாய்ப்பு உள்ள முஸ்லீம் வேட்பாளர்கள் பாஜகவில் இல்லாததால் தான் அந்த சமூகத்தினரின் பிரதிநிதித்துவம் இல்லை என்று தெரிவித்த பாஜக தலைமை, ஆட்சி அமைக்கும் நேரத்தில் ஒரு முஸ்லீம் அமைச்சர் அரசில் கண்டிப்பாக இடம் பெறுவார் என்றும் அறிவித்துள்ளது. இத்துடன், தாழ்த்தப் பட்டவர்களுக்கு ஒதுக்கப் பட்ட 36 ரிசர்வ் தொகுதிகளில் 22ஐயும், பழங்குடியினர் ரிசர்வ் தொகுதிகளில் கணிசமான இடங்களையும் பா.ஜ.க, கைப்பற்றையுள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது. பிரணய்ராயின் என்.டி.டிவி போன்ற சில தொலைக் காட்சிகள் சாதிதான் தேர்தலில் மிக முக்கியமான காரணி என்று “அறிவியல் பூர்வமான” ஒற்றைப் படைக் கருத்தாக்கங்களை மீண்டும் மீண்டும் சொல்லி வருவதனால், இது ஒரு பிரம்மாண்டமான விஷயமாக மக்கள் மனதில் பதிந்துள்ளது. ஆனால் உண்மையில், பிரதிநிதித்துவம் என்ற அளவில் மட்டுமே இதன் தாக்கத்தைப் பார்க்கவேண்டும். இதோடு கூட, ஒட்டுமொத்தமாக தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பது அப்போதைய சூழலும், தேவைகளும், பிரசினைகளும் தான்.\nஇந்த தேர்தலின் முக்கிய பிரசினைகளாக இருந்தவைகள் என்னென்ன\nகாங்கிரஸ் வெற்றியடைந்தால் அதில் சோனியா, ராகுல் மற்றும் “முதல் குடும்பத்தின்” பங்களிப்பையும், தோல்விகளுக்கெல்லாம் அமானுஷ்யமான காரணங்களையும் காண்பதை ஒரு கலையாகவும், பாரம்பரியமாகவும் ஆக்கிக் கொண்டுள்ள காங்கிரஸ், இந்தத் தேர்தலில் உள்ளூர் பிரசினைகளை மட்டும் வைத்து மக்கள் வாக்களித்தார்கள், தேசிய அளவிலான எந்த பிரசினையும் விவாதிக்கப் படவேயில்லை என்று சப்பைக் கட்டு கட்டிக் கொண்டிருக்கிறது. இந்திய வாக்காளர்களிடம் சில பலவீனங்கள் இருந்தாலும், ஜனநாயகம் என்ற ஆயுதத்தை பிரயோகிப்பதில் அவர்கள் சாதுர்யமானவர்களாகி வருகிறார்கள் என��பதை பல சமீபத்திய தேர்தல்கள் நிரூபித்து வருகின்றன. பல விஷயங்களையும் கூட்டிக் கழித்துப் பார்த்துத் தான் அவர்கள் வாக்களிக்கிறார்கள்.\nஇந்தத் தேர்தலில், அடித்தட்டிலிருந்து வந்த, எளிமையானவராகவும், உழைப்பாளியாகவும் அறியப் பட்ட எடியூரப்பாவின் உறுதியான தலைமையை முன்வைத்தது மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு உத்திரவாதம் கூறியது : இந்த இரண்டும் பா.ஜ.க வெற்றிக்கு முக்கியக் காரணங்கள். பல முன்னேறும் மாநிலங்களில் இரு கட்சி ஜனநாயகம் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு முக்கிய காரணமாக இருப்பதால், மூன்று கட்சிகளால் விளையும் குழப்பங்களை மக்கள் ஊகித்து ஜனதா தளத்தை ஓரங்கட்டினார்கள் என்றும் சொல்லலாம். மத்திய அரசு விலைவாசியைக் கட்டுப் படுத்தத் தவறியது, ஜிகாதி தீவிரவாதத்தை ஒடுக்காமல் மறைமுக ஆதரவு அளித்து வருவது உள்ளிட்ட தேசிய அளவிலான பிரசினைகளும் பிரசாரத்தில் முக்கியப் பங்கு வகித்தன. குறிப்பாக, ஜெய்ப்பூர் குண்டுவெடிப்புகளுக்குப் பின் நிகழ்ந்த மூன்றாம் கட்ட தேர்தல் பிரசாரத்தில், அந்த நிகழ்வுக்கும், அப்சல் குருவை இன்னும் தூக்கிலாமலிருப்பதற்கும், வட கர்நாடகம், ஹூப்ளி பகுதிகளில் ஜிகாதி தீவிரவாதிகள் கைது செய்யப் பட்டதற்கும் உள்ள தொடர்பைச் சுட்டிக் காட்டி பா.ஜ.க செய்த தேசப் பாதுகாப்பு பற்றிய பிரசாரம் பரவலாக மக்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டது. தீவிரவாதத்தை ஏன் அரசியலாக்குகிறீர்கள் என்று அழாதகுறையாக காங்கிரஸ் கேட்டுக் கொண்டிருந்தது தான் மிச்சம். பா.ஜக. ஆட்சி நடக்கும் ராஜஸ்தானில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தாலும், இதற்கு முழுப் பொறுப்பாளி மத்திய காங்கிரஸ் அரசு தான் என்று அடித்துச் சொல்லப் பட்ட பிரசாரத்தைக் கூட எதிர்கொள்ளத் திராணியற்றுப் போய் இருந்தது காங்கிரஸ் தரப்பு.\nஆகக் கூடி, இந்தத் தேர்தலில் “பா.ஜக இந்துத்துவம் பற்றி எதுவுமே கூறவில்லை. அதனால் இந்த வெற்றிக்கும் இந்துத்துவத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்கிற அதிசய “உண்மையை”யும் செக்யுலர் ஊடகங்கள் மறக்காமல் சொல்லிவருகின்றன. ஆனால், இத்தகைய செய்திகளின் தலைப்புகள் என்னவோ “Saffron Surge” “Karnataka goes saffron” என்று இருக்கின்றன\n1980களில் ஹெக்டே அரசுக்கு சிறிய கட்சியாக ஆதரவு அளித்த பா.ஜக., 90களில் ராமஜன்ம பூமி இயக்கத்தின் பின்னணியில் கர்நாடகத்தில் பெருவளர்ச்���ி கண்டு, இப்போது தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் நிலைக்கு வந்திருப்பது ஒரு பெரிய சாதனை. அமரர் யாதவராவ் ஜோஷி, அமரர் ஹெச்.வி. சேஷாத்ரி போன்ற தன்னலமற்ற தலைவர்களின் அயராத உழைப்பால் ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து இயக்கங்கள் கர்நாடகத்தின் பல பகுதிகளில் வேரோடி இருந்ததும், பொதுப் பணிகள், சமூக சேவை, இந்து சமூக ஒருங்கிணைப்பு இவற்றில் ஈடுபட்டிருந்ததும் இதற்கு ஒரு முக்கிய காரணம். இது பற்றிக் கேட்டபோது, பாஜகவின் அருண் ஜெட்லி, “தெளிவாகவே, பாஜ.க ஒரு கருத்துச் சார்புடைய கட்சி. கொள்கைச் சார்புடைய தொண்டர்களைக் கொண்ட கட்சி. மக்களுக்கு இது நன்றாகவே தெரியும், அதைச் சொல்லிக் கொண்டே இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை” (We are an idelogical party, and clearly a cadre based party. People know that very well, no need to keep repeating that). என்று கூறினார். எனவே இந்தத் தேர்தல் வெற்றியை, இந்துத்துவம் என்கிற சமூக, அரசியல் சித்தாந்தம் கர்நாடக மக்களால் பெரும்பான்மையாக அங்கீகரிக்கப் பட்டு விட்டது என்பதற்கான குறியீடாகக் கொள்வதில் தவறேதும் இல்லை.\nஆரம்பத்தில் சலசலப்பு ஏற்படுத்திய ஒகேனக்கல் பிரசினை தேர்தலின் போது தலைகாட்டாமல் அனைத்துக் கட்சிகளும் கட்டுப்பாடு காத்தது சந்தர்ப்பவாத அரசியலின் ஒரு யுக்தி என்றாலும், ஆரோக்கியமான முன்னுதாரணம். காவிரி பிரசினையில் வெளிப்படையான தமிழர் எதிர்ப்பு நிலைப் பாட்டை எடுத்து வரும் வட்டள் நாகராஜை இந்தத் தேர்தலில் டெபாசிட் இழக்க வைத்ததன் மூலம், மொழிவெறி அரசியலைத் தெளிவாகவே நிராகரித்திருக்கும் கன்னட மக்கள் பாராட்டுக்குரியவர்கள். அதே நேரத்தில் எடியூரப்பாவையும், ஏன் பா.ஜ.கவையுவே தமிழக எதிரிகள் என்ற கணக்கில் சித்தரித்து பீதியைக் கிளப்பிய பொறுப்பற்ற பல தமிழ் ஊடகங்கள் கண்டனத்திற்குரியவை. கடும் இந்துத்துவ வெறுப்பு, பாஜக எதிர்ப்பு போன்ற சட்டகத்தில் அடித்த எதிர்மறை மனப்பான்மைகளை மூட்டி கட்டி வைத்து விட்டு இரு மாநிலங்களுக்கும் இடையேயான நட்புறவைக் குலைக்கும் படி அவைகள் கருத்துக்கள் வெளியிடாமல் இருப்பது நல்லது.\nகர்நாடகத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்கள் இரண்டு : கோலார், சாமராஜ் நகர் பகுதி, பெங்களூர் நகரின் பல பகுதிகள். இதில் முதலில் குறிப்பிட்ட தொகுதிகள் உள்ள பிரதேசம் முழுவதுமே ஜனதாதளம், காங்கிரஸ் வேட்பாளர்கள் வென்றுள்ளனர், அது ஒரு அலை. ஆனால் பெங்களூர் நகரில் தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் மல்லேஸ்வரம், ராஜாஜி நகர், ஜெயநகர், சி.வி.ராமன் நகர், பெங்களூர் தெற்கு ஆகிய தொகுதிகளில் பா.ஜ.க வெற்றிவாகை சூடியதில் கணிசமான அளவு பெங்களூர் தமிழர்களின் வாக்குகள் இருந்தேயாக வேண்டும் என்பது கண்கூடு.\nதேர்தல் வெற்றிக்குப் பின் ஜூனியர் விகடன் இதழுக்கு அளித்த பேட்டியில் எடியூரப்பா ஒகேனக்கல் பிரசினையில் தனது தரப்பைத் தெளிவாகவே கூறியிருக்கிறார் –\n“.. ஒகேனக்கல் பிரச்னையைப் பொறுத்தவரை நான் அன்றைக்கு சொன்னதுதான் இன்றைக்கும்.. தர்மபுரி ஒகேனக்கல் குடிநீர் திட்டத்துக்காகத் தண்ணீரை உறிஞ்சினால் கர்நாடகாவுக்கு தண்ணீர் பற்றாக்குறை வரும்னு இங்குள்ள மக்கள் நினைக்கிறாங்க. அதனால நானும் அந்த விஷயத்துல ஆரம்பத்துல இருந்தே எதிர்ப்பு காட்டிட்டு வர்றேன். எலெக்ஷன்ல ஜெயிக்கிறதுக்காக ஒகேனக்கல் பிரச்னையை வச்சு தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியும் காங்கிரஸ்காரங்களும் ஏதேதோ டிராமா போட்டுப் பார்த்தாங்க. எதுவும் மக்கள்கிட்ட எடுபடல.\nதமிழ்நாட்டுக்காரங்களோ,மகாராஷ்டிரா காரங்களோ எனக்கு எதிராளிகள் கிடையாது. எந்த மொழிக்கும் நான் எதிரானவன் கிடையாது. இன்னும் சொல்லணும்னா தமிழர்கள், கன்னடர்கள், மராட்டியர்கள் மூவரும் ஒரு தாய் வயிற்றில் பிறந்த குழந்தைகள்னு நினைக்கிறவன் நான். கர்நாடகா என்னுடைய வீடு. இந்த வீட்டுக்கு நான்தான் குடும்பத் தலைவன். என்னோட வீட்ல இருக்கறவங்களோட பிரச்னையை முதல்ல நான் தீர்த்து வச்சாகணும். அதுக்குப் பிறகுதான் பக்கத்து வீட்டைப் பத்தி யோசிக்க முடியும். அதனால காவிரி பிரச்னையிலும் சரி, ஒகேனக்கல் விவகாரத்திலும் சரி… எடுத்தோம் கவுத்தோம்னு எந்த முடிவும் எடுக்க முடியாது. பேசி முடிவு பண்ணலாம். ஆனா, அந்த முடிவு நிச்சயமா எங்க மாநிலத்து மக்களோட நலனுக்கு பாதகமா இருக்க முடியாது. இருக்கவும் விடமாட்டேன்.”\nஅரசியல் சட்ட அடிப்படையிலும், காவிரி நடுவர்மன்ற முடிவுகளின் படியும், தமிழக அரசின் இந்தத் திட்டத்தை கர்நாடக அரசு ஆட்சேபிக்க முடியாது என்ற உண்மை ஒருபுறம் இருந்தாலும், ஒரு மாநில முதல்வர் என்ற அளவில் எடியூரப்பா முதிர்ச்சியுடனும், தேசிய உணர்வுடனும் பேசியிருக்கிறார். இந்திய ஒருமைப்பாட்டில் உறுதியான பிடிப்பு வைத்���ிருக்கும் அவரது நிலைப்பாடு நம்பிக்கையளிக்கிறது. தமிழக முதல்வர் தானைத் தலைவர் ஒருமுறை கூட அண்டை மாநில மக்களைப் பற்றி இவ்வளவு அன்போடு ஏதாவது கூறி, நான் படித்ததாக ஞாபகம் இல்லை.\nஇந்தத் தேர்தல் முடிவுகளின் அதிர்வலைகள் தேசிய அரசியலில் ஏற்கனவே புயலைக் கிளப்பத் தொடங்கி விட்டன. ஏழு பெரிய மாநிலங்களில் பாஜக அரசுகள் உள்ள நிலையில், காங்கிரசை விடப் பெரிய கட்சி என்ற அந்தஸ்தை பாஜக அடைந்திருக்கிறது. இடதுசாரிகளின் இழுபறி ஆதரவுடனும், பெயரளவில் அதிகாரம் செலுத்தும் ஒரு பிரதமருடனும் ஓடிக் கொண்டிருக்கும் சோனியாவின் சமையலறை கேபினெட் மத்திய அரசு, மக்களைப் பாதிக்கும் முக்கியமான பிரசினைகள் ஒவ்வொன்றையும் தவற விட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வளவு நடந்த பிறகும், காங்கிரஸ் கட்சி தனது வீழ்ச்சி மற்றும் தோல்விக்கான காரணங்களை சிறிதும் ஆராய்ந்து பார்ப்பதாகத் தெரியவில்லை. விநாச காலே விபரீத புத்தி:\nகர்நாடகம் தென்னகத்தில் பா.ஜகவின் வரவைக் கட்டியம் கூறும் நுழைவாயில் என்று சில அரசியல் விமர்சகர்கள் ஹேஷ்யம் கூறுகின்றனர். தமிழகம், கேரளம், ஆந்திரா இந்த மூன்று மாநிலங்களிலும் ஜிகாதி தீவிரவாதத்திற்கு எதிரான சமரசமற்ற நடவடிக்கைகள், இந்துமதம் மீது துவேஷம் வளர்க்காத அரசியல், முன்னேற்றம் விழையும் திட்டங்கள் ஆகிய கொள்கைகளுக்கு மக்கள் ஆதரவு கண்டிப்பாக இருக்கிறது. இதனை செயல்திறனோடு ஒருங்கிணைக்கக் கூடிய அரசியல் தலைவர்களையும், தொண்டர்களையும் இந்த மாநிலங்களில் பா.ஜ.க உருவாக்க வேண்டும்.\nகர்நாடக வெற்றியில் இருந்து, பா.ஜ.கவும் சரி, காங்கிரசும் சரி, கற்க வேண்டிய பாடங்கள் நிறைய உள்ளன.\nஆர்.கே.நாராயணன்: ஆங்கிலத்தில் எழுதிவென்ற சென்னைத் தமிழர்\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 13\nஅவர் தன்னொடு எடுத்துச் சென்று விட்ட உலகம்\nஅறிவியல் தமிழின் ஆரம்ப நாயகன் – அப்புஸ்வாமி\nகுற்றாலக் குறவஞ்சியும் திருமுறைப் பெருமையும்\nதமிழ் மொழி பெயர்ப்பாளர்கள் சங்கம் மூன்றாம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்\nஈஸ்வர அல்லா தேரே நாம்\nஹாங்காங் தமிழ் வகுப்பு நான்காம் ஆண்டு விழா\n35வது இலக்கியச்சந்திப்பு ஸ்ருட்காட், ஜேர்மனி. ஜூன் 14-15, 2008.\nஒர் எழுத்தாளனின் கடைசி கலந்துரையாடல்\nLast Kilo byte – 15 : தேடலும், தேடியதும் உரச\nமீரான் மைதீனின் சித்திரம் காட்டி நகர்கிறது கடிகாரம் – நூல் விமர்சனம்\nத.அகிலனின் ‘தனிமையின் நிழல் குடை’\nவிழுப்புரம் ‘தமிழ்க் கணிப்பொறி’ வலைப்பதிவர் பயிலரங்கு-தொடர்ச்சி\nகூட்டத்தின் கடைசியில் ஒருவன்- சிறுகதை\nபேராண்டிகள்: தாண்டவக்கோனின் நான்காவது குறும்படம்\nநூலகத் திட்டத்தினரின் தினமும் ஒரு மின்னூல் வெளியீடு\nகர்நாடகத்தில் பா.ஜ.க வெற்றி சொல்வது என்ன\nஜப்பான்-ஒரு உட்டோப்பியன் (Utopian) கனவா\nவார்த்தை – ஜூன் 2008 இதழில்\nதாகூரின் கீதங்கள் – 32 முன்னறியாப் பாதையில் நடந்து \nகாற்றினிலே வரும் கீதங்கள் – 21 எதுவும் சொந்தமில்லை இப்புவியில் \nஅறை எண் 305 ல்- வயிற்றெரிச்சல்\nஉங்கள் மேம்பாட்டிற்கு ஒரு இணைய தளம்\nநினைவுகளின் தடத்தில் – (10)\nசெவ்வாய்க் கோளில் சீராக இறங்கித் தடம்வைத்த ·பீனிக்ஸ் தளவுளவி (மே 25, 2008)\nயாம் மெய்யாய்க் கண்டவற்றுள்- 7\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 9 (சுருக்கப் பட்டது)\nமரங்களும் மனிதர்களும் : ழான் ழியோனோவின் “மரத்திற்கு வித்திட்ட மாமனிதன்”\nகாலச்சுவடு நடத்திய சுந்தரராமசாமி -75 சிறுகதைப் போட்டியில் எம்.கே. குமார் எழுதிய சிறுகதை முதல் பரிசு பெற்றிருக்கிறது\nகடவுளின் மொழி ( பாவண்ணனின் “புன்னகையின் வெளிச்சம் ” கவிதைத்தொகுதியை முன்வைத்து)\nஜெகத்ஜால ஜப்பான் 12. மோஷி மோஷி\nPrevious:ஜப்பான்-ஒரு உட்டோப்பியன் (Utopian) கனவா\nNext: காற்றினிலே வரும் கீதங்கள் – 21 எதுவும் சொந்தமில்லை இப்புவியில் \nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஆர்.கே.நாராயணன்: ஆங்கிலத்தில் எழுதிவென்ற சென்னைத் தமிழர்\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 13\nஅவர் தன்னொடு எடுத்துச் சென்று விட்ட உலகம்\nஅறிவியல் தமிழின் ஆரம்ப நாயகன் – அப்புஸ்வாமி\nகுற்றாலக் குறவஞ்சியும் திருமுறைப் பெருமையும்\nதமிழ் மொழி பெயர்ப்பாளர்கள் சங்கம் மூன்றாம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்\nஈஸ்வர அல்லா தேரே நாம்\nஹாங்காங் தமிழ் வகுப்பு நான்காம் ஆண்டு விழா\n35வது இலக்கியச்சந்திப்பு ஸ்ருட்கா���், ஜேர்மனி. ஜூன் 14-15, 2008.\nஒர் எழுத்தாளனின் கடைசி கலந்துரையாடல்\nLast Kilo byte – 15 : தேடலும், தேடியதும் உரச\nமீரான் மைதீனின் சித்திரம் காட்டி நகர்கிறது கடிகாரம் – நூல் விமர்சனம்\nத.அகிலனின் ‘தனிமையின் நிழல் குடை’\nவிழுப்புரம் ‘தமிழ்க் கணிப்பொறி’ வலைப்பதிவர் பயிலரங்கு-தொடர்ச்சி\nகூட்டத்தின் கடைசியில் ஒருவன்- சிறுகதை\nபேராண்டிகள்: தாண்டவக்கோனின் நான்காவது குறும்படம்\nநூலகத் திட்டத்தினரின் தினமும் ஒரு மின்னூல் வெளியீடு\nகர்நாடகத்தில் பா.ஜ.க வெற்றி சொல்வது என்ன\nஜப்பான்-ஒரு உட்டோப்பியன் (Utopian) கனவா\nவார்த்தை – ஜூன் 2008 இதழில்\nதாகூரின் கீதங்கள் – 32 முன்னறியாப் பாதையில் நடந்து \nகாற்றினிலே வரும் கீதங்கள் – 21 எதுவும் சொந்தமில்லை இப்புவியில் \nஅறை எண் 305 ல்- வயிற்றெரிச்சல்\nஉங்கள் மேம்பாட்டிற்கு ஒரு இணைய தளம்\nநினைவுகளின் தடத்தில் – (10)\nசெவ்வாய்க் கோளில் சீராக இறங்கித் தடம்வைத்த ·பீனிக்ஸ் தளவுளவி (மே 25, 2008)\nயாம் மெய்யாய்க் கண்டவற்றுள்- 7\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 9 (சுருக்கப் பட்டது)\nமரங்களும் மனிதர்களும் : ழான் ழியோனோவின் “மரத்திற்கு வித்திட்ட மாமனிதன்”\nகாலச்சுவடு நடத்திய சுந்தரராமசாமி -75 சிறுகதைப் போட்டியில் எம்.கே. குமார் எழுதிய சிறுகதை முதல் பரிசு பெற்றிருக்கிறது\nகடவுளின் மொழி ( பாவண்ணனின் “புன்னகையின் வெளிச்சம் ” கவிதைத்தொகுதியை முன்வைத்து)\nஜெகத்ஜால ஜப்பான் 12. மோஷி மோஷி\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://siragu.com/%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9/", "date_download": "2019-07-16T12:30:50Z", "digest": "sha1:GK4FXD3FFNPHSXISEXAW56I3ACD3CIPD", "length": 41699, "nlines": 121, "source_domain": "siragu.com", "title": "ஏற்றனர் மார்பு கவிழ்ந்தன மருப்பு « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "சூலை 13, 2019 இதழ்\nஏற்றனர் மார்பு கவிழ்ந்தன மருப்பு\nபாட்டும் தொகையும் என அறியப்படும் சங்க இலக்கியங்களின் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று கலித்தொகை. பாவகையினால் பெயர் பெற்ற கலித்தொகை ‘கற��றறிந்தார் ஏத்தும் கலி’ என்றும், ‘கல்வி வலார் கண்ட கலி’ என்றும் சிறப்பித்துக் கூறப்படுவது. சங்க இலக்கியங்களில் தொகுக்கப்பட்ட நூல்களில் அனைத்து நூற்றைம்பது பாடல்களும் சிதைவின்றி கிடைப்பதும் இதன் தனிச்சிறப்பு. நச்சினார்க்கினியர் எழுதிய உரையும் கலித்தொகைக்குக் கிடைத்துள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சி. வை. தாமோதரம் பிள்ளை அவர்கள் கி. பி. 1887 ஆம் ஆண்டில் கலித்தொகையை முதன்முதலில் ஏட்டுச் சுவடிகளை ஆய்ந்து நூலாகப் பதிப்பித்தார்.\nகடவுள் வாழ்த்து (சிவனை வாழ்த்தும் 1 பாடல்),\nபாலைக்கலி (பெருங்கடுங்கோன் எழுதிய 35 பாடல்கள்),\nகுறிஞ்சிக்கலி (கபிலன் எழுதிய 29 பாடல்கள்),\nமருதக்கலி (மருதன் இளநாகன் எழுதிய 35 பாடல்கள்),\nமுல்லைக்கலி (அருஞ்சோழன் நல்லுருத்திரன் எழுதிய 17 பாடல்கள்),\nநெய்தற்கலி (நல்லந்துவன் எழுதிய 33 பாடல்கள்),\nஆகிய பாடல்கள் கலித்தொகையில் இடம் பெற்றுள்ளன. பழந்தமிழ்ப் பாடலொன்று ஒவ்வொரு கலிப்பாடல்கள் தொகுப்பும் யார் யாரால் பாடப்பெற்றது என்று குறிப்பிடுகின்றது. இருப்பினும், பாடல்களின் அமைப்பையும் நடையையும் கொண்டு நெய்தல் பாடிய நல்லந்துவனாரே கடவுள் வாழ்த்து முதற்கொண்டு அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் என்பதும் பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை போன்ற இலக்கிய ஆய்வாளர் சிலரின் கருத்தாகவும் இருக்கிறது[1]. மற்ற புலவர்களின் பெயர்களை அறியத் தரும் பழம்பாடலுக்கும் ஓர் உண்மை அடிப்படையாக இருக்கக்கூடும் என்பதால் பிற புலவர்களையும் அந்தந்த கலிப்பாடல்களின் ஆசிரியராகவே வழங்குவது தமிழறிஞர் மரபு. இப்புலவர்களுள் இருவர் அரசர்கள் என்பது கலித்தொகையின் சிறப்பு. ஐந்திணைகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட கலித்தொகை பாலைத்திணைக்கு முதலிடம் கொடுத்துத் துவங்குகிறது.\nமுல்லைக்கலி பாடல்கள் பாண்டியனையும், பாண்டியநாட்டின் முல்லை நிலத்தின் சிறப்பையும் கூறும் பாடல்களாக அமைந்திருப்பினும் அது சோழன் நல்லுருத்திரனால் பாடப்பட்டது என்பது வியப்பிற்குரியது. தமிழிலக்கியங்களில் கலித்தொகைப் பாடல்களின் முல்லைக்கலியில் மட்டுமே ஏறுதழுவுதல் குறித்த பாடல்கள் அமைந்துள்ளன என்பது தமிழறிஞர் சிலர் கூற்று[2]. முல்லைக்கலியில் ஏறு தழுவுதல் என்னும் முல்லை நில வழக்கம் பல பாடல்களில் இடம் பெறக் காணலாம். ஆயர்மகள் தனது துணைவன் ஏறு தழுவ துணிவு கொண்டவனாக இருக்க வேண்டும் என்றே விரும்புவாள். “கொல்லேற்றுக் கோடு அஞ்சுவானை” மறுபிறப்பில் கூட அவனைக் காதலனாக ஏற்றுக் கொள்ள விரும்பமாட்டாள் ஆயர்மகள் என்பதனைக் கூறும்,\n“கொல்லேற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும்\nஎன்ற பாடல் வரி மிகவும் புகழ் பெற்றது. பழந்தமிழர்ப் பண்பாடான காதலும் வீரமும் விரவிக் கிடக்கின்றன இப்பாடல்களில்.\nமுல்லைக்கலியின் 17 பாடல்களில் முதல் ஐந்து பாடல்கள் மட்டுமே (101-105) ஏறு தழுவும் விழா நடத்தப்படும் திடலில் நிகழும் காட்சிகளை விரிவாக விவரிக்கின்றன. மேலும் இரு பாடல்களுள் ஒன்றில் புலத்தில் மேய்ச்சலுக்குச் செல்லும் வழியில் அடங்காத காளைகளை அடக்கும் ஏறுதழுவும் நிகழ்வையும் (106), மற்றொன்று தொழுவத்தில் நுழைந்து விரட்டிய காளையை அடக்கும் ஏறுதழுவும் நிகழ்வையும் (107) காட்சிப்படுத்துகின்றன. இவை விரிவான (80 அடிகள் வரையும் கூட) நீண்ட பாடல்களாகவும் அமைந்து ஏறு தழுவும் ஆயர்மகனையும், அவனது வீரத்தில் மயங்கி மணம் முடிக்கும் ஆயர்மகளையும் குறிக்கின்றன.\nஇப்பாடல்கள் தரும் காட்சிகளைத் தொகுத்து, கோர்வையாக ஒரேநாளில் நடைபெறும் ஓர் ஏறு தழுவும் விழாவினை விவரிப்பதாக இக்கட்டுரையை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இக்காட்சிகள் யாவும் முதல் ஐந்து பாடல்களில் இடம்பெறுபவை[3].\nமுல்லைக்கலி காட்டும் ஏறு தழுவும் விழா:\nஊரில் நிகழவிருக்கும் ஏறு தழுவும் விழா குறித்துப் பறை அறிவிக்கப்படுகின்றது. விழா நாளன்று பிடவம், செங்காந்தள், காயாம்பூ போன்ற பலவகை அழகிய நறுமணமிக்க மலர்களால் தொடுக்கப்பட்ட கண்ணியைச் சூடியவர்களாக, பல மாடுகளின் உரிமையாளர்களாகவும் இருக்கும் ஆயர்குல இளைஞர்கள் போட்டிக்குத் தயாராகக் காத்திருக்கிறார்கள்.\nகாட்சியாளர்களுக்காக அமைக்கப்பட்ட பரண் ஒன்று ஆயர்குல இளம்பெண்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கின்றது. விழாவை எத்திசையிலும் பார்க்கும் வகையில் உயர்வான பரணாக அமைக்கப்பட்டிருந்த அந்த மேடையில் அமர்ந்திருந்தார்கள் இனிய சொற்களையும், கரிய பெரிய குளிர்ச்சியான கண்களையும், முல்லை மொட்டு போன்ற வெண்ணிற சிறு பற்களையும், காதில் ஒளிரும் மகரக்குழைகளையும், அழகிய அணிகளையும் அணிந்திருந்த மாந்தளிர் நிறம் கொண்ட ஆயர்குல மகளிர். அப்பெண்கள் போட்டியில் கலந்து கொள்ளவ��ருக்கும் தங்கள் காதலர்கள் வெற்றி பெற வேண்டும் என்றும், ‘கொல்லும் காளையை வென்றவன் இவளது துணைவன்’ என்று தங்களுக்கு ஊரார் மெச்சும்படியான பெருமை கிடைக்க வேண்டும் என்றும் மாயவனை வேண்டுகிறார்கள்.\nஅவர்களில் அழகி ஒருத்தி ஏறுதழுவும் வீரர்களில் ஒருவனது கவனத்தைக் கவருகிறாள். என் இதயத்தில் நுழைந்து விட்டாள் இந்த இளம்பெண் தோழிகளுடன் மென்மையான குரலில் சிரித்துப் பேசி விளையாடிக் கொண்டிருக்கும் அந்த அழகி யார் என்று தோழனிடம் கேட்கிறான் தலைவன். பாங்கனும் ஓ, ஓ… அவளைக் குறிப்பிடுகிறாயா தோழிகளுடன் மென்மையான குரலில் சிரித்துப் பேசி விளையாடிக் கொண்டிருக்கும் அந்த அழகி யார் என்று தோழனிடம் கேட்கிறான் தலைவன். பாங்கனும் ஓ, ஓ… அவளைக் குறிப்பிடுகிறாயா கம்பீரமாக நிற்கும் அந்த முரட்டுக் காளையை அடக்கிப் பிடிப்பவருக்குத்தான் அவளை மணமுடித்துக் கொடுக்கப் போவதாக எல்லோரும் கேட்கும்படி பறை அறிவித்துக் கொண்டிருந்தார்கள். அந்த எருதை அடக்குபவரைத் தவிர வேறு யாரும் அந்தக் கருநிற அழகியை அடைய முடியாது என்கிறான் தோழன். நான் அந்தக் காளையை அடக்குவேன் என்று அவளது குடும்பத்தினரிடம் சென்று சொல்வாயாக என்கிறான் துடிப்புமிக்க அந்த வீரன்.\nகாலந்தாழ்த்த வேண்டாம், பறை முழங்கட்டும், விழா தொடங்கட்டும், அழகிய ஆயர்குலப் பெண்களை மணக்க விரும்பும் வீரர்கள் காளைகளுடன் மோதட்டும் என ஆணையிடுகிறார்கள் இளம்பெண்களின் உறவினர்கள். இடையர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து உற்சாகம் பொங்கத் தத்தம் காளைகளைத் திடலுக்குள் செலுத்துகிறார்கள்.\nபல வகையான பலநிறங்கள் கொண்ட காளைகள் திடலுக்குள் நுழைகின்றன. எந்த ஒரு மாசுமருவுமற்று பாலினைப் போன்ற மிக வெண்மையாக பலதேவன் போன்ற நிறத்தில் ஒரு காளை; கரிய திருமால் போன்ற நிறத்தில் ஒரு காளை; சிவனின் இளம் பழுப்பு நிறத்தில் உயர்ந்த திமிலுடன் ஒரு காளை; முருகனின் கருஞ்சிவப்பு நிறத்தில் ஒரு காளை, இந்திரனின் உடலில் உள்ள ஆயிரம் கண்களைப் போல உடலில் திட்டுகள் பலவற்றைக் கொண்ட ஒரு காளை எனப் பல காளைகள் உயிரை எடுக்கும் எமனைப் போல திடலில் நுழைகின்றன.\nஇந்த வெண்ணிறக் காளையின் கழுத்தைப் பிடித்து அடக்குபவனுக்கு இந்த முல்லைப்பூ போன்ற கூரிய வெண்பற்களைக் கொண்ட இளம்பெண் மாலையிடுவாள்; கருநிறக் காளையின் சீற்றத்தைக் கண்டு அஞ்சாது அதன் கூரிய கொம்பினைப் பிடித்து அடக்குபவனை அழகிய அணிகளையும் படிய வாரியக் கூந்தலையும் உடைய இந்த அழகி மணந்து கொள்வாள்; ஒளிமிக்க கண்களையுடைய இந்தக் கொல்லேற்றை வெற்றி கொள்பவனை மானைப்போன்ற அழகிய கண்களைக் கொண்ட இந்த ஆயர்குலமகள் மணமுடிப்பாள்; ஆற்றல் மிக்க செங்காளையின் சீற்றத்தை அடக்குபவனுக்கு மூங்கில் போன்ற மென்தோள்களைக் கொண்ட இந்த அழகி வாழ்க்கைத் துணையாவாள் என்று ஏறு தழுவும் விழாவின் இடையர்குல மரபினைப் பின்பற்றி அறிவிப்புகள் கொடுக்கப்படுகிறது. ஆடு, மாடு, எருமை ஆகியவற்றை வளர்க்கும் அனைத்து இடையர்களும் ஏறுதழுவலுக்குத் தயாராகிறார்கள்.\nஇடி போன்ற ஒலியுடன் பறைகள் முழக்கப்படுகின்றன. நறுமணமிக்க புகை திடலில் எழுப்பப்படுகிறது. அப்புகை காளைகளைச் சீற்றம் அடையச் செய்கிறது. மலைக்குகை ஒன்றில் ஒருசேர இருந்த சினம் கொண்ட சிங்கம் போலவும், மதம் கொண்ட களிறு போலவும், வலிவுடைய குதிரை போலவும், அச்சம் தரும் முதலை போலவும் இருந்த ஏறுகளை மேகம் சூழ்ந்திருப்பது போல அப்புகைமண்டலம் தோற்றம் தருகிறது. தண்ணுமை முழவுகள் இடையறாது முழங்குகின்றன. கடவுளை வணங்கிக் கொண்டு, ஆரவாரத்துடன் வீரர்கள் களம் இறங்குகிறார்கள்.\nஇறைவனுடைய குந்தாலிப்படைபோல கூர்மையாகச் சீவிவிடப்பட்ட காளைகளின் கொம்புகளை நோக்கி ஆர்ப்பரித்து அரங்கில் பாய்கிறார்கள் ஆயர்குல இளைஞர்கள். இச்செயலைக் கண்ட காளைகள் சீற்றத்துடன் வில்லில் இருந்து பாயும் அம்பு போல வீழ்த்துவதற்காக அவர்களை நோக்கி ஓடுகின்றன. எங்கும் புழுதி கிளம்புகின்றது. வீரர்கள் மார்பினை நிமிர்த்தி அக்காளைகளை எதிர் கொண்டனர். கொம்புகளால் அவர்களைக் குத்துவதற்காக தலையைக் கவிழ்த்து காளைகளும் முன்னேறின. அவர்களில் பலர் எருதுகளின் சீற்றத்தைக் கண்டு கலங்கினர். இக்காட்சியை,\n“தகை வகை மிசை மிசைப் பாயியர் ஆர்த்து உடன்\nஎதிர் எதிர் சென்றார் பலர்\nகொலை மலி சிலை செறி செயிர் அயர் சினஞ் சிறந்து\nஉருத்து எழுந்து ஓடின்று மேல்\nஎன விவரிக்கிறார் அருஞ்சோழன் நல்லுருத்திரனார்.\nபரணில் மேலிருந்து ஆயர்குலப் பெண்கள் ஏறுதழுவுதலைக் காண்கிறார்கள். தோழி போரிடும் வீரர்களை ஒவ்வொருவராகத் தலைவிக்குச் சுட்டிக் காட்டுகிறாள். பாராய் தலைவி, அங்கே ஓர் இளைஞன் காளையின் கொடிய கொலைப் பார்வைக்கு அஞ்சாது அதன் கொம்பின் மீது பாய்கிறான். காளை தனது கொம்பினால் அவனைக் குத்தி, காயம்பட்ட அவனது உடலைத் தலைக்கே மேலே தூக்கிச் சுழற்றுகிறது. அதோ, நெற்றியில் சுழி கொண்ட அந்தக் கறுப்புக் காளை அந்த வீரனைக் குத்தித் தாக்குகிறது. குடலை உருவுகிறது. அவன் உடலில் இருந்து குடல் சரிகிறது. இதோ இந்த இளைஞன் அச்சமின்றி வெள்ளைக் காளையின் மீது பாய்கிறான்.\nஅங்கே, சிவனின் முடியில் உள்ள பிறை நிலவைப் போன்ற வளைந்த கூரான பெரிய கொம்புகளை உடையக் காளைகள் ஆற்றலுடன் எதிர்க்கின்றன. அவை இளைஞர்களின் உடலைக் குத்தி, அவர்களின் குடலை உருவி தங்கள் கொம்புகளில் சுற்றிய குடலை ஏந்தியிருக்கும் காட்சியானது கொம்புகளில் சிவந்த மாலையைச் சூட்டியிருப்பது போல உள்ளது. தனது வீரத்தின் மீது பெருமிதம் கொண்ட இளைஞன் ஒருவன் விடாது காளையைப் பின்பற்றி அதன் கொம்பில் உள்ள குடலை உருவி தனது வயிற்றுக்குள் மீண்டும் திணித்துக் கொண்டு வீழ்கிறான்.\nகாளையால் தாக்கப்பட்டு வீழ்ந்த மற்றொருவன் தனது செருக்கின் காரணமாக விடாது எழுந்து, தனது ஆற்றலையெல்லாம் திரட்டி துணிவுடன் மீண்டும் காளையினைப் பிடிக்க முயல்கிறான். இயலாது மீண்டும் வீழ்கிறான். அவனது முயற்சியைக் கண்ட அந்த பழுப்பு நிறக் காளை அவனைத் தாக்காது விலகிச் செல்கிறது. கொடிய போரில் வெற்றி பெற்ற சிறந்த வீரத்தளபதி ஒருவன் தோல்வியைத் தழுவிய தனது எதிரியை மேலும் தாக்கிக் கொலை செய்யாது பெருந்தன்மையுடன் நடந்து கொள்வது போல விலகுகிறது அந்தக் காளை.\nதோழி காட்டிய காட்சிகளைக் கண்டு அஞ்சுகிறாள் தலைவி. அது கண்டு தலைவி கொண்ட அச்சத்தைப் போக்க, உன் காதலன் உனக்காக வருவான், நான் அவனிடம் மதம் கொண்ட யானை போன்ற அந்த மிகப் பெரிய காளையை நீ வெல்வாய் என்றால் வெற்றி தரும் என் தலைவியின் கரம் பற்றலாம் என்று கூறியிருக்கிறேன் என்கிறாள் தோழி. மேலும், ஆயர்கள் குழல் வாசிக்கும் ஒலி கேட்கிறது. இது நல்ல நிமித்தம். உனது காதலன் காளையை அடக்கி வெற்றிமாலையுடன் உனக்காக வருவான், அவனைக் கணவனாக நீ அடைவாய் என்று சமாதானப் படுத்துகிறாள்.\nவீரர்களில் ஒருவன் காளையின் திமிலுக்கு அருகில் கழுத்தை இறுகப்பிடித்து அதனை மடக்குகிறான். அவனது பிடி காளைக்கு வேதனை தருகிறது. காளையின் துன்பம் கண்டு அதன் உரிமையாளரான இடையர் கொதித்தெழுகிறார், இளைஞனின் செயல் கண்டு அவன் மீது கண்டு கடுஞ்சினம் கொள்கிறார். இளைஞர்கள் காளைகளின் கொம்புகளைப் பற்றியும், கழுத்தினை நெருக்கியும், திமிலினைத் தழுவியும் அவற்றை அடக்க போராடுகிறார்கள். தங்களை அடக்க முயல்பவர்களைக் காளைகள் கொம்புகளால் தாக்குவதில் குறியாக இருக்கின்றன. செந்நிறக் காளையொன்று தன்னை நெருங்குபவர்களை மீண்டும் மீண்டும் தாக்குகிறது. அதன் கொம்புகளின் மணிகள் தொடர்ந்து ஒலிக்கின்றன. வெள்ளை நிறக் காளையொன்று தனது கழுத்தில் தொங்கும் இளைஞனுடன் பார்வையாளர் பரணின் பக்கம் தாவுகிறது.\nமேலும் சில இளைஞர்கள் ஏறுகளை நேருக்குநேர் எதிர் கொண்டு அவற்றின் மீது பாய்கிறார்கள். சிலர் அவற்றின் கொம்புகளின் இடையில் தங்கள் உடலை நுழைக்கிறார்கள். காளைகளின் திமிலைப் பற்றியவண்ணம் படகு சவாரி செய்பவர்கள் போல சவாரி செய்கிறார்கள். காளைகளின் கழுத்தை விடாது மாலை போல தொங்குகிறார்கள். ஆயர்குல மகளிர் கொல்லேறுகளின் திமிலைத் தழுவும் வீரர்களின் போராட்டத்தைக் கண்ணிமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இரு பெரும் அரசர்களுக்கு இடையே நடக்கும் போரின் போர்க்களம் போல திடல் காட்சியளிக்கிறது.\nசினம் கொள்ளும் காளையைக் கட்டுப்படுத்த எழுப்பப்படும் புகையால் அவை அடங்காது, மேலும் கொலைவெறி கொண்டு இளைஞர்களைத் துன்புறுத்துகின்றன. அவற்றின் கொம்புகளைப் பிடித்த இளைஞர்கள் சிலர் காயமுறுகிறார்கள். எலும்புகள் முறிகின்றன, குடல்கள் சரிகின்றன, திடல் எங்கும் தசைகள் சிதறுகின்றன. பரணில் இருந்து குதித்த இளைஞன் ஒருவனும் குத்தீட்டி போன்ற கூறிய கொம்புகளை உடைய வெண்ணிறக் காளையொன்றை நோக்கி அச்சமின்றி ஓடுகிறான். அச்சம் கொண்ட பார்வையாளர் சிலர் வீரர்களைத் தடுத்து நிறுத்த முயல்கிறார்கள். ஆனால் காளைகளை அடக்குவதில் உறுதியான உள்ளம் கொண்டு, அவற்றை எதிர்கொள்ளும் இளைஞர்களை அவர்களால் தடுத்து நிறுத்த இயலவில்லை.\nபுலிகளும் யானைகளும் தங்களுக்குள் மோதியதுபோல காளைகளுடன் மோதிய வீரர்கள் திடலை விட்டு வெளியேறுகிறார்கள். அவர்களது காயாம்பூ மாலையில் இருந்து மலர்கள் திடலெங்கும் சிதறிக் கிடக்கின்றன. போட்டியில் பங்கு பெற்ற காளைகள் மேய்ச்சலுக்குத் திரும்புகின்றன. வெற்றி கொண்ட வீரர்களை அரவணைக்க அவர்களது அழகிய இளம் காதலிகள் ஆர்வத்��ுடன் ஓடுகிறார்கள்.\n“கொல் ஏற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும்\nஅஞ்சார் கொலை ஏறு கொள்பவர் அல்லதை\nநெஞ்சு இலார் தோய்தற்கு அரிய உயிர் துறந்து\nநைவாரா ஆய மகள் தோள்\nவளியா அறியா உயிர் காவல் கொண்டு\nநளிவாய் மருப்பு அஞ்சும் நெஞ்சினார் தோய்தற்கு\nஎளியவோ ஆய மகள் தோள்”\n“கொல்லேற்றுக் கோடு அஞ்சுவானை” மறுபிறப்பில் கூட அவனைக் காதலனாக ஏற்றுக் கொள்ள விரும்பமாட்டாள் ஆயர்குலமகள் என்பதை ஆயர்குல ஆண்கள் அறிவார்கள். கொல்லும் காளையின் கொம்புகளுக்கு அஞ்சுபவர்கள் ஆயர்குல மகளிரின் இதயத்தில் இடம்பிடிக்க முடியாது என்றும் அவர்கள் அறிவார்கள். காளைகளை வெல்லாது ஆயர்குல மகளிருடன் இணையமுடியாது என்பதையும் அவர்கள் அறிவார்கள்.\nவெற்றி பெற்ற வீரர்களுடன் சோலைகளில் நுழையும் பெண்கள் பாடி, குரவை ஆடி மகிழ்கிறார்கள். தங்களது தெய்வம் மாயோனை போற்றிப் பாடியும், பாண்டிய மன்னனை நீடு வாழ்க என வாழ்த்திப் பாடியும் குரவை ஆடுகிறார்கள். தாளகதியுடன் பாடலும் ஆடலும் தொடர்கிறது. ஒரு ஆயர்குலமகள் தனது தோழியையும் தங்கள் மரபின்படி குரவையாடலில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களை வாழ்த்த வருமாறு அழைக்கிறாள்.\nஅவளது தோழியோ, செந்நிற நெற்றியைக் கொண்ட பெரிய காளையினை வென்ற விரிந்த பரந்த மார்பினைக் கொண்ட வீரம் மிக்க இளைஞனை நான் பாராட்டிப் பாடுவேன், மக்கள் அதுகுறித்து அலர் பேசினாலும் பொருட்படுத்த மாட்டேன், அவனது வீரம் என்னைக் கவர்ந்தது என்கிறாள். அவளது தோழியோ கறுப்புக் காளையை வென்றவனை அல்லவா உனக்கு மணம் செய்வதாக உன் பெற்றோர்கள் கூறியுள்ளார்கள் என வியக்கிறாள். குரவைபாடி மாயோனை வேண்டி அவர்கள் உனது விருப்பத்தை ஏற்கவேண்டும் என்று வேண்டிக் கொள் என்று கூறுகிறாள்.\nமுல்லைக்கலி காட்டும் காதலும் திருமணமும்:\nமுல்லைக்கலி பாடல்கள் அனைத்தும், ‘கொல்லேற்றுக் கோடு அஞ்சுவானை மறுபிறப்பில் கூட அவனைக் காதலனாக ஏற்றுக் கொள்ள விரும்பமாட்டாள் ஆயர்மகள்’ என்றக் கருத்தினைக் காட்டும் பாடல்களாக; அதாவது ஏறுதழுவும் வீரனை விரும்பி மணம் முடிக்கும் காதலாகவும் காட்டப் பெறவில்லை. பின்னர் வரும் பத்து முல்லைக்கலி பாடல்கள் சற்றொப்ப 25 வரிகள் கொண்ட சிறிய பாடல்களாகவும், ஆயர்மகளும் ஆயர்மகனும் சந்திக்கும் நாடகக் காட்சிகள் போலவும், அவர்களுக்கு இடையே நடக்கும் உரையாடல்கள் மூலம் அவர்களது மனக்கிடக்கையை வெளிப்படுத்தும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளன.\nபொதுவாக மோர் விற்பதற்காகவோ, கன்று மேய்ப்பதற்காகவோ, தோழியருடன் விளையாடவோச் சென்ற ஆயர்மகளை வழிமறித்து, அவளது அழகைப் புகழ்ந்து, அவள் தந்த காதல் நோயைக் குறிப்பிட்டு, அவளை அடைய விரும்புவதை ஆயர்மகன் கூறுகின்றான். அவனை வழியை விட்டு விலகும்படிக் கூறியோ அல்லது தனது பெற்றோரை அணுகும்படியோ ஆயர்மகள் அறிவுறுத்துகின்றாள். சில பாடல்களில் அவனை எச்சரிப்பது போலவும் கண்டிப்பது போலவும் காட்டிக் கொண்டாலும், தான் தனித்திருக்கும் இடத்தையும் நேரத்தையும் குறிப்பால் உணர்த்தியும் செல்கிறாள். அக்குறிப்பையும் புரிந்து கொள்ளாத அப்பாவியாக இருப்பவனிடம் தனது தோழியை அனுப்பி அவனுக்கு விளக்கி வரவும் ஏற்பாடு செய்கிறாள் முல்லைநிலத்தின் ஆயர்மகள்.\n[1] பாட்டும் தொகையும் – ஓர் அறிமுகம், டாக்டர். சி. பாலசுப்பிரமணியன், முதற் பதிப்பு 1994, பாரி நிலையம்.\n[2] கலித்தொகை: கருத்தும் காட்சியும், முனைவர் துரை. குணசேகரன்2015, வல்லமை\n[3] கலித்தொகை – மூலமும் நச்சினார்க்கினியர் உரையும், பதிப்பாசிரியர்: இ.வை.அனந்தராமையர், 1925 ஆண்டு பதிப்பு, தமிழ் இணையக் கல்விக்கழகம் சேகரிப்பில் உள்ள நூல்.\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “ஏற்றனர் மார்பு கவிழ்ந்தன மருப்பு”\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/the-arrested-fishermen-continue-sri-lankan-minister-of-arrogant-speech-22270/", "date_download": "2019-07-16T12:47:58Z", "digest": "sha1:4VQGH2AZBPHNYQTPEEJYAHACL7ESDINK", "length": 8916, "nlines": 124, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "தமிழக மீனவர்களின் கைது தொடரும் – இலங்கை அமைச்சரின் திமிர்ப் பேச்சுChennai Today News | Chennai Today News", "raw_content": "\nதமிழக மீனவர்களின் கைது தொடரும் – இலங்கை அமைச்சரின் திமிர்ப் பேச்சு\nகுழாய் மூலம் கள்ளச்சாராயம்: கண்டுகொள்ளாத போலீஸ் அடித்து விரட்டிய பொதுமக்கள்\nதமிழில் தபால்துறை தேர்வு: தலைவர்கள் கருத்து\nரஜினி அரசிய���்: கே.எஸ்.அழகிரிக்கு பொன்ராதாகிருஷ்ணன் கண்டனம்\nஞாயிறு அன்று நடந்த தபால்துறை தேர்வு ரத்து\nதமிழக மீனவர்களுக்கும், இலங்கை மீனவர்களுக்கும் இடையே வரும் 27ஆம் தேதி சுமூக பேச்சுவார்த்தை சென்னையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழக, இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்தாலும், அத்துமீறும் தமிழக மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடரும் என இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ரஜிதா சேனரத்னே அளித்த பேட்டி ஒன்றினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nமீனவர்களின் பேச்சுவார்த்தைக்கும் எங்களது நடவடிக்கைக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை. எங்கள் நாட்டு கடல் எல்லையில் நுழைய யாருக்கும் உரிமையில்லை. இதுகுறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்பட யாரிடமும் நாங்கள் பேச்சு வார்த்தை நடத்த வேண்டிய அவசியமும் இல்லை.\nஇந்திய அரசு எங்களுடைய நடவடிக்கைகளுக்கு எவ்வித எதிர்ப்பும் இல்லை. அவர்கள் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருகிறார்கள் என்று இலங்கை அமைச்சர் மேலும் தனது பேட்டியில் கூறியுள்ளார்.\nஇலங்கை அமைச்சரின் இந்த பேட்டி தமிழக தலைவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசின் மெத்தனப்போக்கு காரணமாகத்தான் இலங்கை அமைச்சர் ஒருவர் இவ்வாறு திமிராக பேட்டியளிப்பதாக தமிழக தலைவர்கள் கூறிவருகின்றனர். இந்நிலையில் 27ஆம் தேதி நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எடுக்கப்படுமா\n2005 ஆம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டுக்கள் செல்லாது – R.B.I அறிவிப்பு\nமாநிலங்களவை வேட்பாளர்களை அறிவித்தார் ஜெயலலிதா\nகுழாய் மூலம் கள்ளச்சாராயம்: கண்டுகொள்ளாத போலீஸ் அடித்து விரட்டிய பொதுமக்கள்\nதமிழில் தபால்துறை தேர்வு: தலைவர்கள் கருத்து\nரஜினி அரசியல்: கே.எஸ்.அழகிரிக்கு பொன்ராதாகிருஷ்ணன் கண்டனம்\nஞாயிறு அன்று நடந்த தபால்துறை தேர்வு ரத்து\nஇந்திய கிரிக்கெட் அணியில் மாபெரும் களையெடுப்பு\nJuly 16, 2019 கிரிக்கெட்\nகுழாய் மூலம் கள்ளச்சாராயம்: கண்டுகொள்ளாத போலீஸ் அடித்து விரட்டிய பொதுமக்கள்\nதமிழில் தபால்துறை தேர்வு: தலைவர்கள் கருத்து\nரஜினி அரசியல்: கே.எஸ்.அழகிரிக்கு பொன்ராதாகிருஷ்ணன் கண்டனம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐட��க்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/oldest-pillayar-statue-in-tamilnadu/", "date_download": "2019-07-16T12:30:55Z", "digest": "sha1:OFALLLZSMHML3VUMISICL3RC2LOZSYRG", "length": 9407, "nlines": 103, "source_domain": "dheivegam.com", "title": "பிள்ளையார்பட்டி விநாயகர் சிறப்பு | Pillayarpatti vinayagar temple", "raw_content": "\nHome ஆன்மிகம் சுவாரஸ்யமான கட்டுரை தமிழ்நாட்டில் தோன்றிய முதல் விநாயகர் சிலை எங்குள்ளது தெரியுமா \nதமிழ்நாட்டில் தோன்றிய முதல் விநாயகர் சிலை எங்குள்ளது தெரியுமா \nபிள்ளையாரே அனைத்து தெய்வங்களிலும் முதன்மையானவராக கருதப்படுகிறார். அவரை வணங்கிய பின்பே யாகம் முதல் அனைத்து வேலைகளும் நடைபெறுகின்றது. இப்படி பல சிறப்புக்கள் பெற்ற பிள்ளையாரின் முதல் சிலை தமிழ் நாட்டில் எந்த பகுதியில் உள்ளது, அதன் சிறப்பு என்ன வாருங்கள் பார்ப்போம்.\nசிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி என்ற கிராமத்தில் உள்ள கற்பக விநாயர் சிலையே தமிழ் நாட்டில் வடிக்கப்பட்ட முதல் விநாயகர் சிலை என்று கூறப்படுகிறது. ஒரு சிறிய மலையின் அடிவாரத்தில் இந்த கோவில் குடையப்பட்டுள்ளது. சுமார் 1600 வருடங்கள் பழமைவாய்ந்த இந்த கோவிலில் 2 மீட்டர் உயரத்தில் காட்சி தருகிறார் கற்பக விநாயகர்.\nவடக்குத் திசை பார்த்து வீற்றிருக்கும் கற்பக விநாயகர், கற்பக மரத்தை போல, கேட்ட அனைத்தையும் கொடுத்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவில் முற்கால பாண்டிய மன்னர்களால் உருவாக்கப்பட்டது என்று கூறுகிறது கல்வெட்டு ஆதாரங்கள்.\nதற்காலத்தில் இந்த ஊர் பிள்ளையார்பட்டி என அழைக்கப்பட்டாலும் பழங்காலத்தில் இந்த ஊருக்கு பல்வேறு பெயர்கள் இருந்துள்ளன. எருக்காட்டூர், திருவீங்கைக்குடி, மருதங்குடி, திருவீங்கைச்வரம், மருதங்கூர், தென்மருதூர், கணேசபுரம், கணேச மாநகரம், பிள்ளைநகர் என பல பெயர்கள் இந்த ஊருக்கு இருந்துள்ளதை கல்வெட்டு ஆதாரங்கள் மூலம் அறியலாம்.\nதோஷங்களை நிவர்த்தி செய்யும் பிள்ளையார் மந்திரம்\nபொதுவாக இரண்டு கரங்களை கொண்ட விநாயகரை பார்ப்பதென்பது அரிதினும் அரிது. இங்குள்ள விநாயர் இரண்டு கரங்களோடு இருக்கிறார். இதனை அடுத்து ஆப்கானிஸ்தானில் மட்டுமே இரண்டு கரங்களோடு விநாயகர் சிலை உள்ளது என்று கூறப்படுகிறது. இந்த அற்புத விநாயகரை செதுக்கிய சிற்பியின் பெயர் ‘எக்காட்டூர் கோன் பெருபரணன்’.\nநீங்கள் கோயில் குளங்களில் காசுகளை போடுவதால் ஏற்படும் பலன்கள் என்ன தெரியுமா\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \nசிவன் மலை ஆண்டவன் பெட்டியில் முருகனின் வேல். பயங்கரவாதம் ஒழியுமா\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/thirumana-valvu-rasi-palan/", "date_download": "2019-07-16T12:32:53Z", "digest": "sha1:6QGYT6I5UKA4CRWGNG6ABQEARMR4PVHK", "length": 17297, "nlines": 119, "source_domain": "dheivegam.com", "title": "திருமண வாழ்வில் உங்களுக்கு ஒத்துப்போகாத ராசிகள் எவை தெரியுமா ? - Dheivegam", "raw_content": "\nHome ஜோதிடம் பொது பலன் திருமண வாழ்வில் உங்களுக்கு ஒத்துப்போகாத ராசிகள் எவை தெரியுமா \nதிருமண வாழ்வில் உங்களுக்கு ஒத்துப்போகாத ராசிகள் எவை தெரியுமா \nவாழ்வில் ஒவ்வொருவருக்கும் திருமணம் என்பது ஒரு முக்கியமான நிகழ்வாகும். ஜோதிட ரீதியாக பல பொருத்தங்களை பார்த்து திருமணம் செய்விக்கும் போது ராசி பொருத்தத்தையும் பார்ப்பார்கள். அப்படி ஜோதிடத்தில் உள்ள 12 ராசியினருக்கும் எந்தெந்த ராசி அவர்களின் திருமண வாழ்விற்கு சற்று ஒத்துப்போகாத ராசிகள் என்பதைப் பற்றி இங்கு காண்போம்.\nமேஷ ராசியினருக்கு ஒத்துப்போகாத ராசியாக கருதப்படுபவர்கள் ரிஷப ராசியினர் ஆவார்கள். மேஷ ராசியினரின் வேகமான சிந்தனையும், செயல்பாடுகளும் மெதுவான சுகமான வாழ்க்கை வாழும் கொள்கை கொண்ட ரிஷப ராசியினருடன் பொருந்தமாட்டார்கள். எனவே திருமணப் பொருத்தம் பார்ப்பவர்கள் இந்த இரு ராசியினருக்கும் இணைக்கும் எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்.\nரிஷப ராசியினருக்கு ஒத்துப்போகாத ராசியாக கருதப்படுபவர்கள் தனுசு ராசியினர். வாழ்வில் எதிலும் ஒரு ஒழுக்கம் மற்றும் நேர்மறையான செயல்பாடுகளை விரும்பும் இந்த ராசியினருடன், சுதந்திர உணர்வும் யாருக்கும் எளிதில் அடங்கிப்போகாத தன்மை கொண்ட தனுசு ராசியினருடன் திருமணம் செய்வது, அவர்கள் வாழ்வில் அவ்வப்போது கருத்துவேறுபாடுகளையும், விவாதங்களையும் உருவாக்கும்.\nமிதுன ராசியினருக்கு ஒத்துப்போகாத ராசியினராக கருதப்படுபவர்கள் மகர ராசியினர். வாழ்வில் எப்போதும் மகிழ்ச்சியையும், நகைச்சுவைத்தன்மையையும் விரும்பும் இந்த ராசியினருடன் எதற்கும் வளைந்து கொடுக்காத மற்றும் திட்டமிட்டு வாழ்க்கையை வாழும் மக�� ராசியினருடன் திருமணம் செய்வது இருவருக்குமே பல நேரங்களில் மன வருத்தங்களை கொடுக்கும்.\nகடக ராசியினருக்கு ஒத்துப்போகாத ராசியாக கருதப்படுபவர்கள் கும்ப ராசியினர் ஆவார்கள். வாழ்க்கையை எப்போதும் சுகமாக வாழ நினைக்கும் நீங்கள் அதிகம் கனவுலகில் வாழ்வீர்கள். ஆனால் எதார்த்த உலகின் உண்மைகளை நன்கு உணர்ந்த கும்ப ராசியினர் அதற்கேற்றவாறு வாழ பிறரை வலியுறுத்துவார்கள். ஆகவே இந்த இரு ராசியினருக்கும் திருமணம் செய்கையில் அவர்கள் வாழ்க்கையில் ஏதாவது ஒரு மனக்குறைபாடு இருந்து கொண்டே இருக்கும்.\nசிம்ம ராசியினருக்கு ஒத்துப்போகாத ராசியாக கருதப்படுவது விருச்சிக ராசியினர் எப்போதும் எதற்கும் அஞ்சாமல், வளைந்து கொடுக்காமல் வாழும் உங்களுடன், அறிவுத்திறன் மற்றும் சிந்தனை ஆற்றல் அதிகம் கொண்ட விருச்சிக ராசியினர் ஏதாவது ஒருவகையில் விவாதங்களில் ஈடுபடக்கூடும். எனவே இந்த இரு ராசிக்கும் இடையே திருமண பொருத்தம் பார்ப்பதை தவிர்க்கலாம்.\nகன்னி ராசியினருக்கு ஒத்துப்போகாத ராசியினாராக கருதப்படுபவர்கள் தனுசு ராசிக்காரர்களே. வாழ்வில் எதிலும் ஒரு கலைநயம் மற்றும் கவித்துவத்தை விரும்பும் உங்களுக்கும் பிறரின் உணர்வுகளை அவ்வளவு எளிதாக உணர முடியாத தனுஷுக்கு ரசிகர்களுக்கும் பொருந்தாது. எனவே இந்த இரு ராசிக்கும் இடையே திருமண பொருத்தம் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.\nதுலா ராசியினருக்கு ஒத்துப்போகாத ராசியினராக கருதப்படுபவர்கள் கன்னி ராசியினர் ஆவார்கள். எப்போதும் பிறருடன் உண்மையாக பழகும் நீங்கள், தங்களுக்கென்று ஒரு வாழ்க்கை முறை மற்றும் கொள்கை இருப்பதை விரும்பும் கன்னி ராசியினருடன் திருமண வாழ்வில் இணைந்தால் ஏதாவது ஒரு விவாதங்கள் அடிக்கடி நிகழும் நிலை ஏற்படும்.\nவிருச்சிக ராசியினருடன் ஒத்துப்போகாத ராசியாக கருதப்படுபவர்கள் மகர ராயினர்கள் ஆவார்கள். எப்போதும் எதிலும் கடினமான விதிமுறைகள் மற்றும் ஒழுக்கத்தை எதிர்பார்க்கும் உங்களுடன் எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாமல் எதிர் வாதம் புரியும் மேஷ ராசியினருடன் எப்போதும் ஏதாவது ஒரு காரணத்திற்காக வாக்குவாதங்கள் ஏற்படலாம் எனவே இந்த இரு ராசியினருக்குமிடையே திருமணம் செய்வதை தவிர்ப்பது நலம்.\nதனுசு ராசியினருடன் ஒத்துப்போகாத ராசியாக கருதப்படுபவர்கள் ரிஷப ராசி���ினர்கள் ஆவார்கள். பிறர் மதிப்பையும, மரியாதையையும் விரும்பி எப்போதும் ஒரு வளையா தன்மையைக் கொண்டிருக்கும் நீங்கள், வாழ்க்கையை மகிழ்வுடன் சிரித்து வாழ விரும்பும் ரிஷப ராசியினருடன் திருமண வாழ்வில் இணைவது சரியாக இருக்காது.\nமகர ராசியினருடன் ஒத்துப்போகாத ராசியினராக கருதப்படுபவர்கள் மிதுன ராசியினர் ஆவார்கள். உங்கள் வாழ்வில் நீங்கள் காணும் கற்பனைகளுக்கும், கனவுகளுக்கும் உறுதுணையாக உங்கள் வாழ்க்கை துணை இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் நீங்கள். எப்போதும் ஒரு கட்டுக்கோப்போடு, எதார்த்த உலகில் வாழும் மிதுன ராசியினருடன் உங்கள் திருமண வாழ்வானது எப்போதும் ஒரு வித மனக்கசப்பை ஏற்படுத்திகொடே இருக்கும்.\nகும்ப ராசியினருடன் ஒத்துப்போகாத ராசியினராக கருதப்படுபவர்கள் கடக ராசியினர் ஆவார்கள். எல்லோரிடமும் விசுவாசம் மற்றும் உணர்வை எதிர்பார்க்கும் நீங்கள் வாழ்க்கையில் எதற்கும், யாரைப் பற்றியும் கவலைப்படாத குணம் கொண்ட கடக ராசியினருடன் திருமண வாழ்வை ஏற்படுத்திக்கொள்வது ஒரு போராட்டமான வாழ்க்கையையே கொடுக்கும்.\nமீன ராசியினருடன் ஒத்துப்போகாத ராசியினராக கருதப்படுபவர்கள் மிதுன ராசியினர் ஆவார்கள். வாழ்வில் காதல் உணர்வும் பிறரின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் தன்மை அதிகம் கொண்ட உங்களுடன், அறிவாற்றல் மிக்க, எதையும் விமர்சிக்கும் தன்மை கொண்ட மிதுன ராசியினருடன் திருமண வாழ்வில் ஈடுபட்டால் இருவரும் அடிக்கடி மனஸ்தாபங்களால் வருந்தும் நிலை ஏற்படலாம்.\nசுக்கிரன் பெயர்ச்சி பலன்கள் – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு\nநமக்கு அன்றாடம் பல வகையான சகுனங்கள் உணர்த்தும் பலன்கள் என்ன தெரியுமா\nகடக ராசி, லக்னத்தில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டங்களை பெற இவற்றை செய்யுங்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/romanian/lesson-4774731040", "date_download": "2019-07-16T13:01:26Z", "digest": "sha1:SIGRBDISKRY36LPSGNGK2QL3AHVT7CTZ", "length": 1925, "nlines": 85, "source_domain": "www.internetpolyglot.com", "title": "வாழ்க்கை, வயது - Maisha, miaka | Detalii lectie (Tamil - Swahili) - Internet Polyglot", "raw_content": "\nவாழ்க்கை, வயது - Maisha, miaka\nவாழ்க்கை, வயது - Maisha, miaka\nவாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள். Maisha ni mafupi, jifunze kusuhu sehemu zote kuanzia kuzaliwa hadi kifo\n0 0 உயிர் வாழ்தல் uzima\n0 0 கருவுறுதல் uvyazi\n0 0 பச்சைக் குழந்தை mtoto\n0 0 பெற்றெடுப்பது kuzaa\n0 0 மரணித்தல் kifo\n0 0 வயதடைதல் kuzeeka\n0 0 வயோதிகம் mzee\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2019/05/27142326/1243565/STR-to-direct-again-after-14-years.vpf", "date_download": "2019-07-16T13:18:52Z", "digest": "sha1:B55DOZBF7NOOHDXBRY6OYINQKDB6CRVU", "length": 16085, "nlines": 205, "source_domain": "www.maalaimalar.com", "title": "சிம்பு இயக்கும் புதிய படம் - சந்தானம் நடிக்கிறார் || STR to direct again after 14 years", "raw_content": "\nசென்னை 16-07-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசிம்பு இயக்கும் புதிய படம் - சந்தானம் நடிக்கிறார்\nசிம்புவின் மன்தமன் படத்தின் மூலம் காமெடியனாக அறிமுகமான சந்தானம் தற்போது கதாநாயகனாக நடித்து வரும் நிலையில், சிம்பு இயக்கும் புதிய படத்திலும் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.\nசிம்புவின் மன்தமன் படத்தின் மூலம் காமெடியனாக அறிமுகமான சந்தானம் தற்போது கதாநாயகனாக நடித்து வரும் நிலையில், சிம்பு இயக்கும் புதிய படத்திலும் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.\nசிம்பு 14 ஆண்டுகளுக்கு முன் இயக்கிய திரைப்படம் `வல்லவன்'. நயன்தாரா, ரீமா சென் நடித்த இந்த படத்தின் படப்பிடிப்பின்போது தான் சிம்புவுக்கும் நயன்தாராவுக்கும் காதல் ஏற்பட்டது. பின்னர் இருவரும் பிரிந்தனர்.\nஇந்த படத்துக்கு பிறகு அவர் எந்த படத்தையும் இயக்காமல் இருந்தார். தற்போது சினிமாவில் அதிக கவனம் செலுத்தும் சிம்பு அடுத்து இயக்கத்திலும் இறங்க இருக்கிறார். சிம்பு இயக்கும் படத்துக்கான வேலைகள் ஆரம்பித்துவிட்டன. இதில் சிம்புவுடன் சந்தானமும் இணைந்து நடிக்கிறார்.\nசிம்பு தற்போது ஹன்சிகாவின் மஹா படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதுதவிர வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்திலும், மஃப்டி படத்தின் தமிழ் ரீமேக்கிலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nSTR | Santhanam | சிம்பு | சந்தானம்\nசிம்பு பற்றிய செய்திகள் இதுவரை...\nசிம்புவுக்கு 500 அடி நீள போஸ்டர் ஒட்டிய ரசிகர்கள்\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து சிம்பு அறிக்கை\n15 வருடங்களுக்கு பிறகு சிம்புவை இயக்கும் பிரபல இயக்குநர்\nசிம்பு திருமணம் பற்றிய கேள்வி - டி.ராஜேந்தர் கண்ணீர்\nமாநாடு படத்திற்காக ஒல்லியான சிம்பு - வைரலாகும் புகைப்படம்\nமேலும் சிம்பு பற்றிய செய்திகள்\nஆந்���ிரா, சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு ஆளுனர் நியமனம்- ஜனாதிபதி உத்தரவு\nமும்பை கட்டிட விபத்து- உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்\nநீட் விலக்கு மசோதா தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டு விட்டது- உயர்நீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் பதில்\nசரவண பவன் ஓட்டல் அதிபரை தனியார் மருத்துவமனையில் சேர்க்க சென்னை ஐகோர்ட் அனுமதி\nஉபி மாநில பாஜக தலைவர் மாற்றம்\nதரமான சாலை வேண்டுமானால் சுங்க கட்டணம் அவசியம் செலுத்த வேண்டும்- கட்காரி\nதபால் துறை தேர்வு ரத்து: அனைத்து மொழிகளிலும் நடத்த ஏற்பாடு- மத்திய மந்திரி தகவல்\nபிகில் பட பாடல் லீக்- படக்குழு அதிர்ச்சி\nசிறுவனுக்கு உதவ காரணமாக இருந்த மாலை மலர் பத்திரிகைக்கு நன்றி- ராகவா லாரன்ஸ்\nபிக்பாஸ் நிகழ்ச்சி மீது நடிகை பரபரப்பு புகார்\nகாப்பான் படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜோதிகா மீது கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார்\nசிம்புவுக்கு 500 அடி நீள போஸ்டர் ஒட்டிய ரசிகர்கள்\nகௌதம் கார்த்திக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிம்பு\nமாநாடு இசையமைப்பாளரை உறுதி செய்த வெங்கட் பிரபு\nஓய்வு பெறாவிட்டால் டோனி நீக்கம்\nகடலில் குதித்து போதை பொருள் கடத்திய நீர்மூழ்கி கப்பலை நிறுத்திய அமெரிக்க கடற்படை வீரர் : வீடியோ இணைப்பு\n2016 டி20 உலகக்கோப்பையில் வில்லன், இன்று ஹீரோ: இழந்த பெருமையை மீட்ட பென் ஸ்டோக்ஸ்\nராகவா லாரன்சிடம் உதவி கேட்க வந்து சென்னையில் தவிக்கும் குடும்பம்- ரெயில் நிலையத்தில் தூங்கும் பரிதாபம்\nரெயில் நிலையத்தில் சிகிச்சைக்கு வழியில்லாமல் தவித்த சிறுவனுக்கு ராகவா லாரன்ஸ் உதவி\nஎன் வாழ்நாள் முழுவதும் இவரிடம் மன்னிப்பு கேட்பேன் -யாரை சொல்கிறார் ஸ்டோக்ஸ்\nபவுண்டரி எண்ணிக்கை விதி அபத்தமானது- ஐசிசி மீது கவுதம் காம்பீர் சாடல்\nபவுண்டரி எண்ணிக்கையில் கோப்பையை தட்டி சென்றது இங்கிலாந்து\nஒரு உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்த கேப்டன் - வில்லியம்சன் சாதனை\nநடிகர் ஆரவிற்கு முத்தம் கொடுக்க மறுத்த பிரபல நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/DevotionalTopNews/2019/04/08100412/1236122/samayapuram-mariamman-temple-chithirai-thiruvizha.vpf", "date_download": "2019-07-16T13:15:59Z", "digest": "sha1:N7QIQHRCN6IYLYOI3GCPM2YAW576DXWF", "length": 15824, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா தொடங்கியது || samayapuram mariamman temple chithirai thiruvizha", "raw_content": "\nசென்னை 16-07-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா தொடங்கியது\nசமயபுரம் மாரியம்மன் கோவிலின் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nசமயபுரம் மாரியம்மன் கோவிலின் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nசமயபுரம் மாரியம்மன் கோவிலின் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை 7.10 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கேடயத்தில் கொடி மரத்தின் முன்பு எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் 7.40 மணிக்கு அம்மன் படம் பொறிக்கப்பட்ட கொடி, தங்க கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.\nநிகழ்ச்சியில் சமயபுரம், வே.துறையூர், மருதூர், மாகாளிகுடி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த முக்கியஸ்தர்களும், முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் துரை.ராஜசேகரன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் நேற்று இரவு 7 மணிக்கு அம்மன் கேடயத்தில் புறப்பாடாகி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.\nவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 16-ந் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது. 17-ந் தேதி காலை 10 மணிக்கு பல்லக்கில் அம்மன் புறப்பாடாகி ஆஸ்தான மண்டபம் சென்றடைகிறார். இரவு 8 மணிக்கு வெள்ளி காமதேனு வாகனத்தில் புறப்பாடாகி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.\n18-ந் தேதி காலை பல்லக்கிலும், இரவு 8 மணிக்கு முத்து பல்லக்கிலும் அம்மன் புறப்பாடாகிறார். 19-ந் தேதி காலை 12 மணிக்கு அம்மன் பல்லக்கில் புறப்பாடாகி ஆஸ்தான மண்டபம் சென்றடைகிறார். மாலை 5 மணிக்கு அபிஷேகம் முடிந்த பிறகு இரவு 8 மணிக்கு தெப்ப உற்சவம் நடக்கிறது.\nசமயபுரம் மாரியம்மன் | மாரியம்மன் |\nஆந்திரா, சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு ஆளுனர் நியமனம்- ஜனாதிபதி உத்தரவு\nமும்பை கட்டிட விபத்து- உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்\nநீட் விலக்கு மசோதா தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டு விட்டது- உயர்நீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் பதில்\nசரவண பவன் ஓட்டல் அதிபரை தனியார் மருத்துவமனையில் சேர்க்க சென்னை ஐகோர்ட் அனுமதி\nஉபி மாநில பாஜக தலைவர் மாற்றம்\nதரமான சாலை வேண்டுமானால் சுங்க கட்டணம் அவசியம் செலுத்த வேண்டும்- கட்காரி\nதபால் துறை தேர்வு ரத்து: அனைத்து மொழிகளிலும் நடத்த ஏற்பாடு- மத்திய மந்திரி தகவல்\nசிவனடியாருக்கு அமுது படைத்த அம்மையார்\nஆனி பௌர்ணமி விரதம் அனுஷ்டிக்கும் முறை\nகாரைக்கால் அம்மையார் கோவிலில் இன்று மாங்கனி திருவிழா\nசந்திர கிரகண வேளையில் கூற வேண்டிய மந்திரம்\nசந்திர கிரகணம்- திருப்பதி கோவில் இன்று 10 மணி நேரம் மூடப்படுகிறது\nசமயபுரம் மாரியம்மன் கோவிலில் பஞ்சப்பிரகார திருவிழா\nசமயபுரம் மாரியம்மன் கோவிலில் பஞ்சப்பிரகார விழா தொடங்கியது\nதங்க கமல வாகனத்தில் சமயபுரம் மாரியம்மன் வீதி உலா\nஓய்வு பெறாவிட்டால் டோனி நீக்கம்\nகடலில் குதித்து போதை பொருள் கடத்திய நீர்மூழ்கி கப்பலை நிறுத்திய அமெரிக்க கடற்படை வீரர் : வீடியோ இணைப்பு\n2016 டி20 உலகக்கோப்பையில் வில்லன், இன்று ஹீரோ: இழந்த பெருமையை மீட்ட பென் ஸ்டோக்ஸ்\nராகவா லாரன்சிடம் உதவி கேட்க வந்து சென்னையில் தவிக்கும் குடும்பம்- ரெயில் நிலையத்தில் தூங்கும் பரிதாபம்\nரெயில் நிலையத்தில் சிகிச்சைக்கு வழியில்லாமல் தவித்த சிறுவனுக்கு ராகவா லாரன்ஸ் உதவி\nஎன் வாழ்நாள் முழுவதும் இவரிடம் மன்னிப்பு கேட்பேன் -யாரை சொல்கிறார் ஸ்டோக்ஸ்\nபவுண்டரி எண்ணிக்கை விதி அபத்தமானது- ஐசிசி மீது கவுதம் காம்பீர் சாடல்\nபவுண்டரி எண்ணிக்கையில் கோப்பையை தட்டி சென்றது இங்கிலாந்து\nஒரு உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்த கேப்டன் - வில்லியம்சன் சாதனை\nநடிகர் ஆரவிற்கு முத்தம் கொடுக்க மறுத்த பிரபல நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/sushma-swaraj-signs-mou-vietnam", "date_download": "2019-07-16T12:44:55Z", "digest": "sha1:SQERI3ZVMKPHL46264SWZT4GHNK3H7E6", "length": 8698, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "சுஷ்மா சுவராஜ் வியட்னாமில் கையெழுத்து.... | sushma swaraj signs mou in vietnam... | nakkheeran", "raw_content": "\nசுஷ்மா சுவராஜ் வியட்னாமில் கையெழுத்து....\nவெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் வியட்னாம் வெளியுறவுத்துறை அமைச்சர் பாம் பின் மின் ஆகிய இருவரும், இந்தியா மற்றும் வியட்னாமுக்கு இடையே ஒரு புரிந்து உணர்வு ஒப்பந்தத்தை இன்று வியட்னாமில் போடப்பட்டது. அந்த நிகழ்வில் கூடியிருக்கும் பலர் முன் இந்த இரு அமைச்சர்களும் கையெழுத்திட்டனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமும்பையில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து கோர விபத்து\nம.பியில் சட்ட விரோதமான கட்டிடத்தை இடித்த மாநகராட்சி...அதிர்ச்சி வீடியோ\nமும்பையில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து கோர விபத்து\nம.பியில் சட்ட விரோதமான கட்டிடத்தை இடித்த மாநகராட்சி...அதிர்ச்சி வீடியோ\nநான்கு மாடி கட்டிடம் இடிந்து விபத்து... 40 பேர் நிலை என்னவானது... மீட்புப்பணி தீவிரம்\n360° ‎செய்திகள் 16 hrs\nதோல்விக்கு பின் பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு\n360° ‎செய்திகள் 15 hrs\nபாஜகவின் கையில் இன்னொரு ஆயுதம் என்.ஐ.ஏ.\nசிறப்பு செய்திகள் 12 hrs\nபுதிய பதவியை ஏற்றுக்கொண்ட ரோஜா...\n24X7 ‎செய்திகள் 11 hrs\nபிக் பாஸ் பார்க்காதவர்கள் தைரியசாலிகள் பார்த்தவர்கள்... - பிக் பாஸ் குறித்து மனநல மருத்துவர் சாலினி.\nபேசிய படி வாகனத்தை ஓட்டிய வாலிபர்...திடீரென்று வெடித்த செல்போன்\nகிட்டதட்ட 1000 கோடி ரூபாயைக் காப்பாற்றிய முடிவு\nமீண்டும் தினகரன் கட்சிக்கு இன்று நடந்த அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணுக்கு நடந்த கொடுமை அதிர்ச்சியை ஏற்படுத்திய மருமகனின் போன் கால்\nதிமுக பொறுப்பாளர்களுக்கும், அண்ணன் துரைமுருகனுக்கும் அன்பு வேண்டுகோள்... ஏ.சி.சண்முகம் பேட்டி\nதேமுதிக, அமமுக கட்சியினரின் சாய்ஸ்\nதேமுதிகவை கழட்டி விட தயாரான பாஜக, அதிமுக கமலுக்கு குறி வைக்கும் அதிமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nationlankanews.com/2019/05/blog-post_464.html", "date_download": "2019-07-16T12:21:45Z", "digest": "sha1:2HCOHB3XCGKP2MQFZR3SIVQ5N5ZKGVMD", "length": 7684, "nlines": 71, "source_domain": "www.nationlankanews.com", "title": "வாப்பாவை காப்பாற்ற கெஞ்சிய சின்ன மகன் - Nation Lanka News", "raw_content": "\nவாப்பாவை காப்பாற்ற கெஞ்சிய சின்ன மகன்\nஇந்த படத்தில் இருப்பவர்கள் நேற்று பௌத்த இனவாத ரவுடிகளால் கொல்லப்பட்ட பௌசுல் அமீரின் 4 பிள்ளைகள்,\nதனது தந்தையை காப்பாற்ற எதுவும் செய்யாத பொலிஸ், குறைந்தது வெட்டு பட்டு கிடந்த தந்தையை வைத்திய சாலைக்காவது கொண்டு செல்ல உதவி இல்லை,\nபௌத்த இனவாத ரவுடிகளால் பத்த வைத்த தனது பாதி தீ பற்றிய லாரியில ���ொண்டும் செல்லும் போது பாதியிலேயே உயிர் இலந்துள்ளார் ,\nஇந்த சின்ன மகன் வாப்பாவை காப்பாத்துங்க எண்டு கத்தும் போது பொலிஸ் காரர்கள் வேரு யாருடனோ தொலைபேசியில் கதைத்துக்கொண்டு இருந்துள்ளனர், இதை சொல்லும் போது அந்த குழந்தையின் குரல் நடுங்கி உள்ளது .\nஎங்களது உயிர் போன்றதுதான் மற்றவர்களின் உயிரும் என்பதை புரிந்துக்கொள்ள இன்னும் எத்தனை அனாதைகள் உருவாக வேண்டும்..\nசிங்களம் , தமிழ், முஸ்லிம் என்ன வேற்றுமை இந்த அனாதைகளுக்கு புரியுமா\nநாத்தன்டியிலிருந்து கவட்ராமுல்லை வரை எத்தனை யுத்த பீரங்கிகள் ,பொலிஸ் , ராணுவம் எவ்வளவு பெயர் இருந்தாலும் , ஊரடங்கு சட்டம் போட்டாலும் , கொட்ராமுல்லை முஸ்லிம்களிடம் இருந்த பயம் , பாதுகாப்பற்ற தன்மை, அவர்களது கண்களில் இருந்தது ‪anurada godakoda‬\nவிபரம் | விண்ணப்ப படிவம்\nமுகாமைத்துவ உதவியாளர் தரம் III திறந்த போட்டி பரீட்சை 2018 - வட மாகணம்\nPDF வடிவில் பெற இந்த link ஐ கிலிக் செய்யவும் https://drive.google.com/open\nஅதியுயர் விருதுக்கு முத்தையா முரளிதரனின் பெயர் சிபாரிசு\nஇலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரன் பெயர் ஐசிசி கோல் ஒவ் பேம் (ICC Hall of Fame) விருதிற்காக சிபாரிசு...\nகாத்தான்குடியின் பொதுமகன் என்றவகையிலும் இப்பிரதேச முஸ்லிம் மக்கள் சார்பிலும் இக்கடிதத்தினை நான் உங்களுக்கு எழுதுகின்றேன். கடந்த 21ம் ...\nகிராம அபிவிருத்தி திணைக்களத்தின் இணைந்த உத்தியோத்தர் - திரந்த போட்டி பரீட்சை 2019 - கிழக்கு மாகாண பொதுச் வேசை\nஇப்படிச் செய்தால் முஸ்லிம்களுக்கு ஒரு அடிகூட, படவிட மாட்டோம் - விமல் வீரவன்ச\nஎதிர்காலத்தில் ஆட்சிக்கு வரும் அரசாங்கம் எந்த முஸ்லிம் பிரஜைக்கும் பாதிப்பு ஏற்பட இடமளிக்காது என பாராளுமன்ற உறுப்பினர் விமல் தெரிவித்துள்ளா...\nமுஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம் பிரச்சினைக்கு தீர்வு\nகிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளில் இருந்து முஸ்லிம் ஆசிரியர்களை மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ், முஸ்லிம் பாடசாலைகளுக்கு மாற்றியிருந்ததை அடுத்து...\nஆசிரியர். பி. அம்பிகைபாகனின் புலமைப் பரிசில் பரீட்சை முன்னோடி வினாத்தாள்கள்\nஆசிரியர். பி. அம்பிகைபாகனின் புலமைப் பரிசில் பரீட்சை முன்னோடி வினாத்தாள்கள் முன்னோடி வினாத்தாள் 1: Model paper 01 download முன்னோடி...\nபாடசாலைகளின் பாதுகாப்பை அறிய மஹிந்த நேரில் விஜயம்\nஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு பின்னர் நாடளாவிய ரீதியில் உள்ளபாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/02/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3/", "date_download": "2019-07-16T12:19:38Z", "digest": "sha1:RT4JHB6HJDXJLPL4JO3EKLOO3O3RL4QU", "length": 26615, "nlines": 182, "source_domain": "chittarkottai.com", "title": "எந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும்? « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nதங்கமான விட்டமின் – வைட்டமின் ‘சி’\nசர்க்கரை நோயும் சந்தேகங்களும் – ஆலோசனைகளும் 1/2\nநோய் எதிர்ப்பை அதிகரிக்கும் ஒரு கரண்டி சர்க்கரை\nதனிப்பட்ட சுகாதாரம் – Personal Hygiene\nமாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி\nவயிற்றுக் கோளாறிலிருந்து விடுதலை பெற\nகர்ப்பகாலத்தில் உணவுக் கட்டுப்பாட்டால் குழந்தைக்கு பாதிப்பில்லை\nஅன்பைவிட சுவையானது உண்டா -சிறுகதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,503 முறை படிக்கப்பட்டுள்ளது\nஎந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும்\nஉணவு என்று சொன்னால், உணவின் சுவைதான் நினைவுக்கு வரும். சுவையில்லாத உணவு உணவாகாது. ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவாகும். நாக்கு அறியக் கூடிய சுவைகள் ஆறுவகை எனப் பழந்தமிழ் மருத்துவம் கூறுகிறது.\nஉடலில் இயங்குகின்ற முக்கியமான தாதுக்களுடன் ஆறு சுவைகளும் ஒன்றுகூடி உடலை வளர்க்கப் பயன்படுகின்றன. உடலானது ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு தாதுக்களால் ஆனது. இவற்றுள் ஏழாவது தாதுவாகிய மூளை சரியாக இயங்க வேண்டுமானால், பிற தாதுக்கள் ஆறும் தகுந்த அளவில் உடலில் இருக்க வேண்டும். இந்த ஆறு தாதுக்களை வளர்ப்பவை ஆறு சுவைகளாகும்.\nதுவர்ப்பு ரத்தம் பெருகச் செய்கிறது. இனிப்பு தசை வளர்க்கிறது. புளிப்பு கொழுப்பை உற்பத்தி செய்கிறது. கார்ப்பு எலும்பை வளர்த்து உறுதியாக்குகிறது. கசப்பு நரம்பை பலப்படுத்துகிறது. உவர்ப்பு உமிழ் நீரைச் சுரக்கச் செய்கிறது. உடல் தாதுக்கள் பெருக்கவும் அவற்றை உடலுக்கு ஏற்றவாறு சமன் செய்வதும் ஆறு சுவைகள் கொண்ட உணவுகளாகும்.\nஉடல் நலத்துக்கு மிகவும் உகந்தது. விருப்பு வெறுப்பில்லாதது. வியர்வை, ரத்தப்போக்கு, வயிற்றுப் போக்கை சரி செய்யும். வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அத்திக்காய் போன்றவை துவர்ப்பு சுவையுடையவை.\nமனத்துக்கும் உடலுக்கும் உற்சாகத்தைத் தரக்கூடியது. இது அதிகமானால் எடை கூடும். உடல் தளரும். சோர்வும் தூக்கமும் உண்டாகும். பழங்கள், உருளை, காரட், அரிசி, கோதுமை, கரும்பு போன்ற பொருள்களில் இனிப்புச் சுவை இருக்கிறது.\nஉணவின் சுவையை அதிகரிக்கும் சுவையிது. பசியைத் தூண்டும். நரம்புகளை வலுவடையச் செய்யும். இது அளவுக்கு அதிகமானால், பற்களைப் பாதிக்கும். நெஞ்செரிச்சல், ரத்தக் கொதிப்பு, அரிப்பு போன்றவற்றை உண்டாக்கும். உடல் தளரும். எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவை புளிப்புச் சுவை கொண்டவை.\nபசியைத் தூண்டும். செரிமானத்தைத் தூண்டும். உடல் இளைக்கும். உடலில் சேர்ந்துள்ள நீர்ப்பொருளை வெளியேற்றும். ரத்தத்தைத் தூய்மையாக்கும். வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவை காரச்சுவை கொண்டவை.\nபெரும்பாலும் வெறுக்கக் கூடிய சுவை. ஆனாலும் உடலுக்கு மிகுந்த நன்மையைத் தரக்கூடிய சுவை இதுவே. இது, நோய் எதிர்ப்புச் சக்தியாகச் செயல்படும். தாகம், உடல் எரிச்சல், அரிப்பு, காய்ச்சல் ஆகிய இவற்றைத் தணிக்கும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும் பாகற்காய், சுண்டை, கத்தரி, வெங்காயம், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம் பூ, ஓமம் போன்றவற்றிலிருந்து கசப்புச் சுவையைப் பெறலாம்.\nஅனைவரும் விரும்புகின்ற சுவை. தவிர்க்க இயலாதது. உமிழ் நீரைச் சுரக்கச் செய்யும். மற்ற சுவைகளைச் சமன் செய்யும். உண்ட உணவைச் செரிக்க வைக்கும். கீரைத்தண்டு, வாழைத் தண்டு, முள்ளங்கி, பூசணி, சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் உவர்ப்புச் சுவை மிகுதியாக உள்ளது.\nஉணவு வகைகளை சுவைக்கு ஒன்றாகச் சமைத்து உண்பதாக வைத்துக்கொள்வோம். இலையில் உணவு பரிமாறப்பட்டுள்ளது. எந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும். எந்தச் சுவையை இறுதியில் உண்ண வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும்.\nசிலர், இலையில் உணவு பரிமாறப்படும் போதே ஒவ்வொன்றாக உண்டு கொண்டேயிருப்பார்கள். அது தவறு. உணவு முழுமையாகப் பரிமாறப்பட்ட பின்பும், முதலில் உண்ண வேண்டியது, இனிப்பு. அடுத்து அடுத்ததாகப் புளிப்பு, உப்பு, காரம், கசப்பு ஆகிய சுவைகளை உண்ட பின்பு இறுதியாகத் துவர்ப்புச் சுவையை உண்ண வேண்டும்.\nஇவ்வாறாக உணவை உண்பதனால், உடம்பில் ஆட்கொண்டிருக்கும் பஞ்ச பூதங்கள் சமநிலை பெறும். இவ்வாறு உண்ட பின்பு முடிவாக தயிரும் உப்பும் கலந்து உண்டால், உணவில் கலந்துள்ள வாத பித்த ரசயங்கள் என்னும் முக்குற்றங்கள் நீங்கிவிடும். உடம்பில் நோய் தோன்றுவதற்கான கூறுகள் அனைத்தும் அகற்றப்பட்டுவிடும்.\nஆறு சுவை உணவை மட்டும் உண்டுவிட்டால் போதாது. அதற்கு உரிய காலத்தில் உணவு உண்ண வேண்டும். ஞாயிறு எழும்போதும், மறையும் போதும் எந்த உணவையும் உண்ணக் கூடாது. கோபமோ கவலையோ துக்கமோ ஏற்படும் போதில் உணவு உண்பதைத் தவிர்த்திட வேண்டும். அதே போல், நின்று கொண்டும் கைகளை ஊன்றிக் கொண்டும் உணவு உண்ணக் கூடாது.\nஎப்போதும் உணவு உண்ணும்போது, கிழக்கு நோக்கி அமர்ந்துண்டால், அது ஆயுளை வளர்க்கும். தெற்கு நோக்கி அமர்ந்துண்டால் அது புகழை வளர்க்கும். மேற்கு நோக்கி அமர்ந்துண்டால் அது செல்வத்தை வளர்க்கும். வடக்கு நோக்கி அமர்ந்துண்டால், அது அழிவுக்கு வழி வகுக்கும்.\nஎவ்வகை உணவாயினும் அதை உண்பதற்கு வாழை இலையைப் பயன்படுத்தினால், உணவினால் உண்டாகக் கூடிய தீமைகள் முற்றிலும் நீங்கிவிடும். உணவு உண்டு முடிந்த பின்பு குறைந்த அளவு நூறு அடி தூரமாவது நடந்து வர வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. படுக்கையில் அமர்ந்து கொண்டு உணவுண்ட பின்பு அப்படியே படுத்துக்கொள்கின்றவர்களுக்காகப் பரிதாப்படலாமே ஒழிய வேறு ஒன்றும் செய்ய இயலாது.\nஉணவின் சுவைக்கும் உடல் நலத்துக்கும் உள்ள தொடர்பை அறிந்து கொண்டால், உடல் நோய்களைத் தீர்க்கலாம். உடலில் நோய்கள் வராமல் தடுக்கலாம். உடல் உறுப்புகள் நன்கு வளரச் செய்யலாம். உடல் உறுப்புகள் பழுதில்லாமல் செழிப்பாகச் செம்மையாக அமைந்துவிட்டால் உடல் இன்பமாக இருக்கும். அதன்பின் வாழ்க்கை இன்பமாக இருக்கும். உடலில் ஏற்படும் குறைபாடுகளுக்கு ஏற்ப மனம் இருக்கும்.\nநோயுடைய உடலைக் கொண்ட மனம், மகிழ்ச்சியை இன்பத்தை எண்ணாமல் துன்பப்படும். நாக்கின் விருப்பத்துக்கு ஏற்ப உணவை உண்ணும் நாகரிகம் வளர்ந்து வருகிறது. எதை எப்போது சாப்பிடுவது என்றில்லாமல் எப்போதும் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்னும் பழக்கத்தினால், நோய்களுக்கு இடமளிப்பவர்கள் இருக்கின்றார்கள். உயிர் வாழ்வதற்கு உணவு வேண்டும் என்பதற்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம் உண்டு கொண்டிருந்தால் தம்மைத்தாமே வருத்தத்தில் ஆழ்த்திக் கொள்வதாகும்.\n‘உண்பது நாழி’ என்று, உணவின் அளவு குறிக்கப்படுகிறது. அதுவும் ஒரு நாளைக்கு எத்தனை முறை என்பதும் கூறப்பட்டுள்ளது. வாழ்க்கையை வாழும் முறையை அறிந்தவர்கள் சொல்லும் சொல்லை இகழ்ந்தால் வாழ்க்கையை இகழ்ந்தது போலாகும். ஆறு சுவையுடைய உணவுகளை உண்டு வந்தால், இல்லற வாழ்க்கை இனிமையாக இருக்கும்.\nசில சமயத்தில் ஆறு சுவை உணவை உண்ண இயலாமல் போகலாம். இயலும் சமயத்தில் உண்டு வந்தால் அவை சமநிலைக்கு வந்து உடல் நிலையைப் பாதுகாக்கும்.\nஉடல் நலத்துக்கு நன்மை பயக்கும் சீனக்கஞ்சி\nகொழுப்பு கூடாமல் தடுக்கும் சில உணவுகள்\nபல நோய்களுக்கு காரணமாக அமையும் மலச்சிக்கல்\nஉங்களது குண்டு உடல் ஒல்லியாக வெள்ளை உணவுகளைத் தவிருங்கள்\nஎக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nகிளைடர் விமான பயிற்சியாளர் அன்று ஓட்டல் சர்வர்\nஎந்த படிப்பிற்கு நல்ல வேலை வாய்ப்பு\nகுழந்தைகள் வளர்ப்பு – தெரிந்து கொள்ளுங்கள்\nதாயகத்திலிருந்து சவூதி வரும் சகோதரர்களின் கவனததிற்கு\nகோடை நோய்களை விரட்ட வழிகள்\nகைகள், கால்கள் இல்லை – கவலையும் இல்லை\nபள்ளியில் கடைப் பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள்\nகார்பன்டை ஆக்ஸைடை உறிஞ்சும் கடல்\nகருவிலேயே அழிக்கப்படும் பெண் சிசுக்கள்\nஆரஞ்சு பழம் எ��்றால் சும்மாவா\nஉடல் உறுப்பு தானம்: ஒரு விரிவாக்கம்\nபொட்டலில் பூத்த புதுமலர் 1\nவரலாற்றில் அதிகம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அவுரங்கசீப்\nசோனி நிறுவனம் உருவான கதை\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – மக்கள் இயக்கம்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/52389/", "date_download": "2019-07-16T12:11:41Z", "digest": "sha1:5CARUJV5Y67Z4PEMIWAFYVJTPCLWDXT2", "length": 11897, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "ஆவா குழு முகநூலில் தரவேற்றிய கைக்குண்டு உட்பட ஆயுதங்கள் மீட்பு : – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆவா குழு முகநூலில் தரவேற்றிய கைக்குண்டு உட்பட ஆயுதங்கள் மீட்பு :\nஆவா குழுவின் சந்தேகநபர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் அக்குழுவிடம் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளது. யாழ். காவல்துறையினரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலையே குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டு உள்ளன. குறித்த ஆயுதங்களை ஆவா குழுவினர் தமது முகநூலிலும் பதிவிட்டு இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nகுறித்த குழுவிடம் இருந்து ஒரு கைக்குண்டு , 6 வாள்கள், இரண்டு கைக்கோடாரிகள் மற்றும் முகத்தை மறைப்பதற்கு பயன்படுத்திய துணி என்பன கைப்பற்றப்பட்டு உள்ளன. கொழும்பில் மறைந்திருந்த ஆவா குழு உறுப்பினர்களான இக்ரம் எனும் முஸ்லிம் இளைஞன் உள்ளிட்ட மூவர் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு அழைத்துவரப்பட்டனர்.\nஅவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கோண்டாவில், கொக்குவில் மற்றும் நல்லூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மேலும் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அத்துடன், சந்தேகநபர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் பல்வேறு இடங்களில் மறைத்துவைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டன.\nகொழும்பில் கைது செய்யப்பட்ட இக்ரம் உள்ளிட்ட மூவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தப்படுவர். ஏனைய மூவரும் விசாரணைகளின் பின்னரே அவர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்படுவர்’ என காவல்துறையினர் மேலும் கூறினர்.\nTagsnews Srilanka tamil tamil news tamilnews ஆயுதங்கள் ஆவா குழு இக்ரம் கைக்குண்டு கைக்கோடாரிகள் தரவேற்றிய மீட்பு முகநூலில் வாள்கள் விசாரணைகளின்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகன்னியா மரபுரிமை காக்கும் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்தது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருமலைப் போராட்ட களத்தில், பாதுகாப்பு தரப்பினர் குவிக்கப்பட்டனர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுஸ்லிம் அமைச்சர்கள் இவ்வாரம் பதவிகளை பொறுப்பேற்க மாட்டார்கள்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி, இராணுவத் தளபதியை சந்தித்தார்….\nஉலகம் • பிரதான செய்திகள்\nதன்மீதான குற்றச்சாட்டுக்கள் அரசியல் நடவடிக்கையிலிருந்து ஓரங்கட்டுவதற்கான இலக்கு\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தான் இந்தியாவுக்கான வான்வழி பயணத்தை திறந்துள்ளது\nசிகிச்சை பயனின்றி ஏற்படும் உயிரிழப்புக்களை மருத்துவரின் தவறு என கூறுவது தவறு – சத்தியமூர்த்தி\nசாவகச்சேரி நகர சபை தேர்தலுக்கு மஹிந்த அணியும் கட்டுப்பணம் செலுத்தியது\nகன்னியா மரபுரிமை காக்கும் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்தது\nதிருமலைப் போராட்ட களத்தில், பாதுகாப்பு தரப்பினர் குவிக்கப்பட்டனர்… July 16, 2019\nமுஸ்லிம் அமைச்சர்கள் இவ்வாரம் பதவிகளை பொறுப்பேற்க மாட்டார்கள்…. July 16, 2019\nஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி, இராணுவத் தளபதியை சந்தித்தார்…. July 16, 2019\nதன்மீதான குற்றச்சாட்டுக்கள் அரசியல் நடவடிக்கையிலிருந்து ஓரங்கட்டுவதற்கான இலக்கு July 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\nLogeswaran on முஸ்லீம்களுடன், புரிந்துணர்விற்கான விட்டுக் கொடுப்புக்களை, தமிழர்கள் மாத்திரம் செய்து கொண்டிருக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-85/2893-2010-01-30-08-10-51", "date_download": "2019-07-16T12:40:21Z", "digest": "sha1:MH4SNPE2735A2MSMQRQQUEOF7UFMKTZW", "length": 10969, "nlines": 225, "source_domain": "keetru.com", "title": "அக்காவிற்கு தங்கை அளித்த மரண தண்டனை", "raw_content": "\nசுதந்திர இந்தியாவில் மரண தண்டனை எனும் அடிமை\nகஸ்தவ் கோர்பெட்: மலைகளில் இருந்து வந்த புரட்சிக்காரன்\nபெரிய குப்பைக்கூடை கேட்ட ஐன்ஸ்டீன்\nரூ.15 கடன் பாக்கிக்கு தலித் கணவன்-மனைவியை வெட்டிக் கொன்ற பார்ப்பனர்\nபுரட்சி நாயகி வில்மா எஸ்பின்\nநெல்லைச் சதி வழக்கின் தியாக தீபங்கள்\nதபால் தலையை தலைகீழாக ஒட்டினால்...\nவெகுமக்களுக்கு, அவர்கள் மேம்பாட்டுக்கு எதிரானதே இந்திய ஒன்றிய அரசு\n10 விழுக்காடு இடஒதுக்கீடு - கேள்வி பதில்\nசூரிய மின்கலன் வெப்பத்தினால் நீரை சுத்தகரிக்கும் புதிய தொழில்நுட்பம்\nமூடநம்பிக்கை - வெள்ளிக்கிழமை விளக்கு வைத்த நேரம்\n'இந்து', 'இந்தி', 'இந்தியா' - தளைகளில் இருந்து விடுபட நாம் செய்தது என்ன\n‘இந்தி அலுவல் மொழி’ என்பதை இன்றேனும் எதிர்க்க வேண்டாமா\nதேசிய நிலப் பயன்பாட்டுக் கொள்கை - கார்ப்பரேட்டுகள் நடத்தும் 'நிலப் போர்\nவெளியிடப்பட்டது: 30 ஜனவரி 2010\nஅக்காவிற்கு தங்கை அளித்த மரண தண்டனை\nஇது நடந்தது இங்கிலாந்தில். கி.பி.1587 பிப்ரவரி 8ம் தேதியன்று, இங்கிலாந்து ராணியாக இருந்த முதலாம் எலிசபெத், தனது அக்காளான மேரிக்கு மரண தண்டனை விதித்தான். மேரி கம்பீரமாக அதனை ஏற்று உயிர் துறந்தாள். காரணம் தன்னைக் கொல்ல மேரி சூழ்ச்சி செய்ததாக, தக்க நிரூபணங்கள் பேரில் தயக்கத்துடன் எலிசபெத் தீர்ப்பளித்தாள்.\nஅதற்கு முன்பு கிட்டத்தட்ட 19 வருடங்கள் வீட்டுக் காவலின் பேரில் ஒரு கோட்டையிலிருந்து இன்னொரு கோட்டைக்கு மேரி மாற்றப்பட்டுக் கொண்டு இருந்தாள். இவளுக்கு ‘பாதி விருந்தினர் - பாதி கைதி’ அந்தஸ்து கொடுக்கப்பட்டிருந்தது.\n(ஆர்.எஸ்.ராவ் எழுதிய ‘உங்களுக்குத் தெரியுமா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்��ில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2018/10/18/mr-m-k-stalin-president-of-dmk-allotted-some-of-his-precious-time-to-watch-the-movie-ratchashan/", "date_download": "2019-07-16T13:16:26Z", "digest": "sha1:UCRSSPRVESZJQR7TLRG6N4ETUCJT3D6V", "length": 7811, "nlines": 149, "source_domain": "mykollywood.com", "title": "Mr M K Stalin , President of DMK allotted some of his precious time to watch the movie “Ratchashan” – www.mykollywood.com", "raw_content": "\nதமிழ் சினிமாவில் நல்ல வசூலை பெற்று, அதன் மூலம் அழுத்தமான சுவடுகளை பதித்துள்ளது ‘ராட்சசன்’. இந்த வேளையில் தி.மு.க. தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய பொன்னான நேரத்தை ஒதுக்கி, சென்னையில் உள்ள ஒரு பிரிவியூ தியேட்டரில் ‘ராட்சசன்’ படத்தை பார்த்தது படத்துக்கு கூடுதல் மதிப்பை தந்திருக்கிறது.\n“நான் எவ்வளவு உற்சாகமாக இருக்கிறேன் என்பதை சொல்லவும் வேண்டுமா. திமுக தலைவர் திரு ஸ்டாலின் அவர்கள் சினிமாவை பற்றிய நல்ல அறிவை பெற்ற ஒரு குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும். எங்கள் படமான ராட்சசனை பார்க்க ஸ்டாலின் சார் விரும்புகிறார் என்ற தகவல் கிடைத்த உடனே, நான் உடனடியாக என் தயாரிப்பாளர் டில்லி பாபு சாருக்கு இந்த செய்தியை சொன்னேன். அவரும் மிகவும் உற்சாகமடைந்தார். ஸ்டாலின் சார் மட்டும் படத்தை பார்த்தது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த படக்குழுவையும் பாராட்டினார். இந்த பாராட்டுக்கள் ஒரு நடிகராக ராட்சசன் மாதிரியான நல்ல படங்களை தொடர்ந்து கொடுக்க வேண்டும் என்ற உத்வேகத்தை எனக்குள் ஏற்படுத்தியிருக்கிறது. பாக்ஸ் ஆபிஸ் வசூலை வைத்து தான் ஒரு படத்தின் வெற்றி நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் கிடைத்த பாக்ஸ் ஆபீஸ் விபரங்களை பார்க்கும்போது, ராட்சசன் உடன் வந்த மற்ற நல்ல படங்களை விடவும் கொஞ்சம் உயர்ந்து நிற்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://tvpravi.blogspot.com/2006/08/", "date_download": "2019-07-16T13:40:14Z", "digest": "sha1:XNMOMQ4DZMK2L4SQ7WEURGYKB4SE2I2M", "length": 21708, "nlines": 737, "source_domain": "tvpravi.blogspot.com", "title": "தனித்திரு விழித்திரு பசித்திரு.....", "raw_content": "\nகாமதேனு - உண்மையில் இருக்கா \nகார்ப்பரேட் அப்பிளிகேஷன் சப்போட் அனலிஸ்ட் பணிவாய்ப்பு\nவேலைவாய்ப்பு செய்திகள் ( .Net)\nஇம்சை அனானி 25ஆம் பின்னூட்டகேசி\nமீயூஸ் - இது நியாயமா....\nலிவிங் ஸ்மைலின் இரட்டை வேடம்\nநட்புக்கு நிறமில்லை...(இனமும் - மதமும் இல்லை)\nகாமதேனு - உண்மையில் இருக்கா \nகார்ப்பரேட் அப்பிளிகேஷன் சப்போட் அனலிஸ்ட் பணிவாய்ப...\nவேலைவாய்ப்பு செய்திகள் ( .Net)\nஇம்சை அனானி 25ஆம் பின்னூட்டகேசி\nமீயூஸ் - இது நியாயமா....\nலிவிங் ஸ்மைலின் இரட்டை வேடம்\nநட்புக்கு நிறமில்லை...(இனமும் - மதமும் இல்லை)\nஇலங்கை LTTE இந்தியா DeadLock1\nஉலகின் சிறிய தமிழ் பதிவு1\nக்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக்1\nசெவுட்டு அறையலாம் போல கீது1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ்1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி கலந்துரையாடல்1\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே1\nதிருமங்கலம் - தி.மு.க முன்னிலை1\nநார்வே நாட்டுக்கு வரப்போகும் சோதனை1\nநானே கேள்வி நானே பதில்1\nபோலி டோண்டு வசந்தம் ரவி1\nமாயா ஆயா பெட்டி குட்டி1\nமு.இளங்கோவனுக்கு குடியரசு தலைவர் விருது1\nலிவிங் ஸ்மைல் வித்யாவின் ஓவியக் கண்காட்சி1\nவீர வணக்க வீடி்யோ காட்சி்கள்1\nஹவுஸ் ஓனர் மற்றும் உருளை சிப்ஸ்1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvpravi.blogspot.com/2009/01/ltte-deadlock.html", "date_download": "2019-07-16T13:41:29Z", "digest": "sha1:WE4LSQW5L6YH4D7PWVH6ZAGZJFLK7O47", "length": 152673, "nlines": 1274, "source_domain": "tvpravi.blogspot.com", "title": "இலங்கை -> LTTE -> இந்தியா -> DeadLock", "raw_content": "\nஇலங்கை LTTE இந்தியா DeadLock\nஇலங்கை பிரச்சினை பற்றி இந்திய தமிழர்கள் பேசுவது கூட குற்றமாகும் என்ற பிம்பத்தை சீமானும் திருமாவும் உடைத்தெறிந்த பிறகு இந்திய தேசியம் - சிங்கள இனவெறி - தமிழ் ஈழம் பற்றியதான என்னுடைய எண்ணங்களை பதிவு செய்யவே இந்த கட்டுரை...\nஇன்றைக்கு சந்தித்த ஈழ தமிழ் நன்பர் ஒருவரின் பார்வையும் அவர் கூறிய கருத்துக்களும் இந்த கட்டுரையை எழுத மேலும் ஊக்கம் தந்தது...\nஅவருடைய எண்ணங்களில், விடுதலைப்புலிகள் இலங்கையில் அரசியல் தீர்வை எட்ட அவர்களுக்கு கிடைத்த பல வாய்ப்புகளை நழுவவிட்டுவிட்டார்கள் என்பதேயாகும்...\nபுலிகளுக்கு கிடைத்த வாய்ப்புகள் என்ன \nபுலிகளுக்கும் அதன் தலைவர் வே பிரபாகரன் அவர்களுக்கும் இந்தியா முன்வைத்த தீர்வுத்திட்டம், மாநில சுயாட்சி போன்றதொரு அரசு.\nஇன்றைக்கு காஷ்மீர் மாநிலத்துக்கு கொடுக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை மேற்கோள் காட்டி முன்வைக்கப்பட்ட இந்த திட்டம் பிரபாகரன் அவர்களால் முழுமையாக நிராகரிக்கப்பட்டது...\nஅந்த கூட்டத்தில் ராஜீவ் காந்திக்கு ���திரே அமர்ந்திருந்த தேசத்தின் குரல் என்று அழைக்கப்பட்ட திரு.ஆண்டன் பாலசிங்கம் காலமாகிவிட்டார்...\nஆனால் எம்.ஜி.ஆரின் பிரதிநிதியாக அதில் கலந்துகொண்ட திரு.பண்ரூட்டி ராமச்சந்திரன் இன்னும் இருக்கிறார்...அவரிடம் கேட்டால் அவர் சொல்லக்கூடும்...அங்கே என்ன பேசினார்கள் என்று பத்திரிகையாளர்கள் யாராவது அவரிடம் கேட்டு வெளியிடுங்களேன்..\nகிட்டத்தட்ட ஜெயவர்த்தனேயை ஒரு மிரட்டு மிரட்டித்தான் ராஜீவ் அவர்கள் இந்த உடன்படிக்கைக்கு உடன்பட வைத்தார்...சிங்களருக்கோ - தமிழர்களுக்கு தனி நாடு அல்ல, தனி கூடு கூட உருவாவதை ஏற்றுக்கொள்ளாத மனோ நிலைதான் அன்றைக்கு இருந்தது...\nஅதனால் தான், அப்படிப்பட்ட ஒரு தீர்வுத்திட்டத்தை முன்வைத்த திரு.இராஜீவ் காந்தியை துப்பாக்கி கட்டையை திருப்பி அடித்த ராணுவ வீரன் ஹீரோ அளவுக்கு சிங்கள இனவாதிகளால் பார்க்கப்பட்டான்..\nஇந்திய தேசியத்தின் திட்டம் என்ன \nஇந்திய தேசியம் ஏன் அவ்வாறான திட்டத்தை முன்மொழிந்தது அந்த திட்டத்தை எப்படி சிங்களர்கள் ஏற்றுக்கொண்டார்கள் அந்த திட்டத்தை எப்படி சிங்களர்கள் ஏற்றுக்கொண்டார்கள் \nமொழியால் இனத்தால் வேறுபட்டவர்களை இந்திய தேசியம் மற்றும் ஒருமைப்பாடு என்று கட்டி வைத்து ஆட்சி செய்வது போல நீங்களும் தமிழர்களை இறுதிவரை ஆளலாம் என்று ஜெயவர்த்தனே கன்வின்ஸ் செய்யப்பட்டிருக்கவேண்டும்...\nதமிழ் ஈழம் என்ற சொல்லாடலை ஏன் இந்தியா ரசிக்கவில்லை தமிழருக்கு தனி நாடு உருவாகிவிடுவதை ஏன் இந்தியா அனுமதிக்கவில்லை என்ற கேள்விக்கு பதில் மிக எளிது.\nருஷ்யா என்ற நாடு (அல்லது ரஷ்யா, நான் எழுத்துக்கூட்டி படிக்க ஆரம்பித்த, 1985 ஆம் ஆண்டு வாக்கில் என்னுடைய தந்தையாரின் முயற்சியால் நான் ஒவ்வொரு மாதமும் வாசித்த யுனெஸ்கோ கூரியர் என்ற புத்தகத்தில் இப்படித்தான் எழுதுவார்கள்) உடைந்து சிதறிப்போனதை பார்த்தபிறகும் இந்தியா அப்படி ஒரு ஆபத்தான முயற்சியை ஆதரிக்குமா \nபழைய உடையாத யூ எஸ் எஸ் ஆர்\nஆக இந்தியா தனி ஈழக்கோரிக்கையை ஒரு காலத்திலும் ஆதரிக்கப்போவதில்லை...\nகணிப்பொறி மொழியில் இதை DeadLock என்போம்...கோழியில் இருந்து முட்டை வந்ததா முட்டையில் இருந்து கோழி வந்ததா என்பது போன்ற விடை தெரியாத கேள்வி.\nராஜீவ் காந்தி ஏன் கொல்லப்பட்டார் \nராஜீவ் காந்தி கொல்லப்பட்ட சம்பவத்தினை பார்த்���ால், IPKF தமிழ் பெண்களை கற்பழித்தது போன்ற பல விடயங்கள் சொல்லப்பட்டாலும், தமிழர்களுக்கான தனி நாடு கொள்கையை எதிர்த்தவர்கள் எல்லாரும் புலிகளால் அழித்தொழிக்கப்பட்டார்கள்...\nஅதில் ராஜீவும் ஒருவர் என்பதே நிஜம். அமிர்தலிங்கத்தில் இருந்து பத்மநாபா வரை, சிங்களத்தின் குறைந்தபட்ச அரசியல் தீர்வை ஏற்றுக்கொள்ளலாம் என்று நினைத்தவர்களை புலிகள் வேரறுத்தார்கள்...\nதனித்தமிழ்நாடு என்ற கோரிக்கையை அறுபதுகளில் எழுப்பிய அண்ணா, தேர்தல் அரசியலுக்காகவும், மைய அரசில் இருந்து வந்த குடைச்சலாலும், அந்த கொள்கையை தூர எறிந்துவிட்டு ஆட்சியை பிடிக்கவில்லையா \nஅண்ணா கொள்கையை காம்ப்ரமைஸ் செய்துகொள்ளவில்லையா \nஅது போல பிரபாகரன் இராஜீவ் வழங்கிய தீர்வுத்திட்டத்தை ஏற்றுக்கொண்டிருக்கவேண்டும்..\nராஜீவ் காந்தி கொல்லப்பட்ட சம்பவம் நடந்த பிறகு இந்தியாவின் நிலையை உற்று கவனிக்க தவறிவிட்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும்..\nகுறைந்த பட்சம் இரண்டாயிரத்தின் ஆரம்பத்தில் நார்வே அரசு மத்தியஸ்தத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன் வைக்கப்பட்ட திட்டத்தை புலிகள் ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும்...\nகிடைத்தவரை லாபம் என்று தமிழீழத்தின் முதல்வராக அமர்ந்திருந்தால் எவ்வளவு அருமையாக இருந்திருக்கும் \nஅண்ணா காம்ப்ரமைஸ் செய்துகொண்டதைப்போல பிரபாகரனும் காம்ப்ரமைஸ் செய்துகொண்டிக்கவேண்டும்.\nஅதன்பிறகு தேர்தல் அரசியல் மூலம் சிங்கள மத்திய அரசை ஆட்டிவைத்திருக்கலாம். இன்றைக்கு இந்திய மத்திய அரசில் எத்தனை தமிழர்கள் தகவல் தொடர்பு, சுகாதாரம், சாலைப்போக்குவரத்து, நிதி என்று எங்கே எல்லாம் அமர்ந்துவிட்டார்கள் \nஅப்படி இருந்திருந்தால் இன்றைக்கு மக்கள் மீது குண்டுகளை பொழிந்து ஆற்றொணா துயரத்துக்கு ஆளாகும் அவல நிலையை தவிர்த்திருக்கலாம்...\nசர்வதேச ஈழத்தமிழ் சமூகம் என்ன செய்கிறது \nதினமும் தாயகத்தில் இருந்து வரும் செய்திகளை கவலையோடு பார்த்துக்கொண்டிருந்த சர்வதேசம் எல்லாம் பரந்து வாழும் ஈழ தமிழ் சமூகம், இப்போது பொருள் ஈட்டுவது, வீடு வாங்குவது, மகிழ்வுந்தில் வலம் வருவது போன்ற சுயநல போக்குகளிலும், கேளிக்கைகளிலும் நாட்டத்தை செலுத்துகிறது...\nபொறுப்பாளர்கள் சொல்லும் ஒன்றுகூடல்களில் திரளக்கூட நேரமில்லை...அய்யோ...அலுவலகத்தில் அதிக ��ேலை...என்று சலித்துக்கொள்கிறது ஈழ தமிழ் சமூகம்...அங்கே சேட்டிங் தான் செய்யப்போகிறார்கள் என்பது வேறு விடயம்...\nபத்தாண்டுகளுக்கு முன்னால் தாய்க்கு அனுப்பவேண்டிய பணத்தை புலிகளுக்கு அனுப்பியவர்கள் இன்றைக்கு டிஸ்கொத்தேவுக்கு செலவழிக்கவும், செண்டு பாட்டில் வாங்கவும், உயர்தர சோபா செட் வாங்கவும் செலவழிக்கிறார்கள்...\nஇதற்கு இரண்டு காரணமிருக்கலாம்...ஒன்று முல்லைத்தீவில் அவர்களது உறவினர் யாரும் இல்லாமலிருக்கலாம்...அல்லது வலித்து வலித்து மரத்துப்போயிருக்கலாம்...வலி என்பதே மறந்துபோயிருக்கலாம்...\nஇன்றைக்கு உள்ள சூழ்நிலையில் சிங்கள இனவெறியர்களை பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்துவருவது மிக கடினம்.\nபடிப்படியாக ஈட்டும் வெற்றிகள் - நூற்றுக்கு பத்து பேர் உயிரிழந்தால் கூட, சிங்கள இனவெறி ராணுவத்துக்கு பயத்தை விதைக்கவில்லை...\nமாறாக சர்வதேசங்களும் வழங்கும் ஆயுதங்களுடன் இன்னும் கொலைவெறியோடு மூளைச்சலவை செய்யப்பட்ட பிசாசுகளாக, ஆயுதங்களோடு நிற்கும் விடுதலை புலிகளிடம் மட்டுமல்ல மக்கள், ஆடுகள், மாடுகள், பள்ளிகள், ஆலயங்கள் அனைத்திலும் தாக்குதல் நடத்துகிறார்கள்...\nமாசேதுங்கின் ராணுவத்திடமும், வியட்நாமிய மக்களிடமும் சர்வதேசங்கள் நல்ல பாடங்களை பெற்றுவிட்டன...\nஅதனால் முதலில் குண்டுகளை வீசி அனைவரையும் அழித்துவிட்டு, அல்லது உள ரீதியான அவர்களின் மனோபலத்தை சிதைத்துவிட்டே, உள்ளே வருகிறார்கள்...\nஇப்போதைக்கு புலிகள் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான்...\nமொத்த பலத்தையும் திரட்டி மாபெரும் தாக்குதல் ஒன்றை நடத்தி ஆயிரக்கணக்கானவர்களை வீழ்த்தவேண்டும், அல்லது வீழவேண்டும்...\nஇதில் எது நடந்தாலும் மீண்டும் பேச்சுவார்த்தை மேசை தூசி தட்டப்படும்...\nபேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பித்தால் என்ன செய்யவேண்டும் \nஅதில் புலிகள் இருந்தால் இந்த முறை அரசியல் தீர்வுத்திட்டத்தை ஏற்றுக்கொண்டுவிடுங்கள்...பிடிவாதத்தை கைவிட்டுவிடுங்கள் பிரபாகரன் அவர்களே...\nஅதன்பிறகு மாநிலத்தை எப்படி முன்னேற்றுவது என்பதை சர்வதேசமெங்கும் வாழும் தமிழ் சமூகம் பார்த்துக்கொள்ளும்...\nஅந்த பேச்சுவார்த்தை மேசையில் ஆனந்த சங்கரியும் டக்ளஸ் தேவானந்தாவும், போனாப்போகுது என்று மனோ கனேசனும் இருந்தால், அப்போதும் ஒரு அரசியல் தீர்வு திணிக்கப்படும்...\n��தை பெற்றுக்கொள்ளுங்கள் தோழர்களே...அதன் பிறகு இலங்கைதீவை சொர்க்கபுரியாக உலகமெங்கும் வாழும் தமிழர்கள் மாற்றுவார்கள்...\nபார்க்க பாவமாய் இருக்கு புலிகளையல்ல உங்களை\nஎன்ன தல பார்வையில் ஒரு வித்தியாசம் தெரியுது. இது தெளிவினால் வந்ததா இல்லை அலுப்பினாலா\nநான் உண்மையிலேயே பாவம் என்பதை இங்கே பதிவுசெய்துகொள்கிறேன்.....\nபதிவின் மேட்டர்களில் உள்ள பிழைகளை சுட்டிக்காடினால் மகிழ்வேன்..\nமேலும் இது அனைத்தும் என்னுடைய சொந்த கருத்து ஆகும்\n///என்ன தல பார்வையில் ஒரு வித்தியாசம் தெரியுது. இது தெளிவினால் வந்ததா இல்லை அலுப்பினாலா\nஇதுவரை நடந்தவைகளை மறந்துஉயிர்களை காக்கும் நல்ல முடிவுகளை சம்பந்தப்பட்ட அனைவரும் எடுக்கவேண்டும்.\nஇப்படியொரு கட்டுரையை நீங்க அய்ரோப்பா போனதிலிருந்து எதிர்பார்தேன். நல்லது.\nவினவின் இந்த கட்டுரை உங்களுக்கு இந்திய perspectiveஐ கொடுக்க்கூடும்\nஈழம் - இந்தியா முதுகில் குத்துவது ஏன்\nஇன்னமும் புலிகள் யுத்தத்தில் வென்றுவிடுவார்கள் என பேசுவது சுய ஏமாற்றம், ராஜ தந்திரத்திலும் போர் தந்திரத்திலும் இலங்கை புலிகளை விஞ்சி விட்டது.\nஅதே சமையம் மீண்டும் பேச்சு வார்த்தை வந்தாலும் புலிகள் கை கீழே தான் இருக்கம்.\nஎனவே இது ஒரு வழி பாதை...\nஎன்ன புலிகளும் இல்லையென்றால் ஈழத்தமிழனின் கதியை நினைத்தால் தான் தொண்டையில் துக்கம் அடைக்கிறது.....\n/*இதுவரை நடந்தவைகளை மறந்துஉயிர்களை காக்கும் நல்ல முடிவுகளை சம்பந்தப்பட்ட அனைவரும் எடுக்கவேண்டும்.*/\nநன்றி அரைடிக்கெட்டு. மேலும் லிங்குக்கு நன்றி\nஇன்னும் பழமை பேசியை காணோம் \nஅய்ரோப்பிய நேரத்தில் ஆக்டிவ் பதிவர்கள்\nவி.பி.சிங் பிரதமராக இருந்த போதுதான் இந்திய அமைதிப்படையை திரும்ப அழைத்தது இந்தியா. மீண்டும் ராஜீவ் பிரதமரானால் திரும்பவும் அது இலங்கைக்கு உதவும் என்று, கொல்லப்பட்டதாக (அதுவும் ஒரு காரணம்) என் அலுவலக ஸ்ரீலங்க நண்பர் இன்று கூறினார்.\n30வருடப்போராட்டம் உங்கள் போன்ற அறிவுஜீவிகளின் கருத்துக்களைக் கேட்காமல் விட்டதுதான் பிழையாப்போச்சோ \nநல்ல ஆலோசனை ஐயா தங்களது. இது நல்லதொரு மசாலா சினிமாவை உருவாக்கும் வல்லமையிருக்கு. தங்கள் பணியைத் தொடருங்கள்.\nசொந்தக்கருத்துக்களை யாரும் எப்படியும் வெளியிடலாம்.\nஇத்தகைய பொழுது போக்கி(கு)களுக்கும் ஈழத்தமி���ரின் போராட்டமும் சமகாலமும் நல்ல அவல்.\nராஜீவ் கொலையை பற்றிய ஒரு அறிமுகமும் கவிதையும்....\nதந்தை செல்வா அவர்களும்,அமிர்தலிங்கம் அவர்கள் ஜனநாயக பாதை(தேர்தல் பாதை) வேலைக்க்காகது என்று ஒருக்கட்டத்தில் நினைத்து தமிழீழமே இறுதி தீர்வு என்ற முடிவுக்கு வந்தார்களே மறந்துவிட்டீர்களே\nதேர்தல் என்றவுடன் பொம்மை முதல்வர் வரதராஜா பெருமாள் தான் நினைவுக்கு வருகிறார்\n///வி.பி.சிங் பிரதமராக இருந்த போதுதான் இந்திய அமைதிப்படையை திரும்ப அழைத்தது இந்தியா. மீண்டும் ராஜீவ் பிரதமரானால் திரும்பவும் அது இலங்கைக்கு உதவும் என்று, கொல்லப்பட்டதாக (அதுவும் ஒரு காரணம்) என் அலுவலக ஸ்ரீலங்க நண்பர் இன்று கூறினார்.///\nஇந்த பதிவு உங்கள் மனதை புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்...\n///தந்தை செல்வா அவர்களும்,அமிர்தலிங்கம் அவர்கள் ஜனநாயக பாதை(தேர்தல் பாதை) வேலைக்க்காகது என்று ஒருக்கட்டத்தில் நினைத்து தமிழீழமே இறுதி தீர்வு என்ற முடிவுக்கு வந்தார்களே மறந்துவிட்டீர்களே//\nமறந்துவிட்டேன் என்பதை விட தெரியாது என்று சொல்வதே நேர்மையானதாகும்\nஎனது வார்த்தையை உனது பேனா ஏன எழுதவில்லை என கேட்டால் என்ன சொல்வது\n//எனது வார்த்தையை உனது பேனா ஏன எழுதவில்லை என கேட்டால் என்ன சொல்வது\n//இந்தியா. மீண்டும் ராஜீவ் பிரதமரானால் திரும்பவும் அது இலங்கைக்கு உதவும் என்று, கொல்லப்பட்டதாக (அதுவும் ஒரு காரணம்) என் அலுவலக ஸ்ரீலங்க நண்பர் இன்று கூறினார்.//\n91-வருடம் ஆரம்பத்தில் புலிகள் சார்பாக காசி.ஆனந்தனும்,மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்களும் இராசிவ் காந்தியை சந்திக்க ஹிந்து பத்திரிக்கை மாலினி பார்த்தசாரதி ஏற்பாடு செய்தார்.\nஅச்சந்திப்பில் இராசீவ் அவர்கள் ஈழ விவகாரத்தில் தான் misguide செய்யப்பட்டதாகவும்,தேர்தல் முடிந்தப்பின்னர் தான் வெற்றிபெரும் பட்சத்தில் நிச்சயம் புலிகளுக்கு உதவி செய்வதாக கூறினாராம்.\nபிராகரனை நம்பிக்கையுடன் இருக்கச்சொன்னதாகவும் தகவல்.\nஇடையில் சிவராசன் குழுவினரை வேறு ஒரு குழ வளைத்துபோட்டு இராசீவ் அவர்களை போட்டுத்தள்ளியாதகவும் சொல்லப்படுகிறது\n///இடையில் சிவராசன் குழுவினரை வேறு ஒரு குழ வளைத்துபோட்டு இராசீவ் அவர்களை போட்டுத்தள்ளியாதகவும் சொல்லப்படுகிறது///\nநீங்கள் சந்திராசாமி ஆசிர்வாதம் செய்து கொடுத்தனுப்பிய வெடிகு���்டு பெல்ட் பற்றி எதுவும் சொல்லவில்லை என்று நம்புகிறேன்...\nஇதைப் பற்றி நானே எழுதவேண்டும் என்றிருந்தேன்.. அதிக விளக்கத்துடன் நீங்களே எழுதியுள்ளீர்கள்... நன்றி..\n//வி.பி.சிங் பிரதமராக இருந்த போதுதான் இந்திய அமைதிப்படையை திரும்ப அழைத்தது இந்தியா. மீண்டும் ராஜீவ் பிரதமரானால் திரும்பவும் அது இலங்கைக்கு உதவும் என்று, கொல்லப்பட்டதாக (அதுவும் ஒரு காரணம்) என் அலுவலக ஸ்ரீலங்க நண்பர் இன்று கூறினார்.//\nவிடுதலைப்புலிகளே ராஜிவ் காந்தியை கொலை செய்தது தாங்கள் செய்த தவறென்று ஒத்துகொண்டதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.. ஆண்டாள் பாலசிங்கம் ஒரு பேட்டியில் இப்படிக்கூறியதாக படித்தது நியாபகம்..\n//தனி ஈழம் என்பதெல்லாம் ‘போகாத ஊருக்கு வழி சொல்வது போல'. இதனாலேயே தமிழனுக்கு எங்கு போனாலும் பிருவினைவாதி என்ற கெட்ட பெயர்...//\nஎத்தனை நாட்டை தமிழன் பிரித்துப்போட்டு இருக்கான் என்று கொஞ்சம் சொல்லமுடியுமா.\nஎதையாவது எழதவேண்டும் என்று விவரமில்லாமல் எழுதுவதா\nவிடிய விடிய ராமாயணமாம். விடிஞ்சாபிறகு ராமனுக்கு சீதை என்ன என்ன முறையாம்..\nஇன்றைக்கு காஷ்மீர் மாநிலத்துக்கு கொடுக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை மேற்கோள் காட்டி முன்வைக்கப்பட்ட இந்த திட்டம் பிரபாகரன் அவர்களால் முழுமையாக நிராகரிக்கப்பட்டது...\nஅந்த கூட்டத்தில் ராஜீவ் காந்திக்கு எதிரே அமர்ந்திருந்த தேசத்தின் குரல் என்று அழைக்கப்பட்ட திரு.ஆண்டன் பாலசிங்கம் காலமாகிவிட்டார்...//\nஅங்கு என்ன நடந்தது என்பதை எழுதி வைத்து விட்டுதான் ஆன்டன் போயிருக்கிறார்.\n மகாணசபை அதிகாரம் வேறு. ரஜீவ் ஏற்பாடு செய்தது மகாணசபை அதிகாரம். -\n//மாகாணசபைக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகார பரவலாக்கம் மிகவும் வரையறுக்கப் பட்டது என்றும் அது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்றும் நான் ரஜீவ் காந்திக்கு எடுத்து விளக்கினேன். வடகிழக்கு மாகாண சபையை கலைத்து விடும் அதிகாரம் ஜெயவர்த்தனாவிற்கு வழங்கப் பட்டிருக்கிறது. இவர் ஒரு சிங்கள இனவெறியர். இவர் தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவார் என நான் நம்பவில்லை என்று கூறினார் பிரபாகரன்.//\nஅது போல பிரபாகரன் இராஜீவ் வழங்கிய தீர்வுத்திட்டத்தை ஏற்றுக்கொண்டிருக்கவேண்டும்//\nஉண்மையில் நீங்கள் பிரபாகரன் தீர்வு திட்டத்தினை ஏற்று கொள்ளாத காரணத்தினாலேயே ஈழ இந்திய யுத்தம் ஆரம்பித்ததாக கருதுகிறீர்கள். ஆனால் நிலைமை வேறு\nபிரபாகரன் - மிக தெளிவாக சுதுமலையில் உரையாற்றுகிறார். அதாவது நமக்கு இத் தீர்வு திட்டத்தில் நம்பிக்கையில்லை. ஆனால் இந்தியா என்ற பெரும் நாட்டை எதிர்க்கும் வலுவற்றவர்களாக இருப்பதனால் வேறு வழியற்று உடன்படுகிறோம். ஆயுதங்களை கையளிக்கிறோம். இனி நம் மக்களின் பாதுகாப்பிற்கு இந்தியாவே பொறுப்பு என உரையாற்றுகிறார்.\nஇந்திய ஈழ யுத்தம் எந்த புள்ளியில் ஆரம்பித்தது என அறிய..\nஇந்தியாவே புலிகளுக்கெதிரான யுத்தத்தை ஆரம்பித்தது. யுத்தம் ஆரம்பித்த பிறகு அதனை நிறுத்த கோரி பிரபாகரன் ரஜீவுக்கு 2 கடிதங்கள் எழுதினார். யுத்தத்தை நிறுத்தி பேசுவோம் என அவர் அதில் கேட்கிறார். ஆனால் புலிகளை 2 வாரத்தில் ஒழிக்கலாம் என்ற லூசுப் பயல்களின் ஆலோசனையை ரஜீவ் வேத வாக்காக எடுத்து கொண்டார்.\n2002 இல் நோர்வே வழங்கிய தீர்வு திட்டம் எது\nஇதுவரை இலங்கை அரசு ஒரு தீர்வு திட்டத்தை வரைந்து முடிக்கவேயில்லை. இன்னமும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.\nஆனால் புலிகள் இடைக்கால தீர்வுதிட்டத்தை வரைந்து கைவசம் வைத்திருக்கிறார்கள். அதனை ரணில் அரசிடம் கையளித்தும் இருக்கிறார்கள். அதன் அடிப்படையில் பேச மகிந்த தயாரில்லையென அறிவித்து ஆண்டுகளாகிறது.\nநோர்வேயில் ஒரு இழவுத் திட்டமும் வழங்கப்படவில்லை.\nசமஸ்டியை நோக்கி பேசுவோம் என முடிவெடுத்திருந்தார்கள். அவ்வளவே..\nரவி.. நிறைய மற்றயவர்களை விட உங்களுக்கு அதிகம் தெரியும் என நம்பியிருந்தேன். நம்பிக் கெடுவதே ஈழத் தமிழன் விதியென்றானது.\n//ஆண்டாள் பாலசிங்கம் ஒரு பேட்டியில் இப்படிக்கூறியதாக படித்தது நியாபகம்..//\nஅது ஆண்டாள் பாலசிங்கம் இல்லை :-)\nதவிர புலிகள் ஒருபோதும் இராசீவ் அவர்களை கொன்றதாக சொல்லவில்லை.ராசீவின் மரணம் ஒரு துன்பியில் சம்பவம் என்றுதான் பிரபாகரன் சொன்னார்\n//யாரை ஆளப்போகிறான் இந்த பிராபாகரன்\nபண்ருட்டியார் ஏற்கனவே நிறைய பேசிவிட்டார்.\nஇவர் போனபிறகுதான் ஈழபிரச்சனையில் எப்போதும் துடிப்பாக இருந்த காப்டன் (பிரபாகரன்)(விசயகாந் பிரபாகரன் அபிமானியாக தனது மகனுக்கிட்ட பெயர்) விசயகாந் மெளனமானது.\nரவி உங்கள் பார்வையில் வித்தியாசம் தெரிகிறது.நல்லது.\nயார் என்ன சொன்னாலும் சிங்களவன் தமிழர்க்கு உரிமை தர ஒ��்புவானா\nதிருவிளையாடல் தருமி சொல்வது போல் அவன் தராரா..ரா...ன்\nஇது புலி பால் குடித்து வளர முன்னமே எழுதிய தீர்ப்பு\nசூர்யா, நீங்கள் கொச்சைப்படுத்துவது ஒரு வரலாறை என்று நினைவில் கொள்ளுங்கள்...\nதமிழ் இனம் கண்ட மாபெரும் வீரன் அவன்.\n///ஒத்துகொண்டதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.. ஆண்டாள் பாலசிங்கம்///\nஆண்டன் பாலசிங்கம் என்று இருக்கவேண்டும்...\nஉள்ளர்த்தத்தோடு எழுதி இருக்கமாட்டீர்கள், எழுதுப்பிழைதான் என்று நம்பி மன்னிக்கிறேன்...\nராஜீவ் காந்தியை கொலை செய்தது நாங்கள் என்று புலிகள் எப்போதும் ஒத்துக்கொள்ளவில்லை..\nகுமுதத்தில் வந்த பெங்களூர் ரங்கநாத் வாக்குமூலத்தை படித்துவிட்டு உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்க\nசூர்யா வின் பின்னூட்டத்தினை நீக்கியதற்கு நன்றி செந்தழல்...\n\"\"இன்னும் எத்தனை உயிர்களை இழக்கவேண்டும்.. அப்படி எல்லா உயிர்களையும் இழந்த பின் யாரை ஆளப்போகிறான் இந்த பிராபாகரன் எதற்கு இந்த வரட்டுப் பிடிவாதம் எதற்கு இந்த வரட்டுப் பிடிவாதம் என் நண்பர்கள் சிலர் படும் கொடுமையான வாழ்க்கையைப் பார்க்கும் போது பிராபகரனின் அழிவில்தான் அங்குள்ள மக்களுக்கு விடிவுகாலம் பிறக்கும் என்று தோணுகிறது..\"\"\"\nஉங்கள் சில நண்பர்களின் துயர் தீர பிரபாகரன் இறக்க வேண்டும். அந்தச் சில நண்பர்களால் எமது மக்கள் பட்ட துயர் சொல்ல முடியாத கோரம் மிக்கவை.\nஎங்கள் தமிழினம் வாழ பிரபாகரன் வாழவேண்டும்.\nபிரபாகரன் என்ற போராளியின் மரணத்தில் தமிழினத்திற்கு விடிவு காலம் ஒருபோதும் வந்துவிடாது. சூரியா உங்கள் கருத்துக்களை மதிக்கிறேன். ஆனால் எங்கள் மண்ணின் நிலவரத்தை சரியாக அறிந்திருந்தால் இத்தகையதொரு கொரூரம் மிக்க வார்த்தைகளை எழுதியிருக்கமாட்டீர்கள்.\n///யார் என்ன சொன்னாலும் சிங்களவன் தமிழர்க்கு உரிமை தர ஒப்புவானா என்பதுதான் கேள்வி\nசப்பாத்தி தின்னும் இந்திக்காரனும் சோறு தின்னும் நாங்களும் ஒரே நாட்டில் சேர்ந்து வாழலையா அவன் நிதிக்கும் அவன் தகவல் தொழில்நுட்பத்துக்கும் நாங்க அமைச்சுபணி தலைமை ஏற்கலையா அவன் நிதிக்கும் அவன் தகவல் தொழில்நுட்பத்துக்கும் நாங்க அமைச்சுபணி தலைமை ஏற்கலையா அந்த நம்பிக்கையில் அப்படி சொன்னேன்...\nசயந்தன், சாரி. அவ்ளோதான். ஓக்கே. ( எங்களுக்கு எல்லாம் விவரம் தெரியாதுங்க, ஏதோ ஆற்றாமையில�� எழுதுகிறோம்)\nஇலங்கை அரசியல் சட்டப்படி தமிழன் அதிபராகவே முடியாது\nதமிழர்களுக்கு ஜனநாயகத்தின் அனைத்து கதவுகளூம் மூடப்பட்டுவிட்டன.\nசப்பாத்தி தின்னும் இந்திக்காரனும் சோறு தின்னும் நாங்களும் ஒரே நாட்டில் சேர்ந்து வாழலையா \nஓ.. இந்தி காரன் தமிழனை மதிக்கிறானா... எனக்கென்னவோ அரசியலில் அவன் தமிழனை கணக்கெடுக்கிறதாகவே தோணலை.. மிதிபட்டு வாழ்றதுதான் வாழ்க்கையென்றால் இலங்க தமிழன் அதை எப்போதே செய்திருப்பானே..\nஎனக்குத் தெரிந்தவையெல்லாம் எனக்குத் தெரிந்த இலங்கைத் தமிழர்கள் சொல்வதை வைத்துத்தான்.\nதமிழ் நாட்டு அரசியல்வாதிகள் சொல்லிக்கேட்டதை வைத்தும், உங்கள் போன்ற ஈழ ஆதரவார்களின் பதிவுகளைப் படித்தும் நானும் தனி ஈழம் தான் தீர்வு என்றெல்லாம் உறுதியாக நினத்துக் கொண்டிருந்தேன்..\nஆனால் நான் சந்தித்த ஈழத்தமிழர்களின் கருந்துக்களோ வேறு மாதிரி இருந்த்ததால் தான் பிரபாகரன் மீது வெறுப்பு வந்தது.\nஅவர்களெல்லாம் இலங்கையை விட்டுத் தப்பித்து வருவது சிங்களர்களைப் பார்த்து பயந்து அல்ல.. புலிகளைப் பார்த்துத்தான்..\nஇப்படி மிரட்டி மிரட்டி எத்தனை ஆட்களை புலிகள் சேர்த்த முடியும் மக்களே விருப்பபட்டு போராடும் போராட்டமாகத் தெரிய வில்லையே.. அதுதான் குழப்பமாக உள்ளது.\nபொண்டாட்டி புள்ளைகளை விட்டு, பெத்தவங்களை விட்டு, சிறையிலும்,\nஅகதிகளாக படும் பாட்டை பார்த்த வருத்தம் தான்.. என்னை இப்படி பேச வைக்கிறது.\nதவறிருந்தால் மன்னியுங்கள்.. எனக்கு எல்லாம் தெரியும் என்று சொல்லவில்லை.. ‘எனக்கு தெரிந்தவரை' மட்டும்தான் நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன்..\nசயந்தன், சாரி. அவ்ளோதான். ஓக்கே. ( எங்களுக்கு எல்லாம் விவரம் தெரியாதுங்க, ஏதோ ஆற்றாமையில் எழுதுகிறோம்)//\nரவி.. புரிகிறது. இதே மனநிலை.. அதாவது தோற்று விட்ட பிறகு (கள முனைகளில் மட்டும்).. சே.. அப்பிடி செய்திருக்கலாமே.. இப்பிடி செய்திருக்கலாமே.. என நம்மாட்களே ஆரம்பித்து விட்டார்கள்.\nஅவ்வாறான ஒரு ஈழ நண்பரிடம் தாங்கள் முழுத் தீட்சை பெற்றிருக்கிறீர்கள். :)\nமாகாணசபைக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகார பரவலாக்கம் மிகவும் வரையறுக்கப் பட்டது என்றும் அது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்றும் நான் ரஜீவ் காந்திக்கு எடுத்து விளக்கினேன். வடகிழக்கு மாகாண சபையை கல��த்து விடும் அதிகாரம் ஜெயவர்த்தனாவிற்கு வழங்கப் பட்டிருக்கிறது. இவர் ஒரு சிங்கள இனவெறியர். இவர் தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவார் என நான் நம்பவில்லை என்று கூறினார் பிரபாகரன்.\nஇலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தாகிய 72 மணி நேரத்திற்குள் எமது விடுதலை இயக்கம் சகல ஆயுதங்களையும் ஒப்படைக்க வேண்டுமென விதிப்பது அநீதியானது. தமிழரின் தேசிய இனப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு முன்னால் தமிழ் மக்களின் பாதுகாப்பிற்கு தகுந்த உத்தரவாதங்களை பெறுவதற்கு முன்பாக எமது மக்களின் பாதுகாப்பு கவசமாக விளங்கும் ஆயுதங்களைக் கையளிக்குமாறு வற்புறுத்துவது எவ் வகையிலும் நியாயமாகாது என மேலும் பிரபாகரன் கூறினார்.\nநாம் உரையாடி முடிக்கும்வரை குறுக்கிட்டுப் பேசாது பொறுமையுடன் எமது கருத்துக்களை மிகக் கவனத்துடன் கேட்டறிந்தார் இந்தியப் பிரதமர். இந்த ஒப்பந்தத்தில் நிறையக் குறைபாடுகள் இருக்கின்றன என்பதை ஏற்றுக் கொண்ட இந்தியப் பிரதமர் வடகிழக்கின் நிரந்தர இணைப்பை கருத்து வாக்கெடுப்பிற்கு விடுவதில் உள்ள சிக்கலைப் புரிந்துள்ளதாகக் கூறினார்.\nஇந்த ஒப்பந்தம் தமிழ் மக்களின் நலனைப் பேணவில்லை. மாறாக பாதிக்கின்றது. ஆகவே இந்த உடன்படிக்கையை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார் பிரபாகரன். விடுதலைப் புலிகளுடன் முரண்பட்டு தனது முயற்சியை முறித்துக் கொள்ள விரும்பாத பிரதமர் திடீரென தனது அணுகுமுறையை மாற்றிக் கொண்டார்.\nஉங்களது நிலைப்பாடு எனக்கு நன்றாகப் புரிகிறது. நீங்கள் எடுத்த முடிவையோ கொள்கையையோ மாற்றச் சொல்லி நான் கேட்கவில்லை. நீங்கள் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை. ஆனால் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்காமலே இருந்தால் போதும். என்றார் ராஜீவ் காந்தி. அவ்வேளை தலையிட்டுப் பேசிய பண்டுருட்டி ராமச்சந்திரன் ராஜீவின் கூற்றுக்கு மெருகூட்டி ஒரு விளக்கம் கொடுத்தார். இது ஒரு அற்புதமான திருப்பம் அல்லவா பிரதம மந்திரியே உங்களது நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்கிறார். நீங்கள் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை. ஆனால் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டாம். இந்தச் சிறிய சலுகையையாவது இந்திய அரசுக்கு நீங்கள் செய்யக் கூடாதா என்று கேட்டார் தமிழக அமைச்சர்.\nஒரு விடயத்தை நாம் ஏற்றுக் கொள்ளவில்லையென்றால் அதை நாம் எதிர்க்கிறோம் என்பதுதானே அர்த்தம் ஒரு விடயத்தை ஏற்றுக் கொள்ளாமலும் அதே வேளையில் எதிர்க்காமலும் இருப்பது எப்படி ஒரு விடயத்தை ஏற்றுக் கொள்ளாமலும் அதே வேளையில் எதிர்க்காமலும் இருப்பது எப்படி இதுவொரு விந்தையான வாதம் என்று எனது காதுக்குள் குசுகுசுத்தார் பிரபாகரன். தனது கூற்றில் உள்ள புதிரை நாம் புரிந்து கொண்டோம் என்பதை உணர்ந்த பிரதமர் பிரச்சனையை வேறு பரிணாமத்திற்கு எடுத்துச் சென்றார்.\nமாகாணசபைத் திட்டத்தில் குறைபாடுகள் இருக்கலாம். எனினும் நாம் தொடர்ந்து பேச்சு நடாத்தி பிரதேச சுயாட்சி அதிகாரத்தைக் கூட்டலாம். இந்த மாகாண சபைத்திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துவது சாத்தியமற்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். அதற்கு நீண்ட காலம் பிடிக்கலாம். ஆதலால் அந்தக் கால இடைவெளியில் வடகிழக்கில் ஒரு இடைக்கால அரசை நிறுவ முடியும். அந்த இடைக்கால அரசில் உங்களது அமைப்பு பிரதான பங்கை வகிக்கலாம். தமிழர் மாநிலத்தில் ஒரு இடைக்கால சபை அரசு நிறுவுவது பற்றி நான் உங்களுடன் ஒரு இரகசிய உடன்பாடு செய்து கொள்ளவும் ஆயத்தமாக இருக்கிறேன் என்றார் ராஜீவ் காந்தி.\nபாரதப் பிரதமரின் யோசனை பண்டுருட்டி ராமச்சந்திரனை பரவசத்தில் ஆழ்த்தியது. உற்சாகம் மேலிட உணர்ச்சி வசப்பட்ட அவர் இந்த அற்புதமான சந்தர்ப்பத்தை நழுவ விட வேண்டாம். தமிழ்த் தாயகப் பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் நிர்வாக ஆட்சியை நிறுவும் அருமையான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்திய இலங்கை ஒப்பந்தம் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டாம். அதற்கு முன்னராக ராஜீவ் - பிரபா ஒப்பந்தம் வரப் போகிறது. இதனைப் பகிரங்கப்படுத்தத் தேவையில்லை. இரகசியமாகவே வைத்துக் கொள்ளலாம். என்று கூறினார்.\nஆழமான சிந்தனைகளில் ஆழ்ந்து போயிருந்தார் பிரபாகரன். இந்த இரகசிய ஒப்பந்தங்கள் உடன்பாடுகள் உறுதிமொழிகளில் அவருக்கு நம்பிக்கையில்லை. ஆனால் பண்டுருட்டியார் ராஜீவ் பிரபா ஒப்பந்தத்திற்கு ஒரு பிரமாதமான வடிவம் கொடுக்க முயன்று கொண்டிருந்தார்.\nமாகாண சபை உருவாக்கப்படுவதற்கு முன்னர் வட கிழக்கில் ஒரு இடைக்கால நிர்வாக ஆட்சி நிறுவப்பட்டு அதில் விடுதலைப் புலிகளுக்கு பெரும்பான்மை பிரதிநிதித்த��வம் வழங்குவதென முடிவெடுக்கப்பட்டது. தமிழரின் பாரம்பரிய நிலத்தில் சிங்களக் குடியேற்றம் நிறுத்தப் பட வேண்டுமென்றும் தமிழ்ப் பகுதிகளில் சிங்கள அரசு காவல்துறைக நிலையங்களைத் திறக்கக் கூடாது என்றும் பிரபாகரன் கேட்டுக் கொண்டார். அதற்கு ராஜீவ் இணக்கம் தெரிவித்தார்.\nஅடுத்ததாக ஆயுதக் கையளிப்புக் குறித்து பேசப்பட்டது. உங்கள் அமைப்பிடமுள்ள எல்லா ஆயுதங்களையும் கையளிக்குமாறு நாம் கேட்கவில்லை. அத்துடன் உங்களது கெரில்லா படையணிகளையும் கலைத்துவிடுமாறு நாம் சொல்லவில்லை. நல்லெண்ண சமிக்கையாக சிறுதொகை ஆயுதங்களைக் கையளித்தால் போதும். ஒப்பந்த விதிகளுக்கு அமைவாக புலிகள் செயற்படுகிறார்கள் என சிறிலங்கா அரசையும் அனைத்துலக சமூகத்தையும் நம்ப வைக்கும் வகையில் இந்த ஆயுதக் கையளிப்பு நடைபெறுவது அவசியம். தமிழமக்களுக்கும் போராளிகளுக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் இந்திய அமைதிப்படை வட கிழக்கிலே நிறுத்தப் படும். சிங்களப் படைகள் முகாம்களுக்குள் முடங்கியிருக்கும். இந்த சூழலில் உங்களுக்கு போராயுதங்கள் தேவைப்படாது அல்லவா. என்று கூறினார் ராஜீவ் காந்தி.\nபிரபாகரன் பதில் அளிக்கவில்லை. எதற்காக கடுமையாக யோசிக்க வேண்டும். இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொண்ட ஆயுதங்களில் பழுதடைந்த பாவிக்க முடியாத துருப்பிடித்த ஆயுதங்கள் சிலவற்றை கையளித்தால் போச்சு என்றார் இடையில் குறுக்கிட்ட பண்டுருட்டியார்.\nஇந்தியாவிடமிருந்து பெற்றுக் கொண்டவை எல்லாமே பழுதடைந்த பாவிக்க முடியாத துருப்பிடித்த ஆயுதங்கள்தான் என கிண்டலாக பதில் அளித்தார் பிரபாகரன். பரவாயில்லையே.. அந்த பழுதடைந்த ஆயுதங்களில் சிலவற்றைக் கொடுத்து விடுங்கள். பின்பு தேவையேற்படும் போது இந்திய அரசிடமிருந்து புதிய ஆயுதங்களைக் கேட்டு வாங்கலாம் என்றார் அமைச்சர்.\nராஜீவ் காந்தி உற்சாகமாயிருந்தார். அன்று காலை ஒன்பது மணியளவில் அவர் புதுடெல்லியிலிருந்து கொழும்புக்கு புறப்பட ஏற்பாடாயிருந்தது. பிற்பகல் மூன்று மணிக்கு அவர் இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டும். அவர் ஏதோ ஒரு சாதனை ஈட்டியவர் போல காணப்பட்டார். பண்டுருட்டி ராமச்சந்திரனுக்கு பரம திருப்தி. ஏதோ சிந்தனையில் மூழ்கிப் போயிருந்தார் பிரபாகரன். அவரது கண்களில் ஏமாற்றமும் சோகமும் தெரிந்தது.\nராஜீவ் பிரபா இரகசிய ஒப்பந்தம் என இங்கு பல விடயங்கள் பேசப்பட்டன. பிரதம மந்திரி அவர்களும் பல வாக்குறுதிகளைத் தந்திருக்கிறார். அவற்றை எழுத்தில் வரைந்து இரு தலைவர்களிடமிருந்தும் கைச்சாத்து பெற்றால் என்ன அது இரகசிய உடன்பாட்டுக்கு வலுச் சேர்க்குமல்லவா என நான் பண்டுருட்டியாரிடம் கேட்டேன். அவர் சிறிது நேரம் யோசித்தார். மிகவும் சர்ச்சைக்குரிய விடயங்களில் நாம் இணக்கப் பாடு கண்டோம். இந்த விடயங்கள் அம்பலமானால் பெரியதொரு அரசியல் சூறாவளியை உண்டு பண்ணும். எமது பிரதமரில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா அது இரகசிய உடன்பாட்டுக்கு வலுச் சேர்க்குமல்லவா என நான் பண்டுருட்டியாரிடம் கேட்டேன். அவர் சிறிது நேரம் யோசித்தார். மிகவும் சர்ச்சைக்குரிய விடயங்களில் நாம் இணக்கப் பாடு கண்டோம். இந்த விடயங்கள் அம்பலமானால் பெரியதொரு அரசியல் சூறாவளியை உண்டு பண்ணும். எமது பிரதமரில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா இது ஒரு ஜென்டில்மேன் ஒப்பந்தம். இது உத்தமமான மனிதர்களின் எழுதப்படாத ஒப்பந்தமாக இருக்கட்டுமே என்றார் அமைச்சர். தான் கூறியதை ஆங்கிலத்தில் மொழி பெயர்ந்து ராஜீவ் காந்திக்கும் கூறினார்.\nநீங்கள் எதற்கும் கவலைகொள்ளத் தேவையில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நான் நிச்சயமாக நிறைவேற்றி வைப்பேன். அமைச்சர் சொல்வது போன்று இது ஒரு ஜென்டில்மேன் ஒப்பந்தமாக இருக்கட்டும். என்றார் ராஜீவ் காந்தி.\nஅசோக் விடுதிக்கு நாம் போய்ச் சேரும்போது அதிகாலை மூன்று மணியாகி விட்டது. அண்ணா இருந்து பாருங்கோ இந்த இரகசிய ஒப்பந்தமும் வாக்குறுதிகளும் ஒன்றுமே நிறைவேறப் போவதில்லை. இதெல்லாம் ஒரு அரசியல் ஏமாற்று வித்தை என்று விரக்தியுடன் கூறிவிட்டு தனது அறைக்கு சென்றார் பிரபாகரன்.\nசோர்ந்து களைத்து எனது அறைக்குள் சென்ற போது விழித்தபடி காத்திருந்த திலீபன் விடியும் வரை என்னைத் தூங்கவிடவில்லை. நடந்த கலந்துரையாடல் பற்றியும் ராஜீவ் பிரபா ஒப்பந்தம் பற்றியும் அவனுக்கு விளக்கிக் கூறினேன். எல்லாவற்றையும் அவதானமாகக் கேட்ட திலீபன் அண்ணா என்ன சொல்கிறார் என கேட்டான். பிரபாகரனுக்கு திருப்தியில்லை. வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்பதிலும் அவருக்கு நம்பிக்கையில்லை என்றேன். சிறிது நேரம் சிந்தித்துவிட்டு அண்ணன் நினைப்பதுதான் நடக்கும் என்றான் திலீபன். அப்படித்தான் நடந்தது. ராஜீவ் பிரபா ஒப்பந்தம் நிறைவேற்றப்படவில்லை. இடைக்கால அரசும் நிறுவப்படவில்லை.\nதமிழரின் பாரம்பரிய நிலத்தில் சிங்களக் குடியேற்றம் நிறுத்தப் பட வேண்டும் தமிழ்ப் பகுதிகளில் சிங்கள அரசு காவல்துறைக நிலையங்களைத் திறக்கக் கூடாது என்ற கோரிக்கைகள் அடங்கிய - ராஜீவ் - பிரபா ஜென்டில்மேன் ஒப்பந்தத்தில் ராஜீவால் தரப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமென்ற உறுதிமொழி தரப்பட வேண்டுமெனவும் கோரி உண்ணா நோன்பிருந்து இந்திய அரசு அதற்கிணங்க மறுத்த நிலையில் உயிர் திறந்தான் திலீபன்.\nபோரும் சமாதானமும் நூலில் இருந்து சில பகுதிகள் - அன்ரன் பாலசிங்கம்\nகனம் ராஜீவ் காந்தி அவர்கள்\nகனம் பிரதம மந்திரி அவர்களே\nயாழ்ப்பாணத்தில் உருவாகியுள்ள மிகவும் ஆபத்தான பாரதூரமான நிலைமையை உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.\nஇந்திய அமைதி காக்கும் படைகள் விடுதலைப் புலிகள் இயக்கம் மீது போர்ப்பிரகடனம் செய்து இராணுவ நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன. தற்பாதுகாப்பிற்காக எமது போராளிகளையும் பொதுமக்களையும் அழிவிலிருந்து காப்பதற்காக நாம் இந்திய சிறிலங்கா இராணுவங்களை எதிர்த்துப் போராட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம்.\nமக்கள் அதரவு பெற்ற விடுதலை இயக்கமான புலிகள் இயக்கம் மீது இந்திய அரசு யுத்தம் தொடுத்துள்ளதால் எமது மக்கள் அதிர்ச்சியும் ஆழந்த கவலையும் அடைந்துள்ளனர். விடுதலைப் புலிகள் இயக்கம் மீது பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இந்தப் போராளது இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படைகளையே மீறுவதாக அமைந்துள்ளது. எமது கருத்தும் அதுவாகும்.\nஇந்தியப் படைகளும் சிறிலங்கா இராணுவமும் கூட்டாகச் சேர்ந்து மேற்கொண்டுள்ள இந்த ராணுவ நடவடிக்கை மூலம் பொது மக்களுக்கு பெருமளவு உயிர்ச் சேதம் ஏற்படும் பேராபத்து உருவாகியுள்ளது. இதனால் எழும் பாரதூரமான விளைவுகளுக்கு இந்திய அரசே பொறுப்பேற்க வேண்டும்.\nஇந்திய மக்கள் மீது எமக்குள்ள நல்லுறவின் அடிப்படையிலும் சமாதானமும் நல்லெண்ணமும் பேணப்படும் அவசியத்தை முன்னிட்டும் இராணுவ நடவடிக்கைகளை உடன் கைவிடும்படி இந்திய அமைதிப் படைக்குப் பணிக்குமாறு நான் உங்களை தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன்.\nகனம் ராஜீவ் காந்தி அவர்கள்\nகனம் பிரதம மந்திரி அவர்களே\nதமிழ்ப் பகுதிகளில் தொடர்ந்தும் சமாதானம் சீர்குலைந்து வன்முறை தாண்டவமாடுவதாலும் எமது மக்கள் தாங்கொணாத் துன்பத்திற்கு இலக்காகி இன்னல்படுவதாலும் இராணுவ நடவடிக்கைகளைக் கைவிட்டு சமாதானமும் இயல்பு நிலையும் திரும்பும் வகையில் சமரச முயற்சிகளை மேற்கொள்ளுமாறு நான் மீண்டும் உங்களை அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.\nபோர் நிறுத்தம் செய்து கொள்ளப்பட்டு யுத்தம் ஆரம்பமாவதற்கு முந்திய நிலைகளுக்கு இந்திய சமாதானப் படையினர் திரும்புவதே சமாதானத்திற்கும் இயல்பு நிலைக்கும் வழிகோலுமென நாம் கருதுகிறோம். தமிழீழ மக்களும் இந்த கருத்தையே கொண்டுள்ளனர். சமாதான முயற்சியின் ஆரம்ப நடவடிக்கையாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கும்படி இலங்கை அரசைக் கேட்டுக் கொள்ளுமாறு நான் உங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். அத்துடன் இந்திய சமாதானப் படையினரால் கைது செய்யப் பட்டு காவலில் வைக்கப்பட்டிருக்கும் எமது இயக்க உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் விடுதலை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nவிடுதலைப் புலிகளுக்கும் இந்திய அரசுக்கும் மத்தியில் புதுடில்லியில் ஏற்கனவே இணக்கம் காணப்பட்ட உடன்பாட்டின் பிரகாரம் விடுதலைப் புலிகளைப் பெரும்பான்மையாகக் கொண்ட இடைக்கால நிர்வாக அரசு அமையப் பெற்றதும் நாம் எமது ஆயுதங்களை ஒப்படைப்போமென உறுதி தருகிறோம்.\nநாம் உங்களுக்கு மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் குறியது போல தமிழ் மக்களின் உயிருக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டு தமிழ் மக்களின் நலன்கள் பேணப்படுமாயின் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கு எமது இயக்கம் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறது என்பதையும் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம்.\nஎமது யோசனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து சீரிய முறையில் பரிசீலனை செய்து தமிழீழத்தில் சமாதானம் நிலவவும் எமது மக்களின் துயரைத் துடைக்கவும் போர்நிறுத்தம் செய்து பேச்சுக்களைத் தொடங்க உடன் நடவடிக்கைகளை எடுப்பீர்களென நான் மனதார நம்புகிறேன்.\n///எனக்கென்னவோ அரசியலில் அவன் தமிழனை கணக்கெடுக்கிறதாகவே தோணலை..///\nகொழுவி, எங்களை மதிக்கலைன்னா 8 மினிஸ்டர் பதவி கேட்டு வாங்க முடியுமா \nஅதுவும் அமவுண்டு வர்ர துறையா பார்த்து :))\nஈழத்தமிழர்கள் சந்திக்காத தேர்தல் இல்லை.பார்க்காத ஓப்பந்தம் இல்லை..தொடர்ந்து நம்பிக்கை தூரோகம், அயுதம் ஏந்தித்தான் போரடவேண்டும் அவர்கள் என்ன விரும்பியா வந்தார்கள்.எதிரிகளின் போரட்ட முறையே அவர்களை ஆயுதம் ஏந்தி போரட தூண்டியது.\nபாராளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்திருந்த தந்தை செல்வா அந்த பாரளுமன்றத்தின் அருகிலேயே சிங்கள காடையர்களால் தாக்கப்பட்டாரே\nசில பின்னூட்டங்கள் அதில் உள்ள லிங்குகளை படிங்க\n//தவறிருந்தால் மன்னியுங்கள்.. எனக்கு எல்லாம் தெரியும் என்று சொல்லவில்லை.. ‘எனக்கு தெரிந்தவரை' மட்டும்தான் நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன்..//\n//ஈழத்தமிழர்கள் சந்திக்காத தேர்தல் இல்லை.பார்க்காத ஓப்பந்தம் இல்லை..தொடர்ந்து நம்பிக்கை தூரோகம், அயுதம் ஏந்தித்தான் போரடவேண்டும் அவர்கள் என்ன விரும்பியா வந்தார்கள்.எதிரிகளின் போரட்ட முறையே அவர்களை ஆயுதம் ஏந்தி போரட தூண்டியது.\nபாராளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்திருந்த தந்தை செல்வா அந்த பாரளுமன்றத்தின் அருகிலேயே சிங்கள காடையர்களால் தாக்கப்பட்டாரே\nகுட் ஷாட் அரவிந்தன் - சிக்ஸர்\nஇந்திய -புலிகள் யுத்தம் ஆரம்பமான பின்னர் விடுதலைப் புலிகளின் அரசியல்துறை வெளியிட்ட அறிக்கையில்,\nஅகால மரணத்தை எய்திய மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தித் தமிழீழ மக்கள் ஆழ்ந்த துயரத்தில் மூழ்கிப் போய் இருக்கும் இந்தச் சோகமான சூழ்நிலையில் இந்திய அரசானது தனது அமைதி காக்கும் படைகளை அணிதிரட்டி தமிழர்களுக்கு எதிரான கொடிய யுத்தத்தை ஏவி விட்டிருக்கிறது. இந்தியாவுடன் ஒரு போர் நிகழும் எனத் தமிழ் மக்களோ அன்றி எமது போராளிகளோ கனவில் கூட கற்பனை செய்திருக்க மாட்டார்கள். இந்தியாவையே தமது பாதுகாவலராகவும் இரட்சகராகவும் எமது மக்கள் பூசித்தனது. அன்மையும் அமைதியையும் நிலைநாட்டும் கருவிகளாகவே இந்தியப் படைகளை அவர்கள் கருதினார்கள். இந்தியாவை ஒரு நட்பு சக்தியாகவும் தமக்கு ஆயுத உதவியும் புகலிடமும் தந்து தமிழீழ விடுதலைப் போரில் முக்கிய பங்கினையும் அரசியல் முக்கியத்துவத்தையும் வழங்கிய ஒரு நேச நாடாகவுமே விடுதலைப் புலிகள் இயக்கம் கருதியது. புலிகள் அமைப்புக்கு எதிராக போர் தொடுக்க இந்தியா முடிவெடுத்தது தமிழர் தேசத்தை அதிர்ச்சியிலும் ஆழ்ந்த கவ���ையிலும் ஆழ்த்தியது.\nஇந்த சூர்யா கூட பரவாயில்லை எதோ எழுதிவிட்டார்.பிறகு மன்னிப்பும் கேட்டுவிட்டார்..\nநம்ம தமிழ் நாட்டுல ஒரு தலைவி இருக்காங்க.அவங்க சமீபத்துல சொன்னாங்க பாருங்க ஒரு மேட்டர்.\nபுலிகள் வசம் இருக்க்கும் பகுதியில்தான் தமிழர்களுக்கு புலிகளால் ஆபத்தாம்.புலிகளாம் தமிழர்கள் அங்கு நிம்மதியாக வாழ முடியவில்லையாம்..\nசிங்கள கட்டுப்பாட்டில் இருக்கும் யாழ்பாண தமிழர்கள் வாழ்வில் பாலும் தேனும் ஒருகிறதா..அந்த நகரமே ஒரு திறந்த வெளிச்சிறைச்சாலை போல் உள்ளதே..இந்த அம்மாவுக்கு யாராவது சொல்லகூடாதா..\nஇன விருத்தி வயதுடைய தமிழ் இளைஞர்களை இலக்கு வைத்து படுகொலை செய்கிறது சிறிலங்கா புலனாய்வுத்துறை\n[வியாழக்கிழமை, 22 சனவரி 2009, 09:36 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்]\nதிருகோணமலை பகுதியில் தமிழின விகிதாசாரத்தை குறைக்க இன விருத்தி வயதுடைய தமிழ் இளைஞர்களை இலக்கு வைத்து சிறிலங்கா புலனாய்வுத்துறை படுகொலை செய்து வருகிறது.\nசேருவில தங்கநகர் பிரதேசத்தில் நேற்று புதன்திழமை அதிகாலை 3:30 நிமிடமளவில் இளம் குடும்பஸ்தரான தங்கநகரைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தையான ஆனந்தராஜா சுதந்திரராஜா, அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.\nசேருவில் மற்றும் தம்பலகாமம் ஆகிய பிரதேசங்களில் சிறிலங்கா புலனாய்வுத்துறையினர் தமிழ் இளைஞர்களை கடத்தியும் துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்து வருகின்றனர்.\nகடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்த இரு பிரதேசங்களிலும் 14 இளைஞர்கள் கொல்லப்பட்டும் 5 பேர் கடத்தப்பட்டும் உள்ளதாக திருகோணமலை தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇது தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுக்களிடம் உறவினர்கள் முறையிட்டுள்ளனர்.\nகிழக்கு மாகாணத்தில் குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்களின் இன விகிதாசாரத்தை குறைக்கும் நோக்குடன் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் தலைவரும் சிறிலங்கா அரசாங்கத்தின் முன்னாள் அரச தலைவருமான அமரர் ஜே.ஆர் ஜெயவர்த்தனவின் ஆட்சிக்காலத்தில் இருந்து இவ்வாறான கொலைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.//\nஇப்படியெல்லாம் யோசிக்க கூடியவர்களுடன்... ஒரே நாட்டில்.. உட்கார்ந்து... ம்ம்ம்...\nஇணையத்தில் உரையாட வாய்ப்புக் கிடைக்கும் புலிகளின் குரல், தமிழீழ வானொலி போன்ற ஊடகங்களின் ��ணியாளர்கள் சிலர் ஒரு விடயத்தை அண்மையில் சொன்னார்கள். இன்று இராணுவ நெருக்குவாராங்களால் லட்சம் லட்சமாக கடல்போல திரண்டு எஞ்சியிருக்கிற ஒரு வீதியினூடாக புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளை நோக்கி மக்கள் விரைவதை, ஒளிக்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள். ஒருவேளை இவர்கள், இந்த லட்சக்கணக்கான மக்கள் தாம் வரும் திசைக்கு எதிர்த்திசையில் நடக்கத் தொடங்கினால் இராணுவத்திடம் சென்று சேர்ந்து விடலாம். அவ்வாறு புறப்படத் தொடங்கினால் புலிகளாலும் அதை தடுத்து நிறுத்திவிட முடியாது. ஆனால் அவர்கள் ஒவ்வொரு தடவையும் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியை நோக்கியே வருகிறார்கள் ஏன் என்ற கேள்வியோடு இன்னொரு நிகழ்வையும் நினைவு படுத்தினார்.\nஅதாவது 1995 ஒக்டோபரில் யாழ்ப்பாணம் வலிகாமம் பகுதியிலிருந்து முழுவதுமாக வெளியேறிய மக்கள், 96 ஏப்ரலில் இராணுவம் யாழ்குடாநாடு முழுவதையும் கைப்பற்றியதை தொடர்ந்து வன்னிக்குச் செல்லும் பொருட்டு கிளாலி கரையில் குவிந்தனர்.\nஅந்த மக்களை இலக்கு வைத்து சிறிலங்கா படையினர் கடும் தாக்குதல்களை நடாத்திய நிலையில் கிளாலியில் குவிந்த மக்களை மீளவும் யாழ்ப்பாணத்திற்கு அதாவது இராணுவ கட்டுப்பாட்டு பகுதிகளுக்கே சென்று விடுங்கள் என புலிகளே வற்புறுத்தி அனுப்பினார்கள்.\nஅதாவது எப்போதும் ராணுவ நெருக்குவாரங்கள் ஏற்படும் போதெல்லாம் மக்கள் தம்மியல்பாக புலிகளின் கட்டுப் பாட்டுப் பகுதிக்கே சென்று விடுகிறார்கள் என்றும் இதற்கு இராணுவம் குறித்து அந்த மக்களுக்கு இருக்கக் கூடிய நியாயமான அச்சமுமே காரணமென்றும் சொன்னார்கள்.\nஐரோப்பிய தொலைக்காட்சியின் செய்தியாளர் சத்தியமூர்த்தி வன்னியிலிருந்து வழங்கிய செய்திக் குறிப்புக்கள் இவை. ஒளிப்பதிவின் இறுதியில் அவர் சொல்பவை கவனத்திற்குரியவை.\nஈழவிடுதலைப் போராட்டம் பற்றி எழுதப்படும் பதிவுகளுக்கெல்லாம் பினு்னூட்டம் எழுதும் வழக்கம் எனக்கில்லை. ஆனாலும் உங்களின் இந்தப் பதிவுக்கு எழுதவேண்டும் எனத் தோன்றியதற்குக் காரணம் சயந்தன் குறிப்பிட்ட அதேவிடயம்.\n ஏதொ இளைச்சா ஏதோ ஏரோப்ளேன் ஒட்டுமாமே.... பதிவுலகில் இப்போ கனக்க ஏரோப்ளேன்கள் ஓட்டப்படுது.. ஆனால் உங்களை இன்னமும் அப்படி எண்ணத் தோன்றவில்லை.\nஈழவிடுதலைப்போராட்டம் பற்றி நாங்கள் எழுதிய பதிவுகளை நீங்கள் முழுவதுமாகப் படித்தீர்களோ இல்லையோ,நீங்கள் எழுதும் பதிவுகளையெல்லாம்நாங்கள் படிக்கின்றோம் என்பதைக் கருத்திற் கொள்க..\nஇப்ப கனக்க புளொக்குகள் தூசு தட்டி எழுதப்படுகுது. எனக்கும் நாலைஞ்சு புளொக் இருக்கு, தூசு தட்டி நிறையவே எழுத ஆசை, ஆனால் கொப்பேகடுவ என்ற சிங்கள இராணுவத் தளபதி குண்டிக்க தந்த கொடுப்பனவால இருபத்தினாலு வருசமாகியும் குந்தியிருந்து பந்தி பந்தியா எழுதேலாமல் கிடக்கு. என்ன செய்ய..\nசயந்தன் சொன்னமாதிரி உங்களுக்கு கிடைச்சது தீட்சை அல்ல .. நல்ல குழையடி.\n///கொப்பேகடுவ என்ற சிங்கள இராணுவத் தளபதி குண்டிக்க தந்த கொடுப்பனவால இருபத்தினாலு வருசமாகியும் குந்தியிருந்து பந்தி பந்தியா எழுதேலாமல் கிடக்கு. என்ன செய்ய..\nஇன்னும் 24 மணி நேரத்துல சொல்லலைன்னா வீக் எண்டுல போன் பண்ணுவேன்\n///புலிகள் வசம் இருக்க்கும் பகுதியில்தான் தமிழர்களுக்கு புலிகளால் ஆபத்தாம்.புலிகளாம் தமிழர்கள் அங்கு நிம்மதியாக வாழ முடியவில்லையாம்..///\nஅரவிந்தன் உங்களுக்கு பதில் போட்டிருக்கேன்\nபுலிகள் வசம் இருக்க்கும் பகுதியில்தான் தமிழர்களுக்கு புலிகளால் ஆபத்தாம்.புலிகளாம் தமிழர்கள் அங்கு நிம்மதியாக வாழ முடியவில்லையாம்.//\n(பேந்து என்றால்.. பிறகு எனப்பொருள்படும் :)\n//சயந்தன் சொன்னமாதிரி உங்களுக்கு கிடைச்சது தீட்சை அல்ல .. நல்ல குழையடி//\nஎன்ன சார் . ..நீங்க சுவீடனிலை ASIAN TRIUBAN வெப் சைட் நடத்திற k.t ராஜசிங்கத்தை சந்திச்சிட்டியள் போலை.. -;))\nபதிவுக்கு மிக்க நன்றி. மிகவும் நல்ல பதிவு.\nஉங்களின் பதிவில் நீங்கள் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் பிழையானவை என்பது மட்டுமல்ல, எனக்கு இப் பதிவில் உள்ள கருத்துக்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் உண்டு.\nஇருப்பினும் நான் ஏன் இப்பதிவை நல்ல பதிவு என்று சொல்கிறேன் என்றால், நீங்கள் மட்டுமல்ல, எத்தனையோ இலட்சம் தமிழகத் தமிழர்களும், ஏன் சில ஆயிரம் ஈழத் தமிழர்கள் கூட ஏதோ இராஜீவ் காந்தி ஈழத்தமிழர்களுக்கு நல்ல தீர்வைப் பெற்றுத் தந்தார் என்றும், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தான் அதைக் கெடுத்தார் என்றும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.\nகிட்டடியில்(அண்மையில்) நண்பர் திரு அவர்கள் 'பொத்தகக் கடையில் நடந்த ஈழத் தமிழர் பற்றிய உரையாடல்' என்ற பதிவில் கூட உங்��ளைப் போன்ற கருத்துக் கொண்டவர்களைக் குறிப்பிட்டிருந்தார்.\nஆக, சில இந்திய/தமிழக ஊடகங்கள் செய்யும் பொய்ப் பரப்புரைகளை நம்பிச் சிலர் இப்படியான முடிவுக்கு வந்திருக்கக் கூடும்.\nநீங்கள் சந்தித்த ஈழத் தமிழ் அன்பர் தகுந்த கல்வித் தகைமையோ அல்லது அரசியல் அறிவோ அனுபவமோ இல்லாதவர் என்றே எனக்கு எண்ணத் தோன்றுகிறது.\nஅல்லது அவர் ஈழ விடுதலைப் போராட்டத்தை எதிர்க்கும் ஈழத் தமிழராகக் கூட இருக்கலாம்.\nஎது எப்படி இருப்பினும், ஈழத் தமிழர்களின் போராட்டத்தை நன்கு அறிந்தவர்கள், நீங்கள் உங்கள் பதிவில் குறிப்பிட்டுள்ள கருத்துக்களுக்கு உண்மையான விளக்கம் கொடுக்கக் கடமைப்பட்டுள்ளார்கள். இதன் மூலம் ஈழப் போராட்டத்தினைப் பிழையாக விளங்கிக் கொண்டவர்கள் உண்மை நிலையை அறிந்து கொள்ள முடியும்.\nஉங்களின் இப் பதிவின் மூலம் ஒரு நல்ல கருத்துப் பரிமாற்றம் நடக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.\nஇப்படியான விவாதங்கள், கருத்துப் பரிமாற்றங்கள், ஈழப் போராட்டத்தினை முன்னெடுத்துச் செல்ல மிகவும் உதவும், குறிப்பாகத் தமிழக உறவுகளிடம்.\nஆகவே, ஒரு ஆக்க பூர்வமான கருத்துப் பரிமாற்றத்தை/விவாதத்தைத் துவக்கி வைத்ததற்க்காக உங்களுக்கு பல கோடி நன்றிகள்.\nவிடுதலைப் புலிகள் பிழையே விடவில்லை என்றோ அல்லது வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் என்றோ நான் கூற வரவில்லை.\nவிடுதலைப் புலிகளின் சில செயற்பாடுகளில் எனக்கு உடன்பாடில்லை. குறிப்பாக அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் கொலை மன்னிக்க முடியாத குற்றம் என்பது என் எண்ணம்.\nஇருப்பினும், இன்று தமிழினம் வேற்றுமைகளைக் கடந்து விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பின்னால் அணிவகுத்து நிற்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.\nஇப்போது, நாம் எமக்குள் பிளவுபட்டு நின்றால் சிங்கள இனவெறியர்களுக்குத்தான் சாதகம்.\nதற்போது கொஞ்சம் வேலைப்பளு உள்ளதால் உங்களின் பதிவில் நீங்கள் குறிப்பிட்டுள்ள கருத்துக்களுக்கு என் மாற்றுக் கருத்துக்களை எழுத முடியவில்லை.\nபின்னர் நேரம் கிடைக்கும் போது உங்களின் ஒவ்வொரு கருத்துக்கும் என் கருத்தைத் தெரிவிக்கிறேன்.\nஇப் பதிவிவை வாசிக்கும் சக ஈழத் தமிழர்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது என்னவெனின், இங்கே செந்தழல் இரவி குறிப்பி���்டுள்ள கருத்துக்கள், அவரின் கருத்துகள் மட்டுமல்ல, இக் கருத்தைக் கொண்ட பல இலட்சம் தமிழகத் தமிழர்கள் உள்ளார்கள்.\nஆக, செந்தழல் இரவி மீது கோபப்படுவதை/அனுதாபப்படுவதை விடுத்து, மிகவும் பண்பாகவும் நிதானமாகவும் அவரின் கருத்துக்கு மாற்றுக் கருத்துக்களை முன் வைப்பதன் மூலம், இப்படிப் பிழையாக விளங்கிக் கொண்ட பல தமிழக உறவுகளுக்கு உண்மை நிலையைப் புரிய வைக்க முடியும்.\nஇதுவே எமது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல மிகவும் உறுதுணையாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.\nசெந்தழல் இரவி, மீண்டும் உங்களுக்கு என் நன்றிகள்.\nஇந்த பதிவு மற்றும் பின்னூட்ங்களின் மூலம் நிறய விஷயங்கள் (உண்மைகளை, வலிகளை) புரிந்துக்கொள்ள முடிகிறது..\nஉங்கள் பதிவில் தவறாமல் பின்னூடங்களை படிக்குமாறு ஒரு வரி சேர்க்க வேண்டுகிறேன்..\nஇலங்கை பிரச்சினையில் தமிழக மக்களின் உண்மை நிலையை பிரதிபலிப்பதாக உங்களது இடுகை உள்ளது.\n50 ஆண்டுகளுக்கும்மேல் நடந்து வரும் போரை நிறுத்தி, செந்தழல் ரவி கூற்றுப்படி நடந்தால் நல்லது. நாங்களும் மகிழ்வோம்.\nநான் உண்மையிலேயே பாவம் என்பதை இங்கே பதிவுசெய்துகொள்கிறேன்.....\nபதிவின் மேட்டர்களில் உள்ள பிழைகளை சுட்டிக்காடினால் மகிழ்வேன்..\nமேலும் இது அனைத்தும் என்னுடைய சொந்த கருத்து ஆகும்\n,இரவி வலைப்பதிவுலகில் நான் மதிக்கும் பலரில் நீங்களும் ஒருவர் நீங்கள் எழுதியது சொந்தக் கருத்தாக இருந்தால் அது தவறு. காரணம் ஈழத்தமிழர் வரலாற்றை நீங்கள் சரியாக படிக்கவில்லையென்பதே பொருள். சொல்லித்தந்த கருத்தாக இருந்தால் பரவாயில்லை எழுதிவிட்டுப் போங்கள். வலிகளும் இழப்புக்களும் எமக்கு புதிதல்ல இதையும் தாங்குவோம்.\n//லட்சமாக கடல்போல திரண்டு எஞ்சியிருக்கிற ஒரு வீதியினூடாக புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளை நோக்கி மக்கள் விரைவதை//\nஅவர்கள் விரையவில்லை.எங்கட அண்ணமார்தான் விரட்டிக்கொண்டு போனவை.இல்லாட்டி பொடியங்களுக்கு மக்களின் சப்போட்டில்ல எண்டு வெளிஉலகத்துக்கு தெரிஞ்சுபோடும்.அப்பிடி சனங்கள அள்ளிக்கொண்டு போனாத்தானே நாங்களும் சனத்தோட சனமா மறைஞ்சு நிக்கலாம்.இல்லாட்டி இப்ப உந்த நாயள் வச்சிரிக்கிற மல்ரி பரலுக்கும் ஜெற் மிக்குக்கெல்லாம் தாக்குப்பிடிக்கேலாது பாருங்கோ..\n//கிளாலியில் குவிந்த மக்களை மீளவும் யாழ்ப���பாணத்திற்கு அதாவது இராணுவ கட்டுப்பாட்டு பகுதிகளுக்கே சென்று விடுங்கள் என புலிகளே வற்புறுத்தி அனுப்பினார்கள்//\nஉண்மைதான்.புதிசாச்சேரந்த இயக்கப்பெட்டையளக்கூட ஆயுதத்த வாங்கிப்போட்டு ஓடுற அவசரத்தில விட்டுட்டுப்போட்டம்.அதுகள் அங்கால போனா ஆமியிட்ட தப்பேலாது இங்கால வன்னிக்கும் ஓடேலாம.பருத்துறைறேல சிணுங்கிக்கொண்டு நிண்டதை என்னண்டண்ணை சொல்லுறது.\n//எனக்குத் தெரிந்தவையெல்லாம் எனக்குத் தெரிந்த இலங்கைத் தமிழர்கள் சொல்வதை வைத்துத்தான்//\nஅண்ணை வன்னில இயக்கம் ஆக்களை இயக்கத்துக்கு பிடிக்க வரேக்க சேட்டை கையிலசுரிட்டிக்கொண்டு அண்டவேயர்கூட போட நேரமில்லாம சண்டிக்கட்டோட காட்டுக்க ஓடிஒழிச்சிருப்பாங்கள் பாருங்கோ எங்கட பொடியள்.அவங்கள கேட்டா இன்னும் நல்ல கதை சொல்லுவாங்கள்.\n//என்ன புலிகளும் இல்லையென்றால் ஈழத்தமிழனின் கதியை நினைத்தால் தான் தொண்டையில் துக்கம் அடைக்கிறது//\nஅண்ண சத்தியமாச்சொல்லுறன் இதெண்டா உண்மைதான்.அண்ணைமாரும் இல்லாட்டி சங்களவங்களுக்கு கொழுத்துத்தான் போடும்.என்ன இருந்தாலும் உள்ளுக்க நடக்கிறது எங்களோட.\nஅவர்கள் விரையவில்லை.எங்கட அண்ணமார்தான் விரட்டிக்கொண்டு போனவை//\nநீங்கள் இதை வன்னியில இருந்து சொல்ற படியால சரியாதான் இருக்கும். ஆனா சரத் சொல்லுறார் 2000 புலிகள்தானாம் இருக்கினம். சனம்.. 4 லட்சமாம். 4 லட்சத்துக்கு முன் 2000 எம்மாத்திரம்.. தூக்கி வீசிட்டு போய்க்கொண்டே இருக்கலாம்தானே.. வன்னி சிங்கம் நீங்களாவது இதை முன்னின்று நடாத்தலாம்தானே..\n///நீங்கள் எழுதியது சொந்தக் கருத்தாக இருந்தால் அது தவறு.///\nஇது தமிழகத்தின் பொதுப்புத்தியாக இருக்கும்பட்சத்தில் அதை மாற்றும் பொறுப்பு உங்களிடம்தான் என்பதை இங்கே பதிவு செய்கிறேன்..\nஉங்களை போன்றவர்களுக்கு வலி ஏற்படுத்த்தவேண்டும் என்று முன்முடிவுடன் எழுதியதல்ல இது..\nதெளிந்த, தேர்ந்த, நேர்மையான கருத்துக்கள்..\nபுலித்தலைமை எப்போதே இறங்கி வந்திருந்தால் ஈழத்தில் ஒருவித அதிகாரத்திலாவது தமிழ் மக்கள் இருந்திருக்கலாம்.. ஏன் புலிகளே தலைமைப் பொறுப்பிற்கு வந்திருக்கலாம்.\nஅவர்களுடைய ஒரே கட்சி ஆட்சி முறைதான் ஈழத்தில் இருக்க வேண்டும் என்கிற சர்வாதிகாரமும், தமிழ் மக்களுக்கு தாங்கள்தான் பிரதிநிதிகள் என்கிற போக்கும்தான் ஈழத்துப் பிரச்ச���னையில் அனைத்துத் தமிழர்களையும் ஒன்று சேர விடாமல் செய்துவிட்டது.\nஅதனை இன்றுவரையிலும் அவர்கள் உணராமல் இருக்கிறார்கள். போரில் இறந்த அத்தனை ஈழத்து இளைஞர்களும் விலை மதிக்க முடியாத சொத்துக்கள்.. அத்தனையும் வீணாகிப் போய்விட்டது.\nஇனியும் ஈழத்து மக்களின் அவலம் தீருவது புலிகளின் கைகளில்தான் உள்ளது.. முதல்படியை புலிகள்தான் எடுத்து வைத்தாக வேண்டும். வேறு வழியில்லை..\nமிதக்கும்வெளி ஐயா ரொம்ப நாளைக்கப்புறம் பி்ன்னூட்டம் போட்டிருக்காரு.. அதை ஏன் டெலீட் பண்ணின..\nதெளிவான சிந்தனையுடன் எழுதப்பட்ட பதிவு. எவ்வளவோ வாய்ப்புகள் இருந்தது பிரபாகரனுக்கு, என்ன பயன் \nஇப்போது உள்ள நிலைமையைப் பாருங்கள். வருத்தமாக இருக்கிறது, தமிழ் மக்களை நினைத்தால் தான், இந்தப் போருக்குப் பிறகு \nரவி,சரியான தருணத்தில் வந்துள்ள பதிவும் பின்னூட்டங்களும்.\nஇந்திய தேசியத்தில் பல இனமக்கள் உள்ளமையால் ஒரு சமநிலை நிலவுகிறது.இலங்கையில் இரு இனங்களுக்குள் ஏற்பட்டுள்ள மோதல் ஆட்சியில் உள்ளவர்களுக்கு சாதகமான நிலையில் உள்ளது.\nசிங்களவர்கள் தமிழர்களை சரிசமமாக நடத்தாதவரை இந்தப் பிரச்சினை தீராது.வன்னி மக்கள் சிங்கள இராணுவத்தினர் மீது நம்பிக்கை கொண்டாலே புலம் பெயர்வது நிற்கும்.பிரணாப் இதனை இராஜபக்சேயிடம் வலியுறுத்தி போர் நிறுத்தத்திற்கு அடிகோலிட்டிருக்க வேண்டும்.\nபுலிகளின் ஒரே தவறு தனிநபர் கொலைகள் மூலம் அவர்கள் தங்களை ஒரு பயங்கரவாத இயக்கமாக அடையாளப் படுத்திக் கொண்டதுதான். உலகநாடுகள் இன்றைய சூழலில் பயங்கரவாதத்தினை சகித்துக் கொள்ள முடியாத மனநிலையில் உள்ளன.தவிர,தங்கள் சக ஈழத்தமிழ் தலைவர்களை கொன்றதால் பின்னணிகளை அறியாத சராசரி தமிழக/இந்திய மக்கள் புலிகளை ஒரு ஐயத்துடனேயே பார்க்கிறார்கள். இதனால் அவர்களுக்கெதிரான பிரச்சாரங்கள் எளிதில் சென்றடைகின்றன.\nடிசேயின் இந்த தெஹல்கா கட்டுரையின் தமிழாக்கமும் இரு சேனைகளிடையே வன்னித்தமிழர் பரிதவிப்பதாகவே கூறுகிறது.\nவன்னி முகாங்களில் துன்புறுத்தப்படும் தமிழ்ப் பெண்க...\nவீர வணக்க வீடி்யோ காட்சி்கள்\nதமிழீழ பிரச்சினை : என்ன நடக்கிறது என்று எனக்கு தெர...\n'வீரத் தளபதி' ஜே.கே.ரித்தீஷ் புதிய அவதாரம்\nஅனைவரும் பாராட்டவேண்டிய பறையர் சமூகம்\nபனிவிழும் மலர்வனத்தில் நான் (In a Snowfall Garden)...\nஅறிவுகெ��்ட அல்ப்போன்ஸின் அனுமார் வேலை - EPISODE 1\nதொங்கபாலு பாண்டிச்சேரியில் உண்ணாவிரதம் இருப்பாரா \nஇரா.நடராஜ் ஐபிஎஸ் அவர்களின் வலைப்பூ\nஹவுஸ் ஓனர் மற்றும் உருளை சிப்ஸ் ( சிறுகதை)\nமுரட்டு வைத்தியம் (life story)\nதமிஷ் : Bury (எரி) பொத்தானை அழுத்துவது ஏன் / எப்பட...\nநார்வே நாட்டுக்கு வரப்போகும் சோதனை\nவினவு நூல்கள் புத்தக சந்தையில்\nமொள்ளமாறி முடிச்சவுக்கி எக்ஸாம்பிள் பிச்சர்ஸ்\nஅக்னிஹோத்திரமும் ஆபாச சல்மா அயூப் ஜெயராமனும்\nத லயன் கிங் : ஒரு விஷுவல் ட்ரீட் \nதிருமங்கலம் - தி.மு.க முன்னிலை\nபோர்க்களம் (BattleField) - சிறுகதை\nஆலப்புழை அச்சப்பன் : கிரேசி மோகன்\nஇலங்கை LTTE இந்தியா DeadLock1\nஉலகின் சிறிய தமிழ் பதிவு1\nக்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக்1\nசெவுட்டு அறையலாம் போல கீது1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ்1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி கலந்துரையாடல்1\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே1\nதிருமங்கலம் - தி.மு.க முன்னிலை1\nநார்வே நாட்டுக்கு வரப்போகும் சோதனை1\nநானே கேள்வி நானே பதில்1\nபோலி டோண்டு வசந்தம் ரவி1\nமாயா ஆயா பெட்டி குட்டி1\nமு.இளங்கோவனுக்கு குடியரசு தலைவர் விருது1\nலிவிங் ஸ்மைல் வித்யாவின் ஓவியக் கண்காட்சி1\nவீர வணக்க வீடி்யோ காட்சி்கள்1\nஹவுஸ் ஓனர் மற்றும் உருளை சிப்ஸ்1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=2971", "date_download": "2019-07-16T13:23:08Z", "digest": "sha1:VD2YTEACNCUIJH4S2Q5ALQ4YDKR7ZX6Z", "length": 10882, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "தேவியின் திருவடிவங்கள் : ட்வென்ட்டி 20 | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ட்வென்ட்டி 20\nதேவியின் திருவடிவங்கள் : ட்வென்ட்டி 20\nஒன்பது வயதுக் குழந்தையாக அருள்கிறாள், பாலாதிரிபுரசுந்தரி. மழலை வரமருளும் மாதேவி இவள்.\nராஜராஜேஸ்வரியின் கரும்பு வில்லிலிருந்து தோன்றிய சக்தியே ராஜமாதங்கி. பக்தருக்கு சகல கலைகளும் அருளும் தேவி.\nஅம்பிகையின் பஞ்ச புஷ்ப பாணங்களிலிருந்து தோன்றியவள் வாராஹி. இத்தேவியை பஞ்சமி தினங்களில் வழிபட்டு நற்பலன் பெறலாம்.\nதேவியின் பாசம் ஆயுதத்திலிருந்து தோன்றியவள் அஷ்வாரூடாதேவி. தம்பதியர் ஒற்றுமைக்கும், பிரிந்த தம்பதியர் சேர்ந்திடவும் அருள் புரிபவள்.\nபராசக்தியின் அங்குசத்திலிருந்து தோன்றியவள் ஸம்பத்கரி தேவி. வற்றாத செல்வவளம் அருள்பவள்.\nமஹாகணபதியைப் போன்றே உருக்கொண்ட தேவி, ஸ்ரீவித்யாகணபதி. தடைகள் பொடிபடச் செய்பவள்; ஐஸ்வர்யங்கள் அருள்பவள்.\nஅம்பிகையும் கிருஷ்ணனும் இணைந்த திருவடிவம் கோபாலசுந்தரி. மழலைப் பேறு கிட்ட வரமளிப்பவள்.\nநான்கு யானைகள் சூழ தோன்றும் மகாலட்சுமி, கமலாத்மிகா எனப்படுகிறாள். 16 செல்வங்களையும் வழங்கும் தேவி இவள்.\nகருடன் மேல் ஆரோகணித்த திருமாலின் இடது தோளில் அமர்ந்தருளும் மகாலட்சுமியின் திருவுருவை பராம்பிகை என்கிறார்கள். ஞானமும், கல்வியும் அருளி, நோய் தீர்க்கும் தாய் இவள்.\nவில் அம்பு ஏந்தி பார்வையை புருவ மத்தியில் செலுத்தி, வயிற்றில் ஐம் பீஜத்துடன், மூன்று நீலக்குதிரைகள் பூட்டிய ரதத்தில் திகம்பரியாய் திருவருள் புரிபவள் திரஸ்கரணியம்பா. எதிராளியின் மனதிலிருப்பதை நமக்கு உணர்த்தவல்லவள்.\nஒரு கையில் எழுதுகோல், ஒரு கையில் புத்தகத்துடன் அருளும் வாக்வாதினி தேவி, கல்வி வளம் சிறக்கச் செய்வாள்.\nமண்டியிட்டு அமர்ந்த பைரவரின் மேல் ஆரோகணித்திருப்பவள் பத்மாவதி. தேவி மகாத்மிய பதின்மூன்று அத்தியாய பலன்களைத் தருபவள்.\nதுடுப்பால் படகை செலுத்தும் பாவனையில் அமர்ந்தவள், குருகுல்லா தேவி. சம்சாரக் கடலில் தவிப்பவர்களைக் கரையேற்றுபவள்.\nஇரு கரங்களிலும் மாதுளங்கனிகள் தாங்கிய, சித்தலக்ஷ்மியை வழிபட்டால் சிறைவாச பயத்திலிருந்து நிவாரணம் பெறலாம்.\nவயோதிக வடிவில் அங்கங்கள் தளர்ந்து ஒற்றைக் காகம் இழுக்கும் ரதத்தில், கையில் முறத்தையும், துடைப்பத்தையும் வைத்த வண்ணம் தரிசனமளிப்பவள் தூமாவதி.\nஒரு கரத்தில் வீணை, மறு கரத்தில் பானபாத்திரம் ஏந்தி நின்ற கோலத்தில் காட்சியளிப்பவள் லகுச்யாமா. கலைகள் சிறக்க அருள்பவள்.\nஒரு கரத்தில் தாமரை மலர், மறு கரத்தில் அமிர்தப் பொற்கிண்ணம் ஏந்தி, பொற்கலசத்தில் திருவடிகளைப் பதித்திருக்கும் தேவி, ஸிந்தூராருணவிக்ரஹாம் எனப்படுகிறாள். சகல வளங்களும் அருளும் தேவி இவள்.\nசங்கு, சக்கரம், கதை, தாமரை, வில். அம்பு, வரதம், அபயம் தாங்கி, நீல நிறம் கொண்ட மகாலக்ஷ்மி, சர்வஸாம்ராஜ்யலக்ஷ்மி எனப்படுகிறாள். சகல செல்வ வளங்களையும் தருபவள்.\nகண்ணனும், பைரவியும் சேர்ந்த திருவடிவம் கோபா��� பைரவி. இக பர சுகங்கள் கிட்டவும், வீண் பயம் விலக்கவும் செய்பவள்.\nகருடனின் மேல் ஆரோகணித்து சங்கு, சக்ரம், வாள், வில், கத்தி தாங்கி சுற்றிலும் கீரிப்பிள்ளைகள் சூழ காட்சி தருபவள் நகுலீ தேவி. வாக்கு வன்மை அருள்பவள்.\nதேவியின் திருவடிவங்கள் : ட்வென்ட்டி 20\nபாண்டவதூதப் பெருமாள் : ட்வென்ட்டி 20\nஸ்ரீ அரவிந்தர் அமுதமொழிகள் : ட்வென்ட்டி 20\nபிரார்த்தனை : ட்வென்ட்டி 20\nகருடன் : ட்வென்ட்டி 20\nமுருகன் தகவல்கள் : ட்வென்ட்டி 20\nநொறுக்குத்தீனிகளுக்குத் தடா... அழுகையும் ஆரோக்கியமே\nமும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்\nஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது\nஉயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\n16-072019 இன்றைய சிறப்பு படங்கள்\nபிரான்சில் கோலாகலமாக நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டம்: 200 ராணுவ வாகனங்கள் அணிவகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/vijay-63-gettup/21497/", "date_download": "2019-07-16T12:09:32Z", "digest": "sha1:465SM7PROEYU3S3VLQGR7KPRUHX2BZWC", "length": 6331, "nlines": 127, "source_domain": "kalakkalcinema.com", "title": "Vijay 63 gettup : புருவத்தில் ஒரு கோடு, கெட்டப் மாற்றிய விஜய்", "raw_content": "\nHome Latest News புருவத்தில் ஒரு கோடு, தளபதி 63-க்காக கெட்டப்பை மாற்றிய விஜய் – ட்ரெண்டாகும் புகைப்படம்.\nபுருவத்தில் ஒரு கோடு, தளபதி 63-க்காக கெட்டப்பை மாற்றிய விஜய் – ட்ரெண்டாகும் புகைப்படம்.\nVijay 63 Gettup : புருவத்தில் ஒரு கோடு போட்டு தளபதி 63 படத்திற்காக தன்னுடைய கெட்டப்பை மாற்றியுள்ளார் விஜய். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார்.\nபிரம்மாண்ட இயக்குனரின் படத்தில் தளபதியின் மகன் – வெளியான அதிரடி தகவல்.\nஇந்த படத்தை AGS நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க யோகி பாபு, விவேக், ஆனந்த ராஜ் என பலர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.\nரசிகர்கள் அனைவரும் இப்படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் வேளையில் விஜயின் லேட்டஸ்ட் புகைப்��டம் ஒன்று லீக்காகி வைரலாகி வருகிறது.\nஇந்த புகைப்படத்தில் விஜய் தன்னுடைய புருவத்தின் மீது ஒரு கோடு போட்டு கொண்டுள்ளார்.\nவிஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சி – மணிரத்தினம் படத்தின் அடுத்த நாயகி இவரா\nஇது நிச்சயம் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகும் ஒரு பேஷனாகவும் மாறி விடும் என எதிர்பார்க்கலாம்.\nPrevious articleஎமனாலும், எவனாலும் அழிக்க முடியாத சக்தியே – பரபரப்பை ஏற்படுத்திய விஜய் போஸ்டர்.\nNext articleவிஸ்வாசம் வெற்றி, அனைவரையும் பிரம்மிக்க வைத்த அஜித் ரசிகர்களின் வேலை – உண்மையாவே வேற லெவல்.\nவிஜயின் 2-வது திருமணம் குறித்து வாய் திறந்த அமலா பால் – என்ன சொல்றாரு பாருங்க.\nபிகிலில் இணைந்த பிரபல காமெடியன்.. லிஸ்ட் நீண்டுகிட்டே போகுதே – யார் அவர் தெரியுமா\nபிகில் போஸ்டர் இந்த படத்தின் காப்பியா – ஷாக்கிங் அப்டேட் |\nஎன் வாய்ப்பை பறித்தவ மீரா, அவ ஒரு பிராடு – ஷாலு ஷம்மு அதிர்ச்சி...\n – இது தான் படக்குழுவின் இப்போதைய முடிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Health/ArokiyamTopNews/2019/06/10082537/1245543/sugar-health-problems.vpf", "date_download": "2019-07-16T13:18:05Z", "digest": "sha1:OWCOEMEO5LOG4CK5R6KSTVSZIAQVOPF5", "length": 9671, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: sugar health problems", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇனிப்பை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும் இனிப்பு சாப்பிடுவதால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.\nஇனிப்பை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும் காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காபியில் இருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பால் வரை சீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது. பதார்த்தத்தில்தான் என்றில்லை. சீனியை சிறுவர்கள் அப்படியே அள்ளி சாப்பிடுகிறார்கள்.\nகுறிப்பாக, வெள்ளை சீனியை தயார் செய்ய என்னென்ன ரசாயன பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பார்ப்போம். கரும்பில் இருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள். பிழிந்த சாற்றில் 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரெட் பாஸ்போரிக் ஆசிட்டை லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.\nஇதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவீதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயுவை செலுத்துகிறார்கள். 102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல வைட்டமின்களை இழந்து செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்து விடுகிறது. அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருட்களாக பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது.\nசுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜூஸ் தயாரிக்கப்படுகிறது. மறுபடியும் சல்பர்-டை-ஆக்சைடும், சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிக நிலைக்கு சீனியாக வருகிறது. சல்பர்-டை-ஆக்சைடு நஞ்சு சீனியில் கலந்துவிடுகிறது. இப்படி தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே.\nதயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனியை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்-டை-ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது.\nகுடலில் மட்டுமல்ல, பல் வலி, பல் சொத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற பெரிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைகிறது. ஆலைகளில் தயாரான வெள்ளை சீனி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, வெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரை, கருப்புக்கட்டி ஆகியவற்றை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது.\nசத்தான சுவையான கம்பு பாயாசம்\nபழங்களை நீரில் ஊறவைத்த பின் சாப்பிடுவது நல்லது\nகூந்தலில் ஏற்படும் வறட்சியை சரி செய்வது எப்படி\nஉடற்பயிற்சி செய்ய வேண்டாம்... படி ஏறுங்க போதும்\nசத்து நிறைந்த தினை கோதுமை சப்பாத்தி\nஎந்த உணவோடு எதை சேர்த்து உண்ணக்கூடாது\nபூண்டு, வெங்காயத்தை சாப்பிட்ட பின்பு...\nசிறுநீர் பிரச்சனைக்கு தீர்வு தரும் மூக்கிரட்டை கீரை\nஉணவில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் எண்ணெய் சேர்த்தால் ஆபத்து\nரெடிமேட் உணவுகள்... உடலில் ஏற்படுத்தும் பாதிப்புகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2019/06/26182516/1248328/CWC-2019-Team-India-achieves-no-1-spot-in-ICC-ODI.vpf", "date_download": "2019-07-16T13:09:50Z", "digest": "sha1:X23N6L3XBMDOO6JWJGPKTB74GEK43BVN", "length": 17907, "nlines": 202, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: இங்கிலாந்தை 2-வது இடத்திற்கு விரட்டி இந்தியா முதலிடம் || CWC 2019 Team India achieves no 1 spot in ICC ODI team rankings", "raw_content": "\nசென்னை 16-07-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: இங்கிலாந்தை 2-வது இடத்திற்கு விரட்டி இந்தியா முதலிடம்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து மூன்று போட்டிகளில் தோல்வியடைந்துள்ளதால் ஐசிசி தரவரிசையில் சறுக்கி 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து மூன்று போட்டிகளில் தோல்வியடைந்துள்ளதால் ஐசிசி தரவரிசையில் சறுக்கி 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு முன் இங்கிலாந்து அணி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்தது. கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து முதல் இடத்தை தக்க வைத்திருந்தது.\nஉலகக்கோப்பையில் முதல் ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்றிருந்தது. இதனால் அரையிறுதிக்கு எளிதாக முன்னேறும் என்று எதிர்பார்த்த நிலையில் இலங்கை, ஆஸ்திரேலியாவிடம் அடுத்தடுத்து தோல்வியடைந்து சிக்கலில் மாட்டியுள்ளது.\nமூன்று போட்டிகளில் தோல்வியடைந்த நிலையில், தரவரிசையில் 2-வது இடத்தில் இருந்து இந்தியா ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று அசத்தியது. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது. தோல்வியை சந்திக்காமல் இருப்பதால் இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளது.\nஇந்தியா 123 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், இங்கிலாந்து 122 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், நியூசிலாந்து 116 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், ஆஸ்திரேலியா 112 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளன.\nஐசிசி தரவரிசை | Team India\nஐ.சி.சி. தரவரிசை பற்றிய செய்திகள் இதுவரை...\nஉலகக்கோப்பை சாம்பியனோடு ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தில் நீடிக்கிறது இங்கிலாந்து\nஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: முதலிடத்தில் இருக்கும் விராட் கோலியை நெருங்கும் ரோகித் சர்மா\nஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: விராட் கோலி, பும்ரா முதலிடம்\nடெஸ்ட் போட்டியில் தொடர்ந்து முதலிடம்: சாம்பியன்ஷிப் கதாயுதத்தை தக்க வைத்த���ு இந்தியா\nஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: இந்திய வீராங்கனை கோஸ்வாமி முதலிடம்\nமேலும் ஐ.சி.சி. தரவரிசை பற்றிய செய்திகள்\nஆந்திரா, சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு ஆளுனர் நியமனம்- ஜனாதிபதி உத்தரவு\nமும்பை கட்டிட விபத்து- உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்\nநீட் விலக்கு மசோதா தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டு விட்டது- உயர்நீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் பதில்\nசரவண பவன் ஓட்டல் அதிபரை தனியார் மருத்துவமனையில் சேர்க்க சென்னை ஐகோர்ட் அனுமதி\nஉபி மாநில பாஜக தலைவர் மாற்றம்\nதரமான சாலை வேண்டுமானால் சுங்க கட்டணம் அவசியம் செலுத்த வேண்டும்- கட்காரி\nதபால் துறை தேர்வு ரத்து: அனைத்து மொழிகளிலும் நடத்த ஏற்பாடு- மத்திய மந்திரி தகவல்\nசச்சின் தெண்டுல்கரின் ஆல் ஸ்டார் உலகக்கோப்பை லெவன் அணியில் ஐந்து இந்திய வீரர்கள்\nதலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள்: பிசிசிஐ வெளியிட்டது\nநெய்மர் வேண்டுமென்றால் 2314 கோடி ரூபாய் கொடுங்கள்: பார்சிலோனாவுக்கு பிஎஸ்ஜி செக்\nஇறுதிப் போட்டியில் யாரும் தோற்கவில்லை, வெற்றியாளருக்கு மகுடம் சூட்டப்பட்டது: கேன் வில்லியம்சன்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்ஸ் மூலம் டெஸ்ட் போட்டி மீதான கவனம் அதிகரிக்கும்\nஉலகக்கோப்பை சாம்பியனோடு ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தில் நீடிக்கிறது இங்கிலாந்து\nஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: முதலிடத்தில் இருக்கும் விராட் கோலியை நெருங்கும் ரோகித் சர்மா\nஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: விராட் கோலி, பும்ரா முதலிடம்\nஐசிசி-யின் வருடாந்திர தரவரிசை அப்டேட்: டெஸ்டில் இந்தியா முதலிடம், ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து\nஓய்வு பெறாவிட்டால் டோனி நீக்கம்\nகடலில் குதித்து போதை பொருள் கடத்திய நீர்மூழ்கி கப்பலை நிறுத்திய அமெரிக்க கடற்படை வீரர் : வீடியோ இணைப்பு\n2016 டி20 உலகக்கோப்பையில் வில்லன், இன்று ஹீரோ: இழந்த பெருமையை மீட்ட பென் ஸ்டோக்ஸ்\nராகவா லாரன்சிடம் உதவி கேட்க வந்து சென்னையில் தவிக்கும் குடும்பம்- ரெயில் நிலையத்தில் தூங்கும் பரிதாபம்\nரெயில் நிலையத்தில் சிகிச்சைக்கு வழியில்லாமல் தவித்த சிறுவனுக்கு ராகவா லாரன்ஸ் உதவி\nஎன் வாழ்நாள் முழுவதும் இவரிடம் மன்னிப்பு கேட்பேன் -யாரை சொல்கிறார் ஸ்டோக்ஸ��\nபவுண்டரி எண்ணிக்கை விதி அபத்தமானது- ஐசிசி மீது கவுதம் காம்பீர் சாடல்\nபவுண்டரி எண்ணிக்கையில் கோப்பையை தட்டி சென்றது இங்கிலாந்து\nஒரு உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்த கேப்டன் - வில்லியம்சன் சாதனை\nநடிகர் ஆரவிற்கு முத்தம் கொடுக்க மறுத்த பிரபல நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2018/06/17014658/1170625/Gauri-Lankesh-Murder-Case-Accused-Named-as-Operation.vpf", "date_download": "2019-07-16T13:15:11Z", "digest": "sha1:GW4NFWTMTMXM6B6VHKFRS3SAGK5HLS64", "length": 21464, "nlines": 196, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆபரேஷன் அம்மா என்ற பெயரில் கவுரி லங்கேஷ் திட்டமிட்டு கொலை - விசாரணையில் தகவல்கள் || Gauri Lankesh Murder Case: Accused Named as Operation Amma", "raw_content": "\nசென்னை 16-07-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆபரேஷன் அம்மா என்ற பெயரில் கவுரி லங்கேஷ் திட்டமிட்டு கொலை - விசாரணையில் தகவல்கள்\n‘ஆபரேஷன் அம்மா’ என்ற பெயரில் சதித்திட்டம் தீட்டி கவுரி லங்கேஷ் சுட்டு கொலை செய்யப்பட்டது சிறப்பு விசாரணை குழுவினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. #GauriLankesh #OperationAmma\n‘ஆபரேஷன் அம்மா’ என்ற பெயரில் சதித்திட்டம் தீட்டி கவுரி லங்கேஷ் சுட்டு கொலை செய்யப்பட்டது சிறப்பு விசாரணை குழுவினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. #GauriLankesh #OperationAmma\nபெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் வசித்துவந்த பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ந்தேதி அவருடைய வீட்டில் மர்மநபர்களால் சுட்டு கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிறப்பு விசாரணை குழுவினர், இந்த கொலையில் தொடர்புடைய 6 பேரை கைது செய்துள்ளனர்.\nஎழுத்தாளர் பகவானை கொலை செய்ய திட்டமிட்ட வழக்கில் தொடர்புடைய பிரவீன் என்ற சுஜீத்குமார், அமோல் காலே, பிரதீப், மனோகர் மற்றும் விஜயாப்புரா மாவட்டம் சிந்தகியை சேர்ந்த பரசுராம் வாக்மோர் (வயது 26) ஆகியோர் போலீசாரிடம் சிக்கியுள்ளனர். இவர்களை போலீஸ் காவலில் எடுத்து சிறப்பு விசாரணை குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கைதான பரசுராம் வாக்மோர் தான் கவுரி லங்கேசை சுட்டு கொன்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.\nஇந்த விசாரணையின்போது கவுரி லங்கேசை கொலை செய்ய கொலையாளிகள் ‘ஆபரேஷன் அம்மா’ என்ற பெயரில் சதித்திட்டம் தீட்டிய���ும், இதையே அவர்கள் தங்களுக்குள் சங்கேத வார்த்தையாக பயன்படுத்தியதும் தெரியவந்தது. கைதானவர்களிடம் இருந்து சிக்கிய டைரிகளில் பல்வேறு சங்கேத வார்த்தைகள், அடையாள குறியீடுகள் இடம்பெற்றுள்ளன. போலீசாரிடம் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதற்காக அவர்கள் சங்கேத வார்த்தை மூலம் சுமார் ஒரு ஆண்டாக பொது தொலைபேசியில் இருந்து ஒருவரையொருவர் தொடர்புகொண்டு பேசி வந்துள்ளனர்.\nகவுரி லங்கேஷ் இந்துக்களுக்கு எதிராக பேசியது, எழுதியது குறித்து பரசுராம் வாக்மோரிடம் எடுத்துக்கூறி அவரை ‘மூளை சலவை’ செய்து கொலை செய்ய வைத்தது தெரியவந்துள்ளது. அவர் கவுரி லங்கேசை கொலை செய்ய ஒப்புக்கொண்டதை தொடர்ந்து அவருக்கு பெலகாவியில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் மராட்டியத்தை சேர்ந்த ஒருவர் துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்துள்ளார். அப்போது சுமார் 500 குண்டுகளை சுட்டு பரசுராம் வாக்மோர் பயிற்சி மேற்கொண்டுள்ளார்.\nகைதான பரசுராம் வாக்மோர் ஸ்ரீராமசேனை அமைப்பை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. இதனை அந்த அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக் தொடர்ந்து மறுத்துவருகிறார். ஸ்ரீராமசேனை அமைப்பின் விஜயாப்புரா மாவட்ட தலைவர் ராகேஷ் மத் என்பவரை பிடித்து நேற்று சிறப்பு விசாரணை குழுவினர் தீவிரமாக விசாரித்தனர். அப்போது, பரசுராம் வாக்மோர் பற்றிய பல்வேறு விஷயங்களை அவர்கள் கேட்டு அறிந்ததாக சொல்லப்படுகிறது.\n2 பேருக்கும் இடையேயான பழக்கம், கவுரி லங்கேஷ் கொலைக்கு பின்பு பரசுராம் வாக்மோரின் நடவடிக்கை எப்படி இருந்தது என்பது போன்ற முக்கிய கேள்விகளை அவரிடம் சிறப்பு விசாரணை குழுவினர் கேட்டுள்ளனர். இதற்கு ராகேஷ் மத் பதில் அளித்துள்ளார். கவுரி லங்கேஷ் கொலை வழக்கு பற்றிய செய்திகளை பரசுராம் வாக்மோர் உன்னிப்பாக படித்து அதுபற்றி ராகேஷ் மத்திடம் விவாதித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஇதற்கிடையே, நேற்று சிறப்பு விசாரணை குழுவினர் பரசுராம் வாக்மோரை அவர் தங்கியிருந்த வீட்டுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள். பரசுராம் வாக்மோரின் தந்தை அசோக், தாய் ஜானகிபாய், மாமா அசோக் காம்ளே ஆகியோர் நேற்று பெங்களூருவில் உள்ள சிறப்பு விசாரணை குழுவினரின் அலுவலகத்தில் ஆஜராகினர். அவர்களிடமும் விசாரணை நடத்தி பரசுராம் வாக்மோர் பற்றிய விவரங்களை கே���்டு அறிந்ததாக சொல்லப்படுகிறது. #GauriLankesh #OperationAmma #Tamilnews\nகவுரி லங்கேஷ் படுகொலை பற்றிய செய்திகள் இதுவரை...\nகவுரி லங்கேஷ் கொலையில் தொடர்புடைய அமைப்புகளுக்கு தடை - கர்நாடக அரசு ஆலோசனை\nபத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை - மேலும் ஒருவர் கைது\nபெங்களூரில் பெண் பத்திரிகையாளர் கொலையில் மராட்டிய வாலிபர் சிக்கினார்\nகவுரி லங்கேஷ் கொலையில் முக்கிய குற்றவாளி கைது\nபத்திரிகையாளர் கவுரி கொலை- இந்து யுவசேன பிரமுகர் கைது\nமேலும் கவுரி லங்கேஷ் படுகொலை பற்றிய செய்திகள்\nஆந்திரா, சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு ஆளுனர் நியமனம்- ஜனாதிபதி உத்தரவு\nமும்பை கட்டிட விபத்து- உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்\nநீட் விலக்கு மசோதா தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டு விட்டது- உயர்நீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் பதில்\nசரவண பவன் ஓட்டல் அதிபரை தனியார் மருத்துவமனையில் சேர்க்க சென்னை ஐகோர்ட் அனுமதி\nஉபி மாநில பாஜக தலைவர் மாற்றம்\nதரமான சாலை வேண்டுமானால் சுங்க கட்டணம் அவசியம் செலுத்த வேண்டும்- கட்காரி\nதபால் துறை தேர்வு ரத்து: அனைத்து மொழிகளிலும் நடத்த ஏற்பாடு- மத்திய மந்திரி தகவல்\nரெயில் நிலையத்தில் சிகிச்சைக்கு வழியில்லாமல் தவித்த சிறுவனுக்கு ராகவா லாரன்ஸ் உதவி\nஆந்திரா, சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு ஆளுனர் நியமனம்- ஜனாதிபதி உத்தரவு\nசிறுவனுக்கு உதவ காரணமாக இருந்த மாலை மலர் பத்திரிகைக்கு நன்றி- ராகவா லாரன்ஸ்\nஆஸ்திரேலியாவில் காணாமல் போன இந்திய மாணவர் பிணமாக மீட்பு\nமுன்னாள் பிரதமரின் மகன் பாஜகவில் இணைந்தார்\nஓய்வு பெறாவிட்டால் டோனி நீக்கம்\nகடலில் குதித்து போதை பொருள் கடத்திய நீர்மூழ்கி கப்பலை நிறுத்திய அமெரிக்க கடற்படை வீரர் : வீடியோ இணைப்பு\n2016 டி20 உலகக்கோப்பையில் வில்லன், இன்று ஹீரோ: இழந்த பெருமையை மீட்ட பென் ஸ்டோக்ஸ்\nராகவா லாரன்சிடம் உதவி கேட்க வந்து சென்னையில் தவிக்கும் குடும்பம்- ரெயில் நிலையத்தில் தூங்கும் பரிதாபம்\nரெயில் நிலையத்தில் சிகிச்சைக்கு வழியில்லாமல் தவித்த சிறுவனுக்கு ராகவா லாரன்ஸ் உதவி\nஎன் வாழ்நாள் முழுவதும் இவரிடம் மன்னிப்பு கேட்பேன் -யாரை சொல்கிறார் ஸ்டோக்ஸ்\nபவுண்டரி எண்ணிக்கை விதி அபத்தமானது- ஐசிசி மீது கவுதம் காம்பீர் சாடல்\nபவுண்டரி எண்ணிக்கையில் கோப���பையை தட்டி சென்றது இங்கிலாந்து\nஒரு உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்த கேப்டன் - வில்லியம்சன் சாதனை\nநடிகர் ஆரவிற்கு முத்தம் கொடுக்க மறுத்த பிரபல நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ideas-laas.org/links/", "date_download": "2019-07-16T13:10:48Z", "digest": "sha1:N6SY4N7ASDL3XAXDFVYG3ORVVK3C7J2T", "length": 2794, "nlines": 78, "source_domain": "ideas-laas.org", "title": "Links – IDEAS-LAAS", "raw_content": "\nஎழுத்தாளர்: அ.சகாய பிலோமின் ராஜ் கட்டுரைகள்\nமதவெறி அரசியலில் கரைந்து போகும் சமயச் சார்பின்மை\nசீரமைக்கப்படாத காவல்துறையும், சீரழிந்து வரும் குற்றவியல் வழக்குகளும்\nஇலவச கட்டாயக் கல்வி – ஒரு கானல்நீர்\nஉப்புச் சப்பில்லாத கல்வி உரிமைச் சட்டம் 2009\nநீதித்துறையை அம்பலப்படுத்தியுள்ள செயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கு\nசட்டப் புறம்பான உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கள்\nமக்கள் நம்பிக்கையை சிதைக்கும் நீதிமன்றங்களின் தீர்ப்புக்கள்\nபெருங் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் தருவதற்கா உச்சநீதிமன்றம்\nஅரசியலமைப்புச் சட்டத்தைச் செல்லாக்காசாக்கிடும் நீதிமன்றங்களின் அணுகுமுறை\nதகவலறியும் உரிமைச் சட்டம் – ஒரு வரலாற்றுப் பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZtejuh3&tag=%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%20%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-07-16T12:10:37Z", "digest": "sha1:OP7VLLM5XJNW3ALPLNVJAAHN7KZVH2WC", "length": 6765, "nlines": 113, "source_domain": "tamildigitallibrary.in", "title": "பண்டைக்கால இந்தியா", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nபண்டைக்கால இந்தியா : புராதன இந்திய சரித்திரத்தைப்பற்றிய ஒரு மார்க்ஸீய பரிசீலனை\nஆசிரியர் : டாங்கே, எஸ். ஏ.\nபதிப்பாளர்: சென்னை : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் , 1955\nதுறை / பொருள் : India\nகுறிச் சொற்கள் : ஆராய்ச்சி முறைகள் , ஆரியரின் தோற்றம் , அசுவமேதம் , தானம் , பெண்குலத்துக்கு அடிமத்தளை , பாரதப்போர் ,\nடாக்டர் உ. வே. சா நூலகம், சென்னை\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nடாங்கே, எஸ். ஏ.(Ṭāṅkē, es. Ē.)நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.சென்னை,1955.\nடாங்கே, எஸ். ஏ.(Ṭāṅkē, es. Ē.)(1955).நியூ செஞ்சு���ி புக் ஹவுஸ்.சென்னை..\nடாங்கே, எஸ். ஏ.(Ṭāṅkē, es. Ē.)(1955).நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.சென்னை.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnkalvi.in/those-promoted-can-not-be-exempted-from-the-tet-test-the-deadline-is-till-march-31/", "date_download": "2019-07-16T12:03:33Z", "digest": "sha1:UT7WNRBQDID3HQ7Q77EOPWN2G3WZMI7D", "length": 9043, "nlines": 151, "source_domain": "tnkalvi.in", "title": "பதவி உயர்வு பெற்றவர்களுக்கு TET தேர்வில் இருந்து விலக்கு அளிக்க இயலாது: தேர்ச்சி பெற வரும் மார்ச் 31 வரை கால அவகாசம் | tnkalvi.in", "raw_content": "\nபதவி உயர்வு பெற்றவர்களுக்கு TET தேர்வில் இருந்து விலக்கு அளிக்க இயலாது: தேர்ச்சி பெற வரும் மார்ச் 31 வரை கால அவகாசம்\nஊதிய முரண்பாடுகளை களையாவிட்டால் டிசம்பர் 4 முதல் தொடர் வேலை நிறுத்தம்: இடைநிலை ஆசிரியர்கள் குழு அறிவிப்பு\nநீட்’ தேர்வுக்கு விண்ணப்பம் உதவ அதிகாரிகளுக்கு உத்தரவு\nLKG சேர்க்கைக்கு விண்ணப்ப பதிவு துவக்கம்\nசத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களில் இருந்து பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்க இயலாது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 302 சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு செய்ய கடந்த 2010ம் ஆண்டு சிறப்பு போட்டி எழுத்து தேர்வு நடத்தப்பட்டது.\nசமூக நலம் மற்றும் சத்துணவு திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் மூலம் பணியாற்றி வந்த 243 சத்துணவு பணியாளர்கள், 59 அங்கன்வாடி பணியாளர்கள உட்பட மொத்தம் 302 பி.எட். பட்டதாரிகளை சிறப்பு தேர்வு மூலம் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க சிறப்பு போட்டி எழுத்து தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டிருந்தது. பின்னர் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளும் வழங்கப்பட்டிருந்தது.\nஇந்தநிலையில் சிறப்பு தேர்வு மூலம் பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் வழங்கப்பட்டவர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் விலக்கு அளிக்க இயலாது என்று பள்ளி கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அவர் அனுப்பி வைத்துள்ள சுற்றிக்கையில் கூறியிருப்பதாவது:\n2011-12ம் ஆண்டில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்தி அதில் தெர்வு செய்யப்பட்டு பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் பெற்றவர்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் விலக்கு அளிப்பது தொடர்பாக தெளிவுரை கோரப்பட்டது.\nஇதனை தொடர்ந்து சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களில் 2011-12ல் நடைபெற்ற சிறப்பு தேர்வின் மூலம் நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரும் கருத்துரு அரசின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.\nஇதுதொடர்பான அரசின் கடிதத்தில் விலக்கு அளிக்க கோரும் கோரிக்கையை நிராகரித்தும் அவர்களுக்கு தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான கால அவகாசம் வரும் மார்ச் 31ம் தேதி வரை உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தவிவரத்தை சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.\nஊதிய முரண்பாடுகளை களையாவிட்டால் டிசம்பர் 4 முதல் தொடர் வேலை நிறுத்தம்: இடைநிலை ஆசிரியர்கள் குழு அறிவிப்பு\nநீட்’ தேர்வுக்கு விண்ணப்பம் உதவ அதிகாரிகளுக்கு உத்தரவு\nLKG சேர்க்கைக்கு விண்ணப்ப பதிவு துவக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/06/22", "date_download": "2019-07-16T13:09:22Z", "digest": "sha1:VCS6U4K2542IYQO4I6HLF4YMMU3436YZ", "length": 12589, "nlines": 117, "source_domain": "www.puthinappalakai.net", "title": "22 | June | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறிலங்கா கடற்படையுடன் இணைந்து கூட்டுப் பயிற்சி – பிரெஞ்சு போர்க்கப்பலின் தளபதி தெரிவிப்பு\nசிறிலங்கா கடற்படையுடன் இணைந்து கூட்டுப் பயிற்சிகளை ஒழுங்கு செய்யவுள்ளதாக பிரெஞ்சுக் கடற்படையின் மிஸ்ர���ல் கப்பலின் கட்டளை அதிகாரி கப்டன் ஸ்ரனிஸ்லஸ் டி சார்கெரஸ் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Jun 22, 2017 | 13:08 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nபுதிய அமைச்சர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை – சுயவிபரக் கோவைகளை அனுப்ப முதல்வர் கோரிக்கை\nவடக்கு மாகாணசபையில் வெற்றிடம் ஏற்பட்டுள்ள இரண்டு அமைச்சர் பதவிகளுக்கு நியமனங்களை செய்வதற்காக, அனைத்து மாகாணசபை உறுப்பினர்களிடம் இருந்தும் விண்ணப்பங்களைக் கோரியிருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.\nவிரிவு Jun 22, 2017 | 12:58 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசுமுகமான சூழலில் வடக்கு மாகாணசபை அமர்வு – இரண்டு அமைச்சர்கள் மீதே புதிய விசாரணை\nபுதிதாக அமைக்கப்படும் விசாரணைக் குழு போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரனின் கீழ் உள்ள துறைகளிலும், சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்தின் கீழ் உள்ள துறைகளிலும் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் குறித்தே விசாரணை நடத்தவுள்ளது.\nவிரிவு Jun 22, 2017 | 12:03 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஜெனிவா பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்கும் குழுவில் ஓரம்கட்டப்பட்ட மங்கள\nஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதைக் கண்காணிப்பதற்கும் ஒருங்கிணைப்பதற்குமான பொறிமுறை ஒன்று சிறிலங்கா அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் சேர்த்துக் கொள்ளப்படாமல் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஓரம்கட்டப்பட்டுள்ளார்.\nவிரிவு Jun 22, 2017 | 5:23 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஅமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாட்டை புதுப்பிக்க சிறிலங்கா விருப்பம்\nஅமெரிக்காவுடன் 2007ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட, பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாட்டை புதுப்பித்துக் கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\nவிரிவு Jun 22, 2017 | 5:05 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகாணாமல்போனோர் பணியக திருத்தச்சட்டம் ஒரு மனதாக நிறைவேறியது\nகாணாமல்போனோர் பணியகத்தை உருவாக்குதல், நிர்வகித்தல் மற்றும் செயற்பாடுகளை நீக்குதல் தொடர்பான திருத்தச்சட்டம் நேற்று சி்றிலங்கா நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.\nவிரிவு Jun 22, 2017 | 2:22 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் சம்பந்தன் நீண்ட பேச்சு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.\nவிரிவு Jun 22, 2017 | 2:11 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா நாணய மதிப்பு வரலாறு காணா வீழ்ச்சி – டொலரின் மதிப்பு 155 ரூபாவைக் கடந்தது\nவரலாற்றில் முதல் முறையாக, அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு 155 ரூபாவைத் தாண்டியுள்ளது.\nவிரிவு Jun 22, 2017 | 2:00 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகருணைக் கொலை செய்து விடுங்கள் – தமிழ்நாடு முதல்வருக்கு ரொபேர்ட் பயஸ் கடிதம்\nதம்மைக் கருணைக் கொலை செய்து, உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்து விடுமாறு, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு சிறைவாசம் அனுபவிக்கும், ரொபேர்ட் பயஸ், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nவிரிவு Jun 22, 2017 | 1:48 // அ.எழிலரசன் பிரிவு: செய்திகள்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -5\t1 Comment\nகட்டுரைகள் பகுப்பாய்வுத் திறன் வலுப்படுமா\nகட்டுரைகள் கோத்தாவும் அமெரிக்காவும்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 4\t0 Comments\nகட்டுரைகள் ரஷ்ய ஆயுதங்களை தடுக்கும் அமெரிக்கா – சுபத்ரா\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2017/03/blog-post_48.html", "date_download": "2019-07-16T12:10:25Z", "digest": "sha1:7E6Y6ZNDNJHPUB2JARDXZAC4POJEY4XB", "length": 19323, "nlines": 402, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: வேலை கேட்டு பட்டதாரிகள் வீதியில் போராடும் நிலை-தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nவரலாற்றில் இன்று பங்குனி 30ம் திகதி பலிப்பாசிசத்தி...\nமருதமுனை றிபாஸ் எழுதிய இரண்டு நூல்களின் வெளியீட்டு...\nஐரோப்பிய ஒன்றியம் -- பிரிட்டன் விலகல்\nஇந்தியாவின் மிகப்பெரிய மாட்டிறைச்சி ஏற்றுமதியாளர்க...\nஉலகின் முதற் தமிழ்ப்பேராசிரியர் சுவாமி விபுலானந்த ...\nமட்டக்களப்பு மது உற்பத்தி தொழிற்சாலை விவகாரம்: ஊடக...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டம் தொடர்பாக தனக்கு ...\nஉள்ளுராட்சி தேர்தலை ஒத்திப்போட்டு வருவது தவறாகும்-...\nஇளையராஜா பாலசுப்ரமணியம் மோதலின் பின்னணி\n இது ஆவா குரூப் அல்ல ஆதியில் இருந்து வர...\nஇன்று சமவுரிமை இயக்கத்தினால் , கொழும்பில் ஒரு வாரக...\nவேலை கேட்டு பட்டதாரிகள் வீதியில் போராடும் நிலை-தம...\nஎதிலும் சமத்துவம் இல்லை .தலித் மாணவர் தற்கொலை\nகருணாவின் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைமை...\n5 மாநில சட்டப்பேரவை தேர்தல் இறுதி முடிவுகள்\nபன்முக ஆளுமைகொண்ட \"புஸ்பராஜா\"- பதினோராவது ஆண்டு ந...\nமட்டக்களப்பு நகரில் திரண்ட தமிழ் மக்கள் விடுதலை பு...\nநூல் வெளியீட்டு விழா -கிழக்கின் சுயநிர்ணயம்\nஜனாதிபதியின் யாழ். வருகைக்கு எதிராக அனந்தி போராட்ட...\n12 ஆவது நாளாக போராட்டம்; மனித சங்கிலி போராட்டத்தில...\nதமிழ்நாட்டில் இன்று முதல் பெப்ஸி, கோக் விற்பனைக்கு...\nவேலை கேட்டு பட்டதாரிகள் வீதியில் போராடும் நிலை-தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி\nவேலை கேட்டு பட்டதாரிகளை வீதியில் போராடும் நிலைக்கு தள்ளுவதன் ஊடாக மாணவர்கள் மத்தியில் கல்வி மீது வெறுப்புணர்ச்சியினை ஏற்படுத்திவிடக்கூடாது என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் அவ் அறிக்கையில் கடந்த 22 நாட்களாக பட்டதாரிகள் நகரின் மத்திய பகுதியில் சமைத்து உண்டு வீதியில் உறங்குவதும் அதிலும் குறிப்பாக இதில் 80வீ��மான பட்டதாரிகள் பெண்களாகவும் பல பெண்கள் கைக்குழந்தைகளுடன் இவ்வாறு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது தொடர்பாக கிழக்கு மாகாணசபையும் நல்லாட்சி அரசும் தீர்க்கமான முடிவு எடுக்க முன்வர வேண்டும்.\nகிழக்கு மாகாணசபை, நாடாளுமன்ற, ஜனாதிபதித் தேர்தலிலும் ஆட்சி மாற்றத்திற்காக பாரிய பங்களிப்புச் செய்த இவர்களை நடுத்தெருவில் நிறுத்தி வைக்காது இப்பட்டதாரிகளின் நியாயமான கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்க முன்வர வேண்டும்.\nயுத்தத்தின் கொடூரத்தின் மத்தியிலும் வறுமை தலைவிரித்தாடிய காலகட்டத்திலும் தமது பிள்ளைகளை பட்டதாரிகளாக்கி அழகு பார்த்த பெற்றோர் சமூகம் இன்று கண்ணீரும் கம்பலையுமாக நிற்கின்றனர்.\nகல்விப்புலம் மாணவர்களின் பல்கலைக்கழக அடைவு மட்டத்தினை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என முனைப்புடன் செயற்படும் இவ்வேளையில் பட்டதாரிகளே வேலைக்காக சத்தியாக்கிரகப்பேராட்டம் நடத்தும் போது அரசியல் தலைமைகள் அசண்டையினமாக இருக்கும் நிலையினை பார்க்கும் மாணவர்கள் கல்வியின் மீது வெறுப்படையும் நிலையினை ஏற்படுத்திவிடக் கூடாது.\nஇலங்கையிலுள்ள பட்டதாரிகள் தமது கல்வியினை தொடர்ந்த சூழல் வேறு. கிழக்கு வடக்கு மாகாணங்களின் பட்டதாரிகள் கல்வி கற்ற சூழல் வேறு என்பதனை அரசியல் தலைமைகளும் உணர்ந்து கொள்ள வேண்டும். மாறாக வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் பட்டதாரிகளின் போராட்டத்தினை கொச்சைப்படுத்த யாரும் முனையக் கூடாது. அதிலும் அரச தொழில் பெறும் உச்ச வயதெல்லையினை அண்டியவர்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 40க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் அடைந்துள்ள நிலையில் அவர்கள் மீதும் விசேட கவனம் செலுத்தபட வேண்டும்.\nவேலையற்ற பட்டதாரிகளின் தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தினை உதாசீனம் செய்யாது கிழக்கு மாகாணத்திலுள்ள சுமார் 5000 பட்டதாரிகள் மீதும் கரிசனை கொண்டு வேலைவாய்ப்பு வழங்குவதற்கும் மத்திய அரசும் மாகாண அரசும் முன்வர வேண்டும் எனவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவரலாற்றில் இன்று பங்குனி 30ம் திகதி பலிப்பாசிசத்தி...\nமருதமுனை றிபாஸ் எழுதிய இரண்டு நூல்களின் வெளியீட்டு...\nஐரோப்பிய ஒன்றியம் -- பிரிட்டன் விலகல்\nஇந்தியாவின் மிகப்பெரிய மாட்டிறைச்���ி ஏற்றுமதியாளர்க...\nஉலகின் முதற் தமிழ்ப்பேராசிரியர் சுவாமி விபுலானந்த ...\nமட்டக்களப்பு மது உற்பத்தி தொழிற்சாலை விவகாரம்: ஊடக...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டம் தொடர்பாக தனக்கு ...\nஉள்ளுராட்சி தேர்தலை ஒத்திப்போட்டு வருவது தவறாகும்-...\nஇளையராஜா பாலசுப்ரமணியம் மோதலின் பின்னணி\n இது ஆவா குரூப் அல்ல ஆதியில் இருந்து வர...\nஇன்று சமவுரிமை இயக்கத்தினால் , கொழும்பில் ஒரு வாரக...\nவேலை கேட்டு பட்டதாரிகள் வீதியில் போராடும் நிலை-தம...\nஎதிலும் சமத்துவம் இல்லை .தலித் மாணவர் தற்கொலை\nகருணாவின் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைமை...\n5 மாநில சட்டப்பேரவை தேர்தல் இறுதி முடிவுகள்\nபன்முக ஆளுமைகொண்ட \"புஸ்பராஜா\"- பதினோராவது ஆண்டு ந...\nமட்டக்களப்பு நகரில் திரண்ட தமிழ் மக்கள் விடுதலை பு...\nநூல் வெளியீட்டு விழா -கிழக்கின் சுயநிர்ணயம்\nஜனாதிபதியின் யாழ். வருகைக்கு எதிராக அனந்தி போராட்ட...\n12 ஆவது நாளாக போராட்டம்; மனித சங்கிலி போராட்டத்தில...\nதமிழ்நாட்டில் இன்று முதல் பெப்ஸி, கோக் விற்பனைக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2018/06/14012229/Spain-squad-Coach-Action-Removal.vpf", "date_download": "2019-07-16T13:03:56Z", "digest": "sha1:YQWUAKVC6V3IIIWXKFPG2AE6H5K6KMHR", "length": 8749, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Spain squad Coach Action Removal || ஸ்பெயின் அணியின் பயிற்சியாளர் அதிரடி நீக்கம்", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஸ்பெயின் அணியின் பயிற்சியாளர் அதிரடி நீக்கம் + \"||\" + Spain squad Coach Action Removal\nஸ்பெயின் அணியின் பயிற்சியாளர் அதிரடி நீக்கம்\nஸ்பெயின் அணியின் பயிற்சியாளர் அதிரடி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nஸ்பெயின் கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக 2016-ம் ஆண்டு முதல் ஜூலென் லோப்டெகுய் இருந்து வந்தார். அவரது பயிற்சியின் கீழ் ஸ்பெயின் அணி 14 ஆட்டத்தில் வெற்றியும், 6 ஆட்டத்தில் டிராவும் சந்தித்துள்ளது. இந்த நிலையில் ரியல் மாட்ரிட் கிளப்பின் புதிய பயிற்சியாளராக ஜூலென் லோப்டெகுய் நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டார். உலக கோப்பை போட்டி முடிந்ததும் அவர் ரியல் மாட்ரிட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க உள்ளார்.\nஇதற்கிடையே, தங்களுக்கு தகவல் எதுவும் தெரிவிக்காமல் ரியல் மாட்ரிட் அணியின் நிர்வாகத்துடன் பயிற்சியாளர் பதவிக்கு பேச்சுவார்த்தை நடத்தியதால் ஆத்திரம் அடைந்த ஸ்பெயின் கால்பந்து சங்கம், தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து 51 வயதான ஜூலென் லோப்டெகுய்யை நேற்று அதிரடியாக நீக்கியது. ஸ்பெயின் அணி, உலக கோப்பையில் தங்களது முதல் லீக் ஆட்டத்தில் நாளை களம் இறங்க உள்ள நிலையில், பயிற்சியாளர் கழற்றி விடப்பட்டு இருப்பது கால்பந்து உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஸ்பெயின் அணியின் புதிய பயிற்சியாளராக அந்த நாட்டை சேர்ந்த முன்னாள் வீரர் பெர்னாண்டோ ஹியரோ உடனடியாக நியமிக்கப்பட்டார்.\n1. மீத்தேன், ஷேல் வாயு திட்டம் எதுவும் தமிழகத்தில் செயல்படுத்தப்படவில்லை - மத்திய அரசு விளக்கம்\n2. தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n3. இந்திய கிரிக்கெட் அணியில் பிளவு ; கேப்டன் பொறுப்புகளை பிரித்து கொடுக்க முடிவு\n4. பிரச்சினையை உண்டாக்கி அதில் குளிர் காயவேண்டும் என்பதே திமுகவின் திட்டம் - அமைச்சர் சி.வி. சண்முகம்\n5. அரசின் மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம் - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/06/29.html", "date_download": "2019-07-16T12:10:32Z", "digest": "sha1:IKES6UWPTCPD6LGZ5MQNU25NUFG5P5MC", "length": 17476, "nlines": 97, "source_domain": "www.tamilarul.net", "title": "பிரிவின் துயரோடு விடைபெற்ற சேலம் கலெக்டர் ரோகிணி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / பிரதான செய்தி / பிரிவின் துயரோடு விடைபெற்ற சேலம் கலெக்டர் ரோகிணி\nபிரிவின் துயரோடு விடைபெற்ற சேலம் கலெக்டர் ரோகிணி\nசேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ஆர். பாஜிபாகரே, தமிழ்நாடு இசை பல்கலைக்கழகத்தின் பதிவாளராக நேற்று மாற்றப்பட்ட நிலையில், இன்று (28.6.2019) சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் இறுதியாகக் கலந்து கொண்டு ''நான் நிறையப் பரிசுகள் வழங்கியிருக்கிறேன்.\nஆனால் இந்த சால்வையே எனக்குப் பெரிய பரிசாக நினைத்து எடுத்துச் செல்லுவேன்'' என உணர்ச்சி பொங்கப் பேசி விடைபெற்றார்.\nஎப்போதும் துறு துறுவென இருக்கும் மாவட்ட ஆட்சியர் ரோகிணி, இன்று சற்று சோகமாகவே இருந்தார். விவசாயிகள் கூட்டம் என்றாலே ��லகலப்பும் சிரிப்பும் இருக்கும். காரணம், 'நான் கலெக்டர் என்பதைவிட, ஒரு விவசாயியின் மகள் என்பதையே பெருமையாக நினைக்கிறேன்'' என்று ஆட்சியர் ரோகிணி அடிக்கடி கூறுவார். இவர் சேலம் ஆட்சியராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு, சிறிய கலந்தாய்வு அறையில் நடைபெற்ற விவசாயிகளின் குறை தீர்ப்பு கூட்டத்தை, இவர் ஆட்சியராகப் பொறுப்பேற்ற பிறகு குளிர்சாதன வசதியோடுகூடிய பெரிய ஆடிட்டோரியத்திற்கு மாற்றினார்.\nஇதனால் நெகிழ்ந்துபோன விவசாயிகள், '' இதுவரை எந்த கலெக்டரும் விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டத்தை குளிரூட்டப்பட்ட பெரிய அரங்கில் நடத்தியதில்லை. நீங்கள் விவசாயிகளின் உணர்வுகளைப் புரிந்துவைத்திருக்கிறீர்கள். உங்களுக்கு நாங்கள் சிலை வைக்கப் போகிறோம்'' என்று உணர்ச்சி வசப்பட்டும் உரிமையோடும் பேசுவார்கள். விவசாயிகளின் அனைத்து கேள்விகளுக்கும் புன்னகையோடே பதிலளிப்பார்.\nஆனால், இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டத்தில், பெரும்பாலான விவசாயிகள் அமைதியாகவே இருந்தார்கள். பல விவசாயிகள் எழுந்து, ''உங்களைப் பார்க்கவே வருத்தமாக இருக்கிறது. உங்ககிட்ட நிறைய கேள்வி கேட்கனுமுன்னு இருந்தேன். காலை பேப்பரில் நீங்கள் மாற்றப்பட்ட செய்தியைப் படித்து அதிர்ந்து போயிட்டேன். சில வார்த்தைகள் உங்களைப் பாராட்டி பேசிக்கிறேன்'' என்றவர், '' நீங்கள் தேர்தலில் நின்றால் நிச்சயம் சி.எம் ஆகலாம். உங்கள் பின்னாடி மக்கள் சக்தி இருக்கிறது'' என்றார். அதைக் கேட்டு லேசாகப் புன்முறுவல் செய்தார்.\nஅடுத்து பேசிய விவசாயி வையாபுரி, ''நயன்தாரா நடித்த 'அறம்' படத்தில் வரும் கலெக்டரைப் போல மக்களுக்கு நல்லது செய்திருக்கீங்க'' என்றார். அதற்கு ஆட்சியர், ''எனக்கு நடிக்கத் தெரியாது. மக்களுக்கு என்னால் முடிந்த வரை நல்லது செய்திருக்கிறேன். நான் இல்லையென்றாலும் மாவட்ட நிர்வாகம் உங்களுடைய குறைகளைத் தீர்க்கும்'' என்றார்.\nஅதையடுத்து விவசாயிகள், மாவட்ட ஆட்சியர் ரோகிணிக்கு சால்வை அணிவித்தார்கள். அந்த சால்வையைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர், ''நான் நிறையப் பரிசுகள் வழங்கி இருக்கிறேன். ஆனால் இந்த சால்வையே எனக்குப் பெரிய பரிசு. இதை எடுத்துச் செல்லுவேன்'' என்று கூறும்போது கண் கலங்கியது. பேச முடியாமல் அனைவருக்கும் வணக்கம் கூறி விடைபெற்றார்.\nவெளியே வந்த ஆட்சியரைச் சூழ்ந்துகொண்டு பத்திரிகையாளர்கள் பேட்டி கேட்க, ''தயவுசெய்து வேண்டாம். சேம்பருக்கு வாருங்கள் பேசலாம்'' என்றார். சேம்பருக்கு சென்றதும், ''சேலம் மக்களை என்னால் மறக்கவே முடியாது. ரொம்ப அன்பானவர்கள். பத்திரிகையாளர்கள், நான் நல்லது செய்திருந்தாலும் கெட்டது நடந்திருந்தாலும் செய்தி போடுவதோடு என் வாட்ஸ்அப்பிற்கும் அனுப்பியதால் தவறுகள் திருத்திக்கொள்ள முடிந்தது. மாவட்டத்தின் வளர்ச்சியில் உங்கள் பங்களிப்பும் அளப்பரியது. சிறப்பாகப் பணியாற்றுகள். நான் எங்கிருந்தாலும் சேலம் மக்கள்மீது தனி அன்பும் பாசமும் வைத்திருப்பேன்'' என்றார்.\nஇந்தியா செய்திகள் பிரதான செய்தி\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/06/08172356/1038596/Tamilnadu-police-chennai.vpf", "date_download": "2019-07-16T12:22:54Z", "digest": "sha1:JTKDHY6UWZVKIWKKOEXT2EISGN4E6N4K", "length": 9975, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "தமிழக காவலர்களுக்கு நிறைவாழ்வு பயிற்சி முகாம் தொடக்கம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதமிழக காவலர்களுக்கு நிறைவாழ்வு பயிற்சி முகாம் தொடக்கம்\nதமிழக காவல்துறையினர் மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும், அவர்களின் குறைகளை களையவும் தமிழக காவல்துறை சார்பில் மூன்று நாட்கள் பயிற்சி முகாம் தொடங்கப்பட்டுள்ளது.\nதமிழக காவல்துறையினர் மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும், அவர்களின் குறைகளை களையவும் தமிழக காவல்துறை சார்பில் மூன்று நாட்கள் பயிற்சி முகாம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் ஆறு இடங்களில் நடைபெற்று வரும் நிலையில், சென்னை புதுவண்ணாரப்பேட்டை துணை ஆணையர் அலுவலக சமூக நலக் கூடத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமில் காவலர்களுக்கு மருத்துவ சிகிச்சை, யோகா, விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. வெள்ளி சனி கிழமைகளில் நடைபெறும் பயிற்சி முகாமில் காவலர்கள் கலந்து கொள்வதுடன், ஞாயிற்றுக்கிழமைகளில் காவலர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளனர்.\nஆயிரம் மாணவிகள் ஆலமரம் வடிவில் அமர்ந்து சாதனை\nஉலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தையொட்டி செங்குன்றம் அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், ஆலமரம் வடிவில் அமர்ந்து உலக சாதனை படைத்தனர்.\nமருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி\nமருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\n\"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்\" - திமுக எம்.பி. கனிமொழி\nபன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.\nமாணவர்களை ஒரின சேர்க்கைக்கு பயன்படுத்துகிறார் : உதவி பேராசிரியர் மீது மனைவி பரபரப்பு புகார்\nசென்னை பச்சையப்பன் கல்லூரி உதவி பேராசிரியர் மீது அவரது மனைவி காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளனர்.\nகும்பகோணம் தீ விபத்து நினைவு தினம் - பெற்றோர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி\nகும்பகோணம் பள்ளி தீ விபத்து 15ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பெற்றோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.\nகொடைக்கானலில், மாவோயிஸ்டுகள் 7 பேர் கைது : திண்டுக்கல் நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்\nகொடைக்கானல் மலைப் பகுதியில் ஆயுதப் பயிற்சி மேற்கொண்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 7 மாவோயிஸ்டுகள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.\nதபால்துறை தேர்வு ரத்து : தமிழக எம்.பிக்கள் நன்றி\nதபால்துறை தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக, நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார்.\nஇன்று சந்திர கிரகணம்... திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் பூஜைநேரங்கள் மாற்றம்...\nசந்திர கிரகணத்தையொட்டி, திருச்செந்தூர் சுப்ரமணிய சுவ��மி கோவிலில், பூஜை நேரங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.\nபட்ஜெட்டில் புதுச்சேரிக்கு ரூ.1,545 கோடி ஒதுக்கீடு : உள்துறை இணை அமைச்சர் கிஷண்ரெட்டி தகவல்\nமத்திய பட்ஜெட்டில் புதுச்சேரி மாநிலத்துக்கு ஆயிரத்து 545 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டி கூறினார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/9003/", "date_download": "2019-07-16T12:03:20Z", "digest": "sha1:PUZICNQJ7EIHNFIQNEWBRGOZMHFKS23Z", "length": 9660, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "அலப்போவினை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்படும் – ரஸ்யா – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅலப்போவினை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்படும் – ரஸ்யா\nசிரியாவின் முக்கிய நகரமான அலப்போவை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என ரஸ்யா அறிவித்துள்ளது. ரஸ்யாவின் வெளிவிவகார அமைச்சர் Sergei Lavrov இதனைத் தெரிவித்துள்ளார்.\nதுருக்கி வெளிவிவகார அமைச்சர் Mevlut Cavusoglu ஐ ரஸ்ய வெளிவிவகார அமைச்சர் சந்தித்துள்ளார். அலப்போவிற்கு தொடர்ந்தும் மனிதாபிமான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ள ரஸ்ய வெளிவிவகார அமைச்சர் யுத்த நிறுத்தமொன்று அமுல்படுத்தப்பட வேண்டியது அவசியமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nTagsஅலப்போவினை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்படும் ரஸ்யா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகன்னியா மரபுரிமை காக்கும் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்தது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருமலைப் போராட்ட களத்தில், பாதுகாப்பு தரப்பினர் குவிக்கப்பட்டனர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுஸ்லிம் அமைச்சர்கள் இவ்வாரம் பதவிகளை பொறுப்பேற்க மாட்டார்கள்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி, இராணுவத் தளபதியை சந்தித்தார்….\nஉலகம் • பிரதான செய்திகள்\nதன்மீதான குற்றச்சாட்டுக்கள் அரசியல் நடவடிக்கையிலிருந்து ஓரங்கட்டுவதற்கான இலக்கு\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தான் இந்தியாவுக்கான வான்வழி பயணத்தை திறந்துள்ளது\nஅமெரிக்க துணை ஜனாதிபதி இலங்கை ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை\nஇலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேரூந்துகள் மீது தாக்குதல்\nகன்னியா மரபுரிமை காக்கும் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்தது\nதிருமலைப் போராட்ட களத்தில், பாதுகாப்பு தரப்பினர் குவிக்கப்பட்டனர்… July 16, 2019\nமுஸ்லிம் அமைச்சர்கள் இவ்வாரம் பதவிகளை பொறுப்பேற்க மாட்டார்கள்…. July 16, 2019\nஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி, இராணுவத் தளபதியை சந்தித்தார்…. July 16, 2019\nதன்மீதான குற்றச்சாட்டுக்கள் அரசியல் நடவடிக்கையிலிருந்து ஓரங்கட்டுவதற்கான இலக்கு July 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\nLogeswaran on முஸ்லீம்களுடன், புரிந்துணர்விற்கான விட்டுக் கொடுப்புக்களை, தமிழர்கள் மாத்திரம் செய்து கொண்டிருக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/27857/", "date_download": "2019-07-16T12:29:58Z", "digest": "sha1:LHZ6LGC3UP4YJOOKBG7WKQ4RXIJBEQ6S", "length": 11701, "nlines": 154, "source_domain": "globaltamilnews.net", "title": "தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள் மீதான தொடர்தாக்குதல்களுக்கு எதிரான ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவு – GTN", "raw_content": "\nத���ிழ் பேசும் முஸ்லீம் மக்கள் மீதான தொடர்தாக்குதல்களுக்கு எதிரான ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவு\nகடந்த ஐந்து நாட்களாக தமிழ் பேசும் முஸ்லீம் மக்களின் மதத் தலங்களும், வரத்தக நிலையங்களும் பேரினவாதிகளால் இலக்கு வைத்து தாக்கப்பட்டுள்ளன.\nஇலங்கையை ஓர் முழுமையான சிங்கள பௌத்த தீவாக மாற்றியமைத்தல் என்ற மகாவம்சத்தின் அடிப்படையிலான பேரினவாத கனவை நனவாக்க இந்த நாட்டின் அரசியல் ஆதிக்கமும், பொருளாதார ஆதிக்கமும் முழுமையாக சிங்கள பௌத்தர்களின் கைகளில் இருக்க வேண்டும் என்பது பேரினவாதிகளின் எதிர்பார்ப்பு.\nதமிழ் மக்களின் பேரம்பேசும் சக்தியும், பொருளாதார பலமும் ஸ்ரீலங்கா அரசினால் இன அழிப்பு யுத்தம் ஒன்றின் மூலம் சிதைத்து அழிக்கப்பட்ட பின்னர், தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள் பொருளாதார ரீதியாக பிரமிக்கத்தக்க அளவில் முன்னேறியிருக்கிறார்கள் என்ற விடயம் பேரினவாகளின் கனவுக்கு இடையூறாக அமைவதை சகித்துக் கொள்ள முடியாத நிலையில் தற்போது முஸ்லீம் மக்கள் பேரினவாதிகளால் இலக்குவைக்கப்பட்டு தாக்கப்படுகின்றனர்.\nஇத்தாக்குதல் சம்பவங்களைக் கண்டித்து நாளை நடைபெறவுள்ள ஹர்த்தாலுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்வதுடன், அனைத்து தமிழ் மக்களையும் மேற்படி போராட்டத்திற்கு முழுமையான ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nகஜேந்திரகுமார் பொன்னம்பலம் செல்வராசா கஜேந்திரன்\nTagsதமிழ் தொடர்தாக்குதல் பூரண ஆதரவு பேரினவாதிகள் மக்கள் முஸ்லீம் ஹர்த்தாலுக்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகன்னியா மரபுரிமை காக்கும் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்தது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருமலைப் போராட்ட களத்தில், பாதுகாப்பு தரப்பினர் குவிக்கப்பட்டனர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுஸ்லிம் அமைச்சர்கள் இவ்வாரம் பதவிகளை பொறுப்பேற்க மாட்டார்கள்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி, இராணுவத் தளபதியை சந்தித்தார்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபொதுமக்கள் பாதுகாப்பு உத்தியோகத்தர் இடையே மோதல்- ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்\nவிஸ்வமடுவில் குற்றத்தடுப்புப்பிரிவால் இன்றும் திடீர் நிலக் கீழ் அகழ்வு மேற்கொள்ளப்பட்டுள்���து:-\nநாவற்குழியில் சட்டவிரோதமாக கட்டப்படும் விகாரையில் சமய அனுஷ்டானங்களில் ஈடுபட 300 பிக்குகள் யாழ்.வருகை\nகன்னியா மரபுரிமை காக்கும் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்தது\nதிருமலைப் போராட்ட களத்தில், பாதுகாப்பு தரப்பினர் குவிக்கப்பட்டனர்… July 16, 2019\nமுஸ்லிம் அமைச்சர்கள் இவ்வாரம் பதவிகளை பொறுப்பேற்க மாட்டார்கள்…. July 16, 2019\nஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி, இராணுவத் தளபதியை சந்தித்தார்…. July 16, 2019\nதன்மீதான குற்றச்சாட்டுக்கள் அரசியல் நடவடிக்கையிலிருந்து ஓரங்கட்டுவதற்கான இலக்கு July 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\nLogeswaran on முஸ்லீம்களுடன், புரிந்துணர்விற்கான விட்டுக் கொடுப்புக்களை, தமிழர்கள் மாத்திரம் செய்து கொண்டிருக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2016/03/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-16T13:32:28Z", "digest": "sha1:TB7JIZOQCZSNXAABW2BETO7H5YEF4TGM", "length": 6247, "nlines": 142, "source_domain": "keelakarai.com", "title": "பெண்கள் மட்டும் | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nதொடர் மின்வெட்டில் தத்தளிக்கும் ராமநாதபுர மாவட்டம்\nதற்பெருமை முசீபத்துகளை கொடுக்கும், சொர்க்கத்தை தடுக்கும்\nராமநாதபுரத்தில் கடல் சார்ந்த சிறுதொழில் தொடங்க ரூ.22 கோடியில் உணவுப் பூங்கா\nராமநாதபுர மாவட்டத்தில் அதிகரித்து வரும் திருட்டு சம்பவங்கள், திருடர்களை பிடிக்க 3 தன��ப்படை அமைக்கப்பு\nவள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்\nHome டைம் பாஸ் வரலாற்றுச் செய்திகள் பெண்கள் மட்டும்\nநிலவின் மறுபக்கம் நிலாவின் கருப்புப் பகுதியான பின்புறத்தை படம் பிடித்து வெளியிட்டுள்ளது நாசா\nவாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கும் வகையில் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரலாறு – ஒரு வரலாற்றுப் பார்வை\nதொடர் மின்வெட்டில் தத்தளிக்கும் ராமநாதபுர மாவட்டம்\nதற்பெருமை முசீபத்துகளை கொடுக்கும், சொர்க்கத்தை தடுக்கும்\nராமநாதபுரத்தில் கடல் சார்ந்த சிறுதொழில் தொடங்க ரூ.22 கோடியில் உணவுப் பூங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-10-07-11-03-58/09/342-2009-08-29-17-48-52", "date_download": "2019-07-16T12:17:15Z", "digest": "sha1:LP4CT4D6BKAWXI5MPYC7WSQFAHEEUE5T", "length": 24036, "nlines": 237, "source_domain": "keetru.com", "title": "முதல் வர்க்கப் போராளி", "raw_content": "\nசிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் - மே நாளைக் கொண்டாடிய முதலாவது கம்யூனிஸ்டுத் தோழர்\n1935: அமரர் ம.சிங்காரவேலு ஆசிரியரான ‘புது உலகம்’ இதழ்\nமயிலாப்பூர் சிங்காரவேலர் எனும் சமூக அறிவியலாளர்\nஜாதி அமைப்பு முறை இருக்கும் வரை ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற முடியாது\n100% வாக்குப்பதிவு மட்டும் தான் ஜனநாயகமா\nஇந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அமைதியாக இருப்பது மட்டும்தானா\nவெகுமக்களுக்கு, அவர்கள் மேம்பாட்டுக்கு எதிரானதே இந்திய ஒன்றிய அரசு\n10 விழுக்காடு இடஒதுக்கீடு - கேள்வி பதில்\nசூரிய மின்கலன் வெப்பத்தினால் நீரை சுத்தகரிக்கும் புதிய தொழில்நுட்பம்\nமூடநம்பிக்கை - வெள்ளிக்கிழமை விளக்கு வைத்த நேரம்\n'இந்து', 'இந்தி', 'இந்தியா' - தளைகளில் இருந்து விடுபட நாம் செய்தது என்ன\n‘இந்தி அலுவல் மொழி’ என்பதை இன்றேனும் எதிர்க்க வேண்டாமா\nதேசிய நிலப் பயன்பாட்டுக் கொள்கை - கார்ப்பரேட்டுகள் நடத்தும் 'நிலப் போர்\nவெளியிடப்பட்டது: 29 ஆகஸ்ட் 2009\nவெளியீடு: பூபாளம் புத்தகப் பண்ணை, புதுக்கோட்டை,\n‘மயிலாப்பூர் வெங்கடாசலம் சிங்காரவேலர்’ என்ற ªணீபயர் தமிழுலகம் நன்கறிந்ததுதான். 1860ல் பிறந்து 1946ம் ஆண்டில் மறைந்த ஒரு மகத்தான ஆளுமை அவர். இந்தியத் தத்துவ, சிந்தனை மரபிற்கும் தமிழிலக்கியப் பரப்பிறகும் மேலைத் தத்துவம் சிந்தனைகளுக்கும் ஆகச்சிறந்த புலமை வாரிசு. பெரும் செல்வந்த வணிகக் க��டும்பத்தில் பிறந்தவர். சட்டம் பயின்று வழக்கறிஞர் தொழிலை மேற்கொண்டவர். விடுதலைப் போராட்ட வீச்சின்போது அப்பணியை உதறிவிட்டுக் காந்தியைப் பின்பற்றுகின்ற தொண்டரானவர். பன்மொழி அறிஞர், தொழிற்சங்கம், காங்கிரஸ் பேரியக்கம், சுயமரியாதை இயக்கம், பொதுவுடைமை இயக்கம் இவை சார்ந்தே வாழ்நாள் முழுமையிலும் உழைத்தவர். மிக விரிந்த படிப்பும், அகன்று ஆழ்ந்த நூலறிவும் பெற்றவர். தனது இல்லத்திலேயே சொந்தமாகப் பிரம்மாண்டமான நூலகத்தைப் பராமரித்து வந்தவர். இந்நூலுக்குப் பேராசிரியர் அ. மார்க்ஸ் எழுதியுள்ள முன்னுரையிலிருந்து எம்.என். ராய், இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் போன்று இந்தியப் பொதுவுடைமை இயக்கச் சிற்பிகள் உட்பட பல அறிஞர் பெருமக்கள் சிங்காரவேலரின் நூலகத்தைப் பயன்படுத்தியுள்ளதாக அறிகிறோம்.\nதன் சமகாலத்திய ஆகச்சிறந்த சிந்தனையாளர்களின் அரிய நூற்களை மாக்மில்லன், ஆக்ஸ்போர்டு பிரஸ், ஹிக்கின்பாதம், ஃபேபர் அண்டு ஃபேபர், ஹ§ன்மேன் கோலின்ஸ் உட்பட உலகின் பிரபலமான பதிப்பாளர்களிடமிருந்து நேரடியாக வரவழைத்துப் படித்து நூலகத்தில் சேர்த்துள்ளார். ம.வெ. சிங்கார வேலர். படித்ததுடன், அந்நூற்களின் நுட்பமான கருத்துகளை உள்வாங்கி தமிழ்ச் சூழலுக்கேற்ப எளிய சிறுசிறு கட்டுரைகளின் மூலம் அவற்றைத் தமிழக வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியவரும் அவரே. அன்றைய சக போராளியும், சிந்தனாவாதியும் செயல்வீரருமான தந்தை பெரியார் அவர்களுக்கும் பொதுவுடைமைத் தத்துவத்தின் மீது ஓர் ஈடுபாட்டை உண்டாக்குகிற அளவிற்கு சிங்காரவேலரின் எழுத்துகளும், உரைகளும், செயல்களும் வீச்சுடன் இருந்துள்ளன.\nகாரல்மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், இங்கர்சால், ஸ்பென்சர், காம்டே, தாந்தே, கான்ட், ஹெகல்... என்பதாக மேலைத் தத்துவவாதிகளின் நூல்களில் பரிச்சயம் பெற்றிருந்ததைப் போலவே இந்தியத் தத்துவ சிந்தனை மரபிலும், பவுத்த தத்துவ இயலிலும், தமிழிலக்கிய நூற்பரப்பிலும் மனந்தோய்ந்து கற்றுத் தேர்ந்திருந்தவர் அவர் எனவும் அ. மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.\nஇத்தகைய சிறப்புகள் பலவும் பெற்றிருந்தவரான சிங்காரவேலரைத் தமிழுலகம் இன்று எந்த அளவிற்கு முழுமையாக அறிந்து வைத்துள்ளது எந்த அளவிற்கு அவருக்குரிய மரியாதையைத் தந்திருக்கிறது எந்த அளவிற்கு அவருக்குரிய மரியாதையைத் தந்தி���ுக்கிறது இவ்வளவு மகத்தான ஓர் ஆளுமையின் தகுதிகள் இருட்டடிப்புச் செய்யப்பட்டது ஏன் இவ்வளவு மகத்தான ஓர் ஆளுமையின் தகுதிகள் இருட்டடிப்புச் செய்யப்பட்டது ஏன் இத்தகைய பல கேள்விகள் இங்கு நம்முன் அறிமுகமாகிற நூலின் 15 கட்டுரைகளையும் வாசித்து முடிக்கையில் நமது நெஞ்சைக் குடைகின்றன.\nபேரா. முத்து குணசேகரன் தொகுத்து, 1978ல் தஞ்சை மாவட்டம் சீர்காழி வட்டம், பெருந்தோட்டத்தைச் சேர்ந்த நண்பர்களால் வெளியிடப்பட்ட ‘வீட்டுக்கு வீடு சிந்தனைச் சிற்பி’ மலரிலிருந்து முத்தையா வெள்ளையன் தேர்வு செய்து தொகுத்திருக்கும் 15 கட்டுரைகள் இத்தொகுப்பாக உருவெடுத்துள்ளன.\nதந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, வே. ஆனைமுத்து, ம.பொ. சிவஞானம், கி. வீரமணி, குத்தூசி குருசாமி, சி.எஸ். சுப்ரமணியம், ஏ.எஸ்.கே., நாகை முருகேசன் , எல்.வி. மித்ரோகின் ஆகிய பெருமக்களின் கட்டுரைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில் சிங்காரவேலரைப் படம் பிடிக்கின்றன. பேரா. அ. மார்க்ஸின் நீண்ட முன்னுரை, மேற்கண்ட கட்டுரைகளுக்கு ஓர் அறிமுகமாகவும், ஓரிரு அம்சங்களைப் பற்றிய விமர்சனமாகவும், பொதுவான இவரின் சிந்தனைகளின் பதிவாகவும் திகழ்கிற ஒரு சிறப்பான கட்டுரை.\nசிங்காரவேலரின் காதல்மணம், குடும்ப வாழ்க்கை குறித்து இரு கட்டுரைகள் உள்ளன. பேரா. முத்து குணசேகரனின் கட்டுரை சிங்காரவேலர் புரிந்த காதல் மணத்தைச் சுருக்கமாகவும், சுவையாகவும் சித்திரிக்கிறது.‘எங்கள் தாத்தா’ என்ற பெயரில் சிங்காரவேலரின் வாரிசான ம. ஜெய்பாய் ‘அழகு கொழிக்கும் ஆங்கிலத்தில்’ எழுதிய கட்டுரையை பேரா. முத்து குணசேகரனும், பி. இரத்தினசபாபதியும் தமிழாக்கித் தந்துள்ளனர். சிங்காரவேலருக்கு இருந்த ‘புத்தகப் பைத்தியம்’, பி அண்ட் சி மில் தொழிலாளர்கள் மீது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டின் போது நெஞ்சு நிமிர்த்தி ‘தைரியமிருந்தால் என்னையும் சுடு’ என்று முழங்கிய அவரின் வீரம், 22, சவுத் பீச் ரோடு முகவரியில் இருந்த சிங்காரவேலரின் மாளிகை அன்றைய ‘இந்துஸ்தான் லேபர் கிஸான் கட்சி’த் தலைமையகமாகச் செயல்பட்டதுடன் அக்கால கட்டத்திலிருந்த புகழ்பெற்ற பொதுவுடைமை காங்கிரஸ் இயக்கத் தலைவர்களின் வேடந்தாங்கலாகவும் அது இருந்த விதம் பற்றியெல்லாம் ஜெய்பாயின் கட்டுரை மிக உணர்வுபூர்வமான நடையில் விவரிக்க��றது.\nகான்பூரில் 1925ஆம் ஆண்டில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டிற்குத் தலைமை ஏற்றவர்; 1923 ம் ஆண்டிலேயே முதன் முதலாக மேதினக் கொண்டாட்டத்தை முன்னின்று நடத்தியவர். இத்தகைய ஒருவரைப் பற்றி அன்று திரு.வி.க., சர்க்கரைச் செட்டியார் போன்றோரும், முசாபர் அகமது சுந்தரய்யா போன்று கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து பழி சுமத்துகின்றனர். அவற்றை சிங்காரவேலரே மறுத்துரைத்திருந்த போதிலும் மீளவும் அவை இதழ்களில் வெளியாகின்றன. வேறு பலரும் இக்குற்றச் சாட்டுகளை எதிர்த்து எழுதுகின்றனர். முத்தையா வெள்ளையனின் தொகுப்புரை, இத்தகைய சில கேள்விகளை உரத்துச் சொல்லி விவாதிக்கிறது. இருவேறு கருத்துகளையும் படிக்கிற ஒருவர், காய்தல் உவத்தலற்ற மனநிலையுடன் தேடலில் ஈடுபட்டு உண்மைகளைக் கண்டறிய வேண்டும். அவ்வாறு ஓர் உண்மைத் தேடலில் ஈடுபடத் தூண்டுகிற வகையில் முத்தையா வெள்ளையனின் தொகுப்புரையின் பதிவுகள் அமைந்துள்ளன. பொறுப்புள்ள ஒரு தொகுப்பாசிரியர் இவ்வாறுதான் செயல்பட வேண்டியிருக்கும். தொகுப்பாசிரியர் பணியைப் பொறுப்புணர்வுடனும், சிரத்தையாகவும் முத்தையா வெள்ளையன் நிறைவேற்றித் தந்துள்ளது பாராட்டுக்குரியது.\nபூபாளம் புத்தகப் பண்ணை இந்த நூலை அழகிய முறையில் பதிப்பித்துள்ளது. அச்சுப் பிழைகளைத் தவிர்த்திருக்க வேண்டும். இச்சிறு குறை சரிசெய்து கொள்ளக் கூடியதே. ம.வெ.சி. குறித்து மேலதிக ஆய்வுகளை மேற்கொள்வதற்கு இந்நூல் தூண்டு கோலாக அமையும் என்பதில் ஐயமில்லை.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2011-08-09-10-28-02/", "date_download": "2019-07-16T12:27:04Z", "digest": "sha1:TF6ZMTAHVJ5ZSW7D6HEM3EKDWKRYV263", "length": 6823, "nlines": 89, "source_domain": "tamilthamarai.com", "title": "காங்கிரஸ் கமிட்டி அலுவலகததில் கோஷ்டி மோதல் |", "raw_content": "\nஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு இல்லை\nதாமரை இந்தியாவின் தேசியமலர் இல்லை\n23-ம் தேதி “அத்திவரதரை தரிசிக்���ிறார் ” பிரதமர் மோடி\nகாங்கிரஸ் கமிட்டி அலுவலகததில் கோஷ்டி மோதல்\nசென்னை காங்கிரஸ் கமிட்டி அலுவலகததில் கோஷ்டி மோதல் உருவாகியுள்ளது . வெள்ளையனே வெளியேறு போராட்டத் தினத்தை முன்னிட்டு தங்கபாலு கோஷ்டி நிகழ்ச்சிகு ஏற்பாடு செய்திருந்தனர்.\nசோனியா நலம்பெற வேண்டி ஜிஏ.வடிவேலு கோஷ்டியும் பிரார்த்தனைககு ஏற்பாடு செய்திருநதது. இரண்டு அணியும் ஒரேநேரத்தில் நிகழ்ச்சி நடத்தியதால் மோதல் உருவானது . இதை தொடர்ந்து அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க சத்தியமூர்த்தி_பவனில் போலீஸ் குவிக்கபட்டுள்ளது.\nகாங்கிரசால் கோஷ்டி பூசல் இன்றி இருக்க முடியுமா\n4 மாவட்ட பா.ஜ மோடி காணொளி காட்சி மூலம் உரையாற்றுகிறார்\nசுதந்திரப் போராட்ட வீரர்களுடன் மோடி\nமேற்குவங்கம் 40 எம்எல்ஏக்கள் எங்களுடன்\nகாங்கிரஸ் செய்த துரோகம்தான் இந்த கருப்புபண பதுக்கல்\nசர்வதேச யோகா தினத்தை வெகுவிமரிசையாக கொண்டாட…\nசுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா ...\nஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு இ� ...\nதாமரை இந்தியாவின் தேசியமலர் இல்லை\n23-ம் தேதி “அத்திவரதரை தரிசிக்கிறார் ” ப� ...\nமாற்றுத்திறனாளி உதவியாளர்களுக்கு மாத� ...\nகர்நாடக அரசியல் குழப்பத்துக்கு ராகுல� ...\nசர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்\nஉங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ...\nரோஜாப் பூவின் மருத்துவக் குணம்\nரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், ...\nநெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easy24news.com/2019/04/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-24-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2019-07-16T13:14:21Z", "digest": "sha1:U663NDGFM3VPN3EAHUGG47QINZFUZ47Q", "length": 6705, "nlines": 153, "source_domain": "www.easy24news.com", "title": "கடந்த 24 மணி நேரத்தில் அதிக மழை வீழ்ச்சி கொழும்புக்கு | Easy 24 News", "raw_content": "\nHome News கடந்த 24 மணி நேரத்தில் அதிக மழை வீழ்ச்ச�� கொழும்புக்கு\nகடந்த 24 மணி நேரத்தில் அதிக மழை வீழ்ச்சி கொழும்புக்கு\nகடந்த 24 மணி நேர பகுதியில் நாட்டில் அதிக மழை வீழ்ச்சி கொழும்பு கோட்டை பிரதேசத்தில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.\nஇன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர பகுதியிலேயே இந்த மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதன் அளவு 23.5 மி.மீ. எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇதேவேளை, நாளைய தினம் நாட்டில் பல பகுதிகளுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியப்பாடுகள் காணப்படுவதாகவும் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.\nமத்திய, சப்ரகமுவ, தெற்கு, ஊவா, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் அனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் இவ்வாறு மழை பெய்யலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.\nதேரர் மீது தாக்குதல் – அண்ணனும் தம்பியும் கைது\nபுதிய பிரதமராக ஐ.தே.கட்சிக்குள் ஒருவரின் பெயர்\nதபால் ஊழியர்கள் இன்று மாலை 4.00 மணி முதல் வேலைநிறுத்தம்\nசிக்கலில் சிக்கித் தவிக்கும் சினிமா சங்கங்கள்\nஅருள்நிதிக்கு ஜோடியாகும் ‘பிக்பாஸ்’ லாஸ்லியா\nபிகில் – கல்லூரி மாணவியாக நயன்தாரா \n‘மகாநடி’, இடைவேளைக்குப் பின் தூங்கிவிட்டேன் – வாணிஸ்ரீ\nஅஜித் பட நாயகி 2வது திருமணம்\nஎதிர்க் கட்சித் தலைமைப் பதவி: விட்டுக் கொடுக்க மாட்டோம் என்கிறது TNA\nஜனநாயக ரீதியில் கட்சி நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள்\nமுல்லைத்தீவில்துப்பாக்கிச்சூடு : பொலிசாரிடம் மாட்டிக்கொண்ட பொலிஸ் கைது\nஅமைச்­சர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் உட­ன­டி­யா­கப் பதவி வில­க­வேண்­டும்\nரணிலுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ள சுமந்திரன்\nதபால் ஊழியர்கள் இன்று மாலை 4.00 மணி முதல் வேலைநிறுத்தம்\nஜனாதிபதித் தேர்தலை ஒத்திப்போட முயற்சி செய்ய வேண்டாம்\nவி.பி.சிங்கிடம் ஆயுத உதவி கேட்டேன் வைகோ பரபர தகவல்\nசந்திரபாபு நாயுடுவுக்கு மரண அடி\nவனிதா வெளியேற மக்களின் வாக்குகள் மட்டுமல்ல… ‘இது’தான் முக்கியக் காரணம்\nதபால் ஊழியர்கள் இன்று மாலை 4.00 மணி முதல் வேலைநிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/p-chidambaram-gk-vasan-speaks-on-rajini-modi-meet/", "date_download": "2019-07-16T12:57:52Z", "digest": "sha1:AOKD7362G7DJKVCBCBESOL7EXMAFEUL6", "length": 13280, "nlines": 121, "source_domain": "www.envazhi.com", "title": "ரஜினி தமிழக மக்கள��க்குப் பொதுவானவர் – வாசன்; மோடி – ரஜினி சந்திப்பு யதார்த்தமானது! – ப சிதம்பரம் | என்வழி", "raw_content": "\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nHome election ரஜினி தமிழக மக்களுக்குப் பொதுவானவர் – வாசன்; மோடி – ரஜினி சந்திப்பு யதார்த்தமானது\nரஜினி தமிழக மக்களுக்குப் பொதுவானவர் – வாசன்; மோடி – ரஜினி சந்திப்பு யதார்த்தமானது\nரஜினி தமிழக மக்களுக்குப் பொதுவானவர் – வாசன்; மோடி – ரஜினி சந்திப்பு யதார்த்தமானது\nசென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி – பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி சந்திப்பு பெரும் அதிர்வை அரசியலில் ஏற்படுத்திவிட்டது.\nமோடியைச் சந்தித்து விட்டாரே என்று ரஜினி மீது மனக்குறை இருந்தாலும், அதை காட்டிக் கொள்ளாத காங்கிரஸ், ரஜினி அனைவருக்கும் பொதுவானவர் என்று கருத்து தெரிவித்துள்ளது.\nகாங்கிரஸின் மூத்த தலைவர்களான ப சிதம்பரம், ஜிகே வாசன் ஆகியோர், ரஜினி – மோடி சந்திப்பு குறித்து தெரிவித்துள்ள கருத்துகள்:\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் பொதுவானவர். அவர் அனைவரின் நலனையும் விரும்புவார்.\nஎனவே தமிழக மக்களும் அவரின் நலனை விரும்புகிறார்கள். இந்த சூழலில் நரேந்திர மோடி ரஜினியை சந்தித்திருப்பது அரசியல் ரீதியாக இருக்க வாய்ப்பில்லை. இது நட்பு ரீதியான சந்திப்புதான்.\nரஜினிகாந்த், மோடி சந்திப்பு எதார்த்தமானதே. இதை விசேஷமாக பார்க்கத் தேவையில்லை. ரஜினியே சொன்ன மாதிரி இது நட்பு ரீதியிலான சந்திப்பு. அதற்கு ஏன் அரசியல் சாயம் பூசுகிறீர்கள்\nரஜினி – மோடி சந்திப்பு குறித்து திமுக தலைவர் கருணாநிதியிடம் கேட்டபோது, அவர் நோ கமெண்ட்ஸ் என்று கூறியது நினைவிருக்கலாம்.\nPrevious Post 1996-க்குப் பிறகும் அரசியலில் ரஜினியின் தாக்கம் உள்ளது - வானதி சீனிவாசன் Next Postரஜினியின் எளிமையை, பெருந்தன்மையை என்னுடன் எடுத்துச் சென்றேன் - வானதி சீனிவாசன் Next Postரஜினியின் எளிமையை, பெருந்தன்மையை என்னுடன் எடுத்துச் சென்றேன்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/10/26/80123.html", "date_download": "2019-07-16T13:25:01Z", "digest": "sha1:U2OQDY4W5PW42XYRWM44UVUKH6ETVS7J", "length": 16384, "nlines": 199, "source_domain": "www.thinaboomi.com", "title": "பவானிசாகர் அணை கட்ட முயற்ச்சி எடுத்த தியாகி எம்.ஏ.ஈசுவரன் பிறந்தநாள் விழா", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஆக்கிரமிப்பு காஷ்மீரில் கனமழை: வெள்ளத்தில் சிக்கி 28 பேர் பலி\nஈரானில் ஹிஜாப் சட்டத்திற்கு பெண்கள் கடும் எதிர்ப்பு\nமாநிலங்களவை எம்.பி. நீரஜ் சேகரின் ராஜினாமா ஏற்பு\nபவானிசாகர் அணை கட்ட முயற்ச்சி எடுத்த தியாகி எம்.ஏ.ஈசுவரன் பிறந்தநாள் விழா\nவியாழக்கிழமை, 26 அக்டோபர் 2017 ஈரோடு\nஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி, கோபி பகுதியில் கீழ்பவானி அணை கட்ட முயற்சி எடுத்த தியாகி எம்.ஏ.ஈசுவரன் அவர்களின் 123வது பிறந்த நாள்விழா கொண்டப்பட்டது.\nகவுந்தப்பாடியில் கிழ்பவானி பாசன சபை அலுவலகம், நால்ரோடு பகுதியில் பவானிசாகர் அணைகட்ட முயற்சி மேற்கொண்ட ஈரோடு சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் தியாகி எம்.ஏ.ஈசுவரன் அவர்களின் 123வது பிறந்த நாள்விழா கே.ஆர்.லோகநாதன் தலைமையில் நடைபெற்றது. பி.சி.செங்கோட்டையன் முன்னிலை வகித்தார். விழாவில் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு இணை செயலாளர் பா.மா.வெங்கடாசலபதி, கரும்பு வளர்ப்போர் சங்க செயலாளர் பா.அ.சென்னியப்பன், யு8ஏ தலைவர் வி.ஆர்.குமார், பொருளாளர் பி.கே.குப்புசாமி, யு8பி தலைவர் பி.ஆர். ஏகாம்பரம், பொருளாளர் எம்.என்.சுப்ரமணியம், யு9 பொருளாளர் கே.எம்.வாரணவாசி, யு10 தலைவர் அ.செ.பழனிசாமி, செயலாளர் எஸ்.எம்.சுப்ரமணியம், யு7 தலைவர் தங்கமுத்து, பொருளாளர் எஸ்ஏ.பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nகவுந்தப்பாடி சுகர் காம்ப்ளக்ஸ், கோபி குள்ளம்பாளையம் பாசனசபை அலுவலகம், கோபி பெரியார்திடல், பேருந்து நிலையம் பகுதிகளில் எம்.ஏ.ஈசுவரன் படத்து மாலை அணிவித்து விவசாயிகள் மரியாதை செய்தார்கள். நிகழ்ச்சியில் ம.தி.மு.க மாவட்ட செயலாளர் கந்தசாமி, மருத்துவர் அணி வ���ஜயகுமார், பாசனசபை நிர்வாகிகள் எம்.ஏ.பழனிசாமி, எஸ்.ஏ.பெருமாள், கே.கே.குணசேகரன், கே.ரவீந்திரன், சதாசிவம், சி.தேவணசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநாடு முழுவதும் ஒரே தேர்தல்: பிரதமர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள மம்தா மறுப்பு\nகேரளாவில் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்\nகர்நாடக மாநிலத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: குமாரசாமி மகன் பேச்சால் சர்ச்சை\nமகராஷ்டிரா மாநில பா.ஜ.க. தலைவர் திடீர் ராஜினாமா\nபீகாரில் வெள்ளத்திற்கு 25 பேர் பலி, 25 லட்சம் பேர் பாதிப்பு: முதல்வர்\nவிமானப்படையில் சேரும் விமான விபத்தில் பலியான வீரரின் மனைவி\nவீடியோ : கூர்கா படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : கொரில்லா படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : வெண்ணிலா கபடிக்குழு-2 படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : அய்யா வைகுண்டபதி திருவிழாவில் கொதிக்கின்ற எண்ணெய் சட்டியில் கைவிட்டு அப்பம் எடுக்கும் வழிபாடு\nநெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழா தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம்\nதிருப்பதியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சாமி தரிசனம்\nவீடியோ : மத சுதந்திர உரிமைகள்\nவீடியோ : பூமி லாபம் மற்றும் விவசாயம் பெருக வழிபட வேண்டிய ஸ்தலம்\nவீடியோ : இந்தி திணிப்பை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - துரைமுருகன் பேட்டி\nநேபாளத்தில் கனமழையால் நிகழ்ந்த சம்பவங்களில் 78 பேர் உயிரிழப்பு\nஹபீஸ் சயீதுக்கு இடைக்கால ஜாமீன்\nபேஸ்புக், டுவிட்டருக்கு போட்டியாக புதிய செயலி: அறிமுகம் செய்யும் கூகுள்\nஉலகக் கோப்பையை வெல்ல இங்கிலாந்து தகுதியான அணி - நியூசி. கேப்டன்\nஉலக கோப்பையை வென்றதன் மூலம் இங்கிலாந்தின் 44 ஆண்டு கால கனவு நனவானது\nபவுண்டரி எண்ணிக்கை விதி குறித்து ஐ.சி.சி. மீது கவுதம் காம்பீர் சாடல்\nஎஸ்.பி.ஐ. வங்கியில் ஆன்லைன் பணப்பரிமாற்ற கட்டணங்கள் ரத்து\nசென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 504 அதிகரிப்பு\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.512 உயர்வு\nபாலி தீவில் நிலநடுக்கம் 5.7 ரிக்டராக பதிவு\nமாஸ்கோ : இந்தோனேசியாவின் பாலி தீவில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்���ளில் ...\nஇன்ஸ்டாகிராம் தளத்திற்கு போலி கணக்குகள் மூலம் பல கோடி நஷ்டம்\nவாஷிங்டன் : இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் சுமார் ஒரு கோடி போலி கணக்குகள் மூலம் பல கோடி ரூபாய்க்கு நஷ்டம் ...\nபேஸ்புக், டுவிட்டருக்கு போட்டியாக புதிய செயலி: அறிமுகம் செய்யும் கூகுள்\nநியூயார்க் : பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் போலவே, கூகுள் நிறுவனமும் புதியதாக ஷோலேஷ் என்ற சமூக வலைதளத்தை ...\nதிருப்பதியில் தற்கொலைக்கு முயன்ற இளம் பெண்ணை தாக்கிய கரடி\nதிருப்பதி : திருப்பதி வனப்பகுதியில் தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்ணை கரடி தாக்கியதில் அவருக்கு இடது கையில் எலும்பு ...\nநேபாளத்தில் கனமழை: உயிரிழப்பு 65 ஆக உயர்வு\nகாத்மாண்டு : நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 65 பேர் ...\nவீடியோ : மத சுதந்திர உரிமைகள்\nவீடியோ : பூமி லாபம் மற்றும் விவசாயம் பெருக வழிபட வேண்டிய ஸ்தலம்\nவீடியோ : இந்தி திணிப்பை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - துரைமுருகன் பேட்டி\nவீடியோ : மரங்களை வேரோடு தோண்டி எடுத்து மாற்று இடத்தில் நடும் காட்சி\nவீடியோ : அய்யா வைகுண்டபதி திருவிழாவில் கொதிக்கின்ற எண்ணெய் சட்டியில் கைவிட்டு அப்பம் எடுக்கும் வழிபாடு\nசெவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2019\nவியாச பூஜை, பெளர்ணமி பூஜை\n1கடலில் கலக்கும் வெள்ள உபரி நீரை சேமிக்க காவிரி ஆற்றின் குறுக்கே 5 தடுப்பணை...\n2கேரள ஓட்டலில் உணவு சப்ளை செய்யும் பெண் ரோபோக்கள்\n3வெப்ப சலனத்தால் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - வான...\n4டோனி அவுட் ஆனதால் அழுத புகைப்பட கலைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://getvokal.com/question-tamil/6GPTH775U-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-07-16T13:00:30Z", "digest": "sha1:762BKLUPNWWHRF7MIN4LGESTLY35LY3I", "length": 11734, "nlines": 78, "source_domain": "getvokal.com", "title": "நான் மிகவும் மனஅழுத்தம் கொண்டுளேன் மற்றும் பாலுறவின் போது கவனம் செலுத்த முடியவில்லை. நான் என்ன செய்வது? » Non Mikavum Manaazhuttham Kontulen Marrum Paluravin Pothu Kavanam Cheluttha Mutiyavillai Non Enna Cheyvathu | Vokal™", "raw_content": "\nநான் மிகவும் மனஅழுத்தம் கொண்டுளேன் மற்றும் பாலுறவின் போது கவனம் செலுத்த முடியவில்லை. நான் என்ன செய்வது\nஇன்றைய காலத்தில் இளம் வயதினர் கூட மனஅழுத்தம் அடைவது ஏன்\nஇப்படி டீனேஜர்கள் the period of transition ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு போற ஒரு இது இதுல ஆச்சரியத்தோடு கேட்கக் கூடிய ஒரு கிராமத்து உடம்பு கொள்ள நிறைய ஹார்மோன்கள் சுரந்து வரும் இந்த ஹார்மோனல் சேர்பதிலை படியுங்கள்\nமனஅழுத்ததில் இருந்து மீள உதவும் மருந்துகள் யாவை\nமனஅழுத்ததில் இருக்கும் ஒரு நபரிடம் எப்படி பேச வேண்டும் அந்நபரிடம் பேசுவதற்கு சிறந்த வழி என்ன\nபோட்டு பரப்பி ரொம்ப ரொம்ப in போட்டுட்டு அவங்க குழந்தைங்களோட ஒரு ஹெல்ப் ஃபுல்லா நீங்க இருக்கீங்க இது ஒண்ணுமே இல்ல இதுல இருந்து ஈசியான வழி வந்து விழுந்தது நார்மலா எல்லாரும் நடக்கிற ஒரு விஷயத்தை நிகழ்ந்தபதிலை படியுங்கள்\nமனஅழுத்தம் ஏற்பட்டுள்ள நபர்கள் அந்த சூழலிலும் தங்களை தாங்களே நேசிப்பது எப்படி\nநான் மன அழுத்தத்துக்கு ஆளானால் என்ன செய்ய வேண்டும்\nஆரோக்கிய பராமரிப்பு நிபுணர்களால் குழந்தைகளின் மனஅழுத்தத்தை கண்டறிந்து, அவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியுமா\nusually pediatrician ரொம்ப அழகா இதைச் பண்ணுவாங்க but still அவங்களுக்கு டைம் இருக்காது என நிறைய குழந்தைகளைப் பார்க்க சனகாதி ஸ்டோர் கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட் கண்டிப்பா ரொம்ப ஈசியா causes பண்ணனும் அதுக்கபதிலை படியுங்கள்\nஇந்தியாவில் வாழும் மக்கள் மனஅழுத்தம் ஏற்படுவதை குறித்து ஏன் மிகவும் தவறாக எண்ணுகின்றனர்\nமனஅழுத்தத்திற்கு மருந்து ஏதேனும் உண்டா அல்லது இந்த மனநிலை மாற்றங்கள் என் வாழ்க்கை முழுவதும் தொடருமா\nஆற்றல் டிப்ரஷன் அப்படிங்கிறது முதல்ல action டிப்ரஷன் தான அப்படிங்கறது ஒரு புரொஃபஷனல் கிட்ட நாம ரெண்டு பெரும் அடிக்கணும் consultation எடுத்து ஆக்சைடு பேஷன் தானா என எல்லாருக்கும் எல்லாம் வரக்கூடிய ஒரு இபதிலை படியுங்கள்\nநான் வாழ்க்கையில் மிகவும் வருத்தமடைந்துவிட்டேன், என்ன செய்ய \nகுழந்தை மனஅழுத்ததில் உள்ளது' என பெற்றோர் அறிய நேர்ந்தால், அவர்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும்\nவணக்கம் இது இளையராஜா மனநல ஆலோசகர் கவிதாலயா கவுன்சிலிங் சென்னையில் இருந்து எனக்கு தெரிஞ்சு ஓட்டல்ல ரொம்ப சிறப்பான கேள்விகளில் ஒன்று நிறைய பேருக்கு இது தெரியாது இந்த சாயல்குடி புருஷன் என்று சொல்லுவோம் ஒபதிலை படியுங்கள்\nமனஅழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை\nநான் மனஅழுத்தமாக உணர்கிறேன். எனக்கு எச்செயலையும் செய்ய விருப்பமில்லை. நான் என்ன செய்ய வேண்டும்\nநீங்க சொல்ற கொஸ்டின் பார்த்தீங்கன்னா நான் மன அழுத்தமாக வாழ்க்கை எனக்கு எந்த செயலும் விரும்பவில்லை ன்னு சொல்றீங்க பாருங்க இரண்டாவது பார்ட்டில உங்களுக்கு டிப்ரஷன் வந்திருக்கு ஒரு மன அழுத்த strength அது பதிலை படியுங்கள்\nமனசு கஷ்டமா இருந்தா என்ன செய்ய \nஎனக்கு ஏற்பட்டுள்ள மனஅழுத்தம், என்னை படுத்த படுக்கையாக்கி விடுமா\nஅது இது எது பிறகு நான் சொன்ன மாதிரி அவளை கண்டதும் கலைஅரசி and ரொம்ப டைட்டா இருக்கு brush இருக்கு அப்படின்னு போட்டு நமக்கு ஏற்படுத்தியிருக்காது அமைகின்றது எந்த ஒரு வேலை செய்யணும் என்று கதையை கண்டிப்பாகபதிலை படியுங்கள்\nகாதலும் காமமும் ஒன்று தானா இதற்கு பதிலே கிடையாதா\nகாதலும் காமமும் ஒன்றுதான் இதற்கு பதிலே கிடையாதா நிச்சயமாக பதில் சொல்கிறேன் ஆழமாக சொல்கிறேன் நீங்கள் புரிந்து கொண்டால் உங்களுக்கு நல்லது காதலும் காமமும் ஒன்றுதானா இல்லவே இல்லை காதலா இருந்து நீங்க காம பதிலை படியுங்கள்\nபிரசவத்திற்கு பின் ஏற்படக்கூடிய மனஅழுத்தத்தை குணப்படுத்தாமல் விட்டுவிட்டால், புது அன்னையரின் நிலை என்ன ஆகும்\nமனஅழுத்தத்தில் இருக்கும் எனக்கு தொடர்ந்து நேர்மறையான எண்ணங்கள் எழுகின்றன; இது எப்படி சாத்தியம் மனஅழுத்தத்தில் இருக்கும் எனக்கு, என் மூளையே ஊக்கமளிக்க முயல்கிறதா\nபாசிட்டிவ் வகை நியூட்ரிஷியஸ் நமது மூளைதான் காரணம் இருக்கலாம் அதுக்காக பாட்டுக்கெல்லாம் இருந்தாலும் ஹனிபா ஒரு பாதுகாப்பான இடத்துக்கு நேரில் வந்து என்ன பண்ணுனா ட்ரீட்மெண்ட் பண்ணா எடுக்க வேண்டும் மோடி பாபதிலை படியுங்கள்\nபிரசவத்திற்கு பின் ஏற்படக்கூடிய மனஅழுத்தம் என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/tvs-apache-rr-310-rendered-in-multiple-colour-options-image-gallery-33087.html", "date_download": "2019-07-16T12:37:36Z", "digest": "sha1:GGZJUAC4D5HF2XY327UJ47SB3YO3TS3I", "length": 6376, "nlines": 148, "source_domain": "tamil.news18.com", "title": "TVS Apache RR 310 Rendered in Multiple Colour Options - Image Gallery– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » ஆட்டோமொபைல்\nடி.வி.எஸ். அபாச்சி ஆர்.ஆர்-310 : புகைப்படத் தொகுப்பு\nநீல நிறத்தில் டிவிஎஸ் அபாச்சி ஆர் ஆர் 310\nவெள்ளை நிறத்தில் டிவிஎஸ் அபாச்சி ஆர் ஆர் 310\nஸ்டீல் கிரே நிறத்தில் டிவிஎஸ் அபாச்சி ஆர் ஆர் 310\nசிவப்பு நிறத்தில் டிவிஎஸ் அபாச்சி ஆர் ஆர் 310\nகேமோஃபலாஜ் மிலிட்டரி ஸ்டைலில் டிவிஎஸ் அபாச்சி ஆர் ஆர் 310\nமஞ்சள் நிறத்தில் டிவிஎஸ் அபாச்சி ஆர் ஆர் 310\nராணுவ ஆட்சியை முடித்துவைத்த தாய்லாந்து பிரதமர்- 5 ஆண்டுகளுக்குப் பின் மலர்ந்த ஜனநாயகம்\nவிபத்துகளை தவிர்க்க தமிழகத்தை பின்பற்ற உள்ளோம் - நிதின் கட்கரி\n கணித்து சொன்ன பிரபல உலகக்கோப்பை ஜோதிடர்\nஎங்களுடன் வர்த்தகப்போர் புரிந்ததே சீனாவின் உள்நாட்டு உற்பத்தியின் சரிவுக்கு காரணம் - டிரம்ப்\nராணுவ ஆட்சியை முடித்துவைத்த தாய்லாந்து பிரதமர்- 5 ஆண்டுகளுக்குப் பின் மலர்ந்த ஜனநாயகம்\nவிபத்துகளை தவிர்க்க தமிழகத்தை பின்பற்ற உள்ளோம் - நிதின் கட்கரி\n கணித்து சொன்ன பிரபல உலகக்கோப்பை ஜோதிடர்\nஎங்களுடன் வர்த்தகப்போர் புரிந்ததே சீனாவின் உள்நாட்டு உற்பத்தியின் சரிவுக்கு காரணம் - டிரம்ப்\n4 ஆண்டுகளுக்கான வாரண்டி உடன் 6.99 லட்சம் ரூபாய்க்கு வெளியானது ஸ்கோடா ரேபிட் ரைடர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nationlankanews.com/2019/05/blog-post_175.html", "date_download": "2019-07-16T12:06:59Z", "digest": "sha1:L4MNCHYXG7WZ7VRLQ5F3BX2NCAJADZVC", "length": 26766, "nlines": 88, "source_domain": "www.nationlankanews.com", "title": "ஒவ்வொரு முஸ்லிமிற்கும்....! - Nation Lanka News", "raw_content": "\nதாம் படைக்கப்பட்ட நோக்கையும், தன் வாழ்வின் இலக்கையும் ம‌றந்து அற்ப உலக அடைவிற்காய் தன் வாழ் நாட்களை அழித்துக் கொண்டிருக்கும் என் முஸ்லிம் சமுதாயமே.....\nஉன்னை இன்று ஆட்டிப்படைக்கும் நோய்கள், குடும்பப் பிரச்சினை, பொருளாதாரப் பிரச்சினை, சமூக சீர்கேடுகள் தொடக்கம் இந்த உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் தீவிரவாதம் வரை அனைத்திற்குமே பிறரை நோக்கி விரலை நீட்டும் நீ, உன் கைகளின் சுத்தத்தை பற்றி ஒரு கணம் சிந்தித்ததுண்டா\nஇவைகளிலிருந்து தன்னை காக்கும் முகமாக எச்சம் சொச்சமிருக்கும் மார்கத்தையும் விட்டுக்கொடுக்கும் உன் அறியாமையை என்னவென்பது உன்னைப் படைத்த இறைவன் கூறுகிறான்\" இவர்கள் அல்ல. அல்லாஹ் தான் உங்கள் பாதுகாவலன். இன்னும் அவனே உதவி செய்வோரில் மிகச்சிறந்தவன்.\nஇன்னும் \"விசுவாசிகளே அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்தால், உங்களை மிகைப்பவர் எவருமில்லை; உங்களை அவன்விட்டு விட்டாலோ, அதற்குப் பின்னர் உங்களுக்கு உதவி செய்பவர் யார் \" என்பதாக‌. அனைத்து நிலைகளிலும் எம்மை பாதுகாப்பது பொறுமையும், இறையச்சமும் தான் என்பதை நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள். நாம் நினைத்துக் கொண்டிருப்பது போல் பெயரும், உடையும் சில வணக்க வழிபாடுகளுமல்ல இஸ்லாம்\nஇறைவன் திருமறையில் கூறுகிறான் \"நீங்கள் வேதத்தில் சிலவற்றை விசுவாசித்து சிலவற்றை நிராகரிக்கின்றீர்களா இதைச் செய்பவர்களுக்கு இவ்வுலக வாழ்வில் இழிவைத் தவிர வேறில்லை, இன்னும் மறுமையில் மிகக் கடுமையான வேதனையின் பக்கம் திருப்பப்படுவீர்கள் அன்றியும் நீங்கள் செய்பவைகள் பற்றி அல்லாஹ் பாராமுகமானவனுமல்ல\" என்பதாக....\nநாம் இந்த உலகில் வீணிற்காய் படைக்கப்படவில்லை. இறைவன் தன் \"பிரதி நிதி\"என்ற ஒரு பொறுப்பைக் கொடுத்து எம்மை இந்த உலகிற்கு அனுப்பியுள்ளான்\nஒரு மனிதன் தன் வாழ்வை எவ்வழியில் அமைத்து இப்பொறுப்பை சரிவர நிறை வேற்றவேண்டும் என்ற முழு வாழ்க்கைத் திட்டம் தான் இஸ்லாம். ஒரு மனிதனின் பிறப்பு, கல்வி, இளமை, ஆரோக்கியம், உணவு, உடை, பொருளாதாரம், திருமணம், குழந்தை வளர்ப்பு என அனைத்து செயற்பாடுகளும், சிந்தனைகளும், பண்பாடுகளும் எவ்வாறு அமைய வேண்டும் என ஹலாலான (நன்மையான) விடயங்களைக் கொண்டு வகுக்கப்பட்ட சட்டம்தான் குர்ஆனும் அதன் செயல் வடிவான அண்ணல் நபியின் வாழ்வியலும். இதனை தன் வாழ்வியலாகக் கொண்டு; தனக்கும் பிறருக்கும் நன்மை செய்வது கொண்டு முன்மாதிரியாய் திகழ்ந்து; இஸ்லாத்தை உண்மைப் படுத்தி; இறைவன் தனக்களித்த‌ பொறுப்பை சரிவர நிறைவேற்றுபவனே உண்மையான \"முஸ்லிம்”. \"இதுதான் நேரான வழி. இதன் முடிவு இம்மையில் வெற்றியும் மறுமையில் ஒப்பற்ற சுவனமுமாகும்\nஇதற்கு மாற்றமான வழிதான் இறைவனின் கட்டளைகளை ஏற்க மறுக்கும் கூட்டத்திற்கு ஷைத்தானால் வடிவமைக்கப்பட்ட‌, ஈருலகிலும் அழிவைப் பெற்றுத்தரக் கூடியவை என தடுக்கப்பட்ட ஹறாத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட தவறான வழி. இதை ஷைத்தான் அவர்களுக்கு அலங்காரமாகக் காண்பிப்பான். அற்ப உலக இன்பங்களை வாழ்வின் இலட்சியங்களாக மாற்றி சுவனத்தை மறக்கடிக்கச் செய்து விடுவான். இதில் பயணிப்பவர்கள் தெரிந்தோ தெரியாமலோ தனக்கும் பிறருக்கும் பாதகம் இழைத்துக்கொண்டே இருப்பர். இதன் முடிவு இவ்வுலகில் இழிவும் மறுமையில் கொடிய வேதனையும் ஆகும்.\nஇவ்விரண்டில் நாம் எதில் பயணிக்கிறோம் என சிந்திக்கவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.\nமுஸ்லிம்கள் என்று அறிமுகப்படுத்திக்கொள்ளக் கூடிய எமது பள்ளிகள், குடும்பம், கல்வி, பொருளாதாரம், உணவு, மருத்துவம், திருமணம், வீடு என அனைத்துமே முற்றிலும் இறைவனுக்கு மற்றமாகவே உள்ளது. எதிலுமே அல்லாஹ்வின் முறையான சட்டங்கள் பேணப்படுவதே இல்லை. அனைத்திலும் பெருமையும், பொறாமையும் மேலெண்ணமும் வறட்டுக் கெளரவமும் பணத்தாசையும் ஆடம்பரமும் வீண் விரயமும் தலைவிரித்தாடுகிறது.\nஇறைவன் எம்மை எந்த நேர்வழியில் பயணித்து அழகிய சொல்லாலும், செயலாலும் முன் மாதிரி மிக்க சமூகமா வாழ்ந்து பிற மனிதனுக்கு நேர்வழி காட்டும் ''முஸ்லிம்” என்ற பொறுப்பை எமுக்குத் தந்தானோ, அதற்கு முற்றிலும் மாற்றம் செய்து கொண்டு இஸ்லாத்தை கொச்சைப் படுத்தி மனிதர்களை விரண்டோடச் செய்து கொண்டிருக்கின்றோம்\n''யார் தன்னை முஸ்லிம் என்று சொல்லிக் கொண்டு தன் எதிர்தரப்பிற்கு நிகராக பாவம் செய்வாரோ, இறைவன் வெற்றியை எதிர்தரப்பிற்குத்தான் கொடுப்பான்'' என்பதாக உமர்(ரலி) அவர்கள் கூறூவார்கள். ஏனெனில் ''தனக்கு மாறு செய்யக் கூடிய கூட்டத்திடம் அல்லாஹ் எவ்வித தேவையுமற்றவன். இவர்களை அழித்து பகரமாக தன்னை நேசிக்கக் கூடிய ஒரு சமூகத்தை உருவாக்குவேன்'' என அல்லாஹ் கூறுகிறான்\nஅப்படியெனில், எம் எதிரிகளைக் கொண்டு இறைவனினாலேயே அழிக்கப் படக்கூடிய ஒரு சமூகமாக அழிவின் விழிம்பில் நின்று கொண்டிருக்கின்றோம் இதிலிருந்து எம்மை பாதுகாப்பது இறையச்சம் ஒன்றைத் தவிர வேறில்லை இதிலிருந்து எம்மை பாதுகாப்பது இறையச்சம் ஒன்றைத் தவிர வேறில்லை இப்போது கூறுங்கள் நாம் தூரப்பட‌ வேண்டியது மார்க்கதை விட்டா இப்போது கூறுங்கள் நாம் தூரப்பட‌ வேண்டியது மார்க்கதை விட்டா\nகண் மூடித் தனமாக வாழ்ந்து கொண்டிருக்கும் எமக்கு இறைவனால் விடுக்கப்பட்டுள்ள ஓர் எச்சரிக்கை தான் இது நாம் திருந்துவதற்க்கு இந்த ரமழானை அவகாசமாகத் தந்துள்ளான். தீமைகளை விடுவதற்கும், நன்மைகளை செய்வதற்கும் பயிற்ச்சி அழிக்கக் கூடிய மாதம்தான் இது. ஹலாலானவற்றையே இறைவனுக்காக எம்மால் தவிர்திருக்க முடியும் எனில், அதே அவனுக்காக ஹறாமானவைகளை எம்மால் விட்டு விட முடியு��் என பறைசாற்றக் கூடிய மாதம் நாம் திருந்துவதற்க்கு இந்த ரமழானை அவகாசமாகத் தந்துள்ளான். தீமைகளை விடுவதற்கும், நன்மைகளை செய்வதற்கும் பயிற்ச்சி அழிக்கக் கூடிய மாதம்தான் இது. ஹலாலானவற்றையே இறைவனுக்காக எம்மால் தவிர்திருக்க முடியும் எனில், அதே அவனுக்காக ஹறாமானவைகளை எம்மால் விட்டு விட முடியும் என பறைசாற்றக் கூடிய மாதம் எம்மை சீர்திருத்திக் கொள்ள‌ இதை விட ஒரு சிறந்த தருணம் கிடையவே கிடையாது எம்மை சீர்திருத்திக் கொள்ள‌ இதை விட ஒரு சிறந்த தருணம் கிடையவே கிடையாது இதிலே நாம் ஒவ்வொருவரும் கண்ணீர் விட்டு உள்ளம் உருகி ''எம்மை அழித்து விடாமல் பாதுகாத்து, எம் பாவங்களை மன்னித்து, எமக்கு நேர்வழி காட்டி, உன்னை நேசிக்கக் கூடிய சமுதாயமாக‌ எங்களை நீ மாற்றிவிடு இறைவா\" என பிரார்த்திக்க கடமைப்பட்டுள்ளோம்.\nஇனியும் இவைகளை உணர்ந்து கொள்ளாது தன் போக்கிலேய வாழ்வோமெனில், இஸ்லாத்தை நாம் நம்பவில்லை என்றுதான் பொருள். உலக முடிவின் அடையாளங்கள் என நபி அவர்கள் முன்னெச்சரிக்கை செய்த அனைத்துமே இன்று எம் கண்களுக்கு முன்னால் வரிசையாக நடந்தேறிக் கொண்டிருப்பது, இஸ்லாத்தை உண்மை என ஏற்க எமக்கு போதுமான சான்றாக இல்லையா நவீன விஞ்ஞானத்தை வைத்து 1400 ஆண்டுகளுக்கு முந்திய குர்ஆன் உண்மைப் படுத்தப்படுவது மிகப் பெரிய சான்றில்லையா நவீன விஞ்ஞானத்தை வைத்து 1400 ஆண்டுகளுக்கு முந்திய குர்ஆன் உண்மைப் படுத்தப்படுவது மிகப் பெரிய சான்றில்லையா யுக முடிவின் இறுதி கால‌ கட்டத்தில் வாழ்ந்து கொண்டு இன்னும் இஸ்லாத்தைப் புறக்கணித்து, உலகையே பற்றிப் பிடிப்போமாயின் ஈருலகிலும் எம்மை விட நஷ்டவாளிகள் இருக்க முடியாது\nமார்கத்தின் பெயரால் பிளவு பட்டிருக்கும் மார்கத் தலைவர்களே உங்களிற்குள் இருக்கும் பகைமைகளை மறந்து ஒன்று பட வேண்டிய தருணம் இல்லையா இது\n\"நீங்கள் யாவரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வுடைய வேதமாகிய கயிற்றைப் பலமாகப் ப‌ற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; கருத்து வேறுபட்டு நீங்கள் பிரிந்து விட வேண்டாம்; அத்தகையோருக்குத்தான் மறுமையில் மகத்தான வேதனையுமுண்டு.\" என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுவதை நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. பாவத்தில் திழைத்து அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கக் கூடிய சமூகத்தை சீர்திருத்தி நேர்வ���ிப் படுத்துவதை விட்டு, வணக்க வழிபாடுகளில் வேற்றுமை பாராட்டிக் கொண்டிருக்கின்றீர்கள். முழம் போகின்றது, சாணைப் பிடித்து சமூகத்தை கூறுபோட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்.\nஉங்கள் கொள்கைகள் வேறுபடட்டும், முஸ்லீம்கள் என்ற அடிப்படையில் ஒன்று சேர்ந்து இந்த‌ சமூகத்தை தூக்கி நிறுத்துங்கள். பெற்றோரை ஒன்று கூட்டி, அண்ண‌லாரின் அழகிய வழிகாட்டுதல்களைக் கொண்டு தங்களிண் குடும்பங்களை சீர்திருத்திட கற்றுக்கொடுங்கள். நாகரீகம் என்ற பெயரில் சீரழிந்து கொண்டிருக்கும் எமது இளைய தலைமுறைகளுக்கு சீர்திருத்த வகுப்புக்களை நடாத்துங்கள்.\nகல்வியின் பெயராலும், நாகரீகத்தின் பெயராலும் பிள்ளைகளை சீரழித்துக் கொண்டிருக்கும் பெற்றோர்களே முதலில் உங்கள் பிள்ளைகளுக்கு முறையாக இஸ்லாத்தை கற்றுக் கொடுத்து அதன் மூலம் அவர்களை ஒழுக்க சீலர்களாக வார்தெடுங்கள்.\nதெரு முனைகளிலும், விபச்சாரத்திலும், போதையிலும் சிக்குண்டு தன் இளைமையை அழித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களே நீங்கள் தான் எமது சமுதாயத்தின் முதுகெலும்பு, எம்மின் பலம். இந்த சீர்திருத்தத்தில் உங்களின் பங்கேற்பு மிக இன்றியமையாதது\nசிறந்த ஈமானோடு இஸ்லாம் எம் சமூகத்தில் முறையாக பேணப்படுமேயாயின்; ஒற்றுமை, ஒழுக்கம், வாய்மை, விட்டுக்கொடுப்பு, மன்னிப்பு மனப்பாண்மை, இரக்கம், கனிவு, பணிவு, பெரியோர் மீது கண்ணியம் போன்ற அண்ணல் நபியின் அழகிய குணங்களும், பண்பாடுகளும் எம் சமூகத்தையும் அலங்கரிக்கும் அதற்குப் பின் யாரும் எம் மீது \"தீவிர‌வாத'' சேற்றைப் பூசி விட முடியாது. மீறின் மாற்று சகோதரர்கள் எமக்காக குரல் கொடுப்பார்கள் அதற்குப் பின் யாரும் எம் மீது \"தீவிர‌வாத'' சேற்றைப் பூசி விட முடியாது. மீறின் மாற்று சகோதரர்கள் எமக்காக குரல் கொடுப்பார்கள் இப்படி பிற சமூகங்களுக்கு முன்னால் இறைவன் கூறிய‌ உண்மையான‌ முன் மாதிரி மிக்க முஸ்லிம்களாக திகழ்வோமேயானால் அவனின் நேசத்திற்குரிய சமூகமாக நாம் மாறி விடிவோம் இப்படி பிற சமூகங்களுக்கு முன்னால் இறைவன் கூறிய‌ உண்மையான‌ முன் மாதிரி மிக்க முஸ்லிம்களாக திகழ்வோமேயானால் அவனின் நேசத்திற்குரிய சமூகமாக நாம் மாறி விடிவோம்\nஒற்றுமையோடு ஒண்றிணைந்து ஈமானை அடித்தளமாக்கி, இஸ்லாத்தின் தூண்களான கடமைகளை அதிலே சீராக நிலை நாட்டி; அண்ணல் நபியியின் நீதமான‌ வாழ்கை வழிமுறைகளை அதிலே இரத்தின‌க்கற்களாக பதித்து உருவாக்கப் படக் கூடிய இறையச்சம் மிகுந்த \"இஸ்லாம்\" எனும் கோட்டையை எந்த ஆள் பலமோ, ஆயுத பலமோ, ஆட்சி பலமோ தகர்து விட முடியாது\n\"ஆம்; நீங்கள் பொறுமையுடனிருந்து, அல்லாஹ்வுக்கு பயந்தும் கொள்வீர்களானால், அந்நேரத்திலேயே உங்களைத்தாக்க அவர்கள் வந்த போதிலும், போர்குறிகள் கொண்ட மலக்குகளில் ஐயாயிரத்தைக் கொண்டு அவன் உங்களுக்கு உதவி செய்வான்\" என்று இறைவன் சவால் விடுகிறான்\nஇது எமது வெற்றியின் அடித்தளமா அல்லது அழிவின் ஆரம்பமா சிந்தித்து சீர் திருந்திக் கொள்வோம்\nவிபரம் | விண்ணப்ப படிவம்\nமுகாமைத்துவ உதவியாளர் தரம் III திறந்த போட்டி பரீட்சை 2018 - வட மாகணம்\nPDF வடிவில் பெற இந்த link ஐ கிலிக் செய்யவும் https://drive.google.com/open\nஅதியுயர் விருதுக்கு முத்தையா முரளிதரனின் பெயர் சிபாரிசு\nஇலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரன் பெயர் ஐசிசி கோல் ஒவ் பேம் (ICC Hall of Fame) விருதிற்காக சிபாரிசு...\nகாத்தான்குடியின் பொதுமகன் என்றவகையிலும் இப்பிரதேச முஸ்லிம் மக்கள் சார்பிலும் இக்கடிதத்தினை நான் உங்களுக்கு எழுதுகின்றேன். கடந்த 21ம் ...\nகிராம அபிவிருத்தி திணைக்களத்தின் இணைந்த உத்தியோத்தர் - திரந்த போட்டி பரீட்சை 2019 - கிழக்கு மாகாண பொதுச் வேசை\nஇப்படிச் செய்தால் முஸ்லிம்களுக்கு ஒரு அடிகூட, படவிட மாட்டோம் - விமல் வீரவன்ச\nஎதிர்காலத்தில் ஆட்சிக்கு வரும் அரசாங்கம் எந்த முஸ்லிம் பிரஜைக்கும் பாதிப்பு ஏற்பட இடமளிக்காது என பாராளுமன்ற உறுப்பினர் விமல் தெரிவித்துள்ளா...\nமுஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம் பிரச்சினைக்கு தீர்வு\nகிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளில் இருந்து முஸ்லிம் ஆசிரியர்களை மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ், முஸ்லிம் பாடசாலைகளுக்கு மாற்றியிருந்ததை அடுத்து...\nஆசிரியர். பி. அம்பிகைபாகனின் புலமைப் பரிசில் பரீட்சை முன்னோடி வினாத்தாள்கள்\nஆசிரியர். பி. அம்பிகைபாகனின் புலமைப் பரிசில் பரீட்சை முன்னோடி வினாத்தாள்கள் முன்னோடி வினாத்தாள் 1: Model paper 01 download முன்னோடி...\nபாடசாலைகளின் பாதுகாப்பை அறிய மஹிந்த நேரில் விஜயம்\nஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு பின்னர் நாடளாவிய ரீதியில் உள்ளபாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் பெரித���ம் பாதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.tamilnews.com/2018/09/11/bigg-boss-2-current-week-elimination-list/", "date_download": "2019-07-16T12:21:01Z", "digest": "sha1:BAG65ZTTZEYGRXA37S5OR5ZAD56MVC4K", "length": 43495, "nlines": 413, "source_domain": "gossip.tamilnews.com", "title": "Tamil gossip news: Bigg boss 2 current week elimination list", "raw_content": "\nகமலின் வேண்டுகோளை மதிக்காத ஐஸ்வர்யாவால் பிக் பாஸ் வீட்டிற்குள் வெடித்த கலவரம்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nகமலின் வேண்டுகோளை மதிக்காத ஐஸ்வர்யாவால் பிக் பாஸ் வீட்டிற்குள் வெடித்த கலவரம்\nஇறுதி கட்டத்தை எட்டியுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான எலிமினேஷனிற்காக தேர்வு இடம்பெற்றது. Bigg boss 2 current week elimination list\nஏற்கனவே ரித்விகா நேரடியாக எலிமினேஷனில் தேர்வாகியுள்ளார். கமல் ஐஸ்வர்யாவை எலிமினேனிற்கு நாமினேட் செய்ய வேண்டும் என ஒரு வேண்டுகோள் விடுத்தார். அதனை போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் தெரிவித்ததுடன், அவரது வேண்டுகோளை ஏற்பதாகவும் ஆனால், பிக்பாஸ் ரூல்ஸ் இன் படி போட்டியாளர்களே தெரிவு செய்ய வேண்டும் என அறிவித்தார்.\nபோட்டியாளர்களின் விருப்பப்படி மேலும் இருவரை ஒரு மனதாக எலிமினேஷனிற்கு தேர்வு செய்யுங்கள் என பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு தெரிவித்தார். பெரும்பான்மையான போட்டியாளர்களின் விருப்பப்படி மும்தாஜ் மற்றும் ஐஸ்வர்யா தான் வெளியே போக வேண்டும் என தெரிவித்தனர். அதற்கு மும்தாஜ் ஒருவாறு சம்மதித்தாலும், ஐஸ்வர்யா “நான் வெளியே போக மாட்டேன். பைனல் வரை போக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்” என கூறினார். தெரிவு செய்து கூறும் நேரம் தாமாதித்ததால் பிக்பாஸ் மூவரை தெரிவுசெய்ய வலியுறுத்தினார். இந்நிலையில் ஒருவாறு யாஷிகா ஐஸ்வர்யாவை சம்மதிக்கவைத்தார்.\nஅவருடன் மும்தாஜ் மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் எலிமினேஷன் லிஸ்டில் உள்ளனர். அத்துடன் சென்ற வார டாஸ்கால் தேர்வான ரித்விகாவும் லிஸ்டில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது..\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nமன அழுத்ததால் பாதிக்கப்பட்டுள்ளாராம் தீபிகா… அவர் செய்த காரியத்தை நீங்களே பாருங்க\nகமல் பிக்பாஸ�� நிகழ்ச்சியை இனி தொடர்ந்து செய்ய மாட்டார்- சென்றாயன் வெளியேற்றத்தால் கொதித்தெழுந்த பார்வையாளர்கள்\nஐஸ், யாஷ் சண்டை பரபரப்பை கூட்ட பிக்பாஸ் ஆடிய நாடகமே\nஐஸ், நீ பிக்பாஸ் வீட்டை விட்டு கிளம்பு என கத்திய யாஷிகா…\nஇந்த தென்னிந்திய பிரபல நடிகை ஓரினச்சேர்க்கையாளரா நீதிமன்ற தீர்ப்பை அவரது துணையுடன் சேர்ந்து கொண்டாடினாராம்…\n“மகத் சொன்ன அந்த பீப் வார்த்தையை நானும் சொல்லணுமா சொல்லி வெளியேறனும்னு ஆசைப்படுறீங்களா மும்தாஜ்… ” விளாசிய சென்றாயன்…\nஎன் புருஷன் தான் பிக்பாஸ் வெற்றியாளர்…\nகேரவனுக்குள் நுழைந்த குள்ள நடிகையை பிரித்து மேய்ந்த மாஸ் நடிகர்\nபல வருடங்களிற்கு முன் கணவனை பிரிந்த பிரபல நடிகைக்கு 5 வயதில் குழந்தை… (புகைப்படம் உள்ளே)\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஉடைகளை கழட்டி நிர்வாணமாக போலீசிடம் ரகளை செய்த மாடல் அழகி\nவைரமுத்து ஒரு ஆண். பெண்ணை படுக்கைக்கு அழைக்காமல், ஆணையை அழைப்பார்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nநல்லூரான் வாசலிலே அரங்கேறிய விசித்திர சம்பவத்தை நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்\nமூன்று சிறுமிகளை ஆறு ஆண்டுகளாக வைத்து காம வெறியாடிய கொடூரன்\nபிள்ளையுடன் சேர்ந்து தாய் செய்த காறித் துப்பும் கேவலமான செயல்\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசிறுமி மீது துஷ்பிரயோகம்: யாரும் இல்லாத நேரம் நடந்த சோகம்\nவீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்கள��� தடவிச் செல்லும் மர்ம நபர்\nகெரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி : நடந்த கொடூரம்\nகாமத்தின் உச்சத்தால் காதலியின் அந்த இடத்தைத் துண்டாடிய காதலன்\nஇந்தியாவில் சிறுமியின் தலையை வெட்டி வீதிவலம் வந்த நபர்\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nதனது கற்பை விற்கும் கல்லூரி மாணவி : அதிரவைக்கும் காரணம்\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்\nஒரு பெண்ணிற்காக உயிரை விட்ட இரு மாணவர்கள்\nமாடல் அழகியின் அசத்தல் ஆடை : வாய்பிளக்கும் பார்வையாளர்கள்\nஇலங்கை தீவில் உல்லாசம் அனுபவிக்கும் உலக அழகி\nகள்ள தொடர்பு வைத்தால் இனி தண்டனை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஓரின சேர்க்கைக்கு சாதகமான தீர்ப்பு வந்ததும் இந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா\nஅரசியலுக்குள் நுழைந்த விஜய்- தென்னிந்திய அரசியல் பிரபலம் கருத்து\nபெண்கள் காதலித்துவிட்டு கழட்டி விட்டு சென்றால் கடத்துவேன்- அமைச்சரின் ஆவேசம்…\nஅமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்\nதமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களிடையே சண்டை-பரபரப்பில் தமிழகம்…\nசன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்\nநடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய கேப்டன் : நல்லா இருந்த கேப்டனுக்கு என்னாச்சி\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nகொழும்பு பெரிய பள்ளிவா��ல் சற்றுமுன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஎன் கணவருக்கு அது நல்லா இல்லை என்றால் உடனே பிரேக்-அப் தான் என்ன ஒரு கொலை வெறி\nஆரவுடன் நெருங்கி பழகும் ஓவியா : மீண்டும் ஓவியாவை கழட்டி விடுவாரா ஆரவ்\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாடல் அழகியின் பாலியல் புகாரால் பிரபல வீரர் அணியிலிருந்து நீக்கம்\nஅமெரிக்காவின் பிரபல மாடல் அழகி கேத்ரின் மேயோர்கா என்பவர் 2009ம் ஆண்டு லாஸ்வேகாஸ் உள்ள நட்சத்திர விடுதியில் , ...\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான கவர்ச்சி ஆடையில் அணிவகுத்த காட்சிகள். Tag: Indian Actress Latest Costume Trend Look 10 10Shares\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது கிசு-கிசு செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசின்மயியை பாலிய��் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nகால்பந்து பந்து ஜாம்பவான் மீது பாலியல் புகார்\nஅனுஷ்கா சர்மா தனது கணவருடன் சேர்ந்து கேரளாவிற்கு விஜயம்\nபிரபல விளையாட்டு வீரர் சென்னையில் என்ன செய்தார் தெரியுமா\nவிளையாட்டு மைதானத்தில் அனைவருக்கும் முன்னே கோஹ்லி கொடுத்த முத்தம்- கலக்கத்தில் அனுஷ்கா\nசத்தமே இல்லாமல் கேரள மக்களுக்காக இவ்வளவு பணத்தை வாரி வழங்கிய சச்சின்\nபாலிவூட் அழகிகளை தன்வசம் வைத்திருந்த பிரபல கிரிகெட் வீரரின் வலையில் விழுந்த இன்னொரு பிரபல நடிகை\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nபிரபல நடிகை கரீனா கபூர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை காதலித்தாராம்…\nஇப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்\nஆரவ்வுடன் புனித பந்தம் தொடர்கிறதாம்… ஓவியா\nதொழிலாளிக்கு பல கோடி மதிப்பிலான பென்ஸ் காரை பரிசாக கொடுத்த முதலாளி\n“என் உடலழகை பார்த்து தான் அந்த நடிகர் அப்பிடி சொன்னார்…” பிரபல நடிகை கருத்து…\n‘நீங்கள் மேகத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள், உங்கள் சிரிப்பை மறக்கமாட்டேன்…’ கொந்தளித்த ஸ்ரீ ரெட்டி…\n“நீங்க சிம்பு கூட கூடிய சீக்கிரம் நடிக்க போறீங்க ஐஸ்வர்யா…” உண்மையை போட்டுடைத்த சென்ராயன்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nபல வருடங்களிற்கு முன் கணவனை பிரிந்த பிரபல நடிகைக்கு 5 வயதில் குழந்தை… (புகைப்படம் உள்ளே)\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2011-08-27-10-20-38/", "date_download": "2019-07-16T12:01:11Z", "digest": "sha1:Z2G4M4AGLZP72TK34LTVSKXGIHSKWMDZ", "length": 6879, "nlines": 90, "source_domain": "tamilthamarai.com", "title": "பயனற்றவர்களை எம்.பி_க்களாக தேர்ந்தெடுக்க வேண்டாம்; ஹசாரே |", "raw_content": "\nஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு இல்லை\nதாமரை இந்தியாவின் தேசியமலர் இல்லை\n23-ம் தேதி “அத்திவரதரை தரிசிக்கிறார் ” பிரதமர் மோடி\nபயனற்றவர்களை எம்.பி_க்களாக தேர்ந்தெடுக்க வேண்டாம்; ஹசாரே\nபயனற்றவர்களை எம்.பி_க்களாக தேர்ந்தெடுக்க வேண்டாம் என்று ஹசாரே பொது மக்ககளிடம் கேட்டு கொண்டுள்ளார். மேலும் அவர் தெரிவித்ததாவது தற்போது எம்.பி_க்களாக இருப்பவர்களில் 150பேர் மீது கிரிமினல் வழக்குகள் இருக்கிறது .\nஇவர்களை போன்ற பயன் அற்றவர்களை மக்கள் தேர்ந்தெடுக்ககூடாது. எம்.பி_க்கள் மீது மக்கள் நிறைய எதிர்பார்ப்புகளை வைத்து உள்ளனர்.\nஆனால் அவர்கள் அந்த எதிர்பார்பை நிறைவேற்றும்வகையில் செயல் படுவதில்லை. எனவே நாடுமுழுவதும் சென்று மீண்டும் அவர்களை தேர்ந்தெடுக்க வேண்டாம் என்று கேட்டுகொள்ள இருப்பதாக தெரிவித்தா\nபொது இடங்களில் ‛வைபை' பயன்படுத்த வேண்டாம் : மத்திய…\nசீன தலைவர்களில் ஒருவர் எச்சரிக்கை\nமக்கள் ஜனநாயகக் கட்சியுடான கூட்டணியை பாஜக வாபஸ் பெற்றது\nநரேந்திர மோதி ஏன் ஒரு சிறந்த நிர்வாகி\nசுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா ...\nஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு இ� ...\nதாமரை இந்தியாவின் தேசியமலர் இல்லை\n23-ம் தேதி “அத்திவரதரை தரிசிக்கிறார் ” ப� ...\nமாற்றுத்திறனாளி உதவியாளர்களுக்கு மாத� ...\nகர்நாடக அரசியல் குழப்பத்துக்கு ராகுல� ...\nஅறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் ...\nஊமத்தை இலையின் மருத்துவ குணம்\nஅகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த ...\nஇலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2016/12/31/63296.html", "date_download": "2019-07-16T13:23:56Z", "digest": "sha1:JQJF4D2JRTB43GUFFDF3CNS3JKMXLO6R", "length": 13393, "nlines": 182, "source_domain": "www.thinaboomi.com", "title": "மாரியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஆக்கிரமிப்பு காஷ்மீரில் கனமழை: வெள்ளத்தில் சிக்கி 28 பேர் பலி\nஈரானில் ஹிஜாப் சட்டத்திற்கு பெண்கள் கடும் எதிர்ப்பு\nமாநிலங்களவை எம்.பி. நீரஜ் சேகரின் ராஜினாமா ஏற்பு\nமாரியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை\nசனிக்கிழமை, 31 டிசம்பர் 2016 ஈரோடு\nகாளிங்கராயன்பாளையம் மாரியம்மன் கோவிலில், 108 திருவிளக்கு பூஜை நேற்று நடந்தது. ஈரோடு மாவட்டம், பவானி, காளிங்கராயன்பாளையம் சாலையில் உள்ளது மாரியம்மன் கோவில். இங்கு கடந்த 20ல், பொங்கல் விழா பூச்சாட்டுதலுடன் துவங்கியது. விழாவையொட்டி நேற்றிரவு, 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் கலந்து கொண்ட பெண்கள், உலக நன்மை மற்றும் குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி, அம்மனை வழிபட்டு, விளக்கு பூஜை செய்தனர். ஜன 4ல், பொங்கல் வைபவம் நடக்கிறது.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநாடு முழுவதும் ஒரே தேர்தல்: பிரதமர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள மம்தா மறுப்பு\nகேரளாவில் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்\nகர்நாடக மாநிலத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: குமாரசாமி மகன் பேச்சால் சர்ச்சை\nமகராஷ்டிரா மாநில பா.ஜ.க. தலைவர் திடீர் ராஜினாமா\nபீகாரில் வெள்ளத்திற்கு 25 பேர் பலி, 25 லட்சம் பேர் பாதிப்பு: முதல்வர்\nவிமானப்படையில் சேரும் விமான விபத்தில் பலியான வீரரின் மனைவி\nவீடியோ : கூர்கா படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : கொரில்லா படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : வெண்ணிலா கபடிக்குழு-2 படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : அய்யா வைகுண்டபதி திருவிழாவில் கொதிக்கின்ற எண்ணெய் சட்டியில் கைவிட்டு அப்பம் எடுக்கும் வழிபாடு\nநெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழா தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம்\nதிருப்பதியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சாமி தரிசனம்\nவீடியோ : மத சுதந்திர உரிமைகள்\nவீடியோ : பூமி லாபம் மற்றும் விவசாயம் பெருக வழிபட வேண்டிய ஸ்தலம்\nவீடியோ : இந்தி திணிப்பை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - துரைமுருகன் பேட்டி\nநேபாளத்தில் கனமழையால் நிகழ்ந்த சம்பவங்களில் 78 பேர் உயிரிழப்பு\nஹபீஸ் சயீதுக்கு இடைக்கால ஜாமீன்\nபேஸ்புக், டுவிட்டருக்கு போட்டியாக புதிய செயலி: அறிமுகம் செய்யும் கூகுள்\nஉலகக் கோப்பையை வெல்ல இங்கிலாந்து தகுதியான அணி - நியூசி. கேப்டன்\nஉலக கோப்பையை வென்றதன் மூலம் இங்கிலாந்தின் 44 ஆண்டு கால கனவு நனவானது\nபவுண்டரி எண்ணிக்கை விதி குறித்து ஐ.சி.சி. மீது கவுதம் காம்பீர் சாடல்\nஎஸ்.பி.ஐ. வங்கியில் ஆன்லைன் பணப்பரிமாற்ற கட்டணங்கள் ரத்து\nசென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 504 அதிகரிப்பு\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.512 உயர்வு\nபாலி தீவில் நிலநடுக்கம் 5.7 ரிக்டராக பதிவு\nமாஸ்கோ : இந்தோனேசியாவின் பாலி தீவில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்களில் ...\nஇன்ஸ்டாகிராம் தளத்திற்கு போலி கணக்குகள் மூலம் பல கோடி நஷ்டம்\nவாஷிங்டன் : இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் சுமார் ஒரு கோடி போலி கணக்குகள் மூலம் பல கோடி ரூபாய்க்கு நஷ்டம் ...\nபேஸ்புக், டுவிட்டருக்கு போட்டியாக புதிய செயலி: அறிமுகம் செய்யும் கூகுள்\nநியூயார்க் : பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் போலவே, கூகுள் நிறுவனமும் புதியதாக ஷோலேஷ் என்ற சமூக வலைதளத்தை ...\nதிருப்பதியில் தற்கொலைக்கு முயன்ற இளம் பெண்ணை தாக்கிய கரடி\nதிருப்பதி : திருப்பதி வனப்பகுதியில் தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்ணை கரடி தாக்கியதில் அவருக்கு இடது கையில் எலும்பு ...\nநேபாளத்தில் கனமழை: உயிரிழப்பு 65 ஆக உயர்வு\nகாத்மாண்டு : நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இ��ுவரை 65 பேர் ...\nவீடியோ : மத சுதந்திர உரிமைகள்\nவீடியோ : பூமி லாபம் மற்றும் விவசாயம் பெருக வழிபட வேண்டிய ஸ்தலம்\nவீடியோ : இந்தி திணிப்பை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - துரைமுருகன் பேட்டி\nவீடியோ : மரங்களை வேரோடு தோண்டி எடுத்து மாற்று இடத்தில் நடும் காட்சி\nவீடியோ : அய்யா வைகுண்டபதி திருவிழாவில் கொதிக்கின்ற எண்ணெய் சட்டியில் கைவிட்டு அப்பம் எடுக்கும் வழிபாடு\nசெவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2019\nவியாச பூஜை, பெளர்ணமி பூஜை\n1கடலில் கலக்கும் வெள்ள உபரி நீரை சேமிக்க காவிரி ஆற்றின் குறுக்கே 5 தடுப்பணை...\n2கேரள ஓட்டலில் உணவு சப்ளை செய்யும் பெண் ரோபோக்கள்\n3வெப்ப சலனத்தால் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - வான...\n4டோனி அவுட் ஆனதால் அழுத புகைப்பட கலைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/07/22/75685.html", "date_download": "2019-07-16T13:48:59Z", "digest": "sha1:7Y54V4XIDUPKHDWWUHKNTPEWNRW2RKYU", "length": 19034, "nlines": 203, "source_domain": "www.thinaboomi.com", "title": "மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட மாயாவதி திட்டம்", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஆக்கிரமிப்பு காஷ்மீரில் கனமழை: வெள்ளத்தில் சிக்கி 28 பேர் பலி\nஈரானில் ஹிஜாப் சட்டத்திற்கு பெண்கள் கடும் எதிர்ப்பு\nமாநிலங்களவை எம்.பி. நீரஜ் சேகரின் ராஜினாமா ஏற்பு\nமக்களவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட மாயாவதி திட்டம்\nசனிக்கிழமை, 22 ஜூலை 2017 அரசியல்\nலக்னோ, மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த மாயாவதி, உ.பி.யில் தீவிர சுற்றுப்பயணம் தொடங்கவுள்ளார். மக்களவை இடைத்தேர்தலில் இம்மாநிலத்தின் பூல்பூர் தொகுதி யில் அவர் போட்டியிட திட்ட மிடுவதாக தெரியவந்துள்ளது.\nபகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கடந்த செவ்வாய்க்கிழமை, மாநிலங் களவையில் தன்னைத் தொடர்ந்து பேச அனுமதிக்கவில்லை என ஆத்திரமடைந்தார். அவையி லிருந்து ஆவேசமாக வெளியேறிய அவர், மாநிலங்களவை தலைவர் ஹமீது அன்சாரியிடம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். இந்தக் கடிதம் விதிமுறைப்படி இல்லை எனவும் அவரது ராஜினாமா ஒரு நாடகம் எனவும் பாஜக கூறியது. பிறகு மாயாவதி தனது ராஜினாமா கடிதத்தை முறைப்படி அளித்தார். இக்கடிதம் ஏற்கப்பட்டுவிட்டது.\nபூல்பூரில் மாயாவதி போட்டியிட திட்டமிட்டு வருகிறார். இங்கு பாஜகவுக்க�� தோல்வி ஏற்பட்டால் அது 2019 மக்களவை தேர்தலில் உ.பி.யில் பாதிப்பை ஏற்படுத்தும். - மாயாவதி\nஇந்நிலையில் மாயாவதி இன்னும் சில நாட்களில் உ.பி.யில் சுற்றுப்பயணம் தொடங்கவுள்ளார். இதற்கு முன்பாக தனது கட்சி எம்.பி., எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் டெல்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆலோசனை நடத்துகிறார். இதில் உ.பி.யின் பூல்பூர் மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் அவர் போட்டியிடுவது குறித்து முடிவு எடுக்கப்படும் வாய்ப்புகள் தெரிகின்றன.\nபூல்பூரி தொகுதியில் போட்டியிட திட்டம்\nமோடி அரசு பதவியேற்றது முதல், நாட்டில் மதக்கலவரம் மற்றும் சாதிகளுக்கு இடையிலான மோதல் அதிகரித்து வருகின்றன. . இதை மாயாவதி தனது உ.பி. பயணத்தில் எடுத்துரைத்து பாஜகவிடம் நாங்கள் கணிசமாக இழந்த தலித் வாக்குகளை மீட்டெடுப்பார். மாயாவதி பூல்பூரில் போட்டியிட்டால் சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்குமா எனப் பார்க்க வேண்டியுள்ளது. இதைப் பொறுத்து தான் 2019 மக்களவைத் தேர்தலில் எங்கள் கட்சி எதிர்க்கட்சிகளுடன் சேரும்” என்று தெரிவித்தனர்.\nகோரக்பூர், பூல்பூர் ஆகிய மக்களவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. இதில், பூல்பூரில் மாயாவதி போட்டியிட திட்டமிட்டு வருகிறார். இங்கு பாஜகவுக்கு தோல்வி ஏற்பட்டால் அது 2019 மக்களவை தேர்தலில் உ.பி.யில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது மாயாவதியின் கணிப்பாக உள்ளது. மாயாவதி போட்டியால் சமாஜ்வாதி, காங்கிரஸ் உட்பட அனைத்து எதிர்க் கட்சிகளும் அவருக்கு ஆதர வளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இத்தொகுதி முஸ்லிம் மற்றும் தலித் வாக்குகள் நிறைந்த தொகுதியாகும். கடந்த 10 ஆண்டுகளாக எந்த தேர்தலிலும் போட்டியிடாத மாயாவதிக்கு தனது அரசியல் செல்வாக்கை மீட்க இத்தொகுதி உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nMayawati Lok Sabha Election மக்களவை இடைத்தேர்தல் மாயாவதி திட்டம்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநாடு முழுவதும் ஒரே தேர்தல்: பிரதமர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள மம்தா மறுப்பு\nகேரளாவில் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்\nகர்நாடக மாநிலத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: குமாரசாமி மகன் பேச்சால் சர்ச்சை\nதான் வேலை பார்த்த டெல்��ி பல்கலை கழகத்தில் மாணவராக சேரும் செக்யூரிட்டி\nமகராஷ்டிரா மாநில பா.ஜ.க. தலைவர் திடீர் ராஜினாமா\nபீகாரில் வெள்ளத்திற்கு 25 பேர் பலி, 25 லட்சம் பேர் பாதிப்பு: முதல்வர்\nவீடியோ : கூர்கா படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : கொரில்லா படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : வெண்ணிலா கபடிக்குழு-2 படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : அய்யா வைகுண்டபதி திருவிழாவில் கொதிக்கின்ற எண்ணெய் சட்டியில் கைவிட்டு அப்பம் எடுக்கும் வழிபாடு\nநெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழா தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம்\nதிருப்பதியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சாமி தரிசனம்\nவீடியோ : மத சுதந்திர உரிமைகள்\nவீடியோ : பூமி லாபம் மற்றும் விவசாயம் பெருக வழிபட வேண்டிய ஸ்தலம்\nவீடியோ : இந்தி திணிப்பை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - துரைமுருகன் பேட்டி\nநேபாளத்தில் கனமழையால் நிகழ்ந்த சம்பவங்களில் 78 பேர் உயிரிழப்பு\nஹபீஸ் சயீதுக்கு இடைக்கால ஜாமீன்\nபேஸ்புக், டுவிட்டருக்கு போட்டியாக புதிய செயலி: அறிமுகம் செய்யும் கூகுள்\nஉலகக் கோப்பையை வெல்ல இங்கிலாந்து தகுதியான அணி - நியூசி. கேப்டன்\nஉலக கோப்பையை வென்றதன் மூலம் இங்கிலாந்தின் 44 ஆண்டு கால கனவு நனவானது\nபவுண்டரி எண்ணிக்கை விதி குறித்து ஐ.சி.சி. மீது கவுதம் காம்பீர் சாடல்\nஎஸ்.பி.ஐ. வங்கியில் ஆன்லைன் பணப்பரிமாற்ற கட்டணங்கள் ரத்து\nசென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 504 அதிகரிப்பு\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.512 உயர்வு\nபாலி தீவில் நிலநடுக்கம் 5.7 ரிக்டராக பதிவு\nமாஸ்கோ : இந்தோனேசியாவின் பாலி தீவில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்களில் ...\nஇன்ஸ்டாகிராம் தளத்திற்கு போலி கணக்குகள் மூலம் பல கோடி நஷ்டம்\nவாஷிங்டன் : இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் சுமார் ஒரு கோடி போலி கணக்குகள் மூலம் பல கோடி ரூபாய்க்கு நஷ்டம் ...\nபேஸ்புக், டுவிட்டருக்கு போட்டியாக புதிய செயலி: அறிமுகம் செய்யும் கூகுள்\nநியூயார்க் : பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் போலவே, கூகுள் நிறுவனமும் புதியதாக ஷோலேஷ் என்ற சமூக வலைதளத்தை ...\nதிருப்பதியில் தற்கொலைக்கு முயன்ற இளம் பெண்ணை தாக்கிய கரடி\nதிருப்பதி : திருப்பதி வனப்பகுதியில் தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்ணை கரடி தாக்கியதில் அவருக்கு இடது கையில் எலும்பு ...\nதான் வேலை பார்த்த டெல்லி பல்கலை கழகத்தில் மாணவராக சேரும் செக்யூரிட்டி\nபுது டெல்லி : டெல்லி நேரு பல்கலைக் கழகத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர், இப்போது அதே பல்கலைக் ...\nவீடியோ : மத சுதந்திர உரிமைகள்\nவீடியோ : பூமி லாபம் மற்றும் விவசாயம் பெருக வழிபட வேண்டிய ஸ்தலம்\nவீடியோ : இந்தி திணிப்பை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - துரைமுருகன் பேட்டி\nவீடியோ : மரங்களை வேரோடு தோண்டி எடுத்து மாற்று இடத்தில் நடும் காட்சி\nவீடியோ : அய்யா வைகுண்டபதி திருவிழாவில் கொதிக்கின்ற எண்ணெய் சட்டியில் கைவிட்டு அப்பம் எடுக்கும் வழிபாடு\nசெவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2019\nவியாச பூஜை, பெளர்ணமி பூஜை\n1கடலில் கலக்கும் வெள்ள உபரி நீரை சேமிக்க காவிரி ஆற்றின் குறுக்கே 5 தடுப்பணை...\n2கேரள ஓட்டலில் உணவு சப்ளை செய்யும் பெண் ரோபோக்கள்\n3வெப்ப சலனத்தால் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - வான...\n4டோனி அவுட் ஆனதால் அழுத புகைப்பட கலைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mbarchagar.com/2017/05/08/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE/", "date_download": "2019-07-16T12:18:36Z", "digest": "sha1:NLZI6DV22WCL3FAXGCGSPZ7G222MQD5H", "length": 11083, "nlines": 73, "source_domain": "mbarchagar.com", "title": "பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன – பா.மணிகண்டன் சிவம்", "raw_content": "\nபிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன\n*பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன❓\n● சூரியன் உதித்தெழுவதற்கு நாற்பத்தெட்டு நிமிடங்களுக்கு (விடியற் காலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை உள்ள காலம்) முன் பிரம்ம முகூர்த்தம் ஆரம்பமாகின்றது.\n● பிரம்ம முகூர்த்தம் என்பது பிரம்மன் என்றால் நான்முகனைக் குறிக்கின்றது.\n● சிவபெருமானின் பெருங்கருணையினால் தான் படைத்தற் தொழிலைப் புரியும் நான்முகன் ( பிரம்மன்) தன்னுடைய நாவில் சரஸ்வதியை அமரச் செய்து 24 கலைகளையும் படைத்தார்.\n● பிரம்ம முகூர்த்ததில் திருமணம் செய்வது மேலும் பிரம்ம முகூர்த்ததில் வீட்டு கிரஹப்பிரவேசம் செய்வது போன்ற சுப காரியங்கள் நடைபெற்றால் அங்கு சுபத்தன்மை ஏற்படும். அவ்விடம் எவ்வித அமங்களமும் ஏற்படாது. மங்களம் குடிகொள்ளும். அதனால், பிரம்ம முகூர்த்தத்தின் மகத்துவம் பற்றி முழுவதாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் எல்லோருக்குமே இருக்கும்.\n● காலை 4.30 மணி முதல் 6 மணிக்குள்ளான வேளைக்கு பிரம்ம முகூர்த்தம் என்று பெயர். இரவில் உறங்கும் உயிர்கள் மீண்டும் எழுந்திருப்பதே ( மரணத்திற்கு ஒத்திகை போன்றது) சற்றேறக்குறைய மறுபிறவிதானே\n● எனவே, ஒவ்வொரு நாளும் காலையில் மறு பிறவி பெறுவதை சிருஷ்டி (படைத்தல்) என்று சொல்லலாம். இத்தொழிலை சிவபெருமானின் பெருங்கருணையால் செய்பவர் பிரம்மா.\n● எனவே இவரது பெயரால், விடியற்காலைப் பொழுதை பிரம்ம முகூர்த்தம் என்று வைத்துள்ளார்கள். பிரம்ம முகூர்த்த வேளைக்கு திதி, வார, நட்சத்திர, யோக தோஷங்கள் கிடையாது. இது எப்போதுமே சுபவேளை தான்.\n● இந்நேரத்தில் எழுந்து குளித்து இறைவழிபாட்டைச் ( சிவவழிப்பாட்டைச் செய்வது) செய்ய வேண்டும். பிறகு நமது வேலைகளைச் செய்ய துவங்கினால் அன்று முழுவதும் உடலும், உள்ளமும் உற்சாகத்துடன் இருக்கும்.\n● நாம் தொடங்கும் செயல்கள் எல்லாம் வெற்றியாகத்தான் இருக்கும். பிரம்ம முகூர்த்தத்தில், வீட்டில் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம் என்பது ஐதீகம்.\n● உபாசனைக்கு காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்பது முக்கியமானதொரு கடமையாகும். இக்காலம் ஜீவன்களை எழச்செய்வது போல மந்திரங்களையும் எழச் செய்கின்றது.\n● மந்திரங்கள் ஜெபிப்பவனுடைய மனதிலிருந்து படிப் படியாக அவனுடைய நுண் அலைகளை ஒலி அலைகளாக மேலே எழுப்பிச் செபம் செய்பவனது மந்திர ஒலியானது வெளிப்படச் செய்கிறது. இவ்வாறு பிரம்மமுகூர்த்தத்தில் அவன் செய்யும் ஜெபம் அவன் செல்லும் இடமெங்கும் அவனை அறியாமலே நன்மைகளை விளைவிக்கின்றது.\n● அதிகாலையில் எழுவதும், படிப்பதும் சிறந்தது என பெரியவர்கள் கூறுவார்கள். இதை இன்று விஞ்ஞானமும் ஏற்றுக் கொண்டுள்ளது.\n● இந்துக்கள் அதிகாலையில் எழுந்து வீடு வாசல் பெருக்கி, நீர் தெளித்து கோலமிடுவார்கள். நமது புராண இதிகாசங்களில் முனிவர்கள் அதிகாலையில் நீராடித், தியானத்தில் இருந்ததை அறிகின்றோம்.\n● அவர்களது அபிமான்ய சக்தியையும் அவற்றைக் கொண்டு அவர்கள் செய்த விந்தைகளையும் ( அதிசயத்தையும், அற்புதத்தையும்) படித்திருக்கின்றோம். அவற்றை நாம் முழுமையாக நம்பாவிடினும் பிரம்ம முகூர்த்தத்திற்கு அபாரசக்தி ஒன்றுள்ளது என்பதை உணர்வு பூர்வமாக அனுபவித்து அறியலாம்.\n● இன்று விஞ்ஞானம் கூறும் இவ்வுண்மையை அன்று அஞ்ஞானம் அனுபவபூர்வமாக வெற்றிக் கண்டுள்ளது. ஆகவே நாம் நம் பெரியோர்கள் வாழ்ந்து காட்டியவாறு நாமும் வாழ்ந்து மற்றோர்களையும் சிவபெருமானின் பெருங்கருணையால் வாழவைத்தும் காட்ட வேண்டும் என்ற உறுதிபாடு பிரம்ம முகூர்த்தத்தில் கட்டாயம் கடைப்பிடித்து வாழ வேண்டும் என்று மனம், மொழி, மெய்களால் வாழ்த்தி மகிழ்கிறேன்.\nஇவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..\n\"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''\n← வழியிலே நிலைத்து கோயிலும் கொண்ட விநாயகர்\nசித்திரா பௌர்ணமியின் சிறப்பு →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/aircel-maxis-case-karthik-chidambaram-enforcement/", "date_download": "2019-07-16T12:09:20Z", "digest": "sha1:4NPICDZ6AZ3VVO6OSSO3ZDSPWQMHQSQI", "length": 13907, "nlines": 187, "source_domain": "patrikai.com", "title": "ஏர்செல் – மேக்சிஸ் மோசடி வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத் துறை சம்மன்! | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»ஏர்செல் – மேக்சிஸ் மோசடி வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத் துறை சம்மன்\nஏர்செல் – மேக்சிஸ் மோசடி வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத் துறை சம்மன்\nஏர்செல் – மேக்சிஸ் பணபரிவர்த்தனை மோசடி வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்ரபத்தின் மகனும், காங்கிரஸ் பிரமுகருமான கார்த்திக் சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.\nஏர்செல் – மேக்சிஸ் நிறுவனம் தொடர்பான கார்த்தி சிதம்பரத்தின் சொந்த நிதி ஆவணங்களை நேரிலோ அல்லது அதிகாரபூர்வ பிரதிநிதி மூலமோ அமலாக்கத் துறையிடத்தில் சமர்ப்பிக்க கார்த்தி சிதம்பரத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரம் தெரிவித்தது.\nஅட்வாண்டேஜ் ஸ்ட்ராடஜிக் கன்சல்டிங் நிறுவனம், செஸ் குளோபல் அட்வைசரி சர்விசஸ் ஆகிய நிறுவனங்களில் கார்த்தி சிதம்பரம் இயக்குநராக இருந்து வருவது பற்றிய விவகாரம் இது கூறப்படுகிறது.\nகடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் செஸ் குளோபல் நிறுவனம் மற்றும் அட்வாண்டேஜ் கன்சன்ல்டிங் நிறுவனங்களில் அமலாக்கப் பிரிவும், வருமான வரித்துறை அதிகாரிகளும் கார்த்தி சிதம்பரம் முன்னிலையில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.\nஇந்த சோதனைகள் குறித்து பேசிய கார்த்தி சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைப்பதாக தெரிவித்தார். அதே நேரம், அவரது தந்தை ப.சிதம்பரம் தனது குடும்பத்தினருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காகவே நடத்தப்பட்ட நடவடிக்கை என்று குற்றம்சாட்டினார்.\nப.சிதம்பரம் – கார்த்திக் சிதம்பரம்\nஇவர் சம்பந்தப்பட்ட நிறுவனத்திலிருந்து ஏர்செல் டெலிவென்சர்ஸ் நிறுவனத்திற்கு ரூ.26 லட்சம் தொகை கைமாறியதாக அமலாக்க விசாரணையில் கூறப்பட்டுள்ளது.\nஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்த வழக்கு அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகிய விசாரணை அமைப்புகளினால் 2ஜி வழக்கின் ஒரு அங்கமாக விசாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்துக்கு சம்மன்\nஏர்செல்மேக்சிஸ் வழக்கு: கார்த்தி சிதம்பரத்துக்கு சிபிஐ மீண்டும் சம்மன்\nஏர்செல்மேக்சிஸ் வழக்கு: கார்த்தி சிதம்பரத்துக்கு தொடர் நெருக்கடி கொடுக்கும் சிபிஐ\nசந்திராயன் விண்கலம் ஏவப்பட்டதாக தவறான தகவல் அளித்த செய்தி தாள்கள்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஅமைச்சர் ஜெயக்குமார் கருத்து கந்தசாமியா, வெறும் காமெடியனா\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஅத்திவரதரை இடம் மாற்ற வாய்ப்பில்லை : இந்துசமய அறநிலையத்துறை ஆணையாளர்\nதொழில்நுட்ப கோளாறு எதிரொலி: சந்திராயன் 2 விண்கலம் கவுண்ட் டவுன் நிறுத்தம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_30", "date_download": "2019-07-16T12:38:46Z", "digest": "sha1:E5D7G4BF7WNJW7XPDL34INLMY5S5GY5C", "length": 7389, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/அக்டோபர் 30 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅக்டோபர் 30: தேவர் செயந்தி\n1905 – உருசியப் பேரரசர் இரண்டாம் நிக்கலாசு முதலாவது அரசியலமைப்பை அறிவித்து பிரதிநிதிகள் அவையை நிறுவினார்.\n1945 – இந்தியா ஐநாவில் இணைந்தது.\n1953 – பனிப்போர்: பொதுவுடைமைவாதிகளுக்கு எதிரான போரில், அணு ஆயுதங்களை அபிவிருத்தி செய்வதற்கான உத்தரவில் அமெரிக்கத் தலைவர் டுவைட் டி. ஐசனாவர் கையெழுத்திட்டார்.\n1960 – முதலாவது வெற்றிகரமான சிறுநீரகக் கொடை ஐக்கிய இராச்சியத்தில் அளிக்கப்பட்டது.\n1961 – சோவியத் ஒன்றியம் 50 மெகாதொன் அளவுள்ள சார் வெடிகுண்டு (படம்) என்ற அணுகுண்டை வெடிக்க வைத்தது. இதுவே இந்நாள் வரை வெடிக்கப்பட்ட மிகப்பெரிய அணுகுண்டாகும்.\n1964 – இலங்கையின் மலையகத் தமிழர்களை இந்தியாவுக்கு நாடு கடத்தும் சிறிமா-சாஸ்திரி உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.\n1995 – கனடாவில் இருந்து பிரிந்து செல்ல கியூபெக் மாநிலத்தில் எடுக்கப்பட்ட மக்கள் வாக்கெடுப்பு 50.6% to 49.4% என்ற கணக்கில் தோற்கடிக்கப்பட்டது.\nஅண்மைய நாட்கள்: அக்டோபர் 29 – அக்டோபர் 31 – நவம்பர் 1\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 அக்டோபர் 2018, 07:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2019-07-16T12:50:50Z", "digest": "sha1:NF6I2OYJ4YWL3KPHQENR3WW63EYOZE6O", "length": 12303, "nlines": 113, "source_domain": "uyirmmai.com", "title": "கழிவகற்றும் பண��யில் இறந்தோரின் எண்ணிக்கையில் தமிழ்நாட்டிற்கு முதலிடம்! – Uyirmmai", "raw_content": "\nஅதிமுக எம்.பிக்கள் அமளி - மாநிலங்களவை ஒத்திவைப்பு\nவாடகைத் தாய் முறையை ஒழுங்குபடுத்தும் மசோதா மக்களவையில் தாக்கல்\n”சபாநாயகருக்கு நாங்கள் உத்தரவிட முடியாது”: உச்ச நீதிமன்றம்\nநீட் தேர்வு ஒரு நவீன தீண்டாமை: பூங்கோதை ஆலடி அருணா\n“அஞ்சல்துறை தேர்வு ரத்து; தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு நடைபெறும்”: ரவிசங்கர் பிரசாத்\nகழிவகற்றும் பணியில் இறந்தோரின் எண்ணிக்கையில் தமிழ்நாட்டிற்கு முதலிடம்\nJuly 10, 2019 - இந்திர குமார் · அரசியல் / சமூகம் / செய்திகள்\nநாடாளுமன்றத்தில் கழிவக்கற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடைச்சட்டம் பற்றி நேற்று(9.07.2019) விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, கழிவகற்றும் பணியை அரசு கண்காணிப்பு குழுக்களின் மூலம் முறையாக கண்காணித்து வருகிறது என்றும் கடந்த 7 ஆண்டுகளில் 53,598 கழிவகற்றும் பணியாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.\n1993 முதல் கழிவகற்றும் பணிகளுக்கு மனிதர்களை நியமிக்கக்கூடாது என்று சட்டம் இயற்றப்பட்டது. கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி உச்ச நீதிமன்றம் “நாடு முழுவதும் கழிவகற்றும் பணியில் ஈடுபட்டு இறந்தவர்களின் எண்ணிக்கையை கணக்கீட்டு, ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 10 இலட்சம் ரூபாய் வழங்க வேண்டும்” என்று ஒரு உத்தரவைப் பிறப்பித்தது.\nஇந்நிலையில் 1993 முதல் இன்றுவரை 620 பேர் கழிவகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மரணமடைந்துள்ளனர். இது பதிவுசெய்யப்பட வழக்குகள் மட்டுமே. இதில் 445 வழக்குகளில் முழு இழப்பீட்டு தொகையும் 58 வழக்குகளில் குறிப்பிட்ட ஒரு தொகையும் வழங்கப்பட்டுள்ளன. 117 வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன.\nஇதில் தமிழகத்தில் மட்டும் 144 வழக்குகள் பதிவாகியுள்ளன. கழிவகற்றும் பணியில் ஈடுபட்டு இறந்தவர்களின் எண்ணிக்கையை பதிவுசெய்து சமர்பித்த 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தை தொடர்ந்து குஜராத் (131), கர்நாடகா (75), உத்தரபிரதேசம் (71) உள்ளன.\nஇறந்தவர்கள் பற்றிய கணக்கெடுப்பு இப்படியென்றால், கடந்த 2018ஆம் ஆண்டு மத்திய சமூகநீதி அமைச்சகம் நடத்திய கணக்கெடுப்பு நாடெங்கும் 20,500 பேர் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என்றும் இவர்களில் 6000 பேர் உத்தர பிரதேசத்தில் இருக்கிறார்கள் என்றும் புள்ளி விபரம் சொல்கிறது. இதற்கு முன்பும் 2014 முதல் 2017 வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 13,770 பேர் கண்டறியப்பட்டனர். 2011 சமூக பொருளாதாரக் கணக்கெடுப்பு 1,82,505 பேர் இதில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிவிக்கிறது.\nதூய்மை இந்தியா திட்டத்தில் வசூலிக்கப்பட்ட நிதி என்ன செய்யப்பட்டது கணக்கெடுப்பு நடத்துவதையும் இழப்பீடு வழங்குவதையுமே தொழிலாகக் கொண்டுள்ள அரசு, அம்மனிதர்களின் மீட்புக்கும் மேம்பாட்டிற்கும் என்ன செயல்வடிவங்களைக் கொண்டுவந்துள்ளது என்றால் பெரிய கேள்விக்குறியே மிச்சம்.\nஇதில் இன்னொரு பெரும் கொடுமை என்னவென்றால், கழிவகற்றும் பணிக்கு ஆட்களை நியமிப்போர் பற்றிய எந்தவித குறிப்போ, கணக்கெடுப்போ இதுவரை இல்லை என்பதுதான் தடைசெய்யப்பட்ட ஒன்று இன்னும் எவ்வித சிக்கலுமின்றி செயல்படுத்தப்படுகிறது என்பதைப் பற்றி கவலைகொள்ளாமல் கணக்கெடுப்புகளை எடுத்துக்கொண்டும் இழப்பீடுகளை வழங்கிகொண்டுமே இருப்பது அரசாங்கம் இதில் எந்த அளவுக்கு கவனம் செலுத்துகிறது என்று பொதுமக்களாகிய நமக்கு வெட்டவெளிச்சமாக்குகிறது.\nஉத்தரபிரதேசம், குஜராத், கர்நாடகா, Manual scavengers, கழிவகற்றும் பணி, ராம்தாஸ் அத்வாலே, சமூக பொருளாதாரக் கணக்கெடுப்பு\nதலித் பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த காவல்துறையினர்\nஹைட்ரோ கார்பன் திட்டம் தொடங்கினால் கிரிமினல் வழக்கு: சி.வி.சண்முகம்\n“அஞ்சல்துறை தேர்வு ரத்து; தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு நடைபெறும்”: ரவிசங்கர் பிரசாத்\nநீட் தேர்வு ஒரு நவீன தீண்டாமை: பூங்கோதை ஆலடி அருணா\n”சபாநாயகருக்கு நாங்கள் உத்தரவிட முடியாது”: உச்ச நீதிமன்றம்\nதலித் பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த காவல்துறையினர்\nஹைட்ரோ கார்பன் திட்டம் தொடங்கினால் கிரிமினல் வழக்கு: சி.வி.சண்முகம்\nமும்பை 4 மாடிக்கட்டடம் விபத்து 12 பேர் உயிரிழப்பு\n“அஞ்சல்துறை தேர்வு ரத்து; தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு நடைபெறும்”: ரவிசங்கர் பிரசாத்\nநீட் தேர்வு ஒரு நவீன தீண்டாமை: பூங்கோதை ஆலடி அருணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Kasargod/-/bike-dealers/", "date_download": "2019-07-16T12:51:19Z", "digest": "sha1:5GW7KR5FDQXBK3A437S3OQSQ5P5RAZWI", "length": 5255, "nlines": 136, "source_domain": "www.asklaila.com", "title": "Top Bike Dealers in Kasargod | 2 Wheeler Showroom - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசந்திரகிரி பிரிஜ்‌ ரோட்‌, கசாரகோத்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fastlanka.lk/2015/10/blog-post_95.html", "date_download": "2019-07-16T12:02:32Z", "digest": "sha1:WYA5ZSNRWYUYJVI77JI5T5SHWPJFA6A5", "length": 7780, "nlines": 54, "source_domain": "www.fastlanka.lk", "title": "மொபைல் இன்டர்நெட் வேகம் குறைந்துவிட்டதா? இனி கவலை வேண்டாம் | sign FastLanka News", "raw_content": "\nmain-news , top-news , top-slider , தொழிநுட்பம் » மொபைல் இன்டர்நெட் வேகம் குறைந்துவிட்டதா\nமொபைல் இன்டர்நெட் வேகம் குறைந்துவிட்டதா\nமொபைல் போனில் இணைய இணைப்பினை மேற்கொள்கையில் பல வேளைகளில் தேவைப்படும் இணைய தளம் இறங்குவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளப்படும்.\nஇதே நிலையே வளர்ந்து வரும் நாடுகள் அனைத்திலும் இருக்கும் என கூகுள் கணக்கிட்டுள்ளது. இந்தியாவுடன் பிரேசில் இந்தோனேஷியா ஆகிய நாடுகளையும் கூகுள் கணக்கில் கொண்டுள்ளது.\nஎனவே இணைய இணைப்பின் வேகத்தை அதிகப்படுத்தக் கூடிய செயலி ஒன்றை விரைவில் இன்னும் சில நாட்களில் அறிமுகப்படுத்த இருக்கிறது.\nஇதனை கூகுள் நிறுவனத்தின் புதிய திட்டங்களை வடிவமைக்கும் பிரிவின் நிர்வாகி ஹிராட்டோ டொகுசே தன் வலைமனைப் பதிவில் தெரிவித்துள்ளார்.\nஇந்த செயலியைத் தங்கள் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போனில் பதிவு செய்துவிட்ட பின்னர் இணைய இணைப்பு செயல்பாட்டில் புதிய வேகத்தினைப் பயனாளர்கள் உணர்வார்கள் என்று இவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதனை ஏற்கனவே சோதனை செய்து பார்த்ததில் 2ஜி இணைப்பில் கூட இந்த செயலி இணைய வேகத்தை 4 மடங்கு அதிகம் தந்ததாகத் தெரிகிறது.\nவேகத்தை அதிகப்படுத்துவது மட்டுமின்றி இணைய இணைப்பு கிடைக்காத இடங்களில் வாழும் மக்களுக்கு இணைப்பினைத் தரும் முயற்சிகளையும் கூகுள் எடுத்து வருகிறது.\nஇதன் Project Loon என்னும் திட்டத்தின் கீழ் மிக அதிக உயரத்தில் இணைய இணைப்பு தரு���் சர்வர்கள் கொண்டுள்ள பலூன்கள் பறக்கவிடப்பட்டு அதன் வழியாக இணைப்பு தரப்படும்.\nஇந்த பலூன்கள் ஒரு நெட்வொர்க்காகச் செயல்படும். பூமிக்கு மேலே 20 கிலோ மீட்டர் உயரத்தில் stratosphere என அழைக்கப்படும் வளி மண்டலத்தில் இவை அமைக்கப்படும்.\nஅடுத்த ஆண்டு வாக்கில் இவை இந்தியாவில் அமைக்கப்படலாம் என கசிந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇணைய இணைப்பினை வேகமாகத் தரும் முயற்சியில் ஏற்கனவே பேஸ்புக் நிறுவனம் பேஸ்புக் லைட் என்ற செயலியைத் தந்துள்ளது. அத்துடன் கூகுள் நிறுவனமும் தற்போது புதியதாக இந்த திட்டத்தினை அறிமுகப்படுத்துகிறது.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ‘நரி’ ஆக அச்சடித்த இஸ்லாமிய வினாத்தாள்-வடக்கில்\nமுல்லைத்தீவு, மன்னார் வலயக்கல்வி அலுவலகத்துக்கு உட்பபட்ட பாடசாலைகளில் தற்பொழுது இறுதிப்பரீட்சை நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இறுதிப்பரீட்...\nவயல் வேலைக்கு வந்தவர் திடீர் மரணம் - பொத்துவில் பகுதியில் சம்பவம்\nதிருக்கோவிலைச் சேர்ந்த 56 வயதுடைய டீ.வரதராஜன் என்பவர் இன்று வேலை நிமித்தம் பொத்துவிலுக்கு வயல் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த வேலை திடீரெ...\nமாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் கிரகிப்பும் பிரயோகிப்பும் மிக முக்கியமானதாகும்\nதனியார் துறை கல்வி நிறுவனங்களில் முக்கியமாக கற்பித்தலின் தரத்திற்கும் மாணவர்களின் ஒழுக்கத்திற்கும் முகியத்துவம் கொடுக்கப்படும் தனியார் து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalam1st.com/article/3716/", "date_download": "2019-07-16T13:24:22Z", "digest": "sha1:LGUP4LN7IMHNOIYXDWW6X5TNFY2OEUNW", "length": 7879, "nlines": 58, "source_domain": "www.kalam1st.com", "title": "அம்பாறை பிராந்திய ஈமானிய எழுச்சி மாநாடு - Kalam First", "raw_content": "\nஅம்பாறை பிராந்திய ஈமானிய எழுச்சி மாநாடு\nறாபிதது அஹ்லிஸ்ஸூன்னா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட அம்பாரை பிராந்திய ஈமானிய எழுச்சி மாநாடு நேற்று (2016.01.30) சனிக்கிழமை மருதமுனை மஸ்ஜிதுல் அக்பர் பள்ளிவாசலில் அமைப்பின் அம்பாரை பிராந்திய செயலாளர் அஷ்ஷேஹ் றியாழ் (காசிபி) தலைமையில் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வில் அல்குர்ஆனையும் அல்-ஹதீஸையும் புரிந்துகொள்வது எப்படி என்கின்ற தலைப்பில் இவ் அமைப்பின் தலைவரும் கொழும்பு பல்கலைக்கழக சுதேச மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாள���ுமான டாக்டர் அஷ்ஷேஹ் ரயிஸூத்தீன் (ஸரயி) உரை நிகழ்த்தியதோடு, சீதனமும் அதை ஒழிப்பதற்கான வழிவகைகளும் என்ற தலைப்பில் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதியாவின் பணிப்பாளர் அஷ்ஷேஹ் அபூபக்கர் சித்தீக் (மதனி) உரையாற்றினார்.\nமேலும் இந் நிகழ்வின் கருப்பொருளான ஈமானிய எழுச்சி என்ற தலைப்பில் தாருல் ஹ_தா பெண்கள் அரபுக்கல்லூரியின் அதிபர் அஷ்ஷேஹ் கலாநிதி முபாறக் மதனி சொற்பொழிவாற்றியதுடன். இல்லற வாழ்வு நல்லறமாக அமைய என்ற தலைப்பில் தாருல் ஹ_தா பெண்கள் அரபுக்கல்லூரியின் விரிவுரையாளர் இத்ரீஸ் ஹசன் (ஸஹ்வி), பிழையாக புரிந்துகொள்ளப்படும் தவ்ஹீத் கலிமா என்கின்ற தலைப்பில் அஷ்ஷேஹ் மன்சூர் மதனி ஆகியோர் உரை நிகழ்த்தியதோடு பெருந்திரளான மக்கள் இந் நிகழ்வில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.\nதென்கிழக்குப் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை பதில் பணிப்பாளராக எஸ்.எம்.பீ.ஆஸாத் நியமிக்கப்பட்டுள்ளார். 0 2019-07-16\nபிக்குகள் புகைபிடிக்கும் விடியோவை பதிவிட்டு, அகற்றிய ரஞ்சன் ராமநாயக்க 0 2019-07-16\nபொதுமக்கள் பாதுகாப்பு உத்தியோகத்தர் இடையே மோதல்- காணொளி எடுத்த ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் 0 2019-07-16\nஒருவரைத் தவிர, ஏனையவர்கள் அமைச்சுப் பதவிகளை மீள ஏற்கிறார்கள் 745 2019-07-12\nவிமலுக்கு விளக்குப்பிடிக்கும் அதாவுல்லா. 525 2019-06-26\nகாவிக் குற்றவாளிக்குபொலிஸ் பாதுகாப்புடன் கூடிய இராஜமரியாதை 404 2019-06-26\nபஸீருக்கு சாட்டையடி கொடுத்த சட்டத்தரணி அன்ஸில் 385 2019-06-28\nமுஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் அமைச்சர் மனோ கணேசன் 360 2019-06-25\nமுன்னாள் அமைச்சர் றிசாட் எனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை - இராணுவத்தளபதி வாக்குமூலம் 305 2019-06-26\nரணில் - மஹிந்த 2 ஆம் மாடியில், இரகசிய சந்திப்பு - அம்பலப்படுத்தும் அநுரகுமார 98 2019-07-13\n32 ஆண்டுகளுக்கு பின் சதம் விளாசிய, துவக்க வீரர் அல்லாத முதல் பாகிஸ்தானியர் 373 2019-06-27\nகிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறும் தென்னாபிரிக்கா 116 2019-06-24\nவெளிநாட்டில் ஆடும் வீரர்கள் இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு அழைப்பு 95 2019-06-28\n19 வயதுக்கு உட்பட்ட மாகாண தொடருக்கான அணிகள் அறிவிப்பு 74 2019-07-11\nதென்கிழக்குப் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை பதில் பணிப்பாளராக எஸ்.எம்.பீ.ஆஸாத் நியமிக்கப்பட்டுள்ளார். 62 2019-07-16\n27 வருடங்களின் பின் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இங்கிலாந்து 60 2019-07-12\nகெய்ரோவில் அடக்கம் செய்யப்படவுள்ள, அஷ்ஷஹீத் முர்ஸியின் உடல் 64 2019-06-19\nகட்டுநாயக்காவில் தென்னாபிரிக்க, அதிபரை சந்திக்கிறார் ரணில் 37 2019-06-27\nநிகா­புக்கு தடை விதிக்க கோரும் மனுவை, தள்­ளு­படி செய்­தது இந்­திய உயர் நீதி­மன்றம் 29 2019-07-11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2019/07/blog-post_513.html", "date_download": "2019-07-16T13:08:50Z", "digest": "sha1:ILOUSFHRTHIFRMCVYUUF3N34PGYFJ4IA", "length": 4943, "nlines": 72, "source_domain": "www.maarutham.com", "title": "யாழில் போலி நாணயத்தாள்கள் மீட்பு;மூவர் கைது!!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nமாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685\nHome/ Jaffna/Sri-lanka /யாழில் போலி நாணயத்தாள்கள் மீட்பு;மூவர் கைது\nயாழில் போலி நாணயத்தாள்கள் மீட்பு;மூவர் கைது\nயாழில் போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் மூவர் கொடிகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nயாழ் வர்த்தக நிலையமொன்றில் இரண்டு ஐயாயிரம் ரூபா நாணயத் தாள்களைக் கொடுத்து குறித்த நபர்கள் பொருள்கள் வாங்கிய வேளை அவை போலி நாணயத்தாள் என சந்தேகப்பட்ட வர்த்தகர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.\nஇதையடுத்து வர்த்தக நிலையத்துக்குச் சென்ற பொலிஸார் சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nLike செய்வதன் மூலம் உடனுக்குடன் செய்திகளை பெற்றுக்கொள்ளுங்கள்...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nமுழு இலங்கையையும் உலுக்கிய தொடர் குண்டு வெடிப்பு பலர் பலி அவசரமாக இரத்தம் மட்டு வைத்தியசாலைக்கு தேவைப்படுகிறது\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/06/22_4.html", "date_download": "2019-07-16T12:23:37Z", "digest": "sha1:2PY5QLU7DGWQFXV6EFLQ3SCOQ6EC2XN6", "length": 10121, "nlines": 89, "source_domain": "www.tamilarul.net", "title": "கிளி���ொச்சி சமுர்த்தி உத்தியோகத்தர்களிடம் தன்னிலை விளக்கம் கோரப்பட்டுள்ளது!!📋 - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / BREAKING / செய்திகள் / தாயகம் / கிளிநொச்சி சமுர்த்தி உத்தியோகத்தர்களிடம் தன்னிலை விளக்கம் கோரப்பட்டுள்ளது\nகிளிநொச்சி சமுர்த்தி உத்தியோகத்தர்களிடம் தன்னிலை விளக்கம் கோரப்பட்டுள்ளது\nகிளிநொச்சி மாவட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்களிடம் கடந்த 20.06.2019 அன்று கடமைக்கு அறிக்கையிடாத சமுர்த்தி உத்தியோகத்தர்களிடம் அதற்கான காரணத்தை கோரி அவர்களிடம் தன்னிலை விளக்கமளிக்குமாறு கிளிநொச்சி மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் திருமதி ஆரணி தவபாலன் கடிதம் அனுப்பியுள்ளார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிக��ை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/101815/", "date_download": "2019-07-16T12:08:29Z", "digest": "sha1:KBHCIUI4DEJBSVLZT5EI2U5HJVUXLNN3", "length": 12109, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த இடைக்கால தடை – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nநியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த இடைக்கால தடை\nதேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த இடைக்கால தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தேனி மாவட்டம் தேவாரம் அருகே பொட்டிபுரம் கிராமத்தில் உள்ள அம்பரப்பர் மலையில் சுமார் 1,500 கோடி ரூபா பெறுமதியில் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. இதற்காக அம்பரப்பர் மலையைக் குடைந்து ஆய்வுமையம் அமைத்தால் தேனி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும் என எதிர்ப்பு கிளம்பியது.\nமேற்கு தொடர்ச்சி மலையின் சுற்றுச்சூழலும், பல்லுயிர் பெருக்க இடங்களும் அழியும் என இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததனையடுத்து மாநில சுற்றுச்சூழல் தாக்கத்தின் மதிப்பீட்டு ஆணையம் இந்த திட்டத்துக்கு அனுமதி மறுத்தது. இந்நிலையில் டாட்டா நிறுவனம் சார்பில் மத்திய அரசிடம் மனு கையளிக்கப்பட்ட நிலையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சு, தமிழக அரசிடம் ஆலோசனை பெறாமலேயே ஆய்வக பணிகளை தொடரலாம் என அனுமதி வழங்கியது.\nஇதை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு தொடர்பான அனைத்து தரப்பு வாதங்களையும் ஆய்வு செய்த நீதிபதிகள், இன்று வழங்கிய தீர்ப்பில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த இடைக்கால தடை விதிப்பதாக அறிவித்துள்ளனர்.\nஅதேசமயம் இந்த திட்டத்திற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சு வழங்கிய அனுமதிக்கு தடை விதிக்க மறுத்துவிட்ட நீதிபதிகள் . மத்திய அரசின் சார்பில் மீண்டும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.\nTagstamil இடைக்கால தடை செயல்படுத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் தேனி மாவட்டம் நியூட்ரினோ திட்டத்தை நீதிபதிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகன்னியா மரபுரிமை காக்கும் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்தது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருமலைப் போராட்ட களத்தில், பாதுகாப்பு தரப்பினர் குவிக்கப்பட்டனர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுஸ்லிம் அமைச்சர்கள் இவ்வாரம் பதவிகளை பொறுப்பேற்க மாட்டார்கள்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி, இராணுவத் தளபதியை சந்தித்தார்….\nஉலகம் • பிரதான செய்திகள்\nதன்மீதான குற்றச்சாட்டுக்கள் அரசியல் நடவடிக்கையிலிருந்து ஓரங்கட்டுவதற்கான இலக்கு\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தான் இந்தியாவுக்கான வான்வழி பயணத்தை திறந்துள்ளது\nசு.ப. தமிழ்ச்செல்வனின் 11ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்\nஜமால் கசாக்கி ஒரு ஆபத்தான இஸ்லாமியவாதி என சவூதி இளவரசர் அமெரிக்காவிடம் தெரிவிப்பு\nகன்னியா மரபுரிமை காக்கும் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்தது\nதிருமலைப் போராட்ட களத்தில், பாதுகாப்பு தரப்பினர் குவிக்கப்பட்டனர்… July 16, 2019\nமுஸ்லிம் அமைச்சர்கள் இவ்வாரம் பதவிகளை பொறுப்பேற்க மாட்டார்கள்…. July 16, 2019\nஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி, இராணுவத் தளபதியை சந்தித்தார்…. July 16, 2019\nதன்மீதான குற்றச்சாட்டுக்கள் அரசியல் நடவடிக்கையிலிருந்து ஓரங்கட்டுவதற்கான இலக்கு July 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\nLogeswaran on முஸ்லீம்களுடன், புரிந்துணர்விற்கான விட்டுக் கொடுப்புக்களை, தமிழர்கள் மாத்திரம் செய்து கொண்டிருக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maravalam.blogspot.com/2010/03/blog-post_10.html", "date_download": "2019-07-16T12:59:30Z", "digest": "sha1:VK5HY5Q6T2TVA36FI33YN4VYGIAQQEVO", "length": 26808, "nlines": 370, "source_domain": "maravalam.blogspot.com", "title": "மண், மரம், மழை, மனிதன்.: உலக தண்ணீர் தினம் பற்றி வலைப்பதிவர்களுக்கு ஓர் வேண்டுகோள்.", "raw_content": "மண், மரம், மழை, மனிதன்.\nஉலக தண்ணீர் தினம் பற்றி வலைப்பதிவர்களுக்கு ஓர் வேண்டுகோள்.\nஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 22 தேதியன்று உலக தண்ணீர் தினமாக உலகெங்கும் கடைபிடிக்கப்படுகிறது. இந்த வருடம் சுத்தமான நீரின் அவசியம் பற்றி மக்களிடையே “சுத்தமான நீரினால் ஆரோக்கியமான ஒரு உலகம்” என்று தலைப்பிட்டு விழிப்புணர்வை தரவுள்ளனர். அதிவேக பொருளாதாரத்தினால் நகரங்களில் ஏற்படும் மாசு மற்றும் நீராதாரங்களே காணாமல் போய்விடுதல், கிராமங்களில் இரசாயான உரம், பூச்சி கொல்லி மற்றும் களைகொல்லிகளால் நீராதாரங்களில் மாசுபாடு போன்ற காரணிகளால் நீராதாரங்கள் இயற்கையாய் புதுபித்துக்க கொள்ளும் அல்லது சுத்தமாகும் தன்மையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது. இதனால் நீர்வாழ் உயிரினங்களும், பறவையினங்களும் மிகுந்த பாதிப்பை அடைந்துள்ளன. அதனைப்பற்றி மக்களும் அதிகம் கவலைப்படுவதில்லை. வலைப்பதிவர்களாகிய நாம் நிறைய கட்டுரைகள், புகைபடங்கள், அனுபவங்களை அவரவர் வலைப்பூக்களில் பதிவுகள் இட்டால் இந்த விழிப்புணர்வை எளிதாக மக்களிடம் சென்று சேர்க்க இயலும் என்று எண்ணுகிறேன். முடிந்தால் பின்னூட்டத்தின் மூலம் தெரியப்படுத்தினால் எல்லாவற்றையும் நானும் படிப்பேன். இப்போதிருந்தே மேலேயுள்ள படத்தை நமது வலைப் பூக்களில் இட்டு நிறைய மக்களிடம் சென்று சேர்க்கலாம்.\nஎனக்கு தெரிந்த என்னைவிட அதிகம் படித்தவர்...சமையல் அறையில் இருக்கும் குழாயை Boreset Pump யில் இருந்து வரும் அளவுக்கு திறக்கிறார்,என்னத்தை சொல்லுவது\nஇவரெல்லாம் தானாக திருந்தினால் தான் உண்டு. :-(\nvirtual water பற்றியும் எழுதுங்கள்\nவீட்டில் நடக்கும் கட்டிடவேலைகளால் பிசியாக இருக்கிறேன். இருந்தாலும் பதிவிட முயல்வேன் .\nநிச்சயம் அனைவரும் நாம் இழந்து கொண்டிருக்கும் நீர்வளத்தைப் பற்றிய அறிவு கொண்டிருக்க வேண்டும்\nதிரு.வடுவூர் குமார், திரு.விஜய், திருமதி.முத்துலெட்சுமி, திரு.Jeeves, திரு.ஈரோடு கதிர், திரு.மஞ்சூர் ராசா,\nஉங்களின் வருகைக்கு மிக்க நன்றி. நிறைய கட்டுரைகள், புகைபடங்கள், அனுபவங்களை அவரவர் வலைப்பூக்களில் பதிவுகள் இட்டால் இந்த விழிப்புணர்வை எளிதாக மக்களிடம் சென்று சேர்க்க இயலும் என்று எண்ணுகிறேன்.\nஇது நீர் நாளுக்கான என்னுடைய பதிவு ..\nதிரு.நண்டு (இயற்பெயர் தெரிந்தால் நன்றாக இருக்கும்.)\nஉங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.\nஇது நமக்கு அத்தியாசமான ஒன்று.\nமக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும்.\nஉங்கள் வருகைக்கு மிக்க நன்றி.\n\"நீராதாரங்கள் இயற்கையாய் புதுபித்துக்க கொள்ளும் அல்லது சுத்தமாகும் தன்மையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது. அதனைப்பற்றி மக்களும் அதிகம் கவலைப்படுவதில்லை\". அதற்காகத்தான்.\nஎடுத்துரைக்க வேண்டிய நல்ல செய்தி.\n ஒட்டுமொத்த உலகத்தின் எதிர்காலம் நீர்வளத்தையே நம்பியிருக்கிறது. உங்கள் முயற்சிக்கு ஒத்த கருத்துடைய அனைவரும் பேராதரவு அளித்து வெற்றியடையச் செய்வார்கள் என்பது திண்ணம். பாராட்டுக்களும் நன்றிகளும்\nஉங்கள் வருகைக்கு மிக்க நன்றி. உங்கள் எண்ணம் போல் அனைவரும் பேராதரவு அளித்து ���ெற்றியடையச் செய்யட்டும். இது வாழ்வாதாரம் சம்பந்தப்பட்டது எனவே வெற்றி பெரும். உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி.\nமிக நல்ல முயற்சி. நிச்சயம் இது குறித்து வலைப்பதிகிறேன். நன்றி\nஉங்கள் வருகைக்கு நன்றி. பதிவேற்றி விட்டு பின்னூட்டத்தில் தெரிவித்தால் 22-03-10 அன்று அனைத்து பதிவுகளையும் தொகுத்து தர எளிமையாக இருக்கும். வாழ்த்துகள்\nஉலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுவது புது செய்தி (அல்லது கவனிக்கப்படாதிருக்கலாம்).\nஎல்லாருமே அப்படியில்லை; சில விஷயங்கள் வருத்தமாக இருந்தாலும், என்ன செய்வதென்று சரியான தெளிவு/ வழிகாட்டுதல் இல்லை என்பதும் காரணம் எனலாம்.\nஉங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி.\nஅய்யா, உலக தண்ணீர் தினத்திற்காக தங்களின் இந்த முயற்சியை பாராட்டுகிறேன். என்னால் ஆனா ஒரு சிறு பதிவு இங்கே\nதண்ணீர் சிக்கனம் வேண்டும் இக்கணம் .\nஇந்த இடுகை இட்ட அன்றே எனக்கு கமென்ட் இட ஆசைதான் ஆனால் பதிவுடன் கமென்ட் இடலாம் என காத்திருந்தேன். இருப்பினும் சில பிரச்சாரயுத்திகளை கூறலாம் என இந்த கமென்ட்\nகூகிள் தேடும் விதத்தில் தேடினால் அந்த சிறப்புயிடுகைகளை பெறலாம் அதன் தொகுப்பு இங்கே\nஅடுத்தடுத்த இடுகைகள் தானாக குறிப்பிட்ட மணிநேரத்தில் கூகிளால பகிரப்படும்\nயாரேனும் இதற்கு இணைப்பு கொடுக்க விரும்பினால் பகிர்வு நிரலியை பயன்படுத்தி இணைப்புகொடுக்கலாம் உதாரணமாக இப்படி\nஉங்கள் இருவரின் பதிவிற்கும் மிக்க நன்றி.இதுபோன்று அனைவரும் பங்கேற்றால் நிச்சயம் நாம் மாசுபாட்டை அகற்றி தூய்மையான நீரைப் பெறமுடியும். வாழ்த்துக்கள்.\nஉங்கள் வருகைக்கு நன்றி. தாமதமாக வந்தாலும் புதிய யுக்தியை அளித்து உலக தண்ணீர் தினத்தை பிரபலபடுத்தியதற்கு வாழ்த்துக்கள்.\nமிகவும் பயனுள்ளபதிவு. அவசியமானதும் கூட பாராட்டுக்கள்.\n\"நீரின்றி அமையாது உலகு..\" ஆதிமூலக் கிருஷ்ணனின் கடந்தவருட தண்ணீர் தினப் பதிவு. இதையும் நீங்கள் தொகுக்கவிருக்கும் சுட்டிகளோடு இணைத்திட வேண்டுகிறேன். நன்றி\nஉங்கள் வருகைக்கு மிக்க நன்றி.\nஉங்கள் ஆர்வம் பாராட்டுக்குரியது. கண்டிப்பாக \"நீரின்றி அமையாது உலகு..\" ஆதிமூலக் கிருஷ்ணனின் கடந்தவருட தண்ணீர் தினப் பதிவு தொகுக்கவிருக்கும் சுட்டிகளோடு சேர்க்கப்படும்.நன்றி.\nஅனைவரும் சிந்திக்கவேண்டிய ஒன்றுதான் .\nமிகவும் ப��னுள்ள பதிவு பகிர்வுக்கு நன்றி \nஉங்கள் பதிவு மிக நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள். வருகைக்கு நன்றி.\nஉங்கள் வருகைக்கு மிக்க நன்றி. வாருங்கள் நாம் அனைவரும் சேர்ந்து நம்மால் முடிந்ததை வரும் தலைமுறைக்கு செய்வோம்.\nஉலக தண்ணீர் தினத்துக்கான பதிவொன்றை இட்டுள்ளேன் முடிந்தால் பாருங்கள். http://ramyeam.blogspot.com/2010/03/blog-post.html\nஉங்கள் பதிவிற்கு நன்றி.எல்லா பதிவுகளையும் படித்துவிடுவேன்.\n புதியதாக பதிவு எதுவும் போட்டு இருக்கீங்களானு பார்க்கவந்தேன் .\n என்னால் முடிந்தவரையில் நானும் ஒரு பதிவை போட்டிருக்கிறேன். ஒரு அணில் போல....\nஉங்கள் வருகைக்கு மிக்க நன்றி. மாலையில் உங்கள் மெயில் பார்த்தவுடன் ஒரு பதிவை போட்டிருக்கிறேன். வாழ்த்துக்கள்.\nஎன்னுடைய பங்காக ஒரு சிறுதுளி.\nஎனது வலையிலும் பதிந்து விட்டேன்..\nஉங்கள் பதிவிற்கு மிக்க நன்றி. ஆனால் அது கீழ் கண்ட தொடர்பில் இருக்க வேண்டும். நன்றியுடன்.\nஉங்கள் பதிவிற்கு மிக்க நன்றி.\nஉலகத்திற்காக 1 மணி நேரம்( Earth hour )\nஆயுதமாக மாறுகிறது உலகின் காரமான மிளகாய் (பூட் ஜோலே...\nதண்ணீர் பற்றிய பதிவுகளின் தொகுப்பு.\nஇந்தியாவில் தண்ணீர் உபயோகம் - ஓரு பார்வை.\nஉலக வனநாள் - தமிழக மாவட்டங்கள்\nஜீவனிழந்து கிடக்கும் யமுனை நதி.....\nதண்ணீரின் தூய்மைக்காக 17,000 கி.மீ நடந்த 63 வயது ...\n40 வினாடிகளில் நீர் சிக்கனம் பற்றி, தவிர்க்கக்கூட...\nஉலக தண்ணீர் தினம் பற்றி வலைப்பதிவர்களுக்கு ஓர் வேண...\nபருத்தி இளம்சிவப்பு காய்புழுவிற்கு (Pink bollworm)...\nவேருக்காக வெட்டிவேர் வளர்ப்பு - ஓர் பார்வை\nவேளாண்மை ஆலோசனை உதவி மையம்\nவேளாண்மை கூட்டுறவுத் துறை அமைச்சகம்\nதனியார் விவசாய தகவல் இணையம்\nஇந்திய வரைபடம் - விவசாயம்\nகிசான் வணிக நிறுவனம் - புனே\nசுற்றுப்புற சூழல், மழைநீர் சேமிப்பு,வெட்டிவேரை பிரபலப் படுத்துவது மற்றும் நாற்றுக்கள் தருவது,இயற்கை இடு பொருள்கள், மரம் வளர்ப்பு, மருத்துவ செடிகள், அலங்கார செடிகள், இயற்கை விவசாயம். மின்னஞ்சல் முகவரி vincent2511@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/news/72931", "date_download": "2019-07-16T13:00:09Z", "digest": "sha1:V3Q4PWLBSTL5Z7MO5IO4LYGZPGBGV65P", "length": 10923, "nlines": 76, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nஆசை­யெல்­லாம் வெயிட்­டிங் லிஸ்ட்ல இருக்கு\n‘ராஜா ராணி’ சீரி­ய­லில் ந���ிப்­ப­தற்­கா­கவே மும்­பை­யி­லி­ருந்த ரித்­திகா, சென்­னைக்கு வந்து குடி­யே­றி­விட்­டார். “எனக்கு சீரி­யல்ல நடிக்­க­ணும்­கிற எண்­ணமே சுத்­தமா கிடை­யாது என்­கி­றார் கேஷு­வ­லாக. அவர் ’டிக் டாக்’ வீடி­யோ­வில் பிர­ப­லம் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.\n“சும்மா பொழு­து­போக்­குக்­காக ஆரம்­பிச்­ச­து­தான் ’டிக் டாக்’ வீடியோ. நாம அழகா டிரஸ் பண்­ணி­யி­ருந்தா எப்­படி செல்பி எடுப்­போமோ, அப்­ப­டித்­தான் ’டிக் டாக்’ வீடி­யோ­வும். என் கூட வேலை பார்க்­கி­ற­வங்க இந்த வீடி­யோவை பண்­ணிக்­கிட்டு இருந்­தாங்க. சரி, நாம­ளும் டிரை பண்ணி பார்க்­க­லாம்ணு ஆரம்­பிச்­சேன். போகப்­போக, என் வீடி­யோவை நிறைய பேர் பார்க்க ஆரம்­பிச்­சாங்க. இத்­தனை பேர் நம்­மள பாலோ பண்­றாங்க, நல்லா பண்­ண­ணும்னு ஒவ்­வொரு வீடி­யோவா பண்ண ஆரம்­பிச்­சேன். அதை என் நண்­பர்­கள் பார்ப்­பாங்­கன்னு இன்ஸ்­டா­கி­ராம், பேஸ்­புக்ல எல்­லாம் ஷேர் பண்­ணேன்.\nஇப்போ சமீ­பத்­தி­லே­தான் ‘டிக் டாக்’கை தடை பண்­ணி­யி­ருக்­காங்க. இந்த தளத்தை தங்­க­ளோட திற­மையை வெளிக்­காட்­ட­ணும்னு யூஸ் பண்­ற­வங்க இருக்­காங்க. ஆனா, சில பேரு இதை தவறா யூஸ் பண்­றாங்க. என்ன பண்­றது குழந்­தைங்­கள்ல இருந்து பெரி­ய­வங்க வரை எல்­லா­ருமே பார்க்­கி­றாங்க. அவங்க முகம் சுளிக்­கிற அள­வுக்கு சில வீடி­யோ­சும் இதிலே வரத்­தான் செய்­யுது. எல்லா விஷ­யங்­க­ளுக்­கும் எப்­படி பிளஸ், மைனஸ் இருக்­குமோ, அப்­ப­டித்­தான் இதி­லே­யும் இருக்கு. எதை­யுமே நாம எப்­படி பயன்­ப­டுத்­து­றோம் அப்­ப­டீங்­கி­ற­து­தான் முக்­கி­யம்.\nநான் ஒரு எம்.எஸ்.சி. (சாப்ட்­வேர்) பட்­ட­தாரி. ஆக்­க்ஷு­வலி, ஒரு காலேஜ் புரொ­ப­ச­ரா­க­ணும்னு ஆசைப்­பட்­டேன். அப்­பு­றம், பிஎச்.டி. படிக்­க­ணும்­னும் ஆசைப்­பட்­டேன். அதெல்­லாம் வெயிட்­டிங் லிஸ்ட்ல இருக்கு. மும்­பை­யிலே படிச்­சுக்­கிட்டு இருக்­கும்­போது பார்ட் – டைமா ஏதா­வது வேலைக்கு போக­லாம்ணு நினைச்­சுக்­கிட்டு இருந்­தேன். அப்­போ­தான் எதிர்­பா­ராம ஆங்க்­க­ரிங் பண்­ணக்­கூ­டிய வாய்ப்பு கிடைச்­சிச்சு. வாய்ப்பை சரி­யான முறை­யிலே பயன்­ப­டுத்தி ஆங்க்­க­ரிங் பண்ண ஆரம்­பிச்­சேன். போகப்­போக, அது மேலே ரொம்ப பிரி­யம் உண்­டா­யி­டுச்சு. என்­னோட இன்ஸ்­டா­கி­ராம், பேஸ்­புக்கை பார்த்­துட்­டுத்­தான் ‘ராஜா ராணி’ சீரி­யல்ல நடிக்��கி­ற­துக்கு வாய்ப்பு கொடுத்­தாங்க. அது ரொம்­ப­வும் பிர­ப­ல­மான சீரி­யல்ன்னு எனக்கு ஏற்­க­னவே தெரி­யும்ங்­கி­ற­தால யோசிக்­கவே இல்லே. உடனே ஒத்­துக்­கிட்­டேன். நான் நடிக்­கி­ற­துக்கு முதல்ல அப்பா கொஞ்­சம் தயக்­கம் காட்­டி­னாரு. பட், தடுக்­கலே. அம்­மா­தான் எனக்கு முழு ஆத­ரவு. நான் எது பண்­ணா­லுமே நல்லா யோசிச்­சுத்­தான் பண்­ணு­வேன். அது என் பேரன்ட்­சுக்­கும் நல்­லாவே தெரி­யும். அத­னால, பெரிய அள­விலே எதிர்ப்பு கிளம்­பலே. அவங்க கொடுக்­கிற சப்­போர்ட்­ல­தான் இந்த அள­வுக்கு என்­னால வர முடிஞ்­சிச்சு.\nஇப்­ப­வும் ஆங்க்­க­ரிங் பண்­ண­ணும்னு ஆசை­தான். ஆரம்­பத்­திலே பதி­னஞ்சு நாளைக்கு ஒரு தடவை மும்­பைக்கு போய் ஆங்க்­க­ரிங் பண்­ணிக்­கிட்டு இருந்­தேன். அது படிப்­ப­டி­யாக குறைஞ்சு இப்போ நான் ப்ரீயா இருக்­கும்­போது தேவை­யி­ருந்தா அங்கே போய் ஆங்க்­க­ரிங் பண்ணி வந்­துக்­கிட்டு இருக்­கேன். இன்­னும் சொல்­லப்­போனா, நான் ஆங்க்­க­ரிங்கை ரொம்ப ரொம்ப மிஸ் பண்­றேன்.”\nகிராமப்புற வங்கிகளைத் தனியாரிடம் கொடுக்கும் திட்டமில்லை: எம்.பி. ரவிக்குமாருக்கு மத்திய அரசு பதில்\nமொத்தவிலைக் குறியீட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட பண வீக்கம் சரிவு\nமாநிலங்களவையில் அதிமுக எம்.பி.க்கள் கோஷம்; அவை ஒத்திவைப்பு\nதேசத்துரோக வழக்கு: மேல்முறையீடு ஏன் என்ற கேள்விக்கு ஆவேசமாக பதிலளித்த வைகோ\nகுற்றம் சுட்டிக்காட்டுபவர்களிடம் நன்றியோடு இருங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/ppn/tstories/thaayillaakkulanthaigal.html", "date_download": "2019-07-16T13:10:56Z", "digest": "sha1:NVOYVAE5JRYOHHXALWV2T5RP4EAZODYC", "length": 37369, "nlines": 129, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Puthumaippiththan translated Short Stories - Thaayillaak Kulanthaigal", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 301\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி 2019 : கௌத���் பதிப்பகம் - அரங்கு எண் 131 (ஜூலை 5 முதல் 14 வரை)\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nதமிழ் திரை உலக செய்திகள்\nநாடக ஆசிரியர், நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன் காலமானார்\nபொய்த்தேவு - 1-15 | சத்திய சோதனை - 4 - 47 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மாறி மாறிப் பின்னும் - 8 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nபிரான்ஸிஸ் பெல்லர்பி - இங்கிலாந்து\nவேர்த்து விருவிருக்க, கால்கள் தள்ளாட, இரண்டு குழந்தைகள் நடந்து சென்றன. பையன், பதினொரு வயசிருக்கும். முன்னால் நடந்தான். பெண் எட்டு வயசுபோல இருக்கும். பாதை முன் மறு ஓரத்தில் பின் தங்கித் தொடர்ந்து கொண்டிருந்தாள். 'ஏன் உலாத்தப் போயிருக்க வேணும்' என அவள் எண்ணினாள். 'யாராவது எப்பவாவது அண்ணன்கூட உலாத்தப் போவாளா...' மனசில் வருத்தமும் வெறுப்பும் குமிழியிட்டது. பையன் வீட்டில் உட்கார்ந்து வழக்கம்போல காப்பியாவது எழுதிக் கொண்டிருந்தோமில்லியே என நினைத்தான்.\nவிலாக் கொடி அவன் சென்ற பாதை ஓரத்துச் சுவர்மேல் கவிந்து தொங்கியது. சிறுமி கொஞ்சம் நின்றாள். பச்சைப் பசேல் என்று பட்டுப்போல இலை, கிண்ணம் மாதிரி பூ... மழையில் நன்றாக நனைந்து பிரகாசித்தால் நன்றாக இருக்காதா என்று நினைத்தாள்.\nசுவர்மேல் உடைந்த கண்ணாடித் துண்டுகள் நெடுகக் குத்தி வைக்கப்பட்டிருந்தது. வெயில் வெளிச்சம் அதில்பட்டு வைர நகை மாதிரி பளிச்சிட்டது. அவர்களுடைய அப்பா ஒரு பாதிரியார். அவருடைய சர்ச்சுக்கு வார்டனான (டிரஸ்டி மாதிரி) ஸ்ரீ ஹார்ப்பர் அந்த ஊரிலேயே ரொம்பப் பெரிய பணக்காரர். நிஜமான நகை என்றால் அப்படி ஒரு நிமிஷத்திற்கு அதை விட்டு வைத்திருக்க மாட்டாரே. வச்சிருந்தாலும் ஜனங்கள் உடைந்த கண்ணாடித் துண்டுன்னுதான் நினைச்சிருப்பார்கள்.\n'பிலுக்குக்காரி' என்றான் பையன். 'என்ன ரொம்ப பிலுக்கிக்கிட்டு நடக்கிறியே. பையிலே கையை வச்சிக்கிட்டு நடந்தா ஆம்பிளை ஆயிருவியோ. ஒன்னைப் பார்த்தா அசட்டுப் பொட்டச்சி மாதிரிதான் இருக்கு' என்று சொல்லிவிட்டுக் காலால் தரையில் உதைத்துப் புழுதியைக் கிளப்பிக்கொண்டு காலில் கிடந்த ஜோடுகளை நிசாரமாகப் பார்ப்பதுபோலப் பார்த்துப் பெருமையடித்துக் கொண்டான் பையன்.\nஅவன் நிஜத்தைச் சொல்லலேன்னு அவளுக்குத் தெரியும். சட்டைப் பையிலே கையிருக்குதுன்னா அது அவளுக்கு வழக்கம். பிலுக்குகிறதுக்கே தைரியம் தனக்குக் கிடையாது என்பது அவளுக்குத் தெரியும். ஒரு தடவை அவன் அப்படிச் சொல்லிவிட்டால், இயற்கையாக நடக்கவோ பேசவோ அவளுக்கு முடியாது. அழுகை அழுகையாக வந்தது. ஒண்ணும் செய்ய முடியலெ. பைக்குள் கிடந்த வேர்த்துப் புழுங்கும் அழுக்கு விரல்களை இறுக்கி மடக்கி நெரித்துக் கொண்டாள்.\nஅப்பொழுதுதான் கிழவி கார்லண்ட் வீட்டுக் கிழட்டு நாயைப் பார்த்தான் அவன். 'அதோ கிடக்கே சோம்பேறி நாயி. அதெ எழுப்பி 'சூ' விடறேன் பாரு. ஏ, நாயி...' நிழலில் படுத்துக் கிடந்த சுகத்தில் அது திரும்பவில்லை. அது கிழவி வைத்திருந்த கடையின் ஜன்னலுக்குக் கீழே படுத்துக் கிடந்தது. பையன் குனிந்து ஒரு கல்லை எடுத்தான்.\n'கொடுமெ பண்ணாதியேன், போடாதே - போடக்கூடாது...' பையன் கல்லை விட்டெறியும் சமயத்தில் அவள் அவனுடைய கையைத் தட்டிவிட்டாள். கல் நாயின் மேல் விழாமல், மேலிருந்த ஜன்னல் கண்ணாடியை உடைத்துக் கொண்டு உள்ளே பாய்ந்தது.\nகுழந்தைகள் இரண்டும் ��யத்தில் விரைத்துப் போய், சில்லு சில்லாகச் சிதறிய கண்ணாடித் துண்டுகளைப் பார்த்துக்கொண்டு நின்றன. அச்சமயம் ஒரு கிழவியின் கீச்சுக் குரல் பீதி கொப்பளித்துக் கொண்டு பிறப்பது கேட்டது. பையனுக்கும் பயம் சற்றுத் தெளிந்துவிட தப்புவதற்காகச் சிறுமியின் கையை எட்டிப் பிடித்துக்கொண்டு 'வாடி ஓடிருவோம்' என்றான். அவர்கள் ஓடியே போயிருப்பார்கள். ஆனால் அந்த ஒரு நிமிஷத்திலேயே கிழவி கதவைத் திறந்துகொண்டு லொங்கு லொங்கு என ஓடி வந்து குழந்தைகளைச் சுட்டிச் சுட்டிக் காண்பித்து ஜன்னலையும் காட்டிக் கத்த ஆரம்பித்தாள். கிழட்டு நாயும் துணைக்கு நின்று குலைத்தது.\n'மாஸ்டர் டிக், மிஸ் ஸாரி - என்னா பண்ணிப்புட்டிங்க பாத்தியா - அந்தப் பெரிய பாறாங்கல்லை விட்டெறிஞ்சு என்னைக் கொன்னே போட்டிருப்பிகளே. மயிரிழெல்ல தப்பிச்சேன். உங்கப்பா நல்ல பக்திமான். இப்படி இந்தத் தாயில்லாப் புள்ளைங்க கொலெகாரரா அலைஞ்சு திரியுதுன்னு அவருக்குத் தெரிஞ்சா எப்பிடி இருக்கும் உங்கம்மா செத்துப்போயி ரெண்டு வாரங்கூட ஆவுலியே. கர்த்தர் கழிச்ச ஞாயிற்றுக்கிழமையிலியா நீங்க இப்படிச் செய்யணும் உங்கம்மா செத்துப்போயி ரெண்டு வாரங்கூட ஆவுலியே. கர்த்தர் கழிச்ச ஞாயிற்றுக்கிழமையிலியா நீங்க இப்படிச் செய்யணும் நான் வெயிலா இருக்கேன்னு உள்ளே இருந்து கணக்குப் பார்த்துகிட்டிருந்தேன்...' என அடுக்கிக் கொண்டே போனாள். மடை உடைத்துக் கொண்டு பாய்ந்த மாதிரி வார்த்தை கங்கு கரையில்லாமல் புரண்டு பிரவகித்தது.\nபெண்ணுக்குக் கோபம், பயம். இத்தனையும் சொல்லக் கிடக்கா. தடுக்க வேண்டாமா... குழந்தை அவளையே பார்த்துக் கொண்டு இருந்தாள். ஏதாவது நடந்து, பெரிசா நடந்து இந்த வார்த்தையை அணைக்கட்ட வேண்டும். 'அம்மா... செத்து ரெண்டு வாரமாச்சு...' என்ற வார்த்தைகளே பிறவாதது மாதிரி துடைக்கப்பட வேண்டும்.\nபெரிசா ஒன்று நடக்கத்தான் செய்தது.\nபையன் முறுக்காக, 'அந்தக் கல்லை ஜன்னல்மேல் குறிபார்த்து எறியவில்லை - நாயின் மேல் போட்டேன்' என்றான் உரத்த குரலில்.\n'அப்படியா' என்ற கிழவி கீச்சிட்டாள். அவளுடைய கைகள் பதறின. வானத்தையும் பூமியையும் மாறி மாறிப் பார்த்து அங்கலாய்த்து, 'வாயில்லாப் பிராணியாச்சே. பாவம், இப்பத்தானேடியம்மா ஒன் குழந்தையை மண்ணுக்குப் பறிகுடுத்தே' என நாயிடம் கதற ஆரம்பித்து விட்டாள்.\nநாயின் குலைப்புகளுக்கு இடையே பையன் இடைமறித்துத் தன் பதிலைக் கோஷித்தான். 'நாயிமேலே போடறதுக்கில்லே - ஒரு பெரிய வண்டு, அது மூக்குக்கிட்டப் பறந்து வந்தது. கொட்டிப்புடுமேன்னு கல்லெப் போட்டேன். வண்டெ வெரட்டிப்புட்டுது. ஆனாக்கக் கல்லுதான் ஜன்னல் மேலே பட்டு ஒடச்சுப்புட்டுது. ரொம்ப வருத்தமாருக்கு, அப்பாகிட்டச் சொல்லிப் பணத்தெ அனுப்பச் சொல்றேன்.'\nஎன்ன ஆச்சரியமான பொய். மகா பெரிய இதிகாச உதயத்துக்குகந்த பொய். குழந்தைகளின் பீதி தளர்ந்தது. இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளவில்லை. கிழவியின் முன், தொண்டை கம்மிய நாயின் முன் தளர்ந்து போய் நின்றார்கள்.\nகுழந்தைகள் பொய்யே சொல்லாதவை. தாயாருக்கும் தெரியும். தகப்பனாருக்குத் தெரியும். எல்லோருக்கும் தெரியும் பொய் சொல்லமாட்டார்கள் என்று.\n'அண்ணன்னா இப்படியல்லவா இருக்கணும். அண்ணன்னா இவன் தான் அண்ணன். நம்மை யார் இனி என்ன செய்ய முடியும்...' சிறுமியின் மனத்தில் பெருமையும் பரிவும் குமிழியிட்டது.\nகிழவியின் தன்மை அடியோடு மாறியது. 'அப்படின்னா அது வேறேதான். வாயில்லாச் சீவனுக்கு உதவி பண்ணினிங்க. எப்படி இருந்தாலும் கல்லு கல்லுதான். மாஸ்டர் டிக், நீ இனிமேல் இப்படி கல்லெ விட்டெறியாதே. கல்லெடுத்தே போடப்படாது. அதுதான் சட்டம். அதெப்பத்தி இனிமே என்ன பேச்சு. உங்கப்பாதான் பணத்தை அனுப்பப்போறாங்களே. அனுப்பி விடுவாங்கன்னு எனக்குத் தெரியுமே. எப்பிடி இருந்தாலும் அந்த அம்மாவுக்குப் பொறந்த கொளந்தைகள் இல்லே. சூரியன் மாதிரி பொய்யே சொல்லாதே' என அலப்பிக் கொண்டே...\nகிழவி கொடுத்த பட்சணங்களைத் தின்றுகொண்டு மேலே நடந்து சென்றன குழந்தைகள். பிளொ(கலப்பை) என்ற பெயர் உள்ள கள்ளுக்கடைக் கதவு சாத்தியிருந்தது. வாசலில் பூனைக்குட்டி படுத்து கிடந்தது. ஒருத்தருமில்லை. சத்தமே கேக்கலெ. குதிரை மாசலி மரச் சோலைக்கப்புறம் பாதிரியார் வீடுதான். 'நாஸ்திகப் பண்ணையார்' (சர்ச்சுக்கு வராததால்) தோட்டத்தில் குதிரைக் குட்டிகள் உண்டு. அவைகூட ஓடக்காணோம்.\nவேலி ஓரத்தில் தலையைக் குனிந்து ஆட்டிக்கொண்டு நெருங்கி நின்றார்கள்.\n'அப்பாகிட்டவும் அதேயேதான் சொல்லணும்' என்றான் பையன்.\n'ஒன்னெ ஏன் அவ்வளவு தூரம் நடத்தி இழுத்தடிச்சேனென்று இருக்கு.'\n'நடக்கறத்துக்குக் கஷ்டமாவெ இல்லியே - எனக்கும் நல்லாத்தானே இருந்தது.'\n'கருப்பு வர்ண முட்டாயி ரெண்டுதான் மிச்சம் - என் பங்கு.'\nதோளோடு தோள் ஒட்டும்படியாக ஜோடியாகத் தலையைக் குனிந்துகொண்டு நெருங்கி நடந்து சென்றார்கள். கவனிப்பாரற்று வெறிச்சோடிக் கிடக்கும் புஷ்பப் பாத்திகளைத் தாண்டி நிசப்தம் கிடந்த பழைய வீட்டுக்குள் புகுந்தார்கள் அந்தக் குழந்தைகள்.\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் த��ருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easy24news.com/2019/03/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-2/", "date_download": "2019-07-16T13:10:32Z", "digest": "sha1:RLN66ULSTMM67AWUPRJGEZCUNLK5CYYR", "length": 7822, "nlines": 155, "source_domain": "www.easy24news.com", "title": "யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை கருத்திற்கொள்ளாத ஐ .நா தீர்மானம் | Easy 24 News", "raw_content": "\nHome News யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை கருத்திற்கொள்ளாத ஐ .நா தீர்மானம்\nயுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை கருத்திற்கொள்ளாத ஐ .நா தீர்மானம்\nஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை கருத்திற்கொள்ளவில்லையென நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அனைத்துலக விவகாரங்களுக்கான அமைச்சர் மாணிக்கவாசகர் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பற்றி கருத்து தெரிவிக்கும்போதே மாணிக்கவாசகர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் நாடுகளின் நலன்சார்ந்தே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅந்தவகையில் போர்க்குற்றங்களுக்கும், இனப்படுகொலைக்கும் இலங்கையை பொறுப்புக்கூற வைக்க அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் அல்லது அதற்கு சமமான அனைத்துலக தீர்ப்பாயங்களே அவசியமெனவும் மாணிக்கவாசகர் வலியுறுத்தியுள்ளார்.\nஅதனை நோக்கியே எமது செயற்பாடுகள் அமையுமெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nஇதேவேளை ஈழத்தழிழர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க ஐக்கிய நாடுகள் மட்டுமின்றி அனைத்துலக அரங்கும் இருக்கின்றதெனவும் மாணிக்கவாசகர் குறிப்பிட்டுள்ளார்.\nஐ .நா வில் ரணிலின் நோக்கமே இறுதியில் நிறைவேறியுள்ளது\nவில்பத்து வனப்பகுதியில் ஓர் அங்குலத்தையேனும் யாருக்கும் வழங்கப்போவதில்லை\nதபால் ஊழியர்கள் இன்று மாலை 4.00 மணி முதல் வேலைநிறுத்தம்\nசிக்கலில் சிக்கித் தவிக்கும் சினிமா சங்கங்கள்\nஅருள்நிதிக்கு ஜோடியாகும் ‘பிக்பாஸ்’ லாஸ்லியா\nபிகில் – கல்லூரி மாணவியாக நயன்தாரா \n‘மகாநடி’, இடைவேளைக்குப் பின் தூங்கிவிட்டேன் – வாணிஸ்ரீ\nஅஜித் பட நாயகி 2வது திருமணம்\nஎதிர்க் கட்சித் தலைமைப் பதவி: விட்டுக் கொடுக்க மாட்டோம் என்கிறது TNA\nஜனநாயக ரீதியில் கட்சி நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள்\nமுல்லைத்தீவில்துப்பாக்கிச்சூடு : பொலிசாரிடம் மாட்டிக்கொண்ட பொலிஸ் கைது\nஅமைச்­சர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் உட­ன­டி­யா­கப் பதவி வில­க­வேண்­டும்\nரணிலுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ள சுமந்திரன்\nதபால் ஊழியர்கள் இன்று மாலை 4.00 மணி முதல் வேலைநிறுத்தம்\nஜனாதிபதித் தேர்தலை ஒத்திப்போட முயற்சி செய்ய வேண்டாம்\nவி.பி.சிங்கிடம் ஆயுத உதவி கேட்டேன் வைகோ பரபர தகவல்\nசந்திரபாபு நாயுடுவுக்கு மரண அடி\nவனிதா வெளியேற மக்களின் வாக்குகள் மட்டுமல்ல… ‘இது’தான் முக்கியக் காரணம்\nதபால் ஊழியர்கள் இன்று மாலை 4.00 மணி முதல் வேலைநிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=7406", "date_download": "2019-07-16T12:04:10Z", "digest": "sha1:YYIZPNEXT4AW3P6VYH6ONIKH64NOJ2WO", "length": 13554, "nlines": 119, "source_domain": "www.lankaone.com", "title": "காதலனுடன் ஓடிய மணமகள் ; க", "raw_content": "\nகாதலனுடன் ஓடிய மணமகள் ; கேக் வெட்டி கொண்டாடிய மணமகன்\nதாலி கட்டிய சில நிமிடங்களில் காதலுடன் மணப்பெண் சென்றுவிட்டதால், அதை மணமகன் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது.\nதிரிச்சூர் மாவட்டம் கொடுங்காலூர் பகுதியை சேர்ந்த ஒரு இளைஞருக்கும், மல்லசேரியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணிற்கும் கடந்த ஜுலை 30ம் தெதி கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலில் திருமணம் நடைபெற்றது. அதன்பின் தம்பதிகள் சுவாமி தரிசனம் செய்தனர்.\nஅப்போது, கூட்டத்திலிருந்து ஒருவரை பார்த்து உணர்ச்சி வசப்பட்ட இளம்பெண், தன்னுடைய தாலியை கழற்றி மணமகனின் கையில் கொடுத்து விட்டு, இவரைத்தான் நான் காதலிக்கிறேன். ஆனால், இவரை திருமனம் செய்ய என் வீட்டில் சம்மதம் கிடைக்கவில்லை. ஆனால், இப்போது யாருடைய சம்மதமும் எனக்கு தேவையில்லை எனக்கூறி விட்டு அந்த இளைஞருடன் அங்கிருந்து சென்று விட்டார்.\nஇதனால் அங்கு களோபரம் ஏற்பட்டது. அதையடுத்து அங்கு போலீசார் வந்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், திருமணத்திற்காக செலவு செய்த ரூ.15 லட்சத்தை பெண் வீட்டார் கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. முடிவில், ரூ.8 லட்சத்தை மட்டும் தருவதாக பெண் வீட்டார் கூற பேச்சு வார்த்தையில் சமாதான உடன்பாடு ஏறபட்டது.\nஆனால், சம்பந்தப்பட்ட மணமகன் இதை அவமானமாக கருதவில்லை. இதையடுத்து, தனது வீட்டிற்கு சென்ற மணமகன், திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த கேக்க்கில் ‘சிறிய விழா.. பெரிய விடுதலை’ என எழுதி சந்தோஷமாக அதை வெட்டிக் கொண்டாடினார்.\nசமூகவலைத்தளங்களில் இவரின் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. பலர் இவர் மீது பரிதாபப்பட்டாலும், சிலர் இவரை பாராட்டி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கடைசியாக வந்து இணைந்து கொண்ட மீராமிதுன்,......Read More\nமஹிந்த ராஜபக்ஷவிற்கும் கோத்தா��ய ராஜபக்ஷவிற்கும் தமிழ் மக்களின்......Read More\nமகா சங்கத்தினரை அவமதித்தவர்கள் மன்னிப்பு...\nமகா சங்கத்தினரை அவமதித்தவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என எதிர்க்......Read More\nசாய்ந்தமருதில் வீடு தீக்கிரை : உடமைகள்...\nசாய்ந்தமருதில் வீடு தீக்கிரை : உடமைகள் எரிந்து நாசம் \nநேட்டோ அமைப்பின் செயலாளர் நாயகம் கனடா...\nகனடாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்ட நேட்டோ அமைப்பின்......Read More\nதமிழரசுக்கட்சி இளைஞர் அணிக்கு புலம்பெயர்...\nஅண்மையில் ஊடகங்களுக்கு கருத்துதெரிவித்த தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணி......Read More\nசாய்ந்தமருதில் வீடு தீக்கிரை :...\nசாய்ந்தமருதில் வீடு தீக்கிரை : உடமைகள் எரிந்து நாசம் \nமூன்று வருடத்தில் அரசியல் தீர்வு...\nமூன்று வருடத்தில் அரசியல் தீர்வு கிடைக்கும் என்று தென்னிலங்கை அரசு......Read More\nதிருகோணமலை கன்னியாவில் இன்று நடைபெறும் போராட்டத்துக்கு யாழ்ப்பாணம்......Read More\n30 ஆயிரம் ஏக்கர் நிலம் பறிமுதல் -...\nமன்னார் மாவட்டத்தில் படையினரிற்கு அப்பால் வனஜீவராசிகள் திணைக்களம்......Read More\nவவுனியா ஓமந்தை இராணுவச் சோதனை நிலையத்திற்கும் விடுதலைப்புலிகளின்......Read More\n290 டெட்டனேட்டர்கள் மீட்பு நால்வர்...\nபிலியந்தலை- ஹெடிகம பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த......Read More\nசுற்றுலா வந்த வாகனத்தில் கஞ்சா:...\nவடதமிழீழம்: வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு சுற்றுலாவுக்கு வந்த......Read More\nபோலி ஆவணங்கள் சமர்ப்பித்து 41 பேர்...\nவடக்கு மாகாணப் பாடசாலைகளில் பணியாற்றியதாக கூறி நிரந்தர நியமனம் பெற்ற......Read More\nயாழ். சுன்னாகம் தபால் நிலைய புதிய...\nயாழ். சுன்னாகம் தபால் நிலைய புதிய கட்டிடத்திற்கான அத்திரபாரக் கல்......Read More\nமுல்லைத்தீவு கடலில் அதிகரித்து செல்லும் சட்டவிரோ கடற்தொழில்......Read More\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2015/12/blog-post_5.html", "date_download": "2019-07-16T12:58:48Z", "digest": "sha1:6XZPBSCSDKG5BPUT2BYJGWH4SWQBPYDQ", "length": 17347, "nlines": 214, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: கண்களை பாதுகாக்க:", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\n1. உட‌ல் உறு‌ப்‌பி‌ல் ‌மிக மு‌க்‌கியமானது க‌ண். சாதாரணமாக நா‌ம் பா‌ர்‌‌ப்பதா‌ல் ‌க‌ண்களு‌‌க்கு எ‌ந்த பா‌தி‌ப்பு‌ம் ஏ‌ற்படுவ‌தி‌ல்லை. ஆனா‌ல், கண்களுக்கு மிக அருகில் அதிக ஒலியுடன் கூடிய கணினியை‌த் தொட‌ர்‌ந்து பல ம‌ணிநேர‌ங்க‌ள் பா‌ர்‌த்து‌க் கொ‌ண்டிரு‌ப்பதா‌ல் கண் பாதிக்கப்படுகிறது.\n2. க‌ண்களு‌க்கு ஓ‌ய்‌வு எ‌ன்றா‌ல் கண்களுக்கு இருளைக் கொடுக்க வேண்டும். கண்களுக்கு இருளைக் கொடுப்பது மட்டுமல்லாமல், மனதின் சிந்தனையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.\n3. கண்களுக்கு ஓய்வளிக்க பல ஆசனங்கள் உள்ளது. கண்களுக்கு அதிக ரத்த ஓட்டம் அளிக்க தலைகீழ் ஆசனம் உள்ளது. சிரசாசனம் செய்வதால் கண்களின் பார்வை அதிகரிக்கும்.\n4. மேலும், கண்களுக்கு திராடகம் என்ற ஒரு பயிற்சி உள்ளது. அதாவது, ஒரு இருளான அறையில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அதைப் பார்த்துக் கொண்டே இருந்தால் கண்களுக்கு அதிகமான சக்திக் கிடைக்கும்.\n7. முக்கியமான விஷயம் என்னவென்றால், தினமும் 8 மணி நேரம் நிம்மதியாகத் தூங்க வேண்டும். அதுவும் மிகவும் இருளான ஒரு அறையில் தூங்குவதே கண்களுக்கு ஒரு நல்ல ஓ‌ய்வாக அமையு‌ம்.\n8. பின் தூங்கி முன் எழுதல் மிகவும் நல்லது. அதாவது சீக்கிரமாகத் தூங்கி அதிகாலையில் எழுவது உடலுக்கும் புத்துணர்ச்சி கிட்டும்.\n9. அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது இடையே உங்கள் கண்களுக்கு ஓய்வு தேவைப்படும்போது, உள்ளங்கைகள் இரண்டையும், நமது கண்களில் அழுத்தி சிறிது நேரம் வைத்திருந்து மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.\n10. அ‌ப்படி செ‌ய்யு‌ம்போது உ‌ள்ள‌ங்கைகளை எடு‌த்து‌வி‌ட்டு ‌சி‌றிது நேர‌ம் க‌ழி‌த்து மெதுவாக க‌ண்களை‌த் ‌திற‌க்க வே‌ண்டு‌ம்.\n11. மேலும், இதனை வேறு முறையிலும் செய்யலாம். அதற்கு அதிக பலன் கிட்டும். அதாவது, ஒரு ஈரத் துணியை நனைத்து பின்பக்க கழுத்தில் போட்டுவிட்டு சிறிது எண்ணெயை புருவங்களில் தடவிவிட்டு இரண்டு உள்ளங்கைகளையும் கண்களில் அழுத்தும்போது உங்களது கண்களுக்கு குளிர்ச்சியும், ஓய்வும் ஒரு சேர கிடைக்கும்.\n12. புருவம் என்பது, கண்களுக்குத் தேவையான வெப்பத்தை சீராக வைத்திருக்க அமைக்கப்பட்ட ஒரு இயற்கை கொடையாகும். புருவங்களின் சூட்டினால்தான் கண்களின் குவியங்கள் எளிதாக சுருங்கி விரிகின்றன.\n13. ஆனால், அதை விட அதிகமான வெப்பத்தை நம் கண்கள் கணினியில் இருந்து பெற்று வருகிறது. எனவே அந்த வெப்பத்தைக் குறைக்க புருவங்களில் எண்ணெய் வைப்பது கண்களுக்கு குளிர்ச்சியை அளிக்கும்.\n14. பொதுவாக கண்களுக்கு ஓய்வு என்றால், எதையும் உற்று அல்லது கூர்ந்து பார்க்காமல் இருந்தாலேப் போதும். அதாவது சாதாரணமாக கண்களால் எந்தப் பொருளையும் பார்ப்பதால் கண்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.\n15. ஆனால் எதையாவது உற்றுப் பார்க்கும் போதுதான் அதற்கு பாதிப்பு ஏற்படுகிறது. சிறிது நேரம் எந்தப் பொருளையும் உற்றுப் பார்காகமல், எதைப் பற்றியும் சிந்திக்காமல் இருப்பதும் நல்ல பயிற்சிதான்.\n16. அதேப்போல மதியம் உணவு இடைவேளையின் போது சாப்பிட்டுவிட்டு உடனடியாக கணினி முன் அமர்வதைவிட, சாப்பிட்ட பின் ஒரு 15 நிமிடம் அமரும் நாற்காலியிலேயே தளர்வாக அமர்ந்தபடி கண் மூடி இருப்பது ஏன் 10 நிமிடம் தூங்குவது கூட மிகவும் நல்லது.\n17. ஒரு நாளைக்குத் தேவையான சக்தியை இந்த 15 நிமிட தூக்கத்தில் உடல் பெற்று விடும். அதற்காக படுக்கையில் படுத்து தூங்கக் கூடாது.\n18. அமர்ந்த படி தளர்வாக 15 நிமிடம் அமர்ந்திருந்தாலும் கூட நல்லது. இப்படி செய்வதால் மாலையிலும் நீ��்கள் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nஇந்த Tips பாலோ பண்ணுங்க..உங்களோட கம்ப்யூட்டர் Repa...\nகம்ப்யூட்டர் வேகம் அதிகரிக்க என்ன செய்யலாம்\nஇனிமேல் உங்களுக்கு இரட்டைச் சம்பளம்\nகருத்துரிமை – சட்டம் – கைதுகள்\nவாடகைபடிக்கு வரிச் சலுகை கணக்கிடும் சூட்சுமம்\nபல் வலியை போக்கும் எளிய வீட்டு வைத்தியங்கள்...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nமுடி வளர்ச்சிக்கு மூலிகைத் தைலம்\nஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி முடி உதிர்வு என்பது தலையாயப் பிரச்னையாக இருக்கிறது. எத்தனையோ இறக்குமதி தைலங்களைத் தேய்த்தாலும் உற...\nஉலகத்தை விடச் சிறந்தது ‘ஒரு தஸ்பீஹ்’\nஷைய்க் ஜுனைத் காஸிமி மதனீ அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- \" மனிதனின் பதிவேட்டில் ...\nஉல்லாசப் பயணம்... உடல்நலம் பத்திரம்\n'' எப்போ லீவு வரும்... டூர் போகலாம் ' என்று ஏங்கும் குட்டீஸ்களை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வது பெற்றோர்களுக்கும் குஷித...\n வெங்காயம்யத்தில் சின்ன வெங்காயம் , பெரிய வெங்காயம் ( B வெங்காயம்) என இருவகையாக சந்தையில் கிடைக்கின்றன...\nவீட்டை காற்றோட்டமாக வைத்திருக்கும் வழிமுறைகள்\nவீட்டை அழகாக வடிவமைத்து கட்டினாலும் அவை காற்றோட்ட சூழலுடன் அமைந்திருக்க வேண்டும். அப்போது தான் வீட்டுக்குள் வெப்பத்தின் தாக்கம் எட்ட...\nஏசியிலேயே இருப்பதால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்\nஓசோன் மண்டலத்தில் ஓட்டை ஏற்பட்டுவிட்டதால் , நாளுக்கு நாள் சூரியக்கதிர்களின் தாக்கம் அதிகரித்து , அனைவரையும் வாட்டி வதைக்கிறது. அதிலும் ...\nஉயர் இரத்த அழுத்தத்திற்கான 10 வகையான இயற்கை தீர்வுகள்\nஉயர் இரத்த அழுத்தத்திற்கான 10 வகையான இயற்கை தீர்வுகள் உயர் இரத்த அழுத்தம் அல்லது இரத்தக் கொதிப்பு உயர் அழுத்த நிலை , என்ற பெருவாரி...\nInternet Banking பாஸ்வேர்டு பாதுகாப்பது எப்படி\nகணினி தொழில்நுட்பம் வளர வளர நமக்கு பல நன்மை கிடைகிறது. இதில் நமக்கு பல பயன்பாடுகள் கிடைகிறது. (நேரம் மிச்சம் ஆகிறது , வேலை பளு குறைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2019/01/1-10.html", "date_download": "2019-07-16T12:24:41Z", "digest": "sha1:ARBKYIC5UPRQHIZLD64MY73UBJU4ZBMO", "length": 18515, "nlines": 221, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: அல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (1 – 10)", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஅல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (1 – 10)\nமவ்லவி M. றிஸ்கான் முஸ்தீன் மதனீ\n1) சூரதுல் பாதிஹா – தோற்றுவாய்\nஅல்குர்ஆனின் முதல் அத்தியாயம் மனித சமுதாயத்ததிற்கு நேர்வழிகாட்டும் வேதத்தின் நுழைவாயில் என்று பொருள். சூரதுல் ஹம்து என்றும் இன்னும் பல பெயர்கள் இவ்வத்தியாயத்திற்கு உள்ளன. 7 வசனஙகளை கொண்ட இந்த அத்தியாயத்தின் சாரம்சம் எம்மை படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ்வை மட்டும் வணங்கி அவனிடமே நேர்வழி காட்டுமாறு பிரார்த்திப்பதேயாகும்.\n2) அல் பகரா – பசு மாடு\nஅல்குர்ஆனின் இரண்டாம் அத்தியாயம் உலக வரலாற்றில் அல்லாஹ்வின் கட்டளைகளை அதிகம் கேளி செய்த இஸ்ரவேலர்களோடு தொடர்பான ஒரு செய்தியில் பாசு மாட்டை பற்றி குறிப்பிடுகின்றான். 67 வது வசனம் தொடக்கம் 73 வது வசனம் வரை… \"நீங்கள் ஒரு பசுமாட்டை அறுக்க வேண்டும்…\"\n3) ஆலு இம்ரான் -இம்ரானின் சந்ததியினர்\nஅல்குர்ஆனின் 3வது அத்தியாயம் மர்யம் (அலை) அவர்களின் தந்தையின் பெயர் இம்ரான் ஆகும். அவரது குடும்பம் உலகத்தாரைவிட தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பம் என்று அல்லாஹ் நற்சான்றிதழ் வழங்கும் அளவுக்கு நல்லரங்கள் செய்வதில் முந்திக் கொண்டார்கள். 33-60 வசனம் வரை அவர்களது வரலாற்றை எடுத்து இயம்புகின்றான்\n4) சூரதுன் நிஸா – பெண்கள்\nஅல்குர்ஆனின் 4-வது அத்தியாயம் பெண்களை சந்தையில் போட்டு விற்று அவர்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட அந்த அறியாமைக் காலத்தில் பெண்களின் உரிமைகள் தொடர்பாக பேசக் கூடிய 176 வசனங்களைக் கொண்ட இந்த அத்தியாயத்தை இறக்கி வைத்து பெண்களை அல்லாஹ் கண்ணியப்படுத்தினான்.\n5) சூரதுல் மாயிதா – உணவு மரவை\nஅல்குர்ஆனின் 5-வது அத்தியாயம் நபி ஈஸா (அலை) அவர்களிடம் \"மர்யமுடைய மகன் ஈஸாவே உங்கள் இறைவன் ��ானத்திலிருந்து எங்களுக்காக உணவு மரவையை (ஆகாரத் தட்டை) இறக்கி வைக்க முடியுமா உங்கள் இறைவன் வானத்திலிருந்து எங்களுக்காக உணவு மரவையை (ஆகாரத் தட்டை) இறக்கி வைக்க முடியுமா என்று கேட்டதை இந்த அத்தியாயத்தின் 112-115 வசனம் வரை குறிப்பிடுகின்றான்.\n6) சூரதுல் அன்ஆம் – கால் நடைகள்\nஅல்குர்ஆனின் 6-வது அத்தியாயம் இணைவைப்பவர்கள் தங்களது விளைச்சலில், கால்நடைகளில் அல்லாஹ்வுக்கு ஒரு பகுதியையும் அவர்களது கடவுள்களுக்கு ஒரு பகுதியையும் பிரித்து அல்லாஹ்வை தமது கடவுள்களோடு ஒப்பாக்கினர். அல்லாஹ் 136- 139 வசனங்களில் சொல்லிக் காட்டுகின்றான்.\n7) சூரதுல் அஃராப் – சிகரங்கள்\nஅல்குர்ஆனின் 7-வது அத்தியாயம். சுவர்க்க வாசிகளுக்கும் நரகவாசிகளுக்கும் இடையில் நடக்கும் ஒரு உரையாடளை அல்லாஹ் இவ்வத்தியாயத்தின் 46-வது வசனம் தொடக்கம் 51 வரை குறிப்பிடுகின்றான். நரகத்தின் சிகரங்களில் இருந்து சுவர்க்க வாசிகளை அழைத்து உதவிகேட்பர் என்கிறான்.\n8) சூரதுல் அன்ஃபால் – போரில் கிடைத்த வெற்றிப்பொருள்\nஅல்குர்ஆனின் 8-வது அத்தியாயத்தின் 1-வது வசனத்தில் எல்லாம் வல்ல அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்….\nபோரில் கிடைத்த வெற்றிப்பொருள்(அன்ஃபால்) களைப் பற்றி உம்மிடம் அவர்கள் கேட்கிறார்கள். (அதற்கு நபியே) நீர் கூறுவீராக அன்ஃபால் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் சொந்தமானதாகும்; ஆகவே அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; உங்களிடையே ஒழுங்குடன் நடந்து கொள்ளுங்கள்; நீங்கள் முஃமின்களாக இருப்பின் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்.\n9) சூரதுத் தவ்பா – பாவமன்னிப்பு\nஅல்குர்ஆனின் 9-வது அத்தியாயம் யுத்தகளத்திற்கு செல்லாமல் ஒதுங்கிக் கொண்டவர்கள் தொடர்பாக அல்லாஹ் 118 வசனத்தில் இப்படிக் குறிப்பிடுகன்றான்…' அவர்கள் விலகிக் கொள்ளும் பொருட்டு, அவர்களை அல்லாஹ் மன்னித்தான்; நிச்சயமாக அல்லாஹ் (தவ்பாவை ஏற்று) மன்னிப்பவனாகவும்..\n10) சூரது யூனுஸ் – யூனுஸ் நபி\nஅல்குர்ஆனின் 10 வது அத்தியாயத்தின் 98 வது வசனத்தில் யூனுஸ் நபியின் சமுதாயம் கடைசி நேரத்தில் அல்லாஹ்வை ஈமான் கொண்டு அனைவருமாக சேர்ந்த அல்லாஹ்விடம் இறைஞ்சி மன்றாடிய காரணத்தால் அல்லாஹ் அந்த சமுதாயத்தை மன்னித்து அவர்களுக்கு அனுப்ப இருந்த வேதனையை உயர்த்திவிட்டதாக குறிப்பிடுகின்றான்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nதோள்பட்டை வலி தொந்தரவு தந்தால்…\nஅல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (31 ...\nஅல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (21 ...\nஅல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (11 ...\nதஹஜ்ஜத் நேரத்தில் ஓதும் துஆ\nஅல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (1 –...\nதூங்கும் போது ஓத வேண்டிய துஆக்கள்\nசமூக சேவைகளும் புகழ் மாலைகளும்\nமுஷ்ரிக்குகளின் நரித்தனங்கள் – அன்றும், இன்றும்\nஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாத பொருள்கள் பல உள்ளன. அவற்ற...\nகுழந்தை வளர்ப்பு அவ்வளவு கஷ்டமாக இருக்கிறதா..\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nமுடி வளர்ச்சிக்கு மூலிகைத் தைலம்\nஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி முடி உதிர்வு என்பது தலையாயப் பிரச்னையாக இருக்கிறது. எத்தனையோ இறக்குமதி தைலங்களைத் தேய்த்தாலும் உற...\nஉலகத்தை விடச் சிறந்தது ‘ஒரு தஸ்பீஹ்’\nஷைய்க் ஜுனைத் காஸிமி மதனீ அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- \" மனிதனின் பதிவேட்டில் ...\nஉல்லாசப் பயணம்... உடல்நலம் பத்திரம்\n'' எப்போ லீவு வரும்... டூர் போகலாம் ' என்று ஏங்கும் குட்டீஸ்களை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வது பெற்றோர்களுக்கும் குஷித...\n வெங்காயம்யத்தில் சின்ன வெங்காயம் , பெரிய வெங்காயம் ( B வெங்காயம்) என இருவகையாக சந்தையில் கிடைக்கின்றன...\nவீட்டை காற்றோட்டமாக வைத்திருக்கும் வழிமுறைகள்\nவீட்டை அழகாக வடிவமைத்து கட்டினாலும் அவை காற்றோட்ட சூழலுடன் அமைந்திருக்க வேண்டும். அப்போது தான் வீட்டுக்குள் வெப்பத்தின் தாக்கம் எட்ட...\nஏசியிலேயே இருப்பதால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்\nஓசோன் மண்டலத்தில் ஓட்டை ஏற்பட்டுவிட்டதால் , நாளுக்கு நாள் சூரியக்கதிர்களின் தாக்கம் அதிகரித்து , அனைவரையும் வாட்டி வதைக்கிறத���. அதிலும் ...\nஉயர் இரத்த அழுத்தத்திற்கான 10 வகையான இயற்கை தீர்வுகள்\nஉயர் இரத்த அழுத்தத்திற்கான 10 வகையான இயற்கை தீர்வுகள் உயர் இரத்த அழுத்தம் அல்லது இரத்தக் கொதிப்பு உயர் அழுத்த நிலை , என்ற பெருவாரி...\nInternet Banking பாஸ்வேர்டு பாதுகாப்பது எப்படி\nகணினி தொழில்நுட்பம் வளர வளர நமக்கு பல நன்மை கிடைகிறது. இதில் நமக்கு பல பயன்பாடுகள் கிடைகிறது. (நேரம் மிச்சம் ஆகிறது , வேலை பளு குறைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/movie-review/cinema.vikatan.com/tamil-cinema/84040-trapped-movie-review", "date_download": "2019-07-16T13:13:11Z", "digest": "sha1:WC25MHWCXTQN5C4JC6QNIUWW4DVB3DWM", "length": 19613, "nlines": 108, "source_domain": "cinema.vikatan.com", "title": "யாருமே குடியேறாத அபார்ட்மெண்ட்டின் 35வது மாடியில் மாட்டிக்கொண்டால் என்ன செய்வீர்கள்? ‘Trapped’ படம் எப்படி? | Trapped Movie review", "raw_content": "\nயாருமே குடியேறாத அபார்ட்மெண்ட்டின் 35வது மாடியில் மாட்டிக்கொண்டால் என்ன செய்வீர்கள்\nயாருமே குடியேறாத அபார்ட்மெண்ட்டின் 35வது மாடியில் மாட்டிக்கொண்டால் என்ன செய்வீர்கள்\nநாம் எல்லோரும் ஏதோ ஒருவகையில் தினமும் எதற்குள்ளோ மாட்டிக் கொண்டுள்ளோம். தப்பிக்க வழியில்லாமல் நரக வேதனையை அனுபவிக்கிறோம். அது ஆபிஸின் வேலைப்பளுவோ, காதலியின் தொடர் நிராகரிப்போ, கந்து வட்டிக்காரனின் டார்ச்சரோ இந்த `Trapped' லிஸ்ட் நீ...ள...ம்\nபாலிவுட்டின் சமீபத்திய ரிலீஸான ‘Trapped' படம் பேசும் விஷயமும் இதுதான். பிஸியான மும்பையின் மையப்பகுதியில் ஆட்கள் யாருமில்லா ஒரு உயர்ந்த அபார்ட்மெண்ட்டில் 35-வது மாடியில் மாட்டிக் கொள்ளும் ஒருவனின் அபலக் குரல் எப்படி அவனை மீட்கிறது இந்த 105 நிமிட ரோலர் கோஸ்டர் சவாரி போன்ற த்ரில்லர் சினிமா விடை சொல்கிறது.\nஒரு கை விரல்களால் எண்ணிவிடும் நடிகர்கள். ஒரு ஃபிளாட், 20 நாள் ஷூட்டிங், மிகக் குறைவான பட்ஜெட் இவ்வளவு தான் டிராப்டு. ஆனால் 105 நிமிடம் உங்களை சீட்டின் நுனியில் உட்காரவைக்கும் பக்கா த்ரில்லர். அனுராக் காஷ்யப்- விக்ரமாதித்யா மோத்வானே டீமின் தயாரிப்பில், விக்ரமாதித்யா மோத்வானே இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கின்றன. முதலில் நாமும் ஒரு பூங்கொத்தை கொடுத்துவிடுவோம்.\nமும்பையில் வசிக்கும் சௌரியா மிகச் சாதாரண இளைஞன். உடன் பணிபுரியும் நூரியுடன் அவனுக்குக் காதல். நூரிக்கு நிச்சயம் ஆகி திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. அவனது காதலை ஏற்றுக் கொண்டாலும் அவளால் அவனது மும்பை பேச்சுலர் வாழ்க்கையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. டேட்டிங் எல்லாம் முடிந்து திருமண பேச்சு வரும்போது, \"நீ இப்போ பேச்சலர், தனி வீடு கூட இல்லை...வீடு கூட இல்லாத இடத்துல நான் எப்படி வாழறது நிச்சயம் அம்மா - அப்பா சம்மதிக்க மாட்டாங்க\" என்கிறாள் நூரி. அடங்கா காதலில் இருக்கும் சௌரியா, அடித்துப்பிடித்து மும்பையில் ஒரு அபார்ட்மென்ட்டில், 35 வது மாடியில் ஒரு பிளாட்டை, ஒரே நாளில் வாடகைக்கு பிடிக்கிறான்.\nமாநகராட்சியின் முழு அனுமதி கிடைக்காததால், அந்த அப்பார்ட்மென்டில் ஒருவர்கூட வசிக்கவில்லை. இவர் மட்டுமே அந்த பிளாட்டில் குடியேறுகிறார். மறுநாள் காலை, வீட்டை பூட்டிவிட்டு வெளியே செல்ல எத்தனிக்கும் போது, எதிர்பாராத விதமாக காற்றடித்து, சாவியுடன் இருக்கும் கதவு வெளிப்புறமாக மூடிவிட, உள்ளே மாட்டிக் கொள்கிறான் சௌரியா. இதையெல்லாம் ட்ரெய்லரிலேயே காண்பித்து இருப்பார்கள். ஆனால், அதற்குப் பிறகான போராட்டம் நம்மை சீட் நுனிக்கு நகர்த்தி விடுகிறது.\nகுடிக்கத் தண்ணீரும் இல்லை; உண்ண உணவும் இல்லை; கரண்டும் இல்லை; மொபைலில் சார்ஜூம் இல்லை; அந்த அப்பார்ட்மென்டிலும் எவரும் இல்லை; இவர் காட்டுக்கத்து கத்தினாலும் எவருக்கும் கேட்கப்போவதும் கிடையாது. இதெல்லாம் செயற்கையான திணிக்கப்பட்ட விஷயங்கள் இல்லை, இந்தச் சூழ்நிலைகளுக்கு எல்லாம் சரியான டீட்டெயிலலிங்கும் படத்தில் இருக்கிறது. மாட்டிக்கொண்ட சௌரியா என்ன செய்கிறார், என்னென்ன திட்டங்கள் போடுகிறார், அது சக்சஸ் ஆனதா, அவர் உயிரோடு வெளியே வந்தாரா, அவரது காதல் என்னவானது என்பதை விறுவிறுவென சொல்லும் உன்னத சினிமா தான் டிராப்டு.\nஒரு இடத்தில் சிக்கிக்கொண்டு, பின்பு அந்த இடத்தை விட்டுத் தப்பிப்பது போன்ற கதையை ஹாலிவுட்டில் 'கேஸ்ட் எவே', 'பரீடு' போன்ற சினிமாக்களில் நாம் பார்த்திருந்தாலும் இந்தப் படம் நம்மைப் பல கோணங்களில் சிந்திக்க வைக்கிறது.\nவித்தியசமான விதத்தில் மிளிர்கிறார் இயக்குநர். நாயகன் அங்கே மாட்டிக் கொண்டிருக்கும் போது, நாமும் அந்த அப்பார்ட்மென்டில் மாட்டிக்கொண்ட உணர்வு வருகிறது. அந்த நாயகனின் முயற்சிகள் உடையும் போது, மனம் அவ்வளவு பதறுகிறது. ஏனெனில் எடிட்டிங் அவ்வளவு ஷார்ப். கேமரா கோணங்களும் கேண்டிட் பாணியில் எடுக்கப்பட்டிருப்பதால் நாமே மாட்டிக் கொண்ட உணர்வு. உண்மையில் நாமும் இப்படி மாட்டிக்கொண்டால் என்ன நடக்கும் என்ற எண்ணம் வந்துவிடும்போது நடுக்கமும் சேர்ந்து கொள்கிறது.\nவழக்கமாக இது மாதிரியான படங்களில் இயற்கைதான் தொந்தரவு கொடுக்கும். ஆனால் இந்த படத்தில் இயற்கை தான் நாயகனை உயிர்ப்போடு வைத்திருக்கிறது. அடர்த்திமிக்க, மும்பை நகரத்தில், நான்கு கான்கிரீட் சுவர்கள் கூட ஒரு மனிதனுக்கு சிறையாகிவிடுகிறது என்பதில் அவ்வளவு அர்த்தங்கள் அவனது இயலாமை துக்கமும் வெடிக்கும் கணங்களில் நாம் உடைந்து போகிறோம்... பிறகு அவன் தப்பித்து வெளியே வர வழி தேடும்போது நாமும் தேடுகிறோம். இதுதான் இந்தப்படத்தின் சக்சஸ்.\nகதை நாயகன் சௌரியாவாக பட்டையை கிளப்பியிருக்கிறார் ராஜ்குமார் ராவ். 'சிட்டி லைட்ஸ்', `ஷாகித்', 'கை போ சே', 'குயின்' படங்களில் கலக்கிய ராஜ் குமாருக்கு யதார்த்த சினிமாக்களில் தனித்த அடையாளம் உண்டு. அனுராக் காஷ்யப்பின் கண்டுபிடிப்பான இவர் இந்தப்படத்தில் தனக்குக் கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக செய்திருக்கிறார். நிறைய உழைத்திருக்கிறார். படத்தில் தப்பிக்க வழிதேடும்போது காயம் உண்டாக்கி நிஜ ரத்தத்தைப் பயன்படுத்தி இருக்கிறார் ராஜ்குமார் காதல், காமம், சோகம், கோபம், பயம், ஆனந்தம் என ஒவ்வொரு உணர்வுகளுக்கும் வெரைட்டி நடிப்பால் விருந்து வைக்கிறார். ஷூட்டிங் நடந்த இருபது நாளும் வெறும் காபியையும், கேரட்டையும் மட்டுமே உண்டு, நடித்து கதாபத்திரத்துக்காக அவ்வளவு மெனக்கெட்டிருக்கிறார்\nசௌரியா வெஜிடேரியன். ஆனால் மாட்டிக்கொண்டு தப்பிக்க முடியாமல், உயிர்பிழைக்க விரும்பும் சமயத்தில் அவனுக்கு உணவாவது எது தெரியுமா கரப்பான்பூச்சியும், காகமும் தான். எலியைக் கண்டு பயந்து நடுங்கும் ஒருவன், பின்னர் அந்த எலியை என்ன செய்கிறான், ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் தவிப்பவன், தண்ணீருக்குக்காக எடுக்கும் முடிவுகள் என ஒவ்வொன்றும் ஷாக்கிங்.\nஉண்மையில் கதையில் வரும் நாயகனைப் போலத்தான் நாமும் இருக்கிறோம். சாதி வெறியர்கள், மத அரசியல் செய்பவர்கள், கார்ப்பரேட் கலாசாரம், போலியான வாழ்வு, குடும்ப நிர்ப்பந்தங்கள், என பலப்பல காரணிகளில் சிக்குண்டு எப்படித் தப்பிப்பது என விடை தேடியே உயிர் தொலைக்கிறோம். அந்த உணர்வுகளை நமக்கு கடத்தியதிலும், அச்சத்தை விதைத்ததிலும், அட்டகாசமான திரைக்கதை அமைத்ததிலும் வெற்றி பெறுகிறார் இயக்குநர் விக்ரமாதித்யா.\nஅந்த நாயகனுக்கு உறவினர்கள், நண்பர்கள் யாருமே மும்பையில் இல்லையா நாயகன் மாட்டிக் கொண்டிருக்கும் நாட்களில் நாயகி என்னதான் செய்தார் நாயகன் மாட்டிக் கொண்டிருக்கும் நாட்களில் நாயகி என்னதான் செய்தார் யாருமில்லாத அப்பார்ட்மெண்டில் திருமணம் செய்து கொள்ளப்போகும் காதலியுடன் 35 வது மாடியில் வசிக்க எந்தக் காதலனாவது முடிவெடுப்பானா என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு சரியான விடை இல்லை. எனினும் அடர்த்தியான திரைக்கதை படத்தை நகர்த்திவிடுகிறது.\nஒளிப்பதிவுக்கும், இசைக்கும் நாம் நன்றி சொல்லியே ஆக வேண்டும். குறிப்பாக இசையமைப்பாளர் அலோகானந்தா படத்துக்கு எது தேவையோ அதை மட்டும் பக்குவமாகச் செய்திருக்கிறார்.\n“இந்தப் படத்தின் நாயகன் சௌர்யா நான் தான். 4 வருடங்களாக குழப்பமான மனநிலையில் மாட்டிக் கொண்டு தவித்தேன். அப்போது என் மனதில் எழுந்த கதையே இது. இப்போது அடுத்த படத்துக்கான வேலையில் மும்முரமாக இருக்கிறேன். எனக்கு நானே நன்றி சொல்லிக் கொள்ள வேண்டிய நேரம் இது'' என்று தன் வாழ்க்கையோடு பொருத்திப் பார்த்து சொல்கிறார் அசத்தல் இயக்குநர் விக்ரமாதித்யா.\n'தகுதியானது தப்பி பிழைக்கும்' எனச் சொல்வார்கள். ஒரு வெள்ளிக்கிழமைக்கு சராசரியாக நாடு முழுவதும் பத்து திரைப்படங்கள் வெளியாகின்றன. டிராப்டு நிச்சயம் 'பிழைக்கும்'\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/cultural-heroes/%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-07-16T12:31:22Z", "digest": "sha1:6QKW3N2QK6D2KRBBXTEOUR6PGI2ZH726", "length": 11836, "nlines": 147, "source_domain": "ourjaffna.com", "title": "ம.கங்காதரன் | Jaffna | யாழ்ப்பாணம் | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்க���்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\n10.03.1910ல் பிறந்த இவர் நல்லூர் மூத்தவிநாயகர் கோவிலருகில் வசித்தார் கொழும்பு தொழில்நுட்ப கல்லூரியில் மூன்று ஆண்டு கால ஓவிய பயிற்சியினை பெற்றார். திருநெல்வேலி ஆசிரிய கலாசாலையில் சிறிது காலம் ஓவிய விரிவுரையாளராக இருந்துள்ளார். கண்ணாடியிலும் திரைச்சீலையிலும் இந்துசமய கடவுள் உருவங்களை கீறினார். சாய வர்ண பிரயோகத்திலும் கண்ணாடி ஓவிய கலையிலும் குறித்த மரபின் தொடர்ச்சியாக இவரை இனம் காணலாம். இவர் திரைச்சீலையில் வரைந்த பிள்ளையார் உருவப்படம் ஒன்று கொழும்பு கலாபவனத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.\nதேடலும் படைப்புலகமும் (ஓவியர் மாற்கு சிறப்பு மலர்) தொகுப்பு : அ.யேசுராசா, இ.பத்மநாப ஜயர், க.சுகுமார்\nஒவியர்,காட்டூணிஸ்ட் தம்பா(இயற்பெயர் சந்திரக்குமார்)வின் விபரங்களை சேகரித்துப் தங்கள் இணையத்தில் வெளியிடுங்கள்.இவர் ஈழநாடுப் பத்திரிகையில் வெளியான மாணவருலகுப் பகுதிக்கு பொறுப்பாசிரியராகவும்,சட்டர்டே ஆங்கிப் பத்திரிகையில் சதா அரசியல் காட்டூண்கள் வரைந்தவருமாவார்.தற்போது நோர்வேயில் வசிக்கிறவர்.மேற்கொண்டு விபரங்கள் தெரியவில்லை. இவர் கொக்குவில் தொழில்னுட்பக்கல்லூரியில் என்னுடன் ஒரு வருசம் படித்தவர் தான்.பிறகும் பழகியவர் தான்.ஆனால்,அப்ப யார் இந்த விபரங்களை எல்லாம் கவனித்தார்கள்\nபாலமுரளி தங்களின் நல்ல கருத்துக்களுக்கும் தகவலுக்கும் நன்றி.\nAdd your review மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhnagar/2016/jun/02/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-9800-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5-2518829.html", "date_download": "2019-07-16T12:34:04Z", "digest": "sha1:GCX3FAMDQQITFXTLH23RO54HW2JLIYP7", "length": 7571, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "ஸ்ரீவில்லிபுத்தூரில் 9,800 மாணவர்களுக்கு விலையில்லா புத்தகம் வழங்கும் விழா- Dinamani", "raw_content": "\n15 ஜூலை 2019 திங்கள்கிழமை 10:19:32 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nஸ்ரீவில்லிபுத்தூரில் 9,800 மாணவர்களுக்கு விலையில்லா புத்தகம் வழங்கும் விழா\nBy ஸ்ரீவில்லிபுத்தூர் | Published on : 02nd June 2016 04:53 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் 9,800 மாணவர்களுக்கு புதன்கிழமை அரசின் விலையில்லால பாடப் புத்தகம் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.\nஇவ்விழா நரையன்குளம் ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.\nஉதவித் தொடக்கக் கல்வி அலுவலர் செ.பாலமுருகன் தலைமை வகித்தார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் எஸ்.மாடசாமி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை இ.ஜெஸிந்தா வரவேற்றார்.\nஸ்ரீவில்லிபுத்தூர் சரகத்தில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள 123 பள்ளிமாணவர்களுக்கு அரசின் விலையில்லா புத்தகம், சீருடை உள்ளிட்டவற்றை சட்டப் பேரவை உறுப்பினர் மு.சந்திரபிரபா வழங்கினார்.\nவிழாவில் நகர்மன்றத் தலைவி வி.செந்தில்குமாரி, கூட்டுறவு நகர வங்கித் தலைவர் எஸ்.எம்.பாலசுப்பிரமணியம், நிலவங்கித் தலைவர் வி.டி.முத்துராஜ், மாவட்ட கவுன்சிலர் த.முத்தையா, ஒன்றியக் குழு உறுப்பினர் சிந்து முருகன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.\nநிகழ்ச்சியில் கிராம கல்விக் குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆசிரியை பா.பாத்திமா ஞானம் நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடிநீர் விநியோக பணியை தொடங்கி வைத்த அமைச்சர்கள்\nடாப் 25 பிரியாணி ரகங்கள்... (படங்களுடன்)\nபோதை ஏறி புத்தி மாறி படத்தின் டிரைலர்\nதீம் பாடலின் லிரிக்ஸ் வீடியோ\nதோழர் வெங்கடேசன் படத்தின் டிரைலர்\nமை வ��ள்ளக்காரி வீடியோ பாடல்\nசுனில் கவாஸ்கர் பிறந்த நாள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/arokiyamtopnews/2019/06/17092128/1246657/Children-need-to-read-books-to-help-them-develop-knowledge.vpf", "date_download": "2019-07-16T13:17:09Z", "digest": "sha1:BOKOFJPZOBZTQ2HQMREMO4ECPTU7MBH3", "length": 18862, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "பிள்ளைகள் அறிவை வளர்க்க உதவும் புத்தகங்களை படிக்க வேண்டும் || Children need to read books to help them develop knowledge", "raw_content": "\nசென்னை 16-07-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபிள்ளைகள் அறிவை வளர்க்க உதவும் புத்தகங்களை படிக்க வேண்டும்\nபாடப்புத்தங்களை தாண்டி அறிவை வளர்க்க உதவும் புத்தகங்களை நிறைய படிக்க வேண்டும். அறிவை வளர்த்துக் கொண்டால் தான் சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைய முடியும்.\nபாடப்புத்தங்களை தாண்டி அறிவை வளர்க்க உதவும் புத்தகங்களை நிறைய படிக்க வேண்டும். அறிவை வளர்த்துக் கொண்டால் தான் சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைய முடியும்.\nபாடப்புத்தகம், பள்ளிக்கூடம் ஆகியவற்றை மறந்து மாணவர்கள் விடுமுறையை மகிழ்ச்சியாக கழித்து இருப்பார்கள். அதில் இருந்து வெளியே வந்து பள்ளிச்சூழலுக்குள் தங்களை பொருத்திக்கொள்ள வேண்டும். அப்போதுதான் படிப்பில் மீண்டும் கவனம் செலுத்த முடியும்.\nபள்ளிக்கூடம் திறக்கப்படுவதற்கு முன்பாகவே மாணவ - மாணவிகளுக்கு தேவையான சீருடை, காலணி, நோட்டு, புத்தகம் போன்றவற்றை பெற்றோர்கள் மிகுந்த சிரமத்துக்கு இடையில் வாங்கிக் கொடுத்து இருப்பார்கள். இதை உணர்ந்து மாணவ-மாணவிகள் படிப்பில் அக்கறை காட்ட வேண்டும். பாடங்களை ஆசிரியர்கள் நடத்திய அன்றே படித்து விட வேண்டும். படிப்பில் தங்களை மேம்படுத்திக்கொள்வதற்கு மாணவ - மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்.\nஅந்த உறுதி மொழியை நிறைவேற்ற கடுமையாக உழைக்க வேண்டும். படிப்போடு மாணவ - மாணவிகள் விளையாட்டிலும் ஈடுபட வேண்டும். உள்ளத்தில் நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்வது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு உடல் நலத்தையும் பேண வேண்டும். தீய, தவறான பழக்கங்களுக்கு இடம் கொடுத்து விடக்கூடாது. நல்ல நட்பு வட்டத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் தவறுகளில் ஈடுபடாமலும், நல் வழியில் பயணிக்கவும் முடியும்.\nபள்ளிக்கூடத்தில் பாடங்களை படிப்பது என்பதை ��ாண்டி, சமூக, அரசியல், பொருளாதாரம் மற்றும் நாட்டு நடப்புகளை அறிந்து கொள்ளவும் ஆர்வம் காட்ட வேண்டும். அப்போதுதான் பள்ளிப் படிப்பை முடித்து வெளியே செல்லும்போது வாழ்க்கையின் சவால்களை சந்திக்கவும், வெற்றி பெறவும் முடியும். பாடப்புத்தங்களை தாண்டி அறிவை வளர்க்க உதவும் புத்தகங்களை நிறைய படிக்க வேண்டும். அறிவை வளர்த்துக் கொண்டால் தான் சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைய முடியும். அதற்கு அக்கறையும், அர்ப்பணிப்பும் வேண்டும்.\nஎவ்வளவுக்கு எவ்வளவு சிரமத்தை ஏற்றுக்கொள்கிறோமோ, அந்த அளவிற்கு வாழ்வின் உயர்ந்த நிலையை அடைய முடியும். அதற்கு மனரீதியாக தயார்படுத்திக் கொள்ள மாணவர்கள் முன்வர வேண்டும். செல்போன் செயலி மற்றும் கணினி விளையாட்டுகளில் மாணவ-மாணவிகள் மூழ்கி விடாமல் இருக்க பெற்றோர்களின் கண்காணிப்பு அவசியம். அதோடு அவர்களும் செல்போனை அதிக நேரம் செலவிடுவதை தவிர்க்க வேண்டும். பெற்றோர் முன்மாதிரியாக நடந்து கொண்டால் குழந்தைகளும் அதை பின்பற்றுவார்கள். நேரத்தை நல்ல முறையில் கையாள கற்றுக்கொண்டால் எந்த வேலையையும் எளிதாக செய்துவிட முடியும். எந்த செயலும் கடினமான ஒன்றாகவே தோன்றும். ஆனால் அதையே தொடர்ந்து செய்து பழக்கப்படுத்திக் கொண்டால் சாதிக்க முடியும்.\nஆந்திரா, சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு ஆளுனர் நியமனம்- ஜனாதிபதி உத்தரவு\nமும்பை கட்டிட விபத்து- உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்\nநீட் விலக்கு மசோதா தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டு விட்டது- உயர்நீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் பதில்\nசரவண பவன் ஓட்டல் அதிபரை தனியார் மருத்துவமனையில் சேர்க்க சென்னை ஐகோர்ட் அனுமதி\nஉபி மாநில பாஜக தலைவர் மாற்றம்\nதரமான சாலை வேண்டுமானால் சுங்க கட்டணம் அவசியம் செலுத்த வேண்டும்- கட்காரி\nதபால் துறை தேர்வு ரத்து: அனைத்து மொழிகளிலும் நடத்த ஏற்பாடு- மத்திய மந்திரி தகவல்\nசத்தான சுவையான கம்பு பாயாசம்\nபழங்களை நீரில் ஊறவைத்த பின் சாப்பிடுவது நல்லது\nகூந்தலில் ஏற்படும் வறட்சியை சரி செய்வது எப்படி\nஉடற்பயிற்சி செய்ய வேண்டாம்... படி ஏறுங்க போதும்\nசத்து நிறைந்த தினை கோதுமை சப்பாத்தி\nரேங்க் கார்டில் கையெழுத்து போடும் போது பெற்றோர் கவனிக்க வேண்டியவை\nநாடு முழுவதும் எல்லா குழந்தைகள��க்கும் ஒரே பாட திட்டம்\nமாணவர்கள் கவனச்சிதறலை தவிர்ப்போம், சிகரங்களை அடைவோம்...\nபிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் வேண்டும்\nஓய்வு பெறாவிட்டால் டோனி நீக்கம்\nகடலில் குதித்து போதை பொருள் கடத்திய நீர்மூழ்கி கப்பலை நிறுத்திய அமெரிக்க கடற்படை வீரர் : வீடியோ இணைப்பு\n2016 டி20 உலகக்கோப்பையில் வில்லன், இன்று ஹீரோ: இழந்த பெருமையை மீட்ட பென் ஸ்டோக்ஸ்\nராகவா லாரன்சிடம் உதவி கேட்க வந்து சென்னையில் தவிக்கும் குடும்பம்- ரெயில் நிலையத்தில் தூங்கும் பரிதாபம்\nரெயில் நிலையத்தில் சிகிச்சைக்கு வழியில்லாமல் தவித்த சிறுவனுக்கு ராகவா லாரன்ஸ் உதவி\nஎன் வாழ்நாள் முழுவதும் இவரிடம் மன்னிப்பு கேட்பேன் -யாரை சொல்கிறார் ஸ்டோக்ஸ்\nபவுண்டரி எண்ணிக்கை விதி அபத்தமானது- ஐசிசி மீது கவுதம் காம்பீர் சாடல்\nபவுண்டரி எண்ணிக்கையில் கோப்பையை தட்டி சென்றது இங்கிலாந்து\nஒரு உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்த கேப்டன் - வில்லியம்சன் சாதனை\nநடிகர் ஆரவிற்கு முத்தம் கொடுக்க மறுத்த பிரபல நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/128593", "date_download": "2019-07-16T12:36:38Z", "digest": "sha1:FOUBCIA7IKEZ5TI572KRESOUWYJLN5N7", "length": 5150, "nlines": 68, "source_domain": "www.ntamilnews.com", "title": "ஒரே குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் சாதனை. - Ntamil News", "raw_content": "\nHome இலங்கை ஒரே குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் சாதனை.\nஒரே குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் சாதனை.\nஒரே குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் சாதனை.\nஒரே குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் கல்­விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்­சையில் 9A சித்திகளைப் பெற்றுள்ளனர்.\nகுருநாகல் மாவட்டத்தில் சேர்ந்த ஜானக குமாரசிங்க மற்றும் அச்சலா திசாநாயக்க ஆகிய தம்பதிகளுக்கு ஒரே பிரசவத்தில் பிறந்தவர்கள்.\nஇவர்கள் ஆரம்பக் கல்வியை நாஹொல்லாகொட மகாவித்தியாலயத்தில் கல்வியை தொடங்கினர்.\nபுலமைப் பரிசில் பரீட்சையில் மூன்று பேரும் சித்தி பெற்றனர்.\nஇதனையடுத்து குளியாப்பிட்டிய மத்திய மகா வித்தியாலயத்தில் தமது கல்வியைத் தொடர்ந்தனர்.\nகடந்த ஆண்டு நடைபெற்ற சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிய மூவரும், ஒன்பது ஏ திறமைச் சித்திக­ளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.\nஈ.எம். திவ்யாஞ்சலி தெ��்மினி குமார­சிங்க, ஈ.எம். நவாஞ்சலி தெத்மினி குமார­சிங்க மற்றும் ஈ.எம். பிரியங்ஞ்ஜன பியு­மன்ன குமாரசிங்க ஆகிய சகோதர சகோத­ரிகளே இந்தச் சாதனையைப் படைத்துள்ள­னர்.\nPrevious articleகனடாவை உலுக்கிய கொடூர சாலை விபத்து.\nNext articleபோதைமாத்திரைகளுடன் ஒருவர் கைது\nபயங்கரவாதிகள் குறித்து ஜனாதிபதியின் கருத்து தவறு\nபேஸ்புக் பாவனையாளர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை\nபயங்கரவாதிகள் தொடர்பில் நுவரெலியாவில் சிக்கிய முக்கிய தகவல்கள்\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-07-16T12:07:18Z", "digest": "sha1:Z6UZLOKZKH6PE4ZNMB65JYVSGSBZNH6T", "length": 15452, "nlines": 222, "source_domain": "globaltamilnews.net", "title": "டெஸ்ட் போட்டி – GTN", "raw_content": "\nTag - டெஸ்ட் போட்டி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஐசிசி-யின் வருடாந்த தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇங்கிலாந்து – மேற்கிந்தியத் தீவுகளுடையிலான 2-வது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பம்\nஇங்கிலாந்து – மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுடையிலான 2-வது...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇங்கிலாந்துக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 381 ஓட்ட வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் வெற்றி :\nபிரிட்ஜ்டவுனில் நடைபெற்ற இங்கிலாந்துக்கெதிரான முதல்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅவுஸ்திரேலியா – இலங்கைக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பம்\nஅவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nநியூசிலாந்துக்கெதிரான முதலாவது இன்னிங்சில் இலங்கை 104 ஓட்டங்களே பெற்றுள்ளது.\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 ஆவது...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nநியூசிலாந்து – இலங்கைக்கிடையிலான 2வது டெஸ்ட் நாளை ஆரம்பம்\nநியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டு...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான லஹிரு...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை அணியின் தலைவராக சுரங்க லக்மால்\nஇங்கிலாந்து அணிக்கெதிரான அடுத்த இரண்டு டெஸ்ட்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இறுதி டெஸ்ட் போட்டி இன்று\nஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nசர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nதென்னாபிரிக்காவுக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி\nதென்னாபிரிக்காவுக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 278...\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி\nபார்படாஸ் நகரில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை – மேற்கிந்தியதீவுகள் அணிகளுக்கிடையிலான ரண்டாவது டெஸ்ட் போட்டி சமனிலை\nஇலங்கை மற்றும் மேற்கிந்தியதீவுகள் அணிகளுக்கிடையிலான 3...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றியீட்டியுள்ளது\nஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nடேல் ஸ்டெயின் மீண்டும் தென் ஆப்பிரிக்க அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்\nதென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல்...\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 226 ஓட்ட வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி\nஇலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 226 ஓட்ட...\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nடெஸ்ட் போட்டியின்போது நாணயச்சுழற்சியை கைவிடுவது குறித்து ஐசிசி ஆலோசனை\nடெஸ்ட் போட்டியின்போது நாணயச்சுழற்சி மேற்கொள்வதனை...\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nதென் ஆபிரிக்காவுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மிச்சல் ஸ்டார்க் பங்கேற்பது சந்தேகம்\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஅவுஸ்திரேலிய அணி இன்னும் உலகக்கோப்பைக்கு தயாராகவில்லை\nஇங்கிலாந்தில் அடுத்த வருடம் நடைபெற இருக்கும்...\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nபங்களாதேஸ் – இலங்கைக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவு\nபங்களாதேஸ் மற்றும் இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டி...\nஇந்தியா • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஇந்திய தென் ஆபிரிக்க டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நடைபெறும்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றியீட்டியுள்ளது.\nகேப் டவுனில் நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்...\nகன்னியா மரபுரிமை காக்கும் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்தது\nதிருமலைப் போராட்ட களத்தில், பாதுகாப்பு தரப்பினர் குவிக்கப்பட்டனர்… July 16, 2019\nமுஸ்லிம் அமைச்சர்கள் இவ்வாரம் பதவிகளை பொறுப்பேற்க மாட்டார்கள்…. July 16, 2019\nஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி, இராணுவத் தளபதியை சந்தித்தார்…. July 16, 2019\nதன்மீதான குற்றச்சாட்டுக்கள் அரசியல் நடவடிக்கையிலிருந்து ஓரங்கட்டுவதற்கான இலக்கு July 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\nLogeswaran on முஸ்லீம்களுடன், புரிந்துணர்விற்கான விட்டுக் கொடுப்புக்களை, தமிழர்கள் மாத்திரம் செய்து கொண்டிருக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-apr16/30706-2016-04-21-04-22-07", "date_download": "2019-07-16T12:18:11Z", "digest": "sha1:7YEKHFQYL2ZWKC5RLHTQFT6W4A5XV27O", "length": 18385, "nlines": 227, "source_domain": "keetru.com", "title": "ஜாதி ஆணவப் படுகொலை - உயர்நீதிமன்றத்தின் அதிரடி ஆணைகள்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஏப்ரல் 2016\nஉடுமலை சங்கர் கொலை வழக்கின் தீர்ப்பும், சாதிவெறியர்களின் வக்��ிரமும்\nஆணவப் படுகொலையை தடுத்து நிறுத்திய கழகத் தோழர்கள்\nகாவல்துறை அலட்சியத்தால் நீர்த்துப் போகும் ஆணவக் கொலை வழக்குகள்\nமவுனம் கலைத்தது, தீண்டாமை ஒழிப்புப் பிரிவு\nசாதி ஆணவப் படுகொலைகளும் அரசியலற்ற காதலும்\nகவுசல்யா மறுமணம் - ஆணவப் படுகொலைக்கு எதிராக இணைந்த கைகள்\nசேசசமுத்திரத்தில் குடிசைகள் எரிப்பு - சாதிய வன்முறையும் காரணியும்\nசாதியைக் காக்குமா சாதி ஆணவக் கொலைகள்\nவெகுமக்களுக்கு, அவர்கள் மேம்பாட்டுக்கு எதிரானதே இந்திய ஒன்றிய அரசு\n10 விழுக்காடு இடஒதுக்கீடு - கேள்வி பதில்\nசூரிய மின்கலன் வெப்பத்தினால் நீரை சுத்தகரிக்கும் புதிய தொழில்நுட்பம்\nமூடநம்பிக்கை - வெள்ளிக்கிழமை விளக்கு வைத்த நேரம்\n'இந்து', 'இந்தி', 'இந்தியா' - தளைகளில் இருந்து விடுபட நாம் செய்தது என்ன\n‘இந்தி அலுவல் மொழி’ என்பதை இன்றேனும் எதிர்க்க வேண்டாமா\nதேசிய நிலப் பயன்பாட்டுக் கொள்கை - கார்ப்பரேட்டுகள் நடத்தும் 'நிலப் போர்\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2016\nவெளியிடப்பட்டது: 21 ஏப்ரல் 2016\nஜாதி ஆணவப் படுகொலை - உயர்நீதிமன்றத்தின் அதிரடி ஆணைகள்\nஜாதி ஆணவப் படுகொலைகளில் சமூகத்தில் நிலவும் ஜாதிவெறிக்கு அரசு நிர்வாகமும் காவல்துறையும் துணை போவதை திராவிடர் விடுதலைக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. உடுமலையில் ஜாதி மறுப்பு திருமணம் செய்ததற்காக சங்கர் என்ற தலித் பொறியாளரை ஜாதி வெறியர்கள் படுகொலை செய்தனர். முன்கூட்டியே காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டும்கூட காவல்துறை அலட்சியம் காட்டியது. எனவே ‘ஆதித்தன்’ வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படை யில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஒரு வழக்கைத் தொடர்ந்தார். இது குறித்து மேலும் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் விவரங்களைத் திரட்டி விரிவான மனுவை தேர்தல் முடிந்த பிறகு தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் கேட்டதற்கு இணங்க மனு திரும்பப் பெறப்பட்டது. இப்போது கழக சார்பில் முன் வைத்த கோரிக்கைகளை வேறு ஒரு ஜாதி ஆணவப் படுகொலை வழக்கில் உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு தீர்ப்பளித்திருக்கிறது.\n2014ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டிப் பகுதியைச�� சேர்ந்த விமலாதேவியும், திலிப்குமாரும் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களை வலுக் கட்டாயமாக பிரித்த உசிலம்பட்டி மற்றும் வத்தலக்குண்டு காவல்துறையினர் விமலாதேவியை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். ஆனால் சில தினங்களில் விமலா தேவி ஜாதி ஆணவக் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் உருத் தெரியாமல் எரிக்கப்பட்டது.\nதிலிப்குமாருக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவியதால், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அவரை சென்னையில் தங்க வைத்து அவர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐ. விசாரணை கோரி, ரிட் மனுதாக்கல் செய்தது. இவ்வழக்கில் நீதிபதி இராமசுப்பிர மணியம், வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டதோடு, காவல்துறை செய்த தவறுகள் குறித்து ஐ.ஜி. விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். அதனடிப்படையில் ஐ.ஜி.யும் அறிக்கை தாக்கல் செய்தார். இந்நிலையில், விமலாதேவி தொடர்பான வழக்கு, நீதிபதி இராமசுப்பிரமணியம் தலைமையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பல அதிரடியான உத்தரவுகளை நீதிபதி பிறப்பித்தார்.\nவிமலாதேவி வழக்கைப் பொறுத்தவரை, இதில் தவறு செய்த காவல் ஆய்வாளர்கள் ஆனந்தி, ராணி உள்பட 5 காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்திட வேண்டும். ஜாதி மறுப்பு காதல் திருமணம் செய்து கொள்பவர்களைப் பாதுகாக்க மாவட்டந்தோறும் சிறப்புக் கட்டுப்பாட்டு அறைகளை ஏற்படுத்த வேண்டும்; 24 மணி நேரமும் செயல்படக் கூடிய இலவச தொலைபேசி எண் (ஹெல்ப் லைன்) அறிவித்திட வேண்டும்; புகார்களை இணையம் வழியாகவும் பதிவு செய்யும் வசதியையும் ஏற்படுத்த வேண்டும். நேரடியாக வழங்கப்படும் புகார்களை பெற்றுக் கொள்ளும் காவல்நிலையம், மேற்படி பிரச்சினை குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்திட வேண்டும்.\nஇதை பின்பற்றாத காவல்துறை அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும்; பெற்றோர்கள் மற்றும் தம்பதியினர் மற்றும் காதலர்களை அச்சுறுத்துவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; தேவைப்படும் வழக்குகளில் பெற்றோருக்கு சட்டத்தை எடுத்துரைப் பதற்கான ஏற்பாடும், அச்சுறுத்தலில் உள்ள ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதியர் மற்றும் காதலர்கள் தங்குவதற்கு மாவட்டங்கள் தோறும் குறுகிய காலகாப்பக வசதியும் செய்து தரப்பட வேண்டும்; இதற்கான நிதி ஒதுக்கீட்டை தமிழக அரசு செய்திட வேண்டும் என்று பல அதிரடியான உத்தரவுகளைப் பிறப்பித்த நீதிபதி இராமசுப்பிரமணியம், மேற்கண்ட அனைத்து உத்தரவுகளையும் மூன்று மாத காலத்திற்குள் செயல்படுத்திட வேண்டும் எனவும் தமிழக அரசுக்குகெடு விதித்தார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0267.aspx", "date_download": "2019-07-16T13:19:13Z", "digest": "sha1:5DO6K4MAGFOL5O7GWIHC6DLZO2YWACQS", "length": 20426, "nlines": 86, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0267 - திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nசுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்\nபொழிப்பு (மு வரதராசன்): புடமிட்டுச் சுடச்சுட ஒளிவிடுகின்ற பொன்னைப் போல், தவம் செய்கின்றவரைத் துன்பம் வருத்த வருத்த மெய்யுணர்வு மிகும்.\nமணக்குடவர் உரை: நெருப்பின்கண்ணே இட இடத் தன்னோடு கலந்த மாசற்று ஒளிவிடுகின்ற பொன்னைப்போலத் துன்பம் நலிய நலியத் தவஞ்செய்வார்க்குத் தம்மோடு மருவின வினை விட்டு ஒளிவிடும்.\nஇது வினைவிட் டொளி யுண்டாம் என்றது.\nபரிமேலழகர் உரை: சுடச்சுடரும் பொன் போல் - தீயின்கண் ஓடும் பொன்னுக்கு அது சுடச்சுடத் தன்னோடு கலந்த குற்றம் நீங்கி ஒளி மிகுமாறு போல, நோற்கிற்பவர்க்குத் துன்பம் சுடச்சுட ஒளி விடும். தவம் செய்ய வல்லார்க்கு அதனான் வரும் துன்பம் வருத்த வருத்தத் தம்மொடு கலந்த பாவம் நீங்கி ஞானம் மிகும்.\n( 'சுடச்சுடரும் பொன் போல்' என்றார் ஆயினும், கருத்து நோக்கி இவ்வாறு உரைக்கப்பட்டது. ஒளி போலப் பொருள்களை விளக்கலின். 'ஒளி' என்றார்.)\nதமிழண்ணல் உரை: தங்கத்தை நெருப்பிலிட்டுச் சுடச்சுட அது மாசு நீங்கி ஒளிவிடும். அதுபோல் துன்பமானது சுடச்சுட அதைத் தாங்கிக் கொள்பவர்களுக்கு வாழ்க்கை ஒளிவீசித் திகழும்.\nசுடச்சுடரும் பொன்போல் துன்பம் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு ஒளிவிடும்.\nசுட-காய்ச்ச; சுடரும்-ஒளி வீசுகின்ற; பொன்-தங்கம்; போல்-போல்; ஒளிவிடும்-ஒளி மிகும்; துன்பம்-துயரம்; சுட��்சுட-வருத்த வருத்த; நோற்கிற்பவர்க்கு-நோன்பு இயற்றும் ஆற்றலுடையவர்க்கு.\nமணக்குடவர்: நெருப்பின்கண்ணே இட இடத் தன்னோடு கலந்த மாசற்று ஒளிவிடுகின்ற பொன்னைப்போல;\nபரிப்பெருமாள்: நெருப்பின்கண்ணே இட்ட இடத்துத் தன்னோடு கலந்த மாசற்று ஒளிவிடுகின்ற பொன்னைப்போல;\nபரிதி: சுடவைத்த பொன் களங்கமற்றது போல;\nகாலிங்கர்: தீப்பெற்று நின்று ஒளிவிட்டு விளங்கும் பொன்னைப்போல விளங்கா நிற்கும்;\nபரிமேலழகர்: தீயின்கண் ஓடும் பொன்னுக்கு அது சுடச்சுடத் தன்னோடு கலந்த குற்றம் நீங்கி ஒளி மிகுமாறு போல,\nபரிமேலழகர் குறிப்புரை: 'சுடச்சுடரும் பொன் போல்' என்றார் ஆயினும், கருத்து நோக்கி இவ்வாறு உரைக்கப்பட்டது.\n'நெருப்பின்கண்ணே இட இடத் தன்னோடு கலந்த மாசற்று ஒளிவிடுகின்ற பொன்னைப்போல' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'காய்ச்சக் காய்ச்சப் பொன் ஒளிமிகும்', 'சுடச்சுட புடம்போட்ட தங்கம் ஒளிமிகுதல் போல', 'தீயிலிட்டுக் காய்ச்சக் காய்ச்சக் களிம்பு நீங்கி ஒளி அதிகப்படுகிற தங்கத்தைப் போல', 'சுடச்சுடப் பொன் ஒளி மிகுவதுபோல்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nதீயில் சுடப் பொன் ஒளிமிகுதல் போல் என்பது இப்பகுதியின் பொருள்.\nஒளிவிடும் துன்பம் சுடக்சுட நோற்கிற் பவர்க்கு:\nமணக்குடவர்: துன்பம் நலிய நலியத் தவஞ்செய்வார்க்குத் தம்மோடு மருவின வினை விட்டு ஒளிவிடும்.\nமணக்குடவர் குறிப்புரை: இது வினைவிட் டொளி யுண்டாம் என்றது.\nபரிப்பெருமாள்: துன்பம் நலியத் தவஞ்செய்வார்க்குத் தம்மோடு மருவின வினை விட்டு ஒளிவிடும்.\nபரிப்பெருமாள் குறிப்புரை: இது வினைவிட் டொளி யுண்டாம் என்றது.\nபரிதி: கன்மம் விடும் தவம் செய்கையினாலே விக்கினம் வந்தால் அந்த விக்கினத்தைப் பாராமல் தவம் பண்ணுவார்க்கு என்றவாறு.\nகாலிங்கர்: யாதோவெனில் வீட்டின்பமாகிய ஒரு பெரும் பொருள்; யார்க்கு எனின் முன் தம் மாட்டு வந்து மயங்கிக் கிடக்கின்ற அவங்களானவற்றை உருவழியச் சுடுமாறு பலயாண்டும் பயிலக் குறிக்கொண்டு நோற்றலை வல்லாற்கு என்றவாறு.\nபரிமேலழகர்: தவம் செய்ய வல்லார்க்கு அதனான் வரும் துன்பம் வருத்த வருத்தத் தம்மொடு கலந்த பாவம் நீங்கி ஞானம் மிகும்.\nபரிமேலழகர்: ஒளி போலப் பொருள்களை விளக்கலின். 'ஒளி' என்றார்.\n'துன்பம் வருத்த வருத்தத் தம்மொடு மருவின வினை விட்டு ஒளிவிடும்/வீட்டின்பமாகிய ஒரு பெரும் பொருள்/கலந்த பாவம் நீங்கி ஞானம் மிகும் என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'துறவிக்குத் துன்பம் தாக்கத் தாக்க மெய்யறிவு மிகும்', 'தவம் செய்ய வல்லவர்க்குத் துன்பம் வருத்த வருத்த மெய்யறிவு (ஞானம்) வரும்', ' எவ்வளவு துன்பங்கள் அடுத்தடுத்து வந்தாலும் அவற்றைப் பொருட்படுத்தாமல் தவம் செய்கிறவர்களுக்குத் தவ வலிமை அதிகமாகும்', 'துன்பங்கள் வருத்தத் தவம் செய்கின்றவர்க்கு அறிவு விளக்கம் உண்டாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.\nதவம் செய்கிறவர்களுக்குத் துன்பம் வருத்த வருத்த சிறப்பு மிகும் என்பது இப்பகுதியின் பொருள்.\nதீயில் சுடப் பொன் ஒளிமிகுதல் போல் துன்பம் சுடக்சுட தவம் செய்கிறவர்களுக்குத் துன்பம் வருத்த வருத்த ஒளிவிடும் என்பது பாடலின் பொருள்.\n'ஒளிவிடும்' என்ற சொல் குறிப்பது என்ன\nசுட்டால் பொன் மிளிரும்; துன்பத்தால் தவம் சிறக்கும்.\nபுடத்தில் இட்டுச் சுடப் பொன்னானது ஒளி மிகுந்து விளங்கும். அதுபோலத் துன்பம் வருத்த வருத்தத் தவம் செய்வோர் சுடர்போன்று ஒளிமிகுந்து விளங்குவர்.\nஎவ்வளவு சுட்டாலும் சுடச் சுடரும் பொன். பொற்கொல்லர் தங்கத்தைத் தீயிலிட்டுத் தூய்மை செய்வர். அதற்குப் புடம்போடுதல் என்று பெயர். தீயிலிடப்பட்ட பொன் மாசு நீங்கப் பெற்று முன்னிலும் மிகையாக ஒளிரும். பொன் தன் தன்மையிலே ஒளி உடையதாதலால் அதை சுடும்போது ஒளி மிகும் என்று கூறப்படுகிறது. பொன் சுடச்சுட ஒளி மிகுமாப் போலே, தவஒழுக்கம் மேற்கொள்ளும் ஒருவரைத் துன்பம் காய்ச்சக் காய்ச்ச ஒளி மிகுந்து விளங்குவர் என்கிறது பாடல்.\nபொறுமையுடன் துன்பத்தைத் தாங்குதல் தவத்தின் முக்கியக் கூறாகக் கருதப்பெறுகிறது. இயல்பாக வரும் துன்பத்தைத் தாங்குதல் என்ற கருத்திலேயே தவம் அதிகாரத்து உள்ள குறட்பாக்கள் அமைந்துள்ளன. உடலை வேண்டுமென்றே வாட்டுவது வள்ளுவர் கருத்தாக இராது. எனவே இயல்பாக உறும் துன்பத்தைப் பொறுத்து அத்துன்பத்தின்மேல் துன்பமாய் வருவதையும் தாங்குபவர் மிகப் பொலிவோடு விளங்குபவர் என்பது சொல்லப்பட்டது.\nதவம் என்பது ஒருமுகப்படுத்தும் ஒரு பயிற்சி, முயற்சி. அதை முயல்பவர் எத்தனையோ தடங்கல்களையும், துன்பங்களையும் எதிர்கொ��்வது இயல்பே. அவற்றையெல்லாம் தாண்டி, பொறுத்துகொண்டு, குறிக்கோளை அடைந்து ஒளிவீசித் திகழ்வர் என்றபடியும் இக்குறளுக்குப் பொருள் கூறுவர்.\nதுன்பம் பொதுவாக அழிவுக்கு ஏதுவாக அமைவது. துன்பங்கள் ஒருவரைத் தூய்மைப்படுத்த வருகின்றன என்பதாகவும் உலக மக்களிடை ஒரு நம்பிக்கை உண்டு. வள்ளுவர் வெளிப்படையாக எங்கும் அப்படிச் சொல்லவில்லையென்றாலும் இக்குறள் அதுபோன்ற கருத்தை வழங்குவதைக் காணலாம்.\n'ஒளிவிடும்' என்ற சொல் குறிப்பது என்ன\n'ஒளிவிடும்' என்றதற்குத் தம்மோடு மருவின வினை விட்டு ஒளிவிடும் (வினைவிட்டு ஒளியுண்டாம்), கன்மம் விடும், வீட்டின்பமாகிய ஒரு பெரும் பொருள் விளங்கா நிற்கும், தம்மொடு கலந்த பாவம் நீங்கி ஞானம் மிகும், மெய்யுணர்வு மிகும், வாழ்க்கை ஒளிவீசித் திகழும், தவத்தின் ஆற்றலை -ஒளியை வளர்க்கும், மெய்யறிவு மிகும், மெய்யறிவு (ஞானம்) வரும், தவ வலிமை அதிகப்பட்டு ஞான ஒளி உண்டாகும், உள்ளொளி உண்டாகும், பாவம் நீங்கி ஞானம் விளங்கும் (மிகுதிப்படும்), அறிவு விளக்கம் உண்டாகும், மெய்யுணர்வு ஒளியுடன் விளங்கும், தம் தீவினைத் தன்மையும் நீங்கித் தெள்ளறிவு மிகும், தவ ஒளி ஆன்மாவில் ஒளி வீசிக் கொண்டிருக்கும், (அறிவாகிய) ஒளி மிகும் என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.\nஇச்சொல்லுக்கு 'அறிவு மிகும்' என்றே பெரும்பான்மையர் பொருள் கூறியுள்ளனர்.\nசுடப்பட்ட பொன்னிடத்து ஒளிமிகுதியைக் காணுமாறு போலத் துன்பம்பட நோற்றாரிடத்து ஒளிமிகுந்து காணப்படும் என்பதைச் சொல்வது இக்குறள். 'ஒளிவிடும்' என்னும் சொல் பொன்னுக்கும் நோற்கிற்பவர்க்கும் பொதுவாக அமைந்துள்ளது.\nஉற்றநோய் (நேரும் துன்பம்) நோன்றல் (261) என்பது இங்கு சுடச் சுடரும் என விரித்துரைக்கப்படுகிறது. உற்றநோய் நோன்றல் தவத்திற்கு உரு என்று கூறியதற்கு விளக்கம் இது எனக் கொள்ளலாம். துன்பங்களை- இழப்பை-இடரை-இன்னலை- தடையைத் தாங்கிக் கொண்டு வாழ்பவர்கள் ஒளிமிகுந்தவராய் இருப்பார்கள். வாழ்க்கையில் நேரும் இயல்பான துன்பங்களைப் பொறுமையாகத் தாங்குபவர் உயிரொளி விளங்கத் தோன்றுவர் என்பது கருத்து.\nசுடச்சுடப் பொன் ஒளிமிகுதல் போல் தவம் செய்கிறவர்களுக்குத் துன்பம் வருத்த வருத்த சிறப்பு மிகும் என்பது இக்குறட்கருத்து.\nநெருப்பாற்றில் நீந்துமாறு தவம் செய்பவன் ஒளிவீசித் திகழ்வா���்.\nசுடச்சுட பொன் ஒளி ஒளிமிகுதல் போல் தவம் செய்கிறவர்களுக்குத் துன்பம் வருத்த வருத்த சிறப்பு மிகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sudharavinovels.com/threads/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF.627/", "date_download": "2019-07-16T12:57:00Z", "digest": "sha1:2MIWRAVP7G46WYRCVWAIEIOIO65PW2T7", "length": 8178, "nlines": 301, "source_domain": "sudharavinovels.com", "title": "விண்மீன் சிதறலை - கதை திரி | SudhaRaviNovels", "raw_content": "\n விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்\nவிண்மீன் சிதறலை - கதை திரி\nநிஹாரிகா அவர்கள் \" விண்மீன் சிதறலை\" என்கிற நாவலுடன் நம்மை சந்திக்க வருகிறார்கள். அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nநான் நிஹாரிகா. சுதாரவிநாவல்ஸ் தளத்தில் புதியதாக எழுத வந்துள்ளேன்.\nவிண்மீன் சித்றலாய் - இது என்னுடைய் புதிய் முய்ற்சி. முடிந்த வரை தினமும் பதிவிட முய்ல்கிறேன். உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்\nவழக்கம் போல் உங்கள் மற்ற கதைகளைப் போன்றே இதுவும் அருமை. என்ன ஏமாற்றம் அடுத்து என்ன நடக்கும் என அறிய அடுத்த அத்யாயத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்\nவழக்கம் போல் உங்கள் மற்ற கதைகளைப் போன்றே இதுவும் அருமை. என்ன ஏமாற்றம் அடுத்து என்ன நடக்கும் என அறிய அடுத்த அத்யாயத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்\nஇன்று தான் உங்க கதை படித்தேன்.வழக்கம் போல அருமை.விறுவிறுப்பாக ஆர்வத்தை தூண்டும்படியாக செமயா இருக்கு.\nவிண்மீன் சிதறலை - கதை திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://www.easy24news.com/2018/01/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%88/", "date_download": "2019-07-16T13:07:25Z", "digest": "sha1:DNY5SJKV7TFFTWB7S6RCV7LD4HI36EB4", "length": 8138, "nlines": 156, "source_domain": "www.easy24news.com", "title": "அரச அதிகாரிகளுக்கு நட்டஈடு | Easy 24 News", "raw_content": "\nHome News அரச அதிகாரிகளுக்கு நட்டஈடு\nசவுதி அரேபியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய விற்பனை வரி மற்றும் எரிபொருள் விலை உயர்வையிட்டு, அரசாங்க அதிகாரிகளுக்கு நட்டஈடு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\nஇந்நிலையில், அடுத்த வருடத்திலிருந்து சுமார் 260 டொலரை மாதாந்தம் வழங்க சவுதி மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளார்,\nஉள்ளூர் பெற்றோல் விலையை சவுதி அரசாங்கம் இரண்டு மடங்காக உயர்த்தியதுடன், உணவு உட்பட பெரும்பாலான பொருட்களுக்கும், சேவைகளுக்���ும் 5 சதவீத வரியையும் அறிமுகப்படுத்தியுள்ளது.\nதற்போது கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துவரும் நிலையில், எண்ணெய் சார்ந்துள்ள நிலையைக் குறைக்க சவுதி அரசாங்கம் விரும்புகின்றது. இதேவேளை, ஐக்கிய அரபு ராச்சியமும் 5 சதவீத விற்பனை வரியை அறிமுகப்படுத்தியுள்ளது.\nதனியார் சுகாதாரம் மற்றும் கல்விச் சேவைகளைப் பயன்படுத்தும் குடிமக்களுக்கு விலக்களிக்கப்படுமென்பதுடன், முதன்முறையாக வீடுகளைக் கொள்வனவு செய்பவர்களுக்கு அதற்கான வரியை அரசாங்கமே செலுத்துமெனவும், சவுதி அரச ஆணையகம் கூறியுள்ளது.\nஎண்ணெய் தவிர தங்களது வருமான ஆதாரங்களை வளைகுடா நாடுகள் பல்வகைப்படுத்த வேண்டுமெனச் சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் நீண்டகாலமாகக் கோரி வருகின்றன.\nசவுதியில் 90சதவீதத்துக்கும் அதிகமான வருவாய் எண்ணெய்த் தொழிலிலிருந்து கிடைக்கின்றது. இதேவேளை, ஐக்கிய அரபு ராச்சியத்தில் அவ்வருவாயானது, 80 சதவீதமாகக் கிடைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nயாருக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித்தரப்போகிறது 2018\nகட்சித் தலைவர்களுடன் சபாநாயகர் சந்திப்பு\nதபால் ஊழியர்கள் இன்று மாலை 4.00 மணி முதல் வேலைநிறுத்தம்\nசிக்கலில் சிக்கித் தவிக்கும் சினிமா சங்கங்கள்\nஅருள்நிதிக்கு ஜோடியாகும் ‘பிக்பாஸ்’ லாஸ்லியா\nபிகில் – கல்லூரி மாணவியாக நயன்தாரா \n‘மகாநடி’, இடைவேளைக்குப் பின் தூங்கிவிட்டேன் – வாணிஸ்ரீ\nஅஜித் பட நாயகி 2வது திருமணம்\nஎதிர்க் கட்சித் தலைமைப் பதவி: விட்டுக் கொடுக்க மாட்டோம் என்கிறது TNA\nஜனநாயக ரீதியில் கட்சி நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள்\nமுல்லைத்தீவில்துப்பாக்கிச்சூடு : பொலிசாரிடம் மாட்டிக்கொண்ட பொலிஸ் கைது\nஅமைச்­சர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் உட­ன­டி­யா­கப் பதவி வில­க­வேண்­டும்\nரணிலுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ள சுமந்திரன்\nதபால் ஊழியர்கள் இன்று மாலை 4.00 மணி முதல் வேலைநிறுத்தம்\nஜனாதிபதித் தேர்தலை ஒத்திப்போட முயற்சி செய்ய வேண்டாம்\nவி.பி.சிங்கிடம் ஆயுத உதவி கேட்டேன் வைகோ பரபர தகவல்\nசந்திரபாபு நாயுடுவுக்கு மரண அடி\nவனிதா வெளியேற மக்களின் வாக்குகள் மட்டுமல்ல… ‘இது’தான் முக்கியக் காரணம்\nதபால் ஊழியர்கள் இன்று மாலை 4.00 மணி முதல் வேலைநிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2015/07/blog-post_22.html", "date_download": "2019-07-16T13:01:45Z", "digest": "sha1:B6DINWYKLPMD32AVYSRSFS6RF3QNELRW", "length": 19902, "nlines": 221, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: சிகரெட்டை நிறுத்திட்டீங்களா? உடனே இத படிங்கப்பா…", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nபுகைப்பிடிப்பது உடலுக்கு எவ்வளவு ஆபத்தானது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இருப்பினும் அந்த பழத்தை நிறுத்த முடியாமல் பலர் இருக்கின்றனர். ஒரு பழக்கத்தை பழகுவது எளிதானது. ஆனால் அந்த பழக்கத்தை நிறுத்துவது என்பது கடினமான செயல். அதிலும் தீயப்பழக்கங்களை நிறுத்துவது தான் மிகவும் கஷ்டமான விஷயம். அந்த தீயப்பழக்கங்களில் புகைப்பிடித்தால், உடலுக்கு என்ன கேடு ஏற்படும் என்பது நன்கு தெரியும். அதிலும் அதில் உள்ள நிக்கோட்டின் என்னும் பொருள் உடலில் அதிகமானால், இரத்த அழுத்தம் அதிகரிப்பதோடு, நுரையீரல் பாதிப்பப்பட்டு, நாளடைவில் அழிந்துவிடும்.\nசிலர் இந்த விஷயம் தெரிந்து, இந்த மாதிரியான கெட்டப்பழக்கத்தை நிறுத்த முயற்சிப்பார்கள். இருப்பினும் நீண்ட நாட்கள் பிடித்த சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் உடலிலேயே தங்கியிருக்கும். இவை நீண்ட நாட்கள் உடலில் இருந்தால், எப்போது வேண்டுமானாலும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, அத்தகைய நிக்கோட்டினை உடலில் இருந்து வெளியேற்ற சில உணவுகள் இருக்கின்றன. அந்த உணவுகளை உண்டால், உடலில் உள்ள நிக்கோட்டின் வெளியேறிவிடும்.\nபொதுவாக புகைப்பிடித்தால் உடலில் உள்ள வைட்டமின் சி, ஈ மற்றும் ஏ சத்துக்கள் குறைந்துவிடும். இந்த சத்துக்கள் தான் நுரையீரலை பாதுகாக்கின்றன. ஆகவே இந்த சத்துக்கள் நிறைந்து உணவுகளை உண்டால், உடலில் உள்ள நிக்கோட்டினை வெளியேற்றிவிடலாம். சரி, இப்போது உடலில் இருந்து நிக்கோட்டினை வெளியேற்றும் உணவுகள் என்னவென்று பார்ப்போமா\nஇந்த காய்கறியில் வைட்டமின் சி மற்றும் பி5 சத்துக்கள் அதிகமாக உள்ளன. அதிலும் புகைப்பிடித்தால், உடலில் உள்ள வைட்டமின் சி சத்தானது குறைந்துவிடும். ஆகவே இந்த காய்கறியை அதிகம் சாப்பிட்டால், வைட்டமின் சி குறைபாட்டை தவிர்ப்பதோடு, புகைப்பிடிப்பதால் சேரும் நிக்கோடின் அளவை குறைத்துவிடும். அதுமட்மின்றி, இவற்றை சாப்பிட்டால், உடல் எடை குறைவதோடு, கர்ப்பிணிகளுக்கு மிகவும் சிறந்தது.\nசிட்ரஸ் பழங்���ளில் வைட்டமின் சி அதிக அளவில் நிறைந்துள்ளது. எனவே இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால், உடலில் உள்ள மெட்டபாலிசம் அதிகரிப்பதோடு, மன அழுத்தமும் குறையும்.\nஒரு முறை புகைப்பிடித்தால், அதில் உள்ள நிக்கோட்டின் என்னும் பொருள் 3 நாட்களுக்கு உடலில் இருக்கும். அதிலும் தொடர்ந்து புகைப்பிடிப்பவராக இருந்தால், நிக்கோட்டின் சருமத்தை பாதிப்பதோடு, சருமத்தின் பொலிவை கெடுத்துவிடுகிறது. எனவே அவ்வாறு பாதிப்படையும் சருமப் பொலிவை கேரட் ஜூஸ் மீட்டு தரும். ஏனெனில் அதில் வைட்டமின் ஏ, பி, சி மற்றும் கே சத்துக்கள் உள்ளன. குறிப்பாக இதில் உள்ள வைட்டமின் பி, உடலில் தங்கியிருக்கும் நிக்கோட்டினை முற்றிலும் வெளியேற்றிவிடும்.\nபச்சை இலைக் காய்கறிகளில் பசலைக் கீரையில் அதிக வைட்டமின்கள் இருப்பதோடு, ஃபோலிக் ஆசிட் சத்தும் அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் கர்ப்பிணிகள் உடலில் நிக்கோட்டின் அதிகமான உள்ளது என்று கவலைப்பட்டால், அப்போது பசலைக் கீரையை அதிகம் வாங்கி சாப்பிடுவது நல்லது.\nஇந்த சிவப்பு நிற பழமானது இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு, இரத்தத்தின் அளவையும் அதிகரிக்கிறது. ஆகவே அதிக அளவு நிக்கோட்டின் உடலில் இருப்பது போல் உணர்ந்தால், அதாவது அதிக அளவில் புகைப்பிடித்துவிட்டால், மாதுளையை சாப்பிடுவது நல்லது. இதனால் நிக்கோட்டின் வெளியேறுவதோடு, இரத்த ஓட்டமும் சீராக இருக்கும்.\nவைட்டமின் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள கிவி பழம், உடலில் உள்ள நிக்கோட்டினை முற்றிலும் வெளியேற்றிவிடும் தன்மையுடையது. எனகே கிவிப் பழத்தை சாப்பிட்டு, நிக்கோட்டினை உடலில் இருந்து வெளியேற்றிவிடுங்கள்.\nபெர்ரிப் பழங்களான ஸ்ட்ராபெர்ரி, உடலில் உள்ள நிக்கோட்டினை வெளியேற்றுவதோடு, ஆபத்தை ஏற்படுத்தும் டாக்ஸின்களையும், உடலில் இருந்து வெளியேற்றிவிடுகிறது.\nகாய்ந்த மூலிகைகளும் உடலில் உள்ள நிக்கோட்டின் அளவை குறைத்துவிடும். அதிலும் ரோஸ்மேரி, பார்ஸ்லே, பிரியாணி இலை, சீரகம், ஏலக்காய், பூண்டு பொடி மற்றும் பல மூலிகைப் பொருட்களில் வைட்டமின் ஏ மற்றும் ஈ அதிகம் உள்ளது.\nஅதிகமாக புகைப்பிடித்தால், உடலில் வறட்சியை ஏற்படுவதோடு, தீங்கை விளைவிக்கும் நிக்கோட்டின் அளவும் அதிகமாகும். ஆகவே அதிக அளவில் தண்ணீர் குடித்தால், எந்த ஒரு நச்சுப் பொருளையும், உடலில் தங்க வி���ாமல் தடுக்கலாம்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nமாதவிடாய் டென்சன் – தீர்வு என்ன\nமருந்தில்லாமல் இரத்தக் கொதிப்பை கட்டுப் படுத்தலாம்...\nஉடல் எடையைக் குறைக்கும் 20 மூலிகைகள்\nகோடையில் குளிர்ச்சி தரும் நுங்கு\nநீரிழிவு நோயாளிகள் நிச்சயம் தவிர்க்க வேண்டிய காய்க...\nவேர்க்கடலையில் இத்தனை மருத்துவ குணங்களா\nவாழை இலையில் சாப்பிடலாம் வாங்க\nஉண்ணவும் பருகவும் இஸ்லாம் சொல்லும் வழிமுறை\nரத்தத்தில் கொலஸ்டிராலைக் குறைக்கும் நல்லெண்ணைய்.\nகுழந்தைகளை நிறைய சாப்பிடவைக்க என்ன வழி\nகுழந்தை கீழே விழுந்து அடியா\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nமுடி வளர்ச்சிக்கு மூலிகைத் தைலம்\nஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி முடி உதிர்வு என்பது தலையாயப் பிரச்னையாக இருக்கிறது. எத்தனையோ இறக்குமதி தைலங்களைத் தேய்த்தாலும் உற...\nஉலகத்தை விடச் சிறந்தது ‘ஒரு தஸ்பீஹ்’\nஷைய்க் ஜுனைத் காஸிமி மதனீ அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- \" மனிதனின் பதிவேட்டில் ...\nஉல்லாசப் பயணம்... உடல்நலம் பத்திரம்\n'' எப்போ லீவு வரும்... டூர் போகலாம் ' என்று ஏங்கும் குட்டீஸ்களை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வது பெற்றோர்களுக்கும் குஷித...\n வெங்காயம்யத்தில் சின்ன வெங்காயம் , பெரிய வெங்காயம் ( B வெங்காயம்) என இருவகையாக சந்தையில் கிடைக்கின்றன...\nவீட்டை காற்றோட்டமாக வைத்திருக்கும் வழிமுறைகள்\nவீட்டை அழகாக வடிவமைத்து கட்டினாலும் அவை காற்றோட்ட சூழலுடன் அமைந்திருக்க வேண்டும். அப்போது தான் வீட்டுக்குள் வெப்பத்தின் தாக்கம் எட்ட...\nஏசியிலேயே இருப்பதால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்\nஓசோன் மண்டலத்தில் ஓட்டை ஏற்பட்டுவிட்டதால் , நாளுக்கு நாள் சூரியக்கதிர்களின் தாக்கம் அதிகரித்து , அனைவரையும் வாட்டி வதைக்கிறது. அதிலும் ...\nஉயர் இரத்த அ��ுத்தத்திற்கான 10 வகையான இயற்கை தீர்வுகள்\nஉயர் இரத்த அழுத்தத்திற்கான 10 வகையான இயற்கை தீர்வுகள் உயர் இரத்த அழுத்தம் அல்லது இரத்தக் கொதிப்பு உயர் அழுத்த நிலை , என்ற பெருவாரி...\nInternet Banking பாஸ்வேர்டு பாதுகாப்பது எப்படி\nகணினி தொழில்நுட்பம் வளர வளர நமக்கு பல நன்மை கிடைகிறது. இதில் நமக்கு பல பயன்பாடுகள் கிடைகிறது. (நேரம் மிச்சம் ஆகிறது , வேலை பளு குறைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/avengers-endgame-gets-low-collection-fans-shocked/38730/", "date_download": "2019-07-16T12:00:22Z", "digest": "sha1:2W3I6P6556HRZDV3B5SVH6IFRFHOWX32", "length": 3825, "nlines": 122, "source_domain": "kalakkalcinema.com", "title": "Avengers EndGame Collection | Gets Low Collection - Fans Shocked ..!", "raw_content": "\nஇந்தியாவில் மட்டும் இத்தனை கோடி வசூல் செய்ததா அவெஞ்சர்ஸ்\nகுறைந்த அவெஞ்சர்ஸ் : எண்ட் கேம் படத்தின் வசூல்..\nPrevious articleநயன்தாராவ அப்படி பண்ணியிருக்க கூடாது – மேடையிலேயே வருத்தப்பட்ட சிவகார்த்திகேயன்\nவாய் பிளக்க வைக்கும் அவெஞ்சர்ஸ் வசூல் நிலவரம் – இது அதுக்கும் மேல\nபாகுபலி சாதனையை அசால்ட்டாக ஓரங்கட்டிய அவெஞ்சர்ஸ் – என்னன்னு நீங்களே பாருங்க\nமுதல்நாள் இந்தியாவில் மட்டும் இத்தனை கோடி வசூல் செய்ததா அவெஞ்சர்ஸ் – பிரமாண்ட சாதனை\nஎன் வாய்ப்பை பறித்தவ மீரா, அவ ஒரு பிராடு – ஷாலு ஷம்மு அதிர்ச்சி...\n – இது தான் படக்குழுவின் இப்போதைய முடிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-31-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2019-07-16T12:52:15Z", "digest": "sha1:WR7EPN76QFIYTDVTBH4OEW44GYZ3NFY6", "length": 14354, "nlines": 116, "source_domain": "uyirmmai.com", "title": "இன்னும் 31 ஆண்டுகளில் மனிதர்கள் அழிவார்கள்! சமீபத்திய காலநிலை மாற்றம் ஆய்வு எச்சரிக்கை. – Uyirmmai", "raw_content": "\nஅதிமுக எம்.பிக்கள் அமளி - மாநிலங்களவை ஒத்திவைப்பு\nவாடகைத் தாய் முறையை ஒழுங்குபடுத்தும் மசோதா மக்களவையில் தாக்கல்\n”சபாநாயகருக்கு நாங்கள் உத்தரவிட முடியாது”: உச்ச நீதிமன்றம்\nநீட் தேர்வு ஒரு நவீன தீண்டாமை: பூங்கோதை ஆலடி அருணா\n“அஞ்சல்துறை தேர்வு ரத்து; தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு நடைபெறும்”: ரவிசங்கர் பிரசாத்\nஇன்னும் 31 ஆண்டுகளில் மனிதர்கள் அழிவார்கள் சமீபத்திய காலநிலை மாற்றம் ஆய்வு எச்சரிக்கை.\nJune 5, 2019 - ஹேமன் வைகுந்தன் · சமூகம் / செய்திகள் / Flash News\n2050 ���ரைதான் நமக்கு நேரமிருக்கிறது. அதற்குள் பருவநிலை மாற்றம் காரணமாக மனித இனம் 90% அழியும் என ஆஸ்திரேலியாவின் காலநிலை மீட்புக்கான தேசிய மையம் (Breakthrough National Centre for Climate Restoration ) தெரிவித்துள்ளது. BNCCR என்பது ஒரு சுயாதீனமான அமைப்பு, ஆஸ்திரேலியாவில் காலநிலையின் அவசர சூழ்நிலை குறித்து எச்சரிக்கை தெரிவிப்பதே இதன் நோக்கமாகும். அவர்களுடைய சமீபத்திய அறிக்கை இந்த மோசமான செய்தியைச் சொல்கிறது.\nஇந்த அறிக்கையை நாம் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டுமா\nஇந்த கண்டுபிடிப்புகள் பீதியடைய வைக்கலாம் ஆனால் எச்சரிக்கைக்கான காரணம் உண்மையானது என என இந்த அறிக்கை கூறுகிறது. இந்த தகவல்களை எல்லோருடைய பார்வைக்குமே வைத்திருக்கிறோம். உலகின் எந்த அமைப்பும் பரிசோதிக்கலாம். ஆனால் ஐ.நாவின் காலநிலை மாற்றத்திற்கான அரசாங்கங்களுக்கிடையேயான குழு Intergovernmental Panel on Climate Change (IPCC) போன்றோர் உலகின் முடிவு பற்றிய உண்மையான தகவல்களைத் தருவதில்லை.\nநாம் இப்போது ஒரு எந்த வித வரலாற்று நிகழ்வோடும் ஒப்பிடமுடியாத ஒரு புதிய ஆபத்தைச் சந்திக்கவிருக்கிறோம் என்பதை மறக்கக் கூடாது. வளிமண்டலத்திலுள்ள பசுமை இல்ல வாயுக்கள் இப்போது அதிகமாக உள்ளது. பூமி, மனித இனம் இதுவரை கண்டிராத அளவுக்கு வெப்பமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் தற்போது இந்த உலகத்தில் 800 கோடி மக்கள் உள்ளனர்.\nஆய்வின் படி, நாம் முன்னர் நினைத்ததை விட மிக வேகமாக இருத்தலியல் நெருக்கடியை நோக்கிப் போகிறோம். இது பாரிஸ் ஒப்பந்தத்தின் செயல்திறனையே கேள்விக்குறியாக்குகிறது. அதில் உலகின் வெப்பநிலையை 3-5 டிகிரிக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. அது பேரழிவிற்கு போதுமானது என BNCCR கூறுகிறது. ஏனெனில் 3 டிகிரி வெப்பமடைதலே நம் வாழத் தகுதியற்ற சூழலை உருவாக்கும் என ஆய்வு கூறுகிறது.\nமும்பை ஷாங்காய் போன்ற நகரங்களுக்கு ஆபத்து.\nஉலகின் வெப்பநிலை 3 டிகிரி அதிகமானால் கடலின் மட்டம் 0.5 மீட்டர் உயர்ந்து உலகெங்கிலும் உள்ள கடலோர பகுதிகள் பாதிக்கப்படும். பருவநிலை மாற்றம் 3 டிகிரி அதிகமானால் பங்களாதேஷ் மற்றும் புளோரிடாவின் பெரும்பான்மையான பகுதிகள் மூழ்கிவிடும். பெரும் கடற்கரை நகரங்களான மும்பை, ஷாங்காய், லகோஸ் போன்றவை அழிந்து எண்ணற்ற மக்கள் அகதிகளாக்கப்படுவார். என அந்த ஆய்வு கூறுகிறது.\nஅதுமட்டுமல்லாமல் வெப்பநிலை 3 டிகிரிக்கு மேல் அதிகமானால் இந்த பூமியில் ஏற்படும் தொடர் விளைவுகளை நம்மால் சரி செய்யவே முடியாது. சூரியனின் கதிர்கள் மற்றும் வெப்பத்தை பிரதிபலிப்பதற்கு துருவ பனி மூடிகள் இல்லை. ஆர்டிக் பிரதேசங்களிலுள்ள உறைபனி உருகுவதால் நமது வளிமண்டலத்தில் மீத்தேன் மற்றும் பல பயங்கரமான வாயுக்கள் கலக்கிறது. இது பூமியை இன்னும் வெப்பமடையச் செய்யும். இது தொடர்ந்து 4 டிகிரிக்குச் சென்றால் உலக மக்கள்தொகையில் 80-90% சதவீதம் பேர் அழிந்து போவார்கள் என அதிர வைக்கிறது அந்த ஆய்வு முடிவுகள்.\nநாம் இதற்கு உடனேயே எதிர்வினை ஆற்றவில்லையெனில் 2050 இல் மேற்கு ஆப்ரிக்காவிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் உள்ள 100 கோடி பேர் இடமாற்றம் செய்யவேண்டி வரும். ஏனெனில் அவ்விடங்கள் வாழ தகுதியற்றதாகிவிடும். உலகின் மற்ற பகுதிகளில் 20 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து கடுமையான வெப்ப அலைகளும், காட்டுத் தீயும் பரவும், மேலும் தீவிர வெள்ளம் மற்றும் கடுமையான சூறாவளி வீசும். இது ஒவ்வொரு வருடமும் நடக்கும் என அறிஞர்கள் குழு கவலை தெரிவிக்கிறது.\nபருவநிலை மாற்றம் அதன் இறுதிக் கட்டதிற்கு வந்துள்ளது. வெகு விரைவிலேயே மனித இனம் தனது சரித்திரத்திலேயே இல்லாத அளவுக்கு நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் அல்லது அது காலத்தை வீணடித்து விட்டது என்று ஏற்றுக்கொண்டு அந்த கொடூர மாற்றங்களைச் சந்திக்க வேண்டும். உலக சுற்றுச்சூழல் தினமான இன்று இது ஒரு நடுங்க வைக்கும் எச்சரிக்கையாக இருக்கிறது.\nclimate change, காலநிலை மாற்றம், உலகின் வெப்பநிலை, கடலின் மட்டம், பேரழிவு, மனித இனம்\nதலித் பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த காவல்துறையினர்\nஹைட்ரோ கார்பன் திட்டம் தொடங்கினால் கிரிமினல் வழக்கு: சி.வி.சண்முகம்\nமும்பை 4 மாடிக்கட்டடம் விபத்து 12 பேர் உயிரிழப்பு\n“அஞ்சல்துறை தேர்வு ரத்து; தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு நடைபெறும்”: ரவிசங்கர் பிரசாத்\nநீட் தேர்வு ஒரு நவீன தீண்டாமை: பூங்கோதை ஆலடி அருணா\nதலித் பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த காவல்துறையினர்\nஹைட்ரோ கார்பன் திட்டம் தொடங்கினால் கிரிமினல் வழக்கு: சி.வி.சண்முகம்\nமும்பை 4 மாடிக்கட்டடம் விபத்து 12 பேர் உயிரிழப்பு\n“அஞ்சல்துறை தேர்வு ரத்து; தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு நடைபெறும்”: ரவிசங்கர் பிரசாத்\nநீட் தேர்வு ஒரு நவீன தீண்டாமை: பூங்கோதை ஆலடி அருணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2018/05/30154405/Anushka-agrees-to-marry.vpf", "date_download": "2019-07-16T13:12:07Z", "digest": "sha1:6KOXJT7VOZJAYEYOYNN5IA45UORWHF6W", "length": 7218, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Anushka agrees to marry || திருமணம் செய்து கொள்ள அனுஷ்கா சம்மதம்!", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதிருமணம் செய்து கொள்ள அனுஷ்கா சம்மதம்\nதிருமணம் செய்து கொள்ள அனுஷ்கா சம்மதம்\nஅனுஷ்கா திருமணம் செய்து கொள்ள முன்வந்து இருக்கிறார்.\nஅனுஷ்காவுக்கு அவருடைய பெற்றோர்கள் கடந்த 2 வருடங்களாக மாப்பிள்ளை தேடி வருகிறார்கள். பொருத்தமான மாப்பிள்ளை சிக்கவில்லை. சினிமா மீதும், நடிப்பு தொழில் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்ட அனுஷ்கா, மாப்பிள்ளை கிடைக்காததை ஒரு காரணமாக வைத்து, தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார்.\nஇப்போது அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து விட்டதால், திருமணம் செய்து கொள்ள முன்வந்து இருக்கிறார். சீக்கிரமே மாப்பிள்ளை பார்த்து நிச்சயிக்கும்படி, அவர் தனது பெற்றோர் களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்\n1. மீத்தேன், ஷேல் வாயு திட்டம் எதுவும் தமிழகத்தில் செயல்படுத்தப்படவில்லை - மத்திய அரசு விளக்கம்\n2. தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n3. இந்திய கிரிக்கெட் அணியில் பிளவு ; கேப்டன் பொறுப்புகளை பிரித்து கொடுக்க முடிவு\n4. பிரச்சினையை உண்டாக்கி அதில் குளிர் காயவேண்டும் என்பதே திமுகவின் திட்டம் - அமைச்சர் சி.வி. சண்முகம்\n5. அரசின் மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம் - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhnagar/2016/jun/12/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9-2524135.html", "date_download": "2019-07-16T12:43:00Z", "digest": "sha1:W6W6Q4EJ5DKHHDGYMEOR3KRGBNYMT7OT", "length": 6788, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "மாயூரநாதசுவாமி கோயிலில் ஆனித் திருவிழா கொடியேற்றம்- Dinamani", "raw_content": "\n15 ஜூலை 2019 திங்கள்கிழமை 10:19:32 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை வ��ருதுநகர்\nமாயூரநாதசுவாமி கோயிலில் ஆனித் திருவிழா கொடியேற்றம்\nBy ராஜபாளையம், | Published on : 12th June 2016 12:30 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nராஜபாளையம் மாயூரநாதசுவாமி கோயிலில் ஆனித் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nசனிக்கிழமை காலையில் மூலவர் மாயூரநாதசுவாமி அஞ்சல்நாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை, வழிபாடுகள் நடத்தினர். பின்னர் கோயில் முன்பு உள்ள கொடிமரத்திற்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு கொடியேற்றப்பட்டது.\nபத்துநாள் தொடர்ந்து நடைபெறும் இவ்விழாவில், பல்வேறு சமுதாயங்கள் சார்பில் தினமும் விழா நடத்தப்பட்டு இரவு அம்மன் அலங்கார வாகனங்களில் வீதி உலா வருகின்றனர். ஏழாம் நாளான ஜூன் 17 இரவு 7 மணிக்கு திருக்கல்யாணமும், ஜூன் 19 காலை 9 மணிக்கு தேரோட்டமும் நடைபெறுகின்றன. 20-ஆம் தேதி தீர்த்தவாரியுடன் விழா முடிகிறது. மறுநாள் பைரவர் பூஜை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அலுவலர் அறிவழகன், திருவிழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடிநீர் விநியோக பணியை தொடங்கி வைத்த அமைச்சர்கள்\nடாப் 25 பிரியாணி ரகங்கள்... (படங்களுடன்)\nபோதை ஏறி புத்தி மாறி படத்தின் டிரைலர்\nதீம் பாடலின் லிரிக்ஸ் வீடியோ\nதோழர் வெங்கடேசன் படத்தின் டிரைலர்\nமை வெள்ளக்காரி வீடியோ பாடல்\nசுனில் கவாஸ்கர் பிறந்த நாள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.easy24news.com/2018/06/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-8-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-07-16T13:08:23Z", "digest": "sha1:ASFWCQ76L3P4UXXSKZ3X2BM4UBJ6XQY5", "length": 6695, "nlines": 154, "source_domain": "www.easy24news.com", "title": "வெளிநாடு ஒன்றில் 8 இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை! | Easy 24 News", "raw_content": "\nHome News வெளிநாடு ஒன்றில் 8 இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை\nவெளிநாடு ஒன்றில் 8 இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை\nவெளிநாட்டிற்குள் சட்டவிரோதமான முறையில் நுழைய முற்பட்ட 8 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதுர��க்கி, ஜோர்ஜியா பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகுறித்த 8 இலங்கையர்களும் எஜாரா எல்லையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.\nசட்டவிரோதமான குடியேற்றத்தில் ஈடுபட்ட இலங்கையர்களுக்கு அந்நாட்டு சட்டத்தின்படி 4 அல்லது 5 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்படலாமென அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇவ்வாறு கைது செய்யப்பட்ட இலங்கையர்களிடம் ஜோர்ஜியா குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும் அவ்வூடகம் குறிப்பிட்டுள்ளது.\n3 வயது மகனை கடலில் வீசிய தந்தை\nமலேசியாவில் 4 தமிழர்களுக்கு அமைச்சர் பதவி\nதபால் ஊழியர்கள் இன்று மாலை 4.00 மணி முதல் வேலைநிறுத்தம்\nசிக்கலில் சிக்கித் தவிக்கும் சினிமா சங்கங்கள்\nஅருள்நிதிக்கு ஜோடியாகும் ‘பிக்பாஸ்’ லாஸ்லியா\nபிகில் – கல்லூரி மாணவியாக நயன்தாரா \n‘மகாநடி’, இடைவேளைக்குப் பின் தூங்கிவிட்டேன் – வாணிஸ்ரீ\nஅஜித் பட நாயகி 2வது திருமணம்\nஎதிர்க் கட்சித் தலைமைப் பதவி: விட்டுக் கொடுக்க மாட்டோம் என்கிறது TNA\nஜனநாயக ரீதியில் கட்சி நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள்\nமுல்லைத்தீவில்துப்பாக்கிச்சூடு : பொலிசாரிடம் மாட்டிக்கொண்ட பொலிஸ் கைது\nஅமைச்­சர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் உட­ன­டி­யா­கப் பதவி வில­க­வேண்­டும்\nரணிலுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ள சுமந்திரன்\nதபால் ஊழியர்கள் இன்று மாலை 4.00 மணி முதல் வேலைநிறுத்தம்\nஜனாதிபதித் தேர்தலை ஒத்திப்போட முயற்சி செய்ய வேண்டாம்\nவி.பி.சிங்கிடம் ஆயுத உதவி கேட்டேன் வைகோ பரபர தகவல்\nசந்திரபாபு நாயுடுவுக்கு மரண அடி\nவனிதா வெளியேற மக்களின் வாக்குகள் மட்டுமல்ல… ‘இது’தான் முக்கியக் காரணம்\nதபால் ஊழியர்கள் இன்று மாலை 4.00 மணி முதல் வேலைநிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.fastlanka.lk/2016/06/blog-post_44.html", "date_download": "2019-07-16T11:58:44Z", "digest": "sha1:GLCVLM6A2U4MCCB43ZA4WMGHPOQFJM6E", "length": 6662, "nlines": 50, "source_domain": "www.fastlanka.lk", "title": "சாய்ந்தமருது சிம்ஸ் தனியார் பல்கலைகழகத்தின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வு(படங்கள்) | sign FastLanka News", "raw_content": "\nmain-news , top-news , top-slider , இலங்கை , உலகம் , கல்வி » சாய்ந்தமருது சிம்ஸ் தனியார் பல்கலைகழகத்தின் வருடாந்த சான்ற���தழ் வழங்கும் நிகழ்வு(படங்கள்)\nசாய்ந்தமருது சிம்ஸ் தனியார் பல்கலைகழகத்தின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வு(படங்கள்)\nசாய்ந்தமருது சிம்ஸ் தனியார் பல்கலைகழகத்தின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வு (04) சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் 250க்கும் மேற்பட்ட மாணவர்களினதும் அவர்களின் பெற்றோர்களினதும் பங்குபற்றளுடன் விமர்சையாக நடைபெற்றது.\nசிம்ஸ் தனியார் பல்கலைகழகத்தின் பணிப்பாளர் நாயகம் அன்வர் எம் முஸ்தபா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு சஹீல் ஹுசைன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.\nகிழக்கு மண்ணுக்கு தான் முதன்முறையாக விஜயம் செய்வதாகவும் இங்கு வாழும் மக்களின் நிலையை தனது கண்களால் கண்டுகொண்டதாகவும் தெரிவித்தார்.\nதொடர்ந்தும் அன்வர் முஸ்தபா அவர்களின் வேண்டுகோளை ஏற்று அதிக தொழிநுட்பத்துடன் கூடிய பல்கலைகழகம் ஒன்றின் கிளையை வெகுவிரைவில் கிழக்கு மாகாணத்தில் அமைத்து மாணவர்களின் கல்விக்கு உதவ தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.\nஇந்நிகழ்வில் கனடிய தூதரகத்தின் முகவர் நிறுவனமான கனடிய உலக பல்கலைகழக சேவைகள் நிறுவனத்தின் உயரதிகாரிகள்,பிரதேச செயலாளர்கள்,கல்வி சார் துறைகளின் உயரதிகாரிகள்,அதிபர்கள்,பிரமுகர்கள் , பொதுமக்கள் என பெரும் திரளானோர் கலந்துகொண்டிருந்தனர்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ‘நரி’ ஆக அச்சடித்த இஸ்லாமிய வினாத்தாள்-வடக்கில்\nமுல்லைத்தீவு, மன்னார் வலயக்கல்வி அலுவலகத்துக்கு உட்பபட்ட பாடசாலைகளில் தற்பொழுது இறுதிப்பரீட்சை நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இறுதிப்பரீட்...\nவயல் வேலைக்கு வந்தவர் திடீர் மரணம் - பொத்துவில் பகுதியில் சம்பவம்\nதிருக்கோவிலைச் சேர்ந்த 56 வயதுடைய டீ.வரதராஜன் என்பவர் இன்று வேலை நிமித்தம் பொத்துவிலுக்கு வயல் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த வேலை திடீரெ...\nமாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் கிரகிப்பும் பிரயோகிப்பும் மிக முக்கியமானதாகும்\nதனியார் துறை கல்வி நிறுவனங்களில் முக்கியமாக கற்பித்தலின் தரத்திற்கும் மாணவர்களின் ஒழுக்கத்திற்கும் முகியத்துவம் கொடுக்கப்படும் தனியார் து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/tagalog/lesson-4704771285", "date_download": "2019-07-16T13:06:04Z", "digest": "sha1:ZBY46KZURJTSCRESZYKLFIHEQ5VYDY2S", "length": 3282, "nlines": 119, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Olika adverb 2 - பல்வேறு வினையடைகள் 2 | Detalye ng Leksyon (Swedish - Tamil) - Internet Polyglot", "raw_content": "\nOlika adverb 2 - பல்வேறு வினையடைகள் 2\nOlika adverb 2 - பல்வேறு வினையடைகள் 2\n0 0 absolut முற்றிலும்\n0 0 annanstans வேறு இடங்களில்\n0 0 åtminstone குறைந்தபட்சம்\n0 0 även om என்ற போதிலும்\n0 0 även om இருந்தாலும் கூட\n0 0 även så இருப்பினும்\n0 0 bullrigt இரைச்சலுடன்\n0 0 faktiskt உண்மையில்\n0 0 fjärran தூரத்தில்\n0 0 försiktigt விவேகத்துடன்\n0 0 frivilligt தானாக முன்வந்து\n0 0 ingenstans எங்குமில்லை\n0 0 innan முன்னால்\n0 0 inne உட்புறம்\n0 0 konstant தொடர்ந்து\n0 0 lika mycket அவ்வளவு அதிகமாக\n0 0 lyckligtvis அதிர்ஷ்டவசமாக\n0 0 nästa அடுத்து\n0 0 nu இப்பொழுது\n0 0 nyligen சமீபத்தில்\n0 0 på ett galet sätt வேடிக்கையான முறையில்\n0 0 personligt தனிப்பட்ட முறையில்\n0 0 rakt fram நேர் முன்புறம்\n0 0 rätt ஒழுங்காக\n0 0 redan ஏற்கனவே\n0 0 sakta மெதுவாக\n0 0 sent பிற்பகுதியில்\n0 0 snabbt அதிவேகமாக\n0 0 tålmodigt பொறுமையாக\n0 0 tidigt ஆரம்பத்தில்\n0 0 till höger வலது பக்கமாக\n0 0 tyst அமைதியாக\n0 0 utanför வெளிப்புறம்\n0 0 värre மோசமான\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%C2%AD%E0%AE%9A%E0%AE%BE%C2%AD%E0%AE%A4%E0%AE%BF%C2%AD%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-16T12:33:06Z", "digest": "sha1:SXSVYHDADIVLDJFR5OD5356ZJZDE423P", "length": 4959, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: எதேச்­சா­தி­காரம் | Virakesari.lk", "raw_content": "\nகோத்தபாய நாடு திரும்பியதும் முக்கிய தீர்மானங்கள் - செஹான்\nசூதாட்ட நிலையத்தை முற்றுகையிட்ட பொலிசார் மீது தாக்குதல்\nவெற்றி கிண்ணத்துடன் இங்கிலாந்து பிரதமரை சந்தித்த கிரிக்கெட் வீரர்கள்\nஐ.சி.சி. பட்டியலில் இங்கிலாந்து முதலிடம் ; இலங்கை எட்டாமிடம்\n3 வருடத்தில் அரசியல் தீர்வு என்பது அரசு கூறும் அரசியல் வாக்குறுதியே ; டக்ளஸ்\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nவீடொன்றிலிருந்து ஒரு தொகை டெட்டனேட்டர்கள் மீட்பு ; நால்வர் கைது\nஇரு நாட்களுக்கு ஒரு பனிஸ் : குவைத்தில் சித்திரவதைக்குள்ளான 4 பிள்ளைகளின் தாய் - வெளியானது அதிர்ச்சித் தகவல்\nதேசிய தௌஹீத் ஜமாஅத்தின் கொழும்பு மாவட்ட தலைவருக்கு பிணை\nதடுமாற்றமான அணுகுமுறைகளினால் வாய்ப்புக்களைத் தவறவிடும் அரசாங்கம்\nஇலங்­கையில் இது­கா­ல­வ­ரையில் பத­வியில் இருந்த அர­சாங்­கங்­களில் முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜபக் ஷ தலை­மை­யி­லான அ...\nசூதாட்ட நிலையத்தை முற்��ுகையிட்ட பொலிசார் மீது தாக்குதல்\nஐ.சி.சி. பட்டியலில் இங்கிலாந்து முதலிடம் ; இலங்கை எட்டாமிடம்\n\"ஒரே இனத்தை உருவாக்க வேண்டுமாயின் உயர்தர மாணவர்களுக்கு இராணுவ பயிற்சி\"\nஹெரோயின், வோக்கி டாக்கி, பணத்துடன் ஐவர் கைது\nநான்கு மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் இருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=flyers", "date_download": "2019-07-16T12:06:17Z", "digest": "sha1:XVWA7MUP55R26RWVCSUUMA6V3UZ7IAWP", "length": 11073, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 16 ஜுலை 2019 | துல்கைதா 13, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 18:21\nமறைவு 18:41 மறைவு 05:25\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nநாளிதழ்களில் இன்று: 14-07-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (14/7/2019) [Views - 33; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 13-07-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (13/7/2019) [Views - 36; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 12-07-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/7/2019) [Views - 37; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 11-07-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/7/2019) [Views - 58; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 10-07-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/7/2019) [Views - 42; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 09-07-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/7/2019) [Views - 33; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 08-07-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (8/7/2019) [Views - 85; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 07-07-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (7/7/2019) [Views - 70; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 06-07-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (6/7/2019) [Views - 63; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 05-07-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (5/7/2019) [Views - 61; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-19-37/33379-2017-06-29-04-44-20?tmpl=component&print=1", "date_download": "2019-07-16T12:22:34Z", "digest": "sha1:7MSSKNHTZFJHRASHCG7ZMDLJLGB5KU4F", "length": 8447, "nlines": 27, "source_domain": "keetru.com", "title": "முகமற்றவன்", "raw_content": "\nவெளியிடப்பட்டது: 29 ஜூன் 2017\nபயத்தில் இருப்பவர்கள் பெரும்பாலும் ஒரே மாதிரி தான் யோசிப்பார்கள் என்று நம்பினேன். அப்படியே நடந்தது.\nபணம் எப்படி யோசிக்க வைக்கும் என்று யோசித்தேன். அது தான் நிகழ்ந்தது.\nஅந்த காட்டு வழியே.... 5 லட்சம் வைத்திருக்கும் பையை சுமந்து கொண்டு நடந்து கொண்டிருந்தேன். இருள் சூழ்ந்த வழி. அதுவும் சுடுகாடு ஒன்று பறந்து விரிந்து கிடந்த இடமது. வானம் பார்த்த நிலவின் ஒளியை ஆங்காங்கே தூவிக் கொண்டிருந்த ம்ம்ம்ம்ம்ம்....... என்ற சப்தத்தின் குரல்வளை நெறிக்கும் திறவு அங்கே வியாபித்திருந்தது.\nகுடித்து விட்டு சீட்டாடிக்கொண்டு இருந்த அந்த இருவர் என்னை பார்த்து விடக் கூடாது என்று நினைத்துக் கொண்டே வேகமாக நடக்க நடக்கவே\n\" பார்த்து விட்டார்கள். கேட்டும் விட்டார்கள்.\nபார்த்ததுமே... கேட்டதுமே முகத்தில் துணி கட்டியிருந்த நான் ஓடத் தொடங்கினேன்...\nமறு கணமே பதட்டத்தில் கல் தட்டி விட கீழே விழுந்தேன். பணம் பேக்கில் இருந்து வெளியே சரிந்தது.. வேக வேகமாக எடுத்து உள்ளே போட போட..... அந்த இருவரின் கண்களில் நான்கு நிலாக்கள் மலர...... என்னை தள்ளி விட்டு உதைக்கத் தொடங்கினார்கள். என்ன நடந்தது என்று யோசிக்கும் முன்னமே என் தலை மரத்தில் மோதி அங்கே பேய் ஓட்ட அடித்து வைத்திருந்த ஆணியில் குத்தி நிமிடத்தில் உயிர் போனது.\nஎன்ன செய்வதென்று யோசிக்க முடியாமல்... பயத்தில்....அந்த இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு அர்த்தத்தோடு சுற்றிலும் கண்களை சுழல விட்டார்கள். வேக வேகமாக சற்று உள்ளே தள்ளி குழி ஒன்று தோண்டினார்கள். பதட்டம்... பயம்.... தடுமாற்றம் என்று கொஞ்சம் ஆழம் கிடைத்ததும் என்னை நகர்த்தி ���ள்ளே கிடத்தி தோண்டிய வேகத்தை விட வேகமாக மண்ணை போட்டு மூடினார்கள்.\nசுடுகாடு எங்கும் இருளின் நிறத்தில் வெம்மை பரவத் தொடங்கி இருந்தது...\nஅடுத்த கணம் பணத்தை எடுத்துக் கொண்டு பேய்களை போல காற்றில் கரைந்து மறைந்தார்கள்.\n5 மணி நேரத்துக்கு முன்பு....\nஅதே காட்டுப் பகுதியில் கொஞ்சம் உள்ளே தள்ளி 50 லட்சம் வைத்திருந்தவனை பணத்துக்காக கொலை செய்து விட்டு எப்படி அவனை புதைக்க என்று யோசித்துக் கொண்டு சுடுகாட்டை வந்து நோட்டம் விடுகையில் தான் இந்த இருவரைக் கண்டேன்.\nபதட்டப் படுபவர்கள் எல்லாருமே கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் யோசிப்பார்கள். இவர்களை வைத்தே குழி தோண்ட வேண்டும். என்ன செய்யலாம். யோசித்தேன்.\nகொள்ளை நடந்தது.. கொலை நடந்தது... பிணம் மறைக்கப்பட்டது என்று நாளை எந்த பிரச்சினை வந்தாலும்.... அது எல்லாமே இவர்களை சுற்றியே பின்னப்பட வேண்டும். நடந்த சம்பவம் உண்மை. ஆனால் உள்ளே நடந்த சம்பவம் வேறு. பொய் சொல்லும் போது கொஞ்சம் நிஜம் சேர்த்து சொல்ல வேண்டும் என்பது போல இந்த கதையை பின்னினேன்.\n50 லட்சத்தில் இருந்து 5 லட்சம் மட்டும் எடுத்துக் கொண்டு வேண்டுமென்றே அவர்கள் கண்ணில் பட்டேன். நான் போட்ட திட்டம் அப்படியே நடந்தது.\nவேகமாய் எழுந்து பெரு மூச்சு வாங்கினேன். மரத்துக்கு பின்னால் சாய்த்து வைத்திருந்த அந்த 50 லட்ச பிணத்தை உறை போட்ட என் கைகள் கொண்டு பிடித்து இழுத்து வந்து குழிக்குள் தள்ளி மூடினேன்.\nஎன் திசை இந்தப் பக்கம் சிறகு விரித்திருந்தது... வேகமாய் ஓடி காட்டுக்குள் மறையத் தொடங்கினேன். சிறு வயதில் நீருக்குள் மூச்சடக்கி பழகியது ஞாபகம் வந்தது...\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=44325", "date_download": "2019-07-16T12:58:50Z", "digest": "sha1:YXVQHGJBSECZSC3D7NKYRL3YWRVOYKVQ", "length": 3626, "nlines": 35, "source_domain": "maalaisudar.com", "title": "தங்கம் விலை ரூ.25 ஆயிரத்தை தாண்டியது | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nதங்கம் விலை ரூ.25 ஆயிரத்தை தாண்டியது\nசென்னை தமிழ்நாடு முக்கிய செய்தி\nசென்னை, ஜன.29: ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.25 ஆயிரத்தை தாண்டியுள்ளது.\nசென்னையில் கடந்த ஆண்டு ஜனவரி 28-ந் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.2,922-க்கும், பவுன் ரூ.23,376-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதன்படி ஓராண்டில் பவுனுக்கு ரூ.1,696 விலை அதிகரித்துள்ளது.\nதங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏறுமுகமாக காணப்பட்டது. சென்னையில் நேற்று கிராமுக்கு ரூ.6 அதிகரித்து ரூ.3,127 ஆனது. அதன் மூலம் ஒரு சவரன் தங்கம் ரூ.25 ஆயிரத்தைத் தாண்டி, ரூ.25,016-க்கு விற்பனை ஆனது இன்று கிராமுக்கு மேலும் ரூ.7 அதிகரித்து ரூ. 3,134 ஆக இருந்தது. சவரன் ரூ.25,072-க்கு விற்பனை ஆனது.\nதங்கம் விலை ரூ.25 ஆயிரத்தை கடப்பது வரலாற்றில் இதுவே முதல் முறை ஆகும்.\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பும் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. இந்த காரணங்களால் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் ரூ.25 ஆயிரத்தை கடந்துள்ளது.\nஇளையராஜா விழாவை கவர்னர் துவக்குகிறார்\nஎட்டு பிரசவத்தில் 30 குட்டிகளை ஈன்ற பெண் புலி\nபொள்ளாச்சியில் மாதர் சங்கம் சார்பில் முழு அடைப்புபோராட்டம்\nவாக்கு இயந்திரங்களுக்கு தீவிர கண்காணிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2015-08-15-18-37-25/", "date_download": "2019-07-16T12:42:42Z", "digest": "sha1:QWFAL72MQTAX3SFTZYLI6KDUG3QD2X5P", "length": 11088, "nlines": 92, "source_domain": "tamilthamarai.com", "title": "பதற்றம்கொள்ளும் அளவுக்கு பொதுத் துறை வங்கிகளின் நிலைமை இல்லை |", "raw_content": "\nஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு இல்லை\nதாமரை இந்தியாவின் தேசியமலர் இல்லை\n23-ம் தேதி “அத்திவரதரை தரிசிக்கிறார் ” பிரதமர் மோடி\nபதற்றம்கொள்ளும் அளவுக்கு பொதுத் துறை வங்கிகளின் நிலைமை இல்லை\nபொதுத்துறை வங்கிகளை சீரமைக்க ஏழு அம்ச திட்டத்தை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார். வங்கி தலைவர்களை நியமிப்பது, வங்கிவாரிய தலைமையிடம் நிதி, கடன் நெருக்கடியை குறைப்பது, அதிகாரம், செயல்பாடுகளைக் கணக்கிடுதல் மற்றும் சீர்திருத்தம் உள்ளிட்ட ஏழு அம்சத் திட்டங்களை மத்திய அரசு அறிவித்தது. இதற்கு மிஷன் இந்திரதனுஷ் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. நாட்டின் பொருளாதாரத்தில் பொதுத் துறை வங்கிகளின் பங்கு இன்றி அமையாதது. கடந்த சில வருடங்களாகவே பொதுத்துறை வங்கிகள் ப���ரச்சினையில் இருக்கின்றன.\nஒவ்வொரு காலத்திலும் தேவையான உதவியை மத்தியஅரசு செய்துவருகிறது. பதற்றம்கொள்ளும் அளவுக்கு பொதுத் துறை வங்கிகளின் நிலைமை இல்லை என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்தார். 13 பொதுத் துறை வங்கி களுக்கு நடப்பு நிதி ஆண்டில் 20,058 கோடி ரூபாய் மூலதன முதலீடு செய்யப்படும். எஸ்பிஐ வங்கி அதிகபட்சமாக ரூ.5,511 கோடி, பேங்க் ஆப் இந்தியா ரூ.2,455கோடி, ஐடிபிஐ வங்கி ரூ.2,229 கோடி, பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.1,732 கோடி மற்றும் இந்தியன் ஓவர் சீஸ் வங்கியில் ரூ.2,009 கோடி முதலீடு செய்யப்படும். தவிர வங்கி வாரிய தலைமை அமைக்கப்படும்.\nரிசர்வ்வங்கி கவர்னர் தலைமையில் இவை செயல்படும். வங்கித் தலைவர்களை நியமிப்பது, பொதுத்துறை வங்கிகளை கண்காணிப்பது உள்ளிட்ட பணியை இந்தஅமைப்பு செய்யும் என்றார். 2016-ம் ஆண்டு ஏப்ரல் முதல் இந்த அமைப்பு செயல்பட தொடங்கும். 1969-ம் ஆண்டு வங்கிகள் பொதுவுடமை ஆக்கப்பட்டதற்கு பிறகு செய்யப்படும் மிகப் பெரிய சீர்திருத்தம் இது என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார். ஐந்து பொதுத் துறை வங்கிகளுக்கான தலைவர்களும் அறிவிக்கப்பட்டனர். நிதிச் சேவைகள் துறை செயலாளர் ஹஷ்முக் ஆதியா இதனை அறிவித்தார்.\nபொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடாவின் தலை வராக மைக்ரோசாப்ட் இந்தியா வின் முன்னாள் தலைவர் ரவி வெங்கடேசன் நியமிக்கப் பட்டிருக்கிறார். இன்னும் ஆறு மாதத்தில் ஆறு பொதுத்துறை வங்கிகளின் தலைவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். ஐந்து பொதுத் துறை வங்கிகளின் தலைவர்களை தவிர இரண்டு பொதுத் துறை வங்கிகளுக்கு தலைமை செயல் அதிகாரிகளையும் மத்திய அரசு நியமனம் செய்திருக்கிறது. முதல்முறையாக தனியார் வங்கிகளில் பணிபுரிந்தவர்கள் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.\n20 பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ. 88,000 கோடி மூலதன நிதி\nகடன் தள்ளுபடி செய்யப்பட மாட்டாது\nவங்கிகளின் நிதி ஆதாரங்களை பெருக்க பட்ஜெட்டில் திட்டமிட்டம்\nநிதிமோசடிகளை சி.பி.ஐ.,க்கு தெரிவிக்க உத்தரவு\nஇந்தியாவின் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது\nரோடோமேக் அதிபர் விக்ரம்கோத்தாரி கைது\nசுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா ...\nஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு இ� ...\nதாமரை இந்தியாவின் தேசியமலர் இல்லை\n23-ம் தேதி “அத்திவரதரை தரிசிக்கிறார் ” ப� ...\nமாற்றுத்திறனாளி உதவியாளர்களுக்கு மாத� ...\nகர்நாடக அரசியல் குழப்பத்துக்கு ராகுல� ...\nஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்\nஉடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் ...\nஇதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்\nஇவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் ...\nகல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2-5-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-07-16T13:14:47Z", "digest": "sha1:H3OFZCI4RYL52BBFM37NWTBKS22WBNGO", "length": 13641, "nlines": 120, "source_domain": "www.envazhi.com", "title": "ஐடி துறையில் 2.5 லட்சம் புதிய வேலைகள்.. ஆளெடுப்பைத் துவங்கும் இந்திய நிறுவனங்கள்! | என்வழி", "raw_content": "\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nHome வணிகம் ஐடி துறையில் 2.5 லட்சம் புதிய வேலைகள்.. ஆளெடுப்பைத் துவங்கும் இந்திய நிறுவனங்கள்\nஐடி துறையில் 2.5 லட்சம் புதிய வேலைகள்.. ஆளெடுப்பைத் துவங்கும் இந்திய நிறுவனங்கள்\nஐடி துறையில் 2.5 லட்சம் புதிய வேலைகள்\nபெங்களூர்: தகவல் தொழில்நுட்பத் துறை மீண்டும் சரியான பாதைக்குத் திரும்பியிருப்பதால், அடுத்த ஆண்டுக்குள் இத்துறையில் 2.5 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று இன்போஸிஸ் தெரிவி்த்துள்ளது.\nநாட்டின் இரண்டாவது பெரிய ஐடி நிறுவனமான இன்போஸிஸ் வரும் ஆண்டில் 20000 புதிய பணியாளர்களை வேலைக்கு எடுக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளது.\nஇதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட, அதன் இயக்குநர் மோகன்தாஸ் பய், “ஐடி துறையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆண்டுக்கு 3 லட்சம் வேலைவாய்ப்புகள் இருந்தன. 2007-ம் ஆண்டு 3 லட்சத்துக்கும் அதிகமான வாய்ப்புகள் இருந்தன. கடந்த 18 மாதங்களில்தான் நிலைமை இத்தனை மோசம். இப்போது மீண்டும் மறு எழுச்சிக்கான காலம். அடுத்த நிதியாண்டின் தொடக்கத்திலேயே நல்ல மாறுதல்களைக் காணலாம்.\n2.5 லட்சம் புதிய பணியாளர்கள் இந்தத் துறையில் தேவைப்படுவார்கள். இன்போஸிஸ் மட்டுமே 20000 புதிய பணியாளர்களை நியமிக்கத் திட்டமிட்டு, அதற்கான பூர்வாங்க வேலைகளில் இறங்கியுள்ளது” என்றார்.\nமேலும், தங்கள் நிறுவனப் பணியாளர்களின் சம்பளத்தையும் மீண்டும் 8 முதல் 10 சதவிகிதம் வரை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளார்.\nமீண்டும் ஆளெடுப்பு துவங்கும் – நாஸ்காம்\nஇதற்கிடையே இந்திய ஐடி நிறுவனங்கள் பெருமளவில் ஆளெடுப்புப் பணியை ஆரம்பிக்கவிருப்பதாக நாஸ்காம் அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து இந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில், “அந்த நிதியாண்டு முடிவுக்குள்ளாகவே இந்திய ஐடி நிறுவனங்கள் பழையபடி முழுவீச்சில் ஆளெடுப்பைத் துவங்கிவிடும்” என்று கூறப்பட்டுள்ளது.\nTAGemployment Infosys nasscom society இன்போஸிஸ் சமூகம் வேலைவாய்ப்பு\nPrevious Postதமிழர் மானம் காத்த மாவீரர் நாள் இன்று Next Postபன்றிகள், சாக்கடை சூழ ஒரு குடியரசுத் தலைவர் வீடு\nஇ.எஸ்.ஐ நிறுவனத்தில் 3288 உதவியாளர், எழுத்தர் பணி.. விண்ணப்பிச்சிட்டீங்களா\nஐடிபிஐ வங்கியில் 700 பணியிடங்கள்\nமலேஷியா: மனநல மருத்துவர்கள் தேவை\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/07/06/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/25170/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D?page=1", "date_download": "2019-07-16T12:58:54Z", "digest": "sha1:I62OKZGBX62PHOOL7VSSMZJJZUWPALWZ", "length": 12385, "nlines": 208, "source_domain": "www.thinakaran.lk", "title": "விஜயகலாவுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம் | தினகரன்", "raw_content": "\nHome விஜயகலாவுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்\nவிஜயகலாவுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்\nஇராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில், விடுதலைப்புலிகள் தொடர்பில் தெரிவித்த கருத்துகள் தொடர்பில், பொலிஸ் தலைமையத்திற்கு கிடைத்துள்ள முறைப்பாடு தொடர்பான விசாரணைகள், குற்ற விசாரணை பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஅதற்கமைய, குற்ற விசாரணை பிரிவின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தலைமையில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆலோசனை வழங்கியுள்ளார்.\nஇதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் இன்று (04) தன்னை சந்தித்து விளக்கமளிக்குமாறு, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் தெரிவித்துள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.\nஇன்று (04) பிற்பகல் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின்போது, விசேட உரையொன்றை மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தற்போது காணப்படும் சட்டங்களுக்கு அமைய, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் கருத்து தொடர்பில், நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்தார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகன்னியா பிள்ளையார் கோயில் பக்தர்களின் தடை அனுமதிக்க முடியாது\nஇந்துசமய நடவடிக்கைக்கு சவால் - எஸ். யோகேஸ்வரன்திருகோணமலை, கன்னியா...\nமுன்னாள் பாதுகாப்பு செயலர் CID யில் 9 மணி நேர வாக்குமூலம்\nபாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெனாண்டோவிடம் 09...\n290 டெட்டனேட்டர்களுடன் தந்தை, மகன்கள் இருவர் கைது\nபிலியந்தலை, ஹெதிகம, பிரதேசத்தில் 290 மின்சார டெட்டனேட்டர்களுடன் தந்தை...\nத.தே.கூவின் இராஜதந்திரங்களால் கல்முனை போராட்டம் கைகூடியது\nகவீந்திரன் கோடீஸ்வரன் எம்.பிக்கு உண்ணாவிரதிகள் நன்றி தெரிவிப்புகல்முனை...\nடிரம்பின் உதவியை பெற முயற்சிக்கும் ஜோன்சன்\nபிரிட்டனின் அடுத்த பிரதமராக பதவியேற்கப் போட்டியிடுபவர்களில் ஒருவரான...\nநான்கு வருடங்கள் அயராத முயற்சியின் பலனே வெற்றி\n- மோர்கன்உலகக் கிண்ணத்தை சொந்த மண்ணில், அதுவும் முதல்தடவையாகக்...\nவிமர்சனத்துக்குள்ளாகும் 'சூப்பர் ஓவர் 'முன்னாள் வீரர்கள் குற்றச்சாட்டு\n2019 உலகக் கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று கிண்ணத்தை முதல்...\nஉலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் இங்கிலாந்து –...\nசித்தம் இரவு 8.43 வரை பின் அசுபயோகம்\nபூராடம் இரவு 8.43 வரை பின் உத்தராடம்\nபூரணை பி.இ. 3.08 வரை பின் பிரதமை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://getvokal.com/question-tamil/56PSV7KO2-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9", "date_download": "2019-07-16T12:07:01Z", "digest": "sha1:G3SKRBC4UR6B4IYDFKALXNANJ7NSUBPV", "length": 12937, "nlines": 82, "source_domain": "getvokal.com", "title": "திங்கள் உண்ணாவிரதத்தின் பூஜை நடத்தும் செயல்முறை என்ன? » Tinkal Unnavirathatthin Pooja Natatthum Cheyalmurai Enna | Vokal™", "raw_content": "\nதிங்கள் உண்ணாவிரதத்தின் பூஜை நடத்தும் செயல்முறை என்ன\nஇந்தியா ஒரு இந்து நாடா\nமன்னிக்கணும் இந்தியா ஒரு இந்து நாடு கிடையாது என இந்துக்கள் அதிகம் வாழும் நாடுகள் அதனை ஏற்றுகிறான் இன்னிக்கு நீங்க 2001 census படி பார்த்து கண்ணடித்து the percentage of population ஒன்று உருண்டு திரண்டுபதிலை படியுங்கள்\nமற்ற மதங்களை விட இந்து மதம் புனிதமானதா\nமற்ற மதங்களை விட இந்து மதம் புனிதமானதா ஆம் ஏனெனில் மதங்களில் பல கலாச்சாரங்கள் உண்டு ஆனால் இந்து மதத்தில் மட்டுமே கலைகள் கலாச்சாரம் வரலாறு புராணம் இதிகாசம் பாடல்கள் கவிகள் கவிதைகள் பல உண்டு ஆய கலைகள் பதிலை படியுங்கள்\nஇந்து மதம்பற்றி கருத்து என்ன ...Indu mathambarri karutthu enna\nஉலகில் எத்தனை கோடி மக்கள் இந்து மதத்தைப் பின்பற்றுகின்றனர்\nபொதுஜனத்தின் statistical report பாப்புலேஷன் 17 பில்லியன் இருக்கு அதுல வந்து situation countries ல தான் இருக்காங்க ஏசியா எடுத்துட்டு போனா இந்தியா நேபால் பங்களாதேஷ் இந்தோனேசியா இந்த மாதிரி பகுதிகளில் முபதிலை படியுங்கள்\nஇந்த வைகாசி விசாகம் உள்ளிட்ட முருகனோட மூன்றாம் படைவீடான பழனி ல வந்து சிறப்பாக கொண்டாடப்படும் இது வந்து மே மாதம் 12 ஆம் தேதி கொடியேற்றம் தொடங்கி வைகாசி விசாகம் அன���று ஆரம்பிக்கப்பட்ட இந்த வைகாசி விசாகமுபதிலை படியுங்கள்\nஇந்து மதம் உங்களுக்கு பிடிக்குமா ஏன்\nஅகில உலக மக்கள் அனைவருக்கும் வணக்கம் தங்களின் தாய் மதம் என்பது இந்து மதம் பாரதத் திருநாடு உலக நாடுகளுக்கு தனி நாடாக விளங்குகிறது கலைகள் அனைத்தும் தோன்றிய நாடு இந்திய நாடு கலைகள் அனைத்தையும் விளக்குவதுபதிலை படியுங்கள்\nஇந்து மதத்தின் படி, கலியுகம்(kaliyug) என்பதன் அர்த்தம் என்ன\nஇந்து மதத்தின் ஒரு பிரிவான வைணவ சமயத்தைச் சார்ந்தவர்கள் தான் RSS -இல் அதிகமாக இருக்கிறார்கள் என்பது என் கருத்து. இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nசோ எனக்கு அப்படி தெரியலை ஆர்எஸ்எஸ் வந்து கம்ப்ளீட்டா வந்து அந்த இன்று பேஸ்ட் ஒரு இதுதான் ஆனா அதுல வந்து இவங்க தான் ஜாயின் பண்ணனும் christians muslims islam ஜாயின் பண்ணக்கூடாது என்று எந்த ஒரு குறையும் பதிலை படியுங்கள்\nகுபேர பூஜை செய்யும் முறை யாவை \nஇந்து மதம் புனிதமான மதமா\nஇந்த மாதம் ஐந்து வகை புனிதமானது என்று சொல்வார்கள் கிறிஸ்தவ சொல்லுவாங்கபதிலை படியுங்கள்\nஇந்திய நாட்டின் பூர்வீக மதம், இந்து மதமா அல்லது வேறு ஏதேனும் மதம் உள்ளதா அதற்கான சரித்திர பூர்வ ஆதாரங்கள் உள்ளதா அதற்கான சரித்திர பூர்வ ஆதாரங்கள் உள்ளதா அம்மதம் எங்கு எப்பொழுது யாரால் படைக்கப்பட்டது அம்மதம் எங்கு எப்பொழுது யாரால் படைக்கப்பட்டது அதைப் பற்றிய விவரங்களை கூறுங்கள் அதைப் பற்றிய விவரங்களை கூறுங்கள்\nசிவகங்கை இந்தியாவோட பூர்வீக மதம் எது அப்படின்னு சொல்லி பார்த்தேன் ஆனா எதுவுமே வந்து பூர்வீக மதமும் கிடையாது ஒவ்வொரு இந்தியாவுக்கு யாருக்கு வந்தாங்க அவங்க வந்து ஒரு மதம் என்ன மதத்தை பின்பற்றினாலும் அந்பதிலை படியுங்கள்\nநீங்கள் மக்களுக்கு தெரியாத திரௌபதி பற்றி சில இரகசியங்களை பகிர்ந்து கொள்ள முடியுமா\nஅகில உலக மக்கள் அனைவருக்கும் நக்கல் மகாபாரதத்தின் மிக உன்னதமான உயரிய கதாபாத்திரம் திரவுபதி பாண்டவர்கள் அனைவருமே மனைவியாக வந்தவர் இருக்கக் கூடிய மாபெரும் இரகசியம் தர்மத்தின் படி வாழ வந்திருப்பது அதை கறபதிலை படியுங்கள்\nஉலகத்தில் இந்து மதத்திற்கு நிகரான புனிதமான மதம் ஏதாவது உள்ளதா\nஹாய் எல்லாரும் எல்லாரோடையும் அதுவும் அந்த புனிதமான மதனா உட்காருவாங்க பொதுவாக உலகிலுள்ள அனைத்து மதங்களில் வந்து பார��த்த அனைவரும் ஏற்றுக் கொள்ளப்படாது ஒவ்வொருத்தரும் அவங்கவங்க அந்த மதங்கள் வந்து பச்சை பபதிலை படியுங்கள்\nபணப்பிரச்சனை என்றால், எல்லோரும் ஒரே மதத்தினர்தான். ...Panappirachchanai enral ellorum ore mathatthinardan\nநோன்பு பற்றி விடியோக்கள் எங்கே பார்க்கலாம் \nநகரத்தார் பிள்ளையார் நோன்பு வரலாறு பற்றி தெரிந்து கொள்ளலாமா\nநாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தினர் காலம் காலமாக கடைப்பிடித்து வரும் ஒரு வழிபாடு முறை தான் பிள்ளையார் நோன்பு பின் சொல்லி சொல்றாங்க இவ்விழாவின் அவர் பிள்ளையார் சஷ்டி அப்படின்னு சொல்றாங்க இடத்தில் அப்பபதிலை படியுங்கள்\nஇந்தியா இந்து சார்புடைய நாடாக இருக்க வேண்டுமா, அது சரியானதா\nமக்கள் ஹிந்தியை புறக்கணிக்க காரணம் என்ன \nஇடைப்பட்ட விரதத்தை மேற்கொண்டால், உடல் எடை குறைதலின் மாற்றங்களை நான் எப்பொழுது காணலாம்\nஅனைவருக்கும் வணக்கம் வாழ்ந்த யோகா இயற்கை மருத்துவம் பழங்காலத்தில் பார்த்தேன் வாரத்தில் ஒரு நாள் சனிக்கிழமை ஆண்களும் வெள்ளிக்கிழமை பெண்களும் அவங்களுக்கு பிடிச்ச மாதிரி ஒரு நேரம் சாப்பிடாமல் இருப்பார்களபதிலை படியுங்கள்\nசிவன் படத்தை வீட்டில் வைத்து வணங்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/tamil-nadu-government-jobs/38918/", "date_download": "2019-07-16T13:14:15Z", "digest": "sha1:RWO2YSY7K6SKLAFFFA7KHXYMPCPIHBU2", "length": 7535, "nlines": 131, "source_domain": "kalakkalcinema.com", "title": "Tamil Nadu Government Jobs | Tamil nadu | Chennai", "raw_content": "\nHome Latest News தமிழகத்தில் குறிப்பிட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வழங்கும் பட்ட படிப்புகள் அரசு வேலைக்கு தகுதியற்றது.\nதமிழகத்தில் குறிப்பிட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வழங்கும் பட்ட படிப்புகள் அரசு வேலைக்கு தகுதியற்றது.\nசென்னை: தமிழகத்தில் குறிப்பிட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வழங்கும் 50-க்கும் மேற்பட்ட பட்ட படிப்புகள் அரசு வேலை பெற தகுதியற்றது என்று தமிழக அரசு அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்க நோ சொன்ன பிரபல நடிகர் – யார் தெரியுமா\nதமிழக அரசு வெளியிட்டுள்ள அந்த அரசாணையில், “பெரியார் பல்கலைக்கழகம் வழங்கும் பிசிஏ பட்டம், பிஎஸ்சி கணிதத்திற்கு சமமல்ல என்றும்,\nபாரதிய பல்கலைக்கழகம் மற்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம் ஆகியவை வழ��்கும் எம்எஸ்சி நுண்ணுயிரியல் பட்டம் பணிக்கு ஏற்கப்படாது என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.\nஅதோடு மட்டுமின்றி, காமராஜர் பல்கலைக்கழகம் வழங்கும் எம்எஸ்சி, நுண்ணுயிரியல் முதுகலைப்படிப்புகள் , எம்எஸ்சி விலங்கியல் முதுகலைப்படிப்புக்கு நிகரானவை அல்ல(\nமேலும் அரசு வேலை வாய்ப்புக்கு தகுதியாக கருதப்படும் பட்டபடிப்புகள் நிகராக 50 க்கும் மேற்பட்ட இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளை அரசு வேலை வாய்ப்புக்கு தகுதியான படிப்புகளாக கருத முடியாது..\nமுன்னதாக, கடந்த ஆண்டு 33 பட்ட மேற்படிப்புகள் அரசு வேலைவாய்ப்பிற்கு தகுதியற்றவை என அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் மேற்கண்ட மற்றும் 50- க்கும் மேற்பட்ட இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளை அரசு வேலை வாய்ப்புக்கு தகுதியான படிப்புகளாக கருத முடியாது என்று அரசு அறிவித்துள்ளது அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.,\nPrevious articleமக்களைப் பற்றி பிரதமருக்கு கவலையில்லை : பிரச்சாரத்தில் ஸ்டாலின் கருத்து.\nNext articleசிவகார்த்திகேயனின் அடுத்த பிளான் இதுதான் – வெளிவந்த மிரட்டல் தகவல்\nகும்பகோணம் பள்ளி தீ விபத்து சம்பவம்..15வது ஆண்டு நினைவு தினம்\nமகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி\nவிம்பிள்டன் டென்னிஸ் போட்டி – செர்பியாவின் ஜோகோவிச் மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றார்\nமீரா நீ கில்லாடி தான்.. தர்ஷனிடன் காதலை சொன்னதுக்கு பின்னாடி இப்படியொரு மேட்டர் இருக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=11&cid=769", "date_download": "2019-07-16T12:27:29Z", "digest": "sha1:JL4IEYDFHYD6OOCE7YYBSHKWGH4YLB4E", "length": 8125, "nlines": 43, "source_domain": "www.kalaththil.com", "title": "கடற்கரும்புலி மேஜர் நாவலன், கடற்கரும்புலி மேஜர் தமிழ்மாறன், கடற்கரும்புலி கப்டன் கலைவள்ளி, கடற்கரும்புலி கப்டன் வானதி வீரவணக்க நாள் இன்றாகும். | kadatkarumpumpuli-Major-Nawalan,-kadatkarumpumpuli-Major-Tamilmaran,-kadatkarumpumpuli--Captain-Kalaivalli,-kadatkarumpumpuli-Captain-Vaanathy களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nகடற்கரும்புலி மேஜர் நாவலன், கடற்கரும்புலி மேஜர் தமிழ்மாறன், கடற்கரும்புலி கப்டன் கலைவள்ளி, கடற்கரும்புலி கப்டன�� வானதி வீரவணக்க நாள் இன்றாகும்.\nகடற்கரும்புலி மேஜர் நாவலன், கடற்கரும்புலி மேஜர் தமிழ்மாறன், கடற்கரும்புலி கப்டன் கலைவள்ளி, கடற்கரும்புலி கப்டன் வானதி வீரவணக்க நாள் இன்றாகும்.\nமுல்லை கடற்பரப்பில் 24.03.1997 அன்று சிறிலங்கா கடற்படையின் பராக்கிரமபாகு கப்பல் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் நாவலன், கடற்கரும்புலி மேஜர் தமிழ்மாறன், கடற்கரும்புலி கப்டன் கலைவள்ளி, கடற்கரும்புலி கப்டன் வானதி ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 21ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nவிடுதலைப் புலிகளின் சாலைக் கடற்படைத் தளம் மீது தாக்குதல் செய்வதற்கான பெரும் கடற்கலங்கள் என பலமான நிலையில் வந்த சிறிலங்கா கடற்படையினர் மீது மூண்ட கடற்சமரில் தாக்குதலில் இலக்காக “பராக்கிரமபாகு” கப்பல் தேர்வாகி அதன் மீது தாக்குதல் நடத்த டோறாக் கலங்களை ஊடறுத்து விரைந்த கரும்புலிப் படகுகள் மீது பராக்கிரமபாகு கப்பலிருந்து மேற்கொள்ளப்பட்ட பீரங்கி சூட்டாதரவால் இலக்கை எட்ட முன்பே கரும்புலிப் படகு தீப்பற்றி வெடித்ததில் நான்கு கடற்கரும்புலிகளும் வீரச்சாவைத் தழுவிக் கொள்கின்றனர்.\nஐந்தரை மணிநேரச் சண்டையில் இவர்களுடன் லெப்டினன்ட் சுகுணன் (மாவேந்தன்) எனும் கடற்புலிப் போராளியும் கடலிலே காவியம் படைத்தார்.\n|| வெற்றிகளுக்கு வித்திட்டு கடலன்னை மடியில் உறங்கும் உயிராயுதங்கள்………..\nதாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும். தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்மையானது \nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sudharavinovels.com/threads/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D.509/page-3", "date_download": "2019-07-16T12:13:02Z", "digest": "sha1:2SF2MRRAUXEVJJZOJFEMM4CIWXL3ICSD", "length": 4601, "nlines": 115, "source_domain": "sudharavinovels.com", "title": "தெரிந்து கொள்வோம் | Page 3 | SudhaRaviNovels", "raw_content": "\n விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்\nமே 4-ம் தேதி ஆரம்பித்த அக்னி நட்சத்திரம் இன்றுடன்,(29.05.19)முடிவடைகிறது. அக்னி நட்சத்திரம் எப்படி வந்தது என்று புராணக் கதை ஒன்று சொல்கிறார்கள்.\nயமுனை நதிக்கரையில் இருந்த காண்டவ வனத்தில் சுவேதசி என்ற மன்னருக்காக துர்வாச முனிவர் நூறாண்டுகள் தொடர்ந்து யாகம் ஒன்றை நடத்தினார். அந்த யாகத்தின் விளைவாக அதிகப்படியான நெய்யை உட்கொள்ளும் நிலைக்கு ஆளானார் அக்னி தேவர். அதனால் அவரை மந்த நோய் தாக்கியது. அந்த நோய் நீங்குவதற்கு தகுந்த மூலிகைச் செடிகள் உள்ள காண்டவ வனத்தை எரித்த நாள்களே அக்னி நட்சத்திர நாட்களாக புராணத்தில் கூறப்பட்டுள்ளது. காட்டில் எரிந்த அந்த அக்னி முதல் ஏழு நாட்கள் மெதுவாக எரிந்து அடுத்த ஏழு நாட்கள் வேகமாக எரிந்து கடைசி ஏழு நாட்கள் வேகம் குறைந்து பின் அடங்கியது. என்பது புராணக் கதை, அக்னி நட்சத்திர நாளில் சந்திரனும் பூமியும் சூரியனுக்கு சற்று அருகே இருப்பதால் தான் என்கிறது நம் அறிவியல்.\nவிண்மீன் சிதறலை - கதை திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%A8%E0%AF%80/", "date_download": "2019-07-16T12:44:56Z", "digest": "sha1:CFZJ7BG5OBBX6XZTTQAP25LAA2R74USE", "length": 7418, "nlines": 117, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "விஜய்க்கு எதிராக கேரள நீதிமன்றத்தில் வழக்கு. | Chennai Today News", "raw_content": "\nவிஜய்க்கு எதிராக கேரள நீதிமன்றத்தில் வழக்கு.\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nகுழாய் மூலம் கள்ளச்சாராயம்: கண்டுகொள்ளாத போலீஸ் அடித்து விரட்டிய பொதுமக்கள்\nதமிழில் தபால்துறை தேர்��ு: தலைவர்கள் கருத்து\nரஜினி அரசியல்: கே.எஸ்.அழகிரிக்கு பொன்ராதாகிருஷ்ணன் கண்டனம்\nஞாயிறு அன்று நடந்த தபால்துறை தேர்வு ரத்து\nவிஜய்க்கு எதிராக கேரள நீதிமன்றத்தில் வழக்கு.\nவிஜய் நடித்த சர்க்கார் திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியான நிலையில் இந்த படம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தது. இந்த நிலையில் நடிகர் விஜய்க்கு எதிராக கேரள மாநிலம் திருச்சூர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது\nதிருச்சூர் மாவட்ட சுகாதாரத் துறையின் புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில் நடிகர் விஜய் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். சர்கார் திரைப்பட விநியோக நிறுவனமான கோட்டயம் சயூஜியம் சினி ரிலீஸ், சன் பிக்சர்ஸ், திருச்சூர் ராம்தாஸ் திரையரங்க உரிமையாளர் ஆகியோர் அடுத்தடுத்த குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.\nசிகரெட் மற்றும் புகையிலை தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 2 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிஜய்க்கு எதிராக கேரள நீதிமன்றத்தில் வழக்கு.\nகருணாநிதியின் 100வது நாள்: மு.க.ஸ்டாலின் உருக்கமான கடிதம்\nகாடுவெட்டி குருவின் மகன் பாமக ராமதாஸுக்கு உருக்கமான வேண்டுகோள்\nஇந்திய கிரிக்கெட் அணியில் மாபெரும் களையெடுப்பு\nJuly 16, 2019 கிரிக்கெட்\nகுழாய் மூலம் கள்ளச்சாராயம்: கண்டுகொள்ளாத போலீஸ் அடித்து விரட்டிய பொதுமக்கள்\nதமிழில் தபால்துறை தேர்வு: தலைவர்கள் கருத்து\nரஜினி அரசியல்: கே.எஸ்.அழகிரிக்கு பொன்ராதாகிருஷ்ணன் கண்டனம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/06/28", "date_download": "2019-07-16T13:11:40Z", "digest": "sha1:JSDGMK4WZ4QDYTLJN5YWIAEKD5HIBXMF", "length": 12073, "nlines": 114, "source_domain": "www.puthinappalakai.net", "title": "28 | June | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசர்வேஸ்வரன், அனந்திக்கு 3 மாதங்களுக்கு தற்காலிக அமைச்சர் பதவி – விக்கி அறிவிப்பு\nவடக்கு மாகாணசபையின் கல்வி அமைச்சராக கலாநிதி சர்வேஸ்வரனையும், பெண்கள் விவகார அமைச்சராக அனந்தி சசிதரனையும், 3 மாதங்களுக்கு, தற்காலிக அ���ிப்படையில் நியமிக்க முடிவு செய்திருப்பதாக, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Jun 28, 2017 | 17:09 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\n11 தமிழர்களைக் கடத்திய சிறிலங்கா கடற்படை புலனாய்வு அதிகாரிக்குப் பிணை\nகொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில், 2009ஆம் ஆண்டு 11 தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சிறிலங்கா கடற்படைப் புலனாய்வு அதிகாரி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nவிரிவு Jun 28, 2017 | 12:45 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவில் வெள்ளை வான் சித்திரவதைக்கு நீதி கேட்கும் ஊடகவியலாளர்\nசிறிலங்காவைச் சேர்ந்த ஊடகவியலாளரான போத்தல ஜயந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெள்ளை வான் தன்னைக் கடத்திய சம்பவம் தொடர்பாக விபரிக்கிறார். இவர் பின்னர் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்திருந்தார்.எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் தான் வெள்ளை வானில் கடத்தப்பட்டு பல மணி நேரங்கள் அந்த வானிற்குள் பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளானதாகவும் ஊடகவியலாளர் கூறினார்.\nவிரிவு Jun 28, 2017 | 12:04 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nபுதிய நான்கு நட்சத்திர ஜெனரலுக்கு இராணுவ மரியாதை\nநான்கு நட்சத்திர ஜெனரலாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ள சிறிலங்கா இராணுவத் தளபதி ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவுக்கு இன்று இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் கூடிய வரவேற்பு அளி்க்கப்பட்டது.\nவிரிவு Jun 28, 2017 | 11:40 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஒக்ரோபர் முதல் வாரத்தில் கிழக்கு உள்ளிட்ட 3 மாகாணசபைகளுக்கான தேர்தல்\nகிழக்கு, வட மத்திய, சப்ரகமுவ மாகாணசபைகளுக்கான தேர்தலை, வரும் ஒக்ரோபர் மாதம் முதல் வாரத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக, சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.\nவிரிவு Jun 28, 2017 | 2:14 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nபுதிதாக பல நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை விரிவுபடுத்தவுள்ளது சிறிலங்கா\nவர்த்தக இராஜதந்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், பல நாடுகளுடன் புதிதாக இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளவிருப்பதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.\nவிரிவு Jun 28, 2017 | 1:59 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசம��பூரில் இயற்கை எரிவாயு மின் உற்பத்தி திட்டமும் கைவிடப்பட்டது\nசம்பூரில் இயற்கை எரிவாயு மின் நிலையத்தை அமைக்கும் முடிவை சிறிலங்கா அரசாங்கம் கைவிட்டுள்ளது. அங்கு 50 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தி நிலையமே அமைக்கப்படும் என்று, சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.\nவிரிவு Jun 28, 2017 | 1:46 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nவித்தியா கொலை வழக்கு – யாழ். மேல் நீதிமன்றில் இன்று விசாரணைகள் ஆரம்பம்\nபுங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன், கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு, யாழ். மேல் நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகளைக் கொண்ட தீர்ப்பாயம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.\nவிரிவு Jun 28, 2017 | 1:30 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -5\t1 Comment\nகட்டுரைகள் பகுப்பாய்வுத் திறன் வலுப்படுமா\nகட்டுரைகள் கோத்தாவும் அமெரிக்காவும்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 4\t0 Comments\nகட்டுரைகள் ரஷ்ய ஆயுதங்களை தடுக்கும் அமெரிக்கா – சுபத்ரா\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/06/27", "date_download": "2019-07-16T13:10:27Z", "digest": "sha1:UDEVB2XGOEJABJ26QCEHFF3PPOFJUZY4", "length": 8294, "nlines": 105, "source_domain": "www.puthinappalakai.net", "title": "27 | June | 2018 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nமகிந்தவின் தேர்தல் பரப்புரைக்கு 7.6 மில்லியன் டொலர் செலவிட்டது சீனா – அமெரிக்க ஊடகம்\nசிறிலங்கா அதிபர் தேர்தலின் போது, மகிந்த ராஜபக்சவின் பரப்புரைகளுக்காக சீனா நிதி உதவிகளை வழங்கியது என்று ‘நியூயோர்க் ரைம்ஸ்’ வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.\nவிரிவு Jun 27, 2018 | 2:48 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா மரைன் கொமாண்டோக்கள் பங்கேற்கும் உலகின் மிகப்பெரிய கூட்டுப் பயிற்சி இன்று ஆரம்பம்\nஅமெரிக்கா நடத்தும் RIMPAC என்ற பாரிய கடற்படை ஒத்திகையில் பங்கேற்பதற்காக சிறிலங்கா கடற்படையின் மரைன் படைப்பிரிவைச் சேர்ந்த அணியினர் பேர்ள் துறைமுகத்தைச் சென்றடைந்துள்ளனர்.\nவிரிவு Jun 27, 2018 | 2:45 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா இராணுவத் தளபதியுடன் கனேடியத் தூதுவர் பேச்சு\nசிறிலங்காவுக்கான கனேடியத் தூதுவர் டேவிட் மக்கினன், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.\nவிரிவு Jun 27, 2018 | 2:39 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசந்தியாவுக்கு அச்சுறுத்தல் விடுத்த சிறிலங்கா அதிபரின் ஆலோசகர்\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசகராக உள்ள பௌத்த பிக்கு ஒருவரே, தனக்கு எதிராக அச்சுறுத்தல் விடுக்கும் பரப்புரையின் பின்னால் இருப்பதாக, சந்தியா எக்னெலிகொட குற்றம்சாட்டியுள்ளார்.\nவிரிவு Jun 27, 2018 | 2:34 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nவடக்கு மாகாணசபையின் பதவிக்காலம் நீடிக்கப்படுவதற்கு மகிந்த அணி எதிர்ப்பு\nவடக்கு மாகாணசபையின் பதவிக்காலம் நீடிக்கப்படுவதற்கு மகிந்த ராஜபக்ச சார்பு சிறிலங்கா பொதுஜன முன்னணி கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.\nவிரிவு Jun 27, 2018 | 2:31 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -5\t1 Comment\nகட்டுரைகள் பகுப்பாய்வுத் திறன் வலுப்படுமா\nகட்டுரைகள் கோத்தாவும் அமெரிக்காவும்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 4\t0 Comments\nகட்டுரைகள் ரஷ்ய ஆயுதங்களை தடுக்கும் அமெரிக்கா – சுபத்ரா\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீ���ாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/ulagam/7661-%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-16T12:48:46Z", "digest": "sha1:AE7TCSXB5X5YCTMP6STSQYXENHENXZLF", "length": 34154, "nlines": 345, "source_domain": "www.topelearn.com", "title": "இம் மாதம் முதல் சவுதி அரேபியாவில் தியேட்டர்கள் செயல்படும்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஇம் மாதம் முதல் சவுதி அரேபியாவில் தியேட்டர்கள் செயல்படும்\nசவுதி அரேபியா நாட்டில் 40 ஆண்டுகளுக்கு பிறகு ஏப்ரல் 18ஆம் திகதி முதல் தியேட்டர்கள் செயல்படத் தொடங்கும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.\nமுக்கியமான அரபு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கின்றன. இக் கட்டுப்பாடுகளில் பொதுவெளியில் சினிமாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை முக்கியமானது. மத கட்டுப்பாடுகள் மீறப்படுவதாக கூறி கடந்த 1980களின் தொடக்கத்தில் சினிமாவுக்கு சவுதி அரசு தடை விதித்தது.\nஆனால் தற்போது சவுதியின் பட்டத்து இளவரசராக இருக்கும் முகமது பின் சல்மான் நாட்டில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக குடிமக்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த பல்வேறு தடைகளை விலக்கி வருகிறார். இதில் முக்கியமாக பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்டு இருந்த தடை விலக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.\nஇதைத்தொடர்ந்து சுமார் 40 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக அந்த நாட்டில் சினிமாவுக்கும் அனுமதி வழங்க சவுதி அரசு முடிவு செய்தள்ளது.\nஇந்நிலையில் சவுதி அரேபியா நாட்டில் 40 ஆண்டுகளுக்கு பிறகு ஏப்ரல் 18ஆம் திகதி முதல் தியேட்டர்கள் செயல்படத் தொடங்கும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக அந்நாட்டு அரசின் ஊடகங்கள் கூறுகையில்,\n\"சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் ஏப்ரல் 18ஆம் திகதி முதல் சினிமா தியேட்டர்கள் செயல்பட தொடங்கும். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன்மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் சவுதியில் உள்ள 15 நகரங்களில் 30 முதல் 40 தியேட்டர்கள் வரை திறக்கப்படும்.\nசினிமா மீதான தடை விலக்கப்படுவதால் பொழுது போக்குத்துறை வளர்ச்சி காணும் என சவுதி அரசு தெரிவித்து உள்ளது. இது நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்களிப்பை ஏற்படுத்துவதுடன் பலருக்கு நிரந்தர வேலைவாய்ப்பையும் உருவாக்கும்\" என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுதல் முறையாக சொந்த மண்ணில் உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணி\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரின் இங்கிலாந்து மற்றும் நி\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நடுவராக செயற்படும் முதல் பெண்\nஆண்களுக்கான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்\nஉலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் வெற்றிகரமாக பரிசோதனை\nரஷ்யாவை சேர்ந்த ரொஸாட்டம் ஸ்டேட் அணுசக்தி கார்ப்பர\nஇந்தியா பொதுத் தேர்தல் 2019 - முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\n7 கட்டங்களாக நடைபெற்றும் இந்தியாவின் 17 வது மக்களவ\nஇந்தியாவிலுள்ள 20 மாநிலங்களில் நாளை முதல் கட்ட தேர்தல்\nநாடு முழுவதும் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஏ\nமுதல் தடவையாக இந்தியர் ஒருவர் பிபா கவுன்சில் உறுப்பினராக தெரிவு\nஇந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவரான பிரபுல் படே\nஅரசியல் அனுபவமே இல்லாமல் ஜனாதிபதியான முதல் பெண்\nஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னிறுத்தி பிரசாரம்\nசர்க்கரை வியாதி முதல் மாதாந்திர வலி வரை போக்கும் இழந்தை பழம்\nநமது முன்னோர்கள் காலத்திலிருந்தே இழந்தை பழம் சித்த\nஉலகின் முதல் முதலில் செய்தி வாசிப்பாளராக பெண் ரோபோ\nசீனாவின் அரசு செய்தி நிறுவனமான சின்குவா செய்தி நிற\nமுதல் துடுப்��ாட்டத்தில் தென்னாபிரிக்கா அணி\nஇலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெ\nமுதல் முறையாக வீட்டோ அதிகாரத்தை கையில் எடுக்கும் டிரம்ப்\nஅமெரிக்காவில் பிரகடனப்படுத்தப்பட்ட தேசிய நெருக்கடி\nஆப்பிளின் மற்றுமொரு ஒன்லைன் சேவை அடுத்த மாதம் அறிமுகமாகும்\nஆப்பிள் நிறுவனம் Apple TV எனும் ஒன்லையின் சேவையினை\nஇந்த ஒரு காயே போதும் மலேரியா முதல் சக்கரை நோய் வரை அனைத்திலிருந்தும் விடுதலை பெற\nபுடலங்காய் ஆங்கிலத்தில் gourd family என்று சொல்வார\nஜமால் கஷோக்ஜியின் மரணம் தொடர்பான முதல் கட்ட அறிக்கை வௌியானது\nசௌதி பத்திரிக்கையாளர் ஜமால் கஷோக்ஜியின் மரணம் குறி\nமுதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை இடை நிறுத்தியது அவுஸ்திரேலிய அணி\nஅவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இ\nபேஸ்புக் அடுத்த மாதம் முதல் தனது அப்பிளிக்கேஷனை நிறுத்துகின்றது\nபேஸ்புக் நிறுவனமானது Moments எனும் ஒரு தனியான அப்ப\nகல்லீரல் பாதிப்பு முதல் பல் ஆரோக்கியம் வரை தீர்வு தரும் பாரம்பரிய மருத்துவ பொருள\nகுன்றிமணி விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய், கல\nமுதல் உதவி தொடர்பான குறிப்புகள்\nமுதலுதவி வசதிகளுடன் கூடிய முதலுதவிப் பெட்டியை எப\nமுதல் இன்னிங்சில் இங்கிலாந்து 342 ஓட்டங்கள்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முத\nஅமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் சவுதி மீது கடுமையான தடைகளை விதிக்குமாறு வலியுற\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோஜி (Jamal Khashoggi) கா\nஇளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இலங்கை வென்றுள்ள முதல் பதக்கம்\nஆர்ஜெண்டீனாவின் புவனர்ஸ் அயர்ஸ் (Buenos Aires) நகர\nஎமது கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு முதல் காரணம் பணம்\nஎமது கிரிக்கெட் விளையாட்டு தற்போது அடைந்துள்ள வீழ்\nஇளையோருக்கான ஒலிம்பிக் விழா வரலாற்றில் கூடைப்பந்தாட்டத்தில் இலங்கைக்கு முதல் வெற\nஇளையோருக்கான ஒலிம்பிக் விழாவில் எகிப்து அணிக்கு எத\nஇளையோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் முதல் வெற்றியை இலங்கை பதிவு செய்தது\n19 வயதிற்குட்பட்ட இளையோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்க\nஉலகிலேயே முதல் முறையாக சந்திரனுக்கு சுற்றுலா செல்லும் நபர்\nஜப்பானைச் சேர்ந்த மில்லியனர் ஒருவரை நிலவிற்கு முதன\nவெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 204 ரன்களுக்கு ஆல் அவுட்\nஇலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் இரண்டாம் நாளி\nசவுதி அரேபியாவில் கார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது\nசவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட விதிக்கப்பட்\nஉலக கிண்ண கால்பந்து போட்டி; இன்று ரஷ்யா, சவுதி அரேபியா மோதல்\nஉலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன\nமுதல் டெஸ்ட் - 226 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ்\nபோர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் நடைபெற்ற இலங்கைக்கு எ\nஉலகின் முதல் குறுந்தகவல் சேவை நிறுத்தம்\nYahoo messenger சேவையை விரைவில் நிறுத்த உள்ளதாக\nமுதல் நாள் ஆட்ட முடிவு; மேற்கிந்திய தீவுகள் அணி 246 ஓட்டங்கள்\nஇலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் மேற\nசவுதி அரேபியாவின் இளவரசருக்கு அல்கொய்தா எச்சரிக்கை\nசவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரான முகமது பின்\nசூரியனை தொடும் முதல் ஆய்வு விண்கலம்\nசூரியனை தொடும் முதல் ஆய்வு விண்கலம், சுமார் 11 ல\nஇரண்டாவது முறை கர்ப்பமடைந்தால் முதல் குழந்தையிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்\nநீங்கள் மறுபடியும் கர்பம் அடைந்து இருக்கிறீர்களா\nபேஸ்புக் F8 2018 முதல் நாள் முக்கிய அம்சங்கள்\nபேஸ்புக் F8 2018 டெவலப்பர்கள் மாநாடு கலிஃபோர்னியாவ\nமும்பையை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது சென்னை\nஐ.பி.எல். 11 ஆவது தொடரில் முதல் போட்டியில் மும்ப\nசவுதி அரேபியாவில் முதல் முறையாக துணை அமைச்சராக பெண் நியமனம்\nதுபாய்: சவுதி அரேபியாவில் துணை அமைச்சர் பதவியில் ப\nமூன்றுபேரின் மரபணுக்களில் உருவான முதல் குழந்தை\nமூன்று பேரின் மரபணுக்களைக் கொண்டு கருத்தரிக்கும் ப\nநீ முதல் நான் வரை\nசவுதி விமானத்தில் தீடீர் கோளாறு: 258 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்\nசென்னையில் இருந்து ஜெட்டா புறப்பட்ட சவுதி விமானத்த\n6,000 வருடங்கள் பழமை வாய்ந்த முதல் வானியல் தொலைகாட்டி\nவரலாற்றுக்கு முற்பட்ட கல்லறைகள் இறந்த உடல்களை அடக்\nஎவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழன்\nஉலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரத்தின் உச்\n“யூரோ 2016” நேற்று முதல் கோலாகலமாக ஆரம்பம்\nஉலக கால்பந்தாட்ட ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்\nசெரீனாவை வீழ்த்தி முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார் முகுருஸா\nபிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர்\nஉலகின் முதல் கறுப்பு ஐஸ் க்ரீம்\nநியூயார்க்கில் கறுப்பு ஐஸ் க்ரீம் விற்பனைக்கு வந்த\nஉங்கள் குழந்தை பிறந்த மாதம் என்ன \nகுழந்தைகள் பிறக்கும் மாதங்களுக்கும், அவர்களின் ஆரோ\nபந்துவீச்சில் முதல் இடம் பிடித்த ஆண்டர்சன்\nடெஸ்ட் வீரர்களின் தரவரிசை பட்டியல்: பந்துவீச்சில்\nஜூன் மாதம் முதல் facebook live விண்வெளியிலும்\nதொழில்நுட்ப துறையின் அடுத்தகட்ட வளர்ச்சியாக பேஸ்பு\nஉலகின் முதல் ரோபோ ஸ்மார்ட்போன்\nஉலகின் முதல் ரோபோ ஸ்மார்ட்போன்ரோபோ ஸ்மார்ட்போன் சந\nவிராட் கோலியின் முதல் காதலி யார்\nஇந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் 27 வயதான விராட் கோலி\nகண் பார்த்த நாள் முதல்\nஉயிரே உருகுதேஉன்னைப் பார்த்த நாள் முதலேஉலகம் சுருங\nலணடன் வெடித்துச் சிதறவுள்ளது ஜீன் மாதம் பயணம் வேண்டாம் எச்சரிக்கை விடுக்கும் ஐ.எ\nலண்டன் மாநகரின் மீது தாக்குதல் நடத்த இருப்பதை ஐ.எஸ\nமுதல் தேநீர் சந்திப்பின் சில துளிகள்\nஆர்பரிப்பான சுவாசத்துடன்இரும்பு கதவின் இருப்பினை\nஅடுத்த உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் 2015 பெப்ரவரி மாதம் இடம்பெறும்.\nஅடுத்த உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும்\nமக்கமா நகரில் இளம் பெண்ணை சீரழித்த சவுதி இளைஞர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்.\nகுற்றவாளிகள் நிரூபிக்கப்பட்டால் தண்டனையில் பாரபட்ச\nஉலகின் முதல் ஜன்னல் இல்லாத விமானம்: விரைவில் அறிமுகமாகிறது\nஉலகின் முதல் ஜன்னல் இல்லாத விமானம் விரைவில் அறிமுக\nஇலங்கை – இங்கிலாந்து முதல் போட்டி இன்று\nஇங்கிலாந்துக்கு கிரிக்கெட் விஜயம் மேற்கொண்டுள்ள இல\nசவுதி அரேபியாவில் கார் ஓட்டிய பெண்களுக்கு அபராதம்\nசவுதி அரேபியாவின் சாலைகளில் பெண்கள் கார்களையோ இதர\nஉலகக்கிண்ண கிரிக்கெட்டில் முதல் இரட்டைச் சதம் அடித்து கெய்ல் சாதனை\nஉலகக்கிண்ண கிரிக்கெட்டில் முதல் இரட்டைச் சதம் அடித\nஉலக கிண்ண முதல் போட்டியில் இலங்கை தோல்வி\nஅவுஸ்திரேலியா-நியூசிலாந்து இணைந்து நடத்தும் 11ஆவது\nநாளை உலகக்கிண்ண போட்டியின் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள்\nஉலகக்கிண்ண போட்டியின் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்த\nமுதல் முறையாக 10 பில்லியன் டொலரைக் கடந்த பேஸ்புக் வருமானம்\nஉலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான பேஸ்புக் தனது\nசவுதி மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜிஸ் உடல் நலக\nஆசிய விளையாட்டுப் போட்டி��ள்; இலங்கைக்கு முதல் பதக்கம்\n17 ஆவது ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை மகளிர் கிர\nசெவ்வாய் கிரகத்தின் முதல் புகைப்படத்தை அனுப்பியது ‘மங்கள்யான்’\n‘மங்கள்யான்’ விண்கலம் அனுப்பிய முதல் புகைப்படம் பே\nஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு முதல் பதக்கம்\n17 ஆவது விளையாட்டு விழாவில் இலங்கை மகளிர் கிரிக்கெ\nஉலகக் கிண்ண தொடரின் முதல் போட்டி; பிரேஸில் அபார வெற்றி\nஉலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் குரோஷிய அணிக்கு\nநிலவில் தரையிறங்கியவுடன் சுயமாக வடிவமைத்து கொள்ளும் முதல் வீடு\nசுவீடன் கலைஞர் ஒருவர் நிலவில் தரையிரங்கியதுடன் சுய\nபேஸ்புக் இந்த வருடத்தின் முதல் காலாண்டுக்கான வருவாயை வெளியிட்டது\nசமூக வலைத்தளங்களுள் முன்னணியில் திகழும் பேஸ்புக் ந\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் தரப்படுதலில் இந்தியா முதல் இடம்(LIST)\nசர்வதேச கிரிக்கெட் பேரவையினால் வெளியிடப்படும் இருப\nவழக்கறிஞராக செயற்பட சவூதி அரேபியாவில் பெண்களுக்கு அனுமதி\nசவூதி அரேபியாவில் வழக்கறிஞராக செயற்பட முதல் முறைய\nஇன்று(ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி) ஆசிரியர் தினம்\nமாதா, பிதா, குரு, தெய்வம் எனும் 4 பேரையும் நாம் எப\nமனிதன் முதல் பரிநாமம் குரங்கு இல்லையாம் அணிலாம்: புதிய ஆய்வு சொல்கிறது\nநமது மூதாதையர்கள் அதாவது முதல் மனிதன் குரங்கு போல\nமுன்னுரை அரபி மாதங்கள் என அழைக்கப்படும் சந்தி\n2013ம் ஆண்டு முதல் வான்வெளியில் இருந்து கொண்டே பூமியின் அழகை ரசிக்கலாம்..\n2013ஆம் ஆண்டு முதல் ஆகாயத்தில் பறந்தபடி பூமியையும்\n4ம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை 334/8 6 seconds ago\nபெல்ஜியத்தை வீழ்த்தி இறுதி போட்டியில் நுழைந்தது பிரான்ஸ்\nகர்ப்பிணி பெண்களுக்கு ஆரோக்கியம் தரும் சோளம் 20 seconds ago\nஜெர்மனியில் உள்ள சூரிய ஒளி மின்சக்திநிலையம் 28 seconds ago\nபாதங்களில் எரிச்சல் அதிகமா இருக்கா அதை நொடியில் தடுக்க சில டிப்ஸ் 43 seconds ago\nதானாகவே துவைத்துக் கொள்ளும் துணி வந்தாச்சு 56 seconds ago\nகல்லீரல் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்க இவ் உணவுகளை சாப்பிடுங்கள் 1 minute ago\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nமுதல் முறையாக சொந்த மண்ணில் உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணி\nWorld Cup 2019: இறுதிப் போட்டியில் வெற்றிபெற இங்கிலாந்து அணிக்கு 242 ஓட்டங்கள்...\nபேஸ்புக் மீதான 5 பில்லியன் டொலர்கள் அபராதம்\nWorld Cup 2019: இறுதிப்போட்டியில் இங்கிலாந்து நுழைந்த கதை...\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nமுதல் முறையாக சொந்த மண்ணில் உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D/186-health-care/health-beauty/6618-how-to-make-your-knees-strong", "date_download": "2019-07-16T12:38:44Z", "digest": "sha1:HKNTFBXKPZJWUA5ASUYJDG5LJ4HRJ6L2", "length": 12743, "nlines": 261, "source_domain": "www.topelearn.com", "title": "How To Make Your Knees Strong?", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nசிறுநீரகத்தின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் இதயம்\nசார்ந்து வாழ்வதே உறவைப் பெருக்கும் 18 seconds ago\nகூகுள் குரோம் உலாவியிலேயே இசையமைக்கலாம்... 32 seconds ago\nமுகத்தில் உள்ள அழுக்கை போக்கும் இயற்கை சில வழிகள் 38 seconds ago\nபேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி: பரீட்சிக்கும் பேஸ்புக் 50 seconds ago\nஎடுத்த காரியத்தில் வெற்றி பெற வேண்டுமா\nஉங்கள் வாழ்வை வளமாக்கும் திறன்கள் \nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nமுதல் முறையாக சொந்த மண்ணில் உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணி\nWorld Cup 2019: இறுதிப் போட்டியில் வெற்றிபெற இங்கிலாந்து அணிக்கு 242 ஓட்டங்கள்...\nபேஸ்புக் மீதான 5 பில்லியன் டொலர்கள் அபராதம்\nWorld Cup 2019: இறுதிப்போட்டியில் இங்கிலாந்து நுழைந்த கதை...\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nமுதல் முறையாக சொந்த மண்ணில் உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2013-magazine/63-jan.html", "date_download": "2019-07-16T13:14:53Z", "digest": "sha1:GFBQYM3R2QXWU3GY5KM7PX5PTBTYEYZP", "length": 3010, "nlines": 61, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - 2013 இதழ்கள்", "raw_content": "\nதந்தை பெரியார் நினைவு நாளில்\nவாக்கு வங்கி அரசியல் ஓட்டுப்பயிற்சியாளர்களை ஓரங்கட்டுங்கள்\n (48) : யோகத்தால் உடலிலிருந்து உயிரை அகற்ற முடியுமா\nஇயக்க வரலாறான தன் வரலாறு(230) : மலேசிய ‘தமிழ்நேசன்’ நாளேட்டில் கு.சா.பெருமாள் பதிவிட்ட பாராட்டுரை\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (40) : பெரியார் ஒரு கடவுளை ஏற்றுக் கொண்டவரா\nகவிதை : சுயமரியாதை எக்காளம்\nசிறுகதை : லைலா - மஜ்னு\nதலையங்கம் : இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் சட்டப்படி தவறானது\nபெரியார் பேசுகிறார் : பகுத்தறிவு\nமுகப்புக் கட்டுரை : ஆண்டு முழுதும் அடுக��கடுக்காய் ஆரிய பார்ப்பன மூடச் சடங்குகள் அவற்றால் கிடைத்த பயன் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/4753-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE.html", "date_download": "2019-07-16T13:21:29Z", "digest": "sha1:NGGNMMTC4T5OPZR2YGWF5Y3XFTWAXUHL", "length": 19054, "nlines": 71, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - தாழ்த்தபட்டோர் தலைவர்களை தந்தை பெரியார் ஒளித்தாரா?", "raw_content": "\nHome -> Unmaionline -> 2018 -> நவம்பர் 16-30 -> தாழ்த்தபட்டோர் தலைவர்களை தந்தை பெரியார் ஒளித்தாரா\nதாழ்த்தபட்டோர் தலைவர்களை தந்தை பெரியார் ஒளித்தாரா\nதாழ்த்தப்பட்டோர் தலைவர்களுள் சாமி சகஜானந்தா மிக முதன்மையானவர். அவரையும், அவரது கருத்துகளையும் தந்தை பெரியார் பெரிய அளவில் மக்கள் மத்தியில் பரப்பினார்.\n1932இல் காந்தி உண்ணாவிரதம் இருந்த-போது, சிதம்பரத்தில் 18.9.1932 அன்று நடந்த பொதுக்கூட்டத்தில் சகஜானந்தம் எம்.எல்.சி. பேசிய பேச்சை 25.9.1932 தேதியிட்ட குடிஅரசு முழுமையாக வெளியிட்டுள்ளது.\nநாங்கள் தனித் தொகுதியை விட்டுத்தர முடியாது என்று தலைப்பிட்டுள்ளது. தனித் தொகுதியை ஆதரித்து சகஜானந்தர் பேசியதை வெளியிட்ட குடிஅரசு மிக முக்கியமான ஒரு பகுதியை நீக்கம் செய்துவிடாமல் வெளியிட்டுள்ளது. பெரியார் யாருக்ககான பெரியார், பிற்பட்ட ஜாதியினருக்கா, ஆதி திராவிடர்களுக்கா என்பதை சகஜானந்தர் பேச்சை வெளியிட்டதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.\n....பொதுத் தொகுதியின் பெயரால் எஙகள் சமூகத்தார் எந்த ஸ்தாபனங்களையாகிலும் எட்டிப் பார்க்க முடியுமா பொது ஸ்தாபனங்கட்கு வருவது பின் இருக்கட்டும். முதலாவது அவர்களையும் மனிதர்கள்தான் என்று கருதப்படுவார்களா\nஇன்று நம்மவர்கள் உயர்ஜாதி இந்துக்களிடம் படும் கஷ்டத்தை எவர் அறிகின்றார் பொது ரோடுகளில் நடக்கும் உரிமை, பள்ளிக் கூடங்களில் படிக்கும் உரிமையும் குளத்து நீரை எடுத்துக் குடிக்கும் உரிமையும் தடுக்கப்பட்டு வரும் கொடுமையை எவரால் மறுக்க முடியும் பொது ரோடுகளில் நடக்கும் உரிமை, பள்ளிக் கூடங்களில் படிக்கும் உரிமையும் குளத்து நீரை எடுத்துக் குடிக்கும் உரிமையும் தடுக்கப்பட்டு வரும் கொடுமையை எவரால் மறுக்க முடியும் மற்றும் தேவகோட்டை, திருவாடானை, கூத்த��ர், மதுராந்தகம் முதலிய இடங்களில் உயர் ஜாதிக்காரர்களால் சகிக்க முடியவில்லையே. இக்கஷ்டங்களையெல்லாம் பின்னர் தானாகவே ஒழிந்துவிடும். நாளடைவில் தீண்டாமையும் போய்விடும் இன்று நீங்கள் கூட்டுத் தொகுதியை ஆதரியுங்கள் என்று கூறுவது எவ்வளவு நீதியானது என்பதை நீங்களே யோசியுங்கள்...\nஇந்நாட்டு மக்கள் தீண்டாமையொழிந்து சுயமரியாதை கொடுத்து பொது ஸ்தாபனங்-களிலும் பிற முன்னேற்றங்களிலும் எங்களுடன் அன்புடன் கலந்து பழகும் நாள் என்றோ அன்று வேண்டுமானால் நமக்கும் உயர் ஜாதிக்காரர்-களிடம் நம்பிக்கையும் உண்மையான அன்பும் ஏற்பட்டால் அப்போது காந்தியின் பொதுத் தொகுதியைப் பின்பற்றலாம்...\nநாம் நமது உரிமையை இழந்து உயர் ஜாதிக்காரர்களிடம் இன்னும் அடிமையாகவும் மனிதத் தன்மையற்ற இருகால் மிருகங்களாகவும் இருக்க முடியாது. காந்தியார் வேண்டுமானால், உயர் ஜாதிக்காரர்களிடம் தீண்டாமையை ஒழிக்குமாறு கேட்டுக்கொண்டு உண்ணாவிரத மிருக்கட்டும். உயிரை விடப்போவதாகவும் கூறட்டும். அது எல்லோராலும் போற்றத்தக்கதாகும். நாமும் போற்றுவோம்.... (குடிஅரசு, 25.9.1932)\nகாங்கிரஸ்காரர்கள் ஹிட்லர் ராஜ்யம் என்ற தலைப்பில் சாமி சகஜானந்தம் எழுதியதாக 23.5.1937 குடிஅரசு இதழில் ஒரு கட்டுரை உள்ளது. சிதம்பரம் நந்தனார் கல்விக் கழகத்துக்கு காங்கிரஸ்காரர்கள் கொடுக்கும் தொல்லைகள் அதில் உள்ளது. நந்தனார் கல்விக் கழகத்துக்கு கொடுத்துவந்த 4 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையை கடலூர் போர்டு தலைவர் லட்சுமி நாராயண செட்டியார் 29.4.1937 அன்று நிறுத்திவிடுவிறார். 01.05.1937 அன்று விடுதியை மூடியதாகவும், அரசு செய்துள்ள உதவிகளைக் குறைத்து விட்டார்கள் என்றும் அச்செய்தி கூறுகிறது. காங்கிரஸ்காரர்கள் ஹரிஜனங்களுக்குச் செய்துவரும் அக்கிரமங்களைக் கண்டித்து காங்கிரஸ்காரரிடத்தில் நம்பிக்கையில்லை என்றும், கனம் எம்.--சி.ராஜா அவர்களிடத்தில் ஹரிஜனங்களுக்கு நம்பிக்கை உண்டென்றும்.... (அச்செயதியில், இந்த வரிகள் மட்டும் தடித்த எழுத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது).\nஉணர்வையும், உணவையும் தடுத்ததைத் கேட்ட ஒவ்வொரு ஹரிஜனன் ரத்தமும் கொதிக்கிறது.\nஎன்று அச்செய்தி முடிகிறது. (23.5.1937 குடிஅரசு)\nசகஜானந்தர் மறைவுச் செய்தியை 2.5.1959 விடுதலையில் சகஜானந்தர் மரணம் என்ற தலைப்பில் வெளியிட்டது. தாழ்த்தப்பட்டோரு���்காக மிகத் தீவிரமாக உழைத்தவரும், தாழ்த்தப்பட்டோர் மாணவர்களுக்கு கல்வி போதிக்கும் பொருட்டு நந்தனார் உயர்நிலைப் பள்ளியை நிறுவியவருமான திரு.ஏ.எஸ்.சகஜானந்தா அவர்கள் தம் 69ஆம் வயதில் மாரடைப்பினால் காலமானார் என்ற தகவல் கிடைத்துள்ளது.\nதிரு. சகஜானந்தா அவர்கள் திருமண-மாகாதவர். இவர் தமிழ்மொழி வல்லுநர். வடமொழியையும் கற்றவர். இவர் சென்னை சட்டசபைக்கு காங்கிரசு சார்பில் தேர்ந்-தெடுக்கப்பட்டவர். அண்ணாமலைப் பல்கலைக்கழக செனட்டின் உறுப்பினருமாவார். (விடுதலை, 2.5.1959)\nதிரு. சகஜானந்தா மறைவுக்கு இறுதி மரியாதை என்ற தலைப்பில் இன்னொரு செய்தியையும் விடுதலை வெளியிட்டது.\nபெரியார் அவர்களின் சமூகத் தொண்டைப் பின்பற்றி ஆதிதிராவிடர்களின் முன்னேற்றத்தையே முக்கிய நோக்கமாகக் கொண்டு பணியாற்றியவரும் நந்தனார் கல்விக் கழகம் என்ற பெயரில் ஆண்களுக்கு ஒரு பள்ளியையும் பெண்களுக்கு ஒரு பள்ளியையும் (உயர்நிலைப் பள்ளிகள்) வைத்து நடத்தி வந்தவரும் சிதம்பரம் வட்டத்தின் சென்னை சட்டசபை உறுப்பினருமான திரு.ஏ.எஸ்.சகஜானந்தர் அவர்கள் 68ஆவது வயதில், 1.5.1959 வெள்ளி காலை 10 மணிக்கு இயற்கை எய்தினார். அன்னாருக்கு சிதம்பரத்தில் உள்ள முக்கியஸ்தர்களும் ஏராளமான ஆதிதிராவிடர்களும் வந்து இறுதி மரியாதை செலுத்தினர்.\nதென்னார்க்காடு மாவட்ட திராவிர் கழகத் தலைவர் கு.கிருஷ்ணசாமி அவர்களும் மற்றைய கழகத் தோழர்களும் இதில் கலந்துகொண்டனர். மவுன ஊர்வலத்தில் 10,000 பேர் கலந்துகொண்டனர். (விடுதலை 8.5.1959) என்பதே அச்செய்தி.\nசுவாமி சகஜானந்தா எழுத்தும் பேச்சம் என்ற தலைப்பில் அவரது எழுத்தையும் பேச்சையும் தொகுத்த பூவிழியன், பெரியார் குறிப்பிட்டதாக பின்னிணைப்பில் ஒரு செய்தியைத் தருகிறார். அரசினர் நந்தனார் கல்வி நிறுவனங்களின் பொன்விழா மலர் 1969இல் இடம் பெற்றுள்ளதாக இருக்க வேண்டும்.\nஇதோ சகஜானந்தர் பற்றி பெரியார் சொல்கிறார்:\nசிதம்பரம் சாமி சகஜானந்தா அவர்க-ளுக்கு சிதம்பரம் அரசினர் நந்தனார் கல்வி நிறுவனங்களின் சார்பில் சிலை வைப்பது என்பது மிகவும் பொருத்தமானதும், செய்து தர வேண்டியதுமான ஒரு நற்பணியாகும். தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்கள் சமுதாயத்திற்காக சாமி சகஜானந்தா அவர்கள் அரும்பெரும் தொண்டாற்றி இருக்கிறார்கள். எந்தவிதமான எல்லையும் இல்லாமல் நல்ல வ��்ணம் முன்னேறி இருக்கின்றது.\nபொதுவாக சொல்லப்போனால், நம் நாட்டில் சகஜானந்தா அவர்களைப் போல் தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்குத் தொண்டாற்றியவர்கள் யாரும் இல்லையென்றே சொல்லலாம்.\nஇதுவரையில் அவர் இருந்திருப்பாரேயானால், அந்த சமுதாயத்திற்கென்றே ஒரு தனிக் கல்லூரி ஏற்படுத்தி இருப்பார் என்று கருதுகின்றேன். சட்டசபையிலும் மற்றும் அரசியல் துறையிலேயும் உள்ள குறைகளை எடுத்துச் சொல்லி மிகத் தைரியமாகக் கண்டித்தவராவார். அவருக்குப் பிறகு அந்த இடத்திற்கு வேறு யாரும் வரவில்லையென்றே சொல்லலாம்.\n(பூவிழியன் நூல்: பக்கம்: 161)\nஆன்மிக உள்ளம் கொண்டவர் சகஜானந்தர். அவரது ஆன்மிக செயல்பாடுகளை பெரியாரே கண்டித்து எழுதியுமிருக்கிறார். ஆனால், சமூக சீர்திருத்த விவகாரங்களில் சகஜானந்தரை முழுமையாக ஆதரித்து நின்றவர் பெரியார்.\nதிராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் பேரறிஞர் அண்ணா, சகஜானந்தா போட்டியிடும் வரை அவரது தொகுதியில் தி.மு.க. போட்டியிடாதென முடிவெடுத்துள்ளது என்று அப்போது அறிவிப்பு செய்தததாக ஒரு செய்தி உண்டு என்று பூவிழியன் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். பெரியாரும், அண்ணாவும் சகஜானந்தரை எந்தளவுக்கு மதித்தார்கள் என்பதை நமக்கு உணர்த்துகின்றது.\n (48) : யோகத்தால் உடலிலிருந்து உயிரை அகற்ற முடியுமா\nஇயக்க வரலாறான தன் வரலாறு(230) : மலேசிய ‘தமிழ்நேசன்’ நாளேட்டில் கு.சா.பெருமாள் பதிவிட்ட பாராட்டுரை\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (40) : பெரியார் ஒரு கடவுளை ஏற்றுக் கொண்டவரா\nகவிதை : சுயமரியாதை எக்காளம்\nசிறுகதை : லைலா - மஜ்னு\nதலையங்கம் : இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் சட்டப்படி தவறானது\nபெரியார் பேசுகிறார் : பகுத்தறிவு\nமுகப்புக் கட்டுரை : ஆண்டு முழுதும் அடுக்கடுக்காய் ஆரிய பார்ப்பன மூடச் சடங்குகள் அவற்றால் கிடைத்த பயன் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/jahnvi-kapoor-latest-photo-and-stills/", "date_download": "2019-07-16T12:35:32Z", "digest": "sha1:QQQG4HV4RTY4N3HWFTRNA7EJAFX4IF6M", "length": 7612, "nlines": 102, "source_domain": "www.cinemapettai.com", "title": "நடுரோட்டில் ஸ்லீவ்லெஸ் உடன் சுற்றித்திரிந்த ஜான்வி கபூர்.. புகைப்படத்தை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்.. - Cinemapettai", "raw_content": "\nநடுரோட்டில் ஸ்லீவ்லெஸ் உடன் சுற்றித்திரிந்த ஜான்வி கபூர்.. புகைப்படத்தை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்..\nநட���ரோட்டில் ஸ்லீவ்லெஸ் உடன் சுற்றித்திரிந்த ஜான்வி கபூர்.. புகைப்படத்தை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்..\nபோனி கபூர் தல அஜித்தின் 59வது படத்தை தயாரித்து வருகிறார். இவர் மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் ஆவார், இந்த வருடத்தில் மட்டும் ஏழு படங்களை தயாரிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்கள் குறிப்பிடுகின்றது.\nஇவர்களின் மகள் ஜான்வி கபூர் அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது. தற்போது ஜிம்மில் வொர்க் அவுட் செய்த பின் நடுரோட்டில் ஸ்லீவ்லெஸ் உடன் சுற்றித் திரியும் ஜான்வி கபூரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nஅவர் அணிந்திருக்கும் மெல்லிய ஆடை ஸ்விம்மிங் டிரஸ்ஸ அல்லது ஸ்லீவ்லெஸ்ஷா என்று தெரியாத அளவிற்கு சுற்றித்திரிந்தார்.\nநீச்சல் உடையில் உல்லாசமாக போஸ் கொடுத்த நாகினி.\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\nமீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வரும் ஓவியா. கூடவே வருபவர் யார் தெரியுமா\nமனம் கொத்திப் பறவை படம் நடிகை இப்பொழுது எப்படி இருக்கிறார் பாருங்கள்.. வைரலாகும் புகைப்படம்\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nஅட்லியை திட்டி தீர்த்த ரசிகர்கள். என்ன தவறு செய்தார்\nஇதுவரை பார்த்திராத சினேகா.. அச்சி அசலாக இப்ப இருப்பது போலவே இருக்கிறார்\nபிக்பாஸ் 3 முதல் எலிமினேட் ஆக போவது யார் லீக் ஆனதால் விஜய் டிவி அதிர்ச்சி\nசோஷியல் மீடியாக்களில் வைரலாகுது சிம்புவின் புதிய கெட் – அப் போட்டோ. தலைவன் கலக்குறானே …\nஇந்திய அணியில் நான்காம் இடத்தில் விளையாட இவர்தான் சரியான வீரர்.. பிசிசிஐ அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/kolaigaran-theme-music-by-vijay-anatony/", "date_download": "2019-07-16T12:20:30Z", "digest": "sha1:PHHOIBFCQQOWO3T7F45SAHDQJJMLHXF5", "length": 7323, "nlines": 94, "source_domain": "www.cinemapettai.com", "title": "வைரலாகுது ராட்சசன் போலவே அட்டகாசமாக இருக்கும் விஜய் ஆண்டனியின் கொலைகாரன் தீம் ம்யூசிக். - Cinemapettai", "raw_content": "\nவைரலாகுது ராட்சசன் போலவே அட்டகாசமாக இருக்கும் விஜய் ஆண்டனியின் கொலைகாரன் தீம் ம்யூசிக்.\nவைரலாகுது ராட்சசன் போலவே அட்டகாசமாக இருக்கும் விஜய் ஆண்டனியின் கொலைகாரன் தீம் ம்யூசிக்.\nவிஜய் ஆண்டனி இசையமைத்து நடித்துள்ள கொலைகாரன் படத்தின் தீம் ம்யூசிக் நேற்று வெளிய���னது.\nகொலைகாரன் படத்தை விஜய் ஆண்டனின் நண்பரும், அவருடன் படித்தவருமான ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியுள்ளார் . இவர் இதற்கு முன் “லீலை” என்ற ஸ்டைலிஷ் ரொமான்டிக் படத்தை இயக்கியவர்.\nஇப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் நடிக்கிறார். அஷிமா நர்வால் , சீதா, நாசர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை விஜய் ஆண்டனியின் நண்பர் பிரதீப் தயாரிக்கிறார்.\nநேற்று கொலைகாரன் தீம் இசை வெளியானது. சமீபத்தில் ஜிப்ரான் இசையில் உருவான ராட்சசன் தீம் போலவே உள்ளதாக நம் நெட்டிசன்கள் கருத்தை பகிர்ந்துள்ளனர்.\nRelated Topics:அர்ஜூன், ஆக்ஷன் கிங், ஆக்‌ஷன் கிங் அர்ஜூன், கொலைகாரன், விஜய் ஆண்டனி\nநீச்சல் உடையில் உல்லாசமாக போஸ் கொடுத்த நாகினி.\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\nமீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வரும் ஓவியா. கூடவே வருபவர் யார் தெரியுமா\nமனம் கொத்திப் பறவை படம் நடிகை இப்பொழுது எப்படி இருக்கிறார் பாருங்கள்.. வைரலாகும் புகைப்படம்\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nஅட்லியை திட்டி தீர்த்த ரசிகர்கள். என்ன தவறு செய்தார்\nஇதுவரை பார்த்திராத சினேகா.. அச்சி அசலாக இப்ப இருப்பது போலவே இருக்கிறார்\nபிக்பாஸ் 3 முதல் எலிமினேட் ஆக போவது யார் லீக் ஆனதால் விஜய் டிவி அதிர்ச்சி\nசோஷியல் மீடியாக்களில் வைரலாகுது சிம்புவின் புதிய கெட் – அப் போட்டோ. தலைவன் கலக்குறானே …\nஇந்திய அணியில் நான்காம் இடத்தில் விளையாட இவர்தான் சரியான வீரர்.. பிசிசிஐ அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/82825", "date_download": "2019-07-16T12:58:15Z", "digest": "sha1:EPESB3JMBPCK2GTVRXIJX2YYQ7M2IY2L", "length": 23806, "nlines": 131, "source_domain": "www.jeyamohan.in", "title": "சங்கரர் உரை கடிதங்கள் 4", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 21\nசங்கரர் உரை கடிதங்கள் 4\nவணக்கம். சங்கரர் உரை கேட்டேன். மிக சிறப்பானொதொரு அனுபவம். நேரில் கேட்கும் வாய்ப்பு கிடைக்காதது சற்று வருத்தமாக இருக்கின்றது.\nஅத்வைத அனுபவங்களில் தென்னிந்தியாவை தொகுக்க அத்வைதம் பயன்பட்டது என்று சொல்லியிருந்தீர்கள். அத்வைதம் முன்வைத்த பெரும் இந்திய ஆளுமைகளை பற்றி பேசி இருந்தீர்கள். ஒரு நெடிய பாரம்பரியத்தின் தொடர் சங்கிலி தெரிந்தது.\nமிஸ்டிக்கான அனுபவங்களான கைலாய பார்வை, வ���வசாயயியின் வயல் அனுபவம் போன்றவை ரொம்ப பர்சனலான அனுபவங்கள். உங்கள் யோகா பற்றிய பார்வைகளை சொல்லும் பொழுது இது போன்ற பர்சனல் அனுபவங்கள் பார்வையாளர்களில் உண்டாக்கும் விளைவுகளை அங்கதமாக சொல்லி இருந்தீர்கள். அதன் தொடர்ச்சியாகவே இந்த சந்தேகம் வருகிறது.\nஇந்த மிஸ்டிக் அனுபவங்கள் இது போன்ற மாற்று பார்வை முன் வைக்கும் உரைகளுக்குள் புரிதல் குழப்பத்தை உண்டாக்காதா ஒரு சந்தேகமாகவே கேட்கிறேன். கோபப்பட வேண்டாம்.\nநன்மை தீமை என பார்க்கக் கூடிய டிக்காடமி பார்வையை பற்றி சொல்லி இருந்தீர்கள். சமூகத்தின் தீமை அல்லது போதாமை அல்லது அறியாமை என்பதை மறுக்கும் தத்துவம் சமூகம் தன்னை மேம் படுத்தும் பார்வையை எப்படி அடையாளம் கண்டு கொள்வது\nகர்ம வினை என்பதை திருவிதாங்கூரில் நடக்கும் உரையாடலில் காந்தியுடன் பேசும் கோவில் ஊழியர் பயன்படுத்தும் விதம் மாதவ் தேசாய் எழுதிய புத்தகத்தை படிக்கும் பொழுது பதட்டத்தை உண்டாக்குகின்றது.\nஏதேனும் தவறாக கேள்வி கேட்டிருந்தால் மன்னிக்கவும். தெளிவு செய்து கொள்ளவே கேட்க நினைத்தேன.\nகடிதத்தை தளத்தில் பிரசுரிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.\nஏன் நல்ல கடிதம் தானே\nவயலைப்பார்த்தல், கைலாயம் நோக்குதல் ஆக்கியவை அரிய யோக அனுபவங்கள் அல்ல. அனைவருக்கும் அன்றாடவாழ்க்கையில் ஓரிரு முறையேனும் அனுபவமாகியிருக்கும் அனுபவங்கள். அங்கே அத்வைத அனுபவத்தின் எளிய தொடக்கம், அது ஒரு உண்மை அன்றி உருவகநிலை அல்ல என்பதற்கான சான்று, உள்ளது என்பது என் உரையில் இருந்தது.\nயோக அனுபவங்களை அடைந்ததாக மிகையாகவும் எளிதாகவும் சொல்லிக்கொண்டிருப்பது ஒரு சமூகத்தை கூட்டாகவே ஒரு சுய ஏமாற்றுநிலைக்கு கொண்டு செல்கிறது. அதுவேறு இது வேறு\nஅத்வைதம் சாமான்யம் விஷேஷம் என்னும் இரு நிலைகளை உருவாக்கிக்கொள்கிறது. நன்று தீது, அறிவு அறியாமை போன்ற இருநிலை எல்லாம் சாமான்யநிலையில் தேவையானவை. நஞ்சும் அமுதும் ஒன்றாகிவிடுமா என்ன அத்வைதத்தின் ஒற்றைப்பெருநிலை என்பது உயர்நிலையில்தான். அத்தகைய இருதளம் இன்று எந்த ஒரு அறிவுத்துறைக்கும் உண்டு\nஉண்மையில் எந்த ஒரு உயர்தத்துவமும் எளிய ஒழுக்கவியலை ஒரு பயன்பாடாகவோ முன்நிபந்தனையாகவோ கொண்டிருக்காது. அதன் நோக்கு உண்மை என்பது மட்டுமே. அது பயன்படு உண்மை அல்ல, எனவே சார்புண்மை அல்ல, உண்மை என்பதனாலேயே முக்கியத்துவம் கொண்ட உண்மை மட்டுமே\nஆகவே எந்த ஒரு மெய்யியல்கருதுகோளும் சாமானியர்களால் பிழையாகப்புரிந்துகொள்ளப்படும். அப்படி புரிந்துகொள்ளப்படாத ஒரே ஒரு உயர்தத்துவம்கூட இவ்வுலகில் இல்லை. ஆகவே உயர்தத்துவமே தேவையில்லை என்றாகிவிடாது. அதை மீண்டும் மீண்டும் சரியாக விளக்கவேண்டியதுதான்\nஇன்று போல என்றும் உயர்பேராற்றல் உங்களில் நிறையட்டும்.\nகோவையில் நீங்கள் பேசிய பகவத் கீதை பேருரையை கேட்டேன். என்னை போன்ற இளைஞர்கள் கீதையை எப்படி அணுகவேண்டும் என சுட்டி காட்டி இருந்தீர்கள். சங்கரர் உரையும் அறிவுக்கு மிக நெருக்கமாக இருந்தது.\nகோவையில் வசிக்கும் எனக்கு, இரண்டு உரை சமயத்திலும் நான் கோவையில் இருக்கும் சூழல் அமையவில்லை.\nபகவத்கீதை உரையை கேட்ட பின் சில கேள்விகளை முன்வைக்கலாம் என உங்களை தொடர்புகொள்கிறேன். 2009ஆம் ஆண்டுக்கு பிறகு உங்களுக்கு நான் எழுதும் கடிதம் இது.\nபகவத் கீதை உரையின் முடிவில் “தற்காலத்தில் கோவில்களை கூட ஜோதிடர்கள் சொல்லி தான் கண்டடைகிறோம்” என குறிப்பிட்டீர்கள். கீதை உரையில் வேடிக்கைக்காக இதை நீங்கள் குறிப்பிடவில்லை என நினைக்கிறேன்\nஉங்கள் எழுத்தில் பேச்சிலும் ஜோதிடம் சார்ந்த கருத்தை தொடுவதில்லை. ஜோதிடர்கள் அல்லது ஜோதிட சாஸ்திரம் மேல் ஏன் இந்த பாராமுகம் \nவேதத்தின் வழி குரு மரபு என்பது உங்கள் வழியானால் கர்ம மீமாம்சையின் பகுதியான ஜோதிஷத்தை இன்றைய இளைஞர்களுக்கு சொல்வீர்களா ஜெயமினி தன்னை சூத்திரமாக வார்த்த ஜெயமினி சூத்திரங்கள் கொண்ட ஜோதிஷத்தை புறந்தள்ளிவிட்டு இந்து ஞான மரபை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க முடியுமா\nகீதை உரையில் நீங்கள் குறிப்பிட்ட வரிகள் வழியே சிந்தித்தால் ஜோதிடர்கள் கோவிலுக்கு அனுப்புவது பரிகாரம் செய்ய சொல்வது என்ன தவறு அதுவும் நம் மரபுதானே கர்ம மீமாம்சையின் தொடர்ச்சி அல்லது எச்சம் அல்லவா கர்ம மீமாம்சையின் தொடர்ச்சி அல்லது எச்சம் அல்லவாஉண்மையில் தற்காலத்தில் ஜோதிடர்கள், ஜோதிடம் மற்றும் அவர்கள் கூறும் பரிகாரங்கள் இவை தானே கோவிலை நிரப்புகிறது. திருவண்ணாமலை கோவில் மற்றும் கிரிவலம் பத்து வருடத்திற்கு முன் எப்படி இருந்ததுஉண்மையில் தற்காலத்தில் ஜோதிடர்கள், ஜோதிடம் மற்றும் அவர்கள் கூறும் பரிக��ரங்கள் இவை தானே கோவிலை நிரப்புகிறது. திருவண்ணாமலை கோவில் மற்றும் கிரிவலம் பத்து வருடத்திற்கு முன் எப்படி இருந்தது\nஇந்து ஞான மரபு என்ற அரவைக்கல்லில் ஜோதிடர்கள் என்பவர்கள் அரிசியை உள்ளே தள்ளிவிடும் கைகளாக இருந்திருக்கிறார்கள்.\nபல்வேறு தரிசனங்களையும் , கீதை போன்ற தத்துவங்களை அணுகவும் வழிகாட்டும் நீங்கள் இனிவரும் காலத்தில் கர்மமீமாம்சையின் கோட்பாடாகவும், வேத நேத்ரமாகவும் உள்ள ஜோதிஷத்தை உங்கள் உரை அல்லது எழுத்தில் தொடவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். (உத்ரமீமாம்சை உங்கள் வழி என உங்கள் உரை மூலம் அறிந்தேன். ஞான மரபின் அனைத்து பகுதிகளிலும் சஞ்சரிப்பதால் அவ்வாறு கேட்கிறேன்)\nஅது ஆதரித்தோ அல்லது மறுதலித்தோ இருந்தால் சந்தோஷிப்பேன். தொடாமல் இருப்பது சரியா என தெரியவில்லை…\nஉங்கள் பணி தொடர இறையருளை ப்ரார்த்திக்கிறேன்.\nசோதிடம் பற்றி நான் பெரியதாக ஏதும் அறியேன். அதிலுள்ள நாள் கோள் அமைப்பு பற்றி புனைவு எழுதும் தேவைக்காக அறிந்துகொண்டதுடன் சரி. என் வாழ்க்கையில் நான் சோதிடம் பார்த்ததில்லை. என் குடும்பத்திற்காகவும் பார்த்ததில்லை.\nசோதிடம் வேதமெய்யியலில் கர்மகாண்டத்தின் ஒருபகுதியாக இருந்துகொண்டிருக்கிறது என்பதையும் அது சூரியதேவரின் பிரஹதாங்கப்பிரதீபம் என்னும் அழிந்துபட்ட தொல்நூலை முதனூலாகக் கொண்டது என்பதையும் அறிவேன். ஆனால் வேதங்களின் ஞானகாண்டம் என்பது கர்மகாண்ட நிராகரிப்பிலிருந்து எழுவதே. முக்குணங்களுடன் எழுந்த வேதங்களைக் கடந்துசெல்லும்படி கீதை சொல்வதும் அதையே.\nவேதாந்தம் ஞானமரபு. அதற்கு வேள்விகளிலும் பக்தியிலும் நம்பிக்கை இல்லை. ஆகவே சோதிடத்திலும் இல்லை. சோதிடம்தனை இகழ் என்றவன் வேதாந்தி. என் ஆசிரியர்களும் சோதிடத்தை பொருட்படுத்தாதவர்களே. அது உண்மையோ பொய்யோ அதை ஒட்டி இங்கு வாழ்க்கையை அமைக்க விரும்பவில்லை. எங்குமுளதும் இங்குளதுமான ஒன்றை மையமாக்கியே அறிதலையும் ஆதலையும் அமைக்க விரும்புகிறேன்\nசோதிடம் அல்லது சடங்குகளை நான் இகழ்வதோ நிராகரிப்பதோ இல்லை. அதிலுள்ளது முழுமையான சுயநல நோக்கு அல்லது உலகியல் நோக்கு மட்டுமே என்றால் அது மெய்யறிவை எப்படி மறுதலிக்கிறது என்று மட்டுமே சுட்டிக்காட்டுகிறேன்\nசங்கரர் உரை -கடிதம் 8\nசங்கரர் உரை -கடிதங்கள் 7\nசங்கரர் உரை கடிதங்கள் 6\nசங்கரர் உரை கடிதங்கள் 5\nசங்கரர் உரை கடிதங்கள் 3\nசங்கரர் உரை -கடிதங்கள் 2\nசங்கரர் உரை – கடிதங்கள்\nதலித்திய இலக்கியத்தில் மேலும் ஒரு தடம் \nராஜ் கௌதமன் -ஆரம்பக் கட்ட முதலாளியமும் தமிழ்ச் சமூக மாற்றமும் - சுரேஷ் பிரதீப்\nபேய்களும் பாரதியும் – கடலூர் சீனு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-16\nபின்தொடரும் நிழலின் குரல் – நாவலனுபவம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-15\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/love-kills-for-sure", "date_download": "2019-07-16T12:33:10Z", "digest": "sha1:RCVFH4JHADJIH26NJORHEJK2XBNVUYNS", "length": 17357, "nlines": 176, "source_domain": "www.maybemaynot.com", "title": "காதலால் சா���ல்…", "raw_content": "\n இந்த 10 கேள்விக்கு பதில் சொன்னா உங்க மனசு எப்படி இருக்குன்னு தெரிஞ்சுக்கலாம்.\n#Spiritual Quiz: சிலிர்ப்பூட்டும் சிவபெருமான் - இந்த சிம்பிள் சவாலுக்கு நீங்க ரெடியா. வேண்டும் உங்கள் பதில்.\n#Tamilnadu Quiz : தமிழ்நாடுனா உங்களுக்கு அவ்வளவு பிடிக்குமா. இதுக்கு பதில் சொன்னா நீங்க பலே கில்லாடி. இதுக்கு பதில் சொன்னா நீங்க பலே கில்லாடி.\n#SKINWHITENER: உங்கள் முகத்தை இயற்கையாகச் சுத்தப்படுத்தி, சருமத்தை வெண்மையாக்கச் சுலபமான வீட்டு வழிமுறை\n#TEETHWHITENING: பளிச்சிடும் பற்களுக்கு இனி தேவை பத்து நிமிஷம்தான் புதிய SNOW TEETH WHITENING SYSTEM\n#Watch: என்னா பெர்ஃபார்மன்ஸ் டா சாமி ராக்கெட் வேகத்தில் ட்ரெண்டாகும் டிக்டாக் பாட்டி ராக்கெட் வேகத்தில் ட்ரெண்டாகும் டிக்டாக் பாட்டி\n#Samantha தனது நீண்டநாள் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா அதிர்ச்சியில் ரசிகர்கள்\n#CALLFORCODE: இயற்கை பேரிடர்களைச் சமாளிக்கும் TECHNOLOGY IDEA உங்ககிட்ட இருக்கா IBM உங்களைத்தான் தேடிட்டு இருக்கு IBM உங்களைத்தான் தேடிட்டு இருக்கு\n 25,500 ரூபாய் சம்பளம் 2189 காலியிடங்கள் - மத்திய அரசில் கீழ் மதிப்புமிக்க வேலை.\n#ActorSuriya அரசுப் பள்ளிகளின் அவல நிலை புதிய கல்வித்திட்டதால் நடிகர் சூர்யா கவலை புதிய கல்வித்திட்டதால் நடிகர் சூர்யா கவலை\n#Things to pack: வெளிநாட்டிற்கு படிக்க செல்லும் மாணவர்களே இத மட்டும் வாங்க மறந்துடாதீங்க இத மட்டும் வாங்க மறந்துடாதீங்க\n#Shoelace : பேஸ்புக் என்ன பேஸ்புக் - அடுத்து என்ன நடக்க போகுது பாருங்க : அதிரடியாக கூகுள் களமிறக்கிய Shoelace.\n#Swiggy Biryani: கேரள ஹோட்டல்கள் எல்லாம் தூக்கி சாப்பிடப்பட்டது - ஒரு பிரியாணியால் ஓவர் நைட்டில் ஒபாமாவாகிய ஜெயில்.\n#TECHNOLOGY: இனி பாடமெல்லாம் கஷ்டப்பட்டுப் படிக்க வேண்டாம் அப்படியே BRAIN-ல நேரடியா UPLOAD பண்ணிக்கலாம் அப்படியே BRAIN-ல நேரடியா UPLOAD பண்ணிக்கலாம்\n#WhatsApp: இனி அதுக்கெல்லாம் போவீங்கா. எல்லாமே இங்க இருக்கு : வசதியா கொடுத்த WhatsApp. எல்லாமே இங்க இருக்கு : வசதியா கொடுத்த WhatsApp.\n#Deadly Combo: 19 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் மெகா கூட்டணி\n#Fun Meme: மானம் போச்சு மருவாதி போச்சு யாரு பாத்த வேல இது. கோழியான கோலி\n#BiggBoss : லாஷ்லியாவிற்கு சினிமாவில் வாய்ப்பு\n#BiggBoss : லாஷ்லியாவின் எச்சியை கூட விடாத கவின்வைரல் வீடியோ \n#Indian Economy: போட்ரா தம்பி பிரேக்க சைக்கிள் ஓட்டுனா இந்திய பொருளாதாரம் சரிவடையுமா சைக்கிள் ஓட்டுனா இந்திய பொருள���தாரம் சரிவடையுமா\n#MUSTKNOW: PESTICIDES போன்றவற்றில் இருந்து தப்பிக்க, காய்கறிகளைச் சமைக்கும் முன்னர் செய்ய வேண்டியது\n#ARaja புறநானுறு vs திருக்குறள் - மக்களவையில் நடந்த தமிழ் போராட்டம்\n#SURVIVAL: அப்படின்னா என்னன்னு தெரியுமா 40,000 வருஷமானாலும் மறுபடி பிழைத்து வருவது 40,000 வருஷமானாலும் மறுபடி பிழைத்து வருவது\n#IllegalAffair கள்ளகாதலிக்காக மனைவி ஆடையைத் திருடிய கணவர் அது என்ன ஆடை தெரியுமா அது என்ன ஆடை தெரியுமா\n#Relationship: ஒரு நாளில் எத்தனை முறை உறவு வைத்துக்கொள்ளலாம் அதுக்கும் மேல போனா\n#SexFestival2019 செக்ஸ் திருவிழாவில் ஏற்பட்ட பரபரப்பு... 52 வயது பாட்டிக்கு நடந்த கொடூர சம்பவம்\n#EXTREMELOVE: 26 வயது MODEL-ன் காதலரைப் பார்த்தால் நிச்சயம் முரட்டு சிங்கிள்ஸ் காண்டாவாங்க\n#Missing இங்கிருந்த ரோட்ட காணோம் சாமி புலம்பும் ராமநாதபுர கிராம மக்கள் புலம்பும் ராமநாதபுர கிராம மக்கள்\n#SOFTWHEEL: PUNCTURE ஆகாத, எந்த மேடு பள்ளத்தையும் சொகுசாகத் தாண்டக் கூடிய CYCLE மற்றும் WHEEL CHAIR TYRE-கள்\n#BizarreNews ஆபரேஷன் செய்யும்போது ஆண் உடம்பில் இருந்த பெண் உறுப்பைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி\n#SoftDrinks அடிக்கும் வெயிலில் குளுகுளுனு குளிர்பானம் குடித்தால் புற்றுநோய் வருமாம் - ஆய்வில் புதுத் தகவல்\nபோன தலைமுறைவரை பெண்களுக்கு வரும் காதல் தூதுகள் நிராகரிக்கப்பட்டால், அந்த ஆண் தேவதாஸாக ஒருதலை ராகம் பாடிக் கொண்டிருப்பான். சிறிது காலத்திற்குப் பிறகு நேற்றைய தலைமுறை லவ் பெயிலியரை யதார்த்தமாக எடுத்துக் கொண்டு, திருமணத்திற்கு பிறகும் நல்ல நண்பர்களாகக் கூட இருந்தனர். ஆனால், இன்றைய தலைமுறை அதைப் பெண்களின் மீதான வன்மமாக கொண்டாடிப் பழகியிருக்கிறது. இதில் குற்றம் சாட்டப்பட வேண்டியவர் யார்\nமுதலில், தற்போதுள்ள குழந்தைகளுக்கு நாம் அவர்களின் சுதந்திரத்தை ஒரு வயது முதலே கொடுக்கத் துவங்கி விடுகிறோம். அவர்கள் விரும்பும் பள்ளி, அவர்கள் விரும்பும் உடை, அவர்களைத் திட்டாத, அடிக்காத பள்ளிகள் என்று… இப்பொழுது குழந்தைகளுடன் நேரம் செலவிட முடியாத காரணத்தால் ஏற்படும் குற்ற உணர்ச்சியால், பூப்போல வைத்துப் பார்த்துக் கொள்கின்றனர். ஆசைப்படுவது கிடைப்பது தவறல்ல… ஆனால், கிடைத்துக் கொண்டேயிருப்பது தவறு. ஏமாற்றத்தை அறியாமல் வளரும் பிள்ளைகள், சிறு ஏமாற்றத்தினால் கூட தன்னையோ மற்றவர்களையோ காயப்படுத்த தயங்காதவர்களாக ��ாறி விடுகிறார்கள்.\nஅடுத்து, வளரும் போது ஏற்படும் நட்பு மற்றும் வீட்டின் நிலை. பெண்கள் பற்றிய மதிப்பீடுகள் மாறிக் கொண்டேயிருக்க, அவனுடன் அதிகமாகப் பேசுபவர்கள் பெண்களைப் பற்றி வைத்திருக்கும் அபிப்ராயமே அவனது அபிப்ராயமாகிறது. அதைப் பொய் என்றோ, தவறு என்றோ, செய்கையால் கூடப் புரிய வைக்க முடியாத தாயின் நேரமின்மை அவனை முழுவதுமாக அந்த அபிப்ராயத்திற்குள் தள்ளிவிடும்.\nபோதாததற்கு. தகவல் தொழில்நுட்பம் மற்றும் மீடியா கள்ளக் காதலிலிருந்து அனைத்து வகையான குப்பைகளையும் கொட்ட, அவன் மனம் முழுவதுமாய் பெண் ஏமாற்றிவிடுவாள் என்பது மட்டுமே பதிந்து விடுகிறது. மிச்சம் இருக்கும் இடத்தையும், இணையத்தில் காணப்படும் தகாத உறவுக் கதைகள் நிரப்ப, கிட்டத்தட்ட மனிதனாய் காணப்பட்டாலுமே ஒரு மிருகமாய் உலவ ஆரம்பித்து விடுகிறான்.\nசிலர் காலப்போக்கில் இதைப் புரிந்து மாறினாலும், எடுத்துச் சொல்ல ஆளில்லாத மற்றவர்கள் மனதிற்குள் வக்கிரமாகிக் கொண்டே போவார்கள். அவர்களுக்குத் தேவை ஒரு Trigger – அவ்வளவுதான். பெண்கள் பார்வையில் பிடித்துப் போய் பழகிய பிறகு, இந்தக் குணம் தெரிய வந்து விலக முயற்சிக்கும் வேளையில் - அவனுள் இருக்கும் அந்த மிருகம் Trigger செய்யப்படுகிறது. இதுவே காதலிக்கும் பெண்ணைக் கொலை செய்துவிட்டு சர்வசாதாரணமாய் ஒப்புக் கொள்ளவும் தைரியமளிக்கறது.\nபள்ளிப் பருவத்திலேயே இதைக் கண்டுபிடித்து இவர்களையும். இவர்களால் பாதிக்கப்படப் போகும் பெண்களையும் காப்பாற்றியாக வேண்டும். இல்லாவிட்டால், அடுத்த தலைமுறை என்பது டாக்டராகவோ, எஞ்சினியராகவோ இருப்பதை விடவும் - தலைப்புச் செய்திகளாக இருப்பார்கள் என்பதே நிதர்சனமான உண்மை…\n#JNU செக்யூரிட்டி 'டு' ஸ்டூடண்ட் நேரு பல்கலைக்கழகத்தை அதிரவைத்த புது மாணவர்\n#WhatsApp: இனி அதுக்கெல்லாம் போவீங்கா. எல்லாமே இங்க இருக்கு : வசதியா கொடுத்த WhatsApp.\n#GSHSEB ஒன்னு இல்ல, ரெண்டு இல்ல...959 மாணவர்கள் 12-ம் வகுப்புத் தேர்வில் ஒரே மாதிரி காப்பி\n#Billionaires 30 வயதுக்குள் 30 தலைமுறைகள் வாழ சொத்து சேர்த்த அழகிகள்\n#Scuba Diving: பாண்டிச்சேரி சரக்குக்கு மட்டும் இல்ல\n#PAADAM2PADAM: அரசுப் பள்ளிகளைக் காப்பாற்ற ஒரு முயற்சி XI பாடங்களைப் பட வடிவில் தயாரிக்கும் NGO\n#Fatherinlaw: பெண்கள் மாமியாரை விட மாமனாரை அதிகம் மதிப்பது உண்மையா.\n#Raatchasi movie: டாப்பு டக்கரு ஜோதிகா ராட்சசி படத்துல இத்தனை தப்பு இருக்கா. ராட்சசி படத்துல இத்தனை தப்பு இருக்கா. ஒரு சொடுக்கில் எல்லாம் பஸ்பம்.\n#IllegalAffair கள்ளகாதலிக்காக மனைவி ஆடையைத் திருடிய கணவர் அது என்ன ஆடை தெரியுமா\n#Fun Meme: மானம் போச்சு மருவாதி போச்சு யாரு பாத்த வேல இது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/?start=&end=&page=3", "date_download": "2019-07-16T12:00:29Z", "digest": "sha1:6XSTTOXFMBYQ3GEIGANNT47KUSUQH4BC", "length": 8441, "nlines": 181, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | சிறப்பு செய்திகள் | Special Articles | nakkheeran", "raw_content": "\nகலைஞரும் இல்லை... ஷாலினியும் இல்லை... வலியோடு பேசுகிறேன்\nஅஜித் பட நடிகையை மணந்த தர்பார் வில்லன்...\nயூடியூப் மூலம் தேர்ந்தெடுத்த அரசு பள்ளிக்கு உதவி\nதிமுக பொறுப்பாளர்களுக்கும், அண்ணன் துரைமுருகனுக்கும் அன்பு வேண்டுகோள்... ஏ…\nகாங்கிரஸ் சான்றிதழ் கொடுக்க தேவையில்லை... ரஜினிக்கு அட்வைஸ் கொடுத்த கே.எஸ்…\nஇளைய மகளிடம் இறுதி சடங்கிற்கு பணம் தந்துவிட்டு மூத்த மகள், மகனுடன் தற்கொலை…\nதோல்விக்கு பின் பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு\nநயன்தாரா ரோல் என்ன தெரியுமா\nநடந்துமுடிந்த அஞ்சல் தேர்வு ரத்து... மத்திய அமைச்சர் ரவிசங்கர் அறிவிப்பு\nபிக் பாஸ் பார்க்காதவர்கள் தைரியசாலிகள் பார்த்தவர்கள்... - பிக் பாஸ் குறித்து மனநல மருத்துவர் சாலினி.\nநான் தான் பேசுறேண்ணா... உங்ககிட்ட பெரிய ஸாரி கேட்கிறேன்...நிர்மலாதேவி ஆடியோ வாய்ஸ்\nபாஜகவின் கையில் இன்னொரு ஆயுதம் என்.ஐ.ஏ.\nதனது துறையில் தன்னை விட இவர்கள் ஆதிக்கம் செலுத்துவதா கோபமான அதிமுகவின் முக்கிய அமைச்சர்\nஅதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை அவசியம்... கலைச்செல்வன் பேட்டி\nகூவத்தூரில் யாராவது முடியாது என்று சொன்னார்களா... -சி.ஆர். சரஸ்வதி\nஜெயலலிதா சொன்னதைத்தான் தினகரனும் சொல்லுகிறார்... -சி.ஆர்.சரஸ்வதி\nபயந்துபோய் பதிவைத் தூக்கிய பழனிச்சாமி\nமந்திரிசபையில் இடம் பிடிக்க கோஷ்டி மோதல் நடக்கிறதா\nவீட்டிற்கு ஒரு புத்தகச் சாலை தேவை\nஇன்று மு,க,அழகிரி நடத்திய அமைதிப் பேரணி, உங்கள் பார்வையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2017/07/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2019-07-16T13:36:57Z", "digest": "sha1:YYM6BZZHIDCK3MUB2TMWF2ZQ2XJUDZUS", "length": 12320, "nlines": 150, "source_domain": "keelakarai.com", "title": "தாங்கள் நினைத்தமா���ிரி முழுமையாக முல்லைத்தீவை அபகரிக்கலாம் என்று யாரும் அதிகாரம் செலுத்த முடியாது – ரவிகரன் ! | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nதொடர் மின்வெட்டில் தத்தளிக்கும் ராமநாதபுர மாவட்டம்\nதற்பெருமை முசீபத்துகளை கொடுக்கும், சொர்க்கத்தை தடுக்கும்\nராமநாதபுரத்தில் கடல் சார்ந்த சிறுதொழில் தொடங்க ரூ.22 கோடியில் உணவுப் பூங்கா\nராமநாதபுர மாவட்டத்தில் அதிகரித்து வரும் திருட்டு சம்பவங்கள், திருடர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பு\nவள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்\nHome டைம் பாஸ் சுற்றுலாச் செய்திகள் தாங்கள் நினைத்தமாதிரி முழுமையாக முல்லைத்தீவை அபகரிக்கலாம் என்று யாரும் அதிகாரம் செலுத்த முடியாது – ரவிகரன் \nதாங்கள் நினைத்தமாதிரி முழுமையாக முல்லைத்தீவை அபகரிக்கலாம் என்று யாரும் அதிகாரம் செலுத்த முடியாது – ரவிகரன் \nமுல்லைத்தீவில் காடுகளை அழித்து திட்டமிட்டு புதிய குடியேற்றங்களை அமைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என முல்லைத்தீவை பிரதிநிதுத்துவபடுத்தும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.\nமுல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கூளாமுறிப்பு பகுதியில் காடுகளை அளித்து அப் பகுதியில் புதிய முஸ்லீம் குடியேற்றம் ஒன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளபட்டுவரும் நிலையில் அதற்க்கு எதிர்ப்புகள் பலமாக கிளம்பி வருகின்றது.இந்த நிலையில் இந்த காடழிப்பு தொடர்பில் வடக்கு மாகானசபை உறுப்பினர் ரவிகரன் தனது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.\nமுல்லைத்தீவில் தற்போது குடியேற்றம் நடைபெறவுள்ள பகுதி ஏற்க்கனவே விடுதலைப்புலிகளால் மிகவும் நேர்த்தியாக உருவாக்கபட்டு வளர்க்கப்பட்டுவரும் மரங்கள் உள்ள பகுதி இது எப்போதும் இந்த மாவட்ட மக்களுக்கு உரித்தான வனங்களாகும்.\nதமிழ் மக்களுக்கு முல்லைத்தீவில் காணிகள் இல்லாத நிலையில் முஸ்லீம் மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் விசேடமாக ஒரு செயலணியை உருவாக்கி காணிகளை வழங்குவதர்க்கான முயற்சிகள் மேற்கொள்ளபட்டு வருவது ஏற்றுக்கொள்ளமுடியாதது.\nஏற்கனவே முல்லைத்தீவில் முறிப்பு பகுதியில் 400 ஏக்கருக்கும் மேற்பட்ட வனங்களை அளித்து பாரிய குடியேற்றம் ஒன்றை எந்தவித அனுமதிகளுமின்றி அமைத்துள்ளதை பலமுறை நாம் உரியவர்களின் கவனத்துக்கு கொண்டுவந்தும் எந்த பலனுமில்லை இது தொடர்பில் இங்குள்ள அதிகாரிகளுக்கு எதுவும் தெரியாதாம்.\nதமிழ் மக்கள் ஒரு சிறிய தடியை வெட்டினால் கூட சட்டம் பாய்கின்றது .ஆனால் முறிப்பில் எந்தவித அனுமதிக்களுமின்றி 400 ஏக்கர் காணிகளை அழித்ததை எல்லோரும் வேடிக்கை பாத்தார்கள்.\nஎனவே முல்லைத்தீவில் இதுவரையில் கடுமையான வரட்சி நிலவுகின்றது தொடர்ந்தும் வரட்சி சூழல் நிலவ மீண்டும் வனங்களை அழித்து குடியேற்றம் மேற்கொள்வதை அனுமதிக்கமுடியாது.\nஇன்று இந்த குடியேறத்துக்கு எதிராக இளைஞர்கள் திரண்டுள்ளார்கள்.அவர்களுடன் நானும் இன்று இணைவேன் இந்த காடழித்து மேற்கொள்ளப்படும் குடியேறத்துக்கு எதிராக குரல் கொடுப்பேன் .\nஎனவே தாம் நினைத்த மாதிரி முல்லைத்தீவை மாற்றலாம் என யாரும் இங்கே அதிகாரம் செலுத்த முடியாது என்பதை உறுதியாக் சொல்லிவைக்கின்றேன் . என்று தெரிவித்துள்ளார்.\nரயில்வே அமைச்சகம் தொடர்புடைய 66,000 வழக்குகள் நிலுவை\nகுடியரசுத் தலைவர் தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது; 20-ம் தேதி முடிவு தெரியும்\nஆசியாவின் சிறந்த சுற்றுலா இடங்களில் ஒன்றான இலங்கையின் அறுகம்பே தேர்வு\nமாவீரர் தினத்தில் மக்களின் எதிர்ப்புணர்வை இலங்கை அரசிற்கு ஆதரவாக மடைமாற்றும் அரசியல் அபாயம்\nதொட்டால் எரிக்கும்… அமேஸான் காட்டுக்குள் ஓடும் வெந்நீர் நதி\nதொடர் மின்வெட்டில் தத்தளிக்கும் ராமநாதபுர மாவட்டம்\nதற்பெருமை முசீபத்துகளை கொடுக்கும், சொர்க்கத்தை தடுக்கும்\nராமநாதபுரத்தில் கடல் சார்ந்த சிறுதொழில் தொடங்க ரூ.22 கோடியில் உணவுப் பூங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=43788", "date_download": "2019-07-16T12:55:31Z", "digest": "sha1:RSBJIASLDQJIDX75VHHVDIS6UQ7OWKPL", "length": 2232, "nlines": 31, "source_domain": "maalaisudar.com", "title": "ஆறுமுகசாமி ஆணையம் முன்பு அமைச்சர் ஆஜர் | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nஆறுமுகசாமி ஆணையம் முன்பு அமைச்சர் ஆஜர்\nஅரசியல் சென்னை முக்கிய செய்தி\nJanuary 21, 2019 MS TEAMLeave a Comment on ஆறுமுகசாமி ஆணையம் முன்பு அமைச்சர் ஆஜர்\nசென்னை, ஜன.21: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று ஆஜராகி விளக்கமளித்தார். ஆணையத்தின் முன்பு விஜய���ாஸ்கர் ஆஜராவது இதுவே முதல் முறையாகும்.\nஏர்போர்ட்டில் 85-வது முறையாக கண்ணாடி உடைந்தது\nவள்ளலார் ஜோதி தரிசன விழா\nகாதலியுடன் வந்த சீன வாலிபர் கைது\nஅரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட வேண்டும்\nஉலகக்கோப்பையின் முதல் விக்கெட்டை வீழ்த்திய தாஹிர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2012/09/blog-post_19.html", "date_download": "2019-07-16T12:53:55Z", "digest": "sha1:EIMNRJSNODBOQVB5ITZCXXSCAHCBWYQA", "length": 34714, "nlines": 469, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: மென்டிஸ் விட்ட பீலா & நேற்றுப் போட்டது 'அந்த' போலா? - #ICCWT20", "raw_content": "\nமென்டிஸ் விட்ட பீலா & நேற்றுப் போட்டது 'அந்த' போலா\nநேற்று இலங்கையின் ஆரம்பமே அமர்க்களமாகி இருக்கிறது.\nஇலங்கை வெல்லும் என்ற நம்பிக்கை இருந்தாலும் இப்படி அமோகமாக வெல்லும் என்றும் முதலாவது போட்டி இப்படி ஒரு பக்கத்துக்கு இலகுவாக வெற்றியைக் கொடுக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டோம்.\nஇரண்டு மென்டிஸ்களும் சேர்ந்து உருட்டி எடுத்து விட்டார்கள் பரிதாபமான சிம்பாப்வே அணியை.\nஅஜந்த மென்டிஸ் தான் வைத்திருந்த T20 சர்வதேசப் போட்டிகளின் மிகச் சிறந்த பந்துவீச்சு சாதனையை நேற்று மேலும் ஒரு படி உயர்த்தியுள்ளார்.\nICC உலக T20 போட்டிகளில் பெறப்பட்ட மிகச் சிறந்த பந்துவீச்சுப் பெறுதியை வைத்திருந்த உமர் குல்லையும் (6 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்கள்) மென்டிஸ் பின் தள்ளியுள்ளார்.\nஇலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய T20 வெற்றி இது. (ஓட்டங்களின் அடிப்படையில்)\nஇரண்டு மென்டிஸ்களும் நேற்று தங்களுடைய நாளாக மாற்றிக்கொண்டார்கள்.\nஜீவன் மென்டிஸ் துடுப்பாட்டத்தில் இலங்கை அணிக்குத் திடத்தைக் கொடுத்திருந்தார்.\nநேற்று சங்காவை விட, ஆரம்பத்தில் ஜீவன் தான் இலங்கை அணிக்கு ஜீவனைக் கொடுத்திருந்தார். (வசன உதவி நன்றி கங்கோன் கோபி)\nபந்துவீச்சிலும் நேற்று வீழ்த்தப்பட்ட பத்து சிம்பாப்வே விக்கெட்டுக்களில் ஒன்பதை மென்டிஸ்களே கைப்பற்றியிருந்தார்கள்.\nஆறு அஜந்த & மூன்று ஜீவன்.\nமென்டிஸ் ஒன்பது மாத காலம் காயம் காரணமாகவும், form இழப்பு காரணமாகவும் அணியிலிருந்து வெளியேறி, மீண்டும் SLPLஇல் காட்டிய திறமை காரணமாக அணிக்குள் அழைக்கப்பட்ட போது தனது முதல் ஒன்றரை ஆண்டுகளில் காட்டிய அதே மாயாஜால வித்தைகளை மென்டிஸ் தொடர்ந்தும் காட்டுவாரா என்ற சந்தேகம் எல்லோருக்கும��� இருந்தது.\nமென்டிசின் முதல் ஒன்றரை ஆண்டுகளில் அவர் சுழல் பந்துவீச்சாளர்களை இலகுவாக ஆடும் இந்திய அணியையே ஆசியக் கிண்ணப் போட்டிகளிலும், பின்னர் இலங்கையில் இடம்பெற்ற டெஸ்ட் தொடரிலும் உருட்டி எடுத்திருந்தார் என்பதை இந்திய வீரர்களே கனவில் கூட மறக்க மாட்டார்கள்.\nஆனால் அதன் பின்னர் கொஞ்சக் காலத்திலேயே மென்டிசின் மந்திரவித்தைகளை முதலில் பாகிஸ்தானும், பின்னர் இந்தியாவும் நொறுக்கித் தள்ள அதன் பின் பிள்ளைப் பூச்சிகளான நியூ சீலாந்து போன்ற அணிகள் கூட மேன்டிசைக் கணக்கெடுக்காமல் அடித்தாடிய காலமும் இருந்தது.\nஇதனால் மென்டிசில் எங்களுக்கெல்லாம் பெரிய டவுட்டு..\nஉலகக் கிண்ணப் போட்டிகள் ஆரம்பிக்க முன்னர் ஒவ்வொரு நாளும் அணிகளின் தலைவர்கள், வீரர்களுடன் ஊடகவியலாளர் சந்திப்புக்கள் பல இடம்பெற்றன.\nஅதில் ஒன்றில் அஜந்த மென்டிசை நாம் சந்தித்தபோது, அவரிடம் ஏதாவது புதிய 'ஆயுதங்கள்' இருக்கின்றனவா என்று கேட்டபோது, முன்பு தன்னிடம் இல்லாத Off spin பந்துவீச்சைத் தான் SLPL இல் பரீட்சித்ததாகவும், அதே போல காயத்திலிருந்து மீண்ட பிறகு கொஞ்சம் பந்துவீசும் பாணியை மாற்றி இருப்பதாகவும் சொல்லி இருந்தார்.\nஅந்த மாற்றம் தனக்கு பந்துவீச்சை மேலும் மெருகேற்ற உதவியதாகவும் சொல்லி இருந்தார்.\nSLPL இன் அரையிறுதிகள் தவிர்ந்த ஏனைய போட்டிகள் பார்க்காததால் எனக்கு மென்டிஸ் சொன்னவை உண்மையா எனத் தெரிந்திருக்கவில்லை.\nஎனவே இது முன்பே பலர் செய்வது போல ஒரு பீலா என்றே நினைத்திருந்தேன்..\nஆனால் நேற்று மென்டிஸ் சொன்னது உண்மை தான் என்று புரிந்தது.. அந்த பழைய வித்தைகள் பாவம் பச்சைக் குழந்தைகள் சிம்பாப்வேக்கு மிக மிக அதிகம் தான்.\nமென்டிஸ் இன்னும் ஒன்றையும் சொல்லி இருந்தார்.\n\"கிறிஸ் கெய்லின் அதிரடியை சமாளிக்கவும் தன்னிடம் வித்தை இருக்கு \"\nகெய்ல் நல்ல 'மூடில்' இருந்து கொஞ்சநேரம் ஆடுகளத்தைப் பழகியும் விட்டால் மென்டிஸ் என்ன, முரளி, வோர்ன், கும்ப்ளே வந்தாலுமே ஒன்றும் செய்ய முடியாது.\nஎனவே நாம் மனசுக்குள் கொஞ்சம் சிரித்துக் கொண்டோம்..\nஅடுத்ததாக \"கெய்ல் சுழல் பந்துவீச்சாளர்களைப் பெரிதாக அடித்தாட மாட்டார்' என்றும் போட்டார் பாருங்கள் அடுத்த பிட்டு.\nஎன்னடா இவன் என்று நினைத்தேன்.. இலங்கைக்கு இரண்டாம் சுற்றில் ஒரு போட்டி மேற்கிந்தியத்தீ���ுகளுடன் நடைபெறும்.. மே.இ அடுத்த சுற்றுக்குத் தெரிவானால்..\nஅப்போது மென்டிஸ் கெய்லுக்கு பந்துவீசும் போது அன்றைக்கு சொன்னது நடக்கிறதா என்று பார்க்கவேண்டும் என்று நினைத்திருந்தேன்.\nஆனால் நேற்று மனிதர் சுழற்றிய சுழற்றில் சிம்பாப்வே சுழன்றதைப் பார்த்தபிறகு உண்மையாவே ஏதாவது விஷயம் இருக்குமோ என்று யோசிக்கிறேன்..\nநேற்று மசகட்சாவை ஆட்டமிழக்கச் செய்தது அந்த off spin பந்தோ\nநேற்று தொலைக்காட்சியில் வசீம் அக்ரம் \"நான் இலங்கைத் தேர்வாளராக இருந்தால் அனைத்து T20 , ஒருநாள் போட்டிகளிலும் அஜந்தா மென்டிசை விளையாடத் தெரிவு செய்வேன், அவர் ஒரு விக்கெட் எடுக்கும் பந்துவீச்சாளர். டெஸ்ட் போட்டிகளில் வேண்டுமானால் ஆடுகளத்தைப் பொறுத்து அவரது தெரிவு அமையும்\"\nசௌரவ் கங்குலி \"மென்டிஸ் ஒன்றும் பெரிய மந்திரவாதி அல்ல. அவரது பந்துவீச்சை முதல் தடவை எதிர்கொள்ளும் எல்லா அணிகளுமே தடுமாறும். நாமும் முதல் சில தடவைகள் உருண்டு தான் பின்னர் அவரைப் பழகி அடித்தோம்..சிறப்பாக அடித்தாடும் ஆற்றல் உள்ளவர்கள் அவரை சிறப்பாகக் கையாளுவார்கள்\"\n(பாருங்களேன்.. பழைய கடுப்பு மாறவில்லை)\nகெவின் பீட்டர்சன் (அவர், அந்த ட்விட்டர் தான்) \"மென்டிஸ் இன்று கலக்கினார். அவரது பந்துவீச்சை இன்று எந்தத் துடுப்பாட்ட வீரராலும் ஊகித்து ஆடுவது சிரமமாகவே இருந்திருக்கும்\"\nகாத்திருக்கிறேன் அஜந்த மென்டிஸ் தென் ஆபிரிக்காவை எப்படிக் கவனித்துக்கொள்ளப் போகிறார் என்று பார்க்க.\nஆனால் ஒன்று என்னதான் புதிய வீரர்கள். ஆடுகளம் என்று பேசினாலும் ஒரு பந்துவீச்சாளர் தனது நான்கே ஓவர்களில் இரு தடவைகள் ஆறு விக்கெட்டுக்களை எடுத்திருக்கிறார் என்று சொன்னால் அது உண்மையில் பெரிய விஷயம் தான்.\nஆனால் இன்று ஹம்பாந்தோட்டையிலிருந்து வந்த ஒரு தகவலின்படி தென் ஆபிரிக்காவின் மூன்று வீரர்களுக்கு வயிற்று உபாதை என்றும் அவர்கள் இன்று பயிற்சியில் ஈடுபடவில்லை என்றும் தெரியவந்தது.\nநேற்று மென்டிசின் பந்துவீச்சைப் பார்த்திருப்பார்களோ\nஇந்தியா எதிர் ஆப்கானிஸ்தான் போட்டிகள் பார்க்க இன்று வந்துள்ள R.பிரேமதாச மைதானத்தில் இன்று பார்த்து மனம் கொதித்து உரியவர்களுக்கு (ICC, SLC & Spokesman of President) உடனடியாக ட்வீட்டும், கடித மூலம் & வாய் மூல முறைப்பாடும் செய்த விடயம்\nரசிகர்களுக்கான அறிவித்தல் ���லகைகள், அறிவிப்புக்கள் உள்ள இடங்களில் தமிழ் மொழி எங்கும் இல்லாமை.\nஅத்தனை அறிவுறுத்தல்களும் வெறும் ஆங்கிலம் & சிங்களத்தில் தான்.\nதமிழ் அரச மொழி அமுலாக்கம், தமிழ் மொழி எல்லா அலுவலகங்கள், திணைக்களங்கள், பொது இடங்களில் பயன்படுத்தப்படவேண்டும் என்று அரசு வாய் கிழியக் கத்திக்கொண்டிருக்க இங்கே சர்வதேச கிரிக்கெட் போட்டித் தொடரொன்றில் தமிழ் மொழிக்கு இடம் இல்லையா\nஇது வரை எந்தத் தரப்பிடமிருந்தும் பதில் இல்லை.. பார்க்கலாம் யார், எப்போது, என்ன பதில் தருவார்கள் என்று....\nஸ்ரீலங்கா அரசு இனப்படுகொலைகளை மூடி மறைப்பதற்கான ஆயுதமாக கிரிக்கெட்டை பயன்படுத்தும் போது, இது போன்ற உங்களது பதிவுகளும்,கீச்சுகளும் வேதனையை தருகின்றன.\nமென்டிஸிடம் இருந்த பிரச்சினை அவர் தனது off spin ஐ அதிகமாக வீசாததும், 6 பந்தையும் 6 விதமாக வீச வேண்டுமென்ற ஆர்வமும் தான். அதன் காரணமாகத் தான் டெஸ்ற் போட்டிகளிலும், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் இறுதிக் காலத்தில் தடுமாறினார்.\nடுவென்டி டுவென்டி போட்டிகளில் மென்டிஸைத் துடுப்பாட்ட வீரர்கள் அடித்தாட முற்படும் போது அவருக்கு எப்போதும் விக்கெட்டுக்கள் கிடைக்கும்.\nமஸகட்ஸாவின் விக்கெட்: இல்லை. அது googly.\nஇன்னும் பல சாதனைகளை இலங்கை அணி படைக்கும்....\nதமிழ் காமெடி உலகம் said...\nஸ்ரீலங்கா அரசு இனப்படுகொலைகளை மூடி மறைப்பதற்கான ஆயுதமாக கிரிக்கெட்டை பயன்படுத்தி வருகிறது....இது தெரியாமல் இன்னும் நம் மக்கள் விளையாட்டையே ரசித்து கொண்டிருக்கிறார்கள்....\nhttp://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nதீவுகளின் மோதலும் குழம்பியுள்ள கப்டன் கூலும் இந்த...\nவாயை மூடி சும்மா இருடா - கோளிக்கு ஒரு பாட்டு - #IC...\nமென்டிஸ் விட்ட பீலா & நேற்றுப் போட்டது 'அந்த' போலா...\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவகாரம்\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nபிக்பொஸ் வீட்டிலிருந்து வனிதா வெளியேற்றம்\nPost Man - Web series Review - போஸ்ட் மேன் - வெப் சீரீஸ் விமர்சனம்\n\"நிறைய மதச் சார்பற்ற இளைஞர்களும் ISIS இல் இருந்தனர்\" - முன்னாள் ஜிகாதியின் வாக்குமூலம்\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nகோவா – மிதக்கும் கஸினோ\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஒரு சொட்டு முதிர் துயரம்\nமுறுக்கு மீசை மூஞ்சி தான் வேண்டும்\nகுறியீடு சினிமா- சூப்பர் டிலக்ஸ்\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/kabali-release-date/", "date_download": "2019-07-16T12:13:09Z", "digest": "sha1:SSVNPAZ3ZVVBR4PYOVFMYY23CBQ3FULD", "length": 13414, "nlines": 131, "source_domain": "www.envazhi.com", "title": "கபாலி ரிலீஸ்… தாணுவின் திட்டம்! | என்வழி", "raw_content": "\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nHome Featured கபாலி ரிலீஸ்… தாணுவின் திட்டம்\nகபாலி ரிலீஸ்… தாணுவின் திட்டம்\nயுட்யூபில் 12 மில்லியன் பார்வைகளைத் தொடப் போகிறது சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி டீசர். இதன் மூலம் அனைத்து இந்தியப் படங்களின் சாதனைகளையும் முறியடித்துள்ளது.\nஅடுத்து படம் எப்போது வெளியாகப் போகிறது என்று ஆர்வத்துடன் கேட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.\nஇந்தப் படத்தை எந்த சிக்கலுமின்றி பாதுகாப்பாக வெளியிட வேண்டும் என்பதில் தாணு கவனமாக இருக்கிறார்.\nமுன்பு மாதிரி இந்தப் படத்தை மினிமம் கியாரண்டி அடிப்படையில் தியேட்டர்களுக்கு தரப்போவதில்லையாம். வேறு யாருக்கும் விற்கும் திட்டமும் இல்லையாம். தன் நம்பிக்கைக்கு உகந்த விநியோகஸ்கள் மூலம் தாணுவே நேரடியாக வெளியிடப் போவதாகக் கூறப்படுகிறது.\nசென்னை உரிமை மட்டும் எஸ்பிஐ சினிமா (சத்யம்) வுக்குக் கொடுத்திருக்கிறார் தாணு.\nஇதன் மூலம் லாபம் நஷ்டம் எதுவாக இருந்தாலும் அது தாணுவோடு நின்றுவிடும��, தேவையின்றி ரஜினி பெயரை இழுக்க மாட்டார்கள் என்பதால் இப்படி ஒரு முடிவு என்கிறார்கள் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில்.\nஜூலை மாதம்தான் வெளியிடப்போவதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் இப்போது ஓரிரு வாரங்கள் முன்பாக, ஜூன் இறுதி வாரத்தில் படம் வெளியாகப் போவதாக தியேட்டர் வட்டாரத்தில் பரபரக்கிறார்கள். சில தியேட்டர்கள் இந்தப் படத்துக்காக புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள்.\nமே மாத இறுதியில் மலேசியாவில் கபாலி ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி நடக்கும் என்று தெரிகிறது.\nTAGkabali Rajini Release கபாலி ரஜினி வெளியீடு\nPrevious Postகேஎஸ் ரவிக்குமார் மகள் திருமணம்.. நேரில் வாழ்த்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - படங்கள் Next Postஅடடடா.. இந்த அறிவுஜீவி கொசுத் தொல்ல தாங்கலப்பா\nகாலா.. கரிகாலன் ஆட்டம் ஜூன் 7-ல் ஆரம்பம்\nஎம்ஜிஆரும் ரஜினியும்… மக்கள் நலனுக்கான தனித்தனி பாதைகள்\nரசிகர்களுடன் மீண்டும் சந்திப்பு: அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார் தலைவர்\n3 thoughts on “கபாலி ரிலீஸ்… தாணுவின் திட்டம்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடிய��க் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/8113", "date_download": "2019-07-16T12:41:08Z", "digest": "sha1:3WTNDCSTMSZBCKNQ5Q4JD2J6JLY23CY6", "length": 13039, "nlines": 205, "source_domain": "www.thinakaran.lk", "title": "தர்கா நகர் மைதான திறப்பு விழா: புளூ ஸ்டார் கழகத்திற்கு அஸ்லம் ஹாஜியார் கிண்ணம் | தினகரன்", "raw_content": "\nHome தர்கா நகர் மைதான திறப்பு விழா: புளூ ஸ்டார் கழகத்திற்கு அஸ்லம் ஹாஜியார் கிண்ணம்\nதர்கா நகர் மைதான திறப்பு விழா: புளூ ஸ்டார் கழகத்திற்கு அஸ்லம் ஹாஜியார் கிண்ணம்\nநான்கு வருடங்கள் அயராத முயற்சியின் பலனே வெற்றி\n- மோர்கன்உலகக் கிண்ணத்தை சொந்த மண்ணில், அதுவும் முதல்தடவையாகக் கைப்பற்றுவதென்பது இலகுவான காரியமல்ல என தெரிவித்த இங்கிலாந்து அணித் தலைவர் இயன் மோர்கன், கடந்த நான்கு வருடங்களாக செய்த முயற்சியின் பலனாகவே நியூசிலாந்தை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை வெல்ல முடிந்ததாக தெரிவித்தார்.லோர்ட்ஸ் மைதானத்தில் (14)...\nநான்கு வருடங்கள் அயராத முயற்சியின் பலனே வெற்றி\nஉலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்து நியூஸி தலைவர் சாதனை\nஉலகக் கிண்ண இறுதிப் போட்டியில் வென்ற இங்கிலாந்து அணிக்கு ரூ.75 கோடி பரிசு\nஉலகக்கிண்ணத்தை வெல்ல காரணமான மேற்கிந்திய வீரர்\nஎம்.எஸ்.எம். அஸ்லம் ஹாஜியார் வெற்றிக் கிண்ணத்திற்காக இடம்பெற்ற உதைபந்தாட்ட போட்டியில் பேருவளை உதைபந்தாட்ட லீக் அணியை களுத்துறை புளூ ஸ்டார் கழகம் 3 - 0 என்ற கோள்களால் இலகுவாக வீழ்த்தியது.\nதர்கா நகர் ஸாஹிரா கல்லூரி புனரமைக்கப்பட்டு கடந்த வாரம் திறந்து வைக்கப்பட்ட நிகழ்வை ஒட்டியே இந்த போட்டி இடம்பெற்றது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அல் ஹாஜ் எம்.எஸ்.எம். அஸ்லம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இந்த மைதானத்தை திறந்துவைத்தார். இந்த மைதானத்தின் புனரமைப்புக்கு அவர் 30 இலட்சம் ரூபாய் நிதியை ஒதிக்கி இருந்தார்.\nஇந்த திறப்பு வைபத்தை ஒட்டி நடந்த போட்டியில் புளூ ஸ்டார் சார்பில் முஹமது பர்ஸீன் இரண்டு கோல்களை போட்டதோடு ஜிமி ஒருகோலை போட்டார்.\nஇப் போட்டிக்கு பிரதான மத்தியஸ்தராக எம்.ஐ.எம். அஸ்லம், உதவி மத்தியஸ்தர்களாக எம்.என்.எம். ரிம்ஸான், மொஹமட் ரிபான் மற்றும் மொஹமட் பாயிக் ஆகியோர் பணியாற்றினர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nமுன்னாள் பாதுகாப்பு செயலர் CID யில் 9 மணி நேர வாக்குமூலம்\nபாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெனாண்டோவிடம் 09...\n290 டெட்டனேட்டர்களுடன் தந்தை, மகன்கள் இருவர் கைது\nபிலியந்தலை, ஹெதிகம, பிரதேசத்தில் 290 மின்சார டெட்டனேட்டர்களுடன் தந்தை...\nத.தே.கூவின் இராஜதந்திரங்களால் கல்முனை போராட்டம் கைகூடியது\nகவீந்திரன் கோடீஸ்வரன் எம்.பிக்கு உண்ணாவிரதிகள் நன்றி தெரிவிப்புகல்முனை...\nஉலகக் கிண்ண இறுதிப் போட்டியில் வென்ற இங்கிலாந்து அணிக்கு ரூ.75 கோடி பரிசு\nநியூசிலாந்துக்கு ரூ.35 கோடிஉலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சாம்பியன்...\nடிரம்பின் உதவியை பெற முயற்சிக்கும் ஜோன்சன்\nபிரிட்டனின் அடுத்த பிரதமராக பதவியேற்கப் போட்டியிடுபவர்களில் ஒருவரான...\nநான்கு வருடங்கள் அயராத முயற்சியின் பலனே வெற்றி\n- மோர்கன்உலகக் கிண்ணத்தை சொந்த மண்ணில், அதுவும் முதல்தடவையாகக்...\nவிமர்சனத்துக்குள்ளாகும் 'சூப்பர் ஓவர் 'முன்னாள் வீரர்கள் குற்றச்சாட்டு\n2019 உலகக் கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று கிண்ணத்தை முதல்...\nஉலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் இங்கிலாந்து –...\nசித்தம் இரவு 8.43 வரை பின் அசுபயோகம்\nபூராடம் இரவு 8.43 வரை பின் உத்தராடம்\nபூரணை பி.இ. 3.08 வரை பின் பிரதமை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும���.\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tiruppurfm.com/2019/02/26/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE/", "date_download": "2019-07-16T12:47:10Z", "digest": "sha1:X3IKEKX6X6QW27MYHJCM7OJKI2ILPGY7", "length": 3660, "nlines": 97, "source_domain": "www.tiruppurfm.com", "title": "காணங்களோடு குணா - திருப்பூர் FM ,Tiruppur FM", "raw_content": "\nHome முகப்பு காணங்களோடு குணா\nஉங்க அப்பா அம்மா கிட்ட sry, Thanks Yethuku சொல்ல ஆசைப்படுறீங்க அதை குணா வாட்ஸுப் No ku Inbox Pannuga ஷோ la avaruuu Athaa solluvaaruu\nPrevious articleநாலு பேருக்கு நன்றி\nNext articleமர்மம் பகுதி -4\nதிருப்பூர் மாவட்ட செய்திகள்… கீழ்பவானி ஆயக்கட்டுக்கு உட்பட்ட தண்ணீரை வேறு பகுதிக்கு கொண்டு...\nதிருப்பூர் மாவட்ட செய்திகள்… பல்லடம் அருகே கார் மோதி பால் வியாபாரி பலி…..\nஉழைப்பால் உயர்வு பெறும் திருப்பூர் மாநகரிலிருந்து, உங்கள் வாழ்வின் ஒலியாக ஒலிக்கிறது திருப்பூர் FM.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/archives/2017/209-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-01-15/3631-alcohal.html", "date_download": "2019-07-16T13:19:50Z", "digest": "sha1:NJYSQWGG73XNYRLE4FE45FHD6RDXZGR4", "length": 2949, "nlines": 33, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - மதுவிலக்கால் சாலை விபத்து 19 சதவீதம் குறைந்துள்ளது: - நிதிஷ் குமார்", "raw_content": "\nHome -> முந்தைய இதழ்கள் -> 2017 -> ஜனவரி 01-15 -> மதுவிலக்கால் சாலை விபத்து 19 சதவீதம் குறைந்துள்ளது: - நிதிஷ் குமார்\nமதுவிலக்கால் சாலை விபத்து 19 சதவீதம் குறைந்துள்ளது: - நிதிஷ் குமார்\nமது விலக்கு கொண்டு வந்த ஏப்ரல் 1 முதல் நவம்பர் 30 வரையிலான கடந்த 7 மாதங்களில் மாநிலத்தில் சாலை விபத்து 19 சதவீதம் குறைந்துள்ளது. விபத்துக்களில் பலி எண்ணிக்கை 31 சதவீதம் சரிந்துள்ளது. நெடுஞ்சாலைகளில் 500 மீட்டர் தூரம் வரை மதுவிற்பனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த தீர்ப்பு, எனது அரசு மதுவிலக்கு கொண்டு வந்ததை நகையாடிய சிலருக்கு சரியான பதிலடியாக அமைந்துள்ளது. மதுவிலக்கு குறித���த விமர்சனங்களை இந்த தீர்ப்பு இல்லாமல் செய்து விட்டது.\nமதுவிலக்கு தடையால் அதற்கு செலவிடும் தொகையை பால், இனிப்புகள், உடைகள் மற்றும் பர்னிச்சர்களில் செலவிடுகின்றனர். இதனை உறுதி செய்யும் வகையில் அவற்றின் விற்பனை அதிகரித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/crop-insurance-private-companies-earn-rs-3000-crore-profit-while-state-ones-in-loss/", "date_download": "2019-07-16T12:09:41Z", "digest": "sha1:KGAVVDFCSXGNIC4JYFL5WEH7TRM6WHKP", "length": 14856, "nlines": 192, "source_domain": "patrikai.com", "title": "தனியார் பயிர் காப்பீட்டு நிறுவனங்களுக்கு 3 ஆயிரம் கோடி லாபம்: அரசு நிறுவனங்களுக்கு 4 ஆயிரம் கோடி இழப்பு | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»தனியார் பயிர் காப்பீட்டு நிறுவனங்களுக்கு 3 ஆயிரம் கோடி லாபம்: அரசு நிறுவனங்களுக்கு 4 ஆயிரம் கோடி இழப்பு\nதனியார் பயிர் காப்பீட்டு நிறுவனங்களுக்கு 3 ஆயிரம் கோடி லாபம்: அரசு நிறுவனங்களுக்கு 4 ஆயிரம் கோடி இழப்பு\nபயிர் காப்பீட்டில் தனியார் நிறுவனங்கள் ரூ.3 ஆயிரம் கோடி வரை லாபம் ஈட்டியுள்ளன. அதேசமயம், அரசுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் ரூ. 4 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்துள்ளன.\nஇந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டுத் துறையின் வருடாந்திர அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:\nபயிர் காப்பீட்டு ப்ரீமியம் வசூல் மற்றும் விவசாயிகள் இழப்பீடு கோருதல் ஆகியவற்றுக்கான வித்தியாசம் தனியார் நிறுவனங்களைப் பொருத்தவரை லாபகரமானதாகவே உள்ளது.\nஅதேசமயம், அரசின் கீழ் இயங்கும் இந்திய விவசாய காப்பீட்டு நிறுவனத்தின் வர்த்தகம் பெரும் இழப்பால் பாதிப்பு அடைந்துள்ளது.\nஅரசு நிறுவனங்களில் ப்ரீமியம் வருவாய் ரூ. 7,894 கோடியாகவும், இழப்பீடு கோருவது ரூ. 12,339 கோடியாகவும் உள்ளது. 2018-ம் ஆண்டு மார்ச் இறுதி கணக்கின்படி, இந்த நிறுனத்துக்கு ரூ. 4 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.\nஅதேசமயம்,தனியார் காப்பீட்டு நிறுவனமான ஐசிஐசிஐ லேம்பார்டு, பயிர் காப்பீட்டு வர்த்தகத்தில் லாபம் ஈட்டியுள்ளது.\nஇந்த நிறுவனம் ப்ரீமியமாக ரூ.2,371 கோடி வசூலித்துள்ளது. அதேசமயம், இழப்பீடாக 1,362 கோடி வழங்கியுள்ளது.\nரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம், 50 சதவீதத்துக்கு அதிகமான லாபத்தோடு ப்ரீமியம் 1.181 கோடி வசூலித்துள்ளது. ரூ.475 கோடி மட்டுமே இழப்பீடு வழங்கியுள்ளது .\nஅனைத்து தனியார் பயிர் காப்பீட்டு நிறுவனங்களும் ப்ரீமியமாக ரூ. 11,905 வசூலித்துள்ளன. இழப்பீடாக ரூ.8,831 கோடி வழங்கியுள்ளன.\nஅரசு நடத்தும் காப்பீட்டு நிறுவனங்கள் ரூ. 13,411 கோடி ப்ரீமியம் வசூலித்துள்ளன. ரூ.17,496 கோடி இழப்பீடு வழங்கியுள்ளன.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nமோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, விவசாயிகளுக்காக பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோச்சனா என்ற திட்டத்தை கொண்டு வந்தது.\nஎனினும், இந்த திட்டம் உண்மையிலேயே விவசாயிகளுக்கு நன்மை பயக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nபிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டம் ‘படு தோல்வி:’ ஆர்டிஐயில் அதிர்ச்சி தகவல்கள்\nபயிர் இழப்பீட்டை குறைத்து மதிப்பிடுவதாகக் கூறி, 18 இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு: தமிழக, மகாராஷ்டிர, மத்தியபிரதேச விவசாயிகள் நடவடிக்கை\nமத்திய அரசின் பயிர் காப்பீட்டுத் திட்டம் தோல்வி: 40 % பேருக்கு மட்டுமே இழப்பீடு\nTags: அரசு நிறுவனங்கள் இழப்பு, தனியார் பயிர் காப்பீட்டு நிறுவனங்கள் லாபம்\nசந்திராயன் விண்கலம் ஏவப்பட்டதாக தவறான தகவல் அளித்த செய்தி தாள்கள்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஅமைச்சர் ஜெயக்குமார் கருத்து கந்தசாமியா, வெறும் காமெடியனா\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஅத்திவரதரை இடம் மாற்ற வாய்ப்பில்லை : இந்துசமய அறநிலையத்துறை ஆணையாளர்\nதொழில்நுட்ப கோளாறு எதிரொலி: சந்திராயன் 2 விண்கலம் கவுண்ட் டவுன் நிறுத்தம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரைய���லக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalam1st.com/article/4756/", "date_download": "2019-07-16T13:24:48Z", "digest": "sha1:5PMUM6X64SRKTIMPSHNYCFLEMXKUFFY7", "length": 7027, "nlines": 65, "source_domain": "www.kalam1st.com", "title": "நமக்கும் தியாகத் திருநாள் உண்டோ ! – வேதாந்தியின் பெருநாள் வாழ்த்துச் செய்தி - Kalam First", "raw_content": "\nநமக்கும் தியாகத் திருநாள் உண்டோ – வேதாந்தியின் பெருநாள் வாழ்த்துச் செய்தி\nஈதுல் அழ்ஹா ஹஜ்ஜூப் பெருநாள் கொண்டாடும் அனைத்து முஸ்லிம்களுக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைவதாக இணைந்த வடகிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தவிசாளருமான சட்டத்தரணி எம்.எச்.சேகு இஸ்ஸதீன் தனது ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.\nவேதாந்தி தனது வாழ்த்து அறிக்கையில் பெருநாள் வாழ்த்துக் கவிதையொன்றையும் அனுப்பிவைத்துள்ளார்.\nஇனத்தை தொலைத்த இளைஞர் கூட்டமும்\nதிகத்தின் சுகத்தை விரும்பும் மக்களும்\nஎதற்கும் நடுங்கும் எமது மனங்களும்\nநம்மோடு இருக்கும் நாட்கள் வரைக்கும்\nநமக்கும் தியாகத் திருநாள் உண்டோ\nதென்கிழக்குப் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை பதில் பணிப்பாளராக எஸ்.எம்.பீ.ஆஸாத் நியமிக்கப்பட்டுள்ளார். 0 2019-07-16\nபிக்குகள் புகைபிடிக்கும் விடியோவை பதிவிட்டு, அகற்றிய ரஞ்சன் ராமநாயக்க 0 2019-07-16\nபொதுமக்கள் பாதுகாப்பு உத்தியோகத்தர் இடையே மோதல்- காணொளி எடுத்த ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் 0 2019-07-16\nஒருவரைத் தவிர, ஏனையவர்கள் அமைச்சுப் பதவிகளை மீள ஏற்கிறார்கள் 745 2019-07-12\nவிமலுக்கு விளக்குப்பிடிக்கும் அதாவுல்லா. 525 2019-06-26\nகாவிக் குற்றவாளிக்குபொலிஸ் பாதுகாப்புடன் கூடிய இராஜமரியாதை 404 2019-06-26\nபஸீருக்கு சாட்டையடி கொடுத்த சட்டத்தரணி அன்ஸில் 385 2019-06-28\nமுஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் அமைச்சர் மனோ கணேசன் 360 2019-06-25\nமுன்னாள் அமைச்சர் றிசாட் எனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை - இராணுவத்தளபதி வாக்குமூலம் 305 2019-06-26\nரணில் - மஹிந்த 2 ஆம் மாடியில், இரகசிய சந்திப்பு - அம்பலப்படுத்தும் அநுரகுமார 98 2019-07-13\n32 ஆண்டுகளுக்கு பின் சதம் விளாசிய, துவக்க வீரர் அல்லாத முதல் பாகிஸ்தானியர் 373 2019-06-27\nகிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறும் தென்னாபிரிக்கா 116 2019-06-24\nவெளிநாட்டில் ஆடும் வீரர்கள் இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு அழைப்பு 95 2019-06-28\n19 வயதுக்கு உட்பட்ட மாகாண தொடருக்கான அணிகள் அறிவிப்பு 74 2019-07-11\nதென்கிழக்குப் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை பதில் பணிப்பாளராக எஸ்.எம்.பீ.ஆஸாத் நியமிக்கப்பட்டுள்ளார். 62 2019-07-16\n27 வருடங்களின் பின் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இங்கிலாந்து 60 2019-07-12\nகெய்ரோவில் அடக்கம் செய்யப்படவுள்ள, அஷ்ஷஹீத் முர்ஸியின் உடல் 64 2019-06-19\nகட்டுநாயக்காவில் தென்னாபிரிக்க, அதிபரை சந்திக்கிறார் ரணில் 37 2019-06-27\nநிகா­புக்கு தடை விதிக்க கோரும் மனுவை, தள்­ளு­படி செய்­தது இந்­திய உயர் நீதி­மன்றம் 29 2019-07-11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=6&cid=156", "date_download": "2019-07-16T12:13:18Z", "digest": "sha1:U3ZFAIFX2ZYDREY5R26K6FJB7BBVOLSI", "length": 4872, "nlines": 37, "source_domain": "www.kalaththil.com", "title": "சுவிசில் மிகவும் சிறப்பாகவும், பேரெழுச்சியுடனும் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2017 நிகழ்வின் புகைப்படத் தொகுப்பு...! | Nil களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nசுவிசில் மிகவும் சிறப்பாகவும், பேரெழுச்சியுடனும் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2017 நிகழ்வின் புகைப்படத் தொகுப்பு...\nசுவிசின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கில் மக்கள் வருகை தந்து தமது தேசியக் கடமையை நிறைவேற்றி தமது தேசிய உணர்வையும், இலடசியப்பற்றையும் மீளவும் வெளிப்படுத்தி நின்றனர்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும். தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்மையானது \nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயண���்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/lost-everything-for-a-phone", "date_download": "2019-07-16T12:00:21Z", "digest": "sha1:YSRUUQ3QS7OPAMNTB5B43IBOREIJEET2", "length": 21393, "nlines": 177, "source_domain": "www.maybemaynot.com", "title": "போனுக்கு ஆசைப்பட்டு…", "raw_content": "\n#Tamilnadu Quiz : தமிழ்நாடுனா உங்களுக்கு அவ்வளவு பிடிக்குமா. இதுக்கு பதில் சொன்னா நீங்க பலே கில்லாடி. இதுக்கு பதில் சொன்னா நீங்க பலே கில்லாடி.\n அணு அணுவா செதுக்கிருக்காங்கயா : இப்படி வியந்து போனவங்களா நீங்க. அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம் அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்\n#TamilQuiz கணக்குல புலியா இருந்தாலும் இந்தப் புதிருக்கு விடை சொல்ல முடியுமா\n#Fit & Fat: குண்டா இருந்தா handsome இல்லையா எல்லாம் நீங்க wear பண்றதுலதான் இருக்கு எல்லாம் நீங்க wear பண்றதுலதான் இருக்கு\n#SKINWHITENER: உங்கள் முகத்தை இயற்கையாகச் சுத்தப்படுத்தி, சருமத்தை வெண்மையாக்கச் சுலபமான வீட்டு வழிமுறை\n#Cellphone: செல்போனும், பரோட்டாவும் சேர்ந்தால் உயிர் போகும் - துடி துடித்து இறந்த புது மாப்பிள்ளை : தப்பி பிழைப்பது எப்படி.\n#Glowing Skin: சரும அழகை மெருகேற்றும் வைட்டமின் E\"\n#Schoolkids பிளாஸ்டிக் பையில் பள்ளிக்குச் செல்லும் வியட்நாம் மாணவர்கள்\n#Navodaya: 2365 காலி பணியிடங்கள் - மத்திய அரசின் மனித வளத்துறையின் கீழ் பணியாற்றும் அருமையான வாய்ப்பு.\n#CALLFORCODE: இயற்கை பேரிடர்களைச் சமாளிக்கும் TECHNOLOGY IDEA உங்ககிட்ட இருக்கா IBM உங்களைத்தான் தேடிட்டு இருக்கு IBM உங்களைத்தான் தேடிட்டு இருக்கு\n 25,500 ரூபாய் சம்பளம் 2189 காலியிடங்கள் - மத்திய அரசில் கீழ் மதிப்புமிக்க வேலை.\n#Stranger Calls: இந்த app இருந்தா unknown நம்பரின் பெயர் மட்டுமல்ல ஜாதகத்தையே எடுத்திடலாம்\n#HIV: உள்ளே போனதும் 40 குரல்களில் காதில் கேட்ட 'அப்பா' - கண்ணீர் ததும்பும் மனித நேயம் என்றால் இதுதான்: ஹாட்ஸ் ஆப்\n#TECHNOLOGY: இனி பாடமெல்லாம் கஷ்டப்பட்டுப் படிக்க வேண்டாம் அப்படியே BRAIN-ல நேரடியா UPLOAD பண்ணிக்கலாம் அப்படியே BRAIN-ல நேரடியா UPLOAD பண்ணிக்கலாம்\n#Google Toilet: போற வழியில அவ��ரமா. அதுக்கும் வழி பண்ணி கொடுத்த google - பக்கா பிளான் அதுக்கும் வழி பண்ணி கொடுத்த google - பக்கா பிளான்\n#BiggBoss : லாஷ்லியா வருங்கால தமிழ் சினிமா ஹீரோயின் என்று புகழ்ந்த பிரபலம் \n#BiggBoss : லாஷ்லியாவின் எச்சியை கூட விடாத கவின்வைரல் வீடியோ \n#BiggBoos : 17 வது போட்டியாளர் இவர் என்றால் மீராவின் கதி அதோகதி தான் \n#BiggBoss : கோபப்பட்ட கவினின் நண்பர்கள் ஏன் தெரியுமா \n#LITCHITOXIN: பீகாரில் உயிரிழந்த குழந்தைகளுக்குப் பின்னால் உள்ள பழம் அமிர்தமே விஷமான கொடூரம்\n#Black Beauty: பசங்க குட்டி போட்ட பூன மாதிரி சுத்துறாங்க - அப்படி என்ன தான் இருக்கு அந்த வெள்ள தோல்ல\n#DRAINAGEWATER: நதி நீரில் கழிவு கலப்பதைத் தடுக்கும் திட்டம், சரி என்ன திட்டம்\n#YELLOWBIRD: மஞ்சக் கலர்ல ஒரு பறவை PHOENIX பறவைன்னு பார்த்தா – கடைசியில PHOENIX பறவைன்னு பார்த்தா – கடைசியில\n#SexFestival2019 செக்ஸ் திருவிழாவில் ஏற்பட்ட பரபரப்பு... 52 வயது பாட்டிக்கு நடந்த கொடூர சம்பவம்\n#Fatherinlaw: பெண்கள் மாமியாரை விட மாமனாரை அதிகம் மதிப்பது உண்மையா. புதுசா கிளம்பியிருக்கும் பீதி.\n#IllegalAffair கள்ளகாதலிக்காக மனைவி ஆடையைத் திருடிய கணவர் அது என்ன ஆடை தெரியுமா அது என்ன ஆடை தெரியுமா\n#EXTREMELOVE: 26 வயது MODEL-ன் காதலரைப் பார்த்தால் நிச்சயம் முரட்டு சிங்கிள்ஸ் காண்டாவாங்க\n#RailwayPolice அவசரத்தில் ஏறி, ரயில் சக்கரத்தில் விழப்போன பெண் உயிரைக்கொடுத்து காப்பாற்றிய காவல் அதிகாரி உயிரைக்கொடுத்து காப்பாற்றிய காவல் அதிகாரி\n#Ugly Food: வெட்டுக்கிளி, தவளை, வண்டு, தேள், மூங்கில் புழு - இதெல்லாம் சாப்பிடும் அயிட்டமா. மிரள வைக்கும் நண்பர்.\n#SoftDrinks அடிக்கும் வெயிலில் குளுகுளுனு குளிர்பானம் குடித்தால் புற்றுநோய் வருமாம் - ஆய்வில் புதுத் தகவல்\n#Missing இங்கிருந்த ரோட்ட காணோம் சாமி புலம்பும் ராமநாதபுர கிராம மக்கள் புலம்பும் ராமநாதபுர கிராம மக்கள்\nநான் வெளியூரில் இருந்து வந்து சென்னையில் தங்கிப் படித்த மாணவி. இந்தச் சம்பவம் நான் காலேஜ் படிக்கும் சமயத்தில் நடந்தது. தற்போது ஒரு நல்ல கணவருடன் திருமணமாகி நல்லபடியாக வாழ்ந்து வந்தாலும் சில நேரங்களில் அவர் காட்டும் பிரியமே என்னைக் குற்ற உணர்ச்சியில் ஆழ்த்துவதற்குப் போதுமானதாக இருக்கிறது. காரணம் நான் சொன்ன சம்பவம். என் நிலை வேறு எந்த மாணவிக்கும் வரக் கூடாது என்ற காரணத்தாலேயே இதை எழுதுகிறேன். நான் வீட்டில் ஒரே பெண், செல்லம் வேறு. நடுத்த��� வர்க்கம் என்று கூட சொல்ல முடியாத அளவுதான் வசதி என்றாலும், அப்பா தன் சக்திக்கு அதிகமாகவே எனக்கு வேண்டியதைச் செய்து கொடுத்தார். வெளி உலகம் என்று நான் பார்த்ததே என் பள்ளியில்தான். மற்றபடி சென்னையில் படிக்க வரும் வரை பெரிதாக எதுவும் தெரியாது.\nசென்னை வந்து ஹாஸ்டலில் தங்கிய சில தினங்களிலேயே எனக்குப் புதிதாக ஒரு மோகம் பிடித்துக் கொண்டது. அது கூடத் தங்கிப் படிக்கும் சில மாணவிகளின் கையில் இருந்து ஒரு பிராண்டட் போன். அதைக் கையில் வைத்திருந்தாலே மரியாதை என்பது போல அந்தப் பெண்கள் நடந்து கொள்வதும், என் அறைத் தோழிகள் அந்தப் போனைப் பற்றிப் பேசியதும் எனக்கு அந்தப் போன் மேல் காதலே வந்துவிட்டது. என் அழகு என்ன என்பது கல்லூரி செல்ல ஆரம்பித்த பிறகுதான் எனக்கே தெரிந்தது. பையன்கள் விடாமல் சுற்றுவதும், நட்பு பாராட்டுவதுமாக முதல் செமஸ்டர் வரை நன்றாகப் போய்க் கொண்டிருந்தது. கூடவே, அந்தப் போன் விஷயத்தில் நான் கிட்டத்தட்ட பைத்தியமாகி விட்டேன் என்று கூடச் சொல்லலாம். விலை சத்தியமாக என் வீட்டிற்கோ எனக்கோ கட்டுப்படியாகாத விலை.\nஅப்பொழுதுதான் என்னைத் தீவிரமாகக் காதலிப்பதாக அவன் அறிமுகமானான். எனக்கு அவன் என்னிடம் பேசியதை விட, அவன் கையில் இருந்த போன் மீதுதான் கவனம் இருந்தது. யோசித்துச் சொல்கிறேன் என்று ரூமிற்கு வந்த நான் தோழிகளுடன் அவனைப் பற்றிப் பேசும் போது அவன் என் ஊரருகே உள்ள கிராமத்தில் பெரிய வீட்டுப் பையன் என்பதும், கல்லூரிக்கே காரில் வந்து போகும் வசதியுடைவன் என்று கேள்விப்பட, அன்று இரவு முழுவதும் தூக்கமே இல்லை. காலையில் தெளிவாக இருப்பது போலிருந்தது. எனக்கு அந்தப் போனை வாங்கிக் கொடுக்க வந்தவன் போல எனக்குத் தோன்றினான். பின்னால் வந்த அனைவரையும் உதாசீனப்படுத்திவிட்டு அவனுக்கு சம்மதம் தெரிவித்தேன். இரண்டாவது செமஸ்டரில், முழுக் காதலர்களாக மாறிவிட்டோம். நான் அவனிடம் பேசியதில் பெரும்பகுதி அந்தப் போனைப் பற்றித்தான் இருக்கும்… என் பிறந்தநாளன்று வெளியில் கூட்டிச் சென்று, அவன் அந்தப் போனைப் பரிசளிக்க மிக நெகிழ்ந்து போன நான் அவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் செல்ல – அன்றிரவே எங்களுக்குள் உடலுறவு நிகழ்ந்தது.\nமறுநாள் காலேஜில் அந்தப் போனை எடுத்துக் கொண்டு பெருமையுடன் சுற்ற, என் அறைத் தோழிகள் இருவரும் என்னுடன் பேசுவதை குறைக்கத் துவங்கிவிட்டனர். இரண்டு வருடங்கள் இப்படியே எங்கள் உறவு அன்னியோன்மாகப் போனது. கடைசி வருட முடிவில் அவன் வீட்டில் பெண் பார்ப்பதாகத் தகவல் வர, அவனை வழக்கமாகச் சந்திக்கும் இடத்திற்கு வரச் சொல்ல அவன் அதே போனின் புதிய வெளியீடு ஒன்றுடன் வந்தான். அங்குதான் என் புத்தி பிசகிப் போனது. அந்தப் போனைப் பார்த்ததும், மகிழ்ந்து போய் பேச வந்ததை மறந்து அதை வாங்கிக் கொண்டேன். சில தினங்கள் கழித்து, அந்தப் பிரச்சினை மீண்டும் வர, அவனோ நிதானமாக – போன வாரம் எதற்கு வரச் சொன்னே என்று கேட்டான். இதைப் பத்திப் பேச என்று நான் சொல்ல, பிரச்சினை பெரிதாக - அவனோ போனுக்காகத்தான பழகினே என்று என்னை அசிங்கமாகப் பேசிவிட்டான். என் கையில் இரண்டு போன்கள் இருந்தாலும் தற்போது நிம்மதி தொலைந்து போன பிறகுதான் உணர்ந்தேன், வாழ்க்கையில் ஒன்றுமில்லாத ஒன்றுக்காக எதை இழந்திருக்கிறேன் என்று. அந்தக் கணத்தில் கூட, எனக்குப் போனை திருப்பிக் கொடுக்கத் தோன்றவில்லை.\nதிருமணத்திற்குப் பின்னும் அவன் இரண்டு மூன்று முறை என்னை அழைக்க, அப்பொழுதுதான் அந்தப் போன் பரிசல்ல என்பது புரிய, அவனை வரச் சொல்லி அதனைக் கொடுத்தனுப்பி விட்டேன். இரண்டு மூன்று வருடங்கள் வேலைக்கு சென்ற பிறகு, வீட்டிலேயே மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்தார்கள். வந்தவர் கெட்டவராக இருந்திருந்தால் எனக்கு இது தேவைதான் என்று நினைத்திருப்பேனோ என்னவோ… மிகவும் நல்லவராக இருந்து என்னைத் தாங்கு தாங்கென்று தாங்க, தற்போது தினம் தினம் குற்ற உணர்ச்சியினால் செத்துக் கொண்டிருக்கிறேன். தயவு செய்து அல்ப விஷயங்களுக்காகப் பெண்கள் உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாதீர்கள்… என்னைப் போல ஒரு வாழ்க்கை சத்தியமாக வேறு யாருக்கும் அமையக் கூடாது என்று கடவுளை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். கவனமாக இருங்கள்…\n#Scuba Diving: பாண்டிச்சேரி சரக்குக்கு மட்டும் இல்ல\n#PAADAM2PADAM: அரசுப் பள்ளிகளைக் காப்பாற்ற ஒரு முயற்சி XI பாடங்களைப் பட வடிவில் தயாரிக்கும் NGO\n#Fatherinlaw: பெண்கள் மாமியாரை விட மாமனாரை அதிகம் மதிப்பது உண்மையா.\n#Raatchasi movie: டாப்பு டக்கரு ஜோதிகா ராட்சசி படத்துல இத்தனை தப்பு இருக்கா. ராட்சசி படத்துல இத்தனை தப்பு இருக்கா. ஒரு சொடுக்கில் எல்லாம் பஸ்பம்.\n#IllegalAffair கள்ளகாதலிக்காக மனைவி ஆ���ையைத் திருடிய கணவர் அது என்ன ஆடை தெரியுமா\n#Fun Meme: மானம் போச்சு மருவாதி போச்சு யாரு பாத்த வேல இது.\n#BiggBoos : 17 வது போட்டியாளர் இவர் என்றால் மீராவின் கதி அதோகதி தான் \n#BiggBoss : லாஷ்லியாவிற்கு சினிமாவில் வாய்ப்பு\n#Deadly Combo: 19 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் மெகா கூட்டணி\n#Glowing Skin: சரும அழகை மெருகேற்றும் வைட்டமின் E\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/361", "date_download": "2019-07-16T12:15:09Z", "digest": "sha1:HCKU463L2K2HLMQRJR77OJKPUXDA7PER", "length": 5262, "nlines": 65, "source_domain": "www.ntamilnews.com", "title": "காசி ஸ்பெஷல் ஷோவில் சிம்பு: 'இளையதளபதி விஜய்க்கு நன்றி' கார்டுடன் தொடங்கியது படம்!", "raw_content": "\nHome சினிமா காசி ஸ்பெஷல் ஷோவில் சிம்பு: ‘இளையதளபதி விஜய்க்கு நன்றி’ கார்டுடன் தொடங்கியது படம்\nகாசி ஸ்பெஷல் ஷோவில் சிம்பு: ‘இளையதளபதி விஜய்க்கு நன்றி’ கார்டுடன் தொடங்கியது படம்\nசிம்பு நடித்த வாலு திரைப்படம் பல்வேறு சிக்கல்களைத் தாண்டி இன்று வெளியாகிறது.\nஇந்தப் படத்தின் சிறப்புக் காட்சி இன்று காலை 10 மணிக்கு காசி திரையரங்கில் தொடங்கியது.\nகாலை 4 மணிக்கும், 8 மணிக்கும் சிறப்புக் காட்சி போட இதே திரையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக ரசிகர்களும் ஆர்வத்துடன் டிக்கெட் வாங்கி வந்திருந்தனர். ஆனால் அந்த இரு காட்சிகளும் ரத்தாகிவிட்டன.\nஇந்த நிலையில் 10 மணிக்கு சிறப்புக் காட்சி நிச்சயம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதை உறுதிப்படுத்தும் வகையில் படத்தின் நாயகன் சிம்பு, உடன் நடித்த ஜெய் உள்ளிட்டோரும் தியேட்டருக்கு வந்தனர்.\nசிம்பு வந்த சில நிமிடங்களில் படம் தொடங்கியது. இளையதளபதி விஜய்க்கு நன்றி என்ற டைட்டில் கார்டுடன் படம் ஆரம்பிக்க, ரசிகர்களின் ஆர்ப்பாட்டத்தை ரசித்தபடி பால்கனியில் அமர்ந்து பார்க்க ஆரம்பித்தார் சிம்பு.\nPrevious articleமுஸ்தபாவை திருமணம் செய்கிறார் ப்ரியாமணி- அவர் யார் தெரியுமா\nNext articleA9 வீதியில் இடம்பெற்ற விபத்து…\nகாதலில் கவனம் செலுத்த நேரமில்லை\nஎல்.கே.ஜி. படத்தில் நடித்த J.K. ரித்தீஷ் திடீர் மரணம்.\nஎனக்கு கடவுள் பக்தி அதிகம்\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவா���வும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/01/4_11.html", "date_download": "2019-07-16T12:33:17Z", "digest": "sha1:HEA3WVQOYNCBHOZGFBCCV2P4HRMOEOKP", "length": 11424, "nlines": 93, "source_domain": "www.tamilarul.net", "title": "குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டார் நாமல் குமார - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டார் நாமல் குமார\nகுற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டார் நாமல் குமார\nபோலி ஆவணங்களை சமர்ப்பித்து தாம் இராணுவத்தில் இணைந்ததாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு, தண்டனை வழங்கப்பட்டால் அதற்கு முகம் கொடுக்க தயார் என நாமல் குமார தெரிவித்துள்ளார்.\nநாமல் குமார என்பவர் போலி ஆவணங்களை சமர்ப்பித்து இராணுவத்தில் இணைந்து, பயிற்சியின்போது தப்பியோடியவர் என சி.ஐ.டியினர் நீதிமன்றத்தில் அறிவித்திருந்தனர்.\nஇந்தநிலையில் குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் வரக்காபொலயில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துவெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நான் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து படைப்பிரிவுகளில் பயிற்சிப் பெற்றதாக நீதிமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள ஆவணங்கள் உண்மையானவை.\nஅதற்காக வழங்கப்படுகின்ற தண்டனையை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கின்றேன். அதேநேரம், நாட்டின் ஜனாதிபதியை கொலை செய்வதற்காக இடம்பெற்ற சூழ்ச்சியும் உண்மையானது“ என தெரிவித்துள்ளார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அ���ிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/28466/", "date_download": "2019-07-16T12:30:51Z", "digest": "sha1:V2N4OOE5FVEAPXPSALE6BKSAXNIE2NWR", "length": 10839, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "இந்திய மத்திய அரசின் மாட்டிறைச்சி தடை உத்தரவுக்கு 4 வார இடைக்கால தடை – GTN", "raw_content": "\nஇந்திய மத்திய அரசின் மாட்டிறைச்சி தடை உத்தரவுக்கு 4 வார இடைக்கால தடை\nஇந்திய மத்திய அரசின் மாட்டிறைச்சி தடை உத்தரவுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை 4 வார இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஇந்திய மத்திய விதித்த அரசு மாட்டிறைச்சிக்கு தடைக் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு நிலவுகின்ற நிலையில் குறித்த தடைக்கெதிராக மதுரையை சேர்ந்த செல்வகோமதி என்பவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.\nஅதில் இந்தத் தடையானது சட்டவிரோதம் எனவும் இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் செயலாகும் என்பதுடன் உணவு என்பது தனி மனித விருப்பமாகும் எனவும் இதில் அரசு தலையிட உரிமை இல்லை என்பதனால் மாட்டு இறைச்சி மீதான மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் இன்று குறித்த மனு மீதான விசாரணை இடம்பெற்ற போது மத்திய அரசின் மாட்டிறைச்சி தடை உத்தரவுக்கு 4 வார இடைக்கால தடை விதித்ததுடன் மத்திய, மாநில அரசுகள் 4 வாரத்தில் இவ்விவகாரம் தொடர்பாக பதில் அளிக்கவும் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது\nTags4 வார இடைக்கால தடை சட்டவிரோதம் மதுரை உயர்நீதிமன்ற கிளை மாட்டிறைச்சி தடை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபாரத ஸ்டேட் வங்கிக்கு 7 கோடி ரூபா அபராதம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகாவிரியின் குறுக்கே மூன்று தடுப்பணைகள் கட்டப்படும்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇமாச்சலப்பிரதேசத்தில் உணவகம் இடிந்து விழுந்து விபத்து – 13 சடலங்கள் மீட்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதொழில்நுட்பக் கோளாறுகள் -சந்திரயான் 2 விண்ணில் ஏவப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழகத்தில் தபால்துறை தேர்வு முடிவை வெளியிடத் தடை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமுதலாவது ரபேல் போர் விமானம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது\nஇணைப்பு2 – – பாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானி உள்ளிட்டோருக்கு நிபந்தனையுடன் பிணை\nசென்னை ஐஐடி வளாகத்தின் முன் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது:-\nகன்னியா மரபுரிமை காக்கு��் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்தது\nதிருமலைப் போராட்ட களத்தில், பாதுகாப்பு தரப்பினர் குவிக்கப்பட்டனர்… July 16, 2019\nமுஸ்லிம் அமைச்சர்கள் இவ்வாரம் பதவிகளை பொறுப்பேற்க மாட்டார்கள்…. July 16, 2019\nஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி, இராணுவத் தளபதியை சந்தித்தார்…. July 16, 2019\nதன்மீதான குற்றச்சாட்டுக்கள் அரசியல் நடவடிக்கையிலிருந்து ஓரங்கட்டுவதற்கான இலக்கு July 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\nLogeswaran on முஸ்லீம்களுடன், புரிந்துணர்விற்கான விட்டுக் கொடுப்புக்களை, தமிழர்கள் மாத்திரம் செய்து கொண்டிருக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/feb-2018-marxist/", "date_download": "2019-07-16T12:12:01Z", "digest": "sha1:7WK3JQH7VVX2QDZ6KCAD426HILBDKFIR", "length": 16338, "nlines": 115, "source_domain": "marxist.tncpim.org", "title": "பிப்ரவரி மாத மார்க்சிஸ்ட் இதழில் ... (இடது ஜனநாயக அணி சிறப்பிதழ்) » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nபிப்ரவரி மாத மார்க்சிஸ்ட் இதழில் … (இடது ஜனநாயக அணி சிறப்பிதழ்)\nஎழுதியது ஆசிரியர் குழு -\nமார்க்சிஸ்ட் கட்சியின் 22 வது மாநில மாநாட்டை ஒட்டி, இவ்விதழ் ‘இடது ஜனநாயக முன்னணி’ சிறப்பிதழாக வெளிவந்திருக்கிறது. மக்கள் ஜனநாயக புரட்சியை நோக்கிய பயணத்தில், நடைமுறை உத்தியாக ‘இடது ஜனநாயக அணி’ என்ற முழக்கத்தை மார்க்சிஸ்ட் கட்சி ம���ன்வைத்தது.\nமார்க்சிய சமூக விஞ்ஞானத்தின் வழியில் நடைபோடும் மார்க்சிஸ்ட் கட்சியின் இந்த முழக்கம், தேர்தல் அணிச் சேர்க்கையாகப் புரிந்துகொள்ளப்படும் குறுகிய முழக்கமல்ல. பாட்டாளி வர்க்கத்தின் கைகளில் அதிகாரம், சுரண்டலுக்கு முடிவுகட்டிய சமூகம் என்ற இலக்கை சாதிப்பதற்கான வர்க்கச் சேர்க்கையை ஏற்படுத்துதலுக்கான முழக்கம்.\nதோழர் பிரகாஷ் காரத், இடது ஜனநாயக அணியைக் குறித்த சிறப்புக் கட்டுரையை தமிழ் மார்க்சிஸ்ட் வாசகர்களுக்கு வழங்கியிருக்கிறார். அகில இந்திய அளவில் அதன் முக்கியத்துவத்தை விளக்கியிருப்பதோடு, தமிழகத்திலும் இடதுசாரிகள் முன்னெடுக்கவேண்டிய கடமைகளை அவர் நினைவூட்டுகிறார்.\nதமிழகத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகளுடன் சேர்த்து, இடது ஜனநாயக அணி கருத்தாக்கங்களை விளக்கியுள்ளார் தோழர் ஜி.ராமகிருஷ்ணன்.\nஇடது ஜனநாயக அணிக்கான வர்க்கங்களைத் திரட்டுவ து குறித்தான கட்டுரையை தோழர் என்.குணசேகரன் எழுதியிருக்கிறார். கருத்து, செயல் என இரண்டு தளங்களிலும் நாம் மேற்கொள்ள வேண்டிய முயற்சிகளைக் குறிப்பிடும் அக்கட்டுரை, உள்ளூர் மட்டத்தில் ஒரு சமூக நிலைமையை கவனித்து அதனை மாற்றியமைக்க எப்படியான தலையீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வழிகாட்டுகிறது.\nஇடது ஜனநாயக அணியில் அமையப்பெறும் வர்க்கங்களை கவனிப்பதைப் போலவே, ஒடுக்கப்பட்ட சமூக அடையாளங்களைத் திரட்டுவது எத்தனை முக்கியம், அதில் ஏன் கவனம் செலுத்தவேண்டும் என்பதை தோழர் உ.வாசுகி எழுதியிருக்கிறார்.\nஇந்தியாவில் நாம் முன்னெடுக்கவுள்ள எந்தவொரு உத்தியிலும் வேளாண் சமூகத்தின் மீது தனித்த கவனம் செலுத்தப்பட வேண்டும். நவின தாராளமயக் கொள்கைகளின் அமலாக்கத்திற்குப் பின் இந்திய சமூகங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கட்சி கூர்ந்து கவனித்தே வருகிறது. மாறிவரும் சூழ்நிலைமைகளில் நாம் எவ்வாறு செயல்படவேண்டும் என்று தோழர் விஜூ கிருஷ்ணன் விளக்கியிருக்கிறார்.\nஇடது ஜனநாயக அணியின் மாற்று பொருளாதாரப் பார்வையை தெளிவாக்கிற வகையில் ஆத்ரேயா கட்டுரை அமைந்துள்ளது.\nமார்க்சிய இயக்கத்திற்கு, உத்திகளை வகுப்பதன் தேவையையும், திட்டவட்டமான ஆய்வு எப்படி திட்டவட்டமான மாற்றங்களுக்கு அடிப்படையாக அமையும் என்பதையும் ஜி.செல்வா எழுதியுள்ள ஏப்ரல் கருத்தாய்வு குறித்ததான கட்டுரை நமக்கு விளக்குகிறது.\nகடைசி நேரத்தில் என்றாலும், கவனமுடனும் அக்கறையுடனும் தோழர் ஆர்.எஸ்.செண்பகம், சமூக நேசன் எழில் ராஜூ ஆகியோர் மொழியாக்க பணிகளை மேற்கொண்டுள்ளனர். அட்டை வடிவமைத்துள்ளார் ஆனந்த் காஸ்ட்ரோ. அவர்களுக்கு பாராட்டுக்கள்.\nஜனவரி 28 ஆம் தேதி முதல் மார்க்சிஸ்ட் செயலி அப்டேட் செய்யப்பட்டு ஒலி இதழாக வெளிவருகிறது. சந்தா சேர்ப்பும், வாசகர் வட்டங்களும் துணையாக இல்லாமல் புதிய முயற்சிகளைத் தொடர்வது சாத்தியமில்லை. மார்க்சிஸ்ட் வாசகர் வட்ட தோழர்கள் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டுகிறோம்.\nமுந்தைய கட்டுரைதீவிரமாகும் கிராமப்புற முரண்பாடுகள்\nஅடுத்த கட்டுரைமார்ச் மாத மார்க்சிஸ்ட் இதழில் ...\nஇடது ஜனநாயக முன்னணி – பிரகாஷ் காரத்\nஇடது ஜனநாயக அணியில் ஒடுக்கப்பட்ட சமூக பிரிவினரின் பங்கு\nநாடு தழுவிய புரட்சிக் கட்சி… | மார்க்சிஸ்ட் ஆக 23, 2018 at 1:26 மணி\n[…] ஜனநாயக அணி என்பது வர்க்கக் கூட்டணி. (பார்க்க: பிப்ரவரி மார்க்சிஸ்ட் இதழ்). வர்க்கப் போராட்டங்கள்தான் இந்த […]\nமார்க்சிஸ்ட் ஆக 27, 2018 at 3:19 மணி\n[…] ஜனநாயக அணி என்பது வர்க்கக் கூட்டணி. (பார்க்க: பிப்ரவரி மார்க்சிஸ்ட் இதழ்). வர்க்கப் போராட்டங்கள்தான் இந்த […]\nமுந்தைய இதழ்கள் மாதத்தை தேர்வு செய்யவும் மார்ச் 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 ஏப்ரல் 2009 ஜூலை 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 டிசம்பர் 2007 நவம்பர் 2007 அக்டோபர் 2007 செப்டம்பர் 2007 ஜூலை 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 அக்டோபர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 டிசம்பர் 2005 நவம்பர் 2005 அக்டோபர் 2005 செப்டம்பர் 2005 ஆகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பிப்ரவரி 2005 ஜனவரி 2005\nஇயக்கவியல் கண்ணோட்டத்தில் அடையாள அரசியல்\nலெனின் எவ்வாறு மார்க்சை பயின்றார் …\nவர்க்க புரட்சியின் ஜனநாயக உள்ளடக்கமும் சோஷலிச உள்ளடக்கமும்\nஇந்திய தத்துவ மரபின் ஒளிவிளக்கு\nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி என்பதில், Kanna\nகீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம் என்பதில், Kalaiyarasan. M\nமத்திய பட்ஜெட்டும் (2010-11) இந்தியப் பொருளாதாரமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/news/61848", "date_download": "2019-07-16T12:22:35Z", "digest": "sha1:LDH2IUR6423RTRE5G35YEEVGCZ666BIP", "length": 10715, "nlines": 83, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nஅந்த கதாபாத்திரம்தான் முழு படம் – -இயக்குனர் பாலாஜி தரணிதரன்\n‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்துக்கு பிறகு ‘சீதக்காதி’யுடன் களமிறங்கியுள்ளார் இயக்குனர் பாலாஜி தரணிதரன். விஜய் சேதுபதியின் கெட்டப் மூலமே எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் அவரிடம் பேசியதிலிருந்து...\n* 'சீதக்காதி' தலைப்பே வித்தியாசமாக இருக்கிறதே\nசெத்தும் கொடுத்தான் 'சீதக்காதி' என்ற ஒரு பழமொழி இருக்கிறது. அதிலிருந்துதான் தலைப்பை எடுத்தேன். ஏன் இந்த தலைப்பு என்பது படம் பார்க்கும்போது புரியும்.\n* 75 வயது கேரக்டரில் நடிக்க விஜய் சேதுபதி எப்படி ஒப்புக்கொண்டார்\n‘அய்யா’ கதாபாத்திரத்தை வைத்துத்தான் முழு படமே. படத்தில் 40 நிமிடங்கள் அக்கதாபாத்திரம் வரும். அதன் முக்கியத்துவம் விஜய் சேதுபதிக்குத் தெரிந்தது. என்ன சொல்லப் போகிறோம் என்பதை முழுமையாகப் புரிந்து கொண்டார். எனது 25-வது படம் இதுதான் என்று அறிவித்ததும் அவர்தான்.\nபாரதிராஜா, பாக்யராஜ் ஆகியோர் அவர்களாகவே வருவார்கள். இவர்கள் போக மகேந்திரன், மவுலி, அர்ச்சனா என நிறைய பேர் நடித்திருக்கிறார்கள்.\n* விஜய் சேதுபதியின் மேக்கப் பற்றி\nஎந்தவொரு விஷயத்தையுமே ரொம்ப கேஷுவலாகச் செய்துவிடுவார். அதுதான் விஜய் சேதுபதி. காலையில் மேக்கப் போட நாலரை மணி நேரமாகும். மாலையில் மேக்கப்பைக் கலைக்க 1 மணி நேரமாகும். மேக்கப்புக்குத் தகுந்தவாறு ஷூட்டிங்கை பிளான் பண்ணிக்குவேன். மேக்கப் போட்டவுடனே ஒரு புத்துணர்வு தெரியும். அப்போது குளோஸ் – அப் ஷாட்கள் எல்லாம் எடுத்து விடுவேன். ரொம்ப சந்தோஷமாகவே பண்ணினோம்.\n* ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்துக்குப் பிறகு ஏன் இடைவெளி\n‘ஒரு பக்க கதை’ படம் எடுத்திருக்கோம். வெளியே வரணும். அப்படம் வெளியாகியிருந்தால் இந்த கேள்வியே வந்திருக்காது. ‘சீதக்காதி’ எனக்கு 3-வது படமாக இருந்திருக்கும். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தை முடித்தவுடன், எனக்கே ஒரு பிரேக் தேவைப்பட்டது. என் 2 வருட உழைப்பு அது. அப்படம் வெளியான 6 மாதங்களிலேயே ‘சீதக்காதி’ முதல் பாதி எழுதிவிட்டேன். ஆனால், தொடங்க முடி யாமல் ‘ஒரு பக்க கதை’ பண்ணினேன். தாமதமாகி விட்டது. சில நேரத்தில் எதுவும் நம் கையில் இல்லை.\n* விஜய் சேதுபதியின் இந்த வளர்ச்சியை பற்றி\n‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்துக்கு முன்பு ‘வர்ணம்’ என்ற படத்தில் சின்ன கேரக்டர் ரோலில் விஜய் சேதுபதி நடித்தார். அப்படத்தில் திரைக்கதை, வசனம் பகுதியில் பணிபுரிந்தேன். ‘96’ பிரேம்குமார் தான் அப்படத்துக்கு கேமராமேன். ’ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ இயக்குனர், ’அசுரவதம்’ இயக்குனர் எல்லாம் அதில் உதவி இயக்குனர்கள். அனைவருமே படப்பிடிப்பு முடிந்தவுடன் விஜய் சேதுபதியைப் பற்றிப் பேசுவார்கள். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தைப் பண்ணலாம் என்று முடிவு செய்தபோது, அனைவருமே விஜய் சேதுபதியின் பெயரை சிபாரிசு செய்தார்கள். விஜய் சேதுபதியை அழைத்துப் பேசினேன். அவர் நடந்து கொண்ட விதம், கதையை உள்வாங்கி என்ன பண்ண வேண்டும் எனக் கேட்டது என அனைத்துமே ரொம்ப ஈர்த்தது. நடித்தும் பிரமாதப்படுத்தினார். இந்த அளவுக்கு வளருவார் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால், நல்ல நடிகராக வருவார் என்று எதிர்பார்த்தேன். அவருடைய இந்த வளர்ச்சிக்கு கடுமையான உழைப்புதான் காரணம். விஜய் சேதுபதி நடிக்க ஒப்புக் கொண்டால், இயக்குனருக்கு எவ்வித பிரச்னையுமே இருக்காது.\nமொத்தவிலைக் குறியீட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட பண வீக்கம் சரிவு\nதேசத்துரோக வழக்கு: மேல்முறையீடு ஏன் என்ற கேள்விக்கு ஆவேசமாக பதிலளித்த வைகோ\n���ுற்றம் சுட்டிக்காட்டுபவர்களிடம் நன்றியோடு இருங்கள்\nஅள்ளி தருவாள் ஐஸ்வர்ய லட்சுமி\nகிராமப்புற வங்கிகளைத் தனியாரிடம் கொடுக்கும் திட்டமில்லை: எம்.பி. ரவிக்குமாருக்கு மத்திய அரசு பதில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-7%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5/amp/", "date_download": "2019-07-16T12:00:40Z", "digest": "sha1:ZTCTSENXNYDPHDJS4O4WQV3UMS56GYR4", "length": 2366, "nlines": 14, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "நவம்பர் 7ல் கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2' டிரைலர்? | Chennai Today News", "raw_content": "\nநவம்பர் 7ல் கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2′ டிரைலர்\nநவம்பர் 7ல் கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2′ டிரைலர்\nஉலக நாயகன் கமல்ஹாசன் தனது பிறந்த நாளை வரும் 7ஆம் தேதி கொண்டாடவுள்ள நிலையில் இந்த நாளில் அரசியல் குறித்த அதிரடி அறிவிப்பு வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.\nஆனால் அரசியல் அறிவிப்புக்கு பதில் டிரைலர் வெளியாகவுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது.\nஇதுகுறித்து பேட்டி அளித்துள்ள இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான், ‘விஸ்வரூபம் 2′ படத்தின் டிரைலர் பணி முடிந்துவிட்டதாகவும், டிரைலர் மிக அருமையாக வந்துள்ளதாகவும், எந்த நேரத்திலும் டிரைலர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளிவரலாம்’ என்று கூறியுள்ளார். எனவே சமூக வலைத்தளங்களில் ‘விஸ்வரூபம் 2’ படத்தின் டிரைலர் வரும் நவம்பர் 7ஆம் தேதி வெளிவரும் என்றே செய்திகள் வெளியாகி வருகின்றது.\nCategories: கோலிவுட், சினிமா, திரைத்துளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easy24news.com/2019/04/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-07-16T13:12:51Z", "digest": "sha1:HVBC6VRIUMUSNJYWE5Q2ROJN7DKYKOUG", "length": 6061, "nlines": 152, "source_domain": "www.easy24news.com", "title": "யாழிலிருந்து தென்னிலங்கை சென்ற ரயில் ஓன்று தடம்புரண்டு ரயில்சேவைகள் பாதிப்பு! | Easy 24 News", "raw_content": "\nHome News யாழிலிருந்து தென்னிலங்கை சென்ற ரயில் ஓன்று தடம்புரண்டு ரயில்சேவைகள் பாதிப்பு\nயாழிலிருந்து தென்னிலங்கை சென்ற ரயில் ஓன்று தடம்புரண்டு ரயில்சேவைகள் பாதிப்பு\nயாழ்ப்பாணத்தில் இருந்து தென்னிலங்கை நோக்கி பயணித்த பேருந்து ஒன்று தடம்புரண்டுள்ளது.\nரயில் தடம்புரண்டமையினால் வடக்கு மார்க்க ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.\nஅனுராதபுரம் – சாலியபுர பிரதேசத்தில் ரயில் தடம் புரண்டுள்ளதாக கூறப்படுகின்றது. ரயிலின் ஒரு பெட்டி இவ்வாறு தடம் புரண்டுள்ளது.\nமன்னார் மாவட்டம் முழுவதும் நீர்நிலைகள் வற்றின – மக்கள் அவதி\nயாழ்மாவட்ட மக்கள் போரில் இருந்து இன்னமும் மீளவில்லை\nதபால் ஊழியர்கள் இன்று மாலை 4.00 மணி முதல் வேலைநிறுத்தம்\nசிக்கலில் சிக்கித் தவிக்கும் சினிமா சங்கங்கள்\nஅருள்நிதிக்கு ஜோடியாகும் ‘பிக்பாஸ்’ லாஸ்லியா\nபிகில் – கல்லூரி மாணவியாக நயன்தாரா \n‘மகாநடி’, இடைவேளைக்குப் பின் தூங்கிவிட்டேன் – வாணிஸ்ரீ\nஅஜித் பட நாயகி 2வது திருமணம்\nஎதிர்க் கட்சித் தலைமைப் பதவி: விட்டுக் கொடுக்க மாட்டோம் என்கிறது TNA\nஜனநாயக ரீதியில் கட்சி நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள்\nமுல்லைத்தீவில்துப்பாக்கிச்சூடு : பொலிசாரிடம் மாட்டிக்கொண்ட பொலிஸ் கைது\nஅமைச்­சர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் உட­ன­டி­யா­கப் பதவி வில­க­வேண்­டும்\nரணிலுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ள சுமந்திரன்\nதபால் ஊழியர்கள் இன்று மாலை 4.00 மணி முதல் வேலைநிறுத்தம்\nஜனாதிபதித் தேர்தலை ஒத்திப்போட முயற்சி செய்ய வேண்டாம்\nவி.பி.சிங்கிடம் ஆயுத உதவி கேட்டேன் வைகோ பரபர தகவல்\nசந்திரபாபு நாயுடுவுக்கு மரண அடி\nவனிதா வெளியேற மக்களின் வாக்குகள் மட்டுமல்ல… ‘இது’தான் முக்கியக் காரணம்\nதபால் ஊழியர்கள் இன்று மாலை 4.00 மணி முதல் வேலைநிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/kabali-reaches-a-record-2-cr-views/", "date_download": "2019-07-16T12:19:17Z", "digest": "sha1:ZOFNQ27FSZ4LDRB73C226I75OUSDRSPZ", "length": 15330, "nlines": 137, "source_domain": "www.envazhi.com", "title": "இந்தியாவில் முதல் முறையாக 2 கோடியைத் தாண்டியது ரஜினியின் கபாலி டீசர்! | என்வழி", "raw_content": "\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nHome Featured இந்தியாவில் முதல் முறையாக 2 கோடியைத் தாண்டியது ரஜினியின் கபாலி டீசர்\nஇந்தியாவில் முதல் முறையாக 2 கோடியைத் தாண்டியது ரஜினியின் கபாலி டீசர்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கபாலி டீசர் இன்று 2 கோடி பார்வைகளைக் கடந்து புதிய சாதனைப் படைத்தது.\nஇதுவரை எந்த இந்தியப் படமும் ஒரு மாதத்தில் 2 கோடி பார்வைகளைப் பெற்றதில்லை.\nகபாலி டீசர் கடந்த மே 1-ம் தேதி யுட்யூப் இணையத்தில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவால் வெளியிடப்பட்டது.\nடீசர் வெளியான சில நொடிகளில் 1 லட்சம் பார்வையாளர்கள் குவிந்ததால் இணையதளமே திணறியது. பார்வை எண்ணிக்கையை உடனுக்குடன் தர முடியவில்லை என்று விளக்கம் கூறிய யுட்யூப் நிர்வாகம், பின்னர் ஒரு மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்ததாக அறிவித்தது.\nஇதுவரை யுட்யூபில் எந்தப் படத்துக்கும் இத்தனை வேகமாக ஒரு மில்லியன் பார்வை கிடைத்ததில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அடுத்த சில மணி நேரங்களில் பத்து மில்லியன் பார்வையாளர்களைக் கடந்தது கபாலி டீசர்.\nபொதுவாக பத்து மில்லியன் அதாவது ஒரு கோடி பார்வைகளைப் பெற சில வாரங்கள் பிடிக்கும் மற்ற நடிகர்களின் பட டீசர்களுக்கு. ஆனால் மிக வேகமாக பத்து மில்லியனைக் கடந்த முதல் டீசர் கபாலிதான்.\nஅதேபோல யுட்யூபில் வெறும் 90 நிமிடங்களில் 1 லட்சம் விருப்பங்களைப் பெற்றதும் இந்த டீசர்தான்.\nஅதுமட்டுமல்ல, வெளியான முதல் இரு தினங்களில் 36 நாடுகளில் ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கில் ட்ரெண்டிங்கில் இருந்தது கபாலி டீசர்.\nஇப்போது டீசர் வெளியாகி 28 நாட்கள் ஆகிவிட்டன. இன்று 20 மில்லியன் அதாவது 2 கோடி பார்வைகளுக்கும் மேல் பெற்று புதிய சாதனைப் படைத்துள்ளது. இந்தியாவில் இத்தனை பார்வைகள் பெற்ற ஒரே டீசர் கபாலிதான். சர்வதேச அளவில் இரண்டாவது இடம் பிடித்துள்ளது.\nஉலக அளவில் அதிக விருப்பங்கள் பெற்ற மூன்றாவது படம் கபாலி டீசர்தான். இதுவரை 4.17 லட்சம் விருப்பங்கள் (லைக்ஸ்) அதற்குக் கிடைத்துள்ளது. முதலிடத்தில் ஸ்டார் வார்ஸும் இரண்டாவது இடத்தில் அவெஞ்சர்ஸும் உள்ளன.\nஅதேபோல, சர்வதேச அளவில் கடந்த ஒரு மாதமாக, தமிழரல்லாதவர்களால் அதிக அளவில் உச்சரிக்கப்பட்ட இரு தமிழ் வார்த்தைகள் கபாலிடா மற்றும�� மகிழ்ச்சி என்பதும் குறிப்பிடத்தக்கது.\nPrevious Postகபாலி இசை, ட்ரைலர்... இணையத்திலேயே வெளியிட முடிவு Next Postகபாலி இசை வெளியீட்டு உரிமை... கைப்பற்றியது திங்க் மியூசிக்\nஎம்ஜிஆரும் ரஜினியும்… மக்கள் நலனுக்கான தனித்தனி பாதைகள்\nரசிகர்களுடன் மீண்டும் சந்திப்பு: அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார் தலைவர்\n‘பாரதிராஜா சார்… இதுக்குப் பேர்தான் இனவெறி\n5 thoughts on “இந்தியாவில் முதல் முறையாக 2 கோடியைத் தாண்டியது ரஜினியின் கபாலி டீசர்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nமழை தொடங்கும் முன் போர்க்��ால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/04/02/news/30157", "date_download": "2019-07-16T13:13:16Z", "digest": "sha1:EGJ5DWIOGFZ3OBHIPC43O6G7JAR4AKQH", "length": 9239, "nlines": 103, "source_domain": "www.puthinappalakai.net", "title": "ரணிலுக்கு ஆதரவளிக்க ஈபிஆர்எல்எவ் நிபந்தனை – தனியான பேரத்தில் இறங்கியது | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nரணிலுக்கு ஆதரவளிக்க ஈபிஆர்எல்எவ் நிபந்தனை – தனியான பேரத்தில் இறங்கியது\nApr 02, 2018 | 1:46 by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள்\nநம்பிக்கையில்லா பிரேரணை விடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பங்காளியான ஈபிஆர்எல்எவ், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தனியான பேரத்தில் இறங்கியுள்ளது.\nதமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பாக, சிறிலங்கா பிரதமருக்கு தாம் அனுப்பியுள்ள கடிதத்துக்கான பதிலைப் பொறுத்தே, நம்பிக்கையில்லா பிரேரணை விடயத்தில் தமது முடிவு அமைந்திருக்கும் என்று ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.\n“வடக்கு, கிழக்கில் தொல்பொருள் திணைக்களம் மற்றும் வனவிலங்குகள் திணைக்களம், மகாவலி அதிகாரசபை போன்ற அரச நிறுவனங்களால், காணிகள் அபகரிக்கப்படுகின்றன. பொதுமக்களின் காணிகளும் இவ்வாறாக அபகரிக்கப்படுகிறது. இது நிறுத்தப்பட வேண்டும்.\nபயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்யப்பட வேண்டும். சில தமிழ் அரசியல் கைதிகள் மாத்திரம் விடுவிக்கப்பட்டுள்ளனர். அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.\nஇந்தக் கோரிக்கைகள் தொடர்பான சிறிலங்கா பிரதமரின் பதிலுக்காக காத்திருக்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.\nஈபிஆர்எல்எவ்வுக்கு நாடாளுமன்றத்தில் ஒரே ஒரு ஆசனம் மாத்திரம் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nTagged with: ஈபிஆர்எல்எவ், சுரேஸ் பிரேமச்சந்திரன்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள�� சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -5\nசெய்திகள் வேதாரணியத்தில் படகில் மயங்கிய நிலையில் கிடந்த இலங்கைத் தமிழர்\nசெய்திகள் அரசியலமைப்பு திருத்தம் குறித்து இரண்டு நாள் விவாதம் – கூட்டமைப்பின் கோரிக்கை ஏற்பு\nசெய்திகள் வெளிச்சக்திகளின் தலையீடுகள் குறித்து சிறிலங்காவுக்கு சீனா எச்சரிக்கை\nசெய்திகள் ஒக்ரோபர் 15இற்கு முன் மாகாணசபைத் தேர்தல்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -5 1 Comment\nசெய்திகள் வேதாரணியத்தில் படகில் மயங்கிய நிலையில் கிடந்த இலங்கைத் தமிழர் 0 Comments\nசெய்திகள் அரசியலமைப்பு திருத்தம் குறித்து இரண்டு நாள் விவாதம் – கூட்டமைப்பின் கோரிக்கை ஏற்பு 0 Comments\nசெய்திகள் வெளிச்சக்திகளின் தலையீடுகள் குறித்து சிறிலங்காவுக்கு சீனா எச்சரிக்கை 0 Comments\nசெய்திகள் ஒக்ரோபர் 15இற்கு முன் மாகாணசபைத் தேர்தல்\nJayaraman Kumaran on மதம் பிடித்த பிராந்தியங்கள் -5\nEsan Seelan on மயிலிட்டியில் அமெரிக்க செனட் உறுப்பினர்கள் – பாதுகாப்பு சபை கூட்டத்தில் ஆராய்வு\nEsan Seelan on போதைப்பொருள் குற்றவாளிகள் 4 பேரைத் தூக்கில் போட சிறிலங்கா அதிபர் ஆணை\nநடேசன் திரு on ரஷ்யாவுடனான பாதுகாப்பு உறவுகளை துண்டிக்க சொன்னது அமெரிக்கா – சிறிலங்கா அதிபர்\nEsan Seelan on ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களில் ஐஎஸ் அமைப்புக்கு நேரடித் தொடர்பு இல்லை\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/06/29", "date_download": "2019-07-16T13:11:13Z", "digest": "sha1:RYKNPMMSWRUKLLIIVP4YMGPDJTFH6AHP", "length": 8417, "nlines": 105, "source_domain": "www.puthinappalakai.net", "title": "29 | June | 2018 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஅதிபர் தேர்தலில் மேற்குலகின் தலையீடு பெரிதாக இருக்காது – மகிந்த நம்பிக்கை\nசிறிலங்காவின் அடுத்த அதிபர் தேர்தலில் மேற்குலகின் தலையீடுகள் மிகப் பெரியதாக இருக்காது என்று எதிர்வு கூறியுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.\nவிரிவு Jun 29, 2018 | 3:00 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஇழப்பீட்டுப் பணியக சட்டமூலம் அரசிதழில் வெளியீடு\nஇழப்பீடுகளை வழங்குவதற்கான பணியகத்தை உருவாக்குவது தொடர்பான சட்டமூலம், சிறிலங்கா அரசாங்கத்தினால் அரசிதழ் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.\nவிரிவு Jun 29, 2018 | 2:52 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஇறங்கி வந்தது மகிந்த அணி – 16 பேர் அணியுடன் கூட்டு\nகூட்டு அரசாங்கத்தில் இருந்து வெளியேறி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணி தொடர்பான இறுக்கமான நிலைப்பாட்டை சிறிலங்கா பொதுஜன முன்னணி தளர்த்தியுள்ளது.\nவிரிவு Jun 29, 2018 | 2:37 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஅதிபர் தேர்தலில் இந்தியாவினால் பாரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் – மகிந்த ராஜபக்ச\nசிறிலங்காவின் அடுத்த அதிபர் தேர்தலில் இந்தியாவினால், பாரிய அரசியல் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nவிரிவு Jun 29, 2018 | 2:27 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசீனாவிடம் மகிந்த பெற்ற தேர்தல் நிதி ஐக்கிய அரபு எமிரேட்சில் – திலக் மாரப்பன விசாரணை\nகடந்த அதிபர் தேர்தலின் போது சீனாவிடம் இருந்து பெறப்பட்ட நிதியை, மகிந்த ராஜபக்ச ஐக்கிய அரபு எமிரேட்சில் வைப்பில் இட்டுள்ளாரா என்று, அந்த நாட்டு அரசாங்கத்திடம் சிறிலங்கா அரசாங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.\nவிரிவு Jun 29, 2018 | 2:17 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -5\t1 Comment\nகட்டுரைகள் பகுப்பாய்வுத் திறன் வலுப்படுமா\nகட்டுரைகள் கோத்தாவும் அமெரிக்காவும்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 4\t0 Comments\nகட்டுரைகள் ரஷ்ய ஆயுதங்களை தடுக்கும் அமெரிக்கா – சுபத்ரா\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/01/18/64176.html", "date_download": "2019-07-16T13:47:58Z", "digest": "sha1:ZMMEUNUIYNZ73XJIG2QBID33M7W5PQIC", "length": 14263, "nlines": 182, "source_domain": "www.thinaboomi.com", "title": "நாகை மாவட்டத்தில் தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வு எழுதியவர்கள் இன்று முதல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் : கலெக்டர் சு.பழனிசாமி தகவல்", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஆக்கிரமிப்பு காஷ்மீரில் கனமழை: வெள்ளத்தில் சிக்கி 28 பேர் பலி\nஈரானில் ஹிஜாப் சட்டத்திற்கு பெண்கள் கடும் எதிர்ப்பு\nமாநிலங்களவை எம்.பி. நீரஜ் சேகரின் ராஜினாமா ஏற்பு\nநாகை மாவட்டத்தில் தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வு எழுதியவர்கள் இன்று முதல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் : கலெக்டர் சு.பழனிசாமி தகவல்\nபுதன்கிழமை, 18 ஜனவரி 2017 நாகப்பட்டினம்\nஜூன் 2016-இல் நடைபெற்ற தொடக்கக்கல்வி பட்டயத் தேர்விற்கு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சி பெற்று முதலாமாண்டு மற்றும் இராண்டாமாண்டு தேர்வெழுதிய மாணவ ஃ மாணவியர்கள் அவரவர் பயின்ற ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களின் மூலமாகவும் 19.01.2017 (வியாழக்கிழமை) அன்று முதல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் சு.பழனிசாமி தெரிவித்துள்ளார்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநாடு முழுவதும் ஒரே தேர்தல்: பிரதமர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள மம்தா மறுப்பு\nகேரளாவில் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்\nகர்நாடக மாநிலத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: குமாரசாமி மகன் பேச்சால் சர்ச்சை\nதான் வேலை பார்த்த டெல்லி பல்கலை கழகத்தில் மாணவராக சேரும் செக்யூரிட்டி\nமகராஷ்டிரா ம���நில பா.ஜ.க. தலைவர் திடீர் ராஜினாமா\nபீகாரில் வெள்ளத்திற்கு 25 பேர் பலி, 25 லட்சம் பேர் பாதிப்பு: முதல்வர்\nவீடியோ : கூர்கா படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : கொரில்லா படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : வெண்ணிலா கபடிக்குழு-2 படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : அய்யா வைகுண்டபதி திருவிழாவில் கொதிக்கின்ற எண்ணெய் சட்டியில் கைவிட்டு அப்பம் எடுக்கும் வழிபாடு\nநெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழா தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம்\nதிருப்பதியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சாமி தரிசனம்\nவீடியோ : மத சுதந்திர உரிமைகள்\nவீடியோ : பூமி லாபம் மற்றும் விவசாயம் பெருக வழிபட வேண்டிய ஸ்தலம்\nவீடியோ : இந்தி திணிப்பை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - துரைமுருகன் பேட்டி\nநேபாளத்தில் கனமழையால் நிகழ்ந்த சம்பவங்களில் 78 பேர் உயிரிழப்பு\nஹபீஸ் சயீதுக்கு இடைக்கால ஜாமீன்\nபேஸ்புக், டுவிட்டருக்கு போட்டியாக புதிய செயலி: அறிமுகம் செய்யும் கூகுள்\nஉலகக் கோப்பையை வெல்ல இங்கிலாந்து தகுதியான அணி - நியூசி. கேப்டன்\nஉலக கோப்பையை வென்றதன் மூலம் இங்கிலாந்தின் 44 ஆண்டு கால கனவு நனவானது\nபவுண்டரி எண்ணிக்கை விதி குறித்து ஐ.சி.சி. மீது கவுதம் காம்பீர் சாடல்\nஎஸ்.பி.ஐ. வங்கியில் ஆன்லைன் பணப்பரிமாற்ற கட்டணங்கள் ரத்து\nசென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 504 அதிகரிப்பு\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.512 உயர்வு\nபாலி தீவில் நிலநடுக்கம் 5.7 ரிக்டராக பதிவு\nமாஸ்கோ : இந்தோனேசியாவின் பாலி தீவில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்களில் ...\nஇன்ஸ்டாகிராம் தளத்திற்கு போலி கணக்குகள் மூலம் பல கோடி நஷ்டம்\nவாஷிங்டன் : இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் சுமார் ஒரு கோடி போலி கணக்குகள் மூலம் பல கோடி ரூபாய்க்கு நஷ்டம் ...\nபேஸ்புக், டுவிட்டருக்கு போட்டியாக புதிய செயலி: அறிமுகம் செய்யும் கூகுள்\nநியூயார்க் : பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் போலவே, கூகுள் நிறுவனமும் புதியதாக ஷோலேஷ் என்ற சமூக வலைதளத்தை ...\nதிருப்பதியில் தற்கொலைக்கு முயன்ற இளம் பெண்ணை தாக்கிய கரடி\nதிருப்பதி : திருப்பதி வனப்பகுதியில் தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்ணை கரடி தாக்கியதில் அவருக்கு இடது கையில் எலும்பு ...\nதான் வேலை பார்த்த டெல்லி பல்கலை கழகத்தில் மாணவராக சேரும் செக்யூரிட்டி\nபுது டெல்லி : டெல்லி நேரு பல்கலைக் கழகத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர், இப்போது அதே பல்கலைக் ...\nவீடியோ : மத சுதந்திர உரிமைகள்\nவீடியோ : பூமி லாபம் மற்றும் விவசாயம் பெருக வழிபட வேண்டிய ஸ்தலம்\nவீடியோ : இந்தி திணிப்பை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - துரைமுருகன் பேட்டி\nவீடியோ : மரங்களை வேரோடு தோண்டி எடுத்து மாற்று இடத்தில் நடும் காட்சி\nவீடியோ : அய்யா வைகுண்டபதி திருவிழாவில் கொதிக்கின்ற எண்ணெய் சட்டியில் கைவிட்டு அப்பம் எடுக்கும் வழிபாடு\nசெவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2019\nவியாச பூஜை, பெளர்ணமி பூஜை\n1கடலில் கலக்கும் வெள்ள உபரி நீரை சேமிக்க காவிரி ஆற்றின் குறுக்கே 5 தடுப்பணை...\n2கேரள ஓட்டலில் உணவு சப்ளை செய்யும் பெண் ரோபோக்கள்\n3வெப்ப சலனத்தால் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - வான...\n4டோனி அவுட் ஆனதால் அழுத புகைப்பட கலைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-07-16T12:50:33Z", "digest": "sha1:7YM24N4UKJKMPZ7UKW6EW4RN3GQR2RFK", "length": 8141, "nlines": 182, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஓக்லாந்து கிறம்மர் பாடசாலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஓக்லாந்து கிறம்மர் பாடசாலை (Auckland Grammar School) நியூசிலாந்தில் ஓக்லாந்து நகரில் உள்ள ஆண்களுக்கான ஒரு உயர்தரப் பள்ளி ஆகும். 1868 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இப்பாடசாலை நியூசிலாந்தின் முக்கிய பாடசாலைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆண்டு 9 இலிருந்து ஆண்டு 13 வரை வகுப்புகளில் இங்கு மாணவர்கள் கற்கிறார்கள். மாணவர்கள் பாடசாலை விடுதியிலேயே தங்கிப் படிக்கும் வசதியும் உண்டு.\nபாடசாலையின் குறிக்கோளான \"Per Angusta ad Augusta\" (கடினத்தில் இருந்து உச்சம் வரை) என்பதை ஓக்லாந்தின் வேறு சில பள்ளிகளும் தமது குறிக்கோளாகக் கொண்டுள்ளன.\nபலரும் அறிந்த பழைய மாணவர்கள்[தொகு]\nமார்ட்டின் குரோவ் (Martin Crowe) (1962, துடுப்பாட்டக்காரர்)\nசேர் எட்மண்ட் ஹில்லறி, (1919, எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் மனிதர்)\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 மார்ச் 2019, 12:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/airtel-users-going-out/", "date_download": "2019-07-16T13:03:16Z", "digest": "sha1:CVJKTBEGGOMI67R63OJTEOJFKJYTTMLI", "length": 7716, "nlines": 94, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஒரு நொடியில் ஏர்டெல்லுக்கு டாட்டா சொன்ன 3.80 லட்சம் வாடிக்கையாளர்கள்..! - Cinemapettai", "raw_content": "\nஒரு நொடியில் ஏர்டெல்லுக்கு டாட்டா சொன்ன 3.80 லட்சம் வாடிக்கையாளர்கள்..\nஒரு நொடியில் ஏர்டெல்லுக்கு டாட்டா சொன்ன 3.80 லட்சம் வாடிக்கையாளர்கள்..\nஏர்டெல்லுக்கு டாட்டா சொன்ன 3.80 லட்சம் வாடிக்கையாளர்கள்\nஜியோ நெட்வொர்க் செய்துவரும் மாயை சிக்கி தவிக்கும் பல நெட்வொர்க் நிறுவனங்கள். இந்தியாவில் 4 கோடியே 30 லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்ட ஏர்டெல்லை பதம் பார்க்கும் விதத்தில் ஜியோவின் ஒவ்வொரு அறிமுகமும் இருக்கும்.\nஇதனால் ஒரு நொடியில் ஏர்டெல்லுக்கு பாய் பாய் சொல்லிட்டு 3.80 லட்சம் வாடிக்கையாளர்கள் ஜியோ வில் இணைந்துள்ளனர்.\nஇந்திய டெலிகாம் சந்தையில் தனிக்காட்டு ராஜாவாக இருந்த ஏர்டெல்லை ஜியோ நெட்வொர்க் வச்சு செய்து விட்டது என்றே கூறலாம். முகேஷ் அம்பானியின் இந்த தொழில் திறமை ஏழை எளிய மக்களுக்கு சென்றடைந்துள்ளது என்பது மிகப்பெரிய மகிழ்ச்சிகரமான விஷயமாகும்.\nஏர்டெல் நிறுவனம் தற்போது ரூபாய் 75 ரீசார்ஜ் என்ற விதிமுறையை கொண்டு வந்துள்ளது. இதே விதிமுறைகள் ஜியோமி கொண்டுவரும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது இதனால் ஏர்டெல் நெட்வொர்க் மட்டும் தீர்வு காண போட்டிகள் அதிகரித்துக் கொண்டே போகிறது.\nநீச்சல் உடையில் உல்லாசமாக போஸ் கொடுத்த நாகினி.\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\nமீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வரும் ஓவியா. கூடவே வருபவர் யார் தெரியுமா\nமனம் கொத்திப் பறவை படம் நடிகை இப்பொழுது எப்படி இருக்கிறார் பாருங்கள்.. வைரலாகும் புகைப்படம்\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nஅட்லியை திட்டி தீர்த்த ரசிகர்கள். என்ன தவறு செய்தார்\nஇதுவரை பார்த்திராத சினேகா.. அச்சி அசலாக இப்ப இருப்பது போலவே இருக்கிறார்\nபிக்பாஸ் 3 முதல் எலிமினேட் ஆக போவது யார் லீக் ஆனதால் விஜய் டிவி அதிர்ச்சி\nசோஷியல் மீடியாக்களில் வைரலாகுது சிம்புவின் புதிய கெட் – அப் போட்டோ. தலைவன் கலக்குறானே …\nஇந்திய அணியில் நான்காம் இடத்தில் விளையாட இவர்தான் சரியான வீரர்.. பிசிசிஐ அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/487", "date_download": "2019-07-16T12:33:49Z", "digest": "sha1:EXPOSEDFW5AY6CWIKLPVGMNZGIHLETNV", "length": 21844, "nlines": 128, "source_domain": "www.jeyamohan.in", "title": "வேதாந்தம், தமிழிலக்கியம்: கடிதங்கள்", "raw_content": "\nஅன்புள்ள ஜெயமோகன்,சமீபத்தில் நான் வாசித்த தமிழ் கட்டுரைகளில் முக்கியமானது உஙக்ளுடைய ‘ வேதாந்த மரபும் இலக்கியப் போக்குகளும் ‘ ஒரு பக்கம் விரிவான தகவலறிவும் மறுபக்கம் நுண்ணிய மூலக் கருத்துக்களும் கொண்ட கட்டுரை அது. அதன் இரு கருத்துக்களைப்பற்றி விரிவாகவே சிந்தனைசெய்துகொண்டிருக்கிறேன். ஒன்று, அத்வைதவேதாந்தத்தின் சாரமாகிய ‘வெளியே இருப்பவை எல்லாமே உள்ளே இருப்பவற்றின் விரிவே’ என்ற நோக்கு அடிப்படையில் தமிழ்ப் பண்பாட்டில் உருவான ஒன்றே என்பது. இரண்டு; மணிமேகலையில் அளவைவாதி என்று குறிப்பிடப்படுபவர் வேதஞானத்தை தன்னுள் அடக்கிய வேதாந்தியே என்பது.என் கேள்வி என்பது ஏன் இந்தக் கட்டுரையை நீங்கள் இணையத்தில் வெளியிட வேண்டும் என்பதுதான். இதை இணையத்தில் படிப்பது சிரமம். நான் அச்சிட்டுதான் படித்தேன். நீளமான ஆழமான கட்டுரைகளை இணையத்தில் படிப்பது பொதுவாக சோர்வூட்டும் விஷயம். அதிகபட்சம் 3 பக்கம் அளவுள்ள கட்டுரைகளே இணையத்துக்கு ஏற்றவை. இதை நீங்கள் அச்சு இதழ்களில் வெளியிட்டிருக்க வேண்டும். [தமிழாக்கம்]\nஉங்கள் கடிதம் நீங்கள் அமெரிக்காவில் தமிழ் நாட்டைப்பற்றி ஒன்றும் தெரியாமல் இருப்பதையே காட்டுகிறது. இந்தக் கட்டுரையை தமிழில் எவரும் வெளியிட மாட்டார்கள். என்னிடம் கட்டுரை கேட்டு காத்திருக்கும் இதழ்கள்கூட பிரசுரிக்காது. இது ஒரு நடைமுறை உண்மை. அமெரிக்காவில் நிகழும் ஒரு சாதாரண விஷயத்தைப்பற்றி நாலைந்து ஞாயிறு மலர் கட்டுரைகளை தொகுத்து ஒரு பதினெட்டு பக்க கட்ட���ரையை எழுதி அனுப்பினால் எல்லா சிற்றிதழ்களும் ஆர்வத்துடன் போடுவார்கள். இதுதான் இங்குள்ள நிலைமை.\n அமெரிக்கா, ஐரோப்பா சம்பந்தமான விஷயங்கள் அனைத்துமே ‘நவீன உலகம் சார்ந்தவை’ என்ற மனப்பிரமை நம்மில் உள்ளது. இது நூற்றைம்பது வருடங்களாக மெல்லமெல்ல உருவாகி ஆழமாகப் பதிந்து விட்டிருக்கும் ஒன்று. இந்திய சிந்தனை மரபு சார்ந்த அனைத்துமே பழமையானவையாக ,காலாவதியானதாக கருதப்படுகின்றன. அவற்றில் நிகழும் புதுச்சிந்தனைகளைக் கூட அப்படித்தான் நோக்குகிறார்கள். எந்தச் சிற்றிதழிலாவது நீங்கள் இவ்வகைப்பட்ட எந்தக் கட்டுரையையாவது கண்டதுண்டா\nநம் எழுத்தாளர்களில் மேலைநாட்டு விஷயங்கள் மேல் விசித்திரமான மோகம் கொண்டவர்களே அதிகம். அதில் அவர்களுக்கு தேர்வோ சுயமான ருசியோ கூட இருப்பதில்லை. அதிகமான தகவல்களை தெரிந்திருப்பதே அதிகமான தேர்ச்சி என்பது போல ஒரு வகை எண்ணம். இந்திய ஞான மரபு குறித்து — எதிர்மறையாகவேனும்– குறிப்பிடும்படி தெரிந்திருப்பவர்கள் அனேகமாக யாருமில்லை. வாசகர்களும் அப்படித்தான். அவர்கள் மேலைநாட்டைப்பற்றி மட்டுமே தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறார்கள். ஆகவே இதழ்கள் அப்படி இருக்கின்றன.\nஎன்னுடைய அக்கட்டுரையை எழுத என் ஒட்டு மொத்த கல்வியை தவிர்த்து நோக்கினால் கூட ஒரு மாதம் ஆகியிருக்கிறது. பலருடன் பல கோணங்களில் விவாதித்தும் இருக்கிறேன். ஆனால் ஐரோப்பாவின் பரபரப்பான விஷயம் ஒன்றைப்பற்றி அதே போல ஒரு கட்டுரையை ஒரே நாளில் எழுதி விடமுடியும்– கருத்துக்களும் தகவல்களும் எங்கும் கிடைக்கும். இதற்கு இருக்கும் வரவேற்பும் மதிப்பும் என் கட்டுரைக்கு இருக்காது என்னும்போது அவற்றை எங்கே எதிர்பார்க்க முடியும்\nஆகவே இணையத்தில் மட்டுமே இவை வெளியாக முடியும்.வேறு வழியில்லை. வசதிப்பட்டவர்கள் படித்தால் போதும். பிறகு எப்போதாவது நூலாக வரக்கூடும். அவ்வளவுதான்.\nதமிழிலக்கியத்தில் வேதாந்தம் பற்றிய கட்டுரையில் ஜெயகாந்தனைப் பற்றி ஏதாவது எழுதுவீர்கள் என எதிர்பார்த்தேன்…\nஜெயகாந்தனை நான் வேதாந்தச் சாயல் கொண்ட சிந்தனையாளராக எண்ணவில்லை. அவர் பாரதியின் வேதாந்த வரிகளை அடிக்கடி மேற்கோள் காட்டுவது உண்டு என்பது உண்மையே. பொதுவாக அகவயமான நோக்கு கொண்ட எவரிலும் ஓரளவு வேதாந்த சார்பு உண்டு. ஆனால் ஜெயகாந்தனின் கருத்துக்��ளின் ஊற்றுமுகம் திருவள்ளுவர், சித்தர்கள், வள்ளலார், பாரதி என்றே முறைப்படி வகைப்படுத்த முடியும். ஜெயகாந்தனின் நோக்கில் உலகியல் சார்ந்த ஓர் அறவுணர்வு உண்டு. அதை அவர் குறளில் இருந்து பெற்றுக் கொண்டிருக்கிறார். அதுவே அவரது சாரம். அவரில் அறவுணர்வு ஓங்கி நிற்கும் அளவுக்கு தத்துவ நோக்கு ஓங்கி நிற்கவில்லை என்றே எனக்குப் படுகிறது. இதைப்பற்றி விரிவாக விவாதிக்கலாம்\nபாரதியின் காலகட்டத்தில் சுத்த அத்வைதம் தமிழக சிந்தனையில் ஆழமான செல்வாக்கு செலுத்தும் ஒன்றாக இருந்து வந்தது. அதற்கு ராமகிருஷ்ண இயக்கமும் ஒரு முக்கியமான காரணம். வ.வெ.சு.அய்யர் உள்ளிட்ட பலரும் அத்வைதிகளே. பாரதி காலகட்டத்தில் வாழ்ந்த , இன்று அறியப்படாத பல இலக்கியவாதிகள் சுத்த அத்வைத நோக்கை வெளிப்படுத்தி பாரதிக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்கள். குறிப்பாக தென்காசி கடையத்தைச் சேர்ந்த ‘அக்கா’ என்று அழைக்கபப்ட்ட பெண் கவிஞர்ஆவுடையக்கா. இவர் ஒரு துறவி.புரட்சிகரமான சமூக சீர்திருத்தக் கருத்துக்களையும் சுத்த வேதாந்தக் கருத்துக்களையும் நிறைய எழுதியிருக்கிறார்அவரைப்பற்றி மதுரை பேராசிரியர் சு.வெங்கடராமன் எழுதியிருக்கிறார். பாரதியின் அத்வைத சார்பு பற்றி பெ.சு.மணி எழுதிய கட்டுரைகளும் முக்கியமானவை…\nபாரதியின் வேதாந்த நோக்கு விரிவான ஆய்வுக்கு உரியது. குறிப்பாக அவர் வேதாந்தத்தில் இருந்து பின்னர் சக்தி வழிபாட்டுக்கு நகர்ந்தது, உபாசனை முதலியவற்றில் ஈடுபட்டது, அவரது பல்வேறு ஆன்மீக வழிகாட்டிகள் பாதிப்புகள் முதலியவற்றை விரிவாகவே ஆராயலாம். என் கட்டுரை ஒரு கோடிகாட்டல் மட்டுமே.ஆவுடையக்கா பற்றி ஏற்கனவே நான் அங்கிங்காக எழுதியிருக்கிறேன். விரிவாக எழுதுமளவுக்கு ஆழ்ந்து படித்ததில்லை. நூல்கள் கிடைப்பதில்லை.\nவேதாந்த மரபும் இலக்கியப் போக்குகளும்\n”என்ன சேறது மாமி, அது அப்டித்தான்\nகுரு நித்யா வரைந்த ஓவியம்\nஒரு மலரிதழை முளைக்க வைத்தல்\nTags: ஆன்மீகம், இலக்கியம், வாசகர் கடிதம்\njeyamohan.in » Blog Archive » வேதாந்தம் தமிழிலக்கியம்:இன்னுமிரு கடிதங்கள்\n[…] தமிழிலக்கியம்: கடிதங்கள்” ( வேதாந்தம்,தமிழிலக்கியம்:கடிதங்கள் ) என்ற பதிவில் ஒரு கேள்விக்குப் […]\nதாயார் பாதம், இரு கடிதங்கள்\n2013 விஷ்ணுபுரம் விருது காணொளி\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 11\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 13 ,ராஜீவ்\nஒரு கனவு- கிரிதரன் ராஜகோபாலன்\nபேய்களும் பாரதியும் – கடலூர் சீனு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-16\nபின்தொடரும் நிழலின் குரல் – நாவலனுபவம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-15\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2019/07/blog-post_782.html", "date_download": "2019-07-16T13:14:24Z", "digest": "sha1:D3RZOMTO2DV5LQFZBM2GQDAFBCYLXLEX", "length": 5899, "nlines": 72, "source_domain": "www.maarutham.com", "title": "ஹங்குரன்கெத்த கபரகலை தமிழ் வித்தியாலய இரண்டு மாடி கட்டிடம் திறப்பு. - மாருதம் செய்திகள்", "raw_content": "\nமாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம���பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685\nHome/ central province/political/srilanka /ஹங்குரன்கெத்த கபரகலை தமிழ் வித்தியாலய இரண்டு மாடி கட்டிடம் திறப்பு.\nஹங்குரன்கெத்த கபரகலை தமிழ் வித்தியாலய இரண்டு மாடி கட்டிடம் திறப்பு.\nகல்வி அமைச்சின் 'அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை' தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் 13.7 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மத்திய மாகாண ஹங்குரன்கெத்த கபரகலை தமிழ் வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள ஆசிரியர் விடுதிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இரண்டு மாடி கட்டிட திறப்பு விழாவும் பாடசாலை அதிபர் கே.கேதீஸ்வரன் தலைமையில் நேற்றுமுன்தினம் திறந்து வைக்கப்பட்டது.\nபுதிதாக அமைக்கப்பட்டுள்ள இரண்டு மாடி கட்டிடத்தினை பாராளுமன்ற உறுப்பினர் வே. இராதாகிருஷ்ணன் அவர்கள் நாடா வெட்டித் திறந்துவைத்தார்.\nஇந் நிகழ்வில் மலையக ஆசிரிய முன்னணியின் செயலாளர் ரவீந்திரனும் வலப்பனை கல்வி வலய அதிகாரிகள் ,பொது மக்கள், பாடசாலை மாணவர்கள் ,எனப் பலரும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.\nLike செய்வதன் மூலம் உடனுக்குடன் செய்திகளை பெற்றுக்கொள்ளுங்கள்...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nமுழு இலங்கையையும் உலுக்கிய தொடர் குண்டு வெடிப்பு பலர் பலி அவசரமாக இரத்தம் மட்டு வைத்தியசாலைக்கு தேவைப்படுகிறது\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/changes-are-progress-to-success", "date_download": "2019-07-16T12:26:24Z", "digest": "sha1:WR3HCOX64X2MJL77QJVYUL5LM22KZ5H2", "length": 16653, "nlines": 173, "source_domain": "www.maybemaynot.com", "title": "மாற்றமே முன்னேற்றம்!", "raw_content": "\n#TamilQuiz கணக்குல புலியா இருந்தாலும் இந்தப் புதிருக்கு விடை சொல்ல முடியுமா\n#big boss Quiz : big boss 3 வெறித்தனமா பாக்குறீங்களா. உங்கள் நியாபக திறனுக்கு ஒரு சவால். உங்கள் நியாபக திறனுக்கு ஒரு சவால்.\n#Samantha தனது நீண்டநாள் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா அதிர்ச்சியில் ரசிகர்கள்\n#Womens Problem : பெண்களுக்கு இடுப்பு பகுதியில் கொழுப்பு அதிகரிப்பது ஏன். இது மட்டும் இல்லைன்னா பெண்ணே இல்லை. இது மட்டும் இல்லைன்னா பெண்ணே இல்லை.\n#Fit & Fat: குண்டா இருந்தா handsome இல்லையா எல்லாம் நீங்க wear பண்றதுலதான் இருக்கு எல்லாம் நீங்க wear பண்றதுலதான் இருக்கு\n#Intercity express: கோவை to சென்னை இரயிலில் கொந்தளித்த பயணி - புகார் அளித்த 25 நிமிடத்தில் இரயில்வே அமைச்சரே மேற்கொண்ட நடவடிக்கை.\n#Schoolkids பிளாஸ்டிக் பையில் பள்ளிக்குச் செல்லும் வியட்நாம் மாணவர்கள்\n#Things to pack: வெளிநாட்டிற்கு படிக்க செல்லும் மாணவர்களே இத மட்டும் வாங்க மறந்துடாதீங்க இத மட்டும் வாங்க மறந்துடாதீங்க\n#JNU செக்யூரிட்டி 'டு' ஸ்டூடண்ட் நேரு பல்கலைக்கழகத்தை அதிரவைத்த புது மாணவர் நேரு பல்கலைக்கழகத்தை அதிரவைத்த புது மாணவர்\n 25,500 ரூபாய் சம்பளம் 2189 காலியிடங்கள் - மத்திய அரசில் கீழ் மதிப்புமிக்க வேலை.\n#Varkala: அப்படியே ஜெராக்ஸ் போட்டாச்சு. குளு குளு கோவா நம்ம ஊருக்கு பக்கத்துலையே - நியூயார்க் டைம்ஸ் புகழ்ந்த டூரிஸ்ட் ஸ்பாட். குளு குளு கோவா நம்ம ஊருக்கு பக்கத்துலையே - நியூயார்க் டைம்ஸ் புகழ்ந்த டூரிஸ்ட் ஸ்பாட்.\n#SOLARBATTERY: மலிவாக இருந்தாலும், சூரிய வெப்பத்திலிருந்து மின்சாரம் தயாரிப்பதிலுள்ள குறை என்ன தெரியுமா\n#Stranger Calls: இந்த app இருந்தா unknown நம்பரின் பெயர் மட்டுமல்ல ஜாதகத்தையே எடுத்திடலாம்\n#WhatsApp: இனி அதுக்கெல்லாம் போவீங்கா. எல்லாமே இங்க இருக்கு : வசதியா கொடுத்த WhatsApp. எல்லாமே இங்க இருக்கு : வசதியா கொடுத்த WhatsApp.\n#Deadly Combo: 19 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் மெகா கூட்டணி\n#CWC2019 உலகக்கோப்பை வென்றும், யாரும் மதிக்கவில்லை இங்கிலாந்து அணியின் சோகநிலை\n#BiggBoos : 17 வது போட்டியாளர் இவர் என்றால் மீராவின் கதி அதோகதி தான் \n#BiggBoss : லாஷ்லியா வருங்கால தமிழ் சினிமா ஹீரோயின் என்று புகழ்ந்த பிரபலம் \n#Indian Economy: போட்ரா தம்பி பிரேக்க சைக்கிள் ஓட்டுனா இந்திய பொருளாதாரம் சரிவடையுமா சைக்கிள் ஓட்டுனா இந்திய பொருளாதாரம் சரிவடையுமா\n#ARaja புறநானுறு vs திருக்குறள் - மக்களவையில் நடந்த தமிழ் போராட்டம்\n#YELLOWBIRD: மஞ்சக் கலர்ல ஒரு பறவை PHOENIX பறவைன்னு பார்த்தா – கடைசியில PHOENIX பறவைன்னு பார்த்தா – கடைசியில\n#SURVIVAL: அப்படின்னா என்னன்னு தெரியுமா 40,000 வருஷமானாலும் மறுபடி பிழைத்து வருவது 40,000 வருஷமானாலும் மறுபடி பிழைத்து வருவது\n#EXTREMELOVE: 26 வயது MODEL-ன் காதலரைப் பார்த்தால் நிச்சயம் முரட்டு சிங்கிள்ஸ் காண்டாவாங்க\n#PARENTING: குழந்தைகள் OVER-ஆக விரல் சூப்புகிறார்களா காரணமும், தீர்வும்\n#RelationshipGoal அடிக்கடி I Love You சொல்லணும்னு அவசியம் இல்ல, இந்தச் சின்ன விஷயத்த செஞ்சா போதும்\n#SexFestival2019 செக்ஸ் திருவிழாவில் ஏற்பட்ட பரபரப்பு... 52 வயது பாட்டிக்கு நடந்த கொடூர சம்பவம்\n#Raatchasi movie: டாப்பு டக்கரு ஜோதிகா ராட்சசி படத்துல இத்தனை தப்பு இருக்கா. ராட்சசி படத்துல இத்தனை தப்பு இருக்கா. ஒரு சொடுக்கில் எல்லாம் பஸ்பம். ஒரு சொடுக்கில் எல்லாம் பஸ்பம்.\n#Temple: கோவில்களில் செய்ய கூடாத சில முக்கியமான விஷயங்கள்\n#VitalyZdorovetskiy இறுதிப்போட்டியில் அரைகுறை ஆடையுடன் ஓடி, அதிர்ச்சி ஏற்படுத்திய தாய் இதன் பின்னணி என்ன\n#Ugly Food: வெட்டுக்கிளி, தவளை, வண்டு, தேள், மூங்கில் புழு - இதெல்லாம் சாப்பிடும் அயிட்டமா. மிரள வைக்கும் நண்பர்.\nநாம் தினம் தினம் பேருந்தில் செல்லும்பொழுதும்,சில திருவிழாக்களிலும் பாசிமணிகள்,ஹேர்பின் போன்றவற்றை விற்கும் சிறுவர்களைப் பார்த்திருப்போம்.,இவர்கள் நிலமை மாறாத என்று கூட யோசித்து இருப்போம்..ஆனால் அப்படிப்பட்ட ஒரு கூட்டத்தை சேர்ந்த ஒரு சிறுவன் இன்று குழந்தைகளுக்கான சர்வதேச அமைதி விருதைப் பெற பரிந்துரைக்கப்பட்டுள்ளான் என்று கேட்டல் நமக்கு ஆச்சர்யமாகத்தானே உள்ளது.\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு நாடோடி பழங்குடியினரை சேர்ந்தவன் சக்தி என்ற சிறுவன்..வாழ்க்கையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத இந்தச் சிறுவனின் வாழ்க்கை போராட்டம் அவனது சிறு வயதில் இருந்தே தொடங்கிவிட்டது.பள்ளிக்குச் செல்ல விரும்பிய இவனது கனவு அவனது பள்ளி ஆசிரியர்களாலும்,சக மாணவர்களாலும் கலைக்கப்பட்டது..அவனது உடை,வாழ்க்கைமுறை பற்றி ஏளனம் படுத்தப்பட்டதும் பள்ளி செல்வதை நிறுத்திவிட்டான்.கல்வியைத் துறந்தபின் தான் தாய் தந்தையுடன் மணிகள் விற்கச் சென்றுவிட்டான்.\nகல்வி கற்கவேண்டும் என்னும் எண்ணம் மட்டும் இந்தச் சிறுவனின் மனதிற்குள் ஒரு ஆசையாக இருந்து உள்ளது..இதற்கு கை கொடுக்கும் வகையாக,\"ஹன்ட் இன் ஹன்ட்\" என்னும் அரசு சாரா அமைப்பு இவனைக் கண்டறிந்து உள்ளது.இவனையும் இவனைப் போன்ற மற்ற சிறுவர்களையும் பாரதியார் பள்ளியில் ���ேர்த்து சிறுவர்களுக்கு அடிப்படை பழக்கவழக்கங்களையும் மற்றவற்றையும் சொல்லி கொடுத்துள்ளனர்.பின்பு அரசாங்கத்தின் சர்வ சிக்ஷா அபியான் திட்டம் கீழ் இவர்களைப் பள்ளி விடுதியில் தங்கவைத்து படிக்கவைக்கின்றனர்..கல்வி மேல் நல்ல ஆர்வம் கொண்ட இவன் நன்றாக படிக்கத் தொடங்கினான். விடுமுறை நாட்கள் வந்தபின் தன் ஊர்க்குச் சென்ற இவனைப் பார்த்த அங்குள்ள சிறுவர்கள் இவனிடம் உள்ள மாற்றத்தைக் கண்டு வியந்துள்ளனர்..\nஅவனிடம் இருந்த மாற்றத்தை அவர்கள் பார்த்து வியந்ததைக் கவனித்த அவன்,அவர்களையும் தன்னைப்போல் கல்வி கற்றல் அவர்களிடமும் மாற்றம் உண்டாகும் என்று எண்ணி அவர்களைப் பள்ளியில் சேரவைக்க முயற்சி செய்தேன்..அவன் முயற்சித்ததில் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த 25 மாணவர்கள் பள்ளியில் சேர்ந்து படிக்கத் தொடங்கியுள்ளனர். 12 வயதில் தன்னைப்போல் தன்னுடன் இருந்த மற்றவர்களிடமும் மாற்றம் கொண்டுவர எண்ணிய இவனின் எண்ணத்தை எண்ணி,இந்த ஹன்ட் இன் ஹன்ட் அமைப்பின் இணை நிறுவனர் திருமதி கல்பனா சங்கர் குழந்தைகளுக்கான சர்வதேச அமைதி விருதுக்காக இவனை பரிந்துரை செய்துள்ளார்.இவனைப்போல் உலகளவில் 169 சிறுவர்கள் இந்த விருதுக்காகப் பல அமைப்பினால் பரிந்துரைக்க பட்டுள்ளனர்.\n#JNU செக்யூரிட்டி 'டு' ஸ்டூடண்ட் நேரு பல்கலைக்கழகத்தை அதிரவைத்த புது மாணவர்\n#WhatsApp: இனி அதுக்கெல்லாம் போவீங்கா. எல்லாமே இங்க இருக்கு : வசதியா கொடுத்த WhatsApp.\n#GSHSEB ஒன்னு இல்ல, ரெண்டு இல்ல...959 மாணவர்கள் 12-ம் வகுப்புத் தேர்வில் ஒரே மாதிரி காப்பி\n#Billionaires 30 வயதுக்குள் 30 தலைமுறைகள் வாழ சொத்து சேர்த்த அழகிகள்\n#Scuba Diving: பாண்டிச்சேரி சரக்குக்கு மட்டும் இல்ல\n#PAADAM2PADAM: அரசுப் பள்ளிகளைக் காப்பாற்ற ஒரு முயற்சி XI பாடங்களைப் பட வடிவில் தயாரிக்கும் NGO\n#Fatherinlaw: பெண்கள் மாமியாரை விட மாமனாரை அதிகம் மதிப்பது உண்மையா.\n#Raatchasi movie: டாப்பு டக்கரு ஜோதிகா ராட்சசி படத்துல இத்தனை தப்பு இருக்கா. ராட்சசி படத்துல இத்தனை தப்பு இருக்கா. ஒரு சொடுக்கில் எல்லாம் பஸ்பம்.\n#IllegalAffair கள்ளகாதலிக்காக மனைவி ஆடையைத் திருடிய கணவர் அது என்ன ஆடை தெரியுமா\n#Fun Meme: மானம் போச்சு மருவாதி போச்சு யாரு பாத்த வேல இது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/08/Army-CID.html", "date_download": "2019-07-16T13:12:45Z", "digest": "sha1:P2FDGF37OGVO2N6TRJRYBG3O7ZM2FITR", "length": 7332, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "யாழில் மீனவர் விபரம் திரட்டும் புலனாய்வாளர்கள் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / யாழில் மீனவர் விபரம் திரட்டும் புலனாய்வாளர்கள்\nயாழில் மீனவர் விபரம் திரட்டும் புலனாய்வாளர்கள்\nநிலா நிலான் August 15, 2018 இலங்கை\nமயிலிட்டித் துறைமுக விஸ்தரித்து பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 22 ஜனாதிபதி வருகைக்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் காங்கேசன்துறை முதல் வளலாய் வரையான கரையோரப் பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் மற்றும் மீனவர்களின் விபரங்களை புலனாய்வாளர்களும் பொலிஸாரும் தனித்தனியாக திரட்டிவருவதாக தெரியவந்துள்ளது.\nஇதில் குறிப்பாக புனர்வாழ்வு பெற்றவர்களின் விபரங்கள் தனியாக சேகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.\n சசிகலா புஷ்பாவை களமிறக்கியது பாஜக\nஇந்திய மாநிலங்களவைக்கு போட்டியின்றி எம்.பி.யாக தேர்வாகவுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு தொடர் முட்டுக்கட்டைகளை பாஜக அரசு மேற்கொண்டு ...\nஎதிர்ப்புக்களையும் மீறி ஆபிரிக்கருடன் திருமணம் நடந்தது\nபிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகாவிற்கும், வெளிநாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கல் மர்பிக்கும் வைணவ முறைப்படி சென...\n வைரமுத்துவின் கயமைத்தனம் - கானா பிரபா\nகே.பாலசந்தர் நினைவு உரையில் தற்பெருமை பேச மாட்டேன் என்ற முன்னுரையுடன் வைரமுத்து அடித்த சுய தம்பட்ட நினைவஞ்சலி () உரையைக் கேட்ட போது ஒன்று...\nமீண்டும் உடல் நடுக்கத்தில் ஜேர்மன் அதிபர்\nஜேர்மன் அதிபர் அஞ்சலா மேர்க்கெல் கடந்த சில வாரங்களுக்குள் மூன்றாவது தடவையாக நடுங்கி உடல் குலுங்கியதை நேரில் பார்த்த மக்களும் ஊடகவியலாளர்களைய...\nமாநிலங்கள் அவைத் தேர்தல் தமிழகத்தில் நடக்காது\nதமிழத்தில் 6மாநிலங்களவை உறுப்பினர்களைதேர்வுசெய்வதற்கான தேர்தல் நடைபெருவததற்கு வாய்புகள் இல்லை என்று கூறப்படுகிறது. அதிமுகவிலிருந்தும் ,த...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை திருகோணமலை பிரான்ஸ் வரலாறு யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து அ���்பாறை பலதும் பத்தும் வலைப்பதிவுகள் விளையாட்டு முள்ளியவளை தொழில்நுட்பம் மலையகம் காணொளி கவிதை அறிவித்தல் கனடா சினிமா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மலேசியா இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/09/Animals.html", "date_download": "2019-07-16T13:12:32Z", "digest": "sha1:7OYNPU7O4SMJIZGLHZER3BR2JHT2XUYV", "length": 6833, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "மிருகபலி தடை? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / மிருகபலி தடை\nஇந்துக் கோவில்களில் மேற்கொள்ளப்படும் மிருகபலியைத் தடை செய்வதற்கான யோசனைக்கு, அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.\nஇலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ​தலைமையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போதே, இதற்கான அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.\nஅமைச்சர் டீ. எம். சுவாமிநாதன் முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம்அளித்துள்ளது.\n சசிகலா புஷ்பாவை களமிறக்கியது பாஜக\nஇந்திய மாநிலங்களவைக்கு போட்டியின்றி எம்.பி.யாக தேர்வாகவுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு தொடர் முட்டுக்கட்டைகளை பாஜக அரசு மேற்கொண்டு ...\nஎதிர்ப்புக்களையும் மீறி ஆபிரிக்கருடன் திருமணம் நடந்தது\nபிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகாவிற்கும், வெளிநாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கல் மர்பிக்கும் வைணவ முறைப்படி சென...\n வைரமுத்துவின் கயமைத்தனம் - கானா பிரபா\nகே.பாலசந்தர் நினைவு உரையில் தற்பெருமை பேச மாட்டேன் என்ற முன்னுரையுடன் வைரமுத்து அடித்த சுய தம்பட்ட நினைவஞ்சலி () உரையைக் கேட்ட போது ஒன்று...\nமீண்டும் உடல் நடுக்கத்தில் ஜேர்மன் அதிபர்\nஜேர்மன் அதிபர் அஞ்சலா மேர்க்கெல் கடந்த சில வாரங்களுக்குள் மூன்றாவது தடவையாக நடுங்கி உடல் குலுங்கியதை நேரில் பார்த்த மக்களும் ஊடகவியலாளர்களைய...\nமாநிலங்கள் அவைத் தேர்தல் தமிழகத்தில் நடக்காது\nதமிழத்தில் 6மாநிலங்களவை உறுப்பினர்களைதேர்வுசெய்வதற்கான தேர்தல் நடைபெருவததற்கு வாய்புகள் இல்லை என்று கூறப்படுகிறது. அதிமுகவிலிருந்தும் ,த...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொ��்சி மட்டக்களப்பு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை திருகோணமலை பிரான்ஸ் வரலாறு யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து அம்பாறை பலதும் பத்தும் வலைப்பதிவுகள் விளையாட்டு முள்ளியவளை தொழில்நுட்பம் மலையகம் காணொளி கவிதை அறிவித்தல் கனடா சினிமா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மலேசியா இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/06/India.html", "date_download": "2019-07-16T12:14:45Z", "digest": "sha1:5N7X2NUCQLN6IDF2WWQP5ADB3QSSKOOZ", "length": 13285, "nlines": 99, "source_domain": "www.tamilarul.net", "title": "இதுதான் இந்திய நியாயம்? - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / ஆய்வு / இந்தியா / செய்திகள் / முக்கிய செய்திகள் / இதுதான் இந்திய நியாயம்\nபாலியல் வல்லுறவு மற்றும் கொலை குற்றச்சாட்டிற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர் ராம் ரகீம் சாமியார்.\nஅவர் தான் விவசாயம் செய்ய வேண்டும் என்றும் அதற்காக 3 மாதம் பரோல் விடுமுறை தர வேண்டும் என்று கோரினார்.\nஉடனே அம் மாநில பாஜக அரசு “மூன்று மாத பரோல் எதற்கு தண்டனையை குறைத்து முழு விடுதலையே தருகிறோம்” என்று கூறி அவ்வாறு விடுதலை செய்ய முயற்சி செய்கிறது.\nஇதேபோலத்தான் நடிகர் சஞ்சய்தத் சிறைவைக்கப்பட்டபோது தனது பெண் நண்பர் அமெரிக்காவில் இருந்து வந்திருப்பதாகவும் அவருடன் சந்தோசமாக பொழுது கழிக்க ஒருமாதம் பரோல் வேண்டும் என்று கேட்டிருந்தார்.\nசஞ்சய்தத் சிறையில் இருந்த நாட்களைவிட பரோல் விடுமுறையில் இருந்த நாட்களே அதிகம். அப்படியிருந்தும் தண்டனைக் குறைப்பு வழங்கி முழு விடுதலை அவருக்கு பம்பாய் மாநில அரசு வழங்கியது.\nஆனால் ஏழு தமிழர் விடுதலைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியும் அதன்படி மாநில அரசு தீர்மானம் நிறைவேற்றியும்கூட தமிழக ஆளுநர் விடுதலை செய்ய மறுத்து வருகிறார்.\nஅதுமட்டுமல்ல தனது மகளின் திருமண விடயமாக நளினி பரோல் விடுமுறை கேட்டும் அதற்குகூட தமிழக அரசு மறுத்து விட்டது.\nசமூக ஆர்வலர் நந்தினி அவர்களுக்கு ஜீலை 5ம் திகதி திருமணம் நடைபெற இருக்கிறது. ஆனால் அவர் நீதிமன்றத்தை அவமதித்தார் என��ு;கூறி ஜீலை 9ம் திகதிவரை சிறையில் அடைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபாஜக செயலர் எச்ச.ராசா “உயர்நீதிமன்றவாவது மயிராவது” என்று பேசினார். அவரை சிறையில் அடைக்க முடியாத நீதிமன்றம் நந்தினியை அதுவும் திருமணம் ஒழுங்கு செய்யப்பட்ட நிலையில் அதுகுறித்து கொஞ்சம்கூட இரக்கம் காட்டாமல் நடவடிக்கை எடுக்கிறது.\nஇந்திய அரசிடமோ அல்லது இந்திய நீதிமன்றங்களிலோ தமிழருக்கு நியாயம் கிடைக்காது.\nஇதுதான் இந்திய நியாயம் என்பதை இனியாவது தமிழர் புரிந்து கொள்ள வேண்டும்.\nஆய்வு இந்தியா செய்திகள் முக்கிய செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் க���ணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/06/Tamilnadu.html", "date_download": "2019-07-16T12:08:28Z", "digest": "sha1:KE2SREYKOQ7KYDFQCTUDRAWGDDDPS6MI", "length": 17412, "nlines": 95, "source_domain": "www.tamilarul.net", "title": "ஆதரவற்ற மக்களின் வளர்ச்சிக்கு வருண் அறக்கட்டளை தொடக்கம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / ஆதரவற்ற மக்களின் வளர்ச்சிக்கு வருண் அறக்கட்டளை தொடக்கம்\nஆதரவற்ற மக்களின் வளர்ச்சிக்கு வருண் அறக்கட்டளை தொடக்கம்\nஆதரவற்ற பெண்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்காக ‘வருண் அறக்கட்டளை’ என்ற பெயரில் புதிய அறக்கட்டளை சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவின் மிக முக்கியமான ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றான ரேடியன்ஸ் ரியால்டி டெவலப்பர்ஸ், வருண் அறக்கட்டளையை ஜூன் 26ஆம் தேதி தொடங்கியுள்ளது.\nரேடியன்ஸ் ரியால்டி டெவலப்பர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வருண் மணியன் பெயரில் இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது. குழந்தைகள், பெண்கள் இளைஞர்கள் மற்றும் ஆதரவற்ற மக்களுக்கு இந்த அறக்கட்டளை ���தரவளித்து, அவர்களுக்கான எதிர்கால வளர்ச்சிக்கு உதவுகிறது. இச்சமூகத்தினரின் மேம்பாட்டுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசியத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் முனைப்பில் வருண் அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது.\nஇந்த அறக்கட்டளையானது வாடுகின்ற குழந்தைகள், பெண்கள் மற்றும் சமூகத்தினரின் நிலையான சிறந்த மாற்றத்துக்கும் வழிவகுக்கும். இந்த அமைப்பின் முக்கிய குறிக்கோளே சிறப்பான, செழிப்பான மற்றும் ஒத்துழைப்பு தரும் ஒரு சமூகத்தை உருவாக்கி அதன் சவால்களுக்குத் தீர்வு காண்பதாகும். இச்சமூகத்தின் தேவை, சவால்கள் ஆகியவை குறித்து விரிவான ஓர் ஆய்வை மேற்கொண்ட பின்னர், பட்டினப்பாக்கம் சமூகத்தை வருண் அறக்கட்டளை தேர்ந்தெடுத்துள்ளது. இங்கு வேலைவாய்ப்புத் திறன்கள், நிதி ஆதாரங்கள் மற்றும் பெற்றோர்களின் ஆதரவு ஆகிய சவால்கள் முதன்மையாக இருப்பதாகக் கண்டறியப்பட்டது.\nஇந்த அறக்கட்டளையின் முதல் படியாகக் கல்வி, சுகாதாரம் மற்றும் அதிகாரமளித்தல் ஆகியவற்றை மேம்படுத்த விளையாட்டை ஒரு கருவியாகப் பயன்படுத்தியுள்ளது வருண் அறக்கட்டளை. இந்தப் பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு கிரிக்கெட், கபடி, கால்பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. பட்டினப்பாக்கத்தின் பல்வேறு குப்பங்களைச் சேர்ந்த அணிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, பின்னர் அந்தந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்துக் கலந்தாலோசிக்கப்பட்டது.\nமயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா புரத்தை மேம்படுத்துவதிலும் வருண் அறக்கட்டளை கவனம் செலுத்துகிறது. அங்கு நிறைவுபெறாமல் இருக்கும் கோயில் கட்டுமானத்தை நிறைவுசெய்வது, 15 ஆண்டுகள் பழைமையான சென்னை கார்ப்பரேஷன் உடற்பயிற்சி மையத்தை மேம்படுத்துவது மற்றும் ரூ.5 லட்சம் செலவில் அதற்குத் தேவையான உபகரணங்களை வாங்கிக்கொடுப்பது போன்ற பணிகளை வருண் அறக்கட்டளை மேற்கொள்கிறது. இந்த உடற்பயிற்சி மையத்துக்கு அருகிலேயே சிறுவர்கள் பயன்பெறும் வகையில் கைப்பந்து மைதானமும் அமைக்கப்படுகிறது.\nராமகிருஷ்ணா புரத்தில் உள்ள சென்னை மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்குத் தேவையான கரும்பலகைகள், மாணவர்களுக்கான புத்தகப் பைகள் மற்றும் இதர உபகரணங்கள் அறக்கட்டளை சார்பாக ரூ.2 லட்சம் செலவில் வாங்கித் தரப்படுகிறது. இந்த அறக்கட்டளையின் தொடக்க விழாவில் பேசிய நிர்வாக இயக்குநர் வருண் மணியன், “இந்த அமைப்பின் நோக்கமே வாடும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது மற்றும் அவர்களின் எதிர்காலத்தைச் சிறப்பாக்குவதே ஆகும். அவர்களின் மேம்பாட்டுக்கு விளையாட்டுப் போட்டி ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது.\nஇச்சமூகத்தின் முன்னேற்றத்துக்கான முதன்மைப் படிகளில் விளையாட்டை ஒரு படியாக எடுத்துள்ளோம். சமூக வளர்ச்சி மற்றும் அவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு நாங்கள் பெரிய திட்டத்தை வகுத்துள்ளோம்” என்றார். வருண் அறக்கட்டளையின் வாயிலாகப் பயன்பெற விரும்புபவர்கள் 044 43470970 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிற���்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-07-16T13:16:41Z", "digest": "sha1:37G6K6SIYI3XLAHM5NLAE5GOJAUIRFJT", "length": 11656, "nlines": 195, "source_domain": "ippodhu.com", "title": "வங்காளதேசத்தில் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியது பிரதமர் ஹசீனாவின் கூட்டணி - Ippodhu", "raw_content": "\nHome உலகம் வங்காளதேசத்தில் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியது பிரதமர் ஹசீனாவின் கூட்டணி\nவங்காளதேசத்தில் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியது பிரதமர் ஹசீனாவின் கூட்டணி\nவங்காளதேசத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்ற நிலையில், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கிறது.\nவங்காளதேசத்தில் பாராளுமன்ற தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. இந்த தேர்தலில், பிரதமர் ஷேக் ஹசீ��ா தலைமையிலான அவாமி லீக் கட்சி மற்றும் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா தலைமையிலான வங்காளதேச தேசியவாத கட்சி இடையே கடும் போட்டி நிலவியது.\nமொத்தமுள்ள 300 தொகுதிகளில் 299 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கவிருக்கிறது. வங்காளதேசத்தை பொறுத்தவரை பெரும்பான்மை இடங்களை பெற 151 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்.\nஅவாமி லீக் கட்சி 281 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதன்மூலம் மூன்றாவது முறையாக வங்காளதேச பிரதமராக ஷேக் ஹசீனா ஆட்சி அமைக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கிடையே இந்த தேர்தலில் முறைகேடு நடந்ததுள்ளதாகவும், இது கேலிக்கூத்தானது என்றும் எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். எதிர்கட்சி மொத்தமாக ஏழு தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியுள்ள நிலையில், பாரபட்சமின்றி மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.\nமுன்னதாக தேர்தல் சம்பந்தப்பட்ட வன்முறை மற்றும் மோதலில் 17 பேர் பலியாகியுள்ளனர். வன்முறைகள் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் இணைய சேவையும் முடக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஹானர் v20 : 48மெகா பிக்செல்ஸ் சோனி கேமராவுடன் வெளியாகிறது\nNext articleபொங்கல்: சென்னையிருந்து 5,163 கூடுதல் சிறப்புப் பேருந்துகள்; ஜன. 9 முதல் முன்பதிவு செய்யலாம்\nஇந்தியாவுக்கு வான்வழியை திறந்தது பாகிஸ்தான்\nஅமேசான் காடு: நிலத்திற்காக போராடும் மக்களின் கதை\nதொழில்நுட்பக் கோளாறால் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nஅமலா பால் நடித்துள்ள ஆடை: டீசர் வெளியீடு\nஉங்கள் மண்ணில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளை அழிக்க முடியவில் லையா\nடிவிட்டரில��� முதலிடம் டிரம்ப் – மூன்றாம் இடத்தில் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sudharavinovels.com/threads/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D.402/", "date_download": "2019-07-16T13:04:11Z", "digest": "sha1:C4JU3KSHIVBN7PFW5TPJWPKIVO7KWNBG", "length": 4151, "nlines": 99, "source_domain": "sudharavinovels.com", "title": "\"உன்னைக் கண்டு உயிர்த்தேன்\" | SudhaRaviNovels", "raw_content": "\n விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்\nபல வருடங்களுக்கு முன் படித்த கதைக்கு விமர்சனம் தர வேண்டும் என்றெண்ணி இப்பொழுதே நேரம் அமைந்தது .\nகேரளத்தின் எழில் கொஞ்சும் அழகில் மயங்கியிருக்கும் பொழுது அதனை விட அழகானக் காதல் நம்மை மயக்குகிறது.\nபூர்ணிமாவின் பூரண சந்திர உள்ளம் புண்பட்டு, பண்பட்டுள்ளது என்றெண்ணும் வேளையில் ரிஷியின் ரீங்காரமான காதல் அவளுள்ளத்தில் தோற்றுவிக்கும் பேரலையில் நமது விழிச்சாரல் பொங்குகிறது .\nவாதம் செய்யாமல் விட்டுக்கொடுக்கும் வக்கீலை கண்டு கோபம்தான் பெருகியது. நந்தாவின் அறியாமையில் இருக்கும் கள்ளமில்லா காதலும், சட்டென்று நடத்தும் கல்யாணமும் ரிஷிக்கு அந்த திறமை இல்லையே என்று எண்ண வைத்துவிட்டது.\nநந்தாவின் காதலை விட ரிஷியின் காதலை இறுதியில் வென்ற பொழுது, அதனை படித்த நானும் அவனது காதலைக் கண்டு உயிர்த்தேன்.\nவிண்மீன் சிதறலை - கதை திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%95/", "date_download": "2019-07-16T12:29:27Z", "digest": "sha1:2TU6L7BFCZUDCSXHLY6MSZUABK7ENWYR", "length": 7633, "nlines": 90, "source_domain": "tamilthamarai.com", "title": "உலக அளவில், ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 95 வது இடம் |", "raw_content": "\nஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு இல்லை\nதாமரை இந்தியாவின் தேசியமலர் இல்லை\n23-ம் தேதி “அத்திவரதரை தரிசிக்கிறார் ” பிரதமர் மோடி\nஉலக அளவில், ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 95 வது இடம்\nஉலக அளவில், ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 95 வது இடத்தில் இருக்கிறது . நமது அண்டை நாடுகளான சீனா 75வது இடத்திலும் பாகிஸ்தான், 134 இடத்திலும் இருக்கிறது\nஊழலுக்கு எதிராக உலகளவில் போராடிவரும் டிரான்பரன்சி\nஇண்டர்நேசனல் எனும் சர்வதேச_அமைப்பு, ஊழல் குறைந்த நாடுகள்குறித்த கருத்துகணிப்பை சமீபத்தில் நடத்தியது. அந்தமுடிவுகளின் படி முதலிடத்தில் நியூசிலாந்தும், இரண்டாம் இடத���தில் , டென்மார்க்கும் , மூன்றாம் இடத்தில் பின்லாந்தும் , நான்காம் இடத்தில் சுவீடன், மூன்றாம் 5ம இடத்தில் சிங்கப்பூரும் , 6ம இடத்தில் நார்வேயும் , 7ம இடத்தில் நெதர்லாந்தும 8ம இடத்தில் ஆஸ்திரேலியவும் , 9ம இடத்தில் சுவிட்சர்லாந்தும , 10ம இடத்தை கனடாவும் பிடித்துள்ளன.\nவேகமாக முன்னேறிவரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா…\nசர்வதேச தரப்பட்டியலில் முன்னேற்றம் மோடி மகிழ்ச்சி\nமூன்று தொகுதிகளிலும் பாஜக மூன்றாம் இடம்\nஇந்தியாவில் தொடர்ந்து மக்களிடம் அதிகசெல்வாக்குடன்…\nவிமான நிலையத்தில் அனைவரும் பார்க்கும் இடத்தில்…\nபேஸ்புக்கில் உலகின் மிகவும் பிரபலமான அரசியல் தலைவர்\nசுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா ...\nஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு இ� ...\nதாமரை இந்தியாவின் தேசியமலர் இல்லை\n23-ம் தேதி “அத்திவரதரை தரிசிக்கிறார் ” ப� ...\nமாற்றுத்திறனாளி உதவியாளர்களுக்கு மாத� ...\nகர்நாடக அரசியல் குழப்பத்துக்கு ராகுல� ...\nமாதுளம் பூவின் மருத்துவக் குணம்\nமாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் ...\nபள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு\nபள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்\nபூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cnsteadymachinery.com/ta/", "date_download": "2019-07-16T13:10:31Z", "digest": "sha1:NNUMF4QCMDUDC6AT62U5NLOOUMB2L2BW", "length": 6713, "nlines": 162, "source_domain": "www.cnsteadymachinery.com", "title": "ரப்பர் மெஷின், பிளாஸ்டிக் மெஷின், ஆடோக்லேவை மெஷின், ரப்பர் இயந்திர - ஸ்டெடி", "raw_content": "\nகழிவு டயர் மறுசுழற்சி மற்றும் மறுகோரல் ரப்பர் தாவர\nபிளாஸ்டிக் ஊசி தயாரிக்கும் கருவியை\nசூடான ஊட்டம் ரப்பர் extruding மெஷின்\nகணினி கட்டுப்பாடு வரிசை வகை ரப்பர் Vulcanizer\nரப்பர் கன்வேயர் பெல்ட் Vulcanizers வெல்டிங் மெஷின்\nகையேடு திறந்த ரப்பர் சூடான பிரஸ் மெஷின்\nபிளாஸ்டிக் Santoprene பிவிசி புதிய திரைகள் TPV அடைப்பு ஸ்டிரிப் மின் ...\nஇரட்டை அடுக்குகள் ஸ்டீம் நீர் குளியலறை பதிலடியைக் தொற்றுநீக்கியின்\nமரம் டிம்பர் Anticorrosive சிகிச்சை டேங்க்\nரப்பர் தயாரிப்புகள் Vulcanizing டேங்க்\nநாம் தயாரிப்பு குழுக்கள் ஒரு பரவலான வழங்குகின்றன\nசரியாக பல்வேறு பயன்பாடுகள் மற்றும் செயல்பாட்டு சூழல்களில் பொருத்தமானவள் என்று.\nகுயிங்டோவில் ஸ்டெடி இயந்திர கோ, லிமிடெட் 1997-ல் நிறுவப்பட்ட கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் தொடர்ச்சியான வளர்ச்சி பிறகு, நிறுவனம் ரப்பர் பிளாஸ்டிக் இயந்திரம் துறையில் மற்றும் ஜவுளி இயந்திர துறையில் ஒரு விரிவான முன்னணி நிறுவனம் குழு வளர்ந்துள்ளது. நிறுவனம், நிறுவனத்தின் இயந்திரம் உறுதி இது சீனாவில் மிகவும் மேம்பட்ட நிலையில் சில இயந்திரங்கள் முழு உலகில் முன்கூட்டியே நிலையை வைத்திருக்கிறது முதல் வகுப்பு வடிவமைப்பு குழு உள்ளது. நிறுவனம் 200 க்கும் மேற்பட்ட தடவைகளில் அனைத்து வகையான உயர் துல்லியம் செயலாக்க உபகரணங்கள் உள்ளது.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nமுகவரி: # 935, Lingang தொழிற்சாலை மண்டல\n2018 சீனா ரப்பர் இயந்திரங்கள் வளர்ச்சி\nசீனா உணவு இயந்திரங்கள் வளர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2012/09/blog-post_14.html", "date_download": "2019-07-16T12:33:25Z", "digest": "sha1:2SMDCUJCPIEL53NRI6HZNVSG5GVSHW3D", "length": 14894, "nlines": 92, "source_domain": "www.nisaptham.com", "title": "எதில் அரசியல் இல்லை? ~ நிசப்தம்", "raw_content": "\nஎல்லாவற்றிலும் அரசியல் இருக்கிறது. அரசியல் என்றால் பெரிய சித்தாந்தம் எல்லாம் கிடையாது. காரணம் கண்டுபிடிப்பதுதான்- அடுத்தவன் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் பின்னணியில் இருக்கும் ஒன்று அல்லது பல காரணங்களை மோப்பம் பிடித்து அறிவிப்பதுதான். இந்தக் காரணங்களுக்கு சூட்டப்படும் பெயர் பாலிடிக்ஸ். ஒருவனோடு நட்பாக இருப்பதற்கும், இன்னொருவனை கண்டுகொள்ளாமல் விடுவதற்கும் 'காரணம்' உண்டு. ஒருவனைப் பற்றி புகழ்வதற்கும் மற்றொருவனை இகழ்வதற்கும் பின்ணணியில் காரணம் இருப்பதைப் போலவேதான் ஒன்றை வாசிப்பதற்கும் மற்றொன்றை விட்டுவிடுவதற்கும் காரணம் ��ருக்கிறது.\nமற்றவர்களின் செய்கையில் அரசியலை கண்டுபிடிப்பது இருக்கட்டும். ஊரே ஒரு விவகாரத்தில் இரண்டாக பிரிந்து அடித்துக் கொண்டிருக்கும் போது அந்தக் கலவரம் பற்றிய எந்தப் பிரக்ஞையும் இல்லாமல் சினிமா பற்றியோ, நகுலன் கவிதை பற்றியோ, பாப்கார்ன் பற்றியோ அல்லது நடிகையின் கன்னச்சுருக்கம் பற்றியோ பேசிக் கொண்டிருப்பதிலும் ஒரு நிம்மதி இருக்கிறது. இல்லையா ஒவ்வொரு நிகழ்வுக்கும் கருத்து சொல்ல வேண்டும் என்பது கட்டாயமா ஒவ்வொரு நிகழ்வுக்கும் கருத்து சொல்ல வேண்டும் என்பது கட்டாயமா அல்லது சொல்லுகிற கருத்து பிரச்சினையை புரட்டி போட்டுவிடப் போகிறதா அல்லது சொல்லுகிற கருத்து பிரச்சினையை புரட்டி போட்டுவிடப் போகிறதா ஒரு எழவும் இல்லைதான். பிறகு எதுக்கு நாம் ஒன்றைச் சொல்லி அதை எதிர்த்து பேசும் நண்பனிடம் சண்டையிட்டு மன உளைச்சலுக்கு ஆளாகி...etc etc. சுற்றி நடக்கும் எல்லாவற்றிலுமிருந்து தாமரை இலையாக நழுவிக் கொள்வதற்கு ஒரு சூட்சுமம் வேண்டும். அப்படியே விலகிக் கொண்டாலும் அதற்கும் ஒரு காரணம் கண்டுபிடிப்பார்கள். கள்ளமெளனம் என்று பெயரிடுவார்கள்.\nஇலக்கிய விமர்சகர் க.நா.சு இலக்கியம் சார்ந்த விஷயங்களைத் தவிர்த்து சமகால அரசியல், பிரச்சினைகள் பற்றி எதுவுமே பேசியதில்லை என்று பெங்களூர் நண்பர் ஸ்ரீனிவாசன் குறிப்பிட்டார்- ஸ்ரீனி விசித்திரமான மனிதர். நிறைய வாசிப்பவர். மூன்று அல்லது நான்கு முறைதான் நேரில் சந்தித்திருக்கிறோம். ஒவ்வொரு முறையும் குதிரைவீரன் பயணம், கல்குதிரை போன்று ஏதாவது சிற்றிதழையோ அல்லது பரமக்குடி சில உண்மைகள் போன்ற புத்தகத்தையோ சில பிரதிகள் சுமந்து கொண்டிருப்பார். நண்பர்களிடம் புத்தகங்களைச் சேர்ப்பதை ஒரு கடமையாகவே செய்கிறார் என்று நினைத்துக் கொள்வேன்.\nஇலக்கியம் தவிர்த்து க.நா.சு பிறவற்றை பேசியதில்லை என்ற ஸ்ரீனியின் தகவல் எனக்கு புதிது. க.நா.சு எழுதியதை முழுமையாக வாசித்தது இல்லை. அது சாத்தியமும் இல்லை. எழுபத்தாறு ஆண்டுகாலம் வாழ்ந்த க.நா.சு கிட்டத்தட்ட 107 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். புத்தகங்களையும், அவரது பிற எழுத்துக்களையும் மொத்தமாக தொகுத்தால் தோராயமாக இருபதாயிரம் பக்கங்கள் வருமாம். Part time-ல் வாசிக்கும் ஒருவனால் இவற்றை ஒரு போதும் வாசித்து முடிக்க முடியாது. க.நா.சு 1912 இல் பி���ந்தவர். 2012 ஆம் ஆண்டு அவருக்கு நூற்றாண்டு.\nஇப்படி சமகால பிரச்சினைகளில் இருந்து ஒதுங்கி வாழ்ந்த/வாழும் நிறைய படைப்பாளிகளை பட்டியலிட முடியும். வெகுஜன ஊடகங்களில் பரபரப்பாக இயங்கிவந்த சுஜாதா அரசியல் கருத்துக்களை எழுதியிருக்கிறாரா எனத் தேடியதில் ஒன்றும் சிக்கவில்லை. சாவி இதழ் ஆரம்பித்தபோது சில இதழ்களுக்கு தலையங்கம் எழுதியிருக்கிறார். இவை மட்டும்தான் அரசியல் என்று சுஜாதாதேசிகன் சொன்னார். தேசிகன், சுஜாதா என்ற ஆளுமையின் என்சைக்ளோபீடியா. அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.\nசுஜாதாவின் எழுத்து பற்றிய சுவாரசியமான விமர்சனம் ஒன்று சில மாதங்களுக்கு முன்பாக கண்ணில்பட்டது. யார் எழுதியது என்று இப்பொழுது துழாவியும் கிடைக்கவில்லை.ஞாபகத்திலும் இல்லை. பிரபலங்களுடன் தனக்கு இருக்கு நட்பை சுஜாதா பிரஸ்தாபிப்பது பற்றிய விமர்சனம் அது. ஷங்கருடன் லஞ்ச், மணிரத்னத்துடன் ஸ்நாக்ஸ், இளையராஜாவுடன் டின்னர் என்று போகிற போக்கில் செய்யப்படும் சுஜாதாவின் சுய-பில்ட் அப்களை பற்றி விமர்சகர் குறிப்பிட்டிருந்தார். இந்த விமர்சனம் சரியானதுதான். சுஜாதா தன் காலம் முழுவதுமே விமர்சனங்களை எதிர்கொண்டவர். ஆனால் சுஜாதாவின் சுவாரசியமான எழுத்து நடை இத்தகைய விமர்சனங்களை முழுங்கிவிட்டிருக்கிறது.\nசரி விடுங்கள். காரணமே இல்லாமல்தான் இதை எழுதினேன் என்று சொன்னால் நம்பவா போகிறீர்கள்...\nஇலக்கிய உலகம் 4 comments\nசரி விடுங்கள் நானும் காரணமே இல்லாமல் தான் கருத்திடுகிறேன்.\n//சுற்றி நடக்கும் எல்லாவற்றிலுமிருந்து தாமரை இலையாக நழுவிக் கொள்வதற்கு ஒரு சூட்சுமம் வேண்டும். அப்படியே விலகிக் கொண்டாலும் அதற்கும் ஒரு காரணம் கண்டுபிடிப்பார்கள். கள்ளமெளனம் என்று பெயரிடுவார்கள்.// கொஞ்சம் கஸ்டம் தான்\n// சுற்றி நடக்கும் எல்லாவற்றிலுமிருந்து தாமரை இலையாக நழுவிக் கொள்வதற்கு ஒரு சூட்சுமம் வேண்டும். அப்படியே விலகிக் கொண்டாலும் அதற்கும் ஒரு காரணம் கண்டுபிடிப்பார்கள். கள்ளமெளனம் என்று பெயரிடுவார்கள்//\nஎல்லாவற்றையும் பற்றியும் பற்றாமலும் (கவிதை என்ற பெயரில் கிறுக்குவது உட்பட )ஜல்லி அடித்துக் கொண்டு ,கருத்துச்சொல்லி நானும் ‘உள்ளேன் ஐயா’ போடுவதில் அரசியல் இருப்பதாய் நம்புவதும் ஒரு மூட நம்பிக்கை அல்லது நேர விரயம் இல்லையா மணிகண்டன்\nஎ��ி உள்குத்து ஃபார் மீ\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/02/23/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/22170/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88?page=1", "date_download": "2019-07-16T12:14:51Z", "digest": "sha1:LEOIQKL4YR4ORTQNXIYPCRTM2UIW4VBK", "length": 12087, "nlines": 212, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஆசன பட்டி, பாதுகாப்பு பலூன் இன்றிய வாகனங்களுக்கு தடை | தினகரன்", "raw_content": "\nHome ஆசன பட்டி, பாதுகாப்பு பலூன் இன்றிய வாகனங்களுக்கு தடை\nஆசன பட்டி, பாதுகாப்பு பலூன் இன்றிய வாகனங்களுக்கு தடை\nபயணிகள் மற்றும் சாரதிகளின் பாதுகாப்புக்கான அம்சமாக காணப்படும் ஆசனபட்டி மற்றும் பாதுகாப்பு பலூன் இன்றிய வாகனங்களை இறக்குமதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.\nஎதிர்வரும் ஜூலை மாதம் 01 ஆம் திகதி முதல் குறித்த தடை அமுலுக்கு வருவதாக நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்ட குறித்த யோசனை, ஜனவரி 01 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தவிருந்த நிலையில், வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க அந்த யோசனை பிற்போடப்பட்டது.\nஅதற்கமைய எதிர்வரும் ஜூலை மாதம் 01 ஆம் திகதியின் பின்னர் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களில், சாரதி மற்றும் முன் ஆசனத்தில் பயணிப்பவருக்கான பாதுகாப்பு பலூன், பூட்டுவதை தடுக்கும் பிறேக் தொகுதி (Anti-locking Breaking System (ABS)) மற்றும் முற்புற, பிற்புற ஆசனங்களில் பயணிப்போருக்கான மூன்று இடங்களில் இணைக்கப்படும் ஆசன பட்டி (Three Point Seat Belt) காணப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nஇந்த அமைப்புகளை மீறுகின்ற வாகனங்கள் மற்றும் அவை தொ���ர்பான தகவல்கள், உரிய நிறுவனங்களால் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n290 டெட்டனேட்டர்களுடன் தந்தை, மகன்கள் இருவர் கைது\nபிலியந்தலை, ஹெதிகம, பிரதேசத்தில் 290 மின்சார டெட்டனேட்டர்களுடன் தந்தை...\nத.தே.கூவின் இராஜதந்திரங்களால் கல்முனை போராட்டம் கைகூடியது\nகவீந்திரன் கோடீஸ்வரன் எம்.பிக்கு உண்ணாவிரதிகள் நன்றி தெரிவிப்புகல்முனை...\nஉலகக் கிண்ண இறுதிப் போட்டியில் வென்ற இங்கிலாந்து அணிக்கு ரூ.75 கோடி பரிசு\nநியூசிலாந்துக்கு ரூ.35 கோடிஉலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சாம்பியன்...\nடிரம்பின் உதவியை பெற முயற்சிக்கும் ஜோன்சன்\nபிரிட்டனின் அடுத்த பிரதமராக பதவியேற்கப் போட்டியிடுபவர்களில் ஒருவரான...\nநான்கு வருடங்கள் அயராத முயற்சியின் பலனே வெற்றி\n- மோர்கன்உலகக் கிண்ணத்தை சொந்த மண்ணில், அதுவும் முதல்தடவையாகக்...\nவிமர்சனத்துக்குள்ளாகும் 'சூப்பர் ஓவர் 'முன்னாள் வீரர்கள் குற்றச்சாட்டு\n2019 உலகக் கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று கிண்ணத்தை முதல்...\nஉலகக்கிண்ணத்தை வெல்ல காரணமான மேற்கிந்திய வீரர்\nஜோஃப்ரா ஆர்ச்சர்:இனிவரும் ஆண்டுகளில் கிரிக்கெட் உலகம் எண்ணற்ற முறைகள்...\nஉலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் இங்கிலாந்து –...\nசித்தம் இரவு 8.43 வரை பின் அசுபயோகம்\nபூராடம் இரவு 8.43 வரை பின் உத்தராடம்\nபூரணை பி.இ. 3.08 வரை பின் பிரதமை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theni.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-07-16T12:07:02Z", "digest": "sha1:2ENQE5WMSSKVWEO5UMU5ZPUPQSQ6WECW", "length": 10031, "nlines": 121, "source_domain": "theni.nic.in", "title": "மின்னாளுமை | தேனி மாவட்டம் | India", "raw_content": "\nதேனி மாவட்டம் Theni District\nமாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம்\nதகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை(ICT) பயன்படுத்தி,தகவல் பரிமாற்றம், நடவடிக்கைகள், மற்றும் பல்வேறு தனித்தனியான சேவை முறைமைகள் ஒருங்கிணைக்கப்பட்டு பொதுமக்களுக்கு அரசு சேவைகள் வழங்கப்படுகிறது.\nதேசிய மின்னாளுமை திட்டம்:(NeGP )\nமின்னனு ஊடகங்கள் வழியாக எல்லா அரசு சேவைகளையும் அளிப்பதற்கான மத்திய அரசின் முன்னெடுப்பாக தேசிய மின்னாளுமை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.\nநம் நாட்டில் மின்னாளுமையின் நீண்டகால வளர்ச்சிக்கு தேவையான அடிப்படையையும், உத்வேகத்தையும் தேசிய மின்னாளுமை திட்டம்(2003-2007)வழங்கியது. இந்த திட்டத்தின் மூலம் சரியான நிர்வாகத்தையும், அலுவலக அமைப்பையும் உருவாக்க ,தேவையான கட்டுமானங்களையும் , கொள்கைகளையும் ஏற்படுத்தி, மத்திய, மாநில மற்றும் ஒருங்கிணைந்த சேவை தளங்களில், பல, கொள்கை முனைப்பு திட்டங்களை (Mission Mode Project)நடைமுறைபடுத்தி, மக்கள் மைய ஆட்சி சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.\nதேசிய மின்னாளுமை திட்ட பார்வை:\nபொது மக்களுக்கு அவர்களுடைய வசிப்பிடத்திற்கு அருகாமையிலேயே அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் கிடைக்கூடியதாகவும், மக்களுக்கு எளிமையானதாகவும், வெளிப்படை தன்மையுடையதாகவும், நம்பகத்தன்மையும், திறனுள்ளதாகவும் இருப்பதை உறுதிப்படுத்துதல்.\nமின்னாளுமை மாவட்ட திட்டம் என்பது தேசிய மின்னாளுமை திட்டத்தின் கீழ் மாநில கொள்கை முனைப்பு திட்டங்களின் (State Mission Mode Project ) ஒரு பகுதியாக விளங்குகிறது. மிக அதிக அளவில் சேவை வழங்கப்படும் அரசு சேவைகளில், சேவைகளின் தரத்தை உயர்த்தி, இணையம் மூலமாக வழங்குவதற்காக, தகவல் தொழில்நுட்பம் மற்றும் அரசு செயல்பாடுகள் மறுசீரமைப்பு தொழில்நுட்பங்களை இந்த திட்டத்தில் பயன்படுத்துகிறது. 06.12.2012 தேதியிட்ட தகவல் தொழில்நுட்பத்துறை அரசாணை எண்.22 படி எல்லா மாவட்டங்களிலும் மின்னாளுமை மாவட்ட திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும் எல்லா மாவட்டங்களிலும், மாவட்ட மின்னாளுமை சங்கம் ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் படி மாவட்ட ஆட்சித்தலைவரை தலைவராகக்கொண்ட மாவட்ட மின்னாளுமை சங்கம், 13.03.2013 அன்று ஏற்படுத்தப்பட்டது.\nதேனிமாவட்டத்தில் உள்ள பொது சேவை மையம்:\n1 அரசு கேபிள் தொலைக்காட்சி 813 –\n2 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி 72 72\n3 கிராம தொழில் முனைவோர் 45 45\nவட்டம் வாரியான பொது சேவை மையங்கள் :\nஇ-சேவை திட்டத்தில் வழங்கப்படும் மற்ற சேவைகள்\nமின்னாளுமை மாவட்ட திட்டம் அறிக்கைகள்\n© தேனி மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jul 16, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2019-07-16T12:55:12Z", "digest": "sha1:EGPEAW7ZTOTRYAYBOGJ6RAT3ZUQWOD6Q", "length": 8616, "nlines": 188, "source_domain": "ta.wikipedia.org", "title": "தி டெலிகிராஃப் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅனந்தபாசார் பத்திரிக்கா, பிசினஸ் ஸ்டாண்டர்ட்\nதி டெலிகிராஃப் (ஆங்கிலம்:The Telegraph) கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு பிரசுரிக்கப்படும் ஒரு ஆங்கில மொழி செய்தித்தாள். புகழ்பெற்ற ஆனந்தா பதிப்பகத்தின் துணை நிறுவனமான ஏபிபி (ABP) நிறுவனத்தால் பதிப்பிக்கப்படும் இச்செய்தித்தாள் மேற்கு வங்காளம், ஒரிசா மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் பரவலாகப் படிக்கப்படுகிறது.\nடெய்லி நியூஸ் அண்ட் அனாலிசிஸ்\nதி டைம்ஸ் ஆஃப் இந்தியா\nதி நியூ இந்தியன் எக்சுபிரசு\nதி இந்து (தமிழ் நாளிதழ்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 அக்டோபர் 2013, 17:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nationlankanews.com/2019/05/blog-post_216.html", "date_download": "2019-07-16T12:35:00Z", "digest": "sha1:MU6WFPKARXLCHGGHNUQWWZZBUTA423E7", "length": 6655, "nlines": 66, "source_domain": "www.nationlankanews.com", "title": "இன்றைய காலநிலை விபரம் - Nation Lanka News", "raw_content": "\nமேல், சப்ரகமுவ, மத்திய, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல இடங்க��ில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்\nவிபரம் | விண்ணப்ப படிவம்\nமுகாமைத்துவ உதவியாளர் தரம் III திறந்த போட்டி பரீட்சை 2018 - வட மாகணம்\nPDF வடிவில் பெற இந்த link ஐ கிலிக் செய்யவும் https://drive.google.com/open\nஅதியுயர் விருதுக்கு முத்தையா முரளிதரனின் பெயர் சிபாரிசு\nஇலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரன் பெயர் ஐசிசி கோல் ஒவ் பேம் (ICC Hall of Fame) விருதிற்காக சிபாரிசு...\nகாத்தான்குடியின் பொதுமகன் என்றவகையிலும் இப்பிரதேச முஸ்லிம் மக்கள் சார்பிலும் இக்கடிதத்தினை நான் உங்களுக்கு எழுதுகின்றேன். கடந்த 21ம் ...\nகிராம அபிவிருத்தி திணைக்களத்தின் இணைந்த உத்தியோத்தர் - திரந்த போட்டி பரீட்சை 2019 - கிழக்கு மாகாண பொதுச் வேசை\nஇப்படிச் செய்தால் முஸ்லிம்களுக்கு ஒரு அடிகூட, படவிட மாட்டோம் - விமல் வீரவன்ச\nஎதிர்காலத்தில் ஆட்சிக்கு வரும் அரசாங்கம் எந்த முஸ்லிம் பிரஜைக்கும் பாதிப்பு ஏற்பட இடமளிக்காது என பாராளுமன்ற உறுப்பினர் விமல் தெரிவித்துள்ளா...\nமுஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம் பிரச்சினைக்கு தீர்வு\nகிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளில் இருந்து முஸ்லிம் ஆசிரியர்களை மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ், முஸ்லிம் பாடசாலைகளுக்கு மாற்றியிருந்ததை அடுத்து...\nஆசிரியர். பி. அம்பிகைபாகனின் புலமைப் பரிசில் பரீட்சை முன்னோடி வினாத்தாள்கள்\nஆசிரியர். பி. அம்பிகைபாகனின் புலமைப் பரிசில் பரீட்சை முன்னோடி வினாத்தாள்கள் முன்னோடி வினாத்தாள் 1: Model paper 01 download முன்னோடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81/", "date_download": "2019-07-16T12:06:13Z", "digest": "sha1:QNERNVHLHE6L4EDBB7WDNKASRA4WFJAI", "length": 6037, "nlines": 114, "source_domain": "globaltamilnews.net", "title": "சுயேட்சைக் குழு – GTN", "raw_content": "\nTag - சுயேட்சைக் குழு\nகண்களை குத்திக்கொண்ட அதிகாரம் – ஏமாற்றப்பட்ட காரைநகர் சுயேட்சைக் குழு – நிலாந்தன்….\nகடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் காரைநகரில் ஒரு...\nகன்னியா மரபுரிமை காக்கும் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்தது\nதிருமலைப் போராட்ட களத்தில், பாதுகாப்பு தரப்பினர் குவிக்கப்பட்டனர்… July 16, 2019\nமுஸ்லிம் அமைச்சர்கள் இவ்வாரம் பதவிகளை பொறுப்பேற்க மாட்டார்கள்…. July 16, 2019\nஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி, இராணுவத் தளபதியை சந்தித்தார்…. July 16, 2019\nதன்மீதான குற்றச்சாட்டுக்கள் அரசியல் நடவடிக்கையிலிருந்து ஓரங்கட்டுவதற்கான இலக்கு July 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\nLogeswaran on முஸ்லீம்களுடன், புரிந்துணர்விற்கான விட்டுக் கொடுப்புக்களை, தமிழர்கள் மாத்திரம் செய்து கொண்டிருக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/ppn/story/thiranthajannal.html", "date_download": "2019-07-16T13:09:24Z", "digest": "sha1:SLOGHGIMTT54WS6SPAMAC3GSBN4T3UDD", "length": 28228, "nlines": 135, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Puthumaippiththan Short Stories - Thirantha Jannal", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 301\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி 2019 : கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் 131 (ஜூலை 5 முதல் 14 வரை)\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nதமிழ் திரை உலக செய்திகள்\nநாடக ஆசிரியர், நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன் காலமானார்\nபொய்த்தேவு - 1-15 | சத்திய சோதனை - 4 - 47 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மாறி மாறிப் பின்னும் - 8 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nசிறு பசி என்ற நினைப்பைச் சாந்தி செய்ய ஒரு ஹோட்டலுக்குள் சென்றேன்.\nகூட்டத்திலே இடம் கிடைப்பது கஷ்டந்தான்; எனினும் என் அதிர்ஷ்டம் ஒரு மேஜை காலியாயிருந்தது.\nஏதோ வேண்டியதைச் சொல்லிவிட்டு, என்னத்தையோ பற்றி யோசித்துக்கொண்டு இருந்துவிட்டேன். அவன் வைத்துவிட��டுப் போனதையும் கவனிக்கவில்லை.\nமறுபடியும், \"என்ன ஸார் வேண்டும்\" என்று குரல் கேட்டது.\n\" என்று நினைத்துத் திரும்பினேன்.\nஅவன் கேட்டது என்னையல்ல; என் எதிரிலிருந்த ஒருவரை. மெலிந்த தேகம்; கிழிந்த சட்டை, ஆனால் அழுக்கில்லை; கிழிசல் தைக்கப் பட்டிருந்தது. இரண்டு மூன்று வாரம் கத்திபடாத முகம்; சோர்வடைந்திருந்தாலும் கண்களில் ஒருவிதப் பிரகாசம் தென்பட்டது.\nகீழே குனிந்து, மேஜைக்கு அடியிலிருந்த கைகளைக் கவனித்து விட்டு, ஒரு பெருமூச்சுடன் (அது வெகு மெதுவாக வந்தது) \"அரை கப் காப்பி\nமுகத்தில் 'பசி' என்பது ஸ்பஷ்டமாக எழுதியிருந்தது. கையில் சில்லறையில்லை போலும் இதனால்தான் கீழே கவனித்துப் பார்த்துக் கொண்டார். பார்ப்பானேன் இதனால்தான் கீழே கவனித்துப் பார்த்துக் கொண்டார். பார்ப்பானேன் நினைவில் இல்லாமலா போய்விடும் யாரோ என்னைப்போல் இலக்கிய உலகத்தில் வேலை செய்பவர் என்ற முடிவிற்கு வந்தேன். அவர்களுக்குத்தானே இந்தக் கதி வரும் சகோதரத் தொழிலாளி என்ற பாசம் ஏற்பட்டது. உதவி செய்ய வேண்டுமென்ற ஆசை. தர்ம உணர்ச்சியாலல்ல, சகோதர பாசத்தால்.\n கோபித்துக்கொள்வாரோ என்னவோ, பக்குவமாகச் சொல்லிப் பார்த்தால் என்ன குடிமுழுகிப் போகிறது\n\"தங்களை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறதே\" என்று மனமறிந்து பொய் கூறினேன்.\nஇது தடையுத்தரவு மாதிரி இருந்தது. இருந்தாலும் இன்னொரு தடவை.\n\"எனக்குப் பசி பிராணன் போகிறதே தங்களுக்கு உடம்பிற்கு என்ன\" என்று காப்பிக் கோப்பையைக் கூர்ந்து நோக்கினேன்.\n\"பசியாமல் ஏன் ஓட்டலுக்கு வரவேண்டும்\n நீங்கள் இன்று என்னுடைய விருந்தினராக இருக்க வேண்டும், இன்று என் பிறந்த நாள்\n\"சரி, உமதிஷ்டம்\" என்றார். இருவரும் குதூகலமாகச் சாப்பிட்டோ ம். குதூகலம் என்னுடையது. அவர் மௌனமாகத்தான் சாப்பிட்டார். இடையிலே இரண்டொரு வார்த்தை சிக்கனமாக இருப்பதைப் பற்றி. வெகு கூச்சமுள்ள பிராணி போலும் இந்த ரகத்தை எனக்கு நன்றாகத் தெரியும். இலக்கியத்தில் இது எதிர்பார்க்கக் கூடிய விஷயமே. மிகவும் கஷ்டப்பட்டவர். அதனால்தான் சிக்கனத்தில் அதிகக் கருத்து\nஒரு குழந்தையைப் போஷிப்பதைப் போல் மனம் கோணாமல் நாஸுக்காகச் செய்தேன். 'பில்' ஏறக்குறைய ஒரு ரூபாயை எட்டிவிட்டது.\nஎழுந்திருந்தோம். மௌனமாக அவர் முன் சென்றார்.\nபணத்தைக் கொடுக்கச் சில நிமிஷம் தாமதித்த���ன்.\nநேராக வெளியே சென்று ஒரு பளபளப்பான 'ஹில்மன்' காரில் கூசாமல் ஏறி உட்கார்ந்தார் அந்த மனுஷர்.\nஎனக்குத் தூக்கிவாரிப் போட்டது. பைத்தியமோ என்ற சந்தேகம்.\nமோட்டார் டிரைவர் இயற்கையான சாவதானத்துடன் காரை விட்டுக்கொண்டு போய்விட்டான்.\n'ஹோட்டல் காஷியர்' என்னமோ தெரிந்தவர் போல் விழுந்து விழுந்து சிரித்தார்.\n\"அவன் பெரிய லக்ஷாதிபதி, பெரிய கருமி, கஞ்சன். யார் தலையையும் தடவுவதில் - இந்தச் சாப்பாட்டு விஷயத்தில்தான் - ஒரு பைத்தியம். இன்று நீர் அகப்பட்டுக்கொண்டீர் போலிருக்கிறது\nநானும் சிரித்தேன். எதற்கு என்று எனக்குத் தெரியாது.\n\"தர்மம் செய்வதில் எவ்வளவு கஷ்டம் உண்டு பார்த்தீரா\n\" என்று சொல்லிவிட்டு வெளியே வந்தேன்.\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திர���வாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/online-pre-order-starts-for-kochadaiiyaan-gold-disc-and-t-shirt/", "date_download": "2019-07-16T12:52:12Z", "digest": "sha1:F4SNXDCRHWVCEP2N2HIOFCVDOQLLP77C", "length": 18088, "nlines": 180, "source_domain": "www.envazhi.com", "title": "கோச்சடையான் தங்க இசைத் தட்டுடன், கோச்சடையான் டி ஷர்ட்… நீங்க முன்பதிவு பண்ணிட்டீங்களா! | என்வழி", "raw_content": "\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nHome Entertainment Celebrities கோச்சடையான் தங்க இசைத் தட்டுடன், கோச்சடையான் டி ஷர்ட்… நீங்க முன்பதிவு பண்ணிட்டீங்களா\nகோச்சடையான் தங்க இசைத் தட்டுடன், கோச்சடையான் டி ஷர்ட்… நீங்க முன்பதிவு பண்ணிட்டீங்களா\nகோச்சடையான் தங்க இசைத் தட்டுடன், கோச்சடையான் டி ஷர்ட்…\nகோச்சடையான் தங்க இசைத் தட்டு மற்றும் ஒரு டி ஷர்ட் அடங்கிய பேக்கிற்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.\nஇந்த இரண்டிற்கும் சேர்த்து விலை ரூ 499 என நிர்ணயித்துள்ளனர்.\nஇவற்றை வாங்க விரும்புவோர் ப்ளிப்கார்ட் இணையதளத்தில் இதற்காக முன்பதிவு செய்துகொள்ளலாம்.\nஇந்திய சினிமா வரலாற்றில் முதல்முறையாக கோச்சடையானுக்குதான் புதுமையான பல விளம்பர உத்திகள் கையாளப்படுகின்றன. பொதுவாக சினிமா விளம்பரங்கள் என்றால் தயாரிப்பு நிறுவனங்கள் செலவழிக்க வேண்டியிருக்கும்.\nஆனால் இது தலைவர் படமாச்சே… விளம்பரங்கள் மூலம் தயாரிப்பாளருக்கு வருவாய் கொட்டுகிறது\nகோச்சடையானுக்காக ஸ்பெஷல் மொபைல் போன்களை கார்பன் நிறுவனம் மூலம் விரைவில் களமிறக்க உள்ளனர்.\nஅடுத்து கோச்சடையான் டி ஷர்ட்டுகள். இவற்றை கோச்சடையான் இசைத் தட்டுகளுடன் (Gold Disc) சேர்த்து ரூ 499 க்கு விற்பனைக்கு விட்டுள்ளனர்.\nஇதற்கான முன்பதிவு கடந்த சில தினங்களாக இணையத்தில் நடந்து வருகிறது. பதிவு செய்த ரசிகர்களுக்கு கோச்சடையான் இசை வெளியாகும் ரஜினியின் பிறந்த ந��ளன்று இவை கிடைக்கும்.\nTAGgold disc kochadaiiyaan Rajini t shirt கோச்சடையான் டி ஷர்ட் தங்க இசைத் தட்டு ரஜினி\nPrevious Post 'தனிமனிதனால் ஒரு நாட்டை திருத்திவிட முடியுமா' Next Post'தலைவர் படம் வருது... வேறு படங்களுக்கு தியேட்டர்கள் ஒதுக்குவது கஷ்டம்' Next Post'தலைவர் படம் வருது... வேறு படங்களுக்கு தியேட்டர்கள் ஒதுக்குவது கஷ்டம்\nஎம்ஜிஆரும் ரஜினியும்… மக்கள் நலனுக்கான தனித்தனி பாதைகள்\nரசிகர்களுடன் மீண்டும் சந்திப்பு: அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார் தலைவர்\n‘பாரதிராஜா சார்… இதுக்குப் பேர்தான் இனவெறி\n16 thoughts on “கோச்சடையான் தங்க இசைத் தட்டுடன், கோச்சடையான் டி ஷர்ட்… நீங்க முன்பதிவு பண்ணிட்டீங்களா\nஇந்த வாரம் முழுக்க சந்தோசமான செய்திகள் வருகின்றன நம்ம கோச்சடையானைப் பற்றி…\nகோச்சடையான் உலகை ஆள வாழ்த்துக்கள்..\nGold Disc என்றால் என்ன\nஇலங்கையில் இருப்பவர்களும் இந்த பேக்கை பெற்றுக்கொள்ள முடியுமா\nயாராவது முழுமையான பதில் தரவும்\nஇது ஒரு ஆடியோ சிடி. ஒலிப்பதிவு உயர்தரமாக இருக்கும்.சிடிக்களில் கோல்ட் டிஸ்க் பிரிமியம் வகை. அதனால்தான் அப்படி குறிப்பிட்டுள்ளனர். இலங்கைக்கு அனுப்பி வைக்க கூடுதல் கட்டணம் கேட்பார்கள். Flipcart-ஐ பாருங்கள்.\nநன்றி ப்ளிப்கார்ட் இல் பார்தேன் அவர்கள் இன்டர்நேஷனல் ஷிப்பிங் செய்வதில்லையாம். எப்படி நான் பெற்றுக்கொள்வது\nRadio Mirchi இல் கோச்சடையான் (எங்கே போகுதோ வானம்) பால் வெளியீட்டில் S.P.B உடன் தொலைபேசியில் உரையாடிய Audio Link யாரிடமாவது உள்ளதா\nநான் முன்பதிவு செய்து விட்டேன் வினோ அண்ணா….\nலிங்க் பிளஸ் ஹொவ் டு buy audio cd\nவினோ சார் உங்க மொபைல் நம்பர் pls\nகண்ணா, உன் காலெண்டர்ல குறிச்சு வச்சிக்க. சென்ட் பாட்டில் நழுவி சந்தனத்தில் விழுந்தார் போல் என் பிறந்த நாள் (12-12-2013) அன்னிக்கு தான் கோச்சடையான் இசை வெளியாகுது\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/tag/cricket/", "date_download": "2019-07-16T12:33:14Z", "digest": "sha1:SG6IFNFQKZQE6FR53E5PBWTZLQNNRX3F", "length": 14302, "nlines": 177, "source_domain": "www.envazhi.com", "title": "cricket | என்வழி", "raw_content": "\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nTag: bharath rathna, cricket, sachin tendulkar, கிரிக்கெட், சச்சின் டெண்டுல்கர், பாரத ரத்னா\nசச்சினுக்கு பாரத ரத்னா – மத்திய அரசு அறிவிப்பு\nசச்சினுக்கு பாரத ரத்னா – மத்திய அரசு அறிவிப்பு டெல்லி:...\nடியர் சச்சின்…. இனி கிரிக்கெட் பார்க்கும் ஆர்வம் பெரிதாக இல்லை\nஅன்பை எடுத்துச் செல்லும் சச்சின்… 34 வயதில் கபிலை...\nமும்பை டெஸ்ட்: படுதோல்வியைத் தழுவியது இந்தியா\nமும்பை டெஸ்ட்: படுதோல்வியைத் தழுவியது இந்தியா.. 10...\nகோஹ்லி, ஷேவாக் ரன் குவிப்பில் இந்தியாவுக்கு முதல் வெற்றி\nஇந்தியா – இலங்கை கிரிக்கெட் 2012: கோஹ்லி, ஷேவாக் ரன் குவிப்பில்...\nஉடைக்க முடியாதவையா சச்சின் சாதனைகள்\nஉடைக்க முடியாதவையா சச்சின் சாதனைகள்\nகபிலின் இந்த சாதனையை கிரிக்கெட் வாரியம் மறந்திருக்கலாம்…. கிரிக்கெட் ரசிகனால் மறக்கமுடியுமா\nகேப்டன் கபில்தேவ் தலைமையில் உலகக் கோப்பை – இன்றோடு வருஷம் 29...\nஆசியக் கோப்பை: நூறாவது சதம் காண சச்சினுக்கு இன்னுமொரு எக்ஸ்டென்ஷன்\nநூறாவது சதம் காண சச்சினுக்கு இன்னுமொரு எக்ஸ்டென்ஷன்\nஇலங்கையை அடித்து நொறுக்கி அபாரமாய் வென்ற இந்திய அணி\nஇலங்கையை அடித்து நொறுக்கி போனஸ் புள்ளிகளுடன் அபாரமாய் வென்ற...\nசச்சின் ஓய்வு பெற வேண்டுமா – ஆமாம் என்கிறார்கள் 57 சதவீதம் பேர்\nசச்சின் ஓய்வு பெற வேண்டுமா – ஆமாம் என்கிறார்கள் 57 சதவீதம்...\nகபிலுக்கு செய்த அவமானத்தை சச்சினுக்கும் செய்துவிடாதீர்கள்\nவிலைமதிப்பில்லா விளையாட்டு வைரம் டெண்டுல்கர்\nஐபிஎல் விருந்து – நள்ளிரவு கேளிக்கைகளால் தோற்றோம்\nஐபிஎல் விருந்து – நள்ளிரவு கேளிக்கைகளால் தோற்றோம்\n20-20 உலகக் கோப்பை: சூப்பர் 8-ல் இந்தியா\n20-20 உலகக் கோப்பை: சூப்பர் 8-ல் இந்தியா\nஇலங்கையை வீழ்த்தி உலக சாம்பியன் ஆனது பாக்.\nஉலக சாம்பியன் ஆனது பாகிஸ்தான்\nஇங்கிலாந்து அவுட்; அரையிறுதியில் மேற்கிந்தியத் தீவுகள்\nட்வெண்டி 20 உலகக் கோப்பை: அரையிறுதியில் மேற்கிந்தியத் தீவுகள்...\nரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டார் டோணி\nஉலகக் கோப்பை: இந்தியாவின் கனவு தகர்ந்தது\nஉலகக் கோப்பை: இந்தியாவின் கனவு தகர்ந்தது\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆர���்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/09/04/news/32697", "date_download": "2019-07-16T13:11:51Z", "digest": "sha1:B36OMMX36DZHL5RVUT7NJVAMYSSW72CC", "length": 8379, "nlines": 100, "source_domain": "www.puthinappalakai.net", "title": "வழக்கு முடியும் வரை ஜோன்ஸ்டனுக்கு விளக்கமறியல் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nவழக்கு முடியும் வரை ஜோன்ஸ்டன��க்கு விளக்கமறியல்\nSep 04, 2018 | 2:45 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள்\nசதொச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பாக நடக்கும் வழக்கின் தீர்ப்பு அளிக்கப்படும் வரை, கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோவை விளக்கமறியலில் வைக்க குருநாகல மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஜோன்ஸ்டன் பெர்னான்டோ அமைச்சராக இருந்த காலப்பகுதியில், 5.2 மில்லியன் ரூபா முறைகேடாக கையாளப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டு வழக்குத் தொடரப்பட்டிருந்தது.\nஇந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட ஜோன்ஸ்டன் பெர்னான்டோ மற்றும், அவரது தனிப்பட்ட செயலர், மொகமட் லாகிர், லக்சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நளின் பெர்னான்டோ ஆகியோரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதிபதி நேற்று உத்தரவிட்டார்.\nஇந்த வழகக்கு எதிர்வரும் 11ஆம் நாளில் இருந்து, தினமும் விசாரிக்கப்படும் என்றும், அறிவித்த நீதிபதி, வழக்கு முடியும் வரை மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.\nTagged with: குருநாகல, ஜோன்ஸ்டன் பெர்னான்டோ\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -5\nசெய்திகள் வேதாரணியத்தில் படகில் மயங்கிய நிலையில் கிடந்த இலங்கைத் தமிழர்\nசெய்திகள் அரசியலமைப்பு திருத்தம் குறித்து இரண்டு நாள் விவாதம் – கூட்டமைப்பின் கோரிக்கை ஏற்பு\nசெய்திகள் வெளிச்சக்திகளின் தலையீடுகள் குறித்து சிறிலங்காவுக்கு சீனா எச்சரிக்கை\nசெய்திகள் ஒக்ரோபர் 15இற்கு முன் மாகாணசபைத் தேர்தல்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -5 1 Comment\nசெய்திகள் வேதாரணியத்தில் படகில் மயங்கிய நிலையில் கிடந்த இலங்கைத் தமிழர் 0 Comments\nசெய்திகள் அரசியலமைப்பு திருத்தம் குறித்து இரண்டு நாள் விவாதம் – கூட்டமைப்பின் கோரிக்கை ஏற்பு 0 Comments\nசெய்திகள் வெளிச்சக்திகளின�� தலையீடுகள் குறித்து சிறிலங்காவுக்கு சீனா எச்சரிக்கை 0 Comments\nசெய்திகள் ஒக்ரோபர் 15இற்கு முன் மாகாணசபைத் தேர்தல்\nJayaraman Kumaran on மதம் பிடித்த பிராந்தியங்கள் -5\nEsan Seelan on மயிலிட்டியில் அமெரிக்க செனட் உறுப்பினர்கள் – பாதுகாப்பு சபை கூட்டத்தில் ஆராய்வு\nEsan Seelan on போதைப்பொருள் குற்றவாளிகள் 4 பேரைத் தூக்கில் போட சிறிலங்கா அதிபர் ஆணை\nநடேசன் திரு on ரஷ்யாவுடனான பாதுகாப்பு உறவுகளை துண்டிக்க சொன்னது அமெரிக்கா – சிறிலங்கா அதிபர்\nEsan Seelan on ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களில் ஐஎஸ் அமைப்புக்கு நேரடித் தொடர்பு இல்லை\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/65884-seized-currency-was-business-income-says-income-tax-dept.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-07-16T12:26:28Z", "digest": "sha1:4ZENH5EHMKBMWVOFAE35FKIIC6Y7SV3Z", "length": 12109, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "\"சேகர் ரெட்டியிடம் கைப்பற்றப்பட்ட ரூ.33.89 கோடி வியாபாரத்தில் வந்ததுதான்\" வருமான வரித்துறை | Seized currency was business income, says Income Tax Dept.", "raw_content": "\nதமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க இன்று மாலை ஒப்பந்தம் கையெழுத்தாகிறது டெல்லி தனியார் ஓட்டலில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அனுமதி வழங்குகிறார் அமைச்சர் தர்மேந்திர பிரதான்\nதமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு\nஅறிமுகமானது முறைப்படுத்தப்பட்ட வாடகைத் தாய் மசோதா\nதனியார் மருத்துவமனைக்கு ராஜகோபாலை மாற்ற நீதிமன்றம் அனுமதி\n\"சேகர் ரெட்டியிடம் கைப்பற்றப்பட்ட ரூ.33.89 கோடி வியாபாரத்தில் வந்ததுதான்\" வருமான வரித்துறை\nதொழிலதிபர் சேகர் ரெட்டியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ரூ.33.89 கோடிக்கான புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அவரின் மணல் குவாரி வியாபாரத்தில் இருந்தே வந்ததாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது\n2016ம் ஆண்டு நவம்பர் மாதம் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். அதன்பிறகு புதிய ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு நாடு முழுவதும் அனுப்பப்பட்டன. அந்த நிலையில், டிசம்பர் 8 2016ம் ஆண்டு தொழிலதிபர் சேகர் ரெட்டிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ரூ.33.89 கோடிக்கு புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.\nபுதிய ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு குறுகிய காலத்துக்குள் ரெட்டிக்கு கோடிக்கணக்கில் ரூ.2ஆயிரம் நோட்டுகள் கிடைத்தது எப்படி என சிபிஐ சந்தேகம் எழுப்பினர். இது குறித்து விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது. சேகர் ரெட்டி மற்றும் அவரது நண்பர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை எதிர்த்து மனுத்தாக்கல் செய்த ரெட்டி, ஒரே குற்றச்சாட்டுக்காக பல வழக்குகள் பதிவு செய்யக்கூடாது என்றும், இரண்டு வழக்குகளை ரத்து செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் 2 வழக்குகளை ரத்து செய்தது.\nஇந்நிலையில் கைப்பற்ற பணம் ரெட்டிக்கு சொந்தமான மணல் குவாரி வியாபாரம் மூலம் வந்த பணம் என்றும் அந்த பணத்தில் முறைகேடு ஏதும் இல்லை என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளதாக தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.\nஇது குறித்து தி இந்து நாளிதழுக்கு பேட்டியளித்துள்ள சேகர் ரெட்டி ''ரெய்டுக்கு முன்னதாகவே நாங்கள் சரியான வரியை செலுத்தி இருந்தோம். வருமான வரி சோதனையின் போது கைப்பற்றப்பட்ட பணத்துக்கும் சரியான ஆவணங்களை வைத்திருந்தோம். எனக்கு ஒரே வருத்தம் என்னவென்றால், உண்மை நிலை அறியாமலே திருப்பதி தேவஸ்தான உறுப்பினர் பதவியில் இருந்து என்னை நீக்கியது தான்'' என்று தெரிவித்தார்.\nமும்பை இண்டியன்ஸ் பந்துவீச்சாளருக்கு 2 வருடம் தடை\nமேட்டூர் அணையின் நீர் குறைவால் வெளியே தெரியும் நந்தி சிலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபட்ஜெட் 2019: வருமான வரியின் உச்ச வரம்பில் மாற்றமில்லை\nஅதிகமாக வரி கட்டுபவர்களின் பெயர்களில் சாலைகள், கட்டடங்கள் : பொருளாதார ஆய்வறிக்கை பரிந்துரை\n64 ஆயிரத்து 700 கோடியை திருப்பியளித்த வருமான வரித்துறை\n“ஒழுங்கீன புகாரால் 12 வருமான வரித்துறை உயரதிகாரிகள் நீக்கம்” - மத்திய அரசு அதிரடி\nலாட்டரி அதிபர் மார்டின் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் - வீடியோ பதிவு\n“நகை; பணம் கைப்பற்றப்பட்டதை நிரூபிக்க முடியுமா” - முதல்வருக்கு துரைமுருகன் சவால��\nவருமான வரித்துறை அதிகாரிகளை தடுத்த புகார்: அமமுக நிர்வாகி மேலும் ஒருவர் கைது\n\"கைப்பற்றப்பட்டது வாக்காளர்களுக்கு விநியோகிக்க வைக்கப்பட்டிருந்த பணம்தான்\"- வருமான வரித்துறை\nகனிமொழி தங்கியிருக்கும் வீட்டில் சோதனை - தூத்துக்குடியில் பரபரப்பு\n‘நீட் விலக்கு மசோதா தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது’ : உள்துறை அமைச்சகம்\nதபால் தேர்வு ரத்து: தமிழில் நடைபெறும் என அறிவிப்பு \nநடிகைக்கு ட்விட்டரில் தொடர்ந்து தொல்லை: ’ஃபேக் ஐடி’ இளைஞர் கைது\n“உள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி கிடையாது” - மத்திய அமைச்சர்\nசட்டப்பேரவையில் ராமசாமி படையாச்சியார் படம் - சபாநாயகர்\nநீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்து 50 ஆண்டுகள் - ‘அப்போலோ 11’ அதிசயம்\nதபால் தேர்வில் தமிழ் : மாநிலங்களவையில் அதிமுக எம்.பி.க்கள் அமளி\n“உள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி கிடையாது” - மத்திய அமைச்சர்\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - கர்நாடக விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து\nகைத்தறி நெசவாளர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு - முதல்வர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமும்பை இண்டியன்ஸ் பந்துவீச்சாளருக்கு 2 வருடம் தடை\nமேட்டூர் அணையின் நீர் குறைவால் வெளியே தெரியும் நந்தி சிலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/14593-28-farmers-death-in-past-year.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-07-16T12:37:25Z", "digest": "sha1:2IFOEZ5XIVOZNZXX25334HOQI5P36FQW", "length": 9707, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கானல் நீரான தண்ணீர்... கண்ணீரில் விவசாயிகள்...! தொடரும் டெல்டா விவசாயிகளின் துயரம் | 28 farmers death in past year", "raw_content": "\nதமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க இன்று மாலை ஒப்பந்தம் கையெழுத்தாகிறது டெல்லி தனியார் ஓட்டலில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அனுமதி வழங்குகிறார் அமைச்சர் தர்மேந்திர பிரதான்\nதமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு\nஅறிமுகமானது முறைப்படுத்தப்பட்ட வாடகைத் தாய் மசோதா\nதனியார் மருத்துவமனைக்கு ராஜகோபாலை மாற்ற நீதிமன்றம் அனுமதி\nகானல் நீரா��� தண்ணீர்... கண்ணீரில் விவசாயிகள்... தொடரும் டெல்டா விவசாயிகளின் துயரம்\nஉலக விவசாயிகள் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் பொய்த்ததால் ஏற்பட்ட விரக்தியில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10- க்கும் அதிகமான விவசாயிகள் உயிரிழந்தனர்.\n* 6 நவ. 2016 திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த விவசாயி கோவிந்தராஜ் விஷம் குடித்து உயிரிழப்பு.\n* 12 நவ. 2016 திருவாரூர், ஓவர்சேரி துரைராஜ் பயிர்கள் கருகிய கவலையில் தூக்கிட்டு தற்கொ‌லை.\n* 13 நவ. 2016 ஈரோடு, கரட்டுப்பாளையம் மஞ்சள் விவசாயி ராமலிங்கம் விஷம் குடித்து உயிரிழப்பு.\n* 14 நவ. 2016 நாகை, தலைஞாயிறு அருகே விவசாயி முருகையன் தூக்கிட்டு தற்கொலை.\n* 18 நவ. 2016 ஈரோடு, தாமரைப்பாளையம் மஞ்சள் விவசாயி முத்துசாமி விஷம் குடித்து தற்கொலை.\n* 30 நவ. 2016 முசிறியம் பகுதியை சேர்ந்த விவசாயி சேகர் விஷம் குடித்து, சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.\n* 22 டிச. 2016 நடராஜன், ராதாகிருஷ்ணன், காளியப்பன் ஆகியோர் ஒரே நாளில் உயிரிழந்தனர்.\n* திருவாரூர் மாவட்டத்தில் பயிர்கள் கருகிய அதிர்ச்சியில் 4 விவசாயிகள் மயங்கி விழுந்து உயிரிழந்தனர்.\n* நாகை மாவட்டத்தில் 6 விவசாயிகள் தற்கொலை செய்துக்கொண்டும், 9 பேர் மாரடைப்பாலும் உயிரிழந்தனர்.\nவெடிக்க தயாராக உள்ள எரிமலைகள்.. நடக்கப்போவது என்ன..\nபோலி ஆவணங்கள் மூலம் சிம்கார்டுகள் பெற்று இளம்பெண்ணை மிரட்டிய மர்ம கும்பல் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிவசாயிகள் உயிரிழப்பு: உண்மை என்ன\nவாடிய பயிரைக் காணமுடியாமல் நேற்று மட்டும் 10 விவசாயிகள் உயிரிழப்பு\nவிவசாயிகள் உயிரிழப்பு... தேசிய‌ மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்\nதமிழக அமைச்சரவையின் அவசரக் கூட்டம் நாளை கூடுகிறது\nவறட்சி குறித்து அச்சம் வேண்டாம்: ஓ.பன்னீர்செல்வம்\nவறட்சியால் தொடரும் மரணம்... ஒரே நாளில் 5 விவசாயிகள் உயிரிழப்பு\n44 விவசாயிகள் எரித்துக்கொல்லப்பட்ட கீழவெண்மணி சம்பவம்... 48-வது துக்க தினம் அனுசரிப்பு\nRelated Tags : 28 farmers death in past year , delta farmers , farmers death , உலக விவசாயிகள் தினம் , டெல்டா மாவட்டங்கள் , டெல்டா விவசாயிகளின் துயரம் , விவசாயிகள் உயிரிழப்பு\n‘நீட் விலக்கு மசோதா தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது’ : உள்துறை அமைச்சகம்\nதபால் தேர்வு ரத்து: தமிழில் நடைபெறும் என அறிவி��்பு \nநடிகைக்கு ட்விட்டரில் தொடர்ந்து தொல்லை: ’ஃபேக் ஐடி’ இளைஞர் கைது\n“உள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி கிடையாது” - மத்திய அமைச்சர்\nசட்டப்பேரவையில் ராமசாமி படையாச்சியார் படம் - சபாநாயகர்\nநீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்து 50 ஆண்டுகள் - ‘அப்போலோ 11’ அதிசயம்\nதபால் தேர்வில் தமிழ் : மாநிலங்களவையில் அதிமுக எம்.பி.க்கள் அமளி\n“உள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி கிடையாது” - மத்திய அமைச்சர்\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - கர்நாடக விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து\nகைத்தறி நெசவாளர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு - முதல்வர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவெடிக்க தயாராக உள்ள எரிமலைகள்.. நடக்கப்போவது என்ன..\nபோலி ஆவணங்கள் மூலம் சிம்கார்டுகள் பெற்று இளம்பெண்ணை மிரட்டிய மர்ம கும்பல் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/64381-edappadi-pazhanisamy-thanks-to-nithin-katkari.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-07-16T12:59:43Z", "digest": "sha1:3NVBSR5SE5GK3C5AFWB76YMIAEZJRLIT", "length": 10230, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கிருஷ்ணா, கோதாவரி நதிகளை இணைத்து தமிழகத்துக்கு தண்ணீர்? - நிதின் கட்கரிக்கு முதல்வர் பழனிசாமி நன்றி | edappadi pazhanisamy thanks to nithin katkari", "raw_content": "\nதமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க இன்று மாலை ஒப்பந்தம் கையெழுத்தாகிறது டெல்லி தனியார் ஓட்டலில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அனுமதி வழங்குகிறார் அமைச்சர் தர்மேந்திர பிரதான்\nதமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு\nஅறிமுகமானது முறைப்படுத்தப்பட்ட வாடகைத் தாய் மசோதா\nதனியார் மருத்துவமனைக்கு ராஜகோபாலை மாற்ற நீதிமன்றம் அனுமதி\nகிருஷ்ணா, கோதாவரி நதிகளை இணைத்து தமிழகத்துக்கு தண்ணீர் - நிதின் கட்கரிக்கு முதல்வர் பழனிசாமி நன்றி\nகோதாவரி மற்றும் கிருஷ்ணா நதிகளை இணைத்து தமிழகத்தின் தண்ணீர் பிரச்னை தீர்க்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அளித்துள்ள வாக்குறுதிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.\nதமிழக பாரதிய ஜனதாவின் ட��விட்டர் பக்கத்தில் உள்ள பதிவில், கோதாவரி, கிருஷ்ணா நதிகளை இணைத்து தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டு வருவது தான் தனது முதல் வேலை என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருப்பதாக குறி‌ப்பிடப்பட்டிருந்தது. மேலும், தமிழகம் பாரதிய ஜனதாவை புறக்கணித்தாலும், பாரதிய ஜனதா அரசு கடமை தவறாது எனவும் அந்தப் பதிவில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் தமிழகத்தின் தண்ணீர் பிரச்னையை தீர்ப்பதற்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வாக்குறுதி அளித்துள்ளதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். ட்விட்டரில் இது குறித்து பதிவிட்டுள்ள அவர், தற்போதைய இக்கட்டான சூழலில் இந்தத் ‌திட்டம் தமிழகத்துக்கு அவசியம் தேவை என்றும், இந்தத் திட்டத்தால், தமிழகத்தின் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க முடியும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.\nமணமகளை மணமுடிக்கும் மணமகனின் சகோதரி\nபாரம்பரிய பிடி கருணை கிழங்கு மசியல் - செய்வது எப்படி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“தரமான சாலைக்கு சுங்கச்சாவடி கட்டணம் கட்டுங்கள்” - நிதின் கட்கரி\nசென்னையில் 13 இடங்களில் மேம்பாலங்கள் - முதலமைச்சர்\n'திமுக எம்பிக்கள் உதவ வேண்டும்' - முதல்வர் பழனிசாமி கோரிக்கை\nபெட்ரோல், டீசல் விலை மீதான வரியை குறைக்க வலியுறுத்தப்படும் : முதலமைச்சர் பழனிசாமி\nதொலைநோக்கு பார்வை கொண்ட பட்ஜெட் - முதல்வர் பழனிசாமி பாராட்டு\n“யாருக்கு ஜாதகம் சரியாக இருக்கிறது” - பேரவையில் திமுக, அதிமுக காரசார விவாதம்\nமக்காச்சோள விவசாயிகளுக்கு முதல்வர் நிவாரண அறிவிப்பு\n“டிடிவி தினகரன் ஒதுங்கி கொள்ள வேண்டும்” - முதலமைச்சருடன் எம்.எல்.ஏ கலைச்செல்வன் சந்திப்பு\n10% இடஒதுக்கீடு குறித்து அனைத்துக் கட்சி கூட்டம் - முதல்வர் அறிவிப்பு\nRelated Tags : Edappadi pazhanisamy , Thanks , Nithin katkari , Gothavari , கோதாவரி , கிருஷ்ணா , நதிகளை இணைத்து தமிழகத்துக்கு தண்ணீர் , நிதின் கட்கரி , முதல்வர் பழனிசாமி , நன்றி\n‘நீட் விலக்கு மசோதா தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது’ : உள்துறை அமைச்சகம்\nதபால் தேர்வு ரத்து: தமிழில் நடைபெறும் என அறிவிப்பு \nநடிகைக்கு ட்விட்டரில் தொடர்ந்து தொல்லை: ’ஃபேக் ஐடி’ இளைஞர் கைது\n“உள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நி��ி கிடையாது” - மத்திய அமைச்சர்\nசட்டப்பேரவையில் ராமசாமி படையாச்சியார் படம் - சபாநாயகர்\nநீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்து 50 ஆண்டுகள் - ‘அப்போலோ 11’ அதிசயம்\nதபால் தேர்வில் தமிழ் : மாநிலங்களவையில் அதிமுக எம்.பி.க்கள் அமளி\n“உள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி கிடையாது” - மத்திய அமைச்சர்\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - கர்நாடக விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து\nகைத்தறி நெசவாளர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு - முதல்வர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமணமகளை மணமுடிக்கும் மணமகனின் சகோதரி\nபாரம்பரிய பிடி கருணை கிழங்கு மசியல் - செய்வது எப்படி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Pakistan+squad/58", "date_download": "2019-07-16T12:13:55Z", "digest": "sha1:JRV5NJHXRD6D24WXB7LBHNEUMSXMH5PH", "length": 9045, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Pakistan squad", "raw_content": "\nதமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க இன்று மாலை ஒப்பந்தம் கையெழுத்தாகிறது டெல்லி தனியார் ஓட்டலில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அனுமதி வழங்குகிறார் அமைச்சர் தர்மேந்திர பிரதான்\nதமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு\nஅறிமுகமானது முறைப்படுத்தப்பட்ட வாடகைத் தாய் மசோதா\nதனியார் மருத்துவமனைக்கு ராஜகோபாலை மாற்ற நீதிமன்றம் அனுமதி\nபாகிஸ்தான் தீவிரவாத அமைப்பிற்கு புதிய தலைவர்\nபாக். ராணுவத்தில் இணைய விருப்பம் தெரிவித்த கிரிக்கெட் வீரர்\nபாகிஸ்தான் சிறைகளில் 74 ராணுவ வீரர்கள்: சுஷ்மா ஸ்வராஜ் தகவல்\nமும்பை தாக்குதல்: பாக். அதிகாரி ஒப்புதல் வாக்குமூலம்\nசாகித் அப்ரிடி-யின் 21 ஆண்டு கால கிரிக்கெட் பயணம் நிறைவு..\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சாகித் அப்ரிடி ஓய்வு\nபாகிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 100 பேர் உயிரிழப்பு\nபார்வையற்றோருக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்... இந்திய அணி சாம்பியன்\nஷாருக்கான் படத்துக்குத் தடை விதித்த பாகிஸ்தான்\nஇந்தியாவுடன் மீண்டும் இணைவது குறித்து பாக்.கில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்: ராஜ்நாத் சிங்\nட்��ம்பைப் பின்பற்றும் குவைத்: பாக். உள்ளிட்ட 5 நாடுகளுக்கு விசா வழங்கத் தடை\nஹரியானாவில் பலூனில் பறந்துவந்த பாகிஸ்தான் 5,000 ரூபாய் நோட்டு\nஆஸ்திரேலிய மண்ணில் 12 ஆண்டுகளுக்கு பின் சாதித்த பாகிஸ்தான் அணி\nஃப்லிம் பேர் விருது பரிந்துரை பட்டியலில் பாகிஸ்தான் நடிகர்\nபாகிஸ்தான் எல்லையை மூடும் சீனா\nபாகிஸ்தான் தீவிரவாத அமைப்பிற்கு புதிய தலைவர்\nபாக். ராணுவத்தில் இணைய விருப்பம் தெரிவித்த கிரிக்கெட் வீரர்\nபாகிஸ்தான் சிறைகளில் 74 ராணுவ வீரர்கள்: சுஷ்மா ஸ்வராஜ் தகவல்\nமும்பை தாக்குதல்: பாக். அதிகாரி ஒப்புதல் வாக்குமூலம்\nசாகித் அப்ரிடி-யின் 21 ஆண்டு கால கிரிக்கெட் பயணம் நிறைவு..\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சாகித் அப்ரிடி ஓய்வு\nபாகிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 100 பேர் உயிரிழப்பு\nபார்வையற்றோருக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்... இந்திய அணி சாம்பியன்\nஷாருக்கான் படத்துக்குத் தடை விதித்த பாகிஸ்தான்\nஇந்தியாவுடன் மீண்டும் இணைவது குறித்து பாக்.கில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்: ராஜ்நாத் சிங்\nட்ரம்பைப் பின்பற்றும் குவைத்: பாக். உள்ளிட்ட 5 நாடுகளுக்கு விசா வழங்கத் தடை\nஹரியானாவில் பலூனில் பறந்துவந்த பாகிஸ்தான் 5,000 ரூபாய் நோட்டு\nஆஸ்திரேலிய மண்ணில் 12 ஆண்டுகளுக்கு பின் சாதித்த பாகிஸ்தான் அணி\nஃப்லிம் பேர் விருது பரிந்துரை பட்டியலில் பாகிஸ்தான் நடிகர்\nபாகிஸ்தான் எல்லையை மூடும் சீனா\nநீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்து 50 ஆண்டுகள் - ‘அப்போலோ 11’ அதிசயம்\nதபால் தேர்வில் தமிழ் : மாநிலங்களவையில் அதிமுக எம்.பி.க்கள் அமளி\n“உள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி கிடையாது” - மத்திய அமைச்சர்\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - கர்நாடக விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து\nகைத்தறி நெசவாளர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு - முதல்வர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/districts/5981-pt-impact-overpricing-of-kabali-tickets-leads-to-i-t-raids-at-theatres.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-07-16T12:56:01Z", "digest": "sha1:L2VSASX7LGQTGLARHJSKTYLKU22IUI2P", "length": 5393, "nlines": 73, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதிய தலைமுறை செய்தி எதிரொலி.... ஹெச்.ஐ.வி யால் பாதிக்கப்பட்ட தம்பதியின் வீட்டிற்கு பாதை வசதி | PT Impact: Overpricing of Kabali tickets leads to I-T raids at theatres", "raw_content": "\nதமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க இன்று மாலை ஒப்பந்தம் கையெழுத்தாகிறது டெல்லி தனியார் ஓட்டலில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அனுமதி வழங்குகிறார் அமைச்சர் தர்மேந்திர பிரதான்\nதமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு\nஅறிமுகமானது முறைப்படுத்தப்பட்ட வாடகைத் தாய் மசோதா\nதனியார் மருத்துவமனைக்கு ராஜகோபாலை மாற்ற நீதிமன்றம் அனுமதி\nபுதிய தலைமுறை செய்தி எதிரொலி.... ஹெச்.ஐ.வி யால் பாதிக்கப்பட்ட தம்பதியின் வீட்டிற்கு பாதை வசதி\nபுதிய தலைமுறை செய்தி எதிரொலி.... ஹெச்.ஐ.வி யால் பாதிக்கப்பட்ட தம்பதியின் வீட்டிற்கு பாதை வசதி\nரௌத்ரம் பழகு - 05/05/2018\nரௌத்ரம் பழகு - 24/02/2018\nரௌத்ரம் பழகு - 20/01/2018\nரௌத்ரம் பழகு - 16/12/2017\nரௌத்ரம் பழகு - 09/12/2017\nரௌத்ரம் பழகு - 02/12/2017\n‘நீட் விலக்கு மசோதா தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது’ : உள்துறை அமைச்சகம்\nதபால் தேர்வு ரத்து: தமிழில் நடைபெறும் என அறிவிப்பு \nநடிகைக்கு ட்விட்டரில் தொடர்ந்து தொல்லை: ’ஃபேக் ஐடி’ இளைஞர் கைது\n“உள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி கிடையாது” - மத்திய அமைச்சர்\nசட்டப்பேரவையில் ராமசாமி படையாச்சியார் படம் - சபாநாயகர்\nநீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்து 50 ஆண்டுகள் - ‘அப்போலோ 11’ அதிசயம்\nதபால் தேர்வில் தமிழ் : மாநிலங்களவையில் அதிமுக எம்.பி.க்கள் அமளி\n“உள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி கிடையாது” - மத்திய அமைச்சர்\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - கர்நாடக விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து\nகைத்தறி நெசவாளர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு - முதல்வர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/sports/cricket/page/30/", "date_download": "2019-07-16T12:28:50Z", "digest": "sha1:PSBUNDYA2WEUULF3GSWLLA4B2XB4AVSW", "length": 9232, "nlines": 132, "source_domain": "dheivegam.com", "title": "கிரிக்கெட் செய்திகள் | Cricket news in Tamil | Cricket seidhigal - Page 30 of 31", "raw_content": "\nHome விளையாட்டு கிரிக்கெட் Page 30\nமுடிவுக்கு வருகிறது ரெய்னாவின் கிரிக்கெட் வாழ்க்கை – காரணம் இதுதான்\nபாண்டியாவுடன் புதிய விளம்பரத்தில் கிராம வ���சியாக நடித்த தல தோனி – வைரல் வீடியோ\nபீர் குடித்தபடி சிட்னி வந்த இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி -வைரல் வீடியோ...\nதனது பாணியில் ஆஸ்திரேலிய வர்ணனையாளரை கிண்டல் செய்து ட்வீட் செய்த சேவாக்\nதனது ரசிகருக்கு சற்றும் யோசிக்காமல் கோலி அளித்த புத்தாண்டு பரிசு \n4வது டெஸ்டில் இவர் இருக்கவேண்டும். இல்லையெனில் மீண்டும் ஆஸி தோல்வியடையும் – பாண்டிங்\nபும்ரா இந்திய அணியில் விளையாட நானே காரணம் ஏன் தெரியுமா – ஜான் ரைட்\nபிரபல இங்கிலாந்து கிரிக்கெட் வீரரின் மனைவி மரணம்.\nவிமர்சனங்களை தவிடு பொடியாக்கிய இந்திய வீரர் படைத்த புதிய சாதனை\nபவுலிங்கில் ஆஸ்திரேலிய வீரர்களை பின்னுக்கு தள்ளி அறிய சாதனை படைத்த இந்திய வீரர் இவரா...\nகவாஸ்கரை மறைமுகமாக தாக்கி பேசிய MS தோனி – இது வீரர்களின் விருப்பம்\nவிஸ்வாசம் படத்திற்காக ஆஸ்திரேலியாவில் இருந்து ட்வீட் செய்த இந்திய கிரிக்கெட் வீரர்\nசூப்பர் நோஸ் கட் , வார்த்தைகளால் ஆஸி கேப்டனுக்கு பதிலடி கொடுத்த ரிஷப் பண்ட்\nபுஜாராவின் ஆமை வேக ஆட்டம் இந்த பிட்ச்சிற்கு ஏற்றது தான் – ஆஸி வீரர்...\nதமிழக மக்கள்தான் எனக்கு இதனை கற்றுகொடுத்தார்கள் – தல தோனி புகழாரம்\nவீரர்கள் தான் இப்படி என்றால் ரசிகர்களுமா ஆஸி ரசிகர்களை வெளியேற்றிய போலீஸ்\n“யார்க்கர்” பந்துகளை நான் தொடர்ந்து வீசுவதற்கு கற்று கொடுத்தவர் இவர்தான் -பும்ரா\nவிராட் கோலி “பாலோ ஆன்” தராததன் காரணம் இதுதானா – ஆலன் பார்டர்\nதன்னை வம்பிழுத்த ஆஸி கேப்டன் பெயினுக்கு பதில் இதுதான் – ரோஹித்\nஇந்திய அணியை சேர்ந்த இவரே அடுத்த சில மாதத்தில் உலகின் நம்பர் 1 பவுலர்-...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-07-16T12:26:55Z", "digest": "sha1:ECLPZYVWAT75WHH2ORPWD3SORIJECZ2P", "length": 9977, "nlines": 109, "source_domain": "uyirmmai.com", "title": "வாடிக்கையாளர்கள் கவனத்தை சீரியலிலிருந்து மாற்றிய செய்தி சேனல்கள் – மதுரை உயர்நீதிமன்றம் பாராட்டு! – Uyirmmai", "raw_content": "\nஅதிமுக எம்.பிக்கள் அமளி - மாநிலங்களவை ஒத்திவைப்பு\nவாடகைத் தாய் முறையை ஒழுங்குபடு��்தும் மசோதா மக்களவையில் தாக்கல்\n”சபாநாயகருக்கு நாங்கள் உத்தரவிட முடியாது”: உச்ச நீதிமன்றம்\nநீட் தேர்வு ஒரு நவீன தீண்டாமை: பூங்கோதை ஆலடி அருணா\n“அஞ்சல்துறை தேர்வு ரத்து; தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு நடைபெறும்”: ரவிசங்கர் பிரசாத்\nவாடிக்கையாளர்கள் கவனத்தை சீரியலிலிருந்து மாற்றிய செய்தி சேனல்கள் – மதுரை உயர்நீதிமன்றம் பாராட்டு\nமதுரையை சேர்ந்த வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மதுரைக்கிளை உயர்நீதிமன்றம், செய்திகளை போட்டி போட்டு பிரேக்கிங் நியூஸ் தருவதால் வாடிக்கையாளர்களின் கவனம் சீரியலிலிருந்து செய்தி சேனல்களை நோக்கி திரும்பியுள்ளதாக செய்தி சேனல்களை பாராட்டியுள்ளது.\n”தனியார் மற்றும் அரசின் தொலைக்காட்சி சேனல்களுக்கான கட்டணத்தை மாற்றிய டிராய் , வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் சேனல்களுக்கு மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும் என உத்தரவிட்டது. இந்த புதிய விதிமுறை உத்தரவுகள், பிப்ரவரி 1 முதல் நடைமுறையில் உள்ளது. இதனால் தனியார் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை சுரண்டி கொள்ளையடிப்பது நிறுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தாங்கள் பணம் கொடுத்து விரும்பிய சேனல்களை பார்ர்க்கும் போது தொலைக்காட்சி நிறுவனங்கள் வியாபார நோக்கில் பொய்யான பல விளம்பரங்களை ஒளிபரப்பு செய்வது இயற்கை நீதிக்கு எதிராக உள்ளது. செய்தி செய்யும் போது ஸ்கிரால்,டிக்கர் என அதிகளவில் திரையை மறைத்து ஒளிபரப்பாகிறது. தனியார் கட்டண சேனல்களில் விளம்பரங்கள் வெளியிட இடைகால தடைவிதிக்க வேண்டும்,”என மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முகமது ரஸ்வி என்பவர் உயர்நீதிமன்ற முதுரைகிளையில் பொதுநலன் மனுவை தாக்கல் செய்துள்ளார்.\nஇந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்தியாவில் 874 சேனல்கள் உள்ளன அதில் 125 சேனல்கள் விதிகளை மீறியதாக டிராயே அறிக்கை வெளியிட்டிருந்தது. தொடர்ந்து செய்திச் சேனல்கள் போட்டி போட்டு செய்திகளை பிரேக்கிங் நியூஸ் ஆக வழங்கி, சீரியல்கள் பார்த்து மக்களின் மனம் கெடாமல் இருக்க கவனத்தை தங்கள் பக்கம் திருப்புவதால் செய்தி சேனல்களுக்கு உயர்நீதிமன்றம் தங்கள் பாராட்டை தெரிவித்தது. இதுகுறித்து டிராய், மத்திய ஒளிபரப்புத்துறைசெயலர், தமிழக உள்துறை செயலர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை மார்ச் 19 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தது.\n“அஞ்சல்துறை தேர்வு ரத்து; தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு நடைபெறும்”: ரவிசங்கர் பிரசாத்\nநீட் தேர்வு ஒரு நவீன தீண்டாமை: பூங்கோதை ஆலடி அருணா\nசென்ட்ரலில் குழந்தை கடத்தலில் ஈடுபட்ட நபர் சிசிடிவி காட்சி வெளியீடு\n சென்னையில் தண்ணீர் பிரச்சினை ஓய்ந்ததா\nவாடகைத் தாய் முறையை ஒழுங்குபடுத்தும் மசோதா மக்களவையில் தாக்கல்\n“அஞ்சல்துறை தேர்வு ரத்து; தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு நடைபெறும்”: ரவிசங்கர் பிரசாத்\nநீட் தேர்வு ஒரு நவீன தீண்டாமை: பூங்கோதை ஆலடி அருணா\n‘மை லார்ட்’ என்று அழைக்காதீர்கள்; சார் என்றே அழைக்கலாம்\nஇந்திய பங்குச் சந்தை இன்று (16.07.2019)\n”சபாநாயகருக்கு நாங்கள் உத்தரவிட முடியாது”: உச்ச நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalam1st.com/article/6612/", "date_download": "2019-07-16T13:24:26Z", "digest": "sha1:W2S7XGDLXOMZAYLFUU6D4EFEBWEQVSSB", "length": 10201, "nlines": 74, "source_domain": "www.kalam1st.com", "title": "SLC டி-20 லீக் இம்மாத இறுதியில் ஆரம்பம் - Kalam First", "raw_content": "\nSLC டி-20 லீக் இம்மாத இறுதியில் ஆரம்பம்\nSLC டி-20 லீக் தொடரை நடத்தும் திட்டத்தை இலங்கை கிரிக்கெட் சபை (SLC) வெளியிட்டது. இந்தப் போட்டித் தொடர் வரும் ஆகஸ்ட் 21ஆம் திகதி தொடக்கம் செப்டம்பர் 2ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.\nஇலங்கை கிரிக்கெட் சபையால் அண்மையில் நடத்தப்பட்ட மாகாண மட்ட நான்கு நாள் மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்களில் இடம்பெற்ற கொழும்பு, தம்புள்ளை, காலி மற்றும் கண்டி ஆகிய நான்கு அணிகளுமே இந்த டி-20 லீக் போட்டிகளில் ஆடவுள்ளன.\nஇதில் ஒவ்வொரு அணியும் முதல் சுற்றில் 6 போட்டிகளில் ஆடவிருப்பதோடு ஒவ்வொரு அணியும் ஏனைய அணிகளுடன் தலா இரண்டு போட்டிகளில் பலப்பரீட்சை நடத்தும். புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் செப்டம்பர் 2ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் மோதவுள்ளன. தேசிய அணியின் அனைத்து ஒப்பந்த வீரர்கள், முதல்தர ஒப்பந்த வீரர்கள் மற்றும் நம்பிக்கை தரும் 19 வயதுக்கு உட்பட்ட வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்கவுள்ளனர்.\nஆர். பிரேமதாச சர்வதேச மைதானம், பல்லேகல சர்வதேச மைதானம் மற்றும் ரங்கிரி தம்புள்ளை சர்வதேச மைதானம் ஆகியவற்றில் இந்த தொடரின் 13 போட்டிகளும் இடம்பெறவுள்ளதோடு இறுதிப் போட்டி கொழும்பில் நடைபெறும்.\nகொழும்பில் நடைபெறவிருக்கும் 13 நாட்கள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியில் கொழும்பு அணி காலியை எதிர்கொள்ளவுள்ளது.\nபெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லங்கா பிரீமியர் லீக் தொடர் துரதிஷ்டவசமாக இந்த ஆண்டு நடைபெறாத நிலையில் அதற்காக ஒதுக்கப்பட்ட காலத்தில் இந்த தொடரை நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் சபையால் முடிந்துள்ளது.\nசெவ்வாய்க்கிழமை கொழும்பு எதிர் காலி பி.ப. 2 ஆர். பிரேமதாச\nஓகஸ்ட், 21, 2018 கண்டி எதிர் தம்புள்ளை இரவு 7 ஆர். பிரேமதாச\nபுதன்கிழமை கொழும்பு எதிர் கண்டி பி.ப. 2 ஆர். பிரேமதாச\nஓகஸ்ட், 22, 2018 காலி எதிர் தம்புள்ளை இரவு 7 ஆர். பிரேமதாச\nசனிக்கிழமை காலி எதிர் கண்டி பி.ப. 2 தம்புள்ளை\nஓகஸ்ட், 25, 2018 கொழும்பு எதிர் தம்புள்ளை இரவு 7 தம்புள்ளை\nஞாற்றுக்கிழமை கொழும்பு எதிர் காலி பி.ப. 2 தம்புள்ளை\nஓகஸ்ட், 26, 2018 கண்டி எதிர் தம்புள்ளை இரவு 7 தம்புள்ளை\nபுதன்கிழமை காலி எதிர் தம்புள்ளை பி.ப. 2 கண்டி\nஓகஸ்ட், 29, 2018 கொழும்பு எதிர் கண்டி இரவு 7 கண்டி\nவியாழக்கிழமை காலி எதிர் கண்டி பி.ப. 2 கண்டி\nஓகஸ்ட், 30, 2018 கொழும்பு எதிர் தம்புள்ளை இரவு 7 கண்டி\nஞாற்றுக்கிழமை செப்ட. 2, 2018 இறுதிப் போட்டி இரவு 7 ஆர். பிரேமதாச\nதென்கிழக்குப் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை பதில் பணிப்பாளராக எஸ்.எம்.பீ.ஆஸாத் நியமிக்கப்பட்டுள்ளார். 0 2019-07-16\nபிக்குகள் புகைபிடிக்கும் விடியோவை பதிவிட்டு, அகற்றிய ரஞ்சன் ராமநாயக்க 0 2019-07-16\nபொதுமக்கள் பாதுகாப்பு உத்தியோகத்தர் இடையே மோதல்- காணொளி எடுத்த ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் 0 2019-07-16\nTags : SLC டி-20 லீக் இலங்கை கிரிக்கெட்\nஒருவரைத் தவிர, ஏனையவர்கள் அமைச்சுப் பதவிகளை மீள ஏற்கிறார்கள் 745 2019-07-12\nவிமலுக்கு விளக்குப்பிடிக்கும் அதாவுல்லா. 525 2019-06-26\nகாவிக் குற்றவாளிக்குபொலிஸ் பாதுகாப்புடன் கூடிய இராஜமரியாதை 404 2019-06-26\nபஸீருக்கு சாட்டையடி கொடுத்த சட்டத்தரணி அன்ஸில் 385 2019-06-28\nமுஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் அமைச்சர் மனோ கணேசன் 360 2019-06-25\nமுன்னாள் அமைச்சர் றிசாட் எனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை - இராணுவத்தளபதி வாக்குமூலம் 305 2019-06-26\nரணில் - மஹிந்த 2 ஆம் மாடியில், இரகசிய சந்திப்பு - அம்பலப்படுத்தும் அநுரகுமார 98 2019-07-13\n32 ஆண்டுகளுக்கு பின் சதம் விளாசிய, துவக்க வீரர் அல்லாத முதல் பாகிஸ்தானியர் 373 2019-06-27\nகிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறும் தென்னாபிரிக்கா 116 2019-06-24\n���ெளிநாட்டில் ஆடும் வீரர்கள் இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு அழைப்பு 95 2019-06-28\n19 வயதுக்கு உட்பட்ட மாகாண தொடருக்கான அணிகள் அறிவிப்பு 74 2019-07-11\nதென்கிழக்குப் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை பதில் பணிப்பாளராக எஸ்.எம்.பீ.ஆஸாத் நியமிக்கப்பட்டுள்ளார். 62 2019-07-16\n27 வருடங்களின் பின் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இங்கிலாந்து 60 2019-07-12\nகெய்ரோவில் அடக்கம் செய்யப்படவுள்ள, அஷ்ஷஹீத் முர்ஸியின் உடல் 64 2019-06-19\nகட்டுநாயக்காவில் தென்னாபிரிக்க, அதிபரை சந்திக்கிறார் ரணில் 37 2019-06-27\nநிகா­புக்கு தடை விதிக்க கோரும் மனுவை, தள்­ளு­படி செய்­தது இந்­திய உயர் நீதி­மன்றம் 29 2019-07-11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nationlankanews.com/2019/05/blog-post_226.html", "date_download": "2019-07-16T13:01:24Z", "digest": "sha1:PMXFOCZWMZHV2722G2PB3ER42EIQXO3T", "length": 6629, "nlines": 67, "source_domain": "www.nationlankanews.com", "title": "இலங்கைக்கு அருகில் உள்ள தீவொன்றில் ஒரு மில்லியன் பாதணிகள்! - Nation Lanka News", "raw_content": "\nஇலங்கைக்கு அருகில் உள்ள தீவொன்றில் ஒரு மில்லியன் பாதணிகள்\nஇந்து சமுத்திரத்தில் அவுஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கும் இடையே உள்ள கோகோஸ் தீவின் கடற்கரையில் ஒரு மில்லியன் பாதணிகள் மற்றும் மூன்று லட்சத்திற்கும் அதிக அளவான பிளாஸ்டிக் கழிவுகள் காணப்படுவதாக புதிய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.\nஅவுஸ்திரேலியாவின் அறிவியல் ஆய்வு அறிக்கையொன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.\nபிளாஸ்டிக் நீர் போத்தல்கள், பாதணிகள், தொப்பிகள், பற்தூரிகைகள் ஆகியனவும் கோகோஸ் தீவில் காணப்படுவதாக குறித்த ஆய்வை மேற்கொண்ட கடல் சூழலியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.\n2017 ஆம் ஆண்டு இதேபோன்ற ஒரு ஆய்வில் தென் பசுபிக் கடலில் ஃப்ளாண்டர்ஸ் தீவில் 38 மில்லியன் அளவான பிளாஸ்டிக் கழிவுகள் காணப்பட்டதாக கூறப்பட்டதோடு அவற்றின் எடை 17 தொன் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிபரம் | விண்ணப்ப படிவம்\nமுகாமைத்துவ உதவியாளர் தரம் III திறந்த போட்டி பரீட்சை 2018 - வட மாகணம்\nPDF வடிவில் பெற இந்த link ஐ கிலிக் செய்யவும் https://drive.google.com/open\nஅதியுயர் விருதுக்கு முத்தையா முரளிதரனின் பெயர் சிபாரிசு\nஇலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரன் பெயர் ஐசிசி கோல் ஒவ் பேம் (ICC Hall of Fame) விருதிற்காக சிபாரிசு...\nகாத்தான்குடியின் பொதுமகன் என்றவகையிலும் இப்பிரதேச முஸ்லிம் மக்கள் சார்பிலும் இக்கடிதத்தினை நான் உங்களுக்கு எழுதுகின்றேன். கடந்த 21ம் ...\nகிராம அபிவிருத்தி திணைக்களத்தின் இணைந்த உத்தியோத்தர் - திரந்த போட்டி பரீட்சை 2019 - கிழக்கு மாகாண பொதுச் வேசை\nஇப்படிச் செய்தால் முஸ்லிம்களுக்கு ஒரு அடிகூட, படவிட மாட்டோம் - விமல் வீரவன்ச\nஎதிர்காலத்தில் ஆட்சிக்கு வரும் அரசாங்கம் எந்த முஸ்லிம் பிரஜைக்கும் பாதிப்பு ஏற்பட இடமளிக்காது என பாராளுமன்ற உறுப்பினர் விமல் தெரிவித்துள்ளா...\nமுஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம் பிரச்சினைக்கு தீர்வு\nகிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளில் இருந்து முஸ்லிம் ஆசிரியர்களை மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ், முஸ்லிம் பாடசாலைகளுக்கு மாற்றியிருந்ததை அடுத்து...\nஆசிரியர். பி. அம்பிகைபாகனின் புலமைப் பரிசில் பரீட்சை முன்னோடி வினாத்தாள்கள்\nஆசிரியர். பி. அம்பிகைபாகனின் புலமைப் பரிசில் பரீட்சை முன்னோடி வினாத்தாள்கள் முன்னோடி வினாத்தாள் 1: Model paper 01 download முன்னோடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/125674", "date_download": "2019-07-16T12:27:17Z", "digest": "sha1:HFAISULN7OPNF7T27JBWGV52HE5UIPJX", "length": 5424, "nlines": 66, "source_domain": "www.ntamilnews.com", "title": "காஷ்மீரில் பேரூந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு – 31 பேர் படுகாயம்! - Ntamil News", "raw_content": "\nHome சினிமா காஷ்மீரில் பேரூந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு – 31 பேர் படுகாயம்\nகாஷ்மீரில் பேரூந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு – 31 பேர் படுகாயம்\nகாஷ்மீரில் பேரூந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு – 31 பேர் படுகாயம்\nகாஷ்மீர் பள்ளத்தாக்கில் பேரூந்தொன்று விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 31 பேர் படுகாயமடைந்துள்ளதாக காஷ்மீர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஜம்மு – காஷ்மீரின் சூரின்சார் பகுதியில் இருந்து ஸ்ரீநகர் நோக்கிப் பயணித்த பேருந்தே நேற்றிரவு (வெள்ளிக்கிழமை) – காஷ்மீர் பள்ளத்தாக்கின் உத்தம்பூரின் மஜல்டா பகுதியில் விபத்திற்குள்ளானது.\nகுறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் ஜம்முவில் அரச மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nபனிப்பொழிவு காரணமாக நிலச்சரிவு காரணமாக ஜம்மு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனச் சாரதிகளுக்கு பொலிஸார் சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர்.\nஇந்நிலையில், ஐந்��ு நாட்களுக்கு பின்னர் ஸ்ரீநகரில் இருந்து ஜம்மு வரை குறித்த நெடுஞ்சாலை போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious article வடகொரியாவிடம் அணுவாயுதங்களை கைவிடுமாறு கனடா கோரிக்கை\nNext articleபாகிஸ்தான் இராணுவம் தாக்குதல்: 9 மாத குழந்தை உள்ளிட்ட 3 பேர் பலி\nகாதலில் கவனம் செலுத்த நேரமில்லை\nஎல்.கே.ஜி. படத்தில் நடித்த J.K. ரித்தீஷ் திடீர் மரணம்.\nஎனக்கு கடவுள் பக்தி அதிகம்\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/03/Suren_22.html", "date_download": "2019-07-16T13:09:00Z", "digest": "sha1:UVHLY54BUCWMRY56DS5RTLJW7K4CDFMG", "length": 9664, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "போராடப் போகிறாராம் சுரேன் இராகவன் - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / போராடப் போகிறாராம் சுரேன் இராகவன்\nபோராடப் போகிறாராம் சுரேன் இராகவன்\nநிலா நிலான் March 22, 2019 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nவடக்கின் ஆளுநராக நான் இருக்கும்வரை, தமிழர்களது பிரச்சினைக்களுக்காக எல்லா வழிகளிலும் போராடத் தயார் என வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.\nஐக்கிய நாடுகள் சபையின் 40ஆவது மனிதவுரிமைகள் மாநாடு ஜெனிவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில் அங்கு சென்ற அவர், இன்றைய அமர்வின் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.\nஇதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,\nமனிதாபிமான முறையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசியல் தேவையில்லை. எங்களின் மக்களுக்காக எந்தளவிற்கு போராட முடியுமோ அந்தளவிற்கு எல்லா வழிகளிலும் முயற்சிகளை மேற்கொள்வேன். நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லை. எந்த இடத்தில் அநீதி அதர்மம் நடக்கிறதோ அதற்காகப் பாடுபடுவேன்.\nவிசேடமாக 83 ஆயிரம் தமிழ் மக்கள் இந்தியாவில் அகதிகளாக வாழ்கின்றார்கள் என்றால் ஒவ்வொரு தமிழனும் அதைப்பற்றிக் கேட்க வேண்டும். அதற்கு அரசியல் தேவையில்லை. வேறு எந்தக் காரணமும் இருக்கத் தேவையில்லை. தமிழனாக, மனிதனாக மட்டும் இருந்தால் போதும்.\nதமிழ் மக்களிடையே இருக்கும் முக்கிய பிரச்சினை அரசியல் பிளவு தான் காரணம். இருப்பினும் நான் அதற்குள் வரவில்லை. தயவு செய்து நான் எடுக்கும் முயற்சிகளுக்கு உதவி செய்யுங்கள். கடைசி வரை நான் இருக்கும் வரை தமிழ் மக்களுக்காக என்னால் இயன்றதைச் செய்வேன்.\nவடக்கின் ஆளுநராக நான் இருக்கும்வரை, தமிழர்களது பிரச்சினைக்காக எல்லா வழிகளிலும் போராடத் தயார் என்றார்.\n சசிகலா புஷ்பாவை களமிறக்கியது பாஜக\nஇந்திய மாநிலங்களவைக்கு போட்டியின்றி எம்.பி.யாக தேர்வாகவுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு தொடர் முட்டுக்கட்டைகளை பாஜக அரசு மேற்கொண்டு ...\nஎதிர்ப்புக்களையும் மீறி ஆபிரிக்கருடன் திருமணம் நடந்தது\nபிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகாவிற்கும், வெளிநாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கல் மர்பிக்கும் வைணவ முறைப்படி சென...\n வைரமுத்துவின் கயமைத்தனம் - கானா பிரபா\nகே.பாலசந்தர் நினைவு உரையில் தற்பெருமை பேச மாட்டேன் என்ற முன்னுரையுடன் வைரமுத்து அடித்த சுய தம்பட்ட நினைவஞ்சலி () உரையைக் கேட்ட போது ஒன்று...\nமீண்டும் உடல் நடுக்கத்தில் ஜேர்மன் அதிபர்\nஜேர்மன் அதிபர் அஞ்சலா மேர்க்கெல் கடந்த சில வாரங்களுக்குள் மூன்றாவது தடவையாக நடுங்கி உடல் குலுங்கியதை நேரில் பார்த்த மக்களும் ஊடகவியலாளர்களைய...\nமாநிலங்கள் அவைத் தேர்தல் தமிழகத்தில் நடக்காது\nதமிழத்தில் 6மாநிலங்களவை உறுப்பினர்களைதேர்வுசெய்வதற்கான தேர்தல் நடைபெருவததற்கு வாய்புகள் இல்லை என்று கூறப்படுகிறது. அதிமுகவிலிருந்தும் ,த...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை திருகோணமலை பிரான்ஸ் வரலாறு யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து அம்பாறை பலதும் பத்தும் வலைப்பதிவுகள் விளையாட்டு முள்ளியவளை தொழில்நுட்பம் மலையகம் காணொளி கவிதை அறிவித்தல் கனடா சினிமா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மலேசியா இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்���ு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/04/17024118/1032264/money-issue-tamilnadu-first.vpf", "date_download": "2019-07-16T12:39:38Z", "digest": "sha1:GO5ZAPPSMHV5H4KKXNCOVXYNPUP5I4GB", "length": 10002, "nlines": 74, "source_domain": "www.thanthitv.com", "title": "இதுவரை ரூ.2,604.41 கோடி மதிப்புள்ள பணம், பொருள் பறிமுதல் - கணக்கில் வராத பண பறிமுதலில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇதுவரை ரூ.2,604.41 கோடி மதிப்புள்ள பணம், பொருள் பறிமுதல் - கணக்கில் வராத பண பறிமுதலில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம்\nநாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததில் இருந்து ஏப்ரல் 16 ஆம் தேதி வரை வரை, இரண்டாயிரத்து 604 புள்ளி 41 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.\nநாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததில் இருந்து ஏப்ரல் 16 ஆம் தேதி வரை வரை, இரண்டாயிரத்து 604 புள்ளி 41 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.\nதமிழகத்தை பொறுத்தவரை 510 புள்ளி 76 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பணத்தை பொறுத்த வரை தமிழகத்தில் தான் அதிகப்பட்சமாக 204 புள்ளி 77 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும், அடுத்த படியாக ஆந்திராவில் 137 புள்ளி 07 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nமருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி\nமருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\nஉத்தரப்பிரதேசம் குரு பூர்ணிமா - புனித நீராடிய பக்தர்கள்...\nஉத்தரப்பிரதேசம், அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமத்தில், குரு பூர்ணிமா தினத்தையொட்டி பக்தர்கள் புனித நீராடினர்.\nகர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் வழக்கு : நாளை காலை 10.30.மணிக்கு தீர்ப்பு\nகர்நாடக சபாநாயகருக்கு எதிராக அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில் நாளை காலை பத்தரை மணியளவில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nவரதராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம் : தேரை வடம் பிடித்து இழுத்த முதல்வர்\nபுதுச்சேரி ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோவிலில் , பிரம்மோற்சவத்தையொட்டி தேரோட்டம் நடைபெற்றது .\nகுடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்று ஹிந்தி, மாநில மொழிகளை அலுவல் மொழியாக பயன்படுத்தலாம் - மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த் ராய்\nகுடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று மாநில உயர்நீதிமன்றங்களில் ஹிந்தி அல்லது மற்ற மாநில மொழிகளை அலுவல் மொழியாக பயன்படுத்தலாம் என மத்திய உள்துறை இணையமைச்சர் மக்களவையில் தெரிவித்துள்ளார்.\nபா.ஜ.க. மூத்த தலைவர் தொடர்ந்த அவதூறு வழக்கு : டெல்லி முதல்வர் , துணை முதல்வருக்கு ஜாமின்\nடெல்லி பா.ஜ.க தலைவர் விஜயேந்தர் குப்தா தொடர்ந்த அவதூறு வழக்கில், அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவுக்கு ஜாமின் வழங்கி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.\nகாங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் யார் : கருத்து சொல்ல விரும்பவில்​லை - சோனியா காந்தி\nராகுல்காந்தி ராஜினமாவை தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் பதவியை சோனியா காந்தி ஏற்க வேண்டும் என அக்கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-07-16T13:15:01Z", "digest": "sha1:FTRJCW4WEXHLMHXBNCS3XD7SK5SRP77O", "length": 13389, "nlines": 208, "source_domain": "ippodhu.com", "title": "அமைதிக்கான நோபல் விருதுக்கு நான் தகுதியானவன் இல்லை : இம்ரான் கான் - Ippodhu", "raw_content": "\nஅமைதிக்கான நோபல் விருதுக்கு நான் தகுதியானவன் இல்லை : இம்ரான் கான்\nஅமைதிக்கான நோபல் விருதுக்கு நான் தகுதியானவன் இல்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.\nபுல்வாமாவில் கடந்த மாதம் (பிப்ரவரி 14) நடந்த பயங்கரவாத தாக்குதலில் துணை ராணுவப் படையைச் சேர்ந்த (சிஆர்பிஎப்) 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கொடூரத் தாக்குதலை பாகிஸ்தானில் இருந்து செயல்படும், ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத அமைப்பு நடத்தியது.\nஇதைத் தொடர்ந்து கடந்த மாதம் 26 ஆம் தேதி பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை அதிரடியாக குண்டுகளை வீசியது. இந்தத் தாக்குதலில் பயங்கவாத முகாமில் இருந்த சுமார் 300-க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nஇந்நிலையில் விமான தாக்குதலில் தமிழக விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டார்.\nஇதைத்தொடர்ந்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கூட்டுக்குழுவின் முன்னால் பேசிய அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான், “ நாங்கள் போரை விரும்பவில்லை. இந்தியாவில் போர் குறித்து இந்திய ஊடகங்களால் தூண்டப்படுவது வருத்தமடையச் செய்கிறது. அமைதி மற்றும் நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் விடுவிக்கப்படுவார்” என அறிவிப்பு வெளியிட்டார்.\nஅதன்படி கடந்த வெள்ளிக்கிழமை அபிநந்தன் பத்திரமாக நாடு திரும்பினார். அவருக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது.\nஇதனிடையே இம்ரான் கானுக்கு அமைதிக்கான நோபல் விருது அளிக்கவேண்டும் என்று பாகிஸ்தான் நெட்டிசன்கள் பதிவிட்டு வந்தனர். ட்விட்டரில் அதுதொடர்பான ஹேஷ்டேகுகள் தேசிய அளவில் ட்ரெண்டாகி வந்தன. குறிப்பாக #NobelPeacePrizeForImranKhan, #PakistanLeadsWithPeace ஆகிய ஹேஷ்டேகுகள் பரவலாகப் பகிரப்பட்டு வந்தன.\nஇந்நிலையில் இந்த ஹேஷ்டேகுகள் குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் ட்விட்டரில் பதிலளித்துள்ளார். அதில், “அமைதிக்கான நோபல் விருதுக்கு நான் தகுதியானவன் இல்லை. சமாதானத்திற்கும் மனித வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் வகையில் காஷ்மீர் மக்களின் விருப்பப்படி காஷ்மீர் பிரச்னையை யார் தீர்க்கிறார்களோ அவர்களே அமைதிக்கான நோபல் விருதுக்கு தகுதியானவர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleதேர்தலை முன்னிட்டு ���ெண்களைக் கவரத் திட்டமா மது விற்பனையை இரண்டு மணி நேரம் குறைக்க முடிவு\nஇந்தியாவுக்கு வான்வழியை திறந்தது பாகிஸ்தான்\nதமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் – ரவிசங்கர் பிரசாத்\nநம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணிப்போம் : அதிருப்தி எம்எல்ஏக்கள்\nமோடி 2.0; ஜெய்ஶ்ரீராம் என கூறுமாறு பிரபல மருத்துவரை அச்சுறுத்திய கும்பல்\nவிஜய் மல்லையா தப்பியோடிய பொருளாதார குற்றவாளி ;சொத்துகளை பறிமுதல் செய்யலாம்\nஅடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட தடைவிதித்த கர்நாடக அரசு\nகடவுளென்னும் கடலை அடையவே மதங்களென்னும் நதிகள்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nஅமலா பால் நடித்துள்ள ஆடை: டீசர் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/09/07/news/32745", "date_download": "2019-07-16T13:11:02Z", "digest": "sha1:KRUYNCMXBLPWYRDJKHXT4XJKLDHAZ3IX", "length": 8984, "nlines": 103, "source_domain": "www.puthinappalakai.net", "title": "இந்திய- சிறிலங்கா கடற்படைகளின் ஆறு நாள் கூட்டுப் பயிற்சி திருகோணமலையில் இன்று ஆரம்பம் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஇந்திய- சிறிலங்கா கடற்படைகளின் ஆறு நாள் கூட்டுப் பயிற்சி திருகோணமலையில் இன்று ஆரம்பம்\nSep 07, 2018 | 2:56 by கார்வண்ணன் in செய்திகள்\nஇந்திய- சிறிலங்கா கடற்படைகள் இணைந்து நடத்தும் SLINEX-2018 கூட்டு கடற் பயிற்சி திருகோணமலையில் இன்று ஆரம்பமாகவுள்ளது. இன்று தொடக்கம் எதிர்வரும் 13 ஆம் நாள் வரை, திருகோணமைலைக் கடற்பரப்பில் இந்தக் கூட்டுப் பயிற்சி நடைபெறவுள்ளது.\nSLINEX கூட்டுப் பயிற்சி இதுவரையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையே இடம்பெற்று வந்தது. இந்த ஆண்டில் இருந்து, SLINEX கூட்டுப் பயிற்சி ஆண்டு தோறும் நடைபெறவுள்ளது.\nSLINEX-2018 கூட்டுப் பயிற்சியில் இந்தியத் தரப்பில் கூடுதலான கடற்படைக் கப்பல்கள் மற்றும் விமானங்கள் பங்கேற்கவுள்ளன.\nஇந்தியக் கடற்படையின் 3 போர்க்கப்பல்களும், இரண்டு கடல் கண்காணிப்பு விமானங்களும், ஒரு உலங்குவானூர்தியும் இந்தமுறை கூட்டுப் பயிற்சியில் பங்கேற்கின்றன.\nசிறிலங்கா தரப்பில் முதல் முறையாக விமானப்படை பங்கேற்கவுள்ளது.\nஇந்த ஆறு நாள் கூட்டுப் பயிற்சி துறைமுக மற்றும் ஆழ்கடல் என்று இரண்டு கட்டங்களாக இடம்பெறும்.\nகூட்டுப் பயிற்சி, நிபுணர்களின் விரிவுரைகள், அனுபவங்களை பகிர்ந்து கொள்ளல், உலங்குவானூர்தி மற்றும் கண்காணிப்பு விமானங்களின் நடவடிக்கைகள், ஆயுதப் பயிற்சி, தேடுதல் மற்றும் மீட்பு, என்பன கடலில் இடம்பெறும்.\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -5\nசெய்திகள் வேதாரணியத்தில் படகில் மயங்கிய நிலையில் கிடந்த இலங்கைத் தமிழர்\nசெய்திகள் அரசியலமைப்பு திருத்தம் குறித்து இரண்டு நாள் விவாதம் – கூட்டமைப்பின் கோரிக்கை ஏற்பு\nசெய்திகள் வெளிச்சக்திகளின் தலையீடுகள் குறித்து சிறிலங்காவுக்கு சீனா எச்சரிக்கை\nசெய்திகள் ஒக்ரோபர் 15இற்கு முன் மாகாணசபைத் தேர்தல்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -5 1 Comment\nசெய்திகள் வேதாரணியத்தில் படகில் மயங்கிய நிலையில் கிடந்த இலங்கைத் தமிழர் 0 Comments\nசெய்திகள் அரசியலமைப்பு திருத்தம் குறித்து இரண்டு நாள் விவாதம் – கூட்டமைப்பின் கோரிக்கை ஏற்பு 0 Comments\nசெய்திகள் வெளிச்சக்திகளின் தலையீடுகள் குறித்து சிறிலங்காவுக்கு சீனா எச்சரிக்கை 0 Comments\nசெய்திகள் ஒக்ரோபர் 15இற்கு முன் மாகாணசபைத் தேர்தல்\nJayaraman Kumaran on மதம் பிடித்த பிராந்தியங்கள் -5\nEsan Seelan on மயிலிட்டியில் அமெரிக்க செனட் உறுப்பினர்கள் – பாதுகாப்பு சபை கூட்டத்தில் ஆராய்வு\nEsan Seelan on போதைப்பொருள் குற்றவாளிகள் 4 பேரைத் தூக்கில் போட சிறிலங்கா அதிபர் ஆணை\nநடேசன் திரு on ரஷ்யாவுடனான பாதுகாப்பு உறவுகளை துண்டிக்க சொன்னது அமெரிக்கா – சிறிலங்கா அதிபர்\nEsan Seelan on ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களில் ஐஎஸ் அமைப்புக்கு நேரடி��் தொடர்பு இல்லை\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/5051-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D.html", "date_download": "2019-07-16T13:19:46Z", "digest": "sha1:GFULDHTL4RWQETA4OXD6CFNLAYUA6R7M", "length": 5391, "nlines": 47, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - கண்டுப்பிடிப்புகள் : பதினைந்து மடங்கு பெரிதாக காட்டும் லென்ஸ்", "raw_content": "\nHome -> Unmaionline -> 2019 -> ஏப்ரல் 16-30 2019 -> கண்டுப்பிடிப்புகள் : பதினைந்து மடங்கு பெரிதாக காட்டும் லென்ஸ்\nகண்டுப்பிடிப்புகள் : பதினைந்து மடங்கு பெரிதாக காட்டும் லென்ஸ்\nஎன்னதான் செல்போன் கேமராக்களில் நல்லத் தரத்தில் புகைப்படம் எடுக்க முடிந்தாலும் சில நுண்ணிய விஷயங்களை எடுக்கும்போது அத்தனை தெளிவாக இருப்பதில்லை. ப்ளாக் ஐ நிறுவனத்தினர் மேக்ரோ ஜி4 லென்ஸ் என்னும் ஒரு லென்ஸை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதனை நமது செல்போனின் முன்புற அல்லது பின்புற கேமராக்களில் எதில் வேண்டுமானாலும் பொருத்திக் கொள்ளலாம். இந்த லென்ஸ் மிக மிக துல்லியமாக ஒர தேர்ந்த புகைப்படக் கலைஞரின் நுட்பத்தோடு போட்டோ எடுக்க உதவும். இதன்மூலம் பார்க்கப்படும் பொருட்கள் தினைந்து மடங்கு பெரிதாகத் தோன்றும்.\nஇதிலிருக்கும் யூனிவர்சல் கிளிப் வசதியுடன் ஐ போன், ஆண்ட்ராய்டு போன்கள், டேப்லெப், லேப்டாப் என்று எதில் வேண்டுமானாலும் இந்த லென்ஸை பொருத்திக் கொள்ளலாம். இரண்டு பூச்சுகளுடன், கைகளால் பாலிஷ் செய்யப்பட்டுள்ள இந்த லென்ஸில் தேவையற்ற பிரதிபலிப்புகள் இன்றி புகைப்படம் எடுக்கலாம். சிறிய பூச்சிகள், பூக்களின் மகரந்தம் என்று நுண்பொருட்களை ஆய்வு செய்ய விரும்புவோருக்கு மிகவும் பயன்படும் இந்த மேக்ரோ ஜி4 லென்சின் விலை சுமார் ரூ.5,000.\n (48) : யோகத்தால் உடலிலிருந்து உயிரை அகற்ற முடியுமா\nஇயக்க வரலாறான தன் வரலாறு(230) : மலேசிய ‘தமிழ்நேசன்’ நாளேட்டில் கு.சா.பெருமாள் பதிவிட்ட பாராட்டுரை\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (40) : பெரியார் ஒரு கடவுளை ஏற்றுக் கொண்டவரா\nகவிதை : சுயமரியாதை எக்காளம்\nசிறுகதை : லைலா - மஜ்னு\nதலையங்கம் : இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவ���கோல் சட்டப்படி தவறானது\nபெரியார் பேசுகிறார் : பகுத்தறிவு\nமுகப்புக் கட்டுரை : ஆண்டு முழுதும் அடுக்கடுக்காய் ஆரிய பார்ப்பன மூடச் சடங்குகள் அவற்றால் கிடைத்த பயன் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/rajini-karthik-subburaj-movie-title/", "date_download": "2019-07-16T12:58:17Z", "digest": "sha1:LWOG4AVTPZF3B4VSAJKR6IHEFCTOVSGS", "length": 7614, "nlines": 93, "source_domain": "www.cinemapettai.com", "title": "மாஸாக வெளிவந்த ரஜினி கார்த்திக் சுப்புராஜ் படத்தின் டைட்டில் வீடியோ.! - Cinemapettai", "raw_content": "\nமாஸாக வெளிவந்த ரஜினி கார்த்திக் சுப்புராஜ் படத்தின் டைட்டில் வீடியோ.\nமாஸாக வெளிவந்த ரஜினி கார்த்திக் சுப்புராஜ் படத்தின் டைட்டில் வீடியோ.\nமாஸாக வெளிவந்த ரஜினி கார்த்திக் சுப்புராஜ் படத்தின் டைட்டில்.\nமிக வேகமாக வளர்ந்து வரும் இயக்குனர்களில் கார்த்திக் சுப்புராஜ்ம் ஒருவர் இவர் குறைந்த படத்திலேயே முன்னணி நடிகர்களுடன் இணைய ஆரம்பித்துவிட்டார் இவர் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது என் என்றால் இவரின் படம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.\nஇவர் தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்துள்ளார், இவர் இவ்வளவு குறுகிய நாட்களில் ரஜினியுடன் இணைவது அனைவருக்கும் பெரிய விஷயம் தான்.\nபடத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கிய ரோலில் நடிக்க இருக்கிறார் இந்த நிலையில் ரஜினிக்கு ஜோடியாக இடுப்பழகி சிம்ப்ரன் படத்தில் நடித்து வருகிறார் மேலும் திரிஷா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார் இவர் இதற்க்கு முன் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nRelated Topics:கார்த்திக் சுப்புராஜ், ரஜினி\nயுவன் ராஜாவுடன் இணையும் திவ்யதர்ஷினி.\nநீச்சல் உடையில் உல்லாசமாக போஸ் கொடுத்த நாகினி.\nமீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வரும் ஓவியா. கூடவே வருபவர் யார் தெரியுமா\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\nமனம் கொத்திப் பறவை படம் நடிகை இப்பொழுது எப்படி இருக்கிறார் பாருங்கள்.. வைரலாகும் புகைப்படம்\nஅட்லியை திட்டி தீர்த்த ரசிகர்கள். என்ன தவறு செய்தார்\nஇதுவரை பார்த்திராத சினேகா.. அச்சி அசலாக இப்ப இருப்பது போலவே இருக்கிறார்\nசஞ்சய் இயக்கிய குறும்படத்தைப் பற்றி விஜய்யிடம் கேட்ட ஷோபி. அதற்கு விஜய் என்ன கூறினார்.\nபிக்பாஸ் 3 முதல் எலிமினேட் ஆக போவது யார் ���ீக் ஆனதால் விஜய் டிவி அதிர்ச்சி\nஎல்லா ட்ரசையும் கழட்டிட்டா நம்ம உடம்பு தான் உண்மையான பர்த்டே டிரஸ். வெளியானது அமலாபாலின் (காமினியின்) “ஆடை” ட்ரைலர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.freeazad.in/2018/04/page/2/", "date_download": "2019-07-16T11:59:19Z", "digest": "sha1:EE4TQ6W6KZRMTRMLSGEZCBEE267N6EEI", "length": 20650, "nlines": 280, "source_domain": "www.freeazad.in", "title": "April 2018 – Page 2 – FREE AZAD CAMPAIGN", "raw_content": "\nஇந்தியாவின் மல்கொம் எக்ஸ் ‘ராவன்’ சந்திரசேகர் ஆசாத்தின் விடுதலைக்கான கோரிக்கை \nஉத்திரப்பிரதேச மாநில அரசினால் தலித் போராளி மற்றும் “பீம் படை”த் தலைவர் சந்திரசேகர் ஆசாத் ‘ராவன்’ தொடர்ச்சியாக, அநியாயமான முறையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பதற்கு எழுத்தாளர்களும், திரைப்பட தயாரிப்பாளர்களும், கலைஞர்களும், மாணவர்களும், கல்வியாளர்களும் ஆகிய நாங்கள், சமூக இயக்கங்களுடன் இணைந்து எமது ஆழ்ந்த கவலையை தெரிவிக்கின்றோம்.\nஆசாத் 2017 ல் இருந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் தாழ்த்தப்பட்ட தலித் மக்களுக்கு எதிரான வன்முறை, வன்புணர்வ, மனிதாபிமானமற்ற தீண்டாபழக்கவழக்கங்கள், சமூக, கலாச்சார மற்றும் அரசியல் பாகுபாடுகளுக்கு உள்ளான ஒரு சமூகத்தின் உரிமைக்காக குரல் எழுப்பியதன் காரணமாக தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தலித் மக்களுக்கு எதிரான குற்றச்செயல்களுக்கு, உயர்மட்ட தலையீட்டின் காரணமாக, தண்டனை விலக்கு அளிக்கப்படுகிறது. நீதித்துறை மூலமும் அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்த முடியாதுள்ளது.\nஆசாத் மற்றும் அவரது சகாக்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பதற்கு ஒரே காரணம், அவர்கள் உயர்சாதி தனியார் படையினரின் அச்சுறுத்தலுக்கோ அல்லது அரச இயந்திரத்தின் வலுவான நெருக்குதல்களுக்கோ அடிபணிய மறுக்கின்றனர் என்பதாகும். அமெரிக்காவில் கறுப்பின சமூகத்தின் தலைவரான மால்கம் எக்ஸ் போலவே, ஆசாத், அச்சமின்றி, தலித் உரிமைகளை பாதுகாப்பதற்கான வழிகளைத் தேடுகிறார். அவரின் இந்த வழி ஆக்கபூர்வமானதாகவும் செயல்திறன் கொண்டதாகவும் இருப்பதோடு திறம்பட செயல்படவும் செய்கிறது.\nவெறும் பேச்சளவில் அல்லாமல், ஆசாத், இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய இந்தியாவின் மிகச் சிறந்த அறிவாளர்களில் ஒருவரான டாக்டர் பீமிரோ அம்பேத்கர் அவர்களின் பெயரில் “பீம் படை” என்ற ஒன்றை உருவாக்கி, அதில் தலித்துகளையும் இணைத்துக்கொண்டார். இப்படையின் முக்கிய குறிக்கோள் மேற்கு உத்தர் பிரதசத்தில் தலித் மாணவர்களின் நன்மை கருதி 300 க்கும் அதிகமான கல்வி வட்டங்களை அமைப்பதும் உயர்சாதியினரின் வன்முறையிலிருந்து தற்காத்தலுமாகும்.\nஉத்தரபிரதேசத்தினசஹரன்பூர் மாவட்டத்தில் உயர் ஜாதிய ராஜபுத்திரர்களுக்கும் தலித்துகளுக்கும் இடையே இடம்பெற்ற மோதல்களைத் தொடர்ந்து வன்முறைகளை தூண்டினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஆசாத் கைது செய்யப்பட்டார். நவம்பர் 2017 ல் அலகாபாத் உயர் நீதிமன்றம் அவருக்கும் அவரது சகாவான கமால் வாலியாவுக்கும் எதிரான நான்கு வழக்குகளிலும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்றும் அரசியல் ரீதியானவை என்றும் அறிந்ததால் அவ்விருவருக்கும் ஜாமீன் வழங்கியது. வன்முறைகளில் ஆசாத்துக்கு சம்பந்தம் இருந்ததாகவோ அல்லது ஏதுமோர் ஆயுதத்தை அவர் வைத்திருந்தார் என்பதற்கோ எந்த ஓர் ஆதாரத்தையும் பொலிஸாரினால் சமர்ப்பிக்க முடியவில்லை.\nContinue reading “இந்தியாவின் மல்கொம் எக்ஸ் ‘ராவன்’ சந்திரசேகர் ஆசாத்தின் விடுதலைக்கான கோரிக்கை \nஇந்தியாவின் மல்கொம் எக்ஸ் ‘ராவன்’ சந்திரசேகர் ஆசாத்தின் விடுதலைக்கான கோரிக்கை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/got-fever-read-this-before", "date_download": "2019-07-16T12:01:35Z", "digest": "sha1:AZ25LNZ5GPGOEWNWMWMVTBFWR2ZL67MB", "length": 16340, "nlines": 185, "source_domain": "www.maybemaynot.com", "title": "காய்ச்சலா, முதல்ல இதைப் படிங்க…", "raw_content": "\n#Rajini quiz : நீங்க வெறித்தனமான ரஜினி இரசிகரா. எங்க இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம். எங்க இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்.\n#Human Quiz: உங்க உடம்ப பத்தி உங்களுக்கு எவ்வளவு தெரியும். இந்த சவாலுக்கு வாங்க பார்க்கலாம். இந்த சவாலுக்கு வாங்க பார்க்கலாம்.\n அணு அணுவா செதுக்கிருக்காங்கயா : இப்படி வியந்து போனவங்களா நீங்க. அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம் அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்\n#Fit & Fat: குண்டா இருந்தா handsome இல்லையா எல்லாம் நீங்க wear பண்றதுலதான் இருக்கு எல்லாம் நீங்க wear பண்றதுலதான் இருக்கு\n#Samantha தனது நீண்டநாள் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா அதிர்ச்சியில் ரசிகர்கள்\n#Glowing Skin: சரும அழகை மெருகேற்றும் வைட்டமின் E\"\n#Watch: என்ன��� பெர்ஃபார்மன்ஸ் டா சாமி ராக்கெட் வேகத்தில் ட்ரெண்டாகும் டிக்டாக் பாட்டி ராக்கெட் வேகத்தில் ட்ரெண்டாகும் டிக்டாக் பாட்டி\n#ActorSuriya அரசுப் பள்ளிகளின் அவல நிலை புதிய கல்வித்திட்டதால் நடிகர் சூர்யா கவலை புதிய கல்வித்திட்டதால் நடிகர் சூர்யா கவலை\n#Navodaya: 2365 காலி பணியிடங்கள் - மத்திய அரசின் மனித வளத்துறையின் கீழ் பணியாற்றும் அருமையான வாய்ப்பு.\n#Schoolkids பிளாஸ்டிக் பையில் பள்ளிக்குச் செல்லும் வியட்நாம் மாணவர்கள்\n#PAADAM2PADAM: அரசுப் பள்ளிகளைக் காப்பாற்ற ஒரு முயற்சி XI பாடங்களைப் பட வடிவில் தயாரிக்கும் NGO XI பாடங்களைப் பட வடிவில் தயாரிக்கும் NGO\n#TECHNOLOGY: இனி பாடமெல்லாம் கஷ்டப்பட்டுப் படிக்க வேண்டாம் அப்படியே BRAIN-ல நேரடியா UPLOAD பண்ணிக்கலாம் அப்படியே BRAIN-ல நேரடியா UPLOAD பண்ணிக்கலாம்\n#Scuba Diving: பாண்டிச்சேரி சரக்குக்கு மட்டும் இல்ல இதுக்கும் ஃபேமஸ் தான்\n#HIV: உள்ளே போனதும் 40 குரல்களில் காதில் கேட்ட 'அப்பா' - கண்ணீர் ததும்பும் மனித நேயம் என்றால் இதுதான்: ஹாட்ஸ் ஆப்\n#Food: Naan, Kulcha இரண்டிற்கும் உள்ள உண்மையான difference தெரியுமா\n#BiggBoss : மக்கள் தீர்ப்பை மதித்த பிக் பாஸ் குவியும் பாராட்டுக்கள் \n#BiggBoss : லாஷ்லியாவின் எச்சியை கூட விடாத கவின்வைரல் வீடியோ \n#Fun Meme: மானம் போச்சு மருவாதி போச்சு யாரு பாத்த வேல இது. கோழியான கோலி\n#BiggBoos : 17 வது போட்டியாளர் இவர் என்றால் மீராவின் கதி அதோகதி தான் \n#MUSTKNOW: PESTICIDES போன்றவற்றில் இருந்து தப்பிக்க, காய்கறிகளைச் சமைக்கும் முன்னர் செய்ய வேண்டியது\n#SURVIVAL: அப்படின்னா என்னன்னு தெரியுமா 40,000 வருஷமானாலும் மறுபடி பிழைத்து வருவது 40,000 வருஷமானாலும் மறுபடி பிழைத்து வருவது\n#Indian Economy: போட்ரா தம்பி பிரேக்க சைக்கிள் ஓட்டுனா இந்திய பொருளாதாரம் சரிவடையுமா சைக்கிள் ஓட்டுனா இந்திய பொருளாதாரம் சரிவடையுமா\n#DRAINAGEWATER: நதி நீரில் கழிவு கலப்பதைத் தடுக்கும் திட்டம், சரி என்ன திட்டம்\n#RelationshipGoal அடிக்கடி I Love You சொல்லணும்னு அவசியம் இல்ல, இந்தச் சின்ன விஷயத்த செஞ்சா போதும்\n#IllegalAffair கள்ளகாதலிக்காக மனைவி ஆடையைத் திருடிய கணவர் அது என்ன ஆடை தெரியுமா அது என்ன ஆடை தெரியுமா\n#Fatherinlaw: பெண்கள் மாமியாரை விட மாமனாரை அதிகம் மதிப்பது உண்மையா. புதுசா கிளம்பியிருக்கும் பீதி.\n இந்திய ஆண்களுக்கு இப்படி ஒரு டேஸ்ட் - சோலி முடிஞ்சிச்சு : ஷாக்கிங் சர்வே\n#SoftDrinks அடிக்கும் வெயிலில் குளுகுளுனு குளிர்பானம் ��ுடித்தால் புற்றுநோய் வருமாம் - ஆய்வில் புதுத் தகவல்\n#Ugly Food: வெட்டுக்கிளி, தவளை, வண்டு, தேள், மூங்கில் புழு - இதெல்லாம் சாப்பிடும் அயிட்டமா. மிரள வைக்கும் நண்பர்.\n#Temple: கோவில்களில் செய்ய கூடாத சில முக்கியமான விஷயங்கள்\n#BizarreNews ஆபரேஷன் செய்யும்போது ஆண் உடம்பில் இருந்த பெண் உறுப்பைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி\nகாய்ச்சலா, முதல்ல இதைப் படிங்க…\nடெங்கு காய்ச்சலோட போக்கு என்னன்னு தெரிஞ்சா அதுகிட்டயிருந்து தப்பிக்கிறது ரொம்ப ஈஸி… இப்போ முதல்ல உங்களுக்கு நீங்களே வந்திருக்கிறது டெங்குக் காய்ச்சலான்னு தெரிஞ்சுக்க முடியும்…\nஅறிகுறி 1 : முதல் மூணு நாள் நல்லா உடம்பு சுடும்\nஅறிகுறி 2 : அடுத்த மூணு நாள் ஜில்லுனு உடம்பு குளிர்ந்திடும். ஆனா, அதுக்கப்புறம்தான் பிரச்சினை ஆரம்பிக்கும்.\nஅறிகுறி 3 : ரத்தக்கசிவு நடக்க ஆரம்பிக்கிறதே 4,5,6 நாட்கள்லதான்.\nமூணு நாள் தகதகன்னு 100 க்கு மேல கொதிச்சுட்டிருக்கிற காய்ச்சல், 4வது நாள் சட்டுனு இறங்கிடும். அப்புறம் ரெண்டு நாள் கழிச்சு திடீர்னு 6வது நாள் மறுபடி 102 / 103 டிகிரி தாண்டி எகிற ஆரம்பிச்சுடும். மொதல் தடவை காய்ச்சல் வரும்போதே உடம்பிலுள்ள நீர்ச்சத்து குறைஞ்சு போய் உடம்பு முழுசா டீ-ஹைட்ரேட் ஆயிடும். அதிகப்படியான தண்ணித் தாகம், சரியா யூரின் வராம அவஸ்தைப்படுறது, எவ்வளவு குடிச்சாலும் தாகமா இருக்கிறது. இதெல்லாம் முதல் மூணு நாள்ல இருந்தா உடனடியா டாக்டரைப் பார்த்திடுங்க…\nஅடுத்த மூணு நாள்லதான் இரத்தக் கசிவு ஆரம்பிக்குது. டூ பாத்ரூம் கருப்பா போறது, பல்லில இரத்தம் வர்றதுன்னு நடக்க ஆரம்பிக்கும். முதல் மூணு நாளில ப்ளட் டெஸ்ட் பெரிசா எதையும் காட்டாம போனாலும், டாக்டர் இந்த அறிகுறிகளை வச்சு கண்டுபிடிச்சுடுவாரு… 4வது நாளிலதான் இரத்தத் தட்டணுக்கள் குறையறது தெரிய ஆரம்பிக்கும். ஸோ, மறந்துடாதீங்க, முதல் மூணு நாள் காய்ச்சல் அடிச்சு நாலாவது நாள் இல்லைன்னா சரியாய்டுச்சுன்னு விட்ராதீங்க… கூடுமான அளவுக்கு நீராகாரம் சாப்பிட்டுட்டே இருங்க, ஏன்னா மெயின் டார்கட் நம்ம உடம்பிலிருக்கிற நீர்தான். அதைக் குறையாம பார்த்துக்கனும்.\nகடைசியா, ஒருவேளை டெங்குன்னு கன்பர்ம் ஆயிட்டாக் கூடப் பயப்பட வேண்டாம். இருக்கவே இருக்கு சீரகத் தண்ணியும், உலர் திராட்சையும்…. டாக்டர்கிட்ட ட்ரீட்மென்ட் எடுத்தாக் கூட, நல்லா சீரகத்தை தண்ணில போட்டுக் காய்ச்சி ஆற வச்சு குடிச்சா உடம்போட நீராதாரம் சரியாகும். உலர்திராட்சை சும்மா ஒரு பத்து எடுத்து வாயில போட்டு, எச்சில்ல ஊற வச்சு சாப்பிடுங்க… உடம்புல குறையற தட்டணுக்களை அது மிக விரைவா திரும்பச் சரி செய்யும்…\nஇந்தப் பதிவை மனசில வச்சிருந்தா போதும், டெங்கு ஜஸ்ட் மத்த காய்ச்சல் போலத்தான். சுலபமா எதிர்கொள்கிற வழிதான் உங்களுக்குத் தெரியுமே… நீங்க படிச்சுட்டு, யாருக்கெல்லாம் இது தெரியனும்னு நினைக்கறீங்களோ, அவங்களுக்கும் இதை ஷேர் செய்யுங்க… எல்லாரும் நல்லா இருந்தாத்தான நமக்கும் நல்லது...\n#Scuba Diving: பாண்டிச்சேரி சரக்குக்கு மட்டும் இல்ல\n#PAADAM2PADAM: அரசுப் பள்ளிகளைக் காப்பாற்ற ஒரு முயற்சி XI பாடங்களைப் பட வடிவில் தயாரிக்கும் NGO\n#Fatherinlaw: பெண்கள் மாமியாரை விட மாமனாரை அதிகம் மதிப்பது உண்மையா.\n#Raatchasi movie: டாப்பு டக்கரு ஜோதிகா ராட்சசி படத்துல இத்தனை தப்பு இருக்கா. ராட்சசி படத்துல இத்தனை தப்பு இருக்கா. ஒரு சொடுக்கில் எல்லாம் பஸ்பம்.\n#IllegalAffair கள்ளகாதலிக்காக மனைவி ஆடையைத் திருடிய கணவர் அது என்ன ஆடை தெரியுமா\n#Fun Meme: மானம் போச்சு மருவாதி போச்சு யாரு பாத்த வேல இது.\n#BiggBoos : 17 வது போட்டியாளர் இவர் என்றால் மீராவின் கதி அதோகதி தான் \n#BiggBoss : லாஷ்லியாவிற்கு சினிமாவில் வாய்ப்பு\n#Deadly Combo: 19 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் மெகா கூட்டணி\n#Glowing Skin: சரும அழகை மெருகேற்றும் வைட்டமின் E\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/nizhal-paavai-koothu-team-interview-adaylam/", "date_download": "2019-07-16T13:03:35Z", "digest": "sha1:2ULVZWF5CP4EO5C6TVDHZKUKTMZQ3ZN6", "length": 7893, "nlines": 146, "source_domain": "www.sathiyam.tv", "title": "குழந்தை கதை சொல்லிகள் நிழல்பாவை கூத்து Open House - அடையாளம் - Sathiyam TV", "raw_content": "\nமீண்டும் மருத்துவ மாணவியாக மாறிய நயன்தாரா\nதமிழுக்கு வெற்றி – தமிழக எம்.பி.க்களின் குரலுக்கு கிடைத்தது பலன்\n“பொன்மகள் வந்தாள்” “குரு சிஷ்யர்களுடன்” களமிறங்கும் ஜோ\nஏலியன் ஏன்ட் நோய் பற்றி தெரியுமா.. சொல் பேச்சை கை கேட்காது\nபட்ஜெட் 2019-20 – ஒரே நாடு ஒரே மின்கட்டமைப்பு என்றால் என்ன..\nஒரு டிஎம்சி என்றால் என்ன \n வாசகர்கள் பொழிந்த கவிதை மழை..\nராகவா லாரன்சை நம்பி சென்னை வந்த லட்சுமி ரயில் நிலையத்தில் தூங்கும் சோகம்\nதேனோடு இந்த பொருளை சாப்பிட்டால் விஷமா.. எந்தெந்த உணவுகளுடன் எதை சேர்க்கக்கூடாது.. எந்த���ந்த உணவுகளுடன் எதை சேர்க்கக்கூடாது..\nநீட் தேர்வு பற்றி நடிகர் சூர்யா ஆவேச பேச்சு\nமீண்டும் மருத்துவ மாணவியாக மாறிய நயன்தாரா\n“பொன்மகள் வந்தாள்” “குரு சிஷ்யர்களுடன்” களமிறங்கும் ஜோ\nநேர்கொண்ட பார்வையின் செம அப்டேட் படக்குழுவால் உச்சபட்ச சந்தோசத்தில் ரசிகர்கள்\nதமிழுக்கு வெற்றி – தமிழக எம்.பி.க்களின் குரலுக்கு கிடைத்தது பலன்\nசென்ட்ரலில் கடத்தப்பட்ட சிறுவன் திருப்போரூரில் மீட்பு\nHome Programs Adayalam குழந்தை கதை சொல்லிகள் நிழல்பாவை கூத்து Open House – அடையாளம்\nகுழந்தை கதை சொல்லிகள் நிழல்பாவை கூத்து Open House – அடையாளம்\nதமிழுக்கு வெற்றி – தமிழக எம்.பி.க்களின் குரலுக்கு கிடைத்தது பலன்\nசென்ட்ரலில் கடத்தப்பட்ட சிறுவன் திருப்போரூரில் மீட்பு\nசமூக வலைத்தளத்தில் வைரலாகும் #SareeTwitter\nஅவரின் சீருடையை நான்…இறந்த விமானியின் மனைவி உருக்கம்\nமும்பையில் 4 மாடி கட்டடம் இடிந்து கோர விபத்து\n6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஅம்பரப்பர் மலை அடிவாரத்தில் போலீஸ் குவிப்பு\nபொய்த்தது மழை, காய்ந்தன தென்னை…\nகடலில் அழகாக துள்ளி தாவி சென்ற டால்பின்கள்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nமீண்டும் மருத்துவ மாணவியாக மாறிய நயன்தாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/32564", "date_download": "2019-07-16T12:28:15Z", "digest": "sha1:WQMQAYY6J27JTTDRVJI654Q4ZMOXKF2O", "length": 10889, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "சில மாதங்களில் 20 வீதமான பாதாள உலகத் தலைவர்கள் கைது : ரஞ்சித் மத்தும பண்டார | Virakesari.lk", "raw_content": "\nசூதாட்ட நிலையத்தை முற்றுகையிட்ட பொலிசார் மீது தாக்குதல்\nவெற்றி கிண்ணத்துடன் இங்கிலாந்து பிரதமரை சந்தித்த கிரிக்கெட் வீரர்கள்\nஐ.சி.சி. பட்டியலில் இங்கிலாந்து முதலிடம் ; இலங்கை எட்டாமிடம்\n3 வருடத்தில் அரசியல் தீர்வு என்பது அரசு கூறும் அரசியல் வாக்குறுதியே ; டக்ளஸ்\n\"ஒரே இனத்தை உருவாக்க வேண்டுமாயின் உயர்தர மாணவர்களுக்கு இராணுவ பயிற்சி\"\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nவீடொன்றிலிருந்து ஒரு தொகை டெட்டனேட்டர்கள் மீட்பு ; நால்வர் கைது\nஇரு நாட்களுக்கு ஒரு பனிஸ் : குவைத்தில் சித்திரவதைக்குள்ளான 4 பிள்ளைகளின் தாய் - வெளியானது அதிர்ச்சித் தகவல்\nதேசிய தௌஹீத் ஜமாஅத்தின் கொழும்பு மாவட்ட தலைவருக்கு பிணை\nசில மாதங்களில் 20 வீதமான பாதாள உலகத் தலைவர்கள் கைது : ரஞ்சித் மத்தும பண்டார\nசில மாதங்களில் 20 வீதமான பாதாள உலகத் தலைவர்கள் கைது : ரஞ்சித் மத்தும பண்டார\nஇலங்கையை சேர்ந்த சில பாதாள உலகத் தலைவர்கள் வெளிநாடுகளில் இருந்து செயற்படுகின்றனர் என சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.\nகடந்த சில மாதங்களில் 20 வீதமான பாதாள உலக புள்ளிகளை கைதுசெய்துள்ளோம் என தெரிவித்துள்ள அமைச்சர் ஏனையவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கையை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.\nஅதேவேளை கடந்த சில மாதங்களில் பாதாள உலகத்தவர்களின் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அமைச்சர் இலங்கையை சேர்ந்த சில பாதாள உலக தலைவர்கள் வெளிநாடுகளில் இருந்து செயற்படுகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த குற்றவாளிகளை கைதுசெய்வது தொடர்பில் இவர்கள் மறைந்துள்ள நாடுகளின் உதவி அரசாங்கத்திற்கு தேவையாகவுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nரஞ்சித் மத்தும பண்டார பாதாள உலகத் தலைவர்கள் கைது வெளிநாடு அரசாங்கம்\nசூதாட்ட நிலையத்தை முற்றுகையிட்ட பொலிசார் மீது தாக்குதல்\n‍சூதாட்டக்காரர்கள் மேற்கொண்ட தாக்குதலில் இரு பொலிஸார் காயமடைந்துள்ளனர்.\n2019-07-16 17:49:52 சூதாட்டம் களுத்துறை பொலிஸார்\n3 வருடத்தில் அரசியல் தீர்வு என்பது அரசு கூறும் அரசியல் வாக்குறுதியே ; டக்ளஸ்\nமூன்று வருடத்தில் அரசியல் தீர்வு கிடைக்கும் என்று தென்னிலங்கை அரசு கூறும் அரசியல் வாக்குறுதியானது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தலுக்கான வாக்கறுதியேயாகும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\n2019-07-16 17:08:10 3 வருடம் அரசியல் தீர்வு என்பது\n\"ஒரே இனத்தை உருவாக்க வேண்டுமாயின் உயர்தர மாணவர்களுக்கு இராணுவ பயிற்சி\"\nநாட்டில் ஒரே இனத்தை உருவாக்க வேண்டுமாயின் உயர்தர பரீட்சையில் சித்திப்பெறும் அனைத்து இன மாணவர்களுக்கும் இராணுவ பயிற்சியினை வழங்கி இலங்கையின் வரலாற்றை அவர்களுக்கு ஆழமாக கற்றுக்கொடுக்க வேண்டும்.\n2019-07-16 16:25:39 அத்துரலிய ரத்ன தேரர் அனுராதபுரம் இராணுவ பயிற்சி\nதன்னாட்சி கேட்போர் தடம் மாறி நடந்து கொள்வதை இனியாவது தவிர்க்க வேண்டும��.- விக்கி\nதன்னாட்சி கேட்போர் தடம் மாறி நடந்து கொள்வதை இனியாவது தவிர்க்க வேண்டும் என வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் ஓய்வு நிலை உச்ச நீதிமன்ற நீதியரசருமாகிய க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.\n2019-07-16 16:17:40 தன்னாட்சி கேட்போர் தடம் மாறி\n\"இனவேறுபாடின்றி பொதுஜன பெரமுனவுக்கு மக்களின் ஆதரவு நிச்சயம் கிட்டும்\"\nஉத்தேசிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தலில் நிச்சயம் பொதுஜன பெரமுன அனைத்து இன மக்களின் வாக்குகளையும் பெற்று வெற்றிப் பெறும்.\n2019-07-16 16:21:49 பொதுஜன பெரமுன சி.பி.ரத்நாயக்க c b rathnayake\nசூதாட்ட நிலையத்தை முற்றுகையிட்ட பொலிசார் மீது தாக்குதல்\nஐ.சி.சி. பட்டியலில் இங்கிலாந்து முதலிடம் ; இலங்கை எட்டாமிடம்\n\"ஒரே இனத்தை உருவாக்க வேண்டுமாயின் உயர்தர மாணவர்களுக்கு இராணுவ பயிற்சி\"\nஹெரோயின், வோக்கி டாக்கி, பணத்துடன் ஐவர் கைது\nநான்கு மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் இருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/33950", "date_download": "2019-07-16T12:37:11Z", "digest": "sha1:CR2PLZEVBWNAZLUHKV4UKX2JMSD6EEDM", "length": 15621, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "\"போலி நம்பிக்கையை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்த நான் தயாரில்லை\" | Virakesari.lk", "raw_content": "\nகோத்தபாய நாடு திரும்பியதும் முக்கிய தீர்மானங்கள் - செஹான்\nசூதாட்ட நிலையத்தை முற்றுகையிட்ட பொலிசார் மீது தாக்குதல்\nவெற்றி கிண்ணத்துடன் இங்கிலாந்து பிரதமரை சந்தித்த கிரிக்கெட் வீரர்கள்\nஐ.சி.சி. பட்டியலில் இங்கிலாந்து முதலிடம் ; இலங்கை எட்டாமிடம்\n3 வருடத்தில் அரசியல் தீர்வு என்பது அரசு கூறும் அரசியல் வாக்குறுதியே ; டக்ளஸ்\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nவீடொன்றிலிருந்து ஒரு தொகை டெட்டனேட்டர்கள் மீட்பு ; நால்வர் கைது\nஇரு நாட்களுக்கு ஒரு பனிஸ் : குவைத்தில் சித்திரவதைக்குள்ளான 4 பிள்ளைகளின் தாய் - வெளியானது அதிர்ச்சித் தகவல்\nதேசிய தௌஹீத் ஜமாஅத்தின் கொழும்பு மாவட்ட தலைவருக்கு பிணை\n\"போலி நம்பிக்கையை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்த நான் தயாரில்லை\"\n\"போலி நம்பிக்கையை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்த நான் தயாரில்லை\"\n\"புதிய அரசியலமைப்பு செயற்பாட்டின் பிரதான குழுவான வழிகாட்டல் குழு சும்மா கூடி கலையும் குழுவாக ஏறக்குறைய மாறி விட்டது. இதுவே இன்றைய உண்மை. இந்த உண்மைக்கு புறம்ப���ன போலி நம்பிக்கையை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்த என்னால் முடியாது. அத்தகைய ஒரு முயற்சிக்கு துணை போகவும் முடியாது\" என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர், தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார்.\nஇது தொடர்பில் அமைச்சர் மனோ மேலும் கூறியதாவது,\n\"தாம் பாராளுமன்றத்தில் முன்வைக்க போகின்ற, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கும் திருத்த யோசனையை பற்றி ஜே.வி.பி தலைவர் நண்பர் அனுர திசாநாயக்க, நீண்ட இடைவெளிக்கு பின் கடந்த வியாழக்கிழமை கூடிய வழிகாட்டல் குழு கூட்டத்தின் போது என்னிடம் விளக்கி கூறினார். இந்த யோசனையை நாம் ஏற்க போகவில்லை என அவருக்கு நான் சொன்னேன். ஆனால் தனது யோசனையை முன்வைக்கும் அவரது நிலைப்பாட்டுக்கு அவர் கூறிய காரணத்தை நான் ஏற்றுக்கொள்வதாக நான் அவரிடம் கூறினேன்.\nபோகிற போக்கை பார்த்தால் புதிய அரசியலமைப்பு வருவதாக தெரியவில்லை. எனவே வராத ஒன்று வரும் என்று சும்மா காத்திருந்து, மக்களுக்கு நாம் அளித்த வாக்குறுதியை நாம் மீற முடியாது. ஆகவேதான், புதிய அரசியலமைப்பு செயற்பாட்டுக்கு வெளியே 20 ஆவது திருத்தமாக இந்த யோசனையை தாம் கொண்டு வருவதாக, நண்பர் அனுர திசாநாயக்க என்னிடம் கூறினார். அவரது யோசனையை ஏற்காவிட்டலும்கூட, அரசியலமைப்பு செயற்பாட்டுக்கு வெளியே அதை கொண்டுவரும் அந்த காரணத்தை ஏற்றுக்கொள்வதாக அவரிடம் நான் கூறினேன்.\nஅதுபோல இன்றைய அரசியலமைப்பின் மொழி தொடர்பான அத்தியாயத்தில், “சிங்களம் இலங்கையின் ஆட்சி மொழியாகும்” என்று முதல் வரியில் கூறிவிட்டு, அடுத்த வரியில் “தமிழும் ஒரு ஆட்சிமொழி” என குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஏதோ தமிழுக்கு போனால் போகிறது என ஒரு இரண்டாம் தர அந்தஸ்த்தை தருவது போல் இருக்கிறது. இதை மாற்றி புதிய அரசியலமைப்பில், “சிங்களமும், தமிழும் இலங்கையின் இரண்டு ஆட்சி மொழிகள்” என்று ஒரே வரியில் சொல்லப்படும் யோசனையை தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பாக நான் வழிகாட்டல் குழுவில் தெரிவித்து இடைக்கால அறிக்கையில் குறிப்பிட செய்துள்ளேன்.\nஇப்போது புதிய அரசியலமைப்பு என்ற ஒன்று வருவதில் பாரிய தாமதமும், சந்தேகமும் ஏற்பட்டு உள்ளதால் இன்றைய அரசியலமைப்புக்கு 21ஆவது திருத்தமாக, “சிங்களமும், தமிழும் இலங்கையின் இரண்டு ஆட்சி மொழிகள்” என்று ஒரே வரி யோசனையை புதிய அரசியலமைப்பு செயற்பாட்டுக்கு வெளியே கொண்டு வர போவதாக வழிகாட்டல் குழுவுக்கு நான் அதிகாரபூர்வமாக அறிவித்தேன்.\nஜே.வி.பி யின் “நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கும்” யோசனை 20வது திருத்த யோசனையாகவும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் “ஆட்சி மொழி சமத்துவ யோசனை” 21ஆவது திருத்த யோசனையாகவும் பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு திருத்த யோசனைகளாக முன்வைக்கபடும்.\nபுதிய அரசியலமைப்பு வழிகாட்டல் குழு போலி நம்பிக்கை தமிழ் மக்கள் 20 ஆவது திருத்தம்\nகோத்தபாய நாடு திரும்பியதும் முக்கிய தீர்மானங்கள் - செஹான்\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபை தேர்தலை நடத்த பொதுஜன பெரமுன முழுமையான ஒத்துழைப்பு வழங்கும்.\n2019-07-16 18:00:37 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபை தேர்தலை நடத்த பொதுஜன பெரமுன முழுமையான ஒத்துழைப்பு வழங்கும்\nசூதாட்ட நிலையத்தை முற்றுகையிட்ட பொலிசார் மீது தாக்குதல்\n‍சூதாட்டக்காரர்கள் மேற்கொண்ட தாக்குதலில் இரு பொலிஸார் காயமடைந்துள்ளனர்.\n2019-07-16 17:49:52 சூதாட்டம் களுத்துறை பொலிஸார்\n3 வருடத்தில் அரசியல் தீர்வு என்பது அரசு கூறும் அரசியல் வாக்குறுதியே ; டக்ளஸ்\nமூன்று வருடத்தில் அரசியல் தீர்வு கிடைக்கும் என்று தென்னிலங்கை அரசு கூறும் அரசியல் வாக்குறுதியானது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தலுக்கான வாக்கறுதியேயாகும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\n2019-07-16 17:08:10 3 வருடம் அரசியல் தீர்வு என்பது\n\"ஒரே இனத்தை உருவாக்க வேண்டுமாயின் உயர்தர மாணவர்களுக்கு இராணுவ பயிற்சி\"\nநாட்டில் ஒரே இனத்தை உருவாக்க வேண்டுமாயின் உயர்தர பரீட்சையில் சித்திப்பெறும் அனைத்து இன மாணவர்களுக்கும் இராணுவ பயிற்சியினை வழங்கி இலங்கையின் வரலாற்றை அவர்களுக்கு ஆழமாக கற்றுக்கொடுக்க வேண்டும்.\n2019-07-16 16:25:39 அத்துரலிய ரத்ன தேரர் அனுராதபுரம் இராணுவ பயிற்சி\nதன்னாட்சி கேட்போர் தடம் மாறி நடந்து கொள்வதை இனியாவது தவிர்க்க வேண்டும்.- விக்கி\nதன்னாட்சி கேட்போர் தடம் மாறி நடந்து கொள்வதை இனியாவது தவிர்க்க வேண்டும் என வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் ஓய்வு நிலை உச்ச நீதிமன்ற நீதியரசருமாகிய க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.\n2019-07-16 16:17:40 தன்னாட்சி கேட்போ���் தடம் மாறி\nசூதாட்ட நிலையத்தை முற்றுகையிட்ட பொலிசார் மீது தாக்குதல்\nஐ.சி.சி. பட்டியலில் இங்கிலாந்து முதலிடம் ; இலங்கை எட்டாமிடம்\n\"ஒரே இனத்தை உருவாக்க வேண்டுமாயின் உயர்தர மாணவர்களுக்கு இராணுவ பயிற்சி\"\nஹெரோயின், வோக்கி டாக்கி, பணத்துடன் ஐவர் கைது\nநான்கு மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் இருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=social%20media%20group", "date_download": "2019-07-16T12:44:09Z", "digest": "sha1:BIGUAAY64VOWHGXV4MRUQKYEZXK4XTHN", "length": 13619, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 16 ஜுலை 2019 | துல்கைதா 13, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 18:21\nமறைவு 18:41 மறைவு 05:25\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nதிருச்செந்தூரிலிருந்து புறப்படும் அரசுப் பேருந்துகளில் “காயல்பட்டினம் வழி” ஸ்டிக்கர் ஒட்டும் பணி துவக்கம் போக்குவரத்து கழக அலுவலர்கள் ஒத்துழைப்புடன் மெகா | நடப்பது என்ன போக்குவரத்து கழக அலுவலர்கள் ஒத்துழைப்புடன் மெகா | நடப்பது என்ன குழும அனுசரணையில் தொடர் நடவடிக்கை குழும அனுசரணையில் தொடர் நடவடிக்கை\nஅரசுப் பேருந்துகளில் “காயல்பட்டினம் வழி” ஸ்டிக்கர் ஒட்டும் பணி துவக்கம்\nமறுவரையறை செய்யப்பட்ட வார்டுகள் விபரம் அரசுப் பதிவேட்டில் (கெஜட்) வெளியீடு பொதுமக்களின் கருத்துக்கள் கண்டுகொள்ளப்படவில்லை\nபேருந்து நிலையம் அருகிலுள்ள ஆதார் மையக் கட்டிடத்தில் இ-பொது சேவை மையம் இயங்கத் துவங்கியது “நடப்பது என்ன” குழும முயற்சியால், காயல்பட்டினம் & சுற்றுப்புற மக்களுக்குப் பயன்\n“மெகா | நடப்பது என்ன” குழும முயற்சியில் மீண்டும் இ-பொது சேவை மையம் திறப்பு” குழும முயற்சியில் மீண்டும் இ-பொது சேவை மையம் திறப்பு அடுத்த வாரம் செயல்பட துவங்கும் என அதிகாரிகள் குழுமத்திற்குத் தகவல் அடுத்த வாரம் செய���்பட துவங்கும் என அதிகாரிகள் குழுமத்திற்குத் தகவல்\nசிவன் கோவில் தெரு, வடக்கு முத்தாரம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளைப் புனரமைக்க நகராட்சி சார்பில் ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு வெளியீடு “நடப்பது என்ன\nகாயல்பட்டினம் நகராட்சி கஜானாவில் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் விட்டுச் சென்ற பணம் எவ்வளவு “நடப்பது என்ன (பாகம் 10 – நிறைவுப் பாகம்\nபப்பரப்பள்ளி துணை மின் நிலையத்திற்குப் பணியாளர்களை நியமித்திடுக தமிழக அரசிடம் “நடப்பது என்ன தமிழக அரசிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nகாயல்பட்டினம் நகராட்சி கஜானாவில் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் விட்டுச் சென்ற பணம் எவ்வளவு “நடப்பது என்ன\nகாயல்பட்டினம் நகராட்சி கஜானாவில் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் விட்டுச் சென்ற பணம் எவ்வளவு “நடப்பது என்ன\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2019-07-16T12:31:10Z", "digest": "sha1:MI3ZDL4TYXT5GXATGWUKV27AJA6YXQOQ", "length": 4161, "nlines": 99, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "உங்களுக்கு பணப்பிரச்சனையா? இதோ எளிய பரிகாரங்கள்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nMonday, February 19, 2018 12:01 pm ஆன்மீக கதைகள், ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம் Siva 0 231\nஇந்திய கிரிக்கெட் அணியில் மாபெரும் களையெடுப்பு\nJuly 16, 2019 கிரிக்கெட்\nகுழாய் மூலம் கள்ளச்சாராயம்: கண்டுகொள்ளாத போலீஸ் அடித்து விரட்டிய பொதுமக்கள்\nதமிழில் தபால்துறை தேர்வு: தலைவர்கள் கருத்து\nரஜினி அரசியல்: கே.எஸ்.அழகிரிக்கு பொன்ராதாகிருஷ்ணன் கண்டனம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.e-thaksalawa.moe.gov.lk/moodle/mod/resource/view.php?id=9387", "date_download": "2019-07-16T12:53:49Z", "digest": "sha1:C4QYQQ7RG7L3HJ434UW4MNO7H6RFJQ3A", "length": 3113, "nlines": 43, "source_domain": "www.e-thaksalawa.moe.gov.lk", "title": "TG10_Hea(New): பாடப்புத்தகம்", "raw_content": "\nசுகாதாரமும் உடற்கல்வியும் (புதிய பாடத்திட்டம்)\nJump to... Jump to... News forum ஆசிரியர் வழிகாட்டி செயலட்டை முயற்சிப்போம்................1 பூரண சுகாதாரம் பாடப்புத்தகம் செயலட்டை முயற்சிப்போம்................1 பிள்ளைப் பருவ அபிவிருத்தியை அறிந்து கொள்வோம் பாடப்புத்தகம் செயலட்டை முயற்சிப்போம்................ அசையும் கொண்ணிலை , அசையாத கொண்ணிலை பாடப்புத்தகம் செயலட்டை முயற்சிப்போம்................1 முயற்சிப்போம்................2 விளையாட்டுக்களிலும் வெளிக்கள செயற்பாடுகளிலும் ஈடுபடுவோம் பாடப்புத்தகம் செயலட்டை முயற்சிப்போம்................1 முயற்சிப்போம்................2 மெய்வல்லுநர் விளையாட்டுக்கள் பாடப்புத்தகம் செயலட்டை முயற்சிப்போம்................1 பாடப்புத்தகம் செயலட்டை முயற்சிப்போம்................ பாடப்புத்தகம் செயலட்டை முயற்சிப்போம்................ பாடப்புத்தகம் செயலட்டை முயற்சிப்போம்................ பாடப்புத்தகம் செயலட்டை மாதிரி வினாத்தாள் 2ஆம் தவணை-சப்பிரகமுவ மா.க.திணைக்களம்-2015 2ஆம் தவணை பரீட்சை-தீவக கல்வி வலயம்-2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easy24news.com/2019/04/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2019-07-16T13:17:36Z", "digest": "sha1:NWCDQN2NUOX6RARE5TABGSRURE4AZYKI", "length": 7198, "nlines": 153, "source_domain": "www.easy24news.com", "title": "கடற்கரையோரம் நிறுத்தி வைத்திருந்த படகு எரிப்பு | Easy 24 News", "raw_content": "\nHome News கடற்கரையோரம் நிறுத்தி வைத்திருந்த படகு எரிப்பு\nகடற்கரையோரம் நிறுத்தி வைத்திருந்த படகு எரிப்பு\nயாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்குப் பகுதியில் கடற்கரையோரம் நிறுத்தி வைத்திருந்த படகு ஒன்று நேற்று முன்தினம் பகல்வேளையில் இனந்தெரியாத விசமிகளால் எரித்து சேதமாக்கப்பட்டுள்ளது.\nவடமராட்சி அம்பன் பகுதியில் தொழிலிற்குச் சென்று கரையில் திறுத்மி வைத்திருந்த படகே இவ்வாறு விசமிகளால் மீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளது. பகல் 3 மணியளவில் தீ வைத்த சமயம் அப் பகுதியில் ஆடு மேய்த்முக்கொண்டிருந்த முதியவர் ஒருவரே அவதானித்து ஓடிச் சென்றுள்ளார். இதன்போது சுரேந்திரராயா என்னும் மீனவரின் படகே தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.\nஇவ்வாறு படகு எரிந்துகொண்டிருந்த சமயம் படகில் பற்றிய தீயானது அருகில் அடுக்கி வைத்திருந்த வலைகளில் பரவாமல் தடுப்பதற்காக ஆடுமேய்த்த முதியவர் அப் பகுதியில் இருந்து வலைகளை அப்புறப்படுத்தியுள்ளார்.\nகுறித்த சம்பவம் தொடர்பில் பிரதேச செயலகம் , நீரியல்வளத் திணைக்களம் மற்றும் பொலிஸ் நிலையம் ஆகியவற்றில் முறையிடப்பட்டுள்ளது.\nஇலங்கையர்கள் இன்று செய்யவேண்டிய விடயம்\nகடந்த 24 மணித்தியாலங்களில் 12 பேர் உயிரிழந்தனர்\nதபால் ஊழியர்கள் இன்று மாலை 4.00 மணி முதல் வேலைநிறுத்தம்\nசிக்கலில் சிக்கித் தவிக்கும் சினிமா சங்கங்கள்\nஅருள்நிதிக்கு ஜோடியாகும் ‘பிக்பாஸ்’ லாஸ்லியா\nபிகில் – கல்லூரி மாணவியாக நயன்தாரா \n‘மகாநடி’, இடைவேளைக்குப் பின் தூங்கிவிட்டேன் – வாணிஸ்ரீ\nஅஜித் பட நாயகி 2வது திருமணம்\nஎதிர்க் கட்சித் தலைமைப் பதவி: விட்டுக் கொடுக்க மாட்டோம் என்கிறது TNA\nஜனநாயக ரீதியில் கட்சி நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள்\nமுல்லைத்தீவில்துப்பாக்கிச்சூடு : பொலிசாரிடம் மாட்டிக்கொண்ட பொலிஸ் கைது\nஅமைச்­சர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் உட­ன­டி­யா­கப் பதவி வில­க­வேண்­டும்\nரணிலுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ள சுமந்திரன்\nதபால் ஊழியர்கள் இன்று மாலை 4.00 மணி முதல் வேலைநிறுத்தம்\nஜனாதிபதித் தேர்தலை ஒத்திப்போட முயற்சி செய்ய வேண்டாம்\nவி.பி.சிங்கிடம் ஆயுத உதவி கேட்டேன் வைகோ பரபர தகவல்\nசந்திரபாபு நாயுடுவுக்கு மரண அடி\nவனிதா வெளியேற மக்களின் வாக்குகள் மட்டுமல்ல… ‘இது’தான் முக்கியக் காரணம்\nதபால் ஊழியர்கள் இன்று மாலை 4.00 மணி முதல் வேலைநிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/64368-this-newly-elected-bjp-mp-known-as-odisha-s-narendra-modi-is-winning-the-internet-with-his-austere-lifestyle.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-07-16T12:01:25Z", "digest": "sha1:WPIN3RMIY5R6435LK7AVX6WA6QMMJTZZ", "length": 13011, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "'ஒரு குடிசை வீடு; ஒரு சைக்கிள் மட்டுமே சொந்தம்' - மக்களவை செல்லும் பாஜக எம்பி பிரதாப் சந்திரா | This newly-elected BJP MP known as Odisha’s Narendra Modi is winning the internet with his austere lifestyle", "raw_content": "\nதமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க இன்று மாலை ஒப்பந்தம் கையெழுத்தாகிறது டெல்லி தனியார் ஓட்டலில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அனுமதி வழங்குகிறார் அமைச்சர் தர்மேந்திர பிரதான்\nதமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு\nஅறிமுகமானது முறைப்படுத்தப்பட்ட வாடகைத் தாய் மசோதா\nதனியார் மருத்துவமனைக்கு ராஜகோபாலை மாற்ற நீதிமன்றம் அனுமதி\n'ஒரு குடிசை வீடு; ஒரு சைக்கிள் மட்டுமே சொந்தம்' - மக்களவை செல்லும் பாஜக எம்பி பிரதாப் சந்திரா\nஒரு குடிசை வீட்டையும், ஒரு சைக்கிளை மட்டுமே சொந்தமாக வைத்துள்ள ஒடிசாவைச் சேர்ந்த எம்பி பிரதாப் சந்திராவுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது\nமிகப்பெரிய ஜனநாயகத்திருவிழாவான மக்களைவைத் தேர்தல் முடிவுக்கு வந்துள்ளது. கட்சிகளின் கூட்டணி, வேட்பாளர்களின் அனல் பறக்கும் பரப்புரை, 7 கட்ட வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை என பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் முடிந்தது. விதவிதமான வேட்பாளர்களை அனைத்து கட்சியினரும் களம் இறக்கினர்.\nபட்டதாரிகள், சமூக ஆர்வலர்கள், சினிமா துறையினர், விளையாட்டு வீரர்கள் என பலரும் களம் கண்டனர். இந்த தேர்தலில் அதிகம் கவனம் ஈர்த்த வேட்பாளர்களில் ஒருவர் ஒடிசாவைச் சேர்ந்த பிரதாப் சந்திரா சாரங்கி.\nபாஜகவைச் சேர்ந்த பிரதாப் சந்திரா. பொதுவாக வேட்பாளர்கள் கார், வேன், ஹெலிகாப்டர் என எல்லா வகையில் பரபரப்பாய் பரப்புரையில் ஈடுபட்டனர். ஆனால் பிரதாப் சந்திராவின் பிரசார வாகனம் சைக்கிளும், ஆட்டோவும் தான். இவர் மது , ஊழல், போலீஸ் அராஜகம் ஆகியவற்றுக்கு எதிராக பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். பாலசூர் மற்றும் மயூர்பான்ச் பகுதி பழங்குடி குழந்தைகள் படிக்க ஏதுவாக அரசுத்திட்டத்தின் கீழ் பள்ளிகளை கட்டிக்கொடுக்க வழிவகை செய்தவர். தொடர்ந்து சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.\n64 வயதன பிரதாப் சந்திரா, திருமணம் செய்துகொள்ளவில்லை. தனது தாய் இறக்கும் வரை அவருடன் வசித்து வந்தார். கடந்த வருடம் தாய் இறக்கவே தற்போது தனியாக குடிசை வீடு ஒன்றில் வசித்து வருகிறார்.\nசிறு வயது முதலே ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் ஆ���்வம் கொண்டு ஈடுபாடு கொண்டிருந்த பிரதாப் சந்திராவை பாலசூர் தொகுதியில் பாஜக நிறுத்தியது. தன்னை எதிர்த்து நின்ற பிஜு ஜனதா தள கட்சியின் கோடீஸ்வர வேட்பாளரான ரமீந்தர குமாரை 12,956 வாக்குகள் வித்தியாசத்தில் பிரதாப் சந்திரா தோற்கடித்தார்.\nஒரு குடிசை வீட்டையும், ஒரு சைக்கிளை மட்டுமே சொந்தமாக வைத்துள்ள பிரதாப் சந்திராவை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர். குடிசை வீட்டில் அமர்ந்துக்கொண்டு ஒரு பையில் சில ஆடைகளை அடுக்கிக்கொண்டு டெல்லி புறப்பட்ட பிரதாப்பின் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.\nபிரதாப் சந்திரா ஒரு எளிமையான எம்பி. நிச்சயம் அவர் எளியவர்களின் குரலை நாடாளுமன்றத்தில் பதிவு செய்வார் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nபிரதமர் மோடியுடன் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு\nடான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமும்பையில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விபத்து - பலி எண்ணிக்கை அதிகரிப்பு\nநாடாளுமன்றத்திற்கு வராத மத்திய அமைச்சர்கள் யார் யார் - பட்டியல் கேட்ட மோடி\nராஜ்யசபா பதவியை ராஜினாமா செய்த சமாஜ்வாதி எம்.பி - பாஜகவில் சேர திட்டமா\n''மக்காச் சோளத்தின் இறக்குமதி வரியை நீக்க வேண்டும்'' - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்\nஎன்.ஐ.ஏ சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு\nகாதல் திருமணம் செய்த பாஜக எம்.எல்.ஏ மகள் - நீதிமன்ற வாசலில் மருமகன் கடத்தல்\nகாங்., திரிணாமுல் கட்சிகளின் 107 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணையவுள்ளார்கள் - முகுல் ராய்\nவிலகி வந்த 3 எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பதவி - கோவா பாஜக அரசியல்\n“ பாஜகவில் தோனி இணைவார்” - முன்னாள் மத்திய அமைச்சர் உறுதி\n‘நீட் விலக்கு மசோதா தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது’ : உள்துறை அமைச்சகம்\nதபால் தேர்வு ரத்து: தமிழில் நடைபெறும் என அறிவிப்பு \nநடிகைக்கு ட்விட்டரில் தொடர்ந்து தொல்லை: ’ஃபேக் ஐடி’ இளைஞர் கைது\n“உள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி கிடையாது” - மத்திய அமைச்சர்\nசட்டப்பேரவையில் ராமசாமி படையாச்சியார் படம் - சபாநாயகர்\nநீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்து 50 ஆண்டுகள் - ‘அப்போலோ 11’ அதிசயம்\nதபால் தேர்வில் தமிழ் : மாநிலங்களவையில் அதிமுக எம்.பி.க்கள் அமளி\n“உள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி கிடையாது” - மத்திய அமைச்சர்\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - கர்நாடக விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து\nகைத்தறி நெசவாளர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு - முதல்வர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிரதமர் மோடியுடன் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு\nடான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/62", "date_download": "2019-07-16T12:37:30Z", "digest": "sha1:WGSOYAA4ETZKVVB7HGSHNGVWCEREV5V7", "length": 10243, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மருத்துவ படிப்பு", "raw_content": "\nதமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க இன்று மாலை ஒப்பந்தம் கையெழுத்தாகிறது டெல்லி தனியார் ஓட்டலில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அனுமதி வழங்குகிறார் அமைச்சர் தர்மேந்திர பிரதான்\nதமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு\nஅறிமுகமானது முறைப்படுத்தப்பட்ட வாடகைத் தாய் மசோதா\nதனியார் மருத்துவமனைக்கு ராஜகோபாலை மாற்ற நீதிமன்றம் அனுமதி\nஅப்போலோ வளாகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது\nஅப்போலோ மருத்துவமனையை சுற்றி பாதுகாப்புப்பணியில் 2000 போலீசார்\nதமிழக அரசுக்கு தேவையான உதவிகளைச் செய்ய மத்திய அரசு தயார்: ஜே.பி.நட்டா\nஅதிமுக எம்எல்ஏக்கள் அப்போலோ வர உத்தரவு என தகவல்\nமுதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை: அப்போலோ அறிக்கை\nரத்த மாற்றத்தால் கோமாவுக்கு சென்ற பெண்‌... நன்னிலம் மருத்துவர்களிடம் விசாரணை\nதவறான வகை ரத்தம் ஏற்றியதால் கோமா நிலைக்குச் சென்ற பெண்.. அரசு மருத்துவமனையின் அலட்சியம்\nதேனி அரசு மருத்துவமனையில் துப்புரவு பணியாளர்கள் சிகிச்சை அளித்த விவகாரம்.. தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல்\nகருணாநிதி ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்.. கனிமொழி பேட்டி\nதிமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி\nஈ.வி.கே.எஸ் இளங்கோ���வன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி\nபுதிய தலைமுறை செய்தி எதிரொலி.... நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த 3 துப்புரவுத் தொழிலாளர்கள் பணிநீக்கம்\nஆண் குழந்தைக்கு 4500, பெண் குழந்தைக்கு 1500 அமெரிக்க டாலர்..போலீஸ் வலையில் சிக்கிய மருத்துவமனை\nதேனி அரசு மருத்துவமனையின் அவலம்.. நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் துப்புரவு பணியாளர்கள் ( PT EXCLUSIVE)\nகுரங்கை துன்புறுத்தி கொலை செய்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள்\nஅப்போலோ வளாகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது\nஅப்போலோ மருத்துவமனையை சுற்றி பாதுகாப்புப்பணியில் 2000 போலீசார்\nதமிழக அரசுக்கு தேவையான உதவிகளைச் செய்ய மத்திய அரசு தயார்: ஜே.பி.நட்டா\nஅதிமுக எம்எல்ஏக்கள் அப்போலோ வர உத்தரவு என தகவல்\nமுதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை: அப்போலோ அறிக்கை\nரத்த மாற்றத்தால் கோமாவுக்கு சென்ற பெண்‌... நன்னிலம் மருத்துவர்களிடம் விசாரணை\nதவறான வகை ரத்தம் ஏற்றியதால் கோமா நிலைக்குச் சென்ற பெண்.. அரசு மருத்துவமனையின் அலட்சியம்\nதேனி அரசு மருத்துவமனையில் துப்புரவு பணியாளர்கள் சிகிச்சை அளித்த விவகாரம்.. தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல்\nகருணாநிதி ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்.. கனிமொழி பேட்டி\nதிமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி\nஈ.வி.கே.எஸ் இளங்கோ‌வன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி\nபுதிய தலைமுறை செய்தி எதிரொலி.... நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த 3 துப்புரவுத் தொழிலாளர்கள் பணிநீக்கம்\nஆண் குழந்தைக்கு 4500, பெண் குழந்தைக்கு 1500 அமெரிக்க டாலர்..போலீஸ் வலையில் சிக்கிய மருத்துவமனை\nதேனி அரசு மருத்துவமனையின் அவலம்.. நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் துப்புரவு பணியாளர்கள் ( PT EXCLUSIVE)\nகுரங்கை துன்புறுத்தி கொலை செய்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள்\nநீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்து 50 ஆண்டுகள் - ‘அப்போலோ 11’ அதிசயம்\nதபால் தேர்வில் தமிழ் : மாநிலங்களவையில் அதிமுக எம்.பி.க்கள் அமளி\n“உள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி கிடையாது” - மத்திய அமைச்சர்\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - கர்நாடக விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து\nகைத்தறி நெசவாளர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு - முதல்வர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/05/02/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-07-16T12:12:33Z", "digest": "sha1:SIC7M2NKQOFHVVWXWBTB6SL3YB6R222G", "length": 19559, "nlines": 348, "source_domain": "educationtn.com", "title": "நீதிமன்ற உத்தரவு: பாதிக்கும் ஆசிரியர்களின் எதிர்கால நிலை என்ன? - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Teachears Zone நீதிமன்ற உத்தரவு: பாதிக்கும் ஆசிரியர்களின் எதிர்கால நிலை என்ன\nநீதிமன்ற உத்தரவு: பாதிக்கும் ஆசிரியர்களின் எதிர்கால நிலை என்ன\nஊதியம் நிறுத்தம், பணிநீக்கம் செய்ய வாய்ப்பு போன்ற பிரச்னைகளால், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத 1,500 ஆசிரியர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது.\nதமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெறாத 1,500 ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாத ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசு விதிமுறைகளின்படி டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய தமிழக அரசு முடிவெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதை எதிர்த்து அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவிலும் ஆசிரியர்களுக்கு சாதகமான முடிவு கிடைக்கவில்லை.\nஇந்த விவகாரத்தில் தகுதி இல்லாதவர்களை ஆசிரியர் பதவியில் வைத்திருக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை. இந்த விவகாரத்தில் அனுதாபமோ, கருணையோ காட்ட முடியாது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெறாதவர்களை ஆசிரியர் பணியில் நீடிக்க அனுமதிக்க முடியாது என புதன்கிழமை உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம், ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் காரணமாக 1,500 ஆசிரியர்கள் மன உளைச்சலால் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்படும் பட்சத்தில் அதனால் ஏற்படும் காலிப் பணியிடங்களை குறுகிய காலத்தில் அரசு எவ்வாறு நிரப்பும் என்பதும் கே��்விக் குறியாகியுள்ளது.\n1,500 குடும்பங்களின் வாழ்வாதாரம்: இந்தப் பிரச்னை குறித்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூறுகையில், நாங்கள் ஆசிரியராக பணியில் சேர்ந்தபோது ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயமாகத் தேர்ச்சி பெற வேண்டும் என்ற சட்டம் இல்லை. எங்களுக்குப் போதிய அவகாசமும் வழங்கப்படவில்லை. நீதிமன்ற உத்தரவு காரணமாக நாங்கள் மட்டுமின்றி எங்கள் குடும்பத்தினரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏப்ரல் மாத சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டதால் குடும்பத்தின் எந்தவொரு பொருளாதாரத் தேவையையும் நிறைவு செய்ய முடியவில்லை. குடும்ப உறுப்பினர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்து வருகிறோம்.\nஇந்த நிலையில் பணி நீக்க நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டால் எங்களது எதிர்காலமே பாழாகி விடும். எனவே, கடந்த 8 ஆண்டுகளில் கல்வித்துறைக்கு நாங்கள் ஆற்றிய சேவையை தமிழக அரசு கருத்தில் கொண்டு மனிதநேய அடிப்படையில் இந்தத் தகுதித் தேர்விலிருந்து எங்களுக்கு விலக்கு அளிக்கத் தேவையான முயற்சிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றனர்.\nபோதிய அவகாசம் வழங்காதது ஏன் இது தொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் கூறுகையில், தங்களின் பாடங்களில் திறமையாக சாதித்த ஆசிரியர்கள் எட்டு ஆண்டுகளாக ஒரே பாடத்தினை நடத்திவிட்டு அனைத்துப் பாடங்களையும் தகுதித் தேர்வில் எழுதுபோது பல சிரமங்களை மேற்கொள்ளவேண்டியுள்ளது. மேலும், விதிமுறைகளின்படி கடந்த 8 ஆண்டுகளில் ஆண்டுக்கு இருமுறை என மொத்தம் 16 டெட் தேர்வு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வெறும் 5 முறை மட்டுமே தேர்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அரசு ஆசிரியர்கள் என இருதரப்பிலும் எதிர்பாராத வகையில் தவறு நடந்திருக்கிறது. எனவே, மாணவர்களின் எதிர்காலம், அனுபவமிக்க ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் வாழ்வாதாரம் ஆகியவற்றை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.\nகருணை அடிப்படையில்… இது தொடர்பாக தமிழக முதல்வர் சிறப்பு கவனம் செலுத்தி கருணை அடிப்படையில் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் 1,500 ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து முழுமையான விலக்கு அளிக்க வேண்டும். அது சாத்தியப்படாத பட்சத்தில் மீண்டும் நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை என்றார்.\nஇது தொடர்பாக, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், இந்த விவகாரம் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறையின் நிலை என்ன என்பதை ஏற்கெனவே தெரிவித்து விட்டோம். கூடுதல் அவகாசத்துக்கு மத்திய அரசு அனுமதி மறுத்து விட்டது. இருப்பினும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் பிரச்னை தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் விரைவில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றார்\nPrevious article31 மாவட்ட நீதிபதி பணியிடங்களுக்கான தேர்வில் ஒருவர் கூட தேர்ச்சி இல்லை.. அதிர்ச்சி தகவல்\nஉபரி ஆசிரியர் பணியிடங்கள் என்று கணக்கு காட்டுவதே தவறு.\nஅரசுப் பள்ளிகளில் உபரியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாற்றுப் பணி வழங்க முடிவு மேலும் இடைநிலை வகுப்புகளுக்கு பணியிறக்கம் செய்யவும் திட்டம் – பத்திரிக்கை செய்தி.\nஅரசு பள்ளிகளில் மாணவர்களின் நலன் கருதி மகப்பேறு விடுமுறையின் போது தற்காலிக ஆசிரியை நியமனம் – அமைச்சர் செங்கோட்டையன்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nFlash News:காவல் துறை வாகனத்தில் தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தைக்கு ஜாக்டோ – ஜியோ மாநில...\nஉடலில் உள்ள கெட்ட கொழுப்பை விரைவில் எரிக்கும் உணவுகள் .\nFlash News:காவல் துறை வாகனத்தில் தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தைக்கு ஜாக்டோ – ஜியோ மாநில...\nஉடலில் உள்ள கெட்ட கொழுப்பை விரைவில் எரிக்கும் உணவுகள் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2015/08/23/5-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%AF%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2019-07-16T12:19:18Z", "digest": "sha1:WS6XOKYBBHMYSSWQDUQVFHQOXLTHW4JH", "length": 17106, "nlines": 231, "source_domain": "vithyasagar.com", "title": "5, நீயென்பவள்தான் நானாயிருக்கிறேன் மகளே.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← 60, நண்பா நீ நிழலினும் நெருக்கமடா..\n20, குடியும் கோவில்வாசலும்.. →\n5, நீயென்பவள்தான் நானாயிருக்கிறேன் மகளே..\nPosted on ஓகஸ்ட் 23, 2015\tby வித்யாசாகர்\nநானும் யாருக்கும் தெரியாமல் அழுவேன்..\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in பிஞ்சுப்பூ கண்ணழகே and tagged அநீதி, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், ஈரம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒரு கண்ணாடி இரவில், ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, கவியரங்க தலைமையும் கவிதைகளும், கவியரங்கம், காப்போர், காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சந்தவசந்தம், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, செய், சேய், சோறு, ஞானம், தந்தை, தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தாய், தியானம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, தோழமை, தோழர், நட்பு, நண்பன், நண்பர்கள், நனைதல், நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பனி, பன், பாடம், பிச்சைக்காரன், பித்து, பிரியாணி, பிள்ளை, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, பெற்றோர்.., போராட்டம், போர், மகன், மகள், மஞ்சம், மதம், மனம், மனைவி, மரணம், மறை, மழலை, மழை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., father, friend, friends, kadavul, mazhai, mother, nadpu, oru kannaadi iravil, oru kannadi iravil, pichchaikaaran, sandhavasanatham, vidhyasagar, vithyasaagar, vithyasagar. Bookmark the permalink.\n← 60, நண்பா நீ நிழலினும் நெருக்கமடா..\n20, குடியும் கோவில்வாசலும்.. →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங���கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஜூலை செப் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/kolaigaran-sneek-peak-promo-video/", "date_download": "2019-07-16T12:13:42Z", "digest": "sha1:NKSGDA4I5IMDDW2FBZSUCL2MQILCYVM5", "length": 7656, "nlines": 94, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஸ்டைலாக சிகரெட் பிடிக்கும் விஜய் ஆண்டனி. துப்பறியும் போலீசாக ஆக்ஷன் கிங் அர்ஜுன். வைரலாகுது கொலைகாரன் ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ. - Cinemapettai", "raw_content": "\nஸ்டைலாக சிகரெட் பிடிக்கும் விஜய் ஆண்டனி. துப்பறியும் போலீசாக ஆக்ஷன் கிங் அர்ஜுன். வைரலாகுது கொலைகாரன் ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ.\nஸ்டைலாக சிகரெட் பிடிக்கும் விஜய் ஆண்டனி. துப்பறியும் போலீசாக ஆக்ஷன் கிங் அர்ஜுன். வைரலாகுது கொலைகாரன் ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ.\nவிஜய் ஆண்டனி – ஆக்ஷன் கிங் அர்ஜுன் இணையும் கொலைகாரன் பட ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.\nஇப்படத்தை விஜய் ஆண்டனின் நண்பரும், அவருடன் படித்தவருமான ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியுள்ளார் . ( இதற்கு முன் “லீலை” என்ற ஸ்டைலிஷ் ரொமான்டிக் படத்தை இயக்கியவர்.)\nஇப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் நடிக்கிறார். அஷிமா நர்வால் , சீதா, நாசர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை விஜய் ஆண்டனியின் நண்பர் பிரதீப் தயாரிக்கிறார். சைமன் கே கிங் இசை அமைத்துள்ளார்.\nஇப்படத்தின் ப்ரோமோ வெளியாகி உள்ளது. இந்த ப்ரோமோ ராட்சசன் படத்தை நம்மக்கு நினைவு படுத்துகிறது.\nRelated Topics:அர்ஜூன், ஆக்ஷன் கிங், ஆக்‌ஷன் கிங் அர்ஜூன், கொலைகாரன், தமிழ் படங்கள், விஜய் ஆண்டனி\nயுவன் ராஜாவுடன் இணையும் திவ்யதர்ஷினி.\nநீச்சல் உடையில் உல்லாசமாக போஸ் கொடுத்த நாகினி.\nமீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வரும் ஓவியா. கூடவே வருபவர் யார் தெரியுமா\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\nமனம் கொத்திப் பறவை படம் நடிகை இப்பொழுது எப்படி இருக்கிறார் பாருங்கள்.. வைரலாகும் புகைப்படம்\nஅட்லியை திட்டி தீர்த்த ரசிகர்கள். என்ன தவறு செய்தார்\nஇதுவரை பார்த்திராத சினேகா.. அச்சி அசலாக இப்ப இருப்பது போலவே இருக்கிறார்\nசஞ்சய் இயக்கிய குறும்படத்தைப் பற்றி விஜய்யிடம் கேட்ட ஷோபி. அதற்கு விஜய் என்ன கூறினார்.\nபிக்பாஸ் 3 முதல் எலிமினேட் ஆக போவது யார் லீக் ஆனதால் விஜய் டிவி அதிர்ச்சி\nஎல்லா ட்ரசையும் கழட்டிட்டா நம்ம உடம்பு தான் உண்மையான பர்த்டே டிரஸ். வெளியானது அமலாபாலின் (காமினியின்) “ஆடை” ட்ரைலர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=11&cid=342", "date_download": "2019-07-16T12:47:36Z", "digest": "sha1:ZUJJALFOMUFCELZZQPUMJSY6WJZ4A5ER", "length": 5957, "nlines": 38, "source_domain": "www.kalaththil.com", "title": "கடற்கரும்புலி மேஜர் நந்தன், கரும்புலி மேஜர் ஆதித்தன், கரும்புலி மேஜர் மீனா, கரும்புலி கப்டன் நாகராணி ஆகிய கரும்புலி மாவீரர்களின் 18ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். | On-the-18th-anniversary-of-the-Karumbupali-warriors-of-the-day,-we-have-a-great-day-at-the-ceremony-of-Kadambuli-Major-Nandan,-Karumbumbali-Major-Adithan,-Karuppally-Major-Meena-and-Karumbuli-Captain-Nagarana. களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nகடற்கரும்புலி மேஜர் நந்தன், கரும்புலி மேஜர் ஆதித்தன், கரும்புலி மேஜர் மீனா, கரும்புலி கப்டன் நாகராணி ஆகிய கரும்புலி மாவீரர்களின் 18ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஓயாத அலைகள் – 03 நடவடிக்கையில் 25.12.1999 அன்று யாழ். மாவட்டம் ஆனையிறவு, முகாவில் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் நந்தன், கரும்புலி மேஜர் ஆதித்தன், கரும்புலி மேஜர் மீனா, கரும்புலி கப்டன் நாகராணி ஆகிய கரும்புலி மாவீரர���களின் 18ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும். தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்மையானது \nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/rationshopstatus.asp", "date_download": "2019-07-16T13:05:00Z", "digest": "sha1:DUCUOYMXPKYB675AZQIQPN2LK2O36ZFX", "length": 10241, "nlines": 206, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 16 ஜுலை 2019 | துல்கைதா 13, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 18:21\nமறைவு 18:41 மறைவு 05:25\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nநிலை அறிய இங்கு அழுத்தவும்\nநிலை அறிய இங்கு அழுத்தவும்\nநிலை அறிய இங்கு அழுத்தவும்\nநிலை அறிய இங்கு அழுத்தவும்\nநிலை அறிய இங்கு அழுத்தவும்\nநிலை அறிய இங்கு அழுத்தவும்\nநி��ை அறிய இங்கு அழுத்தவும்\nநிலை அறிய இங்கு அழுத்தவும்\nநிலை அறிய இங்கு அழுத்தவும்\nநிலை அறிய இங்கு அழுத்தவும்\nநிலை அறிய இங்கு அழுத்தவும்\nநிலை அறிய இங்கு அழுத்தவும்\nநிலை அறிய இங்கு அழுத்தவும்\nநிலை அறிய இங்கு அழுத்தவும்\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srimuniswararperai.com/gpooja.php", "date_download": "2019-07-16T13:14:17Z", "digest": "sha1:WZUU4623VOZ7ELIMSN2FS4LTWAANS7PS", "length": 7640, "nlines": 70, "source_domain": "srimuniswararperai.com", "title": "Sri Muniswarar Alayam", "raw_content": "\nஸ்ரீ முனிஸ்வரர் ஆலயம் , ஜாலான் பாரு, பிறை\nஇந்து சமய / நன்னெறி வகுப்பு\nநமது ஆலயத்தில் திபாவளி பண்டிகைக்கு பீறகு இந்து சமய / நன்னெறி வகுப்புகள் விரைவில் தொடங்கப்படும். ஒவொரு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 முதல் மாலை 5.00 வரை இலவசமாக நடைபெறும் மேற்கண்ட வகுப்பில் கலந்து கொள்ள ஆர்வம்முலவர்கள் ஆலய குமாஸ்தாவிடம் உங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளும்மாறு கேட்டுக் கொல்கிறோம்.\nஆலய நிர்வாகம் ஆட்டுப் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்யும்.\nஇதில் ஆலய கட்டணம், இறைச்சி கரி, 2 வகை காய்கறி, சாம்பார், சோறு, சிராப் பாணம், வாழை இலை படையலுக்கு தேவையான பொருட்கள், 4 மலை , 4 பட்டு போன்ற பொருட்களுக்கான அணைத்து செலவும் அடங்கும்.\nஉணவு பரிமாறும் பொறுப்பு பக்தர்களுடைத்து.\nஓர் அடுக்கான உணவு 100 பேர்கள் உன்னகுடிய அளவில் சமைக்கப்படும்.\nபூஜைக்கான முன் பணமாக ரி.ம 500.00 செலுத்த வேண்டும் .மிதா பணத்தை பூஜைக்கான 2 வரம் முன்பதாக செலுத்த வேண்டும்.அப்படி செய்ய தவறினால் உங்கள் பூஜை ரத்து செய்யப்படும் அதோடு முன் பணமும் திருப்பி தரபடாது என்பதனை தெரிவித்து கொள்கிறோம்.\nஆலய நிர்வாகம் சைவ உணவு பூ��ிக்கும் ஏற்பாடு செய்யும் .மேல் விபரங்களுக்கு கீழ்க்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளவும்.\nகோயில் வெளியிலோ அல்லது உள்ளே உள்ள தனி நபர்,வியாபாரிகள்,உணவகங்கள் ஆகியோர் அட்டுகடா தொகுப்பு பூஜைகள் செய்ய ஆலய நிர்வாகம் யாருக்கும் அனுமதி தர வில்லை.அப்படி மேற்பாடு செய்யும் பூஜைகளுக்கு நிர்வாகம் பொறுப்பு ஏற்காது.\nகீழ்க்கண்ட நிகழ்வுகளுக்கு கட்டணங்கள் தனியாக செலுத்த வேண்டும் என்று தெரிவித்து கொள்கிறோம்.\nசேவல் வெட்டுவதற்கு (ரி.ம 5.00).\nகாது குத்துவதற்கு ஆலயதிடம் செலுத்த வேண்டியது (ரி.ம 30.00).\nகாது குத்துவதற்கான தட்சணை ஒருவருக்கு ரி.ம 10.00 அர்ச்சகரிடம் கொடுக்க வேண்டும் .\nகெட வெட்டும் நேரம் கலை மணி 5.30 (மதியம் பூஜை ) / பகல் மணி 2.30 (இரவு பூஜை).\nநடசுரத்தை தவிர மற்ற வாத்தியங்கள் அனுமதிகபடாது.\n*மேற்குரபட்டுள்ள விதிமுறைகள் மற்றும் விலைகள் அனைத்தும் எந்த முன்னறிவிப்புமின்றி மற்றபடலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6785:2010-02-24-20-15-51&catid=308:ganga", "date_download": "2019-07-16T11:59:58Z", "digest": "sha1:6KQDCKSF32XOF3ORPHTAAR3X6S6IOYP4", "length": 5523, "nlines": 109, "source_domain": "tamilcircle.net", "title": "இனவெறித் தீக்கு பலியிடப் புலியில்லை", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nஇனவெறித் தீக்கு பலியிடப் புலியில்லை\nகுடிமனைகள் அழிவில் குடிகொண்ட சித்தாத்தர்\nபடைமுகாம் சூழ இருத்திவைக்கப் பட்டுள்ளார்\nதெருவினில் குதறிட அலறிடும் மழலைகள.….\nவாக்கினை பொறுக்க வருக எருமைகள் – தேர்தல்\nசேற்றினில் உருண்டு நாற்ரமெடுக்க வருக வருக…\nவெறுமையில் தவிக்கும் விலங்கிடை சிறையும்\nபொறுமையை சீண்டும் போலி உறுதிகளும்\nசிறுமையில் சிக்கவே தேர்தல் கரும்பென நிமிருது\nபுகலிடச்சருகுகள் பணமூடைகாவி – அரசொடுகுலாவும்\nகழுகுகள் கவ்விய குஞ்சுகள் வாழ்வை\nகாப்பவர் எவருளர் – எம் தெருவெலாம் வெறிநாய்கள்….\nமல்வத்த பீடமும் அரசியல் சாசனமும்\nதேரரின் வலுவே – தேசத்தை சிதைக்கும்\nபோரினை வளர்க்கப் புத்தரை தொழுதனர் – சீறிடும் ரணிலே\nதமிழின வேரினை கிளறிய பெருநரி\nஊளையிடுக – ஒன்றிடாது அழித்தே வாக்கினைபெருக்குக.\nவிழுந்தெழுந்தோடி உழைப்புக்காய – வெறுவயிறு\nகாய்ந்து குழறும் – வீட்டினில் குழந்தைபோல்\nவாட்டிடும் வறுமைக்குப் புத்தரும் ஜேசுவ��ம்\nஅல்லாவும் ஆயிரம் இந்துக்கடவுளும் தூசு….\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2008/12/blog-post_25.html", "date_download": "2019-07-16T12:30:07Z", "digest": "sha1:QMLOQU2HAMNYB6DEWKPVS3VLLNG3L7LY", "length": 37203, "nlines": 502, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: பண்டிகைகள்,பட்டாசுகள்,பாவங்கள்.. சிந்தனைக்கு", "raw_content": "\nவழமையாகவே எந்தப் பெருநாள்/திருநாள்/பண்டிகை வந்தாலுமே நான் பொதுவாக கொண்டாட அதிலும் ஆடம்பரமாக,புது ஆடை எடுத்துக் கொண்டாட விரும்புவதே இல்லை..அதே நாளில் எத்தனையோ கொண்டாட முடியாமல் அல்லலுறும் மனிதர்களை நினைத்து எனது பாடசாலை நாட்களிலேயே நான் எடுத்த முடிவு இது.அப்போதெல்லாம் அப்பா,அம்மாவுடன் சண்டை போட்டு எந்தப் பண்டிகையும் கொண்டாட மாட்டேன்.. புது ஆடைகளை கூட அந்த விஷேட தினத்திலே அணியாமல் அடுத்த நாள் தான் அணிவேன்.. அது என பிறந்தநாளாக இருந்தால் கூட..\nஎன்னை இதற்காக சில உறவினர்கள்,நண்பர்கள் ஒரு வித்தியாசமான பிறவியாகப் பார்த்தோரும் இருக்கிறார்கள்..\nஉண்மையில் எனக்கு இந்தக் கொண்டாட்டங்களைத் தவிர்க்கும் எண்ணம் தோன்றக் காரணம், 91ஆம் ஆண்டில் தீபாவளி நாளில் என் நண்பன் ஒருவனின் அப்பா குண்டுவீச்சில் கொல்லப்பட்டார்.\nஅன்று நாங்கள் எல்லாரும் தீபாவளி வாழ்த்துக்கள் பரிமாறிக் கொண்டிருக்க அவன் மட்டும் அழுதுகொண்டிருந்தது இன்றும் என் கண்ணிலே நிழலாடுகிறது.. அன்று தான் யோசித்தேன், நாங்கள் சிரித்து,மகிழுந்து பண்டிகை கொண்டாடும் நேரத்தில் இன்னும் எத்தனை பேர் வேதனையால் வாடி அழுதுகொண்டிருப்பார்கள் என்று யோசனை வந்தது..\nஅன்றிலிருந்து நான் புதிய ஆடைகளோடு கொண்டாடிய நாட்கள்.. என் திருமணம்,திருமணத்தின் பின் வந்த தீபாவளி (தலைத் தீபாவளி) மற்றும் என் மகனின் முதலாவது பிறந்த நாள் மட்டுமே.. (எல்லாமே என் மனைவியின் திருப்திக்காக)\nஅடிக்கடி எனது நேயர்களிடமும்,நண்பர்களிடமும் நான் (வற்புறுத்தாமல்) சொல்கிற விஷயமும் மற்றவர்களையும் சந்தோஷப்படுத்தும் விதத்தில் கொண்டாடுங்கள்.. ஆனால் அளவுகடந்த ஆடம்பரம் வேண்டாம் என்று..\nஎனக்கு வாய்த்த தொழிலின் அடிப்படையிலும் எந்தவொரு திருநாளிலும் எனக்கு நிகழ்ச்சி இருக்கும்.. ஒன்றில் வானொலியில் இல்லையேல் ஏதாவது மேடை நிகழ்ச்சி..\nவிடுமுறை நாட்களில் தான் அதிகம் பேர் வீட்டிலிருந்து கேட்பார்கள் என்ற காரணத்தால் நானும் தவறவிட விரும்புவதில்லை.. எனது அனுசரணையாளர்களும் நான் அன்று நிகழ்ச்சி செய்வதையே விரும்புவார்கள்.. அது பொங்கலாக இருந்தாலும் சரி, நத்தாராக இருந்தாலும் சரி, இல்லை நோன்புப் பெருநாளானாலும் சரி..\nநாளாந்தம் பல பேர் மாண்டு கொண்டிருக்கும் எமது நாட்டிலே என்ன பண்டிகை வேண்டி இருக்கிறது என்று அடிக்கடி மனதுக்குள் வெம்புவதுண்டு..\nஎத்தனை ஆயிரம் பேர் தினமும் இடம்பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள்.. எத்தனை பேர் ஒருவேளை உணவுக்கே திண்டாடுகிறார்கள்..\nஇவர்களை எல்லாம் யோசிக்கும் பொது இந்தப் பண்டிகைகள், இவை கொண்டாடப்படும் நோக்கங்கள் எல்லாமே எனக்கு மிகப் போலியாகத் தோன்றும்..\nபண்டிகைகளுக்கான தலைவர்கள்,ஜனாதிபதி,பிரதமரின் வாழ்த்துக்களைத் தாங்கி வரும் செய்திகளில் தொடர்ந்து வருவன எல்லாமே கொலை,சாவு,பட்டினி செய்திகளே..\nபத்திரிகைகளை எடுத்துப் பார்த்தால் முதல் பக்கத்திலே பெரிய எழுத்துக்களில் வாழ்த்துக்களும்,கீழேயே குண்டு வீச்சில் இத்தனை பேர் சாவு,லட்சக் கணக்கானோர் இடம்பெயர்வு என்று அவலச் செய்திகள்..\nவழமையாகவே எனக்குக் கோபம் வரவைக்கிற ஒரு விடயம்,எங்கள் வெள்ளவத்தைப் பகுதிகளில் இந்தப் பண்டிகைக் காலங்களில் (குறிப்பாக தமிழ்ப் பண்டிகை நேரம்) போடப்படுகிற பட்டாசுகள்..எங்கள் மக்கள் அவதிப்படுகிற காலகட்டத்திலேயே(முதல் நாள் எங்கேயாவது குண்டுவீச்சில் நூற்றுக்கணக்கான பேர் இறந்திருப்பார்கள்) இவர்கள் பட்டாசு போட்டு கோலாகல விழா எடுப்பார்கள்.. செத்தவீட்டில் சந்தோஷ விழா கொண்டாடுவது போல..\nகரியாகும் அந்தக் காசை அனாதைகளுக்கும்,அகதிகளுக்கும்கொடுத்தால் கூடக் கோடி புண்ணியமே என்றும் மனதில் ஒரு ஆதங்கம்.\nஆனால் இம்முறை கொஞ்சம் மனசுக்கு ஆறுதலாக இருந்தது.. எங்கள் பக்கம் எந்தவிதப் பட்டாசு ஆரவாரமும் நத்தாருக்கு இல்லை.. கடந்த தீபாவளிக்கும் எதுவித ஆடம்பரமும் இருக்கவில்லை.\n(இம்முறை பட்டாசு வெடிச் சத்தம் இல்லாததால் எனக்கு தனிப்பட்ட முறையிலும் பெரிய ஆறுதல்.. ஒன்று, இப்போது பெற்றோர் வீட்டில் இருப்பதால் எனது வாகனம் வீட்டுக்கு வெளியே தான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.. வெடிகளால் எந்த ஆபத்தும் இல்லை.. அடுத்து ��னது சின்ன மகன் பட்டாசு சத்தங்களால் திடுக்கிட்டு தூக்கத்தால் எழும்பவில்லை)\nநம்மவர்கள் திருந்தி விட்டார்களோ என்று ஒரு ஆச்சரியமான நிம்மதி இருந்தது.. இன்று ஒரு நேயர் அனுப்பிய தகவல் அந்த நிம்மதியைக் கொஞ்சம் குறைத்து விட்டது..\nஇப்போ இருக்கிற பொருளாதார சிக்கல் நிலையில் எதற்கும் செலவழிக்க யாரிடமும் பெரிதாகப் பணமில்லை..\nவழமையாக நத்தார் என்றாலே நியூயோர்க் போலக் களை கட்டும் கொழும்பு இம்முறை அழுது வடிகிறது..\nஎனினும் நத்தாரின் உண்மை விளக்கத்தைப் புரிந்து கொண்டாலே போதும்..\nபுவியுலகோரின் பாவங்களை நீக்கவும்,போக்கவும் கடவுளின் மைந்தன் அவதரித்த நன்னாள் இது..\nஎங்களுக்காகவும் எங்கோ ஒருவன் இருக்கிறான் என்பது தான் இதன் மறைபொருள் என்று நான் கருதுகிறேன்..\nநாங்கள் மற்றவர்கள் பாவங்களை ஏற்று ரட்சிக்காவிட்டாலும், மற்றவர்கள் மேல் பாவம் செய்யாமல்,நாம் பாவிகள் ஆகாமல் இருக்க முயற்சிப்போம்..(குறைந்தது இன்றாவது)\nபி.கு - இன்று மாலை வானொலி வறுவலில்,என்னுடன் சில இந்திய நட்சத்திரங்களும் வருவார்கள்.. (மாலையில் எனக்கு நேரம் இருந்தால் கூட்டிட்டு வாறன்)\nat 12/25/2008 12:11:00 PM Labels: நத்தார், பட்டாசு, பண்டிகை, பெருநாள்\n\"அப்போதெல்லாம் அம்மாவுடன் சண்டை போட்டு எந்தப் பண்டிகையும் கொண்டாட மாட்டேன்.. புது ஆடைகளை கூட அந்த விஷேட தினத்திலே அணியாமல் அடுத்த நாள் தான் அணிவேன்.. அது என பிறந்தநாளாக இருந்தால் கூட..\"\n\"இன்று மாலை வானொலி வறுவலில்,என்னுடன் சில இந்திய நட்சத்திரங்களும் வருவார்கள்.. (மாலையில் எனக்கு நேரம் இருந்தால் கூட்டிட்டு வாறன்) \"\nஇன்று ஒரு நேயர் அனுப்பிய தகவல் அந்த நிம்மதியைக் கொஞ்சம் குறைத்து விட்டது..\nஉங்க நிம்மதியா கெடுத்த அந்த நேயருக்கு முனிவர் ஸ்டைல் இல் \"பிடி சாபம்\" கொடுக்கணும்\n\\\\நாளாந்தம் பல பேர் மாண்டு கொண்டிருக்கும் எமது நாட்டிலே என்ன பண்டிகை வேண்டி இருக்கிறது \\\\\nசிந்த்திக்க வேண்டியதும் வருதபட வேண்டியதும்\nகலை - இராகலை said...\n(எல்லாமே என் மனைவியின் திருப்திக்காக)\nம்ம்ம்ம்ம் அப்பாடா ஒரு மாதிரி பெரிய ஐஸ்சா வச்சிடிங்க லோசன் அண்ணா. இந்த கஞ்சிபாயோடு சேர்ந்தாலே இப்படிதான்\nபிறந்தார் பிறந்தார் இஎது பிறந்தார் விண்ணிலும் மண்ணிலும் ஒளிபிறக்க ...................\nஎப்போதும் நம்புவோம் என்றே ஒரு நாள் விடியல் வரும் என்று .................\nலோசன் அண��ணா நானும் எல்லோருக்கும் சொல்லவிரும்புவதும் இதுதான் நண்பர்கலே எமது சொந்தங்கள் வாடுகிரது பசியால் தயவு செய்து பண்டிகை காலங்களில் தேவை இல்லாத செலவுகள் செய்யாமல் உதவிடுங்கள் எமது உறவுகளூக்கு(தம்பிலுவில் திசாந்தன்,கட்டாரில் இருந்து)\nகவல படாதீங்க.. 2009 ல நீங்க எல்லா பண்டிகையும் கொண்டாடலாம். பழைய பாக்கியையும் சேர்த்து.. மஹிந்தா உங்களுக்காகத்தான் தன் இன சனங்களின் உயிரையும் கொடுத்து பாடுபடுகிறார்..\nஇர்ஷாத், ஆமாம் அய்யா.. நீங்கள் சொல்வது போல அந்தப் பாவிப்ப பயலுக்கு பிடி சாபம் அல்ல, இடி சாபம் கொடுத்தாலும் தகும்..\nஅவரது பெயர் கூட நான்கு எழுத்து.. ஈனாவில் ஆரம்பித்து, த்தன்னாவில் முடியும்.. ;)\nகவின், எல்லோரும் யோசிக்க வேண்டுமே..\nஆமாம் கலை, எல்லாம் கஞ்சிபாயாலே தான்..\nதுஷா.. நன்றிகள்,, நம்பிக்கை தானே வாழ்க்கை..\nஒருவேளை சாப்பாட்டை எல்லோரும் ஒரே ஒரு நாள் அளித்தால்,இலங்கையில் எல்லோருடைய பட்டினியும் தீருமாம்..\nஅனானி.. இப்படியெல்லாம் பேசினா எனக்கு இப்ப காத்து கேக்குறதில்லை.. ;)\nநீங்கள் மணி கட்டிய பூனையாதலால் இப்படியான நல்ல கருத்துக்கள் உங்கள் வழியாக வரும் போது மக்களிற் பலர் அதை ஏற்றுக்கொள்வார்கள்\nஎது எவ்வாறிருப்பினும் தமிழர் தீபாவளியைக் கொண்டாடுவதில் எனக்கு உடன்பாடில்லை.\nஎல்லாமே என் மனைவியின் திருப்திக்காக\nபொண்டாட்டி தாசன் ஒத்துகிட்டாரு.. வாக்குமூலம் கொடுத்திட்டாரு.. இனி கஞ்சி பாய் யாரு என்று எல்லாருக்கும் தெரிஞ்சிருக்குமே..\nஇடி சாபம் என்றால் வேள்ளவத்தயில குட்டிங்கள இடிக்கிறதா.. அப்படின்னா அது வரம்...\nஈயன்னாவில் பெயர் உள்ளவருக்கு மஜாதான்..\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\n2008இன் சாதனை அணி தென் ஆபிரிக்கா\nஅர்ஜுன ரணதுங்கவின் தில்லு முல்லுகள்\nவானொலி வறுவல்கள் 2- நள்ளிரவில் புதியவர்களின் கூத்த...\nஎங்க ஏரியா வெள்ளவத்தை - ஒரு அறிமுகம்\nவானொலி வறுவல்கள்- குனித்த புருவமும் ராக்கம்ம���வும் ...\nஅகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேட்பேன்\nகிரிக்கெட் வீரர் பதிவரான ராசி..\nஉல்லாசபுரியில் உலகின் மிகப்பெரும் வாணவேடிக்கை\nஏமாற்றிய அசின்.. ஒரு புலம்பல்\nசச்சின் - முதல் தடவை ஒரு உண்மை டெஸ்ட் சம்பியனாக\nஎனது செஞ்சுரி .. சதம் அடித்தேன்..\nநத்தையாலே முடியுது நம்மால முடியாதா\nசனிக்கிழமை - சாப்பாடு ஜோக்ஸ்\nபாரதியையும் வாழ்விக்கும் தமிழ் சினிமா\nயாழ்ப்பாணம் - யார் கொடுத்த சாபம்\nஇளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் + கேள்விகள்..\nஎங்கே போனார் லசித் மாலிங்க\nடேட்டிங் டிப்ஸ் தரும் ஒன்பது வயது சிறுவன் \nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவகாரம்\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nபிக்பொஸ் வீட்டிலிருந்து வனிதா வெளியேற்றம்\nPost Man - Web series Review - போஸ்ட் மேன் - வெப் சீரீஸ் விமர்சனம்\n\"நிறைய மதச் சார்பற்ற இளைஞர்களும் ISIS இல் இருந்தனர்\" - முன்னாள் ஜிகாதியின் வாக்குமூலம்\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nகோவா – மிதக்கும் கஸினோ\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஒரு சொட்டு முதிர் துயரம்\nமுறுக்கு மீசை மூஞ்சி தான் வேண்டும்\nகுறியீடு சினிமா- சூப்பர் டிலக்ஸ்\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் க���்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_detail.asp?Nid=266408", "date_download": "2019-07-16T13:23:43Z", "digest": "sha1:OBYTIMIJA5A5H3U452R4LKSZ55KCXOXZ", "length": 11256, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "தர்மபுரி டியூசன் சென்டர் லீலைகள் அம்பலம் மாணவிகளை பலாத்காரம் செய்ததை வீடியோ எடுத்த ஆசிரியர் | Revealing flirting tiyucan Center in Dharmapuri Video taken by the teacher abused girls - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதர்மபுரி டியூசன் சென்டர் லீலைகள் அம்பலம் மாணவிகளை பலாத்காரம் செய்ததை வீடியோ எடுத்த ஆசிரியர்\nதர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் டியூசன் சென்டர் நடத்தி மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிவகுமார் (25), அவரது நண்பர் ஈஸ்வரன் (26), வீடியோ கடைக்காரரான மற்றொரு சிவகுமார் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பற்றிய திடுக்கிடும் தகவல்கள் இப்போது வெளியாகி உள்ளது. கடந்த 2012ல் பாலக்கோட்டில் தனலட்சுமி என்ற பெயரில் சிவகுமார் டியூசன் சென்டர் ஆரம்பித்தார். பாலக்கோடு மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப்புற மாணவ, மாணவிகள் டியூசனில் சேர்ந்தனர். அப்போது, 10ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷத்தை சிவகுமார் தொடங்கினார். அந்த மாணவி மயங்கவே, வகுப்பறையிலேயே உல்லாசமாக இருந்து செல்போன் மூலம் வீடியோ பதிவு செய்துள்ளார். அதை நண்பர் ஈஸ்வரனிடம் காண்பித்தார். இதை சொல்லி அந்த மாணவியிடம் தன்னுடைய ஆசைக்கு இணங்குமாறு ஈஸ்வரன் கூற அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அந்த மாணவி புகார் செய்யவே பெற்றோரும், உறவினர்களும், டியூசன் சென்டருக்கு வந்து சிவகுமாரையும், ஈஸ்வரனையும் சரமாரியாக அடித்து உதைத்தனர்.\nஇதைெதாடர்ந்து உறவுக்கார பெண்ணை திருமணம் செய்வதாக கூறி, உல்லாசம் அனுபவித்துவிட்டு மறுத்துள்ளார். அந்த பெண்ணின் பெற்றோர், சிவகுமாரை மிரட்டி திருமணம் செய்து கொடுத்தனர். இந்நிலையில், 2014ல் தர்மபுரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகே தளிர் என்ற பெயரில் டியூசன் சென்டரை துவக்கினார். அங்கு குறைந்த மதிப்பெண்கள் பெறும் மாணவிகள் சிலர் வந்து சேர்ந்தனர். அவர்களிடம் தங்கள் லீலையை சிவகுமாரும் ஈஸ்வரனும் அரங்கேற்றினர். குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்தும் உல்லாசம் அனுபவித்தனர். இவற்றை செல்போனில் வீடியோவாக எடுத்து பார்த்து ரசித்தனர். பின்னர் பாலக்கோட்டில் மீண்டும் டியூசன் சென்டர் ஆரம்பித்து மாணவிகளை சிவகுமாரும், ஈஸ்வரனும் மயக்கி வந்தனர்.\nஇதனிடையே, தர்மபுரி டியூசன் சென்டர் உள்ள கட்டிடத்தில், செல்போன் கடை வைத்துள்ள மற்றொரு சிவகுமாருக்கு மாணவிகளின் ஆபாச வீடியோ தெரியவந்தது. இதையடுத்து கடந்த ஓராண்டுக்கும் மேலாக, சிவகுமார், ஈஸ்வரன், செல்போன் கடை ஓனர் சிவகுமார் ஆகிய 3 பேரும் சேர்ந்து, தினம் ஒரு மாணவியுடன் வகுப்பறையில் உல்லாசமாக இருந்து வந்தனர். 25க்கும் மேற்பட்ட மாணவிகளை அவர்கள் சீரழித்ததுடன், அவற்றை வீடியோவாக பதிவு செய்து ரசித்தும், நண்பர்களுக்கு அந்த வீடியோவை போட்டு காண்பித்தும் தங்களுடைய கொடூரத்தை அரங்கேற்றியுள்ளனர். இந்த தகவல் வெளியானதையடுத்து டியூசனுக்கு சென்று வந்த மாணவிகள் பலர் பீதியில் உறைந்துள்ளனர். பெற்றோரும் கவலைக்குள்ளாகி உள்ளனர்.\nதர்மபுரி டியூசன் அம்பலம் மாணவிகளை பலாத்காரம் வீடியோ ஆசிரியர்\nதேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க எதிர்ப்பு: கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என அச்சம்\nகடலாடி அரசு கல்லூரியில் தண்ணீர் வசதி இல்லை.... மாணவர்கள் வகுப்பு புறக்கணிப���பு போராட்டம்\nஎதிர்ப்புகளை பொருட்படுத்தாது தமிழகத்தில் மேலும் 4 இடங்களில் ஹைட்ரோ கார்பன் உற்பத்தி செய்ய மத்திய அரசுடன் ஓ.என்.ஜி.சி.ஒப்பந்தம்\nகாரைக்குடி நகரில் போலீசார் பற்றக்குறையால் செக்போஸ்ட்களுக்கு ‘மூடுவிழா’\nதிருவண்ணாமலை அருகே 3-ம் வகுப்பு மாணவனை பிரம்பால் தாக்கிய ஆசிரியை: நடவடிக்கை எடுக்க பெற்றோர் கோரிக்கை\n855 கிராம் எடையில் பிறந்த குழந்தையை 1 கிலோ 240 கிராம் வரை உயர்த்தி ஓசூர் அரசு மருத்துவர்கள் சாதனை\nநொறுக்குத்தீனிகளுக்குத் தடா... அழுகையும் ஆரோக்கியமே\nமும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்\nஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது\nஉயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\n16-072019 இன்றைய சிறப்பு படங்கள்\nபிரான்சில் கோலாகலமாக நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டம்: 200 ராணுவ வாகனங்கள் அணிவகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tiruppurfm.com/2019/01/27/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2019-07-16T12:02:46Z", "digest": "sha1:HKFCAP2Z2Q4NKTRF337YSK4ALC3WGIAA", "length": 7057, "nlines": 118, "source_domain": "www.tiruppurfm.com", "title": "மர்மம் - 2 !!!!!!!!!! - திருப்பூர் FM ,Tiruppur FM", "raw_content": "\nHome கட்டுரைகள் மர்மம் – 2 \n* “எத்தனை பிறவி எடுத்தாலும் உன்னை விட மாட்டேன்” என்று திரைப்படங்களில் பேசி கேட்டிருப்போம்.\n* ஆனால்,மறுபிறவி என்ற ஒன்று உள்ளதா\n* ஒரு மனிதனுக்கு “ஏழு பிறவி உண்டு” என்பார்கள்.அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாது.\n* ஒரு மனிதனுக்கு ஏழு பிறவி உண்டு என்றால்,அதை ஏழு பிறவி எடுத்தவர்கள் தான் கூறினார்களாஇது அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.\n* நாம் வாழும் புவியில் பல மர்மங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.\nஆனால் இந்த புவியைப் பற்றியே சில மர்மங்கள் உள்ளன.\n* பூமி சுழற்கிறது என்கிறார்கள். ஆனால் பூமி சுழன்றால்,நாமும் சேர்ந்துதானே சுழல வேண்டும்.\n* உதாரணத்திற்கு,ஒரு பெரிய தட்டின் நடுவே ஒரு பொருளை வைத்தால்,தட்டு சுழலும் போது,அந்தப் பொருளும் சேர்ந்துதான் சுழலும்.\n* அப்படியே சழன்றாலும்,சிறிதும் ஓய்வின்றியும்,தேய்வின்றியும் சுழலுமா\n* பூமி சுழலவில்லை என்றாலும்,சூரியன் எப்படி கிழக்கே தோன்றி மேற்கே மறைகிறது.இரவு பகல் எவ்வாறு ஏற்படுகிறது\n* முதலில் பூமி எவ்வாறு உருவானது சூரியனில் இருந்து விழுந்த சிறு துண்டுதான் ‘பூமி’ என்று சிலர் கூறுகின்றனர்.\n* அப்படியே விழுந்திருந்தாலும்,சரியாக அதன் சுற்று வட்டப் பாதையில் எப்படி விழுந்தது\n* பூமி மற்றும் சில கோள்கள் வானத்தில்தான் இருக்கிறது என்றால்,பூமியைத் துளை போட்டு அடிவரையில் சென்றால் என்ன இருக்கும்\n* இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்ள நினைத்தால் இந்த ஒரு பிறவி போதாது..\nதிருப்பூர் மாவட்ட செய்திகள்… கீழ்பவானி ஆயக்கட்டுக்கு உட்பட்ட தண்ணீரை வேறு பகுதிக்கு கொண்டு...\nதிருப்பூர் மாவட்ட செய்திகள்… பல்லடம் அருகே கார் மோதி பால் வியாபாரி பலி…..\nஉழைப்பால் உயர்வு பெறும் திருப்பூர் மாநகரிலிருந்து, உங்கள் வாழ்வின் ஒலியாக ஒலிக்கிறது திருப்பூர் FM.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/5064-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-07-16T13:17:21Z", "digest": "sha1:674YP5ZYDXWI6HQOYZFXXM4IR7HNZSOC", "length": 10578, "nlines": 57, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - வரலாற்றுச் சுவடுகள்: ஜாலியன் வாலாபாக்கும் புரட்சியாளர் பகத்சிங்கும்", "raw_content": "\nHome -> Unmaionline -> 2019 -> மே 01-15 2019 -> வரலாற்றுச் சுவடுகள்: ஜாலியன் வாலாபாக்கும் புரட்சியாளர் பகத்சிங்கும்\nவரலாற்றுச் சுவடுகள்: ஜாலியன் வாலாபாக்கும் புரட்சியாளர் பகத்சிங்கும்\n(ஜாலியன் வாலாபாக் படுகொலைகள் நடந்து ஏப்ரல் 13ஆம் தேதியோடு ஒரு நூறாண்டு முடிந்துள்ல்ளது. அந்த நிகழ்வு பற்றி ஒரு முக்கிய வரலாற்றுப் பதிவு உங்கள் பார்வைக்கு..)\n1919 ஏப்ரல் 6ஆம் நாள் கடையடைப்பு நடத்தப்பட்டது. மாலையில் 50 ஆயிரம் பேர் கூடிய பொதுக்கூட்டம் ஜாலியன் வாலாபாக்கில் நடத்தப்பட்டது. அடுத்த சில நாள்களில் பஞ்சாப் டெல்லியில் பெருங்கலவரங்கள், துப்பாக்கி சூடுகள்.\nஇச்சூழலில் ஜெனரல் மைக்கேல் ஓ டையர் ஓர் உத்தரவு பிறப்பித்தார். நான்கைந்து பேருக்கு மேல் கூடக்கூடாது. கூடினால் சுட்டுத்தள்ளச் சொன்னார்.\nஆனால், அவர் உத்தரவுக்கு எதிராய் பிரிட்டிஷ் ஆட்சியைக் கண்டித்து, ஆங்க��ங்கே கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதனால், ஆத்திரமடைந்த டையர் தன் அதிகாரத்தால் மக்களை அடக்கி ஒடுக்க தீவிர நடவடிக்கையில் இறங்கினான்.\nஜாலியன் வாலாபாக் மைதானம் சுற்றிலும் வீடுகள். மைதானத்திற்குள் நுழைய ஒரு சிறு வழி இருந்தது. அந்த மைதானத்திற்குள் 13.04.1919 அன்று மாலை 5.15 மணிக்கு பெருங்கூட்டம் தொடங்கியது. ஹம்ஸ்ராஜ் என்பவர் பேசிக் கொண்டிருந்தார். 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர்.\nஜெனரல் டையர் தன் படையுடன் உள்ளே நுழைந்தான். நுழைவாயில் சாத்தப்பட்டது.\n” என்று டையர் ஆணையிட்டவுடன் துப்பாக்கிகள் முழங்கின. குண்டுகள் கூட்டத்தினரைத் துளைத்தன. எச்சரிக்கை விடப்படவில்லை. கண்ணீர் குண்டு வீசப்படவில்லை. நேரடியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினார். 379 பேர் மாண்டனர். 1,137 பேர் காயமடைந்தனர்.\nஇந்நிகழ்வு பகத் சிங்கைப் பெரிதும் பாதித்தது. அந்த இடத்தை நேரில் பார்க்க பகத்சிங் வந்தான். திடலை வெறித்துப் பார்த்தான். பின் காலை மடக்கி அமர்ந்தான். இரத்தம் கலந்த மண்ணைக் கண்ணாடி சீசாவில் நிரப்பினான். இவனைக் காணாமல் வீட்டிலுள்ளவர்கள் தேடியலைந்தனர். அப்போது இந்த கண்ணாடி சீசாவுடன் வீட்டிற்கு வந்து அதை பத்திரமாக வீட்டில் ஓரிடத்தில் வைத்தான்.\nபகத்சிங்கின் நெருங்கிய நண்பனும், ஜாலியன் வாலாபாக் படுகொலைகளுக்குக் காரணமானவர்களைப் பழிவாங்கியே தீர வேண்டுமென்ற இலட்சிய வெறியோடு இங்கிலாந்து சென்று, 21 ஆண்டுகளுக்குப் பிறகு, 1940ஆம் ஆண்டில், தான் நினைத்ததைச் சாதித்து, சாவை ஏற்றவனுமான இணையில்லாப் பெருவீரன் உத்தம்சிங், தன் நண்பன் பகத்சிங், ஜாலியன் வாலாபாக் நிகழ்ச்சியால் எப்படிப் பாதிக்கப்பட்டான் என்பதைக் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்.\nஇந்த படுகொலைச் செய்தியைக் கேள்விப்பட்டவுடன், 12 வயதினனான பகத்சிங் பள்ளிக்குச் செல்லாமல், புகைவண்டியில் ஏறி, அமிர்தசரஸ் சென்ற, அந்த இடத்தைப் பார்த்தான். அந்த இடத்திலேயே ஓர் உயிரற்றவனைப் போல் பல நிமிடங்கள் நின்று கொண்டிருந்த அவன், அந்த மண்ணை எடுத்துத் தன் நெற்றியில் பூசிக்கொண்டதோடு, கொஞ்சம் மண்ணை, ஒரு சின்னக் கண்ணாடிப் புட்டியில் போட்டுக் கொண்டான். அவன் வீடு திரும்பியதும், அவனுக்காக வைத்திருந்த உணவையும் மாம்பழங்களையும் உண்ணுமாறு அவன் சகோதரி கூறினார்.\nஎல்லாவற்றையும் விட, அவனுக்கு மி���ப் பிடித்தமான மாம்பழங்களைக் கூட உண்ணாமல், அந்த இரவு அவன் உண்ணாமலேயிருந்தான். உணவு உண்ணுமாறு சொன்னபோது தன் சகோதரியை அழைத்துச் சென்று ரத்தம் கலந்த அந்த மண்ணைக் காட்டினான். அவன் தினந்தோறும், புத்தம் புதுமலர்களை அந்த மண்ணில் வைத்து, அதன்மூலம் தனக்குத்தானே எழுச்சியூட்டிக் கொண்டான்.\nகொடுமைகள்தான் புரட்சியாளர்களை உருவாக்குகின்றன என்பதற்கு இவரது வாழ்வே சான்று.\n (48) : யோகத்தால் உடலிலிருந்து உயிரை அகற்ற முடியுமா\nஇயக்க வரலாறான தன் வரலாறு(230) : மலேசிய ‘தமிழ்நேசன்’ நாளேட்டில் கு.சா.பெருமாள் பதிவிட்ட பாராட்டுரை\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (40) : பெரியார் ஒரு கடவுளை ஏற்றுக் கொண்டவரா\nகவிதை : சுயமரியாதை எக்காளம்\nசிறுகதை : லைலா - மஜ்னு\nதலையங்கம் : இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் சட்டப்படி தவறானது\nபெரியார் பேசுகிறார் : பகுத்தறிவு\nமுகப்புக் கட்டுரை : ஆண்டு முழுதும் அடுக்கடுக்காய் ஆரிய பார்ப்பன மூடச் சடங்குகள் அவற்றால் கிடைத்த பயன் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/album/actresses/cinema.vikatan.com/government-and-politics/politics/11613-", "date_download": "2019-07-16T12:41:32Z", "digest": "sha1:XGG3NWAJMB24YZWDSF7T73ZVRXPER52G", "length": 7719, "nlines": 98, "source_domain": "cinema.vikatan.com", "title": "ராமநாதபுரத்தில் சூரிய மின் சக்தி பூங்கா: ஒப்பந்தம் கையெழுத்து! | Solar power park, MOU signed, TN goverment, Jayalalitha", "raw_content": "\nராமநாதபுரத்தில் சூரிய மின் சக்தி பூங்கா: ஒப்பந்தம் கையெழுத்து\nராமநாதபுரத்தில் சூரிய மின் சக்தி பூங்கா: ஒப்பந்தம் கையெழுத்து\nசென்னை: ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.920 கோடி முதலீட்டில் சூரிய மின் சக்தி பூங்கா அமைக்க முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.\nஇது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,\"தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மூலம் வரும் 5 ஆண்டுகளில் சுமார் 1000 மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டங்களை செயல்படுத்திட சூரிய மின்சக்தி உற்பத்தி பூங்காக் களை அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் உதவியுடன் நிறுவுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nஅதன்படி, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தாலுக்காவில் 500 ஏக்கர் பரப்பளவில் 920 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 100 மெகா வாட் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யும் வகையிலான சூரிய மின்சக்தி பூங்கா அமைப்பதற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கும், ராசி கிரீன் எர்த் எனர்ஜி பிரை வேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.\nஇந்த சூரிய மின்சக்தி பூங்கா, சூரிய சக்தி மின் உற்பத்தி திட்டங்களை சிறப்பாக அமைப்பதற்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளான சாலைகள், வடிகால் வசதிகள், போதுமான தண்ணீர் வசதி, செம்மைப்படுத்தப்பட்ட நில வடிவமைப்பு, மின்சாரம் வெளியேற்று வசதிகள் போன்றவைகளை சூரிய மின் சக்தி உற்பத்தியாளர்களுக்கு ஏற்படுத்தித் தரும் வகையில் அமைக்கப்படும்.\nஇதனால், இப்பூங்காவில் அதிக அளவில் சூரிய மின்சக்தி நிலையங்களை அமைப் பதற்கு முதலீட்டாளர்கள் ஈர்க்கப்படுவர். இந்த சூரிய மின்சக்தி பூங்காவானது அரசு மற்றும் தனியாருடைய கூட்டு முயற்சியில் இந்தியாவிலேயே முதன் முறையாக பிரத்யேகமாக உருவாக்கப்படுகிறது.\nஇந்த சூரிய மின்சக்தி பூங்கா திட்டம் 12 மாதங்களில் முடிக்க இலக்கிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 2000 பேர் வேலைவாய்ப்பு பெறுவர். இந்தப் பூங்கா வானது, தமிழ்நாடு சூரிய சக்தி கொள்கை 2012-ன்படி அமைக்கப்படும் முதலாவது சூரிய மின்சக்தி பூங்காவாகும்\" என்று கூறப்பட்டுள்ளது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/this-week-natchathira-palan-august-10-16/", "date_download": "2019-07-16T12:45:54Z", "digest": "sha1:F3RUSGNUNZSOPN4E44AT7DIVUSH2QNLO", "length": 5587, "nlines": 120, "source_domain": "dheivegam.com", "title": "இந்த வார நட்சத்திர பலன் : ஆகஸ்ட் 10 to 16 | Vaara palan", "raw_content": "\nHome ஜோதிடம் வார பலன் இந்த வார நட்சத்திர பலன் – ஆகஸ்ட் 10 முதல் 16 வரை\nஇந்த வார நட்சத்திர பலன் – ஆகஸ்ட் 10 முதல் 16 வரை\nவார ராசி பலன், நட்சத்திர பலன் மற்றும் ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிய எங்களோடு இணைந்திருங்கள்\nஇந்த வார ராசி பலன் – ஜூலை 15 முதல் 21 வரை\nஇந்த வார ராசிபலன் – ஜூலை 08 முதல் 14 வரை | ஜோதிடம்\nஇந்த வார ராசி பலன் – ஜூலை 01 முதல் 07 வரை\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://getvokal.com/question-tamil/2STL7-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9", "date_download": "2019-07-16T12:12:36Z", "digest": "sha1:BO6KZMQCR272U5VCKNKJKPMD5M2WBQSO", "length": 5687, "nlines": 68, "source_domain": "getvokal.com", "title": "லாலு யாதவின் அரசியல் சாதனைகள் என்ன? » Lallu Yathavin Arachiyal Chathanaikal Enna | Vokal™", "raw_content": "\nலாலு யாதவின் அரசியல் சாதனைகள் என்ன\nஎச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.\nநல்ல போஷாக்கான பின்தங்கிய மாநிலம் கொல்லம் ரயில்வே மாற்றங்களை செய்தார்\nநல்ல போஷாக்கான பின்தங்கிய மாநிலம் கொல்லம் ரயில்வே மாற்றங்களை செய்தார்Nalla Poshakkana Pinthangiya Maanilam Kollam Railway Marrangalai Seithaar\nநீங்கள் யோகி ஆதித்யநாத் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nஒரு வித்தியாசமான முதல்வர் அரசியல் ஆனால் அவருடைய செயல்பாடுகள் மொட்ட சிவா அவர்களுக்கு பிடிச்சிருக்குன்னு சொன்னா என்னோட பார்வையிலபதிலை படியுங்கள்\nஉ.பி முதல்வர் யோகி இதுவரை அந்த மாநிலத்திற்கு என்ன செய்தார் என்பதை உங்களால் சொல்ல முடியுமா\nகிழக்கு முகமாக அறிவுடமை இறங்கியது என்ன செய்தார் என்றால் நெருக்கடியிலிருந்து முகத்தை காண்பிக்க வேண்டும் அதன் அடிப்படையில் குண்டர்கள் வைப்பதற்காக ஆம்புலன்ஸ் வரவழைத்து பல்வேறு கட்டங்களில் தீவிரமாக நடைமுறபதிலை படியுங்கள்\nதேஜ் பிரசாத் யாதவின் \"லாலு பிரசாத் இயக்கம்\" லாலூவை சிறையிலிருந்து வெளியேற்ற உதவுமா\nசிறந்த அரசாங்கத்தை கொண்டிருந்தவர் யார் - அகிலேஷ் யாதவ் அல்லது யோகி ஆதித்யநாத்\nயோகி ஆதித்யநாத் வந்து ஒரு நல்ல நட்சத்திரத்தில் தான் நான் பார்க்கிறேன் என அந்த மதத்தை தவிர மற்ற விஷயங்கள் நிறையவே அவர் வந்து விடு நான் பார்த்துக்கறேன் ஒரு சின்ன வொர்க்ஷாப்பில் போயிட்டா ஒரே தண்ணி அடிச்சபதிலை படியுங்கள்\nயோகி ஆதித்யநாத் பற்றி சொல்லுங்கள்\nஅவரை ஒரு தன்னலமற்ற அந்த மாபெரும் மிலாது தொடர்ந்து வந்த நாட்களில் நல்ல மனிதர் நல்ல நிர்வாகி பெரிய அளவில் எடுக்குறாங்க ஒரு தனியான மாநிலமே இருந்தது அவர் அல்லும் பகலும் அயராது உழைத்து ஏதாவது ஒரு மருந்து அபதிலை படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/sports/cricket-ipl-2019-csk-players-gym-workout-ahead-of-delhi-capitals-match-mu-130965.html", "date_download": "2019-07-16T12:07:47Z", "digest": "sha1:NJ2FUKQZ7H2QJJ4HGO24IKRB6W6JIZ55", "length": 7793, "nlines": 147, "source_domain": "tamil.news18.com", "title": "டெல்லியை அடிச்சுத் தூக்க ரெடியாகும் ச���.எஸ்.கே சிங்கங்கள்! IPL 2019: CSK Players Gym Workout ahead of Delhi Capitals Match– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » கிரிக்கெட்\nடெல்லியை அடிச்சுத் தூக்க ரெடியாகும் சி.எஸ்.கே. சிங்கங்கள்\nடெல்லி கேப்பிடல்ஸ் அணியை அடிச்சுத் தூக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள், ஜிம்மில் தீவிர பயிற்சி செய்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. #DCvCSK\nடெல்லி அணிக்கு எதிரான போட்டியில் இன்று விளையாட இருக்கும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் ஜிம்மில் வொர்க் அவுட் செய்தனர். அதில், அதிரடி பேட்ஸ்மேன் டூ பிளெசிஸ் கலந்துகொண்டார். (CSK)\nஅதேபோல், வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் உடற்பயிற்சி செய்தார். (CSK)\nஜிம் பயிற்சியாளர் கிரிகோரி, வீரர்களுக்கு பயிற்சி செய்யும்போது ஆலோசனை வழங்கினார். (CSK)\nசாம் பில்லிங்ஸ் தம்புள்ஸ் தூக்கி தீவிர பயிற்சி செய்தார்.(CSK)\nஅதிரடி பேட்ஸ்மேன் டூ பிளெசிஸ் மற்றும் சாம் பில்லிங்ஸ் ஆகியோருக்கு உடற்பயிற்சியாளர் ஆலோசனை வழங்கினார். (CSK)\n4 ஆண்டுகளுக்கான வாரண்டி உடன் 6.99 லட்சம் ரூபாய்க்கு வெளியானது ஸ்கோடா ரேபிட் ரைடர்..\nவிஜய்க்கு நிறைய குழந்தைகள் பிறக்கட்டும்... நானும் புது உறவில் இருக்கிறேன் - அமலாபால்\nஇயற்கைக்கு பாதிப்பில்லாத அழகு சாதனக் கருவிகள் - சன்னி லியோனின் புதிய முயற்சிக்கு குவியும் பாராட்டுகள்\nமேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் ரோஹித் கேப்டன்... கோலி ஓய்வு... தோனி சந்தேகம்\n4 ஆண்டுகளுக்கான வாரண்டி உடன் 6.99 லட்சம் ரூபாய்க்கு வெளியானது ஸ்கோடா ரேபிட் ரைடர்..\nசென்னையில் பேருந்தின் மீது விழுந்த பைக் - சக்கரம் ஏறியதில் 2 பெண்கள் உயிரிழப்பு : சிசிடிவி காட்சிகள்\nவிஜய்க்கு நிறைய குழந்தைகள் பிறக்கட்டும்... நானும் புது உறவில் இருக்கிறேன் - அமலாபால்\nஇயற்கைக்கு பாதிப்பில்லாத அழகு சாதனக் கருவிகள் - சன்னி லியோனின் புதிய முயற்சிக்கு குவியும் பாராட்டுகள்\nமேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் ரோஹித் கேப்டன்... கோலி ஓய்வு... தோனி சந்தேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/harbhajan-tweets-in-tamil-after-csk-victory-over-rcb/", "date_download": "2019-07-16T11:59:22Z", "digest": "sha1:HTSLYO7DKK6SZZS2Q3OECV6Q76JCRHI6", "length": 9378, "nlines": 98, "source_domain": "www.cinemapettai.com", "title": "லைக்ஸ் குவிக்குது KGF பட வசனத்தை வைத்து ஆர் சி பி அணியை கலாய்த்த ஹர்பஜன் சிங்கின் ஸ்டேட்டஸ். சலாம் பஜ்ஜி பாய். - Cinemapettai", "raw_content": "\nலைக்ஸ் குவிக்குது KGF பட வசனத்தை வைத்து ஆர் சி பி அணியை கலாய்த்த ஹர்பஜன் சிங்கின் ஸ்டேட்டஸ். சலாம் பஜ்ஜி பாய்.\nலைக்ஸ் குவிக்குது KGF பட வசனத்தை வைத்து ஆர் சி பி அணியை கலாய்த்த ஹர்பஜன் சிங்கின் ஸ்டேட்டஸ். சலாம் பஜ்ஜி பாய்.\nஐபில் சீசனின் முதல் போட்டியில் சி எஸ் கே டீம் பெங்களுரு ராயல் சலஞ்சர்ஸ் அணியினை சுலபமாக வென்றது.\nநேற்று நடந்த முதல் போட்டியில் டாஸ் வென்ற தோனி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். ஆரம்பம் முதலே கோலி தொடர்ந்து வரிசையாக விக்கெட்டுகள் விழுந்த வண்ணமே இருந்தது.\nஆர்.சி.பி 70 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. பின்பு களமிறங்கிய சி.எஸ்.கே அணி வீரர்கள் நிதானமாக ஆடி 17.4 ஓவர்கள் 71/3 ரன்களை அடித்து, 7 விக்கெட் வித்யாசத்தில் சி.எஸ்.கே அணி வெற்றி வாகை சூடியது.\nசென்னை சூப்பர் கிங்ஸ் டீம்மின் வெற்றிக்கு காரணம் அவர்களின் ஸ்பின் பந்துவீச்சு தான். ஹர்பாஜன் சிங் இரண்டாவது ஓவரில் ஆரம்பித்து தன் ஸ்பெல் முழுவது ஒரே அடியாக முடித்தார் (4-0-20-3). அதன் பின் இம்ரான் தாஹிர் (4-1-9-3) மற்றும் ரவீந்திர ஜடேஜா (4-1-15-2) இணைந்து கலக்கினார்.\nவிராட் கோலி, மொயின் அலி மற்றும் ஏ பி டிவிலேர்ஸ் ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் ஹெட்மேயேர் ரன் அவுட் இவர் ஓவரில் தான் நிகழ்ந்தது. ஆட்டநாயகன் விருதையும் தட்டி சென்றார் ஹர்பஜன் சிங்.\nஇந்நிலையில் போட்டி முடிந்த பின் வழக்கம் போல பட வசனத்தை ட்வீட் ஆக தட்டினார்.\nஹர்பஜன் சிங் னா டர்பன் கட்டிட்டு தமிழ்ல ட்வீட் போட்டு இருபேன்னு நெனச்சியா.பஜ்ஜி டா போய் பழைய @IPL ரெகார்ட் எடுத்து பாரு.பவர்புல் பீபுல் கம்ஸ் பிரம் பவர்புல் பிலேசஸ் சோ இஸ் @ChennaiIPL என்ன @RCBTweets இந்த டிரிப் அடி கொஞ்சம் ஓவரோரோல்லிங் சார்\nRelated Topics:ipl, இந்தியா, ஐபில், கிரிக்கெட், சி.எஸ்.கே, சென்னை சூப்பர் கிங்ஸ், தோனி, ஹர்பஜன், ஹர்பஜன் சிங்\nயுவன் ராஜாவுடன் இணையும் திவ்யதர்ஷினி.\nநீச்சல் உடையில் உல்லாசமாக போஸ் கொடுத்த நாகினி.\nமீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வரும் ஓவியா. கூடவே வருபவர் யார் தெரியுமா\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\nமனம் கொத்திப் பறவை படம் நடிகை இப்பொழுது எப்படி இருக்கிறார் பாருங்கள்.. வைரலாகும் புகைப்படம்\nஅட்லியை திட்டி தீர்த்த ரசிகர்கள். என்ன தவறு செய்தார்\nஇதுவரை பார்த்திராத சினேகா.. அச்சி அசலாக இப்ப இருப்பது போலவே இருக்கிறார்\nசஞ்சய் இயக்கிய குறும்படத்தைப் பற்றி விஜய்யிடம் கேட்ட ஷோபி. அதற்கு விஜய் என்ன கூறினார்.\nபிக்பாஸ் 3 முதல் எலிமினேட் ஆக போவது யார் லீக் ஆனதால் விஜய் டிவி அதிர்ச்சி\nஎல்லா ட்ரசையும் கழட்டிட்டா நம்ம உடம்பு தான் உண்மையான பர்த்டே டிரஸ். வெளியானது அமலாபாலின் (காமினியின்) “ஆடை” ட்ரைலர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2019/07/blog-post_969.html", "date_download": "2019-07-16T13:14:21Z", "digest": "sha1:YYQYX4A2ZEWNP6OG6T4R6BOYTORUTZIZ", "length": 5273, "nlines": 72, "source_domain": "www.maarutham.com", "title": "கிளிநொச்சியில் சோகம்; ஒருவர் பலி!!! நடந்தது என்ன??? - மாருதம் செய்திகள்", "raw_content": "\nமாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685\nHome/ Accident/Kilinochchi/Sri-lanka /கிளிநொச்சியில் சோகம்; ஒருவர் பலி\nகிளிநொச்சியில் சோகம்; ஒருவர் பலி\nகொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த தபால் ரயில் கிளிநொச்சி 155ம் கட்டை பகுதியிலுள்ள ரயில் கடவையில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.\nகுறித்த சம்பவமானது இன்று அதிகாலை இடம்பெற்றதுடன் குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரனைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமேலும் அண்மைக்காலமாக குறித்த பகுதியில் விபத்துச் சம்பவங்கள் இடம்பெற்றுவருவது தொடர்பில் பொதுமக்கள் விசனம் வெளியிடுகின்றனர்.\nLike செய்வதன் மூலம் உடனுக்குடன் செய்திகளை பெற்றுக்கொள்ளுங்கள்...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nமுழு இலங்கையையும் உலுக்கிய தொடர் குண்டு வெடிப்பு பலர் பலி அவசரமாக இரத்தம் மட்டு வைத்தியசாலைக்கு தேவைப்படுகிறது\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/underage-drug-addicts", "date_download": "2019-07-16T12:05:43Z", "digest": "sha1:T47ATG2S7EYGTKI6ZVIZEJEBA3FNWXHL", "length": 17424, "nlines": 177, "source_domain": "www.maybemaynot.com", "title": "சின்ன வயசுல போதை என்ன வேண்டிக் கிடக்கு?", "raw_content": "\n#TamilQuiz கணக்குல புலியா இருந்தாலும் இந்தப் புதிருக்கு விடை சொல்ல முடியுமா\n இந்த 10 கேள்விக்கு பதில் சொன்னா உங்க மனசு எப்படி இருக்குன்னு தெரிஞ்சுக்கலாம்.\n#Spiritual Quiz: சிலிர்ப்பூட்டும் சிவபெருமான் - இந்த சிம்பிள் சவாலுக்கு நீங்க ரெடியா. வேண்டும் உங்கள் பதில்.\n#Womens Problem : பெண்களுக்கு இடுப்பு பகுதியில் கொழுப்பு அதிகரிப்பது ஏன். இது மட்டும் இல்லைன்னா பெண்ணே இல்லை. இது மட்டும் இல்லைன்னா பெண்ணே இல்லை.\n#Samantha தனது நீண்டநாள் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா அதிர்ச்சியில் ரசிகர்கள்\n#Cellphone: செல்போனும், பரோட்டாவும் சேர்ந்தால் உயிர் போகும் - துடி துடித்து இறந்த புது மாப்பிள்ளை : தப்பி பிழைப்பது எப்படி.\n#SKINWHITENER: உங்கள் முகத்தை இயற்கையாகச் சுத்தப்படுத்தி, சருமத்தை வெண்மையாக்கச் சுலபமான வீட்டு வழிமுறை\n#ActorSuriya அரசுப் பள்ளிகளின் அவல நிலை புதிய கல்வித்திட்டதால் நடிகர் சூர்யா கவலை புதிய கல்வித்திட்டதால் நடிகர் சூர்யா கவலை\n 25,500 ரூபாய் சம்பளம் 2189 காலியிடங்கள் - மத்திய அரசில் கீழ் மதிப்புமிக்க வேலை.\n#Job Application: உங்களது விண்ணப்பம் ரிஜக்ட் ஆகாமல் இருக்க கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயங்கள்\n#PAADAM2PADAM: அரசுப் பள்ளிகளைக் காப்பாற்ற ஒரு முயற்சி XI பாடங்களைப் பட வடிவில் தயாரிக்கும் NGO XI பாடங்களைப் பட வடிவில் தயாரிக்கும் NGO\n#SOLARBATTERY: மலிவாக இருந்தாலும், சூரிய வெப்பத்திலிருந்து மின்சாரம் தயாரிப்பதிலுள்ள குறை என்ன தெரியுமா\n#Swiggy Biryani: கேரள ஹோட்டல்கள் எல்லாம் தூக்கி சாப்பிடப்பட்டது - ஒரு பிரியாணியால் ஓவர் நைட்டில் ஒபாமாவாகிய ஜெயில்.\n#Food: Naan, Kulcha இரண்டிற்கும் உள்ள உண்மையான difference தெரியுமா\n#Shoelace : பேஸ்புக் என்ன பேஸ்புக் - அடுத்து என்ன நடக்க போகுது பாருங்க : அதிரடியாக கூகுள் களமிறக்கிய Shoelace.\n#BiggBoss : கோபப்பட்ட கவினின் நண்பர்கள் ஏன் தெரியுமா \n#BiggBoss : லாஷ்லியாவின் எச்சியை கூட விடாத கவின்வைரல் வீடியோ \n#BiggBoos : 17 வது போட்டியாளர் இவர் என்றால் மீராவின் கதி அதோகதி தான் \n#BiggBoss : வைரலாகும் தர்ஷன் மீரா குறும்படம் \n#LITCHITOXIN: பீகாரில் உயிரிழந்த குழந்தைகளுக்குப் பின்னால் உள்ள பழம் அமிர்தமே வி���மான கொடூரம்\n#NirmalaSitharaman 35 ஆயிரம் கோடிக்கு பல்பா நிர்மலாவால் நிலவும் குழப்பம்\n#WeLoveBeef ட்விட்டர் வலைத்தளத்தில் இந்திய அளவில் ட்ரெண்டாகும் #WeLoveBeef ஹேஸ்டேக் பின்னணி என்ன\n#MUSTKNOW: PESTICIDES போன்றவற்றில் இருந்து தப்பிக்க, காய்கறிகளைச் சமைக்கும் முன்னர் செய்ய வேண்டியது\n இந்திய ஆண்களுக்கு இப்படி ஒரு டேஸ்ட் - சோலி முடிஞ்சிச்சு : ஷாக்கிங் சர்வே\n#RelationshipGoal அடிக்கடி I Love You சொல்லணும்னு அவசியம் இல்ல, இந்தச் சின்ன விஷயத்த செஞ்சா போதும்\n#Wrong Gifts: தப்பி தவறி கூட இத வாங்கி கொடுத்துடாதீங்க அப்றோம் நெளிஞ்ச சொம்புல தான் தண்ணி குடிக்கணும் அப்றோம் நெளிஞ்ச சொம்புல தான் தண்ணி குடிக்கணும்\n#Relationship: ஒரு நாளில் எத்தனை முறை உறவு வைத்துக்கொள்ளலாம் அதுக்கும் மேல போனா\n#SOFTWHEEL: PUNCTURE ஆகாத, எந்த மேடு பள்ளத்தையும் சொகுசாகத் தாண்டக் கூடிய CYCLE மற்றும் WHEEL CHAIR TYRE-கள்\n#Temple: கோவில்களில் செய்ய கூடாத சில முக்கியமான விஷயங்கள்\n#SoftDrinks அடிக்கும் வெயிலில் குளுகுளுனு குளிர்பானம் குடித்தால் புற்றுநோய் வருமாம் - ஆய்வில் புதுத் தகவல்\n#BizarreNews ஆபரேஷன் செய்யும்போது ஆண் உடம்பில் இருந்த பெண் உறுப்பைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி\nசின்ன வயசுல போதை என்ன வேண்டிக் கிடக்கு\nநான் ரயில்வேயில் வேலை செய்கிறேன். ஓரு சிற்றூரில் உள்ள ரயில் நிலையத்தில் வேலை. வேலை செய்யும் இடத்திற்கும், தங்கியிருக்கும் குவார்ட்டர்ஸ்க்கும் இடையே சற்று தூரம் இருப்பதால் ரயில் பாதை வழியே நடந்து செல்வது வழக்கம். முதல் சில நாட்கள் பாதையிலேயே கவனமாக இருந்ததால் சுற்றி நடப்பதைச் சரிவர கவனிக்க முடியவில்லை. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக, சுற்றி இருப்பது கவனிக்க ஆரம்பித்தேன். முதல் வாரத்தில் பள்ளிக்கூடத்து சிறுவர்கள் இரண்டு மூன்று பேர், பள்ளிப் பையை வைத்துக் கொண்டு சுற்றி அமர்ந்து ஸ்கூல்பாக்கில் இருந்து எதையோ எடுத்துக் கொண்டிருந்தனர். படிக்கும் ஆர்வம் போல, எனக் கடந்து சென்று விட்டேன்.\nஇரவு முழுவதும் வீட்டில் கரெண்ட் கூட இல்லை போல, பாவம் மாலையில் படிக்க வருகிறார்கள் என்று எண்ணிக் கொண்டேன். காரணம், அவர்கள் போட்டிருந்த உடைகள் அவர்கள் வறுமைக்கும் கீழ் இருப்பதை வெளிப்படையாக காண்பித்துக் கொண்டிருந்தது. இரண்டொரு நாட்கள் அவர்களும் அதே நேரத்தில் நான் கடந்து போவதைப் பார்த்து அவர்களும் கையை காட்டுவார்கள், நானும் க��யை காட்டுவேன். ஒரு நாள் என் நண்பன் என்னைப் பார்க்க வந்திருந்தான். அவனுடன் பேசியதில் நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டிருந்துவிட்டு, இருவரும் கிளம்பி என் குவர்ட்டெர்ஸ்க்கு வந்து கொண்டிருக்கும் போது அந்தச் சிறுவர்கள் அமர்ந்திருக்கும் இடத்தைப் பார்த்தேன்.\nமூன்று பேரும் கிடந்த கோலத்தைப் பார்த்து பதறிப் போய் அருகே சென்று பார்த்தேன். நண்பரும் ஓடி வந்தார். அந்தச் சிறுவர்களைப் பார்த்தவுடன் அவர்களின் அருகில் இருந்த துணியை முகர்ந்து பார்த்து விட்டு, அசிங்க அசிங்கமாக அவர்களைத் திட்ட ஆரம்பித்து விட்டார். எனக்கு ஒன்றும் புரியவில்லை... பிறகு அவர் அந்தத் துணியை முகர்ந்து பார்க்கச் சொல்ல, சற்று கேராக இருந்தது. அவர் ஒரு பாட்டிலை எடுத்துக் காண்பித்தார். ஸ்டேஷனரி கடைகளில் சாதாரணமாகக் கிடைக்கும் whitener அது. சற்றே நினைவுடன் இருந்தவனை நண்பன் எழுப்பி அவன் வீடு எங்கே என்று விசாரிக்க, அவன் வண்டை வண்டையாகப் பேச ஆரம்பித்தான். வீட்டு விலாசம் ஏதாவது கிடைக்கிறதா என்று பார்க்க பையை எடுக்க முயற்சித்தால் கல்லை எடுத்து எறிய ஆரம்பித்தான்.\nவேறு வழியின்றி அப்படியே விட்டுவிட்டுப் போக வேண்டியதாகி விட்டது. வீட்டுக்கு தூக்கிக் கொண்டு போயிருக்கலாம், நண்பன் நாளை உன் வீட்டில் இதைச் செய்ய ஆரம்பித்து விடுவார்கள் என்று சொன்னதால் வேறு வழி இல்லாமல் விட்டு போக வேண்டி இருந்தது. மறுநாள் முதல் அவர்கள் அந்த இடத்திற்கு வருவதை நிறுத்தி விட்டார்கள். தமிழகம் முழுவதும் எத்தனை சிறுவர்கள் இதே போல போதைக்கு அடிமையாகி எதிர்காலத்தை தொலைத்துக் கொண்டிருக்கிறார்களோ என்று கவலையில் இப்போதெல்லாம் அந்த இடத்தில் யார் அமர்ந்தாலும் திட்டி அனுப்பிக் கொண்டிருக்கிறேன்... வேறென்ன செய்ய\n#Scuba Diving: பாண்டிச்சேரி சரக்குக்கு மட்டும் இல்ல\n#PAADAM2PADAM: அரசுப் பள்ளிகளைக் காப்பாற்ற ஒரு முயற்சி XI பாடங்களைப் பட வடிவில் தயாரிக்கும் NGO\n#Fatherinlaw: பெண்கள் மாமியாரை விட மாமனாரை அதிகம் மதிப்பது உண்மையா.\n#Raatchasi movie: டாப்பு டக்கரு ஜோதிகா ராட்சசி படத்துல இத்தனை தப்பு இருக்கா. ராட்சசி படத்துல இத்தனை தப்பு இருக்கா. ஒரு சொடுக்கில் எல்லாம் பஸ்பம்.\n#IllegalAffair கள்ளகாதலிக்காக மனைவி ஆடையைத் திருடிய கணவர் அது என்ன ஆடை தெரியுமா\n#Fun Meme: மானம் போச்சு மருவாதி போச்சு யாரு பாத்த வேல இது.\n#BiggBoos : 17 வது போட்டியாளர் இவர் என்றால் மீராவின் கதி அதோகதி தான் \n#BiggBoss : லாஷ்லியாவிற்கு சினிமாவில் வாய்ப்பு\n#Deadly Combo: 19 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் மெகா கூட்டணி\n#Glowing Skin: சரும அழகை மெருகேற்றும் வைட்டமின் E\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/5623", "date_download": "2019-07-16T13:14:42Z", "digest": "sha1:7K7UXW22XTHUG2NMXSKX47CPVWXF3ZNH", "length": 66510, "nlines": 145, "source_domain": "www.ntamilnews.com", "title": "தமிழினத்தின் மீதான அடக்குமுறைக்கு எதிராக அஞ்சாமல் குரல் கொடுத்த மாமனிதர் குமார் பொன்னம்பலம்.! - Ntamil News", "raw_content": "\nHome கட்டுரை தமிழினத்தின் மீதான அடக்குமுறைக்கு எதிராக அஞ்சாமல் குரல் கொடுத்த மாமனிதர் குமார் பொன்னம்பலம்.\nதமிழினத்தின் மீதான அடக்குமுறைக்கு எதிராக அஞ்சாமல் குரல் கொடுத்த மாமனிதர் குமார் பொன்னம்பலம்.\nஇன்றைய காலகட்டத்தில் தமிழ்ப் புதினப் பத்திரிகைகளை வாசிக்கும் பொழுது பலவிதமான\nஇன்னல்கள், இடையூறுகள் மத்தியிலும் சில நினைவுரைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனாலும் சட்டத்திற்கு அடிபணிந்து சட்டத்தின் வாயலுக்கு பயமுற்று பகிரங்கப்படுத்தாமல் இருக்கும் பல உண்மைகள் மறைக்கப்படுகின்றன மறைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பயம் காரணமாக மறந்தும் விடுகிறார்கள்.\nமாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்கள் நினைவாக இந்த நாட்டில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் பல நினைவுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. நினைவு மலர்கள் பல வெளிவந்துள்ளன என்பதை பலர் அறிந்திருக்கமாட்டார்கள் என்ற காரணத்தினால் வெளிநாடுகளில் வெளிவந்த நினைவுரைகளின் ஒரு சில பகுதிகளை வெளிப்படுத்துவது மாமனிதருக்குச் செய்யும் நன்றிக்கடனாகும்.\n திரு.பழ.நெடுமாறன், தென் செய்தி வெளியீடு, சென்னை\nபுகழ்பெற்ற ஈழத் தமிழர் தலைவர் ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்களின் புதல்வராய் பிறந்து “இவன் தந்தை எந்நோற்றான் கொல்’ என்னும் வள்ளுவத்திற்கு இலக்கணமாக வாழ்ந்தவர் குமார் பொன்னம்பலம் ஆவார். தந்தையைப் போல இவரும் இலங்கையின் மிகச் சிறந்த வழக்கறிஞராகத் திகழ்ந்தார். மனித உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.\nசிங்கள இராணுவம், சிறப்பு அதிரடிப்படை, சிங்களப்பொலிஸ் ஆகியவற்றின் கொடுமைகளுக்கு ஆளாகித் தவித்த ஆயிரக்கணக்கான தமிழர்களுக்காக நீதிமன்றங்களில் தொடர்ந்து போராடினார். அரசுக்கு எதிரான வழக்க���களில் 98 வீதமான வழக்குகளை அவர்தான் நடத்தினார் என அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளது இவரது ஒப்பற்ற தொண்டுக்குச் சான்றாகும்.\nதமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து பல அறிக்கைகளை அவர் அளித்துள்ளார். செம்மணி புதைகுழி போன்ற பல அட்டூழியங்களை அம்பலப்படுத்தினார். சிறைகளில் சித்திரவதை, கேள்விமுறையின்றி கைது செய்யப்படுதல், சட்டவிரோதமான படுகொலைகள், காணாமல் போதல் போன்ற தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு அட்டூழியங்களை ஐ.நா. மனித உரிமைக் கமிசன் முன் ஆதாரபூர்வமாக அளித்து சிங்கள அரசின் முகமூடியைக் கிழித்து எறிந்தார். பெல்ஜியத் தலைநகரான பிரசெல்ஸில் இயங்கும் ஐரோப்பிய பாராளுமன்றம், இலண்டனில் உள்ள ராயல் நிறுவனம் மற்றும் பல்வேறு உலகளாவிய மனித உரிமை அமைப்புகள் ஆகியவற்றுக்கு நேராகச் சென்று புகார்களை அளித்தார்.\nஇதன் விளைவாக சந்திரிகாவின் கடுங்கோபத்திற்கு ஆளானபோதிலும் இறுதிவரை உயிரைப் பற்றிக் கவலைப்படாமலும் யாருக்கும் அஞ்சாமலும் தமிழர்களுக்காகத் தொண்டாற்றினார்.\nஅமெரிக்கக் காங்கிரஸ் உறுப்பினர்களான சுயி.டபிள்யூ.கெல்லி, நிரா.எம்.லோவே, பில்.பாங்கெரல், பிராட் ஷெர்மன், ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் இவான்ஸு ஆகியோரும் அமெரிக்க வழக்கறிஞர்கள் சங்கம், நீதிபதிகள், வழக்கறிஞர்களின் சுதந்திர மையம், மனித உரிமைகளுக்கான வழக்கறிஞர்கள் குழு ஆகியவையும் தமிழ்த் தலைவர் குமார் பொன்னம்பலம் படுகொலையைக் கடுமையாகக் கண்டனம் செய்துள்ளனர்.\nபொன்னம்பலம் என்றுமே வாழ்வார் ….\n“ஆங்கிலத்தில் வெளிவந்த நினைவுரையின் மொழிபெயர்ப்பு”\ni1105_2மர்மமான துப்பாக்கிதாரிகளால் சுடப்படவேண்டியிருந்ததானது குமார் பொன்னம்பலத்திற்கு இந்த வேளையில் எள்ளளவும் எதிர்பார்க்கப்பட்டிராத செய்தியாகும். ஏனெனில், குறிப்பாக அவர் தனது நோக்கத்திற்காகப் போராடிக் கொண்டிருந்த அந்தப் பிரசித்தமான காலகட்டத்திற்கும் மிகப்பிந்திய காலத்திலேயே இது நிகழ்ந்தது.\nதலைகவிழ்ந்து மரணித்த நிலையில் இருக்கும் பொன்னம்பலத்தின் படம் எமது மனங்களில் எப்போதுமே பதிந்திருக்கும். ஆனால் நாம் அறிந்துள்ள குமார் பொன்னம்பலமோ எமது அலுவலகங்களில் பிரவேசித்து அனைவருடனும் ஏன் ஒவ்வொருவருடனும் கூட சிநேகபூர்வமாக அளவளாவும் குமார் பொன்னம்பலமாகத் தானிருப்பார்.\nதீங்கே தராத, அன்பு நிறைந்த, இரக்கம் நிறைந்த மனிதர் ஒருவரின் சோகமான முடிவு அது.\nஅவர் கொல்லப்படவேண்டுமென விரும்பிய அவருக்கிருந்த இந்தக் கசப்பான எதிரி யார் அதை எமக்கு நினைத்துப் பார்க்கவே இயலாதுள்ளது.\nசெய்தியாளர்களுக்குக் குமார் பொன்னம்பலம் ஒரு இரட்சகர். ஏனெனில் எவருக்கும் செய்திப் பஞ்சம் ஏற்படுவதுண்டு. ஆனால் குமாருடன் ஏற்படுத்தும் ஒரு தொலைபேசி அழைப்பில் அவர் கவலையெல்லாம் ஒழிந்துவிடும். பல விடயங்களில், குறிப்பாகச் சிறுபான்மையினர் விடயங்களில் குமாரின் கண்ணோட்டங்கள் மிக ஆழமானதாகவும் இருந்தன. ஆனால் வனப்பு மிக்க அவரது ஆளுமையிலிருந்து வெளிப்படும் மேற்கோள் ஒன்றின் காரணமாகச் செய்தியின் பிரதி எப்போதும் மகிழ்விப்பதாகவே இருக்கும்.\nமனித முகங்களை மறக்காதவர் குமார். அவர்களிடமிருந்து செய்தியொன்றைப் பெற்றுக்கொண்ட புதிதாய் நியமனம் பெற்ற, அனுபவமில்லாத ஒரு செய்தியாளர் கூட அடுத்த தடவை குமாரைச் சந்திக்கும் போது அடையாளம் காணப்பட்டதன் அறிகுறியாக இலேசான ஒரு புன்முறுவலை நிச்சயமாக அவரிடம் காணலாம். உறவு வளர்ந்து வருகையில் குமாரே பல செய்திகளுடன் பெரும்பாலும் புத்தகங்கள் பற்றிய விளம்பரச் செய்திகளுடன் தொலைபேசியில் அழைப்பார். அவர் கூறும் விடயங்கள், செய்தியாளர் விவேகமானவராயிருந்தால் நன்கு பயன்படும்.\n1980களின் பிற்பகுதியில் குமார் தனது இறுதிக்காலத்தில் காணப்பட்டதை விட வேறுபட்ட ஒரு நபராகக் காணப்பட்டார். இறுதிச் சில வருடங்களின் போது நிச்சயமாக இரு தரப்புகளிடமிருந்தும் அங்கீகாரம் மறுக்கப்பட்ட அவரெடுத்த அரசியல் நிலைப்பாட்டிலிருந்து தோன்றிய வெறுப்புணர்வொன்று அவரிடம் காணப்பட்டது. 1980களின் பிற்பகுதியில் அரசியல் முன்னேற்றம் கருதி அவர் எடுத்த முயற்சிகள் தோல்விகண்ட போது, தான் ஆதரிக்கும் அரசியல் சித்தாந்தம் இறுதியில் ஜெயிக்கும் என்ற நம்பிக்கையோடு அத்தோல்விகளை அலட்டிக் கொள்ளாமல் எதிர்கொண்டார்.\nநம்பமுடியாத அளவு செல்வம் படைத்தவர் எனக் குமார் அறியப்பட்டிருந்தார். சில மேர்ஸிடஸ் வகைக் கார்களை அவர் சொந்தமாகக் கொண்டிருந்த போதிலும், அவரணிந்த தங்கக் கைச்சங்கிலியைத் தவிர, அவரது ஆடையணிகள் கிட்டத்தட்ட அக்கறை எடுத்துத் தேர்ந்து அணியப்ப���ாத எளியனவாகவே இருந்தன. முன்னோடி வடிவமைப்புக்கொண்ட ஆடைகளை அணிவதன் மூலமோ அல்லது ஆதரவாளர்கள் புடைசூழ வலம் வருவதன் மூலமோ தன்னை விளம்பரப்படுத்துவதை அவர் ஒருபோதும் நாடவில்லை.\nதமிழன் என்பதற்கு ஓர் அடையாளமாக விளங்குவதே குமாரின் நோக்கமாக இருந்தது. வேட்டியொன்றை உடுத்திக் கொண்டு நெற்றியில் திருநீறையும் அணிந்து கொள்வார் அவர். இராணி வீதியில் உள்ள தனது வீட்டின் மதிற்சுவர் மீது சுவாமி அறையொன்றை நிருமாணித்திருப்பதோடு தனது கடிதத் தலைப்பிலும் “ஓம்’ எனும் அடையாளத்தைப் பொறித்திருந்தார் அவர். ஒரு வகையில் பார்த்தால் தனது தமிழ்த் தன்மையைப் பறைசாற்ற அவர் எடுத்த தளராத முயற்சிக்கே அவர் உயிர் விலையாகிப் போனது.\nதன்னைக் கொலை செய்யக்கூடிய பகைவர்கள் தனக்கில்லையென்றே அவர் நம்பினார். தமது பிரதிநிதியாக இருக்கக் கூடிய அளவுக்கு அவரின் செயற்பாடுகளைப் புலிகள் தமக்குகந்தவையாக ஏற்றிருக்காவிடினும் புலிகளோடு அவர் “நல்லுறவையே பேணிவந்தார். அவரது கருத்துகளுக்காகத் தெற்கு அரசியல்வாதிகள் அவரைக் கொல்லப் போவதில்லையெனத் தெரிந்து வைத்திருக்கும் அளவுக்கு அவர்களுள் பெரும்பாலானோரைப் போதுமான அளவு நெருக்கத்தோடு அவர் அறிந்திருந்தார்.\nஅவரது அபிப்பிராயங்களைவிட்டு அவர்கள் அவரைப் பகிரங்கமாகத் திட்டக் கூடுமேயொழிய நிச்சயமாகக் கொல்ல நினைத்திருக்க மாட்டார்கள்.\nபணமும் அந்தஸ்தும் இருந்தால்தான் அதிகாரம் வரும் என்று சொல்லக்கூடிய வேறொரு யுகத்தில் அவரது கூர்மதிக்குப் பொருந்திவரும் விதத்தில் அதிகார உயர் வர்க்கக் குழாமில் தனக்கெனத் தனியானதோர் இடத்தை அவர் பிடித்திருக்கக் கூடும். ஆனால் பாராளுமன்ற அரசியலின் இன்றைய முரட்டுத்தன்மை வாய்ந்த குளறுபடியான உலகத்தில் அவருக்கு இடமிருக்கவில்லை.\nஅவரது கருத்துகள் எதுவாயிருப்பினும், குமார் பொன்னம்பலத்தைப் போன்ற ஓர் அரசியல் வாதி பாராளுமன்றத்திற்கே அழகூட்டுபவராய் இருந்திருப்பார். மக்களின் செல்வாக்குக் கிடையாத விடயங்களுக்கு ஆதரவளிப்பவராக தோல்வியுற்ற விடயங்களுக்கு உயிரூட்டி முன்கொண்டு வருபவராக இருந்திருப்பார். கட்சியின் கைப்பாவையாகத் தரந் தாழ்ந்து போயிருக்கும் இன்றைய பாராளுமன்ற உறுப்பினர்களைப் போலல்லாது ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் உயர்வாய் மதிக்���ப்படுகின்ற ஒரு துடிப்பான நிறுவனமாக சட்டசபையை மாற்றியமைக்கும் தனிவழி செல்லும் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக அவர் இருந்திருப்பார்.\nஅமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை\nமனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் இனநலம் எல்லாப் புகழும் தரும்.\nஈழத்தமிழர் தலை நிமிர்ந்து நிற்க செயல்பட்ட தமிழரே உம் இழப்பு ஈடு செய்ய இயலாதது உம் இழப்பு ஈடு செய்ய இயலாதது உம்மை அழித்தவர்கள் உம் உடலை மட்டுமே அழித்துள்ளனர். நீங்கள் தமிழ் இனத்திற்கு சிறப்பாக ஈழத்தமிழருக்கு செய்த சிறந்த பணியால் பெற்ற புகழையே அல்லது ஈழத்தமிழரிடையே நீங்கள் ஏற்படுத்திய தன்மான உணர்வை, சுதந்திர உணர்வை அவர்களால் எக்காலத்துக்கும் அழிக்க முடியாது. உங்கள் பெருமையும் புகழும் தமிழீழத்து தமிழர் என்பவரோடு மட்டுமல்லாது, உலக வாழ் தமிழர் மனமெல்லாம் என்றென்றும் எக்காலத்துக்கும் நிலைத்து நின்று வாழும் என்பதில் எந்தவிதமானஐயப்பாடும் இல்லை. அன்னார் திரு. குமார் பொன்னம்பலம் அவர்களது இழப்பு உலகத்தமிழர் இழப்பு\nமறைந்த தமிழ் மகாத்மாவுக்காக முன்னாள் தமிழ் அரசியல் கைதி .\nசெங்கதிர் போல் ஒளி வீசிய செந்தமிழ் செல்வரே. தங்கத் தமிழ் மணியே, தரணியில் உதித்த வெண் நிலவே , தாய்க்கு இன்றும் குமார் பொன்னம்பலம் தமிழுக்கு என்றும் எங்கள் தமிழ் ஞானப்பல(ழ)ம்.\nஅடிமை விலங்கை உடைத்தெறிந்து என்றென்றும் அகிலம் போற்றும் சட்டத்தரணியாக நின்ற எங்கள் அன்பே உருவான இன்பத் தமிழ் தியாகியே நீங்கள் ஆயுதம் ஏந்தாமல் படையின்றி தனியொரு மரமாய் அநீதிக்கெதிராக அசைந்தாடும் நாவால் சொல் அம்புகளால் அஹிம்சா வழியில் போர் தொடுத்த அற்புத தீரரே.\nதமிழ் மக்களின் வாழ்வு ஓங்கவே என்றும் ஈடில்லா உங்கள் உடல் , ஆவி, பொருள் எந்தனை உயர்வாக உன்னத தமிழுக்கு கொடுத்து உரிமைக்குரல் விடுத்த உத்தம சீலரே தமிழர்களின் தன்மானம் காத்த தகையே\nநீண்டதொரு தசாப்தமாக தமிழ் மக்களுக்கெல்லாம் நிழல்கொடுத்து நிமிர்ந்து நின்ற எங்கள் ஆலமரத்தை நிர்மூலப்படுத்தி விட்டனரே இனவாத நீசர்கள்.\nபாடுபட்டு உழுதாலும் பார்தனில் இனி எங்களால் ஈடு செய்ய முடியாது உங்கள் புனித இடத்தை. இடுக்கண் வந்த போதும் இடராமல் தரணியெங்கும் மிடுக்கோடு நடைபோட்ட அஞ்சனா மைந்தரே. நாடு கேட்டீர்கள் தமிழ் மக்களுக்கு சரி சமத்துவமாக கோடு போட்டு வந்தீர்கள் பைந்��மிழ் உரிமைக்காக.\nபொன்னாடை விரும்பாத கண்ணான எம் தமிழ் மன்னா, கண்ணோரம் நீர் திரள நெஞ்சு கனம் தாங்காது விண்ணுலகம் மேவிய உங்கள் முன் விம்மலுடன் விதைப்பது. அச்சமில்லை அச்சமில்லை ஆயிரமாயிரம் அடி விழுந்தாலும் அண்ணலே தங்கள் பாதச் சுவடுகளில் பயணித்திடுவோமென அணையா எங்கள் கண்ணீர் அஞ்சலியை கவியில் வடித்து அரைக் காலம் கடந்து காணிக்கையாக்குகின்றோம் இன்று.\nதமிழரின் உரிமைக்காக குரல் கொடுத்த மாமனிதர் குமார் பொன்னம்பலம்.\nதலைநகரில் தமிழர்களுக்காக குரல் எழுப்பிக் கொண்டிருந்த ஒரு தன்மானத் தமிழனின் உயிர் சதிசெய்து பறிக்கப்பட்டது. சர்வதேசம் எங்கும் அடிக்கடி பறந்து சிங்கள அரசின் தமிழர் படுகொலைகளையும் இனப்படுகொலைகளையும் ஆக்கிரமிப்புகளையும் அம்பலப்படுத்தி வந்த ஒரு தேசப் பற்றாளன் சதிகாரர்களால் அழிக்கப்பட்டுவிட்டான். இந்தப் படுகொலையானது கொழும்புத் தலைநகரில் தமிழருக்காக ஆதரவுக்குரல் எழுப்பக் கூடாது என்பதை மறைமுகமாக கூறியுள்ளது. ஆனால் கொழும்பில் தமிழ்க் குரல் அடக்கப்பட்டதால் தனது அநியாயங்களும், மனித உரிமைமீறல்களும் அமுங்கிப் போய்விடுமென சதிகாரர்கள் எண்ணினால் அது நிச்சயமாகவில்லை. கொழும்பிலிருந்து எழுந்த குமார் பொன்னம்பலம் எனும் ஆத்மா அடக்கப்பட்டுவிட்டதாலும் அவரது மறைவின் மூலம் எழுந்துள்ள எழுச்சியானது சர்வதேச ரீதியில் தமிழ்த் தேசிய இனத்திற்குச் செய்யும் அட்டூழியங்களை இனங்காட்டும் என்பது நிச்சயம். வடக்குக் கிழக்கில் அரசாங்கங்களால் கைது செய்யப்பட்டு தமிழர்கள் சித்திரவதைகளை அனுபவித்தபோதும், கொழும்பில் காரணமின்றி கைது செய்யப்பட்டபோதும், சிறைக்கூடங்களில் தமிழ்க் கைதிகள் அடக்கப்பட்டபோதும் துணிந்து சென்று வாதாடி அவர்களை மீட்டவர் குமார் பொன்னம்பலம் அவர்கள் தான்.\nஒரு முறை தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த போது அரசின் தமிழர் விரோதப் போக்குகளை வெளிக்கொணர்ந்ததாலும் சிங்கள இராணுவத்தின் அட்டூழியங்களை அம்பலப்படுத்தியதாலும் பேட்டியின் பின் உளவுத்துறையினரால் கடுமையான விசாரணைக்கு குமார் பொன்னம்பலம் உட்படுத்தப்பட்டார். இவ் விசாரணை நடவடிக்கைகள் சிலவேளைகளில் குமார் பொன்னம்பலத்தின் எதிர்காலத்திற்கே கேள்விக் குறியாக அமையுமோ என நண்பர்கள் எதிர்பார்த்தவேளை, அவர் அரசின் சவாலை உறுதியாக எதிர் கொண்டார்.தன் மீதான விசாரணையின் போது ஒரு கட்டத்தில் அவர் நான் ஸ்ரீலங்காவில் நடைமுறையில் இருக்கும் சட்டங்களுக்கு எதிராக நடந்துகொள்ளவில்லை. சட்டம் தடைசெய்த எதனையும் நான் செய்யவில்லை. நீதித்துறையிடம் எனது பிரச்சினையை விட்டுவிடுங்கள். அவர்கள் விசாரித்து தண்டனை வழங்கட்டும் என்றார். அதேவேளை, ஸ்ரீலங்கா அரசு தமிழர்கள் மீது பாரபட்சம் காட்டுகிறது. மற்ற சமூகத்தினரை விட தமிழ்ச் சமூகம் வேறுபடுத்தி பார்க்கப்படுகிறது என அதே நீதித்துறையின் மீது அடிப்படை மனித உரிமைமீறல் வழக்கொன்றையும் தாக்கல் செய்தார்.\nகுமார் பொன்னம்பலத்தை மிகச் சாதாரண மனிதர் என்றே கூறலாம். பல தடவைகள் அவரது நண்பர்கள் அவரது பாதுகாப்பில் அக்கறை செலுத்த வேண்டும் எனக் கூறியபோதிலும், அவர் சாதாரணமாகவே கொழும்பு வீதிகளில் நடமாடினார். அவர் தான் சந்திக்கக் கூடிய இன்னல்களையும், சிக்கல்களையும் என்றுமே எண்ணிப்பார்க்கவில்லை.எல்லோரையும் நம்பினார். அவருக்கு ஏராளமான சிங்கள நண்பர்கள்: வயது வித்தியாசம் இன்றி எல்லோருடனும் பழகக் கூடியவர். அவரது தமிழ் வார்த்தைப் பிரயோகம் மிக அழகானது.பேசும்போது கூட மிகச் சாதாரண சொற்றொடர்களையே பாவிப்பார். ஆனால், வானொலி,தொலைக்காட்சி பேட்டிகளில் மிக ஆழமான வசனங்களை அவர் கையாள்வது வழக்கம்.\nஆனால், இன்று நாம் அவரை இழந்துவிட்டோம். தமிழீழ விடுதலைப்போர் மற்றுமோர் தியாகத்தை தன்னகத்தே ஏற்றுக் கொண்டது. குமார் பொன்னம்பலம் அவர்கள் எம்மைவிட்டுச் சென்றிருக்கலாம். ஆனால் அவரது துணிவு, அவரது செயற்பாடு, அவரது இலக்கு, அவரால் ஏற்பட்ட எழுச்சி இன்று தமிழ் மக்களை மிகுந்த நெகிழ்விற்கும், ஓர் ஆவேசத்திற்கும் இட்டுச் சென்றுள்ளது. இதையே உலகளாவிய ரீதியில் அவருக்காக எழுப்பப்படும் அனுதாபச் செய்திகளும் கருத்துகளும் கூறிநிற்கின்றன.\nஇலங்கைத் தமிழர்களது பாரம்பரிய ஜனநாயகக் கட்சிகளின் வரிசையில் இடையறாது ஒலித்துவந்த ஒரு ஜனநாயகக் குரல் ஓய்ந்துவிட்டதாக தமிழர்கள் கருதுகிறார்கள்.\nபேரினவாதப் போக்குடையவர்களால் தமிழ் மக்களுக்கு எதிராக கருத்துகள் தெரிவிக்கப்படும்போது அதற்கு எதிராக துணிவுடன் கருத்து தெரிவிக்கும் ஆளுமையை குமார் பொன்னம்பலம் பெற்றிருந்தார். வெறும் பத்திரிகைகளுக்கு விடுக்கும் அறிக்கைகளுடன் மாத்திரம் அவர் பணி நின்றுவிடவில்லை. நேரடி விவாதங்களின் போதும் அவர் துணிவுடன் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.\n1977 ஆம் ஆண்டு முதலாவது தடவையாக பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்ட குமார் பொன்னம்பலம் அதன் பின்னர் 1982 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிட்டார். எனினும் இரண்டிலுமே அவர் வெற்றிபெறவில்லை.\nஅரசியல் அபிலாசைகளுக்காக வாய்மூடி மௌனியாக இருப்பதைவிட தனது சமூகம் தன்மானத்துடன் வாழ குரல் கொடுப்பதே மேலானது என்று நவீன சித்தாந்தத்தை கடைப்பிடித்திருக்கிறார். இதன் விளைவாக இவர் எதிர் விமர்சனங்களுக்கும் கண்டனத்துக்கும் ஆளாகிய சம்பவங்கள் உண்டு.\n1938 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் திகதி பிறந்த குமார் பொன்னம்பலம் இயற்கை விஞ்ஞானத்திலும் பட்டம் பெற்று 1974 ஆம் ஆண்டு பரிஷ்டராகப் பட்டம் பெற்றிருக்கிறார். அவர் தனது அறுபதாவது சஷ்டியப்த பூர்த்தியை தமிழ்நாடு திருக்கடையூரில் நடத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nஅகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் 1944 ஆம் ஆண்டளவில் ஆரம்பிக்கப்பட்டது. 1966 ஆம் ஆண்டில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் வாலிபர் முன்னணியின் செயலாளராக அரசியலில் பிரவேசித்த குமார் பொன்னம்பலம் இறுதியில் அதன் தலைவராகவும் பரிணமித்தார்.\nவடகிழக்கு தமிழர்களுக்கும், மலையக இந்திய வம்சாவளி, தென்னிலங்கை தமிழர்களுக்கும் இடையே பாரிய இடைவெளியை நீக்கியதில் குமார் பொன்னம்பலத்திற்கு பங்குண்டு. மலையக மக்கள் மீதும் அவர் பற்றுக் கொண்டிருந்த பல சம்பவங்கள் உண்டு. மலையக வாலிபர்களுக்கு எதிரான பல வழக்குகளில் அவர் ஆஜராகி வாதிட்டிருக்கிறார்.\nகளுத்துறைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்ட பல இளைஞர்களது நலனில் அக்கறை கொண்டு அவர்களுக்காக வாதிட்டும் இருக்கிறார். குமார் பொன்னம்பலம் சட்டத்தரணிகளை மிகவும் மதித்து பண்புடன் பழகும் இனிய சுபாவம் உடையவர்.அவர் மமதையுடன் செயல்பட்டதில்லை. எல்லோருடனும் அன்புடன் பழகும் பண்புடையவர். நீதிமன்றத்தைத் தவறாக வழிநடத்தியதில்லை. நீதிபதிகளும் அவருடன் சிநேகபூர்வமாகவே இருந்திருக்கிறார்கள். அவர் சாதிக்க வேண்டியவை ஏராளம் இருந்தது.\nசந்தர்ப்பமும் இருந்தது. ஆனாலும் அவை கைகூடி வரமுடியாது போனமை துரதிர்ஷ்டவசமானது.\nவழக்காளிகள் விடயத்தில் தனக்கென்று சில உதாரண கொள்கைகளை அவர் கடைப்பிடித்திருந்தார். எந்தவொரு வழக்காக இருந்தாலும் அதை ஆரம்பத்திலிருந்தே தானே நடத்த வேண்டும் என்ற விருப்புடையவர். இடைநடுவில் இன்னொரு சட்டத்தரணியிடமிருந்து அந்த வழக்கைப் பெற்று தொடர்ந்து நடத்துவதை அவர் விரும்பியதில்லை. தனது தந்தையார் ஜி.ஜி.பொன்னம்பலம் இதைத் தனக்கு கற்றுக் கொடுத்ததாக குமார் அநேக சந்தர்ப்பத்தில் கூறியிருந்தார்.\nஅவர் நீதிமன்றத்தில் தனது கட்சிக்காரருக்காக ஆஜராகி வாதாடும் போது அதைப் பார்ப்பதற்கென்றே பலரும் குழுமியிருப்பதை அவதானிக்க முடியும்.அவரது குறுக்கு விசாரணைகள் சுவாரஸ்யம் மிக்கதாகவும் இருக்கும்.இங்கு சிங்கள மொழியிலும் சரளமாக வார்த்தைப் பிரயோகங்கள் இடம்பெறுவதை அவதானிக்கலாம்.\nநெற்றியில் விபூதி, பெரிய சந்தனத் திலகத்துடன் கொழும்பு மேல் நீதிமன்றங்களில் அவர் தனது கனிஷ்ட சட்டத்தரணிகளுடன் ஆஜராகி பல வழக்குகளில் வெற்றியீட்டியுள்ளார். அநேக இளைஞர்களின் விடுதலைக்குக் காரணமாகவுமிருந்துள்ளார்.\nபிற அரசியல் கட்சித் தலைவர்களைப் போன்று வார்த்தை ஜாலங்களால் அரசியல் நடத்தவில்லை. துணிவுடன் காரியங்களைச் சாதித்தவர் இவர். மட்டக்களப்பு மாவட்டத்தில் கொக்கட்டிச் சோலையில் 67 பொது மக்கள் பலியான சம்பவத்தின்போது அதை விமர்சித்ததுடன்,அந்த விசாரணைக்கு துணிவுடன் ஆஜராகியிருந்தவர். பிற சட்டத்தரணிகள் தயக்கம் காட்டியிருந்தபோது குமார் பொன்னம்பலம் துணிவுடன் ஆஜராகியிருந்தார். கிருஷாந்தி குமாரசாமி கொலை வழக்கிலும் யாழ்.பெண்கள் மனித உரிமைகள் சங்கத்தின் சார்பில் ஆஜராகியிருந்தார். இன்னும் இது போன்ற மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் குமார் பொன்னம்பலம் ஆஜராகியிருந்ததை அவதானிக்க முடிந்தது.\nதமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமையுடன் தன்மானம் காத்துவாழ வேண்டும் என்ற சிந்தனையை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஆழமாக வலியுறுத்தி வந்தவர் குமார் பொன்னம்பலமேயாவார். இதன் காரணமாக தமிழர்கள் மத்தியில் மிக நம்பிக்கையும், செல்வாக்கும் பெற்றவராக இவர் காணப்பட்டார். இதன் காரணமாக பேரினவாதிகளின் விமர்சனங்களுக்கு ஆளாகினார்.\nஅவரது விவேகமும், அறிவாற்றலும் இக்கட்டான இச்சூழ்நிலையில் தமிழினத்துக்கு கிடைக்காமல் போனது துரதிர்ஷ்டமானது.குமார் பொன்னம்பலம் என்ற தனி மனிதன் ம��ைந்தாலும் தமிழினத்தின் மத்தியில் அந்த நாமம் என்றும் மறையாமல் வாழ்ந்து கொண்டிருக்கும்.\nகருத்துகளை அஞ்சாது தெரிவித்த தமிழ்த் தலைவன் (09.01.2000)\nகுமார் பொன்னம்பலம் தமிழரசியல் கட்சியொன்றின் பிரமுகர் மனிதாபிமானமிக்க பண்பாளர், மனித உரிமைகள் இயக்க நடவடிக்கையாளர். இவை அனைத்துக்கும் மேலாக ஒரு வழக்கறிஞர். இந்நாட்டின் அரசியல், சட்டத்துறை அவருக்கு அவர் நிகர் என்று ஒருவரான அமரர் ஜி.ஜி. பொன்னம்பலத்தின் புதல்வர் என்ற பெருமையும் அவர் பெற்றார்.\nதமிழகத்தில் பேரறிஞர் அண்ணா மறைந்தபோது “சாவே உனக்கு சாவு’ வந்து சேராதோ என்று கூறப்பட்டது. அந்த ரீதியிலேயே குமாரின் மறைவு தமிழினத்தின் மத்தியில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அரசியல் தலைவர்கள் பலவிதம். தங்கள் பதவிகளை தக்க வைப்பதற்காக அமைதி பேணும் தலைவர்கள் உண்டு. தங்களது சலுகைகளை பாதுகாக்க வாய்மூடி மௌனியாய் இருக்கும் தலைவர்களும் உண்டு. கருத்துகளை அஞ்சமின்றி துணிந்து எடுத்துச் சொல்லக் கூடியவர்களும் உண்டு. அந்த வரிசையில் எதற்கும் அஞ்சாது துணிவுடன் கருத்துகளை எடுத்துக் கூறிய ஒரு அரசியல்வாதியாக, தமிழராக குமார் பொன்னம்பலம் விளங்கியிருக்கிறார். தனி மனிதனின் விருப்பு,வெறுப்புகளின் விளைவே குமார் பொன்னம்பலத்தின் மரணம் என்பது தெட்டத்தெளிவாக நிரூபிக்கப்பட்டது. அவர் எப்போதும் தான் சார்ந்துள்ள தமிழர் மக்களுக்கு எதிரான அரசியல் மாயவலைகள் எங்கு பின்னப்படுகிறதோ, அப்போது அதை அறுத்தெறியும் துணிவைப் பெற்று அம்பலப்படுத்திய நினைவுகள் ஏராளம்.\nஉள்ளதை உள்ளவாறு கூறுவது குமாரிடமுள்ள சிறப்பம்சம் (05.05.2000) மேன்முறையீட்டு நீதியரசர்.\nகுமாரிடமிருந்த உறுதியான சிறப்பம்சம் உள்ளதை உள்ளவாறே வெளிப்படையாகக் கூறும் தன்மையாகும்.(ஏடிண் ஞூணிணூt தீச்ண் ஞிச்டூடூடிணஞ் ச் குணீச்ஞீஞு ச் ண்ணீச்ஞீஞு) அவர் இதை எதுவித பயமோ தயக்கமோ இன்றி சரியெனத் தான் உணர்ந்ததை வெளிப்படுத்தும் இயல்பு கொண்டவர். குமார் ஒருபோதும் சுயநலனுக்காக தனது சிந்தனையின் வெளிப்பாட்டினை வார்த்தை ஜாலங்களால் மூடிமறைந்தவர் அல்ல. அவர் தனது வழக்கின் பலம் என்ன என்பதை மட்டுமல்ல பலவீனத்தையும் எடுத்து விளக்கி நிற்பார். அது மட்டுமல்ல சிங்களவரோ, முஸ்லிமோ, தமிழரோ அல்லது எந்த சமூகத்தவர் என்றில்லாமல் தனது ��ட்சிக்காரருக்காக ஒவ்வொரு அங்குலமும் விட்டுக் கொடாது வாதிடும் வல்லமை பொருந்தியவர் குமார். பலர் மனித உரிமை பற்றி பேச்சோடு மட்டும் காலம் போக்குகையில் பாதிக்கப்பட்டவர்களின், பாதிப்பை, இழப்பை, துயரத்தை தன் செயலால் எடுத்துக் காட்டி அவர்களுக்கான நிவாரணத்தின் தேவையை வலியுறுத்தி நிற்பது இவருடைய தனிப் பண்பு.\nஉண்மையான மனத்தாங்கலை, உரிமை நாடிய துயரத்தை கொலைகளாலும் சித்திரவதைகளாலும் அடக்க, நசுக்க முயலுதல் ஒருபோதும், பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சினையையோ அல்லது மாற்றுக் கருத்துக் கொண்டவர்களின் பிரச்சினையோ தீர்க்கமாட்டாது. ஒரு இறப்பர் பந்தினை நீர் வாளியின் அடிவரை அமுக்கினால் அது அங்கே நிற்காது. மேற்தளத்திற்கு உந்திக் கொண்டு வரும். குமாரை தனிப்பட்ட ரீதியில் அறிந்த அனைவரும் அவரது அநாவசியமான அகால மறைவினால் உள்ளத்தால் துயருறுவர் என்பதில் ஏதும் சந்தேகம் இருக்க முடியாது.\nஅஞ்சா நெஞ்சங்கொண்ட தலைவர் (05.01.2000)\n“நெஞ்சில் உரமின்றி நேர்மைத்திறனுமின்றி வஞ்சனை செய்தாரே ஐயா, உன் தமிழ் உயிருக்கு வஞ்சனை செய்தாரே ஐயா’ எம் இனத்தை சிறுமைப்படுத்தி மரம்,செடி,கொடியென்றும் வந்தேறும் குடிகள் என்றும் கூறியவர்களின் முகத்திரையைக் கிழித்து, உலக அரங்கத்திற்கு தமிழ் மக்களின் உரிமைகளை ஆதாரத்தோடு எடுத்துக் கூறிய பெருந்தகையே. உனது நீதியான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல், உன்னையும் சட்டப்படி சந்திக்க முடியாமல் போனவர்கள், அநீதியை எதிர்த்து எவ்விதப் பயமுமின்றி வாதாடிய எம் இனத்தலைவரான உன் சிம்மக் குரலை அடக்க நினைத்தோர் அது முடியாது என்று நினைத்தோ கோழைகளான ஈனர்கள் சதிசெய்து உன் உயிரை எடுத்தனர். ஐயா இன்று நீ உறங்குகின்றாய். எம் இனம் யாருமற்ற அநாதைகளாக தட்டிக் கேட்க ஆளின்றித் தவிக்கின்றது. கொழும்பில் நீ தான் தமிழர்களின் தலைவனாக இருக்கின்றாய் என்று உலகத்திலுள்ள தமிழர்கள் ஆறுதல் அடைந்திருந்தனர். உன் மண்வாசனை கலந்த தமிழாய் தட்டிக் கேட்பாய் என்று அமைதியாக இருந்தனர். உம் சிம்மக் குரலும் பேச்சும் ஒரே நேரத்தில் இருந்ததை அறிந்த உலகத் தமிழ் மக்கள் அனைவருமே இரத்தக் கண்ணீர் வடிக்கின்றனர். எம்மையெல்லாம் விட்டு எங்கு ஐயா சென்றாய் இன்று நீ உறங்குகின்றாய். எம் இனம் யாருமற்ற அநாதைகளாக தட்டிக் கேட்க ஆளின்றித�� தவிக்கின்றது. கொழும்பில் நீ தான் தமிழர்களின் தலைவனாக இருக்கின்றாய் என்று உலகத்திலுள்ள தமிழர்கள் ஆறுதல் அடைந்திருந்தனர். உன் மண்வாசனை கலந்த தமிழாய் தட்டிக் கேட்பாய் என்று அமைதியாக இருந்தனர். உம் சிம்மக் குரலும் பேச்சும் ஒரே நேரத்தில் இருந்ததை அறிந்த உலகத் தமிழ் மக்கள் அனைவருமே இரத்தக் கண்ணீர் வடிக்கின்றனர். எம்மையெல்லாம் விட்டு எங்கு ஐயா சென்றாய் உன் இடத்தை நிரப்ப எமக்கு இனியாருமில்லை. தட்டிக் கேட்க ஆளில்லாத பாவிகளாய் தவிக்கின்றனர் உன்பிரிவால் தமிழர்கள்.\nஒரு மானமுள்ள தமிழனின் நினைவாக (09.01.2000) நோர்வே.\nபனைமரங்கள் அங்கு வளர்வதில்லை. ஆனாலும் அதிசயமாய் நீ அங்கு ஒற்றைப் பனைமரமாய் ஓங்கி வளர்ந்து நின்றாய். பற்றைக்குகந்த மண்ணிலே பனை மரங்கள் எத்தனை நாள் உயிர்வாழும் என்று எப்போதும் பயந்திருந்தோம். ஈற்றில் நிகழ்ந்தது அது. கொக்கட்டிச் சோலையிலே கொலையுண்டு போனவர்கள்,கொழும்பிலே ஆயிரமாய் கூண்டுகளில் அழுதவர்கள், வெறிநாய்கள் தாக்கியதால் கிருசாந்தியானவர்கள் என்று எத்தனையோ ஈழவர்கள் இன்னல்களில் கைகொடுத்தாய், நீசர்களின் பொய்மதுவில் நீதிமயங்கி நின்று உலகெங்கும் நீ சென்று உள்ளதை எடுத்துச் சொன்னாய், உண்மையை அடித்துச் சொன்னாய், இனத்தின் விடுதலைக்காய் ஜனநாயக வழியிலே போர் முரசு செய்தாய், தன்மானமுள்ள தமிழனாய் நீ வாழ்ந்ததற்கும் எவருக்கும் அஞ்சாத ஈழவனாய் நீ வாழ்ந்ததற்கும் உமக்கு எங்களால் நன்றிக் கடன் தீர்க்க முடியுமா\nஎம் இனத்தின் விடிவிற்காக தனியொருவனாக நின்று குரல் எழுப்பிய தமிழ்ப் பெருந்தகையே, அகதிகளாக இதுவரை வாழ்ந்த எம்மை அநாதைகளாகவும் தவிக்க விட்டு சென்றதேனோ எம் இனத்திற்கும் விமோசனமே இல்லையென இறைவன் முடிவெடுத்துவிட்டதனால் தான் உங்களைத் தன்னுடன் அழைத்துவிட்டான் போலும்.\nமறைந்த தமிழ் மகாத்மாவுக்காக களுத்துறைச் சிறைச்சாலைக் கைதிகள் 2000\nதமிழ் மக்களின் வாழ்வு ஓங்கவே என்றும் ஈடில்லா உங்கள் உடல், ஆவி பொருள் எத்தனை உயர்வாக உன்னத தமிழுக்குக் கொடுத்து உரிமைக்குரல் விடுத்த உத்தம சீலரே தமிழர்களின் தன்மானம் காத்த தகையே, பாடுபட்டு உழுதாலும் இனி எங்களால் ஈடு செய்ய முடியாது உங்கள் புனித இடத்தை. இடுக்கண் வந்தபோதும் இடறாமல் தரணியெங்கும் மிடுக்கோடு நடைபோட்ட அஞ்சனா மைந்தரே நாடு கேட்���ீர்கள் தமிழ் மக்களுக்குச் சரி சமத்துவமாக கோடு போட்டு வந்தீர்கள் பைந்தமிழ் உரிமைக்காக. தடைகள் பல அகற்றி தமிழ் மக்களுக்கெல்லாம் குடையாக நிழல் கொடுத்த தமிழ் ஞான மரமே கொடையாக உயிரையும் கொடுத்துச் சென்றீர்களே.இப்போது முடையாகிவிட்டது எங்கள் முழுமனதும் ஐயா.\nயுத்தங்களால் நசிந்துபோன இத்தரணியில் மலர்ந்த பத்தாயிரம் ஆண்டென்ன இம்மண்ணிலே இனிமேல் பத்தாயிரம் ஆண்டுகள் மலர்ந்தாலும் மறைந்த குமார் தான் வித்திட்ட மலர்ந்திடுவாரோ\nதமிழ்த் தேசிய இனம் என்றும் மறக்காத நினைவுகள்.\nதுன்பத்தின் மடியிலே துயரத்தின் பிடியிலே வாடி நின்ற தன்னவரைத் தேற்றிவாழ வைக்கத் துடித்தோடி வந்த தொண்டன் அவன்.\nசெல்வமும் செல்வாக்கும் மிக்க இல்லத்தில் தோன்றியபோது இல்லாமையினால் இயலாமையடைந்தோரை மறக்காத செழித்த தமிழ் நெஞ்சம் அவன்.\nதமிழினத்தின் அழுகுரல் கேட்ட இடமெல்லாம் விரைந்தோடி அவர்கள் கண்ணீரைத் துடைத்த அன்பின் தளிர்க்கை அவன்.\nஅனைத்துலகும் பறந்து தமிழினத்தின் துயரங்களை ஆர்ப்பரித்த அறத்தின் சங்கம் அவன்.\nஈழத்தமிழினத்தின் விடுதலையே தனது பேச்சாக தனது மூச்சாக, தனது வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்த ஈடிணையற்ற தமிழன் அவன்.\nவிடுதலையை நாடிநின்ற தன்மானத் தமிழனுக்கு நம்பிக்கை ஒளியாக அரசியல் வானிலே இடியென முழங்கி நின்ற அஞ்சாவீரன்.அதற்கு ஆயுதம் ஏந்தாமல் தன் பேனா முனை கொண்டு இனத்தின் விடுதலைப் போராட்டத்திற்கு துணை நின்ற நல்லறிஞன் அவன்.\nஇவர் போன்ற மாமனிதர்கள் பிழைக்க வழிதேடி விடுதலைப் போராட்டத்தில் இறங்கியவர்கள் அல்ல. இவர்கள் காலத்தினால் அழியாதவர்கள் இவர்கள் பெயர்களை, நினைவுகளை, திறவினைகளை வரலாறு என்றும் சுமந்து நிற்கும்.இவர் சாவதில்லை.\nநினைவுத் தொகுப்பு:- க.மு.தர்மராசா (14, தை, 2000)\n“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”\nPrevious articleகாங்கிரஸ் எம்.பி. கைது -மேற்கு வங்காளம் முழுவதும் போராட்டம்\nNext articleகாவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க உத்தரவிட முடியாது-உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பு\nதுணை இராணுவக் குழுவும் தமிழ்த் தலமைகளும்\nஈஸ்டர் தாக்குதலும் ஐ.எஸ் தொடர்பும்\nபுலம்பெயர் வாழ் மக்களிடையே ஒற்றுமையின்மையும், ஓநாய்களும்\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/11/Court.html", "date_download": "2019-07-16T13:10:27Z", "digest": "sha1:MIMW7CIRFXFBBS4GWHWRGPFYE2JYA5HI", "length": 9995, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "14 மனுக்கள் மீதான வழக்கை நாளை காலைவரை ஒத்திவைத்தது உயர்நீதிமன்று - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / சிறப்புப் பதிவுகள் / 14 மனுக்கள் மீதான வழக்கை நாளை காலைவரை ஒத்திவைத்தது உயர்நீதிமன்று\n14 மனுக்கள் மீதான வழக்கை நாளை காலைவரை ஒத்திவைத்தது உயர்நீதிமன்று\nநிலா நிலான் November 12, 2018 கொழும்பு, சிறப்புப் பதிவுகள்\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த மனுக்கள் மீதான விசாரணை நாளை (13) காலை 10 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 14 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.\nஇந்நிலையில் இன்று மதியம் 2 மணியளவில் பிரதம நீதியரசர் நளின் பெரேரா மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளான பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன ஆகியோர் முன்னிலையில் குறித்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.\nஇவற்றுள் 10 மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதுடன் ஏனைய நான்கும் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய கட்சிகள் உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தன.\nகுறித்த மனுக்களில் பிரதிவாதிகளாக ஜனாதிபதி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.\nஅரசியலமைப்பின் 19 ஆவது சீர்திருத்தத்தின் அடிப்படையில் இவ்வாறு பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பி��த்தக்கது.\n சசிகலா புஷ்பாவை களமிறக்கியது பாஜக\nஇந்திய மாநிலங்களவைக்கு போட்டியின்றி எம்.பி.யாக தேர்வாகவுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு தொடர் முட்டுக்கட்டைகளை பாஜக அரசு மேற்கொண்டு ...\nஎதிர்ப்புக்களையும் மீறி ஆபிரிக்கருடன் திருமணம் நடந்தது\nபிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகாவிற்கும், வெளிநாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கல் மர்பிக்கும் வைணவ முறைப்படி சென...\n வைரமுத்துவின் கயமைத்தனம் - கானா பிரபா\nகே.பாலசந்தர் நினைவு உரையில் தற்பெருமை பேச மாட்டேன் என்ற முன்னுரையுடன் வைரமுத்து அடித்த சுய தம்பட்ட நினைவஞ்சலி () உரையைக் கேட்ட போது ஒன்று...\nமீண்டும் உடல் நடுக்கத்தில் ஜேர்மன் அதிபர்\nஜேர்மன் அதிபர் அஞ்சலா மேர்க்கெல் கடந்த சில வாரங்களுக்குள் மூன்றாவது தடவையாக நடுங்கி உடல் குலுங்கியதை நேரில் பார்த்த மக்களும் ஊடகவியலாளர்களைய...\nமாநிலங்கள் அவைத் தேர்தல் தமிழகத்தில் நடக்காது\nதமிழத்தில் 6மாநிலங்களவை உறுப்பினர்களைதேர்வுசெய்வதற்கான தேர்தல் நடைபெருவததற்கு வாய்புகள் இல்லை என்று கூறப்படுகிறது. அதிமுகவிலிருந்தும் ,த...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை திருகோணமலை பிரான்ஸ் வரலாறு யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து அம்பாறை பலதும் பத்தும் வலைப்பதிவுகள் விளையாட்டு முள்ளியவளை தொழில்நுட்பம் மலையகம் காணொளி கவிதை அறிவித்தல் கனடா சினிமா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மலேசியா இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/01/10/103419.html", "date_download": "2019-07-16T13:25:43Z", "digest": "sha1:B2GJVFB4TK2FZ4V2J7AJZTD6ZLKR6QYC", "length": 14319, "nlines": 198, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஆக்கிரமிப்பு காஷ்மீரில் கனமழை: வெள்ளத்தில் சிக்கி 28 பேர் பலி\nஈரானில் ஹிஜாப் ச��்டத்திற்கு பெண்கள் கடும் எதிர்ப்பு\nமாநிலங்களவை எம்.பி. நீரஜ் சேகரின் ராஜினாமா ஏற்பு\nஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு\nவியாழக்கிழமை, 10 ஜனவரி 2019 இந்தியா\nஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவாகியுள்ளது.\nஜம்மு காஷ்மீரில் நேற்று காலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் லேசாக வீடுகள் அதிர்ந்தன. இதனால், கடும் குளிரையும் பொருட்படுத்தாது சில இடங்களில் மக்கள் வெளியே கூடியதை காண முடிந்தது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா என எந்த தகவலும் இல்லை. முன்னதாக, கடந்த மாதம் ஜம்மு காஷ்மீரில் உள்ள தோடா மாவட்டத்தில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஜம்மு காஷ்மீர் நிலநடுக்கம் Jammu and Kashmir quake\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநாடு முழுவதும் ஒரே தேர்தல்: பிரதமர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள மம்தா மறுப்பு\nகேரளாவில் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்\nகர்நாடக மாநிலத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: குமாரசாமி மகன் பேச்சால் சர்ச்சை\nமகராஷ்டிரா மாநில பா.ஜ.க. தலைவர் திடீர் ராஜினாமா\nபீகாரில் வெள்ளத்திற்கு 25 பேர் பலி, 25 லட்சம் பேர் பாதிப்பு: முதல்வர்\nவிமானப்படையில் சேரும் விமான விபத்தில் பலியான வீரரின் மனைவி\nவீடியோ : கூர்கா படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : கொரில்லா படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : வெண்ணிலா கபடிக்குழு-2 படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : அய்யா வைகுண்டபதி திருவிழாவில் கொதிக்கின்ற எண்ணெய் சட்டியில் கைவிட்டு அப்பம் எடுக்கும் வழிபாடு\nநெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழா தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம்\nதிருப்பதியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சாமி தரிசனம்\nவீடியோ : மத சுதந்திர உரிமைகள்\nவீடியோ : பூமி லாபம் மற்றும் விவசாயம் பெருக வழிபட வேண்டிய ஸ்தலம்\nவீடியோ : இந்தி திணிப்பை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - துரைமுருகன் பேட்டி\nநேபாளத்தில் கனமழையால் நிகழ்ந்த சம்பவங்களில் 78 பேர் உயிரிழப்பு\nஹபீஸ் சயீதுக்���ு இடைக்கால ஜாமீன்\nபேஸ்புக், டுவிட்டருக்கு போட்டியாக புதிய செயலி: அறிமுகம் செய்யும் கூகுள்\nஉலகக் கோப்பையை வெல்ல இங்கிலாந்து தகுதியான அணி - நியூசி. கேப்டன்\nஉலக கோப்பையை வென்றதன் மூலம் இங்கிலாந்தின் 44 ஆண்டு கால கனவு நனவானது\nபவுண்டரி எண்ணிக்கை விதி குறித்து ஐ.சி.சி. மீது கவுதம் காம்பீர் சாடல்\nஎஸ்.பி.ஐ. வங்கியில் ஆன்லைன் பணப்பரிமாற்ற கட்டணங்கள் ரத்து\nசென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 504 அதிகரிப்பு\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.512 உயர்வு\nபாலி தீவில் நிலநடுக்கம் 5.7 ரிக்டராக பதிவு\nமாஸ்கோ : இந்தோனேசியாவின் பாலி தீவில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்களில் ...\nஇன்ஸ்டாகிராம் தளத்திற்கு போலி கணக்குகள் மூலம் பல கோடி நஷ்டம்\nவாஷிங்டன் : இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் சுமார் ஒரு கோடி போலி கணக்குகள் மூலம் பல கோடி ரூபாய்க்கு நஷ்டம் ...\nபேஸ்புக், டுவிட்டருக்கு போட்டியாக புதிய செயலி: அறிமுகம் செய்யும் கூகுள்\nநியூயார்க் : பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் போலவே, கூகுள் நிறுவனமும் புதியதாக ஷோலேஷ் என்ற சமூக வலைதளத்தை ...\nதிருப்பதியில் தற்கொலைக்கு முயன்ற இளம் பெண்ணை தாக்கிய கரடி\nதிருப்பதி : திருப்பதி வனப்பகுதியில் தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்ணை கரடி தாக்கியதில் அவருக்கு இடது கையில் எலும்பு ...\nநேபாளத்தில் கனமழை: உயிரிழப்பு 65 ஆக உயர்வு\nகாத்மாண்டு : நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 65 பேர் ...\nவீடியோ : மத சுதந்திர உரிமைகள்\nவீடியோ : பூமி லாபம் மற்றும் விவசாயம் பெருக வழிபட வேண்டிய ஸ்தலம்\nவீடியோ : இந்தி திணிப்பை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - துரைமுருகன் பேட்டி\nவீடியோ : மரங்களை வேரோடு தோண்டி எடுத்து மாற்று இடத்தில் நடும் காட்சி\nவீடியோ : அய்யா வைகுண்டபதி திருவிழாவில் கொதிக்கின்ற எண்ணெய் சட்டியில் கைவிட்டு அப்பம் எடுக்கும் வழிபாடு\nசெவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2019\nவியாச பூஜை, பெளர்ணமி பூஜை\n1கடலில் கலக்கும் வெள்ள உபரி நீரை சேமிக்க காவிரி ஆற்றின் குறுக்கே 5 தடுப்பணை...\n2கேரள ஓட்டலில் உணவு சப்ளை செய்யும் பெண் ரோபோக்கள்\n3வெப்ப சலனத்தால் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்���ு - வான...\n4டோனி அவுட் ஆனதால் அழுத புகைப்பட கலைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-07-16T12:59:01Z", "digest": "sha1:Q6S4GL6NNTUYLID7CMTWOWA55BCTMUPR", "length": 8898, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "செனரத் மன்னன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெனரத மன்னன் 1604 முதல் 1635 வரை கண்டி அரசை ஆண்ட மன்னன் ஆவான். முதலாம் விமலதருமனுக்கு அடுத்தபடியாக இவன் கண்டியை ஆண்டதாககச் சொல்லப்பட்டாலும், விமலதருமனின் மரணத்துக்குப் பின்னர் என்ன நிகழ்ந்தது, இவன் எவ்வாறு மன்னன் ஆனான் என்ற தகவல்கள் தெளிவில்லை. விமலதருமனின் ஒன்றுவிட்ட சகோதரனாக இவன் இருக்கக்கூடும். இறந்த மன்னனின் மனைவி, தொன் கதரீனாவை மட்டுமன்றி, அவளது இரு மகள்மாரையும் மணந்த இவன் கண்டி வரலாற்றில் புதிராகவே விளங்குகின்றான்.\nஇவன் ஆட்சியில் அடிக்கடி போர்த்துக்கேய ஆக்கிரமிப்புக்களும் உள்ளூர் கிளர்ச்சிகளும் கண்டியைப் பாதித்ததாகத் தெரியவருகின்றது.[1] ரந்தெனிவலையில் நிகழ்ந்த போரில் போர்த்துக்கேயரைத் தோற்கடித்த இவனது பெறாமகன் குமாரசிங்கனது வீரம் வெகுவாகப் பாராட்டப்படுகின்றது. எனினும், இவனை அடுத்து வாரிசுரிமைச் சிக்கல் வந்தபோது, தந்திரமாகத் தன் இருபெறாமக்களைத் தவிர்த்துவிட்டு, இராஜசிங்கனை முடிசூட்டினான்.[2] அவர்கள் இருவரும் சிலகாலத்துக்குள்ளாகவே மர்மமாக இறந்தனர்.\nகற்பிட்டிப் பகுதியில் போர்த்துக்கீசரால் பெருமளவு அச்சுறுத்தல்களைச் சந்தித்த சோனக மக்கள் இவனிடம் அடைக்கலம் கோர, இவன் கீழை இலங்கையின் மட்டக்களப்புப் பகுதியில் அவர்களைக் குடியேற்றுவித்தான்.[3]\nவிமலதர்மசூரியன் I கண்டி மன்னன்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 02:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-16T12:28:34Z", "digest": "sha1:25TJMSKO7TTIJQCAPMFPT4HP5GJPZLZN", "length": 6713, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சிங்கப்பூரின் ஒப்பந்தங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிங்கப்பூர் ஆல் கையொப்பமிட்டப்பட்ட ஒப்பந்தங்கள்\n\"சிங்கப்பூரின் ஒப்பந்தங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 16 பக்கங்களில் பின்வரும் 16 பக்கங்களும் உள்ளன.\nஅணுக்கரு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம்\nஅறிவுசார் சொத்துரிமைகளின் வணிகம் தொடர்பான அம்சங்கள் குறித்த ஒப்பந்தம்\nஇனப்படுகொலை குற்றத்தை தடுப்பது, தண்டிப்பது தொடர்பான உடன்படிக்கை\nஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட சாசனம்\nஓசோன் அடுக்கு பாதுகாப்பிற்கான வியன்னா கருத்தரங்கு\nகட்டண வீதங்கள் மற்றும் வணிகம் தொடர்பான பொது ஒப்பந்தம்\nதூதரக உறவுக்கான வியன்னா ஒப்பந்தம்\nதொழிலாளர் மேற்பார்வை கருத்தரங்கு, 1947\nபெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான உடன்படிக்கை\nமுழுமையான அணுகுண்டு சோதனைத் தடை உடன்பாடு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மே 2017, 06:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-16T13:01:04Z", "digest": "sha1:TO4AKTUR6JYHBYDWFL3L2KNME2IUBGZU", "length": 6848, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பெனினின் ஒப்பந்தங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெனின் ஆல் கையொப்பமிட்டப்பட்ட ஒப்பந்தங்கள்\n\"பெனினின் ஒப்பந்தங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 17 பக்கங்களில் பின்வரும் 17 பக்கங்களும் உள்ளன.\nஅறிவுசார் சொத்துரிமைகளின் வணிகம் தொடர்பான அம்சங்கள் குறித்த ஒப்பந்தம்\nஅனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை\nஅனைத்துலக பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் உடன்படிக்கை\nஅனைத்துவகை இனத்துவ பாகுபாட்டையும் ஒழிப்பதற்கான அனைத்துலக உடன்படிக்கை\nஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட சாசனம்\nஓசோன் அடுக்கு பாதுகாப்பிற்கான வியன்னா கருத்தரங்கு\nசித்திரவ���ைக்கு எதிரான ஐ.நா உடன்படிக்கை\nதொடுபுலனாகா மரபுரிமையைப் பாதுகாப்பதற்கான உடன்படிக்கை\nதொழிலாளர் மேற்பார்வை கருத்தரங்கு, 1947\nபெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான உடன்படிக்கை\nமுழுமையான அணுகுண்டு சோதனைத் தடை உடன்பாடு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மே 2017, 06:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-07-16T12:43:21Z", "digest": "sha1:TXC5P4KUQQE5NOCJAD37ZVFLLDKRKHRW", "length": 15317, "nlines": 243, "source_domain": "ta.wikipedia.org", "title": "புதிய தலைமுறை (தொலைக்காட்சி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(புதிய தலைமுறை தொலைக்காட்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nநியூ ஜெனரேசன் மீடியா கார்ப்பரேசன் பிரைவேட் லிட்\nபுதிய தலைமுறை தொலைக்காட்சி என்பது தமிழில் இயங்கும் தொலைக்காட்சி ஆகும். இது 24X7 நேரலை செய்திகள் ஒளிபரப்பை 2011-ம் ஆண்டு, ஆகஸ்ட் 24 ஆம் தேதி துவக்கியது. தனி நபர், கொள்கை, குழு, அரசு மற்றும் நிறுவனங்கள் என யாருக்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ செய்திகளை வெளியிடுவதில்லை என்கின்ற வலிமையான நெறிமுறைகளையும் கோட்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டு செய்திப் பிரிவு கட்டமைக்கப்பட்டுள்ளதாக இத்தொலைக்காட்சி கூறுகிறது.\nநடப்புச் செய்திகளை நேரடியாக ஒளிபரப்பு செய்வதோடு விளையாட்டு, வணிகம், மற்றும் உலகச் செய்திகளையும் வழங்கி வருகிறது. மேலும் வார இறுதி நாட்களில் சமூக அக்கறையுடன் கூடிய பல்வேறு நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி வருகிறது.\nசென்னையை மையமாகக் கொண்ட நியூ ஜெனரேசன் மீடியா கார்ப்பரேசன் நிறுவனம் புதிய தலைமுறை தொலைக்காட்சியை நடத்தி வருகின்றது. இந்நிறுவனம், புதிய தலைமுறை மற்றும் புதிய தலைமுறை கல்வி ஆகிய இரண்டு தமிழ் இதழ்களையும் வெளியிடுகிறது.\nஇந்த நிறுவனத்திற்கு தமிழகம் முழுவதும் செய்தியாளர்கள் உள்ளனர். வட மாநிலச் செய்திகளை வழங்குவதற்கான மையம் டெல்லியில் உள்ளது.\nஉங்கள் ஊர் உங்கள் குரல்\nபுதிய தலைமுறை தொலைக்காட்சி இணையதளம்\nஏ. எம். என். தொலைக்காட்சி\nஅனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்\nகார்ட்டூன் நெட்வொர்க் - (மொழிமாற்றம் செய்யப்பட்டது)\nடிஸ்கவரி கிட்ஸ் - (மொழிமாற்றம் செய்யப்பட்டது)\nடிஸ்னி சேனல் (இந்தியா) - (மொழிமாற்றம் செய்யப்பட்டது)\nடிஸ்னி ஜூனியர் - (மொழிமாற்றம் செய்யப்பட்டது)\nடிஸ்னி எக்ஸ்டி - (மொழிமாற்றம் செய்யப்பட்டது)\nஹங்காமா டிவி - (மொழிமாற்றம் செய்யப்பட்டது)\nநிக்கெலோடியன் இந்தியா - (மொழிமாற்றம் செய்யப்பட்டது)\nபோகோ - (மொழிமாற்றம் செய்யப்பட்டது)\n*உலகின் பிற பகுதிகளில் செயற்கைக்கோள் மூலமாக\nஇந்தியத் தமிழ்த் தொலைக்காட்சிச் சேவைகள்\n2011 இல் நிறுவப்பட்ட தொலைக்காட்சி அலைவரிசைகள் மற்றும் நிலையங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2019, 18:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-16T12:53:45Z", "digest": "sha1:DUJN42ZFJGJDGLWXQEJPOKQ47ATIMGVP", "length": 4874, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:நெற்குன்றம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநெற்குன்றம் என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 பெப்ரவரி 2014, 06:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/World/19351-sushma.html", "date_download": "2019-07-16T12:47:27Z", "digest": "sha1:VN2ZRLONMRRRQGENSZTHPDQJUSU2HBKW", "length": 10823, "nlines": 103, "source_domain": "www.kamadenu.in", "title": "தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டம் என்பது மதத்துக்கு எதிரானது அல்ல: இஸ்லாமிய நாட���கள் மாநாட்டில் சுஷ்மா ஸ்வராஜ் பேச்சு | sushma", "raw_content": "\nதீவிரவாதத்துக்கு எதிரான போராட்டம் என்பது மதத்துக்கு எதிரானது அல்ல: இஸ்லாமிய நாடுகள் மாநாட்டில் சுஷ்மா ஸ்வராஜ் பேச்சு\nதீவிரவாதத்துக்கு எதிரான போராட்டம் என்பது எந்த ஒரு மதத்துக்கும் எதிரானது அல்ல என இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேசினார்.\nபுல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அழித்தன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது.\nஅதேசமயம், இந்திய விமானம் ஒன்று நொறுங்கி விழுந்துள்ளது. அதில் இருந்த விமானி அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் உயிருடன் கைது செய்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்திய - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.\nஇந்தநிலையில் அபுதாபியில் இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்புக் கூட்டம் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா உட்பட பல்வேறு இஸ்லாமிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இஸ்லாமிய நாடுகளிடையே ஒத்துழைப்பு, வர்த்தகம், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.\nஇந்த கூட்டத்தில் இஸ்லாமிய நாடுகள் மட்டுமே உறுப்பினர்களாக உள்ள நிலையில், சிறப்பு விருந்தினராக பங்கேற்க இந்தியாவுக்கு இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு அழைப்பு விடுத்தது. இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார்.\nமாநாட்டில் சுஷ்மா ஸ்வராஜ் பேசியதாவது:\nநீண்ட பாரம்பரியத்தை கொண்ட, அமைதி, அறிவு சார்ந்த சமூகத்தை கொண்ட மண்ணில் இருந்து இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளேன். உலகின் பல்வேறு மதங்களைச் சேர்ந்த இந்த நாடு தற்போது உலகின் மிகப்பெரி பொருளாதார வலிமை கொண்ட நாடாக மாறி வருகிறது.\n18.5 கோடி முஸ்லிம்கள் உட்பட 130 கோடி மக்கின் வாழ்த்துக்களுடன் இங்கு வந்துள்ளேன். எங்கள் முஸ்லிம் சகோதரர்கள் பன்முகத்தன்மை கொண்டவர்கள். கடந்த 4 ஆண்டுகளில் ஐக்கிய அரபு அமீரகம் மட்டுமல்லாமல், மேற்காசியாவின் வளைகுடா பகுதியுடன் எங்கள் உறவு, செயல்பாடுகள் அதிகரித்து வருகிறது. வரலாறு திரும்புகிறது. நமது நாடுகளில் பலவும் ஆங்கிலேயர்கள் ஆட்சியின் கருப்பு நாட்களை சந்தித்தவை.\nசுதந்திரத்துக்கு பிறகு ஒற்றுமை, நீதி, மரியாதை, வளம் கொண்ட நாடாக மாறிவருகிறோம். தீவிரவாதம் பல்வேறு பெயர்களில் வலம் வருகின்றன. தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டம் என்பது எந்த மதத்துக்கும் எதிரானது அல்ல. அனைத்து மதங்களுமே அமைதியை போதிக்கின்றன. இஸ்லாம் மதமும் அப்படி தான். கடவுள் என்பது ஒருவர் தான். ஆனால் பாதைகள் தான் வேறானவை.\nஇவ்வாறு சுஷ்மா ஸ்வராஜ் பேசினார்.\nமுன்னதாக இந்த மாநாட்டில் பங்கேற்காமல் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மஹ்முத் குரேஷி புறக்கணித்துள்ளார். சுஷ்மா ஸ்வராஜை சந்திப்பதை தவிர்க்கவும், தர்மசங்கடமான சூழல் ஏற்படாமல் இருக்கவுமே பாகிஸ்தான் தரப்பில் இருந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. அதேசமயம் வெளியுறவுத்துறை அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.\nதீவிரவாதத்துக்கு எதிரான போராட்டம் என்பது மதத்துக்கு எதிரானது அல்ல: இஸ்லாமிய நாடுகள் மாநாட்டில் சுஷ்மா ஸ்வராஜ் பேச்சு\nமானிய, மானியலில்லாத சமையல் கேஸ் சிலிண்டர் விலை அதிகரிப்பு\nவைகோ கருப்புக்கொடி போராட்டம்: வன்முறையில் ஈடுபட்ட பாஜகவினர் மீது நடவடிக்கை தேவை; இரா.முத்தரசன்\n'கமலுடன் பாமக கூட்டணி வைத்திருக்கலாம்’ - ராதாரவி கிண்டல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/117082", "date_download": "2019-07-16T12:08:38Z", "digest": "sha1:JM6GZ5QKC4XMZFNAHML5VJENFYQLIXER", "length": 6122, "nlines": 67, "source_domain": "www.ntamilnews.com", "title": "வவுனியாவிலிருந்து வடமாகாண புதிய ஆளுனருக்கு கடிதம்! - Ntamil News", "raw_content": "\nHome ஈழம் வவுனியாவிலிருந்து வடமாகாண புதிய ஆளுனருக்கு கடிதம்\nவவுனியாவிலிருந்து வடமாகாண புதிய ஆளுனருக்கு கடிதம்\nவவுனியாவிலிருந்து வடமாகாண புதிய ஆளுனருக்கு கடிதம்\nவவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக திறக்கப்பட்டுள்ள மதுபானசாலையை மூடுவதற்கு ஆவன செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய கடிதம் வட மாகாணத்தின் புதிய ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nகுறித்த கடிதத்தை வவுனியா குடியிருப்பு கிராம அபிவிருத்தி ��ங்கம் இன்று ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளது. குறித்த கடிதத்தில், புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக புதிதாக மதுபானசாலையொன்று திறக்கப்பட்டுள்ளது.\nமக்களின் குடிமனைகள், ஆலயம், வவுனியா பொது வைத்தியசாலைகளுக்கு அண்மையிலும் அரசாங்கத்தின் எண்ணக்கருவில் உருவாகிய பாரம்பரிய உணவகம் அமைந்துள்ள பகுதிக்கு முன்பாகவும் குறித்த மதுபானசாலை திறக்கப்பட்டுள்ளது.\nஇந்த செயற்பாடானது மக்களின் இயல்பு வாழ்வியலை பாதிக்கும் என்பதுடன், சமூக கட்டமைப்பை சிதைக்கும் செயற்பாடு என்பதனாலும் அந்த மதுபானசாலையை மூட ஆவன செய்து தருமாறு தாழ்மையுடன் கோருகின்றோம்.\nஅத்துடன் குறித்த மதுபானசாலையை மக்கள் குடிமனை உள்ள பகுதியில் திறப்பதற்கு அனுமதி வழங்கிய கிராம சேவகர், பிரதேச செயலாளர், மதுவரி திணைக்கள அதிகாரிகள் ஆகியோருக்கு இது தொடர்பான தெளிவூட்டல்களை தாங்கள் வழங்கி உதவி புரிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.\nPrevious articleமாடியில் இருந்து குதித்து பெண் ஒருவர் தற்கொலை\nNext articleவடக்கின் புதிய ஆளுநரைச் சந்தித்த சம்பந்தன்.\nநேரடி விவாத்திற்கு வருமாறும் மாவை, சம்பந்தன் உள்ளிட்டோருக்கு அழைப்பு\nகுளவி தாக்கியதில் ஆசிரியர் உட்பட நால்வர் வைத்தியசாலையில்\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}