diff --git "a/data_multi/ta/2018-51_ta_all_0752.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-51_ta_all_0752.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-51_ta_all_0752.json.gz.jsonl" @@ -0,0 +1,369 @@ +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-12-14T05:55:47Z", "digest": "sha1:G5LW4EQIDAFJNPORV2AW2OVLSI6WUT66", "length": 10263, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "பல்கலை மாணவர்கள் மீது மீண்டும் கண்ணீர்ப்புகை – நீர்தாரை பிரயோகம்! (3 ஆம் இணைப்பு) | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nயாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nசங்கராபுரத்தில் 5 மாணவிகள் விஷம் குடித்து தற்கொலை முயற்சி \nவிண்வௌியின் எல்லையை தொட்டுத் திரும்பிய விமானம்\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை அரசியலமைப்பிற்கு முரணானது\nஇனியாவது நாட்டை பற்றி நினையுங்கள் ஜனாதிபதிக்கு சஜித் அறிவுரை\nபல்கலை மாணவர்கள் மீது மீண்டும் கண்ணீர்ப்புகை – நீர்தாரை பிரயோகம்\nபல்கலை மாணவர்கள் மீது மீண்டும் கண்ணீர்ப்புகை – நீர்தாரை பிரயோகம்\nபல்கலை மாணவர்கள் பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், மீண்டும் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஏற்கனவே முன்னெடுத்த போராட்டத்தால் அமைதியின்மை ஏற்பட்டிருந்த நிலையில், கண்ணீர்ப்புகை மற்றும் நீர்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nகொழும்பில் பல்கலை மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்தாரை பிரயோகம்\nகொழும்பில் பல்கலை மாணவர்கள் முன்னெடுத்து வரும் போராட்டத்தில் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nமக்கள் எதிர்ப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலைத் தடுத்து நிறுத்தாத வகையில், ஆர்ப்பாட்டங்கள் அமைதியாகவும் சட்டபூர்வமாகவும் நடத்தப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nஇதனை மாணவர்கள் மீறிய நிலையிலேயே அவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nபல்கலை மாணவர்கள் போராட்டம்: வோர்ட் பிளேஸ் வீதி மூடல்\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னால், பல்கலை மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nபல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொள்கின்ற இந்த ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக நகர மண்டபம் பகுதி வரையான வோர்ட் பிளேஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக வோர்ட் பிளேஸ் வீதி ப��ுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலை எரித்து கொழும்பில் போராட்டம்\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக தெரிவித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை எரித்து ஆர்ப்பாட்டம் ஒன்\nநவீன விவசாய கண்காட்சி இன்று முதல் ஆரம்பம்\nவிவசாயத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் நவீன விவசாய கலாசாரம் ஒன்றை உருவாக்கும் நோக்குடன் “Harvest 2018” ந\nநாடாளுமன்ற அமர்வு – விசேட விருந்தினருக்கான பார்வை கூடத்திற்கு மீண்டும் பூட்டு\nநாடாளுமன்றம் நாளை (புதன்கிழமை) மீண்டும் கூடவுள்ள நிலையில், நாளைய அமர்வின்போதும் பொதுமக்களுக்கான பார்\nகூட்டமைப்பு ரணிலை ஆதரிப்பதற்கான காரணம் என்ன\nதமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் அடைய முடியாத தமிழீழத்தை பெற்றுக்கொள்ளும் ந\nகல்கிஸ்ஸை, இரத்மலானையில் விபத்து: மூவர் உயிரிழப்பு – ஐவர் படுகாயம்\nகல்கிஸ்ஸை மற்றும் இரத்மலானை ஆகிய பகுதிகளில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்துக்க\nதொழில் முயற்சியாளர்களுக்கு வாய்ப்புக்களை வழங்கும் Gamata Tech தளமேடை அறிமுகம்\nயாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nசங்கராபுரத்தில் 5 மாணவிகள் விஷம் குடித்து தற்கொலை முயற்சி \n2020ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண தொடரை நடத்துவதற்கான உரிமை பாகிஸ்தான் வசம்\nவிரக்தியின் புதிய கட்டத்தில் அமெரிக்க- கனேடிய உறவு\nடிஜுவானா எல்லை வேலியை தாண்டிய குடும்பத்தினர் கைது\nஆறு வருடகால காத்திருப்பு: நியூசிலாந்து மண்ணில் சாதிக்குமா இலங்கை\n8 வழிச்சாலைத் திட்டத்துக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் – முதல்வர் கோரிக்கை\nமன்னார் மனித புதைகுழி அகழ்வுப்பணி இடைநிறுத்தம்\nகனேடிய நகரங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2011/06/blog-post_23.html", "date_download": "2018-12-14T04:57:14Z", "digest": "sha1:VTN6NSYAEVBH7AWB6KMOVR66MELNFVHW", "length": 13204, "nlines": 276, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: வேங்கையிலிருந்து சன் விலகியதா?", "raw_content": "\nவருகிற ஏழாம் தேதி தனுஷ் நடித்து, ஹரி இயக்��த்தில் வெளிவர இருந்த வேங்கை திரைப்பட வெளியீட்டு உரிமையை சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்க, வெளியிடப்படப் போவதாய் விளம்பரம் வந்தது. ஆனால் கடந்த ரெண்டு நாட்களாய் சன் பிக்சர்ஸ் அப்படத்திலிருந்து விலகிவிட்டதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதற்கேற்றார் போல பதினைந்து நாளுக்கு முன்பே தொடர் விளம்பரங்களை ஆரம்பித்துவிடும் சன் டிவி. இன்னும் விளம்பரங்களை ஆரம்பிக்காத போது செய்தி உண்மையோ என்றும் தோன்றுகிறது.\nLabels: சன், டிட்பிட்ஸ், வேங்கை\n'நிதி'களின் ஆக்கிரமிப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் சினிமா விடுபடுகிறதோ\nகொஞ்சநாளா பார்த்துக்கிட்டிருக்கேன். பதிவு முடிஞ்சதும், சில பதிவுகளில்\n//சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்//னு வருது.\nஹீ..ஹீ.. வேங்கையில் இருந்து சன் விலகவில்லை. துரத்தி அடிக்க பட்டார்கள். இப்ப சினிமாவில் இருந்து ... அப்புறம்...\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nரிலீஸுக்கு முன் – அரும்பு மீசை குறும்பு பார்வை.\nதமிழ் சினிமா இனி மெல்லச் சாகுமா\nசாப்பாட்டுக்கடை - பூர்ணா உணவகம்.\nஅன் சங் ஹீரோ –நிகமானந்தா யோகி\nரிலீஸுக்கு முன் - மல்லுக்கட்டு\nShaitan -மனித மனங்களின் சைத்தான்.\nவைகோவின் தயாரிப்பில் “வீரத்தாய் வேலு நாச்சியார்” ந...\nமயில்சாமியின் மகன் அன்புவின் ‘பார்த்தோம்.. பழகினோம...\nசாப்பாட்டுக்கடை- சாந்தி தியேட்டர் ஈரானி டீக்கடை\nரிலீஸுக்கு முன்னால் - ஆரண்ய காண்டம்\nஉலகின் சிறந்த இயக்குனர்கள்-2 மணிரத்னம்.\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் மொட்டை.. என்.. மொட்டை\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந��து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/hotvideo/1573", "date_download": "2018-12-14T05:13:40Z", "digest": "sha1:6ZKZ746BUBQSM4PIVD535DEWRLRO26GF", "length": 11458, "nlines": 234, "source_domain": "www.hirunews.lk", "title": "Hot Video - நாடாளுமன்றத்தை கலைத்து வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nHot Video - நாடாளுமன்றத்தை கலைத்து வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை\nரணிலுக்கு ஆதரவான நம்பிக்கை பிரேரணை நிறைவேற்றம்\nமுன்னாள் பிரதமர் ரணிலுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல்\nமுகத்துவாரம் துப்பாக்கிச் சூடு - 6 பேர் காயம்\nமுகத்துவார துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் வௌியாகியுள்ள தகவல்\nகல்கிஸ்ஸை - இரத்மலானை வீதியில் மூன்று உயிர்களை பறித்த சாரதி - சி.சி.டி.வி காணொளி வெளியானது\nமகிந்தவிற்கு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமைக்கான காரணத்தை வெளிப்படுத்திய ஜனாதிபதி\nரஞ்சன் ராமநாயக்கவிற்கு நீதிமன்றம் அழைப்பாணை\nகைப்பற்றப்பட்டுள்ள பாரிய ஹெரோயின் தொடர்பில் பல தகவல்கள்\nஇன்றைய வழக்கு விசாரணையில் சட்டமா அதிபரின் வௌிப்படுத்தல்\nநாட்டின் அரசியல் நெருக்கடி நிலைக்கு ஒரு வாரத்தினுள் தீர்வு\nமஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவைக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிப்பு\nவவுணதீவு காவல்துறையினர் படுகொலை தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்\nவவுணதீவு காவற்துறையினர் கொலை - கிளிநொச்சியில் ��ருவர் கைது\nகளத்தில் இறங்கும் காவற்துறைமா அதிபர்..\nபிரபல பாதாள குழு உறுப்பினர்கள் சுட்டுக்கொலை\nமாத்தறையை உலுக்கிய மாணவனின் படுகொலை – பிரதான சந்தேக நபர் விளக்கமறியலில்\nரணிலை மீண்டும் பிரதமராக்குவது தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி கருத்து\nஎதிர்வரும் 05 நாட்களுக்குள் நாட்டில் நடக்க போவது என்ன..\nரணிலுக்கு ஆதரவான நம்பிக்கை பிரேரணை நிறைவேற்றம்\nஃப்ரான்ஸில் துப்பாக்கித் தாக்குதலை நடத்தியவர் சுட்டுக் கொலை\nஐரோப்பிய நாடுகளின் தலைவர்களை எச்சரித்துள்ள பிரித்தானிய பிரதமர்\nசீனாவில் மற்றுமொரு கனேடியர் கைது\nசீனாவில் மற்றுமொரு கனேடியர் கைது...\nதுருக்கியில் பயங்கர தொடரூந்து விபத்து\nதுருக்கி அங்காராவில் (Ankara) இன்று இடம்பெற்ற...\nசீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கனடாவின் முன்னாள் இராஜதந்திரி\nதேயிலை உற்பத்தி, ஏற்றுமதி வருமானம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்\nதென்னை பயிர்ச்செய்கை சபையால் பயனாளிகளுக்கு காசோலைகள் வழங்கி வைப்பு\nசுற்றுலாத்துறை ஊக்குவிப்பு பணிகள் முன்னெடுப்பு\nதென்னங் காணிகளை மறுசீரமைக்கும் வேலைத் திட்டம்\nஇலங்கைக்கு ஒன்றரை லட்சம் டொலர் நன்கொடை\nஉலகில் உள்ள விசித்திரமான குடைகள்\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு இன்று மாலை\nUpdate : நாடே எதிர்ப்பார்த்துள்ள நீதிமன்ற தீர்ப்பு தொடர்பில் சற்றுமுன் கிடைத்த செய்தி\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை சட்ட விரோதமானது - உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nமரணத்தால் கொதித்தெழுந்த மக்கள் - காவல்நிலையத்தை சுற்றிவளைத்து தாக்குதல் - காணொளி\nகண்ணிமைக்கும் நேரத்தில் பலியான பாடசாலை மாணவர் - சி.சி.டி.வி காணொளி\nசர்வதேச கிரிக்கட் பேரவை கிரிக்கட் நாடுகளிடம் கோரியுள்ள முக்கிய விடயம்\nஇலங்கை கிரிக்கட் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் நியமனம்\nரோஹித் ஷர்மா, அஷ்வின் இல்லை\nஇந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களை பாராட்டியுள்ள பயிற்றுவிப்பாளர்\nநெதர்லாந்து அணியை நாளை எதிர்கொள்ளவுள்ள இந்தியா\nSUNFEST இசை நிகழ்ச்சிக்காக இலங்கை வந்தார் DIPLO\nபிரபல நடிகை சாந்தினி திடீர் திருமணம் - மாப்பிளை யார் தெரியுமா\nசூப்பர் ஸ்டாரின் \"பேட்ட\" படத்தின் டீசர் வௌியானது\nபிறந்த நாளுக்கு சிறப்பு விருந்து கொடுக்கும் பேட்ட\nகடத்தப்பட்ட பவர்ஸ்டார் - மகள் கூறும் அதிர்ச்சித் ��கவல்கள்\nஅரசியலில் குதித்தார் நடிகர் கஞ்சா கருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2009/06/nadine.html", "date_download": "2018-12-14T05:15:15Z", "digest": "sha1:E375TVN4JS77QUV33ZKC4VRRBFC5OUHQ", "length": 46327, "nlines": 620, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): (NADINE.. உலக சினிமா/ நெதர்லேண்ட்) காதலில் தோற்று போனவள் என்ன செய்யவாள்???", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n(NADINE.. உலக சினிமா/ நெதர்லேண்ட்) காதலில் தோற்று போனவள் என்ன செய்யவாள்\nஎல்லோருடைய காதலும் வெற்றி பெறுவதில்லை... அப்படி வெற்றிப் பெறாதவர்கள் யாரும் சோர்ந்துப் போய் விடுவதில்லை...அதன் பிறகு இருக்கும் சொற்ப காலத்தில் அந்த நினைவுகளோடு வாழ்பவர்களும் உண்டு.. அல்லது வேறு ஒருவரை மணந்து கொண்டுச் சிறப்பான வாழ்க்கை வாழ்ந்தவர்களும் உண்டு....\nநான் கடலூரில் ஒரு பெண்ணைக் காதலித்தேன் அந்த பெண்ணின் பெயர் மாலதி... அந்த பெண் பணக்கார வீட்டு பெண். என் வீடு கூரை வீடு, அவள் கான்வென்ட் படிப்பு, நானோ அரசு உதவிப்பெறும் நடுநிலைப்பள்ளியில் படிப்பு...\nஅப்போ நான் ஒரு லூனா டிரைவர் அந்த வேலையை சொன்னால், அது ஒரு பெரிய கதை அதை அப்புறம் பார்க்கலாம் .தினமும் பஸ்ஸில் போகும் போது அந்த பெண்ணுக்கும் எனக்கும் பழக்கம்...எல்லா காலியான இருக்கைகளையும் விட்டு விட்டு என் பக்கத்தில் வந்து உட்காருவாள்.... எனக்கு கூச்சம் பிடுங்கி தின்னும் நம்ம பர்சனாலிட்டி பத்தி எனக்கு ரொம்பவே தெரியும்...\nஅப்ப அந்த பொண்ணு பிளஸ் ஒன் படிச்சா...தினமும் பள்ளி முடிந்து இவ்னிங் நான் போகும் பேருந்தில் வருவாள்.. கைபிடிக்கும் கம்பியில் ஐ லவ்யு எழுதி காண்பிப்பாள்.. அப்போது அந்தக் காதலை ஒத்துக்கொண்டு இருந்தாள், இருவர் வாழ்க்கையும் நரகமாகி இருக்கும்....\nநான் என் வேலை ,படிப்பு ,நிலையானத் தொழில் இல்லாமைப் போன்ற காரணங்களால் அந்த காதலை நான் ஏற்றக்கொள்ளவில்லை... அதன் பிறகு இரண்டு வருடம் கழித்து நான் ஆட்டோ ஓட்டிக்கொண்டு இருந்த போது\n“ஏய் ஆட்டோ என்று ஒரு குரல் கூப்பிட, எனக்கு ரொம்ப பழக்கப்பட்ட குரலாக இருந்ததால் நான் எனது ஆட்டோவை திரும்ப , எதிரே அவள்”\nநான் ஆட்டோவில் கைலியுட்ன் உட்கார்ந்து இருக்கின்றேன். அவளோ மிக அழகாக உடை உடுத்தி் இருந்தாள், கூடவே அவள் நண்பர்களுடன்..ஒரு பத்து வினாடிகள்அந்த இடம் அமைதியாய் இருந்தது...நான் சட்டென அவள் பேசுவதற்க்கு முன் ஆட்டோவை பஸ்ட் கியர் போட்டு ஒரு குலுக்கி குலுக்கி வேகம் எடுத்து போய் வேகத்துடன் வெறும் ஆட்டோவை ஓட்டி நேராக எங்கள் கடலூர் சில்வர் பீச்சில் என் ஆட்டோவை நிறுத்தினேன்...\nஅரைமணிநேரம் என்னுள்ளே மனதுடன் ஒரு பனிப்போர் நடந்தது ..என் இயலாமை நினைத்து என்னை நானே திட்டிக்கொண்டேன்... அரைமணிநேரம் கழித்து நான் ஆட்டோ எடுத்த போது என் கண்களில் கண்ணீர்... என் புறங்கையால் துடைத்து விட்டு அப்போது நான் ஆட்டோ எடுத்தவன்தான் இன்று வரை அந்த நினைவுகள் என்னை பாதிக்கவில்லை...இப்போது அந்த நினைவுகளை நினைக்கையில் உதட்டோரம் மெல்லிய புன்னகை மட்டு்மே....அப்படி தோற்றக் காதல் கூட சுகம்தான் ஒரு சிலருக்கு....\nnadine என்ற நெதர்லெண்ட் படத்தின் கதை இதுதான் ...\nகாதலில் தோற்று திருமணமே செய்து கொள்ளாத 40 வயது பெண்மணி தனது பழையக் காதலனை ஒரு டிப்பார்ட்மென்ட் ஸ்டோரில் பார்க்கின்றாள்... அவன் குழந்தையுடன் பொருள்வாங்க வந்து இருக்கின்றான். அவன் தன் ஒன்றரை வயது குழந்தை சாமை அறிமுகப்டுத்துகின்றான்... அவள் பொருள் வாங்கி அவனிடம் விடை பெற்று போகும் போது சட்டென சாத்தான் மனதில் குரல் கொடுக்க திரும்பவும் உள்ளே போய் அந்த குழந்தையை கடத்திக்கொண்டு வந்து விடுகின்றாள்....\nகுழந்தை கடத்திக்கொண்டு வந்தாகி விட்டது ஆனால் குழந்தை வளர்த்து பழக்கம் இல்லாதவள்... அந்த குழந்தை அழ அவள் துடிக்கின்றாள்.... அவளை போலீஸ் வலை வீசி தேடுகின்றது.. அவள் அந்த குழந்தையை வைத்துக்கொண்டு நாய் படாத பாடுப் படுகின்றாள்... வெவ்வேறு ஊர்களுக்கு காரில் பயணம் செய்து மறைந்து வாழ்கிறாள்...\nஅவள் குழந்தையைப் பெற்றோரிடம் ஒப்படைத்தாளா\nஎன்பதை படத்தை டவுன்லோடு செய்து பாருங்கள்....\nஇந்த படத்தில் nadine என்ற கதாபாத்திரத்துக்கு மூன்று ஒரே சாயல் கொண்ட பெண்களை தேர்ந்து எடுத்து நடிக்க வைத்து இருப்பார்...இயக்குனர்Erik de Bruyn..\nஉணர்வுகளை மட்டுமே வைத்து கதையை நகர்த்துவதற்க்கு சாமர்த்தியம் வேண்டும்... அதை நன்றாகவே செய்து இருக்கின்றார்...\nகுழந்தையை காரில் கடத்திக்கொண்டு போகும் போது குழந்தை அழ அதை சமாதானம் செய்ய தெரியாமல் நேஷ்னல் ஹைவேசில் காரை நிறுத்தி...வெளியே வந்து தன் இயலாமையை நினைத்து சத்தம் போட்டு கத்துவது ரொம்ப அற்புதமான காட்சி இது....\nதனிமையும் குழந்தை இல்லாத வேதனை���ையும் ஒரு பெண்ணின் பார்வையில் எவ்வளவு அழகாக சொல்லி இருப்பார்....Director:\nஇந்த படத்தின் இயக்குனர் என்னை போலவே விருப்ப பாடம் சோசியாலஜி படித்தவர்....\nகுழந்தையை கடற்கரையில் தொலைத்து விட்டு அவள்(nadine)கதறும் கதறல் இருக்கேஅந்த நடிப்புக்காகவே விருது கொடுக்கலாம்...\nபடம் வெளியான ஆண்டு 2007....\nஇந்த படத்தின் டிரைலர் பார்க்கhttp://www.moviestrailer.org/nadine-movie-trailer.html இங்கே சென்று கண்டு களிக்கவும்...\nஅந்த படத்தின் மேலாதிக்க தகவல் பெற..http://www.nadinethemovie.com/\nதமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்\nLabels: பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nஇதே கதையை ஷ்யாம், சந்தியா நடிப்பில் வந்த படத்தில் .. வரும்ம்ம்ம்\nஆக்சன் படம் போட்டு \"அடிக்குறீங்கோ\"...\nகாதல் படம் போட்டு \"காட்டுறீங்கோ\"...\nதிரில்லர் படம் போட்டு \"பயப்படுத்துறீங்கோ\"...(பிளாகிலே இருக்கிற உங்க படத்தை சொல்லவில்லை...சரியா..\nஇந்த படங்களுக்கெல்லாம் அறிமுகம் தாறீங்கோ..... நல்லதுதான்....\nஅதனாலே ஒரு சின்ன ரெகுவஸ்து...\nஅப்படியே சிறுவர்களை பெரியவர்களாக்கும் கலை பொக்கிசங்களான அலெக்ஸ்சான்றா, சிராக்கோ, அண்டர் கவர் போன்ற அயல்தேசத்து அபிமான சுந்தரிகளின் அறிவியல் பூர்வமான படங்களையும் கொஞ்சம் அறிமுக படுத்துவீங்களா... இதெல்லாம் நான் படிச்சு பாசான ஓல்ட் சிலபஸ், கொஞ்சம் புது சிலபஸ் வேணும் அதுக்கு தான்...\nபுதுமையான கதையா தான் இருக்கு\nதமிழ் சினிமாகாரங்க யாரும் பார்க்கல போல இன்னும்\n//காதலில் தோற்று திருமணமே செய்து கொள்ளாத 40 வயது //\nகாதலனை கைப்பிடித்தால்... காதல் ஜெயிக்குமா இந்த வார்த்தை பிரயோகம் சரியெனப்படவில்லை.\nகாதலித்த காலத்தை நினைத்துப் பார்த்தால்... மகிழ்வாக தான் இருக்கவேண்டும். கசப்பு சுரக்கக்கூடாது. சுரந்தால்... அதில் பல கோளாறுகள் இருப்பதாக அர்த்தம்.\nநல்ல அறிமுகம் ஜாக்கி. டவுன்லோடு செய்திடவேண்டியதுதான்.\nஇந்த படம் தமிழில் கொஞ்சம் மாற்றங்களுடன்\nவந்துயிருக்கு அந்த படம் பேரு...\nஎங்க இருந்துதான் இந்த மாதுரி படம் எல்லாம் உங்களுக்கு கிடைக்கிறதோ .\nஅது சரி உங்களுக்கு இப்ப வேலை கிடைத்துவிட்டதா \nஇப்போது அந்த நினைவுகளை நினைக்கையில் உதட்டோரம் மெல்லிய புன்னக��� மட்டு்மே....அப்படி தோற்றக் காதல் கூட சுகம்தான் ஒரு சிலருக்கு....\nகாதலில் ஜெயித்த எல்லோருமே ,வாழ்கையில் ஜெயிப்பதில்லை..\nஇதே கதையை ஷ்யாம், சந்தியா நடிப்பில் வந்த படத்தில் .. வரும்ம்ம்ம்-// அப்படியா ராமன் நான் அந்த படத்தை பார்க்கவில்லை..இருப்ினும் தகவலுக்கு நன்றி\nஅலெக்ஸ்சான்றா, சிராக்கோ, அண்டர் கவர் போன்ற அயல்தேசத்து அபிமான சுந்தரிகளின் அறிவியல் பூர்வமான படங்களையும் கொஞ்சம் அறிமுக படுத்துவீங்களா... இதெல்லாம் நான் படிச்சு பாசான ஓல்ட் சிலபஸ், கொஞ்சம் புது சிலபஸ் வேணும் அதுக்கு தான்...//\nநைனா எனக்கு சிராகோ படம் வேனும் உன்கிட்ட இருக்கா\nபுதுமையான கதையா தான் இருக்கு\nதமிழ் சினிமாகாரங்க யாரும் பார்க்கல போல இன்னும்\nதூண்டில்னு படம் வந்துடுத்தான் தலை..\nகாதலனை கைப்பிடித்தால்... காதல் ஜெயிக்குமா இந்த வார்த்தை பிரயோகம் சரியெனப்படவில்லை.\nகாதலித்த காலத்தை நினைத்துப் பார்த்தால்... மகிழ்வாக தான் இருக்கவேண்டும். கசப்பு சுரக்கக்கூடாது. சுரந்தால்... அதில் பல கோளாறுகள் இருப்பதாக அர்த்தம்.//\nநன்றி அது தங்கள் கருத்து அவ்வளவே\nநல்ல அறிமுகம் ஜாக்கி. டவுன்லோடு செய்திடவேண்டியதுதான்.\nஇந்த படம் தமிழில் கொஞ்சம் மாற்றங்களுடன்\nவந்துயிருக்கு அந்த படம் பேரு...\nஎங்க இருந்துதான் இந்த மாதுரி படம் எல்லாம் உங்களுக்கு கிடைக்கிறதோ .\nஅது சரி உங்களுக்கு இப்ப வேலை கிடைத்துவிட்டதா \nஇல்லை ராஜராஜன் வேலை தேடிக்கொண்டுதான் இருக்கேன்\nகாதலில் ஜெயித்த எல்லோருமே ,வாழ்கையில் ஜெயிப்பதில்லை..//\nஉண்மை பேரரசன் ஆனால் நீங்கள் சொல்லும் கருத்தை முழுவதும் என்னால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை நன்றி\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\n(BABEL-உலகசினிமா18+)கோழி குப்பையை கலைத்தது போன்ற ஒ...\nசென்னை பதிவர் சந்திப்பு ஒரு பார்வை (28,06,09) புகை...\nவிஜயகாந்த் கேட்ட நறுக் கேள்வி\n(NADINE.. உலக சினிமா/ நெதர்லேண்ட்) காதலில் தோற்று ...\nடாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள்...(பதிவர் லக்கிக்...\n(ABSOLUTE POWER) அமெரிக்க அதிபர் உத்தமரா\n(FOUR MINUTES) உலகசினிமா/ஜெர்மன்...கடைசி நாலு நிமி...\n(BLUE STREAK) திருட வந்த இடத்தில் தேள் கொட்டினால்\nஎழுத்தாளர்கள் சுபா, பட்டுக்கோட்டைபிரபாகர், ஆத்மா ஹ...\nசெய்திவாசிப்பாளர் பாத்திமாபாபு அவர்களும், நானும்.....\nஇரயில் பாதை மற்றும் ரோட்டில் நடக்கும் பெண்களே உஷார...\n(THE SAINT)ப��னிதர் போர்வையில் ஒரு கொள்ளைக்காரன்\nஅதே இடத்தில் இன்னொரு (அகதி வாழ்க்கை) தீ விபத்து......\n(KAW) அம்மாவாசைக்கு காக்காவுக்கு சோறு வைக்க போனால்...\n(broken arrow ) பல் கடித்து பேசும் நடிகர்...\nkramer vs. kramer (15+)பெற்றோர் விவாகரத்து பெற நேர...\n(THE BEAST)ஒரே ஒரு சோவியத் ராணுவ டாங்கியும்,சில ஆப...\nkonyec- hungery (உலக சினிமா) 80 வயது தாத்தா வயதுக...\n(rescue dawn) போர்கைதியாக பிடிப்பட்டால்\nசென்னையில் அகதி வாழ்க்கையை நேரி்ல்பார்த்தேன்...\n(smaritan girl) கொரிய இயக்குனர் “கிம் கி டுக்” பட...\nஏன் விஜய் டிவியால், சன் டிவியை முந்த முடியவில்லை.....\nஎனக்கு வந்த பின்னுட்டமும், அதற்க்கு சற்றே பெரிதான ...\nபத்தடிக்கு ஒரு ஸ்பீட் பிரேக் வைத்து படுத்தி எடுக்க...\nஉடைகளையும் முன் யோசியுங்கள் பெண்களே...(பெண்களுக்கா...\nபாகம்/8 (கால ஓட்டத்தில் காணமல் போனவைகள்.) தண்டவாள...\nமீ்ண்டும் மூட நம்பிக்கைகளை வளர்க்கும் தமிழ் தொலைக்...\nசெம லாஜிக்கான ஒரு கில்மா ஜோக்...(கண்டிப்பாக வயதுவந...\n(untraceable) ஹிட்ஸ் வேண்டும் என்று அலைபவரா நீங்கள...\n(TOLET) டூலெட் முகம் காட்டும் சென்னை....\n(johnny gaddaar)நம்பிக்கை துரோகத்தின் வலி மிகப்பெர...\nகவிஞர் வைரமுத்து்வுக்கும் எனக்குமான ஒற்றுமை...\nஆர்வம் கொண்ட 50 பதிவர்கள் பார்த்த உலக சினிமா...(பு...\nஉலக நாயகன் கமல் ஏன் இப்படிசெய்தார்.\nரோட்டில் கை காட்டி சாலையை கடக்கும் சனியன்களிடம் இர...\nதொடர் பதிவில் எனது சுயபுராணம்...விருப்பம் இருந்தால...\nசிறுகதை போட்டிக்கான கதையை எழுதி உள்ளேன். வாசித்து ...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (262) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (95) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாய��ம் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaiputhinam.com/green-fodder-cultivation/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-2/", "date_download": "2018-12-14T06:16:11Z", "digest": "sha1:LD3MCJQNNWQNFAQTYSRXWNSGQ6I5OV5F", "length": 2514, "nlines": 38, "source_domain": "www.pasumaiputhinam.com", "title": "Pasumaiputhinam - பசுந்தீவன உற்பத்தி", "raw_content": "\nகிணற்றுப்பாசான் என்னும் வெட்டுக்காயப் பூண்டு(Tridax Procumbens)\nகால்நடைகளுக்கான முதலுதவிகள் பாகம் 1(First Aid for Cattle)\nஅசோலாவை உற்பத்தி செய்யும் முறை(How to Cultivate Azolla)\nசாய்ந்த தென்னை மரங்களை உயிர்ப்பிக்க முடியுமா (Coconut Trees in Gaja Cyclone)\nகடுக்காய் லேகியம் (Kadukkai Lekiyam)\nகுங்கிலியம் மரம் (Sal Tree)\nமண்புழு உரம் தயாரிக்கும் முறை (Vermi Compost)\nஎலுமிச்சையை தாக்கும் நோய்கள்(Diseases in Lemon Plant)\nவெண்டையைத் தாக்கும் பூச்சிகளும் அதன் தீர்வுகளும்(Diseases In Lady’s Finger)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-arjun-12-02-1840782.htm", "date_download": "2018-12-14T05:43:28Z", "digest": "sha1:MUSNXWQJZFFRX4B3TQ2WNGRTEZWSGFJL", "length": 7144, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "சூப்பர் சிங்கர் ஜெயந்திக்கு அர்ஜுன் செய்த விசியம் - வாழ்த்தும் ரசிகர்கள்.! - Arjun - அர்ஜுன் | Tamilstar.com |", "raw_content": "\n��ூப்பர் சிங்கர் ஜெயந்திக்கு அர்ஜுன் செய்த விசியம் - வாழ்த்தும் ரசிகர்கள்.\nபிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் ஜெயந்தி. ஆனால் உண்மையில் இவர் வறுமையில் பிறந்து வறுமையில் வாழ்ந்து வருகிறார்.\nபாட்டு வகுப்புகளுக்கு எல்லாம் சென்று இவர் பாட்டு கற்கவில்லை. பாடல்களை கேட்டு கேட்டே தன்னுடைய பாடும் திறனை வளர்த்து கொண்டவர்.\nஇந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் அர்ஜுன் சமீபத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது உங்களுடைய குழந்தைகளின் படிப்பு செலவிற்காக நீங்கள் என்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம் என கூறினார்.\nஅர்ஜுனின் இந்த உதவும் மனப்பான்மையை கண்டு ஒட்டு மொத்த அரங்கமும் நெகிழ்ச்சியடைந்துள்ளனர். அர்ஜுனின் இந்த வாக்குறுதியை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.\n▪ 96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்\n▪ அர்ஜுன் மீதான புகாரால் ஸ்ருதியின் ரகசியம் வெளியானது\n▪ பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு\n▪ நடிகர் அர்ஜூனுக்கு தெலுங்கு நடிகை சோனி செரிஸ்டா ஆதரவு\n▪ விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்\n▪ அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்\n▪ இந்த விஜய்க்கு ஒரே நாளில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி\n▪ விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் \"கொலைகாரன்\"\n▪ நயன்தாரா படம் பற்றிய வதந்தி\n▪ நயன்தாராவிற்கு இவர் ஜோடியா\n• 96 பட ரீமேக்கில் பாவனா\n• சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n• ரஜினி பிறந்தநாள் - வெளியானது பேட்ட படத்தின் டீசர்\n• நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும் - ரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து\n• அஜித் வில்லனுடன் மோதும் தன்ஷிகா\n• ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா\n• சர்கார் படத்தில் சர்ச்சை காட்சி - ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா\n• இணைய தளத்தில் அடிச்சிதூக்கிய விஸ்வாசம் அஜித்\n• பிரான்மலை படத்தின் ட்ரைலரை வெளியிட்ட மதன் கார்க்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-meera-jasmin-13-02-1840799.htm", "date_download": "2018-12-14T05:44:25Z", "digest": "sha1:L2XQVO4BPFVYESSDLHUC2YJS2R4HAJRY", "length": 6326, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "OMG எப்படி இருந்த மீரா ஜாஸ்மீன் இப்படி ஆகிட்டாரா? - Meera Jasmin - மீரா ஜாஸ்மீன் | Tamilstar.com |", "raw_content": "\nOMG எப்படி இருந்த மீரா ஜாஸ்மீன் இப்படி ஆகிட்டாரா\nதமிழ் சினிமாவில் சண்டக்கோழி, ரன் ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் மீரா ஜாஸ்மீன். இதனையடுத்து இவர் விஜயுடன் சேர்ந்தும் நடித்து இருந்தார்.\nபின்னர் திரை உலகில் பட வாய்ப்புகள் குறையத் தொடங்கியதால் நடிப்புக்கு பை சொல்லி படத்தில் நடிப்பதை நிறுத்தி கொண்டார்.\nஇந்நிலையில் தற்போது இவர் மிகவும் குண்டாக உள்ள புகைப்படம் தற்போது வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கி வருகிறது.\n▪ சீரியல் இயக்குனரையே மிரட்டினார்கள் அன்வர், சமீரா- உண்மையை உடைத்த பகல்நிலவு பிரபலம்\n▪ ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவலை கூறிய பகல்நிலவு ஜோடி அன்வர், சமீரா- வருத்தத்தில் ரசிகர்கள்\n▪ கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய சூர்யா பட நடிகை - வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்.\n▪ சர்வதேச படத்தில் கமிட்டான எஸ்.ஜே.சூர்யாவின் ஹீரோயின்\n▪ என் மனைவி எப்போ கர்ப்பமாகணும்னு யாரும் சொல்லத் தேவையில்லை: ஹீரோ விளாசல்\n▪ மீண்டும் ஒரு பிரபல நடிகை விவாகரத்து முடிவு\n▪ ஆண்மையை பறித்து விட்டால் பெண்ணை தொடும் தைரியம் வராது: மீரா ஜாஸ்மின் ஆவேசம்\n▪ சமீரா ரெட்டிக்கு ஆண் குழந்தை...\n▪ இறங்கி வராத மீரா ஜாஸ்மின்\n▪ விஷாலுடன் மீண்டும் ஜோடி சேரும் மீரா ஜாஸ்மின்\n• 96 பட ரீமேக்கில் பாவனா\n• சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n• ரஜினி பிறந்தநாள் - வெளியானது பேட்ட படத்தின் டீசர்\n• நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும் - ரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து\n• அஜித் வில்லனுடன் மோதும் தன்ஷிகா\n• ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா\n• சர்கார் படத்தில் சர்ச்சை காட்சி - ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா\n• இணைய தளத்தில் அடிச்சிதூக்கிய விஸ்வாசம் அஜித்\n• பிரான்மலை படத்தின் ட்ரைலரை வெளியிட்ட மதன் கார்க்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/how-your-zodiac-sign-can-affect-your-relationship-020801.html", "date_download": "2018-12-14T05:57:04Z", "digest": "sha1:U3CO3RFK3BLIZKOUIGGAJCRBB45PWINZ", "length": 23629, "nlines": 150, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்க ராசிக்கும் உடலுறவுக்கும் சம்பந்தம் இருக்கா?... எந்த ராசிக்காரர்கள் இதுல தீயா வேலை செய்வாங்க... | How Your Zodiac Sign Can Affect Your Relationship - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» உங்க ராசிக்கும் உடலுறவுக்கும் சம்பந்தம் இருக்கா... எந்த ராசிக்காரர்கள் இதுல தீயா வேலை செய்வாங்க...\nஉங்க ராசிக்கும் உடலுறவுக்கும் சம்பந்தம் இருக்கா... எந்த ராசிக்காரர்கள் இதுல தீயா வேலை செய்வாங்க...\nஉறவுகள் நல்ல முறையில் வளர, வேண்டியது எது வேண்டாதது எது என்று பிரித்துப் பார்ப்பது மிகவும் கடினம். காதல் என்ற ஒரு உணர்வை அடுத்தக்கட்டம் எடுத்துச் செல்ல ஒருவர் நினைக்கும்போது, திடீரென்று இதுவரை உங்கள் துணையிடம் நீங்கள் பார்க்காத ஒரு முகம் உங்களுக்கு வெளிப்படும். இதனால் உங்களுக்கு குழப்பம் உண்டாகலாம்.\nஅந்த நேரத்தில் யாரிடமாவது உங்கள் குறையைக் கூறி அதற்கான வழியைத் தேடுவீர்கள். ஆனால் உங்கள் உறவைப் பற்றி நீங்கள் முற்றிலும் தெரிந்து கொள்வதற்கான எந்த ஒரு வழியும் தெரியாது. ஆனால் உங்கள் துணையின் கணிக்க முடியாத இயல்பை அறிந்து கொள்ள ராசிகள் துணை புரியும். உங்கள் துணையின் விருப்பு வெறுப்பு, பலம் பலவீனம் போன்றவற்றை அவரின் ராசியைக் கொண்டு அறிந்து கொள்ள முடியும். கீழே உங்கள் ராசிக்கான தகவலைப் படித்து அவற்றைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n என்று சொல்லக்கூடிய அளவு இருப்பவர்கள் மேஷ ராசிக்கார்கள். இந்த ராசியினர் தடாலடியாக இருப்பார்கள். மிகுந்த ஆற்றல் உள்ளவர்கள். எதையும் வழி நடத்தி செல்கிறவர்கள். பயணத்தைப் பெரிதும் விரும்புகிறவர்கள். சாகசங்களில் அதிக விருப்பம் உள்ளவர்கள். இவர்களுடைய ஆற்றலுடன் யாராலும் போட்டியிட முடியாது. உங்கள் துணை மேஷ ராசியாக இருந்தால், வாழ்க்கை சமாதானமாக செல்வதற்கு ஒரே வழி, நீங்கள் எல்லாவற்றிலும் இருந்து ஒதுங்கி அவர்களுக்கு வழிவிடுவது தான். ஆனால் ஒரு உண்மையை அவசியம் சொல்ல வேண்டும், வாழ்க்கையில் உங்களுக்கு சுவாரஸ்யம் குறையாமல் இருந்து கொண்டே இருக்கும்.\nரிஷபம், மேஷத்திற்கு முற்றிலும் நேர்மாறானது. இந்த ராசியினர் பொதுவாக மிகவும் மெதுவாக எந்த ஒரு செயலையும் செய்வார்கள். ஆனால் உறவில் மிகவும் ஸ்திரமாக இருப்பார்கள். பூமியை போல் எந்த ஒரு உயர்வையும் தாழ்வையும் மிகுந்த பொறுமையுடன் கடந்து வருவார்கள். இவர்கள் எந்த ஒரு மாற்றத்தையும் எளிதாக ஏற்க முடியாமல் இருப்பது இவர்களின் மறுபக்கமாகும்.\nஇவர்களுக்கு இரண்டு முகம் உண்டு. இதனால், இவரிடம் நெருங்கி பழக பலரும் பயப்படுவார்கள். ஆனால் இவர்களின் குணநலனில் இரண்டு பக்கம் உண்டு, இதற்காக கவலைப் படத் தேவையில்லை. இவர்கள் பொதுவாக உறவை மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொள்வார்கள். காற்று இவர்களை ஆட்சி செய்யும் குறியீடாகும். நீண்ட கால தொடர்பை ஏற்படுத்துவதில் இவர்களுக்கு ஒருவித வெட்கம் உண்டாகும். மிதுன ராசியினருக்கு மன தூண்டுதல் மிகவும் அவசியம். உங்கள் உறவை அடிக்கடி புதுப்பித்துக் கொள்வதால் இவர்களை உங்களால் கட்டுப்படுத்த முடியும்.\nMOST READ: உங்க கிட்னிய இப்படி சுத்தமா வெச்சுக்கணுமா இந்த இலைய தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க போதும்...\nஇவர்களின் ஆட்சி குறியீடு தண்ணீர். தண்ணீர் போல், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இவர்களால் பொருந்திச் செல்ல முடியும். ஆகவே இவர்கள் நல்ல துணையாக இருப்பார்கள். இவர்களுடைய கவர்ச்சி மற்றும் படைப்பாற்றலால், இருட்டிலும் வெளிச்சத்தைத் தருவார்கள். ஆனால் ஒரு சிறிய காயம்கூட இவர்களை ஒரு ஓட்டுக்குள் அடைத்து விடும். மறுபடி அவர்களை இயல்பு நிலைக்கு கொண்டு வருவது சுலபம் இல்லை.\nவிசுவாசத்தின் மறுபெயர் சிம்ம ராசி. இவர்களின் ஆட்சி கூறு. நெருப்பு. அன்பு செலுத்துவதில் இவர்கள் வள்ளல்கள். அன்பைப் பெறுவதிலும் அதிக ஈடுபாடு கொண்டவர்கள். அவர்களின் விசுவாசமே அவர்கள் உறவில் முதுகெலும்பாய் அமைவது. இதனால் இவர்கள் உறவு பாறை போன்று ஸ்திரமாக இருக்கும். தவறான உறவுக்குள் அவர்கள் ஈடுபட்டாலும், இதே விசுவாசம் அவர்களின் வாழ்க்கையை வீணாக்கி விடும்.\nஒரு வேலையை கன்னி ராசியினரிடம் கொடுத்து விட்டால் போதும், நாம் அமைதியாக ஒரு இடத்தில் உட்கார்ந்து ஓய்வெடுக்கலாம். இவர்களின் ஆட்சி குறியீடு பூமி. பூமி சுழன்று கொண்டே இருப்பது போல், இவர்களும் சுழன்று கொண்டே இருப்பார்கள். ஒவ்வொரு நாளும், இவர்களின் உறவை புதுபிக்கும் அல்லது முன்னேற்றும் ���ழிகளை ஆராய்ந்து கொண்டே இருப்பது இவர்களின் இயல்பு.\nகேண்டில் லைட் டின்னர் , விக்டோரியா ஸ்டைல் காதல் போன்றவற்றில் அதிக ஈடுபாடு உள்ளவர் உங்கள் துணைவர் என்றால், அவர், துலாம் ராசியாகத் தான் இருப்பார். இவரின் ஆட்சி குறியீடு காற்று. எல்லா ராசியிலும் , அதிக சம நிலை வகிக்கும் ராசி, இந்த துலாம் ராசி. சந்தோசம், சமத்துவம், காதல் என்று எல்லாவற்றிலும் மிகச்சரியாக இருப்பதும் கூட, இவர்களுக்கு எதிராக சில வேளைகளில் திரும்பும்.\nபேரின்பம் அடைவது, விருச்சிக ராசியினரின் இரண்டாவது இயல்பு. இதனால் இவர்களின் உறவில் தீப்பொறி பறக்கும். இவர்களின் ஆட்சிக் குறியீடு தண்ணீர். அவர்களை அதிகம் பாதுகாத்துக் கொள்ளும் தன்மைக் கொண்டவர்கள். மக்கள் இவர்களிடம் தங்கள் ரகசியங்களை பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு மிகவும் நல்லவர்கள்.\nMOST READ: நமது உடலுக்கு வைட்டமின் 'N' எவ்வளவு அவசியம்னு தெரியுமா.. இது குறைந்தால் என்ன நடக்கும்..\nவாழ்க்கை ஒரு பந்தயம் என்றால், தனுசு ராசியினரை அடித்துக் கொள்ள ஆள் இல்லை. அந்த அளவிற்கு, ஆற்றல் மற்றும் த்ரில் நிறைந்தவர்கள். இவர்களின் ஆட்சிக் குறியீடு, நெருப்பு. இவர்கள் துணையால் இவர்களைப் பிடிக்கவே முடியாது. புதுமையை விரும்பும் இவர்களுக்கு ஒரே உறவில் பல காலம் வாழ்வது கடினமாக இருக்கலாம்..\nஉருவத்தைப் பார்த்து எடை போடக் கூடாது என்பது மகர ராசியினருக்கு பொருந்தும். அவர்கள் பார்க்க கடினமாக இருந்தாலும், உண்மையில் மிகவும் அக்கறை கொண்டவர்கள். இவர்களின் ஆட்சிக் குறியீடு பூமி, அதனால் பூமி போல் கடின தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். இதற்கு காரணம், இவர்கள் எந்த ஒரு செயலையும் எளிதாக எடுத்துக் கொள்வதில்லை. குறிப்பாக எந்த ஒரு உறவையும் இவர்கள் வாழ்க்கை முழுவதும் உறவின் அர்த்தத்தை உணர்ந்து வாழ விரும்புவார்கள்.\nகும்ப ராசியினர் மிகவும் அறிவாளி மற்றும் சுதந்திரமாக இருக்க விரும்புவார்கள். அவர்கள் திருமண வாழ்க்கையை முடிந்த அளவிற்கு தவிர்க்கும் அளவிற்கு அவர்களின் தனிப்பட்ட சுதந்திரம் முக்கியத்துவம் பெறுகிறது. இவர்களின் குறியீடு காற்று. இவர்கள் பிடிவாத குணம் கொண்டவர்கள். நீங்கள் கும்ப ராசியினருடன் வாழ்வில் ஒன்று சேர விரும்பினால், அவர்களுக்கு உங்கள் உறவால் அவர்களுக்கும் இந்த உலகத்திற்கு நிச்சயம் நன்மை இருக்கும் என்ற புரிதலையும் நம்பிக்கையையும் கொடுக்க வேண்டும்.\nஒரு கிண்ணத்தில் உள்ள தங்க மீனைப் பாருங்கள். மென்மையாக, எதையும் தாங்கும் வலிமை இல்லாத மற்றும் மயக்கக் கூடியதாக இருக்கும். இது எல்லாம் இணைந்த ஒரு ராசி தான் மீன ராசி. உறவைத் தாண்டி இருக்கும் இவர்களின் அன்பு. மனித குலத்தை தாண்டி நிற்கும் இவர்களின் பண்பு. இவர்களின் மென்மையான இந்த இயல்பு துணைவரை இவரிடம் அன்பு கொள்ளத் தூண்டும். இவர்களின் ஆட்சிக் குறியீடு நீர். உங்கள் வாழ்வில் அன்பும், அக்கறையும் இருக்க வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் மீன ராசியினரை மணமுடிக்கலாம்.\nஒவ்வொரு ராசியினரின் அடிப்படை குணங்களைப் பற்றி இந்த தொகுப்பின் மூலம் அறிந்து கொண்டீர்களா இந்த பதிவின் மூலம் உங்கள் உறவில் விரிசல் ஏற்படுவதை தடுக்க முடியும். உங்கள் துணைவருக்கும் இந்த ராசியின் அடிப்படியில் குண நலன்கள் அமைந்துள்ளதா என்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவர்களின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பது அவர்க இந்த குணம்தான்\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nஎவ்வளவு அவசரமா இருந்தாலும் கீழதான் உட்கார்ந்து சாப்பிடணும்... அது ஏன்னு தெரியுமா\nஆண்களுக்கு ஏன் அதிகமாக தலை அரிக்கிறது என்ன செய்தால் ஈஸியாக சரிசெய்யலாம்\nஇந்த இடங்களில் அரிப்பது உங்களுக்கு மோசமான நோய்கள் உள்ளதற்கான அறிகுறிகளாகும்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallinam.com.my/issue50/poem2.html", "date_download": "2018-12-14T06:02:45Z", "digest": "sha1:7JLAQASWNLBRQUTX5FC3A5NIBVSQUM4P", "length": 4576, "nlines": 56, "source_domain": "www.vallinam.com.my", "title": "வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - Magazine For Arts And Literature", "raw_content": "எழுத்துரு உதவி / Tamil Font Help\nமுகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nதம்மை நோக்கி இரண்டு பக்கங்களிலிருந்துk;\nகுறிபார்த்துக்கொண்டிருந்த துப்பாக்கிகளை அஞ்சிய இரவில்\nதமக்கு முன்னர் ஓடித் தப்பிய சாத்திரக்காரர்களைச்\nபூக்கத்தான் செய்தது நித்திய கல்யாzp\nசனங்கள் தெம்படைந்த ஒரு நாளில்\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nபுதையல் தோண்டிய யாரோ ஒருவன்\nஉங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் | Back to Top\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_72.html", "date_download": "2018-12-14T06:18:22Z", "digest": "sha1:7V6SEEAWLQYQYV4XQP63C3SQGUCHTBF6", "length": 14845, "nlines": 54, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஜனாதிபதியின் உறுதிமொழியை இராணுவம் மீறியுள்ளது; கேப்பாபுலவு காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்: சுமந்திரன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஜனாதிபதியின் உறுதிமொழியை இராணுவம் மீறியுள்ளது; கேப்பாபுலவு காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்: சுமந்திரன்\nபதிந்தவர்: தம்பியன் 09 February 2017\nபொது மக்களின் காணிகளை மீளக் கையளிப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய உறுதிமொழியை இராணுவம் மீறியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nமுல்லைத்தீவு கேப்பாபுலவில் தமது காணிகளை விடுவிக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nவடக்கு- கிழக்கிலுள்ள தமிழ் மக்களின் காணிப் பிரச்சினைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை சமர்பித்து உரையாற்றும் போதே எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, \"நாட்டில் 2009ஆம் ஆண்டு மே மாதத்துடன் யுத்தம் முடிவடைந்துவிட்டபோதிலும், தமிழ் மக்களின் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் தங்களது சொந்த இடங்களில் மீள்குடியேற முடியாத நிலைதொடர்ந்து வருகிறது.\nஎனினும், 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராகப் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன தனியார் காணிகள் அனைத்தும் மீள்குடியேற்றத்துக்கு வழங்கப்படும் என்று உறுதியளித்திருந்தார். எவ்வாறிருப்பினும், சில காணிகள் விடுவிக்கப்பட்டுள்ள போதிலும், வடக்கு- கிழக்கில் பெரும்பான்மையான தனியார் காணிகள் பாதுகாப்புப் படையினரின் ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்கப்படாமல் உள்ளன.\nஅனைத்து மக்களும் சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படுவர்கள் என்று கூறியே 2012ஆம் ஆண்டு சட்டவிரோத இடைத்தங்கல் முகாமான மெனிக்பாம் மூடப்பட்டது. அந்த வருடத்தின் செம்டெம்பர் மாதம் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வை சமாளிப்பதற்காகவே இந்த அவசர நடவடிக்கை அப்போது மேற்கொள்ளப்பட்டிருந்தது.\nஎனினும், மீள்குடியேற மக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதன் பின்னரும் தற்போது சீனிமோட்டை எனும் பிரதேசத்திலுள்ள கேப்பாபிலவு கிராமத்தைச் சேர்ந்த மக்களின் காணிகள் இன்னும் பாதுகாப்புப் படையினரால் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளது. அந்த மக்கள் தற்போது தங்களது காணிகளைத் திரும்பத் தருமாறு கோரி குழந்தைகள் சகிதம் வீதிகளில் இருந்து தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.\nமக்களின் இந்தப் போராட்டமானது 9ஆவது நாளாகவும் தொடர்கிறது. இது மிகவும் பாரதூரமான நிலைமையாகும். இந்தப் பகுதியில் 243 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருந்தது. கடந்த மாதத்தின் இறுதியில் ஜனாதிபதி இதற்கென முல்லைத்தீவு வருவதாகவும் இருந்தது. எனினும், துரதிஷ்டவசமாக அவரால் அந்தத் தினத்தில் வரமுடிந்திருக்கவில்லை.\nஎனினும், இந்தக் காணி விடுவிப்பின் மூலம் தங்களது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்லலாம் என்று 4,000 மக்கள் நம்பியிருந்தனர். எனினும், 145 ஏக்கர் காணிகள் மட்டுமே அதில் விடுவிக்கப்பட்டுள்ளன. அதிலும், 50 ஏக்கர் காணிகள் அந்தப் பகுதிக்கு உட்பட்டதில்லை. அவ்வாறு பார்க்கையில் சம்பந்தப்பட்ட பகுதிக்குரிய 95 ஏக்கர் காணி மட்டுமே விடுவி���்கப்பட்டுள்ளது. சுமார் 150 ஏக்கர் காணி விடுவிக்கப்படவில்லை.\nஇந்தக் காணி விடுவிப்புக்கான நிகழ்வு நிறைவடைந்ததன் பின்னரே மேற்படி காணிகள் விடுவிக்கப்படாத விடயம் தெரியவந்துள்ளது. இதனால், சொந்த இடங்களுக்குச் செல்லும் எதிர்பார்ப்புடன் வந்த மக்கள் தங்களது காணிகள் விடுவிக்கப்படாமையினால் வீதிகளில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவை அந்த மக்கள் பரம்பரையாக வாழ்ந்து வந்த காணிகள்.\nஇந்த விடயத்தில் ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட உறுதிமொழிகளைப் பாதுகாப்புப் படையினர் மீறியுள்ளனர். தனியார் பஸ் சேவையினர் போராட்டத்தில் ஈடுபட்டால் 24 மணிநேரங்களுக்குள் அதற்குத் தீர்வுகாண செயற்படும் அரசு, இந்த விடயத்துடன் சம்பந்தப்பட்டிருக்கும் இனம் மற்றும் அவர்கள் வாழும் பகுதி காரணமாகவா இதில் அலட்சிய மனப்பான்மையைக் காட்டுகின்றது.\nமனிக்பாம் முகாமில் இருந்த அகற்றப்பட்டு 2012ஆம் ஆண்டு சீனிமோட்டை எனும் பகுதியில் குடியமர்த்தப்பட்டனர். அந்தப் பகுதி அப்போது காட்டுப் பிரதேசமாகவே இருந்தது. அதையொரு தற்காலிக ஏற்பாடாகவே அப்போது கூறினர். 2012ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் தற்காலிக ஏற்பாடாக செய்யப்பட்ட அந்த நடவடிக்கை 2017ஆம் ஆண்டுவரை நீடித்துள்ளது.\nகடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது எழுத்துமூலம் வழங்கப்பட்ட ஜனாதிபதியின் இந்த உறுதிமொழி தற்போது மீறப்பட்டுள்ளது. இது தொடர்பான மக்களின் போராட்டத்திற்கு நாமும் முழுமையான ஆதரவைத் தெரிவிக்கின்றோம்.\nஆகவே, கேப்பாபுலவு கிராமத்தில் குடியிருப்பு நிலங்களை அதன் பூர்வீகக் குடியிருப்பாளர்களுக்குத் திரும்ப ஒப்படைப்பதற்கு அரசு உடனடி மற்றும் அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.\" என்றுள்ளார்.\n0 Responses to ஜனாதிபதியின் உறுதிமொழியை இராணுவம் மீறியுள்ளது; கேப்பாபுலவு காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்: சுமந்திரன்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nராஜீவ்காந்தியை விடுதலை புலிகள் கொல்லவில்லையா\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nஅரசியல் நெருக்கடிக்கு உடனடியாக தீர்வைக் காணுங்கள்; இலங்கையிடம் பிரித்தானியா வலியுறுத்தல்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஜனாதிபதியின் உறுதிமொழியை இராணுவம் மீறியுள்ளது; கேப்பாபுலவு காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்: சுமந்திரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10cinema.com/article/tl/45651/yemaali-press-meet", "date_download": "2018-12-14T07:00:33Z", "digest": "sha1:CRD5VCGJRSJN2BEZGQWHZHYEY6VBAV7P", "length": 6476, "nlines": 66, "source_domain": "top10cinema.com", "title": "‘ஏமாலி’யில் புதிய முயற்சி! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n‘முகவரி’, ‘நேப்பாளி’, ‘தொட்டி ஜெயா’, ‘6’ முதலான படங்களை இயக்கிய வி.இசட் துரை இயக்கியுள்ள படம் ‘ஏமாலி’. அறிமுக நடிகர் சாம் ஜோன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அதுல்யா ரவி, பெங்களூரை சேர்ந்த ரோஷிணி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இவர்களூடன் சமுத்திரக்கனி ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்க, சிங்கம் புலி, பாலசரவணன் ஆகியோரும் நடித்துள்ளனர்.\n‘ஏமாலி’ குறித்து இயக்குனர் துரை கூறும்போது, ‘‘இந்த படத்தின் திரைக்கதை அமைப்பு தமிழ் சினிமாவுக்கு புதிதாக இருக்கும். 4 லேயர்களாக பயணிக்கும் கதை ஒரு புள்ளியில் முடிகிற மாதிரி அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முயற்சிக்கு ரசிகர்கள் ஆதரவு தருவார்கள் என்பது என் நம்பிக்கை. நான் இதற்கு முன் இயக்கிய ‘6’ படத்திற்கு வசனங்கள் எழுதிய ஜெயமோகன் அவர்களையே இந்த படத்திற்கும் வசனம் எழுத வைத்துள்ளோம்’’ என்றார்.\nரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘2.0’ ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பெயரிடப்படாத படம் ஆகிய படங்களுக்கும் வசனம் எழுதும் ஜெயமோகன் வசனத்தில் வெளியாகவிருக்கும் ‘ஏமாலி’ படத்தை ‘லதா புரொடக்‌ஷன்ஸ்’ தயாரிக்க, சாம்.டி.ராஜ் இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவை ரத்தீஷ் கண்ணா, பிரகாஷ் இருவர் கவனித்துள்ளனர்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\n‘மதுரவீரன்’ நாயகி மீனாட்சியால் மறக்க முடியாத தருணம்\nஅமலா பாலின் ஆக்‌ஷன் அட்வெஞ்சர் படம்\nஅதுல்யா ரவி நடிக்கும் த்ரில்லர் படம்\nசமீபத்தில் வெளியான ‘6 அத்தியாம்’ படத்தில் இடம் பெற்ற ‘சித்திரம் கொல்லுதடி’ கதையை இயக்கியவர் ஸ்ரீதர்...\nபாடலாசிரியருக்கு தங்க மோதிரம் பரிசளித்த தயாரிப்பாளர்\n‘அம்மா கிரியேஷன்ஸ்’ டி.சிவா தயாரித்துள்ள படம் ‘ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்’. ஓடம் இளவரசு...\nநடிகை அதுல்யா ரவி புகைப்படங்கள்\nஎம் ஜி ஆர் சிவாஜி விருதுகள் 2018 - புகைப்படங்கள்\nநடிகை அதுல்யா ரவி புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/03/24/", "date_download": "2018-12-14T05:46:05Z", "digest": "sha1:WEYZ2W7DZEKAZ3UHFE64TRYZJMS4T6CP", "length": 13612, "nlines": 182, "source_domain": "theekkathir.in", "title": "2018 March 24", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nகோவையில் டெங்கு, வைரஸ் காய்ச்சலுக்கு இருவர் பலி\nஆளுங்கட்சி பிரமுகருக்காக அப்புறப்படுத்தப்பட்ட அப்பாவி மக்கள்: துணைபோன மாநகராட்சி நிர்வாகம்\nமாற்றுத்திறனாளி பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் அராஜகமான முறையில் நடத்து கொண்ட காவல் ஆய்வாளர் மீதும் நடவடிக்கை – தருமபுரி காவல் கண்காணிப்பாளர் உறுதி\nகிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்\nஅரை நூற்றாண்டுக்கு மேல் மயான வசதி இல்லை இறந்தவர்களை சாலையோரத்தில் புதைக்கும் அவலம்\nஇன்று யானைகள் நலவாழ்வு முகாம் துவக்கம் பல்வேறு பகுதிகளில் இருந்து யானைகள் வரத்துவங்கின\nகுடியிருப்பு பகுதியில் திடக்கழிவு மேலாண்மை: பொதுமக்கள் எதிர்ப்பு – முற்றுகை\nபுதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்திடுக மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் ஆர்ப்பாட்டம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் மாநிலம் தழுவிய கடையடைப்பு போராட்டம்:வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவிப்பு…\nதாராபுரம்: மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிட்டால் டெல்டா விவசாயிகளுக்கு ஆதரவாக மாநிலம் தழுவிய கடையடைப்பு போராட்டம் நடைபெறும்…\nமே 2, 3ல் மதுரையில் சிபிஎம் மாநிலக்குழுக் கூட்டம்…\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுக் கூட்டம் 2018 மே 2-3 ஆகிய இரு தினங்களில் மதுரையில் நடைபெறும். கூட்டம் 2.5.2018…\nதேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சாவும் வெளியேறியது…\nகொல்கத்தா: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா (GJM) கட்சியும் வெளியேறியுள்ளது. சிவசேனா, தெலுங்கு…\nஆஸ்திரேலிய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் அபாரமாக பந்துவீசி 4…\nமே 8 அன்று சென்னை கோட்டையை முற்றுகையிடும் போராட்டம்: ஜாக்டோ – ஜியோ…\nமதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைப்பதில் சிபிஎம் தலைமை வகிக்கும்: யெச்சூரி..\nதிருவனந்தபுரம்: காங்கிரசுடன் சிபிஎம் தேர்தல் உடன்பாடு செய்துகொள்ளாது என சிபிஎம் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தெரிவித்தார். அதே நேரத்தில் வகுப்புவாதத்துக்கு எதிரான…\nஈரோடு திமுக மண்டல மாநாடு பெருந்துறையில் துவங்கியது…\nஈரோடு: திமுகாவின் ஈரோடு மண்டல மாநாடு பெருந்துறையில் 24ஆம் தேதி துவங்கியது. மாநாட்டில், துவக்க நிகழ்ச்சியாக சட்ட பேரவை உறுப்பினர்…\nகாவிரி மேற்பார்வை ஆணையம் தமிழகத்திற்கு மிகப்பெரிய துரோகம்:துரோகத்திற்கு துணைபோகிறது எடப்பாடி அரசு…\nபுதுக்கோட்டை: காவிரி மேற்பார்வை ஆணையம் என்ற அதிகாரமில்லாத அமைப்பை உருவாக்கி தமிழகத்திற்கு மிகப்பெரிய துரோகம் இழைத்துள்ளது மத்திய அரசு. துரோகத்திற்கு…\nமேலாண்மை வாரியம் இல்லை; ‘மேற்பார்வை’ஆணையம் மட்டும்தான்:தமிழக விவசாயிகளுக்கு மோடி அரசு துரோகம்…\nபுதுதில்லி: காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சனைக்கு தீர்வுகாண, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் கோரிக்கை…\nவடமாநிலங்களுக்கு மட்டும் அதிக நிதி ஒதுக்கும் மோடி அரசு:தென் மாநில நிதியமைச்சர்கள் கூட்டத்திற்கு தாமஸ் ஐசக் அழைப்பு…\nதிருவனந்தபுரம்: தென் மாநிலங்களின் வரி வருவாயை, வட இந்தியாவிற்கு வாரி இறைக்கும் மோடி அரசின் வஞ்சகம் குறித்து, தென் மாநிலங்களின்…\nசட்டமன்றத் தேர்தல் முடிவுகள் : மதவெறியின் தோல்வி…\nமக்களை பிளவுபடுத்தும் ‘‘டிரம்ப் தேசியம்’’ :அமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை…’’ :அமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை…\nஇலங்கையில் ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக வாய்ப்பு…\nபாரதி பல்லக்கை தூக்குவோர் பார்வைக்கு…\nநாங்க ரெடி நீங்க ரெடியா\nசெல்லும் இடமெல்லாம் திரளான மக்கள் கூட்டம்…\nகோவையில் டெங்கு, வைரஸ் காய்ச்சலுக்கு இருவர் பலி\nஆளுங்��ட்சி பிரமுகருக்காக அப்புறப்படுத்தப்பட்ட அப்பாவி மக்கள்: துணைபோன மாநகராட்சி நிர்வாகம்\nமாற்றுத்திறனாளி பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் அராஜகமான முறையில் நடத்து கொண்ட காவல் ஆய்வாளர் மீதும் நடவடிக்கை – தருமபுரி காவல் கண்காணிப்பாளர் உறுதி\nகிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்\nஅரை நூற்றாண்டுக்கு மேல் மயான வசதி இல்லை இறந்தவர்களை சாலையோரத்தில் புதைக்கும் அவலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/5095", "date_download": "2018-12-14T06:57:56Z", "digest": "sha1:FJIAZB7XDDT7ASXYM7KEKLVE76OURTPV", "length": 9518, "nlines": 69, "source_domain": "globalrecordings.net", "title": "Ahe: Kanayat`n மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Ahe: Kanayat`n\nGRN மொழியின் எண்: 5095\nROD கிளைமொழி குறியீடு: 05095\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Ahe: Kanayat`n\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A80612).\nவேதாகம கதைகள் கேட்பொலி அல்லது காணொளி பட விளக்கங்களுடன் சுருக்கமாக அல்லது விளக்கமாக அமைதுள்ளது (A65571).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nAhe: Kanayat`n க்கான மாற்றுப் பெயர்கள்\nAhe: Kanayat`n எங்கே பேசப்படுகின்றது\nAhe: Kanayat`n க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Ahe: Kanayat`n\nAhe: Kanayat`n பற்றிய தகவல்கள்\nமற்ற தகவல்கள்: tr.i.p. - Ahe.\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்��ள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2018/07/20/pei-pasi-movie-audio-release-by-sandosh-narayanan/", "date_download": "2018-12-14T06:37:22Z", "digest": "sha1:LGZ7ULFIGJKQ335VRVM3X2QHGFGKCYGM", "length": 16439, "nlines": 162, "source_domain": "mykollywood.com", "title": "Pei Pasi Movie Audio Release by Sandosh Narayanan – www.mykollywood.com", "raw_content": "\nரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிக்க, ஸ்ரீநிவாஸ் கவிநயம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் பேய்பசி. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கலந்து கொண்டு இசையை வெளியிட, சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் பெற்றுக் கொண்டனர்.\nமுழுக்க டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் நடக்கும் முதல் படம் இது தான் என்று நினைக்கிறேன். இந்த படத்தின் முதுகெலும்பு யுவன் ஷங்கர் ராஜா தான். பின்னணி இசையை மிகச்சிறப்பாக கொடுத்திருக்கிறார். தயாரிப்பாளர்கள் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்தனர், கதையை கூட கேட்கவில்லை. காஸ்ட்யூம் இந்த படத்தில் முக்கிய பங்கு வகிக்கும். இந்த படத்தில் லைவ் சவுண்ட் முயற்சி செய்திருக்கிறோம். வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என நம்புகிறேன் என்றார் இயக்குனர் ஸ்ரீநிவாஸ் கவிநயம்.\nஎன் தந்தை 90களில் சினிமா தயாரிப்பதை நிறுத்தி விட்டார். அதை நான் மீண்டும் கையில் எடுத்திருப்பது மகிழ்ச்சி. யுவனை மிகவும் தொந்தரவு செய்து நல்ல நல்ல பாடல்களை கேட்டு வாங்கியிருக்கிறோம். அவரும் இது என்னோட படம் என உரிமை எடுத்து எங்களுக்காக இசையமைத்து கொடுத்தார் என்றார் தயாரிப்பாளர் ஸ்ரீநிதி சாகர்.\nபேய்பசி தலைப்பை கேட்டவுடன் இது ஹாரர் படம் என நினைத்தேன், ஆனால் இது ஒரு திரில்லர் படம். முதல் படம் ரிலீஸுக்கு முன்பே 2வது, 3வது படங்களை அறிவித்திருப்பது தயாரிப்பாளர் ஸ்ரீநிதி இந்த படத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது என்றார் காட்ரகட்டா பிரசாத்.\nஹரி என்னுடைய சகோதரன் தான். எங்கள் குடும்பத்தில் சிறு வயதில் இருந்தே நடிக்க விரும்பியவன். அவனை என் படத்தில் அறிமுகப்படுத்தவில்லை என்று அவனுக்கு என் மேல் கோபம். அதன் பிறகு தனியாக முயற்சித்து ஒரு படத்தில் நடித்து விட்டான். படத்தை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான முயற்சி. இந்த மாதிரி கதையெல்லாம் சொல்லி, புரிய வைத்து தயாரிப்பாளரை ஒப்புக் கொள்ள செய்வது கஷ்டம். அதை செய்து, விர்ச்சுவல் ரியாலிட்டி கான்செப்டில் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் என்றார் வெங்கட் பிரபு.\nஇயக்குனர் சீனுவும், நானும் நண்பர்கள். சினிமாவில் எனக்கு நல்ல நண்பர்கள் அறிமுகமாக காரணம் சீனு தான். நல்ல சினிமா அறிவு உடையவர். சூது கவ்வும் படத்தில் பல விஷயங்கள் ஸ்ரீநிவாஸ் சொன்னது தான். இந்த படத்தில் பல புதுமையான, நல்ல விஷயங்களை எதிர்பார்க்கிறேன் என்றார் இயக்குனர் நலன் குமாரசாமி.\nஹரி பாஸ்கர் என்னுடைய ஜிம் மேட். யுவன் இசையில் நாயகனாக அறிமுகமாவது ஒரு பெரிய பாக்கியம். இந்த படத்தை பற்றி நிறைய சொல்லியிருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். புது விஷயங்களை கொடுத்தால் ரசிகர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன. இந்த படமும் ஏற்றுக் கொள்ளப்படும் என்றார் நடிகர் ஆர்யா.\nநானும் ஹரியும் இதே சத்யம் தியேட்டர்ல நிறைய படங்கள் பார்த்திருக்கிறோம். அப்போது என்னுடைய படமும் இதே தியேட்டர்ல வரணும்னு ஆசையாக சொல்வான் ஹரி. தற்போது அதே இடத்தில் இசை வெளியீடு நடக்கிறது. தான் விரும்பியதை ஹரி சாதிப்பான் என்றார் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா.\nசூது கவ்வும் படத்துக்கு இசையமைத்த காலத்தில் இருந்தே ஸ்ரீநிவாஸ் கவிநயம் எனக்கு அறிமுகம். அவருடைய குறும்படம் ஒன்றை பார்த்தேன். நல்ல திறமையாளர், அவர் படம் இயக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். அவர் இயக்கிய படத்தின் இசை வெளியிட்டு விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி. என்னுடைய முதல் படத்தின் இசையை யுவன் ஷங்கர் ராஜா சார் தான் ரிலீஸ் செய்தார். இன்று அவர் படத்தின் இசை வெளியீட்டில் அவருடன் மேடையில் அமந்திருப்பது எனக்கு பெருமை என்றார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.\nஹரிக்கு சின்ன வயதில் இருந்தே நடிப்பின் மீது ஆர்வம். எங்கள் வீட்டில் கோபித்து கொண்டு ஆஸ்திரேலியா கிளம்பி விட்டான். பின் நானே தயாரிக்க முடிவு செய்தேன், அதன் பின் இலங்கை சென்று விட்டான். தற்போது இந்த படத்தில் நடித்து விட்டான். நான் தான் இசையமைக்க வேண்டும் என்று சொன்னான். அன்புக்காக இசையமைத்திருக்கிறேன். அன்பை பகிர்ந்து கொள்ள வேண்டியது இந்த காலகட்டத்தில் அவசியம். காசு, பணம் தாண்டி அன்புக்காக எல்லோரும் முன்வர வேண்டும் என்றார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.\nநடிக்க வேண்டும் என்பது என் அப்பாவின் ��சை. என்னை இயக்குனருக்கு அறிமுகப்படுத்தி வைத்த பூர்ணிமாவுக்கு நன்றி. நான் உட்பட 4 பேர் புதுமுகங்களாக அறிமுகம் ஆகிறோம். எங்களை வைத்து லைவ் சவுண்டில் இந்த படத்தை எடுத்து முடித்திருக்கிறார் இயக்குனர் ஸ்ரீநிவாஸ் கவிநயம். மிகப்பெரிய சாதனை அது என்றார் நாயகன் ஹரி பாஸ்கர்.\nஇயக்குனர் ஸ்ரீநிவாஸ் கவிநயம் மிகச்சிறந்த ஒரு மனிதர். எந்த ஒரு பதட்டமும் இல்லாமல் மிகவும் ஜாலியாக வேலை செய்தார். லைவ் சவுண்டில் வேலை பார்த்தது மிகப்பெரிய அனுபவம். யுவன் ஷங்கர் ராஜா சாரின் மிகப்பெரிய ரசிகன் நான். அவரின் கற்றது தமிழ் பாடல்களை கேட்டு மயக்கத்தில் இருந்திருக்கிறேன், அவர் படத்திலேயே நான் வேலை செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் ஒளிப்பதிவாளர் டோனி சான்.\nவிழாவில் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா, தீரஜ் ரெட்டி, இயக்குனர் கிருத்திகா உதயநிதி, தேனாண்டாள் ஹேமா ருக்மணி, எடிட்டர் மோகன் முருகதாஸ், கலை இயக்குனர் மதன், ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.\n‘வித்தக கவிஞர் பா விஜய், பாடல் எழுதுவதை விட்டுவிடக்கூடாது” – இயக்குநர் கே பாக்யராஜ் வேண்டுகோள்\n” மீண்டும் வேட்டைக்கு களமிறங்கும் யோகி “\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=96569", "date_download": "2018-12-14T06:53:12Z", "digest": "sha1:TN26BH67FKTCAEZGSPEJER4BN5BYGBFV", "length": 9797, "nlines": 78, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsநடிகர் சங்க பொதுக்குழு அடுத்த மாதம் கூடுகிறது - Tamils Now", "raw_content": "\nராஜபக்சே பிரதமராக செயல்பட மேலும் தடை: இலங்கை நீதிமன்றம் அதிரடி - பசு குண்டர்களால் உத்தரபிரதேசத்தில் வன்முறை; போலீஸ் அதிகாரி அடித்துக் கொலை - முன்னாள் நீதிபதி குரியன் ஜோஸப் பரபரப்பு புகார்; தீபக் மிஸ்ரா 'ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயக்கப்பட்டார் - குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ;அடுத்த இரு தினங்களுக்கு மழை: வானிலை மையம் அறிவிப்பு - கன்யாகுமரியில் பத்திரிகையாளர்கள் சட்டவிரோத காவல்; டிஜிபி விசாரிக்கவேண்டும்\nநடிகர் சங்க பொதுக்குழு அடுத்த மாதம் கூடுகிறது\nதென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டம் சென்னை தியாகராய நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று மாலை நடந்தது. இந்த கூட்டத்துக்கு சங்கத்தின் துணைத்தலைவர் பொன்.வண்ணன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் ராஜேஷ், பிரசன்னா, ராம்கி, பூச்சி முருகன், நந்தா, உதயா, டி.பி.கஜேந்திரன், அஜய்ரத்னம், ஸ்ரீமன், ஹேமச்சந்திரன், குட்டி பத்மினி, சோனியா, லலிதாகுமாரி உள்பட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.\nகூட்டத்தில் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுதல், அதிருப்தியாளர்கள் பிரச்சினைகள் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.\nநடிகர் சங்க கட்டிடம் கட்ட நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தி நிதி திரட்டப்பட்டது. விஷால், கார்த்தி ஆகியோர் புதிய படமொன்றில் நடித்து அதில் கிடைக்கும் சம்பள தொகையை கட்டிட நிதியில் சேர்ப்பதாகவும் அறிவித்து உள்ளனர். நிதி திரட்டும் நடவடிக்கைகள் குறித்தும் புதிய கட்டிடத்துக்காக தயாராகி உள்ள வரைபடம் குறித்தும் செயற்குழுவில் விவாதிக்கப்பட்டது.\nநடிகர் சங்கத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக தற்போதைய நிர்வாகிகள் மீது அதிருப்தியாளர்கள் குற்றம் சாட்டி சங்க அலுவலகம் எதிரில் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். போலீசிலும் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அதிருப்தி கோஷ்டியை சேர்ந்த வாராகி உள்பட 20 பேர் மீது நடவடிக்கை எடுத்து சங்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று நிர்வாகிகள் பலர் வற்புறுத்தி உள்ளனர். இதுபற்றியும் செயற்குழுவில் ஆலோசிக்கப்பட்டது.\nகூட்டம் முடிந்ததும் நடிகர் சங்க துணைத்தலைவர் பொன்.வண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-\nநடிகர் சங்க நிர்வாக பொறுப்புக்கு வந்து 50 சதவீத பணிகளை முடித்துவிட்டோம். சங்க உறுப்பினர்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து உள்ளோம். எங்கள் மீது சிலர் குற்றச்சாட்டுகள் கூறி உள்ளனர். கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.\nநாங்கள் நேர்மையாக செயல்படுகிறோம். கோர்ட்டிலும் இதனை நிரூபிப்போம். நடிகர் சங்க பொதுக்குழு செப்டம்பர் மாதம் கூட்டப்பட்டிருக்க வேண்டும். சில நிர்வாக சிக்கல்களால் கூட்ட முடியவில்லை. அடுத்த மாதம் (நவம்பர்) இறுதியில் நடிகர் சங்க பொதுக்குழுவை கூட்டுவதற்கு திட்டமிட்டு உள்ளோம். இதற்கான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும். பொதுக்குழு கூட்டத்துக்கு அனைத்து உறுப்பினர்களும் அழைக்கப்படுவார்கள்.\nநடிகர் சங்க பொதுக்குழு நிர்வாகிகள் விஷால் 2016-10-10\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்கள���ல் தொடர்பில் இருங்கள்.\nவிஷால் ஒரு குளத்து ஆமை மாதிரி – ராதா ரவி\nவிஷால் தலைவர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும்: தயாரிப்பாளர்கள் போராட்டம்\nகேளிக்கை வரி குறைப்பு, தீபாவளிக்கு மெர்சல் கண்டிப்பாக ரிலீசாகும்: விஷால் பேட்டி\nசினிமா கேளிக்கை வரி, இன்று நல்ல முடிவு வரும் – விஷால்\nசிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக களமிறங்கிய விஷால் – சிம்பு\nகாமெடியில் கவனம் செலுத்தும் வடிவேலு\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnaminnal.com/2018/11/blog-post_18.html", "date_download": "2018-12-14T05:25:41Z", "digest": "sha1:PSVSBC5HCKEWZLWWWUN4ZQGKXKHDXV6P", "length": 2722, "nlines": 33, "source_domain": "www.jaffnaminnal.com", "title": "கல்வியங்காட்டில் கழிவு ஒயில் போத்தல் வீசி வீட்டை சேத படுத்திய காவாளிகள். | JAFFNAMINNAL", "raw_content": "\nJAFFNAMINNAL இலங்கை கல்வியங்காட்டில் கழிவு ஒயில் போத்தல் வீசி வீட்டை சேத படுத்திய காவாளிகள்.\nகல்வியங்காட்டில் கழிவு ஒயில் போத்தல் வீசி வீட்டை சேத படுத்திய காவாளிகள்.\nகலைமகள் வீதி நல்லூர் வடக்கு கல்வியங்காட்டில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது (18-11-2018) நேற்றிரவு ஞாயிற்றுக்கிழமை 8.45 மணியளவில் கழிவு ஒயில் போத்தல் வீசி இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nஇத்தாக்குதலில் வீட்டில் இருந்த எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை . வீட்டின் ஜன்னல் கண்ணாடி சேதமடைந்திருந்தது. வீட்டின் உரிமையாளர் தொலை பேசி ஊடாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.\nநேற்றிரவு சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்த கோப்பாய் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டிருந்தனர்.\nஆனாலும் தாக்குதலுக்கான காரணம் வெளிவரவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kodikkalpalayam.in/2015/03/blog-post_5.html", "date_download": "2018-12-14T06:21:06Z", "digest": "sha1:2BKH5BJZLXUGR55AVBVTLX2CRZ2LAWS4", "length": 7161, "nlines": 115, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "கொடிக்கால்பாளையத்தில் நாளை மின் தடை::)) « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » பொதுவான செய்திகள் » கொடிக்கால்பாளையத்தில் நாளை மின் தடை::))\nகொடிக்கால்பாளையத்தில் நாளை மின் தடை::))\nதிருவாரூர் மின்சார வாரியத்தில் மாதாந்திர பர���மரிப்பு பணிகள் நாளையதினம் (07-03-15) வெள்ளிகிழமை காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடக்கிறது இதனால் திருவாரூர் சுற்று வட்டார பகுதிகளில் நாளையதினம் மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரிய அதிகாரிகளால் கூறப்படுகிறது.\nTagged as: செய்தி, பொதுவான செய்திகள்\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு இரண்டு\nSPLIT AC தேவைப்படுவதால் பொருளாதார உதவி\nசெய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை\nதவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் வங்கி கணக்கு எண்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் பணிகளுக்கு நன்கொடை அனுப்புபவர்கள், கீழ்காணும் வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்பவும்.\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\nகஜா புயல் மீட்பு பணிகள்\nகஜா புயல் மீட்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2018-12-14T06:02:58Z", "digest": "sha1:K5TEPCJ5D2WOXEWIYKRACMN7AMMEO65X", "length": 4174, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "விந்தை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் விந்தை யின் அர்த்தம்\nஉயர் வழக்கு வியப்பானது; ஆச்சரியம்.\n‘எல்லோருக்கும் தெரிந்திருக்கும் இந்த விஷயம் உனக்குத் தெரியாதது விந்தையிலும் விந்தைதான்\n ஐந்தே நிமிடத்தில் சாப்பாடு தயாராகிவிட்டதே’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/painavu-idukki-travel-guide-attractions-things-do-how-re-003078.html", "date_download": "2018-12-14T04:57:11Z", "digest": "sha1:OTSQ3WHQAEIOLNF5MNBSM72ZTZO7UUWG", "length": 13819, "nlines": 149, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "பைனாவு பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது | painavu, idukki Travel Guide - Attractions, Things to do and how to reach - Tamil Nativeplanet", "raw_content": "\n»பைனாவு எனும் அழகிய பிரதேசம் - எங்கே இருக்கு தெரியுமா\nபைனாவு எனும் அழகிய பிரதேசம் - எங்கே இருக்கு தெரியுமா\n அற்புதங்களை கூறும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nஇடுக்கி பகுதியின் மற்றொரு முக்கியமான சுற்றுலா அம்சம் இந்த பைனாவு ஆகும். இடுக்கி மாவட்டத்தின் தலைநகரமாகவும் அமைந்துள்ள இந்த நகரம் முக்கியமான வியாபாரக்கேந்திரமாக அறியப்படுகிறது. இடுக்கி அணை மற்றும் செறுதோணி அணை ஆகிய இரண்டு முக்கியமான அணைப்பகுதிகளும் இந்த இடத்திலிருந்து 7 கி.மீ தூரத்திலேயே உள்ளன. வாருங்கள் இந்த பகுதியில் இனிய உலா போகலாம்.\nஇனிமையான சூழல் மற்றும் ரம்மியமான இயற்கை எழில் போன்றவற்றுக்கு இந்த பைனாவு பிரசித்தி பெற்றுள்ளது. அடர்ந்த வனப்பகுதிகளால் சூழப்பட்டுள்ள இந்த சிறு நகரம் இயற்கையோடு இயைந்த பசுமைப்பின்னணியோடு காட்சியளிக்கிறது. இங்குள்ள காடுகளில் மலையேற்றப் பயணத்தில் ஈடுபட வெகுதூரங்களிலிருந்தும் சாகசப்பயணிகள் வருகை தருகின்றனர். மழைக்காலம் முடிந்தபின்னர் செப்டம்பர் மாதம் முதல் ஜனவரி வரையிலான இடைப்பட்ட காலத்தில் இந்நகருக்கு விஜயம் செய்வது சிறந்தது.\nகுறிஞ்சிமலா சரணாலயம் பலவிதமான காட்டுயிர் அம்சங்களும் தாவரங்களும் நிறைந்த செழிப்பான வனப்பகுதியாகும். இடுக்கி மாவட்டத்திலுள்ள தேவிகுளம் தாலுக்காவில் வட்டவடா மற்றும் கொட்டகாம்பூர் கிராமங்களை ஒட்டி இந்த சரணாலயம் அமைந்துள்ளது.\n32 ச.கி.மீ பரப்பளவில் பரந்துள்ள இது அழிந்து வரும் தாவர வகையான நீலக்குறிஞ்சி காணப்படும் வனப்பகுதியாகும். 2006ம் ஆண்டில் நடைபெற்ற நீலக்குறிஞ்சி திருவிழாவின் போது இந்த வனப்பகுதியானது சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்திருந்த அவ்வருடத்தில் சுமார் 10 லட்சம் பார்வையாளர்கள் முன்னார் மற்றும் சுற்றியுள்ள இடங்களுக்கு இம்மலர்களை பார்ப்பதற்காகவே விஜயம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்க ஒரு தகவலாகும்.\nபல்லுயிர்ச்சூழலுக்கான இயல்பைக் கொண்டுள்ள இந்த சரணாலயத்தில் யானைகள், வரையாடு, காட்டெருமை மற்றும் மான் ஆகிய விலங்குகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதியின் பெயர் அடையாளமான நீலக்குறிஞ்சி இங்கு அதிக அளவில் காணப்படும் சிறப்புத்தாவரமாகும். மேலும், சின்னார் காட்டுயிர் சரணாலயம் மற்றும் இந்திரா காந்தி காட்டுயிர் சரணாலயம் போன்றவையும் இங்கு அருகிலேயே அமைந்துள்ளன.\nஇரவிக்குளம் தேசியப்பூங்கா, பாம்பாடும் சோலை தேசியப்பூங்கா மற்றும் ஆனமுடி சோலை தேசியப்பூங்கா போன்ற இதர தேசியப்பூங்காக்களும் இதனை ஒட்டியே காணப்படுகின்றன. தற்போது உருவாகிவரும் பழனி மலை தேசியப்பூங்கா குறிஞ்சிமலா சரணாலயத்திற்கு கிழக்குத்திசையில் உள்ளது.\nமாலங்கரா நீர்த்தேக்கம் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு ஏரித்தேக்கமாகும். இது 11 கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. இயற்கை எழிலை ஏகாந்தமாக ரசித்து மகிழ்வதற்கு மிகவும் பொருத்தமான இந்த ஸ்தலத்தில் பயணிகள் படகுச்சவாரி, மீன் பிடித்தல் போன்ற நிதானமான பொழுதுபோக்கு அம்சங்களில் ஈடுபடலாம். இடுக்கி மாவட்டத்தில் தொடுப்புழா நகரத்திலிருந்து சுமார் 6 கி.மீ தூரத்தில் இந்த ஏரிப்பகுதி அமைந்துள்ளது. மலங்கரா நீர்த்தேக்கம் கேரளாவின் முக்கிய நீர்ப்பாசன திட்டங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. படகுச்சவாரி செல்வதற்கு, மீன் பிடித்தலுக்கும் ஏற்ற இந்த நீர்த்தேக்க ஸ்தலம் புகைப்பட ஆர்வலர்கள் விரும்பக்கூடிய ஒன்றாக இருக்கிறது.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/04/24/", "date_download": "2018-12-14T05:46:13Z", "digest": "sha1:WIVHXYON2NEJ7AW7HA5X2K5ZKBA2V2U7", "length": 13876, "nlines": 183, "source_domain": "theekkathir.in", "title": "2018 April 24", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nகோவையில் டெங்கு, வைரஸ் காய்ச்சலுக்கு இருவர் பலி\nஆளுங்கட்சி பிரமுகருக்காக அப்புறப்படுத்தப்பட்ட அப்பாவி மக்கள்: துணைபோன மாநகராட்சி நிர்வாகம்\nமாற்றுத்திறனாளி பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் அராஜகமான முறையில் நடத்து கொண்ட காவல் ஆய்வாளர் மீதும் நடவடிக்கை – தருமபுரி காவல் கண்காணிப்பாளர் உறுதி\nகிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்\nஅரை நூற்றாண்டுக்கு மேல் மயான வசதி இல்லை இறந்தவர்களை சாலையோரத்தில் புதைக்கும் அவலம்\nஇன்று யானைகள் நலவாழ்வு முகாம் துவக்கம் பல்வேறு பகுதிகளில் இருந்து யானைகள் வரத்துவங்கின\nகுடியிருப்பு பகுதியில் திடக்கழிவு மேலாண்மை: பொதுமக்கள் எதிர்ப்பு – முற்றுகை\nபுதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்திடுக மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் ஆர்ப்பாட்டம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nகாவேரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி: விடைத்தாள் திருத்தும் மையங்களில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்\nஈரோடு: காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி விடைத்தாள் திருத்தும் மையங்களில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து…\nஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கக்கோரி; பிஎஸ்என்எல் ஊழியர்கள் வேலைநிறுத்தம் – ஆர்ப்பாட்டம்\nகோவை, பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கக் கோரி நிரந்தர ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டத்தில்…\nஈரோட்டில் தொழில் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி\nஈரோ��ு, ஏப்ரல் 28 ஆம் தேதி ஈரோட்டில் தொழில் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக, ஈரோட்டில்…\nகுரூப்-2 பணி தேர்வு பெற்றவர்களின் சான்றிதழ்கள் வலைதளத்தில் பதிவேற்றம்\nதிருப்பூர், குரூப்-2 பணி தேர்வு பெற்றவர்களின் சான்றிதழ்கள் வலைதளத்தில் பதிவேற்றம் பணி துவங்கியது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய…\nமக்கள் நீதிமன்றம்: 1,214 வழக்குகளுக்கு தீர்வு\nதிருப்பூர், திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் ரூ.28 கோடி மதிப்பில் 1,214 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.…\nவீட்டுமனை பட்டா கேட்டு ஆட்சியரை முற்றுகையிட்ட பொதுமக்கள்\nஈரோடு, இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி ஈரோடு மாவட்ட ஆட்சியரை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம்…\nசிறுமியை கடத்த முயன்றவர்களுக்கு ஆதரவாக காவல்துறை: சிபிஎம் – மாதர் சங்கத்தினர் குற்றச்சாட்டு\nசேலம், சேலத்தில் சிறுமியை கடத்த முயன்றவர்களுக்கு ஆதரவாக காவல்துறையினர் செயல்பட்டு வருவதாக மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் மாதர் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.…\nகூட்டுறவு சங்க தேர்தல்: எதிர்கட்சியினரின் வேட்புமனுக்கள் நிராகரிப்பை கண்டித்து போராட்டம்\nதிருப்பூர், திருப்பூரில் கூட்டுறவு சங்கத் தேர்தலில் எதிர்கட்சியினரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் கூட்டுறவு சங்க…\nதிருப்பூர் பின்னல் புத்தகாலயத்தில் உலக புத்தக தின கொண்டாட்டம்\nதிருப்பூர், திருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள பின்னல் புத்தக அலுவலகத்தில் திங்களன்று உலக புத்தக தின விழா கொண்டாப்பட்டது. இவ்விழாவில்…\nவருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து ரூ.4 லட்சம் பணம், 20 சவரன் நகை கொள்ளை\nதிருப்பூர், திருப்பூர் அருகே வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து தொழிலதிபர் வீட்டில் ரூ.4 லட்சம் பணம் மற்றும் 20…\nசட்டமன்றத் தேர்தல் முடிவுகள் : மதவெறியின் தோல்வி…\nமக்களை பிளவுபடுத்தும் ‘‘டிரம்ப் தேசியம்’’ :அமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை…’’ :அமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை…\nஇலங்கையில் ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக வாய்ப்பு…\nபாரதி பல���லக்கை தூக்குவோர் பார்வைக்கு…\nநாங்க ரெடி நீங்க ரெடியா\nசெல்லும் இடமெல்லாம் திரளான மக்கள் கூட்டம்…\nகோவையில் டெங்கு, வைரஸ் காய்ச்சலுக்கு இருவர் பலி\nஆளுங்கட்சி பிரமுகருக்காக அப்புறப்படுத்தப்பட்ட அப்பாவி மக்கள்: துணைபோன மாநகராட்சி நிர்வாகம்\nமாற்றுத்திறனாளி பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் அராஜகமான முறையில் நடத்து கொண்ட காவல் ஆய்வாளர் மீதும் நடவடிக்கை – தருமபுரி காவல் கண்காணிப்பாளர் உறுதி\nகிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்\nஅரை நூற்றாண்டுக்கு மேல் மயான வசதி இல்லை இறந்தவர்களை சாலையோரத்தில் புதைக்கும் அவலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/04/15162813/Usharayya-Usharoo.vpf", "date_download": "2018-12-14T06:05:05Z", "digest": "sha1:WPWGEEI6YFXJIS232VIAH6CGC7GYUXIZ", "length": 19141, "nlines": 148, "source_domain": "www.dailythanthi.com", "title": "Usharayya Usharoo .. || உஷாரய்யா உஷாரு..", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nநாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்கட்சிகள் அமளி; மக்களவை 12 மணி வரை ஒத்திவைப்பு | ரஃபேல் போர் விமானம் வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதே - சுப்ரீம் கோர்ட் |\nஅந்த மருத்துவமனையில் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் துப்புரவு பணியாளராக வேலைபார்க்கிறார்.\n16 வயது மதிக்கத்தக்க ஒல்லியான உடல்வாகு கொண்ட சிறுமியும், அவளது கையில் 7 மாத கைக்குழந்தை ஒன்றும் அவரோடு இருந்து கொண்டிருக்கிறது.\nதுப்புரவு பணி செய்யும் பெண், அந்த சிறுமியின் தாயார். அந்த கைக்குழந்தைக்கு, சிறுமிதான் தாயார்.\n என்பது பற்றி கண்ணீரோடு இப்படி சொல்கிறாள்:\n‘நான் ஏழை குடும்பத்தை சேர்ந்தவள். குடிப் பழக்கத்திற்கு அடிமையான என் தந்தை, பல வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டார். தாயார்தான் வீட்டு வேலை செய்து என்னை படிக்கவைத்தார். எனக்கு விளையாட்டில் அதிக ஆர்வம் உண்டு. தடகள விளையாட்டில் நான் மாவட்ட அளவில் தேர்ச்சி பெற்றிருந்தேன். பள்ளியில் உள்ள ஒருவர் என்னை ரொம்பவும் உற்சாகப்படுத்தினார். அவர் எனக்கு அதிக பயிற்சிகள் கொடுத்து, மாநில அளவிலான போட்டிகளுக்கு தயார்படுத்தினார். போட்டிகளுக்காக அவ்வப்போது வெளியூர் களுக்கு அழைத்துச் சென்றார். நானும் அவரை நம்பி எல்லா இடங்களுக்கும் சென்றேன்.\nஅன���று பிரபலமான பயிற்சியாளரிடம் அழைத்துச் செல்வதாகக்கூறி, என்னை வெளியூருக்கு அழைத்தார். நானும் சென்றேன். அந்த பயிற்சியாளர் மறுநாள்தான் வருவார் என்று கூறினார். அதனால் நான் அன்றிரவு அங்கே தங்கவேண்டியதாயிற்று. அங்கு உறவினரின் வீடு என்று கூறி, குடியிருப்பு ஒன்றில் என்னை தங்கவைத்தார். அந்த வீட்டில் ஒரே ஒரு பெண் மட்டும் இருந்தாள். இரவில் சாப்பிட்டுவிட்டு நான் தூங்கச் சென்றேன்.\nசாப்பாட்டில் எனக்கு எதையோ கலந்து தந்திருக்கிறார்கள். நான் இரவில் நினைவிழந்திருக்கிறேன். அப்போது நாலைந்து பேர் என்னை மானபங்கம் செய்திருக்கிறார்கள். என்னை அழைத்துச் சென்றவன், அதனை அவனது செல்போனில் பதிவு செய்திருக்கிறான்.\nகாலையில் நினைவுவந்தபோது நான் கடுமையான உடல்வலியாலும், காய்ச்சலாலும் அவதிப்பட்டேன். என்னை அங்குள்ள மருத்துவமனை ஒன்றிற்கு அழைத்து சென்று, நான் இரவில் எதையோ பார்த்து பயந்திருப்பதாகவும், அதனால் காய்ச்சல் வந்திருப்பதாகவும் கூறி மாத்திரைகள் வாங்கித் தந்தார்கள்.\nஎனக்கு நடந்த அவலத்தை என்னால் யூகிக்க முடிந்தது. நான் அழுதுகொண்டே இருந்தேன். அவன் என்னை திட்டமிட்டு வஞ்சித்திருப்பது எனக்கு புரிந்தது. நான் அவனிடம் சண்டையிட்டுக்கொண்டு தனியாக பஸ் ஏறி எங்கள் வீட்டிற்கு சென்றேன்.\nநடந்ததை என் தாயாரிடம் சொன்னதும் அவர், அந்த சதிகாரனிடம் என்னை அழைத்துச்சென்று நியாயம் கேட்டார். பள்ளியில் போய் புகார் செய்யப்போவதாக சொன்னார். உடனே அவன், பதிவு செய்யப்பட்டிருந்த காட்சிகளைகாட்டி, ‘உங்கள் மகள் ஒன்றும் ஒழுக்கமானவள் இல்லை. அவள் பல்வேறு நாட்கள் பல்வேறு நபர்களோடு தொடர்புவைத்திருக்கிறாள். அதற்கான ஆதாரம் இதில் உள்ளது. நீங்கள் என்னை அசிங்கப்படுத்த நினைத்தால், நான் இதை வெளியிட்டு உங்கள் மகள் ஒழுக்கங்கெட்டவள் என்று சொல்வேன்’ என்றான்.\nஅதை கேட்டு என் அம்மா மனதொடிந்து போனார். தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டார். இத்தகைய நெருக்கடிகளால் ஏற்பட்ட மனப் போராட்டத்தால் நான் கர்ப்பிணியாகியிருப்பதை என்னால் உணர முடியவில்லை. அதற்குள் நான்கு மாதங்கள் ஆகிவிட்டன.\nஅவமானத்தால் நாங்கள் சொந்த ஊரில் இருந்து வெளியேறினோம். இந்த மருத்துவ மனைக்கு அம்மா என்னை அழைத்து வந்து, கருவை கலைக்கும்படி டாக்டரின் கால்களை பிடித்து கெஞ்சின���ர்.\nமாதங்கள் பல கடந்துவிட்டதால் கருவை கலைத்தால் உயிருக்கு ஆபத்து என்பதை உணர்த்திய டாக்டர், கருவை கலைக்கா விட்டாலும் எங்கள் மீது பரிதாபப்பட்டு என் அம்மாவுக்கு தனது மருத்துவமனையிலே வேலை தந்தார். பிரசவம் நடக்கும் வரை நாங்கள் தங்கியிருக்கவும் ஒரு வீடு ஏற்பாடு செய்து தந்தார். எனக்கு ரகசியமாக இன்னொரு மருத்துவ மனையில் பிரசவம் நடந்தது. பின்பு எனக்கும் அந்த டாக்டர் தனது மருத்துவமனையிலே வேலை தந்திருக்கிறார்..’ என்றாள்.\nதனது எதிர்காலம் என்னவாகுமோ என்ற கவலை அவளுக்கு இருந்துகொண்டிருக்கிறது. யாராவது அவள் கையில் இருக்கும் குழந்தையை பற்றி கேட்டால், ‘எனது அக்காளும், அவளது கணவரும் விபத்தில் இறந்துவிட்டார்கள். அவர்களது குழந்தையை நானும், அம்மாவும் சேர்ந்து வளர்த்துக் கொண்டிருக்கிறோம்’ என்று கூறி சமாளித்துக்கொண்டிருக் கிறாள்.\nபக்கத்து மாநிலத்தை ஒரு புயலும், அதை தொடர்ந்து வந்த மழையும் புரட்டிப்போட்டு பெரும்சேதத்தை உருவாக்கியபோது, ஏராளமான மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி ஆங்காங்கே உள்ள முகாம்களில் தங்கினார்கள்.\nஅவள் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவள். பிளஸ்-டூ வரை படித்துவிட்டு, துணிக் கடை ஒன்றில் வேலைபார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது அவள் காதல் வசப்பட்டாள்.\nஅவர் விளையாட்டு வீரர். அவருக்கு ஒரு காதலி இருந்தாள். பெற்றோரிடம் தனது காதலை மறைத்த அவர், பெற்றோர் சொந்த ஊரில் அவருக்கு பெண் தேடியபோது மறுப்பு எதுவும் சொல்லவில்லை.\nஅவனுக்கு 16 வயது. ஏழை குடும்பத்தை சேர்ந்த பெற்றோரின் ஒரே செல்ல மகன். அவனது தந்தை காலையிலே கூலி வேலைக்கு சென்றுவிடுவார்.\nஅவளுக்கு 24 வயது. கிராமத்து பெண். அழகானவள். அழகு, தனது வாழ்க்கையில் பல்வேறு விதங்களில் சோகத்தை ஏற்படுத்திவிட்டதாக அவள் சொல்கிறாள்.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. சேலம் அருகே பரபரப்பு சொகுசு பஸ் தீப்பிடித்து எரிந்தது\n2. தாய் இறந்த துக்கத்தால் சோகம்: கர்ப்பிணி மனைவியுடன் சேர்ந்து வாலிபர் தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது\n3. கஸ்தூரிபா காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சுகபிரசவம்: 5¼ கிலோ எடையில் பிறந்த ஆண் குழந்தை\n4. இந்தக் காரின் விலை ரூ.6.95 கோடி\n5. 5 மாநில தேர்தல் முடிவு பா.ஜனதாவிற்கு பின்னடைவு இல்லை: மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகம் பாலைவனமாகிவிடும் - கோவையில் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasri.com/ads", "date_download": "2018-12-14T06:01:45Z", "digest": "sha1:4P2AAJGSCTV37WK3BJFLRDUWIJRLIHEF", "length": 7879, "nlines": 184, "source_domain": "www.lankasri.com", "title": "Lankasri Ads", "raw_content": "\nதிருமணமான குறுகிய காலத்தில் விவாகரத்து செய்த பிரபல தமிழ் நடிகர், நடிகைகள்\nமூன்று நாட்களுக்குள் இலங்கையில் நிகழவுள்ள திருப்பம்\nகோடீஸ்வர இங்கிலாந்து காதலனுடன் டேட்டிங்.... கவர்ச்சி புகைப்படங்கள்: படு பிஸியில் எமி ஜாக்சன்\nடோனி இந்திய அணியில் விளையாட இதை செய்தே ஆக வேண்டுமாம்: முன்னாள் வீரர் வலியுறுத்தல்\n'சுப்ரீம் கோட்' என்பதற்கு ஈழத்தமிழர்கள் கண்டுபிடித்த அருமையான ஒரு தமிழ்ச்சொல்\n12 ஆண்டுகளாக ஒரு வெற்றியும் இல்லை: நியூசிலாந்து தொடரில் இலங்கை அணிக்கு காத்திருக்கும் சவால்\n மாமியார் என்றும் பாராமல் கர்பழித்து கொடூர கொலை செய்த அவலம்...\nஞானஸ்தானத்திற்காக வந்த 2-வயது குழந்தையை இப்படியா செய்வது\nபறக்கும் விமானத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்\nதிருமண விழாவிற்கு படு கவர்ச்சியாக வந்த ஸ்ரீதேவி மகள்கள், நீங்களே பாருங்களேன்\nஅவுஸ்திரேலியாவில் சாதித்து காட்டிய இலங்கை மாணவனுக்கு கிடைத்த கெளரவம்: குவியும் பாராட்டு\nநீதிமன்றத்தின் தீர்ப்பு அமைய அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளதா\nகல்லீரலில் உள்ள மொத்த அழுக்குகளை வெளியேற்ற உதவும் அற்புத வழிகள்\nமைத்திரியின் குடியுரிமை பறி போகும் அபாயம்\nமஹிந்தவின் அடுத்தகட்ட நிலைப்பாடு என்ன\nகுளிக்கும் போது அந்த இடத்தையெல்லாம் நன்கு சுத்தம் செய்றீங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-12-14T06:13:03Z", "digest": "sha1:AQTCFHMLWZ6D34Q5XEZN3NSFIAYCKPA2", "length": 12384, "nlines": 145, "source_domain": "eelamalar.com", "title": "குண்டர் சட்டத்தில் திருமுருகன் கைது ஏன்? - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » குண்டர் சட்டத்தில் திருமுருகன் கைது ஏன்\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nதலைமைச்செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள்…\nபிரபஞ்சத் தமிழர்க்கெல்லாம் பிரபாகரன்தான் தமிழன்\nதலைவர் வே.பிரபாகரன் அவர்களின் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதலைவா உன் பிறந்தநாளே தரணியில் எமக்கு சிறந்தநாள்…\nஎங்கள் தேசம் பிரபாகரன் எங்கள் வீரம் பிரபாகரன் எங்கள் வானம் பிரபாகரன்……\nஎங்கள் தலைவன் பிரபாகரன் அந்த முருகனுக்கே அவன் நிகரானவன்…\nநித்தமும் மனம் உந்தன் முகம் தேடுதே…\nஅங்கீகாரம் தேடி அலையாத அதிசய மான தமிழீழத் தேசியத்தலைவரின் பிறந்த தினம்…\nஉறவுக்கு உயிர் கொடுத்த எம் மாவீர்கள்…\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nகுண்டர் சட்டத்தில் திருமுருகன் கைது ஏன்\nகுண்டர் சட்டத்தில் திருமுருகன் கைது ஏன்\nமே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தது தொடர்பாக காவல் துறை கமி‌ஷனர் பதிலளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமெரினாவில் கடந்த மே மாதம் 21-ந்திகதி மெரினாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்தை நடத்த மே 17 இயக்கத்துக்கு அனுமதி வழங்க சென்னை காவல்துறை மறுத்தது.\nஇதையடுத்து, தடையை மீறி மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகியோர் தலைமையில் மெரினாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.\nஇதையடுத்து, சட்ட விரோதமாக கூடியதாக கூறி திருமுருகன் காந்தி உட்பட 20 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த நிலையில், திருமுருகன், டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார்.\nஇதனை எதிர்த்து திருமுருகன், டைசன், இளமாறன் ஆகியோர் சார்பில் உயர் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. அதில் எங்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சென��னை காவல் ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கூறியிருந்தனர்.\nஇந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், பொன்.கலையரசன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ஆகஸ்டு 3-ந்திகதிக்குள் பதிலளிக்கும்படி சென்னை காவல் துறை கமி‌ஷனர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டனர்.\n« வடமாகாண முதலமைச்சரின் கருத்துத் தொடர்பாகக் கவலைப்படத் தேவையில்லை\nதமிழரை சிங்களப் பேரினவாதிகள் புரிந்து கொள்ளவில்லை »\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஎமது மக்கள் எமது தேசம்…\nஎமது மக்கள் எமது தேசம்…\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/agriculture/ba4bb4bbfbb2bcdba8bc1b9fbcdbaab99bcdb95bb3bcd/baaba3baebcd-b95bc1bb5bbfb95bcdb95bc1baebcd-baebb2bc8bb5bc7baebcdbaabc1", "date_download": "2018-12-14T05:47:06Z", "digest": "sha1:73D6OOWH6MIPL2OQA53GBTCQYPXV25PA", "length": 54591, "nlines": 295, "source_domain": "ta.vikaspedia.in", "title": "பணம் குவிக்கும் மலைவேம்பு — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / தொழில்நுட்பங்கள் / பணம் குவிக்கும் மலைவேம்பு\nபணம் குவிக்கும் மலைவேம்பு பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nமரங்களின் பலன்களைப் பட்டியலிட்டால் அது அனுமார் வால்போல் நீண்டுகொண்டே போகும். சாதாரண பென்சில் முதல் மிகப்பெரிய கப்பல்களைக் கட்டுவது வரை மரங்களின் பயன், பலன் ஏராளம்... ஏராளம்…\nமரம் தானும் வளர்ந்து, தன்னைச் சார்ந்த மனிதன் உள்பட பிற விலங்கினங்களையும் வளர்க்கிறது. கண்களை சற்றே அகலமாக விரித்துப் பார்த்தால், நம்மைச் சுற்றி எத்தனை எத்தனை விதமான மரப் பயன்கள். குடியிருக்க வீடு கட்ட, வீட்டை அடிகூ��்ட, பர்னிச்சர்கள் செய்ய, வேளாண் கருவிகளுக்கு, மின்சாரப் பயன்கள், கைத்தறி நெசவு கருவி, தண்டவாளங்களுக்கு சிலீப்பர் கட்டை, மீன்பிடிப் படகு கட்ட, விளையாட்டுக் கருவிகள் செய்ய, வார்ப்பட அச்சுகள் செய்ய, குழந்தைகளுக்கு பொம்மைகள் செய்ய என மரங்களின் பன்முகப் பயன்பாட்டை அடுக்கிக்கொண்டே போகலாம். இந்தப் பன்முகப் பயன்பாட்டில் நவீனகால பயன்பாடான ஒட்டுப்பலகை எனும் பிளைவுட், மிக நீண்டகாலமாக பயன்பட்டு வரும் காகிதம், விறகுகளை எரிபொருளாகப் பயன்படுத்தி உண்டாக்கும் மின்சாரம் போன்றவையும் உண்டு.\nஇதுபோன்ற பல்வேறு புதிய தலைமுறை பயன்பாட்டுக்கு கோடிக்கணக்கான மரங்கள் தேவை. இன்றைய காலத்தின் பயன்பாட்டுக்கு இப்போது தப்பிப் பிழைத்து, குறைந்து நிற்கும் வனப்பகுதியை நம்பி வனத்துக்குள் புகுந்தால், வன வளம் நசிந்து சீர்கெட்டு, சூழலியல் சமன்பாடு குலைந்து கடும் பாலையாகிவிடும். அதனால்தான், மரப் பயிரும் பணப்பயிரே என கருதி, மரப்பயிர் சாகுபடியில் உழவர்கள் ஈடுபட வேண்டும். உணவுப் பயிர் விளைவிப்பது மட்டும்தான் வேளாண்மை எனும் காலம் மாறிவிட்டது. வேளாண்மை, மனித இனத்தின் கலாசாரம் என்ற நிலைமை மாறி, வேளாண்மை இலாப நோக்கு உடைய தொழில் எனும் கட்டத்தில் இப்போது நிற்கிறது.\nமாறிவரும் பருவகாலம், பருவம் தவறி பெய்யும் பருவ மழை, வேளாண் பணிக்கென போதுமான ஆட்கள் பற்றாக்குறை, குறைந்து வரும் நீர் ஆதாரம், ஏற்ற இறக்கத்தில் ஊசலாடும் வேளாண் விளை பொருள்களின் சந்தை விலை, அரசின் ஆதார விலை எனப்படும் ஆகாத விலை நிலவரம், அரசுகளுக்கு ஏற்றபடி மாறும் ஏற்றுமதிக் கொள்கை, உள்நாட்டு விவசாயிகளை மதிக்காத இறக்குமதிக் கொள்கை, தடையில்லா வர்த்தகம், பன்னாட்டு கம்பெனிகளுக்கு கட்டியம் கூறும் கார்ப்பரேட் கலாசாரம்... என பலமுனைத் தாக்குதலால் உயிர் ஊசலாட்டத்தில் இருக்கும் விவசாயி, தப்பிப் பிழைக்க மாற்று வழி மரம் வளர்ப்பு. பெரிய அளவில் அதிக நிலப்பரப்பில் மரம் வளர்ப்பது சுற்றுச் சூழலுக்கு உகந்ததுதான். ஆனால், உணவு தானிய உற்பத்தி குறைந்துபோகும், பொருளாதார வளர்ச்சி முடங்கும் என்று கூக்குரல் எழுப்புவோர், பறிப்புக் கூலிகூட கொடுக்க முடியாமல் விளைந்த தக்காளியை வீதியில் கொட்டும் விவசாயிகளின் உள்ளக்குமுறலை ஒருபோதும் அறியமாட்டார்கள்.\nமரம் வளர்ப்பதும் மகாத���மாவின் ஒருவகையான ஒத்துழையாமை இயக்கம்தான். மரம் மட்டும் நட்டால் வாழ்வாதாரத்துக்கு என்ன செய்வது என்று யோசிக்கவேண்டுமல்லவா இதற்குத்தான் குறுகிய காலத்தில் பண வருவாய் வழங்கக்கூடிய மரப்பயிர் வகைகள் உள்ளன.\nநாட்டின் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு அளவில் வனவளம் இருப்பின், நாடு சுபிட்சமாக இருக்கும். உயிர்ச்சூழல் காடுகள், காப்புக் காடுகள், சமூகக் காடுகள் என எத்தனையோ வகையில் வனத்துறை முயற்சித்தாலும் 33.33 சதவீத அளவை எட்டிப்பிடிக்க முடியவே முடியாது. மரம் வளர்ப்பை தனிப்பட்ட விவசாயிகள் மேற்கொண்டால் மட்டுமே வனப்பரப்பு அதிகரிக்கும். தனிப்பட்ட விவசாயி, ஒரு மரப்பயிரை சாகுபடி செய்ய நினைத்தால், அதன் பொருளாதார நன்மையையும் ஆய்ந்தறிய வேண்டும். தற்போது விஞ்ஞானிகளாலும், மர வியாபாரிகளாலும், விவசாயிகளாலும் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுள்ள மரப் பயிர் என்றால் அது மலைவேம்புதான்.\nவிரைவில் முதிர்ச்சி அடையும் பண்பு, பல்வேறு தட்பவெட்பச் சூழலில் வளரும் தன்மை, குறைந்த அளவிலான பராமரிப்பு, பல்வேறு நிலைகளிலும் விற்பனை வசதி, வியாபாரிகளிடம் உள்ள வரவேற்பு போன்ற காரணிகளால், விவசாயிகளால் மலைவேம்பு பெரிதும் விரும்பப்படுகிறது.\nமீலியா டூபியா (Melia dubia) என்ற தாவரப் பெயரை உடைய மலைவேம்பு, மசவேம்பு என்றும் அழைக்கப்படுகிறது. சாதாரணமான வெளிப்புற தோற்றம், இலைகளின் வடிவம், மரப்பட்டையின் அமைப்பு ஆகியவற்றைக் கொண்டு, மலைவேம்பு மரத்தை எளிதில் கண்டறியலாம். குறைந்தபட்சம் 20 அடி முதல் 100 அடி உயரம் வரை வளரக்கூடிய இயல்பை உடையது. ஆரம்பகால வளர்ச்சியின்போது பசுமையான, மிருதுவான, வழுவழுப்பான பட்டையுடன் காணப்படும் மரம், வயது ஏற ஏற, ஆழ்ந்த பழுப்பு நிறத்தில் நீளவாக்கில் பிளவுபட்ட செவ்வக வடிவ செதில் போன்ற மரப்பட்டையுடன் வளர்கிறது.\nஇலை உதிர்க்கும் குணம் உடைய மலைவேம்பு, கடும் கோடைக்காலத்தில் அதிகப்படியான இலைகளை உதிர்த்து இலைவழி நீராவிப்போக்கை கட்டுப்படுத்துகிறது. அதிக பக்கக் கிளைகள் இன்றி, 25 அடி உயரத்துக்கு மேலும் வளரக்கூடியது. இலைகள் குறைவாக இருப்பதால், இதன் அடிமரம் ஒரே சுற்றளவுடன் உருளை வடிவத்தில், உயரமாக, செங்குத்தாக வளர்கிறது. இதனால், இதன் விற்பனை வாய்ப்பு பெரிய அளவில் இருக்கிறது.\nவேம்பு மர இலைகளைப் போலவே இதன் இலைகளும் இ���ுப்பதால் என்னவோ இதை மலைவேம்பு என்று சொல்கின்றனர். ஆனாலும், வேம்பு இலைகளைவிட இதன் இலைகள் அதிகப்படியான பசுமையுடனே காணப்படும். இந்த மரத்தின் ஆங்கிலப் பெயர் பீட் ட்ரீ (Bead Tree). இதை பிரைட் ஆஃப் இந்தியா (Pride of India) என்றும் சொல்கின்றனர்.\nதமிழகம் முழுதும், மலைவேம்பு தனிப் பயிராகவும், வரப்பு ஓர, வேலி ஓர பயிராகவும் வளர்க்கப்படுகிறது. மலைவேம்பின் ஆரம்பகட்ட வளர்ச்சி அசாத்தியமானது. அதனால், விவசாயிகளிடையே மலைவேம்பு வளர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மலைவேம்பு நடவு செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்ததும், நாம் செய்ய வேண்டியது நம்பிக்கையான, தரமான நாற்று உற்பத்தியாளர் ஒருவரைத்தான். போட்டி மிகுந்த நுகர்வு கலாசார உலகில், தரமானதை தேர்வு செய்வது சற்று கடினமான பணி.\nமுதலில் தவிர்க்க வேண்டியது, இளஞ் செடியில் அச்சு அசலாக மலைவேம்பு போன்றே தோற்றம் தரும் மீலியா அசாடிராக் எனப்படும் துலுக்க வேம்பு. இது சாலை ஓரத்தில் அழகுக்கென வளர்க்கப்படும் மர வகை. இது, கோணல் மாணலாக, அதிகக் கிளைகளை உடையதாக வளரும் இயல்பை உடையதால், மரப்பயிர் சாகுபடிக்கு ஏற்றதல்ல.\nமலைவேம்பில் விதை நாற்றுகளும் குளோனிங் நாற்றுகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. மலைவேம்பு விதையின் முளைப்புத் திறன் குறைவு என்பதால், மலைவேம்பு விதை நாற்றின் விலை அதிகம். குளோனிங் தொழில்நுட்பம் மூலமாக விதையில்லா இனப்பெருக்கம் மூலம் குறைந்த செலவில் தாய் மரத்தின் 100 சதவீத இயல்பை ஒத்திருக்கும் நாற்றுகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால், குளோனிங் நாற்றுகளில் ஆணிவேர் இருக்காது. இதுதவிர, சாதாரண வேம்பை வேர்ப் பகுதியாகவும், மலைவேம்பை செடிப் பகுதியாகவும் வைத்து ஒட்டு கட்டும் முயற்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.\nஇன்றைய நிலையில், ஆணிவேருடன் கூடிய நாற்றுகள் வறட்சியையும், காற்றின் வேகத்தையும் தாங்கக்கூடிய வகையில் வளர்கின்றன. ஒரு ‘மலைவேம்பு தனிப்பயிர் தோட்டம்’ அமைக்க வேண்டும் என விரும்பினால், தோட்டத்துக்குள் சாலைகள், போதுமான வடிகால் வசதி, வேலி, காற்றுத் தடுப்பு வசதி, நீர்ப்பாசன முறை போன்றவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். மலைவேம்பு நாற்றுகள், என்ன உபயோகத்துக்காக பயிரடப்படுகின்றன, மண்ணின் வளம் எப்படி இருக்கிறது, நீர்ப்பாசன வசதி எப்படி இருக்கிறது என்பது போன்ற பல காரணிகளால் தீர்மானிக்கப்பட்டு நடப்படுகின்றன. அத்துடன், ஒரு நாற்றுக்கும் இன்னொரு நாற்றுக்கும் இடைவெளி எவ்வளவு இருக்க வேண்டும் என்பதும் முன்னரே தீர்மானிக்கப்பட வேண்டும்.\nசதுர வடிவ நடவு முறை (Square System), செவ்வக முறை நடவு (Rectangular System), வரப்பு நடவு அல்லது ஒற்றை வரிசை நடவு (Single Row System), சதுர – மைய வடிவ நடவு முறை (Quincumx System), அறுங்கோண வடிவ நடவு (Hexagonal System), முக்கோண வடிவ நடவு முறை (Triangular System), நெருக்கு நடவு முறை (High Density Planting System) என பலமுறைகளில் நடவு முறையை மேற்கொள்ளலாம். நடவு முறையை தேர்வு செய்த பிறகு, நிலத்தை சங்கிலி அல்லது டேப் மூலம் அளந்து குழியை அடையாளம் செய்ய வேண்டும். 1.5 அடி X 1.5 அடி X 1.5 அடி அல்லது 2 அடி X 2 அடி X 2 அடி என்ற அளவில், துளையிடும் கருவியால் வட்ட வடிவில் குழி எடுத்து ஆறவிட வேண்டும்.\nபருவ மழை துவங்கும் முன், மரக் கன்றுகளுக்கான குழிகளை எடுத்து இரண்டு வாரம் கழித்து மக்கிய தொழு உரம், மேல் மண், நிலக்கரித் தூள், முசோரிபாஸ் 50 கிராம், எலும்புத் தூள் உரம் கொண்ட கலவை ஆகியவற்றைப் போட்டு மூடி, சொட்டு நீர்ப்பாசன வசதியோ, வாய்க்கால் வசதியோ செய்ய வேண்டும்.\n5 அடி X 5 அடி இடைவெளியில் அடர் நடவு முறையில் நடவு செய்தால் காகித ஆலைக்கும், அதில் ஒன்று விட்டு ஒன்று வெட்டி 10 அடி X 10 அடி இடைவெளியில் வளர்த்தால் பிளைவுட் தயாரிக்கவும் மரத்தைப் பயன்படுத்தலாம். பக்கவாட்டுக் கிளைகள் எரிபொருளாகப் பயன்படும். வேலியோரங்களில் பல்வேறுவிதமான இடைவெளியில் நட்டு வளர்க்கப்படும் மரங்கள், பல ஆண்டுகள் வளர்ந்த பிறகு மரச் சாமான்கள் செய்வதற்கும், கப்பல், லாரி பாடி கட்டும் தொழிலுக்கும், பிளைவுட் நிறுவனத்துக்கும் பயன்படும். மரங்களுக்கான இடைவெளி என்பது நிலவளம், நீர்வளம், நடப்படும் நோக்கம் மூன்றையும் ஒருங்கிணைத்துச் செய்யப்பட வேண்டும்.\nமலைவேம்பு, அவசியம் நீர்ப்பாசனத்தை எதிர்நோக்கும் மர வகை. போதுமான நீர்ப்பாசன வசதி இருக்கும் இடத்தில் மலைவேம்பு பயிரை வளர்ப்பது நல்லது. மானாவாரியிலும் மலைவேம்பு வளர்க்கலாம் என்பது வெறும் பேச்சு. ஏனெனில், மரப்பயிரும் பணப்பயிரே. சிரமத்தை குறைத்து லாபத்தை அதிகம் பெறத்தான் மரப்பயிரே பயிரிடப்படுகிறது. தண்ணீர்தான் மரங்களின் பிரதான உணவு. மலைவேம்பு மரத்தின் எடையில், இளம் பருவத்தில் அதிக அளவு இருப்பது தண்ணீர்தான். இந்தப் ப���சன நீர்த் தேவையும், மேலாண்மையும் மலைவேம்பின் வளர்ச்சியை அனுசரித்து மாற்றிக்கொள்ள வேண்டும். இளஞ்செடிகளுக்கு குறைந்த அளவு நீரை அடிக்கடி பாய்ச்சுவது மூலமும், இளஞ்செடியைச் சுற்றி எப்போதும் ஈரம் இருக்குமாறு பார்த்துக்கொள்வது அவசியம். ஏனெனில், மலைவேம்பு இளஞ்செடிகளின் வளர்ச்சி அசுரத்தனமான இருக்கும். வளர்ந்த மரங்களுக்கு, காய்ச்சலும் பாய்ச்சலுமாக இருந்தால் போதுமானது. ஏனென்றால், வளர்ந்த மரத்தின் வேர்கள் அதிகரித்து பாசன நீரைத் தவிர்த்து, இதர ஈரத்தையும் எடுத்து மரத்துக்குக் கொடுக்கும்.\nமலைவேம்பு மரத்தை முறையாகப் பராமரிப்பு செய்தால் மட்டுமே நல்ல உருண்டையான அடி மரத்தை உருவாக்க முடியும். மரத்தின் பராமரிப்பு இரண்டு வகைப்படும். முதலாவது, பூச்சி நோய்த் தாக்குதலில் இருந்து மரத்தைக் காத்து, எரு இட்டு வளர்த்தல். இரண்டாவது, கவாத்து (பக்கக் கிளைகளை நீக்குதல்) மூலம் மரத்தை விற்பனை வசதிக்கு ஏற்ப வளர்த்தல்.\nபல்வேறு மரங்களின் ஊடே தன்னிச்சையாக இயற்கையாக வளரும்போது எந்த நோயும் தாக்குவதில்லை. ஆனல், மரத்தை தனிப் பயிராக, தோட்டப் பயிராக, தோப்பாக வளர்க்கும்போது பூச்சி நோய் பிரச்னை வருவது இயற்கையே. இளம் மலைவேம்பு செடிகளில் சிவப்பு சிலந்திப் பூச்சிகள் (Red Spider Mite), இலைகளின் கீழ்புறப் பகுதியில் கூட்டமாகக் காணப்படும். இவை, இலைகளின் புறத்தோல் திசுக்களை உண்பதால், பச்சையம் வெளுப்பதைப் பார்க்கலாம்.\nஒரு லிட்டர் தண்ணீரில் 0.3 மில்லி டெர்ரிமாக்ஸ் (Derrimax) கலந்து தெளித்து, இந்தச் சிவப்பு சிலந்திப் பூச்சியைக் கட்டுப்படுத்தலாம். இலை உண்ணும் புழுக்களின் பாதிப்பு இருந்தால், அதன் தாய் அந்துப் பூச்சியை விளக்குப் பொறிவைத்து கவர்ந்து அழிக்கலாம். பெரிய அளவிலான தாக்குதல் என்றால், ஒரு லிட்டர் தண்ணீரில் 2 மில்லி மெதில் பாரத்தியான் கலந்து தெளித்து அழிக்கலாம்.\nமரப்பயிரும் பணப்பயிரே என்ற அடிப்படை எண்ணம் நம்மிடம் இருக்க வேண்டும். ஆகவே, உர மேலாண்மை அவசியம். இளஞ்செடி நடவு செய்யும்போது குழியில் மேல் மண், மக்கிய தொழு உரம், மண்புழு உரம், அசோஸ்பைரில்லம், பாஸ்போபேக்டீரியம், முசோரிபாஸ் அல்லது எலும்புத் தூள் உரம் அத்துடன் VAM எனப்படும் வேர் நுண்உட் பூசணம் கலந்து நடவு செய்வதுடன், நிலத்தை அடிக்கடி உழவு ஓட்டி, களை நீக்கம் செய்து, மரத்���ுக்கு தீப்பெட்டி அளவு 17:17:17 காம்ப்ளக்ஸ், அத்துடன் அரை கிலோ நிலக்கரித் தூளுடன், 100 மில்லி ஹியூமிக் அமிலமும் கொடுக்கலாம்.\nமார்பின் அளவில் அளக்கும்போது, சுமார் ஐந்து அடி சுற்றளவுடன் 60 அடி உயரம் வரை, மிக நேராக பக்கக் கிளைகள் இல்லாமல் உருண்டையாக ஒற்றைத் தடி மரமாக வளர்க்க வேண்டும். இப்படிப்பட்ட மரங்களிலங் மட்டுமே நல்ல முறையில் பிளைவுட், வீனியர் கட்டைகள் போன்றவை அதிக அளவில் எடுக்க முடியும். மரம் வாங்க வரும் வியாபாரிகள், அதிகபட்ச உயரத்துக்கு பக்கக் கிளைகள் இல்லாமல், சுருட்டுகள் இல்லாமல், காயங்கள் இல்லாமல் இருக்கும் வாளிப்பான மரங்களுக்கு நல்ல விலை கொடுப்பார்கள். மலைவேம்பை வளர்ப்பது ஒரு தனிக் கலை. தேர்ந்தெடுக்கும் இடைவெளி, மரத்தின் நேரான, ஒழுங்கான வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.\nமலைவேம்பு செடிகள் வளர வளர, இயற்கையாகவே இலைகள் கொட்டி மரம் நேராக வளரும். சில சமயம், செடிகள் வளர வளர, பக்கக் கிளைகளுக்கான துளிர்கள் வரும். இந்தப் பக்கக் கிளைக்கான துளிர், இலையும் மரமும் சேரும் இடைவெளியிலிருந்து துளிர்க்கும். இளம் துளிர்களிலேயே கிள்ளி எடுப்பது சிறந்த பலனைக் கொடுக்கும். அலுமினியம் அல்லது மூங்கில் ஏணி கொண்டு எவ்வளவு உயரத்துக்கு முடியுமோ, அவ்வளவு உயரத்துக்கு பக்கக் கிளைக்கான துளிர்களைக் கிள்ளி எடுக்க வேண்டும். மலைவேம்பு, அதிக வளர்ச்சி உடைய மரம் என்பதால், தவறாமல் துளிர்களைக் கிள்ளி எடுக்க வேண்டும். கத்தி கொண்டு வெட்டும் அளவுக்குப் பக்கக் கிளைகளை வளர விடவே கூடாது. கத்தியால் வெட்டினால், மரத்தின் பட்டையில் காயம் பட்டு பட்டை உரியவும் வாய்ப்பு உள்ளது.\nஇளம் கன்றாக இருக்கும்போது, மரத்தின் அருகில் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். மரம் வளர வளர தண்ணீர் பாசன முறையை தூரத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். தண்ணீரைத் தேடி வேர்கள் நிலம் முழுவதும் பரவிப் படர்ந்தால் மட்டுமே மரத்துக்கு அதிக அளவு ஊட்டச்சத்து கிடைக்கும். வேர்கள் பரவினால், மண்ணில் பிடிப்பு ஏற்பட்டு, எவ்வளவு பலத்த காற்று வீசினாலும் மரம் சாய்ந்துவிடாமல் இருக்கும்.\nமலைவேம்பு கடினத்தன்மை குறைந்த இலகு ரக மரம் (Soft Wood). வளர வளர, மரத்தின் நடுவில் உள்ள வைரப் பகுதி வெளிர் சிவப்பு நிறத்துடன் காணப்படும். மரத்தின் தண்டுப் பகுதியில் காணப்படும் வரி வளையங்கள்தா���், மரத்தின் வயதைக் கண்டறியும் ரேகைகள். மலைவேம்பு மரத்தின் உயர வளர்ச்சி மிக அபரிமிதமானது. ஒரு ஆண்டே வயதுள்ள மலைவேம்பு மரமே 20 அடி உயரத்தையும் தாண்டி நிற்கும். ஆனால், நமக்கு மரத்தின் சுற்றளவு வளர்ச்சியே மிக முக்கியம். நன்கு பராமரிக்கப்படும் மலைவேம்பு மரமானது, மாதத்துக்கு ஒரு அங்குல சுற்றளவு வீதம் வருடத்துக்கு குறைந்தது பத்து அங்குல சுற்றளவாவது வளரும் இயல்பை உடையது. சுமார் பத்து ஆண்டுகளில், நான்கு அடி சுற்றளவும், சுமார் 80 அடி உயரமும் கொண்டதாக வளரும். வெட்டப்பட்ட மரமானது, போதுமான கடினத்தன்மை உடையதாகவும், 12 சதவீதம் ஈரப்பதத்தில் ஒரு கன அடிக்கு 45 கிலோ எடை உடையதாகவும் இருக்கும்.\nவெட்டப்பட்ட மலைவேம்பு மரம், அபரிமிதமான ஈரத்தன்மை உடையதாக இருக்கும். ஆனால், மரத்தை பதப்படுத்தினால் (Seasoning) மிக நேர்த்தியாகவும், உறுதியானதாகவும் ஆகிவிடும். கரையான் அரிக்காத இதன் தன்மையால், கட்டட உள் அலங்காரப் பணிகளுக்குப் பெரிய அளவில் பயன்படுகிறது. மேஜை, நாற்காலி போன்ற பொருள்கள் செய்யவும், தேயிலை பேக்கிங் பெட்டி, கட்டுமரம் செய்யவும் பயன்படுகிறது.\nமலைவேம்பு மரத்துக்கே உரிய தனித்துவமான சந்தை வாய்ப்பு, ஒட்டுப்பலகை எனப்படும் பிளைவுட் இண்டஸ்ட்ரீ. பிளைவுட்டின் தேவையும், பயனும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. வெட்டிக் கொண்டு வரப்பட்ட மரங்களை ஈரப்பதத்துடன் தேவையான அளவு தடிமனில் காகித ரோல்போல் சீவி எடுக்கின்றனர். இதை ‘வீனியர்’ என்று சொல்வார்கள். வீனியர் இரண்டு வகைப்படும். ஒன்று, ஃபேஸ் (Face) வீனியர். இன்னொன்று, கோர் (Core) வீனியர்.\nஃபேஸ் வீனியர் என்பது பிளைவுட்டின் மேலும் கீழும் உள்ள பகுதி. நல்ல அழகான ரேகை வரி அமைப்புடன், ஓட்டை, சுருட்டை இல்லாத தரமான மரங்களின் சீவி எடுக்கப்படும் பகுதி இதற்குத் தேவை. இது நமது பார்வைக்குத் தெரியும் முன்-பின்புறப் பகுதி. இந்த ஃபேஸ் வீனியர்தான், பிளைவுட்டின் தரத்தை எடுத்துக்காட்டும். இதுவரை இந்த ஃபேஸ் வீனியர் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. இறக்குமதி தரத்துக்கான ஃபேஸ் வீனியர் மலைவேம்பிலும், சில்வர் ஓக் மரத்திலும் கிடைக்கிறது. இந்த இரண்டிலும் அழகான ரேகை வரி அமைப்பாலும், நைஸ் மெருகு ஏற்ற வசதியாலும் மலைவேம்பு முன்னிலை வகிக்கிறது. சந்தையிலும் பெரிய வரவேற்பு இருக்கிறது. அதனால், பிளைவுட் தொழிற்சாலைகள் மலைவேம்பு மரத்தை தேடித்தேடி வாங்குகின்றன.\nமலைவேம்பு பயிரிட ஆகும் செலவு\nஆக மொத்தம், 102 மனித நாட்கள் தேவை. இதை, அப்போதைக்கு அப்போதுள்ள விலைவாசிக்கு ஏற்ப பணமாகக் கணக்கிட்டுக் கொள்ளலாம்.\n(வருவாய் என கணக்கிடும்போது, மரம் ஒன்றுக்கு ஆண்டுக்கு ரூ.500 நிகர வருவாய் கிடைக்கும் வகையில் கணக்கிடப்பட்டுள்ளது).\nஇவையெல்லாம் உத்தேசக் கணக்கு. ஈரோடு மாவட்டம், தாளவாடி, கல்மண்டிபுரம் கிராமத்தைச் சேர்ந்த அங்கசெட்டி, தன் தோட்டத்து எருக்குழியின் ஓரத்தில் தானே முளைத்த இருபது ஆண்டுகால மலைவேம்பு மரத்தை வெட்டி அறுவை மில்லுக்கு கொண்டு சென்று அறுத்து வந்ததில், சுமார் 100 கன அடி மரம் கிடைத்தது. இந்த மரத்தை வெட்டி, தோட்டத்தில் இருந்து மில்லுக்கு கொண்டு சென்று, கட்டைகளாக அறுத்து இழைத்து மீண்டும் வீட்டுக்குக் கொண்டு வந்த செலவுகளுக்கு, அடிமரம் தவிர மீதம் இருந்த மர விறகின் விற்பனையே ஈடுகட்டிவிட்டது. மிகமிக குறைந்த விலையாக, 2012-ம் ஆண்டு அவர் மரம் வெட்டும்போது காட்டு ஜாதி மரமே 700 ரூபாய்க்கு விற்றது. அந்த விலைக்கே கணக்கிட்டாலும், ஒற்றை மரத்தின் விலை ரூ.70 ஆயிரம்.\nகற்பனைக்கு எட்டாததுபோலத் தெரியும் இதை கண் கொண்டு அளவு செய்து பார்த்தோம். தாளவாடி பகுதியில் வீடுதோறும் செழித்து வளர்ந்து பசுமைக் குடை வைத்த ராக்கெட்டுகளாக மலைவேம்புகள் இருக்கின்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக நடப்படும் மலைவேம்பு, கர்நாடகாவில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.\nசின்ன மரம் வளர்ப்புதானே என்று அலட்சியம் காட்டாமல் சின்சியராக செய்தால் மரம் வளர்ப்பும் பணப் பயிர் வளர்ப்பே என்று உறுதியாகச் சொல்லலாம்.\nFiled under: Mountain pump, மலைவேம்பு, வேளாண்மை, வேளாண்மணி\nபக்க மதிப்பீடு (64 வாக்குகள்)\nமலை வேம்பு எங்கு கிடைக்கும்.\nமலை வேம்பை அறுவடை செய்ய ஆகும் காலம் \nமலை வேம்பை எத்தனை வருடத்திற்க்கு பிறகு அறுவடை செய்யலாம் \nமலை வேம்பு இப்பேது என்ன விலை டன்\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகளர் - உவர் நிலங்களிலும் பயிர் செய்யலாம்\nஎந்த விவசாயம் தண்ணீரைத் திருடுகிறது\nகளத்தில் பாதை அமைக்கும் தொழில்நுட்பங்கள்\nதாவர படுக்கை மூலம் தொழிலக கழிவு நீரைச் சுத்திகரித்தல்\nஆரோக்கியமான சமுதாயத்திற்கான இயற்கை வேளாண்மை முறைகள்\nகுறைந்த நீரில் அதிக மகசூல் பெறும் வழி\nஇஞ்சி - பயிர் பாதுகாப்பு\nஎளிதான பயிர் சாகுபடிக்கு விதை உர கட்டு தொழில்நுட்பம்\nசுங்குனியானா சவுக்கு சாகுபடி தொழிற்நுட்பம்\nதொழில்நுட்ப தண்ணீர் சுழற்சிப் பண்ணைகள்\nதேக்கு மரம் வளர்ப்பு தொழிற்நுட்பம்\nஇயற்கை முறை முருங்கை விவசாயம் தொழிற்நுட்பங்கள்\nவீரிய ரக காய்கறிப் பயிர்கள் சாகுபடிக்கான தொழில்நுட்பங்கள்\nநாற்றுப் பண்ணை தொழில் நுட்பங்கள்\nமானாவாரி சாகுபடிக்கேற்ற மூலிகைப் பயிர்கள்\nமருந்து மற்றும் மணமூட்டும் பயிர்களில் நோய் மேலாண்மை\nமூலிகை மற்றும் நறுமணப் பயிர்களை மதிப்புக்கூட்டும் வழிமுறைகள்\nநீடித்த பசுமைப் புரட்சிக்கான பயிர் இரகங்கள், பண்ணைக் கருவி\nவீட்டுத் தோட்டங்களுக்கு உரம் தயாரிப்பு தொழிற்நுட்ப முறைகள்\nதக்காளியில் பயிர் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள்\nபட்டங்களுக்கு ஏற்ற சோயா மொச்சை சாகுபடி\nசூரியகாந்தியில் வீரிய ஒட்டு விதை உற்பத்தி தொழில்நுட்பம்\nவீரிய ரக காய்கறிகள் சாகுபடி தொழில்நுட்பம்\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Aug 19, 2018\n© 2018 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=2071", "date_download": "2018-12-14T06:07:36Z", "digest": "sha1:AKOPG5DKDK523PG72GOHL3UZX7FG7RUS", "length": 8049, "nlines": 45, "source_domain": "tamilpakkam.com", "title": "தினமும் வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் தூள் கலந்து குடித்து வந்தால் கிடைக்கும் நன்மைகள்! – TamilPakkam.com", "raw_content": "\nதினமும் வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் தூள் கலந்து குடித்து வந்தால் கிடைக்கும் ந��்மைகள்\nமஞ்சளில் மாங்கனீசு, பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் பி6, மக்னீசியம், வைட்டமின் சி, நார்ச்சத்து போன்றவையும் மஞ்சளில் உள்ளது. அதேப்போல் பாலில் பாஸ்பரஸ், புரோட்டீன், கார்போஹைட்ரேட், கால்சியம், நல்ல கொழுப்பு, ரிபோஃப்ளேவின், வைட்டமின் டி மற்றும் வைட்டமின் பி12 உள்ளது. இவ்வளவு சத்துக்கள் நிறைந்த இந்த பானத்தைக் குடித்தால் பலன் கிடைக்காமலா போகும்.\nசரி, இப்போது தினமும் வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் தூள் கலந்து குடிப்பதால் பெறும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்…\nசளி, இருமல் மற்றும் இதர சுவாசப் பிரச்சனைகள் நீங்கள் சந்தித்தால், ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் தூள் மற்றும் தேன் கலந்து குடித்து வந்தால், இப்பிரச்சனைகளுக்குக் காரணமான பாக்டீரியாக்கள் அல்லது வைரஸ்கள் அழிக்கப்படும்.\nஉங்கள் உடலில் உள்ள இரத்தத்தை தினமும் சுத்தம் செய்ய நினைத்தால், பாலில் மஞ்சள் தூள் கலந்து குடியுங்கள். இதனால் மஞ்சளில் உள்ள மருத்துவ குணத்தால், இரத்தம் சுத்தம் செய்யப்பட்டு, உடலின் அனைத்து பாகங்களுக்கும் சீராக ஓடும். மேலும் இது மூட்டு வலிகளையும் சரிசெய்யும்.\nபாலில் உள்ள கால்சியம் எலும்புகளுக்கு மிகவும் நல்லது மற்றும் மஞ்சள் எலும்புகளை வலிமையாக்கும். எனவே உங்கள் எலும்புகள் ஆரோக்கியமாகவும், வலிமையுடனும் இருக்க தினமும் வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் தூள் கலந்து குடியுங்கள்.\nதினமும் இரவில் படுக்கும் முன் வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் தூள் கலந்து குடித்தால், நல்ல நிம்மதியான மற்றும் ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம். வேண்டுமெனில் இன்று முயற்சித்துப் பாருங்கள்.\nமஞ்சளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் இதர சத்துக்கள், சிறந்த வலி நிவாரணியாக செயல்படும். எனவே தலை வலி அதிகமாக இருக்கும் போது, பாலுடன் மஞ்சள் தூள் கலந்து குடித்து வர உடனடி நிவாரணம் கிடைக்கும்.\n6. மாதவிடாய் கால வயிற்று வலி\nபெண்கள் தினமும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் தூள் கலந்து குடித்து வர, மாதவிடாய் காலத்தில் வரும் வயிற்று வலி மற்றும் வயிற்றுப் பிடிப்புக்கள் குறையும்.\nமஞ்சளில் உள்ள சேர்மங்கள், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை உடைத்து, உடல் எடை குறைய உதவும். அதற்கு தினமும் ஒரு டம்ளர் பாலில் மஞ்சள் தூள் கலந்து குடியுங்கள்.\n8. சரும அழகு அதிகரிக்கும்\nமுக்கியமாக பாலில் மஞ்சள் தூள் கலந்து குடித்தால், ப்ரீ ராடிக்கல்களால் சரும செல்கள் பாதிக்கப்படுவதைத் தடுத்து, சருமத்தின் அழகையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்.\n– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்\nகண்கள் அடிக்கடி துடித்தால், நன்மையா\nநவராத்திரி விழாவை ஏன் கொண்டாடுகிறோம்\nவிநாயக சதுர்த்திக்கு விதவிதமான கொழுக்கட்டை செய்யலாம் வாங்க\nமூல நோய் எனும் பைல்ஸ் வருவதற்கு காரணங்கள். அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்\nதீராத சளித் தொல்லைக்கு நிவாரணம் \nமலச்சிக்கல் பிரச்சனை ஏற்பட்டால் எச்சரிக்கையாக இருங்கள்\nஒரே வாரத்தில் பித்தப்பை கற்களை கரையச் செய்யும் ஒரு சீன வைத்தியம் தெரியுமா\nமார்பிள் தரையில் உள்ள கறையைப் போக்க சில சூப்பரான வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/tag/html-5/", "date_download": "2018-12-14T04:53:20Z", "digest": "sha1:YONJ2A6PWUUGRSDOMOROMMBA5R6ZMX6U", "length": 9333, "nlines": 158, "source_domain": "www.kaniyam.com", "title": "HTML-5 – கணியம்", "raw_content": "\nகடந்த பத்தாண்டுகளாக கணினியில் இணையத்தின்மூலமான நேரடிவிளையாட்டு என்பது பல்லாயிரகணக்கான மக்களின் பேராதரவுடன் அகல்கற்றையின் வளர்ச்சியினால் வளர்ந்து வருகின்றது. தற்போது ஏராளமானவர்கள் இந்த கணினியின் விளையாட்டுகளில் தங்களின் ஓய்வு நேரத்தை செலவிடுகின்றனர்.அதிலும் இணையத்தின்மூலம் நேரடியாக விளையாட்டு என்பது மிகமுக்கிய இடத்தினை வகிக்கின்றது ஏனெனில் இணையத்தின்மூலம் நேரடியானகணினியின் விளையாட்டிற்காக குறிப்பிட்ட இடத்தில்தான் அல்லது இயக்கமுறைமையில்தான் செயல்படும் என்ற நிபந்தனையெதுவுமின்றி…\nஎச்.டி.எம்.எல் 5 பட விளக்கம்(6)\n-சுகந்தி வெங்கடேஷ் இதுவரை ஒரு இணையப்பக்கத்தின் கட்டமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்று பார்த்தோம். இனி ஒரு இணையப் பக்கத்தின் உட்பொருள்களை எப்படி அமைக்க வேண்டும் என்று பார்ப்போம். ஒரு இணையப்பக்கம் என்று சொல்லும் போது அதன் உள்ளடக்கங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம் அவை உரைகள்,(texts) ஊடகங்கள்(media) ஊடாடும் முறைகள்(Interactive).என்று பிரிக்கப்படுகிறது. உரைகள் என்று பிரிக்கும்…\nHTML- 5 பட விளக்கம்\nசுகந்தி வெங்கடேஷ் இணையச் சுட்டிகள் இணையச் சுட்டிகள் இணையத்தின் முதுகெலும்பாகச் செயல் படுகின்றன என்று சொல்ல வேண்டும். ஒவ்வோர் ���ணையப் பக்கத்தையும் இணைத்து ஒரு பெரிய வலையத்தையே இணையச் சுட்டிகள் உருவாக்கியுள்ளன. இணையச் சுட்டிகள் படங்கள், ஊடகங்கள், இரு இணையப் பக்கத்தின் இன்னொரு பகுதி மற்ற இணையத் தளங்களின் சுட்டிகள் ஆகிய எல்லாவற்றையும் சேர்த்து…\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil tdd Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.ourmyliddy.com/pechchiyamman-kovil", "date_download": "2018-12-14T05:05:09Z", "digest": "sha1:UPDQYXX4HD6M2LJPSJLQE2QUNXX4SNB4", "length": 25250, "nlines": 459, "source_domain": "www.ourmyliddy.com", "title": "நமது மயிலிட்டி.கொம் - பேச்சியம்மன் ஆலயம்", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nபேச்சியம்மன் ஆலய புனரமைப்பிற்கான நிதி உதவி வழங்குவோர் விபரம்\nமயிலிட்டி திருப்பூர் ஒன்றியம் அருள்மிகு பேச்சி அம்மன் என்று வழங்கும் முத்துமாரி அம்மன் ஆலய புனரமைப்பிற்கு நிதி உதவி வழங்குவோர் விபரம்\nஅருள்மிகு பேச்சி அம்மன் என்று வழங்கும் முத்துமாரி அம்மன் ஆலய புனரமைப்பிற்கு நிதி உதவி\nஅருள்மிகு பேச்சி அம்மன் என்று வழங்கும் முத்துமாரி அம்மன் ஆலய புனரமைப்பிற்கு எமது மயிலிட்டி திருப்பூர் ஒன்றியத்தை சேர்ந்த புலம்பெயர் வாழ் அன்பு உறவுகள் தமது நிதி உதவியை வழங்கி வருகின்றனர்.\n​அந்த வகையில் இதுவரை 31/10/2018 ஆம் திகதி வரையில் கீழ்காணும் அன்பு உறவுகள் தமது குடும்பத்தின் சார்பில் நிதி உதவியை வழங்கியுள்ளார்கள்.\nதிருப்பூர் மயிலிட்டி பேச்சியம்மன் ஆலயத்தில் இன்று நடைபெற்ற நவராத்திரி நிகழ்வு\nஇன்றுமுதல் மீண்டும் தனது மண்ணில் ஆட்சிபுரிய தடம்பதித்த மயில���மண்ணின் பேச்சியம்மன். இன்று நடைபெற்ற நவராத்திரி நிகழ்வின் சில பதிவுகள்.\n மயிலிட்டி திருப்பூர் பேச்சி அம்மன் ஆலய வளாகத்தில் நவராத்திரி விழா\nமயிலிட்டி திருப்பூர் பேச்சி அம்மன் ஆலய வளாகத்தில் நடைபெறவுள்ள நவராத்திரி விழாவிற்கு அனைவரும் வருக\n​மயிலிட்டி திருப்பூர் பகுதியில் அருள்மிகு பேச்சி அம்மன் ஆலயம் அமைந்திருந்த இடத்தில் நவராத்திரி விழாவின் இறுதி நாள் நிகழ்வு வெகு சிறப்பாக நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.\nமயிலிட்டி திருப்பூர் பேச்சி அம்மன் ஆலய வளாகத்தில் நவராத்திரி விழாவின் இறுதி நாள் நிகழ்வு நடை\n​மயிலிட்டி திருப்பூர் பேச்சி அம்மன் ஆலய வளாகத்தில் நவராத்திரி விழாவின் இறுதி நாள் நிகழ்வு நடைபெறவுள்ளது\nமயிலிட்டி திருப்பூர் பகுதியில் அருள்மிகு பேச்சி அம்மன் ஆலயம் அமைந்திருந்த இடத்தில் நவராத்திரி விழாவின் இறுதி நாள் நிகழ்வு வெகு சிறப்பாக நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.\nதிருப்பூர் ஒன்றியம் மயிலிட்டி மற்றும் பேச்சியம்மன் என்று வழங்கப்படும் ஸ்ரீ முத்துமாரியம்மன\nதிருப்பூர் ஒன்றியம் மயிலிட்டி மற்றும் பேச்சியம்மன் என்று வழங்கப்படும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்கான நிர்வாக சபை - ஐக்கிய இராச்சியம்\nஅருள்மிகு பேச்சி அம்மன் ஆலய கட்டுமானத்திற்கான நிதி உதவி தொடர்பான அறிவிப்பு\nஅருள்மிகு பேச்சி அம்மன் என்று வழங்கும் முத்துமாரி அம்மன் ஆலய கட்டுமானத்திற்கான நிதி உதவி தொடர்பான அறிவிப்பு\nமயிலிட்டி திருப்பூர் ஒன்றியம் அருள்மிகு பேச்சி அம்மன் என்று வழங்கும் முத்துமாரி அம்மன் ஆலய கட்டுமானத்திற்கான நிதி உதவியை ஆலயத்தின் வங்கி கணக்கிற்கு செலுத்தலாம் என எம்மால் அறிவிக்கப்பட்டிருந்தது யாவரும் அறிந்ததே.\nதிருப்பூர் ஒன்றியம் மயிலிட்டி மற்றும் பேச்சிஅம்மன் என்று வழங்கப்படும் ஸ்ரீ முத்துமாரியம்மன\n12.08.2018 அன்று பிரான்சில் நடைபெற்ற கூட்டத்தில் திருப்பூர் ஒன்றியம் மயிலிட்டி மற்றும் பேச்சிஅம்மன் என்று வழங்கப்படும் ஸ்ரீ முத்துமாரியம்மன் பிரான்ஸ் கிளைக்கான நிர்வாகசபை தெரிவுசெய்யப்பட்டது. விபரங்கள் அறியத்தருகிறோம்.\nபேச்சியம்மன் என்று வழங்கப்படும் முத்துமாரி அம்மன் ஆலய பரிபாலன சபை நிர்வாக விபரம்\nமயிலிட்டி திருப்பூர் ஒன்றியம் மற்றும் பேச்சியம்மன் என���று வழங்கப்படும் முத்துமாரி அம்மன் ஆலய பரிபாலன சபை நிர்வாக விபரம்\nமயிலிட்டி திருப்பூர் பேச்சியம்மன் ஆலயம் தொடர்பான முக்கிய கலந்துரையாடலுக்கான அழைப்பு\nமயிலிட்டி திருப்பூரில் அமைந்திருந்த அருள்மிகு பேச்சியம்மன் ஆலயம் மீள் புனருத்தானம் செய்யப்பட உள்ளதையிட்டு முக்கிய முடிவுகள் எடுக்கபடுவதற்கு ஏதுவாக அவசர ஒன்றுகூடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nகிளை நிர்வாகம் - ஐக்கிய இராச்சியம்\nகிளை நிர்வாகம் - பிரான்ஸ்\nதலைமை நிர்வாகம் - மயிலிட்டி\nநிதி உதவி வழங்குவோர் விபரம்\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nathiyalai.wordpress.com/", "date_download": "2018-12-14T05:16:36Z", "digest": "sha1:5ALU5OA6EN5I24UUJJBT7SW475HVEXHX", "length": 145531, "nlines": 274, "source_domain": "nathiyalai.wordpress.com", "title": "நதியலை | தொப்பலாக நனைக்கும் கடலலையன்று இது ஆர்ப்பாட்டமின்றி தொடும் நதியலை (nathiyalai@gmail.com)", "raw_content": "\nதொப்பலாக நனைக்கும் கடலலையன்று இது ஆர்ப்பாட்டமின்றி தொடும் நதியலை (nathiyalai@gmail.com)\nஅன்றாட அலுவல்கள் நெறிக்கும் அவசரச் சூழல்களில் உழன்றுக் கொண்டிருக்கும் பலருக்கும் எதிர்கொள்ள வேண்டிய பணிகளில் மட்டுமே கவனமிருக்க கடந்தவைகள் கடந்தவையாகவே நிலைத்துவிடலாம். ஓடிக்கடக்கும் காலங்களில் தற்செயலாக சில தினங்கள் சிறு அவகாசம் கிடைத்தால் தன் வாழ்நாளில் காலம் ஆசிர்வதித்த அல்லது நிராகரித்த பல கணங்கள் நினைவிலிருந்து துளிர்க்கும். அத்தகைய நினைவுகளில் மூழ்கி புதிய பரிமாணங்களோடு தொடரும் நினைவோட்டத்தில் எல்லாவித உணர்வுகளும் கலந்திருக்கக்கூடும். ஓய்விற்கு பிறகு தொடரவேண்டிய ஓட்டத்தில் இவ்வுணர்வுகள் தடங்கள்களாக மாறும் அபாயங்களும் உண்டு.\nகஸோ இஷிகுரோ எழுதிய The Remains of the day முதிர்ந்த வயதில் அபூர்வமாக தனக்கு கிடைத்த ஆறு நாட்கள் ஓய்வில் அவர் மேற்கொள்ளும் பயணமும், பயணத்தினூடாக அவர் சந்திக���கும் இடங்களும், மனிதர்களும், அனுபவங்களும் கொண்டும் நகரும் நிகழினூடே கடந்தவைகளும் கதையாக பகிரப்பட்டிருக்கின்றன. வேலை வேலை என்று தன் காலம் அனைத்தையும் யாரோ ஒருவருக்காக உழைத்து கழித்துவிட்ட பிறகும் எஜமானருக்கு விஸ்வாசமாக இருந்ததிற்காக பெருமிதம் கொள்ளும் அந்த முதியவரின் மனநிலையை வாசிக்க சற்று ஆயாசமாகவே இருந்தது. இன்றைய சூழலுக்கு இவையெல்லாம் அந்நியபட்டே நிற்கின்றன.\n1989 ஆண்டு புக்கர் பரிசை வென்ற இந்நாவல் திரைப்படமாகவும் வெளியாகியுள்ளது. புத்தகத்தை விட திரைக்கதை இன்னும் சிறப்பாக வந்திருக்கும் என்றே தோன்றுகின்றது. சொல்லப்படாதவைகளை எழுத்தின் வாயிலாக உணர்ந்துக்கொள்வதைவிட திரையின் வாயிலாக உணர்ந்துகொள்வது இன்னும் அதிக அழுத்தத்தை தரக்கூடும். இப்புத்தகம் அவ்வளவாக ஈர்க்கவில்லை என்றபோதிலும் வாசிப்பை பாதியில் நிறுத்திவிடத் தோன்றவில்லை. ‘கைட் ரன்னர்’ புத்தகத்தின் பக்கக்குறி ஆரம்ப சில பக்கங்களில் இருந்ததை பார்த்த தோழி இதை இன்னும் வாசிக்கவில்லையா என்றதற்கு படம் பார்த்துவிட்டதால் வாசிக்கப்போவதில்லையென்றேன். இது தவறான அனுகுமுறை என்றும் முதலில் புத்தகத்தை வாசித்துவிட்டு பிறகு அதை திரைப்படமாகவும் பார்ப்பது நல்ல அனுபவமாக இருக்குமென்றாள். இம்முறை இதை நடைமுறைபடுத்திப் பார்க்கவேண்டும்.\nஇங்கிலாந்தில் போர் சூழலுக்கு முந்தைய காலகட்டங்களில் நிகழும் இக்கதை பல வித அரசியல் கூறுகளோடும், தனிமனித நேர்மை, விஸ்வாசம், கடமையுணர்ச்சி என பலவற்றை தொட்டுச்செல்வதோடு, எது தன்மானம் என்பதையும் அதன் வரையரைகளையும் கால மாற்றத்திற்கும் மனித குணங்களுக்குமேற்ப அது வித்தியாசப்படுவதையும் கதைசொல்லியின் வாயிலாக விரிவாக பேசுகின்றது. பல ஆண்டுகள் கழித்து தன்னுடன் வேலை செய்த பெண்மணியை பார்க்க பயணிக்கும் ஆறு நாட்களை ஒவ்வொரு நாளையும் ஒரு பகுதியாக காலை, மதியம், மாலை என விவரித்து கொண்டே வந்து அவளை சந்தித்த ஐந்தாம் நாளை மட்டும் விழுங்கிவிட்ட போக்கு அருமையாக இருந்தது. நான்காம் நாளுக்கு பிறகு ஆறாவது நாளில் அவளுடனான சந்திப்பும் உரையாடலும் ஒரு நினைவாகவே தொடரும்போது உணரப்படாதவைகளும் உணர்த்தப்படாதவைகளும் என்றென்றைக்கும் அவ்வாறே நீடித்துவிடுவதே சில சந்தர்ப்பங்களில் நல்லதென்றே தோன்றியது. காலம் கடந்து அறியப்படும்போது ‘after all, there’s no turning back the clock now’ என்ற சப்பைக்கட்டை மட்டுமே ஆறுதலுக்காக சொல்லிக்கொள்ள முடியும்.\n2005ல் வெளியான இவரது ஆறவது நாவலான ‘Never Let me Go’ ‘The Remains of the day’ விட அதிகமாகவே பிடித்திருந்தது. கிளோனிங்கால் உருவான மனித உயிர்களை பற்றிய அறிவியல் புனைவு இது. எந்த ஒரு அறிவியல் விவரங்களுக்குள் நுழையாமலும் அதே சமயம் அவர்கள் சந்திக்க நேரிடும் அபாயங்களை நுட்பமாக விளக்கியும் அதனூடே முக்கோணக்காதல் கதையை அறிவியலோடு கலந்து அளித்திருக்கின்றார் கஸோ இஷிகுரோ. இதிலும் கதை சொல்லியான ஒரு க்ளோனின் வாயிலாக அவர்களின் சிறுவயது முதல் சராசரி குழந்தைகள் போல் அவர்கள் வளர்க்கப்படும் விதத்திலிருந்து துவங்கி படிப்படியாக வளர்ந்து இறுதியில் தங்கள் உறுப்புகளை தானம் செய்து மடிகின்றவரை அமைதியான நதியைப்போல நகர்கின்றது இக்கதை.\nஇவர்களின் உருவாக்கம் பற்றியோ அல்லது எப்படி மரணிக்கின்றார்கள் என்பது பற்றியோ பேசாமல் இவர்களின் இடைப்பட்ட காலத்தை மட்டுமே பேசியிருக்கின்றது. இவர்களின் மரணத்திற்கு கூட death என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை. ‘complete’ என்றே சொல்லியிருக்கின்றார். அதே போல் ‘deferral’, ‘carer’, ‘possible’ போன்ற வார்த்தைகளும் கூட வேறு பரிமாணங்கள் கொண்டவை. அவர்களின் உறுப்புகளை தானம் கொடுப்பதற்காகவே அவர்கள் உருவாக்கப் பட்டிருக்கின்றார்கள், சிலருக்கு ஒன்றிரண்டு தானங்கள் வரையே தாக்குப்பிடிக்க முடியும், சிலருக்கு நான்கு வரை கூட கொடுக்க இயலும், அவர்களால் உடல் உறவு கொள்ளமுடியும் ஆனால் பிள்ளைகளை பெற முடியாது போன்ற தகவல்கள் அவர்களின் பருவத்திற்கேற்ப படிப்படியாக அவர்களுக்கு அறிவிக்கப்படுகின்றது. மேலும் சில செய்திகள் வதந்திகளாகவும், சில கற்பனைகளாகவும் அவர்களிடம் உலாவுகின்றன. கதையின் முற்பகுதி விளையாட்டாக நகர பிற்பகுதி கதையின் ஆரம்பத்தில் நிலவிய பல புதிர்களுக்கு விடைகளாகமாறி அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.\nஇவ்விறு கதைகளிலுமே பல ஆண்டுகள் கடந்த பிறகு நடந்த சம்பவங்களை கதை சொல்லி திரும்பிப்பார்ப்பதாகவே அமைத்திருக்கின்றார் இஷிகுரோ. கதைசொல்லியின் நினைவிலிருந்து சொல்லப்படும் சம்பவங்கள் எவ்வித வரையரைகளுக்கு உட்படாமலும் அதே சமயம் எல்லாவித உணர்வுகளுக்கு உட்பட்டும் எழுதுவது விருப்பமானதாக இருக்கின்றதென��கின்றார். Remains of the day கதாபாத்திரத்தின் நினைவுகள் சில முக்கிய நிகழ்வுகளை, தவறுகளை, தவறவிட்ட தருணங்களை, குற்ற உணர்வுகளை நினைவு கூறுகின்றது. ஆனால் Never let me go கதாபாத்திரத்தின் நினைவுக்கூறல் மிகுந்த கருணைமிக்கவை. அந்நினைவுகள் அவளுக்கு ஒரு ஆறுதளாக நிம்மதியாக தேற்றுதலாக அமைகின்றது. தனக்கு நெருக்கமாக தன்னுடனிருந்தவர்கள் ஒவ்வொருவராக மடிந்துபோக தன்முன் இருக்கும் வெறுமை உலகில் அவளுக்கு துணையாக இருப்பது அந்நினைவுகளே என்கிறார்.\nNever let me go வின் கதை களம் மிக நுட்பமானதும் முக்கியமானதும் கூட. ஆனால் அவை மிக மேலோட்டமாகவே கையாளப்பட்டிருக்கின்றது. கதைசொல்லியின் வாயிலாக விரியும் இக்கதை அவள் அறிந்த தெரிந்துக்கொண்ட சிறு பகுதியை மட்டுமே கதையாக உருவாக்கியிருக்கின்றது. இவர்களை உருவாக்கும் அமைப்பை பற்றியோ அவற்றின் செய்லபாட்டு முறைகளோ பேசப்படவில்லை. உறுப்புகளின் தானத்தை பற்றி மீண்டும் மீண்டும் பேசப்பட்டாலும் அவைகளின் outline மட்டுமே கூறப்படுகின்றது. சிகிச்சைகளும் அதில் ஏற்படும் சிக்கல்களும் ஓரிரு வரிகளில் அடங்கிவிடுகின்றன.\n‘Times’ தேர்வு செய்த நூறு சிறந்த நாவல்களில் ‘Never let me go’ இடம்பெற்றுள்ளது. 2005 புக்கர் தேர்வு பட்டியலில் இந்நாவலும் இருந்தது. ஆனால் தற்போது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் John Banville ‘The Sea’ நாவல் புக்கர் பரிசை வென்றது. கடந்த ஆண்டு ‘Never Let me go’ திரைப்படமாகவும் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. இஷிகுரோவின் பிற படைப்புகள் A Pale view of hills, An artist of the floating world, The Unconsoled & When we were orphans. 2000 ஆம் ஆண்டு புக்கர் பரிசு தேர்வு பட்டியலில் When we were orphans இருந்தது. இஷிகுரோ இரு படங்களுக்கு திரைகதையும் எழுதியிருக்கின்றார் – The Saddest Music in the World & The White Countess. ஆறு நாவல்களுக்கு பிறகு 2009ல் Nocturnes சிறுகதை தொகுப்பு வெளியானது. இதிலுள்ள ஐந்து சிறுகதைகளுமே இசையுடனும் இரவுடனும் தொடர்புடையது.\nநன்றி : 361˚ சிற்றிதழ்\nகஸோ இஷிகுரோ, வாசித்த நூல்கள், Booker Novels, Kazuo Ishiguro இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nசீன எழுத்தாளரான கௌ ஷிங்ஜென் (Gao Xingjian) இலக்கியத்திற்கான நோபல் பரிசை 2000ஆம் ஆண்டு வென்றவர். இவர் நாவல் ஆசிரியர் மட்டுமல்லாது கட்டுரையாளர், நாடக ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர், இயக்குனர், விமர்சகர் மற்றும் ஓவியரும் கூட. இவருடைய நாடகங்கள் இலக்கிய உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஓவியங்கள் சர்வத��ச கண்காட்சிகளில் இடம்பெற்றுள்ளன. தனது புத்தக அட்டைப்படங்களுக்கு தனது ஓவியங்களையே பயன்படுத்தியுள்ளார். இவரது நாவல்களான Soul Mountain மற்றும் One Man’s Bible தனித்துவமானதாக கருதப்படுகின்றன. இவருடைய சிறுகதை தொகுப்பான “Buying a Fishing Rod for My Grandfather”யிலிருந்து Temple & In the park சிறுகதைகளை மொழிபெயர்க்க முயற்சித்திருக்கின்றேன்.\nநாங்கள் வெகு மகிழ்ச்சியாக இருந்தோம். மிகுந்த நம்பிக்கையுடனும், காதலுடனும், பரிவுடனும் நெகிழ்வோடும் கூடிய தேன்நிலவிற்கேற்ற உற்சாக உணர்வுகளோடு இருந்தோம். திருமணத்திற்கென பத்து நாட்களும் ஒரு வாரம் கூடுதல் விடுமுறையுமென பதினைந்து நாட்களே விடுமுறை இருந்தபோதிலும் ஜியாவும் நானும் இப்பயணத்திற்கென மீண்டும் மீண்டும் திட்டமிட்டோம். வாழ்வில் திருமணம் என்பது மிக முக்கியமான நிகழ்வு, எங்களுக்கு அதைவிட வேறு எதுவுமே முக்கியமாகப் படாததால் கூடுதல் விடுமுறைக்கு விண்ணப்பித்தால் என்னவென்று தோன்றியது. ஆனால் என் மேலாளர் ஒரு கருமி. யாராவது அவரிடம் விடுமுறைக்கு விண்ணப்பிக்கச் சென்றால் போராடவேண்டும். எப்போதுமே உடன் ஒப்புதல் அளிக்கமாட்டார். நான் விண்ணப்பித்த இரு வாரங்களை திருத்தி ஞாயிற்றுக் கிழமையையும் சேர்த்து ஒரு வாரமென மாற்றிவிட்டு, “சொன்ன தேதியில் மீண்டும் வேலையில் சேருவாயென எதிர்ப்பார்க்கின்றேன்” என்றார் விருப்பமற்று.\n“நிச்சயமாக, அதிக நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டால் சம்பளக்கழிப்பை எங்களால் சமாளிக்க முடியாது” என்றேன். அதற்கு பிறகே விடுமுறைக்கான தனது ஒப்புதல் கையெழுத்தை இட்டார்.\nஇனி நான் தனிமனிதனல்ல. எனக்கென்று குடும்பமுண்டு. இனி சம்பளம் வாங்கிய முதல் வாரத்தில் நண்பர்களுடன் உணவு விடுதிகளுக்குச் சென்று நினைத்தபடி செலவழிக்க முடியாது. எப்போதும் போல யோசிக்காமல் செலவழித்து பின் மாத இறுதியில் சிகரெட் வாங்கக்கூட பணமில்லாமல் பாக்கெட்டிலும் அலமாரிகளிலும் சில்லரைகளை தேடிக்கொண்டிருக்க முடியாது. அந்த விவரத்திற்குள் எல்லாம் இப்போது நுழையவில்லை. இப்போது என்ன சொல்கிறேன் என்றால் நான் – நாங்கள் மிக மகிழ்ச்சியாக இருந்தோம். திருமணத்திற்கு முன் அத்தனை மகிழ்ச்சியாக இல்லை. இருவருமே சில சிரமமான நாட்களை கடந்திருக்கின்றோம், வாழ்க்கை பாடங்களை அனுபவித்து அறிந்திருக்கின்றோம். இந்நாட்டில் நில��ிய அழிவுக்குரிய காலகட்டங்களில் எங்கள் குடும்பங்கள் பல இடர்பாடுகளை சந்திக்க நேர்ந்திருக்கின்றன. இப்போதும் கூட எங்கள் முன்னோர்களின் விதிகளை நினைத்து மனக்கசப்பு உண்டாகும். ஆனால் அதைப்பற்றியும் இப்போது பேசப்போவதில்லை. நாங்கள் மிக மகிழ்ச்சியானவர்கள் என்பதே இப்போது முக்கியம்.\nஎங்களுக்கிருந்தது அரை மாத விடுமுறையே. அது அரைத்தேனிலவு தான் என்றாலும் அதைவிடவும் இனிமையானதாக இருந்திருக்க முடியாது. எவ்வளவு இனிமையாக இருந்தது என்பதைப் பற்றிப் பேசப்போவதில்லை. உங்களுக்கே தெரிந்திருக்கும் நீங்கள் எல்லோருமே அதை அனுபவித்திருப்பீர்கள், ஆனால் இந்த குறிப்பிட்ட இனிமை எங்களுக்கே உரியது. உங்களிடம் மிக கச்சிதமான ஒரு அறத்தின் கோயிலைப் பற்றிச் சொல்ல வேண்டும். கோயிலின் பெயர் அத்தனை முக்கியமில்லை. மேலும் அது ஒரு பாழடைந்த கோயில், சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் புகழ்வாய்ந்த ஸ்தலமுமில்லை. அப்பகுதிகளில் வாழும் மக்களைத் தவிர்த்து வெளியுலகம் அதைப்பற்றி அறிந்திருக்கவில்லை. அங்கு இருப்பவர்களிலும் கூட வெகு சிலருக்கே அக்கோயிலைப் பற்றி தெரிந்திருக்கக் கூடுமெனத் தோன்றியது. நாங்கள் செல்ல நேர்ந்த கோயில், விளக்குகளும் ஊதுவத்திகளும் ஏற்றி பிரார்த்திக்கும் பிற கோயில்களைப் போலில்லை. கல்லில் பதித்திருந்த மறைந்துக் கொண்டிருக்கும் எழுத்துக்களை வெகு துல்லியமாக கவனித்தாலன்றி கோயிலின் பெயரையும் கூட அறிந்து கொண்டிருக்க முடியாது. அங்கு இருப்பவர்கள் அதனை பெரிய கோயிலென்றழைத்தனர். ஆனால் பிற பெரிய கோயில்களுடன் ஒப்பிடுகையில் அது பெரிய கோயிலே அல்ல. நகரத்திற்கப்பாலுள்ள மலையிலிருக்கும் அக்கோயில் ஒரு இரண்டுமாடி வீட்டை விட சற்றுப் பெரியதாக இருக்கக்கூடும். சிதிலமடைந்து அதன் மேற்கூரைகள் காற்றில் ஆடிக்கொண்டும், சிதைவுகளில் எஞ்சிய வாயிற் கல்கதவுகளுடனும், சரிந்த சுற்றுக்கட்டுச்சுவர்களுடனும் காட்சியளித்தது. அச்சுவர்களின் செங்கற்கள் விவசாயிகளின் வீட்டுச்சுவர்களாகவோ அல்லது அவர்களின் பண்ணையின் வேலியாகவோ மாறியிருக்கக்கூடும். வெகு சில செங்கற்களே தென்பட்டன. எங்கும் புதர்கள் மண்டிக்கிடந்தன.\nஎனினும் தூரத்தில் அவ்வூரின் சிறு தெருவிலிருந்து காணும் போது சூரிய ஒளியில் மினுங்கும் மஞ்சள் ஓடுகள் எங்கள் கண்க��ை ஈர்த்தன. நாங்கள் அவ்வூருக்கு தற்செயலாக வந்து சேர்ந்தோம். எங்கள் ரயில்வண்டி புறப்பட வேண்டிய நேரம் கடந்தும் பளாட்பார்மிலேயே இருந்தது. ஏதேனும் தாமதமாகிய விரைவு வண்டி கடப்பதற்காக காத்திருக்க நேர்ந்திருக்கலாம். ரயிலில் ஏறியிறங்கிக் கொண்டு சிதறிக்கிடந்த பயணிகள் அனைவரும் இருக்கைகளில் வந்து அமர்ந்திருந்தனர். வாயிலின் அருகில் பேசிக் கொண்டிருந்த பரிசோதகர்களைத் தவிர்த்து நடைமேடையில் யாரும் நின்றிருக்கவில்லை. ஸ்டேஷனிற்கு அப்பால் சாம்பல் நிறம் போர்த்தி விரிந்த பள்ளத்தாக்கு தெரிந்தது. அதற்கப்பால் அடர்ந்த மரங்களை கொண்ட மலைகள் சூழ்ந்த அசாத்திய அமைதியுடன் ஒர் பழைய ஊர் தென்பட்டது.\nதிடீரென எனக்கொரு எண்ணம் உதித்தது. “இவ்வூரை சுற்றிப்பார்த்தாலென்ன” என்றேன். எதிரில் அமர்ந்து அன்பாய் பார்த்துக்கொண்டிருந்த ஜியா மெலிதாக தலையசைத்தாள். அவள் கண்கள் பேசுவதாகத் தோன்றியதெனக்கு, ஒருவருக்கொருவர் உணர்வுகளை ஒத்திசைவுகளோடு பரிமாறிக்கொண்டோம். ஒரு வார்த்தை கூட பேசாமல் எங்கள் பைகளை எடுத்துக்கொண்டு ரயில்பெட்டியின் கதவருகே விரைந்தோம். நடைமேடையில் குதித்து இருவரும் சிரித்தோம்.\nஅடுத்த ரயிலில் கிளம்பிவிடலாம் என்றேன். கிளம்பாமல் இங்கேயே தங்கிவிட்டாலும் பரவாயில்லை என்றாள் ஜியா. நம் தேனிலவில் நாம் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். ஓரிடம் நமக்குப் பிடித்திருந்தால் அங்கு செல்வோம், தொடர்ந்து பிடித்திருந்தால் அங்கேயே சில நாட்கள் தங்குவோம் என்றாள். எங்கு சென்றாலும், புதுமணத் தம்பதியரின் குதூகலமும் மகிழ்ச்சியும் எங்களோடிருந்தது. உலகத்திலேயே மிக சந்தோஷமானவர்களாக இருந்தோம். ஜியா என் கைகளைப் பற்றியிருந்தாள், நான் பைகளைப் பிடித்துக்கொண்டிருந்தேன். நடைமேடையிலிருக்கும் பரிசோதகர்களும், ரயில் வண்டியின் சாளரம் வழி எங்களை பார்க்கும் எண்ணற்ற ஜோடிக் கண்களும் பொறாமைப்பட வேண்டுமென்று நினைத்தோம்.\nநகரத்திற்குத் திரும்புவதைப் பற்றி இனி எங்களை நாங்களே குழப்பிக்கொள்ள வேண்டாம். பெற்றோர்களிடத்தும் உதவிகேட்டு நிற்க வேண்டாம். வேலையைப் பற்றியோ இன்ன பிறவற்றைப் பற்றியோ கவலைகொள்ளவும் தேவையில்லை. எங்களுக்கென்று சொந்த வீடு உண்டு. எங்களுக்கேயான சொந்த வீடு, ரொம்பப் பெரிய வீடில்லை என்றாலும் அது மிக வசதிய���ன வீடு. நான் உனக்கானவன் நீ எனக்கானவள், ஜியா நீ என்ன சொல்ல நினைக்கின்றாயென எனக்குத்தெரியும் : இனி நம் உறவு நிலையானது. அப்படியென்றால் என்ன எங்கள் சந்தோஷத்தில் எல்லோருக்கும் பங்குண்டு என்று தானே அர்த்தம். எங்களுக்கிருந்த ஏராளமான பிரச்சனைகளால் உங்கள் எல்லோரையும் தொந்தரவு செய்திருக்கின்றோம், எங்களால் நீங்கள் எல்லோரும் வருத்தப் பட்டிருக்கிறீர்கள். இதற்கு என்ன கைமாறு செய்வது எங்கள் சந்தோஷத்தில் எல்லோருக்கும் பங்குண்டு என்று தானே அர்த்தம். எங்களுக்கிருந்த ஏராளமான பிரச்சனைகளால் உங்கள் எல்லோரையும் தொந்தரவு செய்திருக்கின்றோம், எங்களால் நீங்கள் எல்லோரும் வருத்தப் பட்டிருக்கிறீர்கள். இதற்கு என்ன கைமாறு செய்வது எங்கள் திருமணத்திற்கு பின் அருமையான விருந்து வைத்து உபச்சாரம் செய்தா எங்கள் திருமணத்திற்கு பின் அருமையான விருந்து வைத்து உபச்சாரம் செய்தா இல்லை, எங்கள் சந்தோஷத்தை கொண்டு உங்களுக்கு கைமாறு செய்கிறோம். நான் சொல்வதில் எந்தத் தவறும் இல்லைதானே\nஇப்படித்தான் மலைப்புரத்திலிருக்கும் அவ்வூருக்கு சென்றடைந்தோம். ஆனால் தொலைதூர ரயில்பெட்டியின் ஜன்னலிலிருந்து பார்த்ததைப்போன்று அமைதியான சூழலிற்கு, துளியும் சம்பந்தமில்லாமலிருந்தது அவ்வூர். சாம்பல் நிற மேற்கூறைகளுக்கு அடியில் வீதிகளும் சாலைகளும் சலசலத்திருந்தன. காலை ஒன்பது மணி, மக்கள் காய்கறிகளையும், கிர்ணிப்பழங்களையும், மரத்திலிருந்து அப்போது தான் பறிக்கப்பட்ட ஆப்பிள்களையும் பேரிக்காய்களையும் விற்றுக்கொண்டிருந்தனர். அது போன்ற ஊரிலிருக்கும் தெருக்கள் அகலமாக இருப்பதில்லை, மாட்டு வண்டிகளும் குதிரை வண்டிகளும் டிரக்குகளும் அடைத்துக் கொண்டிருந்தன. ஓட்டுனர்கள் பலவகையான ஒலிகளை எழுப்பிக் கொண்டிருந்தனர். காற்றில் தூசு பறந்துக் கொண்டிருந்தது, அழுக்கு நீர் காய்கறிக் கடைகளிலிருந்து ஒரு புறம் வழிந்து கொண்டிருந்தது, பழத்தோல்கள் வீதிகளெங்கும் சிதறிக்கிடந்தன, கோழிகள் வாங்கியவர்கள் கைகளில் படபடத்துக் கொண்டிருந்தன. இக்காட்சிகள் தான் அந்த ஊரை மிக நெருக்கமாக உணரச்செய்தது.\nபட்டப்படிப்பை முடித்து விட்டு அப்படியான புறநகர் ஊர்களுக்கு வேலைக்கு அனுப்பி வைத்தபோது உணர்ந்ததை போலல்லாமல் வித்தியாசமாக உணர்ந்தோம். இப்போது ந��ங்கள் வெறும் ஊர் சுற்றிப்பார்க்க வந்த சுற்றுலாப் பயணிகள். அவ்வூர் மக்களிடையே நிலவும் சிக்கலான உறவுகளுக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவ்வெண்ணமே நகர்வாழ் மக்களான நாங்கள் சற்று மேலோங்கியவர்களாக உணரச்செய்தது. ஜியா என் கைகளை இறுக பற்றினாள், அவளருகில் சாய்ந்தேன், மக்களின் விழிகள் எங்கள் மேல்விழுந்ததை உணர்ந்தோம். ஆனால் நாங்கள் அவ்வூரை சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் எங்களைப்பற்றிப் பேசவில்லை அவர்களுக்கு தெரிந்தவர்களைப் பற்றியே கிசுகிசுத்துக் கொண்டிருந்தனர்.\nஇப்போது அதிக காய்கறிக்கடைகள் இல்லை, மக்கள் நடமாட்டமும் வெகு குறைவாகவே இருந்தது. சந்தை இரைச்சலையும் அமளிகளையும் தாண்டி வந்திருக்கின்றோம். கடிகாரத்தை பார்த்தபோது ரயில்வே ஸ்டேஷனிலிருந்து அந்த நீளமான தெருவை கடக்க அரைமணி நேரம் மட்டுமே எடுத்துக் கொண்டிருக்கின்றோமெனத் தெரிந்தது. இத்தனை சிறிய கால அவகாசத்தில் மீண்டும் ரயில்வே ஸ்டேஷனிற்குள் நுழைந்து அடுத்த ரயிலிற்காக காத்திருப்பது நன்றாக இருக்காது. மேலும் ஜியா இரவை அவ்வூரில் தங்கி கழிப்பதை பற்றி நினைத்துக் கொண்டிருக்கின்றாள். அவள் அப்படி கூறவில்லை என்றாலும் அவள் முகத்தில் படர்ந்திருந்த ஏமாற்றம் அதை விளக்கிற்று. கைகளை பகட்டாக வீசிக்கொண்டு எங்களை நோக்கி ஒரு மனிதர் நடந்து வந்தார். ராணுவ அதிகாரியாக இருக்கக்கூடும்.\nதங்கும் விடுதிக்கு செல்லும் வழி காட்ட முடியுமா \nஜியாவையும் என்னையும் ஒரு நொடி பார்த்தார், பிறகு அந்தப்பக்கமாக சென்று இடதுபக்கம் திரும்புங்கள் என்று உற்சாகமாக வழி காட்டினார். அங்கு தெரியும் சிகப்பு மூன்று மாடி கட்டிடம் தான் தங்கும் விடுதி என்றார். யாரையாவது அங்கு சந்திக்க வேண்டுமா என்று அக்கறையாக கேட்டார். அவரே எங்களை அங்கு கூட்டி சென்று காண்பிக்க வேண்டுமென்ற அக்கரையோடு இருந்தது அவருடைய தொனி. நாங்கள் சுற்றுலா பயணிகள் என்றும் அங்கு சுற்றிப்பார்ப்பதற்கான பிரதான இடங்கள் இருக்கின்றதாவெனவும் கேட்டேன். அவர் தலையை தடவுவதைப் பார்த்தால் அப்படி ஒன்றும் பெரிதாக இருப்பதாக தோன்றவில்லை எனக்கு.\nசற்று யோசித்தப்பிறகு குறிப்பாக அவ்வூரில் அப்படி ஒரு இடமும் இல்லை, ஆனால் ஊருக்கு மேற்கில் இருக்கும் மலையில் ஒரு பெரிய கோயில் உள்ளது, அங்கு செல்ல வேண்டுமென்றால் செங்குத்தான மலையை ஏறவேண்டுமென்றார்.\nஅது ஒரு பிரச்சனையே இல்லை, நாங்கள் மலையேறுவதற்காகவே வந்திருக்கின்றோம் என்றேன்.\nஆமாம், மலையேறுவதில் எங்களுக்கு எந்த பயமும் இல்லை என்றாள் ஜியா.\nதெருக்கோடிக்கு கூட்டிச்சென்றார். மலையும் அதன் உச்சியில் உள்ள பழைய கோயிலும் சூரிய ஒளியால் பிரகாசிக்கும் அதன் ஓடுகளும் என் கண்ணுக்கு நேரெதிராக தெரிந்தது. ஜியா அணிந்திருக்கும் உயரமான காலணிகளை கவனித்த அவர், நீங்கள் நதியை கடந்து செல்ல வேண்டுமே என்றார்.\nஎன்னை சங்கடப்படுத்த வேண்டாம் என்று நினைத்து “அது பரவாயில்லை, நான் சாமாளித்துக்கொள்வேன்” என்றாள்.\nஅவருக்கு நன்றி கூறிவிட்டு அவர் காட்டிய திசையில் நடக்கத்துவங்கினோம். புழுதி நிறைந்த தெருவிற்குத் திரும்பிய பிறகு உயரமான காலணிகளை அணிந்திருக்கும் ஜியாவைப் பார்த்து சங்கடப்படாமலிருக்க முடியவில்லை. ஆனால் அவள் என் முன் திடமாக நடந்துச் சொன்றாள்.\nஅவள் வேகத்திற்கு ஈடுகொடுத்துக்கொண்டே “நீ நிஜமாகவே ஒரு லூசு” என்றேன்.\n“உன்னுடன் இருக்கும்வரை” நினைவிருக்கின்றதா ஜியா, என்னை உரசி நடந்துக் கொண்டே இதைச்சொன்னாய் நீ.\nநதிக்கரைக்கு செல்லும் பாதையில் தொடர்ந்தோம். மனித உயரத்திற்கும் மேல் இருபுறமும் சோளம் நீண்டு வளர்ந்திருந்தன. பசுமையான நிழல்வெளியில் நடந்துச் சென்றோம். எங்களுக்கு முன்னும் பின்னும் ஆள் நடமாட்டமே இல்லை. ஜியாவை கைகளில் ஏந்தி மென்மையாக முத்தமிட்டேன். அதனால் என்ன இதை பற்றி அவள் பேச வேண்டாமென்கின்றாள். அதனால் நாம் மீண்டும் அறக்கோயிலைப் பற்றிய பேச்சிற்கு போவோம். நதியின் அக்கரையில் மலையின் உச்சியிலிருந்தது அந்தக் கோயில். இங்கிருந்து பார்க்கும் போது மினுங்கும் மஞ்சள் ஓடுகளுக்கிடையில் கொத்துக் கொத்தாக வளர்ந்திருக்கும் களைச்செடிகளை பார்க்க முடிந்தது.\nநதி மிகவும் குளுமையாகவும் தெளிந்தும் இருந்தது. எங்கள் காலணிகளை ஒரு கையிலும் ஜியாவின் கையை மற்றொரு கையிலும் படித்துக்கொண்டேன், ஜியா தன் உடையை மற்றொரு கையால் தூக்கிக்கொண்டாள். வெற்றுக் கால்களுடன் தொடர்ந்தோம். வெறுங்கால்களுடன் நடந்து வெகு காலம் ஆகிவிட்டது, ஆற்றுப் படுகையிலிருக்கும் மென்மையான கற்களும் கூட கால்களை உறுத்தின.\n“பாதத்தில் ரொம்ப குத்துதா” என்று ஜியாவிடம் கேட்டேன்.\n“பிடித்��ிருக்கின்றது” என்றாய் நீ மென்மையாக. நம் தேனிலவில் கால் நோக நடப்பதும் இனிமையாகவே இருந்தது. உலகின் எல்லா இன்னல்களும் ஆற்று நீரில் கரைந்து விடுவதாய் தோன்றியது. ஒரு நொடி சிறுவர்களாய் மாறினோம். சுட்டிப் பிள்ளைகளாய் நீரில் துள்ளிக்குதித்து விளையாடினோம்.\nஜியாவின் கையை இறுக பற்றிக்கொள்ள அவள் ஒவ்வொரு பாறையாக தாவிக் கொண்டிருந்தாள் இடையிடையே பாடல்களையும் முணுமுணுத்தபடி. ஆற்றைக் கடந்த பிறகு சிரித்துக் கொண்டும் கத்திக் கொண்டும் ஓடியபடியே மலை ஏறினோம். ஜியாவின் காலில் அடிப்பட்டுவிட்டது, எனக்கு மிகவும் சங்கடமானது. என்னைத் தேற்றினாள். இதனாலென்ன பரவாயில்லை, காலணிகளை மாட்டியவுடன் எல்லாம் சரியாகிவிடும் என்றாள். என்னுடைய தவறு என்றேன். என்னை மகிழ்விக்க என்ன வேண்டுமானாலும் செய்வேனென்றாள், தன் பாதங்களில் வெட்டுப்பட்டாலும் பரவாயில்லையென்றாள். சரி சரி இதைப்பற்றி மேற்கொண்டு பேசவில்லை. ஆனால் நாங்கள் பெரிதும் மதிக்கும் நண்பர்கள் நீங்கள், எங்கள் கவலைகளையும் ஏக்கங்களையும் பகிர்ந்துக் கொண்டதைப்போல் போல் சந்தோஷங்களையும் உங்களிடம் பகிர்ந்துக்கொள்ள வேண்டும்.\nஇப்படித்தான் ஒருவழியாக மலையுச்சிக்கு ஏறி கோயிலின் முன்னிருந்த புறவாயிலிற்கு வந்தடைந்தோம். சரிந்திருந்த முற்றத்தின் வேலிச்சுவற்றிற்கு இடையிலிருந்த சிறுகால்வாயில் நீர்வாங்கு குழாயிலிருந்து தூய்மையான நீர் ஓடிக்கொண்டிருந்தது. முற்றமாக இருந்த இடத்தில் யாரோ காய்கறிச் செடிகளைப் பயிறிட்டிருந்தனர். அதற்கடுத்து எருக்குழி இருந்தது. முன்பெப்போதோ உற்பத்தி குழுவினருடன் சேர்ந்து கிராமங்களில் உரமிட்டதை நினைவு கூர்ந்தோம். அந்த கடுமையான கால கட்டங்கள் ஓடும் நீர் போல கடந்து சில துக்கங்களையும் மகிழ்ச்சியான நினைவுகளையும் எங்களிடையே விட்டுச் சென்றிருக்கின்றன. நம் அன்பும் கூட அதில் அடங்கும். கீர்த்திவாய்ந்த சூரிய ஒளியின் அரவனைப்பில் எங்கள் பாதுகாப்பான அன்பினில் யாருமே இடையிட முடியாது. இனி யாருமே எங்களை துன்புறுத்தவும் முடியாது.\nபெரிய கோயிலிற்கு பக்கத்தில் சாம்பிராணி ஏற்றுவதற்கான இரும்பாலான விளக்கு இருந்தது. அது நகர்த்துவதற்கோ அல்லது உடைப்பதற்கோ முடியாத அளவிற்கு மிகப்பெரியதாக இருந்ததால் பழைய கோயிலிற்கு துணையாகவும் வாயிலிற்���ு முன் நிற்கும் காப்பாளனாகவும் அங்கேயே தங்கிவிட்டிருக்கின்றது. கதவு தாழிடப்பட்டிருந்தது. விரிசல் விழுந்த ஜன்னல்களில் பலகைகள் ஆணிகளால் அடிக்கப்பட்டிருந்தன. ஆனால் அதுவும் இப்போது தகர்ந்துப்போயிருந்தது. அங்கு பயிர்செய்வோர்கள் பெரும்பாலும் அவ்விடத்தை தற்போது கிடங்காகப் பயன்படுத்தக்கூடும்.\nமிக அமைதியாக இருந்தது. கண்ணுக்கு எட்டிய தூரம்வரை யாருமேத் தென்படவில்லை. கோயிலிற்கு முன்னிருந்த பழைய மரங்களுக்கிடையில் புகுந்து மலைக்காற்று உறுமிக்கொண்டிருந்தது. எங்களுக்கு இடையூறு செய்ய எவருமில்லை. மரநிழலிலிருந்த புல்வெளியில் படுத்து ஓய்வெடுத்தோம். என் கைகளில் தலைவைத்து ஜியா படுத்திருந்தாள். மெல்லிய இழையோடே சட்டென நீல வானில் மறையப்போகும் மேகத்தை பார்த்தபடி படுத்துக்கிடந்தோம். விவரிக்க முடியா மகிழ்ச்சியிலும் நிறைவோடும் நிறைந்திருந்தோம்.\nசூழ்ந்திருந்த அமைதியில் ஆழ்ந்து அங்கேயே படுத்துக்கிடந்திருந்திருப்போம், ஆனால் காலடியோசையை கேட்டு ஜியா சட்டென எழுந்து உட்கார்ந்தாள். நானும் எழுந்து நின்று யாரென பார்க்க வேண்டியதாயிற்று. கற்கள் பதித்த பாதையில் ஒருவர் கோயிலை நோக்கி நடந்து வந்துக்கொண்டிருந்தார். தலையில் சடைமுடியுடனும் நீண்டு வளர்ந்த தாடியுடனுமான தடிமனான மனிதராக இருந்தார். கடுகடுப்புடன் இருந்தார். அடர்ந்து வளர்ந்த புருவங்களுக்கடியிலிருக்கும் முறைப்பான கண்களால் எங்களை அளந்தார். காற்று மிக குளுமையாய் வீசியது. நாங்கள் ஆர்வமாய் பார்ப்பதை கவனித்தவர் தன் பார்வையை கோயில் பக்கம் சற்றுத் திருப்பினார். காற்றில் மினுங்கும் ஓடுகளுக்கு இடையில் அசையும் செடிகளை ஓரக்கண்ணால் பார்த்தார்.\nசாம்பிராணியேற்றும் இரும்பு விளக்கின் முன் நின்று அதை ஒரு கையால் தட்டி ஒலியெழுப்பினார். அவருடைய முறுக்கேறிய கடினமான விரல்களும் பார்ப்பதற்கு இரும்பால் ஆனதைப்போன்றே இருந்தன. அவருடைய மற்ற கையில் நைய்ந்துப்போன கதர் பையை வைத்திருந்தார். அங்கு காய்கறிகளை பயிரிட தொடர்ந்து வருபவர்களைப்போல் அவர் தோன்றவில்லை. புல்தரையின் மேல் கிடக்கும் ஜியாவின் உயரமான காலணிகளையும் எங்கள் பயணப்பைகளையும் கவனித்தவர் மீண்டும் எங்களைப் பார்த்தார். ஜியா உடனே தன் காலணிகளை மாட்டிக்கொண்டாள். எதிர்ப்பாரா வண்ணம் எ���்களிடம் பேசத் துவங்கினார்.\n இந்த இடம் பிடித்தமானதாக இருக்கின்றதா நான் தலையசைத்தேன். நல்ல கால நிலை என்றார். அவர் மேலும் பேசத்துடிப்பதை போன்று தோன்றியது. அடர்ந்து வளர்ந்த புருவங்களுக்கடியிலிருக்கும் கண்களில் தீவிரத்தன்மை சற்று குறைந்தார்ப்போன்று தோன்றியது. பார்ப்பதற்கு நியாயமானவராகவும் இருந்தார். தோலாலான காலணிகளை அணிந்திருந்தார். அதன் அடிப்பகுதி ரப்பர் டயர்களால் ஒட்டப்பட்டிருந்தது. அது இடையிடையே கிழிந்தும் போயிருந்தது. அவருடைய காலுரைகள் ஈரமாக இருந்ததால் ஊரிலிருந்து ஆற்றை கடந்துதான் அங்கு வந்திருக்கின்றார் என்பது புரிந்தது.\nபார்ப்பதற்கு எழில் நிறைந்ததாகவும் மிகக்குளுமையாக இருக்கின்றது இங்கு என்றேன்\nஉட்காருங்கள், நான் சற்று நேரத்தில் கிளம்பிவிடுவேன் என்றார். எங்களுக்கு இடையூறாக வந்துவிட்டதாக நினைத்து மன்னிப்புக்கோறும் வகையிலிருந்தது அவருடைய தொனி. அருகிலிருந்த புல்தரையில் அவரும் அமர்ந்துக்கொண்டார். அவர் பைகளை திறந்தபடி முலாம்பழம் சாப்பிடுகிறீர்களா என்றார். இல்லை வேண்டாம் என்றேன் உடனே. ஆனால் என்னிடம் ஒன்றை எறிந்துவிட்டார். நான் அதை பிடித்து உடனே திருப்பி எறியப்பார்த்தேன்.\nஒன்றுதானே, என் பாதி பையை இப்பழம் தான் நிறைத்திருக்கின்றது என்று கணமான தன் பையை தூக்கி காண்பித்தார். பேசிக்கொண்டே அடுத்த முலாம்பழத்தை கையில் எடுத்தார். என்னால் வேண்டாமென்று சொல்ல முடியவில்லை. அதனால் என்னிடமிருந்த நொருக்குத்தீனி பொட்டலத்தை பயணப்பையிலிருந்து எடுத்து திறந்து அவரிடம் நீட்டினேன். எங்கள் திண்பண்டங்களை சாப்பிட்டுப்பாருங்கள் என்றேன். ஒரு சிறிய கேக் துண்டை மட்டும் எடுத்து தன் பையில் வைத்துக்கொண்டார். இதுபோதுமெனக்கு என்று சொல்லிவிட்டு எங்களைச் சாப்பிடச்சொன்னார். முலாம்பழத்தோல்களை உறிக்கத்துவங்கினார். “சுத்தமானமவை, ஆற்றில் இவற்றை கழுவிக் கொண்டு வந்தேன்” பழத்தோலை ஒரு பக்கம் தூற எறிந்துவிட்டு கதவுப் பக்கம் நோக்கி குரல் எழுப்பினார். “போதும், சிறிது ஓய்வெடுத்துக்கொள், இங்கு வந்து கொஞ்சம் பழம் சாப்பிடு.”\n“இங்கு நீளமான கொம்புடைய வெட்டுக்கிளிகள் இருக்கின்றன” கதவிற்கப்பாலிருந்து சிறுவனின் குரல் கேட்டது. பிறகு கையில் கூண்டுடன் சரிவில் சிறுவன் தென்பட்டான்.\nஏராளமானவைகள் இருக்கின்றன. நான் உனக்குப் பிறகு பிடித்துத்தருகின்றேன் என்று பதிலளித்தார்.\nசிறுவன் எங்களை நோக்கித் துள்ளி குதித்து ஓடிவந்தான்.\n என்றேன். அவர் உறித்ததைப்போன்றே நானும் முலாம்பழத்தை உறித்தேன். இன்று ஞாயிற்றுக்கிழமை, அதனால் இவனை வெளியில் கூட்டிவந்தேன் என்றார். என்ன கிழமை என்று கூட மறந்துப்போய் எங்கள் விடுமுறையை கழித்துக் கொண்டிருந்தோம். முலாம்பழத்தை ஒரு கடி கடித்துவிட்டு என்னை பார்த்து புன்முறுவலித்தாள் ஜியா, அவர் நல்ல மனிதர் என்ற அர்த்தத்தில். சொல்லப் போனால் இவ்வுலகில் பல நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள்.\nசாப்பிடு, அந்த அங்கிளும் ஆண்டியும் இதை தந்தார்கள், என்றார் கேக்கையே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்த சிறுவனிடம். இந்த ஊரிலேயே வளர்ந்த சிறுவன் இதைப்போன்றதொரு கேக்கை இதற்கு முன் பார்த்திருக்க வாய்ப்பில்லை. உடனே எடுத்து சாப்பிட்டான்.\nஅவர் பதிலளிக்கவில்லை. முலாம்பழங்களை எடுத்துக்கொண்டு விளையாடச்செல், பிறகு வெட்டுக்கிளிகளைப் பிடித்துத்தருகின்றேன் என்றார் சிறுவனிடம்.\n“எனக்கு ஐந்து வெட்டுக்கிளிகள் பிடிக்க வேண்டும்” என்றான் சிறுவன்.\nகையில் கூண்டுடன் சிறுவன் ஓடிச்சென்றதைப் பார்த்துக்கொண்டிருந்தார். அவருடைய கண்களின் ஓரத்தில் ஆழ்ந்த சுருக்கங்கள் இருந்தன.\nஒரு சிகரெட்டை எடுத்தபடி அவன் என்னுடைய மகன் இல்லை என்றார். சிகரெட்டை பற்றவைத்து ஆழ்ந்து புகைத்தார். எங்களுடைய அதிர்ச்சியை உணர்ந்து, அவன் எனக்கு மிகவும் நெருக்கமான என்னுடைய ஒன்றுவிட்ட தம்பியின் மகன். அவனை தத்தெடுத்துக்கொள்ள ஆசைப்படுகின்றேன், ஆனால் என்னுடன் வந்து தங்க இவன் விரும்புவானாவெனத் தெரியவில்லை என்றார்.\nஅவர் உணர்ச்சிவசப்பட்டிருக்கின்றார் என்பது புரிந்தது.\n” என்றாள் ஜியா இதை கேட்பதை தவிர்க்க இயலாதவாறு. ஆனால் அவர் பதிலளிக்கவில்லை. சிகரெட்டை ஆழ்ந்து புகைத்தவாறு எழுந்து சென்றுவிட்டார்.\nகுளுமையான மலைக்காற்று வீசிக்கொண்டிருந்தது. மஞ்சள் நிற ஓடுகளுக்கிடையில் செடிகளின் உயரத்திற்கு வளர்ந்திருந்த பசுமையான புற்களும் சேர்ந்து காற்றில் அசைந்துக் கொண்டிருந்தன. நீல வானில் மிதந்து வந்த மேகங்கள் காற்றில் ஆடிக்கொண்டிருந்த மேற்கூரைக்கு அருகில் இருந்தைப் பார்ப்பதற்கு கோயிலே சாய்வாக இருப்பதைப்போன்றுத் தோன்றியது. மேற் கூரையின் ஓரத்திலிருந்த ஓர் உடைந்த ஓடு விழுந்து விடுவதைப்போன்று தொங்கி ஆடிக்கொண்டிருந்தது. அது பல ஆண்டு காலம் விழாமல் அங்கேயே அவ்விதம் தங்கிவிட்டிருக்கவும் கூடும்.\nமுன்பெப்போதோ சுவராய் இருந்த சிதிலங்களின் மீது அவர் நின்று வெகுநேரம் மலைத்தொடர்களையும் பள்ளத்தாக்குகளையும் பார்த்துக்கொண்டிருந்தார். நாங்கள் இருக்கும் மலையை விட தூரத்தில் தெரிந்த மலைத்தொடர்கள் உயரமாகவும் செஞ்குத்தாகவும் இருந்தன. ஆனால் அந்த மலைச்சரிவுகளில் எந்த படிமுறை வேளாண்மையோ வீடுகளோ தென்படவில்லை.\nநீ அவரிடம் அப்படி கேட்டிருக்கக்கூடாது என்றேன்\n“சரி நிறுத்து” ஜியா வருத்தத்துடன் இருந்தாள்.\n“இங்க ஒரு வெட்டுக்கிளி இருக்கு” என்ற பையனின் குரல் மலையின் மறுபக்கத்திலிருந்து ஒலித்தது. ரொம்ப தூரத்திலிருந்து கேட்பதைப்போன்று இருந்தாலும் மிகத்தெளிவாகக் கேட்டது.\nமுலாம்பழம் நிறைந்திருந்த பை அசைந்தபடியே அத்திசை நோக்கி நடக்க ஆரம்பித்தவர் எங்கள் கண்பார்வையிலிருந்து மறைந்தார். ஜியாவின் தோளில் கை வைத்து என்பக்கம் இழுத்தேன்.\nஉன் தலைமுடியில் புல் ஒட்டிக்கொண்டுள்ளது என்று விளக்கி காய்ந்த சருகை அவள் தலையிலிருந்து எடுத்தேன்.\nஅந்த ஓடு இப்போது விழப்போகிறது என்றாள். சற்று தொங்கலாக ஆடிக் கொண்டிருக்கும் உடைந்த ஓட்டை அவளும் கவனித்திருக்கின்றாள். அது இப்பவே விழுந்து விட்டால் நல்லது இல்லையென்றால் யாரையாவது காயப்படுத்திவிடும் என்று முணுமுணுத்தாள்.\nஅது விழ இன்னும் சற்று காலமாகும் என்றேன்.\nஅவர் நின்றிருந்த இடத்திற்கு சென்றோம். பள்ளத்தாக்கின் ஒரு பகுதியில் பயிர்நிலம் பரந்து விரிந்திருந்தது. அடர்ந்த பயிர்கள் அறுவடைக்காகக் காத்திருந்தன. எங்களுக்கு கீழிருந்த சரிவின் சமமான பகுதிகளில் சில மண்குடிசைகள் இருந்தன. அதன் அடிப்பாதி சுவர்களில் புதிதாக பளிச்சென சுண்ணாம்பு பூசப்பட்டிருந்தது. அவர் சிறுவனின் கையை பிடித்தபடி கீழிறங்கிக் கொண்டிருந்தார். சட்டென கடிவாளத்தில் இருந்து விடுபட்ட குதிரையைப் போன்று சிறுவன் தாவிக்குதித்து முன் ஓடிச்சென்று மீண்டும் திரும்பி ஓடிவந்தான். அவனுடைய கூண்டை அவரிடம் ஆட்டிக்காட்டுவதைப்போன்று இருந்தது.\n“அவர் சிறுவனுக்கு வெட்டுக்கிளிகளை பிடித்துத் கொடுத்திருப்பார் என்று தோன்றுகிறதா ஜியா நீ என்னிடம் இதை கேட்டது நினைவிருக்கின்றதா\nஐந்து வெட்டுக்கிளிகளை பிடித்துக்கொடுத்தார் என்றாய் நீ துடுக்காக.\nஇதுதான் நாங்கள் எங்கள் தேன்நிலவில் போய்வந்த அறக்கோயில், இதை பற்றித்தான் உங்கள் எல்லோருக்கும் விவரிக்கவேண்டுமென்றேன்.\nபிகு : தமிழில் எழுத லகுவாக இருக்குமென்பதால் Fanafang என்ற பெயரை ஜியா என்று மாற்றியிருக்கின்றேன்.\nகௌ ஷிங்ஜென், சிறுகதை, மொழிபெயர்ப்பு, Gao Xingjian இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஎந்த ஒரு நாளின் நடந்த அனைத்துச் சம்பவங்களையும் நிமிடத்திற்கு நிமிடம் திரும்பிப் பார்ப்போமேயானால் அன்றாட வேலைகளுக்கு நடுவில் தற்செயலாக நிகழ்ந்தவைகளும், எதார்த்தமானவைகளும், சிறிதேனும் வியப்புக்குள்ளாக்கியவைகளும், மாற்று கருத்துக்களும், புன்னகைக்கான தடங்களும், அயர்ச்சிக்கான சில துளிகளும் சிதறிக்கிடக்கும். அப்படி பார்ப்பதற்கான கால அவகாசமோ இயலாமையோ அவசியமின்மையோ விரவும் நிலையில் நடந்தவை, நடப்பவையென எல்லாவற்றையும் சுமந்து திரிவது இயலாததாகின்றது. அதனால் சில முக்கிய அல்லது பாதித்த தருணங்களை தவிர பிறவற்றை அந்தந்த இடத்திலேயே விட்டு அடுத்து வருவனவற்றுள் நம்மை புகுத்திக் கொள்கின்றோம். அப்படியல்லாது கனவுகளையும், குழப்பங்களையும், எண்ணவோட்டங்களையும் பதிவித்துக் கொண்டேயிருப்பின் அவை தொடரற்ற தொடராக நீண்டுக்கொண்டே செல்லும். அத்தகைய நீள்தொடராக அமைந்திருந்தது ஹருகி முராகமி எழுதிய The wind up bird chronicle. இக்கதை எதார்த்தத்தினூடே சர்ரியலிசத்தையும் பின்நவீனத்துவத்தையும் புகுத்திப்பார்த்திருக்கின்றது. இப்படி கூட நிகழுமா இது சாத்தியமா இது என்ன மாயாஜால வித்தையா என்றெல்லாம் ஆராயாமல் இந்த எழுத்தை அப்படியே தொடர்வோமாயின் எழுத்தப்பட்ட சொற்களினூடே விரியும் உணர்ச்சிகள் அப்படியே நம்மையும் நிச்சயம் தொற்றிக்கொள்ளும்.\nஇதிலுள்ள எல்லா கதா பாத்திரங்களுக்குமே நீண்ட விசித்திர கதையை வெவ்வேறு காலகட்டங்களில் புனைந்துள்ளார் ஹருகி. மையகதாபாத்திரத்தின் வீட்டில் வசிக்கும் பூனை காணாமல் போனதிலிருந்து துவங்கும் கதை அதை தேடும் முயற்சியில் வெவ்வேறு சிக்கல்களை குழப்பங்களை கதாபாத்திரங்களை கனவுகளை வினோதங்களை முடிச்சிகளாக்கிக்கொண்டே வந்து எல்லாம் சேர்ந்து சிக்கலான பிறகு ஒவ்வொரு மு��ிச்சாக அவிழ்க்கின்றார். கனவுகள் வழி நிகழிற்கும் நிகழ் வழி கனவிற்கும் மாய எதார்த்தத்திற்கும் மாறி மாறி பயணிக்கின்றது இக்கதை.\nசப்தமற்ற தனித்த வீட்டில் கடிகாரத்தின் முள் தனது இயக்கத்தை உறக்க அறிவிப்பதை போன்று அமைதியான சூழலில் ஒற்றை ஒலி எழுப்பியவண்ணம் மையகதாபாத்திரத்தின் எண்ணங்களையும் அசைவுகளையும் நுணுக்கமாக மிக நிதானமாக பதிவித்து நகர்கின்றது கதையின் முதல் பாதி. அவருடைய பெரும்பாலான கதைகளில் பூனைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சர்ரியலிச கதையான The Wind Up Bird Chronicle கதை எழுத துவங்கும் போது ‘ஒரு முப்பது வயதான மனிதன் வேலையில்லாமல் வீட்டில் உணவு சமைத்து கொண்டிருக்கின்றான், தொலைபேசி மணி ஒலிக்கின்றது’ என்ற இந்த ஒன்றை வரி எண்ணம் மட்டுமே இருந்ததெனவும் அங்கு ஏதோ வினோதம் நிகழப்போவதாக உணர்ந்ததாகவும் ஹருகி கூறுகின்றார். இந்த ஒற்றைவரியிலிருந்து விரியும் இந்நாவல் இரண்டாம் உலகப்போரில் நிகழ்ந்த சம்பவங்கள், சைபீரிய சிறையில் நிகழும் அநீதிகள், மங்கோலியா மன்சூரிய ராணுவம் என பல அடுக்குகளில் பயணிக்கின்றது.\nஹருகி தன் எழுத்துகளில் வினோதங்களையும் விசித்திரங்களையும் இயல்பு நிலையிலிருந்து பிறழந்த கதாபாத்திரங்களையும் மீண்டும் மீண்டும் கட்டமைக்கின்றார். மறுபிறப்புகளிலும், கனவுகளிலும், ஜோசியங்களிலும், மாய வேற்று உலகங்களிலும் நம்பிக்கையில்லையென்ற போதிலும் எதார்த்தங்களை எழுதத்துவங்கும் போதும் இவையெல்லாமும் சேர்ந்துக்கொள்கின்றன என்கின்றார். உதாரணத்திற்கு இக்கதையில் வரும் கதாபாத்திரங்களின் சில விசித்திர தன்மைகள் :\nடோரு ஒக்கடா : வேலையில்லாமல் வீட்டில் இருக்கும் இவர் யாருமற்ற அடுத்த வீட்டு நீரற்ற பாழ் கிணற்றுக்குள் நினைத்த போதெல்லாம் இறங்கி அங்கேயே தனக்கு சலிக்கும் வரை தங்குவார். கனவுகளில் கிணற்றுச்சுவர்களில் நுழைந்து மறுபுறமுள்ள மாய உலகிற்குள் பிரவேசிப்பார். அங்கு பற்பல வினோத சம்பவங்கள் நிகழும். அல்லது ஓர் இடத்தில் அமர்ந்து வரும் போகும் மனிதர்களின் முகங்களை வெறுமனே கவனித்துக் கொண்டிருப்பார்.\nமே கஷாரா : ஒரு விபத்தில் தனது நண்பன் மரணித்தப்பின்னர் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு விபத்தில் உண்டான காயங்களை காரணம் காட்டி வெறுமனே வீட்டில் இருக்கின்றார். பகுதி நேர வேலையாக ஒவ்���ொரு ஆணின் தலைமுடியும் வழுக்கையாவதற்கு முன்பு அதன் தரத்தின் வாயிலாக A B C என்று பகுத்து கடந்து செல்லும் ஒவ்வொரு தலையும் எப்பிரிவில் அடங்குமென்ற கணக்கெடுப்பில் பணியாற்றுகின்றார். பிறகு விக் தயாரிக்கும் கம்பெனியிலேயே நிரந்தர பணிக்கு சேர்ந்துவிடுகின்றார்.\nமால்டா கானோ : தன்னுடைய பல வருடப்பயிற்சிகளால் சில அதீத சக்திகளை உடையவர். இவருடைய பெரும்பாலான பேச்சுகள் எல்லாமே பூடகமாவே இருக்கும்.\nகிரீடா கானோ : மால்கடா கானோவின் தங்கையான இவர் சிறுவயதிலிருந்து சகித்துக்கொள்ள முடியாத ஏராளமான உடல் உபாதைகளை அனுபவித்து பதின்ம வயதில் தற்கொலை செய்ய முயற்சித்து தோற்கும் போது எல்லா உணர்ச்சிகளும் வலிகளும் மரத்துப்போய் சூழ்நிலையால் பாலியல் தொழிலுக்கு உட்படுகின்றார். பிறகு நடந்து ஒரு வன்புணர்வால் கிட்டத்தட்ட தன் எல்லா உணர்வுகளையும் மீட்கப்பெற்று சகஜ நிலைக்கு திரும்புகின்றார். இவர் கனவுகளில் நுழைந்து நிஜ உடல்ளோடு கலவிகொள்ளவல்லவர்.\nCorporal ஹோண்டா : எதிர்காலத்தில் நிகழப்போகும் சம்பவங்களை முன்கூட்டியே அறியவல்லவர். அவர் அறியாமலேயே எதிர்காலத்தில் நிகழப்போகும் சம்பவங்களை ஓரிரு வாக்கியங்களில் குறிப்பால் உணர்த்துபவர்\nLieutenant Mamiya : இரண்டாம் உலகப்போரில் எதிரி படையினரிடம் சிக்கி துன்புறுத்தப்பட்டு பாழ் கிணற்றுக்குள் வீசியெறியப்படுபவர். அக்கிணற்றுக்குள் ஓரிரு நொடிகள் தோன்றும் சூரிய ஒளியால் தன்னுள் சில மாற்றங்களை அடைபவர். போர் சூழலில் தன் ஒரு கையை இழந்த இவர் தன் வாழ்நாள் முழுவதுமே வெறுமையின் துணையோடு மட்டுமே வாழ்பவர்.\nநட்மெக் & சினமன் : தனது சக்தி என்னவென்றே அறியாதவர் என்றபோதிலும் நட்மெக் தன்னை நாடி வரும் உயர்தட்டு பெண்களை வாட்டும் ஏதோ ஒன்றிலிருந்து தற்காலிக நிவாரணம் அளிப்பவர். அவருடைய மகன் சினமன் ஆறுவயதிலிருந்து பேச்சை துறந்தவன். தன் தாயின் வேலைகளுக்கு உதவியாக இருப்பவன். எல்லா வேலைகளையும் மிக கச்சிதமான அதீத ஒழுங்குத்தன்மையுடன் செய்து முடிப்பவன். அவன் குரலிலிருந்து ஒலி எழும்பவில்லையென்ற போதிலும் அவன் சொல்ல வருவதை கேட்பவர் எந்த சிரமமும் இல்லாமல் புரிந்து கொள்வர்.\nநோபோரு வடாயா : இவர் தனது உடன்பிறப்பும் டோருவின் மனைவியுமான குமினோவை நேரடியாக அல்லாமல் சில புரியாத மாயங்களைக்கொண்டு வினோதமுறை��ில் தன் கட்டுக்குள் வைத்து சீரழிப்பவர், தனது மற்றொரு உடன்பிறப்பையும் தனது கட்டுக்குள் வைக்க முயன்றதினால் சிறுவயதிலேயே அச்சித்திரவதைகள் தாளாமல் அவர் தற்கொலை செய்து கொள்கின்றார். அன்றாடம் எல்லா சேனல்களிலும் பேட்டி கொடுத்து எதைபற்றி கேட்டாலும் அதற்கு தகுந்த பதில்களை உடனடியாக ஆணித்தரமாக கூறவல்லவர். எதிலுமே ஆழமான புரிதல் இல்லையென்றபோதிலும் தனது பேச்சுத்திறமையாலும் வாதிடும் திறமையாலும் தனது கருத்துக்களுக்கு எதிர்கருத்துக்களை முளைக்கவிடாதவர்.\nஇத்தகைய காதாபாத்திரங்களுடே மேலும் சில வினோத கதாபாத்திரங்களும் விசித்திர சம்பவங்களும் கொண்டு பின்னப்பட்ட இக்கதை சில வேலைகளில் வாசிக்க அயர்ச்சியாக இருந்தாலும் வாசிக்க வேண்டாமென்று ஒதுக்கிவைக்க விடாமல் வாசகனை அலைகழிக்கின்றது. அதீத வன்முறைகளை எழுத்தில் என்றுமே வாசித்ததில்லை. திரையில் வரும் வன்முறை காட்சிகளை கடப்பது எளிது, வெகு சுலபமாக கண்களை மூடிக்கொண்டு ஒலியை மட்டும் கேட்டு நடந்தது என்னவென்று யூகித்துக்கொள்ளலாம். ஆனால் எழுத்தில் வரும் வன்முறைகளை எப்படி கடப்பது. வாசிக்காமல் சில பக்கங்களை கடப்பதற்கு மனது இடம் கொடுப்பதேயில்லை. வாசிக்காமல் பத்து பக்கங்கள் தாண்டிச்சென்ற பிறகும் மீண்டும் அதே பக்கத்திற்கு இழுத்து வந்துவிடுகின்றது மனது. வெகு சிரமமப்பட்டே சில பக்கங்களை வாசிக்க வேண்டியுள்ளது. இத்தகைய வன்முறைகளை இதற்கு முன்பு வாசித்திருக்கவில்லை.\nபோர் சூழலில் அகப்படும் எதிரி படையினரை கொள்ளும் வெவ்வேறு முறைகளை விரிவாகவே எழுதியிருக்கின்றார் ஹருகி. உயிரோடு தோல் உரிக்கப்படுவதையும், உடலுக்குள் ஈட்டியை இறக்கி எல்லாம் உறுப்புகளையும் சிதைத்து அணுஅணுவாக கொல்வதையும் வாசிக்கும் போது அதிர்ச்சியும் பயமும் மேலோங்கியது. தோலுரிக்கப்பட்ட ரத்தம் ஒழுகும் வெற்றுடல் கண்முன்னே சிறிது நாட்கள் தங்கிவிட்டது. நிச்சயம் அப்பகுதிகளை மட்டுமாவது மொழிபெயர்க்கும் எண்ணம் இருக்கின்றது. சைபீரிய சிறைகளை பற்றியும் அங்கு கைதிகளுக்கு இழைக்கப்படும் அநீதிகளும், அதை எதிர்த்து குரல் கொடுப்பவர்கள் சந்திக்க நேரிடும் கொடூர முடிவுகளும் வேறு பல கதைகளில் வாசித்திருந்ததால் அப்பகுதிகளை கடப்பது அத்தனை சிரமமானதாக இருக்கவில்லை. வேறொரு சந்தர்ப்பத்தில��� விலங்கியல் பூங்காவில் இருக்கும் அபாய விலங்குகளை அப்புறப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் புலிகளையும் சிறுத்தைகளையும் அதிக துப்பாக்கி குண்டுகளை செலவழித்துவிடாமல் கொல்வதையும் சொல்கின்றார்.\nபோர்காலத்தின் அனுபவங்களை தன் தந்தை சொல்லி கேட்டதாகவும் அக்காலகட்டங்களின் அனுபவங்களை பதிவிப்பது எழுத்தாளனின் கடமையென்கிறார் ஹருகி. எனினும் புனைவாகவே இக்கதையை எழுதியிருப்பதாகவும் தன் கற்பனை சிதைந்து விடாமல் இருப்பதற்காக புத்தகத்தை எழுதி முடித்த பின்னரே அக்கதையில் இடம்பெறும் மங்கோலிய மஞ்சூரிய எல்லைக்கு சென்று வந்ததாகவும் கூறுகின்றார்.\nஆங்கிலத்தில் இக்கதையை ‘ஜே ரூபின்’ மொழிபெயர்த்துள்ளார். ஜப்பானிய மொழியில் மூன்று பகுதிகளாக வெளியான இந்நாவலை இவர் முழுவதுமாக மொழிபெயர்த்திருப்பினும் பதிபகத்தார் இதன் நீளம் கருதி இரு அத்தியாயங்களை நீக்கிவிட்டதாக கூறுகின்றனர். நாவல், சிறுகதை எழுத்தாளர் மட்டுமல்லாது ஹருகி சிறந்த மொழிபெயர்ப்பாளரும் கூட. இவர் பல ஆங்கில இலக்கியங்களை ஜப்பானிய மொழிக்கு மொழிபெயர்த்திருக்கின்றார்.\n2002ல் ஜப்பானிய மொழியிலும் 2005 ஆங்கிலத்திலும் வெளியான ‘Kafka on the Shore’ இவரது படைப்புகளில் மிக முக்கியமானதாகவும் சிறந்ததாகவும் கருதப்படுகின்றது. அப்புத்தகத்தை தேடி அலைந்தபோது அது கிடைக்காமல் ‘After Dark’ கிடைத்தது. அதை வாசித்துக்கொண்டிருந்த வேளையில் தற்செயலாக ‘The wind up bird chronicle’ மின் புத்தகமாக வந்தடைந்தது. இதை வாசித்துக்கொண்டிருக்கையில் இணையத்தில் அதிசயிக்கும் வண்ணம் Kafka on the shore முழு வடிவமும் கிடைத்தது. இப்புத்தகத்தில் துவங்கி இப்புத்தகத்தில் வந்து நிற்கும் இவ்வட்டத்திற்கும் ஹருகி முன்வைக்கும் வினோதங்களுக்கும் கூட சம்பந்தம் இருக்குமோ\nஎழுத்தாளர்கள் பெரிதும் மதிக்கும் Franz Kafka விருதை பெற்ற இவரது நாவல் Kafka on the shore மேஜிகல் ரியலிசமும் மெட பிசிக்ஸ் தொட்டிருப்பதாக அறிந்த பின்னர் சிறிது கால அவகாசத்திற்கு பிறகு இதை வாசிப்பதே உகந்ததாக இருக்குமெனத் தோன்றியது. After dark அவ்வளவாக ஈர்க்கவில்லை. இரவு வாழ்வின் ஒரு பகுதியை பதிவிக்கும் வண்ணம் ஓர் இரவு முழுவதும் வெளியில் விழித்திருக்கும் கதாபாத்திரத்தின் வழி ஒவ்வொரு நிமிடமாக கதை நகர்ந்து விடிந்ததும் நிறைவு பெறுகின்றது. வா குவாட்டர் கட்டிங் படத்தின் உத்த��� இங்கிருந்து தான் உருபெற்றிருக்குமோ\nWind Up Bird Chronicle ‘theatre of dreams’ ஐரோப்பிய விழாக்களின் போது வெளியாகவுள்ளது. இதன் உருவாக்கம் பற்றிய குறிப்புகள் இப்பக்கத்தில் வாசிக்கலாம்.\nதமிழில் ஹருகியின் சிறுகதைகள் மொழிபெயர்க்கப்பட்டு வம்சி பதிபகத்தால் 2006 / 2007 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டிருக்கின்றது. சிறுகதை தொகுப்பின் பெயர் ‘100% பொருத்தமான யுவதியை ஓர் அழகான ஏப்ரல் காலையில் பார்த்த போது…’ ஆறு சிறுகதைகளை கொண்ட இத்தொகுப்பின் மொழிபெயர்ப்பாளர்கள் ஜி.குப்புசாமி, செழியன் மற்றும் ராஜகோபால். இப்புத்தகத்திற்கான கவிஞர் சுகுமாரன் முன்னுரை திண்ணையில் வாசிக்கலாம். இவரது சில சிறுகதைகள் ஆங்கிலத்திலும் இணையத்தில் வாசிக்க கிடைக்கின்றன.\n‘The Wind Up Bird Chronicle’ e-book அனுப்பிவைத்த நேசமித்ரனுக்கு நன்றி.\nவாசித்த நூல்கள், ஹருகி முராகமி, Haruki Murakami இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nயாசகன் – நகிப் மஹ்ஃபூஸ்\nஇலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற எகிப்திய எழுத்தாளர் நகிப் மஹ்ஃபூஸ் (Naguib Mahfouz) 1965ல் வெளியான ‘The Beggar’ சமீபத்தில் வாசித்தேன். அரசியல் தன்மைகள் கொண்ட எழுத்துகளுக்கு எகிப்தில் நிலவிய பலத்த தடைகளும் நிராகரிப்புகளும் நிறைந்த காலகட்டங்களில் வெளிவந்த இந்நாவல் அரசியல், காமம், தேடல், எகிப்திய புரட்சி முதலியவற்றை மேலோட்டமாகவே தொட்டிருக்கின்றது. மாறாக இவரது பல நாவல்கள் எகிப்திய வரலாற்றையும், புரட்சிகளையும், அந்நாட்டு கலாச்சாரங்களையும் விரிவாக பேசுபவை.\nவழக்கறிஞரான ஒமர் அத்துறையில் பேரும் பணமும் சம்பாதித்து யாவரும் மதிக்கும் நிலையை அடைந்த பின்னர் ஒரு பிடிப்பற்ற தன்மையை உணருகின்றார். இத்தனை காலம் தன்னுடனிருந்த குடும்பம், தொழில், நண்பர்கள் என எதன்மீதும் நாட்டமில்லாமல் வேறெதையோ தேடுகின்றது அவரது மனது. வாழ்கையின் அர்த்தமின்மை அவருக்கு சலிப்பூட்டுகின்றது. நாற்பத்தைந்து வயதடைந்த அவருக்கு மத்திய வயது நெருக்கடி ‘Mid life crisis’ பெரும் பாரமாகிவிடுகின்றது.\nதனது நண்பரும் மருத்துவருமானவரிடன் ஆலோசனை கேட்க அவர் உடலுக்கு ஒரு குறையுமில்லயென்றும் தொடர்ந்து நடைபயிற்சி மேற்கொள்ளவும் சரியான உணவு முறையும் பின்பற்றுமாறும் பொதுவான ஆலோசனைகளையே வழங்குகின்றார். சில நாட்கள் பணியிலிருந்து ஓய்வெடுத்து குடும்பத்துடன் வெளியூர் எங்காவது பயணம் மேற்கொள்ளச்சொல்கின்றார���. இவை ஒன்றும் பயனளிக்காமல் தொடர்ந்து அமைதியின்மையையும் போதாமையையும் ஒமர் உணருகின்றார். வேலையும் வீடும் சலிக்கத்துவங்குகின்றன. அர்த்தமற்ற வாழ்வை வாழ்வதாகவும் தனக்கு வேறெதோ ஒன்று தேவையெனவும் அத்தேவை எதுவென தெரியாமல் குழம்புகின்றார்.\nபிறகு காதலும் காமமும் மட்டுமே தன் வாழ்வை அர்த்தப்படுத்த முடியுமென நினைக்கின்றார். இரவு விடுதிகளில் நடனமாடும் பெண்களுடன் உறவு கொள்த்துவங்குகிறார். காதலித்து கலப்பு திருமணம் செய்துக்கொண்ட தன் மனைவியையும் பதின்ம வயது மகளையும், இளைய மகனையும் பிரிந்து தன் வீட்டைவிட்டு வெளியேறி வேறு பெண்ணுடன் சிலகாலம் தங்குகின்றார். இதுவே தன் தேவையாக இருந்திருக்கின்றது என்றும் அவ்வுறவே தன்னை திருப்திப்படுத்தும் என்றும் அப்பெண்ணின் காதலில் திளைக்கின்றார். ஆனால் அவர் மனதிற்கு அவை தற்காலிக நிவாரணத்தையே அளிக்கின்றது. நாளடைவில் அவளும் சலிக்கத்துவங்கிவிடுகின்றாள்.\nஇக்கதையை வாசிக்கும்போது குஷ்வந்த் சிங்கின் The Company of Women (1999) நினைவிற்கு வந்தது. அக்கதையில் கதாநாயகனின் தேவை பெண்ணின் உடல் மட்டுமேயாக இருந்தது. அவன் அணுகும் ஒவ்வொரு பெண்ணை பற்றியும், உடல் உறவுகளை பற்றியும் விரிவாக வெளிப்படையாகவே எழுதியிருப்பார் ஆசிரியர். தனது எண்பத்தி மூன்று வயதில் இந்நாவலை எழுதத்துவங்கி எண்பத்தி ஐந்து வயதில் இதனை வெளியிட்டார். முதிர்ந்த வயதில் இத்தகைய நாவலை வெளியிட்டது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதோடு மட்டுமல்லாமல் வெவ்வேறு பெண்களுடன் கலவுவதையும் அதீத காமவிச்சையையும் பேசும் ஒரு போர்னோ நாவலென்றே பலராலும் இப்புதினம் விமர்சிக்கப்பட்டது.\nஆனால் ‘The Beggar’ நாவலில் ஒமர் தன் தேவை இன்னதென்றே அறியாமல் பெண்ணின் வாயிலாக அதை கண்டடையவும் திருப்திக்கொள்ளவும் விழைகின்றார். வெவ்வேறு பெண்களாக தேடி எல்லாம் சலிப்படைந்து மீண்டும் தன் வீட்டிற்கே திரும்புகின்றார். தன் இளவயது விருப்பமான கவிதை எழுதுதல் தன்னை குணப்படுத்தலாமமென முயற்சித்து அதிலும் தோல்வியே காண்கின்றார். மனது ஒரு நிலைக்கொள்ளாமல் தவித்தபடியே இருக்க தனது அலுவலகத்தை சிறையிலிருந்து விடுதலையாகி வரும் தன் இளவயது நண்பனிடன் ஒப்படைத்துவிட்டு மீண்டும் எல்லோரையும் விட்டு தனித்து வாழ துவங்குகின்றார்.\nசோஷியலிஸத்தை தொடாத நகி���் மஹ்ஃபூஸின் கதைகள் இல்லையென்றே சொல்கிறார்கள். தற்போது வாசிக்கும் அவரின் Karnak Cafeயிலும் எகிப்த்திய புரட்சி, சோஷியலிஸத்தை பேசுகின்றார். சில பக்கங்களே கடந்திருப்பதால் இப்புத்தகத்தை பற்றி பிறகு. இப்புதினத்திலும் ஒமர் தனது கல்லூரி நாட்களில் நண்பர்களுடன் இணைந்து தீவிர சோஷியலிஸவாதிகளாக இருந்து தனது நண்பனின் கைதிற்கு பிறகு கட்டாய மாற்றங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொள்கின்றார். மத்திய வயது நெருக்கடிகளில் சிக்கிய ஒமருக்கு அதிலிருந்து வெளிவர சரியான வழிகள் புலப்படாத நிலையில் அவரது மனம் பிறழ்துவிடுவதாக முடிகின்றது கதை. விரிவான தகவல்களோ குறிப்புகளோ அன்றி ஒற்றைத்தன்மையுடன் மேலோட்டமாகவே பேசப்பட்டிருக்கும் இப்புதினம் வாசிக்க வெகுசாதாரணமாகவே இருந்தது.\nநகிப் மஹ்ஃபூஸ், வாசித்த நூல்கள், Naguib Mahfouz இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nமூன்று பகுதிகளாக வெளியாகவிருக்கும் அமிதவ் கோஷ் – ஐபிஸ் ட்ரைலாஜியின் முதல் தொகுப்பு Sea of poppies 2008ல் வெளியானது. அந்த ஆண்டு புக்கர் பரிசு தேர்வு பட்டியலில் இப்புத்தகமும் இடம்பெற்றது. ஆனால் தேர்வு பெறவில்லை, மாறாக White Tiger வென்றது. இப்புத்தகத்தை 1838 காலகட்டத்தின் வரலாற்றுப்புனைவு எனலாம். அக்காலகட்டத்தின் வரலாற்று நிகழ்வுகளோடும் வாழ்கை மற்றும் தொழில் முறைகளோடும் விரியும் பிரம்மாண்டமான தகவல் களஞ்சியம் இப்புதினம். இப்புத்தகத்தின் நன்றியுரையில் அமிதவ் கோஷ் பட்டியலிட்டிருக்கும் reference list நீண்டுக்கொண்டே போகின்றது. அதை வாசித்தப்பின்னர் இந்நாவலுக்கென தகவல்கள் சேகரிக்கும் முயற்சியில் எண்ணற்ற பக்கங்களை புரட்டியிருக்கும் அவரது உழைப்பை வியக்காமல் இருக்க முடியவில்லை.\nஇப்புதினத்தில் பாப்பிவிதைகளை பயிரிடும் முறைகளும், உழவில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளின் நெருக்கடிகளும், தொழிற்சாலைகளில் ஓபியம் தயாரிக்கப்படும் வழிமுறைகளும், அங்கு பணிபுரிவோர் எதிர்க்கொள்ளும் உடல் நல கேடுகளும், ஓபியத்திற்கு நிரந்தர அடிமையாகும் மனிதர்களின் சீர்குலைவுகளும் நுணுக்கமான தகவல்களோடு விவரிக்கப்பட்டிருக்கின்றன.\nபெரும்பாலும் இதிலுள்ள எல்லா விவரனைகளுமே தகவல் அடிப்படையிலேயே அமைந்திருக்கின்றன. கடல் வழிப் பயணம், பயணத்திற்கு முன் கப்பலில் நியமிக்கப்படவேண்டிய பணி ஆட்கள், அவர்களுக்கான அதிகாரங்கள், ஓபியம் ஏற்றுமதியில் East India Companyயின் நிலைபாடுகள், முதல் ஓபியப்போருக்கு முன்னாலான ஓபிய ஏற்றுமதியில் நிலவிய குழப்பங்கள், சிக்கல்கள் என பலவற்றை தொட்டிருக்கின்றது இந்நாவல். அவை மட்டுமல்லாமல் கூலியாட்களை மொரிஷியசிற்கு அனுப்பும் வழமை, அதுகுறித்து எழும் வதந்திகளை கேட்டு பணிக்கு செல்வோரிடத்து ஏற்படும் பீதி, அவர்களை வேலைக்கு நியமிக்கும் குமாஸ்தாக்கள், கப்பலில் அவர்களின் மேற்பார்வையாளர்களின் அடக்கு முறைகள் என பலவற்றையும் குறிப்பிடலாம்.\nமுக்கிய கதாபாத்திரங்களில் ஒருவரான பிகாரில் வசிக்கும் தீத்தியை தனது மூத்த மகனிற்குத் திருமணம் செய்துவைக்கும் தாய் அவளது குடும்பவிருத்திக்கென முதல் இரவில் தீத்தி அறியாமல் அவளுக்கு ஓபியம் புகட்டி தனது இளைய மகனை உறவுக்கொள்ளச்செய்வதாக எழுதப்பட்டிருக்கும் முதல் பகுதியே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.\nதனது அறியாமையாலும் வேறு பலரின் சூழ்ச்சிகளாலும் ராஜாங்கத்தையும் சொத்து முழுவதையும் இழந்து சிறைவைக்கப்படும் மற்றொரு முக்கிய கதாபாத்திரமான ராஜா நீல் ரத்தனின் சிறை அனுபவங்களை விவரிக்கும் பக்கங்களையும் கடப்பது கடினமாகவே இருந்தன. ராஜ போகத்துடன் வாழ்ந்தவனிடத்திலிருந்து சட்டென யாவும் பிடுங்கப்படும்போது அவன் மனம் கொள்ளும் அதிர்ச்சி, மாற்றம், சகிப்புத்தன்மை, பக்குவம் என எல்லாமே கச்சிதமாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.\nவெகு நாட்கள் ஓபியம் உட்கொள்ளும் பழக்கத்திற்கு அடிமையான உடலில் ஏற்படும் சீர் குலைவுகளை தீதியின் கணவர் வாயிலாகவும், ஓபியம் உட்கொள்ளும் பழக்கத்தை சட்டென நிறுத்துவதனால் ஏற்படும் உடல் உபாதைகளை ராஜா நீலுடன் ஒரே அறையில் சிறைவைக்கப்படும் கைதியின் மூலமும் விரிவாக அறிந்துக்கொள்ளமுடிகின்றது.\nமற்ற கதாபாத்திரங்களான அமெரிக்க மாலுமி (second mate) சாச்சாரி, பிரென்ச் பெண்மணி பௌலட், அவளின் தம்பி ஜோடு, குமாஸ்த்தா பாபு, பிரிட்டிஷ் தொழிலதிபர் பெஞ்சமின் மேலும் பலரை கொண்டு கட்டமைக்கப்பட்ட இக்கதையில் அக்காலகட்டத்தில் நிலவிய சட்டத்திட்டங்கள், வணிக வியாபார முறைகள், தாவரவியல், ஐதிகம், கப்பல் போக்குவரத்து, கடல் வழி பயணத்தில் சந்திக்க நேரும் அபாயங்களும், அதற்கான அணுகுமுறைகள், கப்பலின் கட்டமைப்பு என ஓவ்வொரு கதாப்பாத்திரத்தின் வாயிலாகவும் பல தகவல்களை வ���சகர்களுக்கு தரும் உத்தியை பயன்படுத்தியிருக்கின்றார்.\nநிலம், நதி, கடல் என்று பகுதிகளைக்கொண்ட இப்புதினம் கூலிகளையும், இரு கைதிகளையும், இவர்களின் மேற்பார்வையாளர்களையும், கப்பல் ஊழியர்களையும் கொண்டு மொரிஷியசிற்கு பயணிக்கும் ஐபிஸ் நடுக்கடலில் பயணித்துக் கொண்டிருக்க கதை நிறைவு பெறுகின்றது. புதினங்களில் நிரந்தர முடிவுகளை வாசித்து பழகிய மனதிற்கு நடுக்கடலில் இறுதி பக்கத்தின் இறுதி வரியை அடைந்து விட்டது சமாதானமாக இல்லையென்ற போதிலும் அடுத்த தொகுப்பிற்கென காத்திருத்தலன்றி வேறொன்றும் செய்வதற்கில்லை.\nஅமிதவ் கோஷின் மற்ற நாவலான The Shadow Lines (1988) சாகித்ய அகெதமி விருதை வென்றிருக்கின்றது. இவரது The Circle of Reasons (1986), The Calcutta Chromosome (1995), The Glass Palace (2000), The Hungry Tide (2005) போன்ற நாவல்களும் பல விருதுகளை வென்றிருக்கின்றன. இவரது அடுத்த படைப்பான River of smoke இவ்வாண்டு வெளியாக உள்ளது. மேலும் The Imam and the Indian, Dancing in Cambodia and at large in Burma, Incendiary Circumstances கட்டுரை தொகுப்புகளும் In an Antique Land என்ற வாழ்க்கை வரலாற்றுப் புத்தகமும் வெளியாகியுள்ளன.\nAmitav Ghosh, அமிதவ் கோஷ், வாசித்த நூல்கள் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nநமது தேவைக்கேற்ப உடல் இயங்க இயலாமல் போகும் போது அது எத்தனை சுமையானதாக மாறிவிடுகின்றது. அத்தகைய நேரங்களில் பசி தூக்கமின்மை போன்றவற்றை காட்டிலும் மிகுந்த சிரமத்திற்குள்ளாக்குவது இயற்கை உபாதைகளை சமாளிப்பது தான். கட்டுப்படுத்த இயலாமல் கழிவறைக்கு செல்லும் வழியிலோ அல்லது இருக்குமிடத்திலோ சிறுநீர்/மலம் கழித்துவிடுவது செயலிழந்த வாழ்வின் பெரும்பழி. இத்தகைய அடிப்படை செயல்களுக்கும் கூட பிறரை சார்ந்து வாழும் மனிதனின் முக்கிய தேவை பிறரிடமிருந்து பெறப்படும் சிறிய அக்கறையும் சேவையுமாகவே இருக்கக்கூடும். ஆனால் அந்நிலையிலும் தனது காதல் மட்டுமே பிரதானமாக இருக்கின்றது J.M.Coetzeeயின் The Slow Man நாவலின் கதாநாயகனுக்கு.\nஅறுபதுவயதான பால் ரேமண்ட் தனது சைக்கிளில் வழக்கமாகச் செல்லும் சாலையில் பயணிக்கும் போது விபத்துக்குள்ளாகி தனது கால்களை இழக்கின்றார். விபத்திற்கு பிறகு செயற்கைக் கால்களை விரும்பாத அவரது வாழ்வு சவால்களுடனும் சிக்கல்களுடனும் தவறவிட்ட பலவற்றை நினைவுபடுத்தியபடி நகர்கின்றது. யாருமற்ற தனது வீடும் கூட விபத்திற்கு பிறகு அந்நியப்படுகின்றது.\nஒன்றிரண்டு பணியாட்களுக்கு பிற���ு இவரை பார்த்துக்கொள்ளவென நியமிக்கப்படும் மரிஜானாவின் நேர்த்தியான சேவைகள் அவருக்குப் பிடித்தவிதமாகவும் திருப்தியாகவும் அமைகின்றது. முகம் கோணாமல் தனது தேவைகளை அறிந்து தன்னை கூச்சப்படவைக்காத அளவிற்கு பக்குவமாக செயல்படும் அவளைக் காதலிக்க ஆரம்பித்துவிடுகின்றார். அவள் குடும்பம் பற்றி அறிந்துக்கொள்கின்றார். அவளது குழந்தைகளை தனது குழந்தைகளாக பாவிக்கவும் எண்ணுகின்றார். அவளின் மகனுக்கு நல்ல கல்லூரியில் பட்டப்படிப்பு மேற்கொள்ள பண உதவி முழுவதும் தானே ஏற்றுக்கொள்வதாக கூறுகின்றார். அதற்கான காரணத்தை அவள் கேட்க, தன் காதலை வெளிப்படுத்துகின்றார். அவள் வேலைக்கு வருவதை தற்காலிகமாக நிறுத்துகிறாள்.\nரேமண்ட்டை விட கிட்டதட்ட பத்து வயது மூத்த எழுத்தாளர் எலிசபத் காஸ்டெல்லோ தீடீரென்று எந்த முன்னறிமுகமும் இல்லாமல் அவர் வீட்டிற்கு வருகின்றார். ரேமண்டின் விருப்பத்திற்கு மாறாக அவர் வீட்டிலேயே தங்கி விடுகின்றார். இவரை பற்றி அனைத்து தகவல்களையும் அறிந்து வைத்திருக்கின்றார் அந்த எழுத்தாளர். தான் அவரைத் தேடி வரவில்லையென்றும் ரேமண்ட் தான் அவரை நாடி வந்ததாகவும் கூறுகிறார். 2003ல் வெளியான இவருடைய முந்தைய நாவல் எலிசபத் காஸ்டெலொவை வாசித்திருந்தால் இக்கதாபாத்திரத்தை இன்னும் சரியாக உள்வாங்கியிருந்திருக்க முடியும்.\nஇயல்பு வாழ்வின் சீர்குலைவு, புது உறவு, புதிர் மனிதர்களென விபத்திற்கு பிறகு வாழ்கையே மாறிவிட்ட பால் ரேமண்ட், அவருடைய திருமண வாழ்கை, புகைப்பட கலையில் ஆர்வம், அது நிமித்தமான பணி குறிப்புகள், புதிரான எலிசபத் காஸ்டெலோ, காதலை சொன்ன பிறகு இடையிடையே சில நாட்கள் மட்டும் பணிக்கு வந்து போகும் மரிஜானா, குடும்ப நலனுக்காக இத்தகைய வேலைகளை மேற்கொள்ளும்போது அவள் சந்திக்க நேரிடும் சிக்கல்கள், எளிமையான மரிஜானாவின் கணவர், அவர்களது காதல் திருமண வாழ்வு, அவர்களின் மூன்று குழந்தைகளென விரியும் இக்கதை முதல் வாசிப்பில் சாதாரணமாகத் தோன்றினாலும் நிதானமாக ஒவ்வொரு கதாபாத்திரத்தை பற்றி சிந்திக்கும் போதும் சில வரிகளை நினைவுகூறும் போதும் உள்மனவோட்டங்களை நுணுக்கமாக எழுத்துகளில் வடிக்கும் Coetzeeயின் நேர்த்தியை வியக்காமல் இருக்கமுடியவில்லை.\nசில உணர்வுகளை சொற்களை கொண்டு சொல்வதைவிட காட்சி படுத்தும் ��ோது அதன் பாதிப்பு அதிகமானதாக இருக்கக்கூடும் என்றே தோன்றும். அத்தகைய உணர்வுகளைக் கூட Coetzeeயால் சொற்களை கொண்டு அழுத்தமாக நிறப்பிவிட முடிகின்றது. சிலகாரணங்களுக்காக மரிஜானாவின் பதின்மவயது மகன் ரேமண்ட் வீட்டில் சிலகாலம் தங்கிச்செல்கின்றான். வீட்டில் விட்டுச்சென்ற பொருட்களைத் திரும்ப எடுக்க வரும்போது ரேமண்ட் கழிவறைக்கு செல்லும் முன்பே தன் உடையிலேயே சிறுநீர் கழித்துவிடுகின்றார். அவன்முன்னிலையில் இப்படி நடந்துவிட்டதே என்று அவர் கழிவிறக்கம் கொள்வதையும், மரிஜானாவின் மகன் எவ்வித பதட்டமோ முகச்சுளிப்போ இல்லாமல் வெகு சாதாரணமாக பார்வையை தவிர்க்க வேண்டிய உறுப்புகளிலிருந்து தவிர்த்து அவர் உடைகளை மாற்றி படுக்கையை சரிசெய்து படுக்கவைத்துச்செல்வதாக சொல்லும் ஒவ்வொரு வரியும் அற்புதமாக சித்தரித்திருக்கின்றார் Coetzee. அதே போல் குளியளறையில் குளிக்கும் போது தவறி விழுந்து, வெகுநேரம் அங்கேயே தண்ணீரில் கிடந்து பின் தன் உடலை தரையோடு நகர்த்தி வந்து முதலில் மரிஜானாவை தொலைபேசி அவளை வரச்சொல்லி அவள் வருகைக்காக காத்திருக்கும் தருணங்கள் மறக்கமுடியாதவை.\nநோபல் பரிசுக்கு பிறகு எழுதப்பட்ட இந்நாவலில் Master of Petersburg மற்றும் Disgrace நாவல்கள் ஏற்படுத்திய பிரமிப்பு இல்லை என்றாலும் இப்புத்தகமும் நல்ல வாசிப்பனுபவத்தையே தந்தது. தேவைகளில் தெளிவுள்ள போது தீர்மானிப்பது எளிதாகவும் தீர்மானங்கள் திடமானதாகவும் ஆகிவிடுகின்றன என்றே தோன்றியது நாவலை முடித்தபோது.\nஇந்நாவலல இணையத்தில் வாசிக்க விருப்பமுள்ளவர்கள் இங்கு வாசிக்கலாம்.\nவாசித்த நூல்கள், J.M.Coetzee இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nToo Much Happiness என்ற தலைப்பிற்காகவே வாங்கிய சிறுகதை தொகுப்பு இது. இத்தொகுப்பை வாசித்த பிறகுதான் ஆலிஸ் மண்ரோ பற்றிய தகவல்களை இணையத்தில் தேடி படிக்கக்தூண்டியது. கனடிய சிறுகதை எழுத்தாளரான இவர் 2009ஆம் ஆண்டு தனது இலக்கிய பணிக்காக புக்கர் பரிசையும் மேலும் பல விருதுகளையும் வென்றுள்ளார். 1968ஆம் ஆண்டு இவரது முதல் சிறுகதை தொகுப்பான Dance of the happy shades வெளியானது.\nToo Much Happiness தொகுப்பில் உள்ள பத்து சிறுகதைகளுமே வித்தியாசமானவை. எங்கோ ஓரிடத்தில் தொடங்கி முன்னும் பின்னும் நகர்ந்து எதிர்பாராவிதத்தில் சட்டென முடிவடைந்துவிடுகின்றன. ஆனால் பெரும்பாலும் எல்லா கதைகளிலுமே மர��ம் தவராமல் நிகழ்ந்துவிடுகின்றது. மேலும் நாம் கதையின் முக்கிய நிகழ்வாக கருதும் விஷயங்கள் ஓரிரு வரிகளில் அல்லது ஒரு பத்தியில் நின்றுவிடுகின்றன. உதாரணத்திற்கு மூன்று பிள்ளைகளின் கொலை இப்படி விவரிக்கப்படுகின்றது.\nஅதிர்ச்சிக்குள்ளாக்கும் சம்பவத்தை மூன்றே எளிமையான வரிகளில் எழுதி நம்மை உரையச்செய்கின்றார். இவ்வரிகளுக்கு முன்னரும் பின்னரும் இச்சம்பவத்தை பற்றிய எந்த விவரனைகளும் இல்லை. சில கதைகளின் கடைசி வரியும் கூட அவ்வாறே எழுதியிருக்கின்றார். காதல், நட்பு, துரோகம், பயம், அன்பு போன்ற உணர்வுகளைக்கொண்ட பொதுவான கதைகலம் தான் என்றாலும் சொல்லப்படும் விதம் வித்தியாசமானவை.\nஇத்தொகுப்பில் உள்ள கதைகளில் வெகுவாக கவர்ந்தவை Dimension, Too Much Happiness, Wenlock Edge & Face. இவரின் சில சிறுகதைகள் The New Yorker இதழில் வாசிக்க கிடைக்கின்றன.\nஇத்தொகுப்பின் கடைசி கதையான Too Much Happiness ரஷ்ய கணித மேதையும் நாவலாசிரியருமான சோபியாவை பற்றியது (Sofia Vasilyevna Kovalevskaya) சற்றே நீளமான கதை என்றாலும் மிக முக்கியமான சிறுகதை. சோபியாவை பற்றிய புத்தமும் (‘Beyond the Limit : The Dream of Sofya Kovalevskaya – 2002”) படமும் (Sofya Kovalevskaya – 1985) கூட வெளியாகியுள்ளன. மேலும் சோபியாவை பற்றி அறிந்துக்கொள்ள Little Sparrow : A Potrait of Sophia Kovalesvky – 1983 புத்தகத்தை இத்தொகுப்பின் நன்றியுரையில் ஆலிஸ் மண்ரோ பரிந்துரைத்திருக்கின்றார்.\n2006ஆம் ஆண்டில் வெளியான “The View from the castle rock” தொகுப்பை தனது இறுதி படைப்பாக அறிவித்திருந்தார். மூன்றாண்டுகள் கழித்து 2009ஆம் ஆண்டில் Too much happiness வெளியானது. இவரது “The Bear Came Over the Mountain” சிறுகதை “Away from her” என்ற திரைப்படமாக வெளியாகி பல விருதுகளை வென்றது. இக்கதையும் New Yorkerல் வாசிக்க கிடைக்கின்றது.\nபிகு : Too much happiness முழு தொகுப்பை இங்கும் வாசிக்கலாம்.\nAlice Munro, ஆலிஸ் மண்ரோ, வாசித்த நூல்கள், Booker Novels இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதொப்பலாக நனைக்கும் கடலலையன்று இது ஆர்ப்பாட்டமின்றி தொடும் நதியலை (nathiyalai@gmail.com)\nயாசகன் – நகிப் மஹ்ஃபூஸ்\nபால்வீதி - அப்துல் ரகுமான்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க மே 2011 (2) பிப்ரவரி 2011 (1) ஜனவரி 2011 (2) திசெம்பர் 2010 (2) ஜூன் 2010 (2) மே 2010 (1) ஏப்ரல் 2010 (3) மார்ச் 2010 (2) பிப்ரவரி 2010 (1) ஜனவரி 2010 (1) திசெம்பர் 2009 (1) நவம்பர் 2009 (2) ஒக்ரோபர் 2009 (2) செப்ரெம்பர் 2009 (2) ஓகஸ்ட் 2009 (7) ஜூலை 2009 (8) ஏப்ரல் 2009 (1) மார்ச் 2009 (1) ஒக்ரோபர் 2008 (2) ஓகஸ்ட் 2008 (2) ஜூலை 2008 (3) ஜூன் 2008 (1) மே 2008 (1) மார்ச் 2008 (2) பிப்ரவரி 2008 (2) ஜனவரி 2008 (3) திசெம்பர் 2007 (1) ஒக்ரோபர் 2007 (1) ஓகஸ்ட் 2007 (1) ஜூன் 2007 (1) மே 2007 (1) ஏப்ரல் 2007 (2) மார்ச் 2007 (3) பிப்ரவரி 2007 (1) திசெம்பர் 2006 (16) நவம்பர் 2006 (32) ஒக்ரோபர் 2006 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rammalar.wordpress.com/2018/10/08/%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E2%80%8C%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E2%80%8C%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF%E2%80%8C%E0%AE%99/", "date_download": "2018-12-14T06:58:24Z", "digest": "sha1:AIWCCZBJZ7MLQTBMFD2R3GKDVXBLPGH3", "length": 12508, "nlines": 91, "source_domain": "rammalar.wordpress.com", "title": "கொ‌ஞ்ச‌ம் மாத்தி யோசி‌ங்க (சமையல் – டிப்ஸ்) | Rammalar's Weblog", "raw_content": "\nகொ‌ஞ்ச‌ம் மாத்தி யோசி‌ங்க (சமையல் – டிப்ஸ்)\nஒக்ரோபர் 8, 2018 இல் 8:49 முப\t(சமையல்)\nஇட்லி ‌மீ‌ந்து போனாலோ அ‌ல்லது க‌ல்லு போல\nஇரு‌ந்தாலோ உடனே அதனை உ‌தி‌ர்‌த்து உ‌ப்புமா\nஇ‌ட்‌லி‌க்கு வை‌த்த இணை உணவையே இ‌ந்த\nஉ‌ப்புமா‌வி‌ற்கு வை‌த்து சமா‌ளி‌த்து ‌விடு‌ங்க‌ள்.\nஎத்தனை நாள் தான் ஆம்லெட் போடும் போது,\nஒரு மாறுதலுக்கு ஸ்வீட் பிரட்டை பொடியாக\nஉதிர்த்து பரவலாகத் தூவி விட்டு,\nபிடிக்குமென்றால் நறுக்கிய பச்சை மிளகாய்\nபாலில் கொழுக்கட்டைகளைக் கொதிக்க வைக்கும்\nபோது ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டுப்\nபாருங்கள். அலாதியான சுவையுடன் இருக்கும்.\nஅவலை பாயாச‌ம் செ‌ய்து போரடி‌த்து ‌வி‌ட்டதா,\nஅவ‌ல் உ‌ப்புமா அ‌ல்லது அவலை‌க் கொ‌ண்டு\nஎ‌லு‌மி‌ச்ச‌ம் சாத‌ம் செ‌ய்யலா‌ம். சுவையாக இரு‌க்கு‌ம்.\nஅதை அ‌ப்படியே வாண‌லி‌யி‌ல் ஊ‌ற்‌றி ‌சி‌றிது நெ‌ய்யு‌ம்,\nச‌ர்‌க்கரையு‌ம் சே‌ர்‌த்து கோவா செ‌ய்து ‌விடு‌ங்க‌ள்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதந்தையை திருமணம் செய்து கொண்ட 4 வயது சிறுமி : ஒரு நெகிழ்ச்சி தருணம்\nபுகைப்படம் எடுத்த போது பெண்ணுக்கு சரமாரியாக முத்தம் கொடுத்த குரங்கு\nஅம்பானி மகள் திருமணம் ஜரூர் ஏற்பாடு: ஆயிரம் சொகுசு கார்கள் தயார்\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai news photos pictures poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் அழகு குறிப்பு ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமாபாடல் சினிமா பாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை ்கவிதை\nஅகல் விளக்கின் நவகிரஹ தத்துவம் இல் kayshree\nமாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன \nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் – இல் Ganesh Kumar\nபொது அறிவு – கேள்வி பதில் இல் S.Raja\n*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-12-14T05:59:41Z", "digest": "sha1:GQHWRWF5NGKOBHHST3OQPBJK4GZRBSZ4", "length": 10354, "nlines": 195, "source_domain": "ta.wikipedia.org", "title": "மோர்மொன் நூல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமோர்மொன் நூல் (Book of Mormon) என்ற புனித நூல் பின்னாள் புனிதர்களால் விவிலியத்துடன் இணைந்து கடவுளின் வாக்காக நம்பப்படுவதாகும். இதன் ஆங்கிலப் பதிப்பு முதன்முதலில் மார்ச்சு 1830இல் ஜோசஃப் ஸ்மித், ஜூனியர் என்பவரால் பதிப்பிக்கப்பட்டது. பழைய ஏற்பாட்டில் குறிப்பிடப்படும் இறைவாக்கினர் போல தம்மை அறிவித்துக் கொண்ட இவர் தமக்கு ஓர் தேவதூதர் கொடுத்த தங்கத் தகடுகளிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்ததாகக் கூறினார். இந்த தங்கத்தகடுகளில் முதன்முதலாக எழுதப்பட்டிருந்த மொழி \" யூதர்களின் கற்றலையும் எகிப்தியர்களின் மொழியும்\" கொண்டு உருவானதாக இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமோர்மொன் என்பவரால் பதியப்பட்ட நெபைட்டுக்கள், இலாமனைட்டுக்கள் என்ற இரு மக்கள் குழுக்களைப் பற்றிய கதையின் சுருக்கமே மோர்மொன் நூலில் இடம் பெற்றுள்ளது. இவர்களது மூதாதையர்கள் தங்கள் தந்தை லெகியுடன் இயேசு கிறித்து பிறப்பதற்கு 600 ஆண்டுகளுக்கு முன்னரே யெரூசலத்தை விட்டு நீங்கியதாகவும் மாபெரும் பெருங்கடலைக் கடந்து புதிய உலகத்தில் குடியேறியதாகவும் குறிப்பிடுகிறது. இந்தக் குடும்பங்களின் வாழ்க்கை, நகரங்கள், போர்கள், அரசு அமைப்புக்கள், ஆன்மிக புரிதல்கள் மற்றும் சமய நம்பிக்கைகளை இந்நூல் விவரிக்கிறது. இதன் முதன்மை குறிக்கோளாக இயேசு கிறித்து குறித்தான கற்கையைப் பரப்புவதாகும். இந்த மக்களிடையே இயசு கிறித்து வருகை புரிந்து அதிசயங்கள் நிகழ்த்தி சரியான வாழும் முறையை வழிகாட்டியதே இந்த நூலின் மையக் கருத்தாகும்.\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\nமோர்மொன் நூல் (1830 பதிப்பு)\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: மோர்மொன் நூல்\nபொதுவகத்தில் மோர்மொன் நூல் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 சூலை 2016, 03:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/09/20002218/Letter-to-the-actors-association-Actresses-fighting.vpf", "date_download": "2018-12-14T06:09:16Z", "digest": "sha1:233ZMATSKPJLXJKG2N4CXWLN4TBL2Q55", "length": 13488, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Letter to the actor's association: Actresses fighting back against Dilip || நடிகர் சங்கத்துக்கு கடிதம் : மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nநாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்கட்சிகள் அமளி; மக்களவை 12 மணி வரை ஒத்திவைப்பு | ரஃபேல் போர் விமானம் வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதே - சுப்ரீம் கோர்ட் |\nநடிகர் சங்கத்துக்கு கடிதம் : மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி + \"||\" + Letter to the actor's association: Actresses fighting back against Dilip\nநடிகர் சங்கத்துக்கு கடிதம் : மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி\nநடிகை கடத்தல் வழக்கில் சிக்கி கைதான திலீப்பை மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கினர். இப்போது அவர் ஜாமீனில் வெளிவந்து இருக்கிறார்.\nபதிவு: செப்டம்பர் 20, 2018 05:15 AM\nசமீபத்தில் நடந்த மலையாள நடிகர் சங்க தேர்தலில் புதிய தலைவராக தேர்வான மோகன்லால் நடிகர் சங்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி மீண்டும் திலீப்பை சங்கத்தில் சேர்த்தார்.\nஇது மலையாள நடிகைகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மோகன்லால் நடவடிக்கையை கண்டித்து ரம்யா நம்பீசன், கீது மோகன்தாஸ், ரீமா கல்லிங்கல் ஆகியோர் நடிகர் சங்க உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். மேலும் பல நடிகைகள் குற்றவாளியை எப்படி சங்கத்தில் சேர்க்கலாம் என்று விமர்சித்து நடிகர் சங்கத்துக்கு கடிதங்கள் அனுப்பினார்கள்.\nஎதிர்ப்பு காரணமாக மோகன்லால் பின் வாங்கினார். கோர்ட்டில் நிரபராதி என்று நிரூபிக்கும் வரை சங்கத்தில் இருந்து திலீப் தள்ளி இருப்பார் என்று அறிவித்தார். அதன்பிறகு அதிருப்தி நடிகைகளை அழைத்து சமரச பேச்சுவார்த்தையும் நடத்தினார். இதைத்தொடர்ந்து இந்த பிரச்சினை அடங்கி இருந்தது.\nஇந்த நிலையில் நடிகைகள் ரேவதி, பத்மபிரியா, பார்வதி ஆகியோர் மீண்டும் நடிகர் சங்கத்துக்கு எதிராக கிளம்பி இருக்கிறார்கள். மூவரும் இணைந்து நடிகர் சங்க தலைவர் மோகன்லாலுக்கு மேலும் ஒரு கடிதம் அனுப்பி உள்ளனர். அதில் ‘‘திலீப்பை மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்க்க ஏன் முடிவு எடுத்தீர்கள் என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டு உள்ளனர்.\nஇந்த கடிதம் மலையாள பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nமுப்புரம் எரித்த சிவனாரை வழிபடும் விதமாக, திருக்கார்த்திகையில் ஜோதியின் வடிவமாக விளக்குகளை ஏற்று கிறோம்.\n2. நடிகை கடத்தல் வழக்கு நடிகர் திலீப் வெளிநாடு செல்ல எதிர்ப்பு\nநடிகர் திலீப் வெளிநாடு செல்ல அனுமதிக்க கூடாது என்று கோர்ட்டில் அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\n3. நடிகர் திலீப், மோகன்லாலிடம் ராஜினாமா கடிதம் கொடுத்து விட்டார் - நடிகர் சித்திக்\nநடிகர் திலீப், மோகன்லாலிடம் கடந்த 10-ந் தேதியே ராஜினாமா கடிதம் கொடுத்து விட்டார் என அம்மா சங்க செயலாளர் நடிகர் சித்திக் கூறி உள்ளார்.\nபுரட்டாசி மாதத்தில் கடைப்பிடிக்கப்படும் விழாக்களில் நவராத்திரிக்கு தனி இடம் உண்டு. ஒன்பது நாட்கள் விழாவான இதில் மும்பெரும் தேவிக���ான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோர் முதன்மை படுத்தப்படுகின்றனர்.\n5. நடிகைகள் எதிர்ப்பு: திலீப் விவகாரத்தில் மோகன்லால் பதில்\nநடிகர் திலீப் விவகாரத்தில் நடிகைகள் எதிர்ப்புக்கு நடிகர் மோகன்லால் பதில் அளித்துள்ளார்.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு எவ்வளவு\n2. நடிகை சாந்தினி திருமணம் நடன இயக்குனரை மணந்தார்\n3. இணையதளத்தில் சூர்யா படக்காட்சி கசிந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சி\n4. சமூக வலைத்தளத்தில் அஜித் ரசிகர்களுடன் மோதிய கஸ்தூரி\n5. ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு சமூக வலைதளங்களில் பிரபலங்கள் வாழ்த்து\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/10/14053228/1011735/Sterlite-Case-CBI-Investigation.vpf", "date_download": "2018-12-14T04:52:39Z", "digest": "sha1:YKB6WKB2BTO5FXHT77VAAKYKGMO2NPWO", "length": 9124, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவ வழக்கு விசாரணை - ஆவணங்களை சேகரிக்கத் தொடங்கியது சி.பி.ஐ.", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவ வழக்கு விசாரணை - ஆவணங்களை சேகரிக்கத் தொடங்கியது சி.பி.ஐ.\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவ வழக்கு விசாரணை - ஆவணங்களை சேகரிக்கத் தொடங்கியது சி.பி.ஐ.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை தொடங்கியுள்ளது. நேற்று தூத்துக்குடியில் உள்ள நான்கு காவல் நிலையங்கள், 2 துணைக் கண்காணிப்பாளர் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் இருந்த, ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பான ஆவணங்களை மத்திய புலனாய்வு துறையினர் சேகரித்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக, தேவையான ஆவணங்களை தாக்கல் செய்யவும் மாவட்ட ஆட்சியருக்கு, மத்திய புலனாய்வுத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் : 5-வது கட்ட விசாரணை தொடக்கம்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த ஐந்தாவது கட்ட விசாரணை தொடங்கியது.\nஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் : சிபிஐ விசாரணை தீவிரம்\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, வட்டாட்சியர் மற்றும் காவல் அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை நடைபெற்றது.\nராட்சத லாரி மூலம் கொண்டு செல்லப்பட்ட பெருமாள் சிலை மோதி வீடுகள், கடைகள் இடிந்தன\nமயிலம் அருகே ஒரே கல்லால் ஆன பெருமாள் சிலையை குறுகலான சந்துக்குள் கொண்டு வந்த‌தன் விளைவாக அங்கிருந்த வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.\nபழனி முருகன் சிலை முறைகேடு வழக்கு : \"விசாரணை அடுத்த வாரம் துவக்கம்\" - பொன்.மாணிக்கவேல்\nபழனி முருகன் கோயில் உற்சவர் சிலை முறைகேடு வழக்கு விசாரணையை மீண்டும் தொடரவுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.\nஇளைஞரை தாக்கி இரு சக்கர வாகனம் திருட்டு - 4 பேர் கைது\nசென்னை அருகே இளைஞரை தாக்கி இருசக்கர வாகனத்தை திருடிய, 4 பேரை போலீசார் கைது செய்தனர்\nகுடிபோதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுனருக்கு தர்மஅடி\nதிருப்பூரில் இருந்து பழனி நோக்கி சென்ற அரசு பேருந்தை சகுனிபாளையத்தை சேர்ந்த சேனாபதி என்பவர் இயக்கியுள்ளார்.\nபாம்பன் ரயில் தூக்குபாலத்தில் பழுது : ரயில்வே மதுரை மண்டல கோட்ட மேலாளர் ஆய்வு\nராமேஸ்வரம் பாம்பன் ரயில் தூக்குப்பாலம் பழுதடைந்து ஒருவார காலம் கடந்த நிலையில் இன்னும் பழுது சரி செய்யப்படாததால், ராமேஸ்வரத்திற்கு வரும் அனைத்தும் ரயில்களும் மண்டபம் வரை மட்டுமே வந்து செல்கின்றன.\nபேராசிரியர்கள் சான்றுகளை திரும்ப வழங்க கோரி மனு : தமிழக அரசு 4 வாரங்களில் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nபேராசிரியர்கள் சான்றுகளை திரும்ப வழங்க கோரி மனு : தமிழக அரசு 4 வாரங்களில் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oliyudayon.blogspot.com/2010/02/blog-post_26.html", "date_download": "2018-12-14T06:44:54Z", "digest": "sha1:VTAILLBHYNH5MRPBJO3R4ZZIFE4T35PE", "length": 17600, "nlines": 123, "source_domain": "oliyudayon.blogspot.com", "title": "ஒளியுடையோன்: சுஜாதா - என்னை உருவாக்கிய பேராளுமை", "raw_content": "\nவானம் எனும் குடைக்கு கீழ் உள்ள அத்தனையும்...\nசுஜாதா - என்னை உருவாக்கிய பேராளுமை\nஒரு எட்டு வயது இருக்கும் போது தான் முதன் முதலில் சுஜாதாவின் சிறுகதையை படித்தாக நினைவு. விகடன் வெளியீடாக ‘ட்விங்கிள்,ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்’ என்ற சிறுகதை தொகுப்பில் இருந்த ‘பிள்ளையார் பேசுகிறார்’ (கதையின் தலைப்பு சரியா என்று நினைவில்லை) என்ற கதையை தான் முதன் முதலில் படித்தேன். பிள்ளையாரே அந்த கதை சொல்வதாக அமைந்து இருக்கும். அந்த சிறுகதை பின்னர் ‘செல்லமே’ படத்தில் விஷால், கிரீஷ் கார்னட் வீட்டிற்கு ரெய்டு செல்வது போல் அமைக்கப் பட்டிருக்கும். தங்கத்திற்கு பாதரசம் பூசினால் வெள்ளி போல் தோற்றமளிக்கும் என்ற இரசாயண பாடத்தை அந்த கதை மூலம் தான் கற்றுக் கொண்டேன். முதலில் அவர் ஒரு பெண் எழுத்தாளர் என்றே நினைத்தேன். பின்னர் அப்பா ‘கணையாழியின் கடைசி பக்கங்களில்’ வந்த அவருடைய புகைப்படம் ஒன்றை காட்டினார்.\nஇப்படித் தான் ஆரம்பித்தது எனது சுஜாதா வாசிப்புப் படலம். அவ்வப்போது குமுதம், விகடனில் வந்த கட்டுரைகள் மூலம் எனது வாசிப்பு பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது. 10 ஆம் வகுப்பு விடுமுறையில் திரும்ப தீவிரமான வாசிப்பை தொடர்ந்தேன். 2000-ஆம் ஆண்டின் முற்பகுதியில் மனித மரபணுக்களின் தொகுப்பான ‘ஹியூமன் ஜீனோம் ப்ராஜெக்ட்’ தொடங்கப் பட்டது. இது ஒரு வகையில் எனக்கு பயோடெக்னாலஜியின் மீதான ஆர்வத்தை அதிகப் படுத்தியது. ஆயினும் அது என்ன, ஏதென்று அவ்வப்போது ஹிந்துவில் வெளிவந்த சில கட்டுரைகள் மற்றும் மனோரமா இயர்புக் போன்றவை விளக்கினாலு��் அது பற்றிய எளிமையான விளக்கம் இல்லாத்தால் அவ்வளவாக எனக்கு புரியவில்லை.\nஅப்போது தான் சுஜாதா ‘ஜீனோம்’ என்ற தொடரை குமுதத்தில் எழுத, பின்னர் விசா பப்ளிஷர்ஸ் வெளியீடாக புத்தகமாக வந்தது. அது வாங்கி வாசித்த பின்னர் தான் ஜீனோம் என்றால் என்ன, அதனால் என்ன பயன், அது உருவாக்கும் ஆராய்ச்சி வாய்ப்புகள் என்ன என்பது தெளிந்த நீரோடை போல் புரிந்தது. அந்த புத்தகம் தான் என்னை இளங்கலை பொறியியல் படிப்பில் பயோடெக்னாலஜி எனும் உயிரி தொழில்நுட்பத்தை விருப்பப் பாடமாக தேர்வு செய்ய வைத்தது.\nஒரு வகையில் என் வாழ்வை மாற்றிய ஆளுமை என்றே சுஜாதாவை சொல்லாம். அதனால் தான் இந்த தலைப்பை தந்து உள்ளேன். இளங்கலை படிப்பில் சேர்ந்த பின் என்னுடைய பல்கலை நூலகத்தில் உள்ள சுஜாதாவின் புத்தகங்கள் அனைத்தையும் வாசித்து முடித்தேன். அவரின் மிச்ச், சொச்ச புத்தகங்கள் அனைத்தையும் திருச்சி கார்முகில் வாடகை நூலகத்தில் வாசித்து முடித்தேன். ஒரு கட்டத்தில் அவரின் புத்தகத்தை விலை கொடுத்து வாங்கி படிக்க ஆரம்பித்தால், இரண்டு பக்கம் போன பின் தான் தெரியும் அதை ஏற்கனவே படித்து விட்டேன் என்பது.\n2006ஆம் ஆண்டில், இளங்கலை நான்காம் ஆண்டு படித்து கொண்டு இருந்த போது ‘பேசும் பொம்மைகள்’ நாவலை ஒரு பேருந்து பயணத்தில் வாசித்து கொண்டு இருந்தேன். 1991இல் வெளிவந்த அந்த நாவலில் ‘சைக்ளோஸ்போரின்’ (Cyclosporin) என்ற மருந்தை பற்றி குறிப்பிட்டு இருந்தார். அந்த மருந்து உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் போது உபயோகப் படுத்தப் படும். ஆனால் அதனால் பல பக்க விளைவுகள் ஏற்படும். அதைப் பற்றி இரத்தின சுருக்கமாக குறிப்பிட்டு இருந்தார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் என்னுடைய இறுதி ஆண்டு ப்ராஜெக்ட், உயிரி தகவலியில் (Bio Informatics) முறைகள் படி சைக்ளோஸ்போரினுக்கு மாற்று மருந்து கண்டு பிடிப்பது. ஒரு நிமிடம் புத்தகத்தை மூடி வைத்து விட்டு ‘இந்த ஆள் எழுதாதது என்று எதுவுமே இல்லையா’ என்று ஆச்சரியப் பட்டு கொண்டேன்.\nவிஞ்ஞான கட்டுரைகளை ஒரு பள்ளி மாணவனும் புரிந்து கொள்ள வேண்டும் என்று மெனக்கெட்டு எழுதிய பேராளுமை அவர். விஜய் டி.வியில் மூன்று வருடங்களுக்கு முன் ஓளிபரப்பான ‘சிகரம் தொட்ட மனிதர்கள்’ நிகழ்ச்சியில் அவர் அளித்த பேட்டி ஒன்றை சமீபத்தில் தான் பார்த்தேன். அதிலும் மனிதர் அறிவியல் கட்டுரைகளையும் அதன் அவசியத்தையும் கூறிக் கொண்டு, போகிற போக்கில் ‘நானோடெக்னாலஜி’ பற்றி கூறினார். இப்போது முதுகலை படிப்பில் நானோடெக்னாலஜி முறைப்படி ப்ராஸ்டேட் கான்சருக்கு மாற்று மருந்து கண்டுபிடிப்பது பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறேன். இதையும் இவர் விட்டு வைக்கவில்லையா என்று மனதிற்குள் சிரித்து கொண்டேன்.\nநினைத்து பார்க்கும் போது என் வாழ்வின் முக்கியமான தருணத்தை தீர்மானிப்பதில் சுஜாதா பெரும் பங்கு வகித்திருக்கிறார். அவரைப் பற்றி இதற்கு மேல் என்ன எழுதுவது என்று யோசிக்கும் போது இவர் இல்லாத வெறுமை ஒன்று தான் என்னை சூழ்ந்து கொள்கிறது. ஆனாலும் சுஜாதாவை பற்றி நினைக்கும் போது எல்லாம் நண்பர்களுடன் பேசி சிரித்த ‘மெக்ஸிகோ சலவைக்காரி’ ஜோக் நினைவுக்கு வந்து என் முகத்தில் புன்முறுவல் ஏற்படுத்த தவறுவதில்லை...\nLabels: அனுபவம், இலக்கியம், சுஜாதா\nஎதார்த்தமாக சொல்லியுள்ளீர்கள் பிரசன்னா .. உண்மைதான் இளமையில் படிப்பவருக்கு , அவருடைய ஆளுமை கண்டிப்பாக வரும் . குறிப்பாக எதையும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் வரும் .. வாழ்த்துக்கள்.\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி பத்மநாபன் அவர்களே...\nஎனக்கு, மெக்ஸிகோவைப் பற்றி, எந்த தகவல் கேள்விப்பட்டாலும் அந்தா ஜோக் உடனே நினைவுக்கு வந்து விடும்..\nஹா... ஹா வாஸ்தவம் தான் ராஜீ...\nஇன்ற சூழ்நிலையில் சுஜாதாவின் இடம் வெறுமையாகத்தான் இருக்கிறது. அது நிரப்பட முடியாத தனி மகுடம்\nநிறைய பெண் வாசகர்கள் அவரது மதுமிதாவை தங்கள் பெண் குழந்தைக்கு பெயராகச் சூட்டியிருக்கிறார்கள்\nஅருமையாய் பாசாங்குஇல்லாமல் எழுதப்பட்டது. நானும் ஒன்று எழுதி வைத்திருந்தேன்.சரி ப்ன்னாளில் போடலாம் என்று வைத்திருக்கிறேன்.\nஉண்மை தான். ஆனால் அவர் இல்லாத வெறுமையை அவர் எழுத்துக்கள் நிரப்புகின்றன...\nநீங்களும் எழுதி பதிவு போடுங்கள். படிக்க ஆவலாய் இருக்கிறோம்...\nவிஞ்ஞானம் முதல் மருத்துவம் வரை அவரது வீச்சு அபாரமானது.. சினிமா சமையல், பயணக் கட்டுரை..சிறுகதை, நாடகம், நாவல், ஐம்பத்தைந்து வரிக் கதை, இரு வரிக் கதை, பொதுக் கட்டுரைகள்...எதை விட்டு வைத்தார்...\nபெண் வாசகர்கள் மட்டுமல்ல, ஆண் வாசகர்களும் தான்... என் ஆறு வயது மகளின் பெயர் மதுமிதா \"வாத்தியார்\" பாதிப்பு சாதாரணமானதா என்ன\nஅறிவு மட்டும் தனது வாழ்க்கையின் குறிகோளாக வைத்து வாழ்ந்த மனிதர் சுஜாதா. பிரசன்னா இராசன் முலம் தான் என்னக்கு சுஜாதாவின் எழுத்துக்கு என்னக்கு அறிமுகம் கிடைத்தது. நன்றி பிரசன்னா உன்னால் தான்... நான் இன்று புத்தகத்தில் நடுவில் இருக்கிறேன் :)\nபாஸ்கர் சக்தியின் ‘சாதனமும்’, க.சீ.சிவக்குமாரின் ‘...\nசுஜாதா - என்னை உருவாக்கிய பேராளுமை\nபாலு மகேந்திராவின் கதை நேரம்\nதமிழருவி மணியன் - என்னைக் கவர்ந்த தமிழ் ஆளுமைகள் ப...\nகர்ண மோட்சம் குறும்படத்திற்கு தேசிய விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saravanaidea.blogspot.com/2013/03/blog-post_25.html", "date_download": "2018-12-14T06:21:02Z", "digest": "sha1:6B4O4VCI73C3YV7FOIEMDM7BASVSERBR", "length": 13712, "nlines": 128, "source_domain": "saravanaidea.blogspot.com", "title": "சரவணாவின் பதிவுகள்: கனவுக்கும் நிஜத்துக்கும் நடுவில்", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\nமீண்டும் பைத்தியகார எண்ணங்கள் மனதில் துளிர் விட ஆரம்பித்து விட்டன. எதனால் இந்த எண்ணங்கள் என்று ஆராய தொடங்கினால், அது பிரச்சனைகளை இன்னும் பூதாகரமாக்கிவிடும்.\nகாலை எழு மணிக்கு மீண்டும் கண்கள் தூங்க சென்று விட்டன. வீத வீதமான கனவுகள், மொத்தம் பத்துக்கும் குறையாத கனவுகள் இருக்கும் என்று நினைக்கிறேன். எதோ ஒரு கனவிலிருந்து தீடிர் என்று அலறி அடித்துக்கொண்டு எழுந்தால், மணி வெறும் 7:05 தான். இந்த 5 நிமிடங்களில் கிட்டத்தட்ட பத்து கனவுகள். எழுந்த போது அந்த பத்து கனவுகளும் நினைவில் இருந்தது. ஆனால் இப்பொழுது நினைவில் கொண்டு வர முயற்சித்தால், ஒரு கனவு கூட நினைவில் வர மறுக்கிறது. ஒருவேளை தூக்கத்தில் நான் பத்து கனவுகள் கண்டதாக கண்டது கூட கனவு தானா\nஇல்லை, பத்து கனவுகள் கண்டது உண்மைதான். ஆனால் நினைவில் வர தான் மறுக்கிறது. ஒருவேளை அதே கனவுகள் மீண்டும் வந்தால், எங்கேயோ நிஜத்தில் நடந்ததாக அப்பொழுது தோன்றலாம். அது நிஜம் அல்ல கனவு தான் என்று அந்த கனவுக்கு எப்படி புரியவைப்பது\nஇந்த கனவுகள் சம்மந்தமாக தான் எத்தனை புத்தகங்கள், எத்தனை திரைப்படங்கள். Inception திரைப்படம் எனக்கு புரிந்தளவு கூட கனவினை பற்றி நான் படித்த எந்த புத்தகங்களும் எனக்கு புரியவில்லை ( கனவுகளைப் பற்றி நான் படித்த புத்தகங்கள் மற்றும் பார்த்த திரைப்படங்களில் எனக்கு Inception மட்டுமே கொஞ்சம் புரிந்தது என்பதைதான் கொஞ்சம் குழப்பி மேலே எழுதியிருக்கிறேன். எழுதிய பின் படித்து பார்த்த ப���து எழுதிய எனக்கே அந்த வரிகள் புரியவில்லை என்றாலும், எனோ அதை நீக்க மனது வரவில்லை).\nஎனக்கு சில கனவுகள் மீண்டும் மீண்டும் வருகின்றன. மீண்டும் மீண்டும் என்பதற்கு தினமும் என்று அர்த்தம் இல்லை, கொஞ்சம் நாட்களாக நான் பறப்பது போல் எனக்கு கனவு,\nயாரோ என்னை துரத்துகிறார்கள். நான் ஓடிக்கொண்டே இருக்கிறேன், கொஞ்சம் நேரம் பறக்கவும் செய்கிறேன். பறப்பது எனக்கு கடினமான வேலையாக தெரியவில்லை. தினமும் நான் பறப்பவன் போல் பறந்துக்கொண்டு இருக்கிறேன். பறப்பது என்றால் பறவையை போல் அல்ல, Matrix திரைப்படத்தில் ஒடி போய் கால்களை தரையில் அமர்த்திய பின் பறப்பார்களே அது போல். நான் மட்டும் தான் பறக்கிறேன், என்னை துரத்துபவர்கள் பறக்கவில்லை. அவர்கள் ஓடிதான் வருகிறார்கள். நான் பறப்பதை பார்த்து அவர்கள் வியந்ததாக தெரியவில்லை. அவ்வளவு தான் நினைவில் இருக்கிறது. ஆனால் எழுந்த பின் இப்பொழுது நினைத்து பார்த்தால், அதே போல் நான் பறப்பது போன்ற கனவுகள் அடிக்கடி எனக்கு வருவது போல் தோன்றுகிறது.\nஇன்னொரு நாள் - ஒரு கனவில், ஒரு அறையில் நான் மட்டுமே இருக்கிறேன். எனக்கு பறப்பது மறந்துவிடுகிறது. நானும் எவ்வளவோ முயற்சி செய்கிறேன் ஆனால் பறக்க முடியவில்லை. என்னுடைய கையாளாகத்தனத்தை நினைக்கும் போதும் கண்களில் தண்ணிர் வருகிறது. கதறி அழுகிறேன்.\nஇன்னொரு கனவில் ஒவ்வொரு வீடு மொட்டை மாடியாக பறந்துக் கொண்டு இருக்கிறேன். என்னுடன் இன்னொருவனும் வருகிறான். எங்கள் இருவரையுமே யாரோ துரத்துகிறார்கள். நாங்கள் ஒடியும் பறந்தும் அவர்களிடமிருந்து தப்பிக்கிறோம். ஒரு கட்டத்தில் நாங்கள் இருவரும் பிரிகிறோம். இப்பொழுது நான் மட்டும் தனியாக ஓடிக்கொண்டு இருக்கிறேன். ஒரு கோயிலின் கோபுரங்களில் ஒளிந்துக்கொண்டு இருக்கிறேன். அங்கேயிருந்து கோயிலுக்குள் எட்டிப்பார்க்கிறேன். உள்ளே சிறுவர்கள் விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள்.\nசொல்ல போனால், மேலே சொன்ன கனவில் எனக்கு \"நானும் அவனும்\" பிரிவது வரைதான் நினைவில் இருக்கிறது. அதற்கு பின் எழுதியது எல்லாம் நானே எழுதியது. இல்லை,அதுவும் கனவில் வந்ததுதான் என்று உள்மனது சொல்கிறது. உண்மையாக அது கனவில் வந்ததா இல்லை நானே கதைகட்டி எழுதுகிறேனா என்று தெரியவில்லை.\nஎன் பைத்தியக்கார எண்ணங்களைப் பற்றி சொல்லவந்து, கனவுகளோடு முட���த்துக்கொள்கிறேன். பைத்தியக்கார எண்ணங்களைப் பற்றி இன்னொரு முறை எழுதுகிறேன். அதற்கு முன்னால் உங்களிடம் ஒரே ஒரு கேள்வி --\n\" நீ கடைசியாக ஒரு பைத்தியத்தை எப்பொழுது நேரில் பார்த்தாய்\" என்று யாராவது உங்களிடம் கேட்டால் உங்கள் பதில் எப்படியாக இருக்கும்\nஇ-மெயில் மூலம் பதிவுகளைப் பெற\nஎனது வலைப்பதிவு தொடர்பான கருத்துக்களை, தயவுசெய்து பின்னூடம் (comments) மூலமாக மட்டும் சொல்லவும். நானும் இங்கேயே அதற்கு பதில் அளிக்கிறேன். நேரில் இதைப்பற்றி விவாதிக்க நான் விரும்பவில்லை. எனது எழுத்தின் காரணமாக, எனது நண்பர்கள் யாரையும் இழக்க நான் தயாராக இல்லை.\nஇந்த வலைப்பதிவில் வருகின்ற \"நான், அசோக், சரவணா\" ஆகிய கதாபாத்திரங்கள் எதுவும் சரவண வடிவேல் என்கின்ற என்னை குறிக்கவில்லை\nSubscribe To சரவணாவின் பதிவுகள்\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 15\nகாதலாய்... கசிந்துருகி ... - 2\nGitanjali Gems (1) MMTC (1) NSE (2) அரசியல் (1) அனுபவம் (4) இதையும் புனைவு என்பான் பைத்தியக்காரன் (7) இயக்குநர் ராம் (1) உயிரோசை (4) உரையாடல் (1) கட்டுரை (25) கிறுக்கல் (63) சினிமா (28) நீங்கள் அவனை கடவுள் என்பீர்கள் (4) பிடித்தவை (26) புத்தகம் (1) புரிந்தும் புரியாமலும் (6) புனைவுகள் (66) முகநூல் (1) வார்த்தைகளோடு அலைபவன் (4) ஷேர் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/recipes/badusha/", "date_download": "2018-12-14T05:15:13Z", "digest": "sha1:QTBPIAZF7QSM7DSCBHYVQ4ES5KV725WB", "length": 16951, "nlines": 195, "source_domain": "tamil.boldsky.com", "title": "பாதுஷா கச்சிதமா வீட்டிலேயே செய்வது எப்படி? இதை ட்ரை பண்ணிப் பாருங்க!!- பொங்கல் ஸ்பெஷல் | Badusha Recipe: How To Make Balushahi At Home - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பாதுஷா கச்சிதமா வீட்டிலேயே செய்வது எப்படி இதை ட்ரை பண்ணிப் பாருங்க இதை ட்ரை பண்ணிப் பாருங்க\nபாதுஷா கச்சிதமா வீட்டிலேயே செய்வது எப்படி இதை ட்ரை பண்ணிப் பாருங்க இதை ட்ரை பண்ணிப் பாருங்க\nமைதா மாவு, தயிர், பேக்கிங் சோடா மற்றும் நெய் போன்றவற்றை கொண்டு செய்யும் பாதுஷா விழாக்கள், சுப நிகழ்ச்சிகள் மற்றும் பண்டிகையின் போது செய்யப்படும் ஒரு விருப்பமான ரெசிபி ஆகும். வட இந்தியாவில் இது பலுசாஹி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.\nஇந்த பாதுஷாவை அப்படியே சர்க்கரை பாகுவில் ஊற வைத்து சாப்பிடும் போது அதன் உருகும் தன்மையும் தித்திக்கும் இனிப்பு சுவையும் உங்கள் நாக்கை சொட்டை போடச் செய்து விடும்.\nசரியான பதத்தில் மாவை பிசைந்து விட்டால் போதும் நல்ல மென்மையான புஷ் புஷ் என்ற பாதுஷாவை வீட்டிலேயே எளிதாக தயாரித்து விடலாம்.\nசரி வாங்க இந்த சுவையான பாதுஷா ரெசிபியை இங்கே காணலாம்.\nRecipe By: காவ்யா ஸ்ரீ\nநெய் - 2 டேபிள் ஸ்பூன்\nதயிர் - 3 டேபிள் ஸ்பூன்\nபேக்கிங் சோடா - 1/4 டேபிள் ஸ்பூன்\nஉப்பு - 1/4 டேபிள் ஸ்பூன்\nமைதா - 1 கப்\nசர்க்கரை - 11/4 கப்\nதண்ணீர் - 1/4 கப்\nகொத்தமல்லி பொடி - 1/4 டேபிள் ஸ்பூன்\nஒரு பெளலில் நெய்யை எடுத்து கொள்ளவும்\nஅதனுடன் பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்க்கவும்\nஅதனுடன் 1 கப் மைதா மாவை சேர்த்து நன்றாக கலக்கவும்\nகைகளில் ஒட்டாத வண்ணம் மிதமான பதத்திற்கு மாவை பிசைந்து கொள்ளவும்\nகொஞ்சம் மாவை எடுத்து உங்கள் உள்ளங்கைகளால் தட்டையான பந்து மாதிரி தட்டிக் கொள்ளவும்\nபல் குத்தும் குச்சியை கொண்டு நடுவில் லேசாக அழுத்தி விடவும்\nபொரிப்பதற்கு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்\nஒவ்வொன்றாக எண்ணெய்யில் போட்டு பொரிக்க வேண்டும். அவைகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்\nகுறைந்த தீயில் வைத்து பொரித்தெடுக்க வேண்டும்.\nஒரு பக்கம் பொரிந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு பொரிக்க வேண்டும்\nபொன்னிறமாக மாறும் வரை பொரிக்க வேண்டும். பிறகு ஆற வைக்கவும்\nஅதே நேரத்தில் அடுப்பில் கடாயை வைத்து சர்க்கரையை சேர்க்க வேண்டும்\nசர்க்கரை நன்றாக கரையும் வரை 2 நிமிடங்கள் சூடுபடுத்த வேண்டும்\nபிறகு ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைத்து விடவும்\nஇப்பொழுது பொரித்தெடுத்த பாதுஷாவை எடுத்து சர்க்கரை பாகுவில் ஊற வைக்க வேண்டும்\n10-15 நிமிடங்கள் ஊற வைக்கவும்\nபிறகு ஊற வைத்த பாதுஷாவை ஒரு தட்டில் எடுத்து வைத்து ஆற வைக்க வேண்டும்\nசர்க்கரை பாகு நன்றாக உறைந்ததும் பாதுஷாவை பறிமாறவும்.\nமாவின் பதம் மிகவும் முக்கியம். எனவே சரியான அளவு பொருட்களை கலந்து சரியான பதத்தில் பிசைய வேண்டும்.\nமாவின் பதம் ரெம்ப மென்மையாக இருந்தால் அதனுடன் இன்னும் கொஞ்சம் மைதாவை சேர்த்து கொள்ளவும். ரெம்ப கெட்டியான பதமாக இருந்தால் அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.\nஅதிகமான அல்லது மிதமான தீயில் பாதுஷாவை பொரித்தால் சீக்கிரம் பொன்னிறமாக மாறி உள்ளே வேகாமல் இருக்கும��. எனவே குறைந்த தீயில் பொரிப்பது முக்கியம்.\nபரிமாறும் அளவு - 1 பாதுஷா\nகலோரிகள் - 178 கலோரிகள்\nகொழுப்பு - 5 கிராம்\nபுரோட்டீன் - 2 கிராம்\nகார்போஹைட்ரேட் - 38 கிராம்\nசர்க்கரை - 25 கிராம்\nஒரு பெளலில் நெய்யை எடுத்து கொள்ளவும்\nஅதனுடன் பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்க்கவும்\nஅதனுடன் 1 கப் மைதா மாவை சேர்த்து நன்றாக கலக்கவும்\nகைகளில் ஒட்டாத வண்ணம் மிதமான பதத்திற்கு மாவை பிசைந்து கொள்ளவும்\nகொஞ்சம் மாவை எடுத்து உங்கள் உள்ளங்கைகளால் தட்டையான பந்து மாதிரி தட்டிக் கொள்ளவும்\nபல் குத்தும் குச்சியை கொண்டு நடுவில் லேசாக அழுத்தி விடவும்\nபொரிப்பதற்கு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்\nஒவ்வொன்றாக எண்ணெய்யில் போட்டு பொரிக்க வேண்டும். அவைகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்\nகுறைந்த தீயில் வைத்து பொரித்தெடுக்க வேண்டும்.\nஒரு பக்கம் பொரிந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு பொரிக்க வேண்டும்\nபொன்னிறமாக மாறும் வரை பொரிக்க வேண்டும். பிறகு ஆற வைக்கவும்\nஅதே நேரத்தில் அடுப்பில் கடாயை வைத்து சர்க்கரையை சேர்க்க வேண்டும்\nசர்க்கரை நன்றாக கரையும் வரை 2 நிமிடங்கள் சூடுபடுத்த வேண்டும்\nபிறகு ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைத்து விடவும்\nஇப்பொழுது பொரித்தெடுத்த பாதுஷாவை எடுத்து சர்க்கரை பாகுவில் ஊற வைக்க வேண்டும்\n10-15 நிமிடங்கள் ஊற வைக்கவும்\nபிறகு ஊற வைத்த பாதுஷாவை ஒரு தட்டில் எடுத்து வைத்து ஆற வைக்க வேண்டும்\nசர்க்கரை பாகு நன்றாக உறைந்ததும் பாதுஷாவை பறிமாறவும்.\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nஎவ்வளவு அவசரமா இருந்தாலும் கீழதான் உட்கார்���்து சாப்பிடணும்... அது ஏன்னு தெரியுமா\nகுழந்தைகளுக்கு பல் விழுந்தா தூக்கி வீசுறோமோ ஏன் அத பத்திரப்படுத்தினா என்ன ஆகும்\nதூங்கி எழுந்ததும் ஒரு ஸ்பூன் நெய்யை முகத்துல தேய்ச்சுக்கோங்க... எதுக்குனு தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidiyalfm.com/index.php/category/india/?filter_by=popular", "date_download": "2018-12-14T06:10:31Z", "digest": "sha1:RQZUAVZVM2A5R45RXWL7GBFZILSM7LFA", "length": 16238, "nlines": 189, "source_domain": "vidiyalfm.com", "title": "India Archives - Vidiyalfm", "raw_content": "\nஇலங்கையில் தொடங்கியது தொடர் சத்தியாக்கிரகம்\nஜனாதிபதி செயலகத்தில் கேக் வெட்டிய மஹிந்த\nபுதிய சின்னத்தின் கீழ் ஒன்றிணைவோம் ;விக்னேஸ்வரன்\nஇலங்கை: நிதியை நிறுத்தியது சர்வதேச நாணய நிதியம்\nஜம்மு- காஷ்மீர் சட்டசபை கலைப்பு- கவர்னர் அதிரடி\n’கிங்’ மோடியை யாராலும் வீழ்த்த முடியாது : தமிழிசை\nஜெயா சிகிச்சை வீடியோ அழிப்பு : மருத்துவமனை பரபரப்பு\nமூழ்கிய 12 இந்தியர்களை பிரான்ஸ் கடற்படை மீட்டது.\nஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது\n3-ம் தேதி சீனா – பாகிஸ்தான் இடையே பஸ் போக்குவரத்து.\nவிழுந்தது நொறுங்கியது இந்தோனீசிய விமானம்.\nஇந்தியாவுடனான பிரச்சனைகளை தீர்க்க முடியாது – பாக்.\nதற்கொலை எண்ணம் என்னை வாட்டியது – ஏ.ஆர். ரஹ்மான்\nவடிவேலுவுடன் மீண்டும் இணைய ஆசை – விவேக் ஓபன் டாக்\nமாதவன் நடிக்க கூடாது: இசையமைப்பாளர்\nமுருகதாஸ்க்கு வரலட்சுமி சரத்குமார் ஆதரவு\nவங்காளதேசம் இறுதி போட்டியில் நுழைந்தது\nஇந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு\nஅதிர்ச்சியில் எடப்பாடி : சசிகலா விரைவில் விடுதலை\nஜெயா சிகிச்சை வீடியோ அழிப்பு : மருத்துவமனை பரபரப்பு\nராஜபக்சே இன்று டெல்லியில் நரேந்திர மோடியை\nபா.ஜ.க. தலைவர் சுப்ரமணியசாமி கடந்த 2015-ம் ஆண்டு ‘விராத் ஹிந்துஸ்தான் சங்கம்’ என்ற அமைப்பு ஒன்றை ஏற்படுத்தினார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, இந்துத்வா தத்துவத்தை விட்டு விலகாமல் இருக்க இந்து இளைஞர்களை ஒன்றிணைப்பது, பசுவதை தடுப்பு மற்றும் பா.ஜ.க....\nவிஷால் : அமைப்பை தொடங்கி கொடியையும் அறிமுகம் .\nதிரைத்துறையில் ரஜினி மற்றும் கமல்ஹாசனுக்கு பின் அரசியலுக்கு வரும் நடிகர்களின் பட்டியலில் விஷால் மற்றும் விஜய் ஆகியோர் உள்ளனர். ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட முயன்று ஏற்கனவே அரசியலில் இற���்கிவிட்டார் விஷால். மேலும், தமிழக முக்கிய பிரச்சனைகளின் போது அது தொடர்பாக காட்டமான...\nமோடியின் சொத்து மதிப்பு ரூ.2.28 கோடி\nபிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.2.28 கோடியாகும். அதில் அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.1 கோடியே 28 லட்சத்து 50 ஆயிரத்து 498. அவரிடம் கையிருப்பு தொகையாக ரூ.48,944 உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி 2017-18-ம் ஆண்டுக்கான வருமானவரி தாக்கல் செய்துள்ளார். அதில்...\n7 தமிழர் விடுதலை: பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பினார் ஆளுநர்\nமறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கும் 7 தமிழர்களை விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்கும்படி தமிழக ஆளுநர் மத்திய அரசுக்கு பரிந்துரை கடிதம் அளித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கடந்த வாரம் அமைச்சரவை...\nநேத்து வந்த விஷால் கட்சி துவங்கியாச்சு.. ரஜினியை கலாய்க்கும் நெட்டிசன்கள்\nவிஷால் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்து அது தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது நடிகர் விஷால் இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் நல இயக்கத்தை துவங்கினார். இந்நிலையில், நடிகர் விஷாலும் இயக்கத்தை துவங்கிவிட்ட நிலையில் ரஜினிகாந்த் எப்போது கட்சியை...\nகலைஞரை மிரட்டி என்னை கட்சியில் நீக்கினார்கள்- அழகிரி புதிய தகவல்\n2014-ம் ஆண்டு என்னை கட்சியில் இருந்து நீக்கியது ரொம்ப கஷ்டமாக இருந்தது. நான் எந்த தப்பும் பண்ணவில்லையே என்று வருந்தினேன். தொண்டர்களுக்காக பாடுபட்டேன். சில குறைகளை கூறினேன். சில ஆதாரங்களை எடுத்துக் கொண்டு காட்டினேன். அதனால் கலைஞருக்கு என்னை நீக்க...\nஇரண்டு நாட்களுக்கு கனமழை; சென்னை வானிலை ஆய்வு\nதமிழ்நாட்டின் சில பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்ததை தொடர்ந்து வடதமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மதம் அவ்வப்போது பெய்து வந்த மழை தற்போது பெய்யவில்லை. வெயிலின் தாக்கமும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் நேற்று...\nஈபிஎஸ்-ஓபிஎஸ் தொடங்கும் சேனல் பெயர் என்ன தெரியுமா\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை ஜெயா டிவி அதிமுகவின் அதிகாரபூர்வ தொலைக்காட்சியாக இருந்தது. ஆனால் அவருடைய மறைவிற்கு பின்னர் ஜெயா டிவி முழுக்க முழுக்க தினகரன் அணியி���் கட்டுப்பாட்டுக்கு வந்துவிட்டதால் அதிமுகவுக்கு என ஒரு தொலைக்காட்சி இல்லாத நிலை ஏற்பட்டது. இந்த...\nதிருப்புவனம் தொகுதியின் எம்.எல்.ஏவுமான கருணாஸ், தமிழக முதல்வரை சர்ச்சைக்குரிய பேசியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் தாக்கல் செய்த மனு இன்று நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் கருணாஸ் ஜாமீன் மனு மீதான விசாரணையும்...\nஇலங்கை கடற்படை பயிற்சி- இந்திய போர் கப்பல்கள் திரிகோணமலையில்.\nஇந்தியா - இலங்கை இடையிலான பாதுகாப்பு துறை ஒப்பந்தத்தின்படி, இருநாடுகளை சேர்ந்த கடற்படை வீரர்கள் ஆண்டுதோறும் கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.அவ்வகையில், ஆறாவது ஆண்டாக 7-9-2018 முதல் 13-9-2018 வரை நடபெறும் ஒருவார கூட்டுப் போர் பயிற்சிக்காக இந்திய...\nமூழ்கிய 12 இந்தியர்களை பிரான்ஸ் கடற்படை மீட்டது.\nஇந்திய பெருங்கடலில் பாரசீக வளைகுடா பகுதியில் பிரான்ஸ் நாட்டுக்கு சொந்தமான கடற்படை கப்பல் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது, அப்பகுதியில் மூழ்கி கொண்டிருந்த ஒரு கப்பலில் இருந்து அபாய அழைப்பு வருவதை கடற்படையினர்...\nஜம்மு- காஷ்மீர் சட்டசபை கலைப்பு- கவர்னர் அதிரடி\nகாஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி முப்தி முகம்மது சயீத் மறைவுக்கு பின்னர் அவரது மகள், மெகபூபா முப்தி தலைமையில் மக்கள் ஜனநாயக கட்சி (பி.டி.பி.) - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. ஆனால்,...\nஇலங்கையில் தொடங்கியது தொடர் சத்தியாக்கிரகம்\nநாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைக்கு காரணமான, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத செயற்பாட்டை கண்டித்தும் கொழும்பு விகாரமகா தேவி பூங்கா முன்றலில் தொடர் சத்தியாகிரக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4...\nமூழ்கிய 12 இந்தியர்களை பிரான்ஸ் கடற்படை மீட்டது.\nஜம்மு- காஷ்மீர் சட்டசபை கலைப்பு- கவர்னர் அதிரடி\nஇலங்கையில் தொடங்கியது தொடர் சத்தியாக்கிரகம்\nகைது செய்யப்படுகிறார் அட்மிரல் விஜயகுணரத்ன\nஇந்தோனேசியாவை தாக்கும் சுனாமி தாக்கியது\nஇலங்கையில் நான்கு தேரர்களை கைது செய்ய உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2018/03/14001151/Explosion-in-Gaza-roadPalestinian-Prime-Minister-survived.vpf", "date_download": "2018-12-14T06:03:19Z", "digest": "sha1:IENBMOEGZHHK7DHHYP7KHQCEL4B3YWT6", "length": 9501, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Explosion in Gaza road Palestinian Prime Minister survived || காசா சாலையில் வெடி விபத்து பாலஸ்தீன பிரதமர் உயிர் தப்பினார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nநாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்கட்சிகள் அமளி; மக்களவை 12 மணி வரை ஒத்திவைப்பு | ரஃபேல் போர் விமானம் வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதே - சுப்ரீம் கோர்ட் |\nகாசா சாலையில் வெடி விபத்து பாலஸ்தீன பிரதமர் உயிர் தப்பினார் + \"||\" + Explosion in Gaza road Palestinian Prime Minister survived\nகாசா சாலையில் வெடி விபத்து பாலஸ்தீன பிரதமர் உயிர் தப்பினார்\nபாலஸ்தீன பிரதமர் காசா சாலையில் பயணம் செய்தபோது பலத்த வெடிச்சத்தம் கேட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nபாலஸ்தீனத்தில் ரமி ஹம்தல்லா பிரதமராக உள்ளார். அவர் நேற்று காசாவில் கழிவுப்பொருட்கள் ஆலை ஒன்றை தொடங்கி வைப்பதற்காக சென்று கொண்டு இருந்தார். அவர் காசா சாலையில் பயணம் செய்தார். அவருடன் வாகன அணிவகுப்பும் உடன் சென்றது.\nகுறிப்பிட்ட ஒரு இடத்தை ரமி ஹம்தல்லாவின் வாகனம் கடந்தபோது பலத்த வெடிச்சத்தம் கேட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nஇது தொடர்பான காட்சிகள் டெலிவிஷனில் உடனடியாக வெளியாகின. அதில் பிரதமர் ரமி ஹம்தல்லா காயமின்றி உயிர் தப்பியது தெரிந்தது. வெடிவிபத்தின் பின்னணி என்ன என்பது உடனடியாக தெரியவரவில்லை.\nபிரதமர் ரமி ஹம்தல்லா திட்டமிட்டபடி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்ட வாலிபர்\n2. புதின் மீது கொலை முயற்சி; டிரம்புக்கு நோய் பிரபல பாபா வாங்காவின் 2019 ஆம் ஆண்டின் முக்கிய ��ணிப்புகள்\n3. ஜெர்மனில் ஒரு டன் எடையுள்ள திரவ சாக்லெட் சாலையில் ஆறாக ஓடியது\n4. முன்னாள் சோவியத் உளவாளியாக இருந்த புதின் புகைப்படம்\n5. சிங்கப்பூரில் கர்ப்பிணி மனைவியை கத்தியால் குத்திய இந்தியருக்கு சிறை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/195622?ref=home-feed", "date_download": "2018-12-14T04:57:29Z", "digest": "sha1:YT5YGOXEI5XJVON435O6UXXTVH5L5A6H", "length": 9068, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கையில் திருமணமான அடுத்த நாளே மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கையில் திருமணமான அடுத்த நாளே மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஅனுராதபுரத்தில் திருமண ஒரு மாத காலத்திற்குள் கணவனுக்கு எதிராக மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nதம்புத்தேகம பிரதேசத்தில் ஒரு வருட காதலின் பின்னர் திருமண பந்தத்தில் இருவரும் இணைந்துள்ளனர். திருமணத்தின் பின்னர் இளைஞன், மனைவியை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.\nஎனினும் திருமணத்தின் பின்னர் எந்தவொரு தொழிலுக்கும் செல்லாமல் கணவன் வீட்டில் இருந்துள்ளார்.\nஎவ்வித வருமானமும் அந்த குடும்பத்திற்கு கிடைக்கவில்லை. திருமணத்தின் முன்னர் தொழில் செய்த இளைஞன், அதன் ஊடாக கிடைத்த வருமானத்தில் திருமணத்தை செய்துள்ளார். மணமகளுக்கு மோதிரமும் அணிவித்துள்ளார்.\nஎப்படியிருப்பினும், தொழில் இல்லாத இந்த இளைஞன் திருமணத்திற்கு அடுத்த நாளிலேயே மனைவி அணிவித்த மோதிரத்தை அடகு வைத்துள்ளார்.\nஎனினும் அதனை மீட்காமையினால் இருவருக்கும் இடையில் முரண்பாடு நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த மோதிரத்தை இளைஞன் மீட்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.\nகணவனின் செயற்பாடு குறித்து அதிர்ச்சி அடைந்த மனைவி, பிரிந்து விட முடிவு ச���ய்துள்ளார். இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்துள்ளார்.\nதான் அணிவித்த மோதிரத்தை திருமணத்திற்கு அடுத்த நாளே அடகு வைத்தமையினால் தன்னை மிகவும் அவமதித்து விட்டாதாக குறித்த பெண் கணவன் மீது முறைப்பாடு செய்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=228", "date_download": "2018-12-14T05:46:12Z", "digest": "sha1:5324UO5KMT7LJKSD5SAARFRW2JG5JD5S", "length": 14799, "nlines": 43, "source_domain": "tamilpakkam.com", "title": "உங்கள் வீட்டில் இந்த அபூர்வ மூலிகைகள் இருந்தால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும்! – TamilPakkam.com", "raw_content": "\nஉங்கள் வீட்டில் இந்த அபூர்வ மூலிகைகள் இருந்தால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும்\nபொதுவாக நமது வீடுகளில் மரம், செடி, கொடிகள் வளர்ப்பது வழக்கம். விருட்சங்கள் வளர்ந்தால் நம் வீடு விருத்தியம்சத்துடன் திகழும் என்பது நம்பிக்கை. அதனால் காற்றோட்டமும் நன்றாக இருக்கும். மன அமைதியான சூழ்நிலை உருவாகும். அப்படிப்பட்ட தாவரங்களில், தெய்வீக மூலிகைகளாக விளங்கும் வெற்றிலை, துளசி, வேம்பு, வில்வம் போன்றவைகளை கண்டிப்பாக வளர்க்க வேண்டும்.\nவெற்றிலை என்பது ஓர் அபூர்வ மூலிகையாகும். இது மருத்துவ குணத்துடன், மகத்துவம் மிக்கதாகவும் விளங்குகிறது. பொதுவாக நம் இல்லத்தில் நடக்கும் எந்த சுபநிகழ்ச்சியாக இருந்தாலும் வெற்றிலை, பாக்கு வைத்து தான் தொடங்கு கிறோம். இது ஓர் சத்தியப் பொருளாகும். இதன் முன்னிலையில் நடை பெறும் நிகழ்வுகளில் எந்த மாற்றமும் இல்லை என்று உறுதிப்படுத்துவதுதான் இந்த தாம்பூலத்தின் தனிச்சிறப்பாகும். யாரும் வெறும் வெற்றிலை கொடுக்க மாட்டார்கள். அதோடு பாக்கு இணைத்துத்தான் கொடுப்பார்கள்.\nவெற்றிலையும், பாக்கும் ஒற்றுமைக்கு உகந்தது. ஒன்றோடு ஒன்றை இணைத்துதான் கொடு��்க வேண்டும். ‘வேண்டாத உறவிற்கு வெறும் வெற்றிலை’ என்பது பழமொழி. வெறும் வெற்றிலை கொடுத்தால் உறவு பகையாகி விடும் என்பார்கள். அவனன்றி ஓரணுவும் அசையாது என்பது போல, தாம்பூலம் இல்லாது எந்தக் காரியமும் நடைபெறுவதில்லை.\nநிச்சயதார்த்த முகூர்த்தத்தில் மணப்பெண்ணை உறுதிப்படுத்த நிச்சயதாம்பூலம் என்றுதானே பெயர் சூட்டியிருக்கிறார்கள். முன்பெல்லாம் பெண்ணை உறுதி செய்வதற்கு பெரியவர்கள் முன்னிலையில் இந்த வெற்றிலை பாக்கு வைத்துதான் ‘பெண் என்னுடையது, பொன் உன்னுடையது’ என்று மூன்று முறை உச்சரித்து நிர்ணயம் செய்து கொள்வார்கள்.\nஇப்படிப்பட்ட சத்திய வாக்காகத் திகழும் வெற்றிலை, அனைவர் வீட்டிலும், அனைத்துச் சூழ்நிலையிலும் எளிதில் வளராது. குளுமையான சூழ்நிலையில் தான் வளரும். ஒருவர் வீட்டில் வெற்றிலைக் கொடி நன்றாக வளர்ந்தால், அவர்கள் இல்லம் செல்வச் செழிப்போடு சிறப்பாக இருக்கும். வெற்றிலை… லட்சுமி கடாட்சமுடைய மூலிகை. அதனால் இதை காய வைத்து தூக்கி எறியக்கூடாது என்று சொல்வார்கள்.\nபொதுவாக சனி பிடிக்காத தெய்வமாக விளங்கும் அனுமனுக்கு, வெற்றிலை மாலை அணிவித்து வந்தால் வெற்றிகள் வந்து சேரும். வெற்றிலையை மட்டும் மாலையாக்கி அணியக்கூடாது. அதனுடன் சீவல் அல்லது பாக்கு சேர்த்து மாலையாக்கி அணிவித்து வழிபட்டால் எப்படித் தடைபட்ட காரியமும் எளிதில் முடியும்.\nஇதற்கு என்ன காரணம் என்றால், சீதா தேவி வெற்றிலை இலையில் உள்ள இரண்டு காம்புகளைக் கிள்ளி அனுமனின் சிரசில் போட்டு சிரஞ்சீவி பட்டம் கொடுத்து ஆசீர்வாதம் செய்தார். இதனால் தான் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவிப்பதை பழக்கமாக்கிக் கொண்டு வந்தனர்.\nவெற்றிலையில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று கருப்பு வெற்றிலை. மற்றொன்று வெள்ளை வெற்றிலை. வெள்ளை வெற்றிலை.. காரம் இல்லாததும், வெளிர்ப்பச்சை நிறமாகவும் இருக்கும். கருப்பு வெற்றிலை… காரம் உள்ளதாகவும், நல்ல பச்சை நிறமாகவும் இருக்கும். வெற்றிலை பெரிதாகவும் இருக்கும். இது மிகுந்த மருத்துவ குணம் வாய்ந்தது.\nபொதுவாக வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு மூன்றும் சரியான விதத்தில் கலந்து வெற்றிலை போட்டால் தான் நன்கு வாய் சிவப்பாக இருக்கும். அப்படி இருந்தால் நமது உடம்பில் கால்சியம் சத்து நன்றாக உள்ளது என்று அர்த்தம். இந்த தாம்ப���லம் தரிப்பது என்பது ஆதி காலத்தில் இருந்தே கிராமப் புரங்களில் இருந்து வருகின்றது.\nபெண்கள் கண்டிப்பாக வெற்றிலை போட வேண்டுமாம். பொதுவாக குழந்தைகளை மென்று சாப்பிடச் சொல்லி வெற்றிலைக் காம்பைக் கொடுப்பர். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்வதும், சளி, ஜலதோஷம் போன்றவற்றைப் போக்கவல்லதும் இந்த வெற்றிலை தான். நீர் கோர்த்திருக்கும் காயங்களின் மீது, வெற்றிலையை அரைத்துத் தடவினால் நீரை உறிஞ்சி விடும்.\nதலைவலிக்கு மருந்து மாத்திரைகளை உபயோகிக்காமல், வெற்றிலையை அனலில் வாட்டி நெற்றிப் பொட்டுப் பகுதியில் ஒட்டிக் கொள்வர். இதனால் தலைவலியில் இருந்து நிவாரணம் பெறலாம். குழந்தைகளின் நெஞ்சுச் சளி நீங்க, வெற்றிலையை அனலில் வாட்டி ஒத்தடம் வைப்பார்கள் வெற்றிலைச் சாறு மிக உன்னதமான மருந்தாகும்.\nவெற்றிலையுடன், பாக்கு அல்லது சீவல் கலந்து போடலாம். புகையிலையைத் தவிர்ப்பது நல்லது. வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு இந்த மூன்றிலும் காரம், துவர்ப்பு, கால்சியம் ஆகிய மூன்று சத்துகளும் இணைகின்றன. பல்லுக்கு உறுதியை வழங்குகின்றன. வாய் துர்நாற்றம் அகல்வதற்கும் வழிகாட்டுகின்றன. வாயுத் தொல்லையைப் போக்கும் சக்தி வெற்றிலைக்கு உண்டு.\nஇப்படிப்பட்ட வெற்றிலையை வளர்க்க விரும்புபவர்கள், துளசி போன்று மிகவும் புனிதமாக அதை வளர்க்க வேண்டும். காம்புகளைக் கடினமாகக் கிள்ளாமல் மென்மையாகக் கிள்ள வேண்டும். மனத் தூய்மையும், உடல் தூய்மையும் அவசியம். தொட்டிகளில் வைத்து மேல்நோக்கிக் கொடியைப் படரச் செய்யலாம். அதிக நிழலும், தண்ணீரும் இது வளர்வதற்கு அவசியம் தேவை.\nஅற்புத மூலிகையான வெற்றிலையை வீட்டில் வளர்த்தால் மன அமைதி பெருகும். மருத்துவச் செலவும் குறையும். தினமும் வெற்றிலையைச் சாப்பிட்டு வந்தால் ரத்தசோகை போன்ற நோய்கள் கூட குணமாகும் வாய்ப்பிருக்கிறது.\nபிரச்சினைகள் ஏற்படுகின்ற பொழுது நாம் இறைவன் சன்னிதிக்குச் சென்று அர்ச்சனை செய்கிறோம். அப்போது பழம், தேங்காய் வெற்றிலை, பாக்கு, பூ, கற்பூரம் அல்லது நெய் வைத்துத் தான் இறைவனை அர்ச்சிக்கிறோம்.\nஅப்பொழுதுதான் அர்ச்சனை முழுமை பெறுகிறது. அத்தியாவசியம் மிகுந்த மூலிகையான வெற்றிலை, நமது அன்றாட வாழ்வில் முக்கிய இடத்தை பிடிக்கிறது.\nநீங்கள் எந்த மா���த்தில் பிறந்தீர்கள் இந்த ஆபத்து உங்களுக்கு இருக்குமாம்..\nமுந்திரி உடலின் கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது\nஉங்களுக்கு மற்றவர்களை விட அதிகமா வியர்வை வெளியேறுகிறதா\nபடுக்கை அறையில் வைக்கக் கூடாத ஓவியங்கள் எவை\nவீட்டில் தெய்வ சக்தி நுழைய நாம் செய்ய வேண்டியவை என்ன\nஅதிர்ச்சியளிக்கும் பேய் கிராமம் உயிருடன் திரும்பியவர்கள் யாருமில்லை\nஇதை தேய்த்தால் அழுக்கான வெள்ளை Shoe 2 நிமிடத்தில் புதுசு போல பளபளக்கும்\nசிவபெருமானின் அற்புதங்களை அறிந்து கொள்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/category/videos/political-video/?filter_by=featured", "date_download": "2018-12-14T05:44:56Z", "digest": "sha1:AU4PYZT6L57MVSN67DAA6IAMZ7LTLHZN", "length": 3796, "nlines": 86, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome காணொளி அரசியல் காணொளிகள்\nஒளி / ஒலி செய்திகள்\nபிரான்ஸ் மாவீரர் நாள் 2017 சிறப்பு உரை இயக்குநர் வ.கௌதமன்\nசுவிஸ் மாவீரர் நாள் நிகழ்வில் திருமுருகன் காந்தி உரை\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/two-english-language-empires-one-after-another/", "date_download": "2018-12-14T04:53:32Z", "digest": "sha1:S3RDZKQECBLEAZGIZPBQKVLEFTDKD5D3", "length": 27273, "nlines": 175, "source_domain": "www.kaniyam.com", "title": "தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 2. தொடர்ந்து இரண்டு ஆங்கில மொழிப் பேரரசுகள் – கணியம்", "raw_content": "\nதமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 2. தொடர்ந்து இரண்டு ஆங்கில மொழிப் பேரரசுகள்\nகணியம் > பங்களிப்பாளர்கள் > இரா. அசோகன் > தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 2. தொடர்ந்து இரண்டு ஆங்கில மொழிப் பேரரசுகள்\nபேரரசு அல்லது வல்லரசு என்பது மேலாதிக்க நிலைப்பாட்டைக் கொண்ட ஒரு நாட்டை விவரிக்கப் பயன்படுத்தப்படும் சொல். இது உலகளாவிய அளவில் விரிவான முறையில் செல்வாக்கை பயன்படுத்துவது மற்றும் வலிமையைக் காட்டுவதுதான். இது பொருளாதார, இராணுவ, தொழில்நுட்ப மற்றும் பண்பாட்டு வலிமை, அரசியல் செயலாட்சி நயம் மற்றும் செல்வாக்கின் ஒருங்கிணைந்த வழிவகைகளால் ச��யல்படுகிறது. இரண்டாம் உலகப் போர் முடிவுற்ற காலகட்டத்தில் பிரிட்டிஷ் பேரரசு, அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியம் மூன்றும் வல்லரசாகக் கருதப்பட்டன.\n“பிரிட்டிஷ் பேரரசில் ஞாயிறு மறைவதில்லை”\nதொழிற்புரட்சியில் முக்கிய சக்தியாக இருந்ததால் பிரிட்டன் ஒரு சக்திவாய்ந்த பேரரசாக ஆயிற்று. குடிசைத் தொழில், மரபு சார்ந்த விவசாயம் மற்றும் கைவினைகளுக்குப் பதிலாக தொழிற்சாலை அடிப்படையிலான உற்பத்தி, நுட்பமான இயந்திரங்கள், தொழில்நுட்ப வளர்ச்சி, புதிய எரிசக்தி ஆதாரங்கள் மற்றும் போக்குவரத்து முன்னேற்றங்கள் சேர்ந்த பொருளாதார மாற்றங்களைத்தான் தொழிற்புரட்சி என்று சொல்கிறோம். இத்துடன் பல நாடுகளில் குடியேற்றம் வேறு. இவ்வாறு பிரிட்டன் தன்னைப் பேரரசாகக் கட்டி அமைத்ததுதான் ஆங்கில மொழியின் உலகளாவிய பரவலின் முதல் கட்டம். இது ஏகாதிபத்தியம் என்று அழைக்கப்படுகிறது. 1919 ஆம் ஆண்டில் அதன் ஏகாதிபத்தியத்தின் உச்ச கட்டத்தில், பிரிட்டிஷ் பேரரசு வரலாற்றில் மிகப்பெரியது, இது பூமியின் மொத்த நிலப்பகுதியில் சுமார் கால் பங்கு அளவு, 450 மில்லியனுக்கும் அதிகமான மக்கட்தொகை கொண்டது. இதனால்தான் “பிரிட்டிஷ் பேரரசில் ஞாயிறு மறைவதில்லை” என்று பெயர் பெற்றது.\n1919 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் பேரரசு\n17 ஆம் நூற்றாண்டில் கிழக்கு இந்தியா கம்பெனி இந்தியாவில் கொஞ்சம் தொத்த ஆரம்பித்ததிலிருந்து தொடங்கி, 1947 ஆம் ஆண்டு இந்தியா விடுதலை பெற்றதுவரை சுமார் மூன்று நூற்றாண்டுகளாகப் பிரிட்டிஷ் குடியேற்றமாக இருந்தோம். குடியேற்ற நாடுகளில் கல்விக்கு முதன்மை நோக்கம் ஆங்கில மொழியைப் பரப்புதல். அந்த நாட்டு வாசிகளின் வருங்காலம், கல்வியிலும் வாழ்க்கையிலும் முன்னுக்கு வர முக்கிய வழி அவர்களின் ஆங்கில மொழித் திறன்.\nஇரண்டாம் உலகப்போரில் பெரும் சேதம் அடைந்ததுடன் பின்னர் குடியேற்ற நாடுகளையும் இழந்திருந்த பிரிட்டிஷ் பேரரசு 1956 இல் சூயஸ் கால்வாய் நெருக்கடியில் பின்வாங்க நேரிட்டதால், ஒரு வல்லரசாக இருந்த செல்வாக்கு பெரிதும் மங்கிவிட்டது.\nஇரண்டாவது உலகப் போரிலிருந்து உலகின் முன்னணி இராணுவ மற்றும் பொருளாதார சக்தியாக வெளிவந்த அமெரிக்கா, சோவியத் ஒன்றியத்துடன் மூன்றாம் உலகில் செல்வாக்கிற்காகப் போட்டியிட வேண்டுமென்று முன் தீர்மானிக்கப்பட்டது போலிருந்தது. அங்கு ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் முடிவுக்குப் பின் ஒரு வலிமை வெற்றிடம் உருவாகியிருந்தது. குறிப்பாக ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் குடியேற்றங்களைக் கட்டுப்படுத்த பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் போராடியது போலவே அமெரிக்காவும் ஒழுங்கைப் பராமரிப்பதற்கான பொறுப்பை ஏற்றது.\n1941 இல் வெளியீட்டு அதிபர் ஹென்றி லூஸ் லைஃப் பத்திரிகையில் “அமெரிக்க நூற்றாண்டு” என்ற தலைப்பில் அமெரிக்காவைப் பற்றிய தனது முன்னோக்குப் பார்வையை ஒரு செல்வாக்குள்ள தலையங்கமாக எழுதினார். அமெரிக்காவை “மேலாதிக்க உலக சக்தியாக”, “உலகம் முழுவதும் கப்பல் போக்குவரத்துக்கு முக்கிய உத்தரவாதமளிப்பவர்” மற்றும் “உலக வர்த்தகத்தின் ஆற்றல் மிகுந்த தலைவர்” என்று விவரித்தார். 1949 இல் வரலாற்றாசிரியர் ஆர்தர் ஷ்லேசிஞ்சர் “உலகத்துக்குத் தலைமை ஏற்கும் பொறுப்பு அமெரிக்காவின் மீது திணிக்கப்பட்டுள்ளது” என்று அறிவித்தார்.\nபனிப்போர் முடிவில் அமெரிக்கா உலகின் ஒரே வல்லரசாகியது\nநமக்கு விடுதலை கிடைத்த 1947 ஆம் ஆண்டில் தான் ட்ரூமன் கோட்பாடு அறிவிக்கப்பட்டது. இந்த ட்ரூமன் கோட்பாடு என்பது சோவியத் விரிவாக்கத்தால் அச்சுறுத்தப்பட்ட நாடுகளுக்கு உதவுவதற்கான ஒரு அமெரிக்க வெளியுறவுக் கொள்கையாகும். இதில்தான் அமெரிக்காவுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் பனிப்போர் துவக்கம் என்று சொல்லலாம். இந்தப் பனிப்போர்தான் இந்த இரண்டு வல்லரசு நாடுகளும் தமது இராணுவம், தொழில்நுட்பம், மற்றும் விண்வெளி திட்டங்களைப் போட்டிபோட்டுக்கொண்டு வளர்ச்சி செய்ய மூலகாரணமாக இருந்தது. 1989 ஆம் ஆண்டு, கிழக்கு ஐரோப்பாவில் பொதுவுடைமை வீழ்ச்சியுற்று, பெர்லின் சுவரும் உடைந்தது. தொடர்ந்து 1991 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியமும் வீழ்ச்சியுற்றது.\nஅமெரிக்காவின் பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சார செல்வாக்கு வளர்ச்சி\nஅமெரிக்காவின் கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதார செல்வாக்கின் உலகளாவிய பரவல் 20 ஆம் நூற்றாண்டில் ஆங்கில மொழியின் மேலாதிக்க நிலையை மேம்படுத்துவதற்கு கணிசமாகப் பங்களித்தது. ஆங்கிலம் இன்று ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பன்னாட்டு ஒலிம்பிக் கமிட்டியின் அதிகார பூர்வமான மொழியாகும். அறிவியலில் ஆங்கிலமே முழுமையாக ஆதிக்கம் செலுத்துகிறது. 1997 ஆம் ஆண்டில், அறிவியல் மேற்கோள் புள்ளிவிபரம் படி, 95 சதவீத கட்டுரைகள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. அவற்றின் ஆசிரியர்களில் பாதி பேர் தான் ஆங்கிலம் பேசும் நாடுகளின் வாசிகள். புள்ளிவிவரங்களின்படி தற்போது உலகெங்கிலும் 60 க்கும் மேற்பட்ட நாடுகள் ஆங்கிலத்தை தங்கள் அதிகார பூர்வ மொழியாகப் பயன்படுத்துகின்றன.\nஅமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹென்றி கிசிஞ்சர் 1971 ஜூலையில் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டபோது, ரகசியமாகப் பெய்ஜிங் சென்று அமெரிக்க அதிபர் நிக்சனின் 1972 அதிகாரப்பூர்வமான வருகைக்கு வழி கோலினார். 25 ஆண்டுகளாக எந்த விதத் தொடர்பும் இல்லாதிருந்த சீனாவுடன் உறவைச் சரிசெய்ய அமெரிக்கா விரும்பியது. சோவியத் ஒன்றியத்துடனான உறவுகளில் அதிக செல்வாக்கு பெறவே இந்த யுக்தி. 1990 களில் சோவியத் ஒன்றியம் வீழ்ச்சிக்குப் பின் அமெரிக்காவின் வல்லரசு நிலைமையைச் சவால் செய்ய ஒருவருமில்லை. எனினும் அமெரிக்காவின் தொழிற்சாலை தயாரிப்புகள் வழங்குநராகச் சீனா தன்னை உருவாக்கிக்கொண்டது. ரேடாருக்குக் கீழேயே பறந்து, கண்ணுக்குத்தெரியாமலே பொருளாதார மற்றும் ராணுவ வல்லரசு நிலைமைக்குச் சீனா வளர்ந்து விட்டதைப் பார்க்கிறோம்.\nஅடுத்து நிகழவிருக்கும் சீன பொருளாதார மற்றும் இராணுவ ஆதிக்கத்திலும் கவனம் வைப்போம்\nசீனாவின் பொருளாதாரம் 2035 க்குள் அமெரிக்காவை விட அதிகமாக இருக்குமெனச் சில கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. சீனாவின் விரைவான வளர்ச்சி உள்நாட்டுத் தேவைகளால் உந்தப்படுகிறது. முன் போல் ஏற்றுமதியினால் அல்ல. ஆகவே இந்த நூற்றாண்டில் பெரும்பாலும் தொடர்ந்து சுமார் 6 முதல் 7 விழுக்காடு வரை வளர்ச்சி நீடிக்கும் என்றும் சொல்கிறார்கள். அமெரிக்காவோ ஏற்கெனவே வளர்ச்சிபெற்ற நாடு. ஆகையால் அதன் வளர்ச்சி சுமார் 2 முதல் 3 விழுக்காடுதான்.\nஉலகின் முதன்மை பொருளாதார சக்தி என்ற இடத்துக்கு அமெரிக்காவுக்கு சவால் விடச் சீனா வழிசெய்து கொண்டிருக்கிறது. சீன ராணுவமும் பல நாடுகளுடன் எல்லைப் பிரச்சினை மற்றும் நிலம், கடல்பகுதி விவகாரங்களில் பலாத்காரமாகத் தலையிடுவதையும் பார்க்கிறோம். அருணாசல பிரதேசத்தைத் தெற்கு திபெத் என்று உரிமை கொண்டாடி பிரச்சினை எழுப்பிக் கொண்டிருப்பதையும் பார்க்கிறோம். தகவல் தொழில்நுட்பத்திலும் சீனா த���ிவழி அமைத்துக் கொண்டது மட்டுமல்லாமல் சில துறைகளில் அமெரிக்காவை மிஞ்சும் நிலையில் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் இதன் விளைவாக மொழியியல் மேலாதிக்கம் ஏற்படுமா என்பதுதான் கேள்வி.\n“அரசியல், பொருளாதாரம், பண்பாடு, தொழில்நுட்பம் அல்லது இராணுவம் தனியாக ஒரு மொழிக்குப் பன்னாட்டு முக்கியத்துவத்தை வழங்க முடியாது. இதை அடைவதற்கு இந்த எல்லா சக்திகளும் ஒன்று சேர்ந்த தொடர்ச்சியான தாக்கம் இருக்க வேண்டும். 1960 களிலிருந்து 1990 கள் வரை ஜப்பான் நம்பமுடியாத பொருளாதார வெற்றியைக் கண்டிருந்தபோதிலும், ஜப்பானிய மொழி பெரு வழக்கு அடைந்தது, ஆனால் பன்னாட்டு அளவில் ஒரு முக்கிய மொழியாக வர இயலவில்லை.” என்று ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் ஜப்பானிய மொழி பேசுவோர் சுமார் 150 மில்லியனுக்குக் கீழேதான். சீன மொழி பேசுவோரோ ஹாங்காங், தைவான், சிங்கப்பூர் உட்பட 1.3 பில்லியன். ஜப்பானில் மக்களாட்சி, சீனாவிலோ கொடுங்கோன்மை. சீனாவில் வாழும் திபெத், வீகர் இன மக்களைத் தங்கள் தாய் மொழியைக் கற்க வழி இல்லாமல் செய்து, சீன மொழியைக் கற்கக் கட்டாயப்படுத்துவதையும் மறந்து விடக் கூடாது.\nஇத்தொடரில் அடுத்த கட்டுரை: உலகமயமாக்கலும் தகவல் தொழில்நுட்பமும்\nஇணையமும் மற்ற பல தகவல் தொழில்நுட்பங்களும் வளர்ந்தது உலகமயமாக்கலுக்கு ஊக்க மருந்து கொடுத்தாற்போல ஆயிற்று. உலகமயமாக்கலுக்கு ஒரு நடைமுறை எடுத்துக்காட்டு ஜப்பான் நாட்டின் மிகப்பெரிய மின் வணிக நிறுவனம் ரகுடென் (Rakuten). அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஹிரோஷி மிக்கிடானி (Hiroshi Mikitani) ஆங்கிலமே நிறுவனத்தின் அதிகாரபூர்வ மொழி என்று 2010 இல் இட்ட உத்தரவு. இரண்டு ஆண்டுகளுக்குள் பன்னாட்டு ஆங்கில மதிப்பீட்டின்படி பணியாளர்கள் அனைவரும் தகுதிப்பட வேண்டும் அல்லது பதவி இறக்குதல் அல்லது பணிநீக்கம் ஆக நேரிடும் என்ற அவர் அறிவித்தது. அது எப்படி 7,100 ஜப்பானிய ஊழியர்களைப் பாதித்தது.\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil tdd Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/55082-climate-change-is-dangerous-for-world-un-warnings.html", "date_download": "2018-12-14T05:24:30Z", "digest": "sha1:3FVKDVAL623X6QR3WIKGEFFOG56YKAAS", "length": 10976, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பருவநிலை மாறுபாட்டிற்காக 14 லட்சம் கோடி முதலீடு | Climate change is Dangerous for World : UN warnings", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nபுதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து - உயர்நீதிமன்றம்\nமேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nதெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து\nபருவநிலை மாறுபாட்டிற்காக 14 லட்சம் கோடி முதலீடு\nபருவநிலை மாறுபாட்டால் உலகுக்கு பேராபத்து காத்திருப்பதாக பருவநிலை மாறுபாடு மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nபோலாந்தின் கடோவைஸ் நகரில் பருவநிலை மாறுபாடு தொடர்பான மாநாடு தொடங்கியுள்ளது. இதில் பாரிஸ் பருவநிலை மாறுபாடு உடன்பாடு குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அப்போது உலகம் முழுவதும் வெப்பமயமாதல் பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வருவதால், பாரிஸ் பருவநிலை உடன்பாட்டின்படி கரியமில வாயுவை குறைக்கும் நடவடிக்கைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.\nஇம்மாநாட்டில் பங்கேற்ற ஐ.நா.வின் முன்னாள் தலைவ‌ர்கள் நான்கு பேரும் பேசுகையில், பருவநிலை மாறுபாட்டை கட்டுப்படுத்தாவிட்டால் உலக நாடுகளின் நிலைமை மோசமடையும் என எச்சரித்துள்ளனர். அடுத்த இரு ஆண்டுகளில் பருவ‌நிலை மாறுபாடு பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால், உலக நாடுகள் மிகப் பெரிய ஆபத்தை சந்திக்க நேரிடும் என்றும் இம்மாநாட்டில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.\nஇதற்கிடையே பருவநிலை மாறுபாடு பிரச்னைக்கு தீர்வு காண 14 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்யப் போவதாக உலக வங்கி வாக்குறுதி அளித்துள்ளது. கடந்த 10 வருடங்களாக உலகில் அதிக புயல்களும், ���ிலநடுக்கங்களும், காற்று மாசுபாடும் ஏற்பட்டு வருவதாக அண்மையில் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பருவ நிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் பெல்ஜியத்தில் உள்ள பிருஸெல்ஸ் நகரில் மாபெரும் பேரணி‌ நடைபெற்றது. இயற்கைக்கு எதிராக செயல்படுவதால் பருவநிலை மாறுவதாகவும், இதனால் மேக வெடிப்பு ஏற்பட்டு வெள்ளப்பாதிப்பு ஏற்படுவதாகவும் பேரணியின்போது விளக்கப்பட்டது.\nஇறக்குமதி ‌வரியை குறைக்கும் சீனா - மகிழ்ச்சியில் ட்ரம்ப்\n“மேகதாது அணை கட்ட மேலாண்மை ஆணையத்தின் அனுமதி தேவை” - மசூத் ஹூசைன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு அனைவரும் உதவ வேண்டும் - நடிகர் விஷால்\nஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபுயல் காலங்களில் மரங்கள், பயிர்களை காப்பது எப்படி\n“கஜா புயல் நிவாரண நிதிக்கு 87 கோடி நன்கொடை”- தமிழக அரசு\n15 மற்றும் 1‌6 தேதிகளில் வடதமி‌ழகத்தில் கனமழை\n“கஜா புயல் அறிக்கை தாமதமாக தமிழக அரசே காரணம்”- மத்திய அரசு\nகஜா புயல் எதிரொலி - 5 கிராம மக்கள் சாலை மறியல்\n“தனி இடம் வேண்டாம்”- மக்களோடு மக்களாக தரையில் அமர்ந்து சாப்பிட்ட சீமான்..\nகஜா புயலால் சேதம் - தென்னை விவசாயி தூக்கிட்டு தற்கொலை\n”விஜய் மல்லையா திருடன் இல்லை”: நிதின் கட்கரி\nபாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு அனைவரும் உதவ வேண்டும் - நடிகர் விஷால்\nராமருடன் சீதைக்கும் சிலை: காங்கிரஸ் கோரிக்கை\nமீண்டும் ஏமாற்றிய இந்திய ஹாக்கி அணி - தொடரும் உலகக் கோப்பை சோகம்\nபெரும் புகழ் ஈட்டிய ‘பெருந்தச்சன்’ இயக்குநர் அஜயன் மறைவு\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇறக்குமதி ‌வரியை குறைக்கும் சீனா - மகிழ்ச்சியில் ட்ரம்ப்\n“மேகதாது அணை கட்ட மேலாண்மை ஆணையத்தின் அனுமதி தேவை” - மசூத் ஹூசைன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/director-waiting-for-ajith/", "date_download": "2018-12-14T05:16:04Z", "digest": "sha1:UQMWP56JUG6RHUCGCW6KWQBQM3HYSJ3C", "length": 8233, "nlines": 130, "source_domain": "www.cinemapettai.com", "title": "தல ஒகே சொன்னா ஷூட்டிங் போய்டலாம் - காத்திருக்கும் மேலும் ஒரு இயக்குனர் - Cinemapettai", "raw_content": "\nதல ஒகே சொன்னா ஷூட்டிங் போய்டலாம் – காத்திருக்கும் மேலும் ஒரு இயக்குனர்\nதமிழ் சினிமாவில் எல்லோருக்கும் அஜித்தை இயக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். இந்த விருப்பம் ஒரு சில படங்களையே இயக்கிய வெங்கட் பிரபுவிற்கு சீக்கிரமாகவே நடந்தது.\nமங்காத்தா என்ற மாஸ் ஹிட்டை கொடுத்த இந்த கூட்டணி மீண்டும் எப்போது இணையும் என பலரும் காத்திருக்கின்றனர், வெங்கட் பிரபுவை பார்க்கும் போதெல்லாம் பலரும் கேட்கும் கேள்வி இதுதான்.\nஅதிகம் படித்தவை: அஜித் ரசிகர்களின் பேஸ்புக் பேஜ் படைத்த சாதனை\nஇதற்கு வெங்கட் பிரபுவின் பதில் ‘நான் எப்போதும் ரெடி தாங்க, பர்ஸ்ட்டு தல ஓகே சொல்லட்டும், படப்பிடிப்பிற்கு சென்றுவிடலாம்’ என கூறியுள்ளார்.\nஅதிகம் படித்தவை: சினிமாவிலிருந்து அடுத்த முதல்வராக வர தகுதி உடையவர்கள், கமல் சாரும், அஜித் சாரும் மட்டுமே.\nஇதே போல் ஏ.ஆர் முருகதாசும் அஜித் ஒகே சொன்னால் நாளைக்கே ஷூட்டிங் போய்டலாம் என்று கூறியிருந்தார்.\nவெளியானது ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கார்த்தியின் “தேவ்” பட பெப்பியான சிங்கிள் பாடல் லிரிகள் வீடியோ .\nமண்ணின் மைந்தன், கடலின் அரசன் – Aquaman திரைவிமர்சனம்.\n200 கோடி பட்ஜெட் படத்தில் விஜய் சேதுபதியின் லுக் லீக் ஆனது.\nபூஜையுடன் தொடங்க இருக்கும் தல-59 படம் எப்பொழுது தெரியுமா.\nகாட்ஜில்லா – கிங் ஆப் மான்ஸ்டர்ஸ் புதிய ட்ரைலர் \nவைரலாகும் நடிகர் சதீஷின் திருமண புகைப்படங்கள். வாழ்த்தும் சொல்லும் நெட்டிசன்களுக்கு சதீஷின் பதில் இது தான்.\nஓவியாவின் 90 மில்லி படதுக்கு டிரம்ஸ் சிவமணியுடன் இணைந்து ம்யூசிக் கம்போஸ் செய்யும் சிம்பு – வீடியோ உள்ளே.\nயோகிபாபு – யாஷிகா ஆனந்த் இணையும் படத்தை க்ளாப் போர்டு அடித்து துவக்கி வைத்த இயக்குனர் பொன்ராம். போட்டோ உள்ளே.\nதுப்பாக்கி தான் கோர்ட் தோட்டாதான் தீர்ப்பு. விக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை ட்ரைலர்.\nஇணையத்தில் லீக் ஆனா NGK காட்சி.\nவைரலாகுது பரத் நடிக்கும் திரில்லர் படத்தின் வித்யசமான தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nவைரலாகுது பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் லூசிபயர் மலையாள பட டீஸர்.\nகேரளாவில் மோகன்லாலை ஓவர்டேக் செய்து முதலிடம் பிடித்த விஜய்.\nமீண்டும் போலிஸ் ட்ரெஸ்ஸில் கலக்கும் விஷ்ணு விஷால் சிலுக்குவார்பட்டி சிங்கம் ட்ரைலர் இதோ.\n நாளை ஆஸ்திரேலியாவுடன் மோதும் அணியில் இடம் பெறப்போவது யார் யார் தெரியுமா \nதென் ஆப்பிரிக்கா வரை அடிச்சி தூக்கிய அஜித் ரசிகர்கள். ஆடிப்போன தென் ஆப்பிரிக்கா கிரிகெட் வீரர்.\nவசூலில் அனைத்து சாதனைகளையும் முறியடித்து முதலிடம் பிடித்த 2.0. அஜித், விஜய் இந்த சாதனையை முரியடிப்பார்களா.\nசன்னி லியோனே தூக்கி சாப்பிட்ட தென்னிந்திய நடிகை…\nலுங்கி டான்ஸ் போடும் ஓவியா.. உற்சாகத்தில் ஓவியா ஆர்மி.. ஆனால் ஹீரோயினாக இல்லை\nபேட்ட படம் ஆடியோ ரிலீஸில் விஜய் சேதுபதிக்கு மட்டும் கிடைத்த ராஜ மரியாதை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Automobile/AutomobileNews/2018/11/24170903/1214724/New-Nissan-Kicks-Video-Teaser-Shows-Its-Details-And.vpf", "date_download": "2018-12-14T06:19:01Z", "digest": "sha1:SZPWH5XV7OTD3KXQ2M7S3L2QKCZTO2RF", "length": 16068, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "நிசான் கிக்ஸ் வீடியோ டீசர் வெளியானது || New Nissan Kicks Video Teaser Shows Its Details And Features", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 14-12-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநிசான் கிக்ஸ் வீடியோ டீசர் வெளியானது\nபதிவு: நவம்பர் 24, 2018 17:09\nநிசான் இந்தியாவின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கிக்ஸ் எஸ்.யு.வி. காரின் வீடியோ டீசர் வெளியிடப்பட்டுள்ளது. #Nissan #NissanKicks\nநிசான் இந்தியாவின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கிக்ஸ் எஸ்.யு.வி. காரின் வீடியோ டீசர் வெளியிடப்பட்டுள்ளது. #Nissan #NissanKicks\nநிசான் இந்தியாவின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கிக்ஸ் எஸ்.யு.வி. கார் புதிய வீடியோ டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய கிக்ஸ் எஸ்.யு.வி. தற்போதைய டெரானோ மாடலுக்கு மாற்றாக அமையலாம் என கூறப்படுகிறது.\nபுதிய கிக்ஸ் எஸ்.யு.வி. மாடலின் தயாரிப்பு பணிகள் சென்னையில் இயங்கி வரும் ஆலையில் ஏற்கனவே துவங்கி விட்டது. தற்சமயம் வெளியிடப்பட்டு இருக்கும் டீசர் வீடியோவில் நிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. மாடலில் வி-மோஷன் கிரில், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்., 17-இன்ச் 5-ஸ்போக் அலாய் வீல்களை கொண்டிருக்கிறது.\nபுதிய நிசான் கிக்ஸ் ஒரு மாதத்திற்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த சில மாதங்க��ாக இந்தியாவில் நிசான் விற்பனை எதிர்பார்த்த அளவு அதிகமாக இல்லாத நிலையில், புதிய கிக்ஸ் எஸ்.யு.வி. மூலம் நிசான் தனது விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.\nநிசான் கிக்ஸ் மாடல் 4834எம்.எம். நீளமாகவும், 1813 எம்.எம். அகலமாகவும், 1656எம்.எம். உயரமாக இருக்கிறது. இதன் வீல்பேஸ் 2,673 எம்.எம். அளவில் சிறப்பான இன்டீரியர் இடவசதியை வழங்குகிறது. கூடுதலாக புதிய கிக்ஸ் எஸ்.யு.வி. பிரத்யேக கிராஃபீன் பாடி கொண்டிருக்கிறது.\nஐந்து பேர் அமரக்கூடிய எஸ்.யு.வி. மாடலில் அரவுன்ட் வியூ மானிட்டர் என அழைக்கப்படும் 360-டிகிரி கேமரா அருகில் உள்ள அசையும் பொருட்களை கண்டறியும் வசதியுடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சத்திற்கென காரை சுற்றி மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த அம்சம் நிசான் கிக்ஸ் சர்வதேச மாடலில் வழங்கப்பட்டு இருக்கிறது.\nபெட்ரோல் மற்றும் டீசல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களுடன் நிசான் கிக்ஸ் கிடைக்கிறது. இதன் 1.5-லிட்டர் பெட்ரோல் என்ஜின் 105 பி.ஹெச்.பி. பவர், 142 என்.எம். டார்கியூ மற்றும் 5-ஸ்பீடு மேனுல் அல்லது CVT கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது. இதன் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 108 பி.ஹெச்.பி. பவர், 240 என்.எம். டார்கியூ செயல்திறன், 6-ஸ்பீடு மேனுவல் அல்லது AMT டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும் என தெரிகிறது.\nஇந்தியாவில் புதிய நிசான் கிக்ஸ் கார் ஹூன்டாய் கிரெட்டா, ரெனால்ட் டஸ்டர் மற்றும் மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 500 உள்ளிட்ட மாடல்களுககு போட்டியாக அமையும்.\nபுதிய நிசான் கிக்ஸ் வீடியோ டீசர்:\nNissan India | Car | நிசான் இந்தியா | கார்\nஜெயலலிதா மரண விசாரணை- சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆஜர்\nரபேல் போர் விமானம் வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதுதான் - உச்சநீதிமன்றம்\nஎதிர்க்கட்சிகளின் அமளி - மக்களவை 12 மணிவரை ஒத்திவைப்பு\nபெங்களூரு சிறையில் சசிகலாவிடம் 2வது நாளாக வருமான வரித்துறையினர் விசாரணை\nவிழுப்புரம்: சங்கராபுரம் அருகே அரசு பள்ளி மாணவிகள் 5 பேர் தற்கொலை முயற்சி\nமத்திய பிரதேச முதல்வராக கமல் நாத் 17-ம் தேதி பதவியேற்கிறார்\nஜம்மு காஷ்மீரில் சாலை விபத்து- 7 பேர் உயிரிழப்பு\nபஜாஜ் பல்சர் 150 ஏ.பி.எஸ். ஸ்பை விவரங்கள்\nஇந்தியாவில் ஃபோர்ஸ் குர்கா எக்ஸ்ட்ரீம் அறிமுகம்\nநிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. முன்பதிவு விவரங்கள்\nடாடா டியாகோ டாப் என்ட் வேரிய���்ட் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியன் எஃப்.டி.ஆர். 1200 இந்தியாவில் வெளியானது\nகாற்றழுத்த மண்டலம் நாளை புயலாக மாறுகிறது - 15ந்தேதி சென்னையை நெருங்கும்\nஆஸி.க்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணியில் அஸ்வின்-ரோகித் இல்லை\nமுக ஸ்டாலினை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது- செந்தில் பாலாஜி\nஎனது கேப்டன் பதவியை காப்பாற்றியவர் லட்சுமண் - கங்குலி\nமொபைல் போன் தயாரிப்பு ஆலையை மூடும் சாம்சங்\n57 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை உயர்வு - சென்னையில் ஒரு லிட்டர் ரூ.72.94\nமுலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் அமமுகவில் யாரும் வருந்தப் போவதில்லை - டிடிவி தினகரன்\nதினகரனை நடுரோட்டில் விட்டு வந்துவிட்டார்- செந்தில் பாலாஜி மீது அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://missthenmozhi21.blogspot.com/2015/11/27.html", "date_download": "2018-12-14T05:36:09Z", "digest": "sha1:6OXUPL4RTB2IITMAPAYIWOVDWLYT5Q6V", "length": 47892, "nlines": 227, "source_domain": "missthenmozhi21.blogspot.com", "title": "ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி : சங்கீதா மேடம் - இடை அழகி 27", "raw_content": "\nசங்கீதா மேடம் - இடை அழகி 27\nஇப்போது ஆடிட்டோரியம் இருக்கைகளில் இருந்து மக்கள் அனைவரும் எழுந்து அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டிருந்தார்கள்.\nDear audience, இப்போ விழா நிறைவுக்கு வருகிறது. அமைதி காத்து விழாவை ரசித்த அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள் மற்றும் நன்றிகள். என்று கூறி விழாவை நிறைவு செய்துவிட்டு, பின்னாடி சஞ்சனா இருக்கும் இடத்தில் யாரோ சங்கீதாவை முகத்தை மூடி உத்து பார்த்து ஒரு சிறிய காகிதத்தில் ஏதோ எழுதுவது போல தெரிந்தது. என்ன வென்று பார்க்க மெதுவாக அங்கே சங்கீதா செல்லும்போது வெடுக்கென அங்கிருந்து ஓடினான் ஒருவன். உடனே பதறிப்போய் ரகாவ்க்கு mobile phone ல் கால் செய்து \"Raghav I need you immediately, please come here\" என்று urgent ஆக அழைக்க ராகவ் மேடையின் பின் புற வாசலுக்கு விரைந்தான். சங்கீதா ராகவுக்கு ஒரு துண்டு காகிதத்தில் ஓடினவன் எழுதியதைக் காட்டினாள். அதில் \"I am that un known number..I wanted to conv...\" ஓடுவதற்கு முன்பு பாதி எழுதியது அப்படியே இருந்தது.\nஎந்தப் பக்கம் ஓடினான் - என்றான் ராகவ் படபடப்புடன்.\nlets go.. sanjana, please take care of the guests here please - என்று அவசரமாக கூறி விட்டு ராகவ் சங்கீதாவை பிடித்து இழுத்துக்கொண்டு. ஓடினவன் திசையை நோக்கி செல்லும்போது வழியில் உள்ள தனது BMW காரை திறந்து சந்கீதவையும் அதனுள் அமரச் செய்து, தானே ஓட்டி சென்றான்.. உடனே தனது personal security guards க்கு அழைப்பு விடுத்தான், main gate அனைத்தையும் மூட சொன்னான்.\nஎப்படியும் வேகமா அவன் ஓடினா க் கூட மெயின் gate கிட்ட அவனைப் பிடிச்சிடலாம்... - என்று அனைத்து கூட்டமும் உள்ளே இருக்க இருட்டில் head light போட்டு IOFI வளாகத்துக்குள்ளேயே ஒடுபவனை துரத்தினான் ராகவ்.\nஅதோ... தெரியுதே கருப்பு பர்தாவுல ஒருத்தன் ஓடுறான் - என்று காரின் head light வெளிச்சத்தில் தெரியும் உருவத்தைப் பார்த்து, உடல் வியர்க்க பட படத்து கை காமித்து பேசினாள் சங்கீதா.\ngood catch sangeetha.... - என்று ராகவ் சொல்லிக்கொண்டே காரின் வேகத்தை இன்னும் அசுர வேகத்துக்கு accelaretor ஐ அழுத்தி பறந்தான். லேசாக ஒடுபவனின் உடலின் மீது இடித்து விட்டு அவன் கீழே விழும் வண்ணம் செய்து அவனருகே சென்றான் ராகவ். அப்போது சங்கீதாவுக்கு பயம் உச்சத்துக்கு சென்றது.. Raghav dont go alone pleaseeee - கத்தி கதறினாள் சங்கீதா. ராகவ் எதற்கும் அஞ்சாமல் தில்லாக அந்த உருவம் அருகே சென்று அவன் கழுத்தை பிடித்து சுவரின் மீது தள்ள அந்த உருவம் முடிந்த வரை ராகவ் மீது ஒரு குத்து விட்டது. சும்மா சொள்ளக்கூடாது, நிஜமாவே நல்ல குத்துதான், ஆனால் ராகவ் பலத்துக்கு ஈடு இல்லை, தன் கை புறம் சட்டையை மடித்துக் கொண்டு விழும் அடிகளை துல்லியமாக தடுத்து gap கிடைத்த கண நேரத்தில் ஓங்கி தனது முஷ்டியை மடக்கி தனது கணமான bracelet டை இழுத்து வைத்து அந்த உருவத்தின் முகத்தில் சரமாரியாக குத்தினான், ஒரு கட்டத்தில் அவன் கரங்களில் லேசான ரத்தம் தெரிந்தது, அடி வாங்கிய உருவத்துக்கு ராகவை எதிர்க்கும் சக்தி இல்லை. மயங்கி தரையில் விழுந்தவன் முகத்தினில் இருக்கும் கருப்பு துணியை ராகவ் எடுக்கையில் அவனது முகம் பார்த்து சங்கீதா பதரிப்போனாள்....\nஅ..அட...( வார்த்தைகள் வரவில்லை அவளுக்கு.... ) அடப்பாவி ( கண்களில் கண்ணீர் வழிந்தது சங்கீதாவுக்கு) நீயா நீயா இதுல சம்மந்த பட்டிருக்க நீயா இதுல சம்மந்த பட்டிருக்க... என்று மணம் நொந்து அவன் அருகே சென்று முகம் பார்த்து பேச, ராகவ் அமைதியாய் சங்கீதாவிடம் \"யார் இவன்... என்று மணம் நொந்து அவன் அருகே சென்று முகம் பார்த்து பேச, ராகவ் அமைதியாய் சங்கீதாவிடம் \"யார் இவன்\nஇவன் ... இவன் என் bank ல வேலை பார்க்குற puen Gopi. - என்று சொன்��தும் ரகாவ்கும் மனது ஒரு நிமிடம் உலுக்கியது.... அமைதியாய் இருந்தான்.\nஇப்போது puen gopi பேசினான்..\nமேடம்... - (மூச்சு வாங்கியது gopi க்கு.... ரகாவின் அடிகள் ஒவ்வொன்றும் எலும்பை முறிக்கும் அடிகள்)\n\"என்ன சொல்லுடா\"... - சங்கீதா அழுதாள், காரணம் அவனைப் பற்றி அவளுக்கு நன்றாக தெரியும். இவன் தவறான வழியில் செல்பவன் அல்ல.\nமேடம், நீங்க involve ஆகி fake money பத்தி கண்டுபுடிக்குற விஷயத்துல நிறைய பெரிய ஆளுங்க பின்னாடி இருகாங்க, அவங்களால உங்களுக்கு எந்த கஷ்டமும் வந்துடக்கூடாதுன்னு தான் நான் இந்த மாதிரி மெசேஜ் அனுப்பி உங்களை பயபடுத்தி விலக வெச்சிடலாம்னு நினைச்சேன். ஆனா நீங்க விடாம வந்து என்னை துரத்தி பிடிச்சிடீங்க.\n - சங்கீதா படபடப்புடன் கேட்டாள்.\nராகவும் சங்கீதாவுக்கு உதவியாக அவனிடம் வந்து யாரா இருந்தாலும் சொல்லு, நான் பார்த்துக்குறேன். - என்று ராகவ் சொல்லும்போது gopi பேசினான்.\nsir, உங்களுக்கும் இதுல பிறர்ச்சினை அதிகம் வரும் சார், கண்டுக்காம விட்டுடுங்க நான் சொன்னா கேளுங்க ப்ளீஸ்..\nபின்னாடி ராகவின் personal guards வந்து இறங்க gopi அவசரமாக ஒரு விஷயத்தை சொன்னான்.\nsir, இப்போ நான் உங்க கிட்ட இப்படி பேசிட்டு இருக்குரதைப் பார்த்தாலே என்னை தீர்த்துடுவாங்க sir, தயவு செய்து என்னைக் காப்பாத்துங்க.. என்னை கண்காணிக்குரவங்க யார் வேணும்னாலும் இருக்கலாம், பின்னாடி வர உங்க security ல கூட ஒருத்தனா இருக்கலாம். please என்னைக் காப்பாத்துங்க.. என்று கதற சங்கீதா ராகவை ப் பார்த்து ஏதாவது செய் ராகவ் என்றாள் -அழுதுகொண்டே..\nராகவ் உடனே தனது கார் சாவியை எடுத்து தனது நெஞ்சில் சற்றும் யோசிக்காமல் குத்தி கீரிக்கொண்டான், லேசாக ரத்தம் ஒரு கோடு போல வந்தது, உடனே gopi யிடம் \"சுவரை குதிச்சி ஓடிடு..நீ எண்ணை தாக்கிட்டு ஓடிட்ட னு நான் மத்தவங்களுக்கு சொல்லிடுறேன்... ஓடு ஓடு\" என்று செய்கை காமித்து தப்பிக்க வைத்து விடுகிறான்.\nguards வந்த உடனே இஸ்ஆஆஆ... அம்மா... வலிக்குதே.. என்று நன்றாக நம்பும் படியாக துல்லியமாக நடித்து மற்றவர்களையும் நம்ப வைத்தான் ராகவ்.\nஎன்ன சார் ஆச்சு, யார தேடிக்குட்டு வந்தீங்க, சொல்லுங்க நாங்க இருக்கோம் பிடிச்சிடுறோம் - என்று guards உடலை முருக்கினார்கள்.\nநான் ஒருத்தனை பிடிக்க வந்தேன், தடுக்கி விழுந்ததுல கல்லு குத்திடுச்சி, leave it please, I will handle it - என்று சொல்லி சந்கீதாவை மீண்டும் தனது காரில் அமர வைத்து guards ஐ திருப்பி அனுப்பி விட்டான் ராகவ். ஒரு பக்கம் gopi யை விட்டது சரி இல்லை என்று அவனது மணம் கூறினாலும் மறு பக்கம் மற்ற பெரிய முதலைகளைப் பிடிக்க இவன்தான் Key என்று ஒரு குரல் அழுத்தமாக சொன்னது அவனுக்குள்.\nஇப்போது சங்கீதாவை தனது தோளில் உரிமையாய் சாய்த்து calm down செய்த ராகவ் மீது கை வைத்து சங்கீதாவும் சாய்தாள்.\nசங்கீதா cool down... nothing is going to be problamatic. கண்டு பிடிக்கலாம். இதுக்கெல்லாம் அசருற பொம்பளைய நீங்க.. என்று அவன் சொலும்போது \"தயவு செய்து மார்புல கீரின இடத்துல மருந்து போடு ராகவ் ப்ளீஸ்....\" என்று அழுது கொண்டே அக்கறையாக பேசினாள் சங்கீதா.\nபோடலாம்.... ஆனா அதை என் தேவதைப் போட்டா நல்ல இருக்கும் னு யோசிச்சேன்.... - என்று ராகவ் சொல்லும்போது மேடையில் அவன் படித்த தேவதை கடிதம் நியாபகம் வந்து யார் அது... எனக்கு இப்போ சொல்லணும். என் கிட்ட கூட சொல்ல க் கூடாதா... எனக்கு இப்போ சொல்லணும். என் கிட்ட கூட சொல்ல க் கூடாதா.... - என்று சங்கீதா உரிமையுடன் கேட்க்கும்போது மெளனமாக அவள் கண்களைப் பார்த்து சிரித்தான் ராகவ்.\nஎன்ன சிரிப்பு வேண்டி கெடக்குது, சொல்ல போறியா இல்லையா\nஅந்த தேவதயோட பேரு அந்த கவிதைலையே ஒழிஞ்சி இருக்கே... உங்களுக்குக் கூடவா தெரியல - என்று சொல்லி தனது pocket உள்ளே இருக்கும் அந்த கவிதை எழுதின காகிதத்தை சங்கீதாவின் கையில் குடுத்தான் ராகவ்.\nஒரு புறம் மனதில் பொறாமை அதிகமாக இருந்தாலும் யாரென்று தெரிந்து கொள்ள ஆவலுடன் காகிதத்தைப் பிரித்தாள் சங்கீதா..\nதேவதையின் பெயர் ஒவ்வொரு இயற்கைக்கும் குடுத்த விளக்கத்தின் முதல் எழுத்துகளை கூட்டினால் வரும் என்று எழுதியதைப் பார்த்து மீண்டும் காகிதத்தை திருப்பி கவிதையைப் படித்தாள் சங்கீதா...\nசத்தங்கள் பலவிதம் என் காதில் வந்து விழுந்தாலும்......\nங்கணம் இயற்கை ரசிகர்கள் அனைவரும்......\nகீதங்களை ஆயிரக்கணக்கில் தினமும் அதிகாலையில்......\nதாராளமாய் சொத்து வைத்திருப்பவர்களும், பொருள் வசதி......\nஎழுத்துகளைக் கூட்டி பார்த்து வந்த பெயரைப் படித்ததும் மூச்சு பேச்சிலாமல் ஒரு நிமிடம் உறைந்திருந்தாள் சங்கீதா..\nஆடிட்டோரியம் வாசலில் IOFI Benz Executive car நின்றுகொண்டிருக்க அதில் நிர்மலாவும், ரம்யாவும், அவர்களுடன் சஞ்சனவும் குழந்தைகள் ரஞ்சித்தும், ஸ்நேஹாவும் நின்று கொண்டிருக்க, \"நான் கார் விட்டு இறங்கினா எல்லாரும் என��ன ஆச்சு எதாசுன்னு விசாரிப்பாங்க, நீங்க கிளம்புங்க, நாம நாளைக்கு பேசிக்கலாம் என்று சொல்லிவிட்டு சங்கீதாவை இறக்கி விட்டு ராகவ் ஆடிட்டோரியம் entrance நோக்கி தனது காரை ஓட்டிச் சென்றான்.\"\nகாரின் உள்ளே அனைவரும் அமர்ந்து கொண்டிருக்க டிரைவர் தாத்தா \"உங்க dance super madam\" - என்று ஜொள்ளு விட..\nஅதற்கு ஒரு reaction ம் காமிக்காமல் சில நிமிடங்களுக்கு முன்பு பூகம்பம் வெடித்தது போல அப்படியே சிலை மாதிரி இருந்தாள் சங்கீதா. பூகம்பத்துக்குக் காரணம் gopi கூட இல்லை, ராகவின் காதல்தான்.\nஓடும் வண்டியில் \"அம்மா, தூக்கம் வருதும்மா\" - என்று சொல்லி குழந்தைகள் இருவரும் சங்கீதாவின் நெஞ்சில் சாய, குழந்தைகளை தூங்க வைத்து சுத்தமாக தன் தூக்கத்தை தொலைத்து கண்கள் விழித்து அமர்ந்திருந்தாள் சங்கீதா.\nகாரில் சங்கீதா மட்டும் அமைதியாய் அமர்ந்திருக்க, ரம்யாவும், நிர்மலாவும் நடந்து முடிந்த நிகழ்ச்சியைப் பற்றி மிகவும் சிலாகித்துக் கொண்டிருந்தனர். குழந்தைகள் சங்கீதாவின் மார்பினில் சாய்ந்து உறங்கிக்கொண்டிருந்தன. ஒரு புறம் டிரைவர் தாத்தா வண்டியை ஸ்டார்ட் செய்து புறப்பட, சங்கீதாவின் மனமோ கார் சாவியால் நெஞ்சில் ரத்தம் வரும்விதம் கீறிக்கொண்ட ராகவுக்கு காயம் அதிகம் ஆகி இருக்குமோ என்ற பயம் இருந்தது.\nசங்கீதா படபடப்புடன் ராகவை அழைத்து நிகழ்ச்சி முடிந்ததும் வெளியே அவசரமாக அந்த உருவத்தை நோக்கி ஓடியது நிர்மலாவுக்கு தெரியாது. அந்த சமயத்தில் சங்கீதாவுடன் இருந்தது ரம்யாதான்.\n\"சங்கீதா, என்னால நம்பவே முடியலடி, ஒரு நிமிஷம் எல்லாமே கணவு மாதிரி இருக்கு, உன் கிட்ட சொல்லி எப்படியாவது வந்திருந்த cine stars எல்லார் கிட்டயும் autograph வாங்கலாம்னு நினைச்சேன், ஆனா திடீர்னு நீ எங்கே போன என்ன ஆன னு ஒண்ணுமே தெரியல, அப்போ ரம்யாதான் நீ ஏதோ urgent phone call attend பண்ண வெளியே போய் இருக்கேன்னு சொன்னா, ஏதாவது பிரச்சினையா\" என்று நிர்மலா கேட்க்கும்போது கூட பேச்சு குடுக்காமல் கார் கண்ணாடியின் வழியே விரித்து வைத்த கண்களால் தெருவையே பார்த்துக் கொண்டிருந்தாள் சங்கீதா. தன்னையும் அறியாமல் அவளது கைகள் தானாகவே தூங்கிக்கொண்டிருக்கும் ரஞ்சித், ஸ்நேஹாவின் தலையை தன் நெஞ்சின் மீது வருடிக்கொண்டே இருந்தது.\nஅசதியில் இருப்பாள் போல என்று எண்ணி நிர்மலா மேலும் தொடராமல் அமைதி ஆனாள்.\nரம்யா சங்கீதாவின் அருகே அமர்ந்திருந்ததால் அவளிடம் மெதுவாக காதருகே சாய்ந்து பேசினாள்.\nமேடம் நீங்க திரும்பி வர்றதுக்குள்ள மடியில நெருப்பை கட்டிகுட்டு இருக்குறா மாதிரி இருந்துச்சி. என்னாச்சு யாரந்த ராஸ்கல் - காற்று கலந்த குரலில் பக்கத்தில் நிர்மலாவுக்கு கேட்க்காத வண்ணம் மெதுவாக பேசினாள் ரம்யா, நிர்மலாவுக்கு அவர்கள் இருவரும் ஏதோ தனிப்பட்டு பேசுகிறார்கள் என்று எண்ணி நாகரீகம் காத்து குறுக்கிடாமல் அமைதியாகவே இருந்தாள்.\nரம்யா பேசும்போதும் சங்கீதாவின் முகத்தினில் மாற்றங்கள் தெரியவில்லை. அப்படியே முகம் வெறிச்சோடி இருந்தது. ஒரு விதமான பயம் கலந்த அதிர்ச்சியில் உடல் லேசாக உஷ்ணமாக இருந்தது, அதோடு அவளது கன்னங்கள் சிவந்திருந்தது.\nமெதுவாக தோள்களைப் பிடித்து உலுக்கினாள் ரம்யா..\n\"ஆங்....\" (சில வினாடிகள் ரம்யாவை அப்படியே பார்த்துக் கொண்டிருந்தவள் பிறகு) ஸ்ஹாஹா - சற்று பெருமூச்சுவிட்டு குனிந்தவாறு குழந்தைகளின் தலையைப் பார்த்துக் கொண்டே ரம்யாவிடம் பேசினாள்..\n\"இவ்வளோ நாலா நம்ம கூடவே இருந்திருக்கான் டி....\"\n - அதிர்ச்சியாய் கேட்டாள் ரம்யா....\"\n\"பியூன் கோபி தாண் டி அந்த unknown number\".\n\" - கொஞ்சம் சத்தமாக அதிர்ச்சியில் மெதுவாக கத்தினாள் ரம்யா.\n\" - நிர்மலா சற்று எட்டி பார்த்து கேட்டாள்.\n\"ஒன்னும் இல்ல சங்கீதாவுக்கு கொஞ்சம் அசதியா இருக்கு, நான்தான் தேவை இல்லாம பேச்சு குடுத்துக்குட்டு இருக்கேன்.\" - மென்மையாக சிரித்தாள் ரம்யா.\n\"அவன் எனக்கு நல்லது செய்யத் தான் மெசேஜ் அனுப்பி இருக்கான். என்னை இந்த விஷயத்துல தலை இட வேண்டாம்னு சொல்ல நேரடியா வழி தெரியாம இப்படி மெசேஜ் அனுப்பினா கொஞ்சம் பயந்து விலகிடுவேன்னு நினைச்சி இருக்கான். அவனுடைய தம்பி தங்கச்சி படிப்புக்கும் குடும்ப வறுமைக்கும் வாரா வாரம் நான் குடுக்குற கொஞ்ச காசுக்கு மனசுல நன்றி உணர்ச்சியோட எனக்கு நல்லது பண்ண முயற்சி செஞ்சிருக்கான். அவனைப் பத்தி எனக்கு நல்லா தெரியும்டி அவன் எந்த தப்புலையும் ஈடு பட்டிருக்க மாட்டான். இப்போ கூட அவனுக்கு எதுவும் ஆகி இருக்கக் கூடாதுன்னு மணசு படபடக்குது. அது தவிர.. - ஏதோ சொல்ல வந்து நிறுத்தினாள் சங்கீதா... ராகவ் அவனுடைய காதலைத் தெரிவிச்சதை சொல்லலாமா என்று எண்ணி வேண்டாம் என்று ஒரு நொடி அவளுடைய ஆழ் மனது சொல்ல அப்படியே மௌனம் ஆனாள்.\n\"என்னாச்ச��� மேடம் சொல்லுங்க. ஏன் நிறுத்திட்டீங்க\n\"ஒன்னும் இல்லைடி ராகவ்....\" - வார்த்தைகள் உதடுகளின் விளிம்பில் நின்றது, சொல்லலாமா வேண்டாமா என்று.\n\"ஒன்னும் இல்லை நாளைக்கு காலைல பேசலாம். ப்ளீஸ்\" - என்று சொல்லி மெதுவாக தலையை பின் பக்கம் சாய்த்தாள் சங்கீதா.\nஅனைவரும் வண்டிக்குள் சத்தம் இன்றி அமைதியாக இருந்தனர். நிர்மலாவுக்கு கண்கள் லேசாக சொக்கியது. ரம்யா, சங்கீதா சொன்ன விஷயங்களைக் கேட்டு அமைதியாய் ஏதோ யோசித்துக் கொண்டிருந்தாள் பிறகு அவள் கணவனுக்கு சங்கீதாவின் வீட்டுக்கு இன்னும் 30 நிமிடத்தில் வந்து அவளை அழைத்து செல்வதற்கு text message அனுப்பிக் கொண்டிருந்தாள். டிரைவர் தாத்தா stereo on செய்ய \"ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது\" என்ற இளமை ஊஞ்சலாடுகிறது படத்தின் மெலடி பாடல் மெதுவாக ஓடிக்கொண்டிருக்க, traffic அதிகம் இல்லாத தெருவை ஜன்னல் வழியே பார்த்தாள், சில்லென்று முகத்துக்கு நேராக காரின் AC காற்று மெதுவாக வீச, அந்த காற்றின் சுகத்தில் கொஞ்சம் லேசாக கண்களை மூடி சற்று ஆயாசமாக சாய்த்தாள் சங்கீதா. கண்களை மூடியபடியே சாய்ந்திருக்க அந்த ஒரு கனம் சங்கீதாவின் மணம் முழுதும் ராகவ் முகம்தான் நிறைந்திருந்தது. வேறெந்த மண உணர்வும் அவனது முகம் அவள் மனதில் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.\ntext message அனுப்பி வைத்துவிட்டு, சந்கீதாவைப் பார்த்து அமைதியாய் ஏதோ யோசனை செய்து கொண்டிருந்த ரம்யாவுக்கு மனதில் என்ன தோன்றியதோ தெரியவில்லை, சங்கீதாவை மெதுவாக அழைத்து \"recent time ல நீங்க ரொம்பவே மாறி இருக்கீங்க மேடம்.\" என்றாள்.\n\" - கண்களை மூடியபடியே மெதுவாக கேட்டாள் சங்கீதா. மனதில் இப்போது எதுவும் அவளுக்கு ஒடவில்லை.\n\"இப்போ எல்லாம் நீங்க உங்க மனசுக்கு பிடிச்ச காரியத்தை செய்ய அதிக தயக்கம் காமிக்குறதில்லை. மனசுக்கு எது சரின்னு படுதோ அதை ச் செய்யுறீங்க. முன்ன மாதிரி உங்கள நீங்களே சின்ன சின்ன காரியத்துக்கு எல்லாம் அதிகம் வருத்திக்குறதில்லை, முகத்துல தெளிவான சந்தோஷம் தெரியுது, இன்னும் கூட தெளிவா சொல்லனும்னா..... - என்று கொஞ்சம் இழுத்தாள் ரம்யா..\nஉம்.... சொல்லுடி ஏன் நிறுத்திட்ட - அதே கண்களை மூடி சாய்ந்த போஸில் கேட்டாள் சங்கீதா.\n\"என் மனசுக்கு பட்டதை சொல்லுறேன் மேடம், இன்னும் கூட தெளிவா சொல்லனும்னா நீங்க ராகவ் மீட் பண்ணதுல இருந்தே கொஞ்சம் சந்தோஷமா இருக்கீங��க\" - என்று சாதாரணமாக தான் சொன்னாள் ரம்யா, ஆனால் இந்த சந்தர்பத்தில் சொன்னது சங்கீதாவுக்கு திக்கென கண்களை திறக்க வைத்து ரம்யாவைப் பார்க்க வைத்தன, அவள் பேசிய வார்த்தைகள்.\n, எதுவும் தப்பா சொல்லி இருந்தா sorry\" - சற்று சங்கோஜத்துடன் சொன்னாள் ரம்யா.\n\"ஒன்னும் இல்லை\" என்பதை வாயால் சொல்லாமல் மெளனமாக தலையை இருபுறமும் அசைத்து சொன்னாள். - மனதில் ஏற்கனவே ராகவின் எண்ணங்கள் அலைமோதிக் கொண்டிருக்க ரம்யாவின் வார்த்தைகள் சுனாமியைப் போல் தாக்கியது.\nஇப்போது சங்கீதாவின் cell phone சினுங்கியது. எடுத்து பார்த்தாள் \"Tonight I wont come home & will stay in my friend's place\" என்று கூறி இருந்ததே தவிர எந்த நண்பனின் வீட்டில் தங்க போகிறேன் என்று சொல்லவில்லை குமாரிடம் இருந்து வந்த மெசேஜ். இதை ப் படித்துவிட்டு \"as expected\" (நான் எதிர்பார்த்ததுதான்) என்று மனதில் எண்ணிக்கொண்டாள்.\n\"மேடம் வீடு வந்துடுச்சி\" - என்றார் டிரைவர் தாத்தா வழக்கமான வழியும் சிரிப்புடன்.\nநிர்மலா சங்கீதாவின் தோளில் இருக்கும் குழந்தைகளை வாங்கி அவள் இறங்குவதற்கு உதவி செய்துவிட்டு, \"வரேன்மா பார்த்துக்கோ\" என்று சொல்லி விடை பெற்றாள். ரம்யா அவளது கணவன் வாசலில் நிற்பதைப் பார்த்து அவனை நோக்கி நடந்தாள். டிரைவர் தாத்தா மென்மையாக வழிந்துகொண்டே அங்கிருந்து விடை பெற்றார்.\nரம்யா கிளம்பும்போது \"function முடிஞ்சதுல இருந்தே சொல்லனும்னு இருந்தேன், I have seen an entirely different & bold sangeetha today\" (தமிழில்: முற்றிலும் வித்யாசமான தைரியமான சந்கீதவைப் பார்த்தேன்) என்றாள். - இதற்கும் சங்கீதாவிடம் இருந்து ஒரு மௌனமான மெல்லிய சிரிப்புதான் வெளிப்பட்டது. \"take care ரம்யா இன்னைக்கி நீ என் கூட இருந்ததுல எனக்கு ரொம்பவே moral support இருந்துச்சி, thanks டி\" - என்று சொல்லி அவளது கணவனுடன் வழி அனுப்பிவிட்டு வீட்டிற்குள் வந்தாள்.\n\"படுத்து தூங்கும்மா நாளைக்கு பேசுவோம்\" - என்று சொல்லிவிட்டு குழந்தைகளை சங்கீதாவிடம் ஒப்படைத்துவிட்டு தன் வீட்டிற்கு சென்றாள் நிர்மலா.\nதோளில் தூங்கும் குழந்தைகளை படுக்கையில் படுக்க வைத்துவிட்டு போட்டிருக்கும் உடைகளை கழற்றி விட்டு, உள்ளாடைகளையும் அகற்றினாள் அந்த தேவதை. நைட்டி எதுவும் இல்லாததால் ஒரு காட்டன் blouse அணிந்து, காட்டன் புடவை ஒன்றை உடுத்தினாள். புடவை கொசுரை மெதுவாக அவளது கைகள் மடிக்க, மனதில் எண்ணங்கள் மீண்டும் அவளை ஆக்ரமித்தது. கொஞ்சநேரம் எண்ணங்களால் உறைந்து நின்றவள் மீண்டும் சுதாரித்துக் கொண்டு கொசுரை இடுப்பில் சொருகி முந்தானையை பேருக்கு ஏதோ மேலே போட்டுக் கொண்டு தூக்கம் வராததால் hall க்கு வந்து அமர்ந்திருந்தாள். மனதில் பல விதமான எண்ணங்கள் பல விதத்தில் வந்து தாக்கியது.\nசங்கீதா மேடம் - இடை அழகி 51\nசங்கீதா மேடம் - இடை அழகி 50\nசங்கீதா மேடம் - இடை அழகி 49\nசங்கீதா மேடம் - இடை அழகி 48\nசங்கீதா மேடம் - இடை அழகி 47\nசங்கீதா மேடம் - இடை அழகி 46\nசங்கீதா மேடம் - இடை அழகி 45\nசங்கீதா மேடம் - இடை அழகி 44\nசங்கீதா மேடம் - இடை அழகி 43\nசங்கீதா மேடம் - இடை அழகி 42\nசங்கீதா மேடம் - இடை அழகி 41\nசங்கீதா மேடம் - இடை அழகி 40\nசங்கீதா மேடம் - இடை அழகி 39\nசங்கீதா மேடம் - இடை அழகி 38\nசங்கீதா மேடம் - இடை அழகி 37\nசங்கீதா மேடம் - இடை அழகி 36\nசங்கீதா மேடம் - இடை அழகி 35\nசங்கீதா மேடம் - இடை அழகி 34\nசங்கீதா மேடம் - இடை அழகி 33\nசங்கீதா மேடம் - இடை அழகி 32\nசங்கீதா மேடம் - இடை அழகி 31\nசங்கீதா மேடம் - இடை அழகி 30\nசங்கீதா மேடம் - இடை அழகி 29\nசங்கீதா மேடம் - இடை அழகி 28\nசங்கீதா மேடம் - இடை அழகி 27\nசங்கீதா மேடம் - இடை அழகி 26\nசங்கீதா மேடம் - இடை அழகி 25\nசங்கீதா மேடம் - இடை அழகி 24\nசங்கீதா மேடம் - இடை அழகி 23\nசங்கீதா மேடம் - இடை அழகி 22\nசங்கீதா மேடம் - இடை அழகி 21\nசங்கீதா மேடம் - இடை அழகி 20\nசங்கீதா மேடம் - இடை அழகி 19\nஅதிகாலை 3 மணி . உறக்கத்தில் இருக்கும் மற்றும் உறக்கம் கலையாத பயணிகளுடன் திருப்தியை நெருங்கிகொண்டிருந்தது அந்த பேருந்து .டிசெம்பர் மாத...\nஅம்மாவின் ஜட்டிக்குள் கை விட்டு,\nநான் ஹாலில் இருந்து அம்மாவின் பெட்ரூமை எட்டிப் பார்த்தேன். அம்மா பீரோவில் அதை தேடுவது தெரிந்தது. பீரோவுக்குள் இருப்பதை எல்லாம் கட்டிலில்...\nஎன் பத்தினி மனைவி 1\nஎன் மனைவி நேம் ராதா , நல அம்சமான கட்டை . சூத்தழகி என சொல்லாம், முளை அழகி என சொல்லலாம், முக அழகி என சொல்லாம் , இடுப்ப அழகி என சொல்லலாம...\nஎன் பெயர் வருண்(24) இன்ஜினியரிங் படித்துவிட்டு பெங்களூரில் வேலை பார்க்கிறேன். எங்கள் வீட்டில் மொத்தம் நான்கு வாரிசுகள்.முதலாவது என் அண...\nஅம்மாவின் ஜட்டிக்குள் கை விட்டு, 2\n\"நான் உனக்கு ஏதாவது அவுத்து காட்டுறேன்.. பாவத்துக்கு பாவம் சரியா போயிடும்..\" \"ச்சீ...\" அம்மா முகத்தை சுளித்தாள். &...\nஎன் பெயர் ஸ்ருதி.எனக்கு வயது 20.நான் சென்னையில் வாழும் ஒரு மாடர்ன் கேர்ள். எனக்கு3 அடி நீளமுள்ள கூந்தல் இருந்து எனக்கு என் கூந்தலின் ம...\nஆடியில் மாறிய ஜோடி 8\n'பார்க்கும் போதே இனிக்கிறதே, பவளப் புண்டை.ஓத்தால் எப்படி இருக்கும்' என்று ஏதேதோ நினைத்துக்கொண்டிருந்த என்னை \"டேய்...இன்னும் ...\nஅம்மாவுடன் மதுரை டூர் 19\nவந்தனா : ஆ.. ஆ… வேண்டங்கா. வந்தனா காத்த ஆரம்பித்தால்.. ஆனால்.. விஷ்ணுவின் தலை வந்தனா அம்மா பாவாடைக்குள் புகுந்து ஏதேதோ விளையாட்டு காட்ட...\nநான் என் சித்தி வீட்டில் தங்கி B.TECH 4ஆம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கின்றேன. சித்திக்கு ஓரே மகள். 3 மாதத்திற்க்கு முன்னால் திருமணம் ஆகி செ...\nசுதா அண்ணியும் நானும் 2\n ..சரி ..சொல்லுங்க \" நாங்கள் வெளியே வரும் போது ,அனேகமான கடைகள் மூடி இருந்தது,நடந்துக்கொண்டே விஷாலை பார்த்து&...\nசுதா அண்ணியும் நானும் (42)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jiejingfactory.com/ta/", "date_download": "2018-12-14T05:19:09Z", "digest": "sha1:BOITSDVKSG2DB6BUTWIQI3R5BXDVV5ME", "length": 5650, "nlines": 151, "source_domain": "www.jiejingfactory.com", "title": "சிறிய பை கைப்பை, ஆண்கள் பணப்பைகள், பணம் கிளிப் பணப்பைகள், உண்மையான தோல் கைப்பை - Jiejing", "raw_content": "\nகங்க்ஜோ Baiyun District Jiejing தோல் தொழிற்சாலை\nவாழும் எளிதான வழி தேர்ந்தெடுப்பது.\nவடிவமைத்தல் உள்ள தோல் தொழிற்சாலை சிறப்பு Jiejing மற்றும் தோல் தயாரிப்புகள், இத்தகைய கைப்பைகள், பிரீஃப்கேஸ்களின், முதுகுப்பை சுற்றுலா பைகள், பிடியில், வாலெட்டுகளாகவும் உற்பத்தி.\nலா qualité மதிப்பீடு லா போட்டியிடு d'une ENTREPRISE, லா qualité மதிப்பீடு லெ வருமானம் கொடுக்கும் d'une ENTREPRISE, லா qualité மதிப்பீடு லெ moteur டு Developpement டெ ENTREPRISE, லா qualité சார்ந்தது டி துரோகி லெ assurer எ பணியாளர்கள்.\nப்ளூடூத் ஜிபிஎஸ் எதிர்ப்பு லாஸ்ட் எதிர்ப்பு திருட்டு டிராக்கரின் Smar ...\nஆண்கள் நீண்ட பணப்பைகள் ஸ்லிம் Bifold கைப்பை ஜெனரல் ...\nஎதிர்ப்பு திருட்டு டிராக்கரின் தேடல் ஸ்மார்ட் கார்டு கைப்பை GPS ...\nலா calidad எஸ் லா விடா டி வில்லையை எம்ப்ரெஸ்ஸா, லா calidad எஸ் எல் beneficio டி வில்லையை எம்ப்ரெஸ்ஸா, லா calidad எஸ் லா Fuerza motriz டெல் Desarrollo Empresarial, லா calidad depende டி செய்ய எல் தனிப்பட்ட பாரா garantizar.\nமைக்ரோ ஃபைபர் அட்டை ஹோல்டர், ஸ்லிம் அட்டை கைப்பை, கார்டை உருவாக்குகிறது ...\n2018 ஜிபிஎஸ் பாதுகாப்பு ஃபேஷன் மெலிந்த ஸ்மார்ட் உண்மையான லெ ...\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nR201, கட்டிடம் ஏ, Weiqi தொழில்துறை பூங்கா, Changhong கிராமம், Jiahe தெரு, Baiyun District, கங்க்ஜோ, சிஎன்.\nSat. 9 முதல் மாலை 5 மணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/taxonomy/term/3904", "date_download": "2018-12-14T05:38:32Z", "digest": "sha1:5I3XSHE3G32DKENAN6TIMXHVXYRWDI6U", "length": 12249, "nlines": 153, "source_domain": "www.thinakaran.lk", "title": "கத்தார் ரியால் | தினகரன்", "raw_content": "\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 12.12.2018\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 181.0613 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.இது நேற்றைய தினம் (11) ரூபா 180.8408 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 11.12.2018\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 180.8408 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.இது நேற்றைய...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 10.12.2018\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 180.5805 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.இது கடந்த...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 07.12.2018\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 181.0212 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.இது நேற்றைய...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 06.12.2018\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 181.0212 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.இது நேற்றைய...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 05.12.2018\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 180.8410 ஆக பதிவாகியுள்ளமை...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 04.12.2018\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 180.5705 ஆக பதிவாகியுள்ளமை...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 03.12.2018\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 180.9009 ஆக பதிவாகியுள்ளமை...\nஇன்றைய நாணய மாற்று விக���தம் - 30.11.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 29.11.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 28.11.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று...\nதோட்டத் தொழிலாளர் கோரிக்ைகக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்புப் போராட்டம்...\nஉலகின் அதியுச்ச ஆடம்பர திருமணம்\nஇந்திய நாணயத்தில் ரூபா 722 கோடி செலவுஉலக கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ்...\nசீனாவில் 2ஆவது கனடா நாட்டவரை காணவில்லை\nசீனாவில் இரண்டாவது கனடா நாட்டவர் ஒருவர் காணாமல்போயிருப்பதாக கனடா வெளியுறவு...\nதுருக்கியில் அதிவேக ரயில் மோதி விபத்து: 9 பேர் பலி\nதுருக்கியில் அதிவேக ரயில், நடைமேம்பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 9...\nசிரியாவின் முன்னாள் ஐ.எஸ் பகுதியில் ஏழு மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிப்பு\nமுன்னர் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழு பலம்கொண்டிருந்த பகுதியில்...\nபிரிட்டன் பாராளுமன்றத்தில் பிரதமர் தெரேசா மேவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட...\nஇளம் வயதிலும் சிலருக்கு மாரடைப்பு ஏற்படுவது ஏன்\nஉயிராபத்தைத் தடுக்கும் வழிவகைகள் எவை\nகன்னிப்பெண்கள் வேண்டுதலுக்கு உரிய பலன் தரும் திருவெம்பாவை\nஇந்துக்களுக்கு மார்கழித் திங்கள் நற்பெருவாழ்வை நல்கும் மாதமாகும். மார்கழி...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/bharat-refuses-his-affair-with-pooja-gandhi-161900.html", "date_download": "2018-12-14T05:12:47Z", "digest": "sha1:6IMUZ5XXKJTYVWORXD7HRGLKL3HKW3YE", "length": 10376, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நிறைய பேருடன் பழகுகிறேன்.. ஆனால் காதலில்லை! - சொல்கிறார் பரத் | Bharat refuses his affair with Pooja Gandhi | நிறைய பேருடன் பழகுகிறேன்.. ஆனால் காதலில்லை! - சொல்கிறார் பரத் - Tamil Filmibeat", "raw_content": "\n» நிறைய பேருடன் பழகுகிறேன்.. ஆனால் காதலில்லை\nநிறைய பேருடன் பழகுகிறேன்.. ஆனால் காதலில்லை\nபடங்கள் இருக்கிறதோ இல்லையோ... தொடர்ந்து கிசுகிசுவில் அடிபட்டுக் கொண்டிருப்பவர் நடிகர் பரத். அடுத்து இவர் நடித்த திருத்தணி வரவிருக்கிறது. இதை விட இவர் பெரிதாக நம்புவது சசி இயக்கி வரும் 555 படத்தைத்தான்.\nஇப்போது பரத் பற்றிக் கிளம்பியுள்ள லேட்டஸ்ட் கிசுகிசு, பூஜா காந்தி எனும் நடிகை சஞ்சனாவுக்கும் இவருக்கும் காதல் என்பதுதான்.\nபூஜா காந்தி தமிழில் கொக்கி படத்தில் நடித்தவர். இப்போது கன்னடத்தில் பிரபல நடிகை.\nஆனால் இந்த கிசுகிசுக்களை மறுத்துள்ள பரத், \"இந்த கிசுகிசுவில் உண்மை எதுவும் இல்லை. உண்மையில் நான் நிறைய பெண்களுடன் பழகுகிறேன். ஆனால் யாருடனும் காதல் இல்லை.\nஇவர்கள் மட்டுமல்ல, தமிழ் சினிமாவில் என்னுடன் நடித்த சீனியர் நடிகை ஒருவருடனும் என்னை இணைத்து பேசுகிறார்கள். இதற்கெல்லாம் மறுப்பு சொல்வது வீண் வேலை.\nஎனக்கு வீட்டில் பெண் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அடுத்த வருடம் நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன். சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் நடிக்க வந்தேன். இன்னும் எனக்கான இடத்துக்காக போராடிக்கொண்டிருக்கிறேன்,\" என்றார்.\nகமலுக்காக 2 நிமிஷத்துக்கு ரூ. 2 கோடி செலவு செய்த ஷங்கர்\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜ���னி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஐந்து மாநில தேர்தல் முடிவுகள்.... பாஜக தோல்விக்கு விஷால் சொல்லும் காரணம்\nஎன்னது, சதீஷுக்கும் இந்த நடிகைக்கும் கல்யாணமாகிடுச்சா\nபாகுபலி 2 பட வசூலை முந்திய 2.0: அட, உண்மை தாங்க\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/01/07/spy.html", "date_download": "2018-12-14T06:05:03Z", "digest": "sha1:VPLCAQTFLTLNFMCLBTXPRSGXUWB5S23O", "length": 11513, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "அத்து மீறிய பாக். உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது | Two Pak spy planes intrude, one shot down - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரபேல் ஒப்பந்தம்: விசாரணை தேவையில்லை - சுப்ரீம் கோர்ட்\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nஅத்து மீறிய பாக். உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது\nஅத்து மீறிய பாக். உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது\nஇந்திய எல்லைப் பகுதியில் அத்து மீறிப் பறந்த பாகிஸ்தானின் ஆளில்லா உளவு விமானத்தை இந்தியராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர்.\nகாஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் வான் பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு வந்து பறந்துகொண்டிருந்த ஆளில்லா விமானம் சிறிது நேரம் கழித்து பாகிஸ்தான் சென்று விட்டது.\nஅதைத் தொடர்ந்து மாலை 3.15 மணிக்கு மீண்டும் ஒரு ஆ���ில்லா பாகிஸ்தான் உளவு விமானம் இந்தியப்பகுதிக்குள் நுழைந்து பறக்கத் தொடங்கியது. சுமார் 15 நிமிடங்களுக்கு அந்த விமானம் பறந்து கொண்டிருந்தது.\nராடார் மூலம் இதைக் கண்ட இந்திய ராணுவத்தினர் இம்முறை இதை விட்டு வைக்கவில்லை. விமான எதிர்ப்புபீரங்கிகள் மூலம் அந்த ஆளில்லா விமானத்தைச் சுட்டுத் தள்ளினர்.\nஅந்த விமானத்தின் சிதைந்த பகுதிகள் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று விழுந்து விட்டன.\nஆனால் பாகிஸ்தான் இந்தத் தகவலை மறுத்துள்ளது. தங்களுடைய எந்த உளவு விமானமும் வீழ்த்தப்படவில்லைஎன்று பாகிஸ்தான் கூறியுள்ளது.\nஇதற்கிடையே இந்திய ராணுவத்திற்குச் சொந்தமான ரிமோட்-கன்ட்ரோல் மூலம் இயங்கக் கூடிய ஒரு விமானம்சட்டா பகுதியில் நொறுங்கி விழுந்தது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இவ்விபத்து ஏற்பட்டதாக பாதுகாப்புஅதிகாரிகள் தெரிவித்தனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-40924612", "date_download": "2018-12-14T06:43:44Z", "digest": "sha1:V4VCMWJ2WNBFIUL4KMW4AUW7IBBNYAE4", "length": 21149, "nlines": 143, "source_domain": "www.bbc.com", "title": "நீட் தேர்வு தொடர்பான அவசரச் சட்டம் போதுமானதா? - BBC News தமிழ்", "raw_content": "\nநீட் தேர்வு தொடர்பான அவசரச் சட்டம் போதுமானதா\nகே. முரளிதரன் பிபிசி தமிழ்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nதமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கைக்காக தேசிய தகுதித் தேர்விலிருந்து (நீட்) இந்த ஆண்டு மட்டும் விலக்களிக்கக்கூடிய அவசரச் சட்டம் தற்போது மத்திய அரசிடம் அளிக்கப்பட்டிருக்கும் நிலையில், நிரந்தமாக நீட் தேர்விலிருந்து விலக்கு தேவை என்ற குரல் வலுவாக ஒலிக்கிறது.\nநாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்காக நீட் தேர்வை மத்திய அரசு நடத்திவருகிறது. ஆனால், பெரும் எண்ணிக்கையில் மருத்துவக் கல்லூரிகளை நடத்திவரும் தமிழ்நாடு இந்தத் தேர்வை எதிர்த்துவருகிறது.\n12-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவக் கல்லூரி சேர்க்கையை நடத்தவேண்டுமென தமிழகம் கூறிவருகிறது.\nநீட் தேர்வுக்கு தற்காலிக விலக்கு மட்டுமே; குழப்பத்தில் மாணவர்கள்\n''நீட் தேர்விலிருந்து ஓராண்டு விலக���களிக்க ஒத்துழைப்பு; ஆனால்....'': நிர்மலா சீதாராமன்\nஇந்தத் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரும் இரண்டு சட்டங்கள் தமிழக சட்டப்பேரவையில் இயற்றப்பட்டு, தற்போது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றன.\nஇதற்கிடையில், மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் தமிழக அரசின் அரசாணையையும் நீதிமன்றம் ரத்துசெய்துவிட்டது.\nஇந்த நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தொழில்துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் இடங்களுக்கு மட்டும் நீட் தேர்விலிருந்து விலக்களிக்கும் அவசரச் சட்டம் கொண்டுவந்தால்,\nஅதற்கு ஒத்துழைக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது. நிரந்தரமாக விலக்கு அளிக்க முடியாது என்று கூறினார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nImage caption மத்திய தொழில்துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nஇதையடுத்து, இதற்கான அவசரச் சட்டத்தை தமிழக அரசின் சார்பில் சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் இன்று மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அளித்தார். இதற்கு மத்திய அரசு விரைவில் அனுமதியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஆனால், இந்த அவசரச் சட்டத்தால் பலனேதும் இருக்காது; நிரந்தரமாக விலக்குக் கோர வேண்டும் என்ற குரல்கள் தமிழகத்தில் ஒலிக்கின்றன.\n\"தமிழ்நாட்டில் சுமார் 2400 மருத்துவ இடங்கள் இருக்கின்றன. இதனைப் பாதுகாக்க வேண்டுமென்றால் நிரந்தமாக இதிலிருந்து விலக்கு வேண்டும். இப்போது மாணவர்கள் யாராவது இந்த ஒராண்டு விலக்கை எதிர்த்து நீதிமன்றம் சென்றால், நீதிமன்றம் இந்த அவசரச் சட்டத்தை ரத்துசெய்யும் அபாயம் இருக்கிறது\" என்கிறார் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத்.\nநீட் தேர்வு முடிவுகளை வெளியிட உச்சநீதிமன்றம் அனுமதி\nநீட் தேர்விலிருந்து விலக்கு: பிரதமரிடம் தமிழக முதல்வர் மீண்டும் கோரிக்கை\nநீதிமன்றத்திடமே எல்லா கொள்கை முடிவுகளையும் கொடுத்தால், அது தமிழகத்திற்குப் பாதகமாக முடியும் என்கிறார் ரவீந்திரநாத்.\n\"சட்டரீதியாகப் பார்த்தால், தமிழக அரசின் அவசரச் சட்டத்தை ஒருவர் எதி��்த்து வழக்குத் தொடர முடியும்\" என்கிறார் மூத்த வழக்கறிஞரான கே.எம். விஜயன்.\nகல்வி என்பது மத்திய - மாநில அரசுகளின் பட்டியலில் இருந்தாலும், நீட் தேர்வு முழுக்க முழுக்க மத்திய அரசின் பட்டியலில் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆகவே இதில் சட்டம் இயற்றும் அதிகாரம் முழுக்க முழுக்க மத்திய அரசின் வசமே உள்ளது. இப்போது மாநில அரசு சட்டம் இயற்றினால், அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும் என்கிறார்கள்.\nமத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் உள்ள விவகாரத்தில் மாநில அரசு எப்படி சட்டம் இயற்ற முடியும் என்று கேள்வியெழுப்புகிறார் விஜயன். கடந்த ஆண்டைப் போல அரசியல்சாச னத்தின் பிரிவு 123ன் கீழ் சட்டம் இயற்றுவதே இதற்கு சரியாக இருக்க முடியும்; கடந்த ஆண்டு அப்படித்தான் செய்யப்பட்டது என்று சுட்டிக்காட்டுகிறார் விஜயன்.\nமாநில அரசின் சட்டத்தை எதிர்த்து யாராவது நீதிமன்றத்திற்குச் செல்வார்களா என்பது தெரியவில்லை. ஆனால், அப்படி யாராவது சென்றால், நீதிமன்றம் இந்தச் சட்டத்தை செல்லாததாக்க முடியும் என்கிறார் விஜயன்.\n\"பொது சுகாதாரத் துறையை மாநிலத்திற்கும் மருத்துவக் கல்வியை மத்திய - மாநில அரசுகளின் பட்டியலிலும் வைத்திருப்பதே அபத்தம். கல்வி மாநிலப் பட்டியலில்தான் இருக்க வேண்டுமென சரியாக முடிவெடுத்திருந்தார் அம்பேத்கர்.\nஆனால், நெருக்கடி நிலையின்போது கல்வி உள்ளிட்ட ஐந்து துறைகள் மத்திய - மாநில அரசுகளின் பட்டியலுக்குக் கொண்டுசெல்லப்பட்டன. அதற்குப் பிறகு அதை மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்படாததன் விளைவை நாம் இப்போது அனுபவிக்கிறோம்\" என்கிறார் மருத்துவர் எழிலன்.\n\"நீட் தேர்விலிருந்து எய்ம்ஸ் மருத்துவ மனைகள், ஜிப்மர் உள்ளிட்ட மத்திய மருத்துவமனைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. தகுதியைப் பற்றிப் பேசும்போது, அங்கு மட்டும் தகுதி தேவையில்லையா நீட் தேர்வின் மூலம் கிராமப்புற மாணவர்கள் உள்ளே வருவது தடுக்கப்படுகிறது''என்று கூறினார் எழிலன்.\n\"முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டு, மாநில அரசின் இடஒதுக்கீடு குலைக்கப்படுவதால், மாநில அரசின் சிறப்புப் பிரிவுகளில் இனி மருத்துவர்கள் சேர்வது இல்லாமல்போகும்\" என்று மேலும் தெரிவித்தார் எழிலன்.\n நீட் தேர்வில் கிளம்பிய சர்ச்சை\nமருத்துவ படிப்பில் 85 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் அரசாணை ரத்து\nதமிழ்நாட்டில் கிட்டத்தட்ட எல்லா மாவட்டங்களிலுமே மருத்துவக் கல்லூரிகளை அரசு ஏற்படுத்தி, அதற்கென பெரிய அளவில் நிதிஒதுக்கீடு செய்திருக்கும் நிலையில், நீட் தேர்வு அந்தக் கட்டமைப்பைக் குலைக்கும். சிறப்புப் படிப்புகளில் நீட் தேர்வின் அடிப்படையில் சேரும் மாணவர்கள், இனி மாநில அரசு நடத்தும் மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டிய கட்டாயமில்லை. இது மாநிலத்தின் ஏழைகள் சிறப்பு சிகிச்சை பெறுவதைத் தடுக்கும் என்கிறார் எழிலன்.\nமாநில அரசு நடத்தும் மருத்துவமனை சேர்க்கை குறித்து, நீங்கள் சட்டம் இயற்றுங்கள், பார்க்கலாம் என மத்திய அரசு சொல்வதே அராஜகம். நீட் தேர்விலிருந்து மாநில அரசுக்கு முழுமையாக விலக்கு வேண்டும் என்கிறார் மருத்துவர் எழிலன்.\nதமிழகத்தில் 2655 எம்பிபிஎஸ் எனப்படும் இளநிலை மருத்துவ இடங்கள் உள்ளன. இவற்றில் பதினைந்து சதவீதம் மத்திய ஒதுக்கீட்டிற்கு அளிக்கப்படுகிறது. அதேபோல 1603 மருத்துவ பட்ட மேற்படிப்பு, பட்டயப் படிப்பிற்கான இடங்கள் இருக்கின்றன. இதில் பாதி இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு வழங்கப்படுகின்றன.\nமீதி இருக்கும் இடங்களில் பாதி இடங்கள் கிராமப்புற அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுவருகின்றன.\nவைரலான இந்திய - பாகிஸ்தான் ஒற்றுமையை போற்றும் ’அமைதி கீதம்’\nமுதுமையை வென்ற விளையாட்டு வீரர்கள் (புகைப்படத் தொகுப்பு)\nபாகிஸ்தானியர்களின் மனதை வென்ற இந்திய இசைக்குழு\nமன அழுத்தம் கொண்டவருக்கு அலங்காரம்: சிகை அலங்கார நிபுணருக்கு குவிந்த பாராட்டு\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/other-news/73999/cinema/otherlanguage/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF.htm", "date_download": "2018-12-14T05:12:00Z", "digest": "sha1:LBNP6TFKS3J25HF47CUBG5FE2KKPI3TK", "length": 11224, "nlines": 134, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து உரையாடிய பார்வதி - ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து உரையாடிய பார்வதி", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n | எல்லா துறையிலும் பெண்களுக்கு ஏற்றத்தாழ்வு உண்டு | நஸ்ரியா போல இருப்பது சாதகமே | பகையை மறக்கடித்த திருமணம் | பகையை மறக்கடித்த திருமணம் | ஜாம்பி படப்பிடிப்பை துவக்கி வைத்த பொன்ராம் | 'லூசிபர்' படத்தை பார்க்க கரண் ஜோஹர் ஆவல்.. | ஜாம்பி படப்பிடிப்பை துவக்கி வைத்த பொன்ராம் | 'லூசிபர்' படத்தை பார்க்க கரண் ஜோஹர் ஆவல்.. | நவ்யா நாயர் பெற்றோரை சந்தித்த மஞ்சு வாரியர் | அடுத்த தலைமுறையிலும் தொடரும் நட்பு | சமுத்திரகனியின் அடுத்த சாட்டை | சிறப்பு தோற்றத்தில் ரம்யா நம்பீசன், பார்வதி, காயத்ரி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\nஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து உரையாடிய பார்வதி\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமலையாளத்தில் பார்வதி தற்போது நடித்து வரும் படம் 'உயரே'. இந்தப்படத்தில் ஆசிட் வீச்சால் பாதிப்புக்கு ஆளான பெண்ணாக நடிக்கிறார் பார்வதி. ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டவர்களின் மன உணர்வுகள் குறித்து அறிந்து கொள்வதற்காக சமீபத்தில் ஆக்ராவுக்கு சென்ற பார்வதி, அங்கே இருக்கும் ஷீரோஸ் ஹேங்-அவுட்' என்கிற ரெஸ்டாரன்ட்டுக்கு சென்றுள்ளார்.\nஅந்த ரெஸ்டாரன்ட்டில் பணிபுரிபவர்களில் பெரும்பாலோனோர் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு, தங்களது முகப்பொலிவையும் தோற்றத்தையும் இழந்தவர்கள் தான். மேலும் சிலர் வேறுவகையில் தங்கள் தோற்றத்தில் பாதிப்புக்கு ஆளானவர்கள்.. இந்த ரெஸ்டாரன்ட் முழுக்க முழுக்க இவர்களாலேயே நடத்தப்படுகிறது.\nஇவர்களிடம், தான் அப்படி ஒரு கேரக்டரில் நடிப்பது குறித்து பேசிய பார்வதி, அவர்களின் உணர்வுகளை உன்னிப்பாக உள்வாங்கிக் கொண்டாராம். இந்தப்படத்தில் நடிப்பதற்கு அது ரொம்பவே உதவியாக இருந்ததாம். இந்தப்படத்தில் பார்வதிக்கு மேக்கப் போடுவதற்காக பெங்களூரை சேர்ந்த பிரபல மேக்கப் கலை நிபுணர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nகான்ஸ்டபிள் ஆனார் மேஜர் ரவி நடிகையை பார்த்து பொறாமைப்பட்ட ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n'லூசிபர்' படத்தை பார்க்க கரண் ஜோஹர் ஆவல்..\nஅம்பானி வீட்டு திருமணம் : குவிந்த பாலிவுட் நட்சத்திரங்கள்\nநல்ல ஆண் அமைந்தால் பெண் வாழ்க்கை சொர்க்கம் : அனுஷ்கா\nஹிந்தியில் 150 கோடியைக் கடந்த 2.0\nமேலும் பிறமொழி செய்திகள் »\nநவ்யா நாயர் பெற்றோரை சந்தித்த மஞ்சு வாரியர்\nஅடுத்த தலைமுறையிலும் தொடரும் நட்பு\nஒடியனில் 16 நிமிட க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி\nமோகன்லால் பட டீசரை வெளியிடும் மம்முட்டி\nதமிழ் ராக்கர்ஸை சமாளிக்க தயாராகும் ஒடியன்\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nசிறப்பு தோற்றத்தில் ரம்யா நம்பீசன், பார்வதி, காயத்ரி\nஅஜித் தான் முதல் காதலர் : பார்வதி\nபிரைம் வீடியோ தொடரில் பாபிசிம்ஹா, பார்வதி நாயர்\nசமூக வலைதளங்களுக்கு குட்பை சொன்ன பார்வதி\nநடிகர் : ஹரிஷ் கல்யாண்\nநடிகை : ஷில்பா மஞ்சுநாத்\nநடிகர் : அஜித் குமார்\nநடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா\nநடிகை : பிரியா பவானி சங்கர்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/68538/cinema/Kollywood/Chandini-to-act-as-Devil.htm", "date_download": "2018-12-14T04:59:00Z", "digest": "sha1:HEHNDE6O3E2QKR5CIE4PFGAH45HYN3WL", "length": 11884, "nlines": 136, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பேயாக நடிக்கிறார் சாந்தினி - Chandini to act as Devil", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n | எல்லா துறையிலும் பெண்களுக்கு ஏற்றத்தாழ்வு உண்டு | நஸ்ரியா போல இருப்பது சாதகமே | பகையை மறக்கடித்த திருமணம் | பகையை மறக்கடித்த திருமணம் | ஜாம்பி படப்பிடிப்பை துவக்கி வைத்த பொன்ராம் | 'லூசிபர்' படத்தை பார்க்க கரண் ஜோஹர் ஆவல்.. | ஜாம்பி படப்பிடிப்பை துவக்கி வைத்த பொன்ராம் | 'லூசிபர்' படத்தை பார்க்க கரண் ஜோஹர் ஆவல்.. | நவ்யா நாயர் பெற்றோரை சந்தித்த மஞ்சு வாரியர் | அடுத்த தலைமுறையிலும் தொடரும் நட்பு | சமுத்திரகனியின் அடுத்த சாட்டை | சிறப்பு தோற்றத்தில் ரம்யா நம்பீசன், பார்வதி, காயத்ரி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமுன்பெல்லாம் நடிகைகளுக்கு ஒரு தேசிய விருது வாங்க வேண்டும் என்பது லட்சியமாக இருக்கும், அதன் பிறகு ரஜினியுடன் நடித்துவிட வேண்டும் என்பது ஆசையாக இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் ஒரு படத்திலாவது பேயாக நடித்து விட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.\nநயன்தாராவிலிருந்து ஐஸ்வர்யா ராஜேஷ் வரை பேயாக நடித்து விட்டார்கள். அந்த வரிசையில் அடுத்து வருகிறார் சாந்தினி. சிறுபட்ஜெட் படங்களின் ஆதர்சன நாயகியான சாந்தினி, அடுத்து ஐல என்ற படத்தில் பேயாக நடிக்கிறார். ஐஸ்வர்ய லட்சுமி என்பதின் சுருக்கமே படத்தின் டைட்டில். ஐஸ்வர்ய லட்சுமியாக டைட்டில் கேரக்டர் சாந்தினி நடிக்கிறார்.\nஅறிமுக இயக்குனர் ஆர்.வி.சுரேஷ் இயக்குகிறார். ரியங்கா பிலிம் புரொடக்சன்ஸ் சார்பில் தம்பி உன்னி கிருஷ்ணன் மற்றும் ஜே.ரவீந்திரன் தயாரிக்கின்றனர். தம்பி உன்னி கிருஷ்ணன் ஏற்கனவே மம்மூட்டி, ரேவதி, சிவகுமார் மற்றும் முன்னனி நடிகர்களை வைத்து தமிழ், மலையாள படங்களை தயாரித்தவர்.\nசாந்தினியுடன் எமன் படத்தில் வில்லனாக நடித்த அருள் டி.சங்கர் மற்றும் போராளி திலீபன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பிரபல இசையமைப்பாளரிடம் உதவியாளராக இருந்து வரும் டி.ஆர்.கிருஷ்ண சேத்தன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.\nபிரபல ஒளிப்பதிவாளர் வெற்றியிடம் பணிபுரிந்த ஹேமந்த் இந்தப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். படத்தின் பூஜை நேற்று மாமல்லபுரத்தில் நடந்தது. விரைவில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. சென்னை, கேரளா மற்றும் ஐரோப்பா நாடுகளில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nஒரே திருவிழாவில் நடக்கும் கதை - பக்கா வட அமெரிக்க தமிழ் சங்கத்தில் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத���துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n'லூசிபர்' படத்தை பார்க்க கரண் ஜோஹர் ஆவல்..\nஅம்பானி வீட்டு திருமணம் : குவிந்த பாலிவுட் நட்சத்திரங்கள்\nநல்ல ஆண் அமைந்தால் பெண் வாழ்க்கை சொர்க்கம் : அனுஷ்கா\nஹிந்தியில் 150 கோடியைக் கடந்த 2.0\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஎல்லா துறையிலும் பெண்களுக்கு ஏற்றத்தாழ்வு உண்டு\nநஸ்ரியா போல இருப்பது சாதகமே\nஜாம்பி படப்பிடிப்பை துவக்கி வைத்த பொன்ராம்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடன இயக்குநருடன் நடிகை சாந்தினி டும் டும்\nஎனக்கு ஈகோ கிடையாது -சாந்தினி\nசாந்தினிக்கு திருப்தி கொடுத்த வேடம்\n'ஜோக்கர்' ஹீரோவுக்கு ஜோடியாக சாந்தினி\nஇப்போதைய நடிகைகளிடம் துளியும் ஈகோ இல்லை - சாந்தினி\nநடிகர் : ஹரிஷ் கல்யாண்\nநடிகை : ஷில்பா மஞ்சுநாத்\nநடிகர் : அஜித் குமார்\nநடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா\nநடிகை : பிரியா பவானி சங்கர்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalyanje.blogspot.com/2012/02/blog-post_29.html", "date_download": "2018-12-14T05:45:59Z", "digest": "sha1:3YWMXU22DB4WGIC6TEUQUB5PZ3HDC4TX", "length": 28160, "nlines": 118, "source_domain": "kalyanje.blogspot.com", "title": "உதயம்: ராஜா ராஜாதான்", "raw_content": "\nராஜா சார் என்று தமிழ் சினிமா உலகில் மிக மரியாதையோடு அழைக்கப்படும் இளையராஜாவின் ஒரு சில படங்களில் ஒரு உதவி இயக்குனராக எண்பதுகளில் நான் பணிபுரிந்த நாட்கள் மிக இனிமையானவை. அவரது இசைக் கோர்ப்பில் ஒரு பாடல் முழுமை பெறுவதை மிக அருகிலிருந்து அடிக்கடி பார்த்தும் கேட்டும் ரசித்தவன்.\nபிரசாத் ஸ்டூடியோவில் காலை சரியாக ஆறரை மணிக்கெல்லாம் தினசரி ராஜா சாரின் வெள்ளை நிற அம்பாசிடர் கார் உள்ளே நுழையும் தும்பைப் பூவாய் அதிலிருந்து இறங்கும் அவர் தன் பிரத்யேக அறைக்குள் போய் அமர்ந்து கொள்வார். அங்கே ப்ரேம் செய்யப்பட்ட, லேமினேட் செய்யப்ப்ட்ட அவருக்குப் பிடித்தமான சில ஆன்மீகப் பெரியவர்கள் படத்தின் அருகில் ஏற்றப்பட்டிருக்கும் ஊதுபத்தி வாசனையில் அந்த அறையே ஒரு ரம்மியமான சூழ்நிலையை உணர்த்தும். அன்றைக்கு ஒரு படத்தின் ரீ ரிக்கார்டிங்கா அல்லது பாடல் பதிவா, அது யார் படம் என்ற விபரங்களை அவரது மானேஜர் கல்யாணம் மிகப் பணிவோடு அவர் அருகே வந்து நின்றபடியே சொல்வார். பாடல் என்றால் அதை யார் பாட வேண்டும் என்று கேட்டுக் கொள்வார் கல்யாணம். பாலுவைக் கூப்புடு, சுசிலாம்மாக்கு சொல்லிடு என்று ஒன்றிரண்டு வார்த்தைகளே ராஜா சாரிடமிருந்து பதிலாக வரும்.\nஏற்கனவே வந்து அந்த அறையில் தயாராக இருக்கும் அவரது இசை உதவியாளர் சுந்தர்ராஜன் அண்ணன், அன்றைய பாடல் பதிவுக்குரிய ட்யூன் அடங்கிய கேஸட்டை ஒரு குட்டி டேப் ரிக்கார்டரில் போட்டுக் காட்டுவார். அது அனேகமாக ஓரிரு மாதங்களுக்கு முன்னர் ராஜா சாரால் கம்போஸிங் செய்த ட்யூனாக இருக்கும். அவரது குரலில் தத்தகாரத்தில் ஒலிக்கும் அதை ஒருமுறைதான் ராஜா சார் கேட்பார். (பாடல் கம்போஸிங் நாட்கள் பற்றி பிறகு விவரிக்கிறேன்.) பின்னர் வெளியே காத்திருக்கும் அந்தப் படத்தின் இயக்குனரை வரச் சொல்லி, அந்தப் பாடலுக்கான சூழ்நிலையை சுருக்கமாக மறுபடி ஒருமுறை கேட்டுக் கொள்வார்.\nபின்னர் சற்று நேரத்தில் அங்கிருந்து கிளம்பி அருகிலேயே இருக்கும் ரிக்கார்டிங் ஸ்டூடியோவிற்கு வருவார். ஏற்கனவே அங்கே தயாராக இருக்கும் வாத்திய கலைஞர்கள் அதுவரை பள்ளிக்கூட பிள்ளைகளைப் போல அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்கள். ராஜா சார் உள்ளே நுழைந்ததும் அந்த அறையே சட்டென நிசப்தமாகும். அன்றைய தினம் ரிக்கார்டிங் செய்யப்பட வேண்டிய பாடலுக்கான பி.ஜி.எம். நோட்ஸை அங்கே உட்கார்ந்துதான் ஒரு அரைமணி நேரம் மட்டுமே எழுதுவார் ராஜா சார். சம்பந்தப்பட்ட வாத்திய இசைக்காரர்கள் அதைப் பார்த்து தங்களுக்கான நோட்ஸை மட்டும் எழுதிக் கொள்வார்கள். கீ போர்டு, பேஸ் கிடார், எலக்ட்டிரிக் கிடார், வயலின், தபேலா, செல்லோ, சாக்ஸஃபோன், வீணை, டிரம்ஸ், புல்லாங்குழல் இப்படி அந்தப் பாடலுக்கு எது தேவையோ அவர்கள் மட்டும் வந்திருப்பார்கள்.\nவயலின் கலைஞர்கள் மட்டுமே சுமார் ஐம்பது பேர் இருப்பார்கள். அந்த ஐம்பது பேரில் ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண்ணும் இருப்பார். இப்போது காணக் கிடைக்காத லூனா என்ற இரண்டு சக்கர வாகனத்தில் ஒரு சிறுமியை நிற்க வைத்து அழைத்து வருவதைப் போல அவர் தன் வயலின் பெட்டியுடன் பிரசாத் ரிக்கார்டிங் ஸ்டூடியோவில் நுழைவதை பல நாட்கள் பார்த்திருக்கிறேன். யாரிடமும் எதுவும் பேச மாட்டார். நோட்ஸை குறித்துக் கொள்வார், வாசிப்பார், ரிக்கார்டிங் முடிந்து முழுப்பாடலையும் கேட்டு ராஜா சார் ஓக்கே சொன்னதும் வயலினை அதன் பெட்டிக்கும் லாவகமாக வைத்துப் பூட்டினால் அடுத்த நிமிஷம் லூனா அதே சிறுமியோடு கிளம்பிப் போகும்.\nவயலின் கலைஞர்களோடு சேர்த்து ஒரு பாடலுக்கு எண்பது பேர் வரை என்று அந்தச் சபை இசையால் நிரம்பி வழியும். நோட்ஸ் எடுத்துக் கொள்ள அரைமணி நேரம்தான் கொடுப்பார் ராஜா சார். ரிகர்சல் போலாமா என்று மைக்கில் கேட்பார். வாத்தியங்கள் வாரியாக ரிகர்சல் ஆரம்பிக்கும். முதலில் வயலின். ஐம்பது வயலின் எல்போக்களும் ஒரே மாதிரி உயர்ந்து தாழ்ந்து அன்றைய இசை மழையை ஆரம்பித்து வைக்கும். கண்ணாடி அறைக்குள் ரிக்கார்டிங் என்ஜினியர் அருகே அமர்ந்திருக்கும் ராஜா சார் அதைக் கவனமாகக் கேட்பார். சீட்டிலிருந்து எழுந்து ஒருத்தரை மட்டும் அடையாளம் காட்டி அவரை மட்டும் அந்த நோட்ஸை திரும்ப வாசிக்கச் சொல்லுவார். அவரது வாசிப்பில் எதோ ஒரு குறை இருப்பதை சுட்டிக்காட்டி நோட்ஸை சரியாகப் படித்து திருத்திக் கொள்ளச் சொல்வார். ஐம்பது வயலின்கள் எழுப்பிய இசையில் அந்த ஒரு கலைஞரின் வாசிப்பு மட்டும் தன் நோட்ஸைவிட்டு விலகிச் சென்றிருப்பதை அவர் எப்படி கண்டு பிடித்தார் என்பது வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்த எனக்கு மட்டுமல்ல, அந்த வயலின் கலைஞர்களே அசந்து போகும் விஷயம்.\nபின்னர் ரிதம் செக்‌ஷன் ரிகர்சல், தபேலா, ஃபேஸ் கிடார் என்று தனித்தனியாக வாசித்து ராஜா சாருக்கு திருப்தி என்றதும் அனைத்து கருவிகளுடனும் மொத்தமாக ஒரு ரிகர்சல் நடக்கும். அது முடிகிற போது நேரம் சரியாக காலை பத்து மணி ஆகியிருக்கும்.\nஅரைமணி நேரத்தில் அனைவரும் திரும்பி வந்து ரிக்கார்டிங் போக தயாராக இருப்பார்கள். மறுபடி ஒரு ரிகர்சல். கீ போர்டு வாசிக்கும் ஜிஜி மானுவேலோ, புருசோத்தமனோ ராஜா சாரின் நோட்ஸ் பார்த்து கண்டக்ட் செய்ய அத்தனை வாத்தியங்களும் மூன்று நிமிஷ நேரம் உற்சாக பீறிட இசையை வெளிப்படுத்தி குதூகலிக்கும் காட்சி ஆகா. அடுத்த ஒன்றரை மணியில் மொத்த ரிகர்சலும் ஓக்கே. இனி ரிக்கார்டிங்தான். அது கூட டிராக் மூலம்தான் என்பதால் ஒவ்வொரு செக்‌ஷனாக வாசிக்க வாசிக்க பதிவு செய்யப்பட்டுக் கொண்டே இருப்பார் என்ஜினியர். அருகிலிருந்து அதில் மாற்றமோ ஏற்றமோ சின்னச் சின்னதாய செய்து கொண்டிருப்பார் ராஜா சார். முழுசாக அந்தப் பாடல் எப்படி வரப்போகிறது என்பது அப்போதுவரை அருகிலிருந்து கேட்பவருக்கு அதுவரை தெரியாது.\nஅந்தப் பாடலுக்கு யார் பாட வேண்டும் என்று ஏற்கனவே ராஜா சாரால் சொல்லப்பட்டிருந்த பாடகரோ பாடகியோ உள்ள வந்து ராஜா சாருக்கு ஒரு வணக்கம் வைப்பார்கள். அப்போது மணி சரியாக பன்னிரெண்டு இருக்கும். பின்னர் வாய்ஸ் மிக்ஸிங். முதலில் டியூனுக்கான நோட்ஸ்களை பாடகர் எழுதிக் கொள்வார். அந்த இடைவெளியில் ஏறகனவே பாடலாசிரியரால் எழுதப்பட்டு வந்திருக்கும் பாடல் வரிகளை ராசா சாரிடம் கொடுப்பார் அந்தப் படத்தின் இயக்குனர். ட்யூனுக்கு வரிகள் ஒத்துப் போகிறதா என்பதை ஒருமுறை பாடிப்பார்த்துக் கொள்ளும் அவர் அதை பாடகரிடம் அனுப்பி வைக்க ட்யூனோடு அந்தப் பாடல் வரிகளையும் தங்கள் டைரியில் எழுதிக் கொள்வார் பாடகர். எஸ்.பி.பி. இதற்கென தனியாக ஒரு பெரிய டைரியே வைத்திருப்பார். அந்தப் பாடலின் வரிகளை தெலுங்கில் எழுதிக் கொள்ளும் அவர் அந்தப் படத்தின் கம்பெனி, டைட்டில், ரிக்கார்டிங் தேதி, அது தனக்கு எத்தனையாவது பாடல் என்பது உட்பட அனைத்தையும் அதில் குறித்துக் கொள்வார்.\nஇதெல்லாம் முடிகிற போது சுமார் ஒரு மணி ஆகியிருக்கும். பாடல் வரிகளை மட்டும் ஒருமுறை பாடச் சொல்லி கேட்கும் ராஜா சார் அதில் சில சங்கீத பாஷையில் சில அறிவுரைகளை வழங்குவார். ஒருமுறையோ இரண்டு முறையோதான் அதற்கான ரிகர்சல். உடனே டேக். ஏற்கனவே ரிக்கார்டிங் செய்யப்பட்ட பி.ஜி.எம் டிராக்கோடு பாடகரின் வாய்ஸையும் சேர்த்து ஒருமித்த ஒரு பாடலாக ஒலிக்கச் செய்வார் என்ஜினியர். அடடா அதுதான் அற்புத நிமிடங்கள்....\nகாலை ஏழு மணிக்கு கருத்தரித்த ராஜா சாரின் இசை அறிவு மதியம் இரண்டு மணிக்கெல்லாம் ஒரு குழந்தையை பாடல் வடிவில் காற்றில் தவழ விடும் நேர்த்தியும் வேகமும் பிரம்மிக்க வைக்கும் அதிசயம். இப்படி எத்தனையோ ஹிட் பாடல்களை அவர் வடித்தெடுத்த வேளைகளில் உடனிருந்து பார்த்து ரசித்த நான், அந்த இசை மேதையோடு பணிபுரிந்த சில படங்களை மட்டும் இங்கே பட்டியலிடுகிறேன்....\nநூறாவது நாள், இளமைக் காலங்கள், உதய கீதம், உன்னை நான் சந்தித்தேன், நினைவே ஒரு சங்கீதம், கீதாஞ்சலி, இங்கேயும் ஒரு கங்கை, மனிதனின் மறுபக்கம், உனக்காகவே வாழ்கிறேன்......\nராஜாவைப் பற்றி இன்னும் சொல்லிக் கொண்டே இருக்கலாம். சொல்லிக் கொண்டே இருப்பேன்....\nசூப்பர் கல்யாண் சார். அருமையான பகிர்வு. ராஜாவுடனான உங்களது அனுபவங்களை நிறைய எழுதுங்கள். என் Facebook-ல் உள்ள அனைத்து ராஜா ரசிக நண்பர்களுக்கும் உங்கள் பகிர்வைப் பகிர்கிறேன். வாழ்த்துக்கள் சார். நன்றி. முருகானந்தம்.\nசூப்பர் கல்யாண் சார். ராஜாவுடனான உங்களது அனுபவங்களை நிறைய எழுதுங்கள். உங்கள் பகிர்வை எனது Facebook-ல் உள்ள அனைத்து ராஜா ரசிக நண்பர்களுக்கும் பகிர்கிறேன். வாழ்த்துக்கள். நன்றி. முருகானந்தம்.\nஒரு பாடலின் உதயம் ஒரு பிரசவம் போல் அல்லவா இருக்கிறது.\nபிறந்த குழந்தையைக் கையில் ஏந்துவது போலான மகிழ்ச்சியை முழுப் பாடலும் கேட்க்கும் பொழுது அடைந்திருப்பீர்கள்.\nகாணக் கிடைக்காத லூனா என்ற இரண்டு சக்கர வாகனத்தில் ஒரு சிறுமியை நிற்க வைத்து அழைத்து வருவதைப் போல அவர் தன் வயலின் பெட்டியுடன்.................. அடுத்த நிமிஷம் லூனா அதே சிறுமியோடு கிளம்பிப் போகும்.\nகாலை ஏழு மணிக்கு கருத்தரித்த ராஜா சாரின் இசை அறிவு மதியம் இரண்டு மணிக்கெல்லாம் ஒரு குழந்தையை பாடல் வடிவில் காற்றில் தவழ விடும் நேர்த்தியும் வேகமும் பிரம்மிக்க வைக்கும் அதிசயம்.\nஆங்காங்கே தெளித்த கவிதை நயத்துடன் அழகான மலரும் நினைவுகள்\nராஜாவின் ஒரு ரசிகனாக பரவசம் பரவசம் பரவசம்...\n நேற்று Facebook முழுவதும் பரபரப்பாகப் பகிரப்பட்டது தங்களின் இந்தக் கட்டுரையே.. இசைஞானியுடனான தங்கள் நினைவுகளை இன்னும் இன்னும் இன்னும் இன்னும் நிறைய பகிர்ந்து கொள்ளுங்கள். படிக்க ஆவலாக இருக்கிறோம். நன்றி இசைஞானியுடனான தங்கள் நினைவுகளை இன்னும் இன்னும் இன்னும் இன்னும் நிறைய பகிர்ந்து கொள்ளுங்கள். படிக்க ஆவலாக இருக்கிறோம். நன்றி\nதுன்பென ஒன்றில்லை வாழ்வில் ராஜா\nஐம்பது வயலின்கள் எழுப்பிய இசையில் அந்த ஒரு கலைஞரின் வாசிப்பு மட்டும் தன் நோட்ஸைவிட்டு விலகிச் சென்றிருப்பதை அவர் எப்படி கண்டு பிடித்தார் என்பது வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்த எனக்கு மட்டுமல்ல, அந்த வயலின் கலைஞர்களே அசந்து போகும் விஷயம்.\nஅருமை. நேரில் பார்த்தாற் போன்ற உணர்வு. அருமையான பதிவு.\nராஜாவைப் பற்றி இன்னும் சொல்லிக் கொண்டே இருக்கலாம். நிறைய sollungal thanks\nராஜாவைப் பற்றி சொல்லிக் கொண்டே இருக்கலாம்.\nsollungal sir அருமை பகிர்வு.\nஅருமையான பகிர்வு...தொடர்ந்து பகிருங்கள் ;-)\nஜி உங்களது ச��னிமா உலக அனுபவத்தை தொடர்கட்டுரையாக எழுதுங்கள்\nபடிக்கவே அத்தனை பிரமிப்பாக இருக்கிறது நேரில் பார்த்தவர்களுக்கு எப்படி இருக்கும் நேரில் பார்த்தவர்களுக்கு எப்படி இருக்கும் அற்புதமான அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டதில் சந்தோஷம். நன்றி\nதூரத்து ரசிகனை அருகில் அழைத்து செல்லும் நடை.....\nதன்னுடைய (என்) காலங்களில் அவருடன் ஒரு படத்திலாவது இணைய முடியுமா என்பது ஒவ்வொரு இயக்குனரின் கனவாய் இருக்கும்.....\nஇசை ஞானியுடன் இணையும் அந்த நாள் அவர்களின் சினிமா வாழ்க்கை.. பூர்த்தியான தினமாய் இருக்கும்...\nதூரத்து ரசிகனை அருகில் அழைத்து செல்லும் நடை.....\nதன்னுடைய (என்) காலங்களில் அவருடன் ஒரு படத்திலாவது இணைய முடியுமா என்பது ஒவ்வொரு இயக்குனரின் கனவாய் இருக்கும்.....\nஇசை ஞானியுடன் இணையும் அந்த நாள் அவர்களின் சினிமா வாழ்க்கை.. பூர்த்தியான தினமாய் இருக்கும்...\nஅருமை... சூப்பர் கல்யாண் சார் ராஜாவுடன் உங்கள் சந்திப்பு மற்றும் பலவிதமான உங்கள் அனுபவங்களை சொல்லுங்கள் அருமையான நடை...\nஐம்பது வயலின்கள் எழுப்பிய இசையில் அந்த ஒரு கலைஞரின் வாசிப்பு மட்டும் தன் நோட்ஸைவிட்டு விலகிச் சென்றிருப்பதை அவர் எப்படி கண்டு பிடித்தார் என்பது வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்த எனக்கு மட்டுமல்ல, அந்த வயலின் கலைஞர்களே அசந்து போகும் விஷயம்///அதனால தான் அவர் இசைஞானி....அவர் பாடல்கள் மட்டுமில்லை... அவரை பற்றி படிக்கும்போதே ஒரு சந்தோஷம் தானா வருது....\nமிகவும் கோர்வையான, first person விவரணை. இன்னமும் எழுதுங்கள். ராஜா’வை படிப்பதே ஒரு சுகம், பக்கத்தில் இருந்து அவரை முழுதாய் குடித்த போதை உங்கள் வரிகளில்\nகவிதைகள், சிறுகதைகள் எழுதுகிறவன். பத்திரிகை - சினிமா இரட்டைக் குதிரையில் சவாரி தற்போது இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாரிடம் திரைக்கதை விவாதக்குழுவில் பணி...தொடர்புக்கு: kalyanchennai2010@gmail.com அலைபேசி: 9444240029\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2008/07/man-asian-literary-prize-2008.html", "date_download": "2018-12-14T05:51:30Z", "digest": "sha1:FNOHOFBOU4QBPLCJDFI7X5WE7TETSVEL", "length": 12574, "nlines": 325, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சல்மாவின் நாவல் Man Asian Literary Prize 2008-ல்", "raw_content": "\nஒலி வடிவில் இன்றைய செய்தி அறிக்கைகள் – 13/12/2018 | டவுண்லோடு\nஊச்சு- ஹாரர் துப்பறியும் நாவல்\n‘பெரியார்’ இங்கே… ஐயகோப் பெருந்தேவி எங்கே\nகருத்துக்கணிப்புகள் - அரசியல் இல்லை.\nயதி முன்னுரை – தேர்வானவர் அறிவிப்பு\nNew – 1975 நாவல் வெளியீடு : எமர்ஜென்சி இசையும் பர்கோலாக்ஸும்\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 80\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஆண்டுதோறும் ஆங்கிலத்தில் எழுதும் நாவல்கள் புக்கர் பரிசு என்னும் விருதுக்குத் தகுதியாகும். சென்ற ஆண்டுமுதல் ஆசிய எழுத்தாளர்களுக்கு என்று தனியான ஒரு பரிசு புக்கர் பரிசை ஸ்பான்சர் செய்யும் நிறுவனத்தால் தொடங்கப்பட்டுள்ளது. 2007-ல் ஒரு சீனர் அதை வென்றார்.\nஇந்தப் பரிசுக்கு ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நாவலோ அல்லது ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்படும் நாவலோ விண்ணப்பிக்கலாம். ஆனால் விண்ணப்பிக்கப்படும்போது இந்தப் புத்தகம் அச்சுக்கு வந்திருக்ககூடாது. அதாவது அச்சாவதற்கு முன்னரே - மேனுஸ்க்ரிப்டாக இருக்கும்போதே - விண்ணப்பிக்கவேண்டும். (இது எனக்குத் தெரியாது. தெரிந்திருந்தால் எங்களது சில நாவல்களைப் பதிந்துவைத்திருக்கலாம்.)\nஇந்த ஆண்டுக்கான நீண்ட பட்டியலில் சல்மாவின் “இரண்டாம் ஜாமங்களின் கதை”யின் ஆங்கில வடிவம் “Midnight Tales” இடம்பெற்றுள்ளது. இந்தியாவிலிருந்து 11 நாவல்கள் இடம்பெறுகின்றன.\nஅன்புள்ள பத்ரி, உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளவையாகவும், ஒருவித இன்பம் தருவதாகவும் உள்ளன. என்னால் நினைத்ததைச் சரியாக்ச் சொல்ல முடியவில்லை. குறிப்பாக வெஜிடேரியனிசம் மற்றும் கல்விச் செலவுகள் பற்றிய பதிவுகள்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழில் ஊடகவியல் முதுநிலைப் படிப்பு லயோலாவில்\nஈர்ப்பு விசையை எதிர்கொள்ளும் உயிர்கள் - 1\nதமிழ் மீடியத்திலும் படிப்பது கஷ்டமா\nமன்மோகன் சிங், அத்வானி - இருவருக்கும் அழகல்ல\nசிகப்பு ராணியும் மனித மூளை வளர்ச்சியும்\nஅணு ஒப்பந்தம் தொடர்பாக மக்களவையில்...\nஆசிரியர் - மாணவர் உறவு\nகலைஞர் கருணாநிதிக்கு நோபல் பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.jaffnaminnal.com/2018/01/blog-post_69.html", "date_download": "2018-12-14T06:02:02Z", "digest": "sha1:WCV246IJZRTRVF46Z22IDMFQ2OCUZVRG", "length": 3967, "nlines": 33, "source_domain": "www.jaffnaminnal.com", "title": "அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய மைத்திரி- ரவி சந்திப்பு! | JAFFNAMINNAL", "raw_content": "\nJAFFNAMINNAL இலங்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய மைத்திரி- ரவி சந்திப்பு\nஅரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய மைத்திரி- ரவி சந்திப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், ரவி கருணாநாயக்கவுக்குமிடையில் முக்கிய சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணை அறிக்கை வெளிவந்துள்ள சூழ்நிலையில், இந்த விவகாரத்தில் பிரதான சூத்திரதாரியாகக் கருதப்படும் ரவி கருணாநாயக்க ஜனாதிபதியை சந்தித்துள்ளமை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிணைமுறி மோசடி தொடர்பான விசாரணை அறிக்கை அடுத்தகட்ட நடவடிக்கைக்காக சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.\nகுற்றவாளிகளுக்கு மன்னிப்புக் கிடையாது என்ற நிலைப்பாட்டிலிருந்த நான் ஒருபோதும் பின்வாங்கமாட்டேன்.எனவே, உரியவகையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன், குற்றச்சாட்டுக்குள்ளாகி பதவி துறந்துள்ளவர்களுக்கு மீண்டும் பதவிகளை வழங்குவதிலும் கருணை காட்டப்படாது என்று ஜனாதிபதி இதன்போது திட்டவட்டமாக அறிவித்துள்ளார் என அறியமுடிகின்றது.\nஇந்தச் சந்திப்பில் பிணைமுறி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையை நிராகரித்துள்ள ரவி கருணாநாயக்க, தம் மீது போலிக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது எனச் சுட்டிக்காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=41215", "date_download": "2018-12-14T05:01:21Z", "digest": "sha1:FVTZHBRBZUU2UCTGCWGLA7NDP5ARAHQ4", "length": 7899, "nlines": 83, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nநாம் ஒரு இலட்சிய விதையை...\nஅமெரிக்காவை மிரட்டும் 13-வது புயல்- மக்கள் வெளியேற உத்தரவு\nஅமெரிக்காவை மிரட்டும் 13-வது புயல்- மக்கள் வெளியேற உத்தரவு\nஅமெரிக்காவில் இந்த ஆண்டு தொடர்ந்து புயல் தாக்கி வருகிறது. அட்லாண்டிக் மற்றும் பசிபிக் கடலில் இருந்து இதுவரை 12 புயல்கள் தாக்கியுள்ளன.\nஇந்த நிலையில் 13-வதாக மீண்டும் ஒரு புயல் உருவாகி உள்ளது. மைக்கேல் என பெயரிடப்பட்டுள்ள இப்புயல் அட்லாண்டிக் கடலில் உருவாகியுள்ளது. இது புளோரிடாவை நோக்கி நெருங்கி வருகிறது.\nமைக்கேல் புயல் 3-வது வகையை சேர்ந்தது என வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையை நோக்கி நகரும் என எதிர்பார்���்கப்படுகிறது.\nகடந்த மாதம் கரோலினா புயல் கியூபாவை தாக்கி விட்டு அமெரிக்காவுக்குள் புகுந்தது. வடக்கு கரோலினா மற்றும் தெற்கு கரோலினாவை துவம்சம் செய்தது.\n2 முதல் 7 செ.மீட்டர் வரை மழை பெய்தது. தற்போது உருவாகியுள்ள மைக்கேல் புயல் காரணமாக மணிக்கு 12 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசுகிறது. பலத்த மழை கொட்டுகிறது. 28 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.\nபுளோரிடாவில் உள்ள 26 கவுண்டி பகுதிகளுக்கும் அம்மாகாண கவர்னர் ரிக் ஸ்காட் அவசர நிலை அறிவித்துள்ளார். தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளார்.\nஇது அபாயகரமான புயல் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி வலியுறுத்தியுள்ளார். பொதுமக்களை வீடுகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nடல்லாகாசே நகரில் வெள்ளம் புகுந்து விடாமல் தடுக்க 2 தாழ்வான பகுதிகளில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள புளோரிடா பல்கலைக்கழகம் ஒருவாரம் மூடப்பட்டது.\nமுதல் முஸ்லீம் மாவீரர் லெப்.ஜுனைதீன்\nலெப். கேணல் பாமா / கோதை\nதேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு எழுச்சி......\nஎங்கள் பெருங்கூட்டின் இராச பறவை தன் சிறகெடுத்துப் போன 12ம் ஆண்டு வணக்க......\nஊரோடு உறவாடுவோம் கலை இரவு...\nசுவிசில் நடைபெறவுள்ள எழுச்சி வணக்க நிகழ்வு...\nநத்தார் ஒன்று கூடலும் இராப்போசனமும் , கலைநிகழ்ச்சிகளும்...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nஅடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/what-is-the-average-age-a-woman-loses-her-virginity-023562.html", "date_download": "2018-12-14T05:25:44Z", "digest": "sha1:BM2CICYECUSRCKMZQ6QO6KWBQUMZAEOV", "length": 16715, "nlines": 144, "source_domain": "tamil.boldsky.com", "title": "சராசரியாக இந்திய பெண்கள் கன்னித்தன்மை இழக்கும் வயது என்ன தெரியுமா? | Stats Reveal The Average Age A Woman Loses Her Virginity - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சராசரியாக இந்திய பெண்கள் கன்னித்தன்மை இழக்கும் வயது என்ன தெரியுமா\nசராசரியாக இந்திய பெண்கள் கன்னித்தன்மை இழக்க���ம் வயது என்ன தெரியுமா\nஇன்னும் திருமணமாகாத சிங்கிள் 90ஸ் கிட்ஸ் இந்த பதிவை படித்து மனம் நொந்துக் கொள்ள வேண்டாம்.\nநீங்கள் என்றாவது சராசரியாக ஆண் / பெண் எப்போது கன்னித்தன்மை இழக்கிறார் என்று யோசித்தது உண்டா ஆண்களிடம் இதை கண்டறிவது சிரமம். ஆனால், நாம் கற்பு பெண்களுக்கு மட்டுமே சொந்தமானது என்பது போல, நம் சௌகரியத்திற்காக ஆணுக்கும், கற்புக்கும் சம்மந்தம் இல்லாதது போல ஒரு சமூக கட்டமைப்பை உருவாக்கி வைத்திருக்கிறோம்.\nகாலம் கெட்டுப்போச்சு, இந்த காலத்து இளைஞர்கள் எல்லாம் ரொம்ப மோசம் என்று கதறும் மக்களே... இது தான் கேள்வி, எந்த வயதில் சராசரியாக ஒரு பெண் கன்னித்தன்மை இழக்கிறார் என்று உங்களுக்கு தெரியுமா\nசமீபத்திய ஆய்வு உலகளவில் பெண்கள் சராசரியாக எந்த வயதில் கன்னித்தன்மை இழக்கிறார்கள் என்று ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. இதை வைத்து பார்த்தல்... 2K கிட்ஸ்களைவிட, 90ஸ் கிட்ஸ் தான் ரொம்ப மோசம் என்று தோன்றுகிறது.. ஆய்வு முடிவுகளை காணும் போது உங்களுக்கும் இதே உணர்வு தோன்றும்...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசராசரியாக பெண்கள் எந்த வயதில் கன்னித்தன்மை இழக்கிறார்கள் என்று உலகம் முழுதும் நடத்தப்பட்ட ஆய்வில், ஐஸ்லாந்து முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த நாட்டை சேர்ந்த பெண்களின் கன்னித்தன்மை இழக்கும் சராசரி வயது 17.4 ஆக இருக்கிறது.\nஇந்த வகையில் கன்னித்தன்மை இழக்க பொறுமையாக இருக்கும் பெண்கள் என மலேசியா பெண்கள் அறியப்படுகிறார்கள். இவர்களது சராசரி வயது இதில் 23 ஆக இருக்கிறது. இந்திய பெண்கள் இந்த பட்டியலில் சராசரியாக 22.9 என்ற வயதில் கன்னித்தன்மை இழக்கிறார்கள் என்று ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.\nஇதே போல ஒரு ஆய்வு பத்து ஆண்டுகளுக்கு முன் 2007ம் ஆண்டு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் எடுக்கப்பட்ட தகவல்களில், சராசரியாக உலகளவில் பெண்கள் கன்னித்தன்மை இழக்கும் வயது 15.2 ஆக இருந்தது. நல்லவேளையாக இந்த ஆய்வில் வயது 17.4 ஆக அதிகரித்துள்ளது. இது இந்த தலைமுறையில் பொறுமை காக்கிறார்களா இல்லை செக்ஸில் ஆர்வம் குறைந்துவிட்டதா என இரண்டு பெரும் கேள்விகள் ஆராய்ச்சியாளர்கள் முன் எழுந்துள்ளது.\nசென்ற ஆண்டு (2017) CDCயின் தகவல் படி, தேசிய இளைஞர் அபாய நடவடிக்கை ஆய்வு அறிக்கை தகவலில், அமெரிக்காவின் 40% மே���்நிலை பள்ளி மாணவர்கள் செக்ஸில் ஈடுபடுகிறார்கள் என்று தகவல் வெளியானது. மேலும், இதே ஆய்வு பத்து ஆண்டுகளுக்கு முன் 2007ல் நடத்தப்பட்ட போது இந்த சதவிதம் 48% ஆக இருந்தது.\n2017ம் ஆண்டு ஆய்வில் பங்கெடுத்துக் கொண்ட மாணவர்களில் பத்து சதவிதத்தினர், தங்களுக்கு நான்கு அல்லது அதற்கும் மேலான செக்ஸுவல் பார்ட்னர்கள் இருப்பதாக தெரிவித்திருந்தனர். இது கடந்த ஆய்வில் 15% ஆக இருந்துள்ளது. கடந்த 1991ம் ஆண்டில் இருந்து இந்த ஆய்வினை CDC மேற்கொண்டு வருகிறது. அதில், கடந்த ஆண்டு பதிவானது தான் மிகவும் குறையாவன சதவிதம் என்று குறிப்பிட்டுள்ளது.\nஇன்றைய இளைய தலைமுறையினர் டேட்டிங், அவுட்டிங் செல்வதில் தான் அதிக ஆர்வம் கட்டுகிறார்களே தவிர, அவர்களுக்கு செக்ஸுவல் செயல்பாடுகளில் ஈடுபட பெரிதாக ஆர்வம் இல்லை என்றும். இதனால் தான், மிக இளம் வயதில் கன்னித்தன்மை இழக்கும் சதவிகிதம் குறைந்துள்ளது என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nமேலும், ஆய்வுகளின் படி பார்த்தால்... ஸ்ட்ரெயிட் செக்ஸுவல் ஆர்வம் கொண்டவர்களை விட, ஓரினச் சேர்கையாளர்கள் மிக சிறு வயதில் செக்ஸுவல் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று அறியப்பட்டுள்ளது. ஓரினச்சேர்க்கையாளர்கள் சராசரியாக தங்கள் பதின் வயதில் அதாவது 14 வயதில் செக்ஸுவல் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று ஆய்வறிக்கை கூறுகிறது.\nஒரு பெண் திருமணத்திற்கு முன் அல்லது மிக இளம் வயதில் கன்னித்தன்மை இழக்க முக்கிய காரணமாக இருப்பது கவனமின்மை அல்லது சரியான அளவு விழிப்புணர்வு இல்லாதது தான் என்றும்.\nமேலும், இவர்களுக்கு கன்னித்தன்மை இழப்பதில் இருக்கும் ஆர்வமானது, அதன் பாதக, சாதகங்கள் குறித்து இருப்பதில்லை. பலரும் பாதுகாப்பான முறையில் செக்ஸ் உறவில் ஈடுபடுவதில்லை என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவர்களின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பது அவர்க இந்த குணம்தான்\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்���வரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nRead more about: women india life pulse பெண்கள் வாழ்க்கை இந்தியா சுவாரஸ்யங்கள்\nNov 23, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nதூங்கி எழுந்ததும் ஒரு ஸ்பூன் நெய்யை முகத்துல தேய்ச்சுக்கோங்க... எதுக்குனு தெரியுமா\nஇந்த ராசிக்காரர்கள் இன்னைக்கு ஏதாவது ஒரு கோவிலுக்கு போயிட்டு வாங்க... எல்லாம் ஜெயமாக முடியும்...\nதயிருக்கும் யோகர்ட்டுக்கும் என்ன வித்தியாசம் எது நல்லது உங்க வீட்டிலேயே எப்படி செய்யலாம்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/see-what-ajith-new-recipe-176427.html", "date_download": "2018-12-14T06:34:41Z", "digest": "sha1:R43UGU4JJ5OGRM2PBV5XEDCDABRZ6KVF", "length": 10018, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிரியாணி, பொங்கலை அடுத்து 'தல' என்ன சமைக்கிறார் தெரியுமா? | See what's Ajith's new recipe | 'தல' கையால ரசம் வைச்சு குடிச்சிருக்கீங்களா? - Tamil Filmibeat", "raw_content": "\n» பிரியாணி, பொங்கலை அடுத்து 'தல' என்ன சமைக்கிறார் தெரியுமா\nபிரியாணி, பொங்கலை அடுத்து 'தல' என்ன சமைக்கிறார் தெரியுமா\nசென்னை: பிரியாணி, பொங்கல் சமைத்த அஜீத் குமார் தற்போது என்ன சமைக்கிறார் தெரியுமா\nஅஜீத் குமார் சமைப்பதில் வல்லவர் என்று அவருடன் பணியாற்றுபவர்கள் தெரிவித்துள்ளனர். ஹீரோக்கள் பலருக்கும் சமைக்கும் ஆசை இருந்தாலும் அவர்கள் படப்பிடிப்பில் அதை முயற்சி செய்வதில்லை. ஆனால் அஜீத் தயங்காமல் படப்பிடிப்பில் சமைத்து வருகிறார்.\nஅதிலும் மங்காத்தா படப்பிடிப்பின்போது அவர் தனது கையால் பிரியாணி சமைத்து, அதை படக்குழுவினருக்கு தானே பரிமாறி அவர்கள் சாப்பிட்ட பிறகு தட்டை வேறு கழுவி வைத்தாராம்.\nமங்காத்தா படத்தில் பணியாற்றியவர்கள் அஜீத் சமைத்த பிரியாணியை சாப்பிட்டுவிட்டு ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்தனர்.\nபிரியாணியை அடுத்து அஜீத் குமார் அருமையாக பொங்கல் செய்தார் என்று செய்தி வெளிவந்தது.\nபிரியாணி, பொங்கலைத் தொடர்ந்து அஜீத் ரசம் வைத்து, உருளைக் கிழங்கு பொரிப்பதிலும் வல்லவராக உள்ளாராம்.\nஅதிரடி ஆக்ஷன் திரில்லர் 'துப்பாக்கி முனை' விமர்சனம்\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nரஜினி எப்படி இந்த அளவுக்கு பெரிய ஆள் ஆனார்: ரகசியம் சொன்ன பிரபல இயக்குனர்\nசேரனின் 'திருமணம்'... மேடை ஏறி அரங்கேற்றி வைத்த விஜய் சேதுபதி\nநாளைய முதல்வர் ரஜினியாம்: ட்விட்டரை தெறிக்க விடும் ரசிகர்கள் #HBDSuperStarRajinikanth\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/ban-issue-solved-ammavin-kaipesi-likely-release-164555.html", "date_download": "2018-12-14T05:43:28Z", "digest": "sha1:3W2TNGWT6QVL3U57IC7PI4YK5EOWIK25", "length": 14217, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'அம்மாவின் கைப்பேசி' படத்துக்கு தடை நீங்கியது: தீபாவளிக்கு ரிலீஸ் | Ban issue solved: Ammavin Kaipesi likely to release for Diwali | 'அம்மாவின் கைப்பேசி' படத்துக்கு தடை நீங்கியது: தீபாவளிக்கு ரிலீஸ் - Tamil Filmibeat", "raw_content": "\n» 'அம்மாவின் கைப்பேசி' படத்துக்கு தடை நீங்கியது: தீபாவளிக்கு ரிலீஸ்\n'அம்மாவின் கைப்பேசி' படத்துக்கு தடை நீங்கியது: தீபாவளிக்கு ரிலீஸ்\nசென்னை: அம்மாவின் கைப்பேசி படத்திற்கு சிட்டி சிவில் நீதிமன்றம் விதித்த தடைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் அந்த படம் தீபாவளிக்கு ரிலீஸாவதில் எந்தவித பிரச்சனையும் இல்லை.\nதங்கர்பச்சான் இயக்கத்தில் சாந்தனு-இனியா ஜோடி நடித்துள்ள அம்மாவின் கைப்பேசி படத்திற்கு தடை விதிக்கக் கோரி நாமக்கல் மா���ட்டம், திருச்செங்கோட்டைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், அவரது மனைவி செல்வராணி ஆகியோர் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.\nஅந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது,\nகடந்த மார்ச் மாதம் கடலூரில் உள்ள மேக்ஸ் புரோ மார்க்கெட்டர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆர்.சண்முக சுந்தரம், உள்ளூர் \"டிவி சேனலில், விளம்பரம் வெளியிட்டார். \"ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், ஆறு மாதங்களில் ரூ.2.20 லட்சம் கிடைக்கும் என அதில் கூறப்பட்டது. இந்த விளம்பரத்தைப் பார்த்து நாங்கள், 10.10 லட்சம் ரூபாய் முதலீடு செய்தோம். அதன்பின் உறுதியளித்தபடி, போனஸ் தொகை வழங்கப்படவில்லை. பின் தேதியிட்ட காசோலைகளை வழங்கி கோடிக்கணக்கில் மோசடி செய்திருப்பது தெரிய வந்தது.\nமேக்ஸ் புரோ என்டர்டெய்னர்ஸ் என்னும் நிறுவனத்தை துவக்கினார். அம்மாவின் கைப்பேசி படத்தின், ஸ்டுடியோ உரிமையை, மேக்ஸ் புரோ என்டர்டெய்னர்ஸ் நிறுவனம் பெற்றிருப்பதாக விளம்பரங்கள் வெளிவந்தன. பொது மக்களிடம் இருந்து வசூலித்த பணத்தை, அம்மாவின் கைப்பேசி படத்தின் உரிமையை பெறுவதற்கு, பயன்படுத்தியுள்ளனர். தீபாவளி அன்று இந்தப் படம் திரையிடப்படும் என, பத்திரிகைகளில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. எங்களுக்கு கொடுத்த காசோலைகளை வங்கியில் செலுத்திய போது கணக்கில் பணம் இல்லாததால் திரும்பியது. எங்களுக்கு தர வேண்டிய பணத்தை தராமல் அம்மாவின் கைப்பேசி படத்தை வெளியிடக் கூடாது. நெகட்டிவ் மற்றும் படச் சுருள், ஜெமினி இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வசம் உள்ளது. எனவே, அம்மாவின் கைப்பேசி படத்தின் நெகட்டிவ் மற்றும் படச் சுருளை வெளியிடக் கூடாது என மேக்ஸ் புரோ என்டர்டெய்னர்ஸ் நிறுவனம், தங்கர்பச்சன் உள்ளிட்டோருக்கு தடை விதிக்க வேண்டும் என்று அவர்கள் அதில் தெரிவித்திருந்தனர்.\nஇந்த மனுவை நேற்று முன்தினம் விசாரித்த நீதிமன்றம் படத்தை வெளியிட தடை விதித்தது. இதை எதிர்த்து தங்கர்பச்சான் சார்பில் மேக்ஸ்புரோ மார்க்கெட்டர்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்தது.\nஇந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்குமாறு தலைமை நீதிபதி உத்தரவிட்டதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி ராமனாதன் சிட்டி சிவில் நீதிமன்றம் விதித்த தடை உத்தரவுக்கு தடை விதி்த���ார்.\nஇதையடுத்து அம்மாவின் கைப்பேசி தீபாவளிக்கு ரிலீஸாகும் என்று தெரிகிறது.\nகமலுக்காக 2 நிமிஷத்துக்கு ரூ. 2 கோடி செலவு செய்த ஷங்கர்\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநாளைய முதல்வர் ரஜினியாம்: ட்விட்டரை தெறிக்க விடும் ரசிகர்கள் #HBDSuperStarRajinikanth\nப்ளீஸ் நம்புங்க பாஸ்... யோகி பாபுவுக்கு ஜோடியானார் ‘பிக் பாஸ்’ யாஷிகா ஆனந்த்\nபாவம், பசிக் கொடுமை: எச்சில் செய்த ஜொமாட்டோ பாய்க்கு விக்னேஷ் சிவன் ஆதரவு\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/2018/06/movies-watch-learn-trading-011696.html", "date_download": "2018-12-14T06:37:20Z", "digest": "sha1:RWQW4R44OBQYPJGT7VRLZ2TRLV63ULPR", "length": 30064, "nlines": 197, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்த படங்களை பார்த்தும் பங்கு சந்தையினைக் கற்றுக்கொள்ளலாம்! | Movies To Watch & Learn Trading - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்த படங்களை பார்த்தும் பங்கு சந்தையினைக் கற்றுக்கொள்ளலாம்\nஇந்த படங்களை பார்த்தும் பங்கு சந்தையினைக் கற்றுக்கொள்ளலாம்\nதெய்வ சக்தியால் நகர்த்த முடியாத சிலை.. பயந்து ஓடிய போக்குவரத்து கம்பெனிகள்..\nசினிமா டிக்கெட் புக்கிங் முறையை முற்றிலும் மாற்றிய ஆஷிஷ்..\nஎம்ஜிஆர் படம் பொறிக்கப்பட்ட 100 ரூபாய் நாணயம்.. மேலும் முக்கிய விவரங்கள்\nஇன்று சென்செக்ஸ் 300 புள்ளிகளும், நிப்டி 10,700 புள்ளியாகவும் சரிய காரணம் என்ன\nதீபாவளி 2018: முகூர்த் டிரேடிங் எப்போது எத்தனை மணிக்கு\nசென்செக்ஸ் 383 புள்ளிகளும், நிப்டி 10,453 புள்ளியாகவும் சரிந்தது\nஇந்த வாரம் செப்டம்பர் 10 முதல் 14 வரை எந்தப் பங்குகளை வாங்கலாம், விற்கலாம்\nஒரு சிறந்த திரைப்படம் பார்வையாளனுக்குப் பல நல்ல விசயங்களைக் கற்றுக் கொடுக்கும். திரைப்படம் என்னும் சமூக ஊடகம் மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகப் பின்னிப் பிணைந்துள்ளது. திரைப்படங்கள் சமூகத்தின் மீது மிகப் பெறும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. பிற ஊடகத்தைக் காட்டிலும் திரைப்படங்கள் வழியாக ஒரு கருத்தை மக்களிடம் மிக எளிதாகப் பரப்ப முடியும்.\nபுத்தகங்கள் வழியாகக் கற்றுக் கொள்வதைக் காட்டிலும் திரைப்படங்கள் போன்ற காட்சி ஊடகங்கள் வழியாக எந்த விசயத்தையும், எப்படிப்பட்ட பாடங்களையும் மிக எளிதாகக் கற்றுக்கொள்ள முடியும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.\nபங்கு வணிகத்தைக் கற்றுக் கொள்வதற்கு ஏற்றத் திரைப்படங்கள் குறித்து இங்குக் காண்போம்.\nபங்கு வணிகமும் ஹாலிவுட் திரைப்படங்களும்\nபங்கு வணிகம் என்பது பல்வேறு வகையான நடைமுறைகளை உள்ளடக்கியது. அதனுடைய சூட்சுமங்களை முழுமையாகக் கற்றுக் கொள்ள நீண்ட நாட்கள் ஆகும். ஆனால், திரைப்படத்தின் குறுகிய காலத்தில், பங்கு வணிகம் தொடர்பான சிக்கலான நடைமுறைகளை எளிதாகக் கற்றுக் கொள்ளலாம்.\nதிரைப்படங்கள், உணர்வுக்கும் அறிவுக்கும் ஏற்றச் சிறந்த காட்சி ஊடகம் ஆகும். பார்வையாளர்களின் அறிவுத் திறனையும் உணர்வு நிலையையும் ஒரே சமயத்தில் தூண்டிவிடும் திறன் பெற்றவை. நடைமுறை வாழ்க்கையோடு இணைந்த பயன்பாட்டு அறிவைப் பார்ப்பவர்களின் மனதில் புகுத்துவதற்குத் திரைப்படங்கள் ஏற்றச் சாதனங்கள் ஆகும்.\nபங்கு வணிகம் தொடர்பான நடைமுறை அறிவைப் புகட்டுவதற்கு ஏற்ற சில திரைப்படங்கள் குறித்து இங்குக் காண்போம்.\nஆலிவர் ஸ்டோனால் இயக்கப்பட்ட \"Wall Street\" திரைப்படம் 1987 ஆம் ஆண்டு வெளிவந்தது. நிதித் துறையில் பணியாற்றுகின்ற ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம். பங்கு வணிகத்தில் உச்சத்தைத் தொட நினைக்கும் ஒரு இளைஞரை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். தன்னுடைய பங்கு வர்த்தகக் குருவாக ஒரு தவறான நபரைப் பின்பற்றுவதால் அவனுடைய கனவுகள் சீரழிவதை இந்தப் படம் விளக்குகிறது. Gorden Gekko என்னும் நபர் மி��வும் பேராசை பிடித்தவர்.\nலாபம் ஒன்றை மட்டுமே மனதில் வைத்து, வர்த்தக நடைமுறைகளை மதிக்காமல் செயல்படுபவர். இவன் அடிக்கடி உதிர்க்கும் வார்த்தை \"பேராசை நல்லது ( Greed is Good)\". இந்தப் படம் பங்கு வர்த்தகத்தில் உள்ள முறையற்ற நடைமுறைகளை விளக்குகிறது. பங்கு வர்த்தகம் மூலம் நம்மை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்றால் சரியான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும், Gorden Gekko போன்ற மோசடி ஹீரோக்களைப் பின்பற்றக் கூடாது என்னும் கருத்தை இப்படம் பார்ப்பவர்களின் மனதில் ஆழமாகப் பதிய வைக்கிறது.\n2010 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆவணப் படத்திற்கான ஆஸ்கர் விருதை (Academy Award) இந்தப் படம் பெற்றது. 2008 ஆம் ஆண்டில் நிகழ்ந்த பொருளாதார நெருக்கடியை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டது. பங்குச் சந்தையில் நிகழும் முறைகேடுகளை அம்பலப்படுத்தும் வகையில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள நிதி நிறுவனங்களின் செயல்பாடுகள் உலகத்தைப் பொருளாதார நெருக்கடி நிலைக்கு அழைத்துச் சென்ற நிலையை இப்படம் எடுத்தியம்புகிறது.\nபேராசையுடன் செயல்பட்ட வங்கிகளின் உயரதிகாரிகளின் செயலால் வங்கிகள் திவாலாயின. உயரதிகாரிகள் தங்களுடைய பெரும் செல்வத்துடன் ஓட்டம் பிடித்தனர். நிதித் துறையில் இயங்கும் பொழுது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் ரிஸ்க் எடுக்கக் கூடாது என்பதை இப்படம் போதிக்கிறது. வங்கித் துறையைச் சேர்ந்தவர்கள், நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், பொருளாதார வல்லுநர்கள், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் போன்றோரிடம் எடுத்து நேர்காணல்களும் இப்படத்தில் இடம் பெற்றுள்ளன.\nஇது ஒரு திரைப்படம் அல்ல. தொலைக்காட்சித் தொடர். ரியல் எஸ்டேட் துறையில் பங்குகளை வாங்கி விற்பது எவ்வாறு என்பது தொடர்பான தகவல்களை இத் தொடர் \"அ\" முதல் \"ஃ\" வரையில் விரிவாக விளக்குகிறது. ரியல் எஸ்டேட் துறை எவ்வாறு இயங்குகிறது என்பதைப் பார்ப்பவர்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் இத்தொடரில் விவரிக்கப்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் இப்படத்தைக் கட்டாயம் பார்க்க வேண்டும். வணிக நடைமுறைகள் குறித்த ஆழமான பொருளாதாரச் சிந்தனைகளை இத்தொடர் விதைக்கிறது.\nஅமெரிக்காவின் பங்கு வர்த்தக மையமான வால் ஸ்டிரீட்டில் நிகழக் கூடிய பேரழிவினை 24 மணி நேர��் கதைக் களத்துடன் விவரிக்கிறது இப்படம். பெயர் குறிப்பிடப்படாத ஒரு முதலீட்டு வங்கியைச் சேர்ந்த குழுவினரை மையமாகக் கொண்டு இப்படம் இயங்குகிறது. 2008 ஆம் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலையை இப்படம் தொடர்பு படுத்துகிறது. அனுபவம் இல்லாத நிலையில் உள்ள ஒரு நிதியாளர் வெளிப்படுத்தும் தகவல்களால் அவர் சார்ந்துள்ள நிறுவனம் மிகப் பெரும் வீழ்ச்சியைச் சந்திப்பதை மிகுந்த பரபரப்புடன் விவரிக்கிறது இப்படம். இப்படத்தில் இடம் பெறும் முக்கியப் பாத்திரங்கள் முன் யோசனையில்லாமல் சில சிக்கலான பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர்.\nவணிகம் தொடர்பான அடிப்படையான அறிவு கூட இல்லாத இவர்கள், ஒரு நிறுவனத்தை மேலாண்மை செய்வது குறித்து விவாதிக்கும் காட்சிகளும் படத்தில் இடம் பெற்றுள்ளன. இக்காட்சிகள், பார்ப்பவர்களுக்கு நிதி மற்றும் வணிகம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும்.\nதி பிக் ஷார்ட், 2015\n2015 ஆம் ஆண்டு வெளிவந்த \"The Big Short\" திரைப்படம் உலகின் மிகப்பெரும் பொருளாதார நெருக்கடி நிலை குறித்து விவரிக்கும் மிகச்சிறந்த திரைப்படம் ஆகும். 2008 ஆம் ஆண்டில் பங்கு வர்த்தகம் சந்தித்த மிகப்பெரும் வீழ்ச்சிக்கான காரணத்தை அழகாக இப்படம் விவரிக்கிறது. இந்நெருக்கடியால், ஏறக்குறைய எண்பது இலட்சம் மக்கள் தங்குள் வீடுகளையும், வேலையையும் இழந்தனர். மற்றவர்கள் நீண்ட கால வர்த்தகத்தில் ஈடுபட்ட நிலையில் இவர்கள் குறுகிய கால வர்த்தகத்தில் ஈடுபட்டனர்.\nஇது, சந்தை வீழ்ச்சியைச் சந்தித்த போது முதலீட்டாளர்களுக்குப் பெரும் இலாபத்தைக் கொடுத்தது. நிதிசார் நிறுவனங்கள் நிலை குழைந்த பொழுது அவர்களுடைய செயல்பாடு சரியென உணர்ந்தனர். இது அவர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. இப்படம் முழுவதும் அள்ளித் தெளிக்கப்பட்டுள்ள நிதியியல் சார்ந்த கருத்துக்கள், படம் பார்ப்பவர்களுக்கு, வணிக உலகத்தில் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்னும் உண்மையை விவரிக்கும் வகையில் உள்ளன. மொத்தத்தில், The Big Short திரைப்படம், உலகப் பொருளாதாரம் குறித்த அறிவினைப் பார்ப்பவர்களுக்கு வழங்குகிறது.\nஇது போன்ற மேலும் சில படங்கள்\nமேற்கண்ட அனைத்துத் திரைப்படங்களும் வணிகம் மற்றும் நிதிசார் உலகம் குறித்த விழிப்புணர்வினைப் பார்வையாளர்களுக்குக் கொடுக்கின்றன. பங்கு வர்த்தகத்தில��� ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள் மற்றும் இத்துறையோடு நெருக்கமாக இயங்குபவர்கள் மேற்கண்ட திரைப்படங்களைப் பார்த்தால் மேலும் தெளிவு பெறலாம். மேற்கண்ட திரைப்படங்கள் மட்டும் அல்லாமல், Rogue Trader, Trading Places, Billion Dollar Day போன்ற படங்களும் கட்டாயம் பார்க்க வேண்டியவை. இத்திரைப்படங்கள் பங்கு வணிகம் தொடர்பான நம்முடைய அறிவை மேலும் விரிவடையச் செய்யும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n1கிலோ வெங்காயம் ரூ.1.40..மொத்த பணத்தையும் மோடிக்கு மனி ஆர்டர் செய்த விவசாயி..\nடியர் இந்தியன்ஸ் “பொட்டி படுக்கை எல்லாம் எடுத்துக்கிட்டு ஓடிருங்க” ட்ரம்பின் புதிய H1B visa விதி.\nசீனாவை விட இந்தியாவின் ஜிடிபி அதிகம், பாஜக பெருமிதம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/admk-candidates-list-tamil-nadu-assebmly-polls-2016-250446.html", "date_download": "2018-12-14T05:00:15Z", "digest": "sha1:SNTA2VS5SYWG5I6WQNZW3ANIIYVGYGQ6", "length": 19988, "nlines": 264, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம் | ADMK Candidates list for Tamil Nadu assebmly polls 2016 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nம.பி. முதல்வராக கமல்நாத் தேர்வு\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nஅதிமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்\nஅதிமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்\nகுளச்சல்- கே.டி. பச்சைமால்; ���த்மநாபபுரம்- ராஜேந்திரபிரசாத்\nகன்னியாகுமரி- தளவாய்சுந்தரம்; நாகர்கோவில்- பாரதி சேம்சன்\nநாங்குநேரி- விஜயகுமார்; ராதாபுரம்- ஜி.டி. லாரன்ஸ்\nஆர்.பி. உதயகுமார் - திருமங்கலம்\nதிருமயம்- வைரமுத்து; ஆலங்குடி- கலைச்செல்வன்; அறந்தாங்கி- இரத்தினசபாபதி\nஅதிமுக கூட்டணியில் வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை\nபண்ருட்டி- சத்யா பன்னீர்செல்வம்; கடலூர்- எம்.சி. சம்பத்; குறிஞ்சிப்பாடி- சொரத்தூர் ராஜேந்திரன்\nபுவனகிரி- செல்வி ராமஜெயம்; சிதம்பரம்- கே.ஏ. பாண்டியன்\nதிருச்சி- ஆர். மனோகரன்; திருவெறும்பூர்- கலைச்செல்வன்\nபெரம்பலூர்- இரா. தமிழ்ச்செல்வன்; குன்னம்- ஆர்டி ராமச்சந்திரன்\nதிருச்செந்தூரில் நடிகர் சரத்குமார் திருவாடனை- நடிகர் கருணாஸ்\nஆத்தூர்- நத்தம் விஸ்வநாதன்; நிலக்கோட்டை- ஆர். தங்கதுரை\nதிண்டுக்கல்- சீனிவாசன்; நத்தம்- ஷாஜகான்\nவேடசந்தூர்- டாக்டர் வி.பி.பி. பரமசிவம் ; அரவக்குறிச்சி- செந்தில்பாலாஜி\nகரூர்- விஜயபாஸ்கர்; கீதா- கிருஷ்ணராயபுரம்\nகிணத்துகடவு- சண்முகம்; பொள்ளாச்சி- பொள்ளாச்சி ஜெயராமன்\nவால்பாறை- கஸ்தூரி வாசு; உடுமலை- உடுமலை ராதாகிருஷ்ணன்\nகோவை தெற்கு- அர்ச்சுணன்; சிங்காநல்லூர்- சிங்கை முத்து\nகோவை வடக்கு- அருண்குமார்; தொண்டாமுத்தூர்- வேலுமணி\nபல்லடம்- ஏ. நடராஜன்; திருப்பூர் தெற்கு- குணசேகரன்\nசூலூர்- ஆர். கனகராஜ்; கவுண்டம்பாளையும்- விசி ஆறுக்குட்டி\nஉதகை- வினோத்; கூடலூர்- கலைச்செல்வன்; குன்னூர்-ராமு\nஅவினாசி- ப. தன்பால்; திருப்பூர் வடக்கு- விஜயகுமார்\nகோபி- கே.ஏ. செங்கோட்டையன்; பவானிசாகர்- ஈஸ்வரன்\nபவானி- கருப்பணன்; அந்தியூர்- ராஜா கிருஷ்ணன்\nமொடக்குறிச்சி- வி.பி. சுப்பிரமணி; தாராபுரம்- பொன்னுசாமி\n7 அமைச்சர்களுக்கு சீட் வழங்கப்படவில்லை\nமுன்னாள் டிஜிபி நட்ராஜ் மயிலாப்பூரில் போட்டி\nஅதிமுகவில் ஜெ. உட்பட 31 பெண்கள் வேட்பாளர்\nஆயிரம் விளக்கு வளர்மதி; சேப்பாக்கம்- நூர்ஜஹான்; மயிலாப்பூர்- ஆர். நடராஜ்-\nமனிதநேய ஜனநாயக கட்சிக்கு நாகை, ஒட்டன்சத்திரம்\nதிருச்செந்தூரில் நடிகர் சரத்குமார் திருவாடனை- நடிகர் கருணாஸ்\nவிக்கிரவாண்டி- சேவல் ஆர் வேலு; உளுந்தூர்பேட்டை- குமரகுரு\nதிருக்கோயிலூர் சேவல் ஜி. கோதண்டராமன்\nசங்கராபுரம்- ராஜசேகர்; கள்ளக்குறிச்சி- பிரபு\nபோடிநாயக்கனூரில் ஓ. பன்ன���ர்செல்வம்; ஆத்தூரில் நத்தம் விஸ்வநாதன்\nஆயிரம் விளக்கு வளர்மதி; சேப்பாக்கம்- நூர்ஜஹான்; மயிலாப்பூர்- ஆர். நடராஜ்-\nமனிதநேய ஜனநாயக கட்சிக்கு நாகை, ஒட்டன்சத்திரம்\nதிருச்செந்தூரில் நடிகர் சரத்குமார் திருவாடனை- நடிகர் கருணாஸ்\nவானூர்- எம். சக்கரபாணி; விழுப்புரம்- சி.வி. சண்முகம்\nமைலம்- அண்ணாதுரை; திண்டிவனம்; எஸ்பி ராஜேந்திரன்\nவந்தவாசி- மேகநாதன்; செஞ்சி- கோவிந்தசாமி\nஆரணி- சேவூர் ராமச்சந்திரன்; செய்யார்; தூசி கே. மோகன்\nகலசப்பாக்கம்- பன்னீர்செல்வம்- போளூர்- சி.எம். முருகன்\nதருமபுரி- பு. தா. இளங்கோவன்; அரூர்- ஆர்.ஆர். முருகன்\nசெங்கம்- எம். தினகரன்; திருவண்ணாமலை- கே. ராஜன்; கீழ்பென்னாத்தூர்- கே. செல்வமணி\nபர்கூர்- சி.வி.ராஜேந்திரன்ல் ஊத்தங்கரை- மனோரஞ்சிதம் நாகராஜ்\nதளி- நாகேஷ்; ஓசூர்- பாலகிருஷ்ணாரெட்டி; ராயபுரம் - டிஜெயக்குமார்\nபென்னாகரம்- வேலுமணி; பாலக்கோடு- அன்பழகன்\nவாணியம்பாடி- டாக்டர் நீலோபர் கபீல்; ஆம்பூர்- ஆர். பாலசுப்பிரமணி\nமதுராந்தகம், திருச்செந்தூர், ஒட்டன்சத்திரம் காங்கேயம், நாகை, கடையநலலூர், திருவாடானை தொகுதிகள் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கீடு\nராணிப்பேட்டை- சுமைதாங்கி ஏழுமலை; ஆற்காடு- கேவி ராமதாஸ்\nவேலூர்- நீலகண்டன்; அணைக்கட்டு- ம. கலையரசு\nகாஞ்சிபுரம்- மைதிலி திருநாவுக்கரசி ; அரக்கோணம்- கோ.சி. மணிவண்ணன்\nசெங்கல்பட்டு- கமலகண்ணன்; திருப்போரூர்- கோதண்டபாணி\nகேரளாவில் 7 தொகுதிகளில் அதிமுக போட்டி\nசெய்யூர்- முனுசாமி; உத்திரமேரூ - வாலஜாபாத் கணேசன்\nபல்லாவரம்- இளங்கோவன்; தாம்பரம்- சிட்லபாக்கம் ராசேந்திரன்\nஆம்பூர்- பாசுப்பிரமணி;ஜ் ஜோலார்பேட்டை- கேசி வீரமணி\nதிருப்பத்தூர்- டிடி குமார்; ஊத்தங்கரை- மனோரஞ்சிதம் நாகராஜ்\nஅண்ணநகர்- கோகுல இந்திரா; விருகம்பாக்கம்- விருகை ரவி\nசைதாப்பேட்டை- பொன்னையன்; தி.நகர்- சரஸ்வதி\nமொத்தம் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில் 227-ல் அதிமுக போட்டி\nஎழும்பூர்- பரிதி இளம்வழுதி; துறைமுகம்- சீனிவாசன்\nவில்லிவாக்கம்- தாடி ம. ராசு- திருவிக நகர்- நீலகண்டன் போட்டி\nமாதவரம்- தட்சிணாமூர்த்தி; பெரம்பூர்- வெற்றிவேல்; கொளத்தூர்- ஜேசிடி பிரபாகர்\nஅதிமுக கூட்டணி கட்சிகள் 7 தொகுதிகளில் போட்டி\nஆவடி- க. பாண்டியராஜன் ; அம்பத்தூர் - அலெக்சாண்டர் போட்டி\nதிருத்தணி நரசிம்மன்; திருவள்ளூர் பாஸ்கரன் போட்டி\nஆர்கே நகரி��் மீண்டும் ஜெயலலிதா போட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nதிருமண விழாவில் மணமகன் நண்பருக்கு பளார் விட்ட வைகோ.. ஆண்டிப்பட்டியில் பரபரப்பு\nபுதிய ஆர்பிஐ கவர்னர் நியமனம்.. மாஸ் திட்டத்துடன் செயல்படும் பாஜக.. பலே பிளான்\nமேகதாது திட்டத்தால் தமிழகத்துக்கு பாதிப்பா என்பதை ஆராய வேண்டும்- ரஜினிகாந்த் ஷாக்கிங் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2018/10/07010801/ISL-Football-Chennai-teams-2nd-defeat.vpf", "date_download": "2018-12-14T06:05:53Z", "digest": "sha1:AQRCLYNTSW4MTTQ3S4DGXCNXEMCZU7J5", "length": 13213, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "ISL Football: Chennai team's 2nd defeat || ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி 2-வது தோல்வி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nநாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்கட்சிகள் அமளி; மக்களவை 12 மணி வரை ஒத்திவைப்பு | ரஃபேல் போர் விமானம் வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதே - சுப்ரீம் கோர்ட் |\nஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி 2-வது தோல்வி\nஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், சென்னை அணி 2-வது முறையாக தோல்வியடைந்தது.\nபதிவு: அக்டோபர் 07, 2018 04:30 AM\nஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி தொடரில் சென்னையில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி 1-3 என்ற கோல் கணக்கில் எப்.சி. கோவா அணியிடம் தோல்வி கண்டது.\n10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 8-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, எப்.சி.கோவா அணியை எதிர்கொண்டது.\nவிறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 12-வது நிமிடத்தில் கோவா அணி முதல் கோல் அடித்தது. அந்த அணி வீரர் எட்வர்டோ பெடியா இந்த கோலை அடித்தார். முதல் பாதியில் கோவா அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. பின் பாதி ஆட்டத்திலும் கோவா அணியின் ஆதிக்கம் நீடித்தது. 53-வது நிமிடத்தில் கோவா அணி வீரர் செரிடோன் பெர்னாண்டஸ் கடத்தி கொடுத்த பந்தை சக வீரர் பெர்ரன் கோரோமினாஸ் கோலாக்கினார்.\n80-வது நிமிடத்தில் கோவா அணி 3-வது கோல் போட்டது. பிரிகிக் வாய்ப்பில் கோவா அணி வீரர் அகமது ஜஹோவா கோலை நோக்கி அடித்த பந்தை சக வீரர் முர்தடா பால் தலையால் முட்டி கோலுக்குள் தி��ித்தார். இதனால் கோவா அணி 3-0 என்ற கோல் கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது. கடைசி நிமிடத்தில் சென்னை அணி ஆறுதல் கோல் அடித்தது. கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி சென்னை அணியின் மாற்று ஆட்டக்காரர் ஆந்த்ரே ஒர்லான்டி கோலை நோக்கி அடித்த பந்தை சக வீரர் சபியா பில்ஹோ தலையால் முட்டி கோலாக்கினார். முன்னதாக சென்னை அணி கோல் அடிக்க கிடைத்த சில வாய்ப்புகளை வீணடித்தது. முடிவில் கோவா அணி 3-1 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது. அந்த அணி முதல் ஆட்டத்தில் கவுகாத்தியுடன் டிரா கண்டு இருந்தது. சென்னை அணி தொடர்ச்சியாக சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும். சென்னை அணி முதல் ஆட்டத்தில் பெங்களூரு அணியிடம் தோல்வி கண்டு இருந்தது.\nபெங்களூருவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 9-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி.-ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணிகள் மோதுகின்றன.\n1. ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி போராடி தோல்வி\nஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், சென்னை அணி போராடி தோல்வியடைந்தது.\n2. ஐ.எஸ்.எல். கால்பந்து: கொல்கத்தா அணிக்கு பதிலடி கொடுக்குமா சென்னை\nஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி தொடரில் இன்று இரவு சென்னையில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.\n3. ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-கேரளா ஆட்டம் ‘டிரா’\n10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.\n4. ஐ.எஸ்.எல். கால்பந்து; சென்னை அணி முதல் வெற்றி\nஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னை அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.\n5. ஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களூரு அணி 4-வது வெற்றி\nஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், கேரளா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 4-வது வெற்றியை பதிவு செய்தது.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/195545?ref=media-feed", "date_download": "2018-12-14T06:38:58Z", "digest": "sha1:PCOKCLOGLLM5JCIRGPGLY534SFBWBM4H", "length": 7702, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "வவுனியாவில் பொலிஸாருக்கு உதவி வந்த இரண்டரை வயது உயிருக்கு நேர்ந்த பரிதாபம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவவுனியாவில் பொலிஸாருக்கு உதவி வந்த இரண்டரை வயது உயிருக்கு நேர்ந்த பரிதாபம்\nவவுனியா பொலிஸாருக்கு பக்கபலமாக இருந்து பல குற்றங்களுடன் தொடர்புடையவர்களை அடையாளம் காட்டிய கூப்பர் எனும் மோப்ப நாய் உயிரிழந்துள்ளது.\nஇந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாகவும், மின்சாரம் தாக்கியதாலேயே இரண்டரை வயதுடைய கூப்பர் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகிறது.\nஇந்த நிலையில் கூப்பரை அழைத்து சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்த நிலையில் உயிரிழந்த மோப்பநாய் மருத்துவ பரிசோதனைக்காக கால் நடைவைத்திய அதிகாரியிடம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.\nசம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinecluster.com/an-interesting-title-for-dhanush.php", "date_download": "2018-12-14T05:16:02Z", "digest": "sha1:CLZEF7LKDJQC67A7MXYUS7GSB6OL7LE7", "length": 10429, "nlines": 133, "source_domain": "www.cinecluster.com", "title": "An interesting title for Dhanush | Vijay TV game Dheena | CineCluster", "raw_content": "\nபுதிய இணையதளம் மூலம் தியேட்டர் முன்பதிவில் புதிய புரட்சி; கோகோ மாக்கோ இயக்குனர் அதிரடி\nபுதிய இணையதளம் மூலம் தியேட்டர் முன்பதிவில் புதிய புரட்சி; கோகோ மாக்கோ இயக்குனர் அதிரடி. கோகோ மாக்கோ, இளைஞர்களால் இளைஞர்களுக்கான படம் என்று மட்டும் சொல்லிவிட முடியாது, இளைஞர்களுக்கே உரித்தான உத்வேகத்துடன் செயல்படும் ஒவ்வொருவருக்குமான படமாகக் கொண்டாடப்படும் என்கிறார் இயக்குநர் ராம்காந்த்.\n\"விஜய் சேதுபதியின் 50வது, 75வது மற்றும் 100வது படங்களயும் நாங்களே தயாரிக்க விரும்புகிறோம்\" - சீதக்காதி தயாரிப்பாளர் ஜெயராம்\nவிஜய் சேதுபதியின் 50வது, 75வது மற்றும் 100வது படங்களயும் நாங்களே தயாரிக்க விரும்புகிறோம் என்றார் சீதக்காதி தயாரிப்பாளர் ஜெயராம். பாலாஜி தரணீதரன் இயக்கியிருக்கும் படம் சீதக்காதி. இது விஜய் சேதுபதியின் 25வது படம்.\n'விஸ்வாசம்' படத்தின் தொலைக்காட்சி உரிமையைக் கைப்பற்றிய சன் டிவி\n'தல' அஜித்குமார் நடிப்பில், சிவா இயக்கியுள்ள படம் 'விஸ்வாசம்' படத்தின் தொலைக்காட்சி உரிமையை கடும் போட்டிக்கும் இடையே சன் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது. Viswasam satellite rights Bagged by SunTV.\nதரமான திரைப்படங்களின் லிஸ்டில் 'ஹவுஸ் ஓனர்' படமும் இருக்கும் - லக்ஷ்மி ராமகிருஷ்ணன் நம்பிக்கை\nHouse Owner Movie Update : தரமான திரைப்படங்களின் லிஸ்டில் 'ஹவுஸ் ஓனர்' படமும் இருக்கும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் நம்பிக்கை. சென்னை வெள்ளத்தின் பின்னணியில் நடக்கும் ஒரு காதல் கதையாக உருவாகியிருக்கிறது ஹவுஸ் ஓனர்.\nமீ டூ பிரச்சனை வராமல் இருக்கவே ஹீரோயின்களை அடித்தும் விடுவேன் - இயக்குனர் ஆர்.வி உதயகுமார் பேச்சால் 'எவனும் புத்தனில்லை' பட விழாவில் பரபரப்பு\nமீ டூ பிரச்சனை வராமல் இருக்கவே ஹீரோயின்களை அடித்தும் விடுவேன் இயக்குனர் ஆர்.வி உதயகுமார் பேச்சால் 'எவனும் புத்தனில்லை' பட விழாவில் பரபரப்பு\nஅரசாங்க பள்ளிகளை தத்தெடுத்தார் ராகவா லாரன்ஸ்... ஓவியா விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார் ...\nராகவா லாரன்ஸ் சென்னை பாடி அருகிலுள்ள அரசாங்க பள்ளி ஒன்றையும் செஞ���சி அருகிலுள்ள பள்ளி ஒன்றையும் தத்தெடுத்தார். நடிகை ஓவியா விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2018/mar/08/90-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D---%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-7-2873202.html", "date_download": "2018-12-14T06:06:52Z", "digest": "sha1:GRN24Q24SW6XGKKQLR7DT63575CJBT3R", "length": 8525, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "90. முத்து விதானம் - பாடல் 7- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம்\n90. முத்து விதானம் - பாடல் 7\nBy என். வெங்கடேஸ்வரன் | Published on : 08th March 2018 12:00 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசெந்துவர் வாயார் செல்வன சேவடி சிந்திப்பார்\nமைந்தர்களோடு மங்கையர் கூடி மயங்குவார்\nஇந்திரன் ஆதி வானவர் சித்தர் எடுத்து ஏத்தும்\nஅந்திரன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்\nசெந்துவர்=செம்பவளம்: அந்திரன்=தனியன், இறைவனுக்கு ஒப்பாக யாரும் இல்லாததால் தனியன் என்று கூறப்பட்டுள்ளது. ஆதி அந்தம் இல்லாமல் உறுதியான நிலைபாட்டினை உடைய ஈசனுக்கு ஒப்பாக வேறு எவரும் இல்லாததால், அவன் தனியன் தானே. மற்றையோர் அனைவரும் தாய் தந்தை உடையவர்கள், சிவபிரான் ஒருவன் தான் தாயும் தந்தையும் அற்றவன் என்பதால், அவனுக்கு ஒப்பாக எவரும் இல்லை என்பதை உணர்த்தும் வண்ணம், தாயுமிலி தந்தையிலி தான் தனியன் என்று மணிவாசகர் திருச்சாழல் பதிகத்தில் பாடுகின்றார்.\nகோயில் சுடுகாடு கொல் புலித்தோல் நல்லாடை\nதாயும் இலி தந்தை இலி தான் தனியன் காணேடி\nதாயும் இலி தந்தை இலி தான் தனியன் ஆயிடினும்\nகாயில் உலகு அனைத்தும் கற்பொடி காண் சாழலோ\nஅனைத்துச் செல்வங்களிலும் பெரிய செல்வமாகிய முக்திப்பேற்றினை உடைய செல்வனாகிய சிவபெருமானின் திருவடிகளை சிந்தித்த வண்ணம் இருக்கும் அடியார்கள் செம்பவளம் போன்று சிவந்த வாயினை உடையவர்களாக காணப்படுகின்றார்கள். சிவபிரானின் அழகில் மயங்கிய பல ஆடவர்களும் மகளிர்களும் மார்கழி ஆதிரைத் திருநாள் விழாவில் கலந்து கொள்கின்றார்கள்; மேலும் இந்திரன் முதலான தேவர்கள், சித்தர்கள் பலவாறு இறைவனை துதித்து பாடல் பாடிவரும் காட்சிகள் நிறைந்தது ஆரூரில் நடைபெறும் திருவாதிரைத் திருவிழாவாகும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/citizen.html", "date_download": "2018-12-14T06:48:00Z", "digest": "sha1:Q3VYHKA5GFZO6LLIEZZBDPJ47MYLLB23", "length": 10860, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோ .. ஹீரோ .. | citizen movie released - Tamil Filmibeat", "raw_content": "\n» ஹீரோ .. ஹீரோ ..\nஹீரோ .. ஹீரோ ..\nதமிழ்த் திரையுலகில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அஜீத்தின் சிட்டிசன் திரைப்படம் சனிக்கிழமைரிலீசாகியது.\nமுதலில் ஆளவந்தானுடன் சேர்ந்து ஒரே நேரத்தில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆளவந்தான் தள்ளிப்போவதால், சிட்டிசன் ரிலீசில் முந்திக் கொண்டுவிட்டது.\nஅஜீத்திற்கு இணையாக வசுந்தரா தாஸ், மீனா உள்ளிட்ட கதாநாயகியர்கள் நடித்துள்ளனர். கெளவர வேடத்தில்நக்மா ஆடியுள்ளார்.\nபடத்தை ஷரவணன் சுப்பையா இயக்கியுள்ளார். நக் ஆர்ட்ஸ் சார்பில் சக்ரவர்த்தி படத்தைத் தயாரித்துள்ளார்.தேவா இசையமைத்துள்ளார்.\nகமலஹாசனுக்கு மேக்கப் போட உதவிய மும்பை மேக்கப் மேன் உதவியுடன் அஜீத்தை வித்தியாசமான 9கெட்டப்பில் காட்டியுள்ளனர்.\nபல ஆண்டுகளுக்கு முன்பு பைல்கள் மூடப்பட்ட கொலை, குற்றங்களை வெளியே கொண்டு வர முயல்கிறார்ஹீரோ அஜீத். அதைத் தொடர்ந்து சந்திக்கும் எதிரிகளிடமிருந்து தப்புவதற்காக பல மாறுவேடங்களில் அலைகிறார்.இறுதியில் தான் நினைத்ததை சாதித்தாரா என்பதை இன்று முதல் வெளியாகவுள்ள படத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.\nசென்னையில் சிட்டிசன் ரிலீசாகும் தியேட்டர்களில் அஜீத் ரசிகர்கள் பிரமாண்ட கட் அவுட்களை வைத்துள்ளனர்.தியேட்டர்கள் உள்ள பகுதிகள் விழாக் கோலம் பூண்டுள்ளன. வெள்ளிக்கிழமை முதலே அப்பகுதிகள் அஜீத்மயமாகி விட்டது.\nவிஜய்யின் பத்ரி படம் ரிலீசானபோது அவரது க��் அவுட்டிற்கு பல தியேட்டர்களில் பாலாபிஷேகம், பூக்களால்அபிஷேகம் செய்யப்பட்டது. அதற்குப் போட்டியாக அஜீத்திற்கும் அபிஷேகங்கள் செய்ய ரசிகர்கள்திட்டமிட்டுள்ளார்களாம்.\nஅதிரடி ஆக்ஷன் திரில்லர் 'துப்பாக்கி முனை' விமர்சனம்\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநாளைய முதல்வர் ரஜினியாம்: ட்விட்டரை தெறிக்க விடும் ரசிகர்கள் #HBDSuperStarRajinikanth\nப்ளீஸ் நம்புங்க பாஸ்... யோகி பாபுவுக்கு ஜோடியானார் ‘பிக் பாஸ்’ யாஷிகா ஆனந்த்\nபட வாய்ப்புக்காக இப்படியா வாய் கூசாமல் பொய் சொல்வார் இந்த நடிகை\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-12-14T06:04:19Z", "digest": "sha1:WM5QINTYIHDRWBECVISZSBY2WP76MLFD", "length": 13029, "nlines": 88, "source_domain": "universaltamil.com", "title": "உலகின் மிகவும் விலையுயர்ந்த கால்பந்து வீரர்: 185 மில்லியன் பவுண்டுடன் நெய்மர் முதலிடம்", "raw_content": "\nமுகப்பு Sports உலகின் மிகவும் விலையுயர்ந்த கால்பந்து வீரர்: 185 மில்லியன் பவுண்டுடன் நெய்மர் முதலிடம்\nஉலகின் மிகவும் விலையுயர்ந்த கால்பந்து வீரர்: 185 மில்லியன் பவுண்டுடன் நெய்மர் முதலிடம்\nஉலகின் மிகவும் விலையுயர்ந்த கால்பந்து வீரர்கள் பட்டியலில் பார்சிலோனா அணியின் நெய்மர் 185 மில்��ியன் பவுண்டுடன் முதல் இடத்தை பிடித்துள்ளார்.\nகால்பந்து கிளப்புகளில் விளையாடும் வீரர்கள் மில்லியன் டாலர் கணக்கில் பணம் கொடுத்து வாங்கப்படுகிறார்கள். அதேபோல் ஒவ்வொரு வீரர்களும் வாரத்திற்கு கோடிக்கணக்கில் சம்பளம் பெறுகிறார்கள்.\nஇந்த பட்டியலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ, மெஸ்சி, நெய்மர், சுவாரஸ், பால் போக்பா, கிறிஸ்மான் போன்றோர் குறிப்பிடத்தகுந்தவர்கள்.\nசி.ஐ.இ.எஸ். கால்பந்து கண்காணிப்பு ஆய்வகம் சார்பில் உலகளவில் விலையுயர்ந்த கால்பந்து வீரர்கள் யார் என்பது குறித்த ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பார்சிலோனா அணிக்காக விளையாடும் பிரேசில் அணியின் தலைவர் நெய்மர் முதல் இடத்தை பிடித்துள்ளார். அவர் மதிப்பு 185 மில்லியன் பவுண்டு என அந்த ஆய்வகம் தெரிவித்துள்ளது.\nடோட்டன்ஹாம் வீரர் டெல் அலி 137 மில்லியன் பவுண்டுடன் 2வது இடத்தை பிடித்துள்ளார். மற்றொரு டோட்டன்ஹாம் வீரர் ஹாரி கேன் 135 மில்லியன் பவுண்டுடன் 3ஆவது இடத்தை பிடித்துள்ளார். பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்சி 134 மில்லியன் பவுண்டுடன் 4ஆவது இடத்தை பிடித்துள்ளார். அட்லெடிகோ மாட்ரிட் அணியின் கிறிஸ்மான் 132 மில்லியன் பவுண்டுடன் 5ஆவது இடத்தில் உள்ளார்.\nரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 99 மில்லியன் பவுண்டுடன் 11ஆவது இடத்தை பிடித்துள்ளார்.\nஉங்களுக்கு பிடிச்ச பழம் எதுனு சொல்லுங்க – நீங்க எப்படினு நாங்க சொல்றோ\nபிறக்கும் நேரத்தை வைத்த ஒருவரின் ஜாதகம் கணித்து அவர்களின் எதிர் காலத்தை சொல்வார்கள் நம்மவர்கள். ஆனால் மேலை நாடுகளில் ஒருவருக்கு மிகவும் பிடித்தமான பழங்களைக் கொண்டு அவர்களுடைய குணம் மற்றும் எதிர்காலத்தை தெரிந்துக்கொள்கறார்களாம். மாம்பழம் மாம்பழப்பிரியரா...\nபுதிய வசூல் சாதனைகளுடன் 2.0 – ஒட்டு மொத்த வசூல் விபரம்\nவெளிவந்த முதல் நாளிலிருந்து 2.0 பல வசூல் சாதனைகளை செய்து வருகிறது. விரைவில் சீன மொழியிலும் வெளிவர இருப்பதால் 2.0 ரூ.1000 கோடி வரை வசூல் செய்யும் என தெரிவிக்கப்படுகிறது. இதுவரைக்கும் உலகம் முழுவதும் 2.0...\nதான் நடித்த படத்தை பார்க்க பர்தாவில் தியேட்டருக்கு சென்ற பிரபல நடிகை – வைரல் புகைப்படம்\nபிரபலங்கள் வெளிஇடங்களுக்கு சென்றால் அங்கு கூட்டம் கூடி விடும். இதன் காரணமாகவே அவர்கள் அதிகம் வெளியில் வருவதில்லை. அண்மையில் பாலிவுட் நடிகை சாரா அலி கான் தனது கேதர்நாத் படத்திற்கு ரசிகர்களின் ரெஸ்பான்ஸ் எப்படி...\nஇஷா அம்பானியின் திருமண விழாவில் சூப்பர்ஸ்டார்\nதற்போது இஷா அம்பானியின் திருமண விழா பற்றிதான் எங்கு பார்த்தாலும் பேசப்படுகிறது. காரணம் ஆடம்பரத்தின் உச்ச கட்டத்தில் திருமண கொண்டாட்டங்கள் நடைப்பெற்று வருகிறது. மேலும் பல பிரபலங்களும் பங்குகொண்டுள்ளனர். சூப்பர்ஸ்டார் ரஜினியும் திருமண வழாவிற்கு...\nமிதுன ராசி அன்பர்களே இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள்- 12 ராசிகளுக்குமான பொதுவான பலன்கள்\nமேஷம் இன்று உங்களுக்கு வியத்தகு செய்திகள் வந்து சேரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு அமையும். தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வெளிக்கடன்கள் இன்று...\nபடு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை\n நடிகை சார்மி வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசற்று முன்னர் வெளியான உயர்நீதிமன்றத் தீர்ப்பு\nவிமல் பட போஸ்டரை கிழித்த பெண்கள் – வெறிபுடிச்ச விமலியன்ஸின் அட்டகாசம்\nதல 59 பற்றி கசிந்த தகவல் பாட பூஜை எப்போ தெரியுமா\nஐ.பி.எல் வீரர்களுக்கான ஏல பட்டியல் – இலங்கை வீரர்களின் விபரம்\nதமிழ் நடிகர்களில் ரஜினி மட்டுமே செய்த சாதனை\nஆடம்பரத்தின் உச்சத்தில் ஈஷா அம்பானியின் திருமண நிகழ்வுகள் – பாடகிக்கு மட்டும் இத்தனை கோடியா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ChildCare/2018/04/21122005/1158210/Items-to-buy-for-a-newborn-baby.vpf", "date_download": "2018-12-14T06:25:48Z", "digest": "sha1:QIE4QNL2UWLY4FOXXWTUJRN5QV4MFKNX", "length": 16689, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "பிறந்த குழந்தைக்காக வாங்க வேண்டிய பொருட்கள் || Items to buy for a newborn baby", "raw_content": "\nசென்னை 14-12-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nபிறந்த குழந்தைக்காக வாங்க வேண்டிய பொருட்கள்\nபுதிதாய் பிறந்த குழந்தைகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை நீங்கள் தெரிந்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.\nபுதிதாய் பிறந்த குழந்தைகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை நீங்கள் தெரிந்திருக்க வேண்டியது மிகவும் அவச��யம். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.\nபுதிதாய் தாயானவர்கள் எதை செய்ய வேண்டும் எதை செய்யக்கூடாது எதை எப்போது செய்ய வேண்டும் போன்ற குழப்பங்கள் என்றுமே மனதில் இருக்கக்கூடும். இந்த குழப்பங்களை தவிர்க்க, புதிதாய் பிறந்த குழந்தைகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை நீங்கள் தெரிந்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். அப்படிப்பட்ட 5 பொருளை தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்.\nஉங்கள் குழந்தைகள் வருங்கால இளவரசியாக இருப்பினும், அவர்களுக்கு அளவு பெரிதான படுக்கையை ஆரம்பத்திலேயே அமைத்து தர வேண்டாம். உங்கள் குழந்தைகள் தூங்கும் அளவுக்கு ஏதுவான தலையணை மற்றும் படுக்கை வசதியை நீங்கள் ஏற்படுத்தி தரலாம். இதன் மூலமாக உங்கள் பணத்தை நீங்கள் சேமிப்பதோடு இடத்தையும் அழகாய் மாற்றலாம். குழந்தைகளுக்கு மிகப்பெரிய படுக்கை வசதி அமைத்து தருவதன் மூலம் நேர செலவும் உங்களுக்கு அதிகம் ஆகும்.\nகுழந்தைகள் உஷ்ணம் அதிகமுள்ள இடத்தை தான் முதலில் தேர்ந்தெடுப்பார்கள். இதற்கு முக்கிய காரணம், கருவறையில் அவர்கள் இருக்கும் நிலையாக கூட அமைகிறது. புதிதாய் பிறந்த குழந்தைகளுக்கு மிகவும் அதிகம் தேவைப்படும் விஷயங்களுள் ஒன்று போர்வை.அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட போர்வைகளை உங்கள் குழந்தைக்காகவே நீங்கள் வாங்கி வைத்திருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக அந்த போர்வைகள் வெதுவெதுப்பாக இல்லாமல் இருத்தல் வேண்டும்.\nகுழந்தைகளுக்கு தேவையான பொருள் எதுவென அம்மாக்களிடம் கேட்டால், அவர்களுக்கு முதலில் நினைவில் வருவது டயப்பர் தான். எப்போதும் குழந்தைகளுக்கு துணிகளால் ஆன டயப்பரை பயன்படுத்துவது மிக நல்லது. ஏனெனில், புதிதாய் பிறந்த குழந்தையின் சருமம் என்பது மிகவும் உணர்ச்சிவசம் அடங்கியதாக இருக்கும். நீங்கள் கடைகளில் வாங்கும் எல்லா விதமான டயப்பரும் புதிதாய் பிறந்த குழந்தைகளுக்கு பயன்படுத்தும் விதத்தில் ஒருபோதும் இருப்பதில்லை.\nஉங்கள் குழந்தைக்கான ஊஞ்சல் வாங்கி வைக்க வேண்டியதும் அவசியம். இந்த ஊஞ்சல் உங்கள் குழந்தைக்கு தேவையான தூக்கத்தை தர, உங்கள் கவனம் அவன் மீது இருந்த வண்ணமும் இருக்க வேண்டும்.\nஇந்த 5 பொருட்களை நீங்கள் குழந்தைக்காக வாங்கி வைக்க வேண்டியது அவசியமாக, இது போல் இன்னும் எத்தனையோ பொருட்கள் குழந்தைகளுக்காக நீங்கள் வாங்கவும் வேண்டும்.\nஎதிர்க்கட்சிகளின் அமளி - மக்களவை 12 மணிவரை ஒத்திவைப்பு\nஜெயலலிதா மரண விசாரணை- சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆஜர்\nரபேல் போர் விமானம் வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதுதான் - உச்சநீதிமன்றம்\nபெங்களூரு சிறையில் சசிகலாவிடம் 2வது நாளாக வருமான வரித்துறையினர் விசாரணை\nவிழுப்புரம்: சங்கராபுரம் அருகே அரசு பள்ளி மாணவிகள் 5 பேர் தற்கொலை முயற்சி\nமத்திய பிரதேச முதல்வராக கமல் நாத் 17-ம் தேதி பதவியேற்கிறார்\nஜம்மு காஷ்மீரில் சாலை விபத்து- 7 பேர் உயிரிழப்பு\nமேலும் குழந்தை பராமரிப்பு செய்திகள்\nகுழந்தைக்கு உணவை ஸ்பூனில் கொடுக்கும் போது எச்சரிக்கை தேவை\nபடிக்க அடம்பிடிக்கும் குழந்தைகளை சமாளிப்பது எப்படி\nநாட்டின் முன்னேற்றத்தில் மாணவர்களின் பங்கு\nகாற்றழுத்த மண்டலம் நாளை புயலாக மாறுகிறது - 15ந்தேதி சென்னையை நெருங்கும்\nஆஸி.க்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணியில் அஸ்வின்-ரோகித் இல்லை\nமுக ஸ்டாலினை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது- செந்தில் பாலாஜி\nஎனது கேப்டன் பதவியை காப்பாற்றியவர் லட்சுமண் - கங்குலி\nமொபைல் போன் தயாரிப்பு ஆலையை மூடும் சாம்சங்\n57 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை உயர்வு - சென்னையில் ஒரு லிட்டர் ரூ.72.94\nமுலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் அமமுகவில் யாரும் வருந்தப் போவதில்லை - டிடிவி தினகரன்\nதினகரனை நடுரோட்டில் விட்டு வந்துவிட்டார்- செந்தில் பாலாஜி மீது அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/maamiyaar-manathaik-kavarum-valikal", "date_download": "2018-12-14T06:29:23Z", "digest": "sha1:GNVLAPSXC45TFWHTOINM2R2GOANSJWVK", "length": 13363, "nlines": 246, "source_domain": "www.tinystep.in", "title": "மாமியார் மனதைக் கவரும் வழிகள்..!! - Tinystep", "raw_content": "\nமாமியார் மனதைக் கவரும் வழிகள்..\nதிருமணம் பெண்களுக்கு கிடைத்த புதிய பந்தம். திருமணம் ஒரு பெண்ணை புதிய வாழ்க்கைக்கு அழைத்து செல்கிறது. புதிய வீட்டிற்கும் தான். தனது உறவினர்கள், உயிர் நண்பர்கள் என அனைவரையும் விட்டு, புதிய உறவுகளை தேடி அவள் செல்கிறாள். இந்த தருணத்தில் வாழ்வில் சில ஏற்ற இறக்கங்கள் இருக்கும். உறவுகளை பற்றி புரிந்து நடந்துகொள்ள சில காலம் ஆகும்.\nபெண்களுக்கு இது சற்று கடினமான தருணம் தான். இதனால் தான், திருமணமாக போகும் பெண்களுக்கு தாய் புகுந்த வீட்டில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என சில அறிவுரைகளை கூறுவார். அவர்களது திருமணமான தோழிகளும் சில அறிவுரைகளை கூறுவார்கள். இங்கு புதிதாக திருமணமாகப்போகும் பெண்களுக்கு சில அறிவுரைகள் கொடுக்கப்பட்டுள்ளன.\nஅதிகாலையிலேயே எழுந்து உங்கள் தினசரி வேலைகளை முடித்து, குளியுங்கள். உங்கள் மாமியாருக்கு வேண்டிய உதவிகளை செய்யுங்கள். உங்களது அறையை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். அழுக்கான ஆடைகளை லாண்டரி பக்கெட்டில் போடுங்கள்.\nகாலை உணவை சீக்கிரம் சமைத்து வீட்டில் உள்ள அனைவருக்கும் பரிமாறிவிட்டு நீங்களும் நேரத்திற்கு சாப்பிடுங்கள். பிறகு மதிய உணவை சமைக்க தொடங்குங்கள். பருவநிலைக்கு தகுந்தது போல உங்களுக்கு பிடித்த உணவுகளை சமையுங்கள்.\nஉங்களது கணவரின் உறவினர்களை கவனிப்பதிலேயே முழு நேரத்தையும் செலவிடாமல், கணவருக்கும் முக்கியத்துவம் கொடுத்து நடந்து கொள்ளுங்கள். உங்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு சேவை செய்ய வேண்டியது அவசியம் தான். ஆனால் அது அளவுடன் இருக்கட்டும் உங்கள் சுயத்தை இழந்து எதையும் செய்ய வேண்டாம்.\nநீங்களும் ஒரு மனிதர் தான் என்பதை மறந்து எல்லா வேலைகளையும் நீங்களே செய்து கொண்டு இருக்க வேண்டும். குடும்பத்தினருடன் வேலையை பகிர்ந்து கொள்ளுங்கள். விட்டுக்கொடுங்கள் அனைத்து விஷயங்களிலும் எதிர்மறையாக நடந்துகொள்ளாமல், உங்கள் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருடன் விட்டுக்கொடுத்து நடந்துகொள்ளுங்கள்.\nஉங்கள் கணவரை நன்றாக கவனித்துக்கொள்ளுங்கள். உடலுறவு என்பது அவசியம் என்பதால் உங்களது ஆரோக்கியத்தை அதற்காக தயார்ப்படுத்திக்கொள்ளுங்கள். ஏதேனும் பிரச்சனை இருந்தால் உங்களது கணவரிடம் அதை பற்றி பேசுங்கள்.\nஉங்களது குடும்பத்தினருடன் சிறிது நேரத்தை செலவு செய்யுங்கள். குறைந்தது ஒருவேளை உணவையாவது அனைவரும் ஒன்றாக சாப்பிடுங்கள். இது உறவுகளுக்குள் நெருக்கத்தை உண்டாக்கும்.\nஉங்களது அனைத்து தேவைகளுக்கும் உங்கள் கணவரது குடும்பத்தினரையும் உங்கள் கணவரையும் முழுமையாக சார்ந்து இருக்காதீர்கள். சண்டைகள் வேண்டாம் சின்ன சின்ன விஷயங்களுக்கு அற்ப தனமாக சண்டை போடுவதை விடுங்கள். நீங்கள் பிறகு மன்னிப்பு கேட்டால��ம், அந்த நினைவுகள் நீங்காது. சுதந்திரமாக இருங்கள். ஆனால் அது உங்கள் குடும்பத்தின் மரியாதையை பாதிக்காத விதம் பார்த்துக்கொள்ளுங்கள்.\nதிருமணத்தில் எப்போதும் 50-50 ஆக இருந்துவிடுவதில்லை. சில சமயம் 75-25 ஆக இருக்கும் எனவே அதை புரிந்து கொண்டு நடந்துகொள்ளுங்கள். உங்கள் கணவருக்கு அவர் விரும்பியதை செய்ய சற்று நேரம் கொடுங்கள். அவரது வேலை நேரத்தில் தொந்தரவு செய்யாதீர்கள்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://areshtanaymi.in/?p=990", "date_download": "2018-12-14T06:19:53Z", "digest": "sha1:ST575AVRU2XGCYQLIML4KERDFVOGG6B5", "length": 16075, "nlines": 102, "source_domain": "areshtanaymi.in", "title": "சைவத் திருத்தலங்கள் 274 – திருக்கூடலையாற்றூர் – அரிஷ்டநேமி <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nசைவத் திருத்தலங்கள் 274 – திருக்கூடலையாற்றூர்\nதல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருக்கூடலையாற்றூர்\nபிரமனுக்கு நர்த்தனம் செய்து காட்டியவராதலின் இறைவன் நர்த்தன வல்லபேஸ்வரர்\nஅகத்தியர் தான் கற்று அறிந்த வித்தைகள் அனைத்தும் மறக்காமல் இருக்க வழிபட்ட தலம்\nமணிமுத்தாறும் வெள்ளாறும் கூடும் இடத்தில் உள்ள ஊராதலின் இருப்பதால் கூடலையாற்றூர்\nசுந்தரர் இத்தலத்தை வணங்காமல் திருமுதுகுன்றம் சென்றபோது இறைவன் அந்தணராக வந்து ‘கூடலையாற்றூருக்கு வழி இஃது’ ன்று கூறி வழிகாட்டியத் தலம்\nநூற்றாண்டுகளுக்கு முன்னர் வெள்ளப்பெருக்கில் இக்கோயில் அழிந்த பிறகு, அங்கிருந்த கற்களைக் ���ொண்டு வந்து கட்டப்பட்ட கோயில்\nஇரு அம்பாள் சந்நிதி – பராசக்தி அம்பாள் சந்நிதியில் திருநீறு, ஞானசக்தி அம்பாள் சந்நிதியில் குங்குமம் பிரசாதம்\nவெளிப்புறத்தில் அகத்தியர் சிற்பம் கொண்ட மதில்\nஆகமத்தில் இருப்பது போல் இல்லாமல் கொடிமரம், பலிபீடம் அற்ற தலம்\nஉற்சவ மூர்த்தங்களில் பிற்காலச்சேர்க்கையான சித்திரகுப்தர் (ஒரு கையில் எழுத்தாணியுடன் மறுகையில் ஏடும் கொண்ட வடிவம்)\nநவக்கிரக சந்நிதி அற்ற திருக்கோயில்\nசித்திரை முதல் மூன்று நாட்கள் மூலவரின் மேல் சூரிய ஒளி பட்டு சூரிய பூஜை\nஇறைவன் நர்த்தனவல்லபேஸ்வரர் ( நெறிக்காட்டுநாதர் )\nஇறைவி பராசக்தி , ஞானசக்தி (புரிகுழல்நாயகி) (இரு அம்பாள் சந்நிதிகள்)\nதீர்த்தம் சங்கமத்தீர்த்தம் ( வெள்ளாறும் , மணிமுத்தாறும் கூடும் இடம் ) மற்றும் பிரம்ம , அகத்திய , கார்த்தியாயனர் தீர்த்தங்கள்\nவிழாக்கள் மாசி 13 நாள் பிரம்மோற்சவம்\nதிறந்திருக்கும் நேரம் / முகவரி காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை,\nமாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரைஅருள்மிகு நர்த்தன வல்லபேஸ்வரர் திருக்கோவில்\nபாடியவர்கள் சுந்தரர் 1 பதிகம், அருணகிரிநாதர் – திருப்புகழ் 1 பாடல்\nஇருப்பிடம் சேத்தியாதோப்பு – கும்பகோணம் பாதையில், ஸ்ரீ முஷ்ணம் போகும் பாதையில் ‘காவாலகுடி’யை அடைந்து, அடுத்துள்ள கூடலையாற்றூரை அடையலாம்.\nஇதர குறிப்புகள் தேவாரத் தலங்களில் 193 வதுத் தலம்\nநடு நாட்டுத் தலங்களில் 3 வதுத் தலம்.\nமறைமுதல் வானவரும் மாலயன் இந்திரனும்\nபிறைநுதல் மங்கையொடும் பேய்க்கண முஞ்சூழக்\nகுறள்படை யதனோடுங் கூடலை யாற்றூரில்\nஅறவன்இவ் வழிபோந்த அதிசயம் அறியேனே\nவேதத்திற் சொல்லப்பட்ட தலைமைகளையுடைய பலராகிய தேவரும், அத்தேவர்க்கெல்லாம் தலைவனாகிய இந்திரனும், பேய்க்கூட்டமும் சூழ்ந்திருக்க , பிறைபோலும் நெற்றியை யுடைய உமாதேவியோடும், பூதப் படையோடும், திருக்கூடலை யாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற புண்ணியனாகிய பெருமான், இவ்வழியிடை என்முன் வந்த வியத்தகு செயலை அடியேன் அறியாது ஒழிந்தேன் என் அறியாமை\nவேலையின் நஞ்சுண்டு விடையது தான்ஏறிப்\nபாலன மென்மொழியாள் பாவையொ டும்முடனே\nகோலம துருவாகிக் கூடலை யாற்றூரில்\nஆலன்இவ் வழிபோந்த அதிசயம் அறியேனே\nதிருப்பாற்கடலினை கடைந்த பொழுது அதில் இருந்து உண்டான எழுந்த நஞ்சினை உண்டவனும், விடையை ஊர்ந்து செல்பவனும், பால்போலும் இனிய மொழியை உடையவளாகிய உமா தேவியோடும் உடனாய கோலமே தனது உருவமாகக் கொண்டு திருக் கூடலையாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற ஆல்நிழற்பெருமான், இவ் வழியிடை என்முன் வந்த வியத்தகு செயலை அடியேன் அறியாது ஒழிந்தேன் என் அறியாமை\n(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)\nஅமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 24 (2018)\nஅமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 23 (2018)\nஅமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 22 (2018)\nஅமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 21 (2018)\nஅரிஷ்டநேமி on மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்\nபாதாமி குடைவரைக் கோவில்கள் : குடைவரை 1 | அகரம் on மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்\nஅரிஷ்டநேமி on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nVJ on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nஅரிஷ்டநேமி on மரபணு மாற்றம் – மயானம் நோக்கிய பயணம் – 4\nபிரிவுகள் Select Category Uncategorized (9) அந்தக்கரணம் (750) அமுதமொழி (132) அருணகிரிநாதர் (10) கந்தர் அலங்காரம் (7) திருப்புகழ் (3) அறிவியல் = ஆன்மீகம் (20) கடவுட் கொள்கை (4) காரைக்கால் அம்மையார் (3) சாக்தம் (25) அபயாம்பிகை சதகம் (20) நல்லத்துக்குடி கிருண்ணய்யர் (20) சக்தி பீடங்கள் (2) சித்தர் பாடல்கள் (8) அகத்தியர் (1) இடைக்காடர் (2) காகபுசுண்டர் (1) சிவவாக்கியர் (3) பட்டினத்தார் (1) சைவம் (201) சந்தானக் குரவர்கள் (1) சைவ சித்தாந்தம் (45) மெய்கண்டார் (1) சிவஞானபோதம் (1) சைவத் திருத்தலங்கள் (62) திருஅருட்பா (2) வள்ளலார் (2) திருமூலர் (34) திருமந்திரம் (34) திருவாசகம் (7) மாணிக்கவாசகர் (7) தேவாரம் (91) சுந்தரர் (44) திருஞானசம்பந்தர் (50) திருநாவுக்கரசர் (28) பாடல் பெற்றத் தலங்கள் (63) ஈழ நாடு (2) கொங்கு நாடு (5) தொண்டை நாடு (32) நடு நாடு (21) பெரியபுராணம் (5) சேக்கிழார் (5) மகேசுவரமூர்த்தங்கள் (25) தர்க்க சாஸ்திரம் (4) பக்தி இலக்கியம் (12) பைரவர் (11) ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை (10) மஹாபாரதம் (32) உமா மகேஸ்வர ஸம்வாதம் (25) காதலாகி (449) அனுபவம் (320) அன்னை (6) இறை(ரை) (139) இளமைகள் (86) கவிதை (339) கவிதை வடிவம் (20) தந்தையும் கடவுளும் (3) தந்தையும் மகளும் (50) பசி (122) பஞ்ச பூதக் கவிதைகள் (6) மகிழ்வுறு மனைவி (39) சாஸ்வதம் (205) I.T (10) கணவன் (7) கண்டுபிடிப்புகள் (9) குழந்தைகள் உலகம் (14) சமூகம் (68) சிந்தனை (87) சினிமா (20) இசைஞானி (14) பொது (79) நகைச்சுவை (54) தத்துவம் (16)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/tag/metoclopramide", "date_download": "2018-12-14T05:42:51Z", "digest": "sha1:ABBNGLHJCW3QOB6NAJ522HKC4VOL5J4E", "length": 4456, "nlines": 57, "source_domain": "qna.nueracity.com", "title": "Recent questions tagged metoclopramide - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.jaffnaminnal.com/2018/12/blog-post_7.html", "date_download": "2018-12-14T05:21:44Z", "digest": "sha1:AJJ6LITOFBBQ56Z2VN66RMWLDEYRZIQZ", "length": 4334, "nlines": 37, "source_domain": "www.jaffnaminnal.com", "title": "பொலிஸ் நிலையத்திற்கு சென்று உணவு கேட்ட சிறுவர்கள் !இலங்கையில் பலரின் மனதை உருகச் செய்த சம்பவம்! | JAFFNAMINNAL", "raw_content": "\nJAFFNAMINNAL இலங்கை பொலிஸ் நிலையத்திற்கு சென்று உணவு கேட்ட சிறுவர்கள் இலங்கையில் பலரின் மனதை உருகச் செய்த சம்பவம்\nபொலிஸ் நிலையத்திற்கு சென்று உணவு கேட்ட சிறுவர்கள் இலங்கையில் பலரின் மனதை உருகச் செய்த சம்பவம்\nபொத்துவில் பகுதியில் பசி தாங்க முடியாத சிறுவர்கள் பொலிஸ் நிலையத்திற்கு சென்று உணவு கோரிய சோகச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nநேற்று பிற்பகல் இரண்டு சிறுவர்கள் மற்றும் சிறுமி ஒருவர் இரண்டு நாட்களாக உணவு கிடைக்கவில்லை எனத் தெரிவித்து பொலிஸாரிடம் உணவு கோரியுள்ளனர்.\nவிரைந்து செயற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் சிறுவர்களுக்கு உணவு வழங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.\nஇந்த சிறுவர்கள் தொடர்பில் பொலிஸார் ஆராய்ந்த போது அவர்களின் தந்தை வெளிநாட்டிற்கு சென்றுள்ளதாகவும், தாயார் கவனிக்காமல் கைவிட்டுள்ளா��் எனவும் தெரியவந்துள்ளது.\nதனது தாய்க்கு வேறு நபர் உணவு வழங்குவதாகவும், தங்களுக்கு உணவை வழங்குவதில்லை என சிறுவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.\nகடந்த 5 ஆம் திகதி இறுதியாக உணவு உட்கொண்டதாகவும், பொலிஸ் நிலையத்திற்கு வரும் வரை உணவு எதுவும் கிடைக்கவில்லை எனவும் சிறுவர்கள் தெரிவித்துள்ளனர்.\n14 மற்றும் 13 வயதுடைய ஆண் பிள்ளைகளும் 7 வயதுடைய சிறுமி ஒருவருமே இவ்வாறு பொலிஸ் நிலையத்தில் உணவு கோரியுள்ளனர்.\nகுழந்தைகளுக்கு உணவு வழங்காத தாயாரை கைது செய்த பொலிஸார் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.\nசந்தேக நபரை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/category/hackathon/", "date_download": "2018-12-14T05:51:27Z", "digest": "sha1:LT6G5VAJRJ43Y4KNAXCYCPOP77XR2ONX", "length": 8530, "nlines": 155, "source_domain": "www.kaniyam.com", "title": "hackathon – கணியம்", "raw_content": "\n17 ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு – ஜூலை 6,7,8, 2018 – கோவை\nகணியம் பொறுப்பாசிரியர் July 5, 2018 0 Comments\nஉத்தமம் என்ற அமைப்பு நடத்தும் 17 ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு ஜூலை 6,7,8, 2018 தேதிகளில் கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் நடைபெறுகிறது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள், தமிழ்க்கணிமை சார்ந்த ஆய்வுக்கட்டுரைகளைப் படிக்கின்றனர், மேலும், மக்கள் அரங்கம் என்ற வகையில் கீழ்வரும் செய்முறைப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. (கட்டணம் உண்டு. 600ரூ…\nசென்னை விக்கி நிரல் திருவிழா, சூலை 23 2017\nகணியம் பொறுப்பாசிரியர் July 19, 2017 0 Comments\nவரும் ஞாயிறு அன்று சென்னை லினக்சு பயனர் குழு நடத்தும் விக்கி நிரல் திருவிழாவில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம். இடம் Hexolabs Interactive Tech Pvt Ltd, Type II/17, Dr.VSI Estate, திருவான்மியூர், சென்னை 41. தொலைபேசி – 044 42169699 NIFT அருகில், Origin Towers எதிரில். நேரம் ஞாயிறு 23.07.2017…\nதமிழுக்கான கட்டற்ற மென்பொருட்கள் – நிரல் திருவிழா – ஏப்ரல் 23 – சென்னை\nகணியம் பொறுப்பாசிரியர் April 22, 2017 0 Comments\nநீங்கள் கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்கத்தில் பங்கு பெற விரும்புகிறீர்களா தமிழுக்கு உங்கள் நிரலாக்கத் திறன் மூலம் ஏதேனும் பங்களிக்க ஆர்வமுண்டா தமிழுக்கு உங்கள் நிரலாக்கத் திறன் மூலம் ஏதேனும் பங்களிக்க ஆர்வமுண்டா பிற கட்டற்ற மென்பொருள் பங்களிப்பாளர்களை சந்திக்க வேண்டுமா பிற கட்டற்ற மென்பொருள் பங்களிப்பாளர்களை ��ந்திக்க வேண்டுமா இதோ ஒரு வாய்ப்பு. தமிழுக்கான கட்டற்ற மென்பொருட்கள் – நிரல் திருவிழா நாள் – ஏப்ரல் 23, 2017, ஞாயிறு நேரம் – காலை 10.00…\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil tdd Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.yantramantratantra.com/2017/09/blog-post_7.html", "date_download": "2018-12-14T05:55:35Z", "digest": "sha1:E24UVTWQLHNIPSWEHR4TH6LG5BWCCAQJ", "length": 23556, "nlines": 360, "source_domain": "www.yantramantratantra.com", "title": "அமானுஷ்ய பரிகாரங்கள் : மஹாளய பட்சம்- அதி முக்கிய ஸ்ரார்த்த தினங்கள்", "raw_content": "மஹாளய பட்சம்- அதி முக்கிய ஸ்ரார்த்த தினங்கள்\nமேற்கண்ட மஹாளய பட்சத்தில் சில மிக முக்கிய ஸ்ரார்த்த தினங்கள் உள்ளன. இந்த தினங்களில் கண்டிப்பாக முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய அவர்களின் பரிபூர்ண ஆசி கிடைப்பதோடு மட்டுமல்லாமல், நாம் சேர்த்து வைத்துள்ள அனைத்து கர்ம வினைகளும் அடியோடு அழியும்.\n11.9.17 மஹா பரணி எனப்படும் பஞ்சமி ஸ்ரார்த்தம் : இந்நாளில் செய்யப்படும் ஸ்ரார்த்தம், கயாவில் சென்று செய்யப்படும் ஸ்ரார்தத்திற்கு இணையானது. திருமணம் ஆகாமல் மரணித்துள்ள ஆத்மாக்களுக்கு இந்நாளில் தர்ப்பணம், பிண்டம் கொடுக்க அவர்களின் ஆத்மா திருப்தி பெற்று நம்மை மனதார வாழ்த்தும்.\n14.9.17 நவமி ஸ்ரார்த்தம் : இந்நாளில் சுமங்கலியாக இறந்துள்ள தாய், மனைவி போன்றோருக்கு தர்ப்பணம்-பிண்டம் கொடுத்து, சுமங்கலி பெண்களுக்கு சேலை,ரவிக்கை துணி, மஞ்சள்,குங்குமம்,வளையல் வைத்து தாம்பூலத்தேங்காயுடன் முடிந்த தட்சிணை சேர்த்து தானம் செய்ய, மேற்கண்டோரின் ஆத்மாக்களின் பரிபூர்ண ஆசியை பெறலாம்.\n18.9.17 மக ஸ்ரார்த்தம் எனப்படும் திரயோதசி ஸ்ரார்த்தம் : மறைந்த இளம் குழந்தைகளுக்கு இந்நாளில் ஸ்ரார்த்தம் செய்ய, அனைத்து நலன்களும் சேரும். இவ்விஷயத்தில் ஒன்றை கவனிக்க வேண்டும்: இங்கே கூறி வரும் அனைத்து அதி முக்கிய நாட்களிலும், குறிப்பிட்டுள்ள நபர்களுக்கு தான் என்றில்லை. நம் முன்னோர்கள் எவராயினும் இத்தினங்களில் தர்ப்பணம் செய்து வரலாம். நாம் ஆசையாக வளர்த்த நாய், பூனை மற்றும் பசுக்களுக்கு கூட தர்ப்பணம் இந்நாட்களில் கொடுக்க அவர்களின் ஆத்மா நம்மை மனதார வாழ்த்தி, வாழ்வாங்கு வாழ வைக்கும்.\n19.9.17 சதுர்தசி ஸ்ரார்த்தம் : இந்நாளில் அகால மரணம் அடைந்த ஜீவன்களுக்கு, அதாவது விபத்து, கொலை, அல்லது தற்கொலை போன்று, மரணித்த ஜீவன்களுக்கு ஸ்ரார்த்த பிண்டம் கொடுக்க, மேலோகம் செல்ல முடியாது தவித்து கொண்டிருக்கும் அந்த ஆத்மாக்களை நிரந்தரமாக மேலுளுகம் செல்ல வைத்த புண்ய பலன் உங்களின் பல தலைமுறைகளை காத்து காபந்து செய்யும். இந்த வருடம் இந்த திதியிலேயே மஹாளய அமாவாசை வருவதால், பகல் பன்னிரண்டு மணிக்கு முன் சதுர்த்தசி ஸ்ரார்த்தமும், பன்னிரெண்டேகால் மணிக்கு மேல் மஹாளய அமாவாசை ஸ்ரார்த்தமும் செய்து பின் மறுநாள் 20.9.17 அமாவாசை ஸ்ரார்த்த பிண்ட தர்ப்பணம் கொடுக்கவும்.\nஇதில் அனைத்து நாட்களிலும் அன்னதானம் செய்து, தர்ப்பணம் செய்வோர் மிகவும் பாக்கியவான்கள். இதன் புண்ய பலன் அளவிடமுடியாதது ஆகும். இதை உங்கள் அனுபவத்தில் காணலாம். இந்நாட்களில், மாமிசம்,மது, வெங்காயம்,பூண்டு,உருளை, போன்றவற்றையும் தவிர்ப்பது நலமளிக்கும்.\nஹரி ஓம் தத் சத்\nஐம்பூதங்களின் துணையால் அனைத்தையும் சாதிக்கும் முறை\nதாந்த்ரீகம், ஜோதிடம் மற்றும் வேறு முறைகளில் பல் வேறு பரிகார முறைகள் கொடுத்து வந்திருப்பினும், வீடு மனை விற்க, குடும்ப சொத்து தகராறு, காதல...\nராகுவினால் ஏற்படும் பாதகங்களை நீக்க\nதனம் செழிக்க மின் ஆற்றல் யந்திரம்\nமஹாளய பட்சம்- அதி முக்கிய ஸ்ரார்த்த தினங்கள்\nமஹாளய பக்ஷ புண்ய காலம்-6.9.17 முதல் 21.9.17 வரை\nசெப்டெம்பர் மாதத்தில் தவிர்க்க வேண்டிய கரண நாட்கள்...\nஅன்றாடம் பண வரவு பெற\nகாலை எழுந்து பல் துலக்கியதும் வெறும் வயிற்றில், ஒரு டம்பளர் நீரை கையில் எடுத்து கொண்டு வட கிழக்கு திசை நோக்கி, நாவை வாயின் மேல் புறம் படு...\nசெல்லும் பணம் திரும்பி வர சூட்சும பரிகாரம்\nநாம் அன்றாடம் செலவழிக்கும் பணமானது, நம்மிடமே பன்மடங்காக திரும்பி வர நாம் கொடுத்து வரும் 'மணி தெரபி' யில் இருந்து ஒரு பயிற்சி. ...\nஇழந்த செல்வம், சரிந்த புகழ் , கை நழுவிய சொத்து, மறைந்த கௌரவம்- அனைத்தையும் திரும்ப பெற\nவாராஹி அம்மனுக்கு 8 சனிக்கிழமைகள் காலை 6-7 அல்லது இரவு 8-9 மணியளவில் மண் அகலில் கரு நீல துணியில் சிறிது வெண் கடுகை இட்டு முட...\nஎதிர் மறை சக்திகள் பறந்தோட\nநம்மை வாட்டி கொண்டிருக்கும் எதிர் மறை சக்திகள், எண்ணங்கள், பிறரின் திருஷ்டி பார்வை, பொறமை எண்ணங்கள் நம்மை விட்டு விலக கையளவு கருப்பு உ...\nஅதீத சக்தி வாய்ந்த நரசிம்ஹ ஸ்தோத்திரம்-தினசரி 18 முறைகள் கூறி வர அனைத்து துன்பங்களும் தீர்வது உறுதி\nமாதா நரசிம்ஹ, பிதா நரசிம்ஹ ப்ராதா நரசிம்ஹ ஸகா நரசிம்ஹ வித்யா நரசிம்ஹ, த்ரவிணம் நரசிம்ஹ ஸ்வாமி நரசிம்ஹ ஸகலம் நரசிம்ஹ இதோ நரசிம்ஹ ப...\nநீண்ட நாள் கடன்கள் அடைய\nதொடர்ந்து 9 செவ்வாய்கிழமைகள் வீட்டின் தெற்கு பகுதியில் வடக்கே பார்த்தவாறு நரசிம்மர் படத்தை வைத்து செவ்வரளி மலரிட்டு, 9 மண் அகலில் சிகப்பு...\nஒவ்வொருவருக்கும் உரிய அதிர்ஷ்ட தெய்வங்கள்\nஒரு முறை பக்தியில் திளைத்த ஒருவர் ஆலோசனைக்கு வந்திருந்தார். மிகுந்த ஆன்மீக ஞானம் மற்றும் தினசரி பூஜைகள், ஜெபங்கள் செய்து வரும் அவர் ஓர் ம...\nவீட்டில் சந்தோஷம் நிலைக்க, அனைத்து செல்வமும் பெற\nஒரு வெள்ளை ரிப்பனில் கீழ்க்கண்ட மந்திரத்தை சிகப்பு நிற இங்க் பேனாவில் எழுதி வீட்டில் காற்றில் ஆடும் படி தொங்கவிட்டு, தினசரி அதை பார்த்...\nசெய்வினை மற்றும் துஷ்ட சக்திகளிடம் இருந்து காப்பு பெற\nவெளியே அல்லது சில நபர்களின் வீட்டிற்கு, எதிரியை காண செல்லும் சமயம், ஏதுனும் துஷ்ட சக்தி அல்லது செய்வினை தாக்குமோ எனும் பயம் இருப்பின், ...\nதிடீர் பண முடக்கம், வேலை இழப்பு, தொழிலில் தேக்கம், மரியாதை இழப்பு போன்றவை ஏற்படின், சனிக்கிழமை அன்று சங்கு பூவை பறித்து, சிறிது நீர்...\nகுறைந்த விலையில் முத்து சங்கு\nAstro Remedies Black Salt Remedies Sade Sati Remedies Saturn Saturn Remedies அரசு அரசு வேலை கிடைக்க அல்லா ஆடுகள் ஆலயம் உடல் நலம் பெற உத்திராடம் ஊர் காவல் தேவதை எதிரிகள் விலக எதிர்ப்புகள் அகல எளிய பரிகாரம் ஏழரை சனி கடகம் கடன் தொல்லை கண் திருஷ்டி கருப்பு கர்ம வினை கன்னி ராசி கஷ்டங்கள் மறைய கஷ்டங்கள் விலக காத்து காவல் தெய்வம் கிராம தேவதைகள் கிளைகள் குரு குழந்தை பேறுக்கு குறைந்த விலையில் முத்து சங்கு குன்றி மணி கோவில்கள் சக்தி வாய்ந்த பரிகாரம் சக்தி வாய்ந்த மந்திரங்கள் சத்ரு பயம் நீங்க சப்த கன்னியர் சனி சித்தர் சித்தர் வழிபாடு சித்தர்கள் சிம்மம் சிறந்த கல்வி செல்வம் சேர செவ்வாய் ஞாயிறு தடைகள் நீங்க தாந்த்ரீக மந்திரம் தாந்த்ரீகம் தாம்பத்யம் சிறக்க திங்கள் துலாம் ராசி தொழில் நட்சத���திர பரிகாரம் நட்சத்திரம் நவகிரகம் நோய்கள் விலக பண வரவிற்கு பணம் பணம் வந்து சேர பரணி நட்சத்திரம் பரிகாரம் பலன்கள் பலிதம் உண்டாக பிஸ்மில்லாஹ் புதன் புத்தாண்டை சிறப்பாக்க பூரட்டாதி பௌர்ணமி மகான்கள் மந்திரங்கள் மந்திரம் மலை தேன் மனை வாங்க விற்க மாந்திரீகம் மிதுனம் மிருக பரிகாரம் முகவர்கள் தேவை முத்து சங்கு மூலிகை மேன்மை பெற யந்திரம் ராகு ராக்கெட் சங்கு ராசி பரிகாரம் ராசி பலன் ராசிகள் ரிஷபம் ருத்திராக்ஷும் ரேவதி லக்னம் லாபம் வங்கி வேலை கிடைக்க வசிய சக்தி வசியம் வசீகரம் வலம்புரி சங்கு வளர்பிறை சதுர்தசி வாக்கு வாக்கு பலிதம் வியாபாரம் பெருக வியாழன் விருட்ச பரிகாரம் விவசாயிகள் வீடு வாங்க வீடு விற்க வெள்ளி வேலை கிடைக்க ஜன தன வசியம் ஜோதிட சூட்சுமங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://superbinspirationalquotes.blogspot.com/2018/12/07_1.html", "date_download": "2018-12-14T05:00:21Z", "digest": "sha1:2Q3PG4YCAVD2B6G4PNEC5OKNSS2C767V", "length": 7526, "nlines": 175, "source_domain": "superbinspirationalquotes.blogspot.com", "title": "புத்தர் சிந்தனை வரிகள் #07 - Superb inspirational Quotes", "raw_content": "\nHome Great leader words புத்தர் சிந்தனை வரிகள் #07\nபுத்தர் சிந்தனை வரிகள் #07\nபுத்தர் சிந்தனை வரிகள் #07\nபுத்தர் சிந்தனை வரிகள் #07\n61.பிரியம் உள்ளவரைக் காண்பதும்,பிரியம் இல்லாதவரைக் காண்பதும் வேதனை தரும்.-கௌதம புத்தர்\n62.துன்பத்தை அழிக்கத் தூய வாழ்க்கை வாழுங்கள். உன் துன்பத்திற்கு எது காரணமாய் இருந்தாலும் இன்னொருவரைப் புண்படுத்தாதே-கௌதம புத்தர்\n63.கோபத்தை கைவிடு. செருக்கை கைவிடு. உலகப் பற்றுக்கள் அனைத்தையும் ஒழி. எதையும் தனது என்று நினையாதவனுக்குத் துன்பங்கள் ஏற்படுவதில்லை.-கௌதம புத்தர்\nபொய்யினை உண்மையால் வெல்லுங்கள்-கௌதம புத்தர்\n65.உடல் நோயைக் கூட நம்மால் தாங்கிக் கொள்ள முடியும்.\nஆனால் மன நோயை தாங்கி கொள்ள முடியாது.-கௌதம புத்தர்\n66.உறுதி மிக்க பாறை புயல்காற்றில் அசைவதில்லை.அது போல் அறிவாளிகள் புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் மனம் மயங்குவதில்லை-கௌதம புத்தர்\n67.பகையைத் தீர்ப்பது நட்பு ஒன்றுதான். அமைதிக்கான உறுதியும் அதுவே.-கௌதம புத்தர்\n68.எந்தச் செயலையும் நன்கு ஆராய்ந்து, எது நன்மைக்கு உகந்தது என்று காண்கிறீர்களோ, அதையே நம்பி உறுதியாகப் பற்றுங்கள்.-கௌதம புத்தர்\n69.ஒன்றும் தெரியாது என்று நினைப்பவனுக்கு கொஞ்சமாவது அறிவு உண்டு. ஆனால், எல்ல��ம் தெரியும் என்று நினைப்பவன் முழு மூடன்.-கௌதம புத்தர்\n70.உலக வாழ்க்கையின் நோக்கம் .ருக்கு உதவி செய்வதே ஆகும்.-கௌதம புத்தர்\nநபிகள் நாயகம் சிந்தனை வரிகள் - தமிழ்\nகாமராஜர் சிந்தனை வரிகள் - தமிழ்\nபிடல் காஸ்ட்ரோ சிந்தனை வரிகள் - தமிழ்\nபிடல் காஸ்ட்ரோ சிந்தனை வரிகள் - தமிழ் fidel castro inspirational words in tamil பிடல் காஸ்ட்ரோ சிந்தனை வரிகள் - தமிழ் fi...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actress-nanthita-s-fighting-story-175462.html", "date_download": "2018-12-14T05:01:31Z", "digest": "sha1:VQDW4I5OMMN2RTLTFVRUSX4TYLU4G3QO", "length": 11765, "nlines": 166, "source_domain": "tamil.filmibeat.com", "title": "குடும்பத்தில் சண்டை... பட்டினி கிடந்து நடிகையானேன்: ‘அட்டக்கத்தி ‘ நந்திதா | Actress Nanthita's fighting story | குடும்பத்தில் சண்டை... பட்டினி கிடந்து நடிகையானேன்: ‘அட்டக்கத்தி ‘ நந்திதா - Tamil Filmibeat", "raw_content": "\n» குடும்பத்தில் சண்டை... பட்டினி கிடந்து நடிகையானேன்: ‘அட்டக்கத்தி ‘ நந்திதா\nகுடும்பத்தில் சண்டை... பட்டினி கிடந்து நடிகையானேன்: ‘அட்டக்கத்தி ‘ நந்திதா\nசென்னை: நடிகை ஆவதற்காக பட்டினி கிடந்தாராம் 'அட்டக்கத்தி' நந்திதா .\nபொதுவாக அறிமுகப் படத்தில் கொழுக்.. மொழுக் என அறிமுகமாகும் நடிகைகள், அடுத்தடுத்த படங்களில் கன்னங்கள் வற்றிப் போய், உடல் மெலிந்து ஜீரோ சைஸ்க்காக மெலிந்து காணப்படுவார்கள். அதற்காக பட்டினி கிடந்ததாக பேட்டியும் கொடுப்பார்கள்.\nஆனால், இவர்களில் இருந்து வேறுபட்டு நடிகை 'அட்டக்கத்தி' நந்திதா நடிப்பதற்காக குடும்பத்தில் சண்டை போட்டு பட்டினி கிடந்ததாக தெரிவித்துள்ளார்.\nநான் பெங்களூரை சேர்ந்தவள். நடிகையாக வேண்டும் என்பது என் சிறுவயது கனவு. ஆனால் எனது பெற்றோர் அதற்கு சம்மதிக்கவில்லை.\nஆனாலும் நடிகையாகியே தீர வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தேன். என் பெற்றோரிடம் பேசாமல் தனி அறைக்குள் சென்று பூட்டிக்கொண்டேன். 3 நாள் சாப்பிடாமல் பட்டினி கிடந்தேன்.\nநிபந்தனைகளுடன் என்னை நடிகையாக பெற்றோர் சம்மதித்தனர். படிப்பை முடித்துவிட்டு நடிக்க வேண்டும் என்று கூறினார்கள். ஏற்றுக்கொண்டேன்.\n‘அட்டகத்தி‘ பட வாய்ப்பு வந்தபோது ஏற்றுக்கொண்டேன். ‘நளனும் நந்தினியும்‘ விரைவில் வரவிருக்கிறது.\n‘எதிர்நீச்சல்‘ படத்தில் மேக் அப் போடாமல் நடித்தேன். இரட்டை ஹீரோயின் கதை என்பதால் நான் நடிக்க மறுத்ததாக எழுதினார்கள். அது தவறு. என்ன வாய்ப்பு ��ந்தாலும் அதில் எனது கேரக்டர் என்ன என்பதை மட்டும்தான் பார்க்கிறேன். பிடித்திருந்தால் நடிக்கிறேன்.\nஒரு வருடத்துக்குள் 4 படங்கள் நடித்து முடித்திருக்கிறேன். தற்போது தமிழ் கற்று வருகிறேன் என இவ்வாறு நந்திதா கூறினார்.\nகமலுக்காக 2 நிமிஷத்துக்கு ரூ. 2 கோடி செலவு செய்த ஷங்கர்\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபட வாய்ப்புக்காக இப்படியா வாய் கூசாமல் பொய் சொல்வார் இந்த நடிகை\nபாவம், பசிக் கொடுமை: எச்சில் செய்த ஜொமாட்டோ பாய்க்கு விக்னேஷ் சிவன் ஆதரவு\nபாகுபலி 2 பட வசூலை முந்திய 2.0: அட, உண்மை தாங்க\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/22729/", "date_download": "2018-12-14T06:05:41Z", "digest": "sha1:LGSL6F3GGBCCWURX7JQRFKXN7DQXNOKY", "length": 9091, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 39 வது நாளாக தொடர்கிறது. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 39 வது நாளாக தொடர்கிறது.\nகிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று வியாழக்கிழமை முப்பத்து ஒன்பதாவது நாளாக தீர்வின்றி தொடர்கிறது.\nகிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கடந்த பெப்ரவரி மாதம் 20-20ம்திகதி காலை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட தொடர் கவனயீர்ப்பு போராட்டமே இரவு பகலாக தொடர்கிறது\nTagsகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் கிளிநொச்சி போராட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்வரும் புதன்கிழமைக்குள் புதிய அரசாங்கம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதிக்கெதிராக அரசியல் குற்றவியல் பிரேரணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகிந்த அணியினரின் மனு மீது இன்று முக்கிய உத்தரவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில். இனந்தெரியாத காய்ச்சல் – மாணவன் உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்ல வேலை செய்பவர்களுக்கு பாராட்டுவிழா நடாத்துவது அவசியமானது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாண முன்பள்ளிகளின் கண்காட்சியும் கலாச்சார விழாவும்\nகிளிநொச்சி மாவட்டசெயலகம் முன் வேலையில்லா பட்டதாரிகள் போராட்டம்\nவில்பத்து வர்த்தமானி குறித்து பொய்ப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன – ஜனாதிபதி\nஎதிர்வரும் புதன்கிழமைக்குள் புதிய அரசாங்கம் December 14, 2018\nஜனாதிபதிக்கெதிராக அரசியல் குற்றவியல் பிரேரணை December 14, 2018\nமகிந்த அணியினரின் மனு மீது இன்று முக்கிய உத்தரவு December 14, 2018\nயாழில். இனந்தெரியாத காய்ச்சல் – மாணவன் உயிரிழப்பு December 14, 2018\nநல்ல வேலை செய்பவர்களுக்கு பாராட்டுவிழா நடாத்துவது அவசியமானது December 14, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nasaefggf@gmail.com on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின், படுகொலை வழக்கு ஒத்திவைப்பு… – GTN on யாழ்.பல்கலை மாணவர்கள் படுகொலை – வழக்கில் இருந்து மூவர் முற்றாக விடுவிக்கப்படுவரா\nS.Kajendran on யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்களின் செழுமைக்கு 47.37 மில்லியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hajvilakkam.blogspot.com/", "date_download": "2018-12-14T04:58:00Z", "digest": "sha1:OTDUV5RZYX2L4J3ONWTPHDR25IORCS2C", "length": 14611, "nlines": 83, "source_domain": "hajvilakkam.blogspot.com", "title": "ஹஜ் விளக்கம்", "raw_content": "\n2008ம் வருடம் நான் சென்ற ஹஜ்ஜின் அனுபவங்களையும், ஹஜ் செய்யும் முறையையும் மிக அழகாக நான் இதில் பதிவு செய்துள்ளேன்.\nஎன் ஹஜ் பயண அனுபவங்கள் - 1\nபட்டிக்காட்டான் முட்டாய் கடையை பார்த்தது போல, ’பே’னு பார்த்துட்டு இருக்கேன், நான். ஜித்தா பன்னாட்டு விமான நிலையம். அந்நிய மண்ணில் காலடி வைத்ததும் ஒரு பரவச உணர்வு, முதல் ஃபாரின் டிரிப் என்பதால். இறை இல்லத்தை காணப் போகும் ஆவல்.\nகன்வேயர் பெல்டில் வந்து கொண்டிருந்த லக்கேஜ்களை இழுத்து இழுத்து போட்டுக் கொண்டிருந்தோம். இந்த கடைசியில் ஆரம்பிக்கும் பெல்ட் ஒரு சுற்று சுற்றி அந்த கடைசியில் போய் முடிகிறது. நாங்கள் ரொம்ப புத்திசாலிகள் போல பெல்டின் ஆரம்பித்தில் நின்று கொண்டு ஒவ்வொன்றாக இழுத்து போட்டு, பெல்டின் முடிவில் இருக்கும் ஸ்கேனிங் கவுண்டருக்கு தூக்க முடியாமல் தூக்கி சென்றோம். வழி நெடுக லக்கேஜை தாண்டி தாண்டி செல்ல வேண்டும் என்பதால் சக்கரத்தில் இழுத்து செல்ல முடியவிலை. ஒரு வழியாக கொண்டு வந்து சேர்த்த பிறகு பார்த்தால், ஒருவர் முன்னாடி எடுத்து வைத்த தன் லக்கேஜை மீண்டும் கன்வேயர் பெல்டில் வைத்து விட அதை முடியும் இடத்தில் இருந்த அவர் நண்பர் எடுத்துக் கொண்டார். அட இப்படி ஒரு வழி இருக்கா இப்படி ஒரு வழி இருக்கா விழி பிதுங்க கஷ்டப்பட்டு சுமந்தோமே\nலக்கேஜை எண்ணினால், ஒரு சூட்கேஸ் மிஸ்ஸிங். அது என் மாமின்(மாமனார்) சூட்கேஸ். அது அவரின் ஹேண்ட் லக்கேஜாக வைத்திருந்தோம். ஆனால், எடை சரியாக இருந்தும், அளவு சற்று பெரியதாக இருந்ததால், அது எங்களிடமிருந்து வாங்கப்பட்டு கார்கோவில் போடப்பட்டது. ஃபிளைட் ஏறும் தருவாயில் இறுதியாக போட்ட பொருளாதலால், இறக்கும் போது முதலிலேயே இறக்கி இருக்க வேண்டும். ஆனால் எங்குமே காணவில்லை. சரி பாதி சாமான்கள் வெளியே போகட்டும், அப்போ தான் கிடைக்கும் என்று உட்கார்ந்து கொண்டோம். ச��றிது நேரத்துக்கு பின், மலை போல் குவிந்திருந்த சாமான்களுக்கு அடியில், சிக்கிய சுண்டெலியாக எங்களைப் பார்த்து சிரித்தது, அந்த புளூ கலர் சூட்கேஸ். அதை எடுத்து கன்வேயர் பெல்டில் நான் வைக்க, அந்த கடைசியில் நின்றிருந்த மச்சான் அதை எடுத்துக் கொள்ள, அட ஷார்ட் கட் மெத்தடை நாமும் பின்பற்றிய மகிழ்ச்சி எனக்கு.\nஒரு ஆளுக்கு கவர்ன்மெண்ட் கோட்டா மூலம், அதாவது ஹஜ் கமிட்டி மூலம் போனால், 35 கிலோ எடுத்து செல்லலாம். அது போக தலைக்கு 10 கிலோ (அதற்காக தலையில் வைத்தெல்லாம் செல்லக் கூடாது) கைப்பை தன்னுடன் விமானத்தில் வைத்துக் கொள்ளலாம். நாங்கள் 3 பேருக்கு 105 கிலோ மொத்தம், மற்றும் 30 கிலோ ஹேண்ட் லக்கேஜ். நாங்கள் அரிசி, பருப்பு, அடுப்பு, துடுப்பெல்லாம் எடுத்து செல்வதால் அந்த எடை வந்து விடும். உடையக் கூடிய பொருட்கள் இருந்தால் ஹேண்ட் லக்கேஜில் போட்டுக் கொள்ளனும். அதிலும் ஒரு சூட்கேஸ் 23-24 கிலோவை தாண்டக் கூடாது என்பது விதி எனவே சூட்கேஸ் பிடிக்கும் அளவுக்கு சாமான்களை அடைக்க முடியாது.\nஎங்கள் சாமான்கள் கீழ்கண்டவாறு எடை வந்தது.\nமாம் துணி சூட்கேஸ் -----------------------------------10(ஹேண்ட் லக்கேஜ்)\nஎங்கள் இருவரின் துணி சூட்கேஸ் ------------------------17\nஅடுப்பு, குக்கர், பாத்திரங்கள், மற்றும் சமையல் பொருட்கள்அடங்கிய டிராலி சூட்கேஸ் ---------------------26\nஅரிசி மற்றும் MTR ரெடிமேல் ஃபுட் அடங்கிய பேக் -----------25\nமளிகை சாமான்கள் அடங்கிய டிராலி பேக் ---------------24\nதீனி வைத்திருந்த சிறிய பேக் ---------------------------12\nசோப்பு, சீப்பு, கண்ணாடி, லொட்டு லொசுக்கு, குரான், மற்றஹஜ் விளக்க புத்தகங்கள் அடங்கிய முதுகில் மாட்டும் பை---8(ஹேண்ட் லக்கேஜ்)\nஆளுக்கு ஒரு செட் துணி, மற்றும் சால்வை, இஹ்ராம் துணி அடங்கிய முதுகில் மாட்டும் பை------------8(ஹேண்ட் லக்கேஜ்)\nமொத்த எடை ஹேண்ட் லக்கேஜ் தவிர்த்து --------- 105 கிலோ\nஅப்பாடா கச்சிதமா 105 கிலோ வந்திடுச்சு எங்களுக்கு, அதுவும் கடைசியில் மனசில்லாமல், ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ உப்பு, 2 லிட்டர் எண்ணையை வேண்டாமென்று வெளியே எடுத்து வைத்த பின்பு.\nம்... அப்புறம் சாமான்களை தூக்கி ஸ்கேனிங் மெஷினில் போட்டோம். ஒவ்வொன்றாக பெல்ட்டில் நகர்ந்து ஸ்கேனிங் ஆகி வெளியே வந்தது. பிரிக்க சொல்லவில்லை, நல்ல வேளை எந்த பிரச்சினையும் வரவில்லை. ஒரு 30 அடி தூரத்தில் வண்டி நின்றிருந்தது. அப்புறம் என்ன மீண்டும் சுமக்க ���ேண்டியது தான் வண்டி வரை.\nநம்ம ஊர் குப்பை வண்டி மாதிரி, 4, 5, வண்டிகளை ஒன்றோடு ஒன்றாய் கோர்த்து கொண்டு போய் ஒரு ஹாலில் கொட்டி விட்டார்கள். ஹாலில் நிறைய இருக்கைகள், பாத்ரூம் எல்லாம் இருந்தது. காலைக்கடன்களை முடித்து மீண்டும் சாமான்களை பொறுக்கி எடுத்து நிமிர்ந்தால், வயிற்று கடிகாரம் மணி அடிக்கிறது. டைம் அதிகாலை 4 மணி. ஃபிளைட்டில் கொடுத்த பிரியாணி மற்றும் கேக், கூல்ட்ரிங்க்ஸ் கைவசம் இருந்தது; அதை சாப்பிட்டோம்.\nஅங்கு இருந்த ரீடெயில் அவுட்லெட்டில், ஆளுக்கொரு மொபைலி கம்பெனி சிம்கார்டு வாங்கி போட்டுக் கொண்டோம். ஊருக்கு போன் செய்து நல்லபடியாக வந்து சேர்ந்த தகவலை சொன்னோம்.\nஅப்போ இன்னொரு வண்டியில் பல பேருடைய பொருட்கள் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தது. அட, மீண்டும் வண்டி வரை சுமக்கனுமா பார்த்தேன் தூரத்தில் ஒரு டிராலி காலியாக. அதைக் கொண்டு வந்து எல்லா சாமான்களையும் அதில் ஏற்றினேன். அதைப் பார்த்து மற்றவர்கள், “அட டிராலி எங்க கிடைச்சுது” என்று கேட்டுவிட்டு ஆளுக்கொன்றாய் எடுத்து வரப் போனார்கள். எல்லாவற்றையும் ஏற்றிவிட்டு மச்சான் தலைவலிக்குது என்று கூறிவிட்டு ஒரு சோபாவில் போய் தூங்கிவிட்டார்.\n35, 35 என்று ஒருவர் ஆங்கிலத்தில் கத்திக் கொண்டிருந்தார். நான் சாமான்களை டிராலியில் அவரருகில் தள்ளிச்சென்றதும், என் பாஸ்போர்ட்டைப் பார்த்துவிட்டு, உங்கள் முஅல்லிம் (வழிகாட்டி) நம்பர் 27. எனவே சிறுது நேரம் காத்திருங்கள் என்று கூறிவிட்டார்.\nமனதில் இனம் புரியாத சந்தோஷத்தோடு, தூக்கத்தை மறந்த விழிகளோடு, இனி வரும் நாட்களின் புதுமைகள் நோக்கி, புதிய ஆசைகளை மனதினில் தேக்கி, நெடுநாள் கனவு நனவாகும் இன்பத்தில், மக்கா செல்லும் பஸ்ஸுக்காக ஜித்தா பன்னாட்டு விமான நிலையத்தில் காத்திருக்கிறேன்.\nஎன் ஹஜ் பயண அனுபவங்கள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2014/06/vgk-18-01-03-first-prize-winners.html", "date_download": "2018-12-14T06:11:15Z", "digest": "sha1:SENJTLMMKNZGGEALX73V4SSUMIRXK2I5", "length": 78349, "nlines": 573, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: VGK 18 / 01 / 03 - FIRST PRIZE WINNERS - ஏமாற்றாதே ! ஏமாறாதே !!", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nமிக அதிக எண்ணிக்கையில் பலரும்,\nமனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nஇந்தப் பரிசுகளை வென்றுள்ள ஐவருக்கும்\nநம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த\nகதையின் தலைப்பே யாரோ ஒருவர், யாரையோ ஏமாற்றியதால் ஏமாந்து போனாரோ என்ற கேள்வியை நம்முள் எழுப்பி, வாசிக்க ஈர்க்கிறது.\nகதாசிரியர், தான் வலியுறுத்த எண்ணிய கருத்தை, நீதியை எளிய கதாபாத்திரங்களின் துணையோடு, மிகவும் வலிமையாகவும், உறுதியாகவும் வாசகர் அனைவரின் உள்ளத்திலும் “பசுமரத்து ஆணியாய்”ப் பதிய வைப்பதில் வெற்றி கண்டு விடுகிறார்.\nஇந்தக் கதையை, படக்கதையாக்கி, தொடக்கக் கல்வி மாணாக்கர்களுக்குப் பாடமாக வைத்தால் நல்ல பலன் கிடைக்கும் என எண்ணத் தோன்றுகிறது.\nபிஞ்சுக் குழந்தைகளின் கையில் கிடைக்கக் கூடாத பொருட்களை அவர்கள் எடுக்க முற்படும்போது, பெற்றோர்கள் அதை மறைத்து வைத்துவிட்டு, “எங்கே காணோம், காக்கா தூக்கிக் கொண்டு சென்றுவிட்டது” என உரைப்பதில் ஆரம்பித்து விடுகிறது ஏமாற்றுதல்.\nநாம் சிறுவர்களாக இருந்த நாட்களில் காக்காய் நரியிடம் வடை இழந்த கதையிலும், பாட்டி சுட்ட வடையை காக்காய் தூக்கிச் செல்வதும், நரி காக்காயை ஏமாற்றி வடையை எடுத்துக் கொள்வதாகவும் படித்துள்ளோம். ஏமாற்றுவது எப்படி என்பதும் சிறுவயதில் நம்மையறியாமலேயே நம்முள் விதைக்கப்பட்டதோ\n“உள்ளத்தால் உள்ளலுந் தீதே பிறன்பொருளைக்\nகள்ளத்தால் கள்வே மெனல் “ –இது வள்ளுவர் வாக்கு.\nதிருட்டு என்பது பிறருடைய பொருளை அவருக்குத் தெரியாமல் மற்றொருவர் எடுத்துக் கொள்வது ஆகும். ஊழல், பிறர் சொத்தை அபகரித்தல், ஏமாற்றுதல், வஞ்சகம், திருட்டு இவையெல்லாம் தீய செயல்கள். இவற்றை நாம் பின்பற்றக் கூடாது.\n“தீயவை தீய பயத்தலால் தீயவை\nதீயினும் அஞ்சப் படும்..” என்று எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறார்.\nஇந்த உண்மைகளை, நீதியை, நம் உள்ளங்களில் பதிய வைக்க எழுதிய படைப்பு இது\nஇன்றைய உலகில் பலராலும் பலர் ஏமாற்றப்படுவது தொடர் கதையாகி விடுகிறது. மக்கள் விழிப்புணர்வு பெறாத வரை ஏமாற்று வேலைகளும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கும் என்பதையும் எடுத்துரைக்கத் தவறவில்லை.\nஎளியவளாக, உழைத்துப் பிழைப்பதையே குறிக்கோளாகக் கொண்டு, தள்ளாத வயதிலும், தளரா மனத்துடன் இயன்ற அளவு உழைத்து உண்பவராக, காலையில், சாலையோரத்தில் கடை விரிக்கும் பாட்டி நம் கண்முன் விரிகிறாள்.. தேங்காய் வியாபாரம் செய்யும் கிழவியின் வயோதிகத் தோற்றம், நீண்ட நாட்கள��க அவள் உழைத்துப் பிழைப்பவள் என உணர்த்தும் வகையில் 150 காய்களைச் சுமந்தவளால் தற்போது 50 காய்களை மட்டுமே சுமக்க முடிவதாகக் கூறியதிலிருந்து வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பாராட்டத் தக்கது. சைஸ் வாரியாகத் தேங்காய்களை அடுக்கி அதற்கேற்றாற்போல் விற்பனை செய்யும் விலையை நிர்ணயிப்பது வரை அழகான படத்துடன், அருமையாக அருகிலிருந்து பார்த்தது போல் விளக்குகிறார்.\nமேலும் அவள் மீது அனுதாபத்தைத் தூண்டும் விதமாக, அவள் வியாபாரத்தில் மனக்கணக்குப் போட முடியாமல் தடுமாறுவதும், பார்வைக் குறைபாட்டால் ஒரு ரூபாய் மற்றும் இரண்டு ரூபாய் நாணயங்களுக்கிடையில் வேறுபாட்டை அறிய முடியாமல் தவிப்பதாகவும் கண்பித்தது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கருத்து.\nஒரு தேங்காயை விற்றால் அவளுக்குக் கிடைப்பது மிகவும் சொற்பமான இலாபமே. அதுவும் பேரம் பேசுபவர்களின் திறமையைப் பொறுத்து மாறுபடும். இதில் தவறாகக் கணக்கு போட்டுவிட்டாலோ அல்லது தவறாகச் சில்லரை கொடுக்க நேர்ந்தாலோ பாட்டிக்கு மிகவும் நஷ்டம்தானே\nஇந்த இரண்டு ரூபாய் நாணயம் அறிமுகப்படுத்தப்பட்ட சமயம், சென்னையில் நடைபாதைக் கடையில் பூவியாபாரம் செய்யும் மூதாட்டி ஒருவர் ஒரு வார இதழுக்கு அளித்திருந்த பேட்டி நினைவுக்கு வருகிறது. இரண்டு நாணயங்களுக்கும் வித்தியாசம் அறியாமல் அவசரத்தில் கொடுத்துவிடுவதால் நஷ்டமடைய நேர்வதாக அந்த மூதாட்டி சாடியிருந்தார். இன்னும் ஒருபடி மேலே போய் சிலர் அழுக்கு நோட்டுகள், செல்லாத நோட்டுகள், கிழிந்து ஒட்டப்பட்ட நோட்டுகளாகப் பார்த்து, இது போன்றவரிடம் ஏமாற்றித் தள்ளிவிட்டு ஏதோ உலக சாதனை ஒன்றைச் செய்து முடித்தது போல் எண்ணி அல்ப சந்தோஷம் அடைவார்கள்.\nகிழவி வாங்கி வரும் காய்கள் அனைத்துமே நல்ல காய்களாக இருந்துவிட்டால் நன்று. இல்லாவிட்டால் அதன் மூலம் அவளுக்குச் சற்று நஷ்டம் ஏற்படும் வாய்ப்புகளும் உண்டு.\nஇப்படி ஒரு கிழவியைக் கண்முன் நிறுத்தி, அவர்படும் துயரம்தனை விளக்கி, அந்நிலையிலும் உழைத்துப் பிழைப்பதில் உறுதியானவர் என்பதை வலியுறுத்தி அந்தப் பாத்திரத்திற்கு அனைவரின் நெஞ்சிலும் ஓர் உயர்வான எண்ணத்தையும், அனுதாபத்தையும் உண்டாக்குவதில் வெற்றி பெற்று விடுகிறார்.\nதேங்காய் வாங்க வரும் நம் கதையின் நாயகன், 15 வருடங்களுக்கு முன் வேண்டிக்���ொண்ட, தன் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டி, தேங்காய்க் கடை விரித்துள்ள கிழவியிடம் வருவதும், தட்டிப் பார்த்து, நல்ல காய்களாகப் பார்த்து 12 காய்களாகத் தேர்ந்தெடுத்து, அல்பத்தனமாக ஒன்றைக் கிழவி அறியாமல் சுட்டுக்கொண்டு, அடிமாட்டு விலைக்குப் பேரம் பேசி, 78 ரூபாயைக் கொடுத்துச் செல்வதில் நம் அனைவரின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொள்கிறார்.\n““தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடமை அம்மா பெரிதென்று” இவர் அகமகிழ்ந்து, கிழவியிடம் அடிமாட்டு விலைக்கு பேரம் பேசாமல், பொருளுக்கேற்ற உரிய விலையைக் கொடுத்து வாங்கி அவரின் உழைப்புக்கு மதிப்பளித்திருக்க வேண்டாமா\nஎல்லாவற்றிற்கும் மேலாக 15 ஆண்டுகளுக்கு முன்னர் வேண்டிக்கொண்ட பிரார்த்தனையை அப்போதே நிறைவேற்றியிருந்தால் எவ்வளவு மிச்சமாகி இருக்கும் இப்போது இவ்வளவு செலவு செய்ய நேர்ந்ததே (அதுவும் சுட்டுக் கொண்ட காயின் மதிப்பைக் கழித்து) என கணக்குப் பார்ப்பதில் அவரது அற்பமான மனநிலை வெளிப்படுத்தப் படுகிறது.\nஉண்மையான, தூய்மையான பக்தியுடன், ஒரு சிறிய பூவை அர்ப்பணித்தாலும் இறைவன் அதை அகமகிழ்ந்து ஏற்கும் இயல்புடையவன் அல்லவா. இதுபோன்று பிறரை ஏமாற்றும் எண்ணத்துடன் செயல்படுபவர்கள், நிறைவேற்றும் பிரார்த்தனை எப்படி உகந்ததாக அமையும் என்ற கருத்தை நம் அனைவருள்ளும் பதிய வைப்பதிலும், கதாநாயகன் மீது எரிச்சலையும், வெறுப்பையும் ஏற்படுத்துவதிலும் கதாசிரியர் அடுத்த வெற்றியை அடைந்துவிடுகிறார்.\nசமுதாயத்தில் இதுபோன்ற எண்ணம் கொண்டவர்களைச் சாடும் விதமாக இவர் எடுத்துவைக்கும் கருத்துகள் அத்தனையும் நன்முத்துக்கள்.\nØ மலிவான விலையில் தரமான பொருளை நேர்மையாக விற்கும் இது போன்ற ஏழை வியாபாரிகளிடம்தான் இவர்களின் பாச்சா பலிக்கும். அதுமட்டுமின்றி அல்பத்தனமாக, ஏதாவது ஒன்றைக் கடத்தி வந்து விடுவார்கள்.\nØ பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளிலும், கடைகளிலும் நாம் வாங்கும் காய்கறிகளையோ, பழங்களையோ பொன்போல் நிறுத்து, ஒவ்வொரு கிராமுக்கும் உரிய விலையுடன், விற்பனைவரி, சேவை வரி முதலியவற்றைச் சேர்த்து வாங்கும் இடங்களில் தப்பித்தவறி பேரம் பேச நினைத்தாலும் பட்டிக்காட்டான் என்ற பரிகாசத்திற்கு ஆளாக நேருமே என்ற எண்ணத்தால், பயத்தால் வாய்மூடி மெளனியாக இருந்துவிடுகிறார்கள்.\nØ “கண்ணை நம்ப���தே, உன்னை ஏமாற்றும்” என்றுணர்ந்த காலத்தில், கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்ட இடங்களிலும் இவர்கள் செய்கை எடுபடாமல் போய்விடுகின்றது.\nமேற்கண்ட நிகழ்வுகளைச் சாடி, அதற்கான தீர்வைத் தருவதிலும் தனித்து நிற்கிறார் கதாசிரியர்.\nü பார்க்க மனதிற்கு நிறைவாகவும், காய்கறிகள் பச்சைப்பசேல் என்று ஃப்ரெஷ் ஆகவும் இருந்து, சரியான எடையும் போட்டுக் கொடுக்கும் வியாபாரிகளிடம், அவர்கள் சொல்லும் விலை ஓரளவு நியாயமாக இருப்பின், அநாவஸ்யமாக பேரம் பேசுவதில் அர்த்தமே இல்லை.\nü அப்படிப்பட்ட வியாபாரிகள் கூட இப்போதெல்லாம் தங்களுக்குள் சங்கம் அமைத்துக்கொண்டு ’ஒரே விலை - கறார் விலை’ என்று சொல்லி மிகவும் உஷாராகி வருகின்றார்கள். (இதில் ஆசிரியரின் மகிழ்ச்சி வெளிப்படுகிறது)\nü ஒரு ரூபாய் ரெண்டு ரூபாய் முன்னபின்ன சொன்னால் தான் என்ன; நாமும் கொடுத்தால் தான் என்ன; குறைஞ்சாப்போய் விடுவோம் பிறர் வயிற்றில் அடிக்காமல் நியாயமான விலை கொடுத்து வாங்கி வந்தால் அதன் ருசியே தனியாக இருக்குமே பிறர் வயிற்றில் அடிக்காமல் நியாயமான விலை கொடுத்து வாங்கி வந்தால் அதன் ருசியே தனியாக இருக்குமே பேரம் பேசி விலையைக் குறைக்காமல், அவர் கேட்ட பணத்தை அப்படியே கொடுத்த நமக்கு காய்கறிகளை, மனதார வாழ்த்தியல்லவா கொடுத்திருப்பார் .... அந்த வியாபாரியும்.\nடிப்டாப் ஆசாமிகளுக்கு ஒரு சாட்டையடி கொடுத்து அறிவுரைகளையும் வழங்கிய கதாசிரியருக்கு ஒரு “ஓஹோ” போடலாம்.\nதன் தவறை உணர்ந்து வருந்தும் நாயகன்\nசதிர் தேங்காய் பொறுக்கும் சிறுவர்களுடன் சென்று 12 காய்களையும் உடைத்து வேண்டுதலை நிறைவேற்றிவிட்டு , திருடிக்கொண்டு வந்த 13வது காயுடன் வீடு திரும்பிய கணவனுக்கு, அவர் மனைவி அந்தத் தேங்காயை நன்றாக அலம்பி விட்டு, நாரையும் உரித்து விட்டு, அரிவாளால் லேஸாக ஒரு போடு போட்டு, தேங்காயின் இளநீரை கீழே சிந்தாமல் சிதறாமல் ஒரு சிறிய பாத்திரத்தில் பொறுமையாகப் பிடித்து, வெயிலில் அலைந்து திரிந்து விட்டு வந்துள்ளாரே எனக் குடிக்கக் கொடுத்து விட்டு, சமையல் அறைக்கு வந்து தேங்காயை அரிவாளால் மீண்டும் ஒரு போடு ஓங்கிப் போட்டு உடைக்கையில் ”என்னங்க இது; இந்தத்தேங்காய் அழுகலாக உள்ளதே பார்த்து வாங்கியிருக்கக்கூடாது ஸ்வாமிக்கு உடைத்ததெல்லாமாவது நன்றாக இருந்ததா” என்ற�� கேட்டவாறே அந்த அழுகின தேங்காயைத் தன் கணவனிடம் காண்பிக்கிறாள்.\nமனைவி உரைத்தது உறைத்ததோ நாயகனுக்கு\nநம் கதாநாயகன் “மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாத நிலையடைந்து வாயிலிருந்த இளநீரை வாஷ்பேஸினில் துப்பிவிட்டு, சாமிக்கு உடைத்த காய்கள் அனைத்தும் நன்றாக இருந்தன என்று கூறி திருடனுக்குத் தேள் கொட்டிய நிலையை அடைகிறார். அழுகிய தேங்காய் மூடியில் அந்தக் கிழவியின் முகம் தெரிவதாகச் சித்தரித்தது மிக அருமை. தன்நெஞ்சே தன்னைச் சுட்டிருக்கும் அல்லவா. ஏளனமாகச் சிரித்தது அனைத்துப் பிள்ளையார்கள் மட்டும் அல்ல. நாமும் தான்.\nஇப்படி முடித்ததில் ஆசிரியர் தன் படைப்புத் திறனை மீண்டும் நிலைநாட்டுகிறார்.\nஇப்படி முடித்திருந்தால்…(என் தாழ்வான கருத்து)\nஅழுகிய தேங்காயில் அந்தக் கிழவி முகம் தெரிந்ததும், நம் கதாநாயகன் அந்தக் கிழவியிடம் அன்றோ அல்லது மறுநாளோ சென்று தான் செய்த களவுக்குப் பரிகாரமாக, “பாட்டி நேற்று என் வேண்டுதலை நிறைவேற்ற வாங்கிச் சென்ற 12 காய்களும் அருமை. சற்று விலைகுறைத்து வாங்கி விட்டேன் . அதற்காக வருந்துகிறேன் என்று கூறிவிட்டு, ஒரு 10 ரூபாயாவது வைத்துக்கொள்ளுமாறு அளித்திருந்தால் கதாநாயகருக்கு மன ஆறுதல் கிடைத்திருக்கும். நமக்கும் அவர்மீது எரிச்சல் சற்றுக் குறைந்திருக்கும்.\nஒருவேளை அந்தக்கிழவி அதை ஏற்க மறுத்து, தேடி வந்து பாராட்டியதற்கு நன்றி கூறி ஆசீர்வதிப்பதாக அமைத்திருந்தால், நம் அனைவரின் உள்ளத்திலும், இன்னும் உயர்வான நிலையில் நீங்கா இடம்பிடித்த பாத்திரமாக மாறியிருப்பார் என்பது என் தாழ்வான கருத்து.\nமொத்தத்தில், கதைக்கான கரு, அதற்கேற்ற பாத்திரப் படைப்புகள், கோர்வையான நடை, இடையிடையே தவறான செயல்களுக்குத் தீர்வுகள் என அனைத்தும் நிறைந்த தரமான ஒரு சிறுகதையைப் படைத்த ஆசிரியருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். நன்றி\nமனம் நிறைந்த பாராட்டுக்கள் +\nதிருச்சி BHEL மனமகிழ் மன்றத்திற்கு\nநேற்று 31.05.2014 வருகை புரிந்தார்கள்.\nஅவரை BHEL மனமகிழ் மன்றம் சார்பில்\nBHEL மனமகிழ் மன்ற பொருளாளர்.\nமுதல் பரிசினை முத்தாக வென்றுள்ள\nதலைப்பிலேயே தொடங்கிவிடுகிறது நம் ஆசிரியரின் தனித்துவம். ஒரு சினிமாப் பாடலை நினைவுறுத்தும் இந்தக் கதையின் தலைப்பு “ஏமாற்றாதே.. ஏமாறாதே”.\nசாதாரணமாக ஒரு சிறிய நடைபாதைக் கடை. ���ரு கிழவி கடைவிரிக்கும் விதம், அவளுடைய மன ஓட்டம், தளர்வான வயோதிக நிலை, அதனால் முன்பு போல் அதிக தேங்காய்களைக் கொண்டுவர இயலாமை, அதனால் வருமானக் குறைவு, ஆனாலும் அத்தகு சூழலிலும் “தன் கையே தனக்குதவி” என்று தன்னால் இயன்றதை உழைத்துப் பெறும் உறுதியான மனநிலை இத்தனையையும் கண்முன்னே நிறுத்தி வேலையில்லா வாலிப நெஞ்சங்களுக்கு ஓர் படிப்பினையை அறிவுறுத்தும் முதல் படி முதல் பகுதி. உழைப்பே உயர்வு என்பது உண்மையன்றோ\nதேங்காய் விலை கேட்பவரிடம் விலையைச் சொல்லி, எடுத்துக்கொள்ளுங்கள் எனக் கூறி, தான் சற்று விலையைக் குறைத்துக் கொடுப்பதாகவும், இன்முகத்துடன் உரைத்து, பின் அடிமாட்டு விலைக்குப் பேரம் கேட்கப் படும்போது, கட்டுப்படி ஆகாது எனக் கூறுவதும், அழகாய் அந்த மூதாட்டியின் உள்ளக்கிடக்கையை, நமக்கு உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெளிவாய் உணர்த்துகிறது.\nஎப்படித்தான் ஆசிரியரின் ஒரு சாதாரண மனிதனின் ஒவ்வொரு செயலையும், உணர்வையும் தனிமனித நியாயங்களையும் அருகிருந்து பார்த்தது போல் அழகாய்க் கோர்வையாய் படம்பிடித்துக் காட்டமுடிகிறதோ\nஒரு பெரிய ஷாப்பிங் மாலிலோ அல்லது நிறுவனங்களிலோ பொருள் வாங்க நேர்கையில், தம்மைக் கவுரவக் குறைவாய் மதிப்பிட்டு விடுவார்களோ என்ற போலியான முகத்திரை கிழிபடாமல் இருக்கும்படி, அவர்கள் சொன்ன விலைகொடுத்து, ஒரு பைசா கூட பேரம் பேச முடியாமல் பொருட்களை வாங்கி வரும் நபர்கள் குறித்து வருணித்த விதம் அற்புதம் என்று சிலாகிக்க வைக்கிறது.\nஅதேசமயம், நடைபாதைக் கடை வயோதிக வியாபாரிகளோ அல்லது வாலிப வயதினரோ, யாராய் இருந்தாலும் அவர்களிடம் பேரம் பேசத் துணிவதும், என்னதான் அவர்களின் வறுமையும் வாழ்வியலும், இந்த வியாபாரம் ஒன்றே அவர்களின் வாழ்வாதாரம் என்ற நிதர்சன உண்மை தெரிந்திருந்தாலும், நமது கதாநாயகன் போன்றவர்களின் அல்பத்தனமான சிந்தனை நம்மைத் தலைகுனிய வைக்கிறது.\nஓரிரண்டு ரூபாய் அதிகமாய்க் கொடுத்து, நடைபாதைக் கடையினரிடம் பொருள் வாங்கும்போது அவர்கள் அடையும் ஆனந்தமே அலாதி அவர்கள் பரிவாய், பாசமாய் அள்ளித் தரும் காயோ அல்லது பொருளோ நமக்குக் கண்டிப்பாய் ஒரு உன்னதமான செயலைச் செய்த உணர்வை, அவர்களுடைய வாழ்க்கைக்கு நம்மால் ஆன சிறு உதவி செய்த ஆனந்தத்தை (அணில் அணை கட்ட உதவிய விதமாய்) அளிக்கும் என���ற உண்மையை உணர்த்த முயன்ற ஆசிரியரின் முயற்சி மிகுந்த பலனளிக்கும் என்பதும், அவரது ஆதங்கத்தின் வெளிப்பாடு, இனி நடைபாதைக் கடையில் பொருள் வாங்கும் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு நிமிடமாவது யோசித்துச் செயல்படக்கூடிய ஒரு படிப்பினையை உண்டாக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.\nஆசிரியரின் ஒவ்வொரு கதையும் அவரைப்பற்றி அவரது சுருக்கமான விமர்சனமான “சாதாரணமானவன் ஆனால் சாதிக்க நினைப்பவன்” என்பது உண்மைதான் என்பதை ஆணித்தரமாய் நிரூபிக்கிறது.\nஒருவழியாய்த் தேங்காய்களைத் தட்டிப் பார்த்து, முற்றியதாய் இருக்கிறதா என்று ஆட்டிப் பார்த்து கொள்முதல் செய்பவரின் செயல்களைப் படம் பிடித்துக் காட்டியது அருமை. தேங்காய் வாங்குவதிலும் விலையைக் குறைத்ததோடு, ஒரு தேங்காயை லவட்டிக்கொண்டு ஆனந்தப்பட்டதும் ஏனோ மனதைப் பிசையும்படி அமைக்கப்பட்டுள்ளது. “To top it all off” என்று ஆங்கிலத்தில் ஒரு சொலவடைபோல் முதலிலேயே (15 ஆண்டுகளுக்கு முன்பே) இந்தப் பிரார்த்தனைக்கான தேங்காயை வாங்கி, நிறைவேறியிருந்தால் 12 ரூபாயில் அடங்கிவிட்டிருக்குமே என்று கதாநாயகன் எண்ணிய விதம் அவரது அற்பமான மனநிலையை வெளிக்காடுவதாக அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த இடத்தில் “போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியைக் கொடுத்தானே அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து இந்த பூமியைக் கெடுத்தானே ” என்ற பாடல் வரிகளும், “மாறாதய்யா மாறாது மனமும் குணமும் மாறாது” என்ற பாடல்வரிகளை நினைவூட்ட சிந்தனை விரிந்ததுவோ என எண்ணத் தோன்றுகிறது.\nஒரு வழியாக, கிழவியை ஏமாற்றிய வெற்றிக்களிப்போடு வீறு நடை போட்டு, எல்லாப் பிள்ளையார்களுக்கும் விக்னமின்றி சூரைக்காய் விட்டபின் மகிழ்வுடன் இல்லத்திற்குச் சென்று நிம்மதிப் பெருமூச்சும், பூரிப்புமாய் நிற்கும்போது, உணவு பரிமாறத் தயாராய் இருந்த மனைவி, திருடிய தேங்காயை ( அது திருடியது என அறியாமல்) அவரிடமிருந்து வாங்கி, இலேசாகப் பிளந்து, இளநீரை ஒரு பாத்திரத்தில் பிடித்து அவரிடம் அருந்தக் கொடுத்துவிட்டு, தேங்காயை உடைத்தவுடன் அது அழுகியிருப்பதைக் கண்டு, பார்த்து வாங்கியிருக்கக் கூடாதா மற்ற தேங்காய்கள் எல்லாம் நன்றாக இருந்ததா மற்ற தேங்காய்கள் எல்லாம் நன்றாக இருந்ததா என வினா எழுப்பிய வினாடியில் தன் வாயில் ஊற்றிய இளநீரை வாஷ்பேசினுக்கு ஓடிச்சென்று துப்பியதும், உடைத்த தேங்காய் மூடியை உற்று நோக்கும்போது அதில் அந்த கிழவியின் முகம் தெரிவதாகக் காட்டியதும் மிகவும் பிரமாதம் என எண்ண வைக்கிறது.\n“தன்நெஞ்சறிவது பொய்யற்க, பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்” என்ற வள்ளுவரின் வாக்கு எத்தனை உண்மை “தவறு என்பது தவறிச் செய்வது. தப்பு என்பது தெரிந்து செய்வது. தப்பு செய்தவன் வருந்தியாகணும்” என்ற வரிகள் நம் காதில் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே யிருக்கிறது.\nதான் பிரார்த்தனை நிறைவேற்றிய அத்தனை பிள்ளையார்களும் தன்னைப் பார்த்து எள்ளி நகையாடியது போல் கதையை அமைத்ததும், “நமக்கும் மேலே ஒருவனடா அவன் நாலும் தெரிந்த இறைவனடா” என்ற பாடல் வரிகளை நினைவூட்டுகிறது.\n“வினை விதைத்தவன் வினை அறுப்பான்” என்பது முதுமொழி. நாம் செய்யும் செயல்கள் அனைத்திற்கும் அறிவியல் வழிநின்று பார்த்தால் “ஒவ்வொரு விசைக்கும் அதற்குச் சமமான எதிர் விசை ஒன்று உண்டு” என்பது உண்மை எனப் புலப்படும். எனவே “பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பிற செய்யாமை செய்யாமை நன்று” என்று வள்ளுவம் விளித்த பொயா மொழிகள் எத்தனை உண்மை\nஇத்தனை சிறிய கதையில் இரண்டு மூன்று கதாபாத்திர படைப்புக்குள்ளேயே இன்றைய சூழல், மனிதர்களின் மனப்பாங்கு, சூழ்நிலைகளில் அவர்களின் மனக்கணக்குகள் அத்தனையும் அடிக்கோடிட்டுக் காட்டி, தீய எண்ணங்களைக் களைந்தெறிய வேண்டியதன் அவசியத்தை உணர்த்தி, அவ்வாறு செய்யின், ஒவ்வொருவரும் பேருவகையை அடையலாம் என்பதை அருமையாக உணர்த்தியுள்ளார். ஆசிரியரின் அவா இனியாவது விளையட்டும்.\nஇனியொரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம் என்ற வகையில் நாம் ஒவ்வொருவரும் உறுதியேற்போம். ஏழை எளிய வியாபாரிகளுக்கு இயன்றவரை வியாபாரத்தில் ஒத்துழைப்பு நல்கி அவர்களின் மேம்பாட்டிற்கு உறுதுணையாய் நிற்போம். ஆசிரியரின் எளிமையான, வலிமையான கதைக்கு எளியவளின் விமர்சனத்தை ஏற்றிடுவீர்\nதிருமதி. இரா. எழிலி அவர்களுக்கு நம்\nமனம் நிறைந்த பாராட்டுக்கள் +\nநடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.\nசரிசமமாகப் பிரித்து வழங்கப்பட உள்ளது\nஇந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள\nதனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர\nஹாட்-ட்ரிக் வெற்றியாளர்கள் பற்றிய அறிவிப்புப் பட்டியலில்\nஇம்முறை எந்த ஒரு சிறு மாற்றமும் கூட இ��்லாததால்\nதனிப்பதிவாக வெளியிடப்பட வேண்டிய அவசியம்\nவிமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 8:05 AM\nலேபிள்கள்: ’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்\nசிறப்பான விமர்சனம் எழுதி பரிசு பெற்ற\nதிருமதி. Dr. R . எழிலி சேஷாத்ரி அவர்களுக்கும்,\nதிரு. E . S . சேஷாத்ரி அவர்களுக்கும்\nமீண்டும் வெற்றி பெற்ற திருமதி எழிலி மற்றும் திரு சேஷாத்ரி இருவருக்கும் எனது இனிய நல்வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்\nமீண்டும் வெற்றி பெற்ற திருமதி எழிலி மற்றும் திரு சேஷாத்ரி இருவருக்கும் எனது இனிய நல்வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்\nஎன் மனைவியும் நானும் பரிசு பெற்றது மகிழ்வளிக்கிறது வாழ்த்திய/ வாழ்த்தப்போகும் நல் இதயங்களுக்கு எங்களின் உளமார்ந்த நன்றி வாழ்த்திய/ வாழ்த்தப்போகும் நல் இதயங்களுக்கு எங்களின் உளமார்ந்த நன்றி வாய்ப்பளித்த திரு, வைகோ ஐயா அவர்களுக்கும் தெரிவு செய்த நடுவர் அவர்களுக்கும் எங்களின் நன்றி\nதிண்டுக்கல் தனபாலன் June 1, 2014 at 9:45 AM\nஇப்படி முடித்திருந்தால்… விமர்சனமும் அருமை... முத்தாக வென்றுள்ள இனியவர். திரு. காரஞ்சன் [சேஷ் ] அவர்களுக்கும், முனைவர் திருமதி இரா. எழிலி அம்மா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்...\nசிறப்பாக விமர்சனம் எழுதி முதல் பரிசு பெற்றுள்ள திரு சேஷாத்ரி, திருமதி இரா. எழிலி தம்பதியினருக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். தொடர்ந்து பல பரிசுகள் பெறவும் இனிய வாழ்த்துக்கள்.\nநாட்டு ராஜாவுடன் உங்கள் வீட்டு ராஜா- தலைப்பும் புகைப்படமும் கலக்கல். என்ன நிகழ்ச்சிக்காக வந்திருந்தார் என்றும் அறிய ஆவல்.\n//நாட்டு ராஜாவுடன் உங்கள் வீட்டு ராஜா- தலைப்பும்\nபுகைப்படமும் கலக்கல். என்ன நிகழ்ச்சிக்காக வந்திருந்தார்\nதங்களின் ஆவலுக்காக அந்த நிகழ்ச்சியின் அழைப்பிதழை அப்படியே கீழே கொடுத்துள்ளேன்.\nபாரத மிகு மின் நிறுவனம்\nதமிழ்ப்புத்தாண்டு மற்றும் தொழிலாளர் தின சிறப்பு பட்டிமன்றம்\nஇடம்: மனமகிழ் மன்றம் உள்ளரங்கம்\nநேரம்: மாலை 6.30 மணி\nபெண்கள் வேலைக்குப்போவதால் நம் குடும்பங்களில்\nநடுவர்: T.V. புகழ் திரு. S. ராஜா அவர்கள்\n1] புலவர் M. இராமலிங்கம் அவர்கள்\n2] திரு. அருள் பிரகாஷ் அவர்கள்\n3] திரு. நெல்சன் அவர்கள்\n1] திருமதி உமா மாஹேஸ்வரி அவர்கள்\n2] பேராசிரியை குருஞானாம்பிகா அவர்கள்\n3] திருமதி பாரதி பாஸ்கர் அவர்கள்.\nதிரு. மா. பழனிவேல் அவர்கள்\nபொது மேலாளர் [மனித வளம்]\nமனமகிழ் மன்றம் - நிர்வாக குழு\nமுதல் பரிசினையும் பகிர்ந்துகொண்டு சிறப்பித்த\nதம்பதியினரை பாராட்டி வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகிறோம்..\nநாட்டு ராஜா உடன் தங்கள் வீட்டு ராஜா \nமனம் மகிழும் மனறப் படப்பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.\n//நாட்டு ராஜா உடன் தங்கள் வீட்டு ராஜா \nமனம் மகிழும் மன்றப் படப்பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான மனம் மகிழும் பாராட்டுக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.\nகாரஞ்சன் (சேஷ்) திரு. E S சேஷாத்ரி அவர்கள்\nஇந்த வெற்றியாளர், தானும் தன் துணைவியும் முதல் பரிசு பெற்றுள்ள மகிழ்ச்சியினைத் தனது வலைத்தளத்தினில் இரு தனிப்பதிவுகளாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.\nஅவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.\nஇது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் June 1, 2014 at 9:59 PM\nமிக அருமையான விமரிசனங்களை எழுதி வாழ்க்கையைப் போன்றே முதல் பரிசினையும் பகிர்ந்து கொண்ட தம்பதிகள் திரு காரஞ்சன்(சேஷ்) மற்றும் திருமதி எழிலி அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.\nமேலும் பரிசுகள் பெற வாழ்த்துக்கள்.\nநாட்டு ராஜா..வீட்டு ராஜா...புகைப்படம் அருமை\n\"பெண்கள் வேலைக்குப்போவதால் நம் குடும்பங்களில்\n//நாட்டு ராஜா..வீட்டு ராஜா...புகைப்படம் அருமை\n\"பெண்கள் வேலைக்குப்போவதால் நம் குடும்பங்களில்\nகாரசாரமான இருதரப்பு வாதங்களையும் கேட்ட நடுவர் கடைசியில் ’நெருக்கடியுடன் கூடிய நிம்மதி’ என்று தீர்ப்பு வழங்கினாராம்.\nநான் அந்த பட்டிமன்ற நிகழ்ச்சிக்குச் செல்ல இயலவில்லை.\nமுதல் பரிசினை வென்ற சகோதரர் கவிஞர் E.S. சேஷாத்ரி அவர்களுக்கும் மற்றும் சகோதரி முனைவர் இரா. எழிலி அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்\n“ நாட்டு ராஜா உடன் எங்கள் வீட்டு ராஜா ” – என்று சொல்லி ஒரு புகைப்படத்தையும் போட்டுவிட்டு “ராஜாவுக்கு ராஜா நான்தாண்டா டோய்” – என்று நீங்கள் பாடுவது காதில் விழுகிறது. திருச்சி பெல் மனமகிழ் மன்ற நிகழ்ச்சியினை தனியாக் ஒரு பதிவாக தந்து இருக்கலாம். சகோதரி கீதமஞ்சரி அவர்களுக்கு நீங்கள் தந்த மறுமொழி மூலம் விவரம் தெரிந்து கொண்டேன்.\nவாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.\n//“ நாட்டு ராஜா உடன் எங்கள் வீட்டு ராஜா ” – என்ற��� சொல்லி ஒரு புகைப்படத்தையும் போட்டுவிட்டு “ராஜாவுக்கு ராஜா நான்தாண்டா டோய்” – என்று நீங்கள் பாடுவது காதில் விழுகிறது. //\nமிகவும் சந்தோஷம் ஐயா. நான் இதை மிகவும் பெருமையாகவே நினைக்கிறேன். மனமகிழ் மன்ற பொருளாளர் என்ற கெளரவப்பதவி BHEL நிர்வாகத்தால் கொடுக்கப்பட்டுள்ள என் மகனுக்கு இது போன்ற பல்வேறு V.I.Ps களை சந்திக்க வாய்ப்புகள் அவ்வப்போது ஏற்படுவது உண்டு.\nஇந்த பட்டிமன்றப்பேச்சுகள், பட்டி மன்ற பேச்சாளர்கள் போன்றவர்களை எனக்கு மிகவும் பிடிக்குமே என்பதால் இந்தப் படத்தினை மட்டும் என்னுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் என் மகன்.\n//திருச்சி பெல் மனமகிழ் மன்ற நிகழ்ச்சியினை தனியாக் ஒரு பதிவாக தந்து இருக்கலாம். சகோதரி கீதமஞ்சரி அவர்களுக்கு நீங்கள் தந்த மறுமொழி மூலம் விவரம் தெரிந்து கொண்டேன்.//\nBHEL தொழிற்சாலைக்குள் விஜயம் செய்த கர்ம வீரர் பெருந்தலைவர் திரு. காமராஜ் அவர்கள், புரட்சித்தலைவர் திரு. MGR அவர்கள் ஆகியோரை மிக அருகில் சென்று, நின்று நிதானமாகப் பார்க்கும் பாக்யம் பெற்றுள்ளேன்.\nதிருச்சி பெல் மனமகிழ் மன்றத்தில் நான் சுமார் 10 ஆண்டுகளுக்கு [1985 to 1994] மேல் தீவிர உறுப்பினராக இருந்துள்ளேன். நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளேன்.\nதிரு. சாலமன் பாப்பையா அவர்கள், திரு. ஞான சம்பந்தன் அவர்கள், வில்லுப்பாட்டுப்புகழ் திரு. சுப்பு ஆறுமுகம் அவர்கள், சரித்திர நாடகப்புகழ் திரு. R.S. மனோஹர் அவர்கள், நகைச்சுவை நாடக நடிகர் காத்தாடி திரு. இராமமூர்த்தி அவர்கள், திரு. டெல்லி கணேஷ் அவர்கள், பிரபல கவிஞர்கள் திரு. அப்துல் ரஹ்மான், திரு. அப்துல் காதர் முதலானோருடன் ஒரே மேடையில் அமர்ந்து பேசி மகிழ்ந்துள்ளேன். On the Spot கொடுக்கப்படும் கவிதைத் தலைப்புகளில் கவிதை இயற்றி போட்டிகளில் கலந்துகொண்டு மேடையிலேயே பிரபலங்களிடமும், அவையோரிடமும் பாராட்டுக்கள், கைத்தட்டல்கள் பெற்றுள்ளேன்.\nஇதைப்பற்றியெல்லாம் சற்றே விரிவாக இதோ இந்தப்பதிவினில் பின்னூட்டமாக அளித்துள்ளேன்.\nதாங்கள் சொல்வதுபோல இவற்றையெல்லாம் தனிப்பதிவாகவே தந்திருக்கலாம் தான்.\nதங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.\nஎன்னால் படித்து புரிந்துகொள்ள முடியாத எழுத்துக்களாக உள்ளன என்பதை தயவுசெய்து புரிந்து கொள்ளவும்.\nமுதல் பரிசினை தம்பதி சமேதராக பெற்றுக் கொண்ட திரு சேஷாத்ரி மற்றும் திருமதி சேஷாத்ரி அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.\nஇரண்டு விமர்சனங்களுமே போட்டி போட்டுக் கொண்டு முதலிடத்தில் நிற்கின்றன. அருமையான விமர்சனத்தினை தேர்ந்தெடுத்த நடுவர் அவர்களுக்கு வாழ்த்துகள்.\nதிருமதி சேஷாத்ரி மற்றும் திரு சேஷாத்ரி அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.\nமின்னஞ்சல் மூலம் எனக்கு இன்று (22.07.2015) கிடைத்துள்ள, ஓர் பின்னூட்டம்:\n” - தேங்காய்க் கதை:\nஏழைகள் வயிற்றில் இது போல் தெரிந்தே அடிக்கும் பல கோட் சூட் ஆளுங்களும், பட்டுப்புடவை மாமிகளும் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு சரியான எழுத்தடி... தங்களது இந்தக் கதை. கதைக்குள் ஒவ்வொரு வரியும், அதற்கேற்றவாறு எத்தனை விஷயங்களை புட்டு புட்டு வைத்திருக்கிறீர்கள்... இந்தக் கதையைப் படித்தபின் இது போன்ற அல்ப சந்தோஷிகள் நிச்சயம் மனம் திருந்துவார்கள். கதாசிரியர் மன எண்ணத்துக்கு ஒரு நல்ல விருந்து.... மற்றவர்களுக்கு...: மருந்து.\nதங்கள் எழுத்துக்களின் பரம ரசிகை.\nதிரு சேஷாத்ரி தம்பதிகளுக்கு வாழ்த்துகள்.\nமுதல் பரிசை வென்ற ஜோடிப் புறாக்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\n:) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா :)\nபரிசு வென்ற புருசர் பொஞ்சாதியவங்களுக்கு வாழ்த்துகள்.\nபரிசு வென்றவர்களுக்கு வாழ்த்துகள் இருவரின் விமரிசனமும் நல்லா இருக்கு.\nஎன் மனைவியும் நானும் பரிசு பெற்றது மகிழ்வளிக்கிறது வாழ்த்திய/ வாழ்த்தப்போகும் நல் இதயங்களுக்கு எங்களின் உளமார்ந்த நன்றி வாழ்த்திய/ வாழ்த்தப்போகும் நல் இதயங்களுக்கு எங்களின் உளமார்ந்த நன்றி வாய்ப்பளித்த திரு, வைகோ ஐயா அவர்களுக்கும் தெரிவு செய்த நடுவர் அவர்களுக்கும் எங்களின் நன்றி\n:) தம்பதியினருக்கே முதல் பரிசு ... கேட்க மிகவும் சந்தோஷமாக உள்ளது. வாழ்த்துகள். :)\nஅன்புடையீர், அனைவருக்கும் வணக்கம். எங்களில் ஒவ்வொருவர் வாழ்விலும், ஒருசில குறிப்பிட்ட நாட்களை விசேஷ ஜபங்கள், ருத்ர ஏகாதஸினி ப...\nதாயார் சஹிதம் 'உடனே உதித்த உத்தமப் பெருமாள்' \nஇவருக்கென்று, இவர் பெயரில் தனியே ஏதும் வலைத்தளம் வைத்துக்கொள்ளாமல் இருப்பினும், ’நெல்லைத் தமிழன்’ என்ற புனைப் பெயரில் வலையுலகில்...\n80 ] எது மூட நம்பிக்கை \n2 ஸ்ரீராமஜயம் [ நம்முடைய கண்ணாடி தலைக்குமேல் ஏறலாம். ''ந���ன்'' என்ற அகந்தைதான் தலைக்கு மேல் ஏறக்கூடாது ...\nஅன்னபூரணியாய் வந்த ராதா ...... அள்ளித்தந்த அன்பளிப்புகள் \nமிகப்பிரபலமான பத்திரிகை எழுத்தாளரும் பதிவருமான திருமதி. ராதாபாலு அவர்களின் வருகை மிகவும் மகிழ்வளித்தது. 29.01.2015 குருவ...\n107 ] \"குண்டலிநீ யோகம் ..... அதி ஜாக்கிரதை தேவை\" - ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா சொல்வது.\n2 ஸ்ரீராமஜயம் குண்டலிநீ யோகம் - அதி ஜாக்கிரதை தேவை. ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா சொல்வது: அம்பலப்படுத்தாமல் காப்பாற்...\n108 ] ஆஞ்சநேயருக்கு ஏன் வடை மாலை \n2 ஸ்ரீராமஜயம் ஆஞ்சநேயருக்கு ஏன் வடைமாலை ஒருமுறை வடநாட்டில் இருந்து ஓர் அன்பர் மஹா பெரியவாளைத் தரிஸிக்க வந்...\n79 ] அம்மாவும் அம்பாளுமே கதி \n2 ஸ்ரீராமஜயம் பிறக்கிறபோதே அம்மாவிடம்தான் ஒட்டிக்கொள்கிறோம். அவள் உயிரில், அவள் உடம்பில், அவள் உணவில் நாம் உண்டாகிறோம். பி...\nBy வை. கோபாலகிருஷ்ணன் மிகவும் மகிழ்ச்சியானதோர் செய்தி நம் அன்புக்கும், மரியாதைக்கும் உரிய தெய்வீகப்பதிவர் திருமதி. இ...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \nஜான்பேட்டா [ பகுதி 2 of 2 ]\nமுதல் பகுதி [ படிக்கத் தவறியவர்களுக்காக ] எனக்கு 18 வயது இருக்கும் போது, 01.01.1968 முதல் தொடர்ச்சியாக சுமார் 2 ஆண்டுகள் + 9 மாதங்கள் நான...\nVGK 24 - தா யு மா ன வ ள்\nசிறுகதை விமர்சனப் போட்டியின் நடுவர் யார் \nஅன்புக்குரிய ஆச்சியின் வருகை ஆச்சர்யம் அளித்தது \nVGK 23 - யாதும் ஊரே ... யாவையும் கேளிர் \nVGK-11 To VGK-20 பரிசு மழை பற்றியதோர் ஒட்டுமொத்த அ...\nVGK 21 - மூ க் கு த் தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=2672", "date_download": "2018-12-14T05:22:33Z", "digest": "sha1:ZXML4WMF43IQHCM5GSMTRGUFMXIAPISS", "length": 8404, "nlines": 37, "source_domain": "tamilpakkam.com", "title": "பெண்களுக்கு வளைகாப்பு செய்வது எதற்காக தெரியுமா? – TamilPakkam.com", "raw_content": "\nபெண்களுக்கு வளைகாப்பு செய்வது எதற்காக தெரியுமா\nவளைகாப்பு, கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு பெண்ணுக்கும் வளைகாப்பு செய்து பார்க்க வேண்டும் என்ற ஆசையும், ஏக்கமும் இருக்கும். வெறும் நிகழ்வாக இருந்தால் ஏன் அதை குறிப்பிட்டு ஏழாவது மாதத்தில் செய்ய வேண்டும். ஆறாவது அல்லது எட்டாவது மாதத்தில் செய்யலாமே என்ற கேள்வி என்றாவது உங்களுக்குள் எழுந்திருக்கிறதா\nஅதற்கான விடை தான் இந்த கட்டுரை. நமது முன்னோர்கள் எதையும் கண்மூடித்தனமாக செய்துவிட்டு செல்லவில்லை. அனைத்திற்கும் பின், நுண்ணறிவும், அறிவியலும் புதைந்திருக்கிறது.\nமுக்கியமாக இந்த வளைகாப்பு சடங்கிலும் கூட. கர்பிணி எப்போது தன் கணவனை பிரிந்து இருக்க வேண்டும் என்பதில் துவங்கி, ஏன் எதற்கு என அனைத்திற்கும் காரணம் இருக்கின்றன.\nகாரணம் #1 : ஏழாவது மாதத்திற்கு பிறகு கணவன், மனைவி உடலுறவில் ஈடுபடுவது அபாயம். இதனால், பிரச்சனைகள் ஏற்படலாம். இதனால் தான் ஏழாவது மாதத்தில் வளைகாப்பு நடத்தி இருவரையும் பிரித்து வைக்கின்றனர்.\nகாரணம் #2 : ஏழு மாதத்திற்கு பிறகு தம்பதிகள் உறவில் ஈடுபட்டால் கருவில் வளரும் குழந்தை திரும்பிக் கொள்ளும், மூளை வளர்ச்சியில் குறைபாடு உண்டாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nகாரணம் #3 : மேலும், கர்ப்பிணி பெண்களுக்கு மன தைரியம் ஊட்டவும் வளைகாப்பு நடத்தப்படுகிறது. பிள்ளை பெற்று நாங்கள் இவ்வளவு பேர் தைரியமாக, ஆரோக்கியமாக இருக்கிறோம் என்பதை காட்ட தான் பிள்ளை பெற்ற பெண்களை வளைகாப்பிற்கு அழைக்கின்றனர்.\nகாரணம் #4 : மேலும், வளைகாப்பில் வளையல் போடும் நிகழ்வு சிறப்புக்குரியது. ஆம், கர்ப்பிணி பெண்ணின் வளையல் ஓசை, கருவில் வளரும் குழந்தைக்கு தாலாட்டு போன்றது, இது குழந்தைக்கு பாதுகாப்பு உணர்வை அளிக்கும்.\nகாரணம் #5 : ஏழாவது மாதம் மூன்றாவது மூன்று மாத சுழற்சியின் துவக்கம். இந்த நேரத்தில் கர்ப்பிணி பெண் மற்றும் சிசு இருவருக்கும் ஊட்டச்சத்துக்கள் அவசியம். வளைகாப்பு நிகழ்வின் போது உறவினர்கள் எல்லாரும் ஏழு விதமான அறுசுவை உணவுகள் தந்து கர்ப்பிணி பெண்ணை ஆசீர்வாதம் செய்வார்கள். இதனால் கர்ப்பிணி மற்றும் கருவில் வளரும் சிசுவும் அனைத்து ஊட்டச்சத்துக்களும் பெற்று ஆரோக்கியமாக இருப்பார்கள்\nகாரணம் #6 : சுகப்பிரசவம் ஆகவேண்டும் அதற்கு கர்ப்பிணி பெண்ணுக்கு மன நலமும், உடல் நலமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் வளைகாப்பு என்னும் நிகழ்வே நடத்தப்படுகிறது. அதிலும், முக்கியமாக ஏழாவது மாதத்தில். இவை யாவும் நுண்ணறிவுடன் முன்னோர்கள் செய்து வைத்துவிட்டு போன சம்பிரதாயங்கள்.\nகாரணம் #7 : மேலும், சுகப்பிரசவம் நடக்க, தாயும், சேயும் நலமுடன் இருக்க வளைகாப்பு நல்ல பயனளிக்கும் வகையில் அமையும் நிகழ்வாக கருதப்படுகிறது. ஆனால், இன்றோ பெண்கள் சுக பிரசவம் என்றாலே அச்சம் கொள்கின்றனர். அதற்கு கா��ணம், சரியான அளவு உடல் வேலை இல்லை, உடலில் தெம்பும் இல்லை. எனவே, வலியை மனதில் கொண்டு சிசேரியன் செய்துக் கொள்ள தலையாட்டி விடுகிறார்கள்.\nபுகை பிடித்து பொசுங்கிப் போன நுரையீரலை சுத்தம் செய்யும் உணவுகள்\nபெண்கள் பார்லர் செல்ல சரியான நேரம் எது\nஉடலுக்கு ஆரோக்கியம் தரும் ஆலய வழிபாட்டு முறைகள்.\nமாத்திரையை இரண்டாக உடைத்து சாப்பிடலாமா\n35 வயதிற்கு மேல் பெண்கள் அவசியம் செய்து கொள்ள வேண்டிய பரிசோதனைகள்\nஇரு புருவங்களுக்கு மத்தியில் அழுத்தம் கொடுப்பதால் இவ்வளவு நன்மைகளா\nமழை மற்றும் பணி காலத்தில் உங்கள் சருமத்தை பாதுகாக்க இதை செய்யவும்\nகோவிலில் சுவாமி தரிசனத்தின் போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollystudios.com/ramgopal-varmas-bhairavaa-geetha-to-release-on-october-26/", "date_download": "2018-12-14T05:44:30Z", "digest": "sha1:OJEW72XUQQFYHOFNOJATUEPVAKV43CHV", "length": 7880, "nlines": 86, "source_domain": "www.kollystudios.com", "title": "Ramgopal Varma’s Bhairavaa Geetha to release on October 26 – http://www.kollystudios.com", "raw_content": "\nராம்கோபால் வர்மாவின் ‘பைரவா கீதா’\nபிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா புதுமுகங்கள் நடிக்கும் ‘பைரவா கீதா ’ என்ற படத்தை தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளில் தயாரித்து வெளியிடுகிறார்.\nதமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னட மொழிகளில் படங்களை இயக்கி தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் ராம் கோபால் வர்மா. இந்திய திரையுலகிலும், அரசியலிலும் பிரபலமானவர்களைப் பற்றி தனக்கேயுரிய பாணியில் அதிரடியான கருத்துகளையும், விமர்சனங்களையும் முன்வைத்து சர்ச்சைகளில் சிக்குபவர். இவர் தற்போது தன்னுடைய தயாரிப்பிலேயே அதிக பொருட்செலவில் பைரவா கீதா என்ற படத்தை தயாரித்திருக்கிறார். இதில் தனஞ்ஜெயா என்ற நாயகனும், ஈரா என்ற நாயகியும் புதுமுக நடிகர் மற்றும் நடிகையாக அறிமுகமாகிறார்கள். இந்த படத்தை அறிமுக இயக்குநர் சித்தார்த் தாதூலு என்பவர் இயக்கியிருக்கிறார். சாதீய பிரச்சினைகளின் பின்னணியில் ஆக்சன் கலந்த அழுத்தமான காதல் கதையாக தயாராகியிருக்கும் ‘பைரவா கீதா ’ ஹிந்தியில் மட்டுமில்லாமல் தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ஒரே சமயத்தில் வெளியாகவிருக்கிறது.\nஇப்படத்தின் பாடல்களையும்,ஃபர்ஸ்ட் லுக்கையும் பார்த்த பிரபல தயாரிப்பாளர்கள் அபிஷேக் நாமா மற்றும் பாஸ்கர் ராஷி ஆகியோர் தங்க���ின் அபிசேக் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் இதனை வெளியிடுகிறார்கள். ஸிராஸ்ரீ எழுதிய பாடல்களுக்கு ரவிசங்கர் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் டீஸர், டிரைலர் மற்றும் பாடல்கள் ஆகியவை வெளியாகி இணையத்தில் பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nராம் கோபால் வர்மா தயாரிப்பில், புதுமுகங்கள் தனஞ்ஜெயா, ஈரா ஆகியோர் நடித்திருக்கும் ‘பைரவா கீதா ’அக்டோபர் 26 ஆம் தேதியன்று வெளியாகும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.\nகஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ‘காற்றின் மொழி’ படக்குழு உதவி \nஜோதிகாவை பாராட்டும் கல்லூரி மாணவிகள் \nகஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ‘காற்றின் மொழி’ படக்குழு உதவி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/9520", "date_download": "2018-12-14T05:52:57Z", "digest": "sha1:NGBIJ7FETTMVEINRKO774W7UGSELXHLC", "length": 15171, "nlines": 111, "source_domain": "www.virakesari.lk", "title": "மனைவியை அக்காவாக்கி வேறு பெண்களுடன் பலாத்காரம் ; பொலிஸிடம் சிக்கிய ஜோடி | Virakesari.lk", "raw_content": "\nகடலுக்குச் சென்ற இரு மீனவர்களை இருநாட்களாக காணவில்லை\n\"அராஜக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது\"\nஅவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களிற்கு சாதகமாக ஆடுகளத்தை தயாரிக்க உத்தரவிடப்பட்டதா-புதிய சர்ச்சை\nயாழில் கத்திமுனையில் துணிகரக் கொள்ளை\n\"அரசியல் நெருக்கடி\" அடுத்து இடம்பெறப் போவது என்ன\nநீதிமன்ற தீர்ப்பை மதிக்கின்றேன் ; ரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேன் - ஜனாதிபதி அதிரடி\nநீதிமன்றத் தீர்ப்புக்கு மதிப்பளியுங்கள் - சஜித்\nதீர்ப்பு குறித்து ரணிலின் கருத்து\nவெளியானது உயர்நீதிமன்றின் தீர்மானமிக்க தீர்ப்பு\nமனைவியை அக்காவாக்கி வேறு பெண்களுடன் பலாத்காரம் ; பொலிஸிடம் சிக்கிய ஜோடி\nமனைவியை அக்காவாக்கி வேறு பெண்களுடன் பலாத்காரம் ; பொலிஸிடம் சிக்கிய ஜோடி\nபேஸ்புக்கில் வலைவீசிய பெண்களை கோவிலுக்கு அழைத்து தனது மனைவியை அக்காவென அறிமுகப்படுத்தி, பின்னர் பெண்ணின் விருப்பத்துடன் அல்லது கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்து நகை, பணத்தை கொள்ளையிட்ட இளம் ஜோடியை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.\nஇச்சம்பவம் இந்தியாவின் திருப்பூரில் இடம்பெற்றுள்ளது.\nஇச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,\nதிருச்சி மாவட்டம் நாவல்பட்டு பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் சில மாதங்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளார். அவரைத் தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அந்த மாணவி திடீரென நாவல்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழுதபடி வந்து வாக்குமூலமளித்துள்ளார்.\nதன்னை ஒரு வாலிபர் ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்றதாகவும், தன்னை பலாத்காரம் செய்து விட்டு 2 பவுண் நகையைப் பறித்துச் சென்று விட்டதாகவும் பொலிஸில் தெரிவித்துள்ளார்.\nஅவருடன் ஒரு பெண் வந்ததாகவும், அப்பெண்ணை அந்த நபர் அக்கா என்று கூறியதாகவும் அந்த மாணவி தெரிவித்துள்ளார்.\nஇதையடுத்து பொலிஸார் பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து அந்த இருவரையும் தேடி வந்தனர். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட இருவரும் நேற்று முன்தினம் திருச்சி பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர்.\nஅவர்கள் இருவரையும் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரித்தபோது வெளியான தகவல்களைக் கேட்டு பொலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nஅவர்கள் பொலிஸில் வழங்கிய வாக்குமூலம் வருமாறு,\nசம்பந்தப்பட்ட இளைஞரின் பெயர் குரு தீனதயாளன் வயது 27 . பட்டப்படிப்பு முடித்தவர். திருப்பூர் மாவட்டம் நொச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர். தொழில் இல்லாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் பேஸ்புக்கில் சற்று கவனத்தைத் திருப்பினார்.\nபேஸ்புக் மூலமாக அவருக்கு அறிமுகமானார் சென்னையைச் சேர்ந்த பிரியதர்ஷினி. 25 வயதான அவரை காதலித்த தீனதயாளன் திருமணமும் செய்து கொண்டார். ஆனால் கையில் செலவுக்குப் பணம் இல்லாமல் இருவரும் கஷ்டப்பட்டனர்.\nஇந்த நிலையில் இருவருக்கும் குறுக்குப் புத்தி வேலை செய்ய ஆரம்பித்தது. பேஸ்புக் மூலமாக இளம் பெண்களுக்கு வலை வீசுவது, வலையில் விழும் பெண்ணை கல்யாணம் செய்து கொள்வதாக உறுதி அளிப்பது. அவர்களை தனி இடத்திற்கு வரவழைத்து முதலில் அவர்களை அனுபவிப்பது, அதன் பிறகு அவர்களிடமிருந்து நகை, பணத்தைப் பறித்துக் கொள்வது. இதுதான் குரு தீனதயாளன் கொடுத்த திட்டம். இதற்கு ஆமோதித்தார் அவரது காதல் மனைவி பிரியதர்ஷினி.\nஇதையடுத்து பெண்களுக்கு வலை வீச ஆரம்பித்தார் தீனதயாளன். அதில் சிலர் சிக்கினர். அவர்களை எங்காவது ஒரு கோவிலுக்கு வரவழைப்பார்கள். வரும் பெண்ணிடம், இது என் அக்கா என்று கூறி தனது மனைவியை அறிமுகப்படுத்துவாராம். அக்காவுக்கு பிடித்திருந்தால் எனக்கும் சம்மதம் என்பாராம். வரும் பெண்ணைப் பார்த்து பிரியதர்ஷினி சம்ம்தம் என்று தெரிவித்ததும், அந்தப் பெண்ணின் விருப்பத்துடன் அல்லது கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்து விடுவாராம். பிறகு அவரது நகை, பணத்துடன் தப்பி விடுவாராம்.\nகல்லூரி மாணவிகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், வீட்டை விட்டு கோபித்துக்கொண்டு வரும் பெண்கள், காதலித்து திருமணம் செய்து பின்னர் பிரிந்தவர்கள் என தெளிவாக குறி வைத்து வேட்டையாடியுள்ளனர் தீனதயாளனும், அவரது மனைவியும். பொலிலிஸார் இருவரையும் தற்போது கைது செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபேஸ்புக் பெண் கோவில் மனைவி அக்கா பலாத்காரம் நகை பணம் கொள்ளை இளம் ஜோடி பொலிஸார் கைது\nபஸ் - ஜீப் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ; 6 பேர் பலி\nநேபாளத்தில் பஸ்ஸொன்றும் ஜீப்பொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.\n2018-12-14 09:59:45 விபத்து நேபாளம் ஜீப்\nபிரித்தானியாவில் தப்பியது 'மே' ஆட்சி\nஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறும் பிரெக்சிட் ஒப்பந்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரித்தானிய பிரதமர் தெரேசா மே எதிர்கொண்ட பிரேரணையில் 200 பேர் தெரேசா மேயுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.\n2018-12-13 10:29:26 பிரித்தானியா தெரேசா மே பிரேரணை\nகிறிஸ்மஸ் சந்தையில் துப்பாக்கிச்சூடு - பிரான்ஸில் சம்பவம்\nபிரான்ஸில் கிறிஸ்மஸ் சந்தையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,\n2018-12-13 10:25:36 பிரான்ஸ் கிறிஸ்மஸ் பலி\nபிரிட்டிஸ் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை- இன்று வாக்கெடுப்பு\nஐரோப்பிய ஓன்றியத்துடனான பேச்சுவார்த்தைகளின் போது தெரேசா மே பிரிட்டனின் நலன்களை விட்டுக்கொடுத்துள்ளார் என கொன்சவேர்ட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளன\nகாதலி இறந்ததை ஏற்க மறுத்த காதலனின் விபரீத முடிவு: எலிகளுக்கு இரையான காதலனின் உடல்\nஇந்தியா, கடலூர் மாவட்டத்தில் காதலி இறந்த துக்கம் தாங்காமல் காதலன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சோக சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் காதலி இறந்த துக்கம் தாங்காமல் காதலன் தூக்குபோட்டு தற்க���லை செய்துகொண்டுள்ள சோக சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.\n2018-12-12 14:42:59 இந்தியா காதலன் காதலி\nகடலுக்குச் சென்ற இரு மீனவர்களை இருநாட்களாக காணவில்லை\nயாழில் கத்திமுனையில் துணிகரக் கொள்ளை\n2020 ஆசியக் கிண்ணத் தொடரை நடத்தும் உரிமையை வென்றது பாகிஸ்தான்\nமடுவை புனித பிரதேசமாக பிரகடனம் செய்வதை உடன் நிறுத்தவும் : மன்னார் ஆயர் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்\nபண்டிகை காலத்தில் விசேட போக்குவரத்து ஒழுங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/107641-actor-aramm-rams-interview.html?artfrm=cinema_most_read", "date_download": "2018-12-14T05:46:29Z", "digest": "sha1:AS72UTYJG66AI4ZFJRMPPBAYCZSLUA2P", "length": 29150, "nlines": 413, "source_domain": "cinema.vikatan.com", "title": "“ ‘பேய் பாபு’ல ஆரம்பிச்சது, ‘சூப்பர்’னு நயன்தாராவை சொல்ல வெச்சிருக்கு!” - ‘அறம்’ ராம்ஸ் | Actor aramm Rams Interview", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:45 (13/11/2017)\n“ ‘பேய் பாபு’ல ஆரம்பிச்சது, ‘சூப்பர்’னு நயன்தாராவை சொல்ல வெச்சிருக்கு” - ‘அறம்’ ராம்ஸ்\nபரட்டை தலை முடி, மிடுக்கான உடல்வாகு, சிவந்திருக்கும் கண்கள் என டெரர் துணை நடிகராகவே பார்த்துப் பழக்கப்பட்ட ராம்ஸ், 'அறம்' படத்தில் மொத்தக் கதையையும் தாங்கி நிற்கும் கனமான கேரக்டரில் நடித்து அசத்தியிருக்கிறார். ‘அறம்’ ராம்ஸுக்கு 'வாழ்த்துகள்' சொல்லி பேச ஆரம்பித்தோம்.\n\" 'அறம்' படத்தோட இயக்குநரை எனக்கு முன்னாடியே நல்லாத் தெரியும். ஒருநாள் என்னை அவரோட ஆபிஸுக்கு வரச் சொன்னார். போனவுடனேயே அறம் படத்தோட ஸ்கிரிப்டை கொடுத்து படிக்கச் சொன்னார். நானும் முழுசாப் படிச்சுப் பார்த்தேன். கதை ரொம்ப நல்லாயிருக்கு. அந்த கலெக்டர் கேரக்டரும், அந்தக் குழந்தையோட அப்பா கேரக்டரும் யார் பண்றாங்கனு கேட்டேன். அதற்கு அவர், கலெக்டர் கேரக்டர நயன்தாரா பண்றாங்கனு சொன்னவர், அந்த அப்பா கேரக்டர் யார் பண்ணப்போறாங்கனு சொல்லவே இல்லை. அடுத்தநாளும் அவரோட ஆபிஸுக்குப் போனேன். கோபி அப்போ என்கிட்ட 'அந்த அப்பா கேரக்டர நீங்களே பண்ணிடுங்க'னு சொன்னார். எனக்கு பயங்கர ஷாக்கு. நம்மலால அந்த கேரக்டர பண்ணமுடியுமானு யோசிச்சேன். ஏன்னா, படம் முழுக்க நயன்தாரா கூட டிராவல் ஆகுற முக்கியமான கேரக்டர் அது. 'உங்களால பண்ண முடியும்'னு கோபிதான் உற்சாகப்படுத்தி நடிக்க வெச்சாப்ல... இப்ப எல்லாரும் பாராட்டுறாங���க.\"\n\"நயன்தாரா கூட நடிக்கிற மாதிரி பல சீன்ஸ் இருந்திருக்கும். நடிக்கும் போது உங்ககிட்ட அவங்க என்ன சொன்னாங்க\n\"நயன்தாராவை 'திருநாள்' படத்தில நடிக்கும்போது பார்த்திருக்கேன். அதுக்கு அப்புறம் 'அறம்' பட ஷூட்டிங் அப்பதான் பார்த்தேன். படத்தோட முதல் நாள் ஷூட்டிங். கேரவன்ல இருந்து இறங்கி வந்தாங்க. அப்போ சும்மா அட்னன்ஸ் போடுறதுக்காக 'வணக்கம்' வைச்சேன். உடனே, அவங்க என்னைப் பார்த்து 'நல்லா நடிங்க'னு சொன்னாங்க. படத்தில எங்க போர்ஷன் தனியா எடுத்தாங்க. நயன்தாரா போர்ஷன்ஸ் தனியா எடுத்தாங்க. ஒருசில காட்சிகள்தான் ஒண்ணா எடுத்தாங்க. ஒரு காட்சியில நான் அழுகுற சீனை பார்த்துட்டு நயன்தாரா 'நீங்க சூப்பரா நடிச்சீங்க'னு சொன்னாங்க. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.\"\n’அறம்’ ராம்ஸின் வீடியோ பேட்டியைக் காண...\n\"அறம் தியேட்டர் ரெஸ்பான்ஸ் பார்த்தீங்களா\n\" 'அறம் படம் வெளியான அன்னைக்கு நிறைய தியேட்டர்ல போய் மக்கள் எப்படி எடுத்துக்குறாங்கனு பார்த்தேன். நான் நடிச்ச காட்சிகளுக்கு மட்டுமல்லாமல் மொத்தப் படத்துக்கும் அப்படி ஒரு வரவேற்பு இருந்தது. நான் எப்படி எடுத்துக்குவாங்களோனு நினைச்ச காட்சிகளைக்கூட மக்கள் அப்படி ரசிச்சாங்க. நினைச்சதுக்கும் மேல படத்தை நல்லா கொண்டாடுறாங்க. நிறைய பேர் பாராட்டுறாங்க.\"\n\"மறக்க முடியாத பாராட்டு எது\n\"நமக்கு யாருனே தெரியாதவங்க எல்லாம், 'நீங்க நடிச்ச பல படங்கள் பார்த்திருக்கோம். அதை எல்லாம் பார்த்துட்டு நீங்க ரௌடி கேரக்டருக்குதான் பொருந்துவீங்கனு தப்பா நினைச்சிக்கிட்டிருந்தோம். கலக்கிட்டீங்க. கண்ணுல தண்ணீ வர வெச்சிட்டிங்க ப்ரோ'னு சொல்றப்போ அவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு. இது எல்லாம்தான் மறக்கவே முடியலைங்க.\"\n\"நான் சென்னைக்கு வேலை செய்யதான் வந்தேன். எனக்கு போட்டோகிராபினா ரொம்பப் பிடிக்கும். நிறைய இடங்களுக்கு போவேன். கல்யாணங்களுக்குலாம் போட்டோ எடுத்துத் தருவேன். இப்படிதான் வாழ்க்கை ஓடிட்டு இருந்துச்சு. அப்படி போட்டோகிராபினு சுத்தும்போது எனக்கு நிறைய சினிமா நண்பர்கள் கிடைச்சாங்க. அவர்களையெல்லாம் பார்க்கும்போது எனக்கு சினிமால இருக்கணும். சினிமாவுக்குள்ள போகணும்னு ஆசையா இருந்துச்சு. உடனே, நான் வேலையை விட்டுட்டேன். நான் அப்போ சினிமாக்குள்ள வரணும்னா ஒரு இன்டர்வியூ மாதிரி வெ���்பாங்க. சில கேள்வி கேப்பாங்க. பதில் சொன்னா வேலைக்கு எடுத்துப்பாங்கனு நினைச்சிட்டிருந்தேன். ஆனா, அப்படி எதுமே இல்லைனு இங்க வந்தபிறகுதான் தெரிஞ்சது. ஒருதடவை, இதைப் பத்திப் பேசுனப்போதான் ஒருத்தன் சொன்னான், 'டேய்... சினிமானா முதல்ல டைரக்டரயும் அவரோட அசிஸ்டென்ட்ஸையும் ஃபர்ஸ்ட் ஃபாலோ பண்ணணும்டா, தொடர்ந்து அட்டெண்டன்ஸ் போடணும்’னு சொன்னான். எனக்கு அப்போதான் சினிமா பற்றிய புரிதலே ஏற்பட்டுச்சு. இதையெல்லாம் சரியா புரிஞ்சிக்கவே எனக்கு ஒரு வருஷம் ஆகிடுச்சு. அதுக்கப்பறம்தான் சுசீந்திரன், மீரா கதிரவன் நட்புலாம் கிடைச்சுது. மீரா கதிரவனோட 'அவள் பெயர் தமிழரசி' படத்துல உதவி இயக்குநரா வேலை செஞ்சேன். சுசீந்திரனோட படங்களிலயும் தொடர்ந்து உதவி இயக்குநரா வேலை செஞ்சேன்.\"\n\"சரி, நடிக்கும் வாய்ப்பு எப்படிக் கிடைத்தது\n\"சுசீந்திரனோட படங்களிலெல்லாம் உதவி இயக்குநரா வேலை செஞ்சேன். அதேமாதிரி 'நான் மகான் அல்ல' படத்திலயும் உதவி இயக்குநரா இருந்தேன். அப்போதான் அந்தப் படத்துல வர்ற 'பேய்பாபு' கேரக்டருக்குச் சரியான ஆளே கிடைக்கலை. இதைப்பற்றி பேசிட்டு இருக்கும்போதுதான் கூட இருந்த ஒரு ஆளு 'ஏன்... ராமே இந்த கேரக்டர் பண்ணா நல்லா இருக்கும்'னு சுசீந்திரன்கிட்ட சொல்லிட்டார். அப்படித்தான் அந்த கேரக்டர்குள்ள நான் வந்தேன். நடிக்கவும் ஆரம்பிச்சேன். அப்புறம் பல படங்களில் சின்னச் சின்ன ரோல்களில் நடிச்சுட்டு இருந்தேன். இப்ப 'அறம்' மூலமாகப் பெரிய திருப்புமுனை ஏற்பட்டிருக்கு. அதுக்காக இயக்குநர் கோபிக்கும், தயாரிப்பாளருக்கும் தான் பெரிய நன்றி சொல்லணும்.\"\n\"உங்க வாய்ஸ் உங்களுக்குப் பெரிய ப்ளஸ் தானே...\" எனச் சொல்லி முடிக்கும் முன்பே குறுக்கிடுகிறார்.\n\"ஆமாங்க. நான் ஆரம்பத்துல இந்த வாய்ஸ்ல பேசும்போது பலரும் கிண்டல் பண்ணுவாங்க. 'என்னடா கிரைண்டர் குள்ள போட்ட கல்லு மாதிரி உன் வாய்ஸ் இருக்கு'னு சொல்லுவாங்க. சிலர் 'வாய்ஸ் மாத்துடா கறகறனு இருக்கு'னு சொன்னாங்க. ரொம்ப முக்கியமான சிலர் 'இந்த வாய்ஸ்தான் உனக்கு எதிர்காலத்துல சோறு போடப்போகுது. மாத்திடாத'னு சொன்னாங்க. நீங்க சொன்ன மாதிரி என் வாய்ஸ் பெரிய ப்ளஸ்தான்.\"\n\"உதவி இயக்குநராக வேலை செஞ்சு இருக்கீங்க. இயக்குநர் ஆவதற்கு முயற்சி செஞ்சுட்டு இருக்கீங்களா\n\"ஆமாங்க. ரெண்டு மூணு ஸ்கிரிப்���் வெச்சிருக்கேன். தயாரிப்பாளர் கிடைச்சா படம் பண்ணிட வேண்டிதான்\" என உற்சாகமாகிறார்.\nவாழ்த்துகள் கோபி நயினார்... வொண்டர்ஃபுல் நயன்தாரா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதுதான்’ -விசாரணை கோரிய மனுவைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்\n``என்னைத் தேடி யாருமே வரலப்பா''- சுனாமி பாதித்த சிறுமி பதிலால் கண்கலங்கிய ராதாகிருஷ்ணன்\nபெர்த் ஆடுகளத்தில் இவர்தான் எங்கள் சாய்ஸ் - ட்விட்டரில் ரசிகர்கள் ஜாலி ரகளை\n’ - பா.ஜ.க தோல்விக்கு காரணம் சொல்லும் அர்ஜுன் சம்பத்\nட்விட்டர் சி.இ.ஓ ஜாக்கின் மியான்மர் பயணம் - சர்ச்சையும் விளக்கமும்\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுந்தர் பிச்சைக்கு ஒலித்த வாழ்த்துக் குரல்\nஸ்பின்னர் இல்லாத இந்திய அணி - டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு #AUSvIND\n`பா.ஜ.க-வில் நானா.... அட கொஞ்சம் பொறுங்க பாஸ்’ - ரங்கராஜ் பாண்டே\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 14-12-2018\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்\n`பா.ஜ.க-வில் நானா.... அட கொஞ்சம் பொறுங்க பாஸ்’ - ரங்கராஜ் பாண்டே\nஒரே நாளில் 18 திருமண நிகழ்ச்சிகள்... -ரிலாக்ஸாக சென்னை கிளம்பிய செந்தில்பாலா\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் க\n`நீங்க எம்.பி சீட் வாங்குங்க நான் பாத்துக்குறேன்’ - தம்பிதுரைக்கு எதிராக ச\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த `52 கோடி' மோதல்\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுந்தர் பிச்சைக்கு ஒலித்த வாழ்த்துக் குரல்\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் கலகம் தொடங்கிய பன்னீர்\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்\nஒரே நாளில் 18 திருமண நிகழ்ச்சிகள்... -ரிலாக்ஸாக சென்னை கிளம்பிய செந்தில்பாலாஜி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/68433-new-upcoming-tamil-movies-in-2016.html", "date_download": "2018-12-14T06:23:48Z", "digest": "sha1:V7SH37KNBMUIMKM75CDRCNLNTMPUUXA5", "length": 29742, "nlines": 423, "source_domain": "cinema.vikatan.com", "title": "இன்னும் என்ன என்ன படங்கள் இந்த ஆண்டு வெளிவரும்? #2016TamilMovies | New Upcoming Tamil Movies in 2016", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:35 (16/09/2016)\nஇன்னும் என்ன என்ன படங்கள் இந்த ஆண்டு வெளிவரும்\nஇன்னும் மூன்று மாதத்தில் 2016 பை பை சொல்லிவிடும். அதற்குள் குறைந்தது ஒரு ஐம்பது படங்களாவது வெளியாகிவிடும். அதிலிருந்து ஃபில்டர் போட்டு மிஸ் பண்ணக்கூடாத படங்களை பற்றிய சின்ன நோட் கீழே.\nதனுஷுக்கு தங்கமகன், பிரபுசாலமனுக்கு கயல் என இருவரின் சறுக்கலுக்கு பிறகான முக்கியமான படம். டீ விற்கும் பூச்சியப்பன் ரோலில் தனுஷ், நடிகைக்கு மேக்-அப் அசிஸ்டெண்ட் மலையாலப் பெண் சரோஜாவாக கீர்த்தி சுரேஷ். ஓடும் ரயிலுக்குள் இவர்களுக்குள் இடையே காதல். நடுவே நடக்கும் ரயில் ஹைஜாக். என்ன நடக்கப் போகிறது என்ற த்ரில்லர் தான் 'தொடரி'.\nகாக்கா முட்டை, குற்றமே தண்டனைக்குப் பிறகு மணிகண்டன் இயக்கியிருக்கும் படம். ஹீரோ ஆவதற்கு முன்பே மணிகண்டனின் விண்ட் குறும்படத்தில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. இப்போது விஜய் சேதுபதி, நாசர், 'இறுதிச்சுற்று', ரித்திகா சிங், பூஜா தேவ்ரியா நடிப்பில், அருள்செழியன் கதையில் உருவாகியிருக்கிறது 'ஆண்டவன் கட்டளை'. ஒரு பாஸ்போர்ட் எடுக்க சென்று டாக்குமென்ட்டைத் தப்பாக எழுதி, அதனால் நடக்கும் பிரச்னைகள்தான் கதை. முழுக்க காமெடியாக தயாராகியிருக்கிறது படம்.\nபுதுமுக இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் சைக்கோ த்ரில்லர் சைத்தான். இந்தப் படத்திற்கும் விஜய் ஆண்டனியே இசையமைத்திருக்கிறார். ஹீரோயினாக அருந்ததிநாயர் நடித்திருக்கிறார்.’ நான்’ படத்தில் நீங்கள் உணந்த த்ரில்லை விட அதிகமாகவே சைத்தானில் உணர்வீர்கள் என்கிறார் இயக்குநர் பிரதீப்.\n'விதவா'க்குப் பிறகு சிம்பு + கௌதம் வாசுதேவ் மேனன் காம்போ இணைந்திருக்கும் படம். இந்தப் படம் மூலம் மஞ்சிமா மோகன் தமிழில் அறிமுகமாகிறார். நிறைய பிரச்சனைகள், இழுத்தடிப்புகள் என மிகவும் தாமதமாகியிருக்கிறது படம். சில நாட்களுக்கு முன் படத்தில் மீதமிருந்த பாடலின் ஷூட்டிங்கை கம்ப்ளீட் செய்து முடித்திருக்கிறார்கள். எளிமையான வாழ்க்கையில் இருக்கிற ஒருத்தன், எதிர்பாரா சூழ்நிலை வரும்போ��ு, அதை எப்படிச் சமாளிக்கிறான்; அதனால அவன் வாழ்க்கை எப்படி மாறுது என்பதே படம். ரஹ்மான் இசையில் ஏற்கெனவே பாடல்கள் ஹிட், படத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.\nமுதல் முறையாக கெட்டப் சேஞ்சுடன் களம் இறங்குகிறார் சிவகார்த்திகேயன். பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கிறார். பி.சி ஸ்ரீராம் ஒளிப்பதிவு, அனிருத் இசை, ரசூல்பூக்குட்டி ஒலிக்கலவை என பெரிய டீம் இணைந்திருக்கிறது. ரெமோ நீ காதலன் பாடலில் வரும் 'அவளுக்காக அவனா மாறிட்டானே' தான் படத்தின் ஒன்லைன். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கே.எஸ்.ரவிக்குமார் நடித்திருக்கிறார். ரொமாண்டிக் காமெடியாக படம் ரெடியாகியிருக்கிறது. லேடி கெட்டப்பில் சிவகார்த்திகேயன் என்கிற விஷயமே படத்தைப் பற்றிய எதிர்ப்பார்ப்பை எகிறவைத்திருக்கிறது.\nதமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் எடுக்கப்பட்டிருக்கும் சினிமா. பிரபுதேவா, தமன்னா, சோனு சூட், நாசர், ஆர்.ஜே.பாலாஜி கெஸ்ட் ரோலில் எமி ஜாக்சன் நடித்திருக்கும் படம். கிராமத்தில் தமன்னாவை திருமணம் செய்து மும்பைக்கு வருகிறார் பிரபுதேவா. அவர் தங்கியிருந்த வீட்டில் இருக்கும் ரூபி என்ற பெண்ணின் ஆவி தமன்னாவுக்குள் புகுந்து கொள்கிறது. அதற்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை. அதற்கு சில கண்டிஷன்களுடன் ஒத்துக் கொள்கிறார் பிரபுதேவா. ஆவி தமன்னாவை விட்டு வெளியேறியதா என்ன ஆனது என்பது தான் கதை.\nரௌத்திரம், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா இயக்கிய கோகுல் இயக்கியிருக்கும் படம். கார்த்தியின் வித்யாசமான கெட்டப், சரித்திரப்படம் போன்ற போஸ்டர் டிசைன்கள் என அதிக ஆச்சர்யங்களை கொடுத்திருக்கிறது. ப்ளாக் மேஜிக் பற்றிய வரலாற்று பின்னணியில் உருவாகியிருக்கும் படம் எனக் கூறியிருக்கிறார் இயக்குநர். சந்தோஷ் நாராயணன் இசை, நயன்தாரா ஹீரோயின் என சூப்பர் காம்போ இணைந்திருக்கிறது.\n'வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க' படத்துக்குப் பின் ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு எம்.ராஜேஷ் இயக்கியிருக்கும் படம். ராஜேஷ் படம் என்றாலே கதை இருக்குமோ இல்லையோ காமெடி இருக்கும் என்பதோடு, இந்த முறை சந்தானம் இல்லாமல் படம் எடுத்திருப்பது, ஜி.வி.பிரகாஷ் ஆர்.ஜே.பாலாஜி என புதுக் கூட்டணியில் இணைந்திருப்பது ஃப்ர���ஷ்.\nகாக்கிசட்டைக்குப் பிறகு துரை செந்தில்குமார் இயக்கும் படம். முதல் முறையாக தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். ஹீரோயின்களாக த்ரிஷா, பிரேமம் படத்தில் நடித்த அனுபமா பரமேஷ்வரன் நடிக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்துக்கு வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பொலிட்டிகல் த்ரில்லராக உருவாகியிருக்கிறது படம்.\nஇந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பிற்கு ஒரே ஒரு காரணம் தான். வடிவேலு கம்பேக். தலைநகரம், மருதமலை என இன்னும் சேனல்களில் ரிப்பீட் அடித்துக் கொண்டிருக்கும் காமெடிகளின் காம்போ சுராஜ் + வடிவேலு. விஷால், தமன்னா, சூரி, ஜெகபதிபாபு, தருண் அரோரா நடிக்கிறார்கள். படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஹிப்ஹாப் தமிழா ஆதி.\n2007ல் வெளியாகி பலத்த வரவேற்பைப் பெற்ற சென்னை 28ன் சீக்குவல். மகத், அபிநய் வாடி மற்றும் எக்ஸ்ட்ரா அடிஷன். மற்ற படி முதல் பாகத்தில் நடித்த அதே டீம் மீண்டும் இணைந்திருக்கிறது. முதல் பாகத்தை சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்தார். இந்த பாகத்தை ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்கிறார். இசை யுவன் ஷங்கர் ராஜா. முதல் பாகத்தில் விட்ட இடத்திலிருந்து படம் தொடங்கும் என்கிறார் வெங்கட்பிரபு.\nசெல்வராகவன் இயக்கம், எஸ்.ஜே.சூர்யா நடிப்பு, கௌதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பு என மூன்று இயக்குநர்கள் இணைந்திருக்கும் படம். செல்வராகவன் ஸ்டைலில் ஒரு பேய்ப்படம் என்பது தான் ஸ்பெஷலே. இறைவியில் ரகளை செய்திருந்த எஸ்.ஜே.சூர்யா நடிப்பு டீசரிலேயே ஆவலை உண்டாக்கியிருக்கிறது. தமிழில் புதுப்பேட்டைக்குப் பிறகு பிரிந்த செல்வராகவன் + யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படம் மூலம் பத்துவருடத்துக்குப் பிறகு இணைந்திருக்கிறது.\nதமிழ் சினிமாவின் தற்போதைய நிலையில் எந்தப் படம் எப்போது வெளியாகும் என சொல்லவே முடிவதில்லை. இந்தப் பட்டியலில் சில படங்கள் வெளியேறலாம். சில படங்கள் இணையலாம்.\ntamil movies Tamil movies 2016 தமிழ் சினிமா தனுஷ் கார்த்தி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதுதான்’ -விசாரணை கோரிய மனுவைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்\n``என்னைத் தேடி யாருமே வரலப்பா''- சுனாமி பாதித்த சிறுமி பதிலால் கண்கலங்கிய ராதாகிருஷ்ணன்\nபெர்த் ஆடுகளத்தில் இவர்தான் எங்கள் சாய்ஸ் - ட்விட்டரில் ரசி��ர்கள் ஜாலி ரகளை\n’ - பா.ஜ.க தோல்விக்கு காரணம் சொல்லும் அர்ஜுன் சம்பத்\nட்விட்டர் சி.இ.ஓ ஜாக்கின் மியான்மர் பயணம் - சர்ச்சையும் விளக்கமும்\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுந்தர் பிச்சைக்கு ஒலித்த வாழ்த்துக் குரல்\nஸ்பின்னர் இல்லாத இந்திய அணி - டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு #AUSvIND\n`பா.ஜ.க-வில் நானா.... அட கொஞ்சம் பொறுங்க பாஸ்’ - ரங்கராஜ் பாண்டே\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 14-12-2018\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்\n``என்னைத் தேடி யாருமே வரலப்பா''- சுனாமி பாதித்த சிறுமி பதிலால் கண்கலங்கிய ர\n`பா.ஜ.க-வில் நானா.... அட கொஞ்சம் பொறுங்க பாஸ்’ - ரங்கராஜ் பாண்டே\nஒரே நாளில் 18 திருமண நிகழ்ச்சிகள்... -ரிலாக்ஸாக சென்னை கிளம்பிய செந்தில்பாலா\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் க\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த `52 கோடி' மோதல்\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுந்தர் பிச்சைக்கு ஒலித்த வாழ்த்துக் குரல்\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் கலகம் தொடங்கிய பன்னீர்\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்\nஒரே நாளில் 18 திருமண நிகழ்ச்சிகள்... -ரிலாக்ஸாக சென்னை கிளம்பிய செந்தில்பாலாஜி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rammalar.wordpress.com/2018/08/10/%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2018-12-14T06:55:58Z", "digest": "sha1:M5ZUADPCNUDWOP44WQ3VXNAC4U2IAFOA", "length": 15378, "nlines": 112, "source_domain": "rammalar.wordpress.com", "title": "நீ எப்படி மற்றவர்களைப் பார்க்கிறாயோ -Win மொழி: | Rammalar's Weblog", "raw_content": "\nநீ எப்படி மற்றவர்களைப் பார்க்கிறாயோ -Win மொழி:\nஓகஸ்ட் 10, 2018 இல் 7:24 பிப\t(சிறுகதை)\nதன் முன் கவலையுடன் நின்ற இளைஞனைப் பார்த்தார்\n“”எனக்கு எந்த வியாபாரமும் சரிவர மாட்டேன்கிறது.\nஎல்லோரும் என்னை எதிரியாகவே பார்க்கிறார்கள்.\nயாரும் சரியாகப் பழக மாட்டேன்கிறார்கள். என்ன செய்வது\nஅவன் சொன்னதிலிரு���்தே இளைஞனுடைய பிரச்னை\nஅவனுக்கு ஒரு கதையை சொல்லத் துவங்கினார்.\nஒரு ஊருக்கு வெளில மரத்தடில பெரியவங்கலாம்\nஉக்காந்து பேசிக்கிட்டு இருந்தாங்க. அப்போ அங்க புதுசா\n“”நான் பக்கத்து ஊர்லருந்து வர்றேன். இந்த ஊர்ல எதாவது\nவியாபாரம் செய்யலாம்னு இருக்கேன். இந்த ஊர்ல\n“நீ இருந்த ஊர்ல ஜனங்கலாம் எப்படி\n“ஐயோ, அத ஏன் கேக்குறீங்க. ஒருத்தன் கூட சரியில்ல,\nஎல்லாம் பொறாமை பிடிச்சவங்க. அதான் இங்க வரேன்”\n இந்த ஊர் ஜனங்களும் கிட்டத்தட்ட\nஅப்படித்தான். பெரிய வித்தியாசமில்லை” என்று\nபதிலளித்தார் பெரியவர். வந்தவன் வேறு வழியாக\nசிறிது நேரம் அதே வழியாக இன்னொருவன் வந்தான்.\nஅவனும் அந்த ஊரைப் பற்றி விசாரித்தான். இவனிடமும்\nஅவனுடைய பழைய ஊரைப் பற்றி விசாரித்தார் பெரியவர்.\n“அந்த ஊர் ரொம்ப நல்ல ஊர், ஜனங்கலாம் ரொம்ப நல்ல\nமாதிரி, இனிமையா பழகுவாங்க. அந்த ஊர்ல வியாபாரம்\nசெஞ்ச மாதிரி இங்கேயும் வியாபாரம் செய்யலாம்னு\nஉடனே பெரியவர், “”இந்த ஊரும் அப்படித்தான்.\nஜனங்கலாம் நல்லவங்க. உனக்கேத்த ஊரு”என்று சொல்லி\nஅப்போது அருகிலிருந்த இன்னொரு பெரியவர்,\n“என்ன அவனுக்கு அப்படிச் சொன்ன, இவனுக்குச் இப்படிச்\n” என்று கேள்வி எழுப்பினார்.\n“”ரெண்டு பேர்க்கிட்டயும் ஒரே ஊரைப் பத்திதான் கேட்டேன்.\nமுதல்ல வந்தவன் எல்லாத்தையும் எதிர்மறையா\nபாக்கிறவன். அவனால எந்த ஊர்லயும் குப்பை கொட்ட\nமுடியாது. இரண்டாவது வந்தவன் எல்லாத்தையும் நல்ல\nவிதமாக பாக்கிறவன், அதனால அவனால எங்கேயும்\nசாதிக்க முடியும்” என்றார் பெரியவர்.\nகுரு சொன்ன கதையைக் கேட்டதும் இளைஞனுக்கு\nஅன்று குரு அவனுக்குச் சொன்ன Win மொழி:\nநீ எப்படி மற்றவர்களைப் பார்க்கிறாயோ\nஅதேபோல்தான் மற்றவர்கள் உன்னைப் பார்ப்பார்கள்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதந்தையை திருமணம் செய்து கொண்ட 4 வயது சிறுமி : ஒரு நெகிழ்ச்சி தருணம்\nபுகைப்படம் எடுத்த போது பெண்ணுக்கு சரமாரியாக முத்தம் கொடுத்த குரங்கு\nஅம்பானி மகள் திருமணம் ஜரூர் ஏற்பாடு: ஆயிரம் சொகுசு கார்கள் தயார்\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai news photos pictures poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் அழகு குறிப்பு ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமாபாடல் சினிமா பாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை ்கவிதை\nஅகல் விளக்கின் நவகிரஹ தத்துவம் இல் kayshree\nமாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன \nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் – இல் Ganesh Kumar\nபொது அறிவு – கேள்வி பதில் இல் S.Raja\n*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2018/12/05083511/1216495/Heaviest-ISRO-Satellite-GSAT-11-Successfully-Launched.vpf", "date_download": "2018-12-14T06:21:19Z", "digest": "sha1:45ZIRBOFAQGO2PAFH7E6TOMA63BYNNEO", "length": 13851, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "இஸ்ரோவின் அதிக எடையுள்ள ஜிசாட்-11 செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது || Heaviest ISRO Satellite GSAT 11 Successfully Launched From French Guiana", "raw_content": "\nசென்னை 14-12-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஇஸ்ரோவின் அதிக எடையுள்ள ஜிசாட்-11 செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது\nபதிவு: டிசம்பர் 05, 2018 08:35\nஇந்தியாவில் அதிவேக இணைய சேவைக்காக 40 நவீன டிரான்ஸ்பாண்டுகள் பொருத்தப்பட்ட ஜிசாட்-11 என்ற செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. #ISRO #GSAT11 #FrenchGuiana\nஇந்தியாவில் அதிவேக இணைய சேவைக்காக 40 நவீன டிரான்ஸ்பாண்டுகள் பொருத்தப்பட்ட ஜிசாட்-11 என்ற செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. #ISRO #GSAT11 #FrenchGuiana\nஇந்தியாவில் அதிவேக இணைய சேவைக்காக 40 நவீன டிரான்ஸ்பாண்டுகள் பொருத்தப்பட்ட ஜிசாட்-11 என்ற செயற்கைக்கோளை 'இஸ்ரோ' வடிவமைத்துள்ளது. பிரான்சில் உள்ள கயானாவில் இருந்து 'ஏரைன் - 5' என்ற ராக்கெட் மூலம் 'ஜிசாட்-11' செயற்கைக்கோள் இந��திய நேரப்படி அதிகாலை 2 மணி அளவில் விண்ணுக்கு செலுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோளுடன் தென்கொரியாவின் ஜியோ செயற்கைக்கோளும் ஏவப்பட்டது.\nஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 4 ஆயிரம் கிலோ எடை வரையிலான செயற்கை கோள்களை மட்டும் அனுப்ப முடியும் என்பதால் பிரான்சில் இருந்து இந்த செயற்கைக்கோள் அனுப்பப்படுகிறது.\n5 ஆயிரத்து 894 கிலோ எடை கொண்ட ஜிசாட்-11 செயற்கைக்கோளை, 12 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 'இஸ்ரோ' தயாரித்துள்ளது. #ISRO #GSAT11 #FrenchGuiana\nஇஸ்ரோ | ஜிசாட் 11\nஜெயலலிதா மரண விசாரணை- சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆஜர்\nரபேல் போர் விமானம் வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதுதான் - உச்சநீதிமன்றம்\nஎதிர்க்கட்சிகளின் அமளி - மக்களவை 12 மணிவரை ஒத்திவைப்பு\nபெங்களூரு சிறையில் சசிகலாவிடம் 2வது நாளாக வருமான வரித்துறையினர் விசாரணை\nவிழுப்புரம்: சங்கராபுரம் அருகே அரசு பள்ளி மாணவிகள் 5 பேர் தற்கொலை முயற்சி\nமத்திய பிரதேச முதல்வராக கமல் நாத் 17-ம் தேதி பதவியேற்கிறார்\nஜம்மு காஷ்மீரில் சாலை விபத்து- 7 பேர் உயிரிழப்பு\nசசிகலாவிடம் இன்று 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை\nராகுல் மன்னிப்பு கேட்கவேண்டும்- பாஜக எம்பிக்கள் அமளியால் மக்களவை மதியம் வரை ஒத்திவைப்பு\nரபேல் ஒப்பந்த முறைகேடு புகார் குறித்து விசாரணைக்கு உத்தரவிட முடியாது- சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு\nமத்திய பிரதேச முதல்வராக கமல் நாத் 17-ம் தேதி பதவியேற்கிறார்\nமக்களவையில் மீண்டும் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்த காங்கிரஸ் எம்பிக்கள்\nகாற்றழுத்த மண்டலம் நாளை புயலாக மாறுகிறது - 15ந்தேதி சென்னையை நெருங்கும்\nஆஸி.க்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணியில் அஸ்வின்-ரோகித் இல்லை\nமுக ஸ்டாலினை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது- செந்தில் பாலாஜி\nஎனது கேப்டன் பதவியை காப்பாற்றியவர் லட்சுமண் - கங்குலி\nமொபைல் போன் தயாரிப்பு ஆலையை மூடும் சாம்சங்\n57 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை உயர்வு - சென்னையில் ஒரு லிட்டர் ரூ.72.94\nமுலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் அமமுகவில் யாரும் வருந்தப் போவதில்லை - டிடிவி தினகரன்\nதினகரனை நடுரோட்டில் விட்டு வந்துவிட்டார்- செந்தில் பாலாஜி மீது அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனை���ள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/10/06094420/1010901/Nellai-Red-Alert-District-is-ready-face-disaster.vpf", "date_download": "2018-12-14T06:17:21Z", "digest": "sha1:M2JYWFJ3T7K6XBFKL4FAPM3FNEVBXQQQ", "length": 9847, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "நெல்லை மாவட்டத்தில் மழைக்கால பேரிடர்களை எதிர்கொள்ள தயார் - மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநெல்லை மாவட்டத்தில் மழைக்கால பேரிடர்களை எதிர்கொள்ள தயார் - மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்\nநெல்லை மாவட்டத்தில் அதி தீவிர மழையால் 125 இடங்கள் பாதிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.\nநெல்லை மாவட்டத்தில் அதி தீவிர மழையால் 125 இடங்கள் பாதிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.\nசெய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் நெல்லை மாவட்டத்தில் மழைக்கால பேரிடர்களை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளதாக கூறினார்.\nமேலும் 16 தாலுகாக்கள் உள்ளிட்ட 17 இடங்களில் துணை ஆட்சியர் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளைக் கொண்டு 17 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கூறினார்.\nமழைபாதிப்பு குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.\nபாலியல் குற்றச்சாட்டு - பல்கலைக்கழக பேராசிரியர் பணியிடை நீக்கம்\nநெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பேராசிரியர் கோவிந்தராஜ் கடந்த 22ம் தேதி பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.\nகைதிகளை ஜாதி பெயர் சொல்லி அழைப்பதாக எழுந்த புகார்...\nநெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகளை ஜாதி வாரியாக பிரித்து தனி கட்டிடங்களில் வைத்திருப்பதாக வெளியான செய்தியை தொடர்ந்து, மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்தது.\nதலைவர்கள் பயின்ற பள்ளியை பார்வையிட்ட செங்கோட்டையன்...\nநெல்லையில் பாரதியார், வஉசி உள்ளிட்ட தலைவர்கள் பயின்ற பள்ளியை, அமைச்சர் செங்கோட்டையன் பா��்வையிட்டார்.\nரபேல் ஒப்பந்த முறைகேடு : விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி...\nரபேல் ஒப்பந்த விவகாரத்தில் விசாரணையே தேவையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.\nரயிலுக்கு அடியே சிக்கிய மாடு உயிர்பிழைத்த அதிசயம்\nஓடும் ரயிலுக்கு அடியில் சிக்கிய மாடு, உயிர்பிழைத்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.\nமாற்று திறனாளிகளுக்கான சுயம்வரம் : 6 ஜோடிகளுக்கு ஒரே மேடையில் திருமணம்\nதூத்துக்குடி சில்வர்புரத்தில் உள்ள லூசியா இல்லத்தில் மாற்று திறனாளிகளுக்கான சுயம்வரம் நடைபெற்றது.\nநீதிமன்றத்திற்கு செல்லும் வழியில் கைதி தற்கொலை முயற்சி\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள பசுவந்தனை ஆலிச்பச்சேரியை சேர்ந்தவர், சதீஷ்குமார். தனியார் காற்றாலை நிறுவனத்தில் தகராறு செய்ததற்காக இவரை போலீசார் கைது செய்தனர்.\n\"கடையில் விற்கும் லட்டு அல்ல அரசியல்\" - சரத்குமார்\nவேலூர் மாவட்டம் ஆம்பூரில் நடைபெற்ற திருமண விழாவில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கலந்துக்கொண்டார்.\nஜம்முவில் கொட்டும் பனி : போக்குவரத்து முடக்கம்\nகடும் பனிபொழிவு காரணமாக மூடப்பட்ட ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில், பல கிலோ மீட்டர் தூரத்துக்கு கனரக சரக்கு லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/94436/", "date_download": "2018-12-14T06:08:05Z", "digest": "sha1:WG4KKJ7RI54PEMDIEDF3ZZPXYJHQFYUK", "length": 9434, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "இரவு ஒன்பது மணிக்கு மேல் தனியாக வரும் பெண்களுக்கு உணவில்லை – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇரவு ஒன்பது மணிக்கு மேல் தனியாக வரும் பெண்களுக்கு உணவில்லை\nஇரவு ஒன்பது மணிக்கு மேல் தனியாக வரு���் பெண்களுக்கு உணவு வழங்கவேண்டாம் என இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தின் ஒரு மாவட்ட நிர்வாகம் உணவு விடுதிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும், திருமணமாகாத அல்லது உறவினர்களாக இல்லாத ஆணும் பெண்ணும் ஒன்றாக அமரக்கூடாது எனவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு தற்போது தண்டனை எதுவும் வழங்கப்படாது என்ற போதிலும் , இந்தக்கட்டுப்பாடுகளை முறைப்படி சட்டமாக்க வேண்டும் என உள்ளூர் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்க\nமுஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் இந்தோனேசியாவில் இஸ்லாமிய ஷரியா சட்டம் அமுலில் இருக்கும் ஒரே மாகாணம் ஆச்சே என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsIndonesia tamil ஒன்பது மணிக்கு மேல் தனியாக வரும் பெண்களுக்கு உணவில்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்வரும் புதன்கிழமைக்குள் புதிய அரசாங்கம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதிக்கெதிராக அரசியல் குற்றவியல் பிரேரணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகிந்த அணியினரின் மனு மீது இன்று முக்கிய உத்தரவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில். இனந்தெரியாத காய்ச்சல் – மாணவன் உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்ல வேலை செய்பவர்களுக்கு பாராட்டுவிழா நடாத்துவது அவசியமானது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாண முன்பள்ளிகளின் கண்காட்சியும் கலாச்சார விழாவும்\nமன்னார் கட்டுக்கரைப் பகுதியில் கிணற்றிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு\nபராகுவேயுடனான தூதரக உறவை முறித்துக்கொண்ட இஸ்ரேல்\nஎதிர்வரும் புதன்கிழமைக்குள் புதிய அரசாங்கம் December 14, 2018\nஜனாதிபதிக்கெதிராக அரசியல் குற்றவியல் பிரேரணை December 14, 2018\nமகிந்த அணியினரின் மனு மீது இன்று முக்கிய உத்தரவு December 14, 2018\nயாழில். இனந்தெரியாத காய்ச்சல் – மாணவன் உயிரிழப்பு December 14, 2018\nநல்ல வேலை செய்பவர்களுக்கு பாராட்டுவிழா நடாத்துவது அவசியமானது December 14, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nasaefggf@gmail.com on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின், படுகொலை வழக்கு ஒத்திவைப்பு… – GTN on யாழ்.பல்கலை மாணவர்கள் படுகொலை – வழக்கில் இருந்து மூவர் முற்றாக விடுவிக்கப்படுவரா\nS.Kajendran on யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்களின் செழுமைக்கு 47.37 மில்லியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=1386", "date_download": "2018-12-14T05:38:11Z", "digest": "sha1:6MI3EHIDN6SKVA4IYWV2O57QKEUX5XPP", "length": 4462, "nlines": 34, "source_domain": "tamilpakkam.com", "title": "விளக்கேற்றிய பின் தலை வாரக்கூடாது ஏன் தெரியுமா? – TamilPakkam.com", "raw_content": "\nவிளக்கேற்றிய பின் தலை வாரக்கூடாது ஏன் தெரியுமா\nசாஸ்திரங்களின் படி, வீட்டில் விளக்கேற்றிய பின் தலை வாரக் கூடாது, கூந்தலை விரித்தப்படி, இருக்கக் கூடாது என்று கூறுவார்கள் அது ஏன் தெரியுமா\nவிளக்கேற்றிய பின் தலை வாரக்கூடாது ஏன்\nமாலை நேரம் வழிபாட்டிற்கு உரியது என்பதால், விளக்கேற்றும் அந்த நேரங்களில் திருமகளான மகாலட்சுமி நம் இல்லத்தில் உறைந்திருப்பாள் என்பது ஒரு ஐதீகம்.\nஅந்த நேரத்தில் பெண்கள் கூந்தலை விரித்தபடி நிற்பது அல்லது தலை வாருவது இது போன்ற செயலில் ஈடுபடக் கூடாது.\nஎனவே வீட்டில் விளக்கு வைப்பதற்கு, முன்பே பெண்கள் தலைவாரி, பூ முடித்து, நெற்றியில் திலகமிட்டுக் கொள்வது சிறப்பைத் தரும் என்று சான்றோர்கள் கூறுகின்றனர்.\nஅதோடு திருமகள் தங்கள் வீட்டில் இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் தினமும் மாலையில் வீட்டின் பூஜை அறையிலும், வாசலிலும் நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.\nஅவ்வாறு தீபம் ஏற்றும் போது, வீட்டின் பின்புற கதவு இருந்தால் அதை மூடி விட வேண்டும். இவ்வாறு செய்தால், செல்வத்திற்கு அதிபதியான மகாலெட்சுமி நம் வீட்டில் நிலைத்திருப்பாள்.\n– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்\nமுக கருமையைப் போக்க தக்காளியைக் கொண்டு எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் போடலாம்\nஇரவு 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஇதைக் கொண்டு 5 நிமிடம் மசாஜ் செய்ய, கை, கால், ��ுகத்தில் உள்ள முடி மாயமாய் மறையும்\nநீங்கள் பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் உங்களது பொதுகுணம்\nஒரே மாதத்தில் உயரமாக வளர உதவும் உணவுகள்\nஉடலுறவில் குதிரை பலம் பெற உதவும் அஸ்வகந்தா மூலிகை பற்றி தெரியுமா\nமுளை கட்டிய தானிய உணவுகளை சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புதங்கள்\nபடுத்தவுடன் தூக்கம் வர சில எளிய வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=1782", "date_download": "2018-12-14T05:16:02Z", "digest": "sha1:7WX7VGBLAGLVIBFRXB4FOLM2P2TK6WJV", "length": 5953, "nlines": 33, "source_domain": "tamilpakkam.com", "title": "300 அடி மலை குகையில் மார்பளவு தண்ணீரில் உள்ள விசித்திர கோவில்! – TamilPakkam.com", "raw_content": "\n300 அடி மலை குகையில் மார்பளவு தண்ணீரில் உள்ள விசித்திர கோவில்\nமக்கள் செல்வதற்கு ஏதுவாக ஊருக்கு பொதுவான ஒரு இடத்தில் பல கோவில்கள் அமைந்திருப்பதை நாம் பார்த்திருப்போம். அதேபோல் முருகன் உள்ளிட்ட பல கடவுள்களின் கோவில்கள் மலை மேல் இருப்பதையும் நாம் பார்த்திருப்போம். அனால் இவற்றை எல்லாம் கடந்து ஒரு விசித்திரமான குகை கோவிலை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.\nகர்நாடக மாநிலத்தில் உள்ள மணிச்சூழ மலையில் உள்ளது ஜர்னி நரசிம்மர் குகை கோவில். பல நூறு அங்குகளாக இந்த கோவிலில் குடிகொண்டிருக்கும் நரசிம்மரை காண்பது அவ்வளவு எளிதல்ல.\nஆங்காங்கே வவ்வால்கள் தொங்கிக்கொண்டிருக்கும் 300 அடி நீளமுள்ள குகையில், மார்பளவு தண்ணீரில் நடந்து சென்றால்தான் இங்குள்ள நரசிம்மரை தரிசிக்க முடியும்.\nஇந்த குகையில் தானாக ஊற்றெடுத்து எப்போதும் தண்ணீர் வந்துகொண்டே இருக்கிறது. இந்த தண்ணீரில் பல மூலிகை சக்திகள் இருப்பதால் இதில் நடந்து சென்றால் தீராத பல நோய்கள் தீரும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். குகையின் முடிவில் சிவ லிங்கமும், நரசிம்மர் சிலையும் உள்ளது. இங்குள்ள நரசிம்மர் சுயம்புவாக தோன்றினார் என்று சிலர் கூறுகின்றனர்.\nஇன்னும் சிலர், பிரகலநாதனுக்காக நரசிம்மர் இரண்யகசிபுவை வதம் செய்த பின்னர் ஜலசூரன் என்னும் அரக்கனையும் வதம் செய்ததாகவும். அந்த அரக்கன் ஒரு சிறந்த சிவ பக்தன் என்றும்.\nஇந்த குகையில்தான் அவன் தவம் செய்து சிவனை வழிபட்டதாகவும், நரசிம்மர் அவனை வதம் செய்த பின்னர் இந்த குகையில் அவன் ஜலமாக(நீராக) மாறி சிவனின் பாதத்தில் இருந்து ஊற்றெடுத்ததாகவும், அந்த அசுரனின் ஆசைக்கு இணைக்க நரசிம்மர் இந்த குகையில் குடிகொண்டார் என்றும் கூறுகின்றனர்.\nகடினமான பாதைகளை கடந்து நரசிம்மரை தரிசிக்கவேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு செல்லும் பக்தர்களுக்கு இங்கு நரசிம்மரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.\nருத்ராட்சம் அணிவதால் பலன்கள் கிடைக்குமா\nஉங்க கல்லீரலில் பாதிப்பு இருக்கு\nஅந்நாட்களில் வீட்டு சுவர்களில் ஏன் வறட்டி காய வைக்க வேண்டும் \nகரும்பு வைத்து அழகாவது எப்படி\nமுக பருக்களை வேறுடன் அழிக்க உதவும் திருநீற்றுப் பச்சிலை பற்றி தெரியுமா\nஉங்கள் பிறந்த தேதிக்கான பலன்கள் 1ல் இருந்து 9 வரை \nமீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன\nவியாழக்கிழமை மட்டும் இதை செய்திடுங்கள்: செல்வ மழை கொட்டுமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=3366", "date_download": "2018-12-14T05:54:28Z", "digest": "sha1:JV5BRV64HV55SXS4XNJ6HFRYEHYCNPPM", "length": 7268, "nlines": 35, "source_domain": "tamilpakkam.com", "title": "தினமும் ஒரு க்ளாஸ் பால் குடித்தால் இந்த 5 பலன்களை நிச்சயம் பெறுவீர்கள்! – TamilPakkam.com", "raw_content": "\nதினமும் ஒரு க்ளாஸ் பால் குடித்தால் இந்த 5 பலன்களை நிச்சயம் பெறுவீர்கள்\nஒரு மனிதன் இந்தப் பூமியில் பிறந்தது முதல் இறப்பு வரை பால் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது. ‘பிறந்தாலும் பாலை ஊற்றுவார் இங்கே, இறந்தாலும் பாலை ஊற்றுவார்’ என்ற வாழ்வே மாயம் பாடலில் கவிஞர் வாலி குறிப்பிட்டிருப்பது நினைவில் இருக்கலாம்.\nமற்ற உணவுப் பொருட்களை விடவும் பால் தூய்மையானது. அதிகமான புரதம் உடையது. பலவிதமான சத்துக்களை உள்ளடக்கியது. முட்டையில் கிடைக்கும் அல்புமின் என்ற சத்து பாலிலும் உள்ளது. ஒரு க்ளாஸ் பாலும், ஒரு அவித்த முட்டையும் சிறந்த சத்துணவாகவே கருதப்படுகிறது. பெளத்த துறவிகள் நீண்ட நாட்கள் தியானம் செய்யும் போது உணவினைத் தவிர்த்துவிடுவார்கள். பழம் அல்லது பால் மட்டுமே அவர்களது ஆகாரமாக இருக்கும்.\nஇரவில் உடல் ஓய்வு எடுக்கும் நிலையில் உறுப்புக்கள் காலை வரை இயங்க சத்தும் ஊட்டமும் தேவை என்பதால் தினமும் இரவில் ஒரு தம்ளர் பால் குடிப்பது நல்ல பழக்கமாக கருதப்படுகிறது.\nபாலில் உடலுக்குத் தேவையான கால்ஷியம், புரதம், பாஸ்பரஸ், வைட்டமின் பி12, ரைஃபோஃபோவின் போன்ற சத்துக்கள் உள்ளன. பால் சாப்பிட உடனே செரிமானம் ஆகிவிடும்.\nகுழந்தைகளின் வளர்ச்சிக்கு பால் இன்றியமையாத உணவாகும். எலும்பு வலுவடையவும், மூளைத் திறன் அதிகரிக்கவும் பால் மிகவும் அவசியமான உணவு. டீன் ஏஜ் பிள்ளைகளின் வளர்ச்சிக்கும் உடல் போஷாக்கிற்கும் பால் மிகவும் முக்கியம். பெண்களுக்கும் பால் சிறந்த உணவு.\nபெண்கள் இரவில் ஒரு க்ளாஸ் பால் குடித்துவிட்டு உறங்கினால் வயிற்றுவலி, மாதவிலக்கு போன்ற சமயத்தில் வரும் பிரச்னைகளை சரி செய்யும்.\nஉடல் மெலிவாகவும், பலவீனமாகவும் இருந்தால் தினமும் மிதமான சூட்டில் ஒரு க்ளாஸ் பாலில் ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் சிறீதளவு நெய் கலந்து குடித்துவர உடல் நன்கு தேறிவிடும்.\nவயிற்றுப்போக்கு, வயிற்றுப் பொருமல் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டால் உடனே பால் அருந்தினால் சரியாகிவிடும். பாலில் இயற்கையாக உள்ள சர்க்கரை சத்து உடல் நலத்தை மேம்படுத்தும் லாக்டோஸ் என்று அழைக்கப்படும் இச்சத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சிலருக்கு இந்த லாக்டோஸ் அலர்ஜியாக இருக்கும். பால் தயிர் போன்ற பொருட்களை அவர்கள் தவிர்த்துவிடுவதே நல்லது. அல்லது மருத்துவரின் பரிந்துரையின்படி பாலை அளவாக எவ்விதம் எடுத்துக் கொள்ளலாம் என்று கேட்டு அதற்கேற்றபடி அதனை அருந்தலாம்.\nஅனைவருக்கும் பகிருங்கள். மேலும் பல தகவல்கள் கீழே…\nஏழு நாட்கள் தொடர்ந்து தேங்காய் தண்ணீர் குடித்தால் நிகழும் மாற்றங்கள் என்னவென்று தெரியுமா\nஎளிமையான வீட்டு இயற்கை மருத்துவ குறிப்புகள்\nநகங்கள் உடையாமல் நீளமாக வளர எளிய டிப்ஸ்\nஉலகில் இன்று வரைக்கும் விடை தெரியாமல் உள்ள சில மர்மங்கள்\nதைராய்டு பிரச்சனையை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து\nஇதோ 7 நாட்களில் தொப்பை குறைய 5 எளிய வழிகள்\nஉங்களை கோடீஸ்வரனாக்கும் குபேர இரகசியங்கள்\nபனங்கிழங்கை எப்படி சாப்பிட்டால் அதிக பலன் பெறலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/mar/07/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95--2876191.html", "date_download": "2018-12-14T05:23:35Z", "digest": "sha1:ZZFSEZ7EB2KKRGVJEHCRN3ZHO5DHOLCO", "length": 7345, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "கோடையைச் சமாளிக்க ...- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் மகளிர்மணி\nBy DIN | Published on : 07th March 2018 11:23 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\n* கோடைக் காலத்தில் பச்சைப்பயறு, துளசி, வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றை சிறிது வெயிலில் காயவைத்துப் பொடித்து வைத்துக் கொண்டு தினமும் தேய்த்துக் குளித்தால் உடல் குளிர்ச்சியாகும்.\n* வெல்லம் குளிர்ச்சியைத் தரும். கோடைக் காலத்தில் செய்யும் இனிப்புகளில் சர்க்கரைக்குப் பதில் வெல்லம் சேர்ப்பது சிறந்தது.\n* நீர் மோரில் இஞ்சி, பச்சைமிளகாய்க்குப் பதிலாக மிளகு, சீரகப்பொடி, சேர்த்தால் சுவையாகவும் இருக்கும், காரமும் குறைவாக இருக்கும். கோடையில் தாகம் தீர்க்க இது மிகவும் உகந்தது.\n* ஐஸ்க்ரீம் சாப்பிட்டவுடன் அரை கப் வெந்நீர் குடித்தால் சளிப் பிடிக்காது.\n* தினமும் வெள்ளரிப் பிஞ்சு சாப்பிட்டால் வெயிலில் ஏற்படும் கண்எரிச்சல், நீர்க்கடுப்பு நீங்கும்.\n* ரோஜாப்பூ இதழ்களுடன் பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டால் உடல் சூடு குறையும்.\n* வெயில் சூட்டினால் வரும் வயிற்றுவலிக்கு கசகசாவை விழுதாக அரைத்து கொதிக்க வைத்த பாலுடன் கலந்து துளி சர்க்கரை கலந்து பருக வேண்டும்.\n- நெ.இராமன், சி.ஆர். ஹரிஹரன், ஆர். ஜெயலட்சுமி\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tufing.com/category/2756/swarasyamana-thagavalgal/", "date_download": "2018-12-14T05:31:43Z", "digest": "sha1:VLRDV4TFJVUUPSW5FRZGOQ2GO7RDSQTS", "length": 54601, "nlines": 202, "source_domain": "www.tufing.com", "title": "Swarasyamana Thagavalgal Related Sharing - Tufing.com", "raw_content": "\nநாய் ஒன்று காட்டில் வழி தவறிவிட்டது. அப்பொழுது அங்கு சிங்கம் ஒன்று பசியோடு அலைவதைப் பார்த்த நாய் ஒரு நிமிடம் பதறி இன்றோடு நம் கதை முடிந்தது என்று எண்ணியது. அப்பொழுது அங்கு கிடந்த எலும்பு துண்டுகளைப் பார்த்ததும் அருமையான திட்டம் ஒன்றை தீட்டியது. சிங்க��் வரும் வழியில் திரும்பி உக்கார்ந்து கொண்டு எலும்பு துண்டுகளை சுவைக்க தொடங்கியது. சுவைத்து கொண்டே சத்தமாக, சிங்கத்தை கொன்று தின்பது எவ்வளவு சுவையாக உள்ளது, ஆனால் வயிறு நிறையவில்லை. இன்னொரு சிங்கம் கிடைத்தால், ஆஹா வயறு நிறைந்து விடும்\" என்று கூறியது. இதைக் கேட்ட சிங்கம் \"அய்யோ.. வயறு நிறைந்து விடும்\" என்று கூறியது. இதைக் கேட்ட சிங்கம் \"அய்யோ.. இந்த நாய் சிங்கத்தை அல்லவா கொன்று தின்கிறது\" என்று நினைத்து பயந்து அங்கிருந்து ஓடி போனது. இதையெல்லாம் மரத்தின் மேல் இருந்து குரங்கு ஒன்று பார்த்து கொண்டிருந்தது. சிங்கத்தை ஏமாற்றிய இந்த நாயை சிங்கத்திடம் போட்டுக் கொடுத்தால், சிங்கத்தின் நடப்பை பெற்று வாழ் நாளெல்லாம் பயம் இல்லாமல் வாழலாம் என்று நினைத்தது. உடனே சிங்கத்திடம் சென்று, நாய் செய்த தந்திரத்தைப் பற்றி சொன்னது. அதை கவனித்த நாய் எதோ தப்பு நடக்க போகிறது என்று உணர்ந்தது. குரங்கு சொன்னதைக் கேட்ட சிங்கம் கோபம் கொண்டு, \"இப்பொழுது அந்த நாயை என்ன செய்கிறேன் பார். நீ என் முதுகில் ஏறிக் கொள்\" என்று குரங்கை முதுகில் ஏந்திய படி நாய் இருந்த இடத்தை நோக்கி ஓடியது. தன்னை நோக்கி சிங்கம் பாய்ந்து வருவதைப் பார்த்த நாய், முன் போலவே திரும்பி உட்கார்ந்து கொண்டு, \"இந்த குரங்கை அனுப்பி ⌚ஒரு மணி நேரமாகிவிட்டது. இன்னும் ஒரு சிங்கத்தைக் கூட ஏமாற்றி அழைத்து வரவில்லையே\" என்று உரக்க கூறியது. இதை கேட்டதும், சிங்கம் குரங்கைத் தூக்கி எறிந்து விட்டு திரும்பிக்கூட பார்க்காமல் ஓடியே விட்டது. --- நாம் பணிபுரியும் இடத்தில் பல குரங்குகள் நம்மை சுற்றி இருக்கலாம், அவர்களை அடையாளம் காண முயற்சி செய்யுங்கள். \"கடுமையாக உழைப்பதை(Hard Work) விட திறமையாக உழைக்கக் (Smart Work) கற்று கொள்ள வேண்டும்.\nஅமாவாசை கோவில் என்று போற்றப்படும் சித்தேஸ்வரர் திருக்கோவில் கஞ்சமலை என்னும் திருத்தலத்தில் உள்ளது. புராண வரலாறு கொண்ட கஞ்சமலையில் தங்கம் உள்ளதாகச் சொல்வர்.\nகஞ்சம் என்னும் சொல்லுக்கு பொன் என்று பொருள். (வேறு பொருள்களும் உள்ளன.) எனவே கஞ்சமலைக்கு அருகில் ஓடும் ஆறு பொன்னி நதி என்று பெயர் பெற்றது.\nஇந்த மலைப்பகுதியில் உள்ள கனிமத்திலிருந்தும் மூலிகைச் சாற்றினைக் கொண்டும் அந்தக் காலத்தில் பொன் தயாரித்திருக்கிறார்கள். அந்தப் பகுதி பொன்னகர் என்ற���ம்; இப்பொன்னை மாற்றுரைத்துப் பார்த்த இடம் ஏழு மாத்தனூர் என்றும் அழைக்கப்படுகிறது. இவற்றுள் ஏழு மாத்தனூர் என்னுமிடம் இன்றும் இந்த கஞ்சமலைக்கு அருகில் உள்ளது.\nகஞ்சமலையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் ஏராளமான கனிம வளங்கள் உள்ளன. இதில் அதிகமாகக் காணப்படுவது இரும்புத் தாது. இந்த இரும்புத் தாதுகளைப் பொன்னாக்கும் சக்தி கொண்ட மூலிகைகள் இங்கு உள்ளன. இரும்புத் தாதுவின் சக்தியால்தான் இங்கு காணப்படும் மூலிகைகள் கருமை நிறத்தில் இருப்பதுடன், மற்ற மலைப் பிரதேசங் களில் கிடைக்கும் மூலிகைகளைவிட சத்தும் சக்தியும் அதிகம் கொண்டவை யாகத் திகழ்கின்றன. இதனால்தான் கஞ்ச மலைப் பகுதியை கருங்காடு என்றார்கள். இங்கு விளைந்த கரு நெல்லியைத்தான் மன்னன் அதியமான் ஔவை யாருக்கு அளித்தான் என்பது குறிப்பிடத் தக்கது.\nபராந்தகச் சோழன், தில்லை நடராஜப் பெருமானின் கோவிலுக்குப் பொன் வேய்ந்ததாக வரலாறு சொல்கிறது. அந்தத் தங்கத்தைக் கொடுத் தது இந்த கஞ்சமலைதான் என்று வரலாற்று ஆசிரியர்கள் சொல்வர். அது மட்டுமல்ல; மாவீரன் அலெக்ஸாண்டருக்கு போரஸ் என்ற புருஷோத் தமன் வாள் ஒன்றைப் பரிசளித்தான். அந்த வாள் இந்தக் கஞ்சமலையில் கிடைத்த இரும்பினால் உருவாக்கப்பட்டது என்றும் வரலாற்றில் குறிப்பு உள்ளது.\nகஞ்சம் என்பதற்கு தாமரை என்ற பொருளும் உண்டு. கஞ்சன் என்பது பிரம்மதேவனின் பெயர் களுள் ஒன்று. தாமரைக் கருவினில் உதித்ததால் பிரம்மனின் பெயர்களுள் ஒன்றாயிற்று கஞ்சம். மேலும் இம்மலை பிரம்மதேவனால் உண்டாக்கப்பட்டது என்று புராணம் கூறும்.\nமுன்னொரு காலத்தில் சித்தர்கள் கற்ப மூலிகை எங்கு கிடைக்கும் என்று தேடி அலைந்தார்கள். அவர்கள் முயற்சி வீண் போனதால் கஞ்சன் என்ற திருப்பெயர் கொண்ட பிரம்மதேவனை நோக்கி பலகாலம் தவம் மேற்கொண்டார்கள். அவர்களின் தவத்தினைப் போற்றிய பிரம்மதேவன் சித்தர்கள் விரும்பும் அனைத்து மூலிகைகளும் ஒரே இடத்தில் கிடைக்குமாறு அருள்புரிந்தார். அதன்படி ஓர் அற்புதமான மலையைப் படைத்தார். அந்த மலையில் விருட்சங்கள், மூலிகைச் செடிகள் தோன்றி காடாகக் காட்சி தந்தன. அந்தக் காட்டிற்குள்ளும் மலைச்சரிவிலும் மலை இடுக்குகளிலும் பல அரிய மூலிகைகளை பிரம்மன் தோற்றுவித்தார்.\nஇம்மலையில் கருநெல்லி மரம், வெள்ளைச் சாரணச் செடி, நிழ���் சாயா மரங்கள், இரவில் ஒளிவீசும் ஜோதி விருட்சங்கள், உரோமத் தருக்கள், கனக மரங்கள், உடும்புகள் உண்ணாச் சஞ்சீவி கள், ஆயுதங்களால் ஏற்படும் காயத்தினை உடனே குணப்படுத்தும் சல்லிய கரணி, மனித உடலில் உள்ள எலும்புகள் முறிந்தாலும் உடைந்தாலும் துண்டுபட்டாலும் உடனே இணைக்கக் கூடிய சந்தான கரணி, வெட்டுக் காயத்தால் ஏற்படும் தழும்பால் விகாரமாகத் தெரியும் முக அமைப்பை மீண்டும் அழகு படுத்தக் கூடிய சாவல்ய கரணி, உடலை விட்டு உயிர் பிரிந்தாலும் மீண்டும் உயிர் பெற்று வாழக்கூடிய அமுதசஞ்சீவி கரணி உள்ளிட்ட பல அற்புதமான மூலிகை கள், விருட்சங்கள், கிழங்குகள், வேர்கள் என நிரம்பியிருக்கும் என்றும்; அம்மூலிகைகளைக் கொண்டு கற்ப மருந்தினைச் செய்து பலன் பெறலாம் என்றும் பிரம்மன் அருளியதாக \"கரபுரநாதர்' புராணம் சொல்கிறது.\nபிரம்மன் தோற்றுவித்த இந்த அற்புதமான கஞ்சமலையில் ஏராளமான உயிர் காக்கும் மூலிகைகள் இன்றும் உள்ளன. அந்த மூலிகைகளை நாள், நட்சத்திரம், நேரம் பார்த்து, தகுந்த மந்திரம் சொல்லி காப்புக்கட்டி, வழிபட்டு, சாப நிவர்த்தி யானதும் அந்த மூலிகையிடம் சம்மதம் பெற்று அதனைப் பறித்து, செடியாக இருந்தால் வேர் அறுபடாமலும், கத்தியால் காயப்படுத்தாமலும் தகுந்த முறையில் அதனைக் கொண்டுவந்து நல்ல நாள் பார்த்துப் பயன்படுத்தினால், ஆரோக்கியமாக வாழலாம் என்று விவரம் அறிந்தோர் சொல்வர். இவ்வளவு சிறப்புப் பெற்ற கஞ்சமலை சேலத்திலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.\nஇந்தத் தொடர் மலையின்மேல் கோவில் ஒன்று உள்ளது. அந்தக் கோவிலுக்குச் செல்வது சிறிது கடினம் என்கிறார்கள் அந்த ஊர் மக்கள். மலை அடிவாரத்திலிருந்து காலை ஆறு மணியளவில் புறப்பட்டால் கோவிலை அடைய பத்து மணிக்கு மேல் ஆகுமாம். உடல் வலிமை உள்ளவர்கள் மட்டும் கஞ்சமலைமேல் உள்ள கோவிலுக்குச் செல்கிறார்கள்.\nஅற்புதங்கள் நிறைந்த இந்தக் கஞ்சமலையைத் தரிசித்தாலே பாவங்கள் அழியும்; புண்ணியம் சேரும் என்பர். இந்த மலைக்கு மேற்குப் பகுதி யில்தான் புகழ் பெற்ற சித்தேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. சித்தேஸ்வரர் என்றதும் கருவறையில் சிவலிங்கம் உள்ளது என்று நினைக்க வேண்டாம். இங்கு வாழ்ந்த- தற்பொழுதும் வாழ்ந்து கொண்டி ருக்கிற சித்தர்களில் ஒருவருக்குத்தான் கோவில் கட்டி அவர் திருவுருவை ஸ்தாபித்து வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள். மூல ஸ்தானத்தில் அருள்புரியும் சித்தேஸ்வரரின் திருவுருவம் ஓர் இளம் யோகியின் திருவுருவம் ஆகும். சின்முத்திரையுடன் தவக்கோலத்தில் கம்பீரமாக அமர்ந்த நிலையில் தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அருள்புரிகிறார். அவர் அருள்பாலிக் கும் கருவறைக்கு அருகில் ஒரு சிவலிங்கம் உள்ளது. இக்கோவிலின் வெளியே தனி மண்டபத்தில் நந்தியெம் பெருமான் எழுந்தருளி உள்ளார்.\nமூலன் என்ற பெயர் கொண்ட சித்தர் ஒருவர் தன் தேகத்தை காயசித்தி முறையில் இளமை யாக்கிக் கொள்ள தன் வயதான சீடருடன் கஞ்ச மலைக்கு வந்தார். தன் சீடரிடம் சிற்றோடைக்கு அருகில் சமையல் செய்யச் சொல்லிவிட்டு, காயகல்ப மூலிகையைத் தேடிச் சென்றார். குருவின் கட்டளைப்படி அந்தச் சீடர் சமையல் செய்ய ஆரம்பித்தார். சோறு கொதித்துப் பொங்கியது. அப்போது சுற்று முற்றும் பார்த்த சீடர் ஒரு செடியைப் பிடுங்கி, அருகில் ஓடிய நீரோடையில் அந்தச் செடியைக் கழுவி சுத்தம் செய்து, அகப்பை போல் சோற்றினைத் துழாவினார். பொங்கிய சோறு அடங்கியது. ஆனால், சோறு கறுப்பு நிறமாக மாறியது. இதனைக் கண்டு அஞ்சிய சீடர், குரு வந்தால் கோபித்துக் கொள்வாரே என்ற அச்சத்தில் அந்தச் சோற்றினைத் தான் உண்டு விட்டு, புதிதாக சோறு சமைத்தார். சிறிது நேரம் கழித்து குரு அங்கு வந்தபோது சீடரைக் காண வில்லை. அங்கு ஓர் இளைஞன்தான் நின்று கொண்டிருந்தான். அந்த இளைஞனிடம், \"\"இங்கிருந்த முதியவர் எங்கே'' என்று குரு கேட்டார். தன் குருவின் காலடியில் விழுந்து வணங்கிய சீடர், \"\"குருவே, என்னை அடையாளம் தெரியவில்லையா'' என்று குரு கேட்டார். தன் குருவின் காலடியில் விழுந்து வணங்கிய சீடர், \"\"குருவே, என்னை அடையாளம் தெரியவில்லையா நான்தான் உங்கள் சீடன்'' என்றார்.\nஅதிசயமுற்ற குரு, \"\"நீ இப்பொழுது மிகவும் இளமையாகக் காட்சி தருகிறாயே, எப்படி'' என்று விவரம் கேட்டார். சீடர் சோறு பொங்கும் போது நடந்த நிகழ்ச்சியைக் கூறினார்.\nஅதைக் கேட்ட குரு, \"\"அப்படியென்றால் அந்த மூலிகைச் செடி எப்படி இருந்தது அந்தச் செடியின் பகுதி எங்கே அந்தச் செடியின் பகுதி எங்கே\n\"\"குருவே, தாங்கள் கோபித்துக் கொள்வீர்கள் என்று எண்ணி அந்தச் செடியை உடனே அடுப் பில் போட்டு எரித்து விட்டேன்'' என்றார் சீடர்.\n\"எந்த மூலிகையைத் தேடி வந்த��னோ அது இங்கேயே இருப்பதை அறியாமல் போனேனே' என வருந்தினார் குரு. சில அரிய மூலிகைகள் தங்களைப் பறிக்க வருகிறார்கள் என்பது தெரிந்த தும், கண்ணுக்குத் தெரியாமல் பூமிக்குள் பதுங்கிக் கொள்ளும். ஆனால், ஏதுமறியாத சீடர் திடீரென்று அந்த காயகல்ப மூலிகைச் செடியைப் பறித்து விட்டதால் இந்த அற்புதம் நடந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டார் குரு.\nதன் சீடரை அழைத்த குரு, \"\"நீ உண்ட சோற்றினை என் கையில் கக்கு'' என்றார். சீடனும் சிரமப்பட்டு தான் உண்ட சோற்றைக் கக்க, அதனை உண்டார் குரு. உடனே முதுமை மாறி இளம் உருவத் தைப் பெற்றார். இவ்வாறு மூலனும் அவரது சீடரும் இளமை பெற்றதால், இத்தலத்திற்கு அருகில் உள்ள ஊர் \"இளம் பிள்ளை' என்று பெயர் பெற்று இன்றும் அதே பெயரில் திகழ்கிறது.\nஇத்தலத்தில் எழுந்தருளி தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் சித்தேஸ்வர சுவாமி, திருமூலரின் சீடரான கஞ்சமலை சித்தர் என்று அழைக்கப்படும் காலங்கி நாதர் என்று சொல்கிறார்கள். சித்தேஸ்வரராகிய காலங்கி நாதர் பறக்கும் தன்மை பெற்றவர். சித்து நிலையில் தன் சரீரத்தை இரும்புக்கல் தாதுவாக்கி, காந்த நீர் சுழற்சியில் உள்ளிட்டு, ஓட்டகதியில் மின்காந்த சக்தியாக இன்றும் கஞ்சமலையில் வாழ்ந்து வருகிறார் என்று கூறுகிறார்கள்.\nசுமார் அறுபது ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த மலைப்பகுதியில் எங்கு தோண்டினாலும் நீர் வளம் நிறைந்து காணப்படுகிறது.\nஇத்திருக்கோவில் உள்ள பகுதியில் புனிதத் தீர்த்தக் குளங்கள் உள்ளன. நாம் முதலில் இப்பகுதியில் நுழைந்ததும் இரண்டு தீர்த்தக் கிணறுகளைக் காண்கிறோம். இதனை ராகு- கேது தோஷம் நீக்கும் தீர்த்தக் குளம் என்று சொல்கிறார்கள்.\nஇங்கு நீராடுவதற்கு கயிறு கட்டிய வாளி ஒன்றினை வாடகைக்குத் தருகிறார்கள். அதன் உதவியால் வேண்டிய அளவு நீரை எடுத்து நீராடலாம். சத்துக்கள் பல உள்ளதாகச் சொல்லப் படும் இந்தப் புனித நீர் மிக சுத்தமாக உள்ளது. இது எந்தக் காலத்திலும் வற்றுவதில்லையாம். மலையிலிருந்து சுனை வழியாக ஊற்று நீர் வருகிறது என்கிறார்கள். ராகு- கேது பெயர்ச்சி அன்று மக்கள் கூட்டம் இங்கு நிறைந்து காணப் படுகிறது.\nஇக்கோவிலின் கருவறைக்குப் பின் படிக்கட்டுகள் அமைந்த ஒரு தீர்த்தக் கிணறு உள்ளது. படிக்கட்டுக்கு அருகில் சுதையாலான பெரிய நந்தி ஒன்றும் உள்ளது. இங்கு சகல தோஷங்களும் கழிக்கப்படு கின்றன. அங்கு விற்கப்படும் உப்புப் பொட்டலங் களை வாங்கி நம் தலையில் வைத்துக் கொண்டு, பிறகு தலையைச் சுற்றி இந்தக் கிணற்றில் எறிந்து விட்டுத் திரும்பிப் பார்க்காமல் வரவேண்டும்.\nஒவ்வொரு அமாவாசை, பௌர்ணமி நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோது கிறது. ஆங்காங்கே அன்னதானமும் நடைபெறு கிறது. இக்கோவிலுக்கு அருகே சிற்றோடை உள்ளது. இது எந்தக் காலத்திலும் வற்றாமல் தெளிந்த நீராக ஓடிக் கொண்டிருக்குமாம். இந்த ஓடைக்கு அருகில் பல நாழிக் கிணறுகள் உள்ளன. இக்கிணறுகளில் கைக்கு எட்டும் ஆழத்திலேயே நீர் உள்ளதால், வாளிகள் மூலம் நீர் எடுத்துக் குளிக்கிறார்கள்.\nஇக்கோவில் வளாகத்தில் உள்ள திறந்த வெளி மண்டபத்தில் ஒரு பெரிய மேடை உள்ளது. அந்த மேடையில் நாகர் சிலைகள் பல உள்ளன. மேலும், சர்ப்பக் குடையில் அமர்ந்து அருள்பாலிக்கும் விநாயகப் பெருமான் உள்ளார். அதேபோல் சர்ப்பக் குடையின்கீழ் நான்கு கரங்களுடன் முருகப் பெருமான் தனித்து நிற்கிறார். இந்தச் சிலைகள் எல்லாம் நாக தோஷங்கள் நீங்குவதற் காக பக்தர்கள் கோவில் குருக்கள் மூலம் பிரதிஷ்டை செய்யப் பட்டவையாம். மேலும் இத்தலம் பாம்பாட்டிச் சித்தரின் அருள் பெற்ற தாகவும் சொல்வர்.\nஇத்தலத்தில் அருள் புரியும் சித்தேஸ்வரரைப் பற்றி கர்ண பரம்பரைக் கதை ஒன்றும் உள்ளது.\nகஞ்சமலை அடி வாரத்தில் உள்ளது நல்ல ணம்பட்டி என்னும் ஊர். இங்குள்ள சிறுவர் கள் மாடுகளை மேய்ப்பதற்காகக் காட்டிற்குச் செல்வது வழக்கம். பொழுதுபோக்கிற்காக அவர்கள் விளையாடும்போது, தோற்றவன் தலையில் வென்றவன் குட்டுவான். அப்போது ஒரு புதிய சிறுவன் அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டான். தினமும் அவனே வெற்றி பெற்று தோற்றவர்கள் தலையில் குட்டுவான். மாடு மேய்க்கும் சிறுவர்கள் கொண்டு வந்த உணவினை நண்பகலில் சாப்பிடும்போது, அந்தப் புதிய சிறுவன் அங்கிருந்து விலகிச் சென்று மாடுகளின் மடியில் வாய் வைத்துப் பாலை உறிஞ்சிக் குடிப்பான். இதனைக் கண்ட ஒரு சிறுவன் தன் தந்தையிடம் கூறவே, மறுநாள் இந்தக் காட்சியை மறைந்திருந்து பார்த்தார் அவர். அந்தச் சிறுவன் மாடுகளின் மடியில் பால் குடிப்பதைக் கண்டதும், கோபமுற்ற அவர் பக்கத்திலிருந்த கயிற்றினால் அவனை அடித்தார். அடிபட்ட சிறுவன் இப்பொழுது கருவறை உள்ள இடத்தில் தவக்கோலத்தில் அமர்ந் தானாம். பல நாட்கள் தவத்தில் அமர்ந்த அந்தச் சிறுவன்தான் சித்தேஸ்வர சுவாமியாகக் காட்சி தருகிறார் என்கிறார்கள்.\nஅன்று கயிற்றால் அடிபட்ட நிகழ்ச்சியைக் கொண்டு இங்கு சித்திரை மாதத்தில் விழா நடைபெறுகிறது. அந்தச் சிறுவனை அடித்தவர் பரம்பரையைச் சேர்ந்த ஒருவர் விரதம் மேற் கொண்டு, விழா சமயத்தில் முடி எடுத்து நீராடி, அங்கப் பிரதட்சணம் செய்து கோவிலின்முன் அமர்வார். அப்போது அவரை மெல்லிய கயிற்றி னால் அடிப்பார்கள். அடிப்பவர்கள், அடிபடுபவரி டம் எப்பொழுது மழை பெய்யும் என்பது போன்ற பல கேள்விகளைக் கேட்பார்கள். அதற்கு அவர் பதில் கூறுவார். அவரது அருள்வாக்கு பலிக்குமாம். இந்த நிகழ்ச்சிதான் இந்த விழாவின் உச்சகட்டம் என்கிறார்கள்.\nசித்திரை மாதப் பௌர்ணமி அன்றும் அதற்கு அடுத்த நாளும் இத்திருக்கோவில் வளாகத்தில் ஆங்காங்கே சமையல் செய்து அன்னதானம் வழங்குகிறார்கள். வாழை இலைக்குப் பதில் பாக்கு மட்டை பயன்படுத்தப்படுகிறது.\nசித்தேஸ்வர சுவாமி கோவிலுக்கு கிழக்கே ஒரு சிறிய மலை உள்ளது. இதனை தியான மலை என்கிறார்கள். இம்மலையின் மேல் ஏறுவதற்குப் பாதை இல்லை. கரடுமுரடான பகுதியில் சிரமப் பட்டு ஏறினால் சுமார் பதினைந்து நிமிடங்களில் மேலே போய்விடலாம். அங்கே சுமார் பத்தடிக்கு பத்தடி அளவில் சமதளம் உள்ளது. அதன் நடுவில் ஒரு பாறை உள்ளது. அதனை தியானப் பாறை என்பர். அந்தத் தியானப் பாறைக்கு எதிரில் ஒரு சிறிய கோவில் உள்ளது. அதில் சந்தன மகாலிங்க சுவாமி சிறிய திருவுருவில் எழுந்தருளியுள்ளார். அவரைச் சுற்றி சில தெய்வங் களும் உள்ளன. அருகில் தல மரமான சந்தன மரச்செடி உள்ளது.\nஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று அந்தத் தியானப் பாறையில் யாராவது ஒரு சித்தர் அமர்ந்து விடியும்வரை தியானம் செய்வது வழக்கமாம். புகை வடிவில் உருவில்லாத வெள்ளை நிற நிழல்போல் காட்சி தருவதை அந்த ஊர் மக்களும் பக்தர்களும் அடிவாரத்திலிருந்து தரிசித்திருக்கிறார்கள். அந்தச் சமயத்தில் யாரும் அந்த மலைமீது ஏறிச் செல்வதில்லை. காலை ஆறு மணிக்கு மேல் அங்கு சென்று பார்த்தால், சித்தர் அமர்ந்து தவம் செய்த அந்தப் பாறையிலிருந்து ஒரு மெல்லிய ஒலி எழும்பு வதையும் அந்தப் பாறை லேசாக அதிர்வது போலவும் இருக்கும் என்கிறார்கள். இந்த நிலை காலை ஏழு மணி வரை- அதாவது சூரிய ஒளி அந்தப் பாறைமீது விழும்வரை நீடிக்குமாம். இந்தத் தியானப் பாறை உள்ள மலைமீதிருந்து பார்த்தால் கஞ்சமலையின் முழுத்தோற்றத்தையும் தரிசிக்கலாம். இங்கும் மலைமேல் அன்னதானம் நடைபெறுகிறது.\nஇன்னொரு அதிசயமான செய்தியும் உண்டு. ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் கஞ்சமலையில் வகிக்கும் சித்த புருஷர்கள் ஜோதி வடிவில் கஞ்சமலையை வலம் வருவதைத் தரிசிக்கலாம். இரவு பதினோரு மணி\nபிலேடியன் (Pleiadian or Nordic aliens ) என்னும் அயல்கிரக வாசிகள் உலகத்தோடு பல காலமாக தொடர்பில் உள்ளனர் என்று அமெரிக்கர்கள் சிலர் நம்புகின்றனர். இவர்கள் நேரடியாக இந்தப் பிலேடியன் என்னும் வேற்றுலக வாசிகளோடு தொடர்பில் உள்ளவர்கள் என்று அறிவித்துள்ளனர். உலகில் உள்ள பல விஞ்ஞான முன்னேற்றங்களுக்கு இந்த அயல் கிரக வாசிகள் தான் காரணம் என்று இந்தக் குழு நம்புகின்றது. மொழி, வரலாறு ஆகியவற்றை உலகிற்கு அறியப்படுத்தியது இந்த பிலேடியன்கள் தான் என்று உறுதியாகக் கூறுகின்றனர் இந்த அமெரிக்கர்கள். மேலும் உலகில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களுக்கும் இந்த அயல் கிரக வாசிகள் தான் காரணம் என்று சொல்கின்றனர்.\nஉலகில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வும் இந்தப் பிலேடியன்கள் சொல்கிறார்கள் என்று இந்த அமெரிக்கக் குழு சொல்கிறது. இந்த குழுவில் உள்ளவர்கள் நூல்கள் படிப்தில்லை. ஆனால் பிலேடியன்கள் உதவியுடன் பல தகவல்கள் அறியத் தந்துள்ளனர். பல்வேறு சிக்கல்களுக்குத் தீர்வு வழங்கி உள்ளனர். இவர்கள் அயல்கிரக வாசிகளோடு தொடர்பு கொண்டு ஏராளமான தகவல்களை உலகிற்குச் சொல்லி வருகின்றனர்.\nஅந்த வகையில் 1995 ஆம் ஆண்டு இந்த ப்லேடியன்களோடு தொடர்பு உள்ள பேராசிரியர் அலெக்சு காலியர் தனது குழுவிற்கு பாடம் நடத்துகையில் திடீரென்று உலகின் மொழிகளைப் பற்றி பாடம் நடத்துகிறார். அப்போது அவர் உலகின் முதலில் பேசப்பட்ட மொழி தமிழ் மொழி தான் எனக் கூறியுள்ளார். பின்பு தான் பிலேடியன்கள் உதவியுடன் பல மொழிகள் பல்வேறு நாடுகளுக்குப் பரப்பட்டது என்று பிலேடியன்கள் சொல்வதாக இவர் சொல்கிறார். தமிழே இந்தியாவின் மூத்த மொழி என்பதோடு மட்டுமல்லாமல், உலக மொழிகளுக்கே தாய்மொழி என்ற அளவுக்குத் தகுதிபடைத்திருக்கிறது என்பது பல அறிஞர் பெருமக்களின் நடுநிலையான முடிவாகும்.\n“உலக மொழிகளில் மூத்��� முதல்மொழி தமிழாகத்தான் இருக்க வேண்டும்” என்று ஆகக் கடைசியாக மொழியியல் அறிஞர் நோவாம் சோம்சுகி (Noam Chomsky) அறிவித்துள்ளார். நோவாம் சோம்சுகியின் கருத்தை அவருக்கு முன்னாலேயே மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் உறுதிபட நிறுவியுள்ளார். அவருடைய அயராத மொழியியல் ஆய்வின் பயனாக அவர் கண்டுசொன்ன அரிய உண்மைகள் பற்பல. அவற்றில் ஒன்றுதான் தமிழே உலகின் மூத்தமொழி என்பது.\nஇதனை நிறுவும் வகையில் அவர் கொடுத்திருக்கும் ஆய்வின் அடிப்படையிலான சில ஆதாரங்களின் பட்டியலை இதோ:\n1.மாந்தன் பிறந்தகமாகிய குமரிக்கண்டத்தில் தமிழ் தோன்றி இருத்தல்.\n2.இப்போது இருக்கும் மொழிகளுள் தமிழ் மிகப் பழைமையானதாக இருத்தல்.\n3.தமிழ் எளிய ஒலிகளைக் கொண்டிருத்தல்.\n4.தமிழில் சிறப்புப் பொருள்தரும் சொற்கள் பிறமொழிகளில் பொதுப்பொருள் தருதல்\n5.தமிழ் இயற்கையான சொல்வளர்ச்சி கொண்டதாக இருத்தல். (செயற்கையான சொல்வளர்ச்சி இல்லை)\n6.ஆரிய சேமியமொழிச் சொற்கள் பலவற்றின் வேரைத் தமிழ் தன்னகத்தே கொண்டிருத்தல்.\n7.பல மொழிகளின் மூவிடப் பதிற்பெயர்கள் தமிழ்ப் பெயர்களைப் பெரிதும் சிறுதும் ஒத்திருத்தல்.\n8.தாய் தந்தையரைக் குறிக்கும் தமிழ் முறைப்பெயர்கள், ஏறத்தாழ எல்லா மொழிகளிலும் திரிந்தும் திரியாதும் வழங்கி வருதல்.\n9.தமிழ்ச்சொற்கள் வழங்காப் பெருமொழி உலகத்தில் இல்லாமை.\n10.ஒரு தனிமொழிக்குரிய தோற்ற வளர்ச்சி முறைகளைத் தமிழே தெரிவித்தல்.\n11.சில பல இலக்கண நெறிமுறைகள் தமிழுக்கும் பிற மொழிகளுக்கும் பொதுவாக இருத்தல்.\n12.பல மொழிகள் தமிழிலுள்ள ஒருபொருட் பலசொற்களுள் ஒவ்வொன்றைத் தெரிந்துகொண்டிருத்தல்.\n[எ.கா: இல்(தெலுங்கு)), மனை(கன்னடம்), அகம்(கிரேக்கம்), குடி(பின்னியம்)]\n13.பிறமொழிகளுக்குச் சிறப்பாகக் கூறப்படும் இயல்களில் மூல நிலைகள் தமிழில் இருத்தல்.\n[எ.கா: ஆரிய மொழிகளின் அசை அழுத்தமும் சிந்திய மொழிகளின் உயிரிசைவு மாற்றமும் அமெரிக்க மொழிகளின் பல்தொகை நிலையும் போன்றன]\nஇப்படியான, பல்வேறு உறுதியான காரனங்களின் அடிப்படையில் இந்தியா மட்டுமல்ல.. உலகத்திற்கே மூத்தமொழி.. முதல்மொழி தமிழாகத்தான் இருக்க முடியும் என்பது அறிஞர்களின் தெளிவும் முடிபும் ஆகும்.\nஅம்மாவின் கருவறையில் 2 1/2 மாத கால கருவலரும் நிலை\nஒளியும் ஒலியும் பாத்த கடைசி தலைமுறையும் நாமதான் ....\nஓனிடா மண்டையன பாத்த கடைசி தலைமுறையும் நாமதான்\nசெல்போன்ல பட்டன் பாத்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.\nமஞ்சள் பூசிய பெண்கள் முகத்தை பார்த்த கடைசி தலைமுறை நாம தான்...\nகேலண்டர் அட்டையில் தேர்வெழுதிய கடைசி தலைமுறை நம்மளா தான் இருக்கும்.\nமயில் இறகை நோட்டுக்குள்ள வெச்சி அரிசி போட்டு அது குட்டி போடும்னு நம்பின கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.\nவெட்டிப் போட்ட நுங்கை வைத்து வண்டியோட்டிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.\nதந்தியில் மரணச் செய்தி அறிந்ததும், தந்திக்கே மரணம் வந்ததையும் அறிந்த கடைசி தலைமுறை நம்ம தான் .\nகல்யாண மண்டபங்களில் உறவினர்கள் கையால் உணவு உண்ட கடைசி தலைமுறை நம்மளாத்தான் இருக்கும்.\nகாதல் கடிதத்தை கவரில் வைத்து மஞ்சள் தடவி பூஜை போட்டு ,பயந்து கொண்டே காதலியிடம் கொடுத்து திரும்பிப் பார்க்காமல் ஓடி வந்த கடைசி தலைமுறை நம்மளாதான்\nநண்பர்களுக்கு கடிதம் எழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.\n10th 12th ரிசல்ட் பேப்பர்ல பார்த்த கடைசி தலைமுறை நாம தான்\nகதவு வச்ச டிவி ய பாத்த கடைசி தலைமுறை நாம தான்\nஆடியோ கேசட்டில் பாட்டு கேட்டதும் நம்ம தான்.\nசைக்கிளில் கால் எட்டாத போதும் குரங்கு பெடல் ஓட்டியது நம்ம தலைமுறை தான்.\nபோஸ்ட் கார்டு ல ரிசல்ட் வந்த தலைமுறை நாம தான்\nஜவ்வு மிட்டாயில் வாட்ச் கட்டினது நாம தான்\nநாம் படித்த புத்தகத்தை விற்று அதில் வரும் பணத்தை அடுத்த வகுப்புக்கும் புத்தகங்கள் வாங்கினது,\nகோனார் தமிழ் உரை, வெற்றி அறிவியல் உரை\nநொண்டி, கிட்டிப்புள், பம்பரம், கண்ணாம்பூச்சி, கோலி cfc பலவிதமான விளையாட்டுகளுக்கு கடைசி தலைமுறை நாம்தான்...\n5,10,20,25 பைசா நாணயங்களை கடைசியா பாத்த தலைமுறையும் நாமதான்,\nமண் குழப்பி வீடு கட்டி விளையாடிய கடைசி தலைமுறை நாம தான்\nஇதையெல்லாம் படிக்கும் போது சிறுதுளி கண்ணில் எட்டிப் பார்ப்பதும், அதை ரசிக்கும் கடைசி தலைமுறையும் நாம்தான்.\nபிடித்தால் இதை மற்றவர்களிடமும் ஷேர் செய்யுங்கள்...\nவிமானம் எப்படி பறக்கிறது தெரியுமா.\nஅந்த வார்த்தைக்கும் நமக்கும் என்ன தொடர்பு..\nஅந்த வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் என்ன...\nம் – மெய்யெழுத்து .\nமா – உயிர் மெய்யெழுத்து.\nப் – மெய்யெழுத்து .\nபா – உயிர் மெய்யெழுத்து.\nதன் குழந்தைக்கு உயிரை கொடுப்பவர் தந்தை.\nதாயானவள் தன் கருவறையில் அந்த உயிருக��கு மெய் (கண், காது, மூக்கு, உடல் உறுப்புகள்) கொடுப்பவள் தாய். .\nஇந்த உயிரும் , மெய்யும் கலந்து உயிர் மெய்யாக வெளிப்படுவது குழந்தை. எந்த மொழியிலும் அம்மா, அப்பாவுக்கு இந்த அர்த்தங்கள் கிடையாது.\nநமது \"தமிழ்\" மொழியில் தான் இத்துனை அற்புதங்கள் உள்ளது..\n\"மம்மி -என்பது பதப்படுத்தப்பட்ட பிணம்.. ( படித்ததில் மனதில் நின்றது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/67739-kamalhassan-ready-for-sabashnaidu-shoot.html", "date_download": "2018-12-14T05:44:35Z", "digest": "sha1:TFZWQVPBY3VGMGFOZS6W4HAPDAAAP3QG", "length": 17908, "nlines": 392, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஓடத் தயாராகி விட்டேன்- கமல்ஹாசன் | KamalHassan Ready For SabashNaidu Shoot", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:43 (29/08/2016)\nஓடத் தயாராகி விட்டேன்- கமல்ஹாசன்\nகமல்ஹாசன் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் உருவாகிவரும் படம் \"சபாஷ் நாயுடு\". இப்படத்திற்கான பாதி படப்பிடிப்பு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்தது. அடுத்தக் கட்டப் படப்பிடிப்புக்கான ஆயத்தங்கள் சென்னையில் தொடங்கிய தருணத்தில் கமலுக்கு எற்பட்ட விபத்தினால் படப்பிடிப்பு ரத்தானது.\nஅறுவை சிகிச்சை முடிந்த பிறகு, கமல்ஹாசன் தொடர் ஓய்வில் இருந்தார். தற்பொழுது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், படப்பிடிப்பிற்கு ரெடியாகிவிட்டார் கமல்.\nகமல் ட்விட்டரில், “ சபாஷ்நாயுடு படத்தின் படப்பிடிப்பிற்கு ஆயத்தமாக, ஸ்கிரிப்ட் வேலைகளைத் தொடங்கிவிட்டேன். பணிகள் நிமித்தமாக ஓடத் தயாராகி விட்டேன். மனம் உயரே பறக்கத்தொடங்கிவிட்டது. கால் தவறி விழுந்துவிட்டேன் என்று சொல்லிவிடமுடியாது. இன்னொரு தருணத்தில் அந்தக் கதையை உங்களுடன் பகிர்கிறேன். மருத்துவர்களுக்கும், என்னுடைய நலன் விரும்பிகளுக்கும் என் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.\nஸ்ருதி, பிரம்மானந்தம், செளரப் சுக்லா மற்றும் ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் சபாஷ் நாயுடு படத்தில் நடிக்கிறார்கள். அடுத்த மாதம் கொச்சியில் படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாக கூறப்படுகிறது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதுதான்’ -விசாரணை கோரிய மனுவைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்\n``என்னைத் தேடி யாருமே வரலப்பா''- சுனாமி பா���ித்த சிறுமி பதிலால் கண்கலங்கிய ராதாகிருஷ்ணன்\nபெர்த் ஆடுகளத்தில் இவர்தான் எங்கள் சாய்ஸ் - ட்விட்டரில் ரசிகர்கள் ஜாலி ரகளை\n’ - பா.ஜ.க தோல்விக்கு காரணம் சொல்லும் அர்ஜுன் சம்பத்\nட்விட்டர் சி.இ.ஓ ஜாக்கின் மியான்மர் பயணம் - சர்ச்சையும் விளக்கமும்\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுந்தர் பிச்சைக்கு ஒலித்த வாழ்த்துக் குரல்\nஸ்பின்னர் இல்லாத இந்திய அணி - டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு #AUSvIND\n`பா.ஜ.க-வில் நானா.... அட கொஞ்சம் பொறுங்க பாஸ்’ - ரங்கராஜ் பாண்டே\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 14-12-2018\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்\n`பா.ஜ.க-வில் நானா.... அட கொஞ்சம் பொறுங்க பாஸ்’ - ரங்கராஜ் பாண்டே\nஒரே நாளில் 18 திருமண நிகழ்ச்சிகள்... -ரிலாக்ஸாக சென்னை கிளம்பிய செந்தில்பாலா\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் க\n`நீங்க எம்.பி சீட் வாங்குங்க நான் பாத்துக்குறேன்’ - தம்பிதுரைக்கு எதிராக ச\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த `52 கோடி' மோதல்\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுந்தர் பிச்சைக்கு ஒலித்த வாழ்த்துக் குரல்\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் கலகம் தொடங்கிய பன்னீர்\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்\nஒரே நாளில் 18 திருமண நிகழ்ச்சிகள்... -ரிலாக்ஸாக சென்னை கிளம்பிய செந்தில்பாலாஜி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-14T05:26:27Z", "digest": "sha1:SF2OELNBTSJNBOCM4P5YHI32DTDK66NV", "length": 15362, "nlines": 102, "source_domain": "hemgan.blog", "title": "போதிசித்தம் | இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nபெண்ணியவாதி தெய்வம் – தாரா\n(இன்று சரஸ்வதி பூஜை. இவ்வலைப்பதிவின் இருநூறாவது இடுகை இது. பௌத்த சமயத்தின் சரஸ்வதியான தாராவைப் பற்றிய இக்கட்டுரை இருநூறாவது பதிவாக வருகிறது பிப்ரவரி 2010இல் வலையில் எழுதத் தொடங்கிய போது இருநூறாவது பதிவு வரை போகும் என்று சற்றும் நினைக்கவில்லை. தொடர்ச்சியாக யாரேனும் இடுகைகளை வாசித்து வருகிறார்களா என்று தெரியவில்லை. எனினும் விளையாட்டுத்தனம் கலக்காத சீரிய பதிவுகளையே இடுவது என்ற உறுதியிலிருந்து விலகாமல் இன்று வரை முயன்று வருகிறேன்.)\nதாரை வழிபாடு முதலில் எந்த மரபில் தோன்றியது என்பதில் ஆய்வாளர்களுக்கு நடுவில் ஒருமித்த கருத்து இல்லை. சக்தி வழிபாட்டு மரபுகளிலிருந்து ஸ்தாபனமயப்படுத்தப்பட்ட இந்து மதத்துள்ளும், பௌத்த சமயத்துள்ளும் நுழைந்திருக்கலாம் என்பது பெரும்பாலோரின் கருத்து. இந்து புராணங்களில் வரும் துர்கையின் ஒரு வடிவமாக தாரை தேவி வழிபாடு தோன்றியிருக்கக் கூடும் என்றும் ஒரு சாரார் கருதுகின்றனர்.\nமூல பௌத்தத்தில் பெண் தெய்வங்கள் இருந்ததில்லை. மகாயான பௌத்தம் பிரபலமாகத் தொடங்கிய முதல்-இரண்டாம் நூற்றாண்டுகளில் பெண் தெய்வங்கள் பௌத்த சமயத்துள் நுழைந்திருக்கலாம் என்றும் கருத இடமுள்ளது. மிகவும் பழைமையான நூலான பிரஜ்னபாரமித சூத்திரத்தில் தான் முதன்முதலில் பிரஜ்னபாரமிதா என்கிற பெண் தெய்வத்தின் பெயர் குறிப்பிடப்படுகிறது. இந்நூல் சமஸ்கிருத மூலத்தில் இருந்து கி.பி இரண்டாம் நூற்றாண்டில் சீன மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளதற்கான சான்றுகள் உள்ளன. பௌத்தத்தில் பெண்மைக் கொள்கை “பிரஜ்னபாரமிதா” என்கிற பெண் தெய்வத்தின் வடிவத்தில் முதன்முதலாகத் தோன்றியது. தெளிவான ஞானமெனும் கருணையின் வெளிப்பாடாக தாரா பௌத்தத்தில் வருவது பிற்காலத்தில் தான். (கி.பி 5-8ம் நூற்றாண்டு). மிகப்பழைமையானதும், மிகத் தெளிவாக அடையாளம் காணக்கூடியதுமான தாராவின் உருவம் (கி.பி 7ம் நூற்றாண்டு) நமக்கு எல்லோரா மலைக்குகை எண் 6 இல் காணக் கிடைக்கிறது. இந்தியாவின் வட-கிழக்குப் பிராந்தியங்களை ஆண்ட பால் வம்சத்தின் ஆட்சியின் போது தாரை வழிபாடு மிகவும் பரவலாகத் தொடங்கியது. தாந்த்ரீக பௌத்தம் பிரபலமடைந்த பால் வம்ச ஆட்சியின் போது தான் தாரா வழிபாடு வஜ்ராயன பௌத்தத்திலும் கலந்தது. பத்மசம்பவர் தாரா தேவியையொட்டிய வழிபாட்டு நடைமுறைகளை திபெத்துக்கு கொண்டு சென்றார். காலப்போக்கில் “அனைத்து புத்தர்களின் தாய்” என்று தாரா வணங்கப்பட்டாள் ; “தெய்வத்தாய்” என்னும் வேத மற்றும் வரலாற்றுக்காலத்துக்கும் பண்டைய கருத்தியலின் எதிரொலியாக இ��ை எண்ணலாம்.\nதெய்வம், புத்தர் மற்றும் போதிசத்துவர் – எவ்வாறாக கருதப்பட்டாலும் , திபெத், நேபால், மங்கோலியா, பூட்டான் ஆகிய நாடுகளில் தாரை வழிபாடு மிகப் பிரபலம் ; உலகெங்கிலும் உள்ள பௌத்த சமூகங்களில் தாரை தொடர்ந்து வழிபடப்படுகிறாள். தாரை வழிபாட்டில் பச்சைத் தாராவும் வெள்ளைத் தாராவும் மிகப் பிரபலமான வடிவங்கள். அச்சம் போக்கும் தெய்வமாக பச்சைத் தாரா விளங்குகிறாள் ; நீண்ட ஆயுள் தரும் தெய்வமாக வெள்ளைத் தாரா இருக்கிறாள்.\nஒரு போதிசத்துவராக தாராவின் தோற்றத்தைப் பற்றி பல பௌத்த தொன்மங்கள் பேசுகின்றன. பெண்ணியத்தின் முதல் பிரதிநிதி தாரா என்று சொல்லும் ஒரு தொன்மக்கதை இருபத்தொன்றாம் நூற்றாண்டின் பெண்ணியவாதிகளுள் அதிர்வை ஏற்படுத்தலாம்.\nபல லட்சம் ஆண்டுகட்கு முன் இன்னோர் உலகத்தில் ஓர் இளவரசி வாழ்ந்து வந்தாள். அவள் பெயர் யேஷே தாவா. பல யுகங்களாக அவ்வுலகத்தில் வாழ்ந்த ஒரு புத்தருக்கு அவள் காணிக்கைகள் வழங்கி வந்தாள். அந்த புத்தரின் பெயர் தோன்யோ த்ரூபா. அவளுக்கு போதிசித்தம் (போதிசத்துவரின் மனோ-ஹ்ருதயம்) பற்றிய முக்கிய போதனை ஒன்றை த்ரூபா அளிக்கிறார், போதனை பெற்ற இளவரசியை சில துறவிகள் அணுகி அவள் அடைந்த சாதனையின் பலனாக அடுத்த பிறவியில் ஆணாகப் பிறக்கும் பிரார்த்தனை செய்யும் படி ஆலோசனை சொல்கிறார்கள். அப்போது தான் ஆன்மீகத்தின் அடுத்த நிலைகளை அவள் அடைய இயலும் என்றும் சொல்கிறார்கள். “பலவீனமான சிந்தனை கொண்ட உலகத்தோரே ஞானத்தை எட்ட பாலியல் வேற்றுமையை ஒரு தடையாகக் கருதுவர்” என்று சொல்லி அத்துறவிகளின் பேச்சை மறுதளித்தாள். பெண் ரூபத்தில் உயிர்களின் தொண்டாற்ற விழைவோர் குறைவாகவே இருப்பதை எண்ணி வருத்தமடைகிறாள். பிறவிகளை முடிவதற்கு முன்னர் எல்லாப் பிறவிகளிலும் பெண்ணாகவே பிறக்க உறுதி பூணுகிறாள். பின்னர் பத்தாயிரம் ஆண்டுகள் அவள் தியானத்தில் ஈடுபடுகிறாள். அவளின் தியானம் பல்லாயிரக் கணக்கான உயிர்களை சம்சாரத்திலிருந்து விடுவிக்கிறது. இதை உணர்ந்து த்ரூபா புத்தர் “இனி வரப் போகிற பல்வேறு உலக அமைப்புகளில் உயர்ந்த போதியின் அடையாளமாக நீ பெண் கடவுள் தாராவாக வெளிப்படுவாய்” என்று அவளுக்குச் சொல்கிறார்.\nகருணை இயக்கம் என்னும் தலைப்பில் 1989-இல் கலிஃபோர்னியாவில் நிகழ்ந்த மாநாட்டில் வணக்கத்துக்குரிய தலாய் லாமா தாரா பற்றிப் பேசினார்.\n“தாராவின் தொடர்பு கொண்ட உண்மையான பெண்ணிய இயக்கமொன்று பௌத்தத்தில் இருக்கிறது. போதிசித்தத்தின் அடிப்படையும் போதிசத்வனின் உறுதியும் கொண்டு முழு விழிப்பு நிலை எனும் இலக்கை அவள் நோக்கினாள். மிகக் குறைவான பெண்களே புத்த நிலையை அடைந்த தகவல் அவளை பாதித்தது. “ஒரு பெண்ணாக நான் போதிசித்தத்தைக் கைக் கொண்டேன். என் எல்லாப் பிறப்புகளிலுல் ஒரு பெண்ணாகவே பிறக்க உறுதி கொள்கிறேன். என் இறுதிப் பிறப்பில் நான் ஒரு புத்த நிலையை ஒரு பெண்ணாகவே எய்துவேன்” என்று அவள் சபதம் பூண்டாள்”\nபௌத்த கொள்கைகளின் உருவகமாக இருக்கும் தாரா பெண் பௌத்த-நடைமுறையாளர்களை ஈர்க்கும் தன்மை உடையவளாக இருக்கிறாள். போதிசத்துவனாக தாராவின் வெளிப்பாடு பெண்களையும் தன் குடைக்குள் ஒருங்கிணைத்து அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமயமாக விரிவடைய மகாயான பௌத்தத்தின் முயற்சியாகக் கொள்ளலாம்.\nyarlpavanan on மனம் கரையும் நேரம்\nhemgan on ஆப்பிள் தோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sudumanal.com/books/", "date_download": "2018-12-14T05:11:50Z", "digest": "sha1:WRRXY52NXJGOIC22V6TWEP4REBJBZNPD", "length": 7747, "nlines": 186, "source_domain": "sudumanal.com", "title": "Books – on my Layout | சுடுமணல்", "raw_content": "\nபுதியதோர் உலகம் (1997 – இரண்டாவது பதிப்பு)\nPLOT அமைப்பினுள் நடந்த அராஜகங்களை அம்பலப்படுத்திய நாவல்.\nஅவசியம் வாசிக்க வேண்டிய ஓர் அரசியல் நாவல்.\nதீப்பொறி (தமிழீழ மக்கள் கட்சி) யினால் விடியல் பதிப்பகத்தினூடக வெளியிடப்பட்ட இரண்டாவது பதிப்பு இது.\n(ஏற்கனவே 1985 இல் இதன் முதலாவது பதிப்பையும் தீப்பொறி குழுவே வெளியிட்டிருந்தது. அன்றைய புளொட் அமைப்பினால் தீப்பொறி தோழர்கள் தேடப்பட்டுக்கொண்டிருந்த அராஜக சூழ்நிலையில் இப் பிரதிகள் மறைமுகமாகவும் இரவோடு இரவாகவும் அநாமதேயமாக விநியோகிக்கப்பட்டன. பின்னர் பாரிசில் தோழர் சபாலிங்கம் இதை போட்டோ கொப்பி பிரதியெடுத்து நூலாகக் கட்டி தன்னாலியன்றளவு பரவலாக்கியிருந்தார்.)\nபுதியதோர் உலகம் – பகுதி 1\nபுதியதோர் உலகம் – பகுதி 2\nஇசை பிழியப்பட்ட வீணை (2007)\nமலையகப் பெண் கவிஞைகளின் தொகுப்பு\nஇத்தொகுப்பில் 47 பெண்படைப்பாளிகளின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன.\nஇக் கவிதைகள் மலையகத்திலிருந்து வெளிவந்த பல சஞ்சிகைகளிருந்து எடுக்கப்பட்டுள்ளன.\nஊடறு இணையத்தளத்திற்கு வந்துசேர்ந்த 35 கவிஞைகளின் கவி���ைகள் -ஊடறுவில் வரிசைப்படுத்தப் பட்டிருக்கும்; ஒழுங்கிலும் வடிவமைப்பு க்கு இசைவாகவும்- மை தொகுப்பாக்கப்படுகிறது.\nபெண்நிலையில் நின்று சொல்லப்பட வேண்டிய சேதிகளை, போர்ச்சூழல் சுமத்தியுள்ள சுமைகளை, வேதனைகளை, அவர்களது உள்ளுணர்வுகளை உரத்த குரலாக இக் கவிஞைகள் பேச முனைந்துள்ளனர்.\nபுது உலகம் எமை நோக்கி (1999)\nதயாநிதியின் உழைப்பிலும் அர்ப்பணிப்பிலும் நோர்வேயிலிருந்து வெளிவந்த புலம்பெயர் பெண்கள் சஞ்சிகையான “சக்தி”யின் முதலாவது வெளியீடு இச் சிறுகதைத் தொகுதி.\nபுலம்பெயர் இலக்கிய உலகில் வெளிவந்த சஞ்சிகைகளான சக்தி, தூண்டில், ஊதா, அ.ஆ.இ, தேனீ, பெண்கள் சந்திப்புமலர், இன்னொருகாலடி, புலம், எக்ஸில், உயிர்நிழல், தோற்றுத்தான் போவோமா போன்ற சஞ்சிகைகளிலிருந்து இச் சிறுகதைகளைத் தொகுத்திருக்கிறது சக்தி.\nபுது உலகம் எமை நோக்கி\nசெட்டை கழற்றிய நாங்கள் (1995)\nஇது எனது கவிதைத் தொகுதி. சுமார் 5 ஆண்டுகால இடைவெளிக்குள்ளான கவிதைகள் இவை. கடந்தகால கசப்பான சமூக அனுபவங்கள் -இதன் தாக்கங்கள், வேரறுந்த இன்றைய அகதிவாழ்வு என்பன உணர்வு நிலையில் -இந் நிலைமையிலுள்ள எல்லோரையும் போலவே- என்னைப் பாதிக்கிறது. இவற்றை கவிதையில் பதிவுசெய்வது திருப்தி தருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/tips/hospitality-administration-careers-salary-info-job-options-requirements-003808.html", "date_download": "2018-12-14T04:56:54Z", "digest": "sha1:XXQZZXRSMQOPCJ7JHB5UKG43X4SDGXEH", "length": 13194, "nlines": 110, "source_domain": "tamil.careerindia.com", "title": "எங்கு படிக்கலாம்? ஹாஸ்பிட்டாலிடி அட்மினிஸ்டிரேஷன்! | Hospitality Administration Careers: Salary Info, Job Options & Requirements - Tamil Careerindia", "raw_content": "\nமருத்துவமனையில் வேலை செய்யணும் ஆனால் இந்த ரத்தம், ஊசி, மயக்கம் இதையெல்லாம் பாக்கவே கூடாது. அப்படி ஏதாவது வேலை இருக்கா என்று கேட்பவரா நீங்கள் உங்களுக்கான துறைதான் ஹாஸ்பிட்டாலிடி அட்மினிஸ்டிரேஷன்.\nஆமாங்க சிலருக்கு சேவை செய்யவேண்டும் என்ற மனப்பான்மை இருக்கும். ஆனால் ரத்தம் போன்றவைகளை பார்த்தால் கொஞ்சம் பயமாக இருக்கும் இவர்களை போன்றோர்கள் இந்த வகையான படிப்பை தேர்ந்தேடுத்து படிக்கலாம்.\nஇதில் பணியாற்றுவதின் மூலம் சேவையோடு கூடவே பணமும் சம்பாதிக்கலாம்.\nஹோட்டல்கள், மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் விமான நிறுவனங்கள் உட்பட பல்வேறு இடங்களில் பணியாற்றலாம்.\nஇதோடு மட்டுமல���லாமல் பல்வேறு வகையான வெளிநாட்டு வேலைவாய்ப்புகளும் காத்திருக்கின்றன. பல முண்ணனி நிறுவனங்கள் மருத்துவம் சார்ந்த அட்மினிஸ்டிரேஷன் பணிகளுக்கு தற்போது ஆட்களை போட்டிபோட்டு தேர்வு செய்வதில் மும்மரம்காட்டி வருகின்றன.\nபயிற்சி மற்றும் பணி அனுபவம் இதற்கான முக்கியத் தகுதியாக பார்க்கப்படுகிறது.\nஇக்னோ என்றழைக்கப்படும் இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம் இன்டர்நேஷனல் ஹாஸ்பிட்டாலிடி அட்மினிஸ்டிரேஷன் என்னும் தரமான படிப்பை வழங்குகிறது. பி.ஏ. படிப்பான இந்தப் பட்டப்படிப்பு 3 ஆண்டு படிப்பாகும்.\nஇது தொடர்பான படிப்புகள் வழங்கும் கல்வி நிறுவனங்கள்:\nமேஹர் யுனிவர்சிட்டி (மீனாட்சி அகாடமி ஆஃப் ஹெயர் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச்), மதுரை\nதிருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மதுரை\nதேனி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தேனி\nஅன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மதுரை\nசென்னை அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட், தியகராயநகர்\nஎம்பீ இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி (EMPEE IHMCT), சென்னை\nநேசமணி நினைவு கிரிஸ்டியன் கல்லூரி, கன்னியாகுமரி\nஏப்டேக் ஏவியேஷன் மற்றும் ஹாஸ்பிடாலிடி அகாடமி, மதுரை.\nஜெனிஸ் அகாடமி ஆப் டூரிஸம் அண்ட் ஹோட்டல் மேனேஜ்மென்ட், திருச்சிராப்பள்ளி\nஆசான் மெமோரியல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி , ஜலதாம்பெட்\nஎஸ்.என்.ஆர் சன்ஸ் கல்லூரி, கோயம்புத்தூர்\nஸ்டேட் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி (SIHMCT) திருச்சிராப்பள்ளி.\nபாரத் இன்ஸ்டிடியூட் ஆப் கேட்டரிங் டெக்னாலஜி அண்ட் ஹோட்டல் மேனேஜ்மென்ட், தஞ்சாவூர்\nகேனன் ஸ்கூல் ஆப் கேட்டரிங் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மென்ட், சென்னை\nஇந்த வகையான படிப்புகளில் மாஸ்டர் ஆப் பிஸ்னெஸ் அட்மினிஸ்டிரேஷன் மற்றும் ஹாஸ்பிட்டாலிடி டிகிரிகளை முடிக்கும் பட்சத்தில் ஆண்டுக்கு ரூ.4,50000 முதல் ரூ.1,54,000 வரை பெற முடியும். மும்பை, மகராஷ்டிரா போன்ற இடங்களில் ரூ.806500 வரை பெறலாம். இந்தப்படிப்பில் இளநிலை படிப்பை முடித்தால் குறைந்த பட்சம் மாதம் ரூ.15,000 சம்பளத்தில் தமிழகத்திலே பணிபுரிய ஏராளமான வாய்ப்புகள் உள்ளது.\nசமூக சேவையில் ஆர்வம் உள்ளவரா நீங்கள��- உங்களுக்கான படிப்பு இதுதான்\nதொலைநிலை கல்வி நிறுவன தேர்வு டிச.22-யில் துவக்கம்- சென்னை பல்கலை\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஇனி பெண்களுக்கு இலவசக் கல்வி - கர்நாடக முதலமைச்சர் அதிரடி\n மத்திய அரசின் இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் வேலை\nமழை பெய்தால் இனி லீவு இல்ல பசங்களுக்கு ஆப்பு வைத்த கல்வித் துறை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/mullaivendhan-plans-join-dmdk-234153.html", "date_download": "2018-12-14T05:00:35Z", "digest": "sha1:5RT2A2GKPEJNAMUYPJMAXHUD4XS3AD4C", "length": 13701, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "10,000 பேருடன் விரைவில் தே.மு.தி.க.வில் ஐக்கியம்... 'மாஜி' முல்லைவேந்தன் அறிவிப்பு | Mullaivendhan plans to Join DMDK - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nம.பி. முதல்வராக கமல்நாத் தேர்வு\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்கள��ம்\n10,000 பேருடன் விரைவில் தே.மு.தி.க.வில் ஐக்கியம்... மாஜி முல்லைவேந்தன் அறிவிப்பு\n10,000 பேருடன் விரைவில் தே.மு.தி.க.வில் ஐக்கியம்... மாஜி முல்லைவேந்தன் அறிவிப்பு\nசென்னை: 10,000 பேருடன் தே.மு.தி.க.வில் விரைவில் தாம் இணைய உள்ளதாக தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் தெரிவித்துள்ளார்.\nதருமபுரி மாவட்டம் மொரப்பூர் சட்டசபை தொகுதியில் 1989, 1996, 2006 ஆகிய ஆண்டுகளில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் முல்லைவேந்தன். இவர் 1996 ஆம் ஆண்டு தி.மு.க. அமைச்சரவையில் செய்தித்துறை அமைச்சராக பதவி வகித்தார்.\nகடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. அடைந்த தோல்விக்கு விளக்கம் கேட்டு, முன்னாள் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம், முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பியது கட்சி தலைமை, அவர்களை உடனடியாக சஸ்பெண்ட் செய்தது. அதற்கு, பழனிமாணிக்கம் உள்ளிட்டோர் விளக்கம் அளித்ததால், அவர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து செய்யப்பட்டது.\nஆனால் முல்லைவேந்தன் முறையான விளக்கம் அளிக்கவில்லை என்று கூறி கடந்த ஆண்டு ஜூலை மாதம் அவர் தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார்.\nஇதை தொடர்ந்து அவர் விரைவில் அ.தி.மு.க.வுக்கு தாவுவார்; பாரதிய ஜனதாவுக்கு போகிறார் என்று தகவல் வெளியாகி வந்தது. இந்நிலையில் அவர் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று சந்தித்து பேசினார்.\nஇச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் முல்லைவேந்தன் கூறியதாவது:\nஉண்மையாக உழைப்பவர்களை தி.மு.க. தலைமைக்கு பிடிக்காது. கருணாநிதி கையில் அந்த கட்சி இல்லை. பெயர் அளவில் தான் அவர் தலைவராக உள்ளார்.\nமற்றதை எல்லாம் மு.க.ஸ்டாலின் தான் கவனித்து வருகிறார். மு.க.அழகிரி எனது வீட்டிற்கு வந்தார் என்பதற்காக அவரது ஆதரவாளர் என்று என்னை கூறினார்கள். விரைவில் நான் 10,000 ஆதரவாளர்களுடன் தே.மு.தி.க.வில் இணைய உள்ளேன்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmullaivendhan dmdk vijayakanth karunanidhi stalin dmk முல்லை வேந்தன் தேமுதிக விஜயகாந்த் திமுக கருணாநிதி ஸ்டாலின்\nதிருமண விழாவில் மணமகன் நண்பருக்கு பளார் விட்ட வைகோ.. ஆண்டிப்பட்டியில் பரபரப்பு\nஅடடா.. மங்களத்துக்கு சளித்தொல்லை.. கேம்ப்புக்கு போக முடியலை\nதலைமை செ���லக வழக்கை லஞ்ச ஒழிப்பு துறைக்கு மாற்றிய அரசாணை.. ரத்து செய்த ஹைகோர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.connectgalaxy.com/bookmarks/view/341749/ndash-ndash", "date_download": "2018-12-14T05:03:29Z", "digest": "sha1:BJJZNI5OR4EFPYAOLFESHH56LY6LLE6Y", "length": 3214, "nlines": 91, "source_domain": "www.connectgalaxy.com", "title": "ஆர்க்டிக் பெருங்கடல் – அறிவியல் – அ. கி. மூர்த்தி : Connectgalaxy", "raw_content": "\nஆர்க்டிக் பெருங்கடல் – அறிவியல் – அ. கி. மூர்த்தி\nநூல் : ஆர்க்டிக் பெருங்கடல்\nஆசிரியர் : அ. கி. மூர்த்தி\nஅட்டைப்படம் : லெனின் குருசாமி\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 471\nஆர்க்டிக் பெருங்கடல் – அறிவியல் – அ. கி. மூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.lankasri.com/links", "date_download": "2018-12-14T06:18:59Z", "digest": "sha1:R64GAP6GNMPBFMQ4L6WGWLHJR4KMFGDU", "length": 11762, "nlines": 313, "source_domain": "www.lankasri.com", "title": "Lankasri Links", "raw_content": "\n14 வயது சிறுவனால் துஷ்பிரயோகிக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட இளம்பெண்ணின் இறுதி நிமிடங்கள்: வீடியோ வெளியானது\nதிருமணமான குறுகிய காலத்தில் விவாகரத்து செய்த பிரபல தமிழ் நடிகர், நடிகைகள்\nமூன்று நாட்களுக்குள் இலங்கையில் நிகழவுள்ள திருப்பம்\nகோடீஸ்வர இங்கிலாந்து காதலனுடன் டேட்டிங்.... கவர்ச்சி புகைப்படங்கள்: படு பிஸியில் எமி ஜாக்சன்\nடோனி இந்திய அணியில் விளையாட இதை செய்தே ஆக வேண்டுமாம்: முன்னாள் வீரர் வலியுறுத்தல்\n'சுப்ரீம் கோட்' என்பதற்கு ஈழத்தமிழர்கள் கண்டுபிடித்த அருமையான ஒரு தமிழ்ச்சொல்\n12 ஆண்டுகளாக ஒரு வெற்றியும் இல்லை: நியூசிலாந்து தொடரில் இலங்கை அணிக்கு காத்திருக்கும் சவால்\n மாமியார் என்றும் பாராமல் கர்பழித்து கொடூர கொலை செய்த அவலம்...\nஞானஸ்தானத்திற்காக வந்த 2-வயது குழந்தையை இப்படியா செய்வது\nபறக்கும் விமானத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்\nதிருமண விழாவிற்கு படு கவர்ச்சியாக வந்த ஸ்ரீதேவி மகள்கள், நீங்களே பாருங்களேன்\nஅவுஸ்திரேலியாவில் சாதித்து காட்டிய இலங்கை மாணவனுக்கு கிடைத்த கெளரவம்: குவியும் பாராட்டு\nநீதிமன்றத்தின் தீர்ப்பு அமைய அமைச்சர��ை கலைக்கப்பட்டுள்ளதா\nகல்லீரலில் உள்ள மொத்த அழுக்குகளை வெளியேற்ற உதவும் அற்புத வழிகள்\nமைத்திரியின் குடியுரிமை பறி போகும் அபாயம்\nமஹிந்தவின் அடுத்தகட்ட நிலைப்பாடு என்ன\nசி என் என் ஆங்கிலம்\nதிரைப்படங்கள் & TV நிகழ்ச்சிகள்\nலண்டன் ஸ்ரீ முருகன் கோவில்\nதேவி பராசக்தி மாதா ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/bikes/hero-electric-optima-plus-price-pqRPYQ.html", "date_download": "2018-12-14T05:22:46Z", "digest": "sha1:SDWMOHUNYQLN7VNFFY5GRRHXYUBHX5QA", "length": 15590, "nlines": 364, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஹீரோ எலக்ட்ரிக் ஆப்டிம பிளஸ் ஸ்டட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஹீரோ எலக்ட்ரிக் ஆப்டிம பிளஸ் ஸ்டட்\nஹீரோ எலக்ட்ரிக் ஆப்டிம பிளஸ் ஸ்டட்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஹீரோ எலக்ட்ரிக் ஆப்டிம பிளஸ் ஸ்டட்\nஹீரோ எலக்ட்ரிக் ஆப்டிம பிளஸ் ஸ்டட் பெருநகரம் வைஸ் விலை ஒப்பீட்டு\nஹீரோ எலக்ட்ரிக் ஆப்டிம பிளஸ் ஸ்டட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஹீரோ எலக்ட்ரிக் ஆப்டிம பிளஸ் ஸ்டட் விவரக்குறிப்புகள்\nமாக்ஸிமும் ஸ்பீட் 25 kmph\nமோட்டார் பவர் 250 W\nமோட்டார் டிபே BLDC Motor\nகிரௌண்ட் சிலீரென்ஸ் 140 mm\nபேட்டரி சபாஸிட்டி 48 V, 20 Ah\nபேட்டரி சார்ஜ்ர் தடவை 7-8 Hours\nசார்ஜ்ர் டிபே 48V, 3AA\nஒபெரடிங் வோல்ட்டேஜ் 48V, 3AA\nசுரப்பி வெயிட் 86 Kg\nவெயிட் சர்ரியங் சபாஸிட்டி 82 Kgs\n( 16 மதிப்புரைகள் )\n( 75 மதிப்புரைகள் )\n( 70 மதிப்புரைகள் )\n( 18 மதிப்புரைகள் )\n( 18 மதிப்புரைகள் )\n( 18 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைக���் )\n( 3 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/10/13220624/1011728/How-Salem-Train-Robbery-happened.vpf", "date_download": "2018-12-14T06:19:04Z", "digest": "sha1:EGSO7NFNP6B23OHC55LHSJPD5RJV42KR", "length": 10454, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "சேலம் ரயில் கொள்ளை நடந்தது எப்படி?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசேலம் ரயில் கொள்ளை நடந்தது எப்படி\nசேலம் ரயிலில் 5 கோடியே 78 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் வடமாநில கொள்ளையர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n* சேலத்தில் இருந்து எழும்பூருக்கு 2016 ஆம் ஆண்டு ஆகஸ்டு 8 ந் தேதி இரவு புறப்பட்ட ரயில் கூரையில் 5 கொள்ளையர்கள் ஏறியுள்ளனர்.\n* சின்ன சேலத்தில் இருந்து விருத்தாசலம் நோக்கி ரயில் வந்து கொண்டிருந்த போது கூரையில் துளையிட்டு ரயில் பெட்டிக்குள் இறங்கி உள்ளனர்\n* மரப்பெட்டிகளை உடைத்து பண கட்டுகளை லுங்கியில் வைத்துகோண்டு விருத்தாசலத்தில் இறங்கியுள்ளனர்.\n* அங்கே காத்திருந்த மற்ற கூட்டாளிகளிடம் பணக்கட்டுகளை கொடுத்துவிட்டு அங்கிருந்து அனைவரும் தப்பியுள்ளனர்.\n* மத்திய பிரேதசம் ராஜஸ்தான் டெல்லி அரியானா குஜராத் மற்றும் மகாராஷ்டரா வில் கொள்ளையில் ஈடுபட்ட பார்தி குழுவுடன் தொடர்புடையர்கள்\n* இவர்கள் பல மாநிலங்களுக்கு சென்று ரயில் நிலையம் அருகே தற்காலிக கூடாரம் அமைத்து தங்கி நோட்டமிடுவது இவர்கள் வழக்கம்\n* கட்டிட தொழிலாளி, பலூன், பொம்மை விற்பனையாளர்கள் போல சுற்றி திரிந்து கொள்ளைக்கான இலக்கை தீர்மானிப்பார்கள்.\nநாட்டிலேயே முதல்முறையாக அரசுப் பள்ளியில் ஆராய்ச்சி மையம் திறப்பு\nநாட்டிலேயே முதன்முறையாக, அரசுப் பள்ளியில் வான் அறிவியல் கண்காட்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அடுத்த புதுப்பாளையத்தில் திறக்கப்பட்டுள்ளது.\n20% குறைந்த பச்சை பயிறு மகசூல் : விவசாயிகள் கவலை\nசேலம் மாவட்��ம் ஓமலூரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பச்சை பயிறு, மகசூல் 20 சதவீதம் குறைந்துவிட்டதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.\nமதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி...\nசேலம் மாவட்டம், ஓமலூர் அருகே வேலை கிடைக்காத விரக்தியில் அருள்குமார் என்பவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஓமலூர் அருகே அரிய வகை பச்சோந்தி சிக்கியது\nஓமலூர் அருகே இடத்திற்கு ஏற்றாற்போல நிறத்தை மாற்றிக்கொள்ளும் அரிய வகை பச்சோந்தி சிக்கியுள்ளது.\nரபேல் ஒப்பந்த முறைகேடு : விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி...\nரபேல் ஒப்பந்த விவகாரத்தில் விசாரணையே தேவையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.\nரயிலுக்கு அடியே சிக்கிய மாடு உயிர்பிழைத்த அதிசயம்\nஓடும் ரயிலுக்கு அடியில் சிக்கிய மாடு, உயிர்பிழைத்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.\nமாற்று திறனாளிகளுக்கான சுயம்வரம் : 6 ஜோடிகளுக்கு ஒரே மேடையில் திருமணம்\nதூத்துக்குடி சில்வர்புரத்தில் உள்ள லூசியா இல்லத்தில் மாற்று திறனாளிகளுக்கான சுயம்வரம் நடைபெற்றது.\nநீதிமன்றத்திற்கு செல்லும் வழியில் கைதி தற்கொலை முயற்சி\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள பசுவந்தனை ஆலிச்பச்சேரியை சேர்ந்தவர், சதீஷ்குமார். தனியார் காற்றாலை நிறுவனத்தில் தகராறு செய்ததற்காக இவரை போலீசார் கைது செய்தனர்.\n\"கடையில் விற்கும் லட்டு அல்ல அரசியல்\" - சரத்குமார்\nவேலூர் மாவட்டம் ஆம்பூரில் நடைபெற்ற திருமண விழாவில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கலந்துக்கொண்டார்.\nஜம்முவில் கொட்டும் பனி : போக்குவரத்து முடக்கம்\nகடும் பனிபொழிவு காரணமாக மூடப்பட்ட ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில், பல கிலோ மீட்டர் தூரத்துக்கு கனரக சரக்கு லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamil/event-photos/nagi-reddy-awards-2016-photos/49046/", "date_download": "2018-12-14T05:31:32Z", "digest": "sha1:KKANXV6HGYHLPOZFGW6TYVZVRCKCKQXT", "length": 3007, "nlines": 75, "source_domain": "cinesnacks.net", "title": "Nagi Reddy Awards 2016 Photos | Cinesnacks.net", "raw_content": "\nPrevious article விஷால், வடிவேலு, தமன்னா, சூரி நடிக்கும் ‘கத்திசண்டை’ படம் துவங்கியது\nதோனி கபடி குழு – விமர்சனம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு – விமர்சனம்\nடிசம்பர் 20 - ல் வெளியாகும் 'சீதக்காதி'..\nபெயர் தெரியாத காதலனை தேடும் பெண்ணின் கதை ‘அமையா’..\nபுதிய இணையதளம் மூலம் தியேட்டர் முன்பதிவில் புதிய புரட்சி; கோகோ மாக்கோ இயக்குனர் அதிரடி\nகார்த்தி நடிக்கும் புதிய படத்தை 'மாநகரம்’ லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்\nகனா படம் தியேட்டர்களை தாண்டி வீடு வரை உங்கள் மனதில் இருக்கும் - எடிட்டர் ரூபன்\nநான்கு கிராமங்களைச் சேர்ந்த 520 குடும்பங்களுக்கு உதவிய ஆதி..\n'உன் காதல் இருந்தால்' படத்தின் கதையை யாராலும் யூகிக்க முடியாது..\nநம் மண்ணையும் பாரம்பரியத்தையும் காக்க போராடவேண்டும் - பாரதிராஜா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2014/12/15.html", "date_download": "2018-12-14T06:15:39Z", "digest": "sha1:KLJNLUTMSDPBXL6PJC7Y5EVPGQHXDXOA", "length": 55476, "nlines": 467, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: எங்கள் பயணம் [துபாய்-15]", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nஉலகத்திலேயே மிகப்பெரிய வணிக வளாகமாகத் திகழ்வது துபாய் மால். இங்கு இரவு நேரத்தில் சென்று பார்ப்பது மிகவும் நல்லது. FOUNTAIN எனச்சொல்லப்படும் செயற்கை நீர் ஊற்றுகள் மூலம் சுமார் 500 அடி உயரத்திற்கு தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்படுகிறது.\nகலர் கலராக பல்வேறு டிசைன்களில் மின்னொளியில் இவற்றைக் காண்பது கண்கொள்ளாக்காட்சியாக உள்ளது. உலகம் முழுவதுமிருந்து ஏராளமான சுற்றுலாப்பயணிகள் இங்கு தினமும் வருகிறார்கள்.\nமாலை 6 மணி முதல் விடியவிடிய அரை மணி நேரத்திற்கு ஒருமுறை வீதம் மட்டும் இதைக் காட்சிப்படுத்துகிறார்கள். தொடர்ச்சியாக ஒரு 10 நிமிடத்திற்கு அந்தப்பகுதி முழுவதும் ஜகத்ஜோதியாகக் காட்சி அளிக்கிறது.\nதுபாய் மாலின் தரைத்தளத்தினில் நடைபெறும் இதைக்கண்டு களிக்க தனியாகக் கட்டணம் ஏதும் கி���ையாது.\n23.11.2014 இரவு 7 மணி முதல் 9 மணி வரை\nஉலகிலேயே மிக உயர்ந்த கட்டடமான ‘புர்ஜ் கலிபா’ செல்ல இங்கு துபாய் மாலில் தான் முன்பதிவு செய்துகொள்கிறார்கள்.\nஇங்கிருந்துதான் லிஃப்டு மூலம் மேலே செல்ல வேண்டும். காலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை, ஒவ்வொரு 2 மணி நேரங்களுக்கு ஒருமுறை மட்டும் [தினமும் எட்டு முறை மட்டுமே] மேலே செல்ல அனுமதிக்கிறார்கள்.\nஒரிருநாட்கள் முன்னதாகவே ON LINE மூலம் பதிவு செய்துகொள்வது கடைசிநேர ஏமாற்றத்தைத் தவிர்க்கக்கூடும்.\nமொத்தம் 160 தளங்களுடன் 2766 அடி உயரம் கொண்ட அந்தக்கட்டடத்தின் 124-வது தளத்திற்கு, 50 பேர்களுடன், ஒரே லிஃப்டில், ஒரு நிமிடம் + 8 வினாடிகளில் போய்ச்சேரமுடிகிறது.\n100 தளங்களைத் தாண்டுவதற்குள் நம் காதுகளில் ஒருசில நிமிடங்கள் மட்டும் நீடிக்கும் வலி உண்டாகிறது. ஆகாய விமானம் கிளம்பிப்பறக்கும்போது காது வலிக்குமே, பஞ்சு வைத்துக்கொள்வோமே ... அதே போன்ற வலிதான் இதுவும்.\n124-வது தளத்திலிருந்து துபாயின் பெரும்பாலான பகுதிகளைக் கண்ணாடிச் சுவர்கள் மூலம் கண்டு களிக்க முடிகிறது. மேலும் நமக்கு உயரே உள்ள 36 தளங்களையும் அங்கிருந்தபடியே மேல் நோக்கிக் காணமுடிகிறது.\nசற்றே அதிக நுழைவுக்கட்டணம் கொடுத்து இங்கு செல்லும் நம்மை அங்குள்ள நிர்வாகமே வேவ்வேறு இடங்களில் நிற்க வைத்து இலவசமாக போட்டோ எடுக்கிறார்கள். நம் கையில் ஓர் நம்பர் போட்ட கம்ப்யூட்டர் சீட்டும் உடனடியாகக் கொடுத்து விடுகிறார்கள்.\nபிறகு அந்தச்சீட்டை வேறொரு இடத்தில் கொண்டுபோய் கொடுத்தால், கம்ப்யூட்டரில் நம் புகைப்படங்களை நமக்குக் காட்சிப்படுத்துகிறார்கள். அந்தப்படங்களில் பல்வேறு ஆச்சர்யங்கள் [Trick Shots] புதிதாக நம்முடன் இணைக்கப்பட்டிருக்கும்.\nபோட்டோவின் பிரதி ஒன்று வேண்டும் என்று ஆசையுடன் கேட்டால் ”அதற்குத்தனியாக 260 திர்ஹாம் கொடுக்க வேண்டும்” என்றார்கள். அதாவது 260*17 = ரூபாய் 4420 மட்டுமே. :) ”வேண்டாம் நீங்களே பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்” எனச் சொல்லிவிட்டு புறப்பட்டோம். எங்களைப் போலவே தான் பலரும் செய்தனர்.\nஏற்கனவே நாங்கள் எட்டு பேர் கையில் ஆளுக்கு ஒரிரு கேமரா வீதம் வைத்துக்கொண்டு நூற்றுக்கணக்கான படங்களை போட்டோவாகவும், வீடியோவாகவும் பதிவு செய்து வருகிறோமே மேலும் அவர்கள் தரும் விலை ஜாஸ்தியான TRICK SHOT போட்டோ நமக்கு எதற்கு மேலும் அவ��்கள் தரும் விலை ஜாஸ்தியான TRICK SHOT போட்டோ நமக்கு எதற்கு\nஉச்சிக்குச்செல்ல நுழைவுக்கட்டணம் நபர் ஒன்றுக்கு பகல் 12.30 வரை 125 திர்ஹாம், அதன் பிறகு 200 திர்ஹாம். [ஒரு திர்ஹாம் = 17 ரூபாய் ஆகும்]\nஇது உச்சியில் 124வது தளத்திலிருந்து\nகீழ் நோக்கி எடுக்கப்பட்ட படம்\nமிக அகலமான சாலைகள் அனைத்தும்\nஅதில் செல்லும் வாகனங்கள் அனைத்தும்\nபொடிப்பொடியாக எறும்பு ஊர்வதுபோல உள்ளன.\nஅதே போல நாம் 'புர்ஜ் கலிபா'வின் 124வது\nஅங்கே ஒரு மிஷின் வைத்துள்ளார்கள்.\n10 திர்ஹாம் பணம் போட வேண்டும்.\nபின் அதன் மேல் உள்ள கார் ஸ்டியரிங் வீல்\nசேவை நாழியில் சேவை பிழிவதுபோல\nசற்றே அழுத்திச் சுற்ற வேண்டும்.\nஒரு ஐந்து நிமிடங்கள் சுற்றிய பிறகு\nநமக்கு ஓர் மிகச்சிறிய [1” x 3/4\" size] சற்றே வளைந்த\n’தங்க வில்லை’ டாலர் போல வந்து விழும்.\nஅதில் அந்த ’புர்ஜ் கலிபா’ என்ற உலகின் மிக உயரமான\nகட்டடத்தின் படமும் பெயரும் பொறிக்கப்பட்டிருக்கும்.\nநானும் என் மகனும் அதில் காசு போட்டு சுற்றினோம்.\nதங்க வில்லை வெளியே வந்தது.\nஎன்னிடம் அதை நான் பத்திரப்படுத்திக்கொண்டேன்.\nபிறகு ஒருவழியாகக் கிடைத்ததில் மகிழ்ச்சி :)\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 12:22 AM\nபல சுற்றுப் பயணப் பதிவுகளைப் படித்திருக்கிறேன். ஏதோ ஒரு ஊருக்குப் போய் வந்திருக்கிறார்கள், அதைப் பற்றி எழுதுகிறார்கள் என்ற நினைப்புத்தான் வந்துள்ளது. ஆனால் உங்களைப்போல் வயிற்றெரிச்சலைக் கிளப்பும் சுற்றுலாப் பதிவுகளை இது வரையில் பார்த்ததில்லை. உங்களுக்கு மனதில் ஈவு இரக்கமே கிடையாதா எங்களுக்கு இப்படி ஒரு பொறாமையை ஏற்படுத்துகிறீர்களே, இது நியாயமா எங்களுக்கு இப்படி ஒரு பொறாமையை ஏற்படுத்துகிறீர்களே, இது நியாயமா\nஅன்புள்ள ஐயா, வணக்கம் ஐயா.\n//பல சுற்றுப் பயணப் பதிவுகளைப் படித்திருக்கிறேன். ஏதோ ஒரு ஊருக்குப் போய் வந்திருக்கிறார்கள், அதைப் பற்றி எழுதுகிறார்கள் என்ற நினைப்புத்தான் வந்துள்ளது. ஆனால் உங்களைப்போல் வயிற்றெரிச்சலைக் கிளப்பும் சுற்றுலாப் பதிவுகளை இது வரையில் பார்த்ததில்லை. //\nநான் எது செய்தாலும் அதை சற்றே வித்யாசமாகவும் MOST PERFECT ஆக செய்ய வேண்டும் என நினைப்பவன்.\nஇந்த என் அதிவேக பயணக்கட்டுரைப் பதிவுகளில் கூட எனக்கு முழுத் திருப்தி ஏற்படவில்லை என்று தான் நான் சொல்ல நினைக்கிறேன்.\nசென்ற முறை சென்று வந்தபோது [2004] சற்றே அதிக நாட்கள் அங்கு தங்கினேன். ஏராளமான இடங்களைச் சென்று பார்த்து மகிழ்ந்தேன். தாராளமாக படங்களும் போட்டோ + வீடியோக்களும் எடுத்து வந்தேன். ஒரு டயரி நிறைய அன்றாட அனுபவங்களையும் என் வியப்புக்களையும் மிகவும் வேடிக்கையாகவும் நகைச்சுவையுடனும் பதிவு செய்து வைத்திருந்தேன்.\nஅவற்றையெல்லாம் இப்போது என் வீட்டில் தேடி எடுத்து கோர்வையாகப் பதிவிட்டு எழுத எனக்கு மிகவும் சோம்பலாக உள்ளது. அவற்றை எழுத ஆரம்பித்தால் ஒரு நூறு பதிவுகளாவது கொடுக்கும் படியாக இருக்கும்.\nஇந்த முறை மிகக் குறுகிய நாட்களே அங்கு நான் தங்கினேன். சென்றமுறை செல்லாத புதிய இடங்களில் சிலவற்றிற்கு மட்டுமே சென்று வந்தேன். அதிலேயே ஆயிரக்கணக்கான புகைப்படங்கள் பல கேமராக்களில் எடுக்கப்பட்டு, இங்கு பாதியும், அங்கு பாதியுமாக தங்கிவிட்டன. ஊருக்குக் கிளம்பும்போது பென்-டிரைவில் அவசர அவசரமாக ஏற்றிக்கொண்டு வரும்போது அவற்றில் பாதி சரியாக COPY ஆகாமல் போய்விட்டன போல் தெரிகிறது.\nஏதோ நான் என் கேமராவில் எடுத்தவற்றை மட்டும் FILTER செய்து இங்கு தினமும் ஒரு பதிவாகக் கொடுத்து வருகிறேன்.\nஎன்னதான் காரில் பல இடங்களுக்கு ஜாலியாகச் சென்று வந்தாலும், ஒவ்வொரு இடத்திலும் இறங்கி நடந்து சுற்றிப்பார்ப்பதற்குள் களைத்துப்போய் விடுகிறோம்.\nஒவ்வொரு இடமும், மாலும் நம் திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் அளவுக்கு மிகப் பெரியதாக உள்ளன. :)))))\n//உங்களுக்கு மனதில் ஈவு இரக்கமே கிடையாதா எங்களுக்கு இப்படி ஒரு பொறாமையை ஏற்படுத்துகிறீர்களே, இது நியாயமா எங்களுக்கு இப்படி ஒரு பொறாமையை ஏற்படுத்துகிறீர்களே, இது நியாயமா தர்மம்தானா\nஏதோ மிகச்சுருக்கமாக இந்தப்பயணக்கட்டுரையை 20 பதிவுகளுக்குள் முடித்துக்கொள்ள திட்டமிட்டுள்ளேன். இது வரை 15 வெளியிட்டுள்ளேன். இன்னும் 5 நாட்களுக்கு மட்டும் பொறாமைப்படாமல் தயவுசெய்து சகித்துக்கொள்ளுங்கள், ஐயா. :)))))\nதங்களின் பேரன்புக்கும், தினசரி வருகைக்கும், வித்யாசமான கருத்துக்களுக்கும், பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.\nதங்கவில்லை பற்றிய பகிர்வு வருமா...\nசிறப்பான பயணம். அழகான படங்கள்.\nஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் ஐயா\nஅழகான படங்கள்....அருமையான கட்டுரை,,,,காணத் திகட்டாத காட்சிகள்....சூப்பர்\n//சற்றே அத���க நுழைவுக்கட்டணம் கொடுத்து இங்கு செல்லும் நம்மை அங்குள்ள நிர்வாகமே வேவ்வேறு இடங்களில் நிற்க வைத்து இலவசமாக போட்டோ எடுக்கிறார்கள். நம் கையில் ஓர் நம்பர் போட்ட கம்ப்யூட்டர் சீட்டும் உடனடியாகக் கொடுத்து விடுகிறார்கள்.//\nஇது போன்று பாரிஸ், லண்டன் எல்லா இடங்களிலும் புகைப்பட வேட்டை உண்டு. நம்மைத் தேடித் தேடி வந்து விதவிதமாகப் புகைப்படம் எடுப்பார்கள். வெளியில் வரும்போது காட்சிக்கு வைத்திருப்பார்கள். நமக்கு வேண்டியதை வாங்கிக் கொள்ளலாம். ஆனால் விலை....20 பவுண்டு (2000 ரூபாய்) , 20 யூரோ (1600 ரூபாய்) என்பார்கள். நானும் ஆசையாக நம் போட்டோக்களை பார்த்துவிட்டு வந்து விடுவேன் ஆனால் துபாயில் விலை ரொம்ப ஜாஸ்தி போலருக்கு ஆனால் துபாயில் விலை ரொம்ப ஜாஸ்தி போலருக்கு 4000 ரூபாயில் நாம் என்னென்னவோ வாங்குவோமே\n தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்\n புர்ஜ் கலிபா, துபாய் மால் பற்றிய படங்களும் தகவல்களும் சிறப்பு\nஅருமையான படங்கள். உங்களுடன் பயணம் செய்த அனுபவம் எங்களுக்கும்.\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.\nஆன்னு வாயைப் பொளந்துண்டு பட்டிக்காட்டன் மிட்டாய்க்கடையை பாத்த மாதிரி உங்க புகைப் படங்கள பாத்துண்டிருக்கேன்.\nஉங்க ப்ளாக் வருங்கால சந்ததியினருக்கு ஒரு பொக்கிஷமா இருக்கப் போறது.\nபதிவுகள் யாவற்றையும் ரசித்தேன். நேரம் கிடைக்கும் போது அனைத்தையும் மீண்டும் ஒரு வலம் வரலாம் என்று இருக்கிறேன்.\nநீரூற்று நடனம் வெகு அழகு. புர்ஜ் கலிபா கட்டடத்தின் 124 வது தளத்திலிருந்து காட்சிகள் வெகு ரசனை. ஆங்காங்கே தங்கள் ரசனையான எழுத்தும் சுவை கூட்டுகிறது. தங்கவில்லை மறுபடி கிடைத்ததில் மகிழ்ச்சி. சிறப்பான பயனுள்ள பதிவுக்குப் பாராட்டுகள் கோபு சார்.\nநீரூற்று காணொளி முன்பு மின்னஞ்சலில் நண்பர் ஒருவர் அனுப்பியதில் பார்த்திருக்கிறேன். மற்ற படங்கள் எல்லாமே சூப்பர்.\nமுனைவர் திரு. பழனி. கந்தசாமி ஐயா அவர்களுக்கு:\n31.03.2015 அன்று என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறத���.\nஇதுவரை, 2011 ஜனவரி முதல் 2014 டிஸம்பர் வரையிலான முதல் நான்கு ஆண்டுகளில் [48 மாதங்களில்] வெளியிடப்பட்டுள்ள என் வலைத்தளப் பதிவுகள் அனைத்திலும் (1 to 696) தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. பாராட்டுகள். வாழ்த்துகள்.\nமேலும் தொடர்ச்சியாக எழுச்சியுடன் வருகை தந்து, மீதியுள்ள January to March 2015 மூன்று மாதப் பதிவுகளுக்கும் கருத்தளியுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nஇந்த என் 'அனைத்துப் பதிவுகளுக்கும் பின்னூட்டங்கள் இடும் போட்டி'யில் முன்னணியில் வந்துகொண்டிருக்கும் தாங்கள் இறுதி வெற்றியும், இரட்டிப்பு ரொக்கப்பரிசாகிய (Rs.500*2=1000) ரூபாய் ஆயிரமும், ஆங்கிலப் புத்தாண்டு முதல் நாளான 01.01.2016 அன்று பெற என் அன்பான அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஐயா. :)\nநீரூற்று காணொலி சூப்பரா இருக்கு\nபிரியமுள்ள பூந்தளிர் சிவகாமி அவர்களுக்கு,\n31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.\nஇத்துடன் 2011 ஜனவரி முதல் 2014 டிஸம்பர் வரை முதல் 48 மாதப்பதிவுகள் அனைத்திலும் [அதாவது நான்கு வருடப்பதிவுகள் அனைத்திலும் முழுமையாக] தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nமேலும் தொடர்ச்சியாக, இதேபோல எழுச்சியுடன் வருகை தாருங்கள் + பின்னூட்டம் இடுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nபோட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசுபெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.\nதங்கமான தருணங்களின் பதிவுகளுக்கு வாழ்த்துகள்..\n//தங்கமான தருணங்களின் பதிவுகளுக்கு வாழ்த்துகள்..//\nகாணாமல் போன தங்கமே தங்கம் எனக்குத் திரும்பக்கிடைத்ததில் மகிழ்ச்சியே.\nதங்களின் அன்பான வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் என் இனிய நன்றிகள்.\nஅன்புள்ள திருமதி. ஜெயந்தி ரமணி அவர்களுக்கு:\n31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.\nஇத்துடன் 2011 ஜனவரி முதல் 2014 டிஸம்பர் மாதம் வர��� [*முதல் நான்கு வருடங்களில்*] அதாவது 48 மாதங்களில் உள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nஇந்தப்போட்டிக்கு இன்னும் மூன்றே மூன்று மாதப் பதிவுகள் மட்டுமே தாங்கள் பின்னூட்டமளிக்க பாக்கியுள்ளன.\nஇருந்தாலும் தங்களுக்கு இவ்வளவு ஸ்பீடு கூடாது ஜெ.\nஇன்னும் முழுசாக 64 நாட்கள் உள்ளன. முதலில் ஸ்பீடாக எல்லாப்பதிவுகளையும் முடித்து விட்டு, பின்பு மீண்டும் உங்கள் பாணியில் ஒருசில பதிவுகளுக்காவது நகைச்சுவையாக மீண்டும் விரிவான பின்னூட்டங்கள் கொடுங்கோ, ப்ளீஸ் .... ஜெ \nபோட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஜெயா.\n//இருந்தாலும் தங்களுக்கு இவ்வளவு ஸ்பீடு கூடாது ஜெ. //\nஸ்கூலுக்குப் போற வேலை (லயாக்குட்டியை அழைச்சுண்டு வர)\nகம்ப்யூட்டர் கிடைக்காமை (வீட்டய்யா விடா தானே. அவரோட அட்டகாசத்தை FACEBOOK ல போய் பாருங்கோ)\nலயாக்குட்டி கம்ப்யூட்டர்ல RHYMES, ஆத்திச்சூடி கதைகள் பார்க்கற நேரம் தவிர,\nகம்ப்யூட்டர்க்கு ஜுரம், எனக்கு ஜூரம், இத்யாதி, இத்யாதி\nஇத்தனைக்கும் நடுவில உங்களுக்குக் கொடுத்த வாக்குக்காக (போட்டிக்காக மட்டும் இல்லை) பின்னூட்டம் கொடுத்துண்டிருக்கேன், எப்ப முடியாம போயிடுமோங்கற பயத்துல\nநல்லபடியா முடிக்கணும்ன்னு முதல்ல வாழ்த்துங்கோ.\n//நல்லபடியா முடிக்கணும்ன்னு முதல்ல வாழ்த்துங்கோ.//\nமனம் நிறைந்த வாழ்த்துகள், ஜெ.\nநல்லபடியாகவே இன்னும் 2-3 நாட்களுக்குள்ளாகவேகூட ஸ்பீடாக முடித்துவிடுவீர்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. ஆனால் அதுவா முக்கியம்\nநம் ’ஜெயா பாணி’ ஸ்பெஷல் பின்னூட்டங்கள் அல்லவோ நான் ஆசையுடன் விரும்பி எப்போதுமே எதிர்பார்ப்பது \nவீட்டு ரொடீன் சமையல் வேலைகள், பேத்தியின் அன்புத் தொல்லைகள், மற்ற சரீர சிரமங்கள், கணினி கிடைப்பதில் பிரச்சனைகள், பிறக்கப்போகும் ’லயாக்குட்டியின் தம்பி’யின் தாயாரை கவனித்துக்கொள்ளும் கூடுதல் பொறுப்பு என அனைத்தையும் என்னால் நன்றாகவே உணர முடிகிறது.\nஎல்லாம் நல்லபடியாக முடியும். கவலைப் படாதீங்கோ.\n2004--ல போயாந்த பத்தியும் பதிவா போடுங்க. ஒங்களுக்கெல்லா சோம்பேறித்தனம்க்கு ஸ்பெல்லிங்குகூட தெரியாதுல்ல.\nஅன்புள்ள செல்வி: Mehrun niza அவர்களுக்கு:\n31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்து வருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.\nஇத்துடன் 2011 ஜனவரி முதல் 2014 டிஸம்பர் வரை, என் முதல் 48 மாதப்பதிவுகள் அனைத்திலும் [அதாவது முதல் நான்கு வருடப்பதிவுகள் அனைத்திலும் முழுமையாக] தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nஇந்தப் புதிய போட்டிக்கு, என்னால் வெளியிட்டுள்ள, மூன்றே மூன்று மாதப் பதிவுகள் (JANUARY TO MARCH 2015) மட்டுமே, தாங்கள் பின்னூட்டமிட பாக்கியுள்ளன. அதாவது 24+15+15 = 54 பதிவுகள் மட்டுமே பின்னூட்டமிட பாக்கியுள்ளன.\nஇன்னும் போட்டி நிறைவுத் தேதிக்கு, நடக்கும் நவம்பரில் 26 நாட்களும், டிஸம்பரில் 31 நாட்களுமாக மொத்தம் 57 நாட்கள் உள்ளன.\nநீங்கள் படு ஸ்பீடாக வருவதைப்பார்த்தால் அடுத்த ஒரே வாரத்தில் வெற்றி பெற்று, தீபாவளிப் பண்டிகைக்குள் பரிசுப் பணத்தையே பெற்று விடுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்குள் உள்ளது.\nமேலும் தொடர்ச்சியாக, இதேபோல எழுச்சியுடன் வருகை தாருங்கள் + பொறுமையாகவும் சற்றே விரிவாகவும் பின்னூட்டம் இடுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nபோட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசுபெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.\nபடங்களும் பகர்வும் ரொம்ப நல்லா இருக்கு.\n31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.\nஇத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2014 டிஸம்பர் மாதம் முடிய, என்னால் முதல் 48 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nமேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nபோட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.\n//மொத்தம் 160 தளங்களுடன் 2766 அடி உயரம் கொண்ட அந்தக்கட்டடத்தின் 124-வது தளத்திற்கு, 50 பேர்களுடன், ஒரே லிஃப்டில், ஒரு நிமிடம் + 8 வினாடிகளில் போய்ச்சேரமுடிகிறது. // 1.75 கி.மீ, ஒரு நிமிடத்தில்...அடேயப்பா...சிகரம் தொட்டுத்திரும்பியிருக்கிறீர்கள் என்றால் மிகையில்லை. சிகரமெல்லாம் ஏற்கனவே பல முறை தொட்டாச்சு என்கிறீர்களா\nஅன்புள்ள ’மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.’ வலைப்பதிவர்\nதிரு. ரவிஜி ரவி அவர்களுக்கு:\n31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.\nஇத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2014 டிஸம்பர் மாதம் வரை, என்னால் முதல் 48 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nமேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nபோட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.\n:) விண்ணை முட்டும் கட்டிடங்கள் கண்கவரும் வண்ணப்படங்கள்\nஅன்புள்ள ’காரஞ்சன் சேஷ்’ வலைப்பதிவர்\nதிரு. E.S. SESHADRI அவர்களுக்கு:\n31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.\nஇத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2014 டிஸம்பர் மாதம் வரை என்னால் வெளியிடப்பட்டுள்ள, முதல் நான்கு வருட ( 48 மாத ) அனைத்துப் பதிவுகளிலும்,தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nமேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nபோட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.\nஅன்புடையீர், அனைவருக்கும் வணக்கம். எங்களில் ஒவ்வொருவர் வாழ்விலும், ஒருசில குறிப்பிட்ட நாட்களை விசேஷ ஜபங்கள், ருத்ர ஏகாதஸினி ப...\nதாயார் சஹிதம் 'உடனே உதித்த உத்தமப் பெருமாள்' \nஇவருக்கென்று, இவர் பெயரில் தனியே ஏதும் வலைத்தளம் வைத்துக்கொள்ளாமல் இருப்பினும், ’நெல்லைத் தமிழன்’ என்ற புனைப் பெயரில் வ���ையுலகில்...\n80 ] எது மூட நம்பிக்கை \n2 ஸ்ரீராமஜயம் [ நம்முடைய கண்ணாடி தலைக்குமேல் ஏறலாம். ''நான்'' என்ற அகந்தைதான் தலைக்கு மேல் ஏறக்கூடாது ...\nஅன்னபூரணியாய் வந்த ராதா ...... அள்ளித்தந்த அன்பளிப்புகள் \nமிகப்பிரபலமான பத்திரிகை எழுத்தாளரும் பதிவருமான திருமதி. ராதாபாலு அவர்களின் வருகை மிகவும் மகிழ்வளித்தது. 29.01.2015 குருவ...\n107 ] \"குண்டலிநீ யோகம் ..... அதி ஜாக்கிரதை தேவை\" - ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா சொல்வது.\n2 ஸ்ரீராமஜயம் குண்டலிநீ யோகம் - அதி ஜாக்கிரதை தேவை. ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா சொல்வது: அம்பலப்படுத்தாமல் காப்பாற்...\n108 ] ஆஞ்சநேயருக்கு ஏன் வடை மாலை \n2 ஸ்ரீராமஜயம் ஆஞ்சநேயருக்கு ஏன் வடைமாலை ஒருமுறை வடநாட்டில் இருந்து ஓர் அன்பர் மஹா பெரியவாளைத் தரிஸிக்க வந்...\n79 ] அம்மாவும் அம்பாளுமே கதி \n2 ஸ்ரீராமஜயம் பிறக்கிறபோதே அம்மாவிடம்தான் ஒட்டிக்கொள்கிறோம். அவள் உயிரில், அவள் உடம்பில், அவள் உணவில் நாம் உண்டாகிறோம். பி...\nBy வை. கோபாலகிருஷ்ணன் மிகவும் மகிழ்ச்சியானதோர் செய்தி நம் அன்புக்கும், மரியாதைக்கும் உரிய தெய்வீகப்பதிவர் திருமதி. இ...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \nஜான்பேட்டா [ பகுதி 2 of 2 ]\nமுதல் பகுதி [ படிக்கத் தவறியவர்களுக்காக ] எனக்கு 18 வயது இருக்கும் போது, 01.01.1968 முதல் தொடர்ச்சியாக சுமார் 2 ஆண்டுகள் + 9 மாதங்கள் நான...\nஉலகைக் கவரும் உன்னதமான துபாய்-8\nஉலகைக் கவரும் உன்னதமான துபாய்-7\nஉலகைக் கவரும் உன்னதமான துபாய்-6\nஉலகைக் கவரும் உன்னதமான துபாய்-5\nஉலகைக் கவரும் உன்னதமான துபாய் -4\nஉலகைக் கவரும் உன்னதமான துபாய்-3\n’தினத்தந்தி’ தமிழ் நாளிதழ் வெளியீடு [துபாய்-2]\nஇன்பச்சுற்றுலா இனிதே நிறைவடைந்தது. [துபாய்-1]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oliyudayon.blogspot.com/2010/03/tron-legacy-2010.html", "date_download": "2018-12-14T06:43:34Z", "digest": "sha1:4ODDUIV25LMKZHVA54FU6VLAKQNNWIXH", "length": 27265, "nlines": 107, "source_domain": "oliyudayon.blogspot.com", "title": "ஒளியுடையோன்: ட்ரான் லெகசி (Tron Legacy) 2010", "raw_content": "\nவானம் எனும் குடைக்கு கீழ் உள்ள அத்தனையும்...\nஅவதார் கிட்டத்தட்ட 237 மில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்பட்டது. ஆனால் இது வரை அது உலகளவில் வசூலித்த தொகை கிட்டத்தட்ட 2600 மில்லியன் டாலருக்கும் மேல்.இன்னமும் அமெரிக்காவில் பாக்ஸ் ஆபீசில் வசூலித்து கொண்டு இருக்கிறது.அவதாரை 20thசெஞ்சுரி பாக்���் ஸ்டுடியோ வெளியிட்டது. கடந்த வாரம் அலிஸ் இன் வொண்டேர்லான்ட் வந்ததால் மேலும் வர வேண்டிய வசூல் வராமல் 'வடை போச்சே' என்று கவலைப் படுகிறதாம் பாக்ஸ் நிறுவனம்.கிட்டத்தட்ட அத்தனை ஹாலிவுட் ஸ்டுடியோக்களும்,பாக்ஸ் ஸ்டுடியோவைப் பார்த்து வயித்தெரிச்சலில் உள்ளன.பின்னே போட்ட காசைக் காட்டிலும் பத்து மடங்கு வருமானம் வசூலித்து விட்டதே.அதிலும் வால்ட் டிஸ்னி நிறுவனம் எப்படியாவது இவனுங்களை முந்தி காட்டனும் என்று முழு மூச்சில் இறங்கி உள்ளது. அதனால் தான் அவதாரைக் காட்டிலும் அதிக பொருட்செலவில், அதாவது கிட்டத்தட்ட 300 மில்லியன் டாலர் செலவில் ட்ரான் லெகசி (Tron Legacy) என்னும் திரைப்படத்தை தயாரிக்கிறது.\nஇந்த படம் 1982ஆம் ஆண்டு வெளியான ட்ரான் திரைப்படத்தின் இரண்டாம் பாகம். இந்த வருடம் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வாங்கிய ஜெப் பிரிட்ஜஸ் (Jeff Bridges) தான் இந்த முதல் பாகத்தின் கதாநாயகன். தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணிப்பொறி கனவான்கள் மற்றும் தோழிகள் கொஞ்சம் கவனிக்க. நீங்கள் எழுதும் ப்ரோக்ராம்கள் விர்சுவல் உலகில் உயிர் பெற்று எழுந்தால் எப்படி இருக்கும். அது தான் ட்ரான் திரைப்படத்தின் மூலக் கரு. உண்மையை சொல்லப் போனால் இந்த படத்தின் இயக்குனர் Steven Lisberger ரெம்பவே அட்வான்சாக சிந்தித்து விட்டார். அதனால் தான் படம் பாக்ஸ் ஆபிசிலும், விமர்சகர்களிடமும் வெளியான போது மரண அடி வாங்கியது.\nகெவின் பிளின் (Jeff Bridges) என்ற ப்ரோக்ராமர் என்காம் (ENCOM) என்ற ஆர்கேட் (Arcade) கேம் தயாரிக்கும் நிறுவனத்தில் ப்ரோக்ராமாரக பணி புரியும் போது, அவன் எழுதிய ஸ்பேஸ் பேரநாய்ட்ஸ் (Space Paranoids) என்ற கேமுக்கு எழுதிய ப்ரோக்ராம்கள் உட்பட சில ப்ரோக்ராம்களை அவனுடைய சக ஊழியனான எட் டெலின்ஜார் திருடி விடுகிறான். திருடியது மட்டும் இல்லாமல் கெவினை என்காமிலிருந்து அவனை டிஸ்மிஸ் செய்கிறான். கெவினிடம் வேறு ஆதாரம் இல்லாததால் அவனும் வெளியேற வேண்டிய நிலை.தனக்கு சொந்தமான ஒரு ஆர்கேட் நிலையத்தை (Flynn Arcade) நடத்தி வரும் கெவின், எப்படியாவது இந்த குற்றத்தை நிரூபிக்க வேண்டும் என்று நினைக்கிறான். இதற்காக டெலின்ஜார் உருவாக்கிய மாஸ்டர் கன்ட்ரோல் ப்ரோக்ராம்மை (M.C.P) ஹாக் செய்ய முயல்கிறான் கெவின்.இதை கண்டுபிடிக்கும் எட் டெலின்ஜார் கெவினை M.C.P க்குள் நுழைய முடியாமல் பல தடைகளைப் போடுகிறான்.\nஇதனால் அங்கு பணிபுரியும் சக நண்பர்களான ஆலன் பிராட்லீயையும் (Bruce Boxleitner), லோராவையும் (Cindy Morgan) உதவிக்கு நாடுகிறான். ஆலன், ட்ரான் என்ற செக்யூரிட்டி ப்ரோக்ராம்மை உருவாக்க, லெவல் 7 எனும் செக்யூரிட்டி கேட்வேயை தற்காலிகமாக தடை செய்கிறான் டெலின்ஜார். லோரி தன்னால் லெவல் 6 செக்யூரிட்டி மூலம் M.C.P க்கு ஆக்சஸ் தர முடியும் என்று கூறுகிறாள். என்காமுக்குள் மூவரும் நுழைய லோராவின் வொர்க் ஸ்டேஷனில் இருந்து ஹாக் செய்ய முயல்கிறான் கெவின். அந்த வொர்க் ஸ்டேஷனுக்கு அருகில் தான் டிஜிடைசர் என்னும் பரிசோதனை முறை சாதனம் உள்ளது. அந்த M.C.P ஆனது தனக்கு என்று ஒரு செயற்கை அறிவை (Artificial Intelligence) உருவாக்கி கொண்டு இருக்கிறது. இதனால் கெவினை தன்னை ஹாக் செய்ய வேண்டாம் என எச்சரிக்கிறது M.C.P. அதைப் பொருட்படுத்தாத கெவினை டிஜிடைசர் மூலம் தன்னுடைய விர்சுவல் உலகத்திற்கு இழுத்து கொள்கிறது M.C.P.\nவிர்சுவல் உலகத்திற்கு வரும் கெவின் அங்கு பல ப்ரோக்ராம்கள் தங்கள் யூசரைப் போன்றே தோற்றம் அளிப்பதைக் காண்கிறான். உதாரணமாக ஆலனின் ட்ரான் ப்ரோக்ராம் ஆலனைப் போன்றே தோற்றம் அளிக்கிறது. அங்கு இருக்கும் சார்க் என்ற கன்ட்ரோல் ப்ரோக்ராம் டெலின்ஜார் போன்றே தோற்றம் அளிக்கிறது. மேலும் இது போன்ற தவறும் ப்ரோக்ராம்கள், அல்லது டீபக் செய்யப் படாத ப்ரோக்ராம்கள் அங்கு சிறைப் பிடிக்கப் பட்டு ஆர்கேட் கேம்கள் விளையாடுவதற்கு உபயோகப் படுத்த படுகின்றன (Cloud Computing). அந்த விர்சுவல் உலகில் இருப்பவை அத்தனையும் ப்ரோக்ராம்கள், கெவின் என்னும் யூசரைத் தவிர. அந்த விளையாட்டுகளில் தோற்கும் ப்ரோக்ராம்கள் டீ'ரெஸ்(De resolution) அதாவது டெலீட் செய்யப் படுகின்றன. சார்க்கின் முக்கிய நோக்கம் கெவினை டீ'ரெஸ் செய்வது தான்.\nகெவின் இயல்பாகவே சிறப்பான கேமராக இருப்பதால் தான் பங்கு பெறும் விளையாட்டுகளில் சுலபமாக வெற்றி பெறுகிறான். அதிலும் முக்கியமாக ட்ரான் மற்றும் ரேம் எனும் சக ப்ரோக்ராம்களுடன் இணைந்து, லைட் சைக்கிள் (Light Cycle) என்னும் விளையாட்டில் வெற்றி பெற்று அந்த விர்சுவல் உலகில் உள்ள ஓட்டை மூலமாக மூவரும் தப்பிக்கிறார்கள். கெவின் அந்த விர்சுவல் உலகில் தனக்கென்று சில சக்திகள் இருப்பதை உணர்கிறான். உதாரணமாக உடைந்த வாகனங்களை அவனால் சரி பார்க்க முடிகிறது. ட்ரான் ப்ரோக்ராம் எப்படியாவது தனது யூசருடன் தொடர்பு கொள்ள முயல்கிறது. அதற்கு லோராவின் விர்சுவல் வடிவான யோரியின் உதவியை நாடுகிறது. இந்த மூவரும் இணைந்து இன்புட், அவுட்புட் டவரை ஒரு விர்சுவல் ஷிப் மூலமாக அணுகுகின்றனர். ட்ரான் தன் யூசருடன் தொடர்பு கொண்டதா, சார்க்கும் M.C.P யும் என்ன ஆனார்கள் என்பதை படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இதன் முதல் பாகத்தின் டிரெயிலர் இதோ:\nஇன்பார்மேஷன் சூப்பர்ஹைவே, சைபர் ஸ்பேஸ் பற்றி தெரியாத கூமுட்டை விமர்சகர்களால் இந்த படத்தைப் பற்றி புரிந்து கொள்ளவே முடியவில்லை. மேலும் அப்போது கணினி பற்றிய அத்தனை அறிவு இல்லாததால், மக்களாலும் இதில் உபயோகிக்கப் பெற்ற டெக்னிக்கல் பதங்களை புரிந்து கொள்ள முடியவில்லை. 'ஸ்டார் வார்ஸ்' எப்படி முதன் முறையாக கம்ப்யுட்டர் கிராபிக்ஸை உபயோகித்ததோ, அதே போல் முதன் முறையாக இந்த படத்தில் தான் கம்ப்யுட்டர் அனிமேஷனை வால்ட் டிஸ்னி உபயோகித்தது. இதனால் அங்கு இருந்த ரெகுலர் அனிமேஷன் ஆர்டிஸ்டுகள் இந்த படத்திற்கு பெரிதும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏனென்றால் இந்த கம்ப்யுட்டர் அனிமேஷன், தங்களது கன்வென்ஷனல் அனிமேஷனை அழித்து விடும் என்று பயந்தனர். அவர்கள் நினைத்ததைப் போலவே இந்த படம் வெளியாகி 22 வருடங்கள் கழித்து வால்ட் டிஸ்னி தனது கன்வென்ஷனல் அனிமேஷன் ஸ்டுடியோவை மூடியது.\nசரி இப்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தைப் பற்றி பேசுவோம். 27 வருடங்கள் கழித்து என்ன மண்ணாங்கட்டிக்கு இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இப்போது வால்ட் டிஸ்னி எடுக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். 2000 ஆம் ஆண்டிற்கு பின் இந்த படத்திற்கு தனி ரசிகர் கூட்டம் உருவானது. இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்று பல முறை, பல பேரிடம் ஸ்க்ரிப்ட் கேட்டு சோர்ந்து போயிருந்தது டிஸ்னி நிறுவனம். ஒரு வழியாக, 2008 இல் Brian Klugman எழுதிய கதைக்கு Adam Horowitz, Richard Jefferies, Edward Kitsis மூவரும் திரைக்கதை எழுத, Joseph Kosinskiயை இயக்குனராகப் போட்டு படத்தை ஆரம்பித்தது டிஸ்னி நிறுவனம்.\nகாமிக் கான் (ComicConvention) என்னும் நிகழ்வு ஒவ்வொரு வருடமும் ஹாலிவுட்டில் நடக்கும். அந்த நிகழ்வில் காட்சியாளர்கள் தங்களது படைப்பை பற்றி தகவல்களை, ட்ரைலர் போன்றவற்றை வெளியிடுவர். அதில் சென்ற காமிக் கானில் ட்ரான் லெகசியின் டெஸ்ட் புட்டேஜை வெளியிட்டது. டெஸ்ட் புட்டேஜே படு மிரட்டலாக இருந்தது. அதி��் முதல் பாகத்தில் சொல்லப் பட்ட லைட் சைக்கிள் சீகுவன்சை வெகுச் சிறப்பாக செம்மைப் படுத்தி இருந்தனர்.\nஅந்த டெஸ்ட் புட்டேஜ் உங்கள் பார்வைக்கு:\nஇந்த ட்ரைலர் ஒரு வகையில் எனக்கு \"The Real adventures of Johnny Quest\" கார்டூனை நினைவுப் படுத்தியது. இந்த ட்ரைலரைப் பார்த்து கூட நான் அதனைக் கவரப் படவில்லை. மேலும் இந்த புட்டேஜ் படத்தில் உபயோகிக்கப் படாது என்றும் இதன் படைப்பாளர்கள் தெரிவித்தனர். ஆனால் இதன் இரண்டாம் ட்ரைலர் தான் படு மிரட்டலாக இருக்கிறது. அலிஸ் இன் வொண்டர்லேன்ட் திரைப்படம் பார்த்த போது ஐ மேக்ஸ் 3 டியில் இதன் ட்ரைலரை வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டு இருந்தேன். 300 மில்லியன் டாலர் செலவு செய்வதற்கு அர்த்தமாக அத்தனை அட்சர சுத்தமான விஷுவல்கள். இதோ உங்கள் பார்வைக்கு:\nஉண்மையில் இது அடுத்த அவதார் என்றே சொல்லலாம். கண்டிப்பாக அவதார் அளவிற்கு இல்லை என்றாலும் போட்ட காசை வசூலித்து விடும் என்றே நம்பலாம்.ஆனால் டிஸ்னி மார்க்கெட் செய்வதில் தான் எல்லாமும் உள்ளது. இதன் முதல் படியாக,இந்த படத்தின் முதல் பாகத்தை திரையரங்குகளில் வெளியிட வேண்டும்.முதல் பாகம் நான் பிறப்பதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன் வந்தது. டாரண்டுகளில் தேடிய போது நல்ல ப்ரிண்டே கிடைக்கவில்லை. கடைசியாக இந்த படம் எனது பல்கலையில் படிக்கும் அனிமேஷன் துறை மாணவர்களுக்கு பாடமாக இருப்பது தெரிந்து இந்த படத்தின் டி.வி.டி யை பல்கலை நூலகத்தில் இரவல் வாங்கி பார்த்தேன்.சில காட்சிகள் கொஞ்சம் அமெச்சூர் தனமாக இருந்தாலும்,அப்போதைய தொழில்நுட்பத்தை பிரமாதமாக பயன்படுத்தி இருந்தனர்.\nஎனக்கு தெரிந்த ஆதி காலத்தில் படித்த சி ப்ரோக்ராம்,தரவுத்தள (டேட்டாபேஸ்) அறிவை வைத்து இந்த படத்தின் கதையை உங்களுக்கு விளக்கி உள்ளேன். இந்த படத்தின் டெக்னாலஜி பற்றி ப்ளோரிடாவில் வெட்டியாக பொட்டி தட்டிக் கொண்டு இருக்கும் ஹாலி பாலி உங்களுக்கு விளக்குவார். இந்த படத்தின் டைட்டில் எலெக்ட்ரான் என்ற பதத்தில் உருவாக்கப் பெற்றது. இருப்பினும் 'TRON' என்ற கமான்ட், பழங்கால 'BASIC' ப்ரோக்ராம்மிங்கில் உபயோகிக்கப்பட்டது. அது என்னவன்றும் அதன் செயல்பாடு பற்றியும் சொல்பவருக்கும் ஹாலி பாலி ஒரு 100 டாலர் கிப்ட் கார்ட் பரிசளிப்பார் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். எப்புடி\nடிஸ்கி: நீங்��ள் எழுதும் பின்னூட்டங்களும், போடும் ஓட்டுகளும் தான் என்னை மேலும் எழுத உற்சாகபடுத்தும்.\nLabels: சினிமா, திரை விமர்சனம், திரைமணம், திரைவிமர்சனம்\nநானும் இதோட ட்ரெய்லரை பார்த்தேன். அப்ப டீசர்தான் வந்திருந்தது. இந்தப் படத்தைப் பத்தி பிக்ஸார் ஸ்டோரி எழுதும் போது சொல்லியிருக்கேன்.\nஇதில்தான் முதன் முதலில், Ray Tracing முறையை உபயோகிச்சாங்களாம்.\nபடத்தை ஏன் அப்படித் தேடினீங்க\nயாருமே அதுக்கு பதில் சொல்லலைங்க பாலா. அதனால தப்பிச்சீங்க. :P நெட்ப்ளிக்ஸ் அக்கௌன்ட் சப்ஸ்க்ரைப் பண்றதுக்கு கொஞ்சம் பண முடை. அதில்லாம எங்க பல்கலை நூலகத்திலேயே பெரிய மூவி லைப்ரரி இருக்கு. எல்லா க்ளாசிக்ஸ் மற்றும் ஐ.எம்.டி.பி டாப் படங்கள் அங்க இருக்கு. அப்படி இருக்க ஏன் காசு செலவு பண்ணனும் அப்பிடின்னு தான். கிராஜுவேட் ஸ்டுடென்ட் வாழ்க்கை பத்தி உங்களுக்கு தெரியுமே.\nநேத்திலிருந்து கிட்டத்தட்ட 400 பேர் படிச்சு இருக்காங்க. நீங்க போட்டது தான் முதல் பின்னூட்டம். என்ன கொடுமை சார் இது\nஒருவேளை..., டெக்னிகல் மேட்டரையெல்லாம் பார்த்து டர்ஜ் ஆய்ட்டாங்களா\nஹ்ம்ம் இருக்கலாம்... இதுக்கு தான் ரெம்ப தெளிவா பதிவு போடக் கூடாதுன்றது. ஒரு வேளை வீடியோவைப் பார்த்துட்டு என்னை மாதிரியே வாயடைச்சு போய் இருக்காங்களோ என்னவோ\nபல சுவையான தகவல்கள் கொண்ட தொகுப்பு,இதைத்தேடும் யாருக்காவது நிச்சயம் பலனளிக்கும்.\nநல்லதொரு அறிமுகம். சிறப்பான பதிவு.\nநேற்றுதான் இந்த படத்தைப் பார்த்தேன். இது போல மோசமான படத்தை இது வரை பார்த்ததேயில்லை. #$@#$#@\nJoaquin Guzman - புதிய பாப்லோ எஸ்கோபார்\n107 வருடங்களுக்கு முன் வெளி வந்த திரைப்படம் உங்கள்...\nஆலிஸின் அற்புத உலகம் (2010)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://soumiyathesam.blogspot.com/2013/01/blog-post_24.html", "date_download": "2018-12-14T05:53:40Z", "digest": "sha1:62CVWX4AN5CVE5FLNAKFJU6AXZEYZGHJ", "length": 18789, "nlines": 278, "source_domain": "soumiyathesam.blogspot.com", "title": "என்னுயிரே: காதலின் ராகத்தில் ..!", "raw_content": "சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... \nவியாழன், 24 ஜனவரி, 2013\nதேன்மொழி பேசித் தெவிட்டாத புன்னகையால்\nபொன்னெழில் கொண்டு ஊனோடு என்\nஉடலழிக்க நாவோடு நயம்பேசி நின்றாள்\nவிடலைக் கண் விழித்து .\nசாலச் சிறந்தவொரு சங்கீத ராகத்தை\nஞாலத்தை விட்டகல நஞ்சிட்டாய் காலத்\nதருவொன்று உய்வடையா உரமிட்டு நீயகல\n��ற்பனைக் காதலென்று காயாத கண்ணீரை\nஅற்புதங்கள் ஆக்கினாய் அகமகிழ்ந்தேன் ஈற்றில்\nசொர்ப்பனங்கள் இவையென்று சொந்தத்தில் தூதுவர\nஇளமைக் கண்ணெதிர் நோக்கும் காயம்\nதளர்வற்றுப் போகுங்கால் நோகும் வெள்ளித்\nதிரையிட்டு மறைத்தாலும் காதல் விதிக்கு\nபிரியும் நிலையறியேன் பேதமை நானறியேன்\nஉரிமையென உனதன்பில் உழன்றேன் கரியமிலக்\nகாற்றோடு காதல் நிலா கவியெரிய\nஎள்ளிநகை யாடிவந்து என்னுயிரை உண்டவுனை\nகள்ளியென்று நாவால் கடியவில்லை உள்ளம்\nஇன்றுவரை வாழ்த்தி நிற்கும் உயிர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகிளைவிட்டு பாடிட கீதம் – விளைந்தது\nநன்றென்று சொன்னாலும் நற்றமிழ் யாப்பினை\nகருத்து சொல்வதால் கோபம் வேண்டாம்.\n24 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 6:16\nமிக்க நன்றி அருணா செல்வம் அவர்களே தங்கள் அழகிய வெண்பா கண்டேன் பதிலிறுக்க பதிலில்லை அறியாமை எனும் வார்த்தை தவிர, எனக்கு வெண்பா பற்றி எதுவும் தெரியாது எதோ கிறுக்கினேன் மேலும் வெண்பா பற்றி படித்துவிட்டு இவ்வாறான கவிதைகள் எழுதுகிறேன் தங்கள் அக்கறைக்கு நன்றியும் வாழ்த்துக்களும்\n24 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 8:17\n..'' கருத்துடை வரிகள் அருமை. இனிய வாழ்த்து.\n24 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 12:26\nதங்கள் வருகைக்கும் கருத்துச்சொன்னமைக்கும் மிக்க நன்றி வேதா இலங்காதிலகம் வாழ்த்துக்கள்\n25 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 4:51\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன்னைப் பாவலனாக்கிய ஆசானுக்கோர் பாமாலை \nஇங்கேயும் வீசும் ..... என்னுயிரின் வாசம்..\nஉன் மௌனங்களின் மொழிபெயர்ப்பை தேடியே....\nகனவுகள் எழுதிய கவிதை ..\nபொன்விழா நிறைவு மலர் வாழ்த்து இன்றேன் மழைபொழியும் எங்கள் ஆசான் \nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\n2018இன் சிறந்த இந்தி சொல் : ஆக்ஸ்போர்டு அகராதி\nஷார்ஜா - உலகப் புத்தகத் திருவிழா\nதமிழன் என்றொரு இனம் உண்டு... தனியே அவர்க்கொரு குணம் உண்டு...\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபாட்டரசர் கி. பாரதிதாச��் கவிதைகள் - ------------என் குருவின் பக்கம்--------------\nஉலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்\nஒரு தடவை ''லைக்'' பண்ணுங்களேன்\nநீங்கள் கிரிக்கட் ரசிகராமே இதோ பாருங்கோ\nபூக்கள் பேசினால் உன் பெயரையே முதலில் சொல்லும்\nஈ மெயில் மூலம் பின்தொடரக\nஎன்னுயிர் பற்றி உங்கள் பேஸ்புக் இல் தெரிவியுங்கள் நட்புகளா ...\nசௌமிய தேசம் வீசும் கவிதைப் பூக்களின் வாசங்களை நுகர்ந்து செல்லும் இதயங்களுக்கு நன்றிகள் மீண்டும் வருக .........\nwww,soumiyathesam.blogspot.com. பயணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Maliketh. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2009/10/11.html", "date_download": "2018-12-14T05:51:36Z", "digest": "sha1:EI62637EU4HO34GORIJFZLURBW3MBITI", "length": 12857, "nlines": 327, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: கிழக்கு பாட்காஸ்ட் வாரம் 11: ஆல்ஃபா தியானம் + அடுத்த விநாடி", "raw_content": "\nஒலி வடிவில் இன்றைய செய்தி அறிக்கைகள் – 13/12/2018 | டவுண்லோடு\nஊச்சு- ஹாரர் துப்பறியும் நாவல்\n‘பெரியார்’ இங்கே… ஐயகோப் பெருந்தேவி எங்கே\nகருத்துக்கணிப்புகள் - அரசியல் இல்லை.\nயதி முன்னுரை – தேர்வானவர் அறிவிப்பு\nNew – 1975 நாவல் வெளியீடு : எமர்ஜென்சி இசையும் பர்கோலாக்ஸும்\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 80\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 11: ஆல்ஃபா தியானம் + அடுத்த விநாடி\nநாகூர் ரூமி எழுதிய புத்தகம் அடுத்த விநாடி வெளியாகி சுமார் ஐந்தாண்டுகள் ஆகிவிட்டன. கிழக்கு பதிப்பகம் வெளியிடும் முன்னரே ஒரு பதிப்பு வெளியாகியிருந்தது. கிழக்கின் வெளியீடாக, இதுவரையில் குறைந்தது 25,000 பிரதிகளாவது இந்தப் புத்தகம் விற்றிருக்கும். இந்தப் புத்தகத்தின் ரூமி, ஆல்ஃபா தியானம் என்பது பற்றிச் சொல்லியிருப்பார். இரு ஆண்டுகளுக்குமுன், அதே தலைப்பில், அந்தப் பகுதியை விரிவாக எழுதி ஒரு புத்தகமாகத் தருமாறு அவரைக் கேட்டிருந்தோம்.\nகிழக்கு பாட்காஸ்ட்டில் சென்ற வாரம், நாகூர் ரூமி, சித்ராவுடன் உரையாடினார்.\n[வரும் ஞாயிறு அன்று நான், எஸ்.எல்.வி. மூர்த்தியுடன் தொழில்முனைதல் பற்றிப் பேசுகிறேன். பதிவர் அதியமான் இடையில் தொலைபேசி மூலம் பேசியதும் வரும்.]\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகிழக்கு மொட்டைமாடி: X, Y கு��ோமோசோம்கள் பற்றி பேராச...\nகிழக்கு மொட்டைமாடி: வானிலை மாற்றம், புவி சூடேற்றம்...\nகிழக்கு பாட்காஸ்ட் நேயர் கருத்து\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 13: எம்.ஆர்.ராதா, சின்னப்...\n2007 தமிழக நூலக ஆணை\nஆர்.கே.சண்முகம் செட்டியார் புத்தக வெளியீடு\nBanking the unbanked - 3: பணம் அனுப்பும் பிரச்னை\nNHM புத்தகங்கள் - விமர்சனத்துக்கு ரெடி (4)\nகிழக்கு மொட்டைமாடி: வானிலை மாற்றம், புவி சூடேற்றம்...\nகிழக்கு மொட்டைமாடி: ஆண் இனம் அழிவை நோக்கியா\nBanking the unbanked - 2: பணம் இருந்தாலும் ஏழைகள்\nBanking the unbanked - 1: வங்கிகளுக்கு வெளியே உள்ள...\nரிச்சர்ட் ஃபெய்ன்மன் பற்றிய அறிமுகம்\nதினமலர் - நடிகைகள் பிரச்னை\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 12: தொழில்முனைவோர் பற்றி ...\nசீனா, இந்தியா, அருணாசலப் பிரதேசம்\nகிழக்கு பதிப்பகம் நடத்திய கட்டுரைப் போட்டி\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 11: ஆல்ஃபா தியானம் + அடுத...\nபாமக - அஇஅதிமுக கூட்டணி உடைந்தது பற்றி அலுவலக உரைய...\nஉரையாடல் சிறுகதைப் பட்டறை - ஒளிப்பதிவுகள்\nகிழக்கு பாட்காஸ்ட்: ஆனந்தரங்கப் பிள்ளை\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 10: சித்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2162503", "date_download": "2018-12-14T06:33:05Z", "digest": "sha1:XZU6GUPTMPYGY2RYNKI74XIHTFNJBWLT", "length": 18740, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "'104' வயது பாம்பன் பாலத்திற்கு என்னாச்சு...| Dinamalar", "raw_content": "\nரபேல் ஒப்பந்த முறைகேட்டிற்கு ஆதாரமில்லை : சுப்ரீம் ...\n'தேச தாய்' பசு : இமாச்சல் சட்டசபையில் தீர்மானம்\nசுகாதார செயலர் விசாரணைக்கு ஆஜர்\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று(டிச.,14) புயலாக மாறும்\nடிச.,24 கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை\nடிச.,17 ல் கமல்நாத் பதவியேற்பு\nகால்வாய் ஆக்கிரமிப்பு : தமிழக அரசுக்கு உத்தரவு\nராமரை போல் சீதைக்கும் சிலை : காங்., கோரிக்கை 3\nகாரைக்காலில் 2 ம் புயல் எச்சரிக்கை கூண்டு\n'104' வயது பாம்பன் பாலத்திற்கு என்னாச்சு...\nராமேஸ்வரம் : பாம்பன் ரயில் பாலத்தில் இரும்பு பிளேட்டில் ஏற்பட்ட விரிசலால் ரயில் போக்குவரத்து மூன்றாவது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் 104 வயது பாம்பன் பாலத்தின் பலம் குறித்த கவலை எழுந்துள்ளது.\nபாம்பன் கடலில் ரயில், கப்பல்கள் கடந்து செல்லும் வகையில் துாக்கு பாலம் அமைக்கும் பணி 1903ல் துவங்கியது. ஜெர்மன் பொறியாளர் ஜெர்ஷர் வடிவமைப்பில் 228 டன் எடையில் துாக்கு பாலம் அமைத்தனர். 146 துாண்களுடன் இந்தியாவில் கடல் மீது அமைந்த முதல் ரயில் பாலம் என்ற பெருமையுடன் 1914 பிப்.,24ல் இங்கு ரயில் சேவை துவங்கியது. அன்று முதல் இன்று வரை ராமேஸ்வரம் தீவை இணைக்கும் கேந்திரமாக, வரலாற்று சின்னமாக பாம்பன் ரயில் பாலம் உள்ளது.\n1964 டிச.,22ல் வீசிய புயலில் சேதமடைந்து 45 நாட்களில் மீண்டும் போக்குவரத்து துவங்கியது. அகல ரயில் பாதைக்காக 2006 ஜூலை 15 முதல் ரயில் சேவையை நிறுத்தப்பட்டு 2007 ஆக. 12ல் மீண்டும் துவங்கியது. 2014 ஜன.,13ல் இந்திய கடற்படை கப்பல் மோதி பாலத்தில் 121வது துாண் சேதமடைந்தது. இதையடுத்து 7 நாட்கள் ரயில் சேவை ரத்தானது.\nதற்போது டிச.,4ல் துாக்கு பாலம் பிளேட்டில் ஏற்பட்ட விரிசலால் மூன்று நாட்களாக ரயில் செல்ல தடை விதிக்கப்பட்டது. 104 வரலாற்றில் முதன்முறையாக தற்போது தான் பாலம்பராமரிப்பு குறைபாட்டால் பழுதடைந்துள்ளது.2 நாட்களுக்கு முன் பாலத்தில் ஏற்பட்டுள்ள பழுது சரிசெய்யப் பட்டாலும், பாலம் பலமின்றி உள்ளதை ஊழியர்கள் உயர் அதிகாரிகளிடம் தெளிவாக விளக்கினர். இதைக்கேட்ட அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.\nநவீன கருவி மூலம் ஆய்வு நடத்தவும் திட்டமிட்டுஉள்ளனர்.இதனால் பாம்பன் பாலத்தின் நிலை குறித்து பயணிகளிடம் அச்சம் எழுந்துள்ளது. வரலாற்று சின்னமாக விளங்கும் பாலத்தை விரைவில் பழுது நீக்கி மீண்டும் போக்குவரத்தை துவக்க வேண்டும் என்பதே சுற்றுலா, சமூகஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.\nகுடிநீர் நிரப்ப பாலம் கடந்த திருப்பதி ரயில்:\nநேற்று மண்டபம் வந்த திருப்பதி எக்ஸ்பிரஸ் பயணிகளை இறக்கி விட்டு, கழிப்பறையை சுத்தம் செய்யவும், குடிநீர் நிரப்பவும் பயணிகள் இன்றி 22 பெட்டிகளுடன் ரயில் பாலத்தை கடந்து ராமேஸ்வரம் வந்தது. மாலை 3:15 மணிக்கு பாலத்தை கடந்து மீண்டும் மண்டபம் சென்றது. இந்த ரயில் பாலத்தை கடந்த போது பாதிப்பு ஏற்படவில்லை, என ரயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர்.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/pydbgen-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-14T05:07:19Z", "digest": "sha1:ZADZFXAKRQGTYE2PQ5KNO3AS7XYNMQDU", "length": 14411, "nlines": 208, "source_domain": "www.kaniyam.com", "title": "Pydbgen ஒரு அறிமுகம் – ���ணியம்", "raw_content": "\nPydbgenஎன்பதுமிகசிறிய அளவேயான ஏதாவதுதொருசீரற்ற(random ) பயனுள்ள உள்ளீடுகளை ( அதாவது பெயர் ,முகவரி, கடனட்டை எண், நாள் நேரம் ,நிறுவனத்தின் பெயர், பதவியின்பெயர் ,பணியாளரின் பெயர் அனுமதி்அட்டைஎண் என்பன போன்றவைகளை )உருவாக்குவதற்கு உதவிடும் முழுமையான பைத்தானின் நூலகமாகும் தொடர்ந்து அவ்வாறு உருவாக்கிய உள்ளீடுகளை நாம் விரும்பும் வகையில் ஒரு Pandas தரவுவரைச் சட்டபொருளாகவோ தரவுதளகோப்பின் ஒரு SQLite அட்டவணையாகவோ அல்லதுமைக்ரோசப்ட் எக்செல்கோப்பாகவோ சேமித்துகொள்ளும் இந்த Pydbgen 1.0.5 எனும் நடப்பு பதிப்பாக PyPI (the Python Package Index repository)இல் வெளியிடபட்டுள்ளது இதனை நிறுவுகை செய்வதற்காக faker.readthedocs.io/en/latest/index.html எனும் தளத்தின் உதவியை பெற்றுக்கொள்க தொடர்ந்து pip\ninstall pydbgen எனும் கட்டளைவரியை செயல்படுத்திடுக இது பைத்தானின் 3.6 எனும்பதிப்பில் மட்டும் செயல்படும் பைத்தான் 2 எனும் பதிப்பில் செயல்படாது இந்த Pydbgen ஐ பயன்படுத்ததுவங்குவதற்காக pydb எனும்பொருளை துவங்கிடவேண்டும் அதற்கான கட்டளை வரிகள் பின்வருமாறு\nஅதனை தொடர்ந்து pydb எனும்பொருளை துவங்கியபின்னர் இதன் விரிவாக்கமான பல்வேறு உள்ளக செயலிகளை அனுகி பயன்படுத்தி கொள்ளமுடியும் பின்வருமாறு செயலிகளின் கட்டளைவரிகளின் வாயிலாக நகரங்களின் பெயர்களை அச்சிடலாம்\nஅதேபோன்று city_real என்பதற்கு பதிலாக cityஎனஉள்ளீடுசெய்தால் கற்பணையான நகரங்களின் பெயர் வெளியீடாக கிடைக்கும்\nஇதற்கடுத்தபடியாகஒவ்வொருமுறையும் string/texts. ஆக எத்தனை பெயர்கள் பட்டியலாக வரவேண்டும் எந்தவகைதரவுகளினஅ பட்டியலாக உருவாகவேண்டும் என தெரிவுசெய்து கொண்டு ஒரு Pandas தரவுவரைச் சட்டபொருளாகவோ தரவுதளகோப்பின் ஒரு SQLite அட்டவணையாக வோஉருவாக்கி சேமித்திடலாம் அதற்கான கட்டளைவரி பின்வருமாறு\nஉடன் இதன் வெளியிடு பின்வருமாறு இருக்கும்\nதொடர்ந்து ஒவ்வொருமுறையும் தரவுதளத்திற்கான text/VARCHARதரவுவகையாக எத்தனை பெயர்கள் பட்டியலாக வரவேண்டும் எந்தவகைதரவின் பட்டியலாக உருவாகவேண்டும் என தெரிவுசெய்து கொண்டு ஒரு ஒரு SQLite அட்டவணையாக உருவாக்கி சேமித்திடலாம் அவ்வாறு சேமித்திடும்போது நாம் விரும்பும் தரவுதளகோப்பின் பெயர் அட்டவணையின் பெயருடன் உள்ளீடு செய்திடலாம் அதற்கான கட்டளைவரி கள் பின்வருமாறு\nஇந்த கட்டளைவரிகளை செயல்படுத்தியவுடன் MySQL அல்லது the SQLite தரவுத��� சேவையாளரை பயன்படுத்தி ஒரு db கோப்பாக உருவாக்கி சேமி்க்கின்றது இதனை பின்வருமாறு DB உலாவியில் திறந்து தரவுதள கோப்பாக காண்பிக்கின்றது\nஅதனை தொடர்ந்து பின்வரும் கட்டளைவரிகளின் வாயிலாக இதையே மைக்ரோசாப்டின் எக்செல்கோப்பாக உருவாக்கிசேமித்திடலாம்\nகுறிப்புஇந்த கட்டளைவரிகளில் phone_simpleiஎன்பதற்கு False என அமைத்து கொள்வது சிக்கலில்லாமல் பயனுள்ள எக்செல் அட்டவணை உருவாகுவதற்கு ஏதுவாகிவிடும்\nஇதனை செயல்படுத்தியவுடன் பின்வருமாறு எக்செல் அட்டவணை கிடைத்திடும்\nஇதே pydbgen இல் உள்ளிணைந்த realistic_email எனும் வழிமுறையை பயன்படுத்தி ஒரே பெயருக்கு வெவ்வேறு வகையிலான மின்னஞ்சல்முகவரிகளை உருவாக்கிடலாம் உள்நுழைவுசெய்திடும் புதியதான எந்தவொரு இணையபக்கத்திலும் இதனை பயன்படுத்தி கொள்ள வசதியாக இருக்குமல்லவா\nஇதற்கன கட்டளை வரி பின்வருமாறு for _ in range(10):\nஇதனை தொடர்ந்து உருவாகும் மின்னஞ்சல்முகவரிபின்வருமாறு\nஇவ்வாறு பல்வேறு பயனுள்ள வகையில் இந்த pydbgen பயன்படுத்தி கொள்ளமுடியும்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil tdd Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.kodikkalpalayam.in/2016/08/21.html", "date_download": "2018-12-14T05:40:53Z", "digest": "sha1:UK4WBZLSRIU3KQ5HGTBNRJHRFYCEOVR2", "length": 7553, "nlines": 115, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "கொடிநகரில் தொடரும் ஆகஸ்ட் 21 ப்ளெக்ஸ் விளம்பரம்..!! « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » டிஜிட்டல் ப்ளெக்ஸ் » கொடிநகரில் தொடரும் ஆகஸ்ட் 21 ப்ளெக்ஸ் விளம்பரம்..\nகொடிநகரில் தொடரும் ஆகஸ்ட் 21 ப்ளெக்ஸ் விளம்பரம்..\nஅல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக ஆகஸ்ட் 21முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாவட்ட மாநாட்டுக்கு வீரிய பிரச்சாரம் நமதூரில் நடைபெற்று வருவது தாங்கள் அறிந்ததே. கடந்த 17/08/2016 அன்று நமதூரின் முக்கிய வளைவு மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கிளை சார்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த ப்ளெக்ஸ் விளம்பரம் வைக்கப்பட்டுள்ளது.\nTagged as: கொடிக்கால்பாளையம், செய்தி, டிஜிட்டல் ப்ளெக்ஸ்\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு இரண்டு\nSPLIT AC தேவைப்படுவதால் பொருளாதார உதவி\nசெய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை\nதவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் வங்கி கணக்கு எண்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் பணிகளுக்கு நன்கொடை அனுப்புபவர்கள், கீழ்காணும் வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்பவும்.\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\nகஜா புயல் மீட்பு பணிகள்\nகஜா புயல் மீட்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2014/04/blog-post_18.html", "date_download": "2018-12-14T05:48:26Z", "digest": "sha1:GCKF7A3D2JAVS3G3TGOHQQHJMETT2LXE", "length": 18952, "nlines": 489, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: கற்றாரோ கல்லாரோ கவலை! இல்லை-மிக கவனமுடன் வாக்களிப்பின் தீரும் தொல்லை!", "raw_content": "\n இல்லை-மிக கவனமுடன் வாக்களிப்பின் தீரும் தொல்லை\nகவனமுடன் வாக்களிப்பின் தீரும் தொல்லை\nஉற்றாரா உறவினரா எண்ணல் வேண்டாம்-நம்\nஉரிமைதனை ஆய்தேதான் அளிப்பீர் ஈண்டாம்\nகடந்திட்ட காலமதை எண்ணிப் பாரிர்-அதில்\nகண்டபலன் என்னவென ,நன்கு ஓரிர்\nநடப்பதற்கு வழிவிட்டால் அழியும் ஊரே\nஎரிகின்ற கொள்ளியிலே எந்தக் கொள்ளி –ஐயா\nபுரிகின்ற ,அவர்செயலை கருத்தில் கொண்டே –ஓட்டு\nபோடுவதே நாட்டுக்குச் செய்யும் தொண்டே\nஇன்னாரை ஆதரிக்க வேண்டு மென்றே –இங்கே\nஎழுதுவது என்வரையில் தவறாம் ஓன்றே\nஒன்னாரை நீரேதான் உணர வேண்டும் – அது\nஉம்முடைய ,உரிமையென சொல்வேன் மீண்டும்\nPosted by புலவர் இராமாநுசம் at 9:17 AM\nLabels: தேர்தல் ஓட்டு அளித்தல் ஆய்வு கவிதை புனைவு\nஇப்படி யோசிச்சா ஆண்ட எந்த கட்சியுமே தேறாதே\nநிகண்டு தமிழ் பதிவர் சமுக வலைத்தளம் April 19, 2014 at 9:52 AM\nநிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்\nவழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.\nதக்க சமயத்தில் தக்க அறிவுரை\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று April 19, 2014 at 12:30 PM\nஇருப்பவரில் நல்லவரை தேர்ந்தெடுக்க வேண்டும். நல்ல கவிதை ஐயா\nதிண்டுக்கல் தனபாலன் April 19, 2014 at 4:01 PM\nஅருமையாகச் சொன்னீர்கள் அய்யா. வாக்களிப்பை வலியுறுத்தி இப்போது ஒரு பாடல் கூட [நெஞ்சே நீ உன்னைக் கேளாய்] வெளியாகியுள்ளது. விளம்பரங்களும் கூட உலா வருகின்றன. சரியான நேரத்தில் சரியான பதிவு. என் தளத்தில்: கந்தசாமியும் சுந்தரமும் - 02 http://newsigaram.blogspot.com/2014/04/kandasaamiyum-sundaramum-02.html\n தங்களின் முதுகு வலி குறைந்துள்ளதா ஐயா உடல் நலனை கவனத்தில் கொள்ளுங்கள்\nதாங்கள் உடல் நலத்திலும் கவனம் செலுத்துங்கள் ஐயா\nஉடல் நலம் பார்த்துக் கொள்ளுங்கள் ஐயா....\nபுலவா் புகன்றுள்ள பொற்கவியைக் கற்றால்\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடும1 ஆள்வோர் நெஞ்சம்\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடுமாஆள்வோர் நெஞ்சம் தருகின்ற திட்டமது ஏதும் இல்லை-இங்கே தடமறியா அரசேதான்...\nகாதல் கிறுக்கர்கள் பெருகிவிட்டார்-இளம் கன்னியர் பலரும் கருகிவிட்டார்\nகண்ணே இழந்து போனாலும் -வாழக் கருதியே உறுதியாய் இருந்தவளே பெண்ணே இறந்து போனாயே -காமப் பேயனால் இந���நிலை ஆனாயே பெண்ணே இறந்து போனாயே -காமப் பேயனால் இந்நிலை ஆனாயே\nஇத்தரை மீதினில் சித்திரைப் பெண்ணே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-naga-chaitanya-savitri-13-03-1841265.htm", "date_download": "2018-12-14T05:46:21Z", "digest": "sha1:IMPXPD6453SNECSULD7EEFETVFS3EDXC", "length": 6129, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "சாவித்திரி வாழ்க்கை வரலாற்று படத்தில் இணைந்த முன்னணி ஹீரோ - Naga ChaitanyaSavitri - சாவித்திரி | Tamilstar.com |", "raw_content": "\nசாவித்திரி வாழ்க்கை வரலாற்று படத்தில் இணைந்த முன்னணி ஹீரோ\nநடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். சமந்தா, அனுஷ்கா, துல்கர் சல்மான் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.\nதற்போது சமந்தாவின் கணவர் நாகசைதன்யா தற்போது இந்த படத்தில் நடிப்பதாக அறிவித்துள்ளனர். நாகர்ஜூனாவின் அப்பா அக்கினேனி நாகேஸ்வர ராவாக அவர் திரையில் தோன்றவுள்ளார்.\n▪ குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா\n▪ கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா\n▪ பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி\n▪ நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்\n யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்\n▪ ரொமான்ஸ் கதையில் முன்னணி நடிகருடன் ஜோடி சேரும் சமந்தா - யாரு தெரியுமா\n▪ விலைக்கு வாங்கப்பட்ட ஆர்.கே.நகர், மக்களும் உடந்தை - கொந்தளிக்கும் கமல்ஹாசன்.\n▪ கவர்ச்சி உடையில் கணவருடன் புத்தாண்டை கொண்டாடிய சமந்தா - வைரலாகும் புகைப்படம்.\n▪ எந்த வேட்பாளரையும் நான் ஆதரிக்கவில்லை: விஷால்\n▪ அடுத்தகட்ட அரசியல் நகர்வை விரைவில் அறிவிப்பேன்: விஷால்\n• 96 பட ரீமேக்கில் பாவனா\n• சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n• ரஜினி பிறந்தநாள் - வெளியானது பேட்ட படத்தின் டீசர்\n• நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும் - ரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து\n• அஜித் வில்லனுடன் மோதும் தன்ஷிகா\n• ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா\n• சர்கார் படத்தில் சர்ச்சை காட்சி - ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா\n• இணைய தளத்தில் அடிச்சிதூக்கிய விஸ்வாசம் அஜித்\n• பிரான்மலை படத்தின் ட்ரைலரை வெளியிட்ட மதன் கார்க்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/4758", "date_download": "2018-12-14T05:37:44Z", "digest": "sha1:FKXACWR6OQBGXS2DZUGT2XJBKEGIAUEP", "length": 25470, "nlines": 161, "source_domain": "www.virakesari.lk", "title": "சமையல்/ பரா­ம­ரிப்பு 04-03-2018 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nஅவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களிற்கு சாதகமாக ஆடுகளத்தை தயாரிக்க உத்தரவிடப்பட்டதா-புதிய சர்ச்சை\nயாழில் கத்திமுனையில் துணிகரக் கொள்ளை\n2020 ஆசியக் கிண்ணத் தொடரை நடத்தும் உரிமையை வென்றது பாகிஸ்தான்\nமடுவை புனித பிரதேசமாக பிரகடனம் செய்வதை உடன் நிறுத்தவும் : மன்னார் ஆயர் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்\nகாய்ச்சலால் மாணவன் பலி- யாழில் சம்பவம்\n\"அரசியல் நெருக்கடி\" அடுத்து இடம்பெறப் போவது என்ன\nநீதிமன்ற தீர்ப்பை மதிக்கின்றேன் ; ரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேன் - ஜனாதிபதி அதிரடி\nநீதிமன்றத் தீர்ப்புக்கு மதிப்பளியுங்கள் - சஜித்\nதீர்ப்பு குறித்து ரணிலின் கருத்து\nவெளியானது உயர்நீதிமன்றின் தீர்மானமிக்க தீர்ப்பு\nசிங்­களம் பேசத்­தெ­ரிந்த பணிப்பெண் ஒருவர் தங்­கி­யி­ருந்து வீட்டு வேளை­களை பொறுப்­புடன் செய்ய தேவை. 072 2761000. நானும் எனது 16 வயது மகள் மட்டும் தங்­கி­யுள்ள கொழும்பு வீட்­டிக்கு. நல்ல சம்­பளம்.\n011 2718915 ஆரோக்­கி­ய­மான நிலையில் உள்ள எனது வய­தான அம்­மாவின் தனி­மைக்கும், அவ­ருடன் சேர்ந்து வீட்டு வேலை­க­ளுக்கு உத­வி­யாக இருக்க 50 வய­துக்­குட்­பட்ட பொறுப்­புகள் இல்­லாத பணிப்பெண் தேவை. 25,000/=– 30,000/= சிங்­கள மொழியில் தொடர்பு கொள்­ளவும். (கொழும்பு)\nஇருவர் மட்டும் உள்ள வீட்டில் தங்­கி­யி­ருந்து பொறுப்­புடன் சமையல் மட்டும். சுத்தம் செய்ய சிங்­களம் பேசத்­தெ­ரிந்த பணிப்பெண் ஒருவர் உடன் தேவை. 077 7717787. நல்ல சம்­பளம். (கல்­கிசை)\nதாதி பணிப்பெண் 45 வய­திற்­குட்­பட்ட மேற்­பார்­வை­யாளர். வெளி­நாட்டு அனு­பவம்– சிங்­கப்பூர், மலே­சியா விரும்­பத்­தக்­கது. ஆனால் அவ­சி­ய­மில்லை. நல்ல மனப்­பான்­மை­யுடன் வேலை செய்­யக்­கூ­டி­யவர். Tel: 077 8535767. 67/2 கிர­கரீஸ் ரோட், கொழும்பு– 07. D.S.Senanayake School முன்­பாக.\nகொள்­ளுப்­பிட்­டியில் அமைந்­துள்ள வீடொன்­றிக்கு பணிப்­பெண்கள் தேவை. நல்ல சம்­பளம் கொடுக்­கப்­படும். தொடர்பு: 076 9226687.\nவெளி­நாட்டு தமிழ்க் குடும்பம் ஒன்­றுக்கு தமிழ் பணிப்பெண் தேவை. அவர்­க­ளுடன் செல்ல விரும்­பி­ய­வர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். வயது 23–55 வரை. தொடர்பு இல. 077 0114753, 075 0362747.\nதமிழ், ஆங்­கிலம் பேசக்­கூ­டிய வீட்­டுப்­ப­ணிப்பெண் தேவை. தொடர்பு: 077 1125859, 077 9743914.\nகொழும்பில் உள்ள கம்­ப­னிக்கு தோட்ட வேலை மற்றும் துப்­பு­ரவு வேலை செய்­வ­தற்கு 50– 65 வய­திற்கு இடைப்­பட்ட ஆண்கள் தேவை. சாப்­பாடு, தங்­கு­மிடம் மற்றும் நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். 077 3493899.\nசுவிஸ்­லாந்­தி­லி­ருந்து பத்து மாத­கால விடு­மு­றையில் இலங்கை வந்­தி­ருக்கும் வைத்­தி­யர்­க­ளா­கிய எமக்கு தமிழ்ப் பணிப்பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 28,000/= – 32,000/=. வயது 20 – 50. சேவை காலத்தின் பின் ஒரு மாத சம்­ப­ளமும் தகுந்த சன்­மா­னமும் வழங்­கப்­படும். 011 5882001, 077 1555483\nகல்­கிசை பிர­தே­சத்தில் அமைந்­தி­ருக்கும் சட்­டத்­த­ர­ணியின் அழ­கிய இல்­லத்தில் கிளினீங் வேலை­களைச் செய்­வ­தற்­காக மிகவும் துடி துடிப்­பான பெண் தேவை. சம்­பளம் 26,000/= – 30,000/= உங்­க­ளுக்கு தேவை­யான அனைத்து வச­தி­களும் செய்து தரப்­படும். 011 5299148, 075 9600269.\nமிகவும் பிர­சித்தி பெற்ற பாட­சா­லையில் நான் அதி­ப­ராக கட­மை­யாற்றி வரு­கிறேன். எனது மனை­வியும் பல்­க­லைக்­க­ழக விரி­வு­ரை­யா­ள­ராக பணி­பு­ரி­வதால். எமக்கு நன்­றாக சமைக்கத் தெரிந்த பெண் ஒருவர் உடன் தேவை. சம்­பளம் 28,000/= – 30,000/= தனி அறை வச­திகள் உண்டு. 011 5234281, 076 6736621.\nஇத்­தா­லியில் இருந்து தற்­போது கண்­டிக்கு வந்­தி­ருக்கும் 2 பேர் அடங்­கிய சிங்­களம். சிறிய வீட்­டிற்கு தமிழ்ப் பணிப்பெண் ஒரு­வரை உட­ன­டி­யாக எதிர்­பார்க்­கின்றோம். வயது 30 – 60. சம்­பளம். 25,000/= – 30,000/= தொடர்பு. 077 6425380, 081 5707078.\nகண்­டியில் வைத்­தி­ய­ராக பணி­பு­ரியும் எங்­க­ளது 5வய­து­டைய மகளை பரா­ம­ரித்துக் கொள்ள பெண் ஒருவர் தேவை. வயது 45 – 50. சம்­பளம். 25,000/= – 35,000/= தொடர்பு: 075 9600284, 0815635228 .\nColombo – 3 இல் பிர­பல VIP ஒருவர் வீட்­டிற்கு சமைத்து, வீட்­டினை சுத்தம் செய்ய (20– 55) தமிழ்ப் பணிப்பெண் உட­ன­டி­யாகத் தேவை. தங்­கி­யி­ருந்து வேலை செய்தல் அவ­சியம். சம்­பளம் 27,000/=– 30,000/=. சித்­தி­ரைக்கு 6 நாட்கள் விடு­முறை வழங்­கலாம். 076 6300261, 0777 987729.\nவெள்­ள­வத்­தையில் வசிக்கும் எங்­க­ளுக்கு ஓர­ளவு சமைத்து, வீட்­டினை சுத்தம் செய்ய, (தங்கி வேலை செய்­யக்­கூ­டிய) 20– 55 வயது பணிப்பெண் உட­ன­டி­யாக தேவை. சம்­பளம் 27,000/=– 30,000/= வழங்­கலாம். தனி­ய­றை­யுடன் அனைத்து வச­தி­களும் உண்டு. 077 8285673, 011 4324296.\nபிர­பல தனியார் நிறு­வ­ன­மொன்றின் உரி­மை­யா­ள­ரா­கிய எனக்கு சமைத்து வீட்­���ினை சுத்தம் செய்ய எங்­க­ளுடன் தங்­கி­யி­ருந்து வேலை செய்யப் பணிப்பெண் தேவை. சம்­பளம் 28,000/=– 30,000/= வழங்­கலாம். சித்­தி­ரைக்கு விடு­முறை வழங்­கப்­படும். 077 8284674, 011 4386800.\nமூவர் மட்டும் அடங்­கிய எனது குடும்­பத்­திற்கு சமையல் மற்றும் வீட்டைச் சுத்தம் செய்­யக்­கூ­டிய, மிகவும் பொறுப்­பான ஓர­ளவு சிங்­களம் பேசக்­கூ­டிய, தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய பணிப்பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 28,000/=-. Tel. 072 9607548, 0777 817793.\n4 பேர் அடங்­கிய எங்கள் குடும்­பத்­திற்கு தங்கி வேலை செய்­யக்­கூ­டிய மலை­யகப் பணிப்பெண் ஒருவர் உட­ன­டி­யாக தேவைப்­ப­டு­கிறார். வயது (20– 50) நல்ல சம்­பளம் 27,000/= வழங்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: Raja: 011 4324298.\nநாங்கள் அனை­வரும் வெளி­நாட்டில் இருப்­ப­தனால் கந்­தா­னையில் வசிக்கும் எனது அம்­மா­வுடன் துணை­யாக தங்­கி­யி­ருப்­ப­தற்கு நம்­பிக்­கை­யான பணிப்பெண் தேவை. வயது 35—65. மாதாந்தம் 20,000/= – 30,000/= சம்­ப­ளத்­துடன் நம்­பிக்­கை­யாக இருந்தால் மேல­திக சலு­கைகள் செய்து தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 031 4938025, 075 9600273.\nநாங்கள் இரு­வரும் கட்­டு­நா­யக்­காவில் தனியார் வங்­கியில் பணி­பு­ரி­வ­தனால் எங்கள் வீட்டு வேலை­களை செய்து கொண்டு தங்­கி­யி­ருப்­ப­தற்கு நம்­பிக்­கை­யான பணிப்பெண் தேவை. வயது 25–60. மாதாந்தம் 20,000/=- – 35,000/= சம்­ப­ளத்­துடன் தனி­யறை, மேல­திக சலு­கைகள் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 031 5678052/076 8336203.\nநீர்­கொ­ழும்பு வைத்­தி­ய­சா­லையில் வைத்­தி­ய­ராக பணி­பு­ரியும் என்­னுடன் எனது வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு. நம்­பிக்­கை­யான பணிப்பெண் தேவை. மாதாந்தம் 25,000/= 30,000/= சம்­ப­ளத்­துடன் மேல­திக சலு­கை­களும் வழங்­கப்­படும். வயது 30–60. தொடர்­பு­க­ளுக்கு: 031–5677914, 075 9600233.\nதற்­போது எனது கணவர் இறை­வ­னடி சேர்ந்­து­விட்டார். எனது பிள்­ளை­களும் வெளி­நாட்டில் வசித்து வரு­கின்­றனர். நான் வெள்­ள­வத்­தையில் தனி­மையில் இருப்­பதால், என்­னு­டன்­கூட இருந்து உத­விகள் செய்­வ­தற்கு பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 25,000/= – 30,000/= மேல­திக உத­வி­களும் செய்து தரப்­படும். 011 5288919/ 077 8140692.\nநாம் ஆறு மாத­காலம் இலங்­கை­யிலும், ஆறு மாத­காலம் கன­டா­விலும் வசிப்­பதால், எம்­முடன் தங்கி இருந்து வீட்டு வேலை­களை செய்யக் கூடிய பக்­கு­வ­மான பெண் தேவை. குடும்­பத்தில் ஒரு­வ­ரைப்போல் கவ­னிக்­கப்­ப­டுவர். சம்­பளம் 27,000/= –30,000/= வயது 18–55 வரை. விரும்­பினால் எம்­முடன் வெளி­நாட்­டுக்கும் போய் வரலாம். 011 5933001/ 075 9601435.\nபாணந்­துறை கந்­து­ரு­துவ பதியில் உள்ள விலா (பங்­களா) விற்கு சமைத்தல், சுத்தம் செய்­தலில் அனு­பவம் உள்ள வயது 35-–50 இற்கு இடைப்­பட்ட ஒருவர் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 7988680.\nகொழும்பில் உள்ள வீடொன்றில் வேலை செய்ய ஆண் பணி­யாளர், பணிப்பெண், தோட்ட வேலை­யாளர் தேவை. (கணவன்/ மனைவி) ஆக இருந்­தாலும் பர­வா­யில்லை. தொடர்­புக்கு: 077 5987464.\nதெஹி­வ­ளையில் உள்ள கரு­ணை­யான வெளி­நாட்டு பெண்­மணி ஒரு­வரின் வீட்­டுக்கு ஆங்­கிலம் பேசக்­கூ­டிய 40– 55 வய­துக்கு இடைப்­பட்ட வீட்டைச் சுத்­தப்­ப­டுத்­தக்­கூ­டிய பணிப்பெண் தேவை. கிழமை நாட்­களில் காலை 8 மணி முதல் பகல் 1 மணி­வரை வேலை. நம்­பிக்­கை­யா­ன­வ­ரா­கவும் கடு­மை­யாக உழைக்கக் கூடி­ய­வ­ரா­கவும் தனி­யாக வேலை செய்­யக்­கூ­டிய எந்த பிரச்­சி­னை­களும் இல்­லா­த­வ­ரா­கவும் இருத்தல் அவ­சியம். வெளி­நாட்­டி­ன­ருடன் வெளி­நா­டு­களில் அல்­லது உள்­நாட்டில் வீட்டுப் பணிப்பெண் அனு­பவம் உள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். நாள் சம்­பளம் 1300/=. இந்த நிபந்­த­னை­க­ளுக்கு விரும்­புவோர் மட்டும் அழைக்க: 077 0684770.\nவேலைக்கு பெண் ஒருவர் தேவை. மட்­டக்­க­ளப்பில் வய­தான தம்­ப­தி­யி­னரை வீட்டில் இருந்து பரா­ம­ரிக்­கவும். சமையல் வேலை செய்­யவும். 35– 45. வய­துக்­குட்­பட்ட குடும்பப் பொறுப்­புகள் இல்­லாத பெண் ஒருவர் தேவை. மட்­டக்­க­ளப்பு, திரு­கோ­ண­ம­லையைச் சேர்ந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. 065 2247683.\nசிங்­களம் தெரிந்த 25– 35 இற்கும் இடைப்­பட்ட பெண்கள் வீட்டு வேலைக்குத் தேவை. (பிள்­ளை­யுடன் என்­றாலும் பர­வா­யில்லை) 071 8775239.\nநாவ­லை­யி­லுள்ள வீடொன்­றிற்கு இந்­திய பெண் வீட்டு வேலைக்­காரர் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்குத் தேவை. சம்­பளம் 30,000/=. தொடர்­பு­கொள்க: 0777 756817.\nமொரட்­டுவை ஹோட்­ட­லொன்­றிற்கு பூந்­தோட்ட வேலைக்கு வயது 20– 50 இற்கும் இடைப்­பட்ட ஆண்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வச­திகள் இல­வசம். மாத­மொன்­றுக்கு 25,000/= சம்­பளம். வேலை நேரம் காலை 8.00– 5.00 வரை. தொலை­பேசி: 076 3100440.\nவெள்­ள­வத்­தையில் இருக்கும் வீடு ஒன்­றுக்கு வீட்டுப் பணிப்பெண் 2 பேர் தங்கி வேலை செய்ய தேவை. வயது 22– 48. சம்­பளம் 35,000/=– 48,000/=. 075 2856335. நேரடி வீடு.\nகொழும்பு வீட்டில் தங்­கி­யி­ருந்து, சமையல் வீட்டு வேலைக்கு பெண்கள் தேவை. 20,000/=– 25,000/= முற்­பணம் 3000/= வழங்­கப்­படும். தோட்ட வேலைக்கு ஆண்கள் தம்­ப­தி­யி­னர்கள், பையன்கள். 077 2444817. ஏஜன்சி.\nA.T.T. Local Manpower Service No.76, Maradana, Clolombo—10. தலை­ந­கரில் வீட்டுப் பணி­க­ளுக்குத் தேவை­யான வீட்டுப் பெண்­ப­ணி­யா­ளர்கள், சார­திகள், குழந்தை பரா­ம­ரிப்­பா­ளர்கள், சார­திகள், குழந்தை பரா­ம­ரிப்­பா­ளர்கள், சமை­யற்­கா­ரர்கள் ஆகியோர் தங்­கி­யி­ருந்து வேலை செய்­யவும் நாட் சம்­ப­ளத்­திற்கும் எம்­மிடம் உண்டு. தேவை­யா­ன­வர்கள் தொடர்பு கொள்­ளவும். குறித்த பணி­யா­ளர்­களை வீட்­டுக்கு நேரில் அழைத்து வருவோம். தொலை­பேசி: 011 3092821, 075 4847327.\nஇருவர் மட்டும் வசிக்கும் குடும்­பத்­திற்கு பணிப்பெண் தேவை. தொடர்­பு­கொள்­ளவும். 077 6151615, 077 7754871.\nமூவர் அடங்­கிய சிங்­கள குடும்­பத்­திற்கு சமைப்­ப­தற்கு மட்டும் தங்­கி­யி­ ருந்து வேலை செய்­யக்­கூ­டிய பணி ப்பெண் ஒருவர் தேவை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். கொழும்பு. 076 7350166.\nவத்­த­ளையில் வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய பணிப் பெண் தேவை. வய­தெல்லை 18– 45. தொடர்பு – 011 2939048/ 072 2225454.\nபிறந்த குழந்­தை­களை பரா­ம­ரிக்­கவும், சமையல் செய்­வ­தற்கும் கொழும்பில் இருந்து பணி­பு­ரிய பணிப்பெண் தேவை. தொடர்­புக்கு: 077 5320211.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/income-tax-department-tamilnadu-invites-application-for-various-post-003726.html", "date_download": "2018-12-14T06:35:35Z", "digest": "sha1:3V2OTZFYL7RBUK3ZHDWS3YVSD5MGOQEI", "length": 10054, "nlines": 121, "source_domain": "tamil.careerindia.com", "title": "விளையாட்டு வீரர்களுக்கு வருமான வரித்துறையில் வேலை! | Income Tax Department Tamilnadu invites application for various post - Tamil Careerindia", "raw_content": "\n» விளையாட்டு வீரர்களுக்கு வருமான வரித்துறையில் வேலை\nவிளையாட்டு வீரர்களுக்கு வருமான வரித்துறையில் வேலை\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித்துறையில் காலியாக உள்ள விளையாட்டு வீரர்களுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇதற்கு சம்ந்தப்பட்ட விளையாட்டு துறையில் திறன் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nநிரப்பப்பட உள்ள விளையாட்டு பிரிவுகள் விவரம்:\nபணி: தடகளம் (ஆண்)- 03\nபணி: தடகளம் (பெண்)- 03\nபணி: கூடை பந்து (ஆண்)- 03\nபணி: கேரம் (ஆண்)- 01\nபணி: கிரிக்கெட் (ஆண்)- 02\nபணி: டேபிள் டென்னிஸ்(ஆண்)- 01\nபணி: டேபிள் டென்னிஸ்(பெண்)- 01\nபணி: வாலி பால்- 04\nபணி: வருமான வரி இன்ஸ்பெக்டர்\nதகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nசம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800\nதகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nபணி: மல்டி டாஸ்கிங் ஸ்டாப்\nதகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nசம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200\nவயதுவரம்பு: 01.04.2018 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: விளையாட்டுத் தகுதி மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 11-06-2018\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:\nஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்.\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.\nமத்திய அரசில் துணை ஆய்வாளர், ஆய்வாளர் வேலை: எஸ்எஸ்சி அறிவிப்பு\nரூ.1 லட்சம் ஊதியத்தில் வேளாண்மைப் பல்கலையில் வேலை வாய்ப்பு\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nபறந்துகொண்டே சம்பாதிக்கலாம் மாசம் ரூ.65 ஆயிரம்\nஇந்த மாதிரி வேலைகள்லாம் ஆபிஸ் கம்யூட்டர்ல பண்ணா உங்க சாப்டர் குளோஸ்\nரூ.1.15 லட்சம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு - டிஎன்பிஎஸ்சி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/vijay-vijay-s-first-movie-start-n-163862.html", "date_download": "2018-12-14T06:09:56Z", "digest": "sha1:YQLNFJYR7F2JMHOEFRYFKETTVLW2LSUL", "length": 11805, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஜய் - அமலா பால் - விஜய்... புதுக்கூட்டணியில் அதிரடிப் படம்! | Vijay & Vijay's first movie to start in Nov | விஜய் - அமல��� பால் - விஜய்... புதுக்கூட்டணியில் அதிரடிப் படம்! - Tamil Filmibeat", "raw_content": "\n» விஜய் - அமலா பால் - விஜய்... புதுக்கூட்டணியில் அதிரடிப் படம்\nவிஜய் - அமலா பால் - விஜய்... புதுக்கூட்டணியில் அதிரடிப் படம்\nதாண்டவத்தில் ஏகத்துக்கும் டேமேஜ் ஆகிவிட்ட தனது பெயரை சரி செய்யும் முயற்சியில் தீவிரமாக உள்ள இயக்குநர் ஏ எல் விஜய், இந்த முறை கைகோர்த்திருப்பது நடிகர் விஜய்யுடன்.\nசந்திரபிரகாஷ் ஜெயினின் மிஷ்ரி புரொடக்ஷன்ஸ் படத்தைத் தயாரிக்கிறது. சத்யராஜ் நடித்த ரிக்ஷா மாமா, ராமராஜன் நடித்த பாட்டுக்கு நான் அடிமை, டி. ராஜேந்தரின் ஒரு வசந்த கீதம் ஆகிய படங்களைத் தயாரித்தவர்தான் இந்த சந்திரபிரகாஷ் ஜெயின்.\nகரகாட்டக்காரன், சின்னத்தம்பி, காஞ்சனா, கோவா, கோச்சடையான் உள்ளிட்ட 200க்கும் மேற்ப்பட்ட படங்களுக்கு பைனான்ஸ் செய்தவர் இவர். சத்யராஜுக்கு ரொம்ப நெருக்கமான தயாரிப்பாளர் இவர். அதனால்தானோ என்னமோ, தான் இப்போது தயாரிக்கும் புதிய படத்திலும் சத்யராஜுக்கு முக்கிய வேடம் அளித்துள்ளார்.\nவிஜய்யுடன் முதல் முறையாக அமலா பால்\nபடத்தின் கதாநாயகியாக அமலா பால் நடிக்கிறார். விஜய் ஜோடியாக அமலா பால் நடிப்பது இதுதான் முதல்முறை. அதுபோல நடிகர் விஜய்யும் இயக்குநர் விஜய்யும் கைகோர்ப்பதும் இதுவே முதல்முறை. அட, ஜீவி பிரகாஷ் குமார் விஜய் படத்துக்கு முதல்முறையாக இசையமைப்பதும் இந்தப்படத்தில்தான்.\nமற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. குடும்பத்தோடு பார்க்கும் வண்ணம் முழுநீள பொழுதுபோக்கு சித்திரமாக உருவாகிறது இந்தப்படம்.\nமுதலில் தலைவன்..ஆனா இப்போ வேற டைட்டில்\nமுதலில் தலைவன் என்று இந்தப் படத்துக்கு பெயர் சூட்டியிருந்தனர். ஆனால் அந்தத் தலைப்பு வேறு ஒருவர் பதிவு செய்திருப்பதால், வேறு தலைப்பை தேடி வருகின்றனர்.\nஇந்தப் படமாவது ஒரிஜினல் கதை, சர்ச்சையில்லாத தலைப்புடன் தயாராகுமா விஜய் & விஜய்\nஇந்தியன் 2 வில் 2 நிமிடம் வரும் செட்டுக்காக 2 கோடி செலவு செய்த சங்கர்-வீடியோ\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உ���்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசேரனின் 'திருமணம்'... மேடை ஏறி அரங்கேற்றி வைத்த விஜய் சேதுபதி\nஅட்லி மட்டும் தான் 'அப்படி' செய்வாரா, சதீஷும் செய்வார்\nபட வாய்ப்புக்காக இப்படியா வாய் கூசாமல் பொய் சொல்வார் இந்த நடிகை\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/195672?ref=media-feed", "date_download": "2018-12-14T05:19:03Z", "digest": "sha1:5CHL43K57WVDKRTBYSNR3Z3JDZEQIDJ7", "length": 7890, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "வவுனியாவில் கோரவிபத்து! இருவர் பலி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவவுனியா மடுக்கந்தை பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nவவுனியா மடுக்கந்தை பகுதியில் காரும், முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.\nஇவ் விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவரில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகாரில் பயணித்த நபர்களுக்கு எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.\nராஜகருணா (வயது -58) , த.பாஸ்கரன் (வயது - 42) ஆகிய இருவரே உயிரிழந்துள்ளதாகவும் தெ.விஜிதரன் என்ற நபர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nவிபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95/", "date_download": "2018-12-14T05:48:37Z", "digest": "sha1:TB62HTR5PLKTVTI2MPJ4UEGAW2SCW3RM", "length": 19826, "nlines": 155, "source_domain": "eelamalar.com", "title": "தமிழீழ தேசிய தலைவரின் மகன் சார்லஸ் அன்டனி மற்றும் மகள் துவாரகா பற்றிய வரலாற்று நினைவுகள் - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » தமிழீழ தேசிய தலைவரின் மகன் சார்லஸ் அன்டனி மற்றும் மகள் துவாரகா பற்றிய வரலாற்று நினைவுகள்\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nதலைமைச்செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள்…\nபிரபஞ்சத் தமிழர்க்கெல்லாம் பிரபாகரன்தான் தமிழன்\nதலைவர் வே.பிரபாகரன் அவர்களின் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதலைவா உன் பிறந்தநாளே தரணியில் எமக்கு சிறந்தநாள்…\nஎங்கள் தேசம் பிரபாகரன் எங்கள் வீரம் பிரபாகரன் எங்கள் வானம் பிரபாகரன்……\nஎங்கள் தலைவன் பிரபாகரன் அந்த முருகனுக்கே அவன் நிகரானவன்…\nநித்தமும் மனம் உந்தன் முகம் தேடுதே…\nஅங்கீகாரம் தேடி அலையாத அதிசய மான தமிழீழத் தேசியத்தலைவரின் பிறந்த தினம்…\nஉறவுக்கு உயிர் கொடுத்த எம் மாவீர்கள்…\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nதமிழீழ தேசிய தலைவரின் மகன் சார்லஸ் அன்டனி மற்றும் மகள் துவாரகா பற்றிய வரலாற்று நினைவுகள்\nதமிழீழ தேசிய தலைவரின் மகன் சார்லஸ் அன்டனி மற்றும் மகள் துவாரகா பற்றிய வரலாற்று நினைவுகள்.\n2002-ம் ஆண்டு பிரபாகரன் அவர்களை “”உங்கள் பிள்ளைகளை ஆயுதம் ஏந்தும் போர்க்களத்திற்கு அனுமதிப்பீர்களா” எனக் கேட்ட கேள்விக்குப் பதில்\n“”அதற்குரிய வயதாகிறபோது அம்முடிவை அவர்களே எடுப்பார்கள்” என்று கூறிய அவர், “”உண்மையில் இயக்கத்தின் எல்லா போராளிகளையும் என் சொந்த பிள்ளைகளைப் போலவே நான் உணர்ந்து நடத்தி வருகிறேன். போராளிகளுக்கும், என் பிள்ளைகளுக்குமிடையே நான் எவ்வித வேறுபாட்டையும் பார்ப்பதில்லை” என்றார்.\nஅவரது மகன் 24 வயதே ஆன சார்லஸ் அன்டனி மே 18-ந் தேதியன்று களத்தில் வீரமரணம் அடைந்தார். மகள் துவாரகா 22 வயதே ஆன அவரது மகள் துவாரகாவும் அதே மே-18-ம் தேதியன்று களத்தில் வீர மரணம் அடைந்தார்கள்\nசார்லஸ் அன்டனி என தன் முதல் குழந்தைக்கு பிரபாகரன் பெயர் சூட்ட காரணங்கள் உண்டு. 1983 ஏப்ரல் வரை இந்தியாவில் பிரபாகரனோடு இருந்த அவரின் நம்பிக்கைக்கும் நேசத்திற்குமுரிய மூத்த போராளி சார்லஸ் அன்டனி. இந்தியாவிலிருந்து தமிழீழம் திரும்பிய பின் ராணுவத்துடன் நடந்த மோதலில் சார்லஸுக்கு காலில் குண்டடி பட்டுவிடுகிறது. தப்பி ஓட முடியாத நிலை. அது புலிகளிடம் ஆயுதங்கள் அதிகமாக இல்லாத காலம். தன் சக போராளிகளிடம் “”என்னை சுட்டுக்கொன்றுவிட்டு ஆயுதத்தைப் பாதுகாப்பாக எடுத்துச் செல்லுங்கள்” என ஓர் தளபதியாக உத்தரவிட்டு வீரமரணம் தழுவிய நாயகன் சார்லஸ் அன்டனி. அவனது நினைவாகவே தன் மகனுக்கும் அப்பெயரை சூட்டினார் பிரபாகரன்.\nதலைவனின் மகனென்று ஒருபோதும் தன்னை காட்டிக் கொள்ளாத குழந்தை சார்லஸ் அன்டனி. படித்தது யாழ்ப்பாணம் செயிண்ட் ஜான்ஸ் பள்ளியில். படிப்பில் படு கெட்டிக்காரன், பண்பில் அப்படியொரு பணிவும் சாந்தமும் உடையவன் என கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் பலரிடத்தும் சிலாகித்ததாகக் கேட்டிருக்கிறேன். வருவதும் போவதும் எவருக்கும் பெரிதாகத் தெரியாமல் யாழ்ப்பாணத்தின் ஒரு சாதாரண மாணவனாகவே சார்லஸ் அன்டனி அப்பள்ளியில் படித்திருக்கிறார். அவர் விமானம் ஓட்டக் கற்றுக் கொண்டதும் வன்னிக் காடுகளில் தானேயன்றி வெளிநாட்டில் அல்ல.\nஅவரைப்பற்றி நான் உரையாடிய அத்தனை தளபதிகளும் கூறினர். தலைவரின் முதல்மகன் என்பதால் தளபதிமார் அத்தனை பேருக்கும் சார்லஸ் செல்லம். எவரையும் காயப்படுத்தாத, எவரிடமும் ஆணவமோ அதிகாரமோ காட்டாத, எல்லோரிடத்தும் “அப்பா, மாமா, அண்ணே… என்று குழைந்து திரியும் குழந்தை என்றே நான் பேசிய அத்தனைபேரும் சார்லஸை கொண்டாடினார்கள்.\nதுவாரகா அமைதியான பிள்ளை. தெய்வீக ரோஜாபோல் எப்போதும் கள்ளமில்லா வெள்ளை முகம். “எனது தேவதை இந்தப் பிள்ளை’ என கடவுளே கனிந்துருகக்கூடிய அன்புள்ளம் கொண்ட அருட்கொழுந்து துவாரகா என்கிறார்கள்.\nஅயர்லாந்து டப்ளின் நகரில் மருத்துவ பட்ட மேற்படிப்பு முடித்துவிட்டு, அங்கே தங்கி விடாமல் தமிழீழ மண்ணுக்குத் திரும்பி “மாலதி படையணி’யில் நின்று களமாடியது.\nமுல்லைத்தீவு இறுதி முற்றுகையின்போதும் கலங்காத காரிகையாய் அதே மாலதிப் படையணியில் முன்னணிப் போராளியாய் நின்று களமாடிய என் இனத்தின் காவியம் துவாரகா. எழுதும் போதே கண்கள் பனிக்கின்றன. எங்கள் ப்ரியமான சிறு தெய்வங்களில் ஒன்றாகிவிட்ட துவாரகா… எவருக்கும் தெரியாமல் வன்னிக் காடுகளுக்குள் பூக்கள் மலரும் காலம்வரை… முல்லைத்தீவு கடல்வெளியில் மௌனமாய் காற்றுவீசும் காலம் வரை உன் நினைவுகளும் உயிராய்… உணர்வாய் அவற்றையும் கடந்த தெய்வீகத் தேடலாய் எம்மிடையே நிற்கும்.\nஉண்மையில் கிளிநொச்சி விழுந்தபின் சார்லஸ் சிறப்பு அதிரடிப் பிரிவொன்றின் அங்கமாய் புலமொட்டை காட்டுப் பகுதிக்குள்தான் நகர்ந்து நின்றிருக்கிறார். ஆனால் முல்லைத்தீவு முற்றுகை இறுகிக்கொண்டே வர, விடுதலைப் போராட்டம் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் தலைவர் களத்தைவிட்டு அகலவேண்டுமென்று தளபதியர்கள் முடிவெடுத்தபோது அதை ஏற்க மறுத்தார் பிரபாகரன். என்னை நம்பி வந்த மக்களையும் போராளிகளையும் விட்டுவிட்டு நகரமாட்டேன் என்பதில் பிடிவாதமாயிருந்திருக்கிறார்.\nதமிழுலகே, இப்படியோர் அப்பழுக்கில்லா உன்னதம் உலகில் வேறெந்த விடுதலை இயக்கமும் கண்டிருக்கவில்லையென உரத்துச் சொல், திமிருடன் பெருமிதம் கொள்.\nமே 18. அதிகாலை 2 மணிக்கு முள்ளிவாய்க்கால் கடற்பரப்பில் இறுதி யுத்தம் தொடங்கியது. சிறப்பு படையணியில் சார்லஸும், மாலதி படையணியில் துவாரகாவும் நின்று களமாடினார்கள்.\nமே-18-ம் தேதியன்று களத்தில் சார்லஸும் , துவாரகாவும் வீர மரணம் அடைந்தார்கள்.\nதமிழீழ தாயக விடுதலைக்காக களமாடி வீழ்ந்த தலைவனின் பிள்ளைகளாகிய உங்களிற்கும் எம் மாவீரர்களிற்கும் தலை குனிந்து வணங்குகின்றேன். உங்கள் தியாகங்களை போற��றி உங்கள் பின்னால் அணி வகுப்போம் தமிழீழம் கிடைக்கும் வரை.\nபுலிகளின் தாகம் தமிழீழ தாயகம்.\n« நீ அமைதியாக உறங்க,,,\nசூசையிடம் சொல், எந்த உதவியும் தேவையில்லை… “தலைவர்” »\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஎமது மக்கள் எமது தேசம்…\nஎமது மக்கள் எமது தேசம்…\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/72874/", "date_download": "2018-12-14T05:42:34Z", "digest": "sha1:WW3EK33QGWWYF4LZ7JUZ2YSFYNF4J3NS", "length": 9901, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "ஏ.எல். விஜய்யின் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்! – GTN", "raw_content": "\nசினிமா • பிரதான செய்திகள்\nஏ.எல். விஜய்யின் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்\nதாண்டவம், தலைவா என பல திரைப்படங்களில் இணைந்து பணியாற்றிய ஜி.வி.பிரகாஷ் பல வெற்றிப் பாடல்களை வழங்கியுள்ளார். தற்போது புதிய படம் ஒன்றின் மூலம் மீண்டும் இருவரும் இணைய உள்ளனர். விஜய் இயக்கும் இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கின்றார்.\nஜி.வி.பிரகாஷ் நடிப்பில், சமீபத்தில் வெளியான படம் ‘நாச்சியார்’. பாலா இயக்கிய இப்படத்தில் ஜி.வி.பிரகாஷின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. தற்போது இவரது நடிப்பில் ‘அடங்காதே, 4ஜி, செம, குப்பத்து ராஜா, ஐங்கரன், சர்வம் தாள மயம், 100% காதல் உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகின்றன.\nஇந்நிலையில், மற்றொரு புதிய படத்தில் நடிக்க ஜி.வி.பிரகாஷ் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதனை பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, ஏ.எல்.விஜய் இயக்கிய 7 படங்களுக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இந்தப் படம் பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பு விரை��ில் வெளியிடப்படும் எனக் கூறப்படுகின்றது.\nTagstamil tamil news இயக்கத்தில் ஏ.எல். விஜய் ஜி.வி.பிரகாஷ் தலைவா தாண்டவம் நாச்சியார் பாலா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகிந்த அணியினரின் மனு மீது இன்று முக்கிய உத்தரவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில். இனந்தெரியாத காய்ச்சல் – மாணவன் உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்ல வேலை செய்பவர்களுக்கு பாராட்டுவிழா நடாத்துவது அவசியமானது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாண முன்பள்ளிகளின் கண்காட்சியும் கலாச்சார விழாவும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி இடை நிறுத்தம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.வரணிப் பகுதியில் கத்தி முனையில் மிரட்டி கொள்ளை\nஎன்னை நெகிழ வைத்த விஜய் – கபாலி, பைரவா வில்லன் கோபி\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nமகிந்த அணியினரின் மனு மீது இன்று முக்கிய உத்தரவு December 14, 2018\nயாழில். இனந்தெரியாத காய்ச்சல் – மாணவன் உயிரிழப்பு December 14, 2018\nநல்ல வேலை செய்பவர்களுக்கு பாராட்டுவிழா நடாத்துவது அவசியமானது December 14, 2018\nவடமாகாண முன்பள்ளிகளின் கண்காட்சியும் கலாச்சார விழாவும் December 14, 2018\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி இடை நிறுத்தம் December 14, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nasaefggf@gmail.com on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின், படுகொலை வழக்கு ஒத்திவைப்பு… – GTN on யாழ்.பல்கலை மாணவர்கள் படுகொலை – வழக்கில் இருந்து மூவர் முற்றாக விடுவிக்கப்படுவரா\nS.Kajendran on யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்களின் செழுமைக்கு 47.37 மில்லியன��\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image-thf.blogspot.com/2011/04/blog-post.html", "date_download": "2018-12-14T05:08:14Z", "digest": "sha1:SSTPAWWXRVLF3VFRWSACNBE477FKVBRJ", "length": 15112, "nlines": 97, "source_domain": "image-thf.blogspot.com", "title": ":: Tamil Heritage Foundation Blog Hub Image Heritage: ஒரு பயணத்தின் முடிவில்.... ஒரு தொடக்கம் !", "raw_content": "\nஒரு பயணத்தின் முடிவில்.... ஒரு தொடக்கம் \nமூன்றுபக்கமும் தொழிற்சாலைகளாலும் , ஒருபக்கம் துறைமுகத்தாலும் சூழப்பட்ட தொழில் நகரம் ....’மால்கள் , காம்ப்ளக்ஸ்கள்’ என அல்ட்ராமாடர்ன் சிட்டியாக மாறிக்கொண்டிருக்கும் நகரம் ...\nவெளியூர் சுற்றுப்பயணம் முடித்து காலையில்தான் வீடு வந்து சேர்ந்திருந்தேன். அம்மா ஒரு திருமண அழைப்பிதழோடு வந்தார் .\n“தம்பி ..(என்னை தம்பி என்றுதான் அழைப்பார் ) ...ஒரு முக்கியமான கல்யாணம் ... போயிட்டு வந்திரலாம்” என்றார் .\nஎனக்கு சிறிது அசதியாக இருந்தாலும் சரி எனக் குளித்துக் கிளம்பினேன் .\nகாரில் ஏறும்பொழுது மெல்ல ”குலசாமி கோயில்ல கல்யாணம் .கார் கோயில் பக்கம் வரைக்கும் போக வழி கிடையாது “ என்றார் ...\n .. அப்போ என்னால வரமுடியாது .... நீங்க போய்ட்டுவாங்க ”என்று இறங்க ஆரம்பித்தேன் .\nசட்டென என் கையைப் பிடித்து உக்கார வைத்தார்.\n” கண்டிப்பா போகணும் ...அப்பா வழியில் பையன் நெருங்குன சொந்தம் ..சென்னைல இருந்து இங்கே வந்திருக்காங்க ...பொண்ணு உங்க தாத்தா வழி (அம்மா வழிச் சொந்தம் ) ...கயத்தாறில் இருந்து வந்திருக்காங்க .....இங்கே கோயில்லதான் செய்யணுமுன்னு வேண்டுதலாம்..சீக்கிரமா போய்ட்டு வந்திடலாம் “ என்றார் ....\nதட்டமுடியவில்லை எனக்கு ....அரை மனதோடு கிளம்பினேன் அவர்களோடு\n”அரைமணி நேரத்துக்கு மேலே இருக்க மாட்டேன் ..இப்போவே சொல்லீட்டேன்” என்ற கண்டிசனோடு.\n15 நிமிடப் பயணம்தான் ..இடம் வந்துவிட்டது.\nவண்டியை நிறுத்திவிட்டு இறங்கி நடக்கத் தொடங்கினோம்.. இந்த இடம் பற்றிக் கேள்விதான் பட்டிருக்கிறேன் ...நேரில் இதுவரைக்கும் வந்ததில்லை....\nமாடிவீடுகளுக்கு நடுவே ....ஒரு சிறிய பாதை..முடிவில் ஒரு வாழைத் தோரணத்துடன் ஒரு சின்ன அலங்கார வளைவு வரவேற்றது ...\nஇருவர் மட்டுமே ஒரே நேரத்தில் நுழையுமளவுக்கு சின்ன வாயில் ......\nஉள்ளே நுழைந்த எனக்கு ஆரம்ப அதிர்ச்சி காத்திருந்தது ...\nஅட....ஊருக்கு நடுவில் இப்படி ஒரு இடமா உள்ளே சிறிய பூடத்துடன் கூடிய சுடலைசாமி கோவில்...முன்னால் பரந்து விரிந்த மரங்கள் அடர்ந்த தோட்டம் போன்ற அமைப்பு ..... பக்கத்தில் இருப்பவர் பேசுவது கேட்காத அளவுக்கு பலவிதமான பறவைகளின் குரல்கள் .......\nகையைப் பிடித்துக் கொண்டு ”அப்பா போலவே இருக்கியே ராசா” என கண்ணத்தைப் பிடித்து இழுத்து உச்சிமுகர்ந்து முத்தம் கொடுத்த பாட்டிகள்......\nஎல ...இவனப்பாருல ... டவுனுக்குள்ள இருந்துக்கிட்டு நம்மூருப் பயமாதிரியே திரியறான் ‘ ( பெரிய மீசை வைத்திருக்கிறேனாம் ) என கையைப் பிடித்துக் கொண்டு கிண்ண்டலடிக்கும் தாத்தாக்கள் ,பெரிசுகள்......\n’ஏவுலா... ஆத்தா...அப்பத்தா....பூட்டி...கொளுந்தியா....மச்சான்...’என காதைச் சுற்றிலும் உறவுமுறைகள் துள்ளிவிளையாடும் பேச்சுவார்த்தைகள் ......\nஎன்னை அப்படியே வேரோடு புடுங்கி ...எங்கோ நாடுகடத்தி.....ஏதோ ஒரு கிராமத்துக்குள் நட்டு வைத்ததைப் போல உணர்ந்தேன்...\nஎனக்குள் புதைந்துகிடந்த ஏதோ ஒன்று பொங்கிப் பரவுவதையும் நன்றாகவே உணர்ந்தேன் ........\nநகர வாழ்க்கையில் சுத்தம் , நாகரீகம் என்று பெயரால் அண்டை மனிதர்களிடம் இருந்து விலகியே பழக்கப் பட்டுவிட்டேன் ...இப்பொழுது இந்த பாசமான வருடல்களும் , கைப்பிடித்தல்களும் எனக்கு ஒரு புதிய உலகினைக் காட்டிக் கொண்டிருந்தது ....... நான் இது நாள் வரையில் ஒர் உன்னதமான வாழ்க்கைமுறையை மிகவும் இழந்திருக்கிறேன் என்பதும் புரிந்தது .......\nமிக எளிமையாய் திறந்த வெளியில் திருமணம்... மணமக்கள் முன்னிலையிலேயே சாப்பாடு ....\nசாப்பாடு முடிந்து பழைய நினைவுகளை அசைபோட்டபடியே பெரிசுகள்..எனது முன்னோர்களைப் பற்றி கதைகதையாகச் சொல்லிக் கொண்டிருக்க .......ஒரு வார்த்தை சொல்லாமால் அத்தனையையும் திறந்த வாய் மூடாமால் கேட்டுக் கொண்டிருந்தேன் ..அவர்களுக்குள் ஒன்றிப் போயிருந்தேன் ....\nநான்கு மணி நேரங்கள் போனதே தெரியவில்லை ........\nஅம்மா மெதுவாக வந்து ‘‘ தம்பி போவோமா “ எனக் கேட்டார் ....\nமெல்ல சிரித்து ...’’என்ன அவசரம் ...இருங்கம்மா ..போகலாம் ’‘என்றேன் .....\nஅனைத்து சடங்குகளும் முடிந்து , அனைவரையும் வழியணுப்பிவைத்துவிட்டுக் கிளம்பி வீடு வந்து சேரும் போது மணி மாலை 5 ....\nஎதையோ இழந்தது போல மனம் கனக்க வண்டியிலிருந்து இறங்கினேன் ...\nகுழந்தைகள் எல்லாம் வாயைப் பொத்திக்கொண்டு என்னைப் பார்த்து கிண்டலடித்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள் ....\nஎதுவும் புரியாமல் கண் சுருக்கிஎன்ன என்பதுபோல அவர்களிப் பார்க்க\nகடைக்குட்டி “அப���பா ...சட்டைல காக்கா ஆயி “ என சத்தமாகச் சொல்ல ...அதைக்கேட்ட மற்ற அனைத்தும் திசைக்கொன்றாகப் பறந்தன ...\nநான் தொட்டுவிடக் கூடாதாம் ..தொட்டால் குளிக்க வேண்டுமாம் .......\nமற்ற நேரமென்றால் பதறி உடனே அந்தச் சட்டையைக் கழற்றி வீசி இருப்பேன் ....\nஅன்றென்னவோ தெரியவில்லை.....சட்டையைக் கழட்ட எனக்கு மனமே வரவில்லை........\nவரவேற்ற (மறைந்துபோன) ஒலி பெருக்கி\nமணமக்கள் .(திறந்தவெளி மேடை )\nகொடுக்காப்புளி ( நான் நிறைய பொறுக்கி சாப்பிட்டேன் :))\n100 ஆண்டுகள் கடந்த நுரைக்கல் கிணறு\n0 comments to \"ஒரு பயணத்தின் முடிவில்.... ஒரு தொடக்கம் \nமண்ணின் குரல் | Voice of THF\nமரபுச்செய்திகள் | Heritage News\nHeritage Tunes - மண்ணின் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/tag/mircette", "date_download": "2018-12-14T05:48:05Z", "digest": "sha1:DFVLYEXR4NUD4JAII7DHVJTPHD7YURM4", "length": 4936, "nlines": 81, "source_domain": "qna.nueracity.com", "title": "Recent questions tagged mircette - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalambagam/nandhikalambagam.html", "date_download": "2018-12-14T06:17:11Z", "digest": "sha1:EAM5APKS2A5IRRGAI2BWFV2W2E2S26LO", "length": 110855, "nlines": 1066, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Kalambagam Books - Nandhi Kalambagam", "raw_content": "\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nரூ.118 (வெளிநாட்டினர்: $ 5)\nரூ.354 (வெளிநாட்டினர்: $ 10)\nரூ.590 (வெளிநாட்டினர்: $ 15)\nரூ.1180 (வெளிநாட்டினர்: $ 20)\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக���குக\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க...\nவெளிநாட்டில் வசிப்போர் $ / பிற கரன்சியில் எமது வங்கி கணக்கிற்கு நன்கொடை அளிக்கலாம்:\n‘சென்னை நூலகம் புரவலர் திட்டம்’ - 100 நபர்கள் மட்டும் - மேலும் விபரங்களுக்கு இங்கே சொடுக்குக\nமுகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nமொத்த உறுப்பினர்கள் - 436\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா\nஅரிய நெல் விதைகளை சேகரித்த நெல் ஜெயராமன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nபோர்ப்ஸ் 100 பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினி, விஜய், விக்ரம், நயன்தாரா\nஇந்தியன் 2 தான் எனது கடைசி படம் : கமல்ஹாசன்\nரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் பொங்கலுக்கு வெளியீடு\nமருதியின் காதல் - 8\nசென்னை நூலகம் - நூல்கள்\nகலம்பக நூல்களில் காலத்தால் மூத்தது மட்டுமல்ல, சுவையில் முதன்மையானதும் நந்திக்கலம்பகமே ஆகும். தெள்ளாறு எறிந்த மூன்றாம் நந்திவர்மன்மேல் பாடப்பட்ட நூல் இது. இதைப் பாடிய ஆசிரியர் பெயர் தெரியவில்லை.\nஇதுபற்றி ஒரு கதையும் வழங்கிவருகிறது. மூன்றாம் நந்திவர்மன்மேல் பொறாமை கொண்ட அவனுடைய தம்பியே ஒரு கவிஞனாக வந்து அவன் மீது கலம்பகம் பாடினானாம். அந்நூலில் ஆங்காங்கு நச்சுச் சொற்களையும் தொடர்களையும் வைத்துத் தன்னைக் கொல்லப் பாடியிருக்கிறான் என்று நந்திவர்மனுக்குத் தெரிந்தும் தமிழ்ச் சுவையில் ஈடுபட்ட அவனால் அந்நூலைக் கேட்காமல் இருக்க இயலவில்லை. எனவே நூறு பந்தல்கள் இட்டு ஒவ்வொன்றிலும் அமர்ந்து ஒவ்வொரு பாட்டாக அவன் கேட்டுக் கொண்டு வர ஒவ்வொரு பந்தலாகத் தீப்பற்றி எரிந்ததாம். கடைசிப் பாட்டை நந்திவர்மன் கேட்கும் போது பந்தலோடு சேர்ந்து அவனும் மாண்டான் என்று இக்கதை செல்கிறது. இது நந்திவர்மனுடைய அளவற்ற தமிழ்ப் பற்றினைக் காட்ட எழுந்த கதையாக இருக்கலாம்.\nநந்திவர்மன் இறந்த பிறகு கவிஞன் பாடியதாக நந்திக் கலம்பகத்தில் ஒரு பாட்டு உள்ளது.\nவானுறுமதியைஅடைந்ததுன் வதனம் மறிகடல் புகுந்ததுன் கீர்த்தி\nகானுறுபுலியை அடைந்ததுன் வீரம் கற்பகம் அடைந்ததுன் கரங்கள்\nதேனுறு மலராள் அரியிடம் புகுந்தாள் செந்தழல் அடைந்ததுன் தேகம்\nயானும் என்கலியும் எவ்விடம் புகுவோம் நந்தியே நந்தயாபரனே.\nஎன்பது அப்பாட்டு. ஒருவேளை நந்திவர்வன் இறந்தபிறகே நந்திக் கலம்பகம் இயற்றப் பட்டிருக்கலாம் என்பதற்கு இப்பாட்டு சான்றாக உள்ளது.\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nமும்மைப் புவனம் முழுதீன்ற முதல்வியோடும் விடைப்பாகன்\nஅம்மை தருக முத்தம் என அழைப்ப ஆங்கே சிறிதகன்று\nதம்மின் முத்தம் கொளநோக்கிச் சற்றே நகைக்கும் வேழமுகன்\nசெம்மை முளரி மலர்த்தாள் எம் சென்னி மிசையிற் புனைவாமே.\nபொருப்பரையன் மடப்பாவை புணர்முலையின் முகடுதைத்த\nநெருப்புருவம் வெளியாக நீறணிந்த வரை மார்ப\nபருப்புரசை மதயானைப் பல்லவர்கோன் நந்திக்குத்\nதிருப்பெருக அருளுகநின் செழுமலர்ச்சே வடிதொழவே.\nதிருவாணி யைக்குருவைத் தென்முனியைப் போற்றத்\nதருவாணி ஆண்மை இறை சாரும்-உருவாணி\nஐங்கரனைச் சங்கரனை ஆறுமுகத் தோன் உமையைப்\nமண்டலமாய் அம்பரமாய் மாருதமாய் வார்புனலாய்\nஒண்சுடராய் ஒளிஎன்னும் ஓருஉருவம் மூன்றுருவ\nமைவடிவோ வளைவடிவோ மரகதத்தின் திகழ்வடிவோ\nசெவ்வடிவோ பொன்வடிவோ சிவனே நின் திருமேனி;\nஅருவரையின் அகங்குழைய அனல் அம்பு தெரிந்தவுணர்\nபொருமதில்கள் அவைமூன்றும் பொன்றுவித்த புனிதற்கும்\nகுருமணிசேர் அணிமுறுவற் குலக்கங்கை நதிபாயத்\nதிருமுடியைக் கொடுத்தாற்கும் செம்பாகம் திறம்பிற்றே;\nஇலகொளிய மூவிலைவேல் இறைவாநின் னியற்கயிலைக்\nகுலகிரியும் அருமறையும் குளிர்விசும்பும் வறிதாக\nஅலைகதிர்வேற் படைநந்தி அவனிநா ராயணன் இவ்\nவுலகுடையான் திருமுடியும் உள்ளமுமே உவந்தனையே.\nசெழுமலர் துதைதரு தெரிகணை மதனனது\nஎழில் உடல் பொடிபட எரிதரு நுதலினை;\nஅருவரை அடிஎழ முடுகிய அவுணனது\nஒருபது முடிஇற ஒருவிரல் நிறுவினை.\nவீசிகையிற் கொன்றையும் வெள்ளெருக்கும் விராய்த்தொடுத்த\nவாசிகையின் ஊடேவெண் மதிக்கொழுந்தைச் சொருகினையே\nபாய்புலியி னுரியசைத்த பலபுள்ளிப் படிவமெலாம்\nஆயிரவாய் கருங்கச்சை அழல் உமிழ அசைத்தனையே;\nசோர்மதத்த வார்குருதி சோனைநீ ரெனத்துளிப்ப\nஏர்மதத்த கரிஉரிவை ஏகாச மிட்டனையே.\nதிசைநடுங்கத் தோன்றிற்று நீ உண்ட திறல்நஞ்சம்.\nஉயிர்நடுங்கத் தோன்றிற்று நீ உதைத்த வெங்கூற்றம்.\nமுச்சீர் ஓரடி எட்டு அம்போதரங்கம்\nஇருசீர் ஓரடி எட்டு அம்போதரங்கம்\nஊழி நீ; உலகு நீ;\nஉருவும் நீ; அருவும் நீ;\nஆழி நீ; அமுதம் நீ;\nஅறமும் நீ; மறமும் நீ;\nஒருபெருங் கடவுள் நிற் பரவுதும் எங்கோன்\nமல்லை வேந்தன் மயிலை காவலன்\nபல்லவர் தோன்றல் பைந்தார் நந்தி\nவடவரை அளவும் தென்பொதி அளவும்\nவிடையுடன் மங்கல விசயமும் நடப்ப\nஅரசு வீற்றிருக்க அருளுக எனவே. 1\nஎனதே கலைவளையும் என்னதே மன்னர்\nசினவேறு செந்தனிக்கோல் நந்தி - இனவேழம்\nகோமறுகில் சீரிக் குருக்கோட்டை வென்றாடும்\nபூமறுகில் போகாப் பொழுது. 2\nபொழுதுகண் டாய் அதிர் கின்றது போகநம் பொய்யற்கென்றும்\nதொழுதுகொண் டேன் என்று சொல்லுகண் டாய்தொல்லை நூல்வரம்பு\nமுழுதுகண் டான் நந்தி மல்லையங் கானல் முதல்வனுக்குப்\nபழுதுகண் டாயிதைப் போய்ப்பகர் வாய்சிறைப் பைங்குருகே. 3\nதோழி கூற்று: தலைவனை வேண்டல்\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிர���ய விருத்தம்\nகுருகுதிர்முன் பனிக்கொதிங்கிக் கூகம் கங்குற்\nகுளிர்திவலை தோய்ந்தெழுந்த நறுந்தண் வாடை\nஅருகுபனி சிதறவர வஞ்சு வாளை\nதிருகுசினக் கடக்களிற்றுச் செங்கோல் நந்தி\nதென்னவர்கோன் தன்குறும்பிற் சென்று சூழ்ந்த\nசுரிகைவினைப் பகைஞர் உடல் துண்டமாகத்\nதுயிலுணர்ந்த வல்லாண்மைத் தொண்டை வேந்தே. 4\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nதொண்டை வேந்தன் சோணோடன்தொல் நீர் அலங்கல் முந்நீரும்\nகொண்ட வேந்தர் கோனந்தி கொற்ற வாயில் முற்றத்தே\nவிண்டவேந்தர் தந்நாடும் வீரத் திருவு மெங்கோனைக்\nகண்டவேந்தர் கொண்மின்கள் என்னும் கன்னிக் கடுவாயே. 5\nஎழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nகடுவா யிரட்ட வளைவிம்ம மன்னர் கழல்சூட அங்கண் மறுகே\nஅடுவார் மருப்பி னயிரா வதத்தின் அடுபோர் செய் நந்தி வருமே\nகொடுவார் புனத்து நகுவார் படைக்கண் மடவா ரிடைக்குள் மனமே\nவடுவா யிருக்கும் மகளேஇம் முன்றில் மணிஊசல் ஆடல் மறவே. 6\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nமறமத கரிதிசை நிறுவின மணிநகை யவர்மனம் நகுவன\nவிறலர சர்கள் மனம் நெகிழ்வன விரைமலர் களிமுலை பொருவன\nதிறலுடை யனதொடை புகழ்வன திகழொளி யனபுகழ் ததைவன\nநறுமல ரணியணி முடியன நயபர நினதிருப் புயமதே. 7\nபுயங்களிற் பூவைமார் பொங்கு கொங்கையின்\nநயங்கொளத் தகுபுகழ் நந்தி கச்சிசூழ்\nகயங்களில் கடிமலர் துழாவிக் காமுகர்\nபயங்கொளப் புகுந்தது பருவ வாடையே. 8\nஎழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nவாடை நோக வீசு மால் அம் மாரன் வாளி தூவுமால்\nஆடல் ஓதம் ஆர்க்கு மரல் என் ஆவி காக்க வல்லனோ\nஏடு லாவு மாலை சேரி ராசன் மல்லை நந்திதோள்\nகூடினால லர்வ ராதுகொங்கு விம்மு கோதையே\nதலைவன் தன் நெஞ்சொடு கிளத்தல்\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nகோதை சோரில் சோர் கொங்கை விம்மில் விம்மு குறுமுறுவற்\nசோதி வெளுக்கில் வெளுமருங்கில் துவளின் நீயும் துவள்கண்டாய்\nகாது நெடுவேற் படைநந்தி கண்டன் கச்சி வளநாட்டு\nமாத ரிவரோ டுறுகின்றாய் வாழி மற்றென் மடநெஞ்சே\nவிடைமண்பொறி ஓலை விடேல்விடுகே. 11\nதன் மன்னன் மாண்பை படைவீரன் எடுத்தியம்புதல்\nவிடுதிர்கொல் லோவள நாடுடை வீரரசற்கு முன்னின்று\nஇடுதிர்கொல் லோபண் டிறுக்குந் தீறையெரி கானத் தும்மை\nஅடுதிர்கொல் லோதிறல் நந்திஎம் கோனயி ராவதத்தில்\nபடுதிர்கொல் லோபடை மன்னீரென் னாமுங்கள் பாவனையே. 12\nகார் வரவு கண்ட தோழி, தலைவியை ஆற்றுப்படுத்துதல்\nகனைவார்முர சொத்தது கார் அதிர்வே. 13\nயானை மறம் கண்டோ ர் கூற்று\nஅதிர்குரல மணிநெடுந்தேர் அவனிநா ரணன்களிற்றின்\nகதிரொளிய வெண்மருப்புக் கனவயிரம் செறிந்ததால்\nமதுரைகொலோ வடுபுலிக்கோன் நகரிகொலோ மாளிகை சாய்ந்து\nஎதிரெதிரே கெடநின்ற தெவ்வூர் கொல் அறியோமால். 14\nநந்தி மன்னன் திருவடிச் சிறப்பு\nஓம மறைவாணர் ஒண்பொற் கழல்வேந்தர்\nதாம முடிக்கணிந்த தாளிப்புல் - கோமறுகில்\nபாவடிக்கீழ்ப் பல்யானைப் பல்லவர்கோன் நந்திதன்\nசேவடிக்கீழ்க் காணலாம் சென்று. 15\nயானை மறம் கண்டோர் கூற்று\nசென்றஞ்சி மேற்செங்கண் வேழம் சிவப்பச் சிலர் திகைப்ப\nஅன்றும் சினத்தார் இனமறுத்தார் போலும் அஃதஃதே\nகுன்றஞ்செய் தோள் நந்தி நாட்டம் குறிகுருக் கோட்டையின்மேற்\nசென்றஞ்சப் பட்டதெல் லாம்படும் மாற்றலர் திண்பதியே. 16\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nபதிதொறு புயல்பொழி தருமணி பணைதரு பருமணி பகராநெல்\nகதிர்தொகு வருபுனல் கரைபொரு திழிதரு காவிரி வளநாடா\nநிதிதரு கவிகையும் நிலமகள் உரிமையும் இவையிவை உடைநந்தி\nமதியிலி அரசர்நின் மலரடி பணிகிலர் வானகம் ஆள்வாரே. 17\nஆட்குலாம் கடற்படை அவனி நாரணன்\nதோட்குலாம் மதுமலர்த் தொண்டை வாய்ச்சியர்\nவாட்குலாம் கண்ணினால் வளைத்த மம்மர்நோய்\nமீட்கலாம் மடல் கையில் விரவும் ஆகிலே. 18\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nவிரவாத மன்னரெலாம் விண்ணேற வெள்ளாற்று வெகுண்டோ ன் தொண்டைக்\nஇரவாத பரிசெல்லாம் இரந்தேற்றும் பாவைமீர் எல்லீர் வாடை\nவரவாதை உற்றிருந்து வருந்துவார் பலர் என்றும் வாழி வாழி\nபரவாதை நந்திசெங்கோல் இதுவாகில் அதுபார்க்கும் பரிசு நன்றே. 19\nதலைவன் இரவுக் குறியீடு இடையீட்டினால் வருந்தல்\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nநன்றும் நெடி தாயவிர் கின்றதிரா\nஇன்றென்னுயிர் அன்னவள் கொங்கையை விட்\nடெங்ஙன் துயில்கின்றன ஏழையனே. 20\nதலைமகளின் வருத்தம் கண்ட செவிலி கூற்று\nநிற்க மன்னவர் நிரந்த வெண்குடை மிடைந்த நீள்கடை நெடுந்தகை\nவிற்கொள் நல்நுதல் மடந்தை மார்மிக முயங்கு தோளவனி நாரணன்\nநற்கொள் வார்மதிற் கச்சி நந்தி நலங்கொள் அன்னவன் அலங்கல் மேல்\nஒற்கம் என்மகள் உரைசெய் தோவுல களிப்பன் இத்திறன் உரைத்திடே. 22\nபாண்: கண்டோ ர் கூற்று\nஉரைவரம் பி���ந்த உயர்புகழ்ப் பல்லவன்\nஅரசர் கோமான் அடுபோர் நந்தி\nமாவெள் ளாற்று மேவலர்க் கடந்த\nசெருவே லுயர்வு பாடினன் கொல்லோ\nநெருநல் துணியரைச் சுற்றிப் 5\nபரடு திறப்பத் தன்னால் பல்கடைத்\nதிரிந்த பாணன் நறுந்தார் பெற்றுக்\nகாஅர் தளிர்த்த கானக் கொன்றையின்\nவிளங்கொளி ஆனனன் இப்போது 10\nஇளங்களி யானை எருத்தமிசை யன்னே. 23\nஇயலிடம் கூறல் : தலைவன் கூற்று\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nஅன்ன மடமயிலை ஆளி மதயானை நந்தி வறியோர்\nசொன்ன பொருள் நல்கு வள்ளல் தொகுநீர தொண்டை வளநாட்டு\nஅன்ன நடையாளை அல்குல் பெரியாளை அங்கை அகல்வான்\nமின்னை மெலிவாளை நூலின் இடையாளை நேர்வ மயிலே. 24\nதலைவன் தன் நெஞ்சொடு கிளத்தல்\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nமயில்கண்டால் மயிலுக்கே வருந்தி யாங்கே\nமான் கண்டால் மனைக்கே வாடி மாதர்\nகுயிற்கண்டாற் குயிலுக்கே குழைதி ஆகின்\nஎயில் கொண்டான் மல்லையங்கோன் நந்தி வேந்தன்\nஅயில் கொண்டான் காவிரிநாட் டன்னப்பேடை\nஅதிசயிக்கும் நடையாரை அகலன் நூற்றேன். 25\nநந்தி மன்னன் வீரச் சிறப்பு\nநூற்க டற்புல வன்னுரை வெண்திரை\nநாற்க டற்கொரு நாயகன் நந்திதன்\nகோற்க டைப்புரு வந்துடிக் குந்துணை\nவேற்க டற்படை வேந்தர்தம் வீரமே. 26\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nவீர தீரன் நல் விறலவிர் கஞ்சுகன் வெறியலூர்ச் செருவென்றோன்\nஆர்வ மாவுளம் நின்றவர் அன்பன் மற்றவன்பெருங் கடைநின்ற\nசேர சோழரும் தென்னரும் வடபுலத் தரசரும் திறைதந்த\nவீர மாமத கரியிவை பரியிவை இரவலர் கவர்வாரே. 27\nஉடன் போக்கறிந்து செவிலி வருந்தல்\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nகவரிச் செந்நெற் காடணி சோலைக் காவிரி வளநாடன்\nகுமரிக் கொண்கன் கங்கை மணாளன் குரைகழல் விறல் நந்தி\nஅமரில் தெள்ளாற் றஞ்சிய நெஞ்சத் தரசர்கள் திரள்போகும்\nஇவரிக் கானத் தேகிய வாறென் எழில் நகை இவனோடே. 28\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nஓடரிக்கண் மடநல்லீர் ஆடாமோ ஊசல்\nஉத்தரியப் பட்டாட ஆடாமோ ஊசல்\nஆடகப்பூண் மின்னாட ஆடாமோ ஊசல்\nஅம்மென்மலர்க் குழல்சரிய ஆடாமோ ஊசல்\nகூடலர்க்குத் தெள்ளாற்றில் விண்ணருளிச் செய்த\nகோமுற்றப் படைநந்தி குவலயமார்த் தாண்டன்\nகாடவற்கு முன்தோன்றல் கைவேலைப் பாடிக்\nகாஞ்சிபுர மும்பாடி ஆடாமோ ஊசல். 29\nஊசல் மறந்தாலும் ஒண்கழல் அம்மானை\nவீசல் மறந்தாலும் மெல்ல���யல் என்பேதை\nபூசல் இலங்கிலை வேல் பொற்கழல் நந்திநின\nபாசிலை அந்தொண்டை அல்லது பாடாளே. 30\nநந்தி மன்னனின் அரண்மனைச் சிறப்பு\nபாடிய நாவலரோ வேந்தரோ பல்புரவிப்\nபீடியல் மாகளிற்றார் பிச்சத்தார் - கூடார்\nபடையாறு சாயப் பழையாறு வென்றான்\nகடையாறு போந்தார் கலந்து. 31\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nகலங்கொள் அலங்கல் வேல் நந்தி கச்சி நாட்டோ ன் நவன்கழல்\nபுலங்கொ ளொளிய நல்லோர்க்கும் புகல்கின் றோர்ற்கும் பொன்னாரம்\nநலங்கொள் முறுவல் முகஞ்சாய்த்து நாணாநின்று மெல்லவே\nவிலங்கல் வைத்த மின்னோக்கின் மேலுமுண்டோ வினையேற்கே. 32\nதலைவன் சிறைப்புறத்தானாகத் தோழி, தலைவியை இற்செறிப்பறிவுறுத்தல்\nவினையின் சிலம்பன் பரிவும் இவள் தன் மெலிவு மென்பூந்\nதினையும் விளைந்தது வாழிதன் மீறுதெள் ளாற்றுநள்ளார்\nமுனையுமன் றேக முனிந்தபி ரான்முனையிற் பெருந்தேன்\nவனையும் வடவேங் கடத்தார்தண் சாரலின் வார்புனமே. 33\nதோழி, செவிலிக்கு அறத்தொடு நிற்றல்\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nபுனத்து நின்ற வேங்கைமேல் புகைந்தெ ழுந்த ஆனையின்\nசினத்தை அன்றொ ழித்தகைச் சிலைக்கை வீரர் தீரமோ\nமனத்துள் நின்ற வெஞ்சினம் மலைத்தல் கண்ட திர்ந்தமான்\nவனத்த கன்ற திர்ந்ததோ நந்தி மல்லை ஆர்ப்பதே. 34\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nஆர்க்கின்ற கடலோதம் ஆர்க்கும் ஆறும்\nஅசைகின்ற இளந்தென்றல் அசையும் ஆறும்\nகூர்க்கின்ற இளமதியம் கூர்க்கும் ஆறும்\nபோர்க்கின்ற புகர்முகத்துக் குளித்த வாளி\nபூதலத்து வடிம்பலம்பப் பூண்ட வில்லோன்\nபார்க்கொன்று செந்தனிக்கோல் பைந்தார் நந்தி\nபல்லவர்கோன் தண்ணருள்யாம் படைத்த ஞான்றே. 35\nதலைவன் சிறைப்புறமாகத் தோழி செறிப்பறிவுறுத்தல்\nஞான்ற வெள்ளருவி இருவி எங்கள் பொன்\nதோன்றல் வந்திடில் சொல்லுமின் ஒண்சுடர்\nபோன்ற மன்னவன் நந்திதன் பூதரத்து\nஈன்ற வேங்கை இருங்கணிச் சூழ்ச்சியே. 36\nமன்னன் உலாக் கண்ட தலைவி கூற்று\nஅறுசீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்\nசூழிவன்மத யானையின் பிடர்படு சுவடிவை சுவட்டின்கீழ்\nவாழி இந்நில மன்னவர்வந் தனுதினம் இறைஞ்சிய வடுக்கண்டோ ம்\nஆழி மன்னவ அன்னையர் ஆய்ச்சியர் அடுங்கயிற றடிபட்ட\nபாழி மன்னெடுந் தோள்வடுக் கண்டிலம் பல்லவ பகர்வாயே. 37\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nபதிபணிகோன் நங்கள் க���வே. 38\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nஆறா விறலடு போர்வன்மை யாலமர் ஆடியப்பால்\nபாறார் களிற்றுயர் பல்லவர் கோனந்தி மல்லையன்றிக்\nகூறாள் இவளிளங் கொங்கை அவன்வளர் தொண்டையல்லால்\nநாறா திவள் திரு மேனியும் நாமென்கொல் நாணுவதே. 40\nஎழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nநாணா தித்திரு மடவார் முன்புநின்\nபூணா கத்தொளிர் பொலனா கச்செய்த\nவாணா ளைச்சுளி களியா னைப்படை\nகோணா மைக்கொருகுறையுண் டோ வுரை\nகொங்கா நின்னது செங்கோலே. 41\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nசெங்கோல் வளைக்கை இவளும் துவண்டு\nஅங்கோல் வளைக்கை இளையார் இழப்ப\nதங்கோல் வளைத்த திகழ்சேரர் சோழர்\nதமிழ் மன்னர் நின்ற நிலமேல்\nவெங்கோல் நிமிர்த்த வரையும் சிவந்த\nவிறல் நந்தி மேன்மொழி வையே. 42\nதலைவன், கார்கண்டு பாகனொடு கிளத்தல்\nமொழியார் தொண்டைப் பன்மலர் முற்றும் தெருவந்து\nவிழியாள் என்றும் மேனி வெளுத்துற மெலிவாளே\nஒழியா வண்கைத் தண்ணருள் நந்திதன் ஊர்மட்டோ\nவழியாம் தமரக் கடல் வட் டத்தொரு வண்கோவே. 43\nதலைவி இரங்கல் : நிலவை வெறுத்துரைத்தல்\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nதழல்வீசுவ தோகுளிர் மாமதியே. 44\nதோழி கூற்று : தன் நெஞ்சொடு கூறியது\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரய விருத்தம்\nமதியம் எரிசொரியும் மாலையம் மாலை\nமறந்தும் புலராது கங்குலெலாம் கங்குல்\nகதிர்செய் அணிவண்டு காந்தாரம் பாடக்\nகளிவண்டு புகுந்துலவுங் காலமாம் காலம்\nபதியின் வளர்ந்தநறுந் தொண்டையங்கோன் நந்தி\nபல்லவர்க்கு நேராத பாவையர்தம் பாவை\nவிதியின் விளைவுகண் டியாமிருப்ப தல்லால்\nவினைமற்றும் உண்டோ நம் மெல்லோதி மாட்டே. 45\nதலைவி கூற்று : வெறிவிலக்கல் பற்றி விளம்புதல்\nமாட்டாதே இத்தனைநாள் மால்நந்தி வான்வரைத்தோள்\nபாட்டாதே மல்லையர் கோன் பரியானைப் பருச்சுவடு\nகாட்டாதே கைதைப் பொழிலுலவும் காவிரிநீர்\nஆட்டாதே வைத்தென்னை ஆயிரமுஞ் செய்தீரே. 46\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nசெய்ய வாய்மிகக் கரியகண் வனமுலை செறிந்திறு மருங்குற்கொம்பு\nஐய சாலவும் அவிரிழை அல்குலம் மதுமலர்க் குழலென்றால்\nவெய்ய வெப்பவி யாதகுஞ் சரநந்தி வீரவன் இவனைப் போய்\nநைய நாமிவன் நகரிகை தொழுதிலம் நம்முயிர் அளவன்றே. 47\nதலைவன், தலைவியின் கண்ணயந் துரைத்தல்\nஅளவுகண் டாற் குடங் கைத்துணை போலும் அரசர்புகும்\nவளவுகண் டான் நந்தி மானோதயன் வையம் தன்னின்மகிழ்\nதளவுகண் டாலன்ன வெண்ணகை யால்தமியே னதுள்ளம்\nகளவுகண் டார்முகத் துக்கண்க ளாய கயற்குலமே. 48\nபாட்டுடைத் தலைவன் பெருமை கூறல்\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nகுடித்தொழிலும் கொள்படையின் குறையும் கொற்றச்\nசிலஅளவுஞ் சிந்தியாத் தெவ்வர் தேயத்\nதெள்ளாற்றில் செருவென்ற செங்கோல் நந்தி\nபுலஅரசைப் புறங்கண்ட புகழ்சேர் கோவே\nபூவலயம் தனிற்கரியாய் நின்ற மன்னா\nசொலவரிய திருநாமம் உனக்கே அல்லால்\nசொல்ஒருவர்க் கிசையுமோ தொண்டைக் கோவே. 49\nதோழி, தலைவியின் நிலை கிளத்தல்\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nகோவே மாலை மாலையர்க் கோவே வேண்டும் நிலவோகண்\nகோவே மாலை மாலையது கொண்டார் குறுகு மாறறியேன்\nகோவே மாலை நீள் முடியார் கொற்ற நந்தி கச்சியுளார்\nகோவே மாலை உள்ளும் எங்கள் கோவே கம்பர் ஆனாரே. 50\nஆகிடுக மாமை அணிகெடுக மேனி அலரிடுக ஆரும் அயலோர்\nபோகிடுக சங்கு புறகிடுக சேரி பொருபுணரி சங்கு வளைமென்\nநாகிடறு கானல் வளமயிலை யாளி நயபரனும் எங்கள் அளவே\nஏகொடி யனாக இவையியையும் வஞ்சி இனியுலகில் வாழ்வ துளதோ. 51\nதலைவன், தலைவியின் இடைச்சிறுமையை வியத்தல்\nஉளமே கொடிமருங் குண்டில்லை என்னில்\nஇளமுலைகள் எவ்வா றிருக்கும் - கிளிரொளிய\nதெள்ளிலைவேற் கண்ணினாள் தெள்ளாற்றில் வென்றகோன்\nதன்மயிலை அன்னாள் தனக்கு. 52\nதலைவன் புறத்தொழுக்கத்தைத் தலைவி கூறி வருந்தல்\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nதனக்குரிய என்கொங்கை தான் பயந்த\nவழக்கிந்த வையத் தார்க்கே. 53\nஎழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nதார்வட் டக்கிளி மருவுஞ் சொற்பகர்\nஏர்வட் டத்தினி மதிவெள் ளிக்குடை\nபோர்வட் டச்சிலை உடைவாள் பற்றிய\nபார்வட் டத்தனி மதயா னைப்படை\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nமெலியத்தழல் வீசுஇம் மாமதியே. 55\nதலைவி, வேனிற் பருவங்கண்டு வருந்துதல்\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nமலர்ச்சூழல் அமர்ந்தினிய வண்டார்க்கும் காலம்\nவரிக்குயில்கள் மாவிலிளந் தளிர்கோதும் காலம்\nசிலர்க்கெல்லாம் செழுந்தென்றல் அமுதளிக்கும் காலம்\nதீவினையேற் கத்தென்றல் தீவீசுங் காலம்\nபலர்க்கெல்லாம் கோன் நந்தி பன்மாடக் கச்சிப்\nபனிக்கண்ணார் பருமுத்தம் பார்த்தாடுங் காலம்\nஅலர்க்கெல்லாம் ஐங்கணைவேள் அலர்தூற்றுங் காலம்\nஅகன்றுபோ னவர்நம்மை அயர்ந்துவிட்ட காலம். 56\nகாலவினை வாணர்பயில் காவிரிநல் நாடா\nஞாலமொரு கோலின் நடாவுபுகழ் நந்தி\nநீலமயில் கோதையிவள் நின்னருள்பெ றாளேல்\nகோலவளை கோடலிது மன்னர்புக ழன்றே. 57\nதலைவன், கையுறை மலரை ஏற்பித்தல்\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nபுரவலன் நந்தி எங்கள் பொன்னிநன் னாட்டு மன்னன்\nவரமயில் போற்று சாயல் வாள் நுதற் சேடி காணும்\nகுரவலர் பொழிலிற் கோலக் கோட்டிடை யில்லை ஆகில்\nஇரவலர் மலர்கள் எங்கும் இல்லையோ நல்கு வேனே. 58\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nநல்கும் நந்தியிந் நானிலங் காவலன்\nகோளரி மல்லலம் திண்தோள் மேல்\nஅல்லி னோடும்வெண் திங்களி னொடுமுளன்\nதலைவன், தலைவியின் உறுப்புநலம் புனைந்துரைத்தல்\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nஅறம் பெருகும் தனிச்செங்கோல் மாயன் தொண்டை\nஅம்கனிபோல் சிவந்துதிரு முகத்துப் பூத்து\nமறிந்துளதே பவளவாய் மருங்கில் ஆடும்\nவல்லியிடை மணிமுறுவல் முத்துச் சால\nநெறிந்துளதே கருங்குழலங் குவளை கண்கள்\nநெடியவேய் தொடியதோள் நேர்ந்து வெம்மை\nசெறிந்துளவே முலைசிலையே புருவம் ஆகி\nஅவர்நம்மைச் சிந்தைநோய் திருத்தினாரே. 60\nபாட்டுடைத் தலைவன் வீரச் சிறப்பு\nதிருவின் செம்மையும் நிலமகள் உரிமையும்\nபொதுவின்றி ஆண்ட பொலம்பூண் பல்லவ\nதோள் துணை ஆக மாவெள் ளாற்று\nமேவலர்க் கடந்த அண்ணால் நந்திநின்\nதிருவரு நெடுங்கண் சிவக்கும் ஆகின் 5\nசெருநர் சேரும் பதிசிவக் கும்மே\nநிறங்கிளர் புருவம் துடிக்கின் நின்கழல்\nஇறைஞ்சா மன்னர்க் கிடந்துடிக் கும்மே\nமையில் வாளுறை கழிக்கு மாகின்\nகடுவாய் போல்வளை அதிர நின்னொடு\nமருவா மன்னர் மனம் துடிக் கும்மே\nஉதிர மன்னுநின் எதிர்மலைந் தோர்க்கே. 15 61\nஓராதே என்மகளைச் சொன்னீரே தொண்டைமேல்\nபேராசை வைக்கும் பிராயமோ - நேராதார்\nஆன்வலியால் கொண்ட அகன்ஞாலம் அத்தனையும்\nதோள்வலியால் கொண்ட துயக்கு. 62\nபாங்கி செவிலிக்கு அறத்தொடு நிற்றல்\nதுயக்குவித் தான்துயில் வாங்குவித் தான்துயில் வித்திவனை\nவயக்குவித் தானுள்ளம் வஞ்சனை யான்மலர்க் காவகத்து\nமுயக்குவித் தான்துகில் வாங்குவித் தான்முன நின்றிவளை\nமயக்குவித் தானந்தி மானோ தயனென்று வட்டிப்பனே. 63\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nவட்டன்றே நீர் இதனை மிகவும் காண்மின்\nஇட்டன்றே பழம்பழுப்பித் துண்ணக் காண்மின்\nஇவையல்ல சம்பிரதம் இகலில் தெள்ளாற்று\nஅட்டன்றே பொன்றும்வகை முனிந்த நந்தி\nஅவனிநா ராயணன்பா ராளுங் கோமான்\nகுட்டன்றே மழைநீரைக் குடங்கை கொண்டு\nகுரைகடலைக் குடிக்கின்றேன் குடிக்கின்றேனே.\t64\nகுடக்குடை வேந்தன்தென் னாடுடைமன்னன் குணக்கினொடு\nவடக்குடை யான்நந்தி மானோ தயனிந்த வையமெல்லாம்\nபடக்குடை ஏந்திய பல்லவன் தன்னொடும் பாரறியத்\nதுடக்குடை யாரையல் லாற்சுடு மோவிச் சுடர்ப்பிறையே. 65\nபிறைதவழ் செஞ்சடைப் பிறங்கல் நாரணன்\nஅறைகழல் முடித்தவன் அவனி நாரணன்\nநறைகெழு தொண்டையோன் தொண்டை கண்டபின்\nஇறைகெழு சங்குயிர் இவளுக் கீந்ததே. 66\nதலைவன் சிறைப்புறத்தானாகத், தோழி செறிப்பறிவுறுத்தல்\nஈகின்றது புனமும்தினை யாமும்பதி புகுநாள்\nஆகின்றது பருவம்இனி யாகும்வகை அறியேன்\nதேய்கின்றதொர் உருவத்தொடு திரிவாரது திறமே. 67\nமன்னன் வீரத்தைப் படைவீரன் பகர்தல்\nஎழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nதிறையிடுமின் அன்றி மதில்விடுமின் நுங்கள்\nஅறைவிடுமின் இந்த அவனிதனில் எங்கும்\nநிறைவிடுமின் நந்தி கழல்புகுமின் உங்கள்\nதுறைவிடுமின் அன்றி உறைபதிய கன்று\nதொழுமின் அல துய்ந்தல் அரிதே. 68\nதலைவன் தலைவியின் பேரழகை வியந்துரைத்தல்\nஅரிபயில் நெடுநாட்டத் தஞ்சனம் முழுதூட்டிப்\nபுரிகுழல் மடமானைப் போதர விட்டாரால்\nநரபதி எனும்நந்தி நன்மயி லாபுரியில்\nஉருவுடை இவள் தாயர்க் குலகொடு பகையுண்டோ . 69\nபகையின்றி பார்காக்கும் பல்லவர்கோன் செங்கோலின்\nநகையும்வாண் மையும்பாடி நன்றாடும் மதங்கிக்குத்\nதகையும்நுண் ணிடையதிரத் தனபாரம் அவற்றோடு\nமிகையொடுங்கா முன்இக்கூத் தினைவிலக்க வேண்டாவோ. 70\nசெவிலி நற்றாய்க்கு அறத்தொடு நிற்றல்\nவேண்டார் எண்ணும் வேந்தர் பிராற்கே மெய்யன்பு\nபூண்டாள் நங்காய் அன்றிவள் என்றால் பொல்லாதோ\nமூண்டார் தெள்ளாற் றுள்ளே மூழ்க முனிவாறி\nமீண்டான் நந்திக்கு என்மகள் தோற்கும் வெண்சங்கே. 71\nவெண்சங் குறங்கும் வியன்மாதர் முற்றத்து விடியவேவான்\nவண்சங் கொலிப்ப மடவார்கள் விளையாடு மல்லை வேந்தன்\nதண்செங்கோல் நந்தி தனிக்குடைக்கீழ் வாழாரின்\nகண்சிம் புளியாநோய் யாமோ கடவோமே. 72\nகடற்கூதிர் மொய்த்த கழிப்பெண்ணை நாரை\nமடற்கூறு தோறு மலிமல்லை கங்குல்\nஅடற்கூடு சாவே அமையா தவர்வை\nதிடற்கூறு வேனுக் கேதாவி உண்டோ . 73\nஎண்சீர்க் கழ��நெடிலடி ஆசிரிய விருத்தம்\nஉண்டிரையின் செங்கழுநீர் இலஞ்சி மாடே\nஒண் பொழிலில் சண்பகத்தார் தடவி ஒடித்\nதண்டலையில் பூங்கமுகம் பாளை தாவித்\nதமிழ்தென்றல் புகுந்துலவும் தண்சோ ணாடா\nவிண்டொடுதிண் கிரியளவும் வீரம் செல்லும்\nதிண்டறுகண் மாத்தொழுத பாவை மார்க்குச்\nசெங்கோலன் அல்லையோ நீசெப் பட்டே. 74\nதோழி, தலைவியின் உறுப்பு நலனை எழுதுதல் அரிதெனல்\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nபட்ட வேந்தர்தம் பூணொடும் பாவைமார்\nவட்ட வெஞ்சிலை நாணிடக் கழித்தவன்\nவிட்ட கூந்தலும் விழியும்நன் முறுவலும்\nஇட்ட பொட்டினோ டிளமுலைப் போகுமும்\nஆகாதுபோக மயில்வினைத் தகன்ற லவன்கை\nபோகாத சங்கு அருளார் என்ற போதுவண்டோ\nதோழி, தலைவியின் நிலைகண்டு வருந்தியுரைத்தல்\nகாவி அனந்தம் எடுத்தான் மதன்கைக் கரும்பெடுத்தான்\nமேவி யளந்த வனம்புகுந் தானினி வேட்டஞ்செய்வான்\nஆவி அனந்தமுண் டோ உயிர் தான்விட் டகலுமுன்னே\nதேவியல் நந்திக்கங் காரோடிச் செய்குவர் விண்ணப்பமே. 77\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nஅம்பொன்று வில்லொடிதல் நாண் அறுதல்\nநெடுவளையும் குனிந்து பாரே. 78\nபாவையர் பரிந்து தாங்கும் பனிமலர் செறிந்த செந்தில்\nகோவையேய் நந்தி காக்கும் குளிர்பொழில் கச்சி அன்னாள்\nபூவையம் பந்தும் தந்து புல்லினாள் என்னை என்னே\nமாவியல் கானம் போந்த தறிகிலேன் மதியிலேனே. 79\nநீண்டதாம் கங்குல் எங்கும் நிறைந்ததாம் வாடை பொங்கி\nமூண்டதாம் மதியி னோடே முயங்குதார் வழங்கும் தெள்ளாற்\nஈண்டினார் பரியும் தேரும் இருகை வென்றொருகை வேழம்\nதூண்டினான் நந்தி இந்தத் தொண்டைநாடுடைய கோவே. 80\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nகொம்புயர் வாமை நாகம் எதிர்வந்த\nநந்தி குலவீரர் ஆகம் அழியத்\nதம்பியர் எண்ண மெல்லாம் பழுதாக\nவென்ற தலைமான வீர துவசன்\nசெம்பியர் தென்னர் சேர ரெதிர்வந்து\nமாயச் செருவென்ற பாரி முடிமேல்\nதங்கை வளைகொண்ட தென்ன வலமே. 83\nவலம்வரு திகிரியும் இடம்வரு பணிலமும்\nகுலமயில் பாவையும் எறிகடல் வடிவமும்\nகொண்டல் உறும்பொழில் வண்டின மாமணி\nவண்டல் இடுங்கடல் மல்லைகா வலனே\nபண்டை மராமரம் எய்தபல் லவனே\nதொண்டை ஒற்றுவள் இவள் தோள் வளையே. 85\nதலைவி தன் தோழியர்களைப் பார்த்துக் கூறல்\nதோளான் மெலியாமே ஆழ்கடலால் சோராமே\nவாளா பெறலாமே வாயற்றீர் - கேளாதார்\nகுஞ்சரங்கள் சாயக் க��ருக்கோட்டை அத்தனையும்\nஅஞ்சரங்கள் ஆர்த்தான் அருள். 86\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nவளைந்துவென்ற மன்னர் ஏறே. 87\nஏறுபாய விளைவித்த தெல்லாம் வார்க்குங் குமக்கொங்கை\nவீறு பாயக் கொடுக்கின்ற விடலை யார்கோ என்கின்றீர்\nமாறு பாயப் படைமன்னர் மாவும்தேரும் தெள்ளாற்றில்\nஆறு பாயச் சிவந்ததோ ளிணைகா விரிநா டாள்வானே. 88\nஆயர் வாய்க்குழற் காற்றுறு கின்றிலள்\nஏயு மாங்குயிற் கென்னைகொல் ஆவதே\nதேயம் ஆர்புகழ்த் தேசபண் டாரிதன்\nபாயல் மேல்வரல் பார்த்துநின் றாளுக்கே. 89\nதலைவி கூற்று : புள்ளொடு புகலல்\nதுளவுகண் டாய்பெறு கின்றிலம் சென்றினிச் சொல்லவல்ல\nஅளவுகண் டாய்வந்த தாதிகண் டாயடல் வேழமுண்ட\nவிளைவுகண் டாலன்ன மேனிகண் டாய்விறல் மாரன்செய்த\nகளவுகண் டாய்நந்தி மல்லையங் கானற் கடற்கம்புளே. 90\nஎன்னையா னேபுகழ்ந்தேன் என்னாதே எப்புவிக்கும்\nமேல்வருடும் தொண்டை விரைநாறும் இன்னமும் என்\nகால்வருடும் சேடியர்தம் கை. 91\nதலைவன் தலைவியின் இடையை வியத்தல்\nகைக்குடமி ரண்டும் கனக்கும் பக்குடமும்\nமுக்குடமுங் கொண்டால் முறியாதே - மிக்கபுகழ்\nவேய்க்காற்றி னால்விளங்கும் வீரநந்தி மாகிரியில்\nஈக்காற்றுக்(கு) ஆற்றா இடை. 92\nஇந்தப் புவியில் இரவலருண் டென்பதெல்லாம்\nஅந்தக் குமுதமே அல்லவோ - நந்தி\nதடங்கைப்பூ பாலன்மேல் தண்கோவை பாடி\nஅடங்கப்பூ பாலரா னார். 93\nநந்தியின் நாட்டில் முத்துச் சிறப்பு\nஅடிவிளக் கும்துகில் ஆடை விளக்கும் அரசர்பந்திப்\nபிடிவிளக் கும்எங்கள் ஊரார்விளங்கும் பெரும்புகழால்\nபடிவிளக் கும்நந்தி எங்கோன் பெரும்படை வீட்டுக் கெல்லாம்\nவிடிவிளக் கும்இது வேநாங்கள் பூண்பதும் வெண்முத்தமே. 94\nஏம வரைசலிக்கும் ஏழாழி யுங்கலங்கும்\nகாம வயிரி களங்கறுக்கும் - சோமன்\nவருநந்தி யானத்து மானாரை விட்டுப்\nபொருநந்தி போந்த பொழுது. 95\nஊரும் அரவமும் தாமரைக் காடும் உயர்வனமும்\nதேரும் உடைத்தென்பர் சீறாத நாள்நந்தி சீறியபின்பு\nஊரும் அரவமும் தாமரைக் காடும் உயர்வன மும்\nதேரும் உடைத்தென்ப ரேதெவ்வர் வாழும் செழும்பதியே. 96\nதலைவன் தன் தேர்ப்பாகனுக்குக் கழறல்\nதிருத்தேர் புகழ்நந்தி தேசபண்டாரி தெள்ளாறை வெற்பில்\nமருத்தேர் குழலிக்குக் கார்முந்து மாகின் மகுடரத்னப்\nபரித்தேரும் பாகுமங் கென்பட்ட வோவென்று பங்கயக்கை\nநெரித்தே வயிற்றில்வைத் தேநிற்ப ளேவஞ்சி நெஞ்சுலர்ந்தே. 97\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nசிவனை முழுதும் மறவாத சிந்தையான்\nசெயமுன் உறவு தவிராத நந்தி யூர்க்\nகுவளை மலரின் மதுவாரும் வண்டுகாள்\nகுமிழி சுழியில் விளையாடு தும்பியே\nஅவனி மழைபெய் குளிர்காலம் வந்ததே\nஅவரும் அவதி சொனநாளும் வந்ததே\nகவலை பெரிது பழிகாரர் வந்திலார்\nகணவர் உறவு கதையாய் முடிந்ததே. 98\nநந்தி மன்னன் மாலைச் சிறப்பு\nதொடர்ந்து பலர் இரந்த தொண்டையந்தார் நாங்கள்\nநடந்த வழிகள் தொறும் நாறும் - படர்ந்த\nமலைகடாம் பட்டனைய மால்யானை நந்தி\nமுலைகடாம் பட்டசையா முன். 99\nநம்ஆவி நம்கொழுநர் பாலதா நம்கொழுநர்\nதம்ஆவி நம்பால தாகும் தகைமையினால்\nசெம்மாலை நந்தி சிறுகுடிநாட் டன்னமே\nதம்ஆவி தாமுடையர் அல்லரே சாகாமே. 100\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரய விருத்தம்\nமங்கையர்கண் புனல்பொழிய மழைபொழியுங் காலம்\nமாரவேள் சிலைகுனிக்க மயில்குனிக்கும் காலம்\nகோகனக நகை முல்லை முகைநகைக்கும் காலம்\nசெங்கைமுகில் அனையகொடைச் செம்பொன்பெய் மேகத்\nதியாகியெனு நந்தியருள் சேராத காலம்\nஅங்குயிரும் இடங்குடலும் ஆனமழைக் காலம்\nஅவரொருவர் நாமொருவர் ஆனகொடுங் காலம். 101\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nஅன்னையரும் தோழியரும் அடர்ந்துபொருங் காலம்\nஆனிபோய் ஆடிவரை ஆவணியின் காலம்\nபுன்னைகளும் பிச்சிகளும் தங்களின்ம கிழ்ந்து\nபொற்பவள வாய்திறந்து பூச்சொறியும் காலம்\nசெந்நெல்வயற் குருகினஞ்சூழ் கச்சிவள நாடன்\nதியாகியெனும் நந்திதடந் தோள்சேராக் காலம்\nஎன்னையவ அறமறந்து போனாரே தோழி\nஇளந்தலைகண் டேநிலவு பிளந்தெரியும் காலம். 102\nவீட்டிருந்து பாட விடிவளவும் - காட்டிலழும்\nபேயென்றாள் அன்னை பிறர்நரியென் றார்தோழி\nநாயென்றாள் நீயென்றேன் நான். 103\nகோட்டை இடித்தகழ் குன்றாக்கிக் குன்றகழ் ஆக்கித் தெவ்வர்\nநாட்டை மிதிக்கும் கடாக்களிற் றான்நந்தி நாட்டி னில்பொன்\nதோட்டை மிதித்தந்தத் தோட்டூடு பாய்ந்து சுருள் அளகக்\nகாட்டை மிதிக்கும் கயற்கண்ணி யோசுரம் கால்வைப்பதே. 104\nசெந்தழலின் சாற்றைப் பிழிந்து செழுஞ்சீதச்\nசந்தனமென் றாரோ தடவினார்- பைந்தமிழை\nஆய்கின்ற கோன்நந்தி ஆகம் தழுவாமல்\nவேகின்ற பாவியேன் மெய். 105\nசதிராக நந்தி பரன்தனைக் கூடிய தையலரை\nஎதிராக்கி என்னை இளந்தலை ஆக்கியென் அங்கமெல்லாம்\nஅதிராக்கித் தூசும் அழுக��காக்கி அங்கம் அங் காடிக்கிட்ட\nபதராக்கி என்னையும் பற்றாமல் ஆக்கிய பாலகனே. 106\nநந்திச்சீ ராமனுடை நல்நகரில் நல்நுதலைச்\nசந்திச்சீர் ஆமாகில் தான். 107\nமண்ணெலாம் உய்ய மழைபோல் வழங்குகரத்\nதண்ணுலா மாலைத் தமிழ்நந்தி நல்நாட்டில்\nபெண்ணிலா ஊரில் பிறந்தாரைப் போலவரும்\nவெண்ணிலா வேயிந்த வேகமுனக் காகாதே. 108\nசெய்ய கமலத் திருவுக்கு முன்பிறந்த\nதையல் உறவு தவிர்ந்தோமே - வையம்\nமணக்கும் பெரும்புகழான் மானபரன் நந்தி\nஇணக்கம் பிறந்தநாள் இன்று. 109\nஎழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nவானுறு மதியை அடைந்ததுன் வதனம்\nகானுறு புலியை அடைந்ததுன் வீரம்\nதேனுறு மலராள் அரியிடம் புகுந்தாள்\nநானும் என்கலியும் எவ்விடம் புகுவேம்\n[இப் பாடல் வேறு சுவடிகளில் சில வேறுபாடுகளுடன் கீழ்க் கண்டவாறு காணப்படுகின்றது]\nவானுறை மதியில் புக்க துன் தட்பம்\nகானுறை புலியிற் புக்கதுன் சீற்றம்\nதேனுறை மலராள் அரியிடம் புகுந்தாள்\nயானுமென் கலியும் எவ்விடம் புகுவோம்\nநந்தியே எத்தைபி ரானே. 110\nதலைவன், தலைவியின் உறுப்புநலனைப் புகழ்தல்\nவாரூரும் மென்முலை வார்த்தைகண் டூரும் மதிமுகத்தில்\nவேரூரும் மேனி வியன் தளிர் ஊரும் விசயனுக்குத்\nதேரூரும் மால்நந்தி தேசபண் டாரிதெள் ளாறை வெற்பில்\nகாரூர் குழலிக்குக் காதள வூரும் கடைக்கண்களே. 111\nஊரைச் சுடுமோ உலகம் தனைச்சுடுமோ\nயாரைச் சுடுமோ அறிகிலேன் -நேரே\nபொருப்புவட்ட மானமுலைப் பூவையரே இந்த\nநெருப்புவட்ட மான நிலா. 1\nபுரம் பற்றிய போர்விடை யோனருளால்\nவரம் பெற்றவும் மற்றுள விஞ்சைகளும்\nஉரம் பெற்றன ஆவன உண்மையன்னான்\nசரம்பற்றிய சாபம் விடுந்தனையே. 2\nகண்ணென்பது மிலையேமொழி வாயென்பது மிலையே\nகாதென்பது மிலையேஇது காலந்த னினடைவோ\nநண்ணும்பனை யோலைச்சுரு ளரசன்றிரு முகமோ\nநண்ணாவரு தூதாவுனை விண்ணாட்டிடை விடுவேன்\nபண்ணும்புல வெட்டுத்திசை யேகம்பல வாணா\nபாபத்திற லோனந்திதன் மறவோர் களிடத்தே\nபெண்ணென் பவன் வயைக்கிழி தூதன் செவி அறடா\nபெண்ணுங்கிடை யாதிங்கொரு மண்ணுங் கிடையாதே.\t3\nபருவ முகிலெழுந்து மழைபொழியுங் காலம்\nபண்டுறவாக் கியதெய்வம் பகையாக்குங் காலம்\nவருவர் வருவர் என்று வழிபார்க்குங் காலம்\nவல்வினையேன் தனியிருந்து வாடுமொரு காலம்\nஒருவர்நமக் குண்மை சொலி உரையாத காலம்\nஊருறங்க நம்மிருகண் உறங்காத காலம்\nஇருவரையும் இ���்நிலம்விட் டழிக்கின்ற காலம்\nஇராசமன்னன் நந்திதோள் சேராத காலம். 4\nஇரும்புழுத புண்ணிற்கு இடுமருந்தோ அன்றோ\nஅருந்துயரம் தீர்க்கும் அனையே - பெரும்புலவர்\nதன்கலியைத் தீர்க்கும் தமிழாகரன் நந்தி\nஎன்கலியைத் தீர்ப்பா னிலன். 5\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா ���ாந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nInfo Media DVDs - இன்ஃபோ மீடியா டிவிடிக்கள்\nAdobeAfterEffect CC- அடோப் ஆஃப்டர்எஃபெக்ட்சிசி\nAutoCAD 2D - ஆட்டோகேட் 2டி\nAutoCAD 3D - ஆட்டோகேட் 3டி\nCatia Version 5 - கேட்டியா வெர்ஷன் 5\nComputer Basics Combo - கம்ப்யூட்டர் பேசிக்ஸ்\nCorel Draw X8 - கோரல் டிரா எக்ஸ் 8\nMicrosoft .Net - மைக்ரோசாஃப்ட் .நெட்\nElectrical CAD - எலக்ட்ரிகல் கேட்\nJava Game Development - ஜாவா கேம் டெவலப்மெண்ட்\nLearn Computer - கம்ப்யூட்டர் கற்போம்\nMaya Advanced - மாயா அட்வான்ஸ்டு\nNX CAD - என்.எக்ஸ். கேட்\nAdobe Photoshop - அடோப் போட்டோஷாப்\nPhotoshop Effect - போட்டோஷாப் எஃபெக்ட்\nPHP & MySQL - பி.எச்.பி. & மை எஸ்.க்யூ.எல்.\nAdobe Premiere CC - அடோப் பிரிமியர் சிசி\nPrimavera P6 - பிரைமாவீரா பி6\nRevit Architecture - ரெவிட் ஆர்க்கிடெக்சர்\nRevit MEP - ரெவிட் எம்.இ.பி.\nStaad.Pro V8i - ஸ்டாட்புரோ வி8ஐ\nWeb Design - வெப் டிசைன்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/category/android/", "date_download": "2018-12-14T06:03:44Z", "digest": "sha1:WLQ3PHPZ4RDYDA7HQKEHVFY2N67FA5S7", "length": 9128, "nlines": 158, "source_domain": "www.kaniyam.com", "title": "android – கணியம்", "raw_content": "\nஆன்டிராய்டு திறன்பேசியில் பாதுகாப்பும் அகவுரிமையும்\nகூகிள் விளையாட்டு அங்காடி (Google Play Store) தீங்��ுநிரல்கள் நிறைந்து, பாதுகாப்பு மற்றும் அகவுரிமைக்கு மிகவும் பாதகமாகிவிட்டது ஆன்டிராய்டு இயங்கு தளத்துடன் சேர்ந்தே கூகிள் அங்காடி வருகிறது, ஆகவே தனியாகப் பதிவிறக்கம் செய்து நிறுவத் தேவை இல்லை. இதில் மூன்று மில்லியனுக்கு மேற்பட்ட செயலிகள் உள்ளன. உங்களால் கற்பனை செய்யக்கூடிய எல்லா வேலைகளுக்கும் இதில் செயலிகள்…\nOpen source, கட்டற்ற மென்பொருள்\nசங்க இலக்கியம் – குறுஞ்செயலி வெளியீட்டு விழா – நிகழ்வுக் குறிப்புகள்\nகணியம் பொறுப்பாசிரியர் August 16, 2018 0 Comments\nஇன்று, சென்னை நந்தனம் அரசினர் கலைக்கல்லூரியில், சங்க இலக்கியம் – குறுஞ்செயலி வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த செயலியில் 1820 முதல் 1950 வரையில் வெளியிடப்பட்ட பல்வேறு சங்க இலக்கிய நூல்களை கைபேசியில் படிக்கும் வகையில் 6 அங்குல PDF கோப்புகளாகப் படிக்கலாம். இதுவரை சுமார் 1000 மின்னூல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அவற்றை குட்டி…\nஆண்ட்ராய்டு பயன்பாடுகளை எளிதில் உருவாக்க உதவும் AppInventor2\nஆண்ட்ராய்டு பயன்பாடுகளை எளிதில் உருவாக்க உதவும் ஒரு கருவியே MIT App Inventor ஆகும் . நுகர்வோரே தங்களுடைய பயன்பாட்டிற்குத் தேவையான மென்பொருட்களை தாங்களே அதிலும் இளைஞர்களே உருவாக்கி கொள்வதற்கான தொழில நுட்பத்தை வழங்குவதே இந்த MIT App Inventor இனுடைய அடிப்படை நோக்கமாகும். அது மட்டுமல்லாது செல்லிடத்து பேசிகளில் கணினி கல்வியை அனைவருக்கும் கிடைக்கச்…\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil tdd Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://yozenbalki.blogspot.com/2008/10/blog-post_15.html", "date_download": "2018-12-14T06:04:44Z", "digest": "sha1:64HAHZWI4QZ57U5VGRNNZYTPTLWMIW2R", "length": 18441, "nlines": 296, "source_domain": "yozenbalki.blogspot.com", "title": "Yozen Balki's Blog:: Anger - A creative State! கோபம் - ஒரு ஆக்க நிலை!", "raw_content": "\nஇது \"யோஜென்-பால்கி\"யின் வலைத் தளம்\n கோபம் - ஒரு ஆக்க நிலை\nநம் மீது நாம் கொள்ளும் ஆத்திரம்\nயாரும் கோபம் கொள்வது இல்லை \nஎன்னும் கையறு நிலைகளில் தான்\nஒரு அழையா விருந்தாளியாக வந்து\nகோபம் ஒரு தேக்கம் -\nஉடல் பயிற்சியின் பொது கூட\nமனதை ஒதுக்���ி வலியை பொறுத்தால்\nஒவ்வொரு வலியும் நீள நீட்சியே ;\nதுன்பம் யாவுமே மெய் வளர்ச்சியே \nநம் சாத்தியத்துக்கு உட்பட்ட வளர்ச்சி\nபொறாமைத் தீ - ஒரு பூமராங் போல\nகோபம் ஒரு ஆக்க நிலை\nஒரு நதியின் குணம் உண்டு\nதலைக் குப்புற விழுந்த கோபத்தில்\nபாலை வனங்களில் பசுமை பரப்பி\nநாடுகள் தாண்டி கடலைச் சேரும்\nசீறிப் பாயும் நதி-சீரிய வளமை\nபொறுத்துப் பொங்கிய தீவிரக் கோபம் \nஓடுகள் உடைத்து மண்ணைக் கிழித்து\nநதியின் விரிவும்-பூமியின் சரிவும் போல்\nஎன்னைப் பற்றிய சிறு குறிப்பு : About Me:\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி: We send FREE Books & tips:\nஇதில் அதிகம் வாசிக்கப் பட்ட இடுகைகள்: The most read blog contents here:\nஉங்கள் வீட்டில் எலிகளால் தொல்லையா ஒழிக்கும் வழிகள் இதோ\n(எலித் தொல்லை என்றால் என்ன என்று தெரியாதவர்கள் இதை தயவு செய்து படிக்கவே வேண்டாம். அவர்களுக்கு எலியை கொல்லுவது பெரும் பாவமாகவே தெரிய...\nஹிக்ஸ்-போசான்(Higgs-Boson)எனும் கடவுள்-துகள் (God-Particle) பற்றி ஒரு அறிமுகம்:\n தற்போது அது ஏன் பரபரப்பாக விஞ்ஞானிகளால் பேசப்பட்டு வருகிறது ...\nAcid/Alkaline food: அமிலம்/காரம் தன்மையுள்ள உணவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா\nநாம் உண்ணும் உணவே நமது ஆரோக்யத்தை தீர்மானிக்கிறது உணவில் அமிலத்தன்மை மிகும்போது நமது ஆரோக்கியம் கெட்டு விடுகிறது. தற்போதைய அவசர வாழ்க்...\nHindu Temples - பிரசித்தி பெற்ற கோயில்கள் - ஒரு பார்வை\nகோயில்கள் - ஒரு பார்வை இமயம் முதல் குமரி வரை ...\nWorst-Behaved Motorists in Chennai: வாகன ஓட்டிகளின் வன்முறைகள்: 'கவனிக்க வேண்டும்' காவல்துறை மற்றும் நீதி அரசர்கள் \nபைத்தியக் காரர்களிடம் கிடைத்த பச்சிளம் குழைந்தையைப் போல் ஆகிவிட்டது சென்னைப் பெருநகரம். வரைமுறையற்ற வாகனப் போக்குவரத்து, வந்து...\n வரவர சீக்கிரமா வீட்டிலே இருந்து கிளம்புறீங்க, ரொம்ப லேட்டா வீட்டுக்கு வர்றீங்க..போற போக்கே சரியில்லையே\nநந்திக் கடலருகில் முள்ளிவாய்க்கால் முன்றலில் \nஅன்றொருநாள் நந்திக் கடலருகில் முள்ளிவாய்க்கால் முன்றலில் கொன்றொழித்த அந்நியர்கள் நின்று விடவில்லை தினந் தோறும் திரை மறை...\nநீங்கள் யாராவது சிட்டுக் குருவிகளைப் பார்த்தீர்களா \nநீங்கள் யாராவது சிட்டுக் குருவிகளைப் பார்த்தால் எனக்கு சொல்லுங்களேன் \nஇந்த வலைப் பூவில் உள்ள அண்மைய இடுகைகள்: Please click down to view more Articles\nகாலமற்ற காலம் - அன்பில் உணர்வது\nஎனது குழந்தைக்கு தியானம் கற���பிக்கலாமா \nஇதுவே அதிகம் - இறைவா\nஐயனே ஒளியே - ஓமெனும் நாதமே \nஎல்லையற்று விரிதலே - ஞானம்\nசெல் போன் \"பிணி\" போல் ....\n கோபம் - ஒரு ஆக்க நிலை\n நான் பூமியில் பிறந்த மனி...\nTime - Shore \"காலக் கடற்கரை\"\nதற்போது பார்வையிடுவோர்: Present Viewers\nஎனது பிற வலைத் தளங்கள்: Visit my other Blogs.\nஎனது வலைத் தளத்துக்கு வருகை தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அடிக்கடி வாருங்கள்\nஅலை அலையாய் வரும் என் எண்ணச் சிதறல்களை நான் இங்கு பதிவு செய்திருக்கிறேன்\nஉங்களுக்குப் பிடித்தமில்லாதனவும் இங்கு இருக்கலாம்-பொறுத்தருளவும்\nஎல்லா மலர்களுக்கும் இடமுண்டு அல்லவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/2point0", "date_download": "2018-12-14T06:45:54Z", "digest": "sha1:M6QEF7G3IEHXCK56ZEWSBS65XEPQMYTF", "length": 14235, "nlines": 385, "source_domain": "cinema.vikatan.com", "title": "சினிமா விகடன் - 2.0 Movie", "raw_content": "\nவாட்ஸ் அப்பில் கசிந்த 2.0 பாடல்கள் #2Point0\nதெலுங்குக்கு ராணா, இந்திக்கு கரண் ஜோஹர், தமிழுக்கு ஆர்.ஜே.பாலாஜி - என்னது இது\nஉலகின் ஒரே 7 ஸ்டார் ஹோட்டலில் 2.0 இசை வெளியீடு\nசரவெடியால் அதிர்ந்த அண்ணா அறிவாலயம்- ஆதரவாளர்களுடன் தி.மு.க.வில் இணைந்தார் செந்தில் பாலாஜி\n`செந்தில் பாலாஜி வருவது பிளஸ்ஸா..மைனஸா' - கலங்கும் கொங்கு உடன்பிறப்புகள்\n`எனது கனவை துறந்த அந்த வழக்கு'‍ - முன்னாள் நீதிபதி சந்துரு சொல்லும் ஃப்ளாஷ்பேக்\nபோலீஸ் பாதுகாப்புடன் ராமேஸ்வரம் கோயிலில் மகாலட்சுமி தீர்த்தம் இடமாற்றம்\n``என்னைத் தேடி யாருமே வரலப்பா''- சுனாமி பாதித்த சிறுமி பதிலால் கண்கலங்கிய ராதாகிருஷ்ணன்\nபெர்த் ஆடுகளத்தில் இவர்தான் எங்கள் சாய்ஸ் - ட்விட்டரில் ரசிகர்கள் ஜாலி ரகளை\n’ - பா.ஜ.க தோல்விக்கு காரணம் சொல்லும் அர்ஜுன் சம்பத்\nட்விட்டர் சி.இ.ஓ ஜாக்கின் மியான்மர் பயணம் - சர்ச்சையும் விளக்கமும்\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுந்தர் பிச்சைக்கு ஒலித்த வாழ்த்துக் குரல்\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்\n`செந்தில் பாலாஜி வருவது பிளஸ்ஸா..மைனஸா' - கலங்கும் கொங்கு உடன்பிறப்புகள்\n``என்னைத் தேடி யாருமே வரலப்பா''- சுனாமி பாதித்த சிறுமி பதிலால் கண்கலங்கிய ர\n`பா.ஜ.க-வில் நானா.... அட கொஞ்சம் பொறுங்க பாஸ்’ - ரங்கராஜ் பாண்டே\nஒரே நாளில் 18 திருமண நிகழ்ச்சிகள்... -ரிலாக்ஸாக சென்னை கிளம்பிய செந்��ில்பாலா\nஇந்தக் கார் செய்த சாதனை... ரியல்லி 'அமேஸிங்'\nகணிசமான லாபம் தரும் சலூன் ஃப்ரான்ச்சைசீ வாய்ப்புகள்\nகிறிஸ்துமஸ் தாத்தா தரும் பரிசு வேணுமா\n\"மகப்பேறு முதல் மெனோபஸ் வரை\" - பெண்களுக்கு நலம் தரும் நல்லெண்ணெய்“\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2018-12-14T05:31:45Z", "digest": "sha1:MKRRDFVHKNORGEBRB6CIND4HGDPFZO2Q", "length": 4050, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சூடுகொட்டை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சூடுகொட்டை யின் அர்த்தம்\nபேச்சு வழக்கு ஒரு பரப்பில் தேய்த்துவிட்டு உடலின் மேல் வைத்துப்பார்த்தால் நன்றாகச் சுடும், கல்யாண முருங்கை மரத்தின் கொட்டை.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/kudanthai-p-sundaresanar-centenary-be-celebrated-185667.html", "date_download": "2018-12-14T06:05:42Z", "digest": "sha1:A4NNFR6JHCTD6IRVCNMKOLKIOQHTEWMJ", "length": 27699, "nlines": 238, "source_domain": "tamil.oneindia.com", "title": "பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் நூற்றாண்டு விழா | Kudanthai P Sundaresanar centenary to be celebrated - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரபேல் ஒப்பந்தம்: விசாரணை தேவையில்லை - சுப்ரீம் கோர்ட்\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்கள��க்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nபண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் நூற்றாண்டு விழா\nபண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் நூற்றாண்டு விழா\n- முனைவர் மு. இளங்கோவன்\n\"பண்ணாராய்ச்சி வித்தகர்\" எனவும் \"ஏழிசைத் தலைமகன்\" எனவும் \"திருமுறைச் செல்வர்\" எனவும் போற்றப்பட்ட குடந்தை ப.சுந்தரேசனார் அவர்களின் தமிழிசைப்பணி தமிழ் இலக்கிய வரலாற்றில் போதிய அளவில் இடம்பெறாமை ஒரு குறையே ஆகும். பரிபாடல், சிலப்பதிகாரம், பன்னிரு திருமுறைகள், நாலாயிரப் பனுவல், சிற்றிலக்கியங்களில் இடம்பெற்றுள்ள இசைநுட்பங்களைப் பாடி எடுத்துரைக்கும் ஆற்றல் பெற்றவராகக் குடந்தை ப.சுந்தரேசனார் அவர்கள் விளங்கினார்கள். தமிழகத்தின் பல ஊர்களில் வாழ்ந்த தமிழன்பர்கள் இப்பெருமகனாரின் இசையார்வம் அறிந்து இயன்ற வகையில் துணைநின்றுள்ளனர். ஆயினும் இப்பெருமகனாரின் முழுத்திறனையும் எதிர்காலத் தமிழ்க் குமுகம் முற்றாக அறியும் வண்ணம் இவர் நூல்கள் பாதுகாக்கப்படாமல் போனமையும் தமிழிசை உரைகள் காற்றில் கரைந்தமையும் நம் போகூழ் என்றே சொல்ல வேண்டும்.\n\"தமிழுக்குத் தொண்டு செய்தோன் சாவதில்லை\" என்ற கூற்றுக்கு ஏற்பத் தமிழிசை பரப்பிய இப்பெருமகனாரின் சிறப்புகளை உலகம் வாழ் தமிழர்கள் அறியும் வண்ணம் நினைவுகூரவும், ஆவணப்படுத்தவும் தமிழன்பர்கள் சிலரின் துணையுடன் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் நூற்றாண்டு விழாவினை நடத்த முடிவுசெய்துள்ளோம். உலக அளவில் இதற்கான ஓர் ஆய்வறிஞர் குழுவும், கருத்துரை வழங்கும் குழுவும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.\nபுதுவையிலும் தமிழகத்திலும் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதுடன் தமிழர்கள் நிறைந்து வாழும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, இலண்டன், அமெரிக்கா, கனடா, குவைத், பிரான்சு உள்ளிட்ட நாடுகளிலும் கொண்டாடுவதற்குத் தமிழர்கள் முன்வர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். குடந்தை ப.சுந்தரேசனார் நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடும்படி��் தமிழ் அமைப்புகளை அன்புடன் வேண்டிக்கொள்வதுடன், தமிழக அரசு குடந்தை ப.சுந்தரேசனார் அவர்களின் படைப்புகளைத் தொகுத்து வெளியிடவும் நூல்களை நாட்டுடைமை ஆக்கவும் தமிழிசை ஆர்வலர்கள் சார்பில் கோரிக்கை வைக்கின்றோம். மேலும் நூற்றாண்டு நினைவாக இசைக்கல்லூரி ஒன்றிற்குக் குடந்தை ப. சுந்தரேசனாரின் பெயரை வைக்கும்படியும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.\nகுடந்தை ப.சுந்தரேசனார் பற்றிய குறிப்புகள்\nதஞ்சாவூர் மாவட்டம் குடந்தையில் வாழ்ந்த பஞ்சநதம் பிள்ளை, குப்பம்மாள் ஆகியோரின் மகனாக 28.05.1914 இல் பிறந்தவர்.\nதிருவநந்தபுரம் இலக்குமணபிள்ளை அவர்களிடம் தமக்கிருந்த இசையீடுபாட்டைச் சொல்லி இசை கற்பிக்கும்படி வேண்டினார். ப.சுந்தரேசனாரின் இசை ஈடுபாட்டைப் பாராட்டிய இலக்குமணபிள்ளை அவர்கள் அங்குத் தங்கிப்படிக்க வாய்ப்பின்மையைச் சொல்லிக் குடந்தைக்கு அனுப்பி வைத்தார்.\nப.சுந்தரேசனார் முதன்முதல் (பிடில்)கந்தசாமி தேசிகர் என்பவரிடம் இசைபயின்றார். பின்பு வேப்பத்தூர் பாலசுப்பிரமணியம் அவர்களிடம் சிலகாலம் இசைபயின்றார். அதன்பின்னர் 1935 முதல் ஏறத்தாழப் பதினேழு ஆண்டுகளுக்கும் மேலாகக் குடந்தையில் வாழ்ந்த வேதாரண்யம் இராமச்சந்திரன் அவர்களிடம் செவ்விசை பயின்றுள்ளார்.\nப.சுந்தரேசனார் அவர்கள் 1944 இல் திருவாட்டி சொர்ணத்தம்மாளை மணந்தார்.\nப.சுந்தரேசனார் அவர்களின் இசையில் ஈடுபாடுகொண்ட அன்பர்களால் ஆடுதுறையில் 1946 இல் அப்பர் அருள்நெறிக்கழகம் ஏற்படுத்தப்பட்டுத் தொடர் இசைப்பொழிவுகள் நிகழ்த்தப்பெற்றன. ஆடுதுறை திரு.வைத்தியலிங்கம் அவர்கள் இப்பணியில் முன்னின்றார். நாகைப்பட்டனத்தில் அந்நாள் வாழ்ந்த கவிஞர்கோ கோவை.இளஞ்சேரன் அவர்களின் ஏற்பாட்டில் அமைக்கப்பெற்ற நாகைத் தமிழ்ச்சங்கத்தில் ப.சுந்தரேசனார் சிலப்பதிகாரத்தை மாதந்தோறும் சொற்பொழிவாக நிகழ்த்தி அப்பகுதியில் தமிழிசை ஆர்வத்தை மக்களிடம் ஏற்படுத்தினார். திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருத்தவத்துறையில் இலால்குடி) ப.சு.நாடுகாண் குழு செயல்படுகின்றது.\n1949 முதல் 1952 வரை திருவையாறு அரசர் கல்லூரியில் புலவர் வகுப்பு இசையாசிரியராகவும், 1952சூலை முதல் 1955 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தேவார இசை விரிவுரையாளராகவும் பணிபுரிந்துள்ளார்.\nஅருட்செல்வர் நா.மகாலிங்கனார், ���ீதியரசர் செங்கோட்டுவேலனார் முதலானவர்கள் ப.சுந்தரேசனார் இசையில் திளைத்தனர். இவர்தம் அருமை அந்நாள் முதலமைச்சர்கர்களாக விளங்கிய கலைஞர் மு. கருணாநிதி. ம.கோ.இராமச்சந்திரனார்(எம்.ஜி.ஆர்) முதலானவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டதும் இவருக்குப் பல்வேறு சிறப்புகள் கிடைத்தன.\nம.கோ.இராமச்சந்திரனார் வள்ளுவர்கோட்டத்தில் இவர்தம் பாடலைக்கேட்டு வியப்புற்றார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார் அவர்களால் சிலகாலம் தமிழிசை ஆய்வுக்குப் பணியமர்த்தப்பட்டுள்ளார்.\nப.சுந்தரேசனார் அவர்களுக்கு விபுலானந்தரின் தொடர்பு கிடைத்ததும் சிலப்பதிகார இசையாய்வில் தோய்ந்தார். குடவாசல் என்னும் ஊருக்கு அருகில் உள்ள திருக்கொள்ளம்பூதூர்(திருக்களம்பூர்) என்ற ஊரில் 1947 இல் நடைபெற்ற விபுலானந்தரின் யாழ்நூல் அரங்கேற்ற விழாவில் அடிகளார் வியந்து போற்றும் வண்ணம் ப.சுந்தரேசனார் அரியவகையில் யாழ்நூலின் சிறப்பினை விளக்கியபொழுது அடிகளார் வியந்து பாராட்டினார்.\nஇவர் பஞ்சமரபு(1975) நூலுக்கு உரைவரைந்தமையும் குறிப்பிடத்தக்க செய்தியாகும்.\nப.சுந்தரேசனார் அவர்களின் வழிவழி வாரிசுகளாகச் சிலரை உருவாக்கியுள்ளார் அவர்களுள் திரு.வைத்தியலிங்கம், திரு.கோடிலிங்கம் குறிக்கத்தக்கவர்கள்.\nகுடந்தைக் கதிர். தமிழ்வாணன் அவர்கள் ப.சுந்தரேசனாரின் புகழை நினைவுகூர்ந்தவர்களில் முதன்மையானவர்.\n1.இசைத்தமிழ்ப்பயிற்சி நூல்(1971) திருப்பத்தூர்(முகவை)த் தமிழ்ச்சங்க இசைத்தமிழ் வெளியீடு\n2.முதல் ஐந்திசைப்பண்கள்(1956) பாரி நிலையம்,\n5. முதல் ஏழிசை நிரல்\nமேலும் ஓரேழ்பாலை, இரண்டாம் ஐந்திசை நிரல், இரண்டாம் ஏழிசை நிரல், பரிபாடல் இசைமுறை, பாணர்கள் பயிற்றுவித்த இசைமுறை, இசைத்தமிழ்ப் பயிற்சி நூல், இசைத்தமிழ் அகரநிரல், வேனிற்காதை இசைப்பகுதி விளக்கம், சேக்கிழார் கண்ட இசைத்தமிழ், சமையக்குரவர்கள் கைக்கொண்ட இசைத்தமிழ், பெரும் பண்கள் பதினாறு, நூற்றுமூன்று பண்கள், தாளநூல்கள் 1 முதல் 6 வரை, கடித இலக்கிய இசைத்தமிழ்க்குறிப்புகள், இசைத்தமிழ்-தமிழிசைப்பாடல்கள், இசைத்தமிழ் வரலாறு முதலான இவர்தம் நூல்கள் வெளிவராமல் போயின.\nதமிழிசை குறித்த ப.சுந்தரேசனார் அவர்களின் முடிவுகள் :\n1.தமிழ்மக்கள் இசையை உணர்ந்தது குழற்கருவிகள் வழியாகும்.\n2.முல்லை நில ம��்களே குழற்கருவிகளையும், யாழ்க்கருவிகளையும் கண்டுபிடித்தனர்.\n3.முதலில் குழல்கருவி ஐந்து துளைகளைக்கொண்டிருந்தது. அதுபோல் ஐந்து நரம்புகள் கொண்ட யாழ் பயன்படுத்தப்பட்டது.\n4.ஐந்து துளைகளின் வழியாக எழுந்த ஐந்து இசைகளே ஆதி இசையாகும்.\n5.குழற்கருவி முந்தியது எனினும் யாழ்க்கருவியின் வாயிலாகவே இசை வளர்ச்சியுற்றது.\n6.இசைத்தமிழில் முதல் இசைக்குப் பெயர் தாரம்.\n7.முதல் ஐந்திசைபண்ணின் இசைநிரல் முதலியன 1.தாரம், 2.குரல், 3.துத்தம், 4.உழை, 5.இளி என்பன\n8.முதற்பண்ணாகிய தாரம் என்பது ஆசான் எனவும், ஆசான்திறம் எனவும், காந்தாரம் எனவும் பல பெயர்களில் வழங்கின. இன்று மோகனம் என்று வழங்கப்படுகின்றது.\n9.இரண்டாவது பண் குரல் பண் என்பது செந்திறம், செந்துருதி, செந்துருத்தி என முன்பு வழங்கப்பட்டு இன்று மத்தியமாவதி எனப்படுகிறது.\n10.மூன்றாவதாகிய துத்தப்பண் இந்தளம், வடுகு எனப் பண்டு பெயர்பெற்று இன்று இந்தோளம் எனப்படுகிறது.\n11.நான்காவதாகிய உழைப்பண் சாதாளி எனப்பட்டு இன்று சுத்தசாவேரி எனப்படுகிறது.\n12.ஐந்தாம் பண்ணாகிய இளிப்பண் தனாசி எனும் பெயர்பெற்று, இன்று சுத்த தன்யாசி எனப்படுகிறது.\n13.தென்னிந்திய இசைக்கு அடிப்படையான இசை பழந்தமிழகத்தில் வழங்கப்பட்ட இசையேயாகும்.\n14.பழைய பண்முறைகள் இன்றளவும் தமிழ்நாட்டில் தேவாரங்களிலும், திருவாய்மொழியிலும் மற்றும் பிற திருமுறைகளிலும் உள்ளன.\nநினைவில் நிற்கும் குடந்தைக் கதிர். தமிழ்வாணன்\nமேலும் விரிவுக்கு என் பழைய கட்டுரையைக் காண இங்கே சொடுக்கவும்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nபாகிஸ்தானுக்கு திடீர் ஐஸ் வைக்கும் சவுதி அரேபியா\nஏர்போர்ஸுக்கு உதவ போகும் 2,250 கிலோ சாட்டிலைட்.. தெறிக்கவிடும் இஸ்ரோ பிளான்\nதிருமண விழாவில் மணமகன் நண்பருக்கு பளார் விட்ட வைகோ.. ஆண்டிப்பட்டியில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalkitchen/2018-dec-01/recipes/146396-christhmas-and-new-year-sperical-millet-recipes.html", "date_download": "2018-12-14T06:03:54Z", "digest": "sha1:XXWTP45O4HBRWYRD4CQ3AKHVMX4QTY2G", "length": 18625, "nlines": 436, "source_domain": "www.vikatan.com", "title": "ஹேப்பி மில்லெட் கிறிஸ்துமஸ் & நியூ இயர்! | Christmas and New Year sperical Millet recipes - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்", "raw_content": "\n`ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதுதான்’ -விசாரணை கோரிய மனுவைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்\n``என்னைத் தேடி யாருமே வரலப்பா''- சுனாமி பாதித்த சிறுமி பதிலால் கண்கலங்கிய ராதாகிருஷ்ணன்\nபெர்த் ஆடுகளத்தில் இவர்தான் எங்கள் சாய்ஸ் - ட்விட்டரில் ரசிகர்கள் ஜாலி ரகளை\n’ - பா.ஜ.க தோல்விக்கு காரணம் சொல்லும் அர்ஜுன் சம்பத்\nட்விட்டர் சி.இ.ஓ ஜாக்கின் மியான்மர் பயணம் - சர்ச்சையும் விளக்கமும்\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுந்தர் பிச்சைக்கு ஒலித்த வாழ்த்துக் குரல்\nஸ்பின்னர் இல்லாத இந்திய அணி - டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு #AUSvIND\n`பா.ஜ.க-வில் நானா.... அட கொஞ்சம் பொறுங்க பாஸ்’ - ரங்கராஜ் பாண்டே\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 14-12-2018\nஅவள் கிச்சன் - 01 Dec, 2018\nஹேப்பி மில்லெட் கிறிஸ்துமஸ் & நியூ இயர்\nசரித்திர விலாஸ் - இன்றைய மெனு: மட்டன்\nஹேப்பி மில்லெட் கிறிஸ்துமஸ் & நியூ இயர்\nகிறிஸ்துமஸ் - நியூ இயர் என்றால் கேக் மட்டும்தானா ஆரோக்கியமும் சத்தும் நிறைந்த நம் பாரம்பர்ய சிறுதானியத்தைக் கொண்டு என்னென்னவோ செய்யலாமே\nஅல்வா, கேசரி போன்ற இனிப்பு வகைகள், சாலட், சாட் வகைகள், பனீர் ரோல் போன்ற ஸ்நாக்ஸ் வகைகள்... இவை மட்டுமல்ல, பிரியாணி, சிக்கன் 65, ராய்த்தா, கத்திரிக்காய் மசாலா போன்றவற்றிலும் சிறுதானியத்தைச் சேர்த்து சிறப்பாக்கலாம்.\n``பண்டிகையோடு நம் பாரம்பர்யமும் சேரும்போது கொண்டாட்டம் இரட்டிப்பாகும்தானே இதோ... இங்கு அளிக்கப்பட்டிருக்கும் வித்தியாசமான மில்லெட் ரெசிப்பிகளை அசத்தலான சுவையில் செய்து ஜமாயுங்கள். சுவைக்கச் சுவைக்க சத்தும் சேரும்’’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் ஜெ.கலைவாணி.\n2015 செப்டம்பர் முதல் விகடன் பிரசுரத்தில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். பா�...Know more...\nகார்த்திகா பா Follow Followed\nகோவாவில் கூடிய மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்புக் கூட்டம்\nமிஸ்டர் கழுகு: சசிகலா, எடப்பாடிக்கு செக் - ஸ்விஸ் வங்கி டூ ஸ்பிரிட் ஆலை வரை...\n - பரபரக்கும் கரூர் அரசியல்\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த `52 கோடி' மோதல்\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுந்தர் பிச்சைக்கு ஒலித்த வாழ்த்துக் குரல்\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - ���டப்பாடிக்கு எதிராகக் கலகம் தொடங்கிய பன்னீர்\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்\nஒரே நாளில் 18 திருமண நிகழ்ச்சிகள்... -ரிலாக்ஸாக சென்னை கிளம்பிய செந்தில்பாலாஜி\nஉள்ளே வெளியே... ஸ்டாலினின் கூட்டணி மங்காத்தா\nமிஸ்டர் கழுகு: சசிகலா, எடப்பாடிக்கு செக் - ஸ்விஸ் வங்கி டூ ஸ்பிரிட் ஆலை வரை...\nசரியும் சாம்ராஜ்யம்... ‘ஆட்டம்’ ஆரம்பம்\nஆட்சியும் அவலங்களும்... ஜெயலலிதா இல்லாத இரண்டு ஆண்டுகள்\n“சினிமாவில் எனக்கு நண்பர்கள் இல்லை\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailypcnews.blogspot.com/2011/12/telnet.html", "date_download": "2018-12-14T06:37:13Z", "digest": "sha1:2IY3M3WKXIOR5HUKD2EHDTWFBDS32GCZ", "length": 12516, "nlines": 97, "source_domain": "dailypcnews.blogspot.com", "title": "PC News: Telnet என்பது யாது? இது எங்கு பயன்படுகிறது?", "raw_content": "\nஇது வலையமைப்பில் மிக முக்கியமன ஒரு பாதைவழி ஆகும் (Network Protocol). இது இணையத்தளத்திலும் சாதாரண வலையமைப்பிலும் எழுத்து வடிவிலான செயற்பாட்டுக் கட்டளைகளையும் தகவலையும் பரிமாற்றிக்கொள்வதற்கு பயன்படுகிறது.\nஇதன் மூலம் ஒரு தடவையில் 8 Byte தகவலை அனுப்ப மற்றும் பெற முடியும் (இணையம் ஆனாலும் சரி வலையமைப்பு ஆனாலும் சரி அனைத்துவகை தகவல் தொடர்பும் TCP [ Transmission Control Protocol ] முலம் பரிமாற்றப்படுகிறது). Telnet ஆனது 1969 இல் அறிமுகப்படுத்தப்பட்டது இது Internet Engineering Task Force (IETF) எனும் பிரிவினுள் வகைப்படுத்தப்பட்டுள்ளது.\nஇது ஆரம்ப காலங்களில் CMD (command method) மூல்மாகவே பயன்படுத்தப்பட்டது. பிற்காலங்களில் ஏற்பட்ட பாதுகாப்பு பிரச்சனைகள் காரணமாகவும் GUI மென்பொருள் வளர்ச்சியின் காரணமாகவும் CMD பாவனை காலப்போக்கில் குறைவடைந்து தற்பொழுது Server இலிருந்த் தகவலை பரிமாற்றம் செய்வதற்கு உதவியாக Client கணினிகளில் செயற்படுகிறது.\nTelnet ஆனது கீழ் வரும் பயன்பாடுகளில் பிரபலமாக உள்ளது:\nஎமது கணினியில் இருந்து Host/Server இணை அணுகுவதற்கு.\nவிண்டோஸ் கணினிகளில் கடவுச்சொற்கள் எவ்வாறு கையாளப்ப...\nஒரு கம்பியின் ஆரம்ப முனையில் எலக்ரோன்களைத் தள்ளினால் அடுத்துள்ள அணுக்கள் அவ்வெலக்ரோன்களைத் தள்ளிக்கொண்டே போகும். அதற்கு முதலில் எலக்ரோன்களை...\nதொடர்பாடலை பிரதானமாக 2 வகைப்படுத்தலாம். Simplex - ஒரு வழி த��டர்பாடல் Duplex - இரு வழி தொடர்பாடல் Simplex பின்னூட்டல் அற்ற தொடர்பாடல் ஒரு...\nஓம்ஸ் விதி Ohm's Law\nஒரு நீர்த்தொட்டியில் 1000 லீட்டர் நீர் இருக்கிறது என வைத்துக்கொள்வோம் அதனைத்திறந்துவிட்டால் அவ்வளவு நீரும் அப்படியே வந்துவிடாது. ஒரு மணி ...\nஇணையத்தில் அதிவேகமாக வீடியோகளையும், மென்பொருட்களையும், MP3 களையும் Download செய்யக்கூடிய மென்பொருள் Internet Download Manager என்பது எல்லோரு...\nரெஸிஸ்ரரின் பதிப்பை வேண்டிய அளவில் மாற்றும் வசதியுடைய ரெஸிஸ்ரர்தான் பொட்டேன்சியோ ரெஸிஸ்ரர் ஆகும். இது ரேடியோவில் வால்யூம் கன்ரோல் , டொன் கன...\nகடந்த பதிவில் மின்சாரத்தின் அடிப்படை விடயங்கள் பற்றி பார்த்திருந்தோம். இனி மின்சாரம் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது எனப்பார்க்கலாம். ம...\nவிரும்பிய எல்லா புரோக்கிராம்களையும் மிக வேகமாக திறக்கலாம்\nநாம் கணினியில் வேலை செய்துகொண்டிருக்கையில் வேறு தேவைகளுக்காக பல புரோக்கிராம்களை திறக்க நேரிடும் அவ்வாறான வேளையில் My computer மூலமாக அல்லது ...\nகணினி தொடர்பான பிரச்சினைகளும் அதற்கான காரணங்களும்\nகணினி தொடர்பான பிரச்சினைகளும் அதற்கான காரணங்களும் கணினியை On செய்ததும் கணினி On ஆகாமல் இருத்தல். காரணம்: கணினியில் இணைக்கப்பட்டிருக்கும்...\nபல்ப், மின்விசிறி, ரேடியோ, டிவி, மோட்டர் இவையெல்லாம் மின்சாதனங்களாகும். இச் சாதனங்கள் மின்தொடுப்பின் இரு முனைகளிலும் இணைக்கப்படுகின்றன.இவ் ...\nஇணையத்தில் அதிவேகமாக வீடியோகளையும், மென்பொருட்களையும், MP3 களையும் Download செய்யக்கூடிய மென்பொருள் Internet Download Manager என்பது எல்லோரு...\nஒரு கம்பியின் ஆரம்ப முனையில் எலக்ரோன்களைத் தள்ளினால் அடுத்துள்ள அணுக்கள் அவ்வெலக்ரோன்களைத் தள்ளிக்கொண்டே போகும். அதற்கு முதலில் எலக்ரோன்களை...\nஓம்ஸ் விதி Ohm's Law\nஒரு நீர்த்தொட்டியில் 1000 லீட்டர் நீர் இருக்கிறது என வைத்துக்கொள்வோம் அதனைத்திறந்துவிட்டால் அவ்வளவு நீரும் அப்படியே வந்துவிடாது. ஒரு மணி ...\nரெஸிஸ்ரரின் பதிப்பை வேண்டிய அளவில் மாற்றும் வசதியுடைய ரெஸிஸ்ரர்தான் பொட்டேன்சியோ ரெஸிஸ்ரர் ஆகும். இது ரேடியோவில் வால்யூம் கன்ரோல் , டொன் கன...\nதொடர்பாடலை பிரதானமாக 2 வகைப்படுத்தலாம். Simplex - ஒரு வழி தொடர்பாடல் Duplex - இரு வழி தொடர்பாடல் Simplex பின்னூட்டல் அற்ற தொடர்பாடல் ஒரு...\nநவீன இலத்திரனியல் இசை என்றால் என்ன\nஇ ப்பொழுதெல்லாம் யாரும் உண்மையான இசைக்கருவிகளை வைத்து இசை அமைப்பதில்லை. சொகுசான முறையில் கையில் எந்த ஒரு இசை கருவியும் இல்லாமல் கணிணி மூலம...\nவிண்டோஸ் கணினிகளில் கடவுச்சொற்கள் எவ்வாறு கையாளப்படுகின\nஇப்பதிவைப் படித்துக்கொண்டிருக்கும் நீங்கள் பெரும்பாலும் விண்டோஸ் இயங்குதளத்தினையே பயன்படுத்துவீர்கள் என எண்ணுகிறேன் அதிலும் பெரும்பாலானவர்கள...\nகார்பன் ரெஸிஸ்ரர்கள் மிகவும் சிறிதாகவே இருக்கும். ஆனால் அவற்றின் மதிப்பு 10 கோடி ஓம்ஸ் வரை இருக்கும். இதில் \"கார்பன்\"(கரி) மிகவு...\nகையடக்க தொலைபேசியில் தமிழ் இணையத்தளங்கள்\nஉங்கள் கையடக்கத் தொலைபேசியில் தமிழ், சிங்கள, ஹிந்தி, மற்றும் ஏணைய மொழிகளில் அமைத்த எந்த இணையத்தளங்களையும் பார்வையிடுவதற்கு..... முதலில் ...\nகண்டக்டர் மின்சாரத்தை தன் வழியகச் செலுத்தும் சாதனங்கள் அனைத்தையும் \"கண்டக்டர்\" என்றும் \"கடத்தி\" என்றும் சொல்லப்படுகிறத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oliyudayon.blogspot.com/2008/11/blog-post.html", "date_download": "2018-12-14T06:43:52Z", "digest": "sha1:36ADSTBLYNKMMKGNIUDBUOWBQV7JQLHQ", "length": 6779, "nlines": 65, "source_domain": "oliyudayon.blogspot.com", "title": "ஒளியுடையோன்: காஞ்சிவரம் - தமிழ் சினிமாவின் வரம்!!", "raw_content": "\nவானம் எனும் குடைக்கு கீழ் உள்ள அத்தனையும்...\nகாஞ்சிவரம் - தமிழ் சினிமாவின் வரம்\nஒன்று மட்டும் புரியவில்லை. சரித்திர கால படங்கள் என்றால் ஏன் செபியா டோனிலும், கருப்பு வெள்ளையிலும் மட்டும் தான் இருக்க வேண்டுமா ஒரு வேளை கலை இயக்குனரின் தவறுகளை மூடி மறைத்து விடும் அனுகூலமாகவும் இருக்கலாம். எப்பிடி இருந்தாலும் 'திரு'. கலக்கி வீட்டிர்கள்.\n'சிறைச்சாலை'க்கு பிறகு மற்றொரு இறகு, பிரியதர்ஷனின் மகுடத்திற்கு. டைட்டில் கார்டில் 'காஞ்சிவரம்' - A communist confession என போட்டது படம் நெடுகிலும் ஏனோ ஒரு நெருடலை ஏற்படுத்த தவறவில்லை. 1930களில் முதலாளிகளின் பிடியில் சிக்கி தவித்த காஞ்சிபுரம் நெசவாளர்களின் பிண்ணனியில் பயனிக்கிறது கதை. 'கண் சிவந்தால் மண் சிவக்கும், தண்ணீர் தண்ணீர்' படங்களை போன்று இந்த படத்தை எதிர்பார்த்தீர்கள் ஆனால் ஏமாந்து தான் போவீர்கள். கம்யூனிச புரட்சியை ஒரு பின் நவீனத்துவ பாணியில் கையாண்டிருக்கிறார் இயக்குநர்.\nஉறுதியாகத் தெரிகிறது, பிரகாஷ்ராஜை மனதில் வைத்து தான் 'வேங்கடம்' கதாபத்திரம் உருவாக்கப் பட்டிருக்கிறது. 'இருவ���ுக்கு' பிறகு அடுத்த தேசிய விருது உறுதி. தன் மகளுக்கு புடவை நெய்வதற்காக நூலை திருடும் போது வெளி படுத்தும் முகபாவமும் சரி, போராட்டத்தை நிறுத்துவதற்காக தன் தோழர்களிடம் பேசும் போதும் சரி, மனிதர் புகுந்து விளையாடி இருக்கிறார். இறுதி காட்சியில் திரையில் உறையும் அவரது சிரிப்பு வெகு நாட்கள் நம் மனதை விட்டு அகலாது.\nஆகாயக் கோட்டை கட்டும் தன் கணவனை கண்டிக்க இயலாத மனைவியாய், படத்தின் பாதி வரை மட்டுமே வந்தாலும் தன் பாத்திரத்தைத் தெளிவாக செய்து இருக்கிறார் ஷ்ரேயா ரெட்டி. வேங்கடத்தின் நண்பர் பார்த்தசாரதியாக வரும் ஜெயக்குமார், மைத்துனராக வரும் சம்பத்குமார், போலீஸ் கான்ஸ்டபிளாக வரும் 'கூத்துப்பட்டறை' ஜார்ஜ், தம் பணியை திறம்பட செய்து உள்ளனர்.\n'சிறைச்சாலை'யில் செல்லுலார் ஜெயிலையே செட்டாக வடித்த சாபு சிரிலுக்கு இந்த படம் ஜீஜூபி என்று தான் சொல்ல வேண்டும். சைக்கிளுக்கு பொருத்தப் படும் 1930ம் வருடத்திய விளக்கு, அப்போது உபயோகப் படுத்தப் பட்ட தறிகள் என்று நிறையவே மெனக் கெட்டிருக்கிறார்.\nவணிகப் படங்கள், திரைப்பட விழாவிற்கு என எடுக்கப்படும் திரைப்படங்கள் என்ற இடைவெளி எப்போது மாறும் என்று தெரியவில்லை. இந்த சாபக்கேட்டிற்கு 'காஞ்சிவரமும்' விதிவிலக்கல்ல. எப்படியாயினும் 'காஞ்சிவரம்' தமிழ் சினிமாவின் வரமே\nகாஞ்சிவரம் - தமிழ் சினிமாவின் வரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reachandread.forumta.net/t67-topic", "date_download": "2018-12-14T06:43:29Z", "digest": "sha1:2ONDZJQQX5C5PNFLW5Y5ILPR5B4EBZ2Y", "length": 10560, "nlines": 74, "source_domain": "reachandread.forumta.net", "title": "காரில் என்னோடு இருந்தது என் தம்பி.. தலிபானை விட மோசம் மும்பை போலீஸ்! - பூனம் பாண்டே", "raw_content": "\n» யாகாவாராயினும் நா காக்க\n» ஆற்றலை அடக்கத்திற்குள் புதைத்து ஒரு எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர் ராம. நாராயணன்: கி. வீரமணி\n» இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் கேரள அரசு\n» பிரதமர் பெயரில் புதிய ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் \"நமோ\"\nReach and Read » CINEMA » சினிமா செய்திகள் » காரில் என்னோடு இருந்தது என் தம்பி.. தலிபானை விட மோசம் மும்பை போலீஸ்\nகாரில் என்னோடு இருந்தது என் தம்பி.. தலிபானை விட மோசம் மும்பை போலீஸ்\nமும்பை: காருக்குள் குடித்துவிட்டு ஆபாச செயலில் நான் ஈடுபட்டதாக போலீசார் கூறுவது முழுப் பொய். அன்று நான் மது அருந்தவில்லை... என்னுடன் இருந்தவர் என் சொந்த சகோதரன், என்று கூறியுள்ளார் பூனம் பாண்டே.\nபிரபல இந்தி நடிகை பூனம் பாண்டே சமீபத்தில் மும்பை மிரா ரோட்டில் உள்ள பூங்கா அருகே தனது காரை நிறுத்திவிட்டு உள்ளே இருந்தார். அப்போது அவர் அணிந்திருந்த ஆடை படுகவர்ச்சியாக இருந்தது.\nஅவரைக் கவனித்துவிட்ட சிலர் காரைச் சூழ்ந்து கொண்டனர். தகவலறிந்ததும் போலீசார் வந்து, ரசிகர்களை அப்புறப்படுத்தினர்.\nபொது இடத்தில் ஆபாசமாக நடந்து கொண்டதாக பூனம் பாண்டேயை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் அவரை எச்சரித்து விடுவித்தனர்.\nகாருக்குள் பூனம் பாண்டே 'கசமுசா' வேலையில் இருந்ததாகவும், இது சட்டப்படி தவறு என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த செய்தி மீடியாவில் பரபரப்பைக் கிளப்பியது. விளம்பரம் தேடுவதற்காக பூனம் இப்படி நடந்து கொண்டதாகக் கூறப்பட்டது.\nஆனால் பூனம் பாண்டே அனைத்தையும் மறுத்துள்ளார். தான் காருக்குள் அமர்ந்து பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்ததாகவும், ஆபாசமான செயல்களில் ஈடுபடவில்லை என்றும் கூறியுள்ளார்.\nமேலும் அவர் கூறுகையில், \"மும்பை போலீசார் என்னிடம் முரட்டுத்தனமாக கேள்விகளை கேட்டனர். காரில் இருந்தவருடன் தவறாக நடந்து கொண்டதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனது குடும்ப பெயரே எனக்கு எதிராக ஆகியுள்ளது. என்னுடன் காரில் இருந்தது சகோதரனே. இது தலிபான் விட மோசமாக உள்ளது. காரில் இருந்தபோது 10.30 மணி இருக்கும். பெருநகர விதியின்படி இது ஒன்னும் கால தாமதம் இல்லை.\nநான் என்னுடைய சகோதரருடன்தான் இருந்தேன். அவர் என்னுடைய சொந்த சகோரரர் அதித்யா பாண்டே. நான் ஒன்றும் குடித்துவிட்டு இருக்கவில்லை. தவறாக நடந்து கொள்ளவில்லை. ஆனால் போலீசால் விசாரிக்கப்பட்டேன்.\nஎனது பெயரை கேட்கும் வரை போலீசார் சாதாரணமாக நடந்து கொண்டனர். நான் பூனம் பாண்டே என்று கூறியதும் அவர்களது நடவடிக்கை மாறியது. அவர்கள் முரட்டுத்தனமாக நடந்து கொள்ள தொடங்கினர். நான் காருக்குள் இருந்த நபருடன் என்ன செய்தேன் என்று தெரிந்து கொள்வதில்தான் ஆர்வம் காட்டினர்.\nநான் பூனம் பாண்டே என்று தெரிந்ததும் போலீஸ்காரர்கள் உற்சாகம் அடைந்தனர். அனைத்து மீடியாக்களுக்கும் தெ��ிவிக்கப்பட்டது. என்னை பற்றி பலவிதமாக தகவல்கள் பரப்ப ஆரபித்துவிட்டன.\nஎன் சகோதரருடன் சென்ற எனக்கே இந்த நிலை என்றால், தங்களது ஆண் நண்பர்களுடன் வெளியே செல்லும் மற்ற பெண்களின் நிலையை யோசித்து பார்க்கவே முடியவில்லை. தற்போது மும்பை நிர்வாகத்தில் தலிபானிஸத்தைப் பார்க்க முடிகிறது.\nபாண்டே என்பதால் உள்ளூர் சட்டம் மற்றும் ஒழுங்கு நிர்வாகம் என்னை உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று நினைத்துவிட்டார்கள் போலிருக்கிறது (உபி, பீகார்காரர்களுக்கு மும்பையில் நெருக்கடி உள்ளது). நானும் மும்பை பெண் என்பதை அவர்களுக்கு நான் தெரிவிக்க விரும்புகிறேன்.\nஎப்போதும் போலத்தான் அன்றும் ஆடை அணிந்திருந்தேன். நடந்ததைப் பார்த்து என்னுடைய சகோதரர் மிகவும் அதிர்ச்சி அடைந்தார். என்னை எனது பெற்றோர் திட்டினர்கள். இது என் தவறா, நான் யார் என்பதை நீங்களே சொல்லுங்கள்,\" என்றார்.\nRe: காரில் என்னோடு இருந்தது என் தம்பி.. தலிபானை விட மோசம் மும்பை போலீஸ்\nReach and Read » CINEMA » சினிமா செய்திகள் » காரில் என்னோடு இருந்தது என் தம்பி.. தலிபானை விட மோசம் மும்பை போலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=36", "date_download": "2018-12-14T06:00:28Z", "digest": "sha1:BKPVUL2N3GDQMAXWEDEHOAUGR34CJBIP", "length": 10047, "nlines": 51, "source_domain": "tamilpakkam.com", "title": "உங்கள் ராசிக்கு காதல் பலன் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ளுங்கள்! – TamilPakkam.com", "raw_content": "\nஉங்கள் ராசிக்கு காதல் பலன் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ளுங்கள்\nஜோதிடத்தில் உள்ள ஒவ்வொரு ராசிகளுக்கும் காதல் பலன் எப்படி இருக்கும் என்பதை குறித்து காணலாம்.\nமேஷம் ராசிக்காரர்கள் காதலில் நாயகனாக திகழ்வார்கள். ஆனால் எதிலும் திருப்தி அடையாதவராக இருப்பார்கள். இவர்களுக்கு காதலிக்கும் குணம் இருந்தாலும் அவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும்.\nரிஷப ராசிக்காரர்கள் காதலில் தாங்கள் விரும்பும் ஒருவரை எளிதாக கவர்ந்து அவரை காதலில் விழ வைப்பதில் கில்லாடியாக இருப்பார்கள். ஆனால் இவர்களின் காதல் உண்மையாகவும், தூய்மையானதாகவும் இருக்கும்.\nமிதுன ராசிக்காரர்கள் தங்களைத் தாங்களே காதலிக்கும் குணம் உடையவர்கள். இவர்களுக்கு காதல் ஏற்படுவது மிகவும் அரிதாக இருக்கும். இவர்களை மகரம் மற்றும் மேஷ ராசிக்காரர்கள் தான் கவர்வார்கள், ஆனால் இவர்களது ஆர்வம் காதலாக மாறாது.\nகடகம் ராசிக்காரர்களுக்கு காதல் எந்த வகையிலும் ஒத்துவராது. ஆனால் இவர்கள் உறவினர்கள், குழந்தைகள் மீதே அதிக அன்பு செலுத்துவார்கள். இந்த ராசிக்காரர்களை காதலிப்பவர்கள் தங்களின் சுய மரியாதையை இழக்க நேரிடும்.\nசிம்ம ராசிக்காரர்களுக்கு காதல் என்பது மகத்துவம் வாய்ந்ததாக இருக்கும். ஆனால் இவர்களுக்கு காதல் திருமணம் செய்யும் யோகம் உள்ளது. காதலில் சிம்ம ராசிக்காரர்கள் திறமையாக செயல்பட மாட்டார்கள். இவர்களது திருமண வாழ்க்கை இவர்கள் நினைத்தபடி மட்டுமே நடக்கும்.\nகன்னி ராசிக்காரர்கள் அன்பு மட்டும் இல்லாமல் கடமை உணர்வும் மிக்கவர்கள்.. காதலையும், அன்பையும் யோசித்து செயல்படுவார்கள். இந்த கன்னி ராசி உள்ளவர்களுக்கு நல்ல குணம் இருக்கும். ஆனால் இவர்கள் வாழ்க்கையில் லட்சியத்தை கடைபிடிக்க மாட்டார்கள்.\nதுலாம் ராசிக்காரர்கள் யாரும் எதிர்கொள்ளாத புதிய அனுபவங்களையும், நிகழ்ச்சிகளையும் எதிர்கொள்பவராக இருப்பார்கள். இவர்களுக்கு மற்றவர்களை எளிதில் கவரும் ஆற்றல் உள்ளதால் காதல் இவர்களுக்கு கை வந்த கலையாக இருக்கும்.\nவிருச்சிக ராசிக்காரர்கள் தான் காதலிப்பதை விட, தன்னை காதலிப்பதையே அதிகம் விரும்புவார்கள். நல்ல குணங்களை கொண்ட இவர்கள், பெண்களை பார்ப்பதை விட, பெண்கள் தன்னைப் பார்க்க வேண்டும் என்று நினைப்பார்கள்.\nதனுசு ராசிக்காரர்கள் காதலில் வெற்றி அடையாமல் விட மாட்டார்கள். காதலில் திறமைசாளியாக இருப்பார். இவர்களது லட்சியம் உயர்ந்ததாக இருக்கும். காதலில் வெற்றி அடைய அதிகமாக கஷ்டப்படுவார். காதலிப்பதிலேயே தனது வாழ்நாட்களை அதிகமாக நேரத்தை செலவழிப்பார்கள். காதல் எண்ணம் அதிகம் இருக்கும். துணையை வெகுவாக விரும்புவார்.\nமகரம் ராசிக்காரர்கள் காதல் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுவார்கள். ஆனால் காதல் இல்லாமல் இருக்க மாட்டார்கள். இவர்களின் காதலுக்கு அதிக வலிமை இருக்கும். இந்த ராசிக்காரர்களின் காதல் எந்த வகையிலும் தவறாக இருக்காது.\nகும்ப ராசிக்காரர்கள் உண்மையான காதலராக இருப்பர். ஆனால் காதல் தான் வாழ்க்கை என்ற அளவிற்கு அவர்களிடம் முக்கியத்துவம் இருக்காது. காதலைப் பற்றி இவர்கள் நிறைய கற்பனை செய்து வைத்திருப்பார்கள். ஆனால் இவர்கள் உயர்ந்த பதவியில் அமர்ந்த பின் காதலை வ��ளிப்படுத்துவது வெற்றியை கொடுக்கும்.\nமீன ராசிகாரர்கள் அன்பு மற்றும் பொறுமை குணங்கள் கொண்டவராக திகழ்வார்கள். இவர்களின் வாழ்க்கையில் எப்போதும் வெற்றி நிலை பெற்றிருக்கும். இவர்கள் இயற்கையை அதிகமாக விரும்புவார்கள். இவர்கள் தனது ரகசிய வாழ்வை பற்றி யோசிக்கவே மாட்டார்கள். ஆனால் இந்த ராசிக்காரர்கள் அனைத்து விடயங்களிலும் யோசித்து காரியத்தை கட்சிதமாக முடித்து விடுவார்கள்.\nதலையை மொட்டையடித்து கொள்வதற்கான காரணம் என்ன\nமல்லிகைப் பூவின் மருத்துவக் குணங்கள்\nஇயற்கையான முறையில் முகம் பளிச்சிட அழகு டிப்ஸ்\nவீட்டில் செல்வம் பெருக, கஷ்டம் தீர வெள்ளிக்கிழமை இந்த ஸ்லோகத்தை சொல்லுங்கள்\nநரம்புத் தளர்ச்சியை குணமாக்கும் பேரீச்சம் பழம்\nஇறந்த பின் கால் கட்டை விரல்களை ஏன் கட்டுகிறார்கள்\nபெண்களுக்கும் பெண் பிள்ளையை பெற்றவர்கள் கவனத்திற்கும்\nஉங்க குழந்தை எப்பவும் போனில் விளையாடிட்டே இருக்கா… அது எங்க முடியும் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/07/19-07-2017.html", "date_download": "2018-12-14T05:42:40Z", "digest": "sha1:RZHL3SWEDWLF5CSQMCUGYGC6L6YQDILW", "length": 7579, "nlines": 52, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "சவூதி, கட்டார், துபாய், குவைத் நாடுகளில் தங்கத்தின் இன்றைய (19-07-2017) விலை விபரம்! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nசவூதி, கட்டார், துபாய், குவைத் நாடுகளில் தங்கத்தின் இன்றைய (19-07-2017) விலை விபரம்\nகுறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் தங்க பிஸ்கட்டின் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது வடிவத்துக்கு ஏற்றாப் போல் செய்கூலியையும் கொடுக்க வேண்டி வரும். உதாரணத்துக்கு கத்தாரில் 144.00 கத்தார் றியாலுக்கு 22 கரட் செயின் ஒன்றை கொள்வனவு செய்கின்றீர்கள் என்றால் (144.00 + செய்கூலி) மற்றும் செயினின் நிறை போன்றவை கருத்தில் கொள்ளப்படும் என்பதை அறிந்து கொள்ளவும். செய்கூலி வடிவத்துக்கு வடிவம் வேறுபடும்.\nஇனி கத்தாரில் FREE VISA என்ற ஒன்று இல்லை யாரும் நம்பி ஏமாற வேண்டாம் - எச்சரிக்கைப் பதிவு\nநாட்டில் இருந்து கத்தார் வரும் போது எந்த Sponsor க்கு வருகின்றீர்களோ அதே Sponsor இடம் உங்கள் ஒப்பந்த காலம் முடிந்த பின்னரே வேறு இடங்களை...\nதலைவணங்காத கத்தார்’ - தடைகளுக்கு மத்தியில் நிமிர்ந்து நிற்கும் நாடு: எப்படி சாத்தியமானது\nசக்திவாய்ந்த அண்டை நா���ுகளின் பொருளாதார முற்றுகை மற்றும் அவற்றின் வான்வெளியை பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடைகளுக்கு பிறகும், கத்தார் பலவ...\nகத்தார் தங்கி வேலை தேடுபவரா நீங்கள் பிரபல ALI BIN ALI நிறுவனத்தில் வெற்றிடங்கள் பிரபல ALI BIN ALI நிறுவனத்தில் வெற்றிடங்கள்\nசவுதியில் நடைபெற்ற GCC கூட்டத்தில் கத்தார் அதிபர் கலந்து கொள்ளவில்லை\nஇன்று டிசம்பர் 9 ஆம் திகதி றியாதில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வளைகுடா ஒத்துழைப்பு (GCC) சபையின் உச்சிமாநாட்டில் பங்கேற்க கட்டார் அமீர் ...\nமிகச் சிறிய நாடான கத்தார் பிரம்மாண்டமாக வளர்ந்தது எப்படி\nகத்தார் ஏன் சிறப்பு வாய்ந்தது பிபிசி உலக சேவைக்காக ஆராய்கிறர் ஜேம்ஸ் ஃப்ளெட்சர். இதில், கத்தாரைப் பற்றிய பல ஆய்வுகளை நடத்திய நிபுணர...\nகத்தாரில் அமைந்துள்ள பிரபல COLOMBO RESTAURANTயில் பதவி வெற்றிடங்கள்\nUAE கடலில் மிதக்கும் சூப்பர் மார்க்கெட் திறந்து வைத்தது கேரிபோர் (Carrefour) குழுமம்\nதுபையில் 3 இடங்களில் கடலில் மிதக்கும் சூப்பர் மார்க்கெட் திறந்த கேரிபோர் (Carrefour) குழுமம் படகு பயணிகள், சொகுசுப் படகுகள், நீர் வி...\nஉயிர் காக்க உதவிக்கரம் நீட்டுவீரா தவறாமல் அதிகம் பகிருங்கள் - முடிந்தவர்கள் உதவுவார்கள்\n(Ashraf Ibnu Sulthan) கிண்ணியாவைச்சேர்ந்த முஹம்மது தஸூர் என்பவரின் மூத்த புதல்வன் முகம்மது_முபாஸ் (வயது22)என்பவர் கடந்த சில மாத காலமாக...\nபாராளுமன்றத்தை கலைத்தது சட்டவிரோதம் - நீதிமன்றத்தின் பரபரப்புத் தீர்ப்பு சற்றுமுன்னர் வெளியானது\nBreaking news ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தி தாக்கல்செய்யப்பட்ட மனுக்கள் மீ...\nஉம்ரா யாத்திரிகர்களை கருத்திற் கொண்டு மக்காவில் மேலும் ஒரு புதிய விமான நிலையம்\nபுனித மக்காவின் தேவைகளை கருத்திற்கொண்டு குன்புதா (Qunfudah) எனும் பகுதியில் புதிய விமான நிலையம் ஒன்று கட்டப்பட அடிக்கல் நாட்டப்பட்டது. இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/04/blog-post.html", "date_download": "2018-12-14T05:45:24Z", "digest": "sha1:PCF5PRZTZRJTVWKVKWNEB4PEGIQWOGYR", "length": 5717, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: கடும் பாதுகாப்புக்கு மத்தியில் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்தார் மலாலா", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒ��்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகடும் பாதுகாப்புக்கு மத்தியில் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்தார் மலாலா\nபதிந்தவர்: தம்பியன் 01 April 2018\nசமாதானத்துக்கான நோபல் பரிசு வென்ற சிறுவர்க்கான கல்வி உரிமை புரட்சியாளரான மலாலா யூசுஃப்சாய் 5 வருடங்களுக்குப் பின்னர் முதல் முறையாகக் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் சனிக்கிழமை பாகிஸ்தான் சென்றுள்ளார். சிறுமிகளின் கல்வி உரிமைக்காகக் குரல் கொடுத்ததற்காக 5 வருடங்களுக்கு முன்பு தலிபான்களால் தலையில் மலாலா சுடப் பட்டார்.\nசிகிச்சைக்காக இலண்டன் சென்ற அவர் அங்கு குணமடைந்ததும் அங்கேயே தங்கிக் கல்வி கற்றுக் கொண்டு உலகளாவிய ரீதியில் சிறுவர் கல்வி உரிமைக்காக குரல் கொடுத்து வருகின்றார். இந்நிலையில் தான் 5 வருடம் கழித்து கடந்த சனிக்கிழமை தனது சொந்த ஊரான பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்குக்குச் சென்றுள்ளார். பாகிஸ்தான் இராணுவத்தின் பாதுகாப்புடன் 20 வயதாகும் மலாலா தனது பெற்றோர் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் மர்ரியும் ஔரங்கசீப் ஆகியோருடன் அவரது வீடு அமைந்திருந்த மிங்கோராவுக்கு காலை நேரம் விஜயம் செய்திருந்தார்.\n0 Responses to கடும் பாதுகாப்புக்கு மத்தியில் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்தார் மலாலா\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nராஜீவ்காந்தியை விடுதலை புலிகள் கொல்லவில்லையா\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nஅரசியல் நெருக்கடிக்கு உடனடியாக தீர்வைக் காணுங்கள்; இலங்கையிடம் பிரித்தானியா வலியுறுத்தல்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: கடும் பாதுகாப்புக்கு மத்தியில் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்தார் மலாலா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/11/blog-post_57.html", "date_download": "2018-12-14T05:55:14Z", "digest": "sha1:NJWJHVQL4THAAWQH2BIWDAMB3ZUAJERZ", "length": 13510, "nlines": 106, "source_domain": "www.tamilarul.net", "title": "ஆலங்குளம் மாவீரர் துய���லும் இல்லம் வேண்டுகோள் - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / முக்கிய செய்திகள் / ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் வேண்டுகோள்\nஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் வேண்டுகோள்\nஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம்\nஎமக்காக விடுதலை வேண்டி மூட்டிய பெரும் தீக்களத்தில் போராடி தங்கள் இன் உயிரினை தியாகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் புனித நாள் தமிழீழ மாவீரர் நாள் -கார்த்திகை 27\nதமிழீழ விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் ஒவ்வொரு வருடமும் தாயகத்திலுள்ள ஒவ்வொரு துயிலும் இல்லத்திலும் மாவீரர்களுக்கான நினைவு நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக நடை பெற்று வந்ததை நாம் அனைவரும் அறிவோம்.\n2009 இன்பிற்பாடு எமது ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் எமது மாவீரச் செல்வங்களுக்கான நினைவேந்தல் நிகழ்வினை துரதிஸ்டவசமாக எம்மால் கடந்த வருடம் வரை மேற்கொள்ள முடியாமல் இருந்தது. எனினும் நாம் இந்த முறை எப்பிடியவது துயிலும் இல்லத்திகு பக்கத்தில் ஒரு இடத்தில் நிகழ்வுகளை ஒழுங்கமைத்து நடாத்துவது என மாவீரர்களின் பெற்றோர்களால் தீர்மானிக்கப்பட்டிருந்தது..\nதுயிலும் இல்ல பகுதி முழுவதும் சிறீலங்கா இராணுவத்தினர் கட்டுப்பாட்டில் காணப்படுவதனால் துயிலும் இல்லத்திற்கு முன்பாக உள்ள காணியில் மேற்படி மாவீரர் நாள் நினைவேந்தல் நிகவுகளை மேற்கொள்ளதென மாவீரர்களின் பெற்றோர்களால் தீர்மானித்து அதற்கான வேலைத்திட்டங்கள் இன்று ஆரம்பிக்கப்பட்டன.\nமாவீர்நாள் நினைவேந்தல் மேற்கொள்வதற்கான பூர்வாங்க வேலைத்திட்டங்கள் மேற்படி மவீரர் பெற்றோர்களினதும் பொதுமக்களினதும் ஒத்துளைப்போடு இன்றையதினம் எம்மால் மேற்கொள்ளப்பட்டன.\nஎங்கள் பிள்ளைகளின் மனங்கள் குளிர அவர்களுக்கான நினைவு நிகழ்வொன்றை அனுஸ்டிப்பதற்காக நாம் எல்லோரும் இணைந்து ஆயத்தமாகி உள்ளோம்.\nமுன்னாள் போராளிகளும் மாவீரர் பெற்றோர்களும் பொது மக்களும் கரம் கொடுத்து இணைந்து மேற்படி நிகழ்வினை ஒழுங்கமைத்து உணர்வு பூர்வாமாக அனுஸ்டிப்பது என உறுதி எடுத்துள்ளோம்.\nஎதிர் வரும் வரும் வாரம் அதாவது 20 ஆம் திகதியிலிருந்து எம்மால் ஒழுங்கு படுத்தப்பட்டு அமைக்கப்பட்ட துயிலுமில்ல பகுதியில் நினைவு நாளுக்கான வேலைத்திட்டங்கள் தினமும் மேற்கொள்ளப்படும் என்பதனை அனைவருக்கும் தெரியப்படுத்துகிறோம்.\nஇந்த வீர மறவர்களின் நினைவு நாளினை நாம் சிறப்பாக மேற்கொள்வதற்கு உங்கள் அனைவரினதும் ஒத்துளைப்பும் அவசியமாகும். வேலைத்திட்டங்களாக..\n6.தீப்பெட்டியுடன் சாம்பிராணி அடங்கிய பைகள் தயாரித்தல்.\n8.பிரதான ஈகைச்சுடருக்கான மேடை தயாரித்தல்.\n9.சிவப்பு மஞ்சள் கொடிகளல் அலங்கரித்தல்\n11.தென்னை அல்லது பழ மரக்கன்றுகள் தருவித்தல்\nதூர இடங்களில் இருந்து வரும் பெற்றோர்களுக்கான போக்குவரத்து வசதிகளும் மேற்கொள்ப்பட்டுள்ளன.\nஎனவே எமது இந்த மாவீரர் நாளுக்கான நிகழ்வினை ஒழுங்கமைப்பதற்காக உங்கள் அனைவரினதும் ஒத்துளைப்பினை வேண்டி நிற்கிறோம்.\n2.மாதர் கிராம அபிவிருத்தி சங்கம்\nபோன்ற அமைப்புக்களை சார்ந்தவர்கள் எம்மோடு இணைந்து எமது மாவீரச் செல்வங்களை நினைந்து வணக்கம் செலுத்துவதற்கு ஒத்துழைப்புத்தர முன்வாருங்கள்\nஅனத்து தமிழ் மக்களும் பேதங்களை மறந்து விடுதலைப்புலிகளின் காலத்தில் எவ்வாறு மாவீரர் நாள் மேற்கொள்ளப்பட்டதோ அந்த நிகழ்ச்சி நிரலை அப்படியே சற்றும் மாற்றமின்றி அந்த நிகழ்வின் புனிதம் கெடாதவாறு அனைவரும் இணைந்து எமது மாவீரச் செல்வகளை நினைவு கூருவோம்.\n\"மானிட விடுதலைக்கு உயிர் தந்தார் யாரோ அவர் இனம் மதம் மொழி கடந்து நேற்றுப்போல் இன்றும் நாளையும் என்றென்றும் உயிர்வாழ்வார்கள்.\"\nமேலதிக விபரங்களை அறிய எம்மோடு நேரடியக தொடர்பு கொள்ளுங்கள்.\nசெய்திகள் தாயகம் முக்கிய செய்திகள்\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்��ு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pakirdal.blogspot.com/2007/", "date_download": "2018-12-14T06:37:41Z", "digest": "sha1:3H2R7WC3A6XHFV6MVVKGAA24S2VWU7AS", "length": 62717, "nlines": 134, "source_domain": "pakirdal.blogspot.com", "title": "பகிர்தல்: 2007", "raw_content": "\nஉங்களுடன் பகிர சில பல உருப்படியான/ அல்லாத விஷயங்கள்\nஇலக்கியம், திரைப்பட நிகழ்ச்சிகள், பிடித்த வலைப்பதிவுகள் ... போன்றவற்றை இங்கே பகிர்ந்து கொள்வேன்.\nசிவாஜி திரைப்படம் தோற்க வேண்டும்\nசாருநிவேதிதா, நாளை, traffic signal\nசமீபத்தில் படித்த சில புத்தகங்கள்\nபுதிய பார்வை - சினிமா சிறப்பிதழ்\nஅட்சய திருதியை காரணமாக தங்க நகை வியாபாரம் களைகட்டி விட்டது. பத்திரிகை, தொலைக்காட்சி விளம்பரங்களைப் பார்த்தால், வடிவேலு பாணியில் \"ஸ்......அப்பா இப்பவே கண்ண கட்டுதே\" என்று சொல்லத் தோன்றுகிறது. நகைக்கடைகளோடு வங்கிகளும் தங்க வியாபாரத்தில் ஜரூராக இறங்கி விட்டார்கள். \"காற்றுள்ள போதே தூற்றிக் கொள்\" என்பதை யார் புரிந்து வைத்திருக்கிறார்களோ, இல்லையோ வணிகர்கள் நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்கள். மூக்குப்பொடி விற்பவர்கள் கூட, அட்சய திருதியை முன்னிட்டு தங்க நாணயம் இலவசம் என்று வியாபாரப்படுத்துகிறார்கள். மக்களின் சென்டிமென்ட் மீதுள்ள பிரேமையையும் படித்தவர்களிடம் கூட உள்ள அறியாமையையும் மிகச்சரியாக உபயோகப்படுத்திக் கொள்ளும் அவர்களின் மார்க்கெட்டிங் திறமை பிரமிக்க வைக்கிறது.\nஇந் நன்னாளில் இது தொடர்பான என்னுடைய பழைய பதிவொன்றை தூசுதட்டி இங்கே மீள்பதிவு செய்கிறேன். தி.நகர் பக்கம் போவதற்கு முன், சற்றே இதைப் படித்துப் பார்த்துவிட்டு செல்லுமாறு வேண்டுகிறேன். :-)\nகடந்த ஒரு வாரமாக சென்னை அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறது. பத்திரிகையிலும் தொலைக்காட்சியிலும் விளம்பரங்களுமாக 'இயேசு வருகிறார்' செய்திக்கு அப்புறமாக பரபரப்பான செய்தியாக இதுதானிருக்கும் என்கிற வகையில் ஒரே கலாட்டாவாக இருக்கிறது. பெரும்பாலான பெண்கள் செவ்வாய் கிரகத்திற்கு குடிபோகப் போவதான பரபரப்பில் இருக்கிறார்கள். பக்கத்து வீட்டு வம்புகளும், தொலைக்காட்சி தொடர்களைப் பற்றியும் பேசுவத��்கு முன்னால் அவர்கள் விவாதிக்கக் கூடிய விஷயம் இதுவாகத்தானிருக்கிறது. ஆக்கப்பூர்வமாக ஏதாவது பேசியிருக்கப் போகிறார்கள் என்று கனவு காணாதீர்கள். இல்லை.\nஅக்ஷய திருதியையான இன்று ஒரு கிராம் தங்கம் வாங்கினால் கூட வருகிற நாட்களில் அவர்கள் கேட்காமலேயே, கனக தாரா ஸ்தோஸ்திரம் சொல்லாமலேயே அவர்கள் வீட்டு கூரையைப் பிய்த்துக் கொண்டு தங்கம் கொட்டுமாம். பீரோவைத் திறந்து பார்த்தால் அவர்களுக்குத் தெரியாமலேயே கிலோ கணக்கில் தங்கம் இருக்குமாம்.\nசீட்டு நிறுவனங்கள் 38 சதவீத வட்டி கொடுப்பதாக கூறி நிதி வசூலித்த போது இருந்த அதே பரபரப்பு இப்போதும் நிலவுகிறது. பெண்கள் பூரிப்புடன் தங்கநகைக் கடைகளில் வரிசையில் நிற்க, ஆண்கள் அம்போவென்று விளக்கெண்ணைய் குடித்த முகபாவத்துடன் வாசலில் காத்திருக்கிறார்கள். ஏறக்குறைய ஒரு ரூபாய்க்கு லாட்டரி வாங்கி ஒரு கோடி சம்பாதிக்க நினைக்கும் பேராசைக்கு கொஞ்சமும் குறைவில்லாத தன்மை அவர்கள் கண்களில் பார்க்க முடிகிறது.\nஇந்த நாளின் ஐதீகம் என்னவென்று எனக்குத் தெரியாது. தெரிந்து கொள்ளவும் விருப்பமில்லை. ஆனால் இந்த மாதிரியான பேராசைத்தனமான அசிங்கத்தை உள்ளுக்குள் வைத்துக் கொண்டு, ஐதீகம் என்று பம்மாத்து செய்யும் அசட்டுத்தனம் என்னை அருவருப்புடன் குமட்ட வைக்கிறது. இந்த மாதிரி பேராசையுடன் நகை வாங்கப் போகிறவர்கள், கல்வியறிவில்லாத, அடுத்து வேளை சோற்றுக்கு உத்தரவாதமில்லாத அடித்தட்டு மக்கள் இல்லை. நன்கு படித்த, வாழ்க்கையின் அடிப்படை வசதிகள் அத்தனையும் கொண்ட உயர் / நடு மத்திய தர வர்ககத்தினரே. மாருதியில் பயணிக்கிறவன் டொயாட்டாவிலும், தாம்பரத்தில் வீடு வைத்திருக்கிறவன், அண்ணாநகரில் பங்களா வாங்கும் பேராசையிலும் இருக்கிறான் என்பதே இந்தச் செய்தியில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய மறைமுக உண்மைகள். மனிதன் தன் வசதிகளை பெருக்கிக் கொண்டு போகட்டும் தப்பில்லை. ஆனால் அது உழைப்பின் மீது சாத்தியமாகப்பட வேண்டுமே தவிர குருட்டு அதிர்ஷ்டங்களால் வரும் என்று எதிர்பார்ப்பது அபத்தமானது. அசட்டுத்தனமானது.\nஇவர்கள் தாங்கள் கற்ற கல்வியை எதற்கு பயன்படுத்துகிறார்கள் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எந்தத்துறையில் படித்தால் வளமான எதிர்காலம் இருக்குமென்று தேடி லஞ்சம் கொடுத்தாவது முட்ட��� மோதி சீட் வாங்கி படித்து, நல்ல வருமானம் வரும் நிறுவனத்தில் பணிபுரிந்து, மார்க்கெட்டில் தனக்கேற்ற விலையை தரும் பெண்ணை திருமணம் செய்து கொண்டு, இரண்டு படுக்கையறை கொண்ட வீடு வாங்கி, தன் எதிர்காலத்திற்காகவும் வாரிசுகளுக்குமான சொத்தை சேர்த்து வைத்து விட்டு ஒரு நாள் ஹார்ட் அட்டாக் வந்து செத்துவிடுவதைத் தவிர, தான் கற்ற கல்வியை சுயசிந்தனைகளுக்காக பயன்படுத்துகிறார்களா என்று சந்தேகமாக இருக்கிறது. தன் முன்னோர்கள் சொன்ன காரியங்கள் என்றாலும் அதை நாமாகவும் ஆராய்வோம் என்கிற அடிப்படை யோசனை கூட இவர்களுக்கு தோன்றாமல் ஆட்டு மந்தைக் கூட்டங்களாக இருப்பது எரிச்சலாக இருக்கிறது. 'தேடிச் சோறு நிதந் தின்று' என்கிற பாரதியின் பாட்டுக்கு நாமே உதாரணங்களாய்த் திகழும் வேடிக்கை மனிதர்களாயிருக்கிறோமா\nஉலகத்திலேயே மிகக் கொடுமையான விஷயம் அறியாமைதான். போதுமான கல்வியறிவு பெற்றிருந்தும் அதே அறியாமையில் நாம் இருப்பது இன்னும் கொடுமையான விஷயம். என்ன செய்தாவது நாம் பணக்காரர்களாகி விட வேண்டும் என்கிற ஆசைதான் இவர்கள் கண்களை மறைக்கிறதா அட்சய திருதியையில் தங்கம் வாங்கினால் தொடர்ந்து தங்கம் சேரும் என்பது உண்மையானால், போன வருடம் இதே நாளில் தங்கம் வாங்கியதற்கு இந்த வருடம் அதிக தங்கம் இவர்களிடம் 'தானாக வந்து' சேர்ந்திருக்கிறதா அட்சய திருதியையில் தங்கம் வாங்கினால் தொடர்ந்து தங்கம் சேரும் என்பது உண்மையானால், போன வருடம் இதே நாளில் தங்கம் வாங்கியதற்கு இந்த வருடம் அதிக தங்கம் இவர்களிடம் 'தானாக வந்து' சேர்ந்திருக்கிறதா அதற்கும் முன்வருடம் தங்கம் வாங்கியவன் இந்நேரம் தங்கச் சுரங்கத்திற்கல்லவா உரிமையாளனாக இருந்திருக்க வேண்டும். இல்லையே அதற்கும் முன்வருடம் தங்கம் வாங்கியவன் இந்நேரம் தங்கச் சுரங்கத்திற்கல்லவா உரிமையாளனாக இருந்திருக்க வேண்டும். இல்லையே இந்த அடிப்படை யோசனை கூட இல்லாமல் இந்த வருடமும் தங்கம் வாங்க வரிசையில் நிற்பவர்களை என்னவென்பது இந்த அடிப்படை யோசனை கூட இல்லாமல் இந்த வருடமும் தங்கம் வாங்க வரிசையில் நிற்பவர்களை என்னவென்பது பரபரப்பான சினிமாவின் அனுமதிச்சீட்டு ஒன்றிற்கு முன்பதிவு செய்வது போல், இந்த வருடமும் குறிப்பிட்ட இந்நாளில் தங்கம் வாங்க முன்பதிவு செய்யப்படுகிறதாம்.\nஇந்த விஷயத்தில் வணிகர்களைச் சொல்லி பயனில்லை. வணிக தர்மப்படி அவர்களின் முக்கிய நோக்கம் பொருட்களை எப்படியாவது விற்பதும் அதன் மூலம் லாபம் பெறுவதும். இதற்காக அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யவோ வாக்குறுதி கொடுக்கவோ தயாராக இருப்பார்கள்.\nவாடிக்கையாளர்களாகிய நாம் அலலவா சிந்திக்க வேண்டும் தந்தையர் தினம், அன்னையனர் தினம் என்று இறக்குமதி செய்யப்பட்ட சென்டிமென்ட்டுகளை அவர்கள் தங்கள் விளம்பரங்களின் மூலம் ஊதிப் பெருக்கி வாடிக்கையாளர்களை எப்படியாவது வாங்கச் செய்கிறார்கள். இந்த அட்சய திருதியையும் அதே போன்றதுதான்.\nபெண்ணுரிமை, பெண்ணியம் பேசும் சில பெண்களும் உடம்பு நிறைய நகைகளை பூட்டிக் கொண்டு முழங்கும் போது சிரிக்கவே தோன்றுகிறது. தன்னை, தன் சிந்தனைகளை வைத்து பிறர் மதிக்க வேண்டும் என்கிற தன்னம்பிக்கை இல்லாமல் தான் போட்டிருக்கிற நகைகளை வைத்து தன்னை பிறர் மதிக்க வேண்டும் என்று அடிமைச் சிந்தனைகளுடன் இருக்கிற இவர்கள் பெண்ணுரிமை என்பது எது என்பதை தெளிவாக புரிந்து கொண்டிருக்கிறார்களா சில ஆண்களும் இவர்களுக்கு போட்டியாக நகைகள் அணிந்திருப்பதை காண எரிச்சலாகவும், அருவருப்பாகவும் இருக்கிறது. இடது கை விரல்களிலும் மோதிரங்கள் அணிந்திருப்பவர்களை காணும் போது, இடது கையால் மட்டும் செய்ய வேண்டிய ஒரு வேளையில் என்ன செய்வார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது.\nகேவலம் ஒரு உலோகம் நம்மை இவ்வாறு ஆட்டி வைப்பது குறித்து நாம் சிந்தித்திருக்கிறோமா இரும்பைப் போல, அலுமினியத்தைப் போல இவை நம் அன்றாட வாழ்வில் உபயோகிக்கக்கூடியதாக இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. நாம் முதலீடு செய்திருக்கிற அத்தனை தங்கத்தையும் பொதுவில் முதலீடு செய்தால் உலக வங்கிக்கே கடன் கொடுக்கும் நிலையில் இந்தியா மாறிவிடும் என்று தோன்றுகிறது. அத்தனை முதலீடு ஒரு உலோகத்தின் மீது உள்ள பிரேமை காரணமாக முடங்கிக் கிடக்கிறது. (வருங்கால பாதுகாப்பிற்காக சொற்ப அளவில் தங்கம் சேர்த்து வைத்திருக்கும் எளியவர்களை நான் இதில் சேர்க்கவில்லை)\n'எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா' என்கிற பாரதியின் வாக்கை, 'எத்தனை கோடி ஆசைகள் வைத்தாய் இறைவா' என்று மாற்ற வேண்டிய சூழலில் இருக்கிறோம் போலிருக்கிறது.\nசிவாஜி திரைப்படம் தோற்க வேண்டும்\nஅதிர்ச்சி மதிப்பீட்டிற்காகவோ, பரபரப்பை ஏற்படுத்தவோ அல்லது ரஜினி ரசிகர்களை சங்கடத்திலோ, கோபத்திலோ ஆழ்த்துவதற்காகவோ இந்த பதிவு எழுதப்படவில்லை. அது என் நோக்கமும் கிடையாது. ஆபாச வசைச் சொற்களைக் கூட எதிர்கொள்ள நேரிடும் என்று எதிர்பார்த்திருந்தும் இந்தப்பதிவு எழுதப்படுவதின் நியாயத்தை, திறந்த மனதுடன் வாசிக்கும் எவரும் பதிவின் இறுதியில் உணர்வார்கள் என்று நிச்சயமாகவே நம்புகிறேன்.\nதமிழில் திரைப்படங்கள் தோன்றும் போது அது அப்படியே நாடகத்தின் கூறுகளை, தாக்கங்களை முழுவதுமாக உள்வாங்கி பிரதிபலித்தது. காட்சியமைப்புகள், ஆடை அணிகலன்கள், அரங்க அமைப்புகள், இசைப் பாடல்கள் என்று நாடகத்திற்கும் திரைப்படத்திற்கும் குறிப்பிடத்தக்க வித்தியாசம் ஏதுமில்லை. சுருங்கக்கூறின் நாடகங்களின் சுருள்வடிவமே திரைப்படம் என்பதாக இருந்தது. காளிதாஸ் (1931) ஹரிச்சந்திரா (1932) சீதா கல்யாணம் (1933) தொடங்கி புராணங்களின் உபகதைகளை கொண்டு தமிழ்ச் சினிமா பயணித்தது. பின்பு எம்.கே.தியாகராஜ பாகவதர், (ஹரிதாஸ் - 1944) பி.யூ.சின்னப்பா, கிட்டப்பா போன்ற இசையும் நடிப்புத்திறமையும் இணைந்த நாயக நடிகர்களின் துணை கொண்டு வளர்ந்தது. இடையே விடுதலைப் போராட்டத்தின் எதிரொலியாக காலனியாதிக்கத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் (நாம் இருவர் - 1947) எதிர்த்து திரைப்படங்கள் தோன்றின.\nஏ.பி.நாகராஜன் போன்றோர்களின் புராண மறுஉருவாக்க படங்களும் (திருவிளையாடல் - 1965) கண்களைப் பிழிய வைக்கும் பீம்சிங்கின் மிகை உணர்ச்சிப் படங்களும் (பாசமலர் 1964) வெளிவந்தன. புராணப்படங்கள் தேய்ந்து போய் சமூகக் கதைகள் (நல்லவன் வாழ்வான்; கெட்டவன் வீழ்வான் என்பதை அடிச்சரடாகக் கொண்டு) பெரும்பாலான படங்கள் வெளிவந்தன. இதிலிருந்து மாறுபட்டு ஸ்ரீதர் (தேன்நிலவு 1961) கே.பாலச்சந்தர் (சர்வர் சுந்தரம் 1964; நாணல் - 1965) போன்றவை வெளியாகின. தமிழ்த்திரையுலகின் முதல் கலகக்குரலாக (அன்றைய சூழ்நிலையில்) கே.பாலச்சந்தரை குறிப்பிடுவேன். அவள் ஒரு தொடர்கதை, அரங்கேற்றம், அபூர்வ ராகங்கள் போன்ற திரைப்படங்கள், மக்களை கனவுலகிலிருந்து மீட்டு யதார்தத்தின் வெளிச்சத்திற்கு அழைத்து வந்த ஆரம்பப் புள்ளிகளாக அமைந்து சர்ச்சைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தின.\n1975-க்கும் 1980-க்கும் இடைப்பட்ட காலகட்டத்தை \"தமிழ்த்திரையுலகின் பொற்காலம்\" எனக்கூறலாம். பதினாறு வயதினிலே, சில நேரங்களில் சில மனிதர்கள் (1977), அவள் அப்படித்தான், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (1978) அழியாத கோலங்கள், உதிரிப்பூக்கள், நூல்வேலி, பசி, (1979), இவர்கள் வித்தியாசமானவர்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, நிழல்க்ள், மழலை பட்டாளம், மூடுபனி, (1980) என்று களம், பின்னணி, திரைக்கதையமைப்பு, இசை போன்ற பிரதான துறைகளில் வித்தியாசமான அமைப்பை கொண்டு வந்திருந்தன. எல்லா காலகட்டத்திலும் வணிக சினிமா, ரசனை சார்ந்த சினிமா என்பது தொடர்ந்து கொண்டிருந்தாலும், இந்தக் காலகட்டத்திலும் பெரும்பான்மையான ரசனை சார்ந்த சினிமா உருவாகின. இதன் மூலம் சர்வதேச திரைப்படங்களைப் பற்றின தேடலும், விவாதங்களும், விழிப்புணர்வும் சாத்தியமாக்கியது. நல்ல திரைப்படங்களை மக்கள் ஏற்கிறார்கள் என்பதால் வித்தியாசமான முயற்சிகளை கொடுக்கும் துணிவு இயக்குநர்களுக்கு ஏற்பட்டது.\nதிரைவிமர்சகர்கள் தமிழ்த்திரையுலகின் வரலாற்றை எழுதும் போது இந்த காலத்தை ஏக்கப்பெருமூச்சுடன் நினைவு கூர்கிறார்கள். இந்தப் படங்கள் பொதுமக்களின் பரவலான கவனத்தைப் பெற்றதோடு வணிக ரீதியான வெற்றியையும் பெற்றன. இதே நிலை தொடர்ந்திருந்தால், தமிழ்த்திரையுலகத்தின் முகமே மாறிப் போய் மேற்கு வங்காளம், கேரளம் போன்ற மாநிலங்கள் பெற்றிருந்த ரசனை வளர்ச்சியை நாமும் பெற்றிருக்கக்கூடும்.\nஆனால் 1982-ல் ஏவி.எம்.எம். நிறுவனத்திலிருந்து வெளிவந்த \"சகலகலா வல்லவன்\" என்கிற திரைப்படத்தின் மாபெரும் வெற்றி இந்த வளர்ச்சியை அடியோடு மாற்றியது. உலகப் போரின் போது ஜப்பானிய நகரங்களின் மீது போடப்பட்ட அணுகுண்டுகளின் பாதிப்போடு இதை ஒப்பிடலாம். குறிப்பிட்ட படத்தின் வணிகரீதியான மிகப் பெரிய வெற்றி மேற்சொன்ன சூழ்நிலையை குரூரமாக குலைத்துப் போட்டது. ஆபாசம், வன்முறை, நாயக புகழ்ச்சி, மிகை உணாச்சி, பாசாங்கு என்று எல்லாவிதமான செயற்கைத்தனங்களுடன்தான் பிற்காலத்திய படங்கள் வெளிவந்தன. இடையிடையில் மாற்று முயற்சிகள் வந்தாலும் அவை பெரும்பான்மையான கவனத்தை ஈர்க்கவில்லை. தமிழ் சினிமாவின் முக்கியமான மறுமலர்ச்சிப் படமான \"நாயகனை\" (1987) உருவாக்கிய மணிரத்னம், பிற்பாடு \"தளபதி\" (1991) போன்ற வணிகரீதியான சினிமாவை கொடுக்க நேர்ந்தது. தரமான திரைப்படங்களை பார்த்து உள்வாங்கி வெளிவந்த திரைப்படக் கல்லூரி மாணவர்களும் (ஊழை விழிகள் - இதே போன்ற படங்களையே அளிக்க முடிந்தது. விக்ரமன் போன்றோரது படங்கள் மோசமான முன்மாதிரிகளாகவே இருந்தன.\nஇப்போதைய காலகட்டத்திற்கு திரும்புவோம். தொடர்ந்து \"ஸ்டீரியோ டைப்\" படங்களை பார்த்து சலித்துப் போனதும், சர்வதேச சினிமா குறித்து அறிவுஜீவிகள் தவிர்த்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு எழுந்ததாலும், ஊடக வளர்ச்சி காரணமாக சினிமாவின் தொழில்நுட்பம் குறித்து பாமரனும் அறிய முடிந்ததாலும் மக்கள் மாற்று முயற்சிகளை மெலிதாக வரவேற்றனர். காதல் என்று ஆரம்பிக்கிற பெயரில் நிறைய கண்ராவிப் படங்கள் வந்திருந்தாலும், பாலாஜி சக்திவேலின் \"காதல்\" திரைப்படம் (2004) ஒரு பெரிய ஆசுவாசமாக அமைந்தது. நல்ல திரைப்படங்களை மக்கள் வரவேற்பார்கள் என்கிற நம்பிக்கை இளம் இயக்குநர்களுக்கு பிறந்தது. இதனின் சமீபத்திய தொடர்ச்சியாக அழகிய தீயே, வெயில், மொழி, பருத்தி வீரன் என்று குறைவான வணிக சமரசங்களோடு படங்கள் வெளிவந்து வணிக ரீதியாக வெற்றியையும் பெற முடிந்திருக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் முன் குறிப்பிட்ட பொற்கால சூழ்நிலையையும் தாண்டிச் செல்ல முடியும் என்கிற நம்பிக்கையை இந்தப் படங்கள் ஏற்படுத்தியிருக்கிறது. (வணிகரீதியான அம்சங்கள் குறைவாக இருந்தாலே, அது நல்ல படம் என்று நாம் பேச ஆரம்பித்திருப்பது துரதிர்ஷ்டவசமானதுதான் என்றாலும், நிஜமாகவே நல்ல படங்களை எடுப்பதற்கு இவைகளை ஆரம்ப முயற்சிகளாக கொண்டு வரவேற்கலாம்)\nஆனால் இந்த ஆக்கப்பூர்வமான சூழ்நிலையை சிவாஜி திரைப்பட வரவு குறித்த அதீத பரபரப்பு, முன்னர் குறிப்பிட்ட அதே மாதிரியான சீர்குலைவை ஏற்படுத்தி விடுமோ என்கிற அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சகலகலா வல்லவன் போன்றே சிவாஜியும் ஏவி.எம். நிறுவனத்திலிருந்து வெளிவருகிறது என்பதுதான் நகைமுரண். சினிமாப் பத்திரிகைகள் தொடங்கி ஜோதிடப் பத்திரிகைகள் வரை எதுவுமே \"சிவாஜி\"யைப் பற்றி எழுதாமலிருக்க முடியாது என்கிற அளவிற்கு இத்திரைப்படம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. (இதே போன்று முன்னர் பரபரப்பை ஏற்படுத்தின \"பாபா\"வின் கதியும் நினைவிற்கு வருகிறது). வேறெந்த படத்திற்கும் இல்லாத அளவிற்கு இந்த படத்தின் வணிக ரீதியான விற்பனையின் தொகை பரபரப்பைக் கூட்டியிருக்கிறது. ஆடியோ விற்பனையே 3 லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஎத்தனையோ வணிகரீதிப்படங்கள் தொடர்ந்து வந்துக் கொண்டிருக்கவில்லையா, சிவாஜி வருவதால்தான் ஆக்கப்பூர்வமான சூழ்நிலை மாறிவிடுமா என்னய்யா அபத்தமாக இருக்கிறது என்று உங்களில் சிலருக்கு தோன்றக்கூடும். ஏற்கெனவே குறிப்பிட்டது போல் நான் அஞ்சுவது இந்தப்படத்தின் பரபரப்பு குறித்தும், ஆர்ப்பாட்டம் குறித்தும்தான். ஒருவேளை இந்தப்படம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றால், மீண்டும் வணிகரீதியான படங்களுக்கு மவுசு கூடி, வணிகரீதி இயக்குநர்கள் பிசியாகி விடுவார்கள். மாற்று முயற்சிகளின் பிரகாசம் மங்கிப் போய், நாளடைவில் தேய்ந்து போய்விடவும் வாய்ப்புள்ளதாக நான் கருதுகிறேன். மீண்டும் இந்த சூழ்நிலை மலர எத்தனை வருடங்கள் காத்திருக்க வேண்டுமோ\nகொஞ்சம் யோசித்துப் பாருங்கள். வருடத்திற்கு சுமார் 1000 படங்கள் தயாரிக்கும் ஒரு தேசத்திலிருந்து சர்வதேச தரத்திற்கு இணையான படங்களின் சதவீதம் மிக மிகக்குறைச்சலே. ஆஸ்கருக்காக ஏங்கிப் போய், அது கிடைக்காத விரக்தியில், அது உலகத்தரம் அல்ல, அமெரிக்கத்தரம் என்று பேசுவது \"சீசீ இந்தப் பழம் புளிக்கும்\" என்கிற கதையைத்தான் நினைக்க வைக்கிறது. ஆஸ்கர் விருது கிடைப்பது ஒரு புறம், அதன் நாமினேஷன் பட்டியிலில் இடம் பெறுவதற்கே நாம் மல்லாட வேண்டியிருக்கிறதே cannes film festival-ல் திரையிடுவதற்கு கூட பெரும்பான்மையான திரைப்படங்கள் லாயக்கில்லாதவை. இந்த நிலை குறித்து நாம் கொஞ்சமாவது வெட்கப்பட வேண்டாமா cannes film festival-ல் திரையிடுவதற்கு கூட பெரும்பான்மையான திரைப்படங்கள் லாயக்கில்லாதவை. இந்த நிலை குறித்து நாம் கொஞ்சமாவது வெட்கப்பட வேண்டாமா ஈரான் போன்ற கைக்குட்டை தேசங்கள் கூட சர்வதேச அளவில் குறிப்பிடத்தக்க கவனிப்பை பெறும் போது நம் நிலை என்ன\n\"கல்தோன்றி மண்தோன்றா காலத்து முன்தோன்றிய மூத்தகுடி\" என்று பழம்பெருமை பேசிக் கொண்டிருப்பதில் மாத்திரம் புண்ணியமில்லை. காலத்திற்கேற்ப நம் தரத்தையும் முன்னேற்றிக் கொள்ள வேண்டும். மக்களின் ரசனை மேம்பாடும், குறிப்பாக படைப்பாளிகளின் படைப்பும் மேம்பாடும் முக்கியமானவை. எனவேதான் சிவாஜி போன்ற அதிக பரப்பரப்பை ஏற்படுத்துகிற வணிக நோக்கமுடைய படங்களை தொடர்ந்து நாம் தோல்வியடைய வைப்பதன் மூலம், திரையுலகினரை சிந்திக்க வைத்து தரமான படங���கள் வெளிவர நாமும் நமது பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.\nசாருநிவேதிதா, நாளை, traffic signal\nசாருவின் பாசாங்கற்ற வெளிப்படையான எழுத்துக்களை விரும்பிப் படிப்பவன் நான். அவருடைய முதல் \"நாவலான எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ·பேன்சி பனியனும்\" படித்த போது நாவலின் மரபை அநாயசமாக தாண்டிச் சென்றதோடு மற்றவர்கள் \"தப்பு தப்பு\" என்று கன்னத்தில் போட்டுக் கொள்கிற விஷயங்களை அங்கதத்துடன் பதிவு செய்திருந்ததால் மிகவும் பிடித்திருந்தது.\nஅவர் தொடர்ந்து எழுதிவரும் கோணல் பக்கங்களின் சமீபத்திய பதிவை பார்த்த போது சற்றே விநோதமாக இருந்தது. அவர், உயிர்மையில் பாகவதைரைப் பற்றியும் சின்னப்பாவைப் பற்றியும் எழுதி வரும் போதே எனக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது, பிலிம் நியூஸ் ஆனந்தனுடன் போட்டி போட முயல்கிறாரா என்று. ஏனெனில் இந்த மாதிரி கட்டுரைகளை எழுத நிறைய பேர் இருக்கிறார்கள். பிரத்யேகமான அயல்மொழி எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தி (ப.சிங்காரம் என்கிற அற்புதமாக எழுத்தாளரை சாருவின் மூலமாகத்தான் கண்டு கொண்டேன்) அவர் எழுதியிருந்த கட்டுரைகளை தொடர்ந்து படித்திருந்தவன் என்கிற முறையில் இந்த சினிமாக் கட்டுரைகள் எனக்கு சாதாரணமாகவே பட்டது.\nஇப்போது சமீபத்திய கட்டுரைக்கு வருவோம். பாபாவின் படத்திலிருந்து விபூதி கொட்டுவதாகவும், பாபாவை காணச் சென்ற நண்பருக்கு தங்கச் சங்கிலி கிடைத்ததாகவும், இன்னும் பல பாபா... மகிமைகளை எழுதியிருந்தார். தங்கச் சங்கிலி வாங்க வேண்டுமென்றால் ஜி.ஆர்.டி.தங்கமாளிகைக்கு போனால் போதுமே, எதற்கு நள்ளிரவிலிருந்து கால் கடுக்க சிறுநீர் கூட கழிக்காமல் காத்திருக்க வேண்டுமென்று எனக்குப் புரியவில்லை. (ஜி.ஆர்.டியில் நகைக்கு காசு கேட்பார்களே, அதனால் இருக்குமோ\nபொதுவாகவே தீவிரமாக நாத்திகம் பேசுபவர்கள், நாடி தளர்ந்த காலத்தில் ஆத்திகத்தின் பக்கம் சாய்ந்து விடுவதை காண முடிகிறது. சாருவும் அந்த திசையை நோக்கி போகிறாரோ என்னமோ கடவுள் இருக்கிறாரா இல்லையா என்கிற கேள்விக்கு \"இருக்கட்டும்\" என்று யாரோ சொன்னார்கள். நானும் அந்தக் கட்சிதான்.\nவிஜய் டி.வியில் 25.02.07 (ஞாயிறு) காலை 11.00 மணிக்கு (இந்திய நேரப்படி) \"நாளை\" என்றொரு படம் திரையிடுகிறார்கள். இதுவரை பா¡க்கதாவர்கள், மனைவிக்கு சப்பாத்தி பிசைந்து கொடுத்து, து���ிதுவைத்து, வீடு மெழுகி இன்னும் நேரம் மிச்சமிருக்கிற கனவான்கள் இந்தப் படத்தை முயற்சிக்கலாம். புதுமுக இயக்குநர் என்று அலட்சியமாக பார்த்த போது படத்தின் \"டிரீட்மெண்ட்\" என்னை கவர்ந்தது. இதில் நட்ராஜ் என்கிற ஆரம்ப கால ரஜினிகாந்த்தை நினைவுப்படுத்துகிற நடிகர், திறமையாக நடித்திருக்கிறார். பிறகு ஏன் காணாமற் போனார் என்று தெரியவில்லை.\nஇந்தப் படத்தைப் பற்றிய பிரகாஷின் பழைய பதிவு.\nமதூர் பண்டார்க்கரின் படங்கள் சில பார்த்திருக்கிறேன். சாந்தினிபார், page3, (கார்ப்பரேட் இன்னும் பார்க்கவில்லை) என்று எல்லாப் படங்களுமே ஜகஜ்ஜோதியான இந்தி சினிமாக்களிலிருந்து விலகி மாற்று முயற்சிகளில் இறங்கியிருப்பது போல் படும். இவரின் சமீபத்திய படமான Traffif Signal-ஐ இந்தி தெரியாததாலும் நேரம் கிடைக்காததாலும் பார்க்க முயற்சிக்கவில்லை. பார்த்தவர்கள் எப்படியிருக்கிறது என்று பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.\nசமீபத்தில் படித்த சில புத்தகங்கள்\nதமிழனி பதிப்பகம், 332 பக்கங்கள், ரூ.120.\nநவீன தமிழ் இலக்கியத்தில் சில முக்கியமான விமர்சன நூல்களை எழுதியிருக்கும் ராஜ்கெளதமனின் புனைவு இது. தன் சுய சரிதத்தையே புனைவாக மாற்றி பதிந்திருக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. என்றாலும் புனைவுக்குரிய சுவாரசியம் குன்றாமல் அமைத்திருப்பது நன்று.\nசிலுவைராஜூக்கு பாண்டிச்சேரி கல்லூரியில் உதவி பேராசிரியராக பணி நியமன உத்தரவு வருவதிலிருந்து இந்த நாவல் துவங்குகிறது.\nபாண்டிச்சேரியின் சூழல், சிலுவைராஜின் திருமணம், உறவுகளுடன் அவனுக்கான மோதல்கள், பறையர் சாதி என்பதால் எதிர்கொள்ள நேரும் சமூக முரண்கள், கல்லூரி மாணவ அனுபவங்கள், வாடகை வீட்டுப் பிரச்சினைகள், இடமாற்றங்கள், குடிப்பழக்கம், இலக்கியம் மற்றும் நண்பர்கள், முனைவர் பட்டத்திற்காக அ.மாதவையா படைப்புகளின் மீதான ஆய்வு, வாழ்க்கையை எதிர்கொள்ள நேருகின்ற ஆயாசங்களில் நினைவு கூர்கிற தத்துவங்கள் என்று கலந்து கட்டி இந்த புனைவு அமைகிறது. பெரும்பாலும் பேச்சுத்தமிழிலேயும் அவ்வப்போது உரைநடையிலேயும் அமைந்திருக்கிறபடியால் வாசகனோடு நெருக்கமாக உறவாடுகிறது இந்த நாவல்.\n\"சிலுவைராஜ் சரித்திரம்\" என்று முன்னமே வெளியாகியிருக்கிற புதினம், கல்லூரி வாழ்க்கையின் முன்பிருந்த பகுதிகளை சொல்கிறது என்று ���ூகிக்கிறேன். இந்த நாவலை படித்தவுடன் முதல் பகுதியை படிக்கிற ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது.\nஆல்·பா - டி.டி. ராமகிருஷ்ணன் (தமிழில் குறிஞ்சி வேலன்)\nகிழக்கு பதிப்பகம், 136 பக்கங்கள், ரூ.50.\nசாருநிவேதிதாவின் எழுத்துக்களை மலையாளத்தில் மொழி பெயர்த்து வழங்கிக் கொண்டிருக்கும் ராமகிருஷ்ணனின் மலையாள நாவல் குறிஞ்சிவேலனால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது.\nநாகரிகத்தின் உச்சியை அடைந்து விட்டதாக கூறிக் கொள்ளும் மனித இனம், மீண்டும் தன் வாழ்க்கையிலிருந்து பூஜ்யத்திலிருந்து, அதாவது கற்கால மனிதனாக, காட்டுவாசியாக ஆரம்பித்தால் எப்படியிருக்கும் இப்படியான ஒரு கேள்வி மனிதவியல் ஆய்வாளரான உபலேந்து சட்டர்ஜிக்கு ஏற்பட, மிகுந்த திட்டமிடலுடன் ஒரு குழுவை ஏற்படுத்தி மனித வாடையே இல்லாத ஒரு தீவிற்கு செல்கிறார். தான் வந்த படகு உள்பட அனைத்துப் பொருட்களையும் அழித்து விட்டு நிர்வாணமாக காட்டுக்குள் நுழைகிறது அந்தக் குழு. உபலேந்துவின் திட்டப்படி, சரியாக 25 வருடங்கள் கழித்து ஒரு ஆராய்ச்சி மாணவர் அந்தக் காட்டை அணுகி, அவர்களிடம் எவ்வாறான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்று ஆராய்வதற்கான முன்னேற்பாட்டையும் செய்து வைத்திருக்கிறார்.\n1973 ஜனவரி ஒன்றில் ஆரம்பிக்கும் அத்தியாயம் சடாரென 25 வருடங்கள் தாவி நகர்கிறது. அவிநாஷ் என்பவர் இந்த திட்டத்தின் காரணகர்த்தாவான பானர்ஜியின் உத்தரவுப்படி அந்தத் தீவு மனிதர்களிடம் ஏற்பட்டிருக்கிற பரிணாம வளர்ச்சி குறித்து அறிவதற்காக புறப்படுகிறார்.\nஇவ்வாறு மிகச் சுவாரசியமான - ஒரு ஆங்கிலப்படத்திற்கு நிகரான - கதையுடன் துவங்குகிற படைப்பு, நாவலமைப்பு காரணமாக வாசிப்பதற்கு சோர்வை ஏற்படுத்துகிறது. பேராசிரியர் உபலேந்து சட்டர்ஜி உட்பட 13 பேர்கள் (அதில் 5 பெண்கள்) என்னவானார்கள் என்பதை நாவல் முன்னும் பின்னுமாக பல தர்க்கங்களுடனும் விவாதங்களுடன் நகர்கிறது. நகரத்திற்கு திரும்பி வருகிற மூன்று பேர் தங்கள் அனுபவங்களை விளக்கி விட்டு, பூமியின் நாராசங்களை ஏற்றுக் கொள்ள முடியாமல் திரும்பிச் செல்கின்றனர். ஒரு சுவாரசியமான ஆரம்பத்தை ஏற்படுத்தியிருக்கிற ஆசிரியர், இன்னும் கற்பனையை விரிவுபடுத்தி அந்த 13 பேருடனேயே நாவல் பயணிப்பதாக அமைத்திருந்தால் வாசிப்பனுபவத்திற்கு ஏற்புடையதாகயிரு��்கும் என நம்புகிறேன்.\nபுதிய பார்வை - சினிமா சிறப்பிதழ்\nபுதிய பார்வை என்றொரு இடைநிலை இதழ் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா புத்தகக் கடைகளில் சினிக்கூத்து, நக்கீரன், ஜீனியர் விகடன் போன்ற குப்பைகளில் மார்பை செயற்கையாக நிமிர்த்திக் காட்டிக் கொண்டிருக்கும் நடிகைகளின் புகைப்படங்களின் மத்தியில் உற்றுப் பார்த்தீர்களேயானால் (வரிகளின் இடையில் படிக்காமலிருக்க வேண்டுகிறேன்) இந்த புத்தகம் உங்களுக்கு தெரியக்கூடும். பாவை சந்திரனை ஆசிரியராகக் கொண்டு வந்துக் கொண்டிருந்த பத்திரிகை நடுவில் நின்று போய் மீண்டும் வெளிவர ஆரம்பித்து இரு வருடங்களிருக்கும். இப்போதைய இணைஆசிரியர் மணா. (இவர் குமுதம் தீராநதியில் ஆசிரியராக இருந்தவர்) ஆசிரியரைப் பற்றி கேட்காதீர்கள்.\n\" என்பவர்களுக்கு: பிப்ரவரி 16-28 2007 இதழை தவற விடாதீர்கள். ஏனெனில் இது பல சுவாரசியமான அபூர்வமான கட்டுரைகளுடன் சினிமா சிறப்பிதழாக மலர்ந்திருக்கிறது. .\n* பெரியார் படம் இயக்கிய ஞானராஜசேகரனின் நேர்காணல் சுவையாக இருக்கிறது.\n* \"தமிழ் சினிமாவில் அரசியல்\" என்று ஒரு கட்டுரையில் நிழல் \"ப.திருநாவுக்கரசு\" அபூர்வமான தகவல்களை தந்திருக்கிறார்.\n* \"சப்தங்களின் வழியே நிகழும் வன்முறை\" என்கிற கட்டுரை, இன்றைய தமிழ்ச் சினிமாக்களின் ஒலி என்கிற கூறு பார்வையாளனை எவ்வாறு உளவியல் ரீதியாக பாதிக்கிறது என்பதை ஆழமாக ஆய்கிறது. இதை எழுதியவர் செழியன் (ஆனந்த விகடனில் உலக சினிமா பற்றி தொடர் எழுதுகிறவர்)\n* \"இன்றைய மலையாள சினிமா ஒர் அவசரக் காட்சி\" - இந்த கட்டுரையை எழுதியவர் என்னுடைய ஆதர்ச கட்டுரையாளர்களில் ஒருவரான சுகுமாரன்.\nஇன்னும் சில கட்டுரைகளும், கால பைரவனின் சிறுகதையும் தவிர, காவிரி நதி நீர் பங்கீட்டு பிரச்சினை குறித்து ஆதியோடு அந்தமாக ஆராயும் ஒரு கட்டுரையும் வாசிக்க உகந்தது.\nநான் சுரேஷ் கண்ணன். ஏற்கெனவே \"பிச்சைப் பாத்திரம்\" என்றொரு வலைப்பதிவில் எழுதி வருவது உங்களில் யாருக்காவது தெரிந்திருக்கலாம். இன்னொரு பதிவை ஆரம்பிக்க வேண்டுமென்கிற நீண்ட நாள் எண்ணத்தை இப்போதுதான் நிறைவேற்றி இருக்கிறேன். ஆரம்பித்த பதிவிலேயே இன்னும் ஒழுங்காக எதையும் எழுதிக் கிழித்து விட வில்லையே என்கிற சிலரின் முணுமுணுப்பு பலமாகவே என்னுள் கேட்கிறது. ஏனெனில் இது எனக்குள்ளும் எழுந்த கேள்விதான்.\nநூல்கள் பற்றிய சிறு அறிமுகம், திரைப்பட மற்றும் இலக்கிய விழாக்கள் பற்றிய அறிவிப்பு, சில சுவாரசியமான செய்திகள், தொலைக்காட்சி நிகழச்சிகள் என்று என்னை கடந்து செல்கிற அனைத்தையும் பற்றி எழுத வேண்டுமென்று நினைத்து இத்தனை சிறிய பத்திக்கு ஒரு பதிவு அவசியமா என்று நினைத்து பல பதிவுகளை எழுதமாலேயே விட்டிருக்கிறேன். எனவே அவ்வாறான சிறிய பதிவுகளுக்கென்று ஒரு வலைப்பதிவு அவசியம் என்று எப்பவோ தோன்றியது இப்போதுதான் சாத்திமாயிற்று. சிறுநீர் கழித்து முடித்து விடும் நேரத்தில் ஒரு வலைப்பதிவை சொந்தமாக்கிக் கொள்ள முடியும்தான் என்றாலும் இது நீண்ட அவகாசம்தான் என்று எனக்கே தெரிகிறது.\nஉங்களிடம் நான் பகிர்ந்து கொள்ள நினைப்பதையெல்லாம் இங்கே காண முடியும். அவற்றை வரவேற்பதும் நிராகரிப்பதும் இனி உங்கள் கையில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://soumiyathesam.blogspot.com/2012/10/blog-post_20.html", "date_download": "2018-12-14T05:54:02Z", "digest": "sha1:6KETXSSQBCUGND2NXDXWPBWXQJ7M4POU", "length": 16365, "nlines": 264, "source_domain": "soumiyathesam.blogspot.com", "title": "என்னுயிரே: ஏழைக்கவி...!", "raw_content": "சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... \nசனி, 20 அக்டோபர், 2012\nஎன் தெருக்களை விலை பேசும்...\nஆதவன் மறைய தேகம் சுடும்\nவெறுமைகளை என்னில் விட்டு செல்வதால்...\nஇளமை அரும்புகள் ஒளிகளை தேட\nஇகழ்ச்சி அற்ற எல்லா வார்த்தைக்கும்\nஇதயம் இருக்கும் உன் பெயரைப்போல்\nஇறப்பு மட்டும் தனித்தே தடம்புரளும்\nஇயங்கியலுக்குள் நான் இலக்கணம் கற்றதால்...\nகால மாற்றம் கடன் சொன்னது அமைதியை .....\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன்னைப் பாவலனாக்கிய ஆசானுக்கோர் பாமாலை \nஇங்கேயும் வீசும் ..... என்னுயிரின் வாசம்..\nகனவுகள் எழுதிய கவிதை ..\nபொன்விழா நிறைவு மலர் வாழ்த்து இன்றேன் மழைபொழியும் எங்கள் ஆசான் \nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\n2018இன் சிறந்த இந்தி சொல் : ஆக்ஸ்போர்டு அகராதி\nஷார்ஜா - உலகப் புத்தகத் திருவிழா\nதமிழன் என்றொரு இனம் உண்டு... தனியே அவர்க்கொரு குணம் உண்டு...\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபாட்டரசர் கி. பாரதிதாசன் கவிதைகள் - ------------என் குருவின் பக்கம்--------------\nஉலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்\nஒரு தடவை ''லைக்'' பண்ணுங்களேன்\nநீங்கள் கிரிக்கட் ரசிகராமே இதோ பாருங்கோ\nபூக்கள் பேசினால் உன் பெயரையே முதலில் சொல்லும்\nஈ மெயில் மூலம் பின்தொடரக\nஎன்னுயிர் பற்றி உங்கள் பேஸ்புக் இல் தெரிவியுங்கள் நட்புகளா ...\nசௌமிய தேசம் வீசும் கவிதைப் பூக்களின் வாசங்களை நுகர்ந்து செல்லும் இதயங்களுக்கு நன்றிகள் மீண்டும் வருக .........\nwww,soumiyathesam.blogspot.com. பயணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Maliketh. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/thirikoodarasappar/thirukutralavudal.html", "date_download": "2018-12-14T05:39:38Z", "digest": "sha1:SHX2PVXYG5ZUNYZYLDVAGMU7WOTAXK4R", "length": 37762, "nlines": 256, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Tamil Literature Books - Works Thirikooda Rasappar - Thirukutralavudal", "raw_content": "\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nரூ.118 (வெளிநாட்டினர்: $ 5)\nரூ.354 (வெளிநாட்டினர்: $ 10)\nரூ.590 (வெளிநாட்டினர்: $ 15)\nரூ.1180 (வெளிநாட்டினர்: $ 20)\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க...\nவெளிநாட்டில் வசிப்போர் $ / பிற கரன்சியில் எமது வங்கி கணக்கிற்கு நன்கொடை அளிக்கலாம்:\n‘சென்னை நூலகம் புரவலர் திட்டம்’ - 100 நபர்கள் மட்டும் - மேலும் விபரங்களுக்கு இங்கே சொடுக்குக\nமுகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nமொத்த உறுப்பினர்கள் - 436\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா\nஅரிய நெல் விதைகளை சேகரித்த நெல் ஜெயராமன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nபோர்ப்ஸ் 100 பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினி, விஜய், விக்ரம், நயன்தாரா\nஇந்தியன் 2 தான் எனது கடைசி படம் : கமல்ஹாசன்\nரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் பொங்கலுக்கு வெளியீடு\nமருதியின் காதல் - 8\nசென்னை நூலகம் - நூல்கள்\nபொருப்பிறை திருக்குற்றாலப் புனிதனும் புவன மீன்ற\nஒருத்தியும் புலவி தீர்ந்த ஓலக்க மினிது பாடத்\nதிருக்கைவேற் கதிரென் றோங்குஞ் சேவகன் முன்னே தோன்றி\nமருப்பெனப் பிறையொன் றேந்தும் வழுவையான் வழுவை யானே.\nதேரேறுஞ் சூரியர்கள் வலம்புரியும் வலம்புரியின் செம்பொற் கோயில்\nதாரேறு மலர்தூவித் தாலத்தார் பரவியகுற் றாலத் தாரே\nஏரேறு கடல்பிறந்த கருணைநகை முத்துவெளுத் திருப்ப தல்லால்\nஆரேறு மழுப்படையீர் பவளம்வெளுத் திருப்பதழ காகுந் தானே 1\nகாகமணு காததிரி கூடமலை அணங்கேயுன் கற்பின் சீர்த்தி\nயோகமுறை பணிந்தேத்தி உயர்மறை எலாம்வெளுப்பா யுனக்கு மூத்த\nவேகவண்ணன் கடல்வெளுப்பாய் யாமிருக்கும் மலைமுழுதும் வெளுப்பா யென்றன்\nஆகமெலாம் வெளுப்பானா லதரம்வெளுப் பேறாதென் றார்சொல் வாரே. 2\nஆரிருந்தும் தனித்திருந்தும் பிறைமவுலித் திரிகூடத் தண்ணலாரே\nசீரியபொன் முலைக்குறியும் வளைக்குற��யும் பெற்றிருந்த தேவ ரீர்தாம்\nமார்பிலொரு மைக்குறியும் வாடைமஞ்சட் குறியுமன்று வரப்பெற் றீரே\nநேரிழைதன் பேருரையீர் வஞ்சம்தா னோ உமது நெஞ்சந் தானே. 3\nநெஞ்சகத்தில் நீயிருக்க நின்னையல்லா லொருவரையு நினைய லாமோ\nஉஞ்சலிட்ட குழைதடவும் கயல்விழிப்பெண் குழல்மொழியே ஒன்று கேளாய்\nஅஞ்சனத்தின் வண்ணமல்ல திருச்சாந்து வழிந்துநிற மதுவே யன்றி\nமஞ்சளைப்போ லிருந்தநிறம் பொன்னிதழித் தாதவிழ்ந்த மாற்றந் தானே 4\nமாற்றுவெள்ளி மலையிலொரு பவளமலை கொலுவிருக்கு மகிமை போல\nவேற்றுவெள்ளை விடைமீதில் காட்சிதருங் குற்றாலத்து எந்தை யாரே\nஆற்றுவெள்ளை சடையிருக்கக் கீற்றுவெள்ளை மதியிருக்க அதிக மாநீர்\nநேற்றுவெள்ளை சாத்தினதை இன்றுசிவப் பானகண்ணால் நிறுத்தி னீரே 5\nநிறுத்திநாம் பிரிந்ததில்லை நீபிரிந்து பனிவரைக்கே நிற்கு நாளில்\nபொறுத்துநாம் வடவாலின் கீழிருந்தோம் அதுதனக்குப் பொறுப்பில் லாமல்\nசிறுத்துநாள் மலர்தூவிக் கறுத்துவந்த சேவகனைச் சிவந்த போது\nகுறித்துநாம் பார்த்தவிழி சிவப்பன்றோ குழல்மொழிப்பூங் கொடியன் னாளே.\t6\nஅந்நாளிற் கோவணமும் புலித்தோலும் வேடமுமாய் ஆலின் கீழே\nபன்னாளும் தூங்கினநீ ரென்னாலே மணக்கோலப் பதம்பெற்றீரே\nஇந்நாளிற் சலவைக்கட்டிப் பூமுடித்துத் தினஞ்சுகித்தா லிதுவோ செய்வீர்\nமின்னாரும் இனிச்சிலபேர் வேண்டாவோ நீண்டசங்க வீதி யாரே. 7\nவீதியாய் மரவுரிகிட் டினாசம்பூண்டரியதவ வேடம் தாங்கி\nஆதிநாட் கான்தோறு மலைந்துதிரிந் தானதுபோ யயோத்தி மேவி\nமாதுசீ தையைப்புணர்ந்து பாராண்ட உங்களண்ணன் மார்க்க மெல்லாம்\nகாதுகேட்டிருந்துமிது சொன்னதென்ன குழல்மொழிப்பூங் கயல்கண் மாதே. 8\nமாதர்பாற் பலிஇரந்தீர் பலியிடப்பைந் தார்துகிலும் வளையும் கொண்டீர்\nசாதுவாய்த் தோலுடுப்பீர் அரையிலுள்ள சோமனையும் தலைமேற் கொள்வீர்\nகாதிலே பாம்பையிட்டீர் கழுத்திலே நஞ்சையிட்டீர் கனபேய் கொண்டீர்\nஆதலா லுமைப்போலும் பித்தருண்டோ குற்றாலத் தண்ண லாரே 9\nஅண்ணல்வரைத் திரிகூடப் பெண்ணமுதே கேட்டி உங்க ளண்ண னான\nகண்ணன்முதல் வரகுதின்று வாயாலெ டுத்தபண்டைக் கதைகே ளாயோ\nமண்ணிலொரு காற்சிலம்பைக் கையிலிட்டான் கைவளையை வாய்மே லிட்டான்\nபெண்ணொருத்திக் காயொருத்தி புடவைகிழித் தானவனே பித்த னாமே. 10\nபித்தனென்றும் பாராமற் பெண்கொடுத்தான் அவனோடு பிறந்த வாசிக்கு\nஇத்தனைபெண் சீருமிட்டான் கையம்பா(க) உமக்கிருந்தான் எந்த நாளும்\nமைத்துனனைப் பாராட்டி எங்களண்ணன் செய்தநன்றி மறந்த தாலே\nசத்திபீ டத்துறைவீர் செய்தநன்றி நீர்மறந்த சங்கை தானே. 11\nசங்கமெடுத் தேதிரிந்தான் சக்கராயு தங்கொடுத்தோம் தலைநாள்கொண்ட\nசிங்கவெறி தீர்த்தருளிச் செய்யாளை முகம்பார்க்கச் செய்தோம் கண்டாய்\nமங்கைகுழல் வாய்மொழியே உங்களண்ணன் செய்தநன்றி மறந்த தாலே\nஎங்கெல்லாம் பால்திருடி எங்கெல்லாம் அடிபடவும் ஏது வாச்சே. 12\nவாய்ச்சதிரி கூடமலைக்கு இறையவரே சொன்னமொழி மறக்க வேண்டா\nஏச்சுவந்து சுமந்ததெங்கள் அண்ணற்கோ உமக்கோஎவன் றெண்ணிப் பாரீர்\nகாய்ச்சியபால் கண்ணனுண்டான் வேடனெச்சில் நீர்கலந்தீர் கருணை யாமால்\nஆய்ச்சியர்கை யாலடிபட்ட டான் ஐயரேநீர் பேடிகையா லடிபட்டீரே. 13\nஅடிப்பதுவும் ஆய்ச்சியர்பால் குடிப்பதுவும் இசைந்தானும் அரச னாக\nமுடித்தலையில் முடியுமின்றிப் படிபுரந்தா னும் உனது முன்வந்தானும்\nபடிக்கலமும் பசுநிரையும் பயின்றானுங் குழல்மொழிப்பூம் பாவை கேளாய்\nஇடைக்குலத்திற் பிறந்தானோ எதுகுலத்திற் பிறந்தானோ இவன் கண்டாயே. 14\nகண்டிருந்தும் கன்னியர்க்கா எனைப்பிரிந்த மதந்தானோ கலவித்தேறல்\nஉண்டிருந்த மதந்தானோ எங்களண்ணன் குலத்தில்மறு வுரைத்தீர் ஐயா\nபண்டிருந்த உமதுகுலம் நான்சொன்னாற் பழுதாமோ பரம ரேநீர்\nகொண்டருந்தும் குலம்பேசல் ஞாயமோ குற்றாலக் கூத்த னாரே. 15\nகூத்திருந்த பதம்பெறவே கொதித் திருந்த முனிவர்களும் கொலுச்சே விக்கக்\nகாத்திருந்த தேவர்களும் காட்சிபெற வேண்டிஉனைக் கரந்து போனோம்\nபூத்திருந்த திரிகூடப் பொருப்பிருந்த பசுங்கிளியே புலவிக் காக\nவேத்திருந்த வார்த்தையெல்லாம் எதிர்த்திருந்து நீஉரைத்தால் என்செய் வோமே.\t16\nஎன்மேலும் பத்தியில்லாத் தேவருண்டோ எனைப்பிரிந்து வீதி போகத்\nதென்மேவு திரிகூடச் செல்வரே நீதியுண்டோ தேவரீர் மேல்\nமுன்மேவும் குற்றமுண்டு திருவாக்குக்கு எதிர்வாக்கு மொழிந்த தாலே\nதன்மேலும் குற்றமுண்டு தமையனார் மேலும் உண்டோ தாழ்த்தி தானே. 17\nதமையனென்றும் தங்கையென்றும் வேற்றுமை என் குழன்மொழிப்பூஞ் சாயல்மாதே\nஉமையவளே தமையனுனக்கு அருமையென்றால் நமக்குமவ னருமை யாமே\nநமையுமோர் குறையுரைத்தாய் நாமவனைச் சரசமாக நவின்றோம் கண்டாய்\nஇமையவர்கள் வேண்டுதற்கா இத்தனையும் பொறுத்தருள்வாய் இமய மாதே. 18\nமாதேவர் நீரொருவ ராடினது கூத்தாச்சு வலியோர் செய்தால்\nதீதேதுஞ் செமியாதீர் குற்றால நஞ்சையுண்டு செமிப்பீரையா\nபோதாது நீரளக்கு மிருநாழிப் படியெனக்குப் பொன்னும் பூணுஞ்\nசூதான வகைமுழுதுஞ் சொன்னாலென் னாற்பெருமை சொல்ல லாமோ. 19\nசொன்னமலை தனதாச்சுப் பொன்னுலகு வெள்ளிமலை சொந்த மாயிச்சு\nஇன்னமொரு பொருளுமுண்டோ பெண்கள் பேதமைக்குணந்தான் இதுபோ லுண்டோ\nஉன்னரிய விளைநிலமு நன்னகர நவநிதியு முனக்கே யென்று\nபன்னிகுழல் வாய்மொழியே பாலித்தோம் பட்டயமும் பாலித் தோமே. 20\nவார்வாழுட் தனித்திகுழல் வாய்மொழியி னும்பிகை வாழி வதுவை சூட்டும்\nதார்வாழி திரிகூடத் தார்வாழி குறுமுனிவன் தலைநாள் சொன்ன\nபேர்வாழி அரசர்கள்செங் கோல்வாழி நன்னகரப் பேரா லோங்கும்\nஊர்வாழி குற்றாலச் சிவனடி யார்வாழி நீடுழி வாழி.\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித��தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nInfo Media DVDs - இன்ஃபோ மீடியா டிவிடிக்கள்\nAdobeAfterEffect CC- அடோப் ஆஃப்டர்எஃபெக்ட்சிசி\nAutoCAD 2D - ஆட்டோகேட் 2டி\nAutoCAD 3D - ஆட்டோகேட் 3டி\nCatia Version 5 - கேட்டியா வெர்ஷன் 5\nComputer Basics Combo - கம்ப்யூட்டர் பேசிக்ஸ்\nCorel Draw X8 - கோரல் டிரா எக்ஸ் 8\nMicrosoft .Net - மைக்ரோசாஃப்ட் .நெட்\nElectrical CAD - எலக்ட்ரிகல் கேட்\nJava Game Development - ஜாவா கேம் டெவலப்மெண்ட்\nLearn Computer - கம்ப்யூட்டர் கற்போம்\nMaya Advanced - மாயா அட்வான்ஸ்டு\nNX CAD - என்.எக்ஸ். கேட்\nAdobe Photoshop - அடோப் போட்டோஷாப்\nPhotoshop Effect - போட்டோஷாப் எஃபெக்ட்\nPHP & MySQL - பி.எச்.பி. & மை எஸ்.க்யூ.எல்.\nAdobe Premiere CC - அடோப் பிரிமியர் சிசி\nPrimavera P6 - பிரைமாவீரா பி6\nRevit Architecture - ரெவிட் ஆர்க்கிடெக்சர்\nRevit MEP - ரெவிட் எம்.இ.பி.\nStaad.Pro V8i - ஸ்டாட்புரோ வி8ஐ\nWeb Design - வெப் டிசைன்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/54938-prithvi-shaw-gives-india-major-scare-with-ankle-injury.html", "date_download": "2018-12-14T04:50:01Z", "digest": "sha1:R67ZQN6CPLW4ZGOJ4QVSY7THUQM6T26V", "length": 11834, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிருத்வி ஷா காயம்: இந்திய கிரிக்கெட் அணிக்கு சிக்கல்! | Prithvi Shaw gives India major scare with ankle injury", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nபுதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து - உயர்நீதிமன்றம்\nமேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nதெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து\nபிருத்வி ஷா காயம்: இந்திய கிரிக்கெட் அணிக்கு சிக்கல்\nஇந்திய டெஸ்ட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிருத்வி ஷா கணுக்காலில் காயம் அடைந்துள்ளதால், சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nஇந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், மழை காரணமாக 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதைத் தொடர்ந்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது. டிசம்பர் 6ஆம் தேதி முதல் போட்டி தொடங்குகிறது. இதை அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்திய அணி பங்கேற்க இருக்கிறது.\nRead Also -> கோலியை மிஞ்சுவார் கவாஜா: ரிக்கி பாண்டிங் நம்பிக்கை\nஇந்நிலையில் ஆஸ்திரேலிய போர்டு லெவன் அணியுடன் இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இதில் சிறப்பாக செயல்பட்ட தொடக்க ஆட்டக்காரர் பிருத்வி ஷாவை, டெஸ்ட் தொடரில் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்திருந்தது. இதற்காக முரளி விஜய்யுக்கு பயிற்சி ஆட்டத்தில் ஆட வாய்ப்பு வழங்கப்படவில்லை.\nRead Also -> 'புதுசு புதுசா கண்டுபிடிச்சு அவுட் ஆகிறாரே...' கே.எல்.ராகுலுக்கு பயிற்சியாளர் எச்சரிக்கை\nஇந்நிலையில் அவர் பயிற்சி ஆட்டத்தின் போது, எல்லைக்கோட்டின் அருகே அவர் பந்தை பிடிக்க முயன்றபோது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவரால் நடக்க முடியவில்லை. பிசியோதெரபிஸ்ட் அங்கு சென்று சிகிச்சை அளித்தார். இருந்தாலும் அவரால் நடக்க முடியாததால் டிரெஸ்சிங் ரூமுக்கு அவரை தூக்கிக்கொண்டு வந்தனர். பின்னர் அவரை ஸ்கேன் செய்து பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.\nRead Also -> “என் வாழ்க்கையின் கருப்பு தினம்” - மிதாலி ராஜ் வேதனை\nமுதல் டெஸ்ட் போட்டி தொடங்கும் டிசம்பர் 6 ஆம் தேதிக்குள் காயம் குணமடைந்துவிட்டால் பிருத்வி ஷா அணியில் இடம்பிடிப்பார். இல்லை என்றால் கே.எல்.ராகுலும் முரளி விஜய்யும் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள் என்றும் காயத்துக்காக சில வாரங்கள் அவர் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்றால் ஷிகர் தவான் அல்லது மயங்க் அகர்வால் அழைக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.\nநெல் பயிரிடும் விவசாயிகள் எப்படி கடனாளி ஆகிறார்கள் - இந்த கணக்கீட்டை பாருங்கள்\nடிச.13-ல் நடிகை ஸ்வேதா பாசு -இயக்குனர் ரோகித் திருமணம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n2-வது டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸி.பேட்டிங், விஹாரி, உமேஷ் யாதவ்-க்கு வாய்ப்பு\n'நாளைய போட்டியில் இருந்து அஸ்வின், ரோகித் சர்மா அவுட்' அணியை அறிவித்தது பிசிசிஐ\n2-வது டெஸ்ட்: ரோகித் சர்மா காயம், விஹாரிக்கு வாய்ப்பு\n'ராகுலுக்கும் விஜய்க்கும் மீண்டும் சான்ஸ், அடுத்தப் போட்டியிலும் ப்ரித்வி ஷா இல்லை'\n2-வது டெஸ்டில் களமிறங்குகிறார் பிருத்வி ஷா\nமுதல் டெஸ்ட் வெற்றி : ஒரே போட்டியால் எத்தனை சுவாரஸ்யங்கள்\nவெங்காய விலை வீழ்ச்சியால் இரு விவசாயிகள் தற்கொலை\nஇறுதி ஓவரில் ஆவேசமடைந்த பும்ரா : கோலி சொன்ன ஒரே வார்த்தை\nஸ்மித், வார்னர் இருந்திருந்தா மட்டும் அப்படியே....\n”விஜய் மல்லையா திருடன் இல்லை”: நிதின் கட்கரி\nபாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு அனைவரும் உதவ வேண்டும் - நடிகர் விஷால்\nராமருடன் சீதைக்கும் சிலை: காங்���ிரஸ் கோரிக்கை\nமீண்டும் ஏமாற்றிய இந்திய ஹாக்கி அணி - தொடரும் உலகக் கோப்பை சோகம்\nபெரும் புகழ் ஈட்டிய ‘பெருந்தச்சன்’ இயக்குநர் அஜயன் மறைவு\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநெல் பயிரிடும் விவசாயிகள் எப்படி கடனாளி ஆகிறார்கள் - இந்த கணக்கீட்டை பாருங்கள்\nடிச.13-ல் நடிகை ஸ்வேதா பாசு -இயக்குனர் ரோகித் திருமணம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/70-000-2.html", "date_download": "2018-12-14T05:47:56Z", "digest": "sha1:J2SGPFSYIDZOC7B26ATQ7WLIEQM4WEGI", "length": 9066, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: 70 000 மக்களை வெளியேற்றி 2 ஆம் உலக யுத்த வெடிகுண்டை செயலிழக்கச் செய்தது கிறீக் துருப்புக்கள்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\n70 000 மக்களை வெளியேற்றி 2 ஆம் உலக யுத்த வெடிகுண்டை செயலிழக்கச் செய்தது கிறீக் துருப்புக்கள்\nபதிந்தவர்: தம்பியன் 12 February 2017\nஇன்று ஞாயிற்றுக்கிழமை கிறீக்கின் 2 ஆவது மிகப் பெரிய நகரான தெஸ்ஸாலொனிக்கியில் 2 ஆம் உலக மகா யுத்தத்தின் போது இடப்பட்ட 250 Kg எடையுடைய செயல் நிலையில் இருந்த வெடிகுண்டு ஒன்றை வெற்றிகரமாக கிறீக் துருப்புக்கள் செயலிழக்கச் செய்துள்ளனர். இந்த நடவடிக்கையின் போது அப்பகுதியில் இருந்த சுமார் 70 000 மக்கள் தற்காலிகமாக வெளியேற்றப் பட்டனர்.\nவடக்கு துறைமுக நகரான தெஸ்ஸாலொனிக்கியில் கடந்த வாரம் பாதை திருத்தும் பணியில் சிலர் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது பெட்ரோல் நிரப்பும் நிலையம் ஒன்றுக்கு அருகே பூமிக்கு அடியில் இந்த வெடிகுண்டு கண்டு பிடிக்கப் பட்டிருந்தது. மேலும் இந்த வெடிகுண்டு வெற்றிகரமாக அகற்றப் பட்டதாகவும் அருகே இருந்த இராணுவ ஃபைரிங் எல்லைக்குக் கொண்டு செல்லப் பட்டதகவும் பிராந்திய பாதுகாப்புத் தலைமை அதிகாரியான அப்போஸ்டொலொஸ் ட்ஷிட்ஷிக்கொஸ்டஸ் என்பவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த நடவடிக்கையின் போது 1.9 Km ஆரையில் இருந்த 70 000 பொது மக்கள் தற்காலிகமாக அகற்றப் பட்டதுடன் இதனால் சில தொழில் துறை நிறுவனங்களின் வருவாயும் பாதிக்கப் பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கிறீக்கில் இந்தளவு சனத்தொகை உள்ள ஒரு இடத்தில் இவ்வளவு பெரிய வெடிகுண்டு ஒன்று கண்டு பிடிக்கப் பட்டதே இல்லை என ட்ஷிட்ஷிக்கொஸ்டஸ் தெரிவித்துள்ளார். சில வீடுகளில் இருந்த பொது மக்கள் திருட்டுப் போகும் என்ற பயம் காரணமாக குறித்த பகுதியில் இருந்து வெளியேற கடும் தயக்கம் காட்டியதாகவும் தெரிய வருகின்றது. பொது மக்களை வெளியேற்ற பல பஸ் வண்டிகள் வரவழைக்கப் பட்ட போதும் பெரும்பாலான பொது மக்கள் சுயமாகவே வெளியேறியுள்ளனர். அருகே இருந்த அகதிகள் முகாம் ஒன்றில் இருந்து 400 அகதிகள் கூட பாதுகாப்பான பகுதிகளுக்கு பஸ் வண்டியில் அழைத்துச் செல்லப் பட்டுள்ளனர்.\nஇந்த வெடிகுண்டு 1943 ஆம் ஆண்டு குறித்த நகரின் ரயில் நிலையம் மற்றும் துறைமுகத்தைத் தாக்குவதற்காக பிரிட்டன் விமானங்களால் வான் தாக்குதல் நிகழ்த்தப் பட்ட போது போடப் பட்டது என அடையாளம் காணப் பட்டுள்ளது. 2 ஆம் உலக யுத்தம் முடிந்து 7 தசாப்தங்கள் ஆகியுள்ள போதும் இன்றும் உலகளாவிய ரீதியில் பல நாடுகளில் அவ்வப்போது இந்த யுத்த சமயத்தில் போடப் பட்டு இன்னமும் வெடிக்காத நிலையில் குண்டுகள் கண்டு பிடிக்கப் பட்டு அகற்றப் பட்டு வருகின்றன. இப்பணியின் போது பொது மக்களும் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.\n0 Responses to 70 000 மக்களை வெளியேற்றி 2 ஆம் உலக யுத்த வெடிகுண்டை செயலிழக்கச் செய்தது கிறீக் துருப்புக்கள்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nராஜீவ்காந்தியை விடுதலை புலிகள் கொல்லவில்லையா\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nஅரசியல் நெருக்கடிக்கு உடனடியாக தீர்வைக் காணுங்கள்; இலங்கையிடம் பிரித்தானியா வலியுறுத்தல்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: 70 000 மக்களை வெளியேற்றி 2 ஆம் உலக யுத்த வெடிகுண்டை செயலிழக்கச் செய்தது கிறீக் துருப்புக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yantramantratantra.com/2018/07/27718_17.html", "date_download": "2018-12-14T04:54:16Z", "digest": "sha1:HQPSYGA4LKYPGDRJRPIIRBQAYWGK6VFU", "length": 21196, "nlines": 363, "source_domain": "www.yantramantratantra.com", "title": "அமானுஷ்ய பரிகாரங்கள் : சந்திர கிரகணம் 27.7.18 -கிரகண நேரத்தில் என்ன மகத்துவம்??", "raw_content": "சந்திர கிரகணம் 27.7.18 -கிரகண நேரத்தில் என்ன மகத்துவம்\nகிரகண நேரம் என்பது பலர் நினைத்து கொண்டு இருப்பது போல், கேடு விளைவிக்கும் நேரமல்ல. வருடத்தில் நமக்கு ஒரு சில மணி நேரம் மட்டுமே கிட்டும் அற்புத நேரம் அது. இந்நேரத்தில் மந்த்ர, தந்த்ர சாதனைகள் செய்வது பன்மடங்கு பலனையும் உடனடி சித்தியையும் கொடுக்கும். பல காலங்கள் மந்த்ர ஜெபம் செய்து,பலனின்றி தவிப்போர் இந்நேரத்தை அருமையாக பயன்படுத்தி கொள்ளலாம். நாம் கொடுக்கவிருக்கும் தாந்த்ரீக பயிற்சி வரும் ஜூலை இருபத்திநான்காம் நாள் தொடங்க எண்ணம். இதில் முதல் மூன்று நாட்கள் கொடுக்கும் அற்புத சக்தி தரும் மந்த்ர உபாஸனையை இருப்பத்தியேழாம் நாள் கிரகண வேளையில் சித்தி செய்து பயனடையலாம். கிரகண நேரத்தில், நம்முடைய விருப்பங்களை பேப்பரில் எழுதி வைத்து ஒருமுறைக்கு இரு முறை படிப்பது, நம் ஆழ்மனமூடே அவற்றை எடுத்து செல்லும் ஒரு முறையாகும். மேலும், இந்த நேரத்தில் கடனில் ஒரு சிறு பகுதியை அடைத்தல், அவை எவ்வளவு கோடி கடனாக இருப்பினும், கிடு கிடுவென அவற்றை அடைத்துமுடித்து விட கூடிய அளவு, எதிர்பாராத இடத்தில் இருந்து வந்து சேரும். மேலும், தாந்த்ரீக பயிற்சியினை பற்றிய விவரம் அறிய விரும்புவோர், தொலைபேசியில் மட்டுமே அணுகி தெரிந்து கொள்ளவும்.\nஹரி ஓம் தத் சத்\nருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்\nஐம்பூதங்களின் துணையால் அனைத்தையும் சாதிக்கும் முறை\nதாந்த்ரீகம், ஜோதிடம் மற்றும் வேறு முறைகளில் பல் வேறு பரிகார முறைகள் கொடுத்து வந்திருப்பினும், வீடு மனை விற்க, குடும்ப சொத்து தகராறு, காதல...\nஎச்சரிக்கை : ஆகஸ்ட் மாத விஷ யோக தினங்கள்\nராவண சம்ஹிதை பயிற்சியில் மந்த்ர பாகத்தில் சில :\nஎச்சரிக்கை : இம்மாதம் ஜூலை 25,26 தேதிகளில் கவனம் ...\nசந்திர கிரகணம் 27.7.18 -கிரகண நேரத்தில் என்ன மகத்த...\nஅவரவருக்கு உரிய கிரகண மந்திரங்கள் 27.7.18\nராவணன் சம்ஹிதை எனும் தாந்த்ரீக பயிற்சி\nதனம் தரும் குபேர சாவி\nஅன்றாடம் பண வரவு பெற\nகாலை எழுந்து பல் துலக்கி��தும் வெறும் வயிற்றில், ஒரு டம்பளர் நீரை கையில் எடுத்து கொண்டு வட கிழக்கு திசை நோக்கி, நாவை வாயின் மேல் புறம் படு...\nசெல்லும் பணம் திரும்பி வர சூட்சும பரிகாரம்\nநாம் அன்றாடம் செலவழிக்கும் பணமானது, நம்மிடமே பன்மடங்காக திரும்பி வர நாம் கொடுத்து வரும் 'மணி தெரபி' யில் இருந்து ஒரு பயிற்சி. ...\nஇழந்த செல்வம், சரிந்த புகழ் , கை நழுவிய சொத்து, மறைந்த கௌரவம்- அனைத்தையும் திரும்ப பெற\nவாராஹி அம்மனுக்கு 8 சனிக்கிழமைகள் காலை 6-7 அல்லது இரவு 8-9 மணியளவில் மண் அகலில் கரு நீல துணியில் சிறிது வெண் கடுகை இட்டு முட...\nஎதிர் மறை சக்திகள் பறந்தோட\nநம்மை வாட்டி கொண்டிருக்கும் எதிர் மறை சக்திகள், எண்ணங்கள், பிறரின் திருஷ்டி பார்வை, பொறமை எண்ணங்கள் நம்மை விட்டு விலக கையளவு கருப்பு உ...\nஅதீத சக்தி வாய்ந்த நரசிம்ஹ ஸ்தோத்திரம்-தினசரி 18 முறைகள் கூறி வர அனைத்து துன்பங்களும் தீர்வது உறுதி\nமாதா நரசிம்ஹ, பிதா நரசிம்ஹ ப்ராதா நரசிம்ஹ ஸகா நரசிம்ஹ வித்யா நரசிம்ஹ, த்ரவிணம் நரசிம்ஹ ஸ்வாமி நரசிம்ஹ ஸகலம் நரசிம்ஹ இதோ நரசிம்ஹ ப...\nநீண்ட நாள் கடன்கள் அடைய\nதொடர்ந்து 9 செவ்வாய்கிழமைகள் வீட்டின் தெற்கு பகுதியில் வடக்கே பார்த்தவாறு நரசிம்மர் படத்தை வைத்து செவ்வரளி மலரிட்டு, 9 மண் அகலில் சிகப்பு...\nஒவ்வொருவருக்கும் உரிய அதிர்ஷ்ட தெய்வங்கள்\nஒரு முறை பக்தியில் திளைத்த ஒருவர் ஆலோசனைக்கு வந்திருந்தார். மிகுந்த ஆன்மீக ஞானம் மற்றும் தினசரி பூஜைகள், ஜெபங்கள் செய்து வரும் அவர் ஓர் ம...\nவீட்டில் சந்தோஷம் நிலைக்க, அனைத்து செல்வமும் பெற\nஒரு வெள்ளை ரிப்பனில் கீழ்க்கண்ட மந்திரத்தை சிகப்பு நிற இங்க் பேனாவில் எழுதி வீட்டில் காற்றில் ஆடும் படி தொங்கவிட்டு, தினசரி அதை பார்த்...\nசெய்வினை மற்றும் துஷ்ட சக்திகளிடம் இருந்து காப்பு பெற\nவெளியே அல்லது சில நபர்களின் வீட்டிற்கு, எதிரியை காண செல்லும் சமயம், ஏதுனும் துஷ்ட சக்தி அல்லது செய்வினை தாக்குமோ எனும் பயம் இருப்பின், ...\nதிடீர் பண முடக்கம், வேலை இழப்பு, தொழிலில் தேக்கம், மரியாதை இழப்பு போன்றவை ஏற்படின், சனிக்கிழமை அன்று சங்கு பூவை பறித்து, சிறிது நீர்...\nகுறைந்த விலையில் முத்து சங்கு\nAstro Remedies Black Salt Remedies Sade Sati Remedies Saturn Saturn Remedies அரசு அரசு வேலை கிடைக்க அல்லா ஆடுகள் ஆலயம் உடல் நலம் பெற உத்திராடம் ஊர் காவல் தேவதை எதிரிகள் விலக எதிர்ப்புகள் அகல எளிய பரிகாரம் ஏழரை சனி கடகம் கடன் தொல்லை கண் திருஷ்டி கருப்பு கர்ம வினை கன்னி ராசி கஷ்டங்கள் மறைய கஷ்டங்கள் விலக காத்து காவல் தெய்வம் கிராம தேவதைகள் கிளைகள் குரு குழந்தை பேறுக்கு குறைந்த விலையில் முத்து சங்கு குன்றி மணி கோவில்கள் சக்தி வாய்ந்த பரிகாரம் சக்தி வாய்ந்த மந்திரங்கள் சத்ரு பயம் நீங்க சப்த கன்னியர் சனி சித்தர் சித்தர் வழிபாடு சித்தர்கள் சிம்மம் சிறந்த கல்வி செல்வம் சேர செவ்வாய் ஞாயிறு தடைகள் நீங்க தாந்த்ரீக மந்திரம் தாந்த்ரீகம் தாம்பத்யம் சிறக்க திங்கள் துலாம் ராசி தொழில் நட்சத்திர பரிகாரம் நட்சத்திரம் நவகிரகம் நோய்கள் விலக பண வரவிற்கு பணம் பணம் வந்து சேர பரணி நட்சத்திரம் பரிகாரம் பலன்கள் பலிதம் உண்டாக பிஸ்மில்லாஹ் புதன் புத்தாண்டை சிறப்பாக்க பூரட்டாதி பௌர்ணமி மகான்கள் மந்திரங்கள் மந்திரம் மலை தேன் மனை வாங்க விற்க மாந்திரீகம் மிதுனம் மிருக பரிகாரம் முகவர்கள் தேவை முத்து சங்கு மூலிகை மேன்மை பெற யந்திரம் ராகு ராக்கெட் சங்கு ராசி பரிகாரம் ராசி பலன் ராசிகள் ரிஷபம் ருத்திராக்ஷும் ரேவதி லக்னம் லாபம் வங்கி வேலை கிடைக்க வசிய சக்தி வசியம் வசீகரம் வலம்புரி சங்கு வளர்பிறை சதுர்தசி வாக்கு வாக்கு பலிதம் வியாபாரம் பெருக வியாழன் விருட்ச பரிகாரம் விவசாயிகள் வீடு வாங்க வீடு விற்க வெள்ளி வேலை கிடைக்க ஜன தன வசியம் ஜோதிட சூட்சுமங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/aavin-milk-recruitment-2018-junior-executive-posts-003811.html", "date_download": "2018-12-14T04:57:11Z", "digest": "sha1:QLTDOSOG5TGF2BSSVUV2QSX3W35QXMNU", "length": 10631, "nlines": 107, "source_domain": "tamil.careerindia.com", "title": "சென்னை, திருவண்ணாமலை, ஈரோடு ஆவின் நிறுவனத்தில் வேலை! | AAVIN Milk Recruitment 2018- Junior Executive Posts - Tamil Careerindia", "raw_content": "\n» சென்னை, திருவண்ணாமலை, ஈரோடு ஆவின் நிறுவனத்தில் வேலை\nசென்னை, திருவண்ணாமலை, ஈரோடு ஆவின் நிறுவனத்தில் வேலை\nதமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆவின் நிறுவனம் வெளியிடப்பட்டுள்ளது.\nஇதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபணியிடம்: சென்னை, திருவண்ணாமலை மற்றும் ஈரோடு\nசம்பளம்: மாதம் ரூ.19500 - 62000\nபணி: ஜூனியர் எக்ஸிகியூ���்டிவ் -06\nசம்பளம்: மாதம் ரூ.19500 - 62000\nசம்பளம்: மாதம் ரூ.19500 - 62000\nதகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கூட்டுறவு பயிற்சி, பி.ஏ (கூட்டுறவு)., பி.காம் (கூட்டுறவு) முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.\nவிண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் வாய்வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.250. மற்ற பிரிவினருக்கு ரூ.100. \"The Managing Director, TCMPF Ltd., Chennai - 51\" இந்த முகவரிக்கு சென்னையில் மாற்றத்தக்க வகையில் டிடியாக எடுத்து விண்ணப்பிக்கவும்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25-06-2018\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.\nவிண்ணப்பங்களை இந்த லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்யலாம்.\nரூ.177500 சம்பளத்தில் கான்பூர் ஐஐடியில் வேலை\nதொலைநிலை கல்வி நிறுவன தேர்வு டிச.22-யில் துவக்கம்- சென்னை பல்கலை\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n வாய்ப்பளிக்கும் ஷிபியார்ட் கப்பல் தலம்\n மத்திய அரசின் இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் வேலை\nஇந்த மாதிரி வேலைகள்லாம் ஆபிஸ் கம்யூட்டர்ல பண்ணா உங்க சாப்டர் குளோஸ்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/10/14054109/1011737/Voter-List-Correction-Today.vpf", "date_download": "2018-12-14T05:25:22Z", "digest": "sha1:2DIFCMTNJU2X3GNQBCS7OAG6GHZLQO4B", "length": 9438, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "இன்று வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇன்று வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாம்\nதமிழகம் முழுவதும், இன்று வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாம் நடைபெறவுள்ளது\nஎதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக, இதுவரை மூன்று முறை, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாம் நடைபெற்ற நிலையில், இன்று கடைசி முகாம் நடைபெறுகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவோ அல்லது நீக்கவோ விரும்புவோர், அந்தந்த பகுதிகளில் அமைக்கப்படும் முகாம்களுக்கு சென்று தங்களது மனுக்களை அளிக்கலாம். இதேபோல, பிழை திருத்தம், முகவரி திருத்தம், புதிய வாக்காளர் இணைப்பு உள்ளிட்டவற்றை மேற்கொள்ள விரும்புவோரும், முகாம்களை நாடலாம்.\nமர்ம நோய் தாக்குவதாக ஆடுகளுடன் ஆட்சியர் அலுவலகம் வந்த கூலி தொழிலாளி\nஆடுகளை மர்ம நோய் தாக்குவதாக கூறி ஆட்சியர் அலுவலகத்துக்கு இலவச ஆடுகளுடன் கூலி தொழிலாளி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nஅழகிரி ஆதரவாளர் வெட்டிப் படுகொலை : 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வெறிச்செயல்\nமதுரை மாவட்டம் பாலமேடு அருகே சத்திரப்பட்டி பகுதியில் தி.மு.க முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தலைவர் மதுரைவீரன் இன்று மர்ம கும்பலால் வெட்டி கொல்லப்பட்டார்.\nகோவில்களில் புராதன சின்னங்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் - உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு\nஅறநிலைய துறைக்கு உட்பட்ட கோவில்களில் புராதன சின்னங்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு.\nயானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் : தேக்கம்பட்டியில் இன்று தொடங்குகிறது\nதமிழகத்தில் உள்ள கோவில்கள் மற்றும் திருமடங்களை சேர்ந்த யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் சிறப்பு நலவாழ்வு முகாம் இன்று தொடங்குகிறது.\nஅடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் நரிக்குறவ மக்கள்...\nதிருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் வாழ்ந்து வருவதாக நரிக்குறவ இன மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.\nராட்சத லாரி மூலம் கொண்டு செல்லப்பட்ட பெருமாள் சிலை மோதி வீடுகள், கடைகள் இடிந்தன\nமயிலம் அருகே ஒரே கல்லால் ஆன பெருமாள் சிலையை குறுகலான சந்துக்குள் கொண்டு வந்த‌தன் விளைவாக அங்கிருந்த வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.\nபழனி முருகன் சிலை முறைகேடு வழக்கு : \"விசாரணை அடுத்த வாரம் துவக்கம்\" - பொன்.மாணிக்கவேல்\nபழனி முருகன் கோயில் உற்சவர் சிலை முறைகேடு வழக்கு விசாரணையை மீண்டும் தொடரவுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.\nஇளைஞரை தாக்கி இரு சக்கர வாகனம் திருட்டு - 4 பேர் கைது\nசென்னை அருகே இளைஞரை தாக்கி இருசக்கர வாகனத்தை திருடிய, 4 பேரை போலீசார் கைது செய்தனர்\nகுடிபோதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுனருக்கு தர்மஅடி\nதிருப்பூரில் இருந்து பழனி நோக்கி சென்ற அரசு பேருந்தை சகுனிபாளையத்தை சேர்ந்த சேனாபதி என்பவர் இயக்கியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctbc.com/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-12-14T06:28:17Z", "digest": "sha1:IMOIUYMJPN3TKJTOEWCPIKSH4M4JQBR3", "length": 3324, "nlines": 33, "source_domain": "ctbc.com", "title": "அறிவித்தல் – Canadian Tamil Broadcasting Corporation", "raw_content": "\nஉலகின் முதல் 24 மணிநேர தனித் தமிழ் வானொலி - Since 1995\n“சின்ன மாமியே” புகழ் நித்தி கனகரட்ணம் அவர்களின் பொப்பிசை மாலைப் பொழுது\nஆவணி 26ம் திகதி இடம்பெறும் கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஒன்றுகூடல் நிகழ்ச்சிக்காக தங்கள் பெயர்களைப் பதிவு செய்தவர்கள் தங்கள் ஆசனங்களை உறுதி செய்யும் இறுதி நாள் ஆவணி 5ம் திகதியாகும்.. அறிவிக்கப்பட்ட இடங்களில் பணத்தைச் செலுத்தி உங்கள் ஆசனங்களை உறுதி செய்துகொள்ளுங்கள். முக்கிய குறிப்பு:- உங்கள் ஆசனங்களுக்குகான பணத்தை செலுத்த நீங்கள் வசிக்கும் பகுதிகளில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. தயவுசெய்து நீங்கள் பணம் செலுத்த முன்பு எங்கே பணம் செலுத்த வேண்டும் என்பதை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திய பின் பணத்தை செலுத்துங்கள். குறிப்பட்ட ...\nகனேடியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலி நேயர்களின் வருடாந்த ஒன்று கூடல்\nஉலகின் முதல் 24 மணி நேர‌ தனித் தமிழ் வானொலி 1995 தொடக்கம் © Copyright 2018, All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geeths.info/?p=158", "date_download": "2018-12-14T05:12:50Z", "digest": "sha1:DGHQOFB43KSUL72E5TUJEXRNARJ2HCLJ", "length": 4267, "nlines": 81, "source_domain": "geeths.info", "title": "கீதாவின் கிறுக்கல்கள் » திரையிசையில் கவிதை – வெண்மதி வெண்மதியே", "raw_content": "\nதிரையிசையில் கவிதை – வெண்மதி வெண்மதியே\nஇந்தப் பாட்டுல அப்படி என்னதான் இருக்கு எல்லோர் அடிமனசிலும் எப்போதும் இழையோடும் ஒருவிதமான சோகம் இந்த இசையில இருக்கே அதனாலயா எல்லோர் அடிமனசிலும் எப்போதும் இழையோடும் ஒருவிதமான சோகம் இந்த இசையில இருக்கே அதனாலயா அழகான கவித்துவமான வரிகளா என்னன்னு தெரியலை ஆனா எனக்கு இந்தப் பாட்டு ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.\nஜன்னலின் வழி வந்து விழந்தது\nமின்னலின் ஒளி அதில் தெரிந்தது\nஅழகு தேவதை அதிசய முகமே\nதீப்பொறி என இரு விழிகளும்\nதீக்குச்சி என எனை உறசிட\nஅவள் அழகை பாட ஒரு மொழி இல்லையே\nஅளந்து பார்க்க பல விழி இல்லையே\nஎன்ன இருந்த போதிலும் அவள் எனதில்லையே\nமறந்து போ என் மனமே\nOne Response to “திரையிசையில் கவிதை – வெண்மதி வெண்மதியே”\nஇ) வெண்பா முயற்சி (5)\nஈ) கதை கேளு கதை கேளு (2)\nஉ) அனுபவம் எழுதுது (2)\nஊ) நான் ரசிப்பவை (3)\nஏ) இது நம்ம ஏரியா (9)\nஐ) புத்தகம் வாசித்தேன் (3)\ncomedy drama mouli nivi PETA அஞ்சலி அஞ்சு அனுபவம் அம்மா இணையதளம் இயற்கை உணர்வுகள் கடல் கவிதை காதல் கார்ப்பரேட் குறுங்கவிதை சமூகம் சல்லிக்கட்டு சிந்தனை சுனாமி தத்துவம் நகைச்சுவை நகைச்சுவை அனுபவம் நட்பு நாடகம் நான் ரசிப்பவை நிலா நிவிக்குட்டி புத்தகம் வாசித்தேன் மகாபாரதம் மகிழ்ச்சி மரணம் மொழிபெயர்ப்பு மௌலி ஹைக்கூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sports.lankayarl.com/news_inner.php?news_id=OTk2", "date_download": "2018-12-14T06:29:18Z", "digest": "sha1:BFODNJXFOHQWUMDBDXMYLISBUIB5EWFT", "length": 10288, "nlines": 173, "source_domain": "sports.lankayarl.com", "title": "Lankayarl - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankayarl - Lankayarl.com", "raw_content": "\nதிருமதி. புஸ்பரூபன் ஜெயலலிதா (லலிதா)\nவிளையாட்டு இலங்கை இந்தியா உலகம் தீவகம் தொழில் நுட்பம் மருத்துவம் சமையல் வீடியோ செய்திகள் ஜேர்மனி கனடா பிரான்ஸ் சுவிஸ் பிரித்தானியா ஆஸ்திரேலியா சுவிற்சர்லாந்து டென்மார்க் முக்கிய சிறப்பு-இணைப்புகள்\nகோப்பையை தட்டி சென்றது ஆஸி., மகளிர் அணி\n6_வது மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மேற்கு வங்க தீவுகளில் நடைபெற்று வருகிறது. சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் இன்று அதிகாலை நடைப்பெற்ற இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.\nஇப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. ஆரம்பம் முதலே தடுமாற்றத்துடன் விளையாடிய இங்கிலாந்து வீராங்கனைகள் அடுத்தடுத்து பெவிலியன் திறும்ப, 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டினையும் இழந்து 105 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக டேணில்லா வெயிட் 43(37), ஹெதர் நைட் 25(28) ரன்கள் குவித்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்னுடன் வெளியேறினர். ஆஸி., தரப்பில் கிராண்டர் 3 விக்கெட்டுகளை குவித்தார்.\nஇதனையடுத்து 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸி., களமிறங்கியது. ஆரம்பம் முதலே அதிரடி விளையாட்டை வெளிப்படுத்திய ஆஸி., வீராங்கனைகள் ஹெல்லி 22(20), மூனி 14(15) ரன்களில் வெளியேற தொடர்ந்து களமிறங்கிய கிராண்டர் 33(26), மெக் லேர்னிங் 28(30) ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஆட்டத்தில் வெற்றியினை உறுதி செய்தனர். ஆட்டத்தின் 15.1-வது பந்தில் வெற்றி இலக்கினை எட்டிய ஆஸி., 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.\nஅணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்த அஷ்லைட் கிராண்டர் ஆட்ட நாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் ஆஸி., தனது நான்காவது டி20 உலக்கோப்பையினை பெற்றுள்ளது.\nகோலாகலமாக தொடங்கிய உலகக் கோப்பை ஹாக்கி தொடரின் தொடக்கவிழா\nஆறுதல் வெற்றி பெறுமா இலங்கை\n6வது முறையாக தங்கம் வென்று மேரி கோம் சாதனை\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனி-யின் மகள் கேரட் ஊட்டும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது\nஇந்தியா கடைசி போட்டியில் வெற்றி ப���ற்றாலும் தொடரை வெல்ல முடியாது\nஇலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இங்கிலாந்து அணி 312 ரன்கள் குவிப்பு\nமுகப்புக்கு செல்ல லங்காயாழ்க்கு செல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/agriculture/ba4bb4bbfbb2bcdba8bc1b9fbcdbaab99bcdb95bb3bcd/b9abbeb95bc1baab9fbbf", "date_download": "2018-12-14T06:00:21Z", "digest": "sha1:7HUFRBFU46JU3GH3CBEKCUE2H7M2NHMR", "length": 15736, "nlines": 209, "source_domain": "ta.vikaspedia.in", "title": "சாகுபடி — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / தொழில்நுட்பங்கள் / சாகுபடி\nபல சாகுபடிகளைப் பற்றி இங்கு காணலாம்.\nவெந்தயம் சாகுபடி பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nசெண்டுமல்லியைப் பற்றிய தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.\nமணிலா சாகுபடிக்கான ஊட்டச்சத்து கரைசல்\nமணிலா சாகுபடிக்கான ஊட்டச்சத்து கரைசல் தயாரிக்கும் முறை பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஓட்ஸ் சாகுபடி பற்றிய குறிப்புகளை இங்கு காணலாம்.\nபயிர் ஆராய்ச்சி மையங்கள் மற்றும் மாநில விவசாய பல்கலைக்கழகங்கள் வழங்கிவரும் பயிர் சாகுபடி தொழில்நுட்பங்கள் இந்த பகுதியில் வழங்கப்படுகிறது\nஎலுமிச்சைப் புல் (லெமன் கிராஸ்) சாகுபடி\nஎலுமிச்சைப் புல் (லெமன் கிராஸ்) சாகுபடி பற்றி இங்கு விளக்கப்பட்டுள்ளன.\nசம்பங்கி சாகுபடி முறைகள் பற்றிய குறிப்புகள் இங்கு விளக்கப்பட்டுள்ளன.\nரோஜா சாகுபடி முறையைப் பற்றிய குறிப்புகள் இங்கு விளக்கப்பட்டுள்ளன.\nமாற்றுப் பயிர் சாகுபடி - கனகாம்பரம்\nமாற்றுப் பயிர் சாகுபடியில் விவசாயிகளுக்கு அதிக வருமானம் தரும் பயிர்களில் ஒன்றாக கனகாம்பரம் திகழ்கிறது.\nசின்ன வெங்காயம் சாகுபடி முறைகள் பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nமணிலா சாகுபடிக்கான ஊட்டச்சத்து கரைசல்\nஎலுமிச்சைப் புல் (லெமன் கிராஸ்) சாகுபடி\nமாற்றுப் பயிர் சாகுபடி - கனகாம்பரம்\nவெள்ளைப் பொன்னி ரகநெல் சாகுபடி\nபருவ கால சூழ்நிலைகேற்ற மக்காச்சோள சாகுபடி\nமல்லிகை மற்றும் ரோஜா சாகுபடி முறைகள்\nகளர் - உவர் நிலங்களிலும் பயிர் செய்யலாம்\nஎந்த விவசாயம் தண்ணீரைத் திருடுகிறது\nகளத்தில் பாதை அமைக்கும் தொழில்நுட்பங்கள்\nதாவர படுக்கை மூலம் தொழிலக கழிவு நீரைச் சுத்திகரித்தல்\nஆரோக்கியமான சமுதாயத்திற்கான இயற்கை வேளாண்மை முறைகள்\nகுறைந்த நீரில் அதிக மகசூல் பெறும் வழி\nஇஞ்சி - பயிர் பாதுகாப்ப���\nஎளிதான பயிர் சாகுபடிக்கு விதை உர கட்டு தொழில்நுட்பம்\nசுங்குனியானா சவுக்கு சாகுபடி தொழிற்நுட்பம்\nதொழில்நுட்ப தண்ணீர் சுழற்சிப் பண்ணைகள்\nதேக்கு மரம் வளர்ப்பு தொழிற்நுட்பம்\nஇயற்கை முறை முருங்கை விவசாயம் தொழிற்நுட்பங்கள்\nவீரிய ரக காய்கறிப் பயிர்கள் சாகுபடிக்கான தொழில்நுட்பங்கள்\nநாற்றுப் பண்ணை தொழில் நுட்பங்கள்\nமானாவாரி சாகுபடிக்கேற்ற மூலிகைப் பயிர்கள்\nமருந்து மற்றும் மணமூட்டும் பயிர்களில் நோய் மேலாண்மை\nமூலிகை மற்றும் நறுமணப் பயிர்களை மதிப்புக்கூட்டும் வழிமுறைகள்\nநீடித்த பசுமைப் புரட்சிக்கான பயிர் இரகங்கள், பண்ணைக் கருவி\nவீட்டுத் தோட்டங்களுக்கு உரம் தயாரிப்பு தொழிற்நுட்ப முறைகள்\nதக்காளியில் பயிர் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள்\nபட்டங்களுக்கு ஏற்ற சோயா மொச்சை சாகுபடி\nசூரியகாந்தியில் வீரிய ஒட்டு விதை உற்பத்தி தொழில்நுட்பம்\nவீரிய ரக காய்கறிகள் சாகுபடி தொழில்நுட்பம்\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nபருவ கால சூழ்நிலைகேற்ற மக்காச்சோள சாகுபடி\nமஞ்சள் சாகுபடி நோய் தாக்குதலை சமாளிப்பது எப்படி\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 09, 2015\n© 2018 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2010/07/", "date_download": "2018-12-14T05:15:45Z", "digest": "sha1:W4N37RCF3KBLSFWGOZ7QT7OXBN4FZSIS", "length": 21477, "nlines": 224, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: July 2010", "raw_content": "\n'நீதான் எதைப்பாத்தாலும் அப்படியே வரையிவியேன்னு உங்கிட்ட வந்து எங்க அப்பா கையெழுத்தை மார்க் ஷீட்டில் போடச்சொன்னா உடனே தர்மம் நியாயம் எல்லாம் பேசுறியே உனக்கெல்லாம் நட்பைப்பத்தி என்னடா தெரியும் உனக்கெல்லாம் நட்பைப்பத்��ி என்னடா தெரியும்\nஅவனோடு பிரபுவும்,சிவாவும் சேர்ந்துகொள்ள..அவன் அப்பா கையெழுத்தை அப்படியே போட்டேன்.\n' நண்பன்னா நீதாண்டா நண்பன் 'என்றான் சங்கர் முகம் முழுக்க பற்களோடு\nபடித்து முடித்து ,ஒரு நிறுவனத்தில் வேலைபார்த்துக்கொண்டு இருந்தபோது சிவாவும் என்னுடனேயே தங்கியிருக்க, ஒரு நாள் இரவு சினிமாவுக்குப்போனபோது, டிக்கெட் கவுண்ட்டருக்குள்ளிருந்து அந்தக்குரல் கேட்டது,\n - இந்த ஊர்லதான் இருக்கேன்னு ஒருவார்த்தை சொல்லக்கூடாது.\n' என்று அளவளாவ, இங்கதான் தியேட்டரில் டிக்கெட் குடுக்குறேன். நீ எங்க இருக்க\nசில மாதங்களில்...ஒரு நாள் இரவு 10 மணிக்கு மேல் அறைக்கதவு தட்டப்பட, திறந்தால்..சங்கர்\n'நண்பா..தியேட்டருக்கு அடிக்கடி வரும் ஒரு பொண்ணை லவ் பண்றேன். அவுங்க வீட்டுல தெரிஞ்சுபோச்சு..அதுனால கூட்டிக்கிட்டு ஓடப்போறேன்.பஸ் ஸ்டாண்டில் அவளை உக்கார வச்சிட்டு வந்திருக்கேன். ஆயிரம் ரூபா குடுடா\n'டேய்..இன்னும் நீ வாழ்க்கைல செட்டிலே ஆகலை வயசு வேற 23தான் ஆவுது வயசு வேற 23தான் ஆவுது இப்ப ஏண்டா லவ்வு கிவ்வுன்னு.. அப்படியே திரும்பி வீட்டுக்குப்போயிரு.. இப்ப ஏண்டா லவ்வு கிவ்வுன்னு.. அப்படியே திரும்பி வீட்டுக்குப்போயிரு.. நானும் சிவாவும் போய் அந்தப்பொண்ணை அவ வீட்டில் விட்டுர்றோம். நானும் சிவாவும் போய் அந்தப்பொண்ணை அவ வீட்டில் விட்டுர்றோம்.' என்று சொல்லி முடிப்பதற்குள்,\n இவ்வளவு நாள் பழகியும் ஆயிரம் ரூபா தர்றதுக்கு என்னல்லாம் அட்வைஸ் பண்ணுற உனக்கு நட்புன்னா என்னன்னு தெரியுமாடா ' என்று கத்திப்பேசி அழ ஆரம்பிக்க..அக்கம்பக்க அறைகள் கவனிக்க ஆரம்பித்தன.\n அவன் இப்ப அட்வைஸ் பண்ற நிலமைல இல்லை காசைக்குடுத்து விட்ருவோம். போய் பொழச்சுக்கட்டும்' என்று என்னை அடக்கி காசைக்கொடுத்து அனுப்பிவிட்டான்.\nகோவையில் உள்ள சித்தப்பா பெண் திருமணத்துக்கு, உறவினர்களுடன் பாத்திரங்கள் வாங்கிவிட்டோம். பெயர் வெட்டலாமென்று கடைவாசலுக்கு வந்தால்...பெயர் வெட்டிக்கொண்டிருந்தது..சங்கர்\n நட்புன்னா உனக்கு என்னான்னு தெரியுமா அன்னிக்கு பணம் கேட்டு வந்தேனே அன்னிக்கு பணம் கேட்டு வந்தேனே ஒரு கன்னத்துல ஒரு அறைவிட்டு ரூமுல தள்ளி கதவைச்சாத்தியிருந்தீன்னா...நான் இப்ப இந்தக் கதிக்கு ஆளாயிருப்பேனா.. ஒரு கன்னத்துல ஒரு அறைவிட்டு ரூமுல தள்ளி கதவைச்சாத்தியிருந்தீன்னா...நான் இப்ப இந்தக் கதிக்கு ஆளாயிருப்பேனா.. கல்யாணம் பண்ணி..ரெண்டு புள்ளையும் பெத்து தடுமாறிக்கிட்டிருக்கேண்டா..எல்லாத்துக்கும் நீதாண்டா காரணம்.. கல்யாணம் பண்ணி..ரெண்டு புள்ளையும் பெத்து தடுமாறிக்கிட்டிருக்கேண்டா..எல்லாத்துக்கும் நீதாண்டா காரணம்..\nவிமானப் பயணத்தில் சினிமா வியாபாரம்\nஅடுத்தடுத்து சாதனைகள் படைத்துக்கொண்டிருக்கும் ஒரு விளையாட்டுவீரனை அவனும், அவன் நண்பர்களும், ரசிகர்களும், தேசமும் புகழ்ந்துகொண்டிருந்தாலும், அந்த வெற்றி நிலைக்கு வருவதற்காக அடைந்த அவமானங்கள், தலைகுனிவுகள், சிரமங்கள் ஆகியவற்றை அவனால் மறக்கவே முடியாது. அதிலேயே ஊறிப்போன அவன், நல்ல விளையாட்டுவீரனாவது எப்படி என்று ஒரு சிறப்பான பயிற்சியை அளிக்கமுடியும்.\nசினிமா என்பது மற்றவர்களுக்கு பிரம்மாண்டமாய், சுலப வருமானமாய்த் தெரிந்தாலும், உள்ளிருப்பவர்களுக்குத்தான் அதன் சோகங்களும், சூட்சுமங்களும் தெரியும். அந்தவகையில், பல ஆண்டுகளாய் திரைத்துறையிலேயே வாழ்ந்து,\nவென்று ,தோற்று , மீண்டும் வென்று அதனையே சுவாசித்துக்கொண்டிருக்கும் திரு.சங்கர் நாராயண் (பதிவர் கேபிள் சங்கர்) அவர்கள் எழுதி கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் சினிமா வியாபாரம் படிக்க ஆரம்பித்தது ஒரு விமான நிலைய காத்திருப்பில்.. பின் எப்போது விமானத்தில் ஏறினேன் பின் எப்போது விமானத்தில் ஏறினேன் அங்கு என்ன உண்ணக்கொடுத்தார்கள் எப்போது அடுத்த நகரில் வந்திறங்கியது என்று தெளிவாக நினைவில்லாத வகையில் , சினிமா வியாபாரச் சுழலுக்குள் நான்\nபுத்தகம் சுலப நடையில் ஆரம்பித்து , அதே நடையில் ஆக்கிரமித்து, கடைசியில் கைகுலுக்கும் முன்னரே கைகாட்டிச்சென்றுவிடுகிறது.\nதமிழ் சினிமாவின் சினிமா வியாபார யுக்திகள், தியேட்டருக்கு ஒரு படப்பெட்டி வரும் வரை ஏற்படும் சிரமங்கள், சாதாரண ஹீரோவுக்கும், சூப்பர் ஹீரோவுக்கும் கடைப்பிடிக்கப்படும் வித்யாசமான வியாபார முறைகள், தயாரிப்பாளர், விநியோகஸ்தர், தியேட்டர் அதிபர் ஆகியோருக்கிடையில் இருக்கும் பிணக்குகளும், பிணைப்புகளும் என்று பல்வேறு தளங்களில் புகுந்து விளையாடியிருக்கிறார்.\nவிநியோகஸ்தர்கள் படும் சிரமங்களும், பட விநியோகத்தில் கிடைக்கும் திடீர் லாபங்கள் என எடுத்துக்காட்டுகளுடன் விளக்கிய��ருப்பது சிறப்பு மேலும் இவரே பட்ட அனுபவங்களையும், பக்கா அனுபவங்களையும் சுவாரஸ்யமாக தேவையான இடங்களில் தூவியிருக்கிறார். அதிலும் அந்த ' உயிரிலே கலந்தது' ரிலீஸ் அன்று இவர்கள் செய்த செயலைப்பார்த்து மற்றவர்கள் ஏன் சிரித்தார்கள் என்று சொல்லும்போது இடம், நேரம் மறந்து நானும் குபீரென்று சிரித்துவிட்டேன்.\nதமிழ் சினிமா என்றில்லாமல், ஹிந்தித் திரையுலக வியாபாரம் எப்படி இயங்குகிறது ஹாலிவுட் படங்களின் வியாபாரம் எப்படி நடக்கிறது என்பதையும் இவர் கற்றுக்கொண்டு எளிய தமிழில் விளக்கியிருக்கிறார். தமிழகத்தில் ஹாலிவுட் படங்களை நீண்டகாலமாக விநியோகித்துவரும் ஒரு பெரிய மனிதரிடம் இந்தப்புத்தகத்தைப்பற்றி பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவர் ஒரு பயணத்தில் இருந்ததால், அட்டையை மட்டும் பார்த்துவிட்டு,\n நம்ம ஆபீஸில் ஒண்ணு வாங்கிக்குடுத்துருங்க \" என்றார் மேலும், ஹாலிவுட் படங்கள் குறைவான முதலீட்டில் நிறைவான லாபம் தரக்கூடியவை என்றும், அந்தப்பொன் முட்டையிடும் வாத்தைப்பற்றி யாருக்கும் தெரிவதில்லை எனவும், அவரது இன்னொரு தமிழ்ப்பட தயாரிப்பு நிறுவன முதலீடே, ஹாலிவுட் படங்கள் தரும் வருமானம்தான் என்ற இரகசியத்தையும் உடைத்தார்.\nகிழக்கு பதிப்பகம் ஏன் வெற்றிகரமாக இயங்குகிறது என்பதற்கு, எழுத்தாளர்களையும், துறைகளையும் தேடித்தேடி அவர்கள் பதிப்பிக்கும் இதுபோன்ற புத்தகங்களே சாட்சி விரைவில் இந்தப்புத்தகம் திரைப்படத் தயாரிப்பாளர்களாலும், விநியோகஸ்தர்களாலும், தியேட்டர் அதிபர்களாலும் வரவேற்புப் பெற்று பாராட்டப்படும் வாய்ப்பு உண்டு விரைவில் இந்தப்புத்தகம் திரைப்படத் தயாரிப்பாளர்களாலும், விநியோகஸ்தர்களாலும், தியேட்டர் அதிபர்களாலும் வரவேற்புப் பெற்று பாராட்டப்படும் வாய்ப்பு உண்டு படைப்பாளிகளும் படித்துவைத்துக்கொண்டால், அதற்கேற்றாற்போல் பட்ஜெட் போடவும் முடியும்\nசினிமா வியாபாரம் பற்றி சிறப்பாக எழுதப்பட்டிருக்கும் இந்தப்புத்தகத்திலும் சிறு சிறு குறைகள் உண்டு - அதை இங்கு சொல்லி என்ன ஆகப்போகிறது. புத்தக ஆசிரியர் என் நண்பர்தான், போனில் சொல்லிக்கொள்கிறேன்.\nவிமானப் பயணத்தில் சினிமா வியாபாரம்\nநேர்முக்கியத் தேர்வு தொடர் (3)\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவே��்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nathiyalai.wordpress.com/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-12-14T05:22:46Z", "digest": "sha1:PLHMA6GC44CA5XQ5TRRZEL56XVP43EEE", "length": 17859, "nlines": 139, "source_domain": "nathiyalai.wordpress.com", "title": "இந்திரா பார்த்தசாரதி | நதியலை", "raw_content": "\nதொப்பலாக நனைக்கும் கடலலையன்று இது ஆர்ப்பாட்டமின்றி தொடும் நதியலை (nathiyalai@gmail.com)\nArchive for the ‘இந்திரா பார்த்தசாரதி’ Category\nஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன – இந்திரா பார்த்தசாரதி\n நீ என்பது இருக்கும் போதுமட்டுமே நான் என்ற ஒன்று இருக்கமுடியும் என்ற சிந்தனையில் இவற்றையும் கொண்டு சென்றால், நிஜம் இருந்தால் மட்டுமே பொய்யும் இருக்க முடியும் என்ற நிலையில் எதுவுமே நிஜமும் இல்லை பொய்யும் இல்லை என்ற சமரசத்தோடு பயணிப்பதே உகந்ததாயும் வசதியாகவும் இருக்கிறது. விலங்குகளையெல்லாம் உடைத்துவிட்டு, உயிர்ப்போடு பறக்கத்துடிக்கும் உயிர்களுக்கெல்லாம் எத்தனை பறந்தாலும் உன் கால்களை மட்டும் எப்போதும் உனக்கான நிலத்தில் மட்டுமே வைத்துக்கொள்வதே விவேகம் என்ற பாடம் சொல்கிறது இ.பா.வின் நாவல்.\nஅன்றிரவுக்கும் இன்றிரவுக்கும் எவ்வளவு வித்தியாசம் காலத்தையும் கனவுகளையும் இப்படிக் கரைப்பதற்குத்தான் வாழ்கை என்று பேரா காலத்தையும் கனவுகளையும் இப்படிக் கரைப்பதற்குத்தான் வாழ்கை என்று பேரா ஒரு வேளை அன்றிரவு தான் கண்ட கனவு நனவாகியிருந்தால், இன்றிரவு இங்கே வராந்தாவில் நின்றுகொண்டு கனவு காண வேண்டிய அவசியம் இல்லாமற் போயிருக்கும். நிகழ்ச்சி என்பது நினைவுக்குச் செய்யும் கொடுமை. கனவு கனவாயிருப்பதில் எவ்வளவு சுகம் ஒரு வேளை அன்றிரவு தான் கண்ட கனவு நனவாகியிருந்தால், இன்றிரவு இங்கே வராந்தாவில் நின்றுகொண்டு கனவு காண வேண்டிய அவசியம் இல்லாமற் போயிருக்கும். நிகழ்ச்சி என்பது நினைவுக்குச் செய்யும் கொடுமை. கனவு கனவாயிருப்பதில் எவ்வளவு சுகம் நேரே பார்ப்பதைவிட, பொருட்கள் வர்ணக் கண்ணாடியில் பார்க்கும் போது எவ்வளவு அழகாக இருக்கின்றன\nபன்னிரண்டு வருஷங்களாக தான் வாழ்ந்த வாழ்வு போலித்தனமானது….தன் சிந்தனையைத் தர்மமாகக் கொண்டு வாழாத கபட நாடகம். ஊராரை எதிர்த்துக் கொள்ளக்கூடாது, ஒட்டி வாழவேண்டும் என்ற ஆட்டு மந்தை மனப்பான்மை….அமைதி என்ற வேஷத்தில் பொய்யுடன் சமரஸம் செய்து கொண்ட கையாலாகத்தனம். – இ.பா\nஎதை வேண்டுமானாலும் செய்யலாம், சரிதவறென்று எதுவும் இல்லை. எதைச்செய்தாலும் அதை நாணயமாகச்செய் என்கிறார் ஆசிரியர். ஆனால் எது நாணயம் யாருக்கு நாணயம் எதைவேண்டுமானாலும் என்று சொல்லிவிட்டு ஏன் மீண்டும் அங்கு ஒரு கோடு அதுதான் இப்படித்தான் நம் சமூகம்…அதுதான் நம் வாழ்க்கை முறை என்று சமரசம் செய்துக்கொள்ள பழகிக்கொள்வதே நாட்களை சிரமமின்றி நகர்த்த ஏதுவானதாய் இருக்குமென கொள்ளலாமோ.\nநாவல் : ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன\nஆசிரியர் : இந்திரா பார்த்தசாரதி\nமுதற் பதிப்பு : 1971\nவெந்து தணிந்த காடுகள் – இந்திரா பார்த்தசாரதி\n“…………மலையின் உச்சியை அடைந்தாலும் மலையின் உச்சியை அடைந்து விட்ட பிரக்ஞை இல்லாமல், வெற்றி அடைய வேண்டுமென்ற வெறியே வாழ்க்கையின் குறிக்கோளாகி விடும். அது தப்பாகிப்போய்விட்டது…..மலையின் உச்சியை அடைந்துவிட்டால் தனிமைதான் மிஞ்சும். – இ.பா”\nநகர்ந்துக்கொண்டிருக்கும் அல்லது நகர்த்திக்கொண்டிருக்கும் வாழ்வில் எங்கோ ஓர் இடத்தில் சலிப்பு தட்டுகிறது. ஏதோ ஒன்றின் உந்துதலில் மாற்று தேடி அலைகிறது. சிலர் மாற்று என்னவென்று தெளிவாக அறிந்து வைத்துக்கொண்டு அதை நோக்கி தங்கள் பாதையை மாற்றி அமைத்துக்கொள்கிறார்கள். சிலருக்கு அந்த மாற்று என்னவென்றே புரியாத நிலையில் தானாக மாற்றம் நிகழும் என்று குமைந்துக்கொண்டு காத்திருக்கிறார்கள். மாறுதல்கள் தானாகவோ வலிந்தோ நிகழும்போது தேடியது கிடைத்துவிட்டதாய் சுகிக்கும் மனது. எனினும் இதே சட்டத்திற்குள் நின்று விடாமல் ஒரு இடைவெளிக்கு பின் மீண்டும் சலிப்பு….தேடல் எனத் தொடரும் வாழ்வில் சிக்கித் தவிக்கும் மனங்களை பேசுகிறது இந்நாவல்.\n“கலை ஆற்றல் வெளிப்படுவதற்கு ஒருவருக்கு வாழ்கையில் பொறுக்கமுடியாத சலிப்பு ஏற்படவேண்டும் .”\n“உங்களுக்கு நிஜமாகவே ஆற்றல் இருந்து அது இன்னும் ‘எக்ஸ்பிரஸ்’ ஆகலேன்னா அதுக்கு காரணம் உங்களோட இப்பொழுதைய வாழ்க்கை போதுமான அளவுக்கும் இன்னும் உங்களுக்கு ‘போர்’ அடிக்கலேன்னு தான் அர்த்தம் – இ.பா”\nஇன்று நிறைவைக்காணும் மனது நாளையும் இதே கோட்டிலேயே இருந்துவிடும் என்று எந்த நிச்சயமுமில்லை எனினும் மனதின் போக்கிலேயே பின் தொடர்ந்துக்கொண்டிருக்க முடியாது இல்லையா. தனக்கான தேவை, தனக்கான சிந்தனை, தனக்கான வாழ்வு, தன் சந்தோஷங்களே பிரதானம் என்று தீர்மானிக்கும் போது அவற்றின் விளைவுகளை சுட்டுகிறது இக்கதை. சலிப்பை உணர்ந்த மனம் என்றுமே எந்த ஒன்றிலுமே நிறைந்துவிடாது. மீண்டும் மீண்டும் சலிப்பே மிஞ்சும். மலர்தல் உதிர்தல் காய்தல் மலர்தல் என்ற சுழற்சியில் எதுவுமே சாஸ்வதமில்லை இல்லையா.\n“வாழ்க்கையில் சில அடிப்படையான நியதிகள் இருக்கின்றன. அவை எந்தக்காலத்துக்கும் பொருந்திய உண்மைகள். தொன்று தொட்டு இருந்து வருகின்றன என்ற காரணத்தால் அவற்றைக் பின்பற்றுவது பத்தாம் பசலிப் போக்காக ஆகிவிடாது. எப்பொழுது நாம் குடும்பம், சமூகம் என்ற கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறோமோ அப்பொழுதே நம் சுதந்திர உணர்வுக்கும் வரையறை ஏற்பட்டு விடுகிறது. சிந்தனை செல்லும் வழியெல்லாம் வாழ முயல்வது, நம் உடம்பின் இரத்தம் உஷ்ணமாயிருக்கும் வரையில்தான். ஒவ்வொரு காலகட்டத்திலும், நம் வாழ்க்கையின் நோக்கங்களை மறு பரிசீலனை செய்ய வேண்டியிருக்கிறது என்பதுதான் காலம் நமக்குச் செய்யும் கொடுமை. குடும்ப வாழ்க்கையின் அடிப்படை நியதிகளை ஏற்றுக்கொண்டு, சமூக வேலிக்குள் வாழ்கின்றவர்களுடைய கற்பனையற்ற சராசரித்தனம் – ஒரு கால கட்டத்தில் ஒரு மன நிலையில் நமக்கு எரிச்சலைத் தருவதில் ஆச்சரியமில்லை….ஆனால் இதுதான் சௌகர்யமான வாழ்க்கை என்று புரிந்து கொள்வதுதான் விவேகம். – இ.பா“\nநாவல் : வெந்து தணிந்த காடுகள்\nஆசிரியர் : இந்திரா பார்த்தசாரதி\nதொப்பலாக நனைக்கும் கடலலையன்று இது ஆர்ப்பாட்டமின்றி தொடும் நதியலை (nathiyalai@gmail.com)\nயாசகன் – நகிப் மஹ்ஃபூஸ்\nபால்வீதி - அப்துல் ரகுமான்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க மே 2011 (2) பிப்ரவரி 2011 (1) ஜனவரி 2011 (2) திசெம்பர் 2010 (2) ஜூன் 2010 (2) மே 2010 (1) ஏப்ரல் 2010 (3) மார்ச் 2010 (2) பிப்ரவரி 2010 (1) ஜனவரி 2010 (1) திசெம்பர் 2009 (1) நவம்பர் 2009 (2) ஒக்ரோபர் 2009 (2) செப்ரெம்பர் 2009 (2) ஓகஸ்ட் 2009 (7) ஜூலை 2009 (8) ஏப்ரல் 2009 (1) மார்ச் 2009 (1) ஒக்ரோபர் 2008 (2) ஓகஸ்ட் 2008 (2) ஜூலை 2008 (3) ஜூன் 2008 (1) மே 2008 (1) மார்ச் 2008 (2) பிப்ரவரி 2008 (2) ஜனவரி 2008 (3) திசெம்பர் 2007 (1) ஒக்ரோபர் 2007 (1) ஓகஸ்ட் 2007 (1) ஜூன் 2007 (1) மே 2007 (1) ஏப்ரல் 2007 (2) மார்ச் 2007 (3) பிப்ரவரி 2007 (1) திசெம்பர் 2006 (16) நவம்பர் 2006 (32) ஒக்ரோபர் 2006 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/one-person-died-jayalalitha-campaign-rally-near-salem-251725.html", "date_download": "2018-12-14T05:00:56Z", "digest": "sha1:KDJ6EIEHE75MFGYYC3SYALZGIGBLZEVO", "length": 14868, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "வெயில் கொடுமை.. ஜெ. பிரசார கூட்டத்தில் 2 பேர் பலி! விருதாசலத்தை தொடர்ந்து சேலத்திலும் சோகம் | 2 persons died in Jayalalitha campaign rally near Salem - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nம.பி. முதல்வராக கமல்நாத் தேர்வு\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nவெயில் கொடுமை.. ஜெ. பிரசார கூட்டத்தில் 2 பேர் பலி விருதாசலத்தை தொடர்ந்து சேலத்திலும் சோகம்\nவெயில் கொடுமை.. ஜெ. பிரசார கூட்டத்தில் 2 பேர் பலி விருதாசலத்தை தொடர்ந்து சேலத்திலும் சோகம்\nசேலம்: சேலம் அருகே இன்று நடைபெற்ற ஜெயலலிதாவின் பிரசார கூட்டத்திற்கு வந்த அதிமுக தொண்டர்கள் 2 பேர் வெயில் கொடுமையால் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவிருதாசலத்தில் கடந்த வாரம் ஜெயலலிதா பிரசாரம் செய்தபோது, வெயில் கொடுமையால் 2 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். இவர்களுக்கு தேர்தல் முடிந்த பிறகு, இழப்பீடு வழங்கப்படும் என்று ஜெயலலிதா கூறினார். மேலும், அவர்கள் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டதாகவும் ஜெயலலிதா கூறினார்.\nஇந்நிலையில், சேலம்-கோவை நெடுஞ்சாலையிலுள்ள மகுடஞ்சாவடியில் இன்று நடந்த, மேற்கு மண்டலம் மற்றும் கேரள அதிமுக வேட்பாளர்கள் அறிமுக பிரசார கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதா உரையாற்றினார்.\nஇதற்காக காலை 11 மணிக்கெல்லாம் மாநாட்டு பகுதியில் அதிமுக தொண்டர்கள் உட்கார வைக்கப்பட்டனர். 4 மணிக்கு ஜெயலலிதா உரையாற்றினார். ஆனால், அதுவரை, வெயிலில் இருந்ததால் ஏற்பட்ட தாக்கத்தால், அதிமுக தொண்டர் பச்சையண்ணன் சுருண்டு விழுந்தார்.\nஅவரை ஆம்புலன்சில், சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் போகும் வழியில் பச்சையண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கூட்டத்தில் பங்கேற்ற பெரியசாமி என்பவரும் மயக்கமடைந்து உயிரிழந்தார். மேலும் 10 பேர் நெரிசலில் சிக்கி படுகாயமடைந்துள்ளனர்.\nஇந்த சம்பவத்திற்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பாஜக தலைவர் ஹெச்.ராஜா உள்ளிட்ட பல தரப்பட்ட தலைவர்களும் கண்டித்துள்ளனர்.\nமேலும் சேலம் செய்திகள்View All\nநல்லா படிக்கிற பொண்ணு.. சிரித்த முகத்துடன் வளைய வரும் கலெக்டர் ரோகிணியே அழுது விட்டாரே\nசிரித்த முகத்துடன் வளைய வரும் கலெக்டர் ரோகிணியே அழுது விட்டாரே\nவளைகாப்பு நிகழ்ச்சி.. வந்த மொய் பணத்தை கஜா புயலுக்கு வாரி வழங்கிய தம்பதி.. சேலத்தில் நெகிழ்ச்சி\nமு.க.ஸ்டாலினை ரன்வேயில் விடாபிடியாக வழிமறித்த உடும்பு... சேலத்தில் பரபரப்பு\nகொள்ளை அடித்து விட்டு காரில் ரிட்டர்ன் ஆன மணிகண்டன்.. வளைத்து பிடித்த போலீஸ்\nஏற்கனவே வாய்க்கால் தகராறு.. இதில் இன்னொரு புது தகராறா.. சிக்கலில் சேலம் ஏட்டு\nபுருஷனால் பெரிய இடைஞ்சல்.. தோசைக் கல்லால் அடித்தே கொன்ற ஐஸ்வர்யா\nபுயல் பாதிப்பில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம்\nநடிப்பில் சிவாஜியை தூக்கி சாப்பிடும் தினேஷ்.. ராஜலட்சுமியை கொன்றவர்.. அசராத போலீஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu assembly election 2016 salem jayalalitha die தமிழக சட்டசபை தேர்தல் 2016 சேலம் ஜெயலலிதா சாவு தொண்டர்கள் வெயில் வெப்பம்\nதினகரனை தவிர யார் வந்தாலும் ஓகேதான்.. எடப்பாடி பழனிச்சாமி\nபுதிய ஆர்பிஐ கவர்னர் நியமனம்.. மாஸ் திட்டத்துடன் செயல்படும் பாஜக.. பலே பிளான்\nகாங், பாஜகவை கலங்கடித்த தனிஒருவன்.. தெலுங்கானா நாயகன் கேசிஆர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasri.com/events/100878", "date_download": "2018-12-14T05:41:36Z", "digest": "sha1:TBRXAKPH4M2KRWP74C6LKJFFQ34RY7DP", "length": 6002, "nlines": 190, "source_domain": "www.lankasri.com", "title": "First Audio வின் அடுத்த தலைமுறை நோக்கிய(1998) நெடும் பயணத்தில் PMP 199 எம்மவர் தனிதிறன்களின் சங்கமம்", "raw_content": "\nFirst Audio வின் அடுத்த தலைமுறை நோக்கிய(1998) நெடும் பயணத்தில் PMP 199 எம்மவர் தனிதிறன்களின் சங்கமம்\nஇவ் எம்மவர் தனித்திறன்களின் சங்கமத்தில் இளையோர் திறன்களை ஊக்குவிப்போம், பாராட்டி மகிழ்வோம். குடும்பமாய் வாருங்கள்.\nநத்தார் புதுவருடத்தை முன்னிட்டு பேர்ண் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகம் 25 வது ஆண்டாக நடத்தும் ஒளிவிழா\nசுனாமி சிறுவர் உதவி நிலையமும், நலிவடைந்தோர் உதவிச் சங்கமும் இணைந்து நடாத்தும் 14வது ஆண்டு கலை நிகழ்வு\nநத்தார் பண்டிகை சிறப்புத் திருப்பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/11/23_91.html", "date_download": "2018-12-14T04:56:23Z", "digest": "sha1:7QVTVQUI5HPCQ53NPCTUG6DHBWRKQ2BM", "length": 8544, "nlines": 75, "source_domain": "www.tamilarul.net", "title": "குழாய் மூலம் எரிவாயு: பிரதமர் அடிக்கல் - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / குழாய் மூலம் எரிவாயு: பிரதமர் அடிக்கல்\nகுழாய் மூலம் எரிவாயு: பிரதமர் அடிக்கல்\nகுழாய் மூலம் இயற்கை எரிவாயு விநியோகிக்கும் திட்டத்திற்கு பிரதமர்\nநரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.\nநாடு முழுவதும் 18 மாநிலங்களிலுள்ள 122 மாவட்டங்களில் குழாய் மூலம் இயற்கை எரிவாயு விநியோகிக்கும் திட்டத்திற்கு டெல்லியில் இன்று (நவம்பர் 22) காணொளி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இத்திட்டத்தில் தமிழகத்தின் கோவை மற்றும் சேலம் ஆகிய நகரங்களும் இடம்பெற்றுள்ளன. இதற்காக கோவை கொடிசியா அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய கயிறு வாரியத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nநிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, “2014ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 66 மாவட்டங்களில் மட்டுமே சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம் செயல்பாட்டில் இருந்தது. ஆனால் இன்று, 174 மாவட்டங்களாக உ���ர்ந்துள்ளது. இனிவரும் 2 அல்லது 3 ஆண்டுகளில் 400 மாவட்டங்களாக அதிகரிக்கும்” என்று தெரிவித்தார்.\nமேலும், நாட்டின் உட்கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்ல இது முதல்படியாக விளங்கும் என்று குறிப்பிட்ட பிரதமர், எரிவாயு சார்ந்த பொருளாதாரத்தின் அனைத்து அம்சங்களுக்கும் அரசாங்கம் முக்கியத்துவம் அளித்துவருகிறது. அனைவரும் ஒரே நேரத்தில் இணைந்து பணியாற்றினால் இயற்கை எரிவாயு முனையங்களை அதிகப்படுத்த முடியும். தேசிய எரிவாயுத் தொகுப்பை ஏற்படுத்த அரசு செயலாற்றி வருகிறது எனத் தெரிவித்தார்.\nபெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்கு முறை வாரியம், தமிழகத்தில் சேலம் மற்றும் கோவையில் எரிவாயு விநியோக திட்டத்திற்காக இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு உரிமம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/11/Garsha.html", "date_download": "2018-12-14T05:49:57Z", "digest": "sha1:RQW46TT72ATIP343DPIAKFPEUBIO6LVT", "length": 8199, "nlines": 76, "source_domain": "www.tamilarul.net", "title": "தற்போதைய போலி அரசாங்கத்தை சர்வசேதம் ஏற்றுக் கொள்ளவில்லை! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / தற்போதைய போலி அரசாங்கத்தை சர்வசேதம் ஏற்றுக் கொள்ளவில்லை\nதற்போத��ய போலி அரசாங்கத்தை சர்வசேதம் ஏற்றுக் கொள்ளவில்லை\nநாட்டில் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய போலி அரசாங்கத்தை சர்வதேசம் ஏற்றுக் கொள்ளவில்லை என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை இன்று (செவ்வாய்க்கிழமை) இரண்டாவது நாளாக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”நாட்டின் மீதான சர்வதேசத்தினதும், சர்வதேச பொருளாதாரத்தினதும் நம்பிக்கை முற்றாக வீழ்ச்சி கண்டுள்ளது. சர்வதேச சந்தையின்றி, சர்வதேச முதலீடுகளின்றி நமது நாடு பயணிக்கக்கூடும் என எவரும் எண்ணினால் அது முட்டாள்தனமானதாகும்.\nஎதிர்வரும் ஜனவரி மாதத்தில் இரண்டாவது வாரத்தில் 10 மில்லியன் அமெரிக்க டொலர் தவணை கட்டணமொன்றை செலுத்த வேண்டியுள்ளது. இவ்வாறாக சவாலானதொரு பொருளாதாரத்தை எதிர்வரும் காலத்தில் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.\nஇவ்வாறானதொரு இக்கட்டான சூழ்நிலையிலேயே நாடு சர்வதேசத்தின் நம்பிக்கையை இழந்துள்ளது. தற்போது நாட்டில் உருவாகியுள்ள போலி அரசாங்கத்தை சர்வதேசம் ஏற்றுக் கொள்ளவில்லை.\nஇவ்வாறாக சர்வதேசம் அரசாங்கத்தை ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில், அரசியல், பொருளாதார மற்றும் முதலீட்டு ரீதியிலும் சர்வதேசம் அரசாங்கத்தை ஏற்றுக் கொள்ளாது” எனத் தெரிவித்தார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேர���ையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/PeopleForum/2018/05/21123312/1000370/Makkal-Mandram.vpf", "date_download": "2018-12-14T05:29:52Z", "digest": "sha1:5PMCGGJ64JMPELC3AFKDLC74ECZQH6N4", "length": 5569, "nlines": 81, "source_domain": "www.thanthitv.com", "title": "மக்கள் மன்றம் - 20.05.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமக்கள் மன்றம் - 20.05.2018\nமக்கள் மன்றம் - 20.05.2018 தமிழகத்துக்கு மத்திய அரசு செய்வது நியாயமே... துரோகமே.\nமக்கள் மன்றம் - 20.05.2018\nதமிழகத்துக்கு மத்திய அரசு செய்வது நியாயமே... துரோகமே..\"மக்கள் மன்றம்\"\nமக்கள் மன்றம் - 24.11.2018\nமக்கள் மன்றம் - 24.11.2018 - அரசியலை சீண்டும் சினிமா : நியாயம் யார் பக்கம்..\nமக்கள் மன்றம் - 15.09.2018\nமக்கள் மன்றம் - 15.09.2018 - இட ஒதுக்கீட்டுக்கான அடிப்படை : ஜாதியா..\nகேள்விக்கென்ன பதில் - 19.05.2018\nகேள்விக்கென்ன பதில் - இல.கணேசன் 19.05.2018\nமக்கள் மன்றம் - 24.11.2018\nமக்கள் மன்றம் - 24.11.2018 - அரசியலை சீண்டும் சினிமா : நியாயம் யார் பக்கம்..\nமக்கள் மன்றம் - 13.10.2018\nமக்கள் மன்றம் - 13.10.2018 - நீதிமன்ற தீர்ப்புகளின் விளைவு : பெண் விடுதலையா \nமக்கள் மன்றம் - 15.09.2018\nமக்கள் மன்றம் - 15.09.2018 - இட ஒதுக்கீட்டுக்கான அடிப்படை : ஜாதியா..\nமக்கள் மன்றம் - 25.08.2018\nமக்கள் மன்றம் - 25.08.2018 - தமிழக அரசியலில் அடுத்தது என்ன...\nமக்கள் மன்றம் - 21.07.2018\nமக்கள் மன்றம் - 21.07.2018 - சமூக விரோதிகளுக்கு சாதகமா சமூக வலைத்தளங்கள்..\nமக்கள் மன்றம் - 16.06.2018\nமக்கள் மன்றம் - 16.06.2018 தமிழகத்தில் தொடரும் போராட்டம் : உரிமைக்குரலா.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போரா���்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81/fotor0130203419-6/", "date_download": "2018-12-14T05:12:08Z", "digest": "sha1:OCVIJ7RX57A5H7P4TS7GWTKA22FNZBD5", "length": 8276, "nlines": 138, "source_domain": "eelamalar.com", "title": "Fotor0130203419 - Eela Malar", "raw_content": "\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nதலைமைச்செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள்…\nபிரபஞ்சத் தமிழர்க்கெல்லாம் பிரபாகரன்தான் தமிழன்\nதலைவர் வே.பிரபாகரன் அவர்களின் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதலைவா உன் பிறந்தநாளே தரணியில் எமக்கு சிறந்தநாள்…\nஎங்கள் தேசம் பிரபாகரன் எங்கள் வீரம் பிரபாகரன் எங்கள் வானம் பிரபாகரன்……\nஎங்கள் தலைவன் பிரபாகரன் அந்த முருகனுக்கே அவன் நிகரானவன்…\nநித்தமும் மனம் உந்தன் முகம் தேடுதே…\nஅங்கீகாரம் தேடி அலையாத அதிசய மான தமிழீழத் தேசியத்தலைவரின் பிறந்த தினம்…\nஉறவுக்கு உயிர் கொடுத்த எம் மாவீர்கள்…\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\n« அவன் இல்லையென்றால், வேறு எவன் போராளி\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஎமது மக்கள் எமது தேசம்…\nஎமது மக்கள் எமது தேசம்…\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-12-14T05:10:27Z", "digest": "sha1:6XZIFHL5BTFEFPZWG4DKETDWMK7Q53LI", "length": 14605, "nlines": 158, "source_domain": "eelamalar.com", "title": "“மாமனிதர்” என்ற அதியுயர் தேசிய விருதை வ��ங்கிய தமிழீழத் தேசியத் தலைவர் - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » “மாமனிதர்” என்ற அதியுயர் தேசிய விருதை வழங்கிய தமிழீழத் தேசியத் தலைவர்\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nதலைமைச்செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள்…\nபிரபஞ்சத் தமிழர்க்கெல்லாம் பிரபாகரன்தான் தமிழன்\nதலைவர் வே.பிரபாகரன் அவர்களின் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதலைவா உன் பிறந்தநாளே தரணியில் எமக்கு சிறந்தநாள்…\nஎங்கள் தேசம் பிரபாகரன் எங்கள் வீரம் பிரபாகரன் எங்கள் வானம் பிரபாகரன்……\nஎங்கள் தலைவன் பிரபாகரன் அந்த முருகனுக்கே அவன் நிகரானவன்…\nநித்தமும் மனம் உந்தன் முகம் தேடுதே…\nஅங்கீகாரம் தேடி அலையாத அதிசய மான தமிழீழத் தேசியத்தலைவரின் பிறந்த தினம்…\nஉறவுக்கு உயிர் கொடுத்த எம் மாவீர்கள்…\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\n“மாமனிதர்” என்ற அதியுயர் தேசிய விருதை வழங்கிய தமிழீழத் தேசியத் தலைவர்\n18ம் ஆண்டு நினைவு வணக்க நாள் -05.01.2018,\nவிடுதலைக்காக எரிந்து வந்த ஒரு இலட்சியச் சுடர் மாமனிதர் குமார் பொன்னம்பலம்.\nவிடுதலைக்காக எரிந்து வந்த ஒரு இலட்சியச் சுடர் மாமனிதர் குமார் பொன்னம்பலம்; தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் புகழாரம்.\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் மாமனிதர் விருது வழங்கிய நிகழ்வில் திரு.குமார் பொன்னம்பலம் அவர்களின் மனைவி, பிள்ளைகள்….\nதாயக தேசத்தின் விடுதலையை தணியாத இலட்சியமாக வரித்து, அந்த உன்னதமான இலட்சியத்திற்காக அரும்பணி ஆற்றிவந்த ஒரு அபூர்வமான மனிதரை நாம் இழந்துவிட்டோம். விடுதலைக்காக எரிந்து வந்த ஒரு இலட்சியச் சுடர் அணைந்துவிட்டது. பகைவனின் கோழைத்தனத்திற்கு தமிழினப் பற்றாளர் ஒருவர் பலியாகிவிட்டார்.\nதிரு. குமார் பொன்னம்பலம் அவர்கள் அரசியல் சுயநலன்களுக்கு அப்பாற்பட்ட ஒரு தனித்துவமான மனிதர். ஒரு புரட்சிகரமான அரசியல்வாதி. நேர்மையுடன், நெஞ்சுறுதியுடன் மனித நீதிக்காக குரலெழுப்பிவந்தார். சிங்களத்தின் தலைநகரில் தனித்துநின்று சிங்கள பேரினவாதத்திற்கு சவால் விடுத்து வந்தார். ஆபத்துக்கள் சூழ்ந்திருந்தபோதும் அஞ்சா நெஞ்சத்துடன் அநீதியை எதிர்த்து போராடியவர்.\nதிரு.பொன்னம்பலம் அவர்கள் ஒரு உயரிய தேசப்பற்றாளர். தமிழீழ தாயகத்தில் ஆழமான பாசம்கொண்டவர். தமிழர் தேசம் ��ன்னாட்சி உரிமைபெற்று சுதந்திர நாடாக உருவாகவேண்டுமென ஆவல்கொண்டவர். ஆயுதப் போராட்டம் வாயிலாகவே தமிழரின் விடுதலை சாத்தியமாகும் என்பதில் அசையாத நம்பிகைகொண்டவர். அதனால் பகிரங்கமாகவே எமது விடுதலை இயக்கத்தையும், எமது இயக்கத்தின் கொள்கையையும் ஆதரித்தார். எமது விடுதலைப் போராட்டத்தை நியாயப்படுத்தி உலக அரங்கில் குரல்கொடுத்துவந்தார். நேர்மைத் திறமையுடன், அற்புதமான துணிச்சலுடன் அன்னார் ஆற்றி அரும்பணி மிகவும் பாராட்டத்தக்கது.\nதிரு.குமார் பொன்னம்பலம் அவர்களின் இனப்பற்றிற்கும், விடுதலைப் பற்றிற்கும் மதிப்பளித்து, அவரது நற்பணியை கெளரவிக்கும் முகமாக “மாமனிதர்” என்ற அதியுயர் தேசிய விருதை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகிறேன். உன்னத இலட்சியத்திற்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களை சாவு அழித்துவிடுவதில்லை. எமது தேசத்தின் ஆன்மாவில் அவர்களுக்கு என்றும் அழியாத இடமுண்டு.\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\n« பிரித்தானியா – 20.01.2018\nவீரனின் தந்தை என்பதை நிலை நிறுத்திய தீரர் வேலுப்பிள்ளையின் மீது ஆணையிடுவோம். »\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஎமது மக்கள் எமது தேசம்…\nஎமது மக்கள் எமது தேசம்…\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/40113/", "date_download": "2018-12-14T06:29:23Z", "digest": "sha1:V3NUITF4RUKVFT5RNSHSLM22ZVOWPNLX", "length": 10849, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "257 பேர் கொல்லப்பட்ட மும்பை தொடர் குண்டு வெடிப்பு – ஒருவருக்கு தூக்கு – ஏனையவர்களுக்கு ஆயுள் தண்டனை – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\n257 பேர் கொல்லப்பட்ட மும்பை தொ���ர் குண்டு வெடிப்பு – ஒருவருக்கு தூக்கு – ஏனையவர்களுக்கு ஆயுள் தண்டனை\n1993-ம் ஆண்டு நடந்த மும்பை குண்டு வெடிப்பு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் அபுசலீம், கரிமுல்லாகான் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 257 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 713 பேர் காயமடைந்திருந்தனர்.\nநிழல் உலக தாதா ராவூத் இப்ராகீம் மேற்பார்வையில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படும் நிலையில் இந்த குண்டு வெடிப்பு வழக்கு மும்பை சிறப்பு நீதிமன்றில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் தாவூத் இப்ராகீம் நண்பர்களான அபுசலீம், பெரோஸ் அப்துல் ரசீத்கான், தாகீர் மெர்ச்சன்ட், கரிமுல்லாகான், ரியாஸ் சித்திக் ஆகியோரை குற்றவாளிகள் என நீதிமன்றம் ஏற்கனவே அறிவிக்க்பபட்டிருந்த நிலையிலஅவர்களுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதில் அபுசலீம், கரி முல்லாகான் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதுடன் அபுசலீமுக்கு 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. மற்றொரு குற்றவாளிகளான தாகீர் மெர்ச்சன்ட், பெரோஸ்-க்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதுடன் ரியாஸ் சித்திக்குக்கு 10 வருடம் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.\nTagsஅபுசலீம் ஆயுள் தண்டனை கரிமுல்லாகான் தூக்கு தண்டனை மும்பை தொடர் குண்டு வெடிப்புசம்வம் ராவூத் இப்ராகீம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nரபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு குறித்து விசாரணைக்கு உத்தரவிட முடியாது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்வரும் புதன்கிழமைக்குள் புதிய அரசாங்கம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதிக்கெதிராக அரசியல் குற்றவியல் பிரேரணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகிந்த அணியினரின் மனு மீது இன்று முக்கிய உத்தரவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில். இனந்தெரியாத காய்ச்சல் – மாணவன் உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்ல வேலை செய்பவர்களுக்கு பாராட்டுவிழா நடாத்துவது அவசியமானது\nதென்னிந்தியா மற்றும் தென்னிலங்கை வியாபாரிகளுக்கு தடை.\nலலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட ஆகியோருக்கு தண்டப்பணம் உட்பட, தலா மூன்று வருட சிறைத்தண்டனை:\nரபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு குறித்து விசாரணைக்கு உத்தரவிட முடியாது December 14, 2018\nஎதிர்வரும் புதன்கிழமைக்குள் புதிய அரசாங்கம் December 14, 2018\nஜனாதிபதிக்கெதிராக அரசியல் குற்றவியல் பிரேரணை December 14, 2018\nமகிந்த அணியினரின் மனு மீது இன்று முக்கிய உத்தரவு December 14, 2018\nயாழில். இனந்தெரியாத காய்ச்சல் – மாணவன் உயிரிழப்பு December 14, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nasaefggf@gmail.com on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின், படுகொலை வழக்கு ஒத்திவைப்பு… – GTN on யாழ்.பல்கலை மாணவர்கள் படுகொலை – வழக்கில் இருந்து மூவர் முற்றாக விடுவிக்கப்படுவரா\nS.Kajendran on யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்களின் செழுமைக்கு 47.37 மில்லியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankafrontnews.com/?p=44531", "date_download": "2018-12-14T05:28:34Z", "digest": "sha1:JEL6GCJ46XPBL53NRSO6ATS4H2ALYVB6", "length": 26582, "nlines": 183, "source_domain": "lankafrontnews.com", "title": "நம்பிக்கையோடு கேட்ட பிரார்த்தனை | Lanka Front News", "raw_content": "\nரணிலை மீண்டும் பிரதமராக நியமிக்கமாட்டேன் – ஜனாதிபதி|நாட்டில் எந்தவொரு பிரஜையும் அரசியலமைப்பை மீறமுடியாது – றிசாட்|முஸ்லீம் தலைவர்களை கறிவேப்பிலையாக பயன்படுத்தும் ரணில்|த.தே.கூட்டமைப்பின் ஆதரவுடன் ரணிலுக்கான நம்பிக்கை பிரேரணை நிறைவேற்றம்|ரணிலுக்கு ஆதரவளித்தால் சம்பந்தன் ஐயா தன்னுடைய பதவியை இழக்க நேரிடும்|கல்முனை மாநகர சபையின் பட்ஜெட்டிற்கு பொதுமக்களும் தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கலாம்|ACMC ஆளுகைக்குள் இருக்கும் முசலி பி.சபை வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது|புலவர் திருநாவுக்கரசின் மறைவு மன்னார் மக்களுக்கு பாரிய இழப்பாகும் – றிசாட்|மைத்திரி , மஹிந்த , ரணில் மற்றும் கட்சித்த��ைவர்களுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ள அதாஉல்லா|UPFA அனைத்து MP க்களும் நாளை உயர்நீதிமன்றம் செல்ல தீர்மானம்\nஉண்மைக் கருத்துக்களை அஞ்சாமல் சொல்வதே அறம்\n‘எங்கள் இறைவனே. நிச்சயமாக நான் என் சந்ததிகளை மிக்க கண்ணியம் வாய்ந்த உன் வீட்டின் சமீபமாக வசித்திருக்கச் செய்துவிட்டேன். அது விவசாயமற்ற ஒரு பள்ளத்தாக்கு. எங்கள் இறைவனே, அவர்கள் உன்னைத் தொழுது கொண்டிருப்பதற்காக அங்கு வசிக்கச்செய்தேன். மனிதர்களில் ஒரு தொகையினரின் உள்ளங்கள் அவர்களை நேசிக்கும்படி நீ செய்வாயாக, பற்பல கனி வர்க்கங்களையும் நீ அவர்களுக்கு உணவாக அளித்து வருவாயாக. அதற்கு அவர்கள் உனக்கு நன்றி செலுத்துவார்கள்’. (திருக்குர்ஆன் 14:37)\n‘என் இறைவனே என்னையும், என் சந்ததிகளையும் உன்னைத் தொழுது வருபவர்களாக ஆக்கி வை. எங்கள் இறைவனே, என் பிரார்த்தனையை அங்கீகரித்து கொள்வாயாக’. (திருக்குர்ஆன் 14:40)\nநம் அறிவுக்கு எட்டாத பல அற்புதங்களும், அதிசயங்களும் நிறைந்ததாக இந்த உலகை படைத்தான் இறைவன்.\nநாம் வசிக்கும் இந்த பூமி மற்றும் பிற கோள்கள் சூரியனை மையமாகக்கொண்டு சுற்றி வருகின்றது. இறைவனின் கட்டளையை ஏற்று அனைத்து கோள்களும் இறைவன் வகுத்த பாதையில் சுற்றி வருகின்றன. இதுபோல காற்று, மழை போன்ற இயற்கையையும் உருவாக்கினான் இறைவன்.\nஇவற்றை எல்லாம் இறைவன் படைத்தது மனிதனுக்காக. அந்த மனிதனைப் படைத்தது தன்னை வணங்க. தன்னை வணங்குவதற்கு மட்டுமே படைக்கப்பட்ட மனிதனுக்கு, வணக்கத்திற்கு வேண்டிய ஒரு முறையான இறை இல்லத்தை அடையாளம் காட்ட எண்ணிய இறைவன் அமைத்தது தான் ‘கஅபா’. ஆதம் நபி காலத்தில் இது உருவாக்கப்பட்டது. இப்ராகிம் நபிகள் காலத்தில் ‘கஅபா’ சீரமைக்கப்பட்டது.\nஇப்ராகிம் நபிகள் அறிவு ஜீவியாக விளங்கினார்கள். எதையும் ஏன், எதற்கு, எப்படி என்ற வினாக்களோடு விளங்கி கொள்ள ஆர்வம் காட்டினார்கள். அறிவில் சிறந்தவர்கள் மட்டுமல்ல, தியாகத்திற்கு எடுத்துக்காட்டாகவும் அவர் விளங்கினார்.\nஉலக விஷயங்களில் ஏன், எதற்கு என்று வினவியவர்கள் அல்லாஹ் கட்டளை என்று வந்த போது, அதை உண்மை என்று உணர்ந்து கொண்டதால் எந்த கேள்வியும் கேட்காமல் அப்படியே கட்டளைக்கு கட்டுப்பட்டார்கள்.\nஅல்லாஹ், இப்ராகிம் நபிகளுக்கு இட்ட கட்டளைகளில் பல மிகவும் கடினமானவை. மனிதர்களால் இது சாத்தியமா என்ற கே���்வி எழும் வகையில் இந்த கட்டளைகள் இருந்தன.\nஆனால் இறைவனின் இந்த கட்டளைகள் அனைத்தும் இப்ராகிம் நபிகளின் தியாகத்தை சோதிக்கும் ஒரு பாடமாகவே அமைந்திருந்தது.\nஅன்றொரு நாள்… பாரசீக நாட்டில் அமைதியாய் குடும்பம் நடத்திக் கொண்டிருந்த இப்ராகிம் நபிகளுக்கு அல்லாஹ்விடம் இருந்து கட்டளை வந்தது.\n‘தாங்களும் துணைவியார் ஹாஜரா அம்மையாரும் தள்ளாத வயதில் அருந்தவமாய் பெற்றெடுத்த அருமை மகனார் இஸ்மாயில் (அலை) அவர்களையும் அழைத்துக் கொண்டு ஒரு பொட்டல் பாலைவனத்தை நோக்கி பயணம் செய்யுங்கள்’ என்று இறைவன் கட்டளையிட்டான்.\nஎந்தவித மறுப்பும் சொல்லவில்லை இப்ராகிம் நபிகள். உடனே பயணத்திற்கு தயாரானார்கள். அன்னை ஹாஜராவிடம் `பயணம் போகிறோம்’ என்று மட்டும் சொன்னார்களே தவிர எங்கே போகிறோம் எதற்கு போகிறோம்\nபச்சிளம் பாலகனைச் சுமந்து கொண்டு பாலைவனம் நோக்கி நடந்தார்கள். வெகுதூரம் நடந்ததால் ஏற்பட்ட களைப்பு, தாகம், பசி என்று எந்த ஒரு சிரமத்தையும் பொருட்படுத்தாமல் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்ற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் அவர்கள் பயணம் நீண்டு கொண்டிருந்தது.\nபாலைவனத்தின் நடுப்பகுதியை அவர்கள் அடைந்தபோது இறைவனின் கட்டளையை நிறைவேற்ற தயாரானார் இப்ராகிம் நபிகள். தனது அருமை மனைவி ஹாஜரா, அருமைப் பிள்ளை இஸ்மாயில் ஆகியோரை அப்படியே பாலைவனத்தில் விட்டுவிட்டு வந்த வழியே திரும்பிச் சென்றார்கள்.\nஎந்தவிதமான செய்தியையும் பரிமாறாமல் அப்படியே அந்த இடத்தில் இருவரையும் தன்னந்தனியாக விட்டுவிட்டு திரும்பிச் சென்றார்கள். புல்பூண்டுகள் கூட இல்லாத, நிழல் எதுவும் இல்லாத, தாகம் தீர்க்க தண்ணீர் இல்லாத, ஆள் நடமாட்டம் இல்லாத சுடுமணல் பிரதேசம் அது.\nஅன்னை ஹாஜரா பதைபதைக்கிறார்கள். ‘அன்புக்கணவரே, என்ன காரியம் செய்கிறீர்கள், எங்களை தன்னந்தனியாக தவிக்க விட்டு விட்டு எங்கே திரும்பிச் செல்கிறீர்கள், எங்களை தன்னந்தனியாக தவிக்க விட்டு விட்டு எங்கே திரும்பிச் செல்கிறீர்கள்’ என்று பதற்றத்தோடு வினவினார்கள்.\nஇப்ராகிம் நபிகளிடம் எந்தவித சலனமும் இல்லை. நபிகளின் சுபாவத்தை நன்கு அறிந்த அன்னை அவர்கள், ‘இது இறைவன் கட்டளையா\nஅதற்குகூட வாய்திறந்து ஆம் என்று பதில் சொல்லாமல், சற்று தன் தலையை மட்டும் ஆமோதிப்பது போல் அசைத்தார் இப்ராகிம் ��பிகள்.\n‘அப்படியானால் எங்களுக்கு அச்சமும் இல்லை, நாங்கள் துக்கப்படவும் மாட்டோம். அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன். அவன் நாடியது நடைபெற்றே தீரும். நாங்கள் அவன் மீதே நம்பிக்கை கொண்டுள்ளோம்’ என்று மிக உறுதியாக நபிகளுக்கு பதிலுரைத்தார்கள் அன்னை ஹாஜரா.\nசிறிது தூரம் சென்ற இப்ராகிம் நபியவர்கள், இறைவனிடம் கையேந்துகிறார்கள். ‘இறைவா, இதுவரை நீ சொன்னபடி நான் செய்து விட்டேன். என் மனைவியையும், மகனையும் அப்படியே விட்டுவிட்டு திரும்பி பாராமல் வந்து விட்டேன். இது வறண்ட பூமி. நீர்நிலைகள் இல்லாத பாலைவனம். பிற பகுதிகளில் இருந்து வருகின்ற வழிப்போக்கர்களால் மட்டுமே வளம்பெறும் வாய்ப்புள்ள பகுதி. எனவே மனிதர்களில் ஒரு பகுதியினரின் உள்ளங்களை இவர்கள் பக்கம் திருப்புவாயாக. பற்பல கனிவர்க்கங்களையும் உணவாக அளித்து இவர்களை ஆசீர்வதிப்பாயாக’ என்று மனம் உருகி பிரார்த்தித்தார்கள். அப்போது அவரது கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தோடியது.\nஇந்த பிரார்த்தனையை எந்தவித மறுப்பும் இன்றி அப்படியே ஏற்றுக்கொண்ட அல்லாஹ், அவர்கள் கேட்டபடியே அத்தனையையும் வழங்கி ஆசீர்வதித்தான்.\nஅதன் பின் அன்னை ஹாஜரா, ஸபா-மர்வா குன்றுகளுக்கு இடையே தொங்கோட்டம் ஓடிய நிகழ்ச்சி, இஸ்மாயில் நபியின் பாதங்களின் கீழே உதித்தோடிய ஜம் ஜம் நீர் ஊற்று பெருகி ஓடிய அதிசயங்கள் நடந்தன.\nநீர்நிலை ஆதாரம் இருந்ததால் வழிப்போக்கர்களின் வருகை அதிகரித்து ஆங்காங்கே குடியிருப்புகள் தோன்றி, அந்தப்பகுதி செழிப்படைந்தது.\nஅல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து, செய்கைகளில் நேர்மை, நம்பிக்கையில் உறுதியோடு கேட்கும் பிரார்த்தனைகள் நிச்சயமாக அங்கீகரிக்கப்படும் என்பதற்கு இந்த வரலாற்று சம்பவம் ஒரு சான்றாக உலகம் உள்ளளவும் நிலைத்து நிற்கும்.\nபாலைவனப்பகுதியில் வற்றாத ஜீவனுள்ள நீரூற்றா, பாலைவனத்தில் புல் பூண்டுகளுக்கே இடமில்லாத இடத்தில் உலகத்தின் அத்தனை கனி வர்க்கங்களுமா, பாலைவனத்தில் புல் பூண்டுகளுக்கே இடமில்லாத இடத்தில் உலகத்தின் அத்தனை கனி வர்க்கங்களுமா\nஆம், நபியவர்கள் நம்பிக்கையோடு கேட்டார்கள். அல்லாஹ் அள்ளிஅள்ளி கொடுத்தான். ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கும் மேலாக அள்ளஅள்ளக் குறையாத நீர் ஊற்று இன்று வரை நிலைத்திருக்கிறது.\nதண்ணீர் மட்டுமல்ல காய்ப்பு பருவங்கள் இருக்கிறதோ இல்லையோ, விளையும் இடத்தில் கூட விலைக்கு கிடைக்காத கனி வர்க்கங்கள் இன்றும் என்றும் மக்காவில் கிடைத்துக் கொண்டிருப்பது இறைவனின் அளவற்ற கருணையில் தானே.\nமுக்கிய குறிப்பு: லங்கா ப்ரொண்ட் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு லங்கா ப்ரொண்ட் நியூஸ் பொறுப்பல்ல.\nPrevious: பிரிட்டனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ரஷ்யா \nNext: பதவிகளை தூக்கியெறிந்துவிட்டு களத்தில் நின்று போராடுகின்‌ற முடிவுகளை எடுப்பதற்கு நாங்கள் ஒருபோதும் பின்நிற்கப்போவதில்லை\nரணிலை மீண்டும் பிரதமராக நியமிக்கமாட்டேன் – ஜனாதிபதி\nநாட்டில் எந்தவொரு பிரஜையும் அரசியலமைப்பை மீறமுடியாது – றிசாட்\nமுஸ்லீம் தலைவர்களை கறிவேப்பிலையாக பயன்படுத்தும் ரணில்\nமேலும் இந்த வகை செய்திகள்\nத.தே.கூட்டமைப்பின் ஆதரவுடன் ரணிலுக்கான நம்பிக்கை பிரேரணை நிறைவேற்றம்\nரணிலுக்கு ஆதரவளித்தால் சம்பந்தன் ஐயா தன்னுடைய பதவியை இழக்க நேரிடும்\nகல்முனை மாநகர சபையின் பட்ஜெட்டிற்கு பொதுமக்களும் தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கலாம்\nதொடர்புகளுக்கு editorial@lankafrontnews.com என்ற மின்னஞ்சல் முகவரியை நாடவும்\nரணிலை மீண்டும் பிரதமராக நியமிக்கமாட்டேன் – ஜனாதிபதி\nநாட்டில் எந்தவொரு பிரஜையும் அரசியலமைப்பை மீறமுடியாது – றிசாட்\nமுஸ்லீம் தலைவர்களை கறிவேப்பிலையாக பயன்படுத்தும் ரணில்\nத.தே.கூட்டமைப்பின் ஆதரவுடன் ரணிலுக்கான நம்பிக்கை பிரேரணை நிறைவேற்றம்\nரணிலுக்கு ஆதரவளித்தால் சம்பந்தன் ஐயா தன்னுடைய பதவியை இழக்க நேரிடும்\nமுஸ்லிம் வாலிபர்களை ஆயுத போராட்டத்திலிருந்து தடுத்தவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் \nயோசித கைது பற்றிய தகவல்களை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிய ஜானதிபதி , பிரதமர் \nகுமார் சங்கக்கார – WC 2015 மேல் பேட்ஸ்மேன்கள் பட்டியலில்: மொத்த ரன்களில் முன்னணி 2015 கிரிக்கெட் உலகக் கோப்பை\nரணில் ரவூப் ஹக்கீம் மைத்திரி மகிந்த பிரதமர் அமீர் அலி ரிசாத் பதியுதீன் பைசல் காசிம் மகிந்த ராஜபக்க்ஷ ஹபீஸ் நசீர் மனோ கணேசன் ஹிஸ்புல்லாஹ் ஹரீஸ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஹசன் அலி ரிசாத் பத்யுடீன் ஜனாதிபதி நசீர் மஹிந்த ராஜபக்சே கிரிக்கெட்\nரணிலை மீண்டும் பிரதமராக நியமிக்கமாட்டேன் – ஜனாதிபதி\nநாட்டில் எந்தவொரு பிரஜையும் அரசியலமைப்பை மீறமுடியாது – றிசாட்\nமுஸ்லீம் தலைவர்களை கறிவேப்பிலையாக பயன்படுத்தும் ரணில்\nத.தே.கூட்டமைப்பின் ஆதரவுடன் ரணிலுக்கான நம்பிக்கை பிரேரணை நிறைவேற்றம்\nரணிலுக்கு ஆதரவளித்தால் சம்பந்தன் ஐயா தன்னுடைய பதவியை இழக்க நேரிடும்\nAhamed on தடைகளை உடைத்து அக்கரைப்பற்று பிரதேச சபையை மு.கா. கைப்பற்றும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nAhamed on ஐயா விக்கி, இலங்கை முஸ்லீம்களின் தகவல் எடுக்கும் அந்த ரகசிய வரலாற்றுப் புத்தகத்தை எம்மிடம் தருவீர்களா\nAhamed on வடக்கில் எந்தவொரு சேவையையும் என்னை செய்ய விடாமல் தடுக்க த.தே.கூட்டமைப்பு அரசுக்கு அழுத்தம் : அமைச்சர் றிசாட்\nAhamed on சாய்ந்தமருதுக்கு மன்றம் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு , ஹக்கீம் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி\nAhamed on சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் றிசாத் விடாப்பிடியாக இருந்தார் : ஹரீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sports.lankayarl.com/news_inner.php?news_id=OTk3", "date_download": "2018-12-14T06:54:24Z", "digest": "sha1:7NWGWPUOR24676CW6WF5L6JIT76NZJ6J", "length": 10125, "nlines": 172, "source_domain": "sports.lankayarl.com", "title": "Lankayarl - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankayarl - Lankayarl.com", "raw_content": "\nதிருமதி. புஸ்பரூபன் ஜெயலலிதா (லலிதா)\nவிளையாட்டு இலங்கை இந்தியா உலகம் தீவகம் தொழில் நுட்பம் மருத்துவம் சமையல் வீடியோ செய்திகள் ஜேர்மனி கனடா பிரான்ஸ் சுவிஸ் பிரித்தானியா ஆஸ்திரேலியா சுவிற்சர்லாந்து டென்மார்க் முக்கிய சிறப்பு-இணைப்புகள்\nஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அணி 3 டி20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இன்று டி20 தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி சிட்னி மைதானத்தில் நடைப்பெற்று நடைப்பெற்றது.\nஇப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்த ஆஸி., அணி வீரர்கள் மலமலவென ரன்களை குவிக்கத்தொடங்கினர். ஆஸி., அணி வீரர்கள் ஆர்கி சார்ட் 33(29) ஆரோன் பின்ச் 28(23) ரன்களில் வெளியேற தொடர்ந்து களமிறங்கிய கெளன் மேக்ஸ்வெல் 13(16), அலெக்ஸ் கேரி 27(19) ரன்கள் குவித்தனர். இந்திய வீரர்களின் பந்துவீச்சினை தும்சம் செய்த ஆஸி., அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் குர்ணல் பாண்டயா 4 விக்கெட்டுகளை குவித்தார்.\nஇதனையடுத்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய வீரர்கள் களமிறங்கினர். தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் 23(16), ஷிகர் தவான் 41(22) ரன்கள் குவிக்க ஒன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய விராட் கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 61(41) குவித்தார். அவருக்கு துணையாக தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காமல் 22(18) ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்நிலையில் ஆட்டத்தின் 19.4-வது பந்தில் இந்திய வெற்றி இலக்கை எட்டி தொடரை சமன் செய்தது.\nகோலாகலமாக தொடங்கிய உலகக் கோப்பை ஹாக்கி தொடரின் தொடக்கவிழா\nஆறுதல் வெற்றி பெறுமா இலங்கை\nகோப்பையை தட்டி சென்றது ஆஸி., மகளிர் அணி\n6வது முறையாக தங்கம் வென்று மேரி கோம் சாதனை\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனி-யின் மகள் கேரட் ஊட்டும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது\nஇந்தியா கடைசி போட்டியில் வெற்றி பெற்றாலும் தொடரை வெல்ல முடியாது\nஇலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இங்கிலாந்து அணி 312 ரன்கள் குவிப்பு\nமுகப்புக்கு செல்ல லங்காயாழ்க்கு செல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://soumiyathesam.blogspot.com/2013/09/blog-post_16.html", "date_download": "2018-12-14T05:59:37Z", "digest": "sha1:ZE4AHV5SGFGZC6LGRMY5KPSPR3AAUVF4", "length": 27118, "nlines": 385, "source_domain": "soumiyathesam.blogspot.com", "title": "என்னுயிரே: உயிரைத்தொலைத்தேன் ..!", "raw_content": "சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... \nதிங்கள், 16 செப்டம்பர், 2013\nஉனக்கும் எனக்கும் உள்ளப் பொருத்தம்\nஉயிர்கள் இரண்டிலும் எம்மால் நெருக்கம்\nகண்களும் இமையும் காதலை பெருக்கும்\nகடுகைப்போலே உன் மொழி சுருக்கம்..\nசௌமிய தேசத்தின் சந்தன வாசத்தில்\nகௌவிட சொல்லும் கனியிதழ் குளிர்ச்சியில்\nலௌகிகம் செழிக்கும் லட்சியம் கொழிக்கும்\nயௌவனம் அவளின் ஜனனத்தின் மிருட்சியில்...\nஇலக்கிய வானில் என்றும் மின்னும்\nஇவள்பெயர் என்றே இலக்கணம் கொஞ்சும்\nவஞ்சனை தீண்டா வார்த்தையே வரமாய்\nநெஞ்சினில் படிந்த நித்திய அழகே..\nமுத்திரை போலொரு நுதல் அழகில்\nநித்திரை யாக்கிட உனை தேடும்...\nமெட்டிச் சத்தம் மேகத்தை உரசிட\nகொட்டு��் மழையும் சிட்டுனை நனைக்கும்\nபட்டாம் பூச்சிகள் பலவும் சேர்ந்து\nபட்டுடை போலுன்னில் பவ்வியம் சுற்றும்....\nகுவளை மலர்விழி குனியும் நாளில்\nகுருவிகள் கீச்சிட மறுக்கும் கூட்டில்\nஅருவிகள் கரையில் சேர்க்கும் அமைதி\nஅரும்புகள் நுனியில் பூக்கும் கண்ணீர் ..\nதென்னங் கீற்றில் தவழும் தென்றல்\nஉன்னை தேடி ஊமையாய் வீசும்\nகன்னல் தண்டின் சுவை எல்லாம்\nகசக்கும் நாவில் இனிப்பும் மீந்து .\nவற்றா நதியின் வாழ்வியல் ஓட்டமாய்\nகற்றால் நிமிரும் கவலையின் வாட்டம்\nநற்றாய் ஆனாய் நளினங்கள் முகிழ்ந்தாய்\nபெற்றேன் கவிகள் பெண்ணே உன்னால்...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉங்கள் கவிதை சற்று மாறுவேடம் போட்ட மாதிரி இருக்கே.. எனக்குத்தான் அப்படி தெரிகிறதா \nபுது முயற்சி நன்றாக இருக்கிறது. சாரலாய் வரிகள்.\n16 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 8:54\n16 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 11:36\nகவிதை அருமை வாழ்த்துக்கள் நண்பரே\n16 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 11:46\nபொருத்தமா இருக்குதா என்று நீங்கள்தானே சொல்லணும்\n17 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 1:47\n17 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 1:49\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ராசன் நாகா\n17 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 1:50\nஅடடா..அடடா.. என்னா ஒரு வர்ணிப்பு.. சூப்பராக இருக்கு ஒவ்வொரு வரியும்...\nஆனா காதலிக்கு இது கொஞ்சம் ஓவர்தான்ன்:)\n17 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 9:24\nமீண்டும் காதலியைக் காணவும், சேரவும் வரம் கிடைக்க, மீயும் வேண்டுகிறேன்ன்..\n17 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 9:26\nஹா ஹா ஹா வணக்கம் அதிரா வாங்கோ...\nவர்ணிப்பு லைட்டா ஓவரான மாதிரி இருக்கோ....\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி நன்றி...\n17 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 12:11\n17 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 1:31\n17 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 1:56\nகாணும் வரம் எதற்கு உம் உயிரில் கலந்திருக்கும் போது, தொலைக்கவில்லை இன்னும் நிஜமாக நீந்துகின்றள் கனவினிலே என்றும். இல்லை என்றால் அழகான படைப்புகள் அடுக்கடுக்காய் தோன்றுமா வாழ்த்துக்கள்\n17 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 4:00\nஉயிரில் பூக்கும் அவள் நினைவு\n17 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 11:37\nதென்னங் கீற்றில் தவழும் தென்றல்\nஉன்னை தேடி ஊமையாய் வீசும்//\nதென்னங் கீற்றில் தவழும் தென்றலாய் கவிதை அருமை.\n19 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 4:07\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\n19 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:33\nவாருங்கள் கோமதி தங்கள் முதல் வருகைக்கு வந்தனங்கள்\n19 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:59\nமனத்தை இதமாய் வருடும் இன்தமிழால் மனத்தில் உறையும் இனியவளுக்கு பாமாலை. வரிகள் ஒவ்வொன்றும் ரசனையின் உச்சம். மனமார்ந்த பாராட்டுகள் சீராளன்.\n29 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 4:21\nதங்கள் முதல் வருகைக்கு வந்தனங்கள்\nஅன்பான கருத்துக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றிகள்\n29 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 1:14\n4 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 2:29\n5 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:56\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி\n6 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 1:09\nமிக்க நன்றி ரமணி சார்\n6 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 1:15\nகாய்க்கும் பூக்கும் கல கலக்கும்\nகண்ணீர்க் கவிதை வரிகளைக் கண்டு\nதங்கத் தாமரை மனமே தூங்கு \nஎன்று ஆறுதல் சொல்லி வாழ்த்தச் சொல்கிறது கவிதை வரிகளைக் கண்டு என் மனமும் அவ்வாறே வாழ்த்துக்கள் சகோதரா .\n28 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 9:22\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன்னைப் பாவலனாக்கிய ஆசானுக்கோர் பாமாலை \nஇங்கேயும் வீசும் ..... என்னுயிரின் வாசம்..\nகனவுகள் எழுதிய கவிதை ..\nபொன்விழா நிறைவு மலர் வாழ்த்து இன்றேன் மழைபொழியும் எங்கள் ஆசான் \nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\n2018இன் சிறந்த இந்தி சொல் : ஆக்ஸ்போர்டு அகராதி\nஷார்ஜா - உலகப் புத்தகத் திருவிழா\nதமிழன் என்றொரு இனம் உண்டு... தனியே அவர்க்கொரு குணம் உண்டு...\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபாட்டரசர் கி. பாரதிதாசன் கவிதைகள் - ------------என் குருவின் பக்கம்--------------\nஉலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்\nஒரு தடவை ''லைக்'' பண்ணுங்களேன்\nநீங்கள் கிரிக்கட் ரசிகராமே இதோ பாருங்கோ\nபூக்கள் பேசினால் உன் பெயரையே முதலில் சொல்லும்\nஈ மெயில் மூலம் பின்���ொடரக\nஎன்னுயிர் பற்றி உங்கள் பேஸ்புக் இல் தெரிவியுங்கள் நட்புகளா ...\nசௌமிய தேசம் வீசும் கவிதைப் பூக்களின் வாசங்களை நுகர்ந்து செல்லும் இதயங்களுக்கு நன்றிகள் மீண்டும் வருக .........\nwww,soumiyathesam.blogspot.com. பயணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Maliketh. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=1788", "date_download": "2018-12-14T05:16:14Z", "digest": "sha1:3UCJHRYO3NSEQXOF3GHSMCOJQZRODIFL", "length": 7534, "nlines": 42, "source_domain": "tamilpakkam.com", "title": "குழந்தைகளுக்கு அடிக்கடி மாதுளையை சாப்பிடக் கொடுப்பதனால் கிடைக்கும் நன்மைகள்! – TamilPakkam.com", "raw_content": "\nகுழந்தைகளுக்கு அடிக்கடி மாதுளையை சாப்பிடக் கொடுப்பதனால் கிடைக்கும் நன்மைகள்\nஇன்றைய காலத்தில் குழந்தைகள் ஆரோக்கியமான உணவுகளான பழங்கள், காய்கறிகளை விரும்பி சாப்பிடுவதை விட, ஜங்க் உணவுகளைத் தான் அதிகம் விரும்புகிறார்கள். இதனால் குழந்தைகளுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல், பல குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடுகள் ஏற்படுகின்றன.\nஆகவே குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒவ்வொரு பெற்றோரும் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைக் கொண்டு வர வேண்டியது அவசியம். அதில் தினமும் ஏதேனும் ஒரு பழத்தை கட்டாயம் உட்கொள்ள வேண்டும் என்ற பழக்கத்தைக் கொண்டு வருவதன் மூலம், அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.\nஅதில் தினமும் குழந்தைகள் சாப்பிட ஏற்ற ஒரு பழம் மாதுளை. இப்பழத்தை சாப்பிடுவதால், பல பிரச்சனைகளைத் தடுக்கலாம். இங்கு மாதுளையை தினமும் குழந்தைகளுக்கு கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளது.\nமாதுளை செரிமான பிரச்சனைகளை சரிசெய்யும். எனவே உங்கள் குழந்தைக்கு ஏதேனும் செரிமான பிரச்சனை இருப்பின், இப்பழத்தை கொடுங்கள் விரைவில் குணமாகும்.\nகுழந்தைகளுக்கு வயிற்றில் புழுக்கள் அதிகம் இருக்கும். இப்படி வயிற்றில் புழுக்கள் அதிகம் இருந்தால், அவர்கள் உட்கொள்ளும் உணவுகளை புழுக்கள் உறிஞ்சிவிடும். ஆனால் மாதுளை ஜூஸை அடிக்கடி கொடுப்பதன் மூலம், குடல் புழுக்களை அழித்து வெளியேற்றலாம்.\nமாதுளை ஜூஸ் காய்ச்சலைக் குணப்படுத்த உதவும். மேலும் இதில் உள்ள அத்தியாவசிய சத்துக்கள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானவை. குறிப்பாக இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி போன்ற���ை வருவதைத் தடுக்கும்.\nமாதுளை குழந்தைகளின் பற்களில் உள்ள பிரச்சனைகளைப் போக்க உதவும். இதற்கு அதில் உள்ள ஆன்டி-வைரஸ் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பொருள் தான் காரணம்.\nமாதுளையை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுப்பதனால், கல்லீரல் செயல்பாடு மேம்படும். மேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் கல்லீரலுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கும்.\nமாதுளையில் பாக்டீரியா, நுண்ணுயிரிகள் மற்றும் அழற்சிகளை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும் தன்மை உள்ளது. ஆகவே இதனை குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம், அவர்களது உடலானது நோய்க்கிருமிகளின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கப்படும்.\n– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்\nமுருங்கை இலை பொடியை தினமும் குடிப்பதால் உண்டாகும் அற்புதமான 10 பலன்கள்\nதொங்கும் தொப்பையை கரைக்க வேண்டுமா\nதைராய்டு சுரப்பியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சாப்பிட வேண்டிய உணவுகள்\nஉடல் வலி நீக்கி, உடலுக்கு சக்தியும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூலிகைத் தேநீர்\nஆண்களை கவிழ்க்க பெண்கள் செய்யும் விஷயங்கள் இவை தானாம்\nகண்கள் அடிக்கடி துடித்தால், நன்மையா\nமகாலட்சுமி வாசம் செய்யும் வெற்றிலையின் சிறப்பு\nகோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுபட எலுமிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=3966", "date_download": "2018-12-14T05:16:18Z", "digest": "sha1:W5VSTNRJYDRTEGBGNAKMCS7QPWNCCHSZ", "length": 5173, "nlines": 32, "source_domain": "tamilpakkam.com", "title": "இர‌த்த உ‌ற்ப‌த்‌திக்கு இதை செய்து பாருங்க! அனைவருக்கும் பகிருங்கள். – TamilPakkam.com", "raw_content": "\nஇர‌த்த உ‌ற்ப‌த்‌திக்கு இதை செய்து பாருங்க\nஉடலில் போதுமான அளவு இரத்தம் இல்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிபழம் ஒரு சிறந்த சத்து பொருளாக அமைகிறது என்றால் அது மிகையாகாது.\nமுதலில் நன்கு பழுத்த அன்னாசி பழத்தை சுத்தமான தண்ணீரில் கழுவிய பிறகு அதன் மேல்புறம் உள்ள தடிமனான தோலினை செதுக்கி எடுத்துவிட்டு, சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி, தூசி படாமல் அதனை வெயிலில் நன்கு காயவைத்து, உலார்ந்த நிலையில் உள்ள அன்னாசி பழ வற்றலை பாத்திரத்தில் வைத்து மூடிவைத்து கொள்ள வேண்டும்.\nதினம்தோறும் உறங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பாக, ஒரு டம்ளர் பாலில் பத்து துண்டு அன்னாசி வற்றலை போட்டு ஊற வைக்க வேண்டும். பின்பு ஊறிய வற்றலை எடு��்து முதலில் சாப்பிட்டு விட்டு அதன்பிறகு பாலையும் குடித்து விடவேண்டும்.\nஇவ்வாறாக இர‌ண்டு மாத காலத்திற்கு தினம்தோறும் சாப்பிட்டு வந்தால் உடலில் நல்ல முறையில் இரத்தம் உற்பத்தியாகும். மேலும் உடல் சக்தி பெறும். பித்த மயக்கம் சம்பந்தபட்ட அனைத்தும் முற்றிலுமாக நீங்கும்.\nபொதுவாகவே அன்னாசிபழம் சாப்பிட்டு வருபவர்களுக்கு நாவறட்சி நீங்கி தாகம் தணியும் சுறுசுறுப்பு உண்டாகும். குறிப்பாக மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்க செய்யக்கூடிய தன்மை அனைத்தும் அன்னாசிபழத்திற்கு உள்ளது.\n மேலும் பல பயனுள்ள தகவல்கள் கீழே…\nஉங்கள் கை விரல்கள் கூறும் உங்களின் ரகசியங்கள்\nபாகற்காய் சாப்பிடவே பயமா இருக்கா இப்படி சாப்பிடுங்க கசக்கவே கசக்காது\nநமது வாழ்வில் அன்றாடம் பயன்படக்கூடிய சில உபயோகமான மருத்துவ டிப்ஸ். அனைவருக்கும் பகிருங்கள்\nசர்க்கரை நோயாளிகளுக்கு உடல் எடை ஏன் குறைகிறது\n40 வயதிற்கு மேல் பட்ட ஆண் பெண் அவசியம் படிக்கவும். இந்த வயதில் உடலுறவின் பயன்கள்\nபுற்று நோயை தடுக்கும் பூசணி விதைகள். ஆய்வில் கண்டுபிடிப்பு\n நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை, விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தவை\nநம்பிக்கையுடன் கடைபிடிக்க வேண்டிய மிக முக்கியமான செயல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/specials/world-tamils/2017/sep/28/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2781309.html", "date_download": "2018-12-14T04:55:33Z", "digest": "sha1:K3GEPMAIBVBVZGVFRJLRUJFIAMW34SW7", "length": 13776, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "தைவான் தமிழ்ச் சங்கத்தின் தமிழ் பள்ளி திறப்பு உட்பட முப்பெரும் விழா- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் உலகத் தமிழர்\nதைவான் தமிழ்ச் சங்கத்தின் தமிழ் பள்ளி திறப்பு உட்பட முப்பெரும் விழா\nBy DIN | Published on : 28th September 2017 10:27 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதைவான் தமிழ் சங்கத்தின் தமிழ் பள்ளி திறப்பு விழா மற்றும் தமிழ் சங்கத்தின் தலைவர் முனைவர் யு ஷி அவர்களுக்கு பாராட்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.\n“தேமதுர தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்” என்ற ப���ரதிதாசனின் கூற்றுக்கு இணங்க, சீன மண்ணில் போங்குதமிழோசைதனை பரவ செய்த தைவான் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் யூசி (Dr. Yu Hsi) அவர்களின் தமிழ்த் தொண்டு அளப்பரியது. உலகப்பொதுமறை திருக்குறள், பாரதியார் கவிதைகள், பாரதிதாசன் பாடல்கள் மற்றும் ஔவையாரின் ஆத்திசூடி நூல்களை சீன மொழிக்கு மொழிபெயர்த்து அவர் தமிழுக்காற்றிய தொண்டிற்காக 28-7- 2017 ஆம் நாள் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் அவருக்கு மதிப்புறு முனைவர் பட்டம் (Honorary Doctorate) வழங்கி கெளரவப்படுத்தியது. தன் தமிழ்த் தொண்டுக்காக தமிழக அரசால் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்ற தலைவர் யூசி அவர்களுக்கு தைவான் தமிழ்ச் சங்கம் பெருமைபடுத்தும் விதமாக தலைவர் யூசி அவர்களுக்கு “பாராட்டு விழா” மற்றும் எழுத்துவடிவில் மட்டுமே எண்ணி இருந்த இந்த தொலைநோக்கு திட்டமான தைவான் தமிழ் சங்கத்தின் மைல் கல் சாதனையாக கருதப்படும், “தைவானில் தமிழ் பள்ளி” யின் துவக்க விழாவும் ஒருசேர 23-09- 2017, சனிக்கிழமை தைவான் தேசிய பல்கலை கழகத்தில் செவ்வனே நடைபெற்றது.\nசித்தார்த் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, தமிழ்த் தாய் வாழ்த்துடன் துவங்கிய இவ்விழா, தைவான் தமிழ் சங்க செயலாளர் முனைவர் ஆகு பிரசண்ணன் அவர்களின் வரவேற்புரை வழங்கிய பின் பரதநாட்டியத்துடன் துவங்கியது. இந்திய தூதரக முதன்மை இயக்குனர் ஸ்ரீதரன் மதுசூதனன் அவர்களும், இந்திய தூதரக இணை இயக்குனர் ரிஷிகேஷ் சுவாமிநாதன் அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கி பள்ளி திறப்பு விழாவினை சிறப்பித்தார். சீனராக இருந்த போதும் தமிழ் மேல் கொண்ட பற்றுதல் காரணமாக தமிழ் இலக்கியங்களை சீன மொழிக்கு மொழிமாற்றம் செய்யும் புலவர் யூ சி அவர்களுக்கு தைவான் தமிழ் சங்கம் சார்பாக பாராட்டுப்பத்திரம் வழங்கி கொளரவித்தது.\nமேலும் ‘விழுதுகள்’ என்ற தைவான் தமிழ் பள்ளியினை தைவான் தமிழ் சங்க தலைவரும், இந்திய தூதரக முதன்மை இயக்குனரும் இணைந்து திறந்துவைத்தனர். தைவான் தமிழ்ப் பள்ளி பற்றிய சிறப்புகளையும், செயல்பாடுகள் பற்றியும் மற்றும் பள்ளி உருவான விதம் பற்றியும் தைவான் தமிழ் சங்கத் துணை தலைவர் இரமேஷ் பரமசிவம் அவர்கள் எடுத்துரைக்க, தைவான் தமிழ் சங்கத்தின் எதிர்கால திட்டங்களை மற்றுமொரு துணை தலைவர் முனைவர் சங்கர ராமன் அவர்களால் விளக���க பட்டது. முனைவர் யூ சி அவர்களின் சாதனைகளையும், தமிழுக்கு ஆற்றிவரும் தொண்டுகள் பற்றியும் தைவான் தமிழ் சங்க துணை செயலாளர் திரு பொன்முகுந்தன் அவர்களால் அறிவிக்கப்பட்டது.\nமேலும் மற்றுமொரு புது முயற்சியாக, தைவானில் முனைவர் பட்டம் பயில தமிழகத்தில் இருந்து வந்த அனைத்து தமிழ்ஆராய்ச்சி மாணவர்களையும் வரவேற்று தைவான் தமிழ் சங்க பொருளாளர் முனைவர் சந்தானமூர்த்தி நாச்சிமுத்து மற்றும் இந்திய தூதரக முதன்மை இயக்குனர் திருமிகு ஸ்ரீதரன் அவர்களும் சிறப்புரையாற்றினார். தமிழன் மற்றும் தமிழ் என்று பெருமை சொல்லி பழம்பெருமை சொல்லுவதை விடுத்து, மாற்று மொழியில் இருக்கும் நல்ல இலக்கியத்தை தமிழுக்கு மொழிமாற்றம் செய்யவேண்டும் அதுவே நமது தமிழுக்கு நாம் செய்யும் தொண்டு என்று மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். இறுதியாக துணை பொருளாளர் முனைவர் பூபதி சுப்பிரமணி நன்றி உரை கூற தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவுற்றது.\nஇந்த மூன்று பெரும் விழாவினில் தைவானின் பல்வேறு நகரங்களில் இருந்தும் நூற்றுகணக்கான தமிழர்கள் கலந்துகொண்டு, தைவான் தமிழ்ச்சங்க தலைவரின் தமிழ்ச் சேவைதனை பாராட்டி, தமிழ் பள்ளியின் துவக்க விழாவினில் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து சிறப்பித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/feb/18/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-2865292.html", "date_download": "2018-12-14T06:09:27Z", "digest": "sha1:23L44KUDANHDECFMAQLVSRAJJHBRM6XW", "length": 12899, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "\"பேட்மேன்' முருகானந்தம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் தினமணி கதிர்\nPublished on : 20th February 2018 12:10 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபெண்கள் மாதவிலக்கு காலத்தில் பயன்படுத்தும் சானிடரி நாப்கினை குறைந்த விலையில் சுகாதாரமான முறையில் தயாரித்து விற்பனை செய்ய வேண்டும் என்று முயற்சித்து வெற்றி பெற்ற தமிழர் அருணாசலம் முருகானந்தம் கதை தான், தற்போது பாலிவுட் இயக்குநர் பால்கி இயக்கத்தில் அக்ஷய் குமார் நடித்து வெளியாகியுள்ள ஹிந்தித் திரைப்படம் \"பேட்மேன்'.\nகோவையைச் சேர்ந்த முருகானந்தம் 1998-ஆம் ஆண்டு திருமணம் செய்த பின் தன் மனைவி சாந்தி, மாதவிலக்கு காலங்களில் கடைகளில் விற்கும் நாப்கினை வாங்கினால் செலவு அதிகமாகுமென்று கருதி, பழைய துணிகளைப் பயன்படுத்துவதைப் பார்த்தார். நாமே சொந்தமாக நாப்கின் தயாரித்தால் என்ன என்று நினைத்த முருகானந்தம், சில மருத்துவ மாணவர்களின் ஆலோசனைகளைக் கேட்டார். அவர்களும் ஒத்துழைப்பு தர மறுத்தனர்.\nசில பெண் ஊழியர்கள் உதவ முன்வந்தாலும், மாதவிலக்கு பிரச்னையை வெளிப்படையாக முருகானந்தத்துடன் விவாதிக்கத் தயங்கினர். பின்னர் இவரே ஆட்டு ரத்தம் நிரம்பிய செயற்கை கர்ப்பப்பை ஒன்றை உருவாக்கி, தன் அடிவயிற்றுப் பகுதியில் இறுக்கமாகக் கட்டி, வெளியேறும் ரத்தத்தை நாப்கின்கள் எந்த அளவுக்கு உறிஞ்சுகிறது என்பதைக் கணக்கிட்டார். கிராமப்பகுதிகளில் உள்ள பெண்கள் தான் இப்பிரச்னையில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்றறிந்த முருகானந்தம், தன் ஆராய்ச்சி மூலம் தயாரித்த நாப்கின்களை மருத்துவ மாணவர்கள் மூலம் இலவசமாக விநியோகித்தார்.\nஇரண்டாண்டு ஆராய்ச்சிக்குப் பின் குறைந்த விலையில் சுகாதாரமான நாப்கின்களைத் தயாரிக்க வெளிநாட்டு இயந்திரங்களைத் தருவிக்க பணம் அதிகம் தேவைப்படுமென கருதிய முருகானந்தம், தானே சொந்தமாக தயாரிப்பு இயந்திரம் ஒன்றை வடிவமைத்தார். இதற்கான செலவு ரூ.65 ஆயிரம் மட்டுமே.\n2006-ஆம் ஆண்டு சென்னை ஐஐடிக்கு சென்று தன்னுடைய கண்டுபிடிப்பை நேஷனல் இனோவேஷன் பவுண்டேஷனின் \"கிராஸ்ரூட்ஸ் டெக்னலாஜிகல் இனோவேஷன்' விருதுக்கு பதிவுக்கு செய்தார். இவரது முயற்சி வெற்றி பெற்றது.\nஜெயஸ்ரீ இன்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனம் இவரது ஆலோசனைப்படி நாப்கின்களைத் தயாரித்து விற்ப���ை செய்ய முன்வந்தது. நாடு முழுவதும் பல்வேறு கிராமங்களில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள் இவரது கண்டுபிடிப்பை அடிப்படையாக வைத்து நாப்கின்களை தயாரித்து விற்பனை செய்வதன் மூலம் வருவாய் ஈட்டினர்.\nஇவரது அயராத முயற்சியைப் பாராட்டி அமித்விர்மணி, எடுத்த ஆவணப்படம் இந்தியா முழுவதும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அவருக்கு பல்வேறு விருதுகளும் பாராட்டுகளும் குவிந்தன. மத்திய அரசும் முருகானந்தத்துக்கு \"பத்மஸ்ரீ விருது' வழங்கி கெüரவித்துள்ளது. பாலிவுட் இயக்குநர் பால்கியும், அக்ஷய்குமாரை வைத்து \"பேட்மேன்' என்ற தலைப்பில் திரைப்படம் எடுத்து இவரது புகழைப் பரப்பியுள்ளார்.\nஇதுகுறித்து முருகானந்தம் கூறுகையில், \"\"மாதவிலக்கு என்பது இயற்கையானது. ஒதுக்கப்பட வேண்டிய விஷயமல்ல. இது குறித்து பெண்களிடையே சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் சுகாதாரத்தையும் அறிவுறுத்த வேண்டியது அவசியம். கடந்த சில ஆண்டுகளாக பெண்கள் தாங்களாகவே முன்வந்து இப்பிரச்னை குறித்து விவாதிப்பது நல்ல மாற்றமாகும். சமூகத்தில் மேலும் மாற்றம் செய்ய விரும்பினால் நீங்கள் விவசாயிகளுக்கு உதவ முன் வாருங்கள். சில ஆண்டுகளுக்குப்பின் நம் தேவைக்கான பொருள்கள் அனைத்தும் கிடைக்கலாம். ஆனால் உணவு கிடைக்காது. உணவு உற்பத்தியை அதிகரிக்க என்னிடம் சில ஆலோசனைகள் உள்ளன. அதன் மூலம் விவசாயத் துறையில் விரைவில் மாற்றத்தைக் கொண்டு வர முடியும்'\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ultrabookindia.info/1029-1ed0d26307.html", "date_download": "2018-12-14T04:52:46Z", "digest": "sha1:NG7L2W47HIQCLNDEGRLND7D6LQMISLMJ", "length": 3619, "nlines": 43, "source_domain": "ultrabookindia.info", "title": "சிறந்த அந்நியச் செலாவணி வரைபடங்கள்", "raw_content": "இரட்டை கீழே அந்நிய செலாவணி\nForex அனலிட்டிக் ucoz ru\nசிறந்த அந்நியச் செலாவணி வரைபடங்கள் -\nஇன் று அந் நி யச் செ லா வணி அறி க் கை. இது அந் நி ய செ லா வணி சி றந் த உத் தி.\nஸ் வி ங் வர் த் தக வரை படங் கள் எப் படி படி க் க வே ண் டு ம். சி றந் த அந் நி ய மு தலீ ட் டு வங் கி.\nசி றந் த நி பு ணர் ஆலோ சகர் கள் செ ப் டம் பர் - சி றந் த அந் நி ய செ லா வணி ea என் பவர் கள் - எக் ஸ் ரோ பா ட் கள். சிறந்த அந்நியச் செலாவணி வரைபடங்கள்.\nஅந் நி யச் செ லா வணி சா ர் ந் த தகவல் கள் அனை த் து ம் இங் கு. அந் நி ய செ லா வணி வரை படங் கள் மொ பை ல் போ ன்.\nலண் டன் எக் ஸ் மணி நே ரத் தி லோ அல் லது உங் கள் அந் நி ய செ லா வணி வர் த் தக அமர் வு சமயத் தி ல் அந் நி யச் செ லா வணி வர் த் தகம் செ ய் வதற் கு என். அந் நி யச் செ லா வணி வர் த் தக லா பம்.\nஎக் ஸ் - சு ற் று ப் பா தை EA வி மர் சனம் - Metatrader ஃபா ரஸ் ட் நி பு ணர் ஆலோ சகர். தி தா னி யங் கி அந் நி ய செ லா வணி ஆலோ சகர் வர் த் தக மே டை யி ல் சி றப் பு.\nஅந் நி ய செ லா வணி சந் தை நா ணய ஜோ டி கள் ; Instaforex வர் த் தகர் உள் நு ழை வு. வி ரு ப் பத் தே ர் வா ளர் கள் ru; சி ங் கப் பூ ர் சி றந் த forex நி ச் சயமா க\nகால்பேக்ஸ் அந்நிய செலாவணி ஒட்டாவா\nஅந்நிய செலாவணி தரவு வழங்குநர்கள்\nலா சந்தைகள் அந்நிய செலாவணி விமர்சனங்களை\nஅது விளிம்பு அழைப்பு அந்நிய செலாவணி என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/DevotionalTopNews/2018/09/05153219/1189155/aalilai-krishna.vpf", "date_download": "2018-12-14T06:28:08Z", "digest": "sha1:2X23UNRIGIOSZW3AWETEWINQGLNHFK2R", "length": 14247, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "கண்ணன் ஆலிலையில் படுத்திருப்பது ஏன்? || aalilai krishna", "raw_content": "\nசென்னை 14-12-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகண்ணன் ஆலிலையில் படுத்திருப்பது ஏன்\nபதிவு: செப்டம்பர் 05, 2018 15:32\nஆலிலையில் படுத்திருக்கும் கண்ணன் நமக்கு ஒரு பாடத்தையும் போதிக்கிறான். அது என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nஆலிலையில் படுத்திருக்கும் கண்ணன் நமக்கு ஒரு பாடத்தையும் போதிக்கிறான். அது என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nதாவர வகைகளிலேயே மிகவும் உயர்ந்த இடத்தை பெறுவது ஆலமரம். ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து தான் ஞானகுருவான தட்சிணாமூர்த்தி நமக்கு ஞானம் தருகிறார். பொன், பொருள், குடும்ப சுகம் மட்டுமின்றி மறைந்த முன் னோர்கள் மோட்சம் பெற பித்ரு தர்ப்பணத் துக்குரிய பிண் டம் போடும் சடங்கை ஆல மத்துக்கு கீழே அமர்ந்து தான் செய்வார்கள். எனவே தான் ஞானமும் கர்மத்திற்குரிய பலனையும் தருகின்ற ஆலமரத்தின் இலையில் கண்ணன் படுத்துக் கொண்டான்.\nமேலும் ஆலிலைக்கு ஒரு விசேஷ சக்தி உண்டு. இது வாடினாலும் கூட நொறுங்கிப் போவ தில்லை. சருகானாலும் கூட மெத்தை மாதிரி இருக்கும். இதுவும் கண்ணன் ஆலிலையை தேர்ந்தெடுக்க ஒரு காரணம் ஆகும்.\nஓரளவு காய்ந்த ஆலிலையின் மேல் தண்ணீர் தெளித்தால், அது இழந்த பச்சையை பெறும் சக்தி வாய்ந்தது. கண்ணன் வாடாத வதங்காத ஆத்மா என்பதை இதன்மூலம் நிரூபிக்கிறான்.\nஆலிலையில் படுத்திருக்கும் கண்ணன் நமக்கு ஒரு பாடத்தையும் போதிக்கிறான். அடே பக்தனே நீ எதற்கும் கவலைப்படாதே. என்னைப் போலவே நீ குழந்தை உள்ளத்துடன் இருந்தால், உலக வாழ்க்கை என்ற கொடுமையான அலையால் தாக்கப்படமாட்டாய். குடும்பம் என்ற சம்சாரக்கடலில் அனுபவிக்கும் இன்ப துன்பங்களை ஒரு விளையாட்டாக எடுத்துக் கொண்டு என்னைப் போல் ஆனந்தமாய் இரு என்கிறான். இதுதான் கண்ணன் ஆலமர இலையில் மிதக்கும் தத்துவம் ஆகும்.\nகிருஷ்ணன் | கிருஷ்ண ஜெயந்தி\nஎதிர்க்கட்சிகளின் அமளி - மக்களவை 12 மணிவரை ஒத்திவைப்பு\nஜெயலலிதா மரண விசாரணை- சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆஜர்\nரபேல் போர் விமானம் வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதுதான் - உச்சநீதிமன்றம்\nபெங்களூரு சிறையில் சசிகலாவிடம் 2வது நாளாக வருமான வரித்துறையினர் விசாரணை\nவிழுப்புரம்: சங்கராபுரம் அருகே அரசு பள்ளி மாணவிகள் 5 பேர் தற்கொலை முயற்சி\nமத்திய பிரதேச முதல்வராக கமல் நாத் 17-ம் தேதி பதவியேற்கிறார்\nஜம்மு காஷ்மீரில் சாலை விபத்து- 7 பேர் உயிரிழப்பு\nராமேசுவரம் கோவிலில் இன்று மகாலட்சுமி தீர்த்தம் இடமாற்றம்\nஆபத்தில் கைகொடுக்கும் ஆடுதுறை ஆபத்சகாயேஸ்வரர் கோவில்\nகலியுகத்தை கணித்துச் சொன்ன பாகவத புராணம்\nகாற்றழுத்த மண்டலம் நாளை புயலாக மாறுகிறது - 15ந்தேதி சென்னையை நெருங்கும்\nஆஸி.க்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணியில் அஸ்வின்-ரோகித் இல்லை\nமுக ஸ்டாலினை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது- செந்தில் பாலாஜி\nஎனது கேப்டன் பதவியை காப்பாற்றியவர் லட்சுமண் - கங்குலி\nமொபைல் போன் தயாரிப்பு ஆலையை மூடு��் சாம்சங்\n57 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை உயர்வு - சென்னையில் ஒரு லிட்டர் ரூ.72.94\nமுலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் அமமுகவில் யாரும் வருந்தப் போவதில்லை - டிடிவி தினகரன்\nதினகரனை நடுரோட்டில் விட்டு வந்துவிட்டார்- செந்தில் பாலாஜி மீது அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/09/10143612/1190323/Omni-bus-accident-worker-killed-near-koyambedu.vpf", "date_download": "2018-12-14T06:23:35Z", "digest": "sha1:3A2JHFXQBYMLYNPR7TYF6MSRF5I55ZV5", "length": 12836, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "கோயம்பேட்டில் ஆம்னி பஸ் மோதி தொழிலாளி பலி || Omni bus accident worker killed near koyambedu", "raw_content": "\nசென்னை 14-12-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகோயம்பேட்டில் ஆம்னி பஸ் மோதி தொழிலாளி பலி\nபதிவு: செப்டம்பர் 10, 2018 14:36\nகோயம்பேட்டில் ஆம்னி பஸ் மோதிய விபத்தில் மூட்டை தூக்கும் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து டிரைவரை போலீசார் கைது செய்தனர்.\nகோயம்பேட்டில் ஆம்னி பஸ் மோதிய விபத்தில் மூட்டை தூக்கும் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து டிரைவரை போலீசார் கைது செய்தனர்.\nசெஞ்சியைச் சேர்ந்தவர் முனியன் (வயது50) மூட்டை தூக்கும் தொழிலாளி. இன்று காலை அவர் கோயம்பேடு மார்க்கெட் அருகே உள்ள சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியே சென்னையில் இருந்து ஈரோட்டிற்கு சென்ற ஆம்னி பஸ் எதிர்பாராத விதமாக முனியன் மீது மோதியது.\nஇதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கோயம்பேடு போக்குவரத்து போலீசார் வழக்குபதிவு செய்து ஆம்னி பஸ் டிரைவர் ஈரோட்டைச் சேர்ந்த லோகநாதனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews\nஜெயலலிதா மரண விசாரணை- சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆஜர்\nரபேல் போர் விமானம் வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதுதான் - உச்சநீதிமன்றம்\nஎதிர்க்கட்சிகளின் அமளி - மக்களவை 12 மணிவரை ஒத்திவைப்பு\nபெங்களூரு சிறையில் சசிகலாவிடம் 2வது நாளாக வருமான வரித்துறையினர் விசாரணை\nவிழுப்புரம்: சங்கராபுரம் அருகே அரசு பள்ளி மாணவிகள் 5 பேர் தற்கொலை முயற்சி\nமத்திய பிரதேச முதல்வராக கமல் நாத் 17-ம் தேதி பதவியேற்கிறார்\nஜம்மு காஷ்மீரில் சாலை விபத்து- 7 பேர் உயிரிழப்பு\nமேட்டுப்பாளையத்தில��� யானைகள் நல வாழ்வு முகாம் இன்று தொடங்கியது\nவிஜயகாந்த் விரைவில் அமெரிக்கா பயணம்- மகன் விஜய பிரபாகரன் தகவல்\nபழனி கோவில் சிலை மோசடி வழக்கு - பொன்மாணிக்கவேல் 10 நாள் விசாரிக்க திட்டம்\nஜெயலலிதா மரண விசாரணை- சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆஜர்\nநாகையில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள விசைப்படகை தீவைத்து கொளுத்திய கும்பல்\nகாற்றழுத்த மண்டலம் நாளை புயலாக மாறுகிறது - 15ந்தேதி சென்னையை நெருங்கும்\nஆஸி.க்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணியில் அஸ்வின்-ரோகித் இல்லை\nமுக ஸ்டாலினை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது- செந்தில் பாலாஜி\nஎனது கேப்டன் பதவியை காப்பாற்றியவர் லட்சுமண் - கங்குலி\nமொபைல் போன் தயாரிப்பு ஆலையை மூடும் சாம்சங்\n57 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை உயர்வு - சென்னையில் ஒரு லிட்டர் ரூ.72.94\nமுலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் அமமுகவில் யாரும் வருந்தப் போவதில்லை - டிடிவி தினகரன்\nதினகரனை நடுரோட்டில் விட்டு வந்துவிட்டார்- செந்தில் பாலாஜி மீது அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Technology/TechnologyNews/2018/05/29153324/1166459/Papua-New-Guinea-to-ban-Facebook.vpf", "date_download": "2018-12-14T06:19:50Z", "digest": "sha1:E3C6AT2QYMLU5TC2PX6ICDE4UYB2UG4E", "length": 7072, "nlines": 19, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Papua New Guinea to ban Facebook", "raw_content": "\nஎதிர்க்கட்சிகளின் அமளி - மக்களவை 12 மணிவரை ஒத்திவைப்பு | ஜெயலலிதா மரண விசாரணை- சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆஜர் | ரபேல் போர் விமானம் வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதுதான் - உச்சநீதிமன்றம் |\nஃபேஸ்புக் சேவைக்கு தடை விதி்க்கும் பப்புவா நியூகினியா\nதென்மேற்கு பசிபிக் நாடான பப்புவா நியூகினியாவில் ஃபேஸ்புக் சேவைக்கு தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபப்புவா நியூகினியா அரசு ஃபேஸ்புக் சேவையை ஒரு மாத காலத்துக்கு தடை செய்ய திட்டமிட்டு வருகிறது. இதன் மூலம் போலி செய்திகள் அதிகளவு பரப்பப்படுவதை நிறுத்தும் வகையிலும், அந்நாட்டு மக்களின் பயன்பாடு குறித்து புரிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து அந்நாட்டு தகவல் தொடர்பு துறை மந்திரி சாம் பசில் கூறும் போது, தடை விதிக்கப்பட���ம் போது தகவல் தொடர்பு துறை மற்றும் பப்புவா நியூகினியா தேசிய ஆய்வு மையம் சார்பில் சமூக வலைத்தளம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.\nஃபேஸ்புக் தடை செய்யப்படும் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் போலி கணக்கு வைத்திருப்போர், ஆபாச புகைப்படங்களை பதிவேற்றம் செய்வோர், தவறான தகவல்களை பரப்புவோர் கண்டறியப்பட்டு, போலி தகவல்கள் முற்றிலுமாக நீக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என பசில் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇந்த நடவடிக்கை மூலம் உண்மையான கணக்குகளை வைத்திருப்போர் சமூக வலைத்தளத்தை முறையாக பயன்படுத்த வழி செய்யும். பப்புவா நியூகினியாவில் ஃபேஸ்புக் சேவை தடை செய்யப்படுவது குறித்து ஃபேஸ்புக் சார்பில் எவ்வித தகவலும் இல்லை. இத்துடன் பப்புவா நியூகினியாவில் சைபர் குற்றத்திற்கென சட்டம் இயற்றப்பட இருக்கிறது.\n“எங்கள் நாட்டில் ஃபேஸ்புக் மூலம் ஏற்படும் தீங்குக்கு இடமளிக்க முடியாது. சைபர் குற்றத்திற்கான சட்டம் குறித்து முறையான பயிற்சி மற்றும் விவரங்களை முழுமையாக அறிந்து கொள்ளும் வரை காவல் துறையினருடன் இணைந்து பணியாற்றுவேன்,” என பசில் தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா விவகாரம் குறித்து ஐரோப்பிய யூனியனில் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் மன்னிப்பு கோரினார். மேலும் ஃபேஸ்புக் வழங்கும் அனைத்து சேவைகளிலும் இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடைபெறாமல் இருக்க முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.\nஃபேஸ்புக் பயனர்களின் தகவல்களை ரகசியமாக திருடி அவற்றை சட்ட விரோதமாக பயன்படுத்திய கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவன நடவடிக்கை அம்பலமானதைத் தொடர்ந்து பப்புவா நியூகினியாவில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஃபேஸ்புக் பயன்படுத்துவோர் தகவல்கள் உளவியல் ஆய்வாளரான அலெக்சான்டர் கோகன் என்பவரால் உருவாக்கப்பட்ட செயலியை கொண்டு சேகரிக்கப்பட்டது.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/143869-india-should-start-the-test-series-with-a-bang-to-win-its-first-series-win-down-under.html", "date_download": "2018-12-14T06:05:29Z", "digest": "sha1:UDG7XGXVXI4LJYX7P4M6IDQTMYQT3NT4", "length": 37243, "nlines": 407, "source_domain": "www.vikatan.com", "title": "ரோஹித், விஹாரி... அடிலெய்ட் டெஸ்ட்டில் ஆட வேண்டியது யார்?! #AUSvIND | India should start the test series with a bang, to win it's first series win Down Under", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:14 (05/12/2018)\nரோஹித், விஹாரி... அடிலெய்ட் டெஸ்ட்டில் ஆட வேண்டியது யார்\n`உள்ளூரில் எந்த அணியும் பலவீனமான அணி இல்லை. முன்னணி வீரர்கள் இல்லாவிட்டாலும் ஆஸ்திரேலியா பலமான அணிதான்\" என்று இம்முறை ஆரம்பத்திலேயே டிஸ்க்லெய்மர் போட்டுவிட்டார் இந்தியப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. எப்போதும்போல் இதுவும் `unwanted statement irrelevant to the current situation'தான்.\n``இப்படி கிரிக்கெட் விளையாடினால் ஆஸ்திரேலியா ஒரு **** வெல்லப்போவதில்லை\" என்று கடுமையாகப் பேசியிருக்கிறார் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க். தங்கள் பழைய ஆக்ரோஷமான கிரிக்கெட்டை விட்டுவிட்டு, `நல்ல பிள்ளைகளாக' ஆடிக்கொண்டிருக்கும் இந்த ஆஸ்திரேலிய அணியின் அணுகுமுறைகளை பலமாக விளாசியிருக்கிறார் கிளார்க். இந்தியாவுக்கு எதிரான கடினமான டெஸ்ட் தொடருக்கு முன்பாக அவர் இப்படிப் பேசியிருப்பது அதிர்ச்சியாகவே இருக்கிறது. ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் இல்லாமல் சமீப காலமாக அந்த அணி சொதப்பிக்கொண்டிருப்பதால், இப்படிப் பேசியிருக்கிறார். ஆனால், அந்த ஆதங்கத்தால் மட்டும் அவர் இப்படிப் பேசிடவில்லை. இந்தியா - இந்தத் தொடரை வெல்வதற்கு முழுத் தகுதியுடன் இருப்பது, அவரது ஆதங்கத்தை கோபமாக்கியுள்ளது. அதனால்தான் இப்படி சென்சார் போடுமளவுக்குப் பேசியிருக்கிறார். #AUSVIND\nமுன் எப்போதும் இல்லாத அளவுக்குப் பந்துவீச்சில் அசுர பலத்துடன் களமிறங்குகிறது இந்தியா. இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி என அசத்தலான வேகப்பந்துக் கூட்டணி, இந்தியாவை இந்தத் தொடரின் `ஃபேவரிட்' ஆக்கியுள்ளது. இந்த ஆண்டில், 2 போட்டிகளில் மட்டுமே இந்தியா எதிரணியின் 20 விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை. மற்ற அனைத்துப் போட்டிகளிலும், இரண்டு இன்னிங்ஸ்களிலும், இந்தியா எதிரணியை ஆல் அவுட் ஆக்கியுள்ளது. இந்த ஆடுகளங்களில், பலவீனமான ஆஸ்திரேலிய பேட்டிங்கை நிச்சயம் இந்திய அணியில் எளிதில் வீழ்த்திட முடியும்.\nகடைசியாக விளையாடிய 6 டெஸ்ட் போட்டிகளில், ஆஸ்திரேலிய ��ணி 2 முறை மட்டுமே 300 ரன்களைக் கடந்துள்ளது. 11 இன்னிங்ஸில் ஆல் அவுட் ஆகியுள்ளது. இதைவிட கவலைதரும் விஷயம், அந்த 12 போட்டிகளில், 1 விக்கெட்டுக்கு ஆஸ்திரேலியா சராசரியாக எடுத்த ஸ்கோர் - 22.33 ஸ்மித், வார்னர் இல்லாத போட்டிகளில் வெறும் 20.91 தான் ஸ்மித், வார்னர் இல்லாத போட்டிகளில் வெறும் 20.91 தான் 12 இன்னிங்ஸ்களில் 4 முறை 200 ரன்களுக்குள்ளாகவே ஆட்டமிழந்துள்ளது. உஸ்மான் கவாஜா மட்டுமே ஓரளவு தாக்குப்பிடித்து அணியைக் கரைசேர்த்துக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில், இந்திய பௌலிங்கை ஆஸ்திரேலிய பேட்டிங் யூனிட் எப்படிச் சமாளிக்கப்போகிறது தெரியவில்லை.\nமுதல் போட்டியில் ஆடக்கூடிய 12 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது இந்தியா. இஷாந்த், பும்ரா, ஷமி ஆகியோர்தான் வேகப்பந்துவீச்சாளர்கள் என்பது உறுதியாகிவிட்டது. ஹர்திக் பாண்டியா இல்லாததால், விராட் 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குகிறார். 2014 ஆஸி சுற்றுப்பயணத்தில், கோலி 6 பேட்ஸ்மேன்களோடு மட்டும் களமிறங்கினார். இரண்டு போட்டிகளை நூலிழையில் நழுவவிட்டது இந்தியா. அந்த இடத்தில், ஸ்பின்னர்களும் பெரிதாகக் கைகொடுக்கவில்லை. அதனால், இந்தத் தொடரில் கூடுதல் பேட்ஸ்மேனோடு களமிறங்குவது நல்லதுதான்.\nஇந்திய அணியைப் பொறுத்தவரை, இருக்கும் ஒரே பிரச்னை, கோலி - சாஸ்திரிக் கூட்டணியின் டீம் செலக்ஷன். எந்த இடத்தில் யாரை விளையாட வைப்பது என்பதில் அவர்கள் தெளிவாக இருக்க வேண்டும். தென்னாப்பிரிக்கத் தொடரைப்போல் `ஃபார்ம்' என்பதைக் காரணம் காட்டி அணியைத் தேர்வு செய்யாமல், டெஸ்ட் போட்டியில் ஆடுகிறோம், ஆஸ்திரேலியாவில் ஆடுகிறோம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். பிரித்வி ஷா காயமடைந்தது, முரளி விஜய்க்கு வாய்ப்பாக அமைந்துவிட்டது. ஆனால், மிடில் ஆர்டரில் இவர்கள் எடுக்கப்போகும் முடிவுகளை நினைத்தால்தான்..\nபுஜாரா, கோலி, ரஹானே, பன்ட் ஆகியோர் இடங்களில் எந்தக் குழப்பமும் இல்லை. அந்த 7-வது வீரர் ஸ்லாட்தான் சிக்கல். ஹர்திக் இல்லாததால், அந்த இடத்தை யாரைக் கொண்டு கோலி நிரப்பப் போகிறார் தெரியவில்லை. முன்னரே சொன்னதுபோல், ஹனுமா விஹாரிதான் சரியான ஆப்ஷனாக இருப்பார். `அட்டாகிங் கேம் வேண்டும்' என்பதைக் காரணம் காட்டி ரோஹித்தை எடுக்க வாய்ப்பிருக்கிறது. இந்த இடத்தில் மட்டும் அவர் தவறு செய்யாமல் இருக்கவேண்டும். ரோ��ித்... இன்னும் துணைக் கண்டத்தில் ஆடும் நினைப்பில்தான் இருக்கிறார். சிட்னியில், கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணியுடன் நடந்த பயிற்சி ஆட்டத்தில், லெக் சைடு சென்ற ஒவ்வொரு பந்தையும் அடிக்க முற்பட்டார். இது டெஸ்ட் கிரிக்கெட் ரோஹித் அவர் அதைப் புரிந்துகொள்வதில்லை. கோலியும், தென்னாப்பிரிக்காவில் செய்த தவற்றை மீண்டும் ஒரு முறை நினைத்துப் பார்ப்பது நல்லது.\nஅந்த இடத்துக்கு ஹனுமா விஹாரி நல்ல சாய்ஸ். சமீப காலமாக விளையாடிய அனைத்து ஃபார்மட்களிலும், அனைத்துப் போட்டிகளிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார். தியோதர் டிராஃபி, நியூசிலாந்து ஏ தொடர், ஆஸ்திரேலியாவில் நடந்த பயிற்சி போட்டி என அனைத்து ஆட்டங்களிலும் பொறுப்பான அரைசதங்கள் அடித்துள்ளார். கடைசி 5 முதல் தர இன்னிங்ஸ்களில் அவரது சராசரி 74.67 அதுமட்டுமல்லாமல், அணிக்கு 5-வது பௌலிங் ஆப்ஷனும் அவரால் கொடுக்கமுடியும். ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் மொத்தமே 4 பௌலர்களோடு களமிறங்குவதும் நல்லதல்ல. முரளி விஜய், கோலி இருவரும் பயிற்சிப் போட்டியில் பந்துவீசினார்கள். ஆனால், ஆஸ்திரேலிய அணிக்கெதிராக, ஒரு தாக்கம் ஏற்படுத்தக்கூடிய ஸ்பெல்லை அவர்களால் வீசமுடியாது. அதனால், ஹனுமா விஹாரி விளையாடுவதுதான் சரியான சாய்ஸ்\n4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடராக இருந்தாலும், இதுபோன்ற மிகப்பெரிய தொடரின் முடிவை 70 சதவிகிதம் நிர்ணியிக்கப்போவது முதல் போட்டிதான். அடிலெய்டில் நம்பிக்கையோடும், வெற்றியோடும் இந்தியா ஆட்டத்தைத் தொடங்க வேண்டும். அதற்கு பேட்ஸ்மேன்களின் பங்களிப்புதான் மிகவும் முக்கியமானது. எப்படியும் இந்திய பௌலர்கள், தடுமாறும் ஆஸி பேட்டிங்கை பதம் பார்த்துவிடுவார்கள். அதேசமயம், ஆஸி பௌலிங்கை இந்திய பேட்ஸ்மேன்கள் சரியாக எதிர்கொள்ள வேண்டும். முதல் இன்னிங்ஸில் இந்தியாவால் 350 - 400 ரன்கள் எடுக்க முடிந்தால், நிச்சயமாக வெற்றி பெறலாம். இந்திய பேட்ஸ்மேன்கள் பெரிதாக ஆசைப்படாமல், அந்த 350 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடினாலே, ஆஸ்திரேலிய மண்ணில் இந்த அணியால் வரலாறு படைக்க முடியும்.\nஅதற்கு இந்திய பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் நிதானமாக ஆடவேண்டியது முக்கியம். ராகுல் பொறுமையாக இந்தத் தொடரைக் கையாள வேண்டும். அதிரடியாக இன்னிங்ஸைத் தொடங்க நினைப்பது ஆபத்தாக அமையும். ஸ்டார்க், ஹேசில்வுட், கம்மின்ஸ், சிடில் என அச்சுறுத்தும் பௌலிங் யூனிட்டைக் கொஞ்சம் மதிப்பது அவசியம். அவர்களுக்கு எதிராக ரன் அடிப்பதைவிட, விக்கெட் விழாமல், முதல் செஷனைக் கடப்பது அவசியம். இந்திய மிடில் ஆர்டரை சீக்கிரம் களத்துக்குக் கொண்டுவராமல் இருப்பது முக்கியம். இந்திய ஓப்பனர்கள் ஒவ்வொரு வெளிநாட்டுத் தொடரிலும் சீக்கிரம் வெளியேறி அந்தத் தவற்றைச் செய்வார்கள். ராகுல் அதைச் செய்யாமல் இருக்க வேண்டும்.\nரிசப் பன்ட் விஷயத்திலும் அதேதான். இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில், இழப்பதற்கு எதுவும் இல்லை என்பதால், ராகுலும் இவரும் அடித்து ஆடிவிட்டனர். அதே ஆட்டிட்யூடை இங்கும் காட்டக் கூடாது. கொஞ்சம் நிதானமாக ஆடினால்தான், லோயர் மிடில் ஆர்டருடன் நல்ல பார்ட்னர்ஷிப் அமைக்க முடியும். புஜாரா, ரஹானே, கேப்டன் கோலி எல்லோரும் பயிற்சிப் போட்டியில் அரைசதம் கடந்ததால், நம்பிக்கையோடு இருப்பார்கள். அந்த நம்பிக்கையை, நல்ல தொடக்கத்துக்குப் பயன்படுத்தவேண்டும்.\nஅஷ்வின்... ஒவ்வொரு வெளிநாட்டுத் தொடரிலும் இந்தக் கேள்வி எழுந்துகொண்டுதான் இருக்கிறது. வெளிநாட்டு ஆடுகளங்களில், சொல்லிக்கொள்ளுமளவுக்கு அவரது செயல்பாடு இல்லை. அதனால், இந்த முறையும் அந்தக் கேள்வி எழாமல் இல்லை. அடிலெய்ட் ஆட்டத்துக்குச் சரியான சாய்ஸ் அஷ்வின்தான். மார்கஸ் ஹாரிஸ், கவாஜா, ஷான் மார்ஷ், டிராவிஸ் ஹெட், ஸ்டார்க், ஹேசில்வுட் என ஆஸி அணியில் எக்கச்சக்க இடதுகை பேட்ஸ்மேன்கள் இருப்பதால், அஷ்வினால் ஓரளவு தாக்கம் ஏற்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கலாம். ஆனால், ஒரு விஷயத்தில் கோலி தெளிவாக இருக்க வேண்டும். அடிலெய்டில் அஷ்வின் சோபிக்கவில்லையென்றால், உடனடியாக அடுத்த போட்டிக்கு குல்தீப்பைக் கொண்டுவரவேண்டும்.\nஇந்திய வீரர்கள் முக்கியமாகக் கவனம் செலுத்தவேண்டிய இன்னொரு விஷயம் ஸ்லிப் ஃபீல்டிங். கடந்த சில ஆண்டுகளாகவே அந்த ஏரியாவில் இந்தியா தொடர்ந்து சொதப்பிக்கொண்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அது தொடர்ந்துவிடக் கூடாது. வாய்ப்புகள் வழங்கிவிட்டால் அது ஆபத்தாகிவிடும். கோலி - ரஹானே கூட்டணி, சரியான புரிதல் இல்லாததால் ஸ்லிப்பில் அவ்வப்போது சில கேட்ச்களை கோட்டைவிடுகின்றனர். அதை சரிசெய்வது முக்கியம். பேட்டிங், பௌலிங் இரண்டிலு��் இந்திய அணிமீது இம்முறை ஓரளவு நம்பிக்கை இருக்கிறது. இந்த நம்பிக்கைகளை ஃபீல்டிங் கெடுக்காமல் இருந்தால், வெற்றி வாய்ப்பு பிரகாசமே\n`உள்ளூரில் எந்த அணியும் பலவீனமான அணி இல்லை. முன்னணி வீரர்கள் இல்லாவிட்டாலும் ஆஸ்திரேலியா பலமான அணிதான்\" என்று இம்முறை ஆரம்பத்திலேயே டிஸ்க்லெய்மர் போட்டுவிட்டார் இந்தியப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. எப்போதும்போல் இதுவும் `unwanted statement irrelevant to the current situation'தான். என்னதான் சொந்த ஊரில் ஆடினாலும், பௌலிங் யூனிட் முழுப் பலத்துடன் களமிறங்கினாலும், ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் எப்படி இருக்கிறது என்று அவர்களுக்கே தெரியும். கிளார்க் சொல்வதைவிட வெளிப்படையாகச் சொல்லிட முடியுமா கிளார்க் சொல்வதில் ஓரளவு உண்மை இருக்கிறது. எப்போதும்போல் ரவி சாஸ்திரி சொல்வது எதிர்ப்பதமாக இருக்கிறது. ஆஸ்திரேலிய மண்ணில், இந்திய முதல் டெஸ்ட் தொடரை வெல்வதற்கான சாத்தியம் இப்போது ஏற்பட்டிருக்கிறது\nஐ.பி.எல் ஏலம்... யாருக்கு லாபம்..\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதுதான்’ -விசாரணை கோரிய மனுவைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்\n``என்னைத் தேடி யாருமே வரலப்பா''- சுனாமி பாதித்த சிறுமி பதிலால் கண்கலங்கிய ராதாகிருஷ்ணன்\nபெர்த் ஆடுகளத்தில் இவர்தான் எங்கள் சாய்ஸ் - ட்விட்டரில் ரசிகர்கள் ஜாலி ரகளை\n’ - பா.ஜ.க தோல்விக்கு காரணம் சொல்லும் அர்ஜுன் சம்பத்\nட்விட்டர் சி.இ.ஓ ஜாக்கின் மியான்மர் பயணம் - சர்ச்சையும் விளக்கமும்\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுந்தர் பிச்சைக்கு ஒலித்த வாழ்த்துக் குரல்\nஸ்பின்னர் இல்லாத இந்திய அணி - டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு #AUSvIND\n`பா.ஜ.க-வில் நானா.... அட கொஞ்சம் பொறுங்க பாஸ்’ - ரங்கராஜ் பாண்டே\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 14-12-2018\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்\n``என்னைத் தேடி யாருமே வரலப்பா''- சுனாமி பாதித்த சிறுமி பதிலால் கண்கலங்கிய ர\n`பா.ஜ.க-வில் நானா.... அட கொஞ்சம் பொறுங்க பாஸ்’ - ரங்கராஜ் பாண்டே\nஒரே நாளில் 18 திருமண நிகழ்ச்சிகள்... -ரிலாக்ஸாக சென்னை கிளம்பிய செந்தில்பாலா\n`இன்னும் எவ்வளவ�� நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் க\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த `52 கோடி' மோதல்\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுந்தர் பிச்சைக்கு ஒலித்த வாழ்த்துக் குரல்\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் கலகம் தொடங்கிய பன்னீர்\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்\nஒரே நாளில் 18 திருமண நிகழ்ச்சிகள்... -ரிலாக்ஸாக சென்னை கிளம்பிய செந்தில்பாலாஜி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=474&Itemid=61", "date_download": "2018-12-14T05:06:30Z", "digest": "sha1:O6JKFQFM7TPDC4QCR4S3GSA36RKGNHYJ", "length": 21061, "nlines": 308, "source_domain": "dravidaveda.org", "title": "(285)", "raw_content": "\nகுழலி ருண்டுசுருண் டேறிய குஞ்சிக் கோவிந்த னுடைய கோமள வாயில்\nகுழல்மு ழைஞ்சுகளி னூடு குமிழ்த்துக் கொழித்தி ழிந்தஅமு தப்புனல் தன்னை\nகுழல்முழ வம்விளம் பும்புது வைக்கோன் விட்டு சித்தன் விரித்ததமிழ் வல்லார்\nகுழலை வென்றகுளிர் வாயின ராகிச் சாது கோட்டியுள் கொள்ளப்படு வாரே.\nகறுத்து சுருண்டு நெடுக வளர்ந்த\nநீர்க்குமிழிவடிவர்கக்கிளர்ந்து(பிறகு அது உடையப் பெற்று)\nகுழலோசையோ டொக்கப் [பரமயோக்யமாக] அருளிச்செய்தவரும்\nகுழலை வென்ற குளிர் வாயினர் ஆகி\nதிருக்குழலோசையின் குளிர்த்தியையங் கீழ்ப் படுத்தித் தான் மேலாம்படி குளிர்ந்த வாய் மொழியையுடையராய்\nஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய\n***-குழல் எனினும் குஞ்சி எனினும் கேசத்துக்கே பெயராயினும் இங்கு இரண்டையுஞ்ச் சேரச்சொன்னது ஒருவகைக் கவிமரபு; ‘மைவண்ண நறுங் குஞ்சிகுழல் பின்றாழ” என்றார் திருமங்கையாழ்வாரும்; “குழலளக முகந்தாழ” என்றார் பிறரும். குழன்றிராநின்ற மயிர் எனப் பொருள்கொள்க. கண்ணபிரானுடைய வாயமுதமானது, குழலூதும்போது அதன் துளைகளிலே நீர்க்குமிழிபோலக் குமிழ்த்து உடனே அது திவலையாகத் திரிந்து பரந்தபடியை முன்னடிகளால் கூறியவாறு. அவ்வாயமுதத்தைப் பெரியாழ்வார் தாம் ஸாக்ஷாத் அக்குழலினுடைய ஓசையின் யோக்யதை போன்ற யோக்யதையையுடைய சொற்களால் அருளிச் செய்தனராம். கண்ணபிரான் குழலூதினபடியைப் பரமரஸ���யமாகச்சொன்ன என்பது கருத்து.\nஇப்பாசுரங்களைப் பயில்பவர் பரமயோக்யமாக உபன்யஸிக்கவல்ல வல்லமை பெற்று வாழாட்பட்டு நின்றார் குழுவினிற் புகப்பெறுவர் என்று பலன் சொல்லித் தலைக்க்கட்டினார். தமிழ் - தமிழினாலாகிய பாசுரங்கள்; கருவியாகு பெயர். \nஅடிவரவு:- நாவல் இடவான் தேனுகன் முன் செம்பெரும் புலி சிறு திரண்டு சுருங்குழல் ஐய.\nதிருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,\nதிருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,\nதிருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12\nதிருமொழி - 13, திருமொழி - 14\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திரும���ழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 1, திருமொழி - 2.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/moral/somesarmudhumozhivenba.html", "date_download": "2018-12-14T05:35:41Z", "digest": "sha1:QWTRJK4W7JAUPEVCXWP3NKUDBOFY5TXG", "length": 83324, "nlines": 807, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Tamil Literature Books - Moral Books - Somesar Mudhumozhi Venba", "raw_content": "\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nரூ.118 (வெளிநாட்டினர்: $ 5)\nரூ.354 (வெளிநாட்டினர்: $ 10)\nரூ.590 (வெளிநாட்டினர்: $ 15)\nரூ.1180 (வெளிநாட்டினர்: $ 20)\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க...\nவெளிநாட்டில் வசிப்போர் $ / பிற கரன்சியில் எமது வங்கி கணக்கிற்கு நன்கொடை அளிக்கலாம்:\n‘சென்னை நூலகம் புரவலர் திட்டம்’ - 100 நபர்கள் மட்டும் - மேலும் விபரங்களுக்கு இங்கே சொடுக்குக\nமுகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nமொத்த உறுப்பினர்கள் - 436\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா\nஅரிய நெல் விதைகளை சேகரித்த நெல் ஜெயராமன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nபோர்ப்ஸ் 100 பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினி, விஜய், விக்ரம், நயன்தாரா\nஇந்தியன் 2 தான் எனது கடைசி படம் : கமல்ஹாசன்\nரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் பொங்கலுக்கு வெளியீடு\nமருதியின் காதல் - 8\nசென்னை நூலகம் - நூல்கள்\nசோமேசர் முதுமொழி வெண்பா சிவஞான முனிவரால் இயற்றப்பெற்றது. காப்புச் செய்யுள் நீங்கலாக திருக்குறளின் அதிகாரத்துக்கு ஒரு வெண்பா வீதம் 133 வெண்பாக்கள் உள்ளன. அதிகாரத்துக்கு ஒரு குறளைத் தேர்ந்தெடுத்து, வெண்பாவின் மூன்றாம் நான்காம் அடிகளாக அமைக்கப்பட்டுள்ளது. அக்குறட்பாவின் பொருளுக்கேற்ற ஒரு கதை முன்னிரண்டு அடியில் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாவிலும் இரண்டாம் அடியின் மூன்றாம் சீர் சோமேசா என்ற விளியைக் கொண்டுள்ளது.\nசோமேசர் என்பது குளத்தூரில் எழுந்தருளியுள்ள சிவபெருமானின் பெயர். சோமேசர் என்பதற்கு நிலவின் (சந்திரனின்) தலைவன் என்று அர்த்தம். முதுமொழி என்ற சொல் திருக்குறளைக் குறிக்கிறது.\nதிருக்குறளுக்குரிய கதைகள் பெரியபுராணம், இராமாயணம், கந்த புராணம், பாரதம், திருவிளையாடற்புராணம் போன்ற பல புராண நூல்களிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளன. இறையனார் அகப்பொருள் கதை, விசுவாமித்திரன் கதை, போஜராஜன் கதை, கரிகாற்சோழன் இமயத்தில் புலிபொறித்த செய்தி போன்றவையும் எடுத்தாளப்பட்டுள்ளன.\nசிவஞான முனிவர், ஒரு திருக்குறளுக்கு ஒரு கதை எனக் கையாளவில்லை. பல குறட்��ாக்களுக்கும் ஒரே கதையைச் சிலசமயங்களில் எடுத்துக்காட்டாகத் தருகின்றார். 17, 32, 43, 46 எண்கள் கொண்ட வெண்பாக்களுக்குத் திருஞான சம்பந்தரின் கதையையே சான்றாக அமைக்கிறார். இதுபோல ஒரே இராமாயணக் கதை மூன்று குறட்பாக்களுக்கும், ஒரே கந்தபுராணக் கதை இரு குறட்பாக்களுக்கும், ஒரே பாகவதக் கதை இரு குறட்பாக்களுக்கும், ஒரே லிங்கபுராணக்கதை இரு குறட்பாக்களுக்கும் சான்றுகளாகத் தரப்பட்டுள்ளன. அரிதாக, ஒரே குறட்பாவுக்கு இரண்டு கதைகளையும் சான்றாகத் தந்துள்ளார். 110ஆம் அதிகாரத்துக் குறளாகிய “உறாஅதவர் போல் சொலினும் செறாஅர் சொல் ஒல்லை உணரப்படும்” என்பதற்கு ஒரு தணிகைப் புராணக்கதையும், கந்தபுராணக் கதையும் தரப்பட்டுள்ளன.\nஐந்து குறட்பாக்களுக்கு எந்தக் கதையுமே சான்று காட்டப்படவில்லை. விளக்கம் மட்டுமே அமைந்துள்ளது. சில குறட்பாக்களுக்கு எடுத்துக்காட்டப் பெறும் கதைகள் அவ்வளவாகப் பொருத்தமுடையனவாகத் தெரியவில்லை. குறிப்பாகக் காமத்துப்பால் சார்ந்த குறட்பாக்களுக்குக் காட்டப் பெறும் கதைகள் இவ்வாறு உள்ளன.\nமதுவளரும் பூஞ்சடில மல்குசோ மேசர்\nமுதுமொழி வெண்பாவை மொழியப் - பொதுளும்\nமடம் பிடுங்கி அன்பர்க்கு வான்வீ டளிக்குங்\nசீர்கொளிறை ஒன்றுண்டத் தெய்வநீ என்றொப்பாற்\nசோரவிலடை யாற்றௌிந் தோஞ் சோமேசா - ஓரில்\nஅகர முதல எழுத்தெல்லா மாதி\nநேய புகழ்த்தணையார் நீராட்டுங் கைதளர்ந்துன்\nதுயமுடி மேல்வீழ்ந்தார் சோமேசா - ஆயுங்கால்\nதானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்\nஅத்திரவாக் காற்புத்தன் சென்னியறுத் தார்செண்பைச்\nசுத்தனார் தம்மன்பர் சோமேசா - நித்தம்\nநிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து\nதக்கனார் வேள்வித் தவத்தைமேற் கொண்டிருந்துந்\nதொக்கவற மாயிற்றோ சோமேசா - மிக்க\nஅழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்\nஇல்வாழ் தரும னியற்சந் திரசேனன்\nதொல்வார்த்தை கீழ்ப்படுத்தான் சோமேசா - நல்ல\nஇயல்பினா னில்வாழ்க்கை வாழ்பவன் என்பான்\nமூவர் தடுப்பவுங்கொண் மூவைப் பணிகொண்டாள்\nதூய அனுசுயை சோமேசா - மேவுபிற\nதெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்\nபாடினர்மூ வாண்டினிற்சம் பந்தரென யாவோருஞ்\nசூடுமகிழ்ச்சி மெய்யே சோமேசா - நாடியிடில்\nதம்மின்தம் மக்க ளறிவுடைமை மாநிலத்து\nதோன்றா வகைகரந்துந் தோன்றலைக்கண் டுண்ணமகிழ்ந்து\nதோன்றநின்றான் முன்புநளன் சோமேசா - தோன்று கின்ற\nஅன்பிற்கும் உண்டோ அடைக்குந்தா ழார்வலர்\nபொன்னனையா ளன்பருக்கே போனகமீந் துன்னருளாற்\nசொன்னமிகப் பெற்றாளே சோமேசா - பன்னில்\nவருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை\nஇன்சொ லிராம னியம்பவி ரேணுகைசேய்\nதுன்பமொழி யே புகன்றான் சோமேசா - அன்புடைய\nஇன்சொ லினிதீன்றல் காண்பா னெவன்கொலோ\nபன்னும் அசதிநன்றி பாராட்டிக் கோவைநூல்\nசொன்னாளே ஔவை முன்பு சோமேசா - மன்னாத்\nதினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாய்த்\nவேதிய னாளாமேஎன் றெள்ளாது வெண்ணைநல்லூர்ச்\nசோதிவழக் கேபுகழ்ந்தார் சோமேசா - ஓதிற்\nசமன்செய்து சீர்தூக்குங் கோல்போ லமைந்தொருபால்\nஎல்லா முணர்ந்தும் வியாத னியம்பியஅச்\nசொல்லாலே நாவயர்ந்தான் சோமேசா - வல்லமையால்\nயாகாவா ராயிானம் நாகாக்க காவாக்கால்\nதீயனவே சொல்லுஞ் சிசுபாலன் முன்புகண்ணன்\nதுயதலாச் சொல்லுரையான் சோமேசா - ஆயின்\nஓழுக்க முடையவர்க் கொல்லாவே தீய\nஆன்றஎழிற் சீதையைவேட் டைந்நான்கு திண்கரத்தான்\nதோன்றுபழி மாறிலனே சோமேசா - ஏன்ற\nபகைபாவ மச்சம் பழியென நான்கும்\nஓட்டலஞ்செய் தீமைக்கொ றாதுநம ரென்றுரைத்தார்\nசுட்டியசீர் மெய்ப்பொருளார் சோமேசா - முட்ட\nஓறுத்தார்க் கொறுநாளை யின்பம் பொறுத்தார்க்கு\nஅன்பரைக் கண்டழுக்கா றாஞ்சமணர் தம்வாயாற்\nதுன்பமுற்றார் வெங்கழுவிற் சோமேசா - வன்பாம்\nஅழுக்கா றுடையார்க் கதுசாலு மொன்னார்\nநின்னபிடே கப்பழத்தை நீள்மறையோர்க் கீந்தவிறை\nதுன்னுகுடி யோடழிந்தான் சோமேசா - பன்னில்\nநடுவின்றி நன்பொருள் வெஃகிற்குடி பொன்றிக்\nகூனிஇரா மன்பிரிந்து போமாறே கூறினளே\nதூநறும்பூ கொன்றையணி சோமேசா - தானே\nபகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி\nசேக்கிழார் சிந்தா மணிப்பயிற்சி தீதெனவே\nதுக்கியுபதேசித்தார் சோமேசா - நோக்கிற்\nபயனில்சொற் பாராட்டு வானை மகனெனல்\nகுற்றொருவர்க் கூறைகொண்டு கொன்றதிம்மை யேகூடல்\nசொற்றதுகை கண்டோமே சோமேசா - அற்றான்\nமறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்\nபண்டைநிலை வெண்ணிநொந் தார்பாகஞ் செய்மாறராந்\nதொண்டர் மனைவியர் சோமேசா - கண்டோம்\nநயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயுநீர்மை\nமீளென் றுரைப்பளவு மிக்குவகை பெற்றிலர்வன்\nதோளர் இயற்பகையார் சோமேசா - நீளுலகில்\nஇன்னா திரக்கப் படுதல் இரந்தவர்\nபோதன் கவிஞருக்கே போதப் பரிந்தளித்துத்\nதூசிலாக் கீர்த்��ிகொண்டான் சோமேசா - ஆசையுடன்\nஈத லிசைபட வாழ்த லதுவல்லது\nசூர்த்திறந்தான் உய்ந்தானோ சோமேசா - கூர்த்த\nபொருளற்றார் பூப்பர் ஓருகால் அருளற்றார்\nமச்சஞ் சுமந்துய்ப்ப வானோர் பணிகொண்டான்\nதுச்சனாஞ் சூரபன்மன் சோமேசா - நிச்சயமே\nதன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுன்பான்\nஏர்மணநல் லுர்ச்சுடருள் யாருமணு கச்சிலர்தாந்\nதூரநெறி நின்றயர்ந்தார் சோமேசா - ஓரில்\nதவமுந் தவமுடையார்க் காகும் அவமதனை\nமாயனவ்வே டங்கொண்டே வன்சலந் தரன்கிழத்தி\nதூயநலங் கவர்ந்தான் சோமேசா - ஆயின்\nவலியி னிலைமையான் வல்லுருவம் பெற்றம்\nநாய்வாற் களவினால் ஞாலமிக ழப்பட்டான்\nதூயனாங் காதிமகன் சோமேசா - வாயதனால்\nஎள்ளாமை வேண்டுவா னென்பான் னெனைத்தொன்றுங்\nபிள்ளையுட னுண்ணப் பேசியழைத் தாரன்பு\nதுள்ளுசிறுத் தொண்டர் சோமேசா - உள்ளுங்காற்\nபொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த\nபல்லவர்கோன் வந்து பணியக் கருணைசெய்தார்\nதொல்லைநெறி வாகீசர் சோமேசா - கொல்ல\nஇணரெரி தோய்வன்ன வின்னா செயினும்\nபிள்ளையார் வைப்பினிற்றீப் பெய்வித்த மீனவன்றீத்\nதுள்ளுவெப்பு நோயுழந்தான் சோமேசா - எள்ளிப்\nபிறக்கின்னா முற்பகற் செய்யிற் றமக்கின்னா\nவேந்துமகற் றேர்க்கால் விடலஞ்சி மந்திரிதான்\nசோர்ந்துதன தாவிவிட்டான் சோமேசா - ஆய்ந்துணர்ந்தோர்\nதன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறிது\nஆக்கையு மாயிரத்தெட் டண்டங் களுநிலையாத்\nதூக்கியழிந் தான்சூரன் சோமேசா - நோக்கியிடில்\nநில்லா தவற்றை நிலையின வென்றுணரும்\nகோவணமொன் றிச்சிப்பக் கூடினவே பந்தமெல்லாந்\nதூவணஞ்சேர் மேனியாய் சோமேசா - மேவில்\nஇயல்பாகு நோன்பிற்கொன் றின்மை யுடைமை\nகாதிகையா ரைப்பொன்னைக் காட்டவுங்கா மாதிமும்மைச்\nசோர்விழந்துய்ந் தாரரசர் சோமேசா - ஓருங்காற்\nகாமம் வெகுளி மயக்கம் இவைமுன்றன்\nதாய்கருவில் வாழ்குழவி தாமெல்லாம் வேண்டுவது\nதூயபிற வாமையொன்றே சோமேசா - வாயதனால்\nவேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது\nமுன்ன ரமண்மத்து மூண்டரசர் பிச்சைவந்\nதுன்னியது மென்வியப்போ சோமேசா - உன்னுங்காற்\nபேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்\nபார்சீதை சீலம் பழித்துரைத்துங் காகுத்தன்\nசோர்வுறமுன் சீறிலனே சோமேசா - தேரிற்\nசெவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்\nசம்பந்தர் நாவரசர் பாற்கண்டோஞ் சார்ந்துவப்ப\nதும்பிரிவி ன���ள்ளுவதுஞ் சோமேசா - நம்பி\nஉவப்பத் தலைக்கூடி யுள்ளப் பிரிதல்\nமெய்த்ததிரு வள்ளுவனார் வென்றுயர்ந்தார் கல்விநலந்\nதுய்த்தசங்கத் தார்தாழ்ந்தார் சோமேசா - உய்த்தறியின்\nமேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங்\nஊனுக்கூ னென்னு முரைகண் டுவந்தனரே\nதூநற்சீர்க் கண்ணப்பர் சோமேசா - ஆனதனாற்\nகற்றில னாயினுங் கேட்க அஃதொருவர்க்கு\nஅன்றமணர் தீவைப்ப அஞ்சியதென் என்னன்மின்\nதுன்றியசீர்ச் சம்பந்தர் சோமேசா - நன்றேயாம்\nஈரைந் தலையான் அணுகியபின் ஏகலுற்றுச்\nசூரந் தொலைந்தானே சோமேசா - ஓரின்\nவருமுன்னார்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்\nஎத்திறமும் ஏயர்கோன் நட்பாமா றெண்ணணினரே\nசுத்தநெறி ஆரூரர் சோமேசா - வைத்த\nஅரியவற்று ளெல்லா மரிதே பெரியாரைப்\nஅற்காவ மண்மொழி கேட்டல்லலுற்றான் மாறனில்லாள்\nசொற்கேட்டு நோய்தீர்ந்தான் சோமேசா - தற்காக்கும்\nநல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்\nசானகியை யிச்சித்துத் தன்னுயிரும் போக்கினனே\nதூநீ ரிலங்கையர்கோன் சோமேசா - ஆனதனால்\nஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை\nசக்கரத்தை யேற்பன் சலந்தரனா னென்றெடுத்துத்\nதுக்கமுற்று வீடினனே சோமேசா - ஒக்கும்\nஉடைத்தம் வலியறியா ரூக்கத்தின் ஊக்கி\nவீமனவை முன்மனையை வேட்டானைக் கண்டுமொரு\nதூமொழியே னும்புகலான் சோமேசா - ஆமென்றே\nஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்\nகாட்டு முயலுங் கதக்கரியைக் கொல்லுமாற்\nதோட்டலர்நீர்க் கச்சியினுட் சோமேசா - நாட்டியிடின்\nஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து\nதோரருமா னந்தனைமுன் றேறிப் பழிபூண்டான்\nசூரியபன் மாவென்பான் சோமேசா - தாரணிமேல்\nதேரான் பிறனைத் தௌிந்தான் வழிமுறை\nதேசிகனாக் கொண்ட சுரரிறைக்குத் தீங்கிழைத்தான்\nதூசார் துவட்டாச்சேய் சோமேசா - பேசில்\nஎனைவகையாற் றேறியக் கண்ணும் வினைவகையான்\nஆர்வீ டணனோ டளவளா வாதரக்கன்\nசோர்விலா வாழ்விழந்தான் சோமேசா - நேரே\nஅளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்\nமுப்புரத்தோர் வேவ உடனிருந்த மூவரே\nதுப்பினாற் கண்டறிந்தார் சோமேசா - வெப்பால்\nஇகழ்ச்சியிற் கெட்டாரை யுள்ளுக தாந்தம்\nமைந்தனெ னாமலச மஞ்சன் றனைவெறுத்தான்\nசுந்தரச்செங் கோற்சகரன் சோமேசா - முந்துங்\nகுடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்\nஏவரில் லாளழுத வன்றேகண் டேக்குற்றார்\nதுய்யகங்கை சேய்முதலோர் சோமேசா - மெய்யேயாம்\nஅல்லற்பட் டாற்றா தழுதகண் ணீரன்றே\nவெய்துரையா லக்கணமே வீந்தான் சிசுபாலன்\nதொய்யின் முலையுமைபாற் சோமேசா - உய்யாக்\nகடுஞ்சொல்லன் கண்ணில னாயின் நெடுஞ்செல்வம்\nமாலான் முதலிகழ்ந்த வானவர்தீங் கும்பொறுத்துத்\nதோலா விடமுண்டாய் சோமேசா - சால\nஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணுங்கண் ணோடிப்\nவேதனில்லாள் வீழ்ந்ததிற மீனவற்கு நீதெரித்தாய்\nசோதிபழி யஞ்சுஞ் சோமேசா - பூதலத்தின்\nஎல்லார்க்கு மெல்லாம் நிகழ்பவை யெஞ்ஞான்றும்\nவெங்கரியைப் பாகரைமுன் வீட்டினா ரேகராய்த்\nதுங்க எறிபத்தர் சோமேசா - அங்கம்\nபரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை\nபொன்மலையின் வேங்கை பொறித்துமீண் டான்சென்னி\nதொன்மைவலி யாண்மையினாற் சோமேசா - பன்னின்\nமடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்\nகூற்றுவர் மூவெந்தர் நிலமுங்கைக் கொண்டாரே\nதோற்றுதா ளாண்மையினாற் சோமேசா - சாற்றும்\nமுயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை\nஎன்றுமொரு மீனேவந் தின்மைிக வுந்தளரார்\nதுன்றேர் அதிபத்தர் சோமேசா - மன்ற\nஅடுக்கி வரினும் அழிவிலான் உற்ற\nகால்சேய் கதிர்சேயை காத்தரசன் நட்புதவித்\nதூலமுடி சூட்டுவித்தான் சோமேசா - சாலப்\nபிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்\nநித்தியத்து வங்கோட்பான் நித்திரையென் றேமயக்கந்\nதுய்த்தனனாங் கும்பகன்னன் சோமேசா - எத்திறத்தும்\nஆக்கமும் கேடு மதனால் வருதலாற்\nதக்கனுனை யெள்ளிமகஞ் சாடும்போ தெண்ணியெண்ணித்\nதுக்கமுற்றான் ஆவதென்னே சோமேசா - எக்காலும்\nசெவ்வேளைப் பாலனென எள்ளத் திறலழிந்தான்\nதுவ்வாத வெஞ்சூரன் சோமேசா - அவ்வாறு\nஉருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு\nதுள்ளியழிந் தானரக்கன் சோமேசா - மெள்ள\nமுடிவு மிடையூறுந் முற்றியாங் கெய்தும்\nதன்துயர் நோக்கான் தனைவிடுத்தோர்க் கேயுறுதி\nதுன்றமொழிந் தாநிடதன் சோமேசா - என்றும்\nஇறுதி பயப்பினும் எஞ்சா திறைவர்க்கு\nமாமனா னென்னு மதத்தா லுனையிகழ்ந்து\nதோமுற்றார் தக்கனார் சோமேசா - வாமே\nபழைய மெனக்கருதிப் பண்பல்ல செய்யுங்\nஅப்பூதி யார்மறைத்தும் வாகீச ரக்கரவைத்\nதுப்பானறிந்தனரே சோமேசா - இப்புவியில்\nஐயப் படாஅ தகத்த துணர்வானை\nஓர்சங்கத் தார்கல்வி யூமைச்சேய்க் குங்காட்டிச்\nசோர்வுநலந் தேர்ந்தனரே சோமேசா - ஓருங்காற்\nகற்றறிந்தார்க் கல்வி விளக்குங் கசடறச்\nவாழ்வாத வூரர் வளவனவை முன்னெதிர்த்துச்\nசூழ்தே ரரைவென்றார் சோமேசா - தாழ்வகல\nஆற்றி னளவறிந்து கற்க அவையஞ்சா\nமேல்வளமெல் லாமமைந்தும் வீர மகேந்திரந்தான்\nதோல்வியுற்று மாய்ந்ததே சோமேசா - ஞாலமிசை\nஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே\nவல்லதிகன் றன்னரணம் வான்வளவன் சேனைசெலத்\nதொல்லைவலி மாண்டதே சோமேசா - நல்ல\nஎனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி\nஉக்கிரனார் மேருவைவென் றொண்ணிதியம் பெற்றமையாற்\nறொக்ககுடி காத்தனர்காண் சோமேசா - மிக்குயர்ந்த\nகுன்றேறி யானைப்போர் கண்டற்றாற் றன்கைத்தொன்\nநீநகைப்ப முப்புரமு மீறாகி மாய்ந்ததே\nதூநகையாள் பாலமருஞ் சோமேசா - வானின்\nஒலித்தக்கா லென்னா முவரி யெலிப்பகை\nமன்மதனின் னோடெதிர்த்து வீறழிந்து மாண்டாலுந்\nதுன்னுபுக ழேபெற்றான் சோமேசா - புன்னெருங்குங்\nகான முயலெய்த அம்பினில் யானை\nவாக்கரசர் பிள்ளா யெனவலித்து மாற்றலுற்றார்\nதூக்குபிள்ளை யார்செலவைச் சோமேசா - நோக்கி\nநகுதற் பொருட்டன்று நட்டலா மிகுதிக்கண்\nபோற்றுஞ் சுசீலன் புயபெலனை நீத்தகன்றான்\nதோற்றிறைவி தும்மிடவுஞ் சோமேசா - ஏற்றதே\nஊதிய மென்ப தொருவற்குப் பேதையார்\nஇல்லாளைப் பற்றிமூழ் கென்றிடவும் அன்புகுன்றார்\nதொல்லைநெறி நீலகண்டர் சோமேசா - ஒல்லாது\nஅழிவந்த செய்யினும் அன்பறா ரன்பின்\nஆங்கா ரியந்தடுத்த அங்கனைசொற் கேட்டிறந்தான்\nதூங்காத் தசரதன்றான் சோமேசா - ஈங்கிதனால்\nஒல்லுங் கரும முடற்று பவர்கேண்மை\nதாய்தீண்டத் தூசுடுத்துச் சாரெனுஞ்சொற் றீதென்றாள்\nதூய சுயோதனற்குச் சோமேசா - வாயதனால்\nநட்டார்போ னல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்\nவன்சமணர் தம்பிரிவால் வாகீசர்க் கின்பமின்றித்\nதுன்பமென்ப தில்லையோ சோமேசா - நன்காம்\nபெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கட்\nஇல்லாள் மறுப்பவுஞ்சென் றேகிச் சலந்தரன்றான்\nதொல்வலிபோய் மாண்டனனே சோமேசா - வல்லமையால்\nஏவவுஞ் செய்கலான் றான்றொறு னவ்வுயிர்\nஎத்திறத்துங் கெட்டா னிகலாற் சுயோதனன்சீர்\nதுய்த்தனனட் பாற்றருமன் சோமேசா - மொய்த்த\nஇகலானா மின்னாத வெல்லா நகலானா\nஏனையார்பால் வெற்றிகொண்டா னின்னோ டெதிர்த்திறந்தான்\nதூநறும்பூ வாளியான் சோமேசா - மான\nவலியார்க்கு மாறேற்ற லோம்புக வோம்பா\nநந்திக் கலம்பகத்தான் மாண்டகதை நாடறியுஞ்\nசுந்தரஞ்சேர் தென்குளத்தூர்ச் சோமேசா - சந்ததமும்\nவில்லே ருழவர் பகைகொளினும் கொள்ளற்க\nமாற்றார் முடியும் வளமையுங்கொண் டேகநலந்\nதோற்றான் வழுதிமகன் சோமேசா - ஆற்றலிலா\nஎட்பக வன்ன சிறுமைத்தே யாயினும்\nகொன்படைக ணீறாகக் கோசிகனார் சாபத்தால்\nதுன்பமுற்றார் நால்வேந்தர் சோமேசா - இன்புதவும்\nகற்பின்மை யில்லாள்பாற் கண்டுமய லுற்றழிந்தான்\nசொற்புண்ட ரீகாக்கன் சோமேசா - பொற்பெண்ணி\nஇல்லாள் கட்டாழ்ந்த இயல்பின்மை யெஞ்ஞான்றும்\nவேண்டு முருப்பசியப் பார்த்தன் வெறுத்தனனே\nதூண்டு மறைப்பரியாய் சோமேசா - யாண்டும்\nபொதுநலத்தார் புன்னலந் தோயார் மதிநலத்தின்\nதக்கன்பான் ஞானத் ததீசியுப தேசமெல்லாம்\nதொக்கதனா லானதென்னே சோமேசா - மிக்குக்\nகளித்தானைக் காரணங் காட்டுதல் கீழ்நீர்க்\nமுற்பணயத் தாற்பின்னு மூண்டிழந்தார் சூதரொடு\nசொற்படுஞ்சூ தாடினோர் சோமேசா - அற்பமாம்\nஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கு முண்டாங்கொல்\nநல்ல திலகவதி யார்மொழியை நம்பிவெந்நோய் சொல்லரசர் தீர்ந்துய்ந்தார் சோமேசா - புல்லிய நோய்நாடி நோய்முத னாடியது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்\nமங்கலியம் விற்றும் வாழாதுபணி செய்துவந்தார்\nதுங்கமறைதேர் கலயர் சோமேசா - அங்கண்\nவழங்குவதுள் வீழ்ந்த கண்ணும் பழங்குடி\nஅச்சுவத்த மாப்பட்டா னென்ன அமர்துறந்தான்\nதுச்சி றுரோணனென்பான் சோமேசா - நச்சு\nமயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்\nஉயிர் நீப்பர் மானம் வரின்.\nதண்டி யடிகளிரு தாளிணைபே ணாதழிந்தார்\nதொண்டராம் பேய்ச் சமணர் சோமேசா - மிண்டுஞ்\nசிறியா ருணர்ச்சியு ளில்லைப் பெரியாரைப்\nவன்மைச் சுயோதனற்கும் வானோர் சிறைமீட்டான்\nதொன்மை நெறித்தருமன் சோமேசா - பன்முறையும்\nஇன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்\nஉன்பணிக்கென் றோதிநல்காச் செல்வ முத்தியுறத்\nதுன்பமுற்றார் நால்வணிகர் சோமேசா - வன்புமிகும்\nபண்பிலான் பெற்ற பெருஞ்செல்வ நன்பால்\nஎல்லா மறையவர்க்கீந் தேவறியன் போலானான்\nசொல்லாருங் கீர்த்திரகு சோமேசா - நல்லதே\nசீருடைச் செல்வர் சிறுதுனி மாரி\nபுண்ணொடு உயிர்வாழ நாணியுயிர் போக்கினான்\nதுண்னெனவே வாலிமுனஞ் சோமேசா - எண்ணியிடில்\nநாணா லுயிரைத் துரப்ப ருயிர்ப்பொருட்டால்\nமற்றிருத ராட்டிரன்சந் தானமெலா மாய்ந்ததே\nசுற்றுநீர் தென்குளத்தூர்ச் சோமேசா - பற்றும்\nஇடுக்கண்கால் கொன்றிட வீழு மடுத்தூன்றும்\nவேள்வித் தொழிற்கு முழுதொழின் முன்வேண்டுமால்\nசூழிசூழ் தென்குளத்ததூர்ச் சோமேசா - வாழும்\nஉழவினார் கைம்மடங்கி னில்லை விழைவதூஉம்\nநற்றருமன் வெற்றியினை நாடி விராடனெதிர்\nசொற்றமொழி சோர்ந்ததே சோமேசா - கற்றறிவால்\nநற்பொரு ணன்குணர்ந்து சொல்லினு நல்கூர்ந்தார்\nகஞ்சாறர் சோபனப்பெண் கூந்தல் கடிதளிக்கத்\nதுஞ்சு மகிழ்சிகொண்டாய் சோமேசா - நெஞ்சின்\nஇகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்துள்ளம்\nஎண்ணெயிரப் பஞ்சியுட லேவருத்தித் தீபமிட்டார்\nதுண்ணென் கணம்புல்லர் சோமேசா - கண்ணியிடில்\nஆவிற்கு நீரென் றிரப்பினு நாவிற்கு\nஏற்ற துரோணனையன் றெள்ளித் துருபதன்பின்\nதோற்று விசயர்க்களித்தான் சோமேசா - போற்றிடினும்\nஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்\nவாய்ந்ததம யந்தியுரு மாணலங்கண் டின்புற்றான்\nதோய்ந்தபுக ழாளுநளன் சோமேசா - ஆய்ந்துரைக்கின்\nஉண்டார்க ணல்ல தடுநறாக் காம்போற்\nகாங்கேயன் வேண்ட வெறுத்துரைத்தாள் கானவர்மின்\nதூங்கா வளக்குளத்தூர் சோமேசா - ஆங்கண்\nஉறாஅ தவர் போல் சொல்லினுஞ் செறாஅர்சொல்\nமெய்தவத்தைக் காசிபனும் விட்டொழிந்து மாயைபாற்\nசுத்தமனம் வைத்தானே சோமேசா - இத்தலத்தில்\nதாம்வீழ்வார் மென்றோட் டுயிலி னினிதுகொல்\nஈன்றான் திலோத்தமையை யிச்சிக்கி லாங்கவள்மெய்\nதோன்றுமெழி லென்சொல்வேன் சோமேசா - ஆன்ற\nமுறிமேனி முத்த முறுவல் வெறிநாற்றம்\nகானடைந்துஞ் சீதைகலப் பாற்களித்தான் பின்னயர்ந்தான்\nதூநீ ரயோத்தியர்க்கோன் சோமேசா - ஆனதனால்\nவாழ்த லுயிர்கன்ன ளாயிழை சாதல்\nகாம மிகவுழந்துற் தூதைக் கடிந்து விட்டாள்\nசோமநுதற் பரவை சோமேசா - ஆமே\nஓர்நா ளகலியையை வேட்டின்று மும்பரிறை\nசோரப் பழிபூண்டான் சோமேசா - ஆராயிற்\nகண்டது மன்னு மொருநாள லர்மன்னுந்\nவாழ்விழந்த இன்னலினும் வாசவர்கோன் மிக்குநொந்தான்\nசூழ்ச்சியை முன்பிரிந்து சோமேசா - வீழ்வார்கட்கு\nஇன்னா தினனில்லூர் வாழ்த லதனிலும்\nஇன்பமுற்றான் மாயைதோள் தோய்ந்துபின் னெண்மடங்கு\nதுன்பமுற்றான் காசிபன்தான் சோமேசா - அன்புடையார்க்கு\nஇன்பங் கடன்மற்றுக் காம மஃதடுங்காற்\nசூதில் சகுந்தலைதான் சோமேசா - ஓதிற்\nகதுமெனத் தானோக்கித் தாமே கலுழும்\nகேழ்வரைச் சேடியர்கொல் கீழ்மைக் கியற்படுஞ்சொற்\nசூழ்பமின்னார் துன்பத்துஞ் சோமேசா - தாழ்வில்\nபசப்பெனப் பேர்பெறுத னன்றே நயப்பித்தார்\nபன்முநிவர் பன்னியர்கள் பண்டுன்னைக் காமமுறவுந்\nது��்னியருள் செய்திலையே சோமேசா - அன்னதே\nநாங்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ\nதன்னையே யுன்னுந் தமயந்தி மாதைநளன்\nதுன்னார்போல் நீத்திருந்தான் சோமேசா - அன்னதே\nதந்நெஞ்சத் தெம்மைக் கடிகெண்டார் நாணார்கொல்\nஅல்லமனை மாயை கனவி லணைந்ததனாற்\nசொல்லறிய இன்பமுற்றாள் சோமேசா - நல்ல\nநனவினாற் கண்டதூஉ மாங்கே கனவுந்தான்\nவானவர்கோன் காமநோய் மாலைவர மிக்கதே\nதூநீர்ப் புளினத்திற் சோமேசா - வானதே\nஓதாநா ளோதுகலை ஒத்திளைத்தாள் சீதையென்றான்\nசூதரா வான்மீகி சோமேசா - கோதில்\nபணைநீங்கிப் பைந்தொடி சோருந் துணைநீங்கித்\nஅன்பன் துறப்பவு நாளா யினிதேடித்\nதுன்பந் தலைக்கொண்டாள் சோமேசா - முன்பே\nஇருந்துள்ளி யென்ப ரிதனெஞ்சே பரிந்துள்ளல்\nதோற்றுநிறை யழித்தாய் சோமேசா - சாற்றுங்காற்\nபன்மாயக் கள்வன் பணிமொழி யன்றோநம்\nசந்திரசே னன்வரவு நோக்கியுயிர் தாங்கினளாற்\nசுந்தரச்சீ மந்தினிதான் சோமேசா - முந்தும்\nஉரனசைஇ யுள்ளந் துணையாகச் சென்றார்\nசங்கிலிபாற் லாரூர ரூழிகணந் தானாகத்\nதுங்கமிகும் அன்புவைத்தார் சோமேசா - பொங்கப்\nபெரிதாற்றிப் பெட்பக் கலத்த லரிதாற்றி\nயோசனை கந்தியினைக் காண்டலும்பே ரோகைகொண்டான்\nதூசனையாச் சந்தனுத்தான் சோமேசா - நேசமுடன்\nஉள்ளக் களித்தலுங் காண மகிழ்தலுங்\nவிக்கிரமன் மற்றொருத்தி வேட்கையுற்றுந் தேடிநொந்தாள்\nதொக்க வுருப்பசிமின் சோமேசா - ஓக்கும்\nஅவர்நெஞ் சவர்க்காதல் கண்டு மெவநெஞ்சே\nகொண்ட பரவை கொடும்புலவி யெல்லாம்வன்\nறொண்டர்க்குப் பேரழகே சோமேசா - தண்டா\nநலத்தகை நல்லவர்க் கேஎர் புலத்தகை\nசீவகன் மஞ்சரியைத் தாழ்ந்துரைப்பச் சீறினளே\nதூவாய்குணமாலை சோமேசா - ஆவகையே\nதன்னை யுணர்த்தினுங் காயும் பிறர்க்குநீர்\nகாயும் புலவியில் வன்தொண்டர் கடைபட்டுத்\nதோயுமின்பின் மேலானார் சோமேசா - ஆயுங்கால்\nஊடலிற் தோற்றவர்வென் றாரது மன்னுங்\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, ந���ஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nInfo Media DVDs - இன்ஃபோ மீடியா டிவிடிக்கள்\nAdobeAfterEffect CC- அடோப் ஆஃப்டர்எஃபெக்ட்சிசி\nAutoCAD 2D - ஆட்டோகேட் 2டி\nAutoCAD 3D - ஆட்டோகேட் 3டி\nCatia Version 5 - கேட்டியா வெர்ஷன் 5\nComputer Basics Combo - கம்ப்யூட்டர் பேசிக்ஸ்\nCorel Draw X8 - கோரல் டிரா எக்ஸ் 8\nMicrosoft .Net - மைக்ரோசாஃப்ட் .நெட்\nElectrical CAD - எலக்ட்ரிகல் கேட்\nJava Game Development - ஜாவா கேம் டெவலப்மெண்ட்\nLearn Computer - கம்ப்யூட்டர் கற்போம்\nMaya Advanced - மாயா அட்வான்ஸ்டு\nNX CAD - என்.எக்ஸ். கேட்\nAdobe Photoshop - அடோப் போட்டோஷாப்\nPhotoshop Effect - போட்டோஷாப் எஃபெக்ட்\nPHP & MySQL - பி.எச்.பி. & மை எஸ்.க்யூ.எல்.\nAdobe Premiere CC - அடோப் பிரிமியர் சிசி\nPrimavera P6 - பிரைமாவீரா பி6\nRevit Architecture - ரெவிட் ஆர்க்கிடெக்சர்\nRevit MEP - ரெவிட் எம்.இ.பி.\nStaad.Pro V8i - ஸ்டாட்புரோ வி8ஐ\nWeb Design - வெப் டிசைன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2016/12/blog-post_58.html", "date_download": "2018-12-14T05:46:37Z", "digest": "sha1:ETLNGBUQQDRJC526XAG4KT6MB6MLVGSU", "length": 27404, "nlines": 39, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "மொழியே அறிவின் அடையாளம்", "raw_content": "\nமொழியே அறிவின் அடையாளம் | உதயை மு.வீரையன் | தனித் தமிழ் நூற்றாண்டு விழா தமிழ்கூறு நல்லுலகம் எங்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 1916 தொடங்கிய இந்த இயக்கம் 2016-ஆம் ஆண்டு நூற்றாண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இதற்கு வித்திட்டவர்களை நினைவு கூர்வதும், தமிழ் மொழியின் வாழ்விற்கும், வளர்ச்சிக்கும் திட்டமிடுவதும் தேவையாகிறது. தனித் தமிழ் இயக்கத்தின் தந்தையாகப் போற்றப்படும் மறைமலையடிகள் 1876-ஆம் ஆண்டு பிறந்து 1950-ஆம் ஆண்டு மறைந்தவர். எழுபத்து நான்கு ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தவர். அவரது 140-ஆம் ஆண்டு பிறந்த நாளும் இதனோடு சேர்ந்து கொண்டுள்ளது. அவர் தனி மனிதராக இல்லாமல் தனித் தமிழ் இயக்கமாகவே வாழ்ந்து மறைந்தவர் என்பதே அவரது சிறப்பாகும். தமிழ் இலக்கியக் காலத்தைச் சங்க காலம், சங்கம் மருவிய காலம், இடைக்காலம், பிற்காலம் என்று பகுக்கலாம். சங்க காலத்தில் சாதி, சமய வேறுபாடுகள் இல்லை தமிழ் மொழியில் பிற மொழித் தாக்கங்களும் இல��லை. வடமொழித் தாக்கமும் மிகக் குறைந்த அளவிலேயே இருந்தது. இடைக்காலம் என்பது பக்தி இலக்கியக் காலமாகும். புத்தமும், சமணமும் தமிழகத்தில் பரவியபோது வடமொழிச் சொற்களையும் கலந்து எழுதும் முறையையும் கொண்டு வந்தனர். இது ஒரு புதிய மொழியாகவே உருவெடுத்தது. இதற்கு, மணிப்பிரவாளம் என்று பெயரிட்டு புதிய மொழியாக உருவாக்கத் தொடங்கினர். தென் மொழியும் வடமொழியும் சரிபாதியாகக் கலந்து எழுதினர். மணியும், பவளமும் கலந்து கோத்ததோர் மாலை காட்சிக்கு இன்பம் தருவது போல தமிழும், வடமொழியும் கலந்த மொழி செவிக்கு இன்பம் பயக்கும் என்று கூறினர். இதனைச் சமணர்கள் முன்னெடுத்துச் சென்றனர். ஸ்ரீபுராணம் என்னும் சமணநூல் மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்டதுதான். அத்துடன் நாலாயிர திவ்யப் பிரபந்தம் முதலிய தமிழ் நூல்களுக்கு விளக்கவுரை அளித்தவர்கள் இந்த மணிப்பிரவாள நடையையே வளர்த்தனர். அன்றியும் தமிழ்நூற் களவிலை யவற்றுள் ஒன்றே யாயினும் தனித்தமி ழுண்டோ -என்று கேலி செய்யும் அளவுக்குத் தமிழின் நிலை தாழ்ந்தது. இதனைத் தூக்கி நிறுத்துவதற்குப் பலர் எழுந்தனர் இயக்கம் கண்டனர். திராவிட மொழிகளுக்கு ஒப்பிலக்கணம் கண்ட கால்டுவெல், \"தமிழ் பழைமையானது நலம் சிறந்தது உயர்நிலையில் உள்ளது. விரும்பினால் வடமொழி உதவியின்றி இயங்கவல்லது' என்று மொழிந்துள்ளார். வடமொழி மறைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த மாக்ஸ்முல்லர், \"தமிழ் மிகப் பண்பட்ட மொழி தனக்கே உரியதான இயல்பாய் வளர்ந்த சிறந்த இலக்கியச் செல்வமுள்ள மொழி' என்று வெளிப்படையாகக் கூறியுள்ளார். உலகில் எண்ணற்ற மொழிகள் தோன்றி வளர்ந்தன. காலப்போக்கில் தாக்குப் பிடிக்க முடியாமல் அழிந்தவை கணக்கில் அடங்கா. இவற்றில் செவ்வியல் மொழிகளும் அடங்கும். கிரேக்கம், இலத்தீன், எபிரேயம், வடமொழி, சீனம், தமிழ் என்னும் செவ்வியல் மொழிகளில் சீனம், தமிழ் தவிர மற்றவையெல்லாம் வழக்கிழந்து போயின. எனினும் மொழிகளின் வரலாற்றில் அவை இறவா இடம் பெற்றுள்ளன. மொழியே ஓர் இனத்தின் முகவரியாகும். மொழியே மக்களின் மனத்தைக் காட்டும் கண்ணாடி என்றும் கூறுவர். மொழியே மனிதர்களை விலங்குகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. மொழியே அறிவின் அடையாளமாகிறது. எக்காலத்திலும் மனித நாகரிகத்தின் குறியீடாக விளங்குவதும் மொழிதான். தமிழ் மொழ�� ஒரு மொழிக் குடும்பத்தின் தலைசிறந்த அடையாளமாக விளங்கி வருகிறது. தமிழ் மக்களின் நாகரிகச் சின்னமாகவும் இருந்து வருகிறது. இறந்து விடாமல் இலக்கியச் செழிப்போடு வாழ்ந்து வருகிறது என்பதே அதன் உயர்வை எடுத்துக் காட்டுகிறது. குமரிக் கண்டம் என்று அறியப்படும் தமிழ் நாட்டின் தென்பகுதியே மனிதத் தோற்றத்தின் முதலிடமாக இருக்க வேண்டும் என்பது ஆய்வாளர் முடிபாகும். இப்பகுதியே லெமுரியா என்று அழைக்கப் படுகிறது. அறிஞர் ஸ்காட் எலியட் இழந்த லெமுரியா என்னும் தம் நூலில் \"லெமுரியாக் கண்டமே மனித நாகரிகத்தின் தொட்டில்' என்று கூறியுள்ளார். \"கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்த குடி' என்று போற்றப்படுவதும் அதனால்தான். \"\"அனுமன் சீதாபிராட்டியிடம் தூது சென்றபோது \"மதுரமான மொழியில் பேசினான்' என்று வால்மீகி முனிவர் எழுதியிருப்பதைக் கொண்டு அம்மதுர மொழி தமிழ்மொழியென்றே கொள்ளலாம்'' என்று மகாவித்துவான் ரா. ராகவையங்கார் தமது \"தமிழ் வரலாறு' என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். \"வட இந்தியாவில் வாழ்ந்த மொகஞ்சதாரோ மக்கள் திராவிட மொழியையே பேசினார்கள். அவர்கள் பேசிய சொற்களில் பலவற்றைத் தமிழில் காணலாம். ஆதலின் இப்பொழுது வழங்கும் எல்லா மொழிகளிலும் தமிழே மிகப் பழமையானது என்ற கொள்கையை இக்கூற்று மேலும் வலியுறுத்தி நிற்கின்றது' என்று ஹீராஸ் பாதிரியார் கூறியுள்ளார். முடியுடை மூவேந்தர்கள் தமிழ் வளர்த்தனர் எனினும் பாண்டியர்களின் முச்சங்கங்கள் முதலிடம் பெறுகின்றன. இன்று நமக்குக் கிடைத்துள்ள தொல்காப்பியமும், சங்க இலக்கியங்களும் இந்தச் சங்கங்களின் வரவு என்றே கொள்ளலாம். மொழியின் தொன்மைக்கும், வளமைக்கும், செவ்வியல் தன்மைக்கும் இவையே சான்றாக நின்று நிலவுகின்றன. காதலும், போரும் சங்க இலக்கிய வாழ்வியலாகவும், சமயமும், தத்துவமும் இடைக்காலக் கருத்தியலாகவும், அறிவியலும், மனிதநேயமும் இக்கால இலக்கியமாகவும் அமைந்திருக்கின்றன. இவ்வாறு மொழியும், இலக்கியங்களும் காலம்தோறும் தம்மை புதுப்பித்துக் கொள்வதால்தான் இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. மொழித் தூய்மையைக் காப்பதில் அந்தக் காலத்திலேயே தொல்காப்பியம் விதிகளை வகுத்துள்ளது என்பதை இக்காலத்தினர் அறிய வேண்டும். பிறமொழித் தாக்கங்கள் வரும்போது அதற்கேற்ப மொழியாக்கம் செய்யப்பட வேண்டும். வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே -என்று தொல்காப்பியம் வழிவகுத்திருக்கிறது. இதற்கு இலக்கியமாகக் கம்பன் தன் காவியத்தைப் படைத்தளித்துள்ளான். வடமொழியில் வால்மீகி உரைத்த கதை மாந்தர் பெயர்களைத் தனித்தமிழாக்கினான். இராமன் (அழகன்), இலக்குவன், வீடணன் இவ்வாறு தமிழ்ப்படுத்தி வழிகாட்டியுள்ளான். மொழிக்கலப்பு என்பது வடமொழியிலிருந்து தொடங்கி பாலி, பிராகிருதம், பாரசீகம், அரபி, உருது, போர்ச்சுகீஸ், ஆங்கிலம் எனப் பல்வேறு மொழிகள் ஆட்சியாளர்கள் மூலம் மக்கள் வழக்காகி தமிழில் ஊடுருவின. அவற்றை கண்ணும் கருத்துமாகக் கவனித்து எதிர்க்குரல் எழுப்பிய பரிதிமாற் கலைஞர், மறைமலையடிகள், தேவநேயப் பாவாணர் ஆகியோரின் ஆய்வுகள் மறுவாசிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும். வள்ளலார் வாழ்ந்த காலத்திற்கு முன்பு தமிழ்நாட்டில் சமயப்பூசல் மிகுந்திருந்தது. தமிழ்க் கல்வியிலும் ஊடுருவியது. சைவ சமய நூல்களைத் தவிர மற்ற இலக்கியங்களைப் படிப்பது கூடாது என ஒதுக்கி வைத்தநிலை பரவலாக இருந்தது. இதுபற்றி மயிலை சீனி. வேங்கடசாமி இவ்வாறு கூறுகிறார்: \"சங்க நூல்களையும், சங்கம் மருவிய நூல்களையும் படிப்பவர் சமயப் பற்றற்றவர் என்றும், வீணர்கள் என்றும் பழிக்கப்பட்டனர். சைவ சமயத்தவர் இந்த நூல்களைப் படிக்கக் கூடாதென்று தடுக்கப்பட்டனர். சமயப் பற்று காரணமாக உண்டான இந்தப் புதிய கருத்து தமிழரின் கலைகளுக்கும், பண்பாட்டுக்கும் பேராபத்தாக இருந்தது. இந்தப் பேராபத்து சென்ற நூற்றாண்டிலேயே தடுக்கப்பட்டு விட்டது. இப்போது எங்கும் சமயச் சார்பற்ற தன்மை பற்றியே பேசப்படுவதால் நாம் பின்னோக்கிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை'. சீனத் தத்துவஞானி கன்பூசியஸிடம் (கி.மு. 551- 478) \"பெரியீர் சமுதாயத்தை ஆளும் பொறுப்பு தங்களிடம் அளிக்கப்பட்டால் நீவிர் யாது செய்வீர்' என்று வினவினர். அப்போது அவர் கூறினார்: \"நான் முதலில் மொழியைத் திருத்துவேன்' என்றார். அதற்கு விளக்கமும் அளித்தார். எப்படி தெரியுமா' என்று வினவினர். அப்போது அவர் கூறினார்: \"நான் முதலில் மொழியைத் திருத்துவேன்' என்றார். அதற்கு விளக்கமும் அளித்தார். எப்படி தெரியுமா \"நான் அவ்வாறு செய்யாவிட்டால் ஒழுக்கமும், கலையும் கெடும். அதனால் நீதி தடுமாறும். மக்கள் செய்வதறியாமல் குழப்பம் அடைவர்' என்றார். இந்த நிகழ்ச்சி எதைக் காட்டுகிறது \"நான் அவ்வாறு செய்யாவிட்டால் ஒழுக்கமும், கலையும் கெடும். அதனால் நீதி தடுமாறும். மக்கள் செய்வதறியாமல் குழப்பம் அடைவர்' என்றார். இந்த நிகழ்ச்சி எதைக் காட்டுகிறது மொழியின் இன்றியமையாமையைத்தானே மொழியைக் காப்பதில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையே அந்த ஞானியின் வார்த்தைகள் கூறாமல் கூறுகின்றன. அந்த எச்சரிக்கையின் விளைவுதான் தனித்தமிழ் இயக்கத்தின் தோற்றமாகும்.\nமாறிவரும் மாணவர் மனநிலையும், கற்பித்தலில் ஏற்பட வேண்டிய மாற்றங்களும்...\nஇன்றைய மாணவர்கள் மிகுந்த புத்திசாலிகளாக இருக்கிறார்கள். அவர்களின் ஆர்வம் பள்ளிக்கல்வியைத் தாண்டியதாக இருக்கிறது. மாணவர்கள் சிலர் கல்வியில் ஆர்வம் குறைந்தவர்களாக இருப்பதற்கு கல்வி முறைகள் அவர்கள் ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் இல்லை அல்லது மாணவர் திறன் சார்ந்த கல்வி முறை பின்பற்றப்படுவதில்லை என்கிறது சமீப ஆராய்ச்சிகள். மாறிவரும் மாணவர் மன நிலைக்கு ஏற்ற கற்பித்தல் முறை வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள்.\nமாணவர்களுக்கு கல்வியில் ஆர்வத்தை வளர்த்து, லட்சியங்களை புகுத்த பெற்றோரும், ஆசிரியரும் சற்று கூடுதல் அக்கறை எடுக்க வேண்டியது அவசியம். எந்தக் காரணத்தால் மாணவர்கள் கல்வியில் ஆர்வம் குறைந்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு அதற்கேற்ப அவர்களை வழிநடத்த வேண்டும். நவீன கால மாணவர்கள் மனநிலைக்கு ஏற்ற சில கற்பித்தல் ஆலோசனைகள்...\nஇன்றைய மாணவர்கள் நவீன தொழில்நுட்பங்களில் அதிக நாட்டம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். தொழில்நுட்ப அறிவு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த விஷயங்களால் அவர்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது. எனவே வகுப்பறையைத் தாண்டிய கற்பித்தல் முறையில்தான் மாணவர்களின் கவனத்தை …\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படிய��� பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nஎதிர்கால கல்வி: நவீன மயமாதலே திறவுகோல்\nஎதிர்கால கல்வி: நவீன மயமாதலே திறவுகோல் ஆர்.கண்ணன், மூத்த பேராசிரியர் (பணி ஓய்வு) சமூகம் நவீன மயமாவதற்கு முக்கியக் காரணிகளுள் ஒன்றாக விளங்குவது கல்வியாகும். அந்தக் கல்வியை நவீன மயமாக்கும் பொறுப்பு ஆசிரியர்களிடமே உள்ளது. நம் நாடு விடுதலையடைந்த போது 20 பல்கலைக்கழகங்களும், 500 கல்லூரிகளும் இயங்கி வந்தன. அப்போது இந்தியாவில் எழுத்தறிவு பெற்றிருந்தவர்கள் 12.2 விழுக்காட்டினர். காலப்போக்கில் கல்வி நிலையங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. 2011-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு படி ஆண்களில் எழுத்தறிவு பெற்றவர்கள் சராசரியாக 82.14 சதவீதம் எனவும், பெண்கள் 65.46 சதவீதம் எனவும் அறியப்படுகிறது. பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களைப் பொறுத்தவரை பல்வேறு சமூக, பொருளாதாரப் பின்புலங்களிலிருந்து வந்திருப்பார்கள். இதனால் ஒருவரை பற்றி மற்றவர் தெரிந்து கொள்வதற்கும், கல்வி குறித்து கருத்துப் பரிமாற்றங்கள் செய்யவும், பண்பாட்டுப் பகிர்விற்கும் உகந்த சூழல் அமைகிறது. ஒன்றாக அமர்ந்து பாடங்களை விவாதிக்கும்போது எதிர் பாலினம் குறித்த புரிதலும், நட்புறவும், சாதி, மதம் கடந்த குழு மனப்பான்மையும் ஏற்படுகிறது. அதே …\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yantramantratantra.com/2017/06/21617.html", "date_download": "2018-12-14T05:13:02Z", "digest": "sha1:OMLW6EYIHSTB3BEVHW3DUO2HBQ6M6GWQ", "length": 20751, "nlines": 359, "source_domain": "www.yantramantratantra.com", "title": "அமானுஷ்ய பரிகாரங்கள் : அனைத்து நலன்களும் சேர்க்கும் பஞ்சாட்சர பிரயோகம் 21.6.17", "raw_content": "அனைத்து நலன்களும் சேர்க்கும் பஞ்சாட்சர பிரயோகம் 21.6.17\nமேற்கண்ட நாள் முதல் சூரியன் மிதுன ராசியில்-திருவாதிரை நட்சத்திரம் முதல் பாதத்தில் சஞ்சரிக்கிறார். வருடத்தில் ஒரு முறை மட்டுமே கிடைக்கக்கூடிய அதியற்புத தினங்கள். இந்நாட்களில் 'நமசிவய' என்னும் மந்திரத்தை சிவன் சன்னதி ஸ்தல விருட்சத்தின் கீழோ அல்லது கர்ப்பகிரகம் அருகிலோ அமர்ந்து முடிந்த வரை மனதினுள் கூறி வருவது அனைத்து நன்மைகளும் உடனடி சித்திக்க ஏதுவாகும். இதை 26.6.17 திங்கள் வரை செய்து வரலாம். மேலும் 22.6.17 வியாழன் அன்றும் 26.6.17\nதிங்கள் அன்றும் காலை வேளையில் ஈசனுக்கு எலுமிச்சை மற்றும் இஞ்சி சேர்க்காத தூய கரும்பு சாறு, தேன் மற்றும் பால் என்னும் வரிசையில் அபிஷேகம் செய்வித்து, கர்ப கிரக விளக்கிற்கு தூய நெய் சேர்த்து, நந்தியெம்பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி, சரபேஸ்வரர் சன்னதியில் விளக்கு ஏற்றி வைத்து வழிபட்டு வர, அனைத்து வித செல்வங்களும் நம்மை வந்து சேரும். ஈசனின் பரிபூரண அருள் கிட்டும். இந்நாட்களில் அசைவம் மற்றும் உயிர் வதை, தோல் பொருட்கள் உபயோகம் தவிர்க்கவும்.\nஐம்பூதங்களின் துணையால் அனைத்தையும் சாதிக்கும் முறை\nதாந்த்ரீகம், ஜோதிடம் மற்றும் வேறு முறைகளில் பல் வேறு பரிகார முறைகள் கொடுத்து வந்திருப்பினும், வீடு மனை விற்க, குடும்ப சொத்து தகராறு, காதல...\nஅனைத்து நலன்களும் சேர்க்கும் பஞ்சாட்சர பிரயோகம் 21...\nபூச நட்சத்திரத்தினர் ஜெயம் பெற / Poosam by Shri.Va...\nபுனர்பூச நாட்சத்திரத்தினர் வெற்றி பெற / Punarpoosa...\nதிருவாதிரை நட்சத்திரத்தினர் யோகம் பெற /Ardra Star ...\nமிருகஷீஷ நட்சத்திரத்தினர் யோகம் பெற /Mrigasheesha ...\nரோஹிணி நட்சத்திரத்தினர் யோகம் பெற /Rohini Star by ...\nகிருத்திகை நட்சத்திரத்தினர் யோகம் பெற / Krithika S...\nபரணி நட்சத்திரத்தினர் யோகம் பெற /Barani Star by Sh...\nஅஸ்வினி நட்சத்திரத்தினர் யோகம் பெற / Aswini Star B...\nஅன்றாடம் பண வரவு பெற\nகாலை எழுந்து பல் துலக்கியதும் வெறும் வயிற்றில், ஒரு டம்பளர் நீரை கையில் எடுத்து கொண்டு வட கிழக்கு திசை நோக்கி, நாவை வாயின் மேல் புறம் படு...\nசெல்லும் பணம் திரும்பி வர சூட்சும பரிகாரம்\nநாம் அன்றாடம் செலவழிக்கும் பணமானது, நம்மிடமே பன்மடங்காக திரும்பி வர நாம் கொடுத்து வரும் 'மணி தெரபி' யில் இருந்து ஒரு பயிற்சி. ...\nஇழந்த செல்வம், சரிந்த புகழ் , கை நழுவிய சொத்து, மறைந்த கௌரவம்- அனைத்தையும் திரும்ப பெற\nவாராஹி அம்மனுக்கு 8 சனிக்கிழமைகள் காலை 6-7 அல்லது இரவு 8-9 மணியளவில் மண் அகலில் கரு நீல துணியில் சிறிது வெண் கடுகை இட்டு முட...\nஎதிர் மறை சக்திகள் பறந்தோட\nநம்மை வாட்டி கொண்டிருக்கும் எதிர் மறை சக்திகள், எண்ணங்கள், பிறரின் திருஷ்டி பார்வை, பொறமை எண்ணங்கள் நம்மை விட்டு விலக கையளவு கருப்பு உ...\nஅதீத சக்தி வாய்ந்த நரசிம்ஹ ஸ்தோத்திரம்-தினசரி 18 முறைகள் கூறி வர அனைத்து துன்பங்களும் தீர்வது உறுதி\nமாதா நரசிம்ஹ, பிதா நரசிம்ஹ ப்ராதா நரசிம்ஹ ஸகா நரசிம்ஹ வித்யா நரசிம்ஹ, த்ரவிணம் நரசிம்ஹ ஸ்வாமி நரசிம்ஹ ஸகலம் நரசிம்ஹ இதோ நரசிம்ஹ ப...\nநீண்ட நாள் கடன்கள் அடைய\nதொடர்ந்து 9 செவ்வாய்கிழமைகள் வீட்டின் தெற்கு பகுதியில் வடக்கே பார்த்தவாறு நரசிம்மர் படத்தை வைத்து செவ்வரளி மலரிட்டு, 9 மண் அகலில் சிகப்பு...\nஒவ்வொருவருக்கும் உரிய அதிர்ஷ்ட தெய்வங்கள்\nஒரு முறை பக்தியில் திளைத்த ஒருவர் ஆலோசனைக்கு வந்திருந்தார். மிகுந்த ஆன்மீக ஞானம் மற்றும் தினசரி பூஜைகள், ஜெபங்கள் செய்து வரும் அவர் ஓர் ம...\nவீட்டில் சந்தோஷம் நிலைக்க, அனைத்து செல்வமும் பெற\nஒரு வெள்ளை ரிப்பனில் கீழ்க்கண்ட மந்திரத்தை சிகப்பு நிற இங்க் பேனாவில் எழுதி வீட்டில் காற்றில் ஆடும் படி தொங்கவிட்டு, தினசரி அதை பார்த்...\nசெய்வினை மற்றும் துஷ்ட சக்திகளிடம் இருந்து காப்பு பெற\nவெளியே அல்லது சில நபர்களின் வீட்டிற்கு, எதிரியை காண செல்லும் சமயம், ஏதுனும் துஷ்ட சக்தி அல்லது செய்வினை தாக்குமோ எனும் பயம் இருப்பின், ...\nதிடீர் பண முடக்கம், வேலை இழப்பு, தொழிலில் தேக்கம், மரியாதை இழப்பு போன்றவை ஏற்படின், சனிக்கிழமை அன்று சங்கு பூவை பறித்து, சிறிது நீர்...\nகுறைந்த விலையில் முத்து சங்கு\nAstro Remedies Black Salt Remedies Sade Sati Remedies Saturn Saturn Remedies அரசு அரசு வேலை கிடைக்க அல்லா ஆடுகள் ஆலயம் உடல் நலம் பெற உத்திராடம் ஊர் காவல் தேவதை எதிரிகள் விலக எதிர்ப்புகள் அகல எளிய பரிகாரம் ஏழரை சனி கடகம் கடன் தொல்லை கண் திருஷ்டி கருப்பு கர்ம வினை கன்னி ராசி கஷ்டங்கள் மறைய கஷ்டங்கள் விலக காத்து காவ���் தெய்வம் கிராம தேவதைகள் கிளைகள் குரு குழந்தை பேறுக்கு குறைந்த விலையில் முத்து சங்கு குன்றி மணி கோவில்கள் சக்தி வாய்ந்த பரிகாரம் சக்தி வாய்ந்த மந்திரங்கள் சத்ரு பயம் நீங்க சப்த கன்னியர் சனி சித்தர் சித்தர் வழிபாடு சித்தர்கள் சிம்மம் சிறந்த கல்வி செல்வம் சேர செவ்வாய் ஞாயிறு தடைகள் நீங்க தாந்த்ரீக மந்திரம் தாந்த்ரீகம் தாம்பத்யம் சிறக்க திங்கள் துலாம் ராசி தொழில் நட்சத்திர பரிகாரம் நட்சத்திரம் நவகிரகம் நோய்கள் விலக பண வரவிற்கு பணம் பணம் வந்து சேர பரணி நட்சத்திரம் பரிகாரம் பலன்கள் பலிதம் உண்டாக பிஸ்மில்லாஹ் புதன் புத்தாண்டை சிறப்பாக்க பூரட்டாதி பௌர்ணமி மகான்கள் மந்திரங்கள் மந்திரம் மலை தேன் மனை வாங்க விற்க மாந்திரீகம் மிதுனம் மிருக பரிகாரம் முகவர்கள் தேவை முத்து சங்கு மூலிகை மேன்மை பெற யந்திரம் ராகு ராக்கெட் சங்கு ராசி பரிகாரம் ராசி பலன் ராசிகள் ரிஷபம் ருத்திராக்ஷும் ரேவதி லக்னம் லாபம் வங்கி வேலை கிடைக்க வசிய சக்தி வசியம் வசீகரம் வலம்புரி சங்கு வளர்பிறை சதுர்தசி வாக்கு வாக்கு பலிதம் வியாபாரம் பெருக வியாழன் விருட்ச பரிகாரம் விவசாயிகள் வீடு வாங்க வீடு விற்க வெள்ளி வேலை கிடைக்க ஜன தன வசியம் ஜோதிட சூட்சுமங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yozenbalki.blogspot.com/2011/12/how-pyschology-is-incomparable-art.html", "date_download": "2018-12-14T04:53:13Z", "digest": "sha1:RYBUVBD66PPCQJ2WMGXX5YDH32QCY2PC", "length": 16734, "nlines": 170, "source_domain": "yozenbalki.blogspot.com", "title": "Yozen Balki's Blog:: How Pyschology is an incomparable Art -Top 10 Reasons! உள இயல் ஒரு உயர் கலை - 10 காரணங்கள்!", "raw_content": "\nஇது \"யோஜென்-பால்கி\"யின் வலைத் தளம்\n உள இயல் ஒரு உயர் கலை - 10 காரணங்கள்\nஒரு உளவியல் விற்பன்னன்/ உளவியல் குரு பார்வையில்:\n1 . உடலை நம்பியே மனம் இருப்பினும் மனம்தான் மனிதனின் வளர்ச்சி நிலைக்கான முழுக் காரணி\n2 . மனத்தில் சோர்வு அல்லது பயம் ஏற்படும்போது பல்லாயிரம்\nமன/ உடல் நோய்கள் ஏற்படுகின்றன\n3 . பிறவியிலேயே சிதைந்த மனத்தை யாராலும் சரி செய்ய முடியாது\n4 . உடல் நோய்களின் தாக்கத்தால் பாதிக்கப்படும் உடல் அவயங்களைக் கூட யாரும் மாற்றிவிடலாம்,\nஆனால் ஒருவனின் மனம் போல இன்னொரு மனத்தை/மூளையை யாராலும் தரமுடியாது\n5 . ஏனென்றால், இன்னொருவர் மூளையில் இன்னொருவர் வாழ்க்கையின் நினைவுகளும் அனுபவமுமே இருக்கிறது\n6 . ஆக, பாதிக்கப்பட்டவரின் மனத்தையே செப���பனிட்டு\nமீண்டும் அவரிடம் தர வேண்டும்\n7 . மேலும், மருந்து-மாத்திரை இன்றி, கத்தியின்றி ரத்தமின்றி எந்த வித சேதாரமும் இன்றி\n8 . அதுவும் குறைந்த சில நாட்களிலேயே; விருந்தும் மருந்தும் மூன்று நாள் என்பது போல\n9 . நிரூபணம் செய்யக் கூடிய அளவுக்கு நல்ல மாற்றங்கள் சிகிச்சைக்குப் பிறகு தெரியவேண்டும்\n10 . நிரந்தர நற்-பலன் தரவேண்டும்\nஇதையெல்லாம் செய்யக் கூடிய ஒரு அதீத உளவியல் கலை\nஉலகின் அனைத்துக் கலைகளையும் தாண்டிய தன்மையது ஆகும்\n செத்தவனை உயிர்ப்பித்தல், இரும்பைத் தங்கமாக்குதல், கை அசைவில் கைக்கடக்கமான ரத்தினங்கள் வரவழைத்தல் போன்ற பிற கலைகளை விட உன்னதமானது\n( உயிர்ப்பித்தவனும் உயிர்ப்பிக்கப்பட்டவனும் மீண்டும் ஒருநாள் இறப்பர்..தங்கச் சுரங்கத்துக்கே அதிபதி ஆனாலும் நிம்மதிக்கு அதிபதியாக வேண்டுமே..ரத்தினங்கள் வரவழைப்பதை விட ஒரு நாட்டுக்கு சுபிட்சம் வரவழைக்க முடிந்தால் அது மிகவும் மேன்மையானது )\nமேலும், உடலில் கோளாறுகள் இல்லாத ஒரு மாணவர், பொறியாளர், வழக்குரைஞர், சினிமா கலைஞர், வணிகர் போன்றோரைக் கூட நீங்கள் உலகில் பார்த்து விடலாம்\nஆனால், மனதில் பயம்/துக்கம்/கோபம்/குற்ற உணர்வு. உலகத்தினரோடு ஒப்புரவு கொள்ளாமை, அல்லது கொஞ்சமாவது மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற அளவுக்கான 'உள இயல் குறைபாடுகள்' இல்லாத ஒரு மருத்துவரையோ, மதத் தலைவரையோ, அறிவியல் அறிஞரையோ உலகில் காண்பது அரிதினும் அரிது ஆகும் அவர்களின் கட்புலனாகா உளவியல் குறைபாடுகளையும் உணர்ந்து உள்வாங்கி 'கத்தியின்றி ரத்தமின்றி' பழுது நீக்கி, சிற்பம் செதுக்குவது போல் செதுக்கி, அவர்களது மூளையை, அவர்களது உயர் சிந்தனையை அவர்களிடமே மீண்டும் தந்து, புத்தம் புது வாழ்வை மீட்டுத் தருகின்ற கலை, 'உயர்-யோக உள இயல்' கலை ஆகும்\nஆக, பன்னூறு நதிகள் கடலை வந்து அடைவது போல எல்லாக் கலைகளும் வந்து சங்கமிக்கிற இடம் உள இயல் துறை ஆயினும் நல்லதொரு உள-இயல் கலைஞரை, தேவையுள்ள ஒருவர், இன்னும் பழுதுபடாத தனது \"ஒரு-பாக அறிவாற்றல்\" வழியேதான் கண்டுகொள்ள வேண்டும்\nமேற்கண்ட இந்த பத்து அம்சங்களையும் நிதானமாக படித்து உணர்ந்தால், \"உளவியல் நிபுணத்வம்\" என்பது ஏன் அனைத்துத் தரப்பினராலும் அதிக ஆர்வம்/பெருமதிப்புடன் கவனிக்கப் படுகிறது என்று விளங்கும்\nஎன்னைப் பற்றிய சிறு குறிப்பு : About Me:\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி: We send FREE Books & tips:\nஇதில் அதிகம் வாசிக்கப் பட்ட இடுகைகள்: The most read blog contents here:\nஉங்கள் வீட்டில் எலிகளால் தொல்லையா ஒழிக்கும் வழிகள் இதோ\n(எலித் தொல்லை என்றால் என்ன என்று தெரியாதவர்கள் இதை தயவு செய்து படிக்கவே வேண்டாம். அவர்களுக்கு எலியை கொல்லுவது பெரும் பாவமாகவே தெரிய...\nஹிக்ஸ்-போசான்(Higgs-Boson)எனும் கடவுள்-துகள் (God-Particle) பற்றி ஒரு அறிமுகம்:\n தற்போது அது ஏன் பரபரப்பாக விஞ்ஞானிகளால் பேசப்பட்டு வருகிறது ...\nHindu Temples - பிரசித்தி பெற்ற கோயில்கள் - ஒரு பார்வை\nகோயில்கள் - ஒரு பார்வை இமயம் முதல் குமரி வரை ...\nAcid/Alkaline food: அமிலம்/காரம் தன்மையுள்ள உணவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா\nநாம் உண்ணும் உணவே நமது ஆரோக்யத்தை தீர்மானிக்கிறது உணவில் அமிலத்தன்மை மிகும்போது நமது ஆரோக்கியம் கெட்டு விடுகிறது. தற்போதைய அவசர வாழ்க்...\nWorst-Behaved Motorists in Chennai: வாகன ஓட்டிகளின் வன்முறைகள்: 'கவனிக்க வேண்டும்' காவல்துறை மற்றும் நீதி அரசர்கள் \nபைத்தியக் காரர்களிடம் கிடைத்த பச்சிளம் குழைந்தையைப் போல் ஆகிவிட்டது சென்னைப் பெருநகரம். வரைமுறையற்ற வாகனப் போக்குவரத்து, வந்து...\n வரவர சீக்கிரமா வீட்டிலே இருந்து கிளம்புறீங்க, ரொம்ப லேட்டா வீட்டுக்கு வர்றீங்க..போற போக்கே சரியில்லையே\nநந்திக் கடலருகில் முள்ளிவாய்க்கால் முன்றலில் \nஅன்றொருநாள் நந்திக் கடலருகில் முள்ளிவாய்க்கால் முன்றலில் கொன்றொழித்த அந்நியர்கள் நின்று விடவில்லை தினந் தோறும் திரை மறை...\nநீங்கள் யாராவது சிட்டுக் குருவிகளைப் பார்த்தீர்களா \nநீங்கள் யாராவது சிட்டுக் குருவிகளைப் பார்த்தால் எனக்கு சொல்லுங்களேன் \nஇந்த வலைப் பூவில் உள்ள அண்மைய இடுகைகள்: Please click down to view more Articles\nதற்போது பார்வையிடுவோர்: Present Viewers\nஎனது பிற வலைத் தளங்கள்: Visit my other Blogs.\nஎனது வலைத் தளத்துக்கு வருகை தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அடிக்கடி வாருங்கள்\nஅலை அலையாய் வரும் என் எண்ணச் சிதறல்களை நான் இங்கு பதிவு செய்திருக்கிறேன்\nஉங்களுக்குப் பிடித்தமில்லாதனவும் இங்கு இருக்கலாம்-பொறுத்தருளவும்\nஎல்லா மலர்களுக்கும் இடமுண்டு அல்லவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-12-14T05:44:35Z", "digest": "sha1:HQEIN3JC7GFMK4HN6VPPJ3FHFMJXBUXA", "length": 11595, "nlines": 91, "source_domain": "universaltamil.com", "title": "இந்திய விமானப்படை தளபதி - ஜனாதிபதி சந்திப்பு – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு News Local News இந்திய விமானப்படை தளபதி – ஜனாதிபதி சந்திப்பு\nஇந்திய விமானப்படை தளபதி – ஜனாதிபதி சந்திப்பு\nஇலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் பிரேந்தர் சிங் டனோ, நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.\nநான்கு நாட்கள் பயணமாக கடந்த 10ஆம் நாள் இலங்கைக்கு வந்த இந்திய விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் பிரேந்தர் சிங் டனோ, நேற்று முன்தினம் பிரதமர், மற்றும் பாதுகாப்பு உயர் மட்டத்தினருடன் பேச்சுக்களை நடத்தியிருந்தார்.\nஇந்தச் சந்திப்பில் விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் கபில ஜயம்பதி மற்றும் இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nஜனாதிபதியின் கோரிக்கையை ஏற்று போராட்டத்தை கைவிட்ட பெருந்தோட்டத் தொழிலாளர்கள்\nநாட்டில் தற்போது எழுந்துள்ள அரசியல் குழப்ப நிலைக்கு நான் காரணமில்லை – மஹிந்தவின் அதிரடி அறிவிப்பு\nஇன்றுடன் முடிகிறது ஜனாதிபதி கூறிய ஏழு நாள் – எனினும் அரசியல் நெருக்கடி முடிவுக்கு வரவில்லை\nஉங்களுக்கு பிடிச்ச பழம் எதுனு சொல்லுங்க – நீங்க எப்படினு நாங்க சொல்றோ\nபிறக்கும் நேரத்தை வைத்த ஒருவரின் ஜாதகம் கணித்து அவர்களின் எதிர் காலத்தை சொல்வார்கள் நம்மவர்கள். ஆனால் மேலை நாடுகளில் ஒருவருக்கு மிகவும் பிடித்தமான பழங்களைக் கொண்டு அவர்களுடைய குணம் மற்றும் எதிர்காலத்தை தெரிந்துக்கொள்கறார்களாம். மாம்பழம் மாம்பழப்பிரியரா...\nபுதிய வசூல் சாதனைகளுடன் 2.0 – ஒட்டு மொத்த வசூல் விபரம்\nவெளிவந்த முதல் நாளிலிருந்து 2.0 பல வசூல் சாதனைகளை செய்து வருகிறது. விரைவில் சீன மொழியிலும் வெளிவர இருப்பதால் 2.0 ரூ.1000 கோடி வரை வசூல் செய்யும் என தெரிவிக்கப்படுகிறது. இதுவரைக்கும் உலகம் முழுவதும் 2.0...\nதான் நடித்த படத்தை பார்க்க பர்தாவில் தியேட்டருக்கு சென்ற பிரபல நடிகை – வைரல் புகைப்படம்\nபிரபலங்கள் வெளிஇடங்களுக்கு சென்றால் அங்கு கூட்டம் கூடி விடும். இதன் காரணமாகவே அவர்கள் அதிகம் வெளியில் வருவதில்லை. அண்மையில் பாலிவுட் நடிகை சாரா அலி கான் தனது கேதர்நாத் படத்திற்கு ரசிகர்களின் ரெஸ்பான்ஸ் எப்படி...\nஇஷா அம்பானியின் திரு���ண விழாவில் சூப்பர்ஸ்டார்\nதற்போது இஷா அம்பானியின் திருமண விழா பற்றிதான் எங்கு பார்த்தாலும் பேசப்படுகிறது. காரணம் ஆடம்பரத்தின் உச்ச கட்டத்தில் திருமண கொண்டாட்டங்கள் நடைப்பெற்று வருகிறது. மேலும் பல பிரபலங்களும் பங்குகொண்டுள்ளனர். சூப்பர்ஸ்டார் ரஜினியும் திருமண வழாவிற்கு...\nமிதுன ராசி அன்பர்களே இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள்- 12 ராசிகளுக்குமான பொதுவான பலன்கள்\nமேஷம் இன்று உங்களுக்கு வியத்தகு செய்திகள் வந்து சேரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு அமையும். தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வெளிக்கடன்கள் இன்று...\nபடு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை\n நடிகை சார்மி வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசற்று முன்னர் வெளியான உயர்நீதிமன்றத் தீர்ப்பு\nவிமல் பட போஸ்டரை கிழித்த பெண்கள் – வெறிபுடிச்ச விமலியன்ஸின் அட்டகாசம்\nதல 59 பற்றி கசிந்த தகவல் பாட பூஜை எப்போ தெரியுமா\nஐ.பி.எல் வீரர்களுக்கான ஏல பட்டியல் – இலங்கை வீரர்களின் விபரம்\nதமிழ் நடிகர்களில் ரஜினி மட்டுமே செய்த சாதனை\nஆடம்பரத்தின் உச்சத்தில் ஈஷா அம்பானியின் திருமண நிகழ்வுகள் – பாடகிக்கு மட்டும் இத்தனை கோடியா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/kamalhassan-latest-news-for-arrest/", "date_download": "2018-12-14T05:16:24Z", "digest": "sha1:6FE46NSLYSIK4F537IZC2YNLMXIEKATT", "length": 8847, "nlines": 129, "source_domain": "www.cinemapettai.com", "title": "'மக்களை வன்முறைக்கு தூண்டும் கமல்' - பாயுது எப்.ஐ .ஆர்.... - Cinemapettai", "raw_content": "\n‘மக்களை வன்முறைக்கு தூண்டும் கமல்’ – பாயுது எப்.ஐ .ஆர்….\nதமிழகத்தில் நிலவி வந்த அரசியல் மாற்றங்கள் குறித்து அவ்வப்போது தன்னுடைய கருத்துக்களை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வந்தார் நடிகர் கமல்ஹாசன்.\nஆரம்பத்தில் இருந்தே தன்னுடைய ஆதரவு ஓ.பன்னீர் செல்வத்திற்கு என்பது போல் தான் அவருடைய கருத்துக்கள் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது, ஒரு கட்டத்தில் சசிகலா ஆட்சிக்கு வருவது தனக்கு பிடிக்கவில்லை என ஓப்பனாக கூறினார் கமல்ஹாசன்.\nஇந்நிலையில் சமீபத்தில் அவர் ‘ அனைத்து எம்.எல்.ஏக்களும் உங்���ளுடைய தொகுதிக்கு செல்லுங்கள், அவர்கள் உங்களை பார்த்து கொள்வார்கள் என்று ஒரு பதிவினை பதிவிட்டிருந்தார்.\nஇந்த கருத்து மக்களை வன்முறைக்கு தூண்டுவது போல் உள்ளது… என கூறி இந்திய தேசிய லீக் மாநில தலைவர் தடா ரஹிம் , இன்று சென்னை கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார்..\nஇதில் உலக அளவில் பிரபலமாக இருக்கும் நடிகர் கமலஹாசன் பொது மக்களை வன்முறைக்கு தூண்டுவது போல சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருவதால் அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அந்த புகாரில் கூறியுள்ளார்.\nஇது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாககமிஷ்னர் உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு கமல் மீது வழக்கு பாயுமா\nவெளியானது ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கார்த்தியின் “தேவ்” பட பெப்பியான சிங்கிள் பாடல் லிரிகள் வீடியோ .\nமண்ணின் மைந்தன், கடலின் அரசன் – Aquaman திரைவிமர்சனம்.\n200 கோடி பட்ஜெட் படத்தில் விஜய் சேதுபதியின் லுக் லீக் ஆனது.\nபூஜையுடன் தொடங்க இருக்கும் தல-59 படம் எப்பொழுது தெரியுமா.\nகாட்ஜில்லா – கிங் ஆப் மான்ஸ்டர்ஸ் புதிய ட்ரைலர் \nவைரலாகும் நடிகர் சதீஷின் திருமண புகைப்படங்கள். வாழ்த்தும் சொல்லும் நெட்டிசன்களுக்கு சதீஷின் பதில் இது தான்.\nஓவியாவின் 90 மில்லி படதுக்கு டிரம்ஸ் சிவமணியுடன் இணைந்து ம்யூசிக் கம்போஸ் செய்யும் சிம்பு – வீடியோ உள்ளே.\nயோகிபாபு – யாஷிகா ஆனந்த் இணையும் படத்தை க்ளாப் போர்டு அடித்து துவக்கி வைத்த இயக்குனர் பொன்ராம். போட்டோ உள்ளே.\nதுப்பாக்கி தான் கோர்ட் தோட்டாதான் தீர்ப்பு. விக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை ட்ரைலர்.\nஇணையத்தில் லீக் ஆனா NGK காட்சி.\nவைரலாகுது பரத் நடிக்கும் திரில்லர் படத்தின் வித்யசமான தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nவைரலாகுது பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் லூசிபயர் மலையாள பட டீஸர்.\nகேரளாவில் மோகன்லாலை ஓவர்டேக் செய்து முதலிடம் பிடித்த விஜய்.\nமீண்டும் போலிஸ் ட்ரெஸ்ஸில் கலக்கும் விஷ்ணு விஷால் சிலுக்குவார்பட்டி சிங்கம் ட்ரைலர் இதோ.\n நாளை ஆஸ்திரேலியாவுடன் மோதும் அணியில் இடம் பெறப்போவது யார் யார் தெரியுமா \nதென் ஆப்பிரிக்கா வரை அடிச்சி தூக்கிய அஜித் ரசிகர்கள். ஆடிப்போன தென் ஆப்பிரிக்கா கிரிகெட் வீரர்.\nவசூலில் அனைத்து சாதனைகளையும் முறியடித்து முதலிடம் பிடித்த 2.0. அஜித், விஜய் இந்த சாதனையை முரியடிப்பார்களா.\nசன்னி லியோனே தூக்கி சாப்பிட்ட தென்னிந்திய நடிகை…\nலுங்கி டான்ஸ் போடும் ஓவியா.. உற்சாகத்தில் ஓவியா ஆர்மி.. ஆனால் ஹீரோயினாக இல்லை\nபேட்ட படம் ஆடியோ ரிலீஸில் விஜய் சேதுபதிக்கு மட்டும் கிடைத்த ராஜ மரியாதை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/09/26161626/Watch-MS-Dhoni-shows-Kuldeep-Yadav-who-is-the-boss.vpf", "date_download": "2018-12-14T06:36:20Z", "digest": "sha1:TRVVN3WWLZTN64PY2N6BBFVNYJYBGHKG", "length": 13303, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Watch: MS Dhoni shows Kuldeep Yadav who is the boss after field change argument || ’பந்துவீசுப்பா இல்லையென்றால் பவுலரை மாத்திடுவேன்’குல்தீபை கலாய்த்த டோனி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nநாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்கட்சிகள் அமளி; மக்களவை 12 மணி வரை ஒத்திவைப்பு\n’பந்துவீசுப்பா இல்லையென்றால் பவுலரை மாத்திடுவேன்’குல்தீபை கலாய்த்த டோனி + \"||\" + Watch: MS Dhoni shows Kuldeep Yadav who is the boss after field change argument\n’பந்துவீசுப்பா இல்லையென்றால் பவுலரை மாத்திடுவேன்’குல்தீபை கலாய்த்த டோனி\nஆசிய கோப்பை நேற்றைய ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில், இந்திய கேப்டன் டோனி பந்துவீச்சாளர் குல்தீப் யாதவை கலாய்த்த சுவாரஸ்ய சம்பவம் நடந்தது.\nபதிவு: செப்டம்பர் 26, 2018 16:16 PM\nஆசிய கோப்பை போட்டியில் நேற்று நடந்த போட்டியில் இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணிக்கு கேப்டனாக டோனி நியமிக்கப்பட்டார். ஆனால், நேற்றைய போட்டி எந்த அணிக்கும் வெற்றி, தோல்வியின்றி ‘டை’யில் முடிந்தது.\nமுன்னதாக, இந்திய அணி பந்துவீச்சில் ஈடுபட்டிருந்தபோது சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை கைப்பற்றினர். குறிப்பாக, குல்தீப் யாதவ் 38 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் பந்துவீசும் போது, அணித்தலைவர் டோனி பந்துவீச்சுக்கு ஏற்றாற்போல் பீல்டர்களை நிற்க வைத்தார்.\nஆனால், குல்தீப் தனக்கு இந்த இடத்தில் தான் பீல்டர் வேண்டும் என மாற்றிக் கொண்டே இருந்தார். அப்போது டோனி, ‘Bowling karega ya bowler change karein' என ஹிந்தியில் கூறியது ஸ்டம்ப் மைக்கில் பதிவானது. அதாவது, ‘பந்துவீசுப்பா இல்லையென்றால் பவுலரை மாத்திடுவேன்’ என்பது டோனி கூறியதற்கு அர்த்தம் ஆகும். இந்த ஒலிப்பதிவு சமூக வலைதளங��களில் வைரலாகி வருகிறது.\n1. டோனி அணியில் மீண்டும் இடம் பிடிக்க உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் -மொகிந்தர் அமர்நாத்\nஇந்திய அணியில் டோனி மீண்டும் இடம் பிடிக்க வேண்டும் என்றால் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியே ஆக வேண்டும் என்று முன்னாள் ஆல்ரவுண்டர் மொகிந்தர் அமர்நாத் கூறி உள்ளார்.\n2. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றி டிவி நேரலையில் அசிங்கமாக பேசிய ரவிசாஸ்திரி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றி டிவி நேரலையில் அசிங்கமாக பேசிய ரவிசாஸ்திரிக்கு எதிராக விமர்சனம் எழுந்துள்ளது.\n3. அசாருதீனுக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனுக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா என்று வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் சுப்ரீம் கோர்ட்டுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.\n4. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் புஜாரா சதம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் புஜாரா சதம் அடித்து உள்ளார்.\n5. அனைத்து கிரிக்கெட்டில் இருந்தும் கவுதம் கம்பீர் ஓய்வு; அரசியலில் இன்னிங்சை தொடங்குகிறார்\nஇந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் கவுதம் கம்பீர், அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. பெர்த் டெஸ்ட் போட்டியில் இருந்து அஷ்வின், ரோகித் சர்மா நீக்கம்\n2. 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த மணிப்பூர் பவுலர்\n3. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் : இந்திய அணி முதலில் பந்து வீச்சு\n4. கும்பிளேவுக்கு பதிலாக ரவிசாஸ்திரியை பயிற்சியாளராக நியமித்ததில் விதிமீறல் - டயானா எடுல்ஜி புகார்\n5. வேகப்பந்து வீச்சாளர்களை பந்தய குதிரைகளை போல் பாதுகாக்க வேண்டும் - பரத் அருண் சொல்கிறார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Technology/TechnologyNews/2017/06/15165923/1091057/Alcatel-A3-10-Tab-with-Android-Nougat-launched-at.vpf", "date_download": "2018-12-14T06:28:06Z", "digest": "sha1:LPAQ2WDI4XSJ7AZRSPVXMKRF46C4XO2C", "length": 5583, "nlines": 15, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Alcatel A3 10 Tab with Android Nougat launched at Rs 9,999", "raw_content": "\nஎதிர்க்கட்சிகளின் அமளி - மக்களவை 12 மணிவரை ஒத்திவைப்பு | ஜெயலலிதா மரண விசாரணை- சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆஜர் | ரபேல் போர் விமானம் வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதுதான் - உச்சநீதிமன்றம் |\nபிளிப்கார்ட்டில் பிரத்தியேகமாக விற்பனைக்கு வரும் ஆல்காடெல் ஏ3 10\nஆல்காடெல் நிறுவனத்தின் புதிய டேப்லெட் சாதனம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்கும் ஏ3 10 டேப் பிரத்தியேகமாக பிளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆல்காடெல் நிறுவனத்தின் புதிய டேப்லெட் சாதனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்கும் ஆல்காடெல் ஏ3 10 டேப் என அழைக்கப்படுகிறது. புதிய டேப்லெட் பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படும் என ஆல்காடெல் அறிவித்துள்ளது.\nபார்சிலோனாவில் நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஆல்காடெல் ஏ3 10 டேப் ஆணட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. இத்துடன் 10.0 இன்ச் 1280x800 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே, 1.1 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர் மற்றும் 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.\nஇத்துடன் 16 ஜிபி இன்டெர்னல் மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி மற்றும் 5 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 4600 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் புதிய டேப்லெட் 4ஜி எல்டிஇ, வை-பை, ஜிபிஎஸ், ப்ளூடூத் மற்றும் யுஎஸ்பி ஒடிஜி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக ஆல்காடெல் நிறுவனத்தின் பிளிப் போன் அறிமுகம் செய்யப்பட்டது. ஆல்காடெல் கோ பிளிப் என அழைக்கப்படும் புதிய பீச்சர் போன் 2.8 இன்ச், 240x320 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, 1.1 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் பிராசஸர் மற்றும் 512 எம்பி ரே���் வழங்கப்பட்டுள்ளது.\n4 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 5 எம்பி பிரைமரி கேமரா, 4ஜி எல்டிஇ, 3ஜி, வைபை, ப்ளூடூத் மற்றும் ஜிபிஎஸ் உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் 482 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t45483-topic", "date_download": "2018-12-14T04:52:47Z", "digest": "sha1:WO6GD5KXTJCOHRKNS3UJ5S446NNOZWF6", "length": 14720, "nlines": 140, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "ஒரு நாள் போதுமா?", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» வேணாமா அதை மட்டும் செஞ்சுடாதே\n» ஒரு கணவனின் வாக்குமூலம்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - ரெ.ஆத்மநாதன்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - உஷா முத்துராமன்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - இரா.அண்ணாமலை **\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன்\n» பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்ப் பெண்\n» வறுமையால் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு, வங்கிக்கு சென்று கடன் பெற்று தந்த சேலம்\n» கூடிய விரைவில் இந்தியாவில் சதாப்தி எக்ஸ்பிரஸின் இடத்தைப் பிடிக்கவிருக்கும் ‘ட்ரெயின் 18’ அதிவிரைவு ர\n» இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்\n» நிறைவு - கவிதை\n» செல்வாக்கு- ஒரு பக்க கதை\n» இத வாட்ஸ் அப் கலக்கல்- {தினமலர்)\n» சூப்பர் ஷாட் - {தினமலர்)\n» கீதாஞ்சலியில் ஒரு க(வி)தை:\n» பிளாஸ்டிக் ஒழிக்க புதிய முயற்சி: இனி அழகிய அட்டைப்பெட்டியில் திருப்பதி லட்டு\n» ஒரே நாளில் 14 ஜெட் ஏர்வேஸ் விமான பயணங்கள் ரத்து\n» தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை: தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் வானிலை ஆய்வு\n» நில்வண்டே அணைக்கட்டு பணிக்கு ரூ.500 கோடி வட்டியில்லா கடன் ஷீரடி அறக்கட்டளை வழங்குகிறது\n» 7-ந் தேதி வாக்குப்பதிவு - தெலுங்கானாவில் உச்சகட்ட பிரசாரம்\n» கேட் கீப்பர்' மீது தாக்குதல்: திண்டுக்கல் எம்.பி.யை கண்டித்து ரயில்வே ஊழியர்கள் பணி புறக்கணிப்பு; ரய\n» அமெர���க்க அதிபர் மாளிகையில் கிறிஸ்துமஸ் மரத்தை திறந்த டிரம்ப்\n» இன்று விவசாயிகள் பார்லி. நோக்கி பேரணி -\n» இந்தியாவுக்கு விலக்கு ஏன்\n» இலங்கை முஸ்லிம் பெண்கள் மத்தியில் கல்வி விழிப்புணர்வை ஊட்டிய அஸீஸ்\n» இந்தியாவுக்கு 2 போர் கப்பல்கள்\n» அதிவாசிகளுக்கு மதப் போதனை செய்ய முயன்று கொல்லப்பட்ட அமெரிக்க நாட்டவர்\n» அவுஸ்திரேலியாவில் இராட்சத புழுதிப்புயல்\n» மாமன்னர் சிவாஜிக்கு சிலை :சிவசேனா போர்க்கொடி\n» போலீஸ் அதிகாரிகளுக்கு உ.பி., முதல்வர் எச்சரிக்கை\n» பயங்கரவாதி பற்றிய தகவலுக்கு ரூ.50 லட்சம் பரிசு\n» ரூ.25 கோடியில் 112 சொகுசு கார்கள்\n» தந்தை பெயரின்றி 'பான்கார்டு' பெறலாம்; டிச., 5 முதல் அமல்\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nவணங்குவதற்கு ஒரு நாள் போதுமா\nRe: ஒரு நாள் போதுமா\nஇச்சிறப்பு போற்றிட ஒருநாள் போதாதுதான் அருமையான பகிர்வு மிக்க நன்றி ஐயா\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tag/arvind-swami/", "date_download": "2018-12-14T05:45:05Z", "digest": "sha1:ZITBC6QQ7AHBHJNGGQICIBTYSTZ7QXRK", "length": 2681, "nlines": 64, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | Arvind Swami Archives | Cinesnacks.net", "raw_content": "\nதோனி கபடி குழு – விமர்சனம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு – விமர்சனம்\nடிசம்பர் 20 - ல் வெளியாகும் 'சீதக்காதி'..\nபெயர் தெரியாத காதலனை தேடும் பெண்ணின் கதை ‘அமையா’..\nபுதிய இணையதளம் மூலம் தியேட்டர் முன்பதிவ���ல் புதிய புரட்சி; கோகோ மாக்கோ இயக்குனர் அதிரடி\nகார்த்தி நடிக்கும் புதிய படத்தை 'மாநகரம்’ லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்\nகனா படம் தியேட்டர்களை தாண்டி வீடு வரை உங்கள் மனதில் இருக்கும் - எடிட்டர் ரூபன்\nநான்கு கிராமங்களைச் சேர்ந்த 520 குடும்பங்களுக்கு உதவிய ஆதி..\n'உன் காதல் இருந்தால்' படத்தின் கதையை யாராலும் யூகிக்க முடியாது..\nநம் மண்ணையும் பாரம்பரியத்தையும் காக்க போராடவேண்டும் - பாரதிராஜா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://gadgettamilan.com/category/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-12-14T06:54:29Z", "digest": "sha1:UOFK633FY2XQXF3EAJRAI2RCRZO2VZ3O", "length": 9334, "nlines": 82, "source_domain": "gadgettamilan.com", "title": "மொபைல் Archives – Gadget Tamilan", "raw_content": "\nLatest News அறிவியல் மொபைல்\nஜி.பி.எஸ்(GPS) எவ்வாறு வேலை செய்கிறது \nஜி.பி.எஸ் சேவை நவீன ஸ்மார்ட்போனின் மிகச்சிறந்த அம்சங்களில் ஒன்றாகும்.நீங்கள் இருக்கும் இடத்தை துல்லியமாக தெரிந்துகொள்வதற்கு இது உதவுகிறது. GPS- Global Positioning System இந்த சேவை அணைத்து\nஅண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்-க்கான சிறந்த அன்டிவைரஸ் செயலிகள்(Anti-virus)\nவைரஸ் தடுப்பு மென்பொருளானது (அன்டிவைரஸ் செயலிகள்) ஸ்மார்ட்போன்களுக்கு தீங்கிழைக்கும் மென்பொருளை தடுப்பதற்காகவும் மற்றும் அவற்றை கண்டறிந்து, அகற்றுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள மென்பொருளாகும். இன்று பல வகையான அன்டிவைரஸ் சாப்ட்வேர்கல்(மென்பொருள்/செயலி)கிடைக்கின்றன,அதில்\nஉங்கள் செல்போன் ஒரிஜினல்தானா என்பதை தெரிந்துகொள்வது எப்படி\nநீங்கள் அதிக விலைகொடுத்து வாங்கும் ஸ்மார்ட்போன் ஒரிஜினல்தானா என்பதை சோதித்து பார்ப்பது தற்போது கட்டாயமாகிவிட்டது. மொபைல் சந்தைகள் போலி ஃபோன்களால்\nஅண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் செயல்திறனை வேகமாக்குவது எப்படி\nஸ்மார்ட்போன் செயல்திறனை எப்படி வேகமாக்குவது மெதுவாக/மந்தமாக செயல்படுவதில் இருந்து எந்த ஒரு ஸ்மார்ட்போன்களும் விதிவிலக்கல்ல, உங்கள் ஸ்மார்ட்போன் செயல்திறனை மேம்படுத்துவது எப்படி என்பதை இங்கே காணலாம்.\nYouTube-யூடியூப் இல் ஆட்டோபிலே விருப்பத்தை நிறுத்துவது எப்படி\nயூடியூப் ஆட்டோபிளே அம்சத்தின் மூலம் வீடியோக்களை அடுத்தடுத்து தொடர்ச்சியாக பிளே செய்ய முடியும். ஆனால் இது சிலநேரங்களில் மிகவும் எரிச்சலடையும் வகையில் சிலருக்கு தோன்றும். அப்படி என்றல்\nFEATURED Latest News செயலி டிப்ஸ் மொபைல்\nநீங்கள் வாட்ஸாப்-இல் நண்பர்களால் பிளாக் செய்யப்பட்டுள்ளீர்களா என்பதை எப்படி தெரிந்து கொள்வது\nதகவல் அனுப்ப உதவும் வாட்ஸாப் செயலியில் வழங்கப்பட்டுள்ள அம்சங்களில் ஒன்று, தாங்கள் பேச விரும்பாதவரின் தொடர்பை/எண்ணை பிளாக்(தடுப்பது) செய்வது. இதை கண்டுபிடிக்க நிச்சயமான வழி இல்லை என்றாலும், ஒரு\nLatest News செயலி மொபைல்\nWhatsApp குழு வீடியோ, குரல் அழைப்பு எல்லா அண்ட்ராய்டு பயனர்களுக்காக வெளியானது.\nகுரல் மற்றும் வீடியோ ஆதரவுடன் WhatsApp குழு அழைப்பு அம்சம் இறுதியாக வெளியானது . குழு அழைப்பு அம்சத்தில் ஒரே நேரத்தில் நான்கு பேர் வரை கலந்துகொள்ளலாம்\nஸ்மார்ட்போன் ரீசெட் செய்து புதியதாக மாற்றுவது எப்படி \nஎச்சரிக்கை : ஸ்மார்ட்போன் ரீசெட் செய்வதனால்,உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள அனைத்து தகவல்களும் அழிக்கப்படும். எனவே உங்களுக்கு தேவைபடும் முக்கிய தொடர்புகள் (contacts), படங்கள், வீடியோக்களை பேக்கப் (back\nஉங்கள் ஸ்மார்ட்போன் வெப்பமடைவதை எப்படி தவிர்ப்பது \n’ என்பதே தற்போதைய ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரின் கவலையாக இருக்கிறது. ஸ்மார்ட்போன் பேட்டரி சூடாகி வெடிப்பதை எப்படி தடுத்து நிறுத்தி தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதை\nFEATURED Latest News செய்திகள் வணிகம்\nஜியோவின் 100 சதவீத கேஷ்பேக் ஆஃபர் \n100 சதவீத கேஷ்பேக் ஆஃபர் மற்றும் வருடாந்திர ரீசார்ஜ் பேக்கினை அறிமுகப்படுத்தியுள்ளது. 1,699க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு வருடத்திற்கு 1.5ஜிபி டேட்டாவினை 4ஜியில் ஒரு நாளைக்கு 1.5ஜிபி\nவியாழன் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான அறிகுறிகள் வெளிப்படுகிறது:நாசா(NASA)\nLatest News அறிவியல் மொபைல்\nஜி.பி.எஸ்(GPS) எவ்வாறு வேலை செய்கிறது \nரயில் பற்றிய அணைத்து தகவல்களையும் இப்போது WhatsApp மூலம் அறியலாம்\nLatest News செயலி டிப்ஸ்\nஆண்ட்ராய்டு க்கான ட்விட்டர் பயன்பாட்டில் டார்க் மோட் (dark mode) எவ்வாறு இயக்குவது – twitter\nஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம்மிற்கு வரவிருக்கும் புதிய அப்டேட் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankafrontnews.com/?p=44731", "date_download": "2018-12-14T05:36:58Z", "digest": "sha1:3G3L2ARXN3DSRAQVB6UWNKTO5IZTSRTR", "length": 14629, "nlines": 160, "source_domain": "lankafrontnews.com", "title": "இலக்கியத்திற்கான நோபல் பரிசு இந்த ஆண்டு வழக்கப்பட மாட்டாது – ஸ்வீடன் அகாடமி அறிவிப்பு | Lanka Front News", "raw_content": "\nரணிலை மீண்டும் பிரதமராக நியமிக்கமாட்டேன் – ஜனாதிபதி|நாட்டில் எந்தவொரு பிரஜையும் அரசியலமைப்பை மீறமுடியாது – றிசாட்|முஸ்லீம் தலைவர்களை கறிவேப்பிலையாக பயன்படுத்தும் ரணில்|த.தே.கூட்டமைப்பின் ஆதரவுடன் ரணிலுக்கான நம்பிக்கை பிரேரணை நிறைவேற்றம்|ரணிலுக்கு ஆதரவளித்தால் சம்பந்தன் ஐயா தன்னுடைய பதவியை இழக்க நேரிடும்|கல்முனை மாநகர சபையின் பட்ஜெட்டிற்கு பொதுமக்களும் தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கலாம்|ACMC ஆளுகைக்குள் இருக்கும் முசலி பி.சபை வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது|புலவர் திருநாவுக்கரசின் மறைவு மன்னார் மக்களுக்கு பாரிய இழப்பாகும் – றிசாட்|மைத்திரி , மஹிந்த , ரணில் மற்றும் கட்சித்தலைவர்களுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ள அதாஉல்லா|UPFA அனைத்து MP க்களும் நாளை உயர்நீதிமன்றம் செல்ல தீர்மானம்\nஉண்மைக் கருத்துக்களை அஞ்சாமல் சொல்வதே அறம்\nஇலக்கியத்திற்கான நோபல் பரிசு இந்த ஆண்டு வழக்கப்பட மாட்டாது – ஸ்வீடன் அகாடமி அறிவிப்பு\nஇலக்கியத்திற்கான நோபல் பரிசு இந்த ஆண்டு வழக்கப்பட மாட்டாது – ஸ்வீடன் அகாடமி அறிவிப்பு\nஇலக்கியத்திற்கான நோபல் பரிசு ஆண்டுதோறும் இலக்கியத்தில் சிறந்து விளக்கும் நபர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த நபரை ஸ்வீடன் நாட்டின் இலக்கிய மன்றமான ஸ்வீடன் அகாடமி தேர்ந்தெடுத்து வருகிறது.\nஇந்நிலையில், ஸ்வீடன் அகாடமியில் உறுப்பினராக உள்ள கத்ரீனா புரோஸ்டென்சனின் கணவர் ஜீன் கிளவுட் அர்ணால்ட் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டது. மேலும், முறையான அறிவிப்பிற்கு முன்னர் நோபல் பரிசு வெற்றியாளர்களின் பெயர் வெளியிடப்பட்டதாகவும் புகார் எழுந்தது.\nஇதையடுத்து, இந்தாண்டு வழங்கப்பட இருந்த இலக்கியத்திற்கான நோபல் பரிசு அடுத்தாண்டு வழங்கப்படும் என ஸ்வீடன் அகாடமி அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து அகாடமி வெளியிட்ட செய்தியில், ‘தேர்வுக்குழு உறுப்பினர் மீதான பாலியல் புகார் காரணமாக மக்களுக்கு அகாடமி மீதான நம்பிக்கை குறைந்துள்ளது. அதனால் இந்த ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட மாட்டாது. அது அடுத்தாண்டு வழங்கப்படும் என தெரிவித்திருந்தது. இந்த உயரிய விருது இதற்கு முன் உலகப்போர் காரணமாக 1940 முதல் 1943 வரை வழங்கப்படாமல் இருந்தது. அதன் பின் இந்தாண்டிற்கான விருது வழங்கப்படாது என அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது\nமுக்கிய குறிப்பு: லங்கா ப்ரொண்ட் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு லங்கா ப்ரொண்ட் நியூஸ் பொறுப்பல்ல.\nPrevious: அமைச்சர் ஹக்கீம் தலைமையில் அக்குறணை நவீன சந்தைக் கட்டிடத் தொகுதி நிர்மாணம் தொடர்பில் பேச்சுவார்த்தை\nNext: சிறுபான்மைக் கட்சித் தலைவர்கள் தோண்டும் பெருமிதக் குழி : பஷீர் சேகு தாவுத்\nரணிலை மீண்டும் பிரதமராக நியமிக்கமாட்டேன் – ஜனாதிபதி\nநாட்டில் எந்தவொரு பிரஜையும் அரசியலமைப்பை மீறமுடியாது – றிசாட்\nமுஸ்லீம் தலைவர்களை கறிவேப்பிலையாக பயன்படுத்தும் ரணில்\nமேலும் இந்த வகை செய்திகள்\nத.தே.கூட்டமைப்பின் ஆதரவுடன் ரணிலுக்கான நம்பிக்கை பிரேரணை நிறைவேற்றம்\nரணிலுக்கு ஆதரவளித்தால் சம்பந்தன் ஐயா தன்னுடைய பதவியை இழக்க நேரிடும்\nகல்முனை மாநகர சபையின் பட்ஜெட்டிற்கு பொதுமக்களும் தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கலாம்\nதொடர்புகளுக்கு editorial@lankafrontnews.com என்ற மின்னஞ்சல் முகவரியை நாடவும்\nரணிலை மீண்டும் பிரதமராக நியமிக்கமாட்டேன் – ஜனாதிபதி\nநாட்டில் எந்தவொரு பிரஜையும் அரசியலமைப்பை மீறமுடியாது – றிசாட்\nமுஸ்லீம் தலைவர்களை கறிவேப்பிலையாக பயன்படுத்தும் ரணில்\nத.தே.கூட்டமைப்பின் ஆதரவுடன் ரணிலுக்கான நம்பிக்கை பிரேரணை நிறைவேற்றம்\nரணிலுக்கு ஆதரவளித்தால் சம்பந்தன் ஐயா தன்னுடைய பதவியை இழக்க நேரிடும்\nமுஸ்லிம் வாலிபர்களை ஆயுத போராட்டத்திலிருந்து தடுத்தவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் \nயோசித கைது பற்றிய தகவல்களை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிய ஜானதிபதி , பிரதமர் \nகுமார் சங்கக்கார – WC 2015 மேல் பேட்ஸ்மேன்கள் பட்டியலில்: மொத்த ரன்களில் முன்னணி 2015 கிரிக்கெட் உலகக் கோப்பை\nரணில் ரவூப் ஹக்கீம் மைத்திரி மகிந்த பிரதமர் அமீர் அலி ரிசாத் பதியுதீன் பைசல் காசிம் மகிந்த ராஜபக்க்ஷ ஹபீஸ் நசீர் மனோ கணேசன் ஹிஸ்புல்லாஹ் ஹரீஸ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஹசன் அலி ரிசாத் பத்யுடீன் ஜனாதிபதி நசீர் மஹிந்த ராஜபக்சே கிரிக்கெட்\nரணிலை மீண்டும் பிரதமராக நியமிக்கமாட்டேன் – ஜனாதிபதி\nநாட்டில் எந்தவொரு பிரஜையும் அரசியலமைப்பை மீறமுடியாது – றிசாட்\nமுஸ்லீம் தலைவர்களை கறிவேப்பிலைய���க பயன்படுத்தும் ரணில்\nத.தே.கூட்டமைப்பின் ஆதரவுடன் ரணிலுக்கான நம்பிக்கை பிரேரணை நிறைவேற்றம்\nரணிலுக்கு ஆதரவளித்தால் சம்பந்தன் ஐயா தன்னுடைய பதவியை இழக்க நேரிடும்\nAhamed on தடைகளை உடைத்து அக்கரைப்பற்று பிரதேச சபையை மு.கா. கைப்பற்றும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nAhamed on ஐயா விக்கி, இலங்கை முஸ்லீம்களின் தகவல் எடுக்கும் அந்த ரகசிய வரலாற்றுப் புத்தகத்தை எம்மிடம் தருவீர்களா\nAhamed on வடக்கில் எந்தவொரு சேவையையும் என்னை செய்ய விடாமல் தடுக்க த.தே.கூட்டமைப்பு அரசுக்கு அழுத்தம் : அமைச்சர் றிசாட்\nAhamed on சாய்ந்தமருதுக்கு மன்றம் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு , ஹக்கீம் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி\nAhamed on சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் றிசாத் விடாப்பிடியாக இருந்தார் : ஹரீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/ba8bafbcdb95bb3bcd/baabb2bcd", "date_download": "2018-12-14T05:49:17Z", "digest": "sha1:XWNG3ZPV6LPBBH4M47O7IMJTT62U2IVY", "length": 11989, "nlines": 190, "source_domain": "ta.vikaspedia.in", "title": "வாய் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / வாய்\nவாய் தொடர்பான பல்வேறு தகவல்கள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஉங்கள் பற்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇத்தலைப்பில் பற்களைப் பற்றிய அடிப்படை தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.\nவாய் பகுதி ஆரோக்கியத்திற்கான பொதுவான ஆலோசனைகள் இங்கு வழங்கியுள்ளனர்.\nபல் வலிக்கு இயற்கையான தீர்வு\nபல் வலிக்கு என்ன செய்ய வேண்டும் மற்றும் எவ்வாறு இயற்கையாக குணப்படுத்த வேண்டும் என்ற குறிப்புகளை இங்கு குறிப்பிட்டுள்ளனர்.\nபற்களை சுத்தம் செய்தல் (ஸ்கேலிங்)\nஸ்கேலிங் பற்றிய பல்வேறு அம்சங்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.\nஇத்தலைப்பில் பல் ஈறு ரணம் மற்றும் அதன் அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன.\nபற்களின் நிறம் மாறுதல் (கரைபடிதல்)\nபற்களின் நிறம் மாற்றத்திற்கான காரணங்கள் மற்றும் முன்னெச்சரிக்கைகள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஇங்கு கெட்ட சுவாசத்தினை தடுக்கும் எளிய செயல்முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.\nபல் சொத்தை கூச்சமா ஆரம்பத்திலேயே கவனிக்கவேண்டிய சில குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.\nபற்களிற்கான இயற்கை நிவாராணியைப் பற்றிய குறிப்புகள் இங்கே கொடுக்கப்���ட்டுள்ளன.\nபற்களின் நிறம் மாறுவது ஏன்\nபற்களின் நிறம் மாருவதிற்கான காரணங்களை இங்கு காணலாம்.\nஉங்கள் பற்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nபல் வலிக்கு இயற்கையான தீர்வு\nபற்களை சுத்தம் செய்தல் (ஸ்கேலிங்)\nபற்களின் நிறம் மாறுதல் (கரைபடிதல்)\nபற்களின் நிறம் மாறுவது ஏன்\nவாய் புண்ணை குணமாக்கும் மணத்தக்காளி\nஉதடு மற்றும் அண்ணப் பிளவிற்கான சிகிச்சை\nவாய் துர்நாற்றம் ஏற்படக் காரணமான நோய்கள்\nபல் வியாதிகள் - பாதுகாப்பு சிகிச்சைகள்\nசொத்தை பற்களால் ஏற்படும் பாதிப்பு\nபால்வினை நோய் மற்றும் இனப்பெருக்க மண்டல நோய்\nஇரத்த அழுத்தம் / இரத்த சோகை\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nபற்களில் மஞ்சள் கறைகளைப் போக்கும் வழிகள்\nபயனுள்ள 100 மருத்துவ குறிப்புகள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 09, 2015\n© 2018 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/ba8bafbcdb95bb3bcd/contact-info", "date_download": "2018-12-14T06:02:51Z", "digest": "sha1:2AM45GEMORJB352F6FSYYYI2ABZHOMZA", "length": 8450, "nlines": 154, "source_domain": "ta.vikaspedia.in", "title": "நோய்கள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள்\nஉங்களின் கருத்துகளை நாங்கள் மதிக்கிறோம்\nதயவுசெய்து உங்களின் முழுப்பெயரை குறிப்பிடவும்\nஉபயோகத்தில் உள்ள உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nதயவுசெய்து நீங்கள் அனுப்ப வேண்டிய செய்தியை உள்ளிடவும்.\nகுறிப்பு எண்ணை [கோட்] அடிக்கவும் (தேவைப்படுகிறது)\nபால்வினை நோய் மற்றும் இனப்பெருக்க மண்டல நோய்\nஇரத்த அழுத்தம் / இரத்த சோகை\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nதாய் மற்றும் சேய் நலத்திட்டம்\nபாலியல் நோயின் கலந்தாலோசகருக்கா��� குறிப்புகள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 09, 2015\n© 2018 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timeforsomelove.blogspot.com/2016/03/blog-post_14.html", "date_download": "2018-12-14T05:51:50Z", "digest": "sha1:5W3PDCB27BAVESJ43E2UBKJONFCQSDHG", "length": 16621, "nlines": 220, "source_domain": "timeforsomelove.blogspot.com", "title": "ரிலாக்ஸ் ப்ளீஸ்: அருள்! காதல் திருமணங்களால் சாதி வெறி வளரும்!", "raw_content": "\n காதல் திருமணங்களால் சாதி வெறி வளரும்\n உங்களை வன்னியன்னு சொல்லி அழைப்பதில் தவறில்லை சாதி வெறிபிடிச்சு அலையும் உம்மைப்போல் ஆட்களை சாதி சொல்லிதான் விளிக்கணும். உங்களுக்கு என்ன பிரச்சினை இப்போ\nதமிழ்நாட்டில் வன்னியர்கள் கனிசமாக இருந்தாலும், தமிழ்நாட்டை மைனாரிட்டியான பார்ப்பனர் தொடர்ந்து ஆளமுடியுமே ஒழிய கனிசமாக இருக்கும் \"உயர்சாதி\" வன்னியரால் ஆள முடியாது. என்ன பிரச்சினை சாதிவெறிதான் பிரச்சினை. வன்னியரின் சாதிவெறிதான் முட்டுக்கட்டையா நிக்கிது சாதிவெறிதான் பிரச்சினை. வன்னியரின் சாதிவெறிதான் முட்டுக்கட்டையா நிக்கிது தமிழ்நாட்டில் வன்னியரல்லாதோர்தான் அதிகம். நான் வன்னியன்னு மார்தட்டி நிக்கும் நீங்க மைனாரிட்டிதான் தமிழ்நாட்டில் வன்னியரல்லாதோர்தான் அதிகம். நான் வன்னியன்னு மார்தட்டி நிக்கும் நீங்க மைனாரிட்டிதான் முக்கியமாக உம்மைப்போல் வன்னியரின் சாதி வெறியால்தான் வன்னியரல்லாதோர் ஒன்றுகூடி வன்னியரை ஆளவிடாமல் தடுப்பது என்பது இன்னொரு கசப்பான உண்மை\nஇப்போ எவன் சாதியை ஒழிக்கணும்னு வந்து உம்மகிட்ட அழுகிறான் சாதியைக் கட்டி அழும் கலப்புத் திருமணம் செய்தால் சாதி ஒழியும், ஒழியணும்னு எவன் வந்து உம்மிடம் சொன்னான்னு தெரியலை.\nகலப்புத் திருமணத்தால் சா���ிவெறி அதிகமாவதைத்தான் நான் கண்கூடாகப் பார்க்கிறேன். நீரே அதுக்கு ஒரு நல்ல உதாரணம் இளவரசனின் கலப்புத் திருமணத்தால் உமக்கெல்லாம் முன்பைவிட இப்போ சாதிவெறி அதிகமாகித்தானே இருக்கு இளவரசனின் கலப்புத் திருமணத்தால் உமக்கெல்லாம் முன்பைவிட இப்போ சாதிவெறி அதிகமாகித்தானே இருக்கு ஆக கலப்புத் திருமணங்களால் காட்டுமிராண்டிகளின் சாதி வெறி அதிகமாகும் என்பதே நிதர்சனம்\nநான் பார்த்தவரைக்கும் கலப்புத் திருமணத்தால் சாதி எல்லாம் ஒழியாது. சாதி ஒழியணும் என்பதற்காக எல்லாம் கலப்புத் திருமணம் யாரும் செய்வதில்லை. ஒரு ஆண் ஒரு பெண்ணை விரும்புவது அவள் சாதி பார்த்தல்ல ஆண்-பெண் உறவு எல்லாம் சாதிக்கு அப்பாற்பட்டது. இந்தச் சின்ன உண்மையை உம் மரமண்டையில் ஏற்றும்\nஏன் வன்னியர் யாருமே வேற சாதி பொம்பளைய வச்சிரு(ந்தது)க்கது இல்லையா அப்படி பலரிடம் போயி படுத்த வன்னியரை எல்லாம் தூக்கில் போட்டு கொன்னுட்டீங்களா என்ன அப்படி பலரிடம் போயி படுத்த வன்னியரை எல்லாம் தூக்கில் போட்டு கொன்னுட்டீங்களா என்ன அப்படி செய்ததாக எதுவும் ஆதாரம் காட்ட முடியுமா அப்படி செய்ததாக எதுவும் ஆதாரம் காட்ட முடியுமா அப்படி ஆதாரம்காட்ட முடியவில்லைனா என்ன மயிருக்கு இன்னொரு கீழ்சாதி பொம்பளையிடம் உறவு வச்சிக்கிறீங்க அப்படி ஆதாரம்காட்ட முடியவில்லைனா என்ன மயிருக்கு இன்னொரு கீழ்சாதி பொம்பளையிடம் உறவு வச்சிக்கிறீங்க அது மாதிரித்தான், காதலும், அதன்பின் கலப்புக் கல்யாணமும்.\n பதிவுலகைவிட்டு நீர் ஒழிந்தால் கொஞசம் இங்கே சாதிவாடை இல்லாமல் இருக்கும். போயி எங்கேயாவது போய் வன்னியர் சாதிச்சங்கம் நடத்துறதைவிட்டுவிட்டு ஏன் இங்கே வந்து ஒளறிக்கிட்டு இருக்கிறீர்னு தெரியலை. போய் தொலைங்கப்பா\nLabels: அரசியல், அனுபவம், சமூகம், சாதி, சாதி வெறி, மொக்கை\nஉள்ளத்தைத் தொடும் அருமையான பதிவு\nஆக கலப்புத் திருமணங்களால் காட்டுமிராண்டிகளின் சாதி வெறி அதிகமாகும் என்பதே நிதர்சனம் ** இந்த புரிதலும், இப்படி இதை துணிவாய் கூறிவிடும் தில்லும் தான் வருண் ஸ்பெசல்:)\n30 நாட்களில் அதிகம்பேர் வாசித்தவை\n2.0 ஷங்கரின் பெரும் வெற்றி\n600 கோடி போல் வசூல் செய்தால்தான் இந்தப் படம் தப்பிக்கும் என்றார்கள். ஏகப் பட்ட நெகட்டிவ் காமெண்ட்ஸ். . முக்கியமாக தமிழ் நாட்டில் வேண்டு மென்...\nஊடக உலகில் தரம்கெட்ட வினவு தளம்\nகாலப்போக்கில் வினவு தளம், படு மட்டமான ஒரு தளமாகிக் கொண்டு போகிறது. எந்தவித திறந்த மனதோ, நியாய அநியாயமோ தெரியாத ஒரு காட்டுமிராண்டிக் கூட்டம் ...\nசர்க்கார் டிக்கட்டும் இலக்குமி சுப்பிரமணியும்\nதீபாவளிக்கு ரிலீஸ் ஆன ஒரே படம் சர்கார். தமிழ்நாட்டில் சாதாரண டவுனில் சர்க்கார் டிக்கட் ரூ 500- 600 னு விற்றார்களாம். இலக்குமி சுப்பிரமண...\nவைரமுத்து, பிரஷாந்த் மறுபடியும் சின்மயி விவகாரம்\nவைரமுத்து தன்னை ஹோட்டல் அறைக்கு அழைத்ததாகவும்- தவறான எண்ணத்துடன், இட் இஸ் பிரஷாந்த் என்னும் விமர்சகர் தன்னை ஸ்வீட் ஹார்ட்னு சொல்லிக் விளித்த...\nபசுவைவிடுத்து எலியை வணங்க வேண்டும் மனிதன்\nஹிந்துக்கள் ஏன் பசுவை வணங்குறாங்க. பசு தன் கன்றுகளுக்காக சுரக்கும் பாலை ஏமாத்தி கறந்து அதன் பாலை குடிப்பதால் அதாவது அந்தப் பாவத்தைக் கழு...\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\nகிழே கொடுக்கப்பட்டுள்ளது நிர்மலா தேவியின் வாக்குமூலம்னு சொல்லி வெளியிட்டு இருக்காங்க. இவர் கணவனுக்கும் இவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு, அப்புற...\n என்ற கேள்விக்கு \"மனிதமனம்\" என்பதுதான் பதில். இல்லையா\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\nஅமெரிக்கமகனின் அம்மாவும் கோபிநாத்தும் வைத்த ஒப்பாரி \n மகன் குடிகாரனாகி நாசமாப் போயிட்டான் மகனுக்கு எயிட்ஸ் வந்துருச்சு னு உலகறிய டி வியி...\nஒரு வழியா தமிழ்நாட்டில் தமிழ் விஸ்வரூபமும் வெளிவந்துவிட்டது தடைகளை கடந்து வெளிவந்த இந்தப்படம் சென்னையில் கடந்தவாரம் அமோக வசூல் பெற்றிருப்ப...\nபாமர திராவிடர்கள் அதிகமாக வாழும் தமிழநாட்டில் ஒரு திராவிடத் தலைவரை தேர்ந்தெடுக்க வக்கில்லாதவர்தான் தமிழர்கள். ஆனால் தமிழ், தமிழன் பெருமை, தம...\nகேபிள் சங்கரின் சினிமாவியாபார வேஷித்தனம்\nயாராவது பிஃகைண்ட்வுட்ஸ்ல மேதாவி கேபிள் சங்கரோட சினிமா விபச்சார ஆங்கில ரூபம் படிக்கிறேளா போயி வாசிச்சுப் பாருங்கப்பா\n காதல் திருமணங்களால் சாதி வெறி வளரும்\n சாதனையாளர் டாக்டர் யமுனா கிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ourmyliddy.com/2013-29753007297029903021298629923021-299729923016/saravanamuththu-makeswari", "date_download": "2018-12-14T05:14:15Z", "digest": "sha1:BDD3TJDAX52FXIYRVT7RGUUYR5Z2DHL2", "length": 21068, "nlines": 432, "source_domain": "www.ourmyliddy.com", "title": "மரண அறிவித்தல் 2013 - நமது மயிலிட்டி.கொம்", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nபிறப்பு : 29 மே 1934 — இறப்பு : 3 டிசெம்பர் 2013\nயாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து மகேஸ்வரி அவர்கள் 03-12-2013 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம்(சிற்பாசாரியார்), மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற காளிப்பிள்ளை, சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற சரவணமுத்து(சிற்பாசாரியார்) அவர்களின் பாசமிகு மனைவியும்,\nஸ்தபதி ஜெயராஜா(கனடா), ஜெயராணி(இந்தியா), ஸ்தபதி ஜெயகாந்தன்(லண்டன்), ஸ்தபதி ஜெயமோகன்(இலங்கை), ஜெயமணி(கனடா), ஜெயமாலா(கனடா), ஜெயக்குமார்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nகாலஞ்சென்ற நேசரத்தினம், சபாரத்தினம், காலஞ்சென்ற விஜயம்மா, யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nசியாமளாதேவி(கனடா), காலஞ்சென்ற வேலாயுதம், வனிதா(லண்டன்), லோகேஸ்வரி(இலங்கை), ரதிபாஸ்கரன்(கனடா), வசந்தகுமார்(கனடா), பிரியா(ஜெர்மனி) ஆகியோரின் மாமியாரும்,\nசங்கீதா, கீதவாணி, சிந்துஜா, சுஜீவன், பிரபாகரன், பிரதீபன், பிரகாஷ், தாரணி, றேமினி, றாகினி, ஜெனித்தா, ஜெனார்த்தனன், மணிகண்டன், ஜெஸ்மினா, காயத்திரி, சாதனா, சாகித்தியள், ஹரிகரன், செந்தூரன், அரவிந், செளமியா, சரண்யா, தனஞ்செயன், தனுசியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,\nபிறிஷா, சயானா, செறீனா, திதுர்ஷன், ஹரிகரசுதன், ஹரிஸ், ஜீவகரன், ஆருஷ், விஷ்மயா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 08/12/2013, 11:00 மு.ப — 12:00 பி.ப\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 08/12/2013 — 01:00 பி.ப\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2013/07/", "date_download": "2018-12-14T05:09:41Z", "digest": "sha1:STGAA54OET7SF77A4KXT2LGH4TYPT65Q", "length": 18511, "nlines": 228, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: July 2013", "raw_content": "\nநண்பர்கள் வட்டத்தின் ஆரத்தை அதிகப்படுத்தி அதன் சுற்றளவைப் பெரிதாக்குவதில் முகநூல் மற்றும் பதிவுலகை விட மிகச்சிறந்த அமைப்பு இருப்பதாக எனக்குத்தெரியவில்லை.\nஆனால், அத்தகைய நட்பு தரும் முகநூலில் நாம் எந்த அளவுக்கு நன்மையை விதைத்திருக்கிறோம் என்பதில் எனக்கு ஒரு ஐயம் இருந்துகொண்டே இருக்கிறது. மாபெரும் பதிவர்கள் என்று போற்றப்பட்டவர்கள் தங்கள் அடையாளங்களை அழித்துக்கொள்வதும், ஒரு காலகட்டத்தில் அயர்ச்சியால் பதிவே எழுதாமல் இருப்பதும் நடந்தேறி வருகிறது.அதுபோல்தான் முகநூல் சுவர்களும், பிரபலங்களும்…\nஇதற்கு என்ன காரணமென்று பார்த்தால், ஏதோவொரு சர்ச்சை அவர்களது எழுத்தை முடக்கியிருக்கும். அல்லது இன்னொரு சர்ச்சையின் விளைவு அவர்களுக்கு ஆயாசத்தை ஏற்படுத்தி , நமக்கும் இது நடக்கலாம் என்ற பயம் கிளம்பியிருக்கும்.\nஅதைவிட மேலாக, இதை எழுதினால்..இவருக்குப்பிடிக்காது. அதை எழுதினால், அவருக்குப்பிடிக்காது என்று - எந்த எழுத்தால் நட்பு வளர்ந்ததோ - அந்த எழுத்தை நசுக்க வேண்டியிருக்கும்.\nதொடர்பில்லாமல் பத்துப்பதிவுகளையோ, பத்து நிலைத்தகவல்கள் எனப்படும் ஸ்டேட்டஸ்களையோ எடுத்துப்பார்த்தால், குறைந்தபட்சம் ஆறு ,ஏதாவதொன்றின் எதிர்வினையாக அமைந்துவிடுகிறது. அது ஒன்றும் தவறில்லை. எதிர்வினைகள் தொடர்கதையாக மாறி அந்தச்சங்கிலி இறுகி சம்பந்தப்பட்டவர்களின் நட்புச்சங்கிலியை அறுக்கும்வரை\nநீங்கள் ஒரு விஷயத்தைப்பார்க்கிறீர்கள். உங்கள் கோணத்தில் பதிக்கிறீர்கள். அது மற்றொரு நண்பருக்கு தவறாகப்படுகிறதென்றால், உங்களுக்கு பின்னூட்ட��ிடலாம். அல்லது தன் மாற்றுக்கருத்தை தனது தளத்திலோ, முகநூல் பக்கத்திலோ தாராளமாகப்பதியலாம். அத்துடன் அது நின்றுவிட்டால், எதிர்வினைகள் தொடர்ச்சியாகி, வன்மம் வளர்ந்து, அந்தப்பதிவர் எதிரியாகவே பாதிக்கப்பட்டு, பதிவுலகில் அல்லது முகநூலில் நுழைவதே ஒரு வருத்தமான விஷயமாய் ஆகாது.\nபழைய திருவிளையாடலில் ஒரு காட்சி வரும்.\nபெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டு என்று அடம்பிடிக்கும் சி(வாஜி)வன், நக்கீரன் சொல்லச்சொல்ல மறுத்துக்கொண்டே வருவார்.\nஅதையும் மீறி நக்கீரன் ,”நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே” என்று சொல்லவும்… சிவன்,\nஅங்கம் புழுதிபட, அறுஞ்சாந்து நெய்பூசி சங்கதனைக் கீர் கீர் என்று கீறும் கீரனோ என் பாட்டில் குற்றம் சொல்வது என்பார்.\nஅதாவது, உடலெங்கும் புழுதியோடு, எண்ணை தடவிக்கொண்டு, மீனை வெட்டும் மீனவன் நீயா என் பாட்டில் குற்றம் சொல்வது என்று சொல்லிவிடுவார்.\nஅதுவரை கருத்து மோதலாக இருந்த இடம்..ஜாதி மோதலாக மாறத்துவங்கும்..\nஅடுத்து நக்கீரர் எதிர்வினை தருவார்…\nசங்கறுப்பது எமது குலம்.. சங்கரனார்க்கு ஏது குலம்.. சங்கை அரிந்துண்டு வாழ்வோம்..உம்போல் இரந்துண்டு வாழ்வதில்லை.. \nஎங்களுக்காவது குலம் என்று ஒன்று உள்ளது. உனக்கு அதுகூட இல்லை. மீன் வெட்டி சாப்பிடுபவர்கள் நாங்கள். உன்னைப்போல் பிச்சைக்காரர்கள் இல்லை.. என்று வெடித்துவிட, மீதியை வெள்ளித்திரையில் கண்டிருக்கலாம்..\nஇதுபோல்தான் இங்கும் நடக்கிறது. ஒரு கருத்துக்கு, விளக்கம் சொல்கிறேன் பேர்வழி என்று முன்னவரும், அந்த விளக்கத்தை உடைக்கிறேன் என்று பின்னவரும் கச்சை கட்டிக்கொண்டு இறங்கும்போது நட்பு தன் பலத்தை இழந்து, விளக்கங்களும், தர்க்கங்களும் கோலோச்ச ஆரம்பிக்கின்றன. மெதுவாக கருத்து மோதலிலிருந்து நழுவி, தனிமனிதத் தாக்குதலில் இறங்கிவிடுகிறோம். பின்னர் இந்தப்பக்கம் நாலுபேர் , அந்தப்பக்கம் நாலுபேர்.கோஷ்டியாக எதிர்வினைக் கச்சேரி அமர்க்களப்படும்.\nஅதற்குப்பிறகு பதிவுலகமும்,முகநூல் உலகமும், தன் கையில் தயாராக வைத்திருக்கும் பெயிண்ட் டப்பாவிலிருந்து ஒவ்வொரு தரப்பிற்கும் தகுந்த வண்ணங்களை அடித்து அனுப்பிவிடுகிறது. ஆனால் அடுத்து வரும் பிரச்னையில், இந்த வண்ணத்தை நினைவு படுத்த இன்னொரு பெயிண்ட் டப்பா வந்து நிற்கும்.\nஇதி��் முழுமையாக, எதிர்வினைகளின் தொடக்கம் விளக்கம் சொல்வதில்தான் ஆரம்பிக்கிறது.\nநம்மை நம்புகிறவர்களுக்கு விளக்கம் சொல்லவேண்டியதில்லை\nநம்மை நம்பாதவர்களுக்கு விளக்கம் சொல்லி பிரயோஜனமில்லை\nஅழகான சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டு, வெற்றி பெறுவோம்.\nநாம் ஒரு பிரம்மாண்டமான பதிவர்கள் சமூகத்தை நம்மையறியாமல் கட்டமைத்துக்கொண்டிருக்கிறோம். அதன் வளர்ச்சி நிலையில் ஏற்படும் சில குளறுபடிகள்தான் இப்போது நடந்து கொண்டிருப்பதும்\nஎத்தனையோ பத்திரிகைகளின் எதிர்(நிகழ்)காலத்தீனிதான் நாம்\nஎத்தனையோ திரைப்படங்களின் இலவசக் காட்சி வழங்கிகள் நாம்\nபிரபலங்களும் தன்னை இச்சமூகத்தின் அங்கமென்று பெருமைப்பட வைத்தவர்கள்தாம் நாம்\nகேட்டால் கிடைக்கும் என்று விழிப்புணர்வு கொடுப்பவர்கள் நாம்\nநமக்குள் ஏற்படும் சச்சரவுகள் நம் வீட்டுப் பிரச்னை\nநாம் பொழுதுபோக்காய் ஆரம்பித்தது , மன உளைச்சலின் சாவியாகக்கூடாது\nகூடி மழை பொழியும் மேகங்கள்\nடிஸ்கி : ஏதோ தோணுச்சு .. எழுதிட்டேன். இதுக்கும் ஏதாவது எதிர்வினை இருந்தா.. விளக்கமெல்லாம் என்கிட்டருந்து வராது. சொன்னவனே சூனியம் வச்சுக்க மாட்டேன். இந்த மேட்டர் 2010ல் நான் எழுதினது. கொஞ்சம் டிங்கரிங் பார்த்து மறுபடியும் போட்டிருக்கேன்.\nநேர்முக்கியத் தேர்வு தொடர் (3)\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/23293", "date_download": "2018-12-14T05:54:11Z", "digest": "sha1:SEXKQ5L2RSC3QOF3GWHGXWGIR7ZAOGPV", "length": 10456, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "காலமானார் முன்னாள் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் | Virakesari.lk", "raw_content": "\nகடலுக்குச் சென்ற இரு மீனவர்களை இருநாட்களாக காணவில்லை\n\"அராஜக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது\"\nஅவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களிற்கு சாதகமாக ஆடுகளத்தை தயாரிக்க உத்தரவிடப்பட்டதா-புதிய சர்ச்சை\nயாழில் கத்திமுனையில் துணிகரக் கொள்ளை\n\"அரசியல் நெருக்கடி\" அடுத்து இடம்பெறப் போவது என்ன\nநீதிமன்ற தீர்ப்பை மதிக்கின்றேன் ; ரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேன் - ஜனாதிபதி அதிரடி\nநீதிமன்றத் தீர்ப்புக்கு மதிப்பளியுங்கள் - சஜித்\nதீர்ப்பு குறித்து ரணிலின் கருத்து\nவெளியானது உயர்நீதிமன்றின் தீர்மானமிக்க தீர்ப்பு\nகாலமானார் முன்னாள் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர்\nகாலமானார் முன்னாள் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர்\nமுன்னாள் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் போதி லியனகே இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக கண்டி வைத்தியசாலையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.\nதனது வீட்டுப்படியில் இருந்து கீழே விழுந்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் கண்டி வைத்தியசாலையின் அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.\nமூளையின் நரம்பொன்று வெடித்த காரணத்தால் இரண்டு தினங்கள் தொடர்ச்சியாக அவசரப்பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nகுறித்த மரணத்தில் எதுவித சந்தேகங்கள் இல்லாத நிலையிலும் எதிர்காலத்தில் சட்டசிக்கல்கள் ஏற்படுவதை தவிர்க்க மரணப்பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்.\nஅவரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கண்டி கடுகஸ்தோட்டையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇவர் பொலிஸ் சிறப்புப்படையணியின் முதலாவது கட்டளைத் தளபதியாக 1983 ஆம் ஆண்டு பதவியேற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nசிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் கண்டி வைத்தியசாலை மூளை சிகிச்சை அவசரப்பிரிவு காவற்துறை சிறப்புப்படையணி\nகடலுக்குச் சென்ற இரு மீனவர்களை இருநாட்களாக காணவில்லை\nஅம்பாறை, ஒலுவில் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் இருவர் இரண்டு நாட��கள் கடந்த நிலையில் இதுவரை கரை சேரவில்லை என மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.\n2018-12-14 11:26:12 கடல் மீனவர்கள் துறைமுகம்\n\"அராஜக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது\"\nநீதித்துறையினூடாக ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டு, அராஜக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்று முக்கியத்துவமிக்க நாளை நாடும் முழுசர்வதேசமும் ஒரு போதும் மறந்து விடாது.\n2018-12-14 11:15:05 நீதிமன்றம் முற்றுப்புள்ளி ஆதம்லெப்பபை\nயாழில் கத்திமுனையில் துணிகரக் கொள்ளை\nயாழ்ப்பாணம், வரணி பகுதியில் உள்ள வீடொன்றினுள் உட்புகுந்த கொள்ளையர்கள் 6 பவுண் நகை மற்றும் 35 ரூபா ரொக்கப் பணம் உள்ளிட்டவையை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர்.\n2018-12-14 10:58:03 யாழ்ப்பாணம் கொள்ளை நகைகள்\nமடுவை புனித பிரதேசமாக பிரகடனம் செய்வதை உடன் நிறுத்தவும் : மன்னார் ஆயர் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்\nமடு தேவாலயத்தினை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்தும் விடயம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கும்,ஒரு தலைப்பட்சமான முடிவுகளுக்கும் அனைத்து மக்கள் சார்பாகவும் கண்டனத்தை தெரிவிப்பதோடு ஐனாதிபதி இந்த விடயத்தை உடனடியாக நிறுத்தி, இரண்டு பக்கமும் நேரடியான கலந்துரையாடலை மேற்கொண்டு சரியான தொரு முடிவை எமது மக்களுக்கும், எமது மறை மாவட்டத்திற்கும் வழங்க வேண்டும் என மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.\n2018-12-14 10:41:15 ஜனாதிபதி மடு தேவாலயம் மன்னார்\nகாய்ச்சலால் மாணவன் பலி- யாழில் சம்பவம்\nயாழில்.மர்ம காய்ச்சலால் பீடிக்கப்பட்டு இருந்த மாணவன் ஒருவன் சிகிச்சை பயனின்றி உயிரிழந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.\n2018-12-14 10:30:57 யாழில் காய்ச்சல்\nகடலுக்குச் சென்ற இரு மீனவர்களை இருநாட்களாக காணவில்லை\nயாழில் கத்திமுனையில் துணிகரக் கொள்ளை\n2020 ஆசியக் கிண்ணத் தொடரை நடத்தும் உரிமையை வென்றது பாகிஸ்தான்\nமடுவை புனித பிரதேசமாக பிரகடனம் செய்வதை உடன் நிறுத்தவும் : மன்னார் ஆயர் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்\nபண்டிகை காலத்தில் விசேட போக்குவரத்து ஒழுங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamgallery.wordpress.com/", "date_download": "2018-12-14T06:38:04Z", "digest": "sha1:V4DK5UCXPZMYI32652GQBBD2RRCGUMRE", "length": 5880, "nlines": 63, "source_domain": "eelamgallery.wordpress.com", "title": "ஈழவிம்பகம்", "raw_content": "\nதேசியத் தலைவரின் சிந்தனையிலிருந்து …\nமற்றவர்கள் இன்புற்றிருக்க வேண்டும் என்பதற்காகத் தன்னை இல்லாதொழிக்கத் துணிவது தெய்வீகத் துறவறம், அந்தத் தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள்.\nகொலைக்களத்தின் கண்கண்ட சாட்சியங்கள் காணொளி\nவிடுதலை இராசேந்திரன் ஈழம் படைப்புகள்\nபிரேமதாசா கொலையில் மறைந்து நிற்கும் கரங்கள்\nஅமிர்தலிங்கம் கொலையின் பின்னணி என்ன\nஇந்திய உளவு நிறுவனத்தின் வஞ்சகம் (4)\nராஜீவ் கொலை வழக்கில் மாத்தையாவை சேர்க்காதது ஏன்\nமாவீரன் கிட்டு வந்த கப்பல் - காட்டிக் கொடுத்தது யார்\nராஜீவ் கொலை – காங்கிரஸ் ஆட்சி அழித்த கோப்புகள் (1)\nபுலிகள் எதிர்ப்பாளர்களே தங்களது நூலில் எழுதியுள்ள உண்மை\nதலைவர் வே.பிரபாகரனை தீர்த்துக்கட்ட சோனியா பிறப்பித்த ரகசிய உத்தரவு\nதேசியத் தலைவர் பிரபாகரனின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை -1987-08-04\nபலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் நினைவு நாள்\n1995 இல் மணலாறில் காவியமான 180 பெண்போராளிகள் நினைவு நாள்\n2008 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2001 கட்டுநாயக்கா விமானப் படைத்தளக் தாக்குதல் கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம்\nமூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/Kitchenkilladikal/2018/12/05141959/1216570/mutton-keema-biryani.vpf", "date_download": "2018-12-14T06:19:59Z", "digest": "sha1:AW3PLYVBWSZBLHGGDLOLKBSOKIJ42UWL", "length": 16225, "nlines": 210, "source_domain": "www.maalaimalar.com", "title": "கமகமக்கும் மட்டன் கொத்துக்கறி பிரியாணி || mutton keema biryani", "raw_content": "\nசென்னை 14-12-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகமகமக்கும் மட்டன் கொத்துக்கறி பிரியாணி\nபதிவு: டிசம்பர் 05, 2018 14:19\nவெஜ், சிக்கன், மட்டன் பிரியாணி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று மட்டன் கொத்துக்கறியை வைத்து சூப்பரான பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nவெஜ், சிக்கன், மட்டன் பிரியாணி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று மட்டன் கொத்துக்கறியை வைத்து சூப்பரான பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nமட்டன் கொத்துக்கறி - 250 கிராம்\nசீரக சம்பா அரிசி - 300 கிராம்\nசின்ன வெங்காயம் - 100 கிராம்\nஇஞ்சி - பூண்டு விழுது - 3 டீஸ்பூன்\nகொத்தமல்லித்தழை - 4 டீஸ்பூன்\nபட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2\nபிரிஞ்சி இலை - ஒன்று\nபெரிய வெங்காயம் - 2\nபச்சை மிளகாய் - 2\nமிளகாய்த்தூள் - தேவையான அளவு\nகரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்\nஎலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்\nநெய் - தேவையான அளவு\nஎண்ணெய் - 2 டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nதக்காளி, வெங்காயம், ப.மிளகாய நீளவாக்கில் மெலிதாக நறுக்கி கொள்ளவும்.\nபுதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nஅரிசியை நன்றாக கழுவி வைக்கவும்.\nகொத்துக்கறியை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.\nசின்ன வெங்காயத்தை தோல் உரித்து மிக்ஸியில் அரைத்து வைக்கவும்.\nகுக்கரை அடுப்பில் ஏற்றி எண்ணெய் ஊற்றிச் சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை தாளித்து சேர்த்து தாளித்த பின்னர் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.\nஇஞ்சி - பூண்டு பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து வதக்கவும்.\nஅடுத்து மட்டனையும் சேர்த்து நன்கு வதக்கவும்.\nஇதனுடன் மிளகாய்த்தூள், உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்து அரைத்து வைத்துள்ள வெங்காயத்தையும் சேர்த்து, தீயைக் குறைத்து 15 நிமிடங்கள் வதக்கவும்.\nஎண்ணெய் பிரிந்து வரும்போது தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, கொதி வந்ததும் அரிசியைப் போட்டு அரிசி முக்கால் பதம் வரும் வரை வேகவிட்டு, எலுமிச்சைச் சாறு சேர்த்து, நெய் விட்டு நன்கு புரட்டவும்.\nபின்னர் குக்கரை மூடி, `வெயிட்’ போட்டு, தீயைக் குறைத்து, 15 நிமிடங்களுக்குப் பிறகு இறக்கினால்... கமகம மட்டன் கொத்துக்கறி பிரியாணி ரெடி.\nகுறிப்பு: சீரக சம்பா அரிசியை 10 நிமிடங்கள் தண்ணீரில் போட்டு எடுத்துக் களையவும். அரிசி ஒரு பங்குக்கு, 2 பங்கு தண்ணீர் போதுமானது.\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nகீமா சமையல் | பிரியாணி | மட்டன் சமையல் | அசைவம் | வெரைட்டி சாதம் |\nஜெயலலிதா மரண விசாரணை- சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆஜர்\nரபேல் போர் விமானம் வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதுதான் - உச்சநீதிமன்றம்\nஎதிர்க்கட்சிகளின் அமளி - மக்களவை 12 மணிவரை ஒத்திவைப்பு\nபெங்களூரு சிறையில் சசிகலாவிடம் 2வது நாளாக வருமான வரித்துறையினர் விசாரணை\nவிழுப்புரம்: சங்கராபுரம் அருகே அரசு பள்ளி மாணவிக��் 5 பேர் தற்கொலை முயற்சி\nமத்திய பிரதேச முதல்வராக கமல் நாத் 17-ம் தேதி பதவியேற்கிறார்\nஜம்மு காஷ்மீரில் சாலை விபத்து- 7 பேர் உயிரிழப்பு\nமேலும் கிச்சன் கில்லாடிகள் செய்திகள்\nமாலை நேர ஸ்நாக்ஸ் முந்திரி பக்கோடா\nசூப்பரான ஸ்வீட் கார்ன் மிளகு சாதம்\nசத்தான ஸ்நாக்ஸ் ஆலு பாலக் கட்லெட்\nசூப்பரான ஸ்பைசி ரவா கிச்சடி\nசூப்பரான ஸ்நாக்ஸ் வெண்டைக்காய் பக்கோடா\nகாற்றழுத்த மண்டலம் நாளை புயலாக மாறுகிறது - 15ந்தேதி சென்னையை நெருங்கும்\nஆஸி.க்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணியில் அஸ்வின்-ரோகித் இல்லை\nமுக ஸ்டாலினை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது- செந்தில் பாலாஜி\nஎனது கேப்டன் பதவியை காப்பாற்றியவர் லட்சுமண் - கங்குலி\nமொபைல் போன் தயாரிப்பு ஆலையை மூடும் சாம்சங்\n57 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை உயர்வு - சென்னையில் ஒரு லிட்டர் ரூ.72.94\nமுலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் அமமுகவில் யாரும் வருந்தப் போவதில்லை - டிடிவி தினகரன்\nதினகரனை நடுரோட்டில் விட்டு வந்துவிட்டார்- செந்தில் பாலாஜி மீது அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://airworldservice.org/tamil/category/nigazchigal/tourism/", "date_download": "2018-12-14T06:15:48Z", "digest": "sha1:T7V6V66C64CHWKEPW6X4XLZTQRMSGRK3", "length": 8707, "nlines": 86, "source_domain": "airworldservice.org", "title": "Tourism | ESD | தமிழ்", "raw_content": "\nவாழ்க்கை நெறி – குறளமுதம்\nசமூக – பொருளாதார முன்னேற்றம்\nபாரத உலா – அமிர்தசரஸ்\nபங்கஜா பட்டாபிராமன் சீக்கியர்களின் வழிபாட்டுத் தலமான இங்கு 34% பிற மதத்தினர் வழிபட வருகின்றனர். இதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது ஒரு இஸ்லாமியரால் தான்....\nபாரத உலா – புதுக்கோட்டை\nவழங்குபவர் வி.முத்துக்குமார். பல புராணக் கோவில்களும் சுற்றுலாத் தலங்களும் நிறைந்த நகரம். சிங்கமங்கலம், கலசமங்கலம் ஆகிய நகரங்கள் மாற்றியமைக்கப்பட்டு புதிய கோட்டை கட்டப்பட்டது. அதனால் புதுக்கோட்டை எனப்...\nபாரத உலா – திருவண்ணாமலை\nவி.பகவதி அவர்களின் உரையை வாசிப்பவர் ஸ்ரீப்ரியா சம்பத்குமார். மனதில் நினைத்தாலே முக்தி தரும் மலை திருவண்ணாமலை. பஞ்சபூதங்களில், நெருப்பின் அம்சமாக விளங்குகிறது....\nபாரத உலா – கோயமுத்தூர்\nதிருமதி ஜோதி பெருமாள். கோயமுத்தூர் என்றவுடனேயே ��ினைவுக்கு வருவது கொஞ்சும் கொங்கு தமிழும் தித்திக்கும் சிறுவாணித் தண்ணீரும் தான்....\nபாரத உலா – குருவாயூர்\nபாரத உலா – அலஹாபாத்\nசத்தியமூர்த்தி அலஹாபாத் கங்கையின் சங்கமம் . காலம் வென்ற சரித்திரம்.\nபாரத உலா – ஹம்பி\nஆர். வெங்கடேஸ்வரன் ஹம்பியின் இடிபாடுகளைக் கண்டு மனம் கலங்கி அதில் எழுந்த நாவலே மஞ்சுளா என்னும் நாவல். விஜயநகர் ராஜ்ஜியத்தைப் பல வம்சத்தினர் ஆண்டு வந்துள்ளனர்....\nபாரத உலா – திருவண்ணாமலை\nஎழுத்து – வி. பகவதி வாசிப்பு – ஸ்ரீபிரியா சம்பத் குமார் பஞ்சபூதங்களில் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலையில் பயன் தரும் பல மரங்கள், பத்து வகை குகைகள், தீர்த்தங்கள், சுனைகள் நிரம்ப உள்ளன. சோழர், பாண்டியர், ப...\nபாரத உலா – பொக்காலி மற்றும் டார்ஜிலிங்...\nதமிழடிமை நடராஜன் வங்கக்கடலில் மேற்கு வங்கத்தை ஒட்டியுள்ள ஒரு அழகிய தீவு பொக்காலி. ஹிமாலயன் மலையேறு பயிலகம் மற்றும் பத்மஜா நாயுடு விலங்ககம், டென்சிங் பாறை, தேயிலைத் தோட்டம், ஜப்பானியக...\nபாரத உலா – ஸ்ரீ நகர்\nவெ.முத்துக்குமார் ஸ்ரீ நகரை ஆண்ட முதல் மன்னன் காசியப முனிவரின் மகன் நீல் என்பவராவார். இங்கு காஷ்மீரி, உருது, தோக்ரி, லதாகி ஹிந்தி, பார்சி ஆகிய மொழிகள் பேசும் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். பலவிதமான இட...\nசத்தீஸ்கர் மாநிலத்தில் புதிய முதலமைச்சரைத் தேர்வு செய்யும் பொறுப்பை கட்சியின் தலைவர் திரு. ராகுல் காந்தி மேற்கொள்ள வேண்டும் – கட்சியின் சட்டப் பேரவைக் குழு.\nஜம்மு-காஷ்மீரில் பஞ்சாயத்துத் தேர்தல்கள், அமைதியான முறையில் நிறைவு.\nஈரான் அனுசக்தி ஒப்பந்தத்திற்கு ஆதரவு தொடரும் – ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்.\nஈரானின் ஏவுகனை சோதனைகள் தொடர்பாக உறுதியான நடவடிக்கை – ஐ.நா. பாதுகாப்புக் குழுவிடம் அமெரிக்கா வலியுறுத்தல்.\nகல்வித் துறையில் தமிழக அரசு மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக செயல்படுகிறது – உள்ளாட்சித்துறை அமைச்சர் திரு. எஸ்.பி.வேலுமணி.\nஎம்மைப் பற்றி | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/34401/", "date_download": "2018-12-14T06:37:47Z", "digest": "sha1:BOFTEC5ONXLUFTM7SRWK2GE25IELUFBJ", "length": 11033, "nlines": 154, "source_domain": "globaltamilnews.net", "title": "இணைப்பு 2 -துறைமுகப் பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பு ஒத்தி வைப்பு – GTN", "raw_content": "\nஇணைப்பு 2 -துறைமுகப் பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பு ஒத்தி வைப்பு\nதுறைமுகப் பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் இந்தத் தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்பட இருந்தது.\nசீன நிறுவனத்திற்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வழங்குவது குறித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தமைக்கு எதிராக ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டமொன்று நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nதுறைமுகப் பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானம்\nஇலங்கை துறைமுகப் பணியாளர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர். அகில இலங்கை துறைமுக பொதுப் பணியாளர்கள் ஒன்றியம் இந்த பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் 70 வீதமான பகுதியை சீன நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்படுவதனை எதிர்த்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.\nஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திற்கு வழங்குவது குறித்து பாராளுமன்றில் விவாதம் நடத்தி சனிக்கிழமை இந்தப் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட உள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.\nஉள்நாட்டு சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வது பொருத்தமானதல்ல எனவும் இவ்வாறான முயற்சிகளை முறியடிக்க தொடர்ந்தும் போராட்டங்கள் நடத்தப்படும் என துறைமுகப் பணியாளர்கள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.\nTagsHambanthotta strike துறைமுகப் பணியாளர்கள் பணிப் புறக்கணிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்வரும் புதன்கிழமைக்குள் புதிய அரசாங்கம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதிக்கெதிராக அரசியல் குற்றவியல் பிரேரணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகிந்த அணியினரின் மனு மீது இன்று முக்கிய உத்தரவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில். இனந்தெரியாத காய்ச்சல் – மாணவன் உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்ல வேலை செய்பவர்களுக்கு பாராட்டுவிழா நடாத்துவது அவசியமானது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாண முன்பள்ளிகளின் கண்காட்சியும் கலாச்சார விழாவும்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nரவிராஜ் கொலை வழக்கின் பிரதிவாதியான கடற்படை அதிகாரியை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு\nரபேல் போ��் விமான ஒப்பந்த முறைகேடு குறித்து விசாரணைக்கு உத்தரவிட முடியாது December 14, 2018\nஎதிர்வரும் புதன்கிழமைக்குள் புதிய அரசாங்கம் December 14, 2018\nஜனாதிபதிக்கெதிராக அரசியல் குற்றவியல் பிரேரணை December 14, 2018\nமகிந்த அணியினரின் மனு மீது இன்று முக்கிய உத்தரவு December 14, 2018\nயாழில். இனந்தெரியாத காய்ச்சல் – மாணவன் உயிரிழப்பு December 14, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nasaefggf@gmail.com on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின், படுகொலை வழக்கு ஒத்திவைப்பு… – GTN on யாழ்.பல்கலை மாணவர்கள் படுகொலை – வழக்கில் இருந்து மூவர் முற்றாக விடுவிக்கப்படுவரா\nS.Kajendran on யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்களின் செழுமைக்கு 47.37 மில்லியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image-thf.blogspot.com/2016/02/blog-post.html", "date_download": "2018-12-14T05:08:26Z", "digest": "sha1:XASF4VPM7ZR4UDTJKT3S5ZS2PLS4P2QN", "length": 6848, "nlines": 62, "source_domain": "image-thf.blogspot.com", "title": ":: Tamil Heritage Foundation Blog Hub Image Heritage: கருத்தைக் கவர்ந்த கற்படிமம்", "raw_content": "\nபேராசிரியர், கவிஞர் த.பழமலய் அவர்களை, அவரது இல்லத்தில் அடிக்கடி சந்தித்துப் பேசுவேன்.\nஅப்போதெல்லாம், அவரதுப் புத்தக அலமாரியில் இருக்கும் “கல்” ஒன்று என் கண்ணை உறுத்திக் கொண்டே இருந்தது. “பேப்பர் வெயிட்டாக இருக்குமோ\nஒருநாள் கேட்டுவிட்டேன். “என்னங்க ஐயா இது\n“இது ஃபாசில். கல்லாகிப் போன ஒரு நத்தை. அரியலூர் பகுதியில் நிறையக் கிடைக்கிறது.” முன்னும் பின்னும் அடியுலுமாகத் திருப்பிக் காண்பித்தார். வியந்தேன்.\nஉண்மைதான். அப்பகுதியில் உள்ள சாத்தனூர் கல் மரங்களும், டைனோசர் முட்டைப் படிமங்களும் உலகப் பிரசித்துப் ��ெற்றவை.\nஏன், நம்ம மாவட்டத்து, திருவக்கரைக் கல் மரங்களும் பிரசித்திப் பெற்றவைதானே.\nஇந்த ஃபாசில், கற் படிமங்களைப் பார்க்கும் போதெல்லாம் என் நினைவுக்கு வருவது,\n90களில் தொடக்கத்தில் எண்ணாயிரம் கிராமத்தில் கிடைத்ததாகச் சொல்லப்படும் ஒரு விலங்கின் கற்படிமம்,\nபொம்மையார் பாளையம் ஓடையில் கண்டெடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் குழந்தையின் மண்டை ஓடு (கல்லாகிப் போனது).\nஇவையும் பல கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்கிறார்கள்.\nஎண்ணாயிரம், பொம்மையார்பாளையம் கண்டெடுப்புகள் குறித்து முறையான ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளனவா\n0 comments to \"கருத்தைக் கவர்ந்த கற்படிமம் \"\nமண்ணின் குரல் | Voice of THF\nமரபுச்செய்திகள் | Heritage News\nHeritage Tunes - மண்ணின் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=113413", "date_download": "2018-12-14T06:55:30Z", "digest": "sha1:LXT2LDEKVTOLFZPIYOMBP5RLTVVU3644", "length": 8394, "nlines": 70, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதேசிய பேரிடராக ‘ஒகி’ புயலை அறிவிக்க முடியாது மத்திய மந்திரி தகவல் - Tamils Now", "raw_content": "\nராஜபக்சே பிரதமராக செயல்பட மேலும் தடை: இலங்கை நீதிமன்றம் அதிரடி - பசு குண்டர்களால் உத்தரபிரதேசத்தில் வன்முறை; போலீஸ் அதிகாரி அடித்துக் கொலை - முன்னாள் நீதிபதி குரியன் ஜோஸப் பரபரப்பு புகார்; தீபக் மிஸ்ரா 'ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயக்கப்பட்டார் - குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ;அடுத்த இரு தினங்களுக்கு மழை: வானிலை மையம் அறிவிப்பு - கன்யாகுமரியில் பத்திரிகையாளர்கள் சட்டவிரோத காவல்; டிஜிபி விசாரிக்கவேண்டும்\nதேசிய பேரிடராக ‘ஒகி’ புயலை அறிவிக்க முடியாது மத்திய மந்திரி தகவல்\nமத்திய சுற்றுலாத்துறை மந்திரி அல்போன்ஸ் கன்னன்தானம் புயல் சேதம் குறித்து முதல்–மந்திரி பினராயி விஜயன் மற்றும் உயர் அதிகாரிகளுடன் திருவனந்தபுரத்தில் நேற்று ஆய்வு நடத்தினார்.\nகன்னியாகுமரி மாவட்டத்தை பயங்கரமாக தாக்கிய ‘ஒகி’ புயல் கேரளாவிலும் பலத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. அங்கு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஏராளமான மீனவர்கள் பலியாகியும் விட்டனர்.\nஇராணுவம் வரவழைக்கப்பட்டு மீட்பு பணியில் ஈடுபட்டது.ஆயிரக்கணக்கான மீனவர்கள் காணமல் போயி இருக்கிறார்கள்.மத்திய அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில்வந்து பார்வையிட்டு எல்லா வசதியும் செய்து கொடுப்பதாக கூற���யிருக்கிறார்.கேரளா கடற்கரையில் மீனவர்களின் சடலங்கள் ஒதுங்கி இருக்கிறது.கேரளா முதலமைச்சர் நேரிடையாகவே வந்து மீனவர்களுக்கு உதவி செய்தார்.\nஆகையால், ‘ஒகி’ புயலை தேசிய பேரிடராக அறிவிக்கவேண்டும் என்று கேரள முதல்–மந்திரி பினராயி விஜயன் மத்திய அரசை வலியுறுத்தினார்.\nஇந்த நிலையில், மத்திய சுற்றுலாத்துறை மந்திரி அல்போன்ஸ் கன்னன்தானம் புயல் சேதம் குறித்து முதல்–மந்திரி பினராயி விஜயன் மற்றும் உயர் அதிகாரிகளுடன் திருவனந்தபுரத்தில் நேற்று ஆய்வு நடத்தினார்.\nஇதன்பின்னர் அல்போன்ஸ் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளவாறு ‘ஒகி’ புயலை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது. இதுபோன்ற நிகழ்வுகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. தேவைப்பட்டால் மத்திய அரசு கூடுதல் நிதியை ஒதுக்கும். ‘ஒகி’ புயல் தொடர்பான கோப்புகளை ஆய்வு செய்தேன். அதில் முன்கூட்டி எச்சரிக்கை விடுக்கப்பட்டது குறித்து எதுவும் கூறப்படவில்லை. இதனால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றுவிட்டனர். எனினும், புயல் தாக்கிய பிறகு, தேவையான அனைத்து நடவடிக்கையும் மாநில அரசு எடுத்துள்ளது’’ என்றார்\nஒகி புயல் தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது மத்திய மந்திரி தகவல் 2017-12-04\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\n‘கஜா’ புயல் பாதிப்பு; தேசிய பேரிடராக அறிவிக்க உயர் நீதிமன்றத்தில் முறையீடு\nஒகி புயலால் உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரண உதவி: முதல்வர் அறிவிப்பு\nகன்னியாகுமரி கடும் சேதம்; தென்மாவட்டங்களில் புயல்-மழை\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2016/12/blog-post_34.html", "date_download": "2018-12-14T06:08:01Z", "digest": "sha1:GRNWPRHKYJOCTQZGEBNKFG4X7WCWJ2C4", "length": 18612, "nlines": 39, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "காந்தியவாதி, சமூகப் பொருளாதார நிபுணர் | லட்சுமி சந்த் ஜெயின்", "raw_content": "\nகாந்தியவாதி, சமூகப் பொருளாதார நிபுணர் | லட்சுமி சந்த் ஜெயின்\nலட்சுமி சந்த் ஜெயின் காந்தியவாதி, சமூகப் பொருளாதார நிபுணர் பிரபல காந்தியவாதியும் சமூகப் பொருளாதார வளர்ச்சி நிபுணருமான லட்சுமி சந்த் ஜெயின் (Lakshmi Chand Jain) பிறந்த தினம��� இன்று (டிசம்பர் 13). அவரைப் பற்றிய அரிய முத்துகள் பத்து:  தில்லியில் பிறந்தவர் (1925). தாய், தந்தை இருவருமே சுதந்திரப் போராளிகள். காந்திஜி, ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட தலைவர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர். இதனால் இவரும் சுதந்திர வேட்கை கொண்டவராக வளர்ந்தார். வெள்ளை யனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டார். தில்லியில் பள்ளிக் கல்வி பயின்றார். 1939-ல் தில்லி பல்கலைக்கழகத்தில் சேர்ந்து. இரண்டாண்டுகள் மருத்துவம் பயின்றார்.  ஆனால் வரலாறு, தத்துவம், நடைமுறைப் பொருளாதாரம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் பிறந்ததால் மருத்துவப் படிப்பை விட்டுவிட்டு, இவற்றைப் பயின்றார். குறிப்பாகப் பொருளாதாரத்தில் அதிக ஆர்வமும் ஈடுபாடும் கொண்டார். இதில் நிபுணத்துவம் பெறுவதற்காகவே பின்னாளில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் இதைத் தனிப் பாடமாக எடுத்துப் படித்தார். இவரது மனைவி சிறந்த பொருளாதார நிபுணர். அவரிடமிருந்து பொருளாதார நுணுக்கங்களை அறிந்துகொண்டதோடு தனது சமூக மேம்பாட்டு செயல்பாடுகளில் மனைவியையும் இணைத்துக்கொண்டார்.  இந்திய பாகிஸ்தான் பிரிவினையின்போது, தில்லியின் வட பகுதி கிங்க்ஸ்வே அகதிகள் முகாம் பொறுப்பாளரான இவர் மிகச் சிறப்பாக செயல்பட்டார். புனர்வாழ்வு முகாம்களில் பண்ணைக் குடிசைத் தொழில்களுக்கு கூட்டுறவு சங்கங்களை அமைப்பதில் பெரும் பங்காற்றினார். காந்திய நெறிமுறைகளை வாழ்க்கையில் பின்பற்றினார்.  சமூக சீர்திருத்தம், வறுமை ஒழிப்பு, விவசாயிகள், சுய தொழில் புரிபவர்கள், கைவினைக் கலைஞர்களின் முன்னேற்றத்துக்காக அயராமல் பாடுபட்டார். எந்த ஒரு பணியையும் மேற்கொள்வதற்கு முன்பாக 'இந்த இடத்தில் காந்திஜி இருந்தால் என்ன செய்திருப்பார்' என்று சிந்தித்து செயல்படுவது இவரது பாணி. இந்தியத் திட்டக் குழு உறுப்பினர் உள்ளிட்ட பல முக்கியமான பொறுப்புகளை வகித்துள்ளார்.  1948-ல் இந்திய கூட்டுறவு யூனியன் நிறுவப்படுவதற்கும் அதன் கொள்கைகளை கைவினைப் பொருள்கள் தொழில்களுக்குப் பயன்படுத்துவதற்கும் உதவினார். அகில இந்திய கைவினைப் பொருள்கள் வாரியத்துக்கு செயலராக இருந்த போது உற்பத்தி பரவலாக்கத்தை ஊக்குவித்தார். பயிற்சி மற்றும் தொழில்நுட்ப சேவைகள் கிடைக்காமல் சிரமப்படும் சுயதொழிலில் ஈடுபடுபவர்கள் கடன் வசதி பெற ���ழிவகுத்தார்.  கைவினைப் பொருள்களை வெளிநாடுகளில் விற்பதற்கு நவீன சந்தைத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினார். லட்சக்கணக்கான பாரம்பரியக் கைவினைக் கலைஞர்களின் வாழ்வாதாரமும் அரிய கைவினைக் கலைத்திறன்களும் அழிந்துவிடாமல் பாதுகாக்கப்படுவற்காக இயந்திரமயமாக்கல் மற்றும் மிகப்பெரிய அளவிலான உற்பத்திக்கு எதிராக பிரச்சாரம் செய்தார்.  தனது தனித்துவம் வாய்ந்த ஒன்றிணைக்கும் திறனாலும் கோட்பாடுகளை நடைமுறைப்படுத்துவதன் மூலமும் வளர்ச்சிக்கு வழிகோலுவதில் நிபுணராகப் புகழ் பெற்றார். 1966-ல் நுகர்வோர் சங்கிலித் தொடர் கூட்டுறவு விற்பனை நிலையங்களை ஆரம்பித்து நகரங்களில் பொருள்கள் நியாய விலையில் கிடைக்க வழிவகுத்தார்.  1968-ல் தன் சகாக்களுடன் இணைந்து சேவையை அடிப்படையாகக் கொண்ட ஆலோசனை மையம் தொடங்கினார். இந்தியாவின் வறுமையை அதன் வேரிலிருந்து களைவதற்கான தன்னலமற்ற அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய இவரது சேவைகளைப் பாராட்டி, ரமன் மகசேசே விருது வழங்கப்பட்டது.  சிறந்த எழுத்தாளருமான இவர் 'பாவர்ட்டி, என்விரான்மென்ட், டெவலப்மென்ட்: ஏ வ்யூ ஃபிரம் காந்தீஸ் வின்டோ', 'பவர் டு தி பீப்பிள்: டிசென்ட்ரலைசேஷன் இஸ் ஏ நெசசிட்டி' உள்ளிட்ட பல நூல்களை எழுதினார். - ராஜலட்சுமி சிவலிங்கம்  ஏழைகள், விவசாயிகள், கைவினைக் கலைஞர்கள், சிறு தொழில் புரிபவர்கள், பெண்கள் உள்ளிட்ட சமூகத்தில் பின்தங்கிய பிரிவினரின் முன்னேற்றத்துக்காக இறுதிவரை பாடுபட்டு வந்த லட்சுமி சந்த் ஜெயின் 85-வது வயதில் (2010) நவம்பர் மாதம் மறைந்தார்.\nமாறிவரும் மாணவர் மனநிலையும், கற்பித்தலில் ஏற்பட வேண்டிய மாற்றங்களும்...\nஇன்றைய மாணவர்கள் மிகுந்த புத்திசாலிகளாக இருக்கிறார்கள். அவர்களின் ஆர்வம் பள்ளிக்கல்வியைத் தாண்டியதாக இருக்கிறது. மாணவர்கள் சிலர் கல்வியில் ஆர்வம் குறைந்தவர்களாக இருப்பதற்கு கல்வி முறைகள் அவர்கள் ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் இல்லை அல்லது மாணவர் திறன் சார்ந்த கல்வி முறை பின்பற்றப்படுவதில்லை என்கிறது சமீப ஆராய்ச்சிகள். மாறிவரும் மாணவர் மன நிலைக்கு ஏற்ற கற்பித்தல் முறை வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள்.\nமாணவர்களுக்கு கல்வியில் ஆர்வத்தை வளர்த்து, லட்சியங்களை புகுத்த பெற்றோரும், ஆசிரியரும் சற்று கூடுதல் அக்கறை எடுக்க வேண்டிய���ு அவசியம். எந்தக் காரணத்தால் மாணவர்கள் கல்வியில் ஆர்வம் குறைந்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு அதற்கேற்ப அவர்களை வழிநடத்த வேண்டும். நவீன கால மாணவர்கள் மனநிலைக்கு ஏற்ற சில கற்பித்தல் ஆலோசனைகள்...\nஇன்றைய மாணவர்கள் நவீன தொழில்நுட்பங்களில் அதிக நாட்டம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். தொழில்நுட்ப அறிவு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த விஷயங்களால் அவர்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது. எனவே வகுப்பறையைத் தாண்டிய கற்பித்தல் முறையில்தான் மாணவர்களின் கவனத்தை …\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nஎதிர்கால கல்வி: நவீன மயமாதலே திறவுகோல்\nஎதிர்கால கல்வி: நவீன மயமாதலே திறவுகோல் ஆர்.கண்ணன், மூத்த பேராசிரியர் (பணி ஓய்வு) சமூகம் நவீன மயமாவதற்கு முக்கியக் காரணிகளுள் ஒன்றாக விளங்குவது கல்வியாகும். அந்தக் கல்வியை நவீன மயமாக்கும் பொறுப்பு ஆசிரியர்களிடமே உள்ளது. நம் நாடு விடுதலையடைந்த போது 20 பல்கலைக்கழகங்களும், 500 கல்லூரிகளும் இயங்கி வந்த���. அப்போது இந்தியாவில் எழுத்தறிவு பெற்றிருந்தவர்கள் 12.2 விழுக்காட்டினர். காலப்போக்கில் கல்வி நிலையங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. 2011-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு படி ஆண்களில் எழுத்தறிவு பெற்றவர்கள் சராசரியாக 82.14 சதவீதம் எனவும், பெண்கள் 65.46 சதவீதம் எனவும் அறியப்படுகிறது. பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களைப் பொறுத்தவரை பல்வேறு சமூக, பொருளாதாரப் பின்புலங்களிலிருந்து வந்திருப்பார்கள். இதனால் ஒருவரை பற்றி மற்றவர் தெரிந்து கொள்வதற்கும், கல்வி குறித்து கருத்துப் பரிமாற்றங்கள் செய்யவும், பண்பாட்டுப் பகிர்விற்கும் உகந்த சூழல் அமைகிறது. ஒன்றாக அமர்ந்து பாடங்களை விவாதிக்கும்போது எதிர் பாலினம் குறித்த புரிதலும், நட்புறவும், சாதி, மதம் கடந்த குழு மனப்பான்மையும் ஏற்படுகிறது. அதே …\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/40.html", "date_download": "2018-12-14T06:27:10Z", "digest": "sha1:ZBBFHOZ67PDX2I7ACSRSOC2V26NAKUIV", "length": 8545, "nlines": 56, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சசிகலாவை விரும்பாத 40 எம்.எல்.ஏ.,க்களால் அ.தி.மு.க., உடையும்?", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசசிகலாவை விரும்பாத 40 எம்.எல்.ஏ.,க்களால் அ.தி.மு.க., உடையும்\nபதிந்தவர்: தம்பியன் 07 February 2017\nசசிகலாவை விரும்பாத 40 எம்.எல்.ஏ.,க்களால் அ.தி.மு.க., உடையும், இவர்கள் தனி அணியாக செயல்பட்டு தி.மு.க.,வுக்கு ஆதரவு தர முடிவு செய்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.\nமுதல்வராக சசிகலாவை விரும்பாத, 40 அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், சட்டசபையில் தனி அணியாக செயல்பட்டு, திமு.க.,வுக்கு ஆதரவு தர முடிவு செய்துள்ளனர். 'இந்த வாய்ப்பை சாதகமாக்கி, நிலையான ஆட்சியை அமைக்க, ஆளுநரிடம் அனுமதி கேட்க தயாராவோம்' என, தி.மு.க., மாவட்ட செயலர்களுக்கு, அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.\nதி.மு.க., தலைமை திட்டப்படி, மாவட்ட வாரியாக, எம்.எல்.ஏக்களை இழுக்கும் பொறுப்பு, முக்கிய நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களுக்கு, சாத்துார் ராமச்சந்திரன்; வட மாவட்டங்களுக்கு, எ.வ. வேலு; மேற்கு மாவட்டங்களுக்கு, பொங்கலுார் பழனிசாமி, முத்துசாமி, என்.கே.கே.பெரியசாமி, என்.கே.கே.பி.ராஜா;சென்னை மாவட்டங் களுக்கு, மா.சுப்பிரமணியன்; டெல்டா மாவட் டங்களுக்கு, நேரு, டி.ஆர்.பாலுபோன்றோருக்கு, இந்த பொறுப்பு தரப்பட்டுள்ளது.\nகட்சியின் சட்டசபை குழு தலைவராக சசிகலா தேர்வானதும், அ.தி.மு.க., -\nஎம்.எல்.ஏ.,க்கள் பலரும் அதிருப்தியில் உள்ளனர். அவர்களிடம், தி.மு.க.,\nதுாதர்கள் நடத்திய பேச்சில், 38 பேர், வெளியில் இருந்து தி.மு.க.,வுக்கு\nஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களை வளைத்தால் மட்டும் போதாது, மத்திய அரசின்\nமுழு ஆதரவும் தேவை என்பதை, தி.மு.க., நன்கு உணர்ந்துள்ளது. இதையடுத்து, மும்பையைச் சேர்ந்த, பா.ஜ., தலைவர் ஒருவரிடம், மத்திய அரசிடம், 'கிரீன் சிக்னல்' பெற்றுத் தர வேண்டும் என, தி.மு.க., முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர், ரகசிய பேச்சு நடத்தி முடித்துள்ளார்.\nஆளுங்கட்சியை உடைக்கும் வேலை வெற்றி கரமாக முடிந்தால், மத்திய அரசு ஆதரவுடன், தி.மு.க., ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது. தனித்து ஆட்சி\nஅமைக்க, 118 எம்.எல்.ஏ.,க்கள் தேவை.\nஅதில், தற்போது, தி.மு.க.,விடம், 89 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். கூட்டணி\nகட்சி யான, காங்கிரஸ் கட்சியில், எட்டு எம்.எல்.ஏ.,க் கள், இந்திய\nயூனியன் முஸ்லிம் லீக் கட்சியி டம், ஒரு எம்.எல்.ஏ.,வும், உள்ளனர்.\nஎனவே, ஆட்சி அமைக்க இன்னும், 20 பேர் மட் டும் தேவை. அதை, எளிதாக பெற்று விடலாம் என்று, தி.மு.க., கணக்கு போட்டு, களத்தில் குதித்துள்ளது,\nஅரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n0 Responses to சசிகலாவை விரும்பாத 40 எம்.எல்.ஏ.,க்களால் அ.தி.மு.க., உடையும்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nராஜீவ்காந்தியை விடுதலை புலிகள் கொல்லவில்லையா\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nஅரசியல் நெருக்கடிக்கு உடனடியாக தீர்வைக் காணுங்கள்; இலங்கையிடம் பிரித்தானியா வலியுறுத்தல்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சசிகலாவை விரும்பாத 40 எம்.எல்.ஏ.,க்களால் அ.தி.மு.க., உடையும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://superbinspirationalquotes.blogspot.com/2017/08/blog-post_68.html", "date_download": "2018-12-14T05:00:27Z", "digest": "sha1:G53BJNNT4SF6TW22YPQWCUMJBUHR2NZ7", "length": 9918, "nlines": 188, "source_domain": "superbinspirationalquotes.blogspot.com", "title": "தாமஸ் ஆல்வா எடிசன் சிந்தனை வரிகள் - தமிழ் - Superb inspirational Quotes", "raw_content": "\nHome Inspirational - Tamil தாமஸ் ஆல்வா எடிசன் சிந்தனை வரிகள் - தமிழ்\nதாமஸ் ஆல்வா எடிசன் சிந்தனை வரிகள் - தமிழ்\nதாமஸ் ஆல்வா எடிசன் சிந்தனை வரிகள் - தமிழ்\nதாமஸ் ஆல்வா எடிசன் சிந்தனை வரிகள் - தமிழ்\nதாமஸ் ஆல்வா எடிசன் சிந்தனை வரிகள் - தமிழ்\n1. என் முயற்சிகள் என்னை பலமுறை கைவிடடதுண்டு, ஆனால் நான் ஒருபோது முயற்சியை கைவிட்டதில்லை.\n2. எடுத்த முயற்சியை கைவிடும்போது நாம் வெற்றிக்கு மிக அருகில் இருக்கிறோம் என்பதை உணராதவர்கள் தோல்வியடைகிறார்கள் .\n3. உணர்ச்சிக்கு முதலிடம் கொடுக்காமல் உழைப்புக்கு முதலிடம் கொடுத்தால் வாழ்க்கை உன்னதமாக இருக்கும்.\n4. உங்கள் வாழ்க்கையில் வெற்றி கிட்ட விரும்பினால் விட முயற்சியை உங்கள் நண்பனாக்குங்கள்.\n5. மது அருந்தவேண்டும் என்று விரும்புகிறவன் நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் இன்ஜினில் மண்ணை வைப்பதுபோல தன மூளையை பாழ்படுத்துகிறான்.\n6. சில சமயம் முட்டாக காட்சியளிப்பது அறிவுள்ள செயல்.\n7. வியாபாரத்தில் துணிவுதான் முதலாவது.பிறகு இரண்டாவது, மூன்றாவது எல்லாம் அதுவேதான்.\n8. வெற்றி என்பது என்ன.ஒரு சதவிகிதம் சிந்தனையும், தொன்னூற்றுஒன்பது சதவிகிதம் உழைப்பும் சேர்ந்ததுதான்.\n9. பணிவு என்பது தாழ்மையின் சின்னமல்ல . அது உயர்ந்த பண்பின் அறிகுறி.\n10. கவலைக்கு நிவாரணமாக விஸ்கியை விட வியர்வையை சிந்தி உழைப்பதே மேல்.\n11. வெற்றி பெறுவதற்கு மிகவும் சிறந்த வழி , எப்போதும் மற்றுமொரு முறை முயற்சிப்பதே.\n12. நான் தோல்வி அடையவில்லை . வெற்றி அடையமுடியாத பத்தாயிரம் வழிகளை கண்டு பிடித்திருக்கிறேன்.\n13. தோல்விகள் பாடங்கள் மட்டுமே அல்ல. அவை கற்றுத்தரும் படிப்பினை விட வேறு எதனாலும் கற்றுத்தர முடியாது.\n14. வியாபாரம் என்பது அங்கிகரிக்கப்பட்ட ஒரு ஏமாற்று வேலை.\n15. நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதில்தான் உங்கள் மதிப்பு இருக்கிறதே தவிர நீங்கள் எதை வைத்துள்ளீர்கள் என்பதில் இல்லை.\n16. நான் ஒருபோது கொல்லுவதற்கான ஆயுதங்களை கண்டுபிடிக்கவில்லை என்பதில் உண்மையில் எனக்கு பெருமை.\n17. மனிதரின் சங்கடங்களுக்கெல்லாம் செயல்புரியாமல் சோம்பியிருப்பதுதான் முக்கிய காரணம்.\n18. என்னுடைய கண்டுபிடிப்புகள் அனைத்தும் உழைப்பினால் வந்ததே தவிர எதிர்பாராத விபத்துகளினால் வந்ததல்ல.\n19. ஒரு செயலை சிறப்பாக செய்வதற்கு சிறந்த வழி அதனை தேடிக்கண்டறிவதே.\n20. மிக பெரிய சாதனைகள் சாதிக்கப்படுவது வலிமையினால் இல்லை. விடா முயற்சியினால்.\nநபிகள் நாயகம் சிந்தனை வரிகள் - தமிழ்\nகாமராஜர் சிந்தனை வரிகள் - தமிழ்\nபிடல் காஸ்ட்ரோ சிந்தனை வரிகள் - தமிழ்\nபிடல் காஸ்ட்ரோ சிந்தனை வரிகள் - தமிழ் fidel castro inspirational words in tamil பிடல் காஸ்ட்ரோ சிந்தனை வரிகள் - தமிழ் fi...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://uyiri.wordpress.com/tag/fungi/", "date_download": "2018-12-14T06:33:54Z", "digest": "sha1:BDKGLGPYXIOWGKB3JLYG3ID7LMIEWBH4", "length": 33678, "nlines": 161, "source_domain": "uyiri.wordpress.com", "title": "Fungi | UYIRI", "raw_content": "\nபூஞ்சைகள்: மழைக்காலம் வந்தால் பல அழகான பூஞ்சைகளையும், குடைக்காளான்களையும் காணலாம். அவை அழகு மட்டுமல்ல. தாவரங்களையும், இறந்து போன உயிரினங்களையும் மட்கச் செய்து மண்ணோடு மண்ணாகக் கலக்கச் செய்கின்றன. இறந்ததை உண்டு வாழும் இவை, தாவரமும் இல்லை விலங்கும் இல்லை. அவை இரண்டின் குணங்களையும் ஒருங்கே கொண்ட ஒரு அதிசயமான உயிரி.\nதொடர்புள்ள கட்டுரைகள்: பூஞ்சைக்கு வந்த மவுசே, ஒளிரும் காளான்கள்.\nபள்ளிப் பருவத்தில் என் வீட்டுக் கடிகாரத்தின் எண்களும் முட்களும் இரவில் பச்சை நிறத்தில் ஒளிர்வதைக் கண்டு வியந்திருக்கிறேன். வீட்டின் சாமி மாடத்தில் வேளாங்கண்ணி மாதாவின் சிறிய இளம்பச்சை நிற விக்கிரகம் இருக்கும். இரவில் மாதா ஒளிர்வதைக் கண்டு வியந்திருக்கிறேன். பிற்காலத்தில் உயிரில்லாத இப்பொருட்கள் ஒளிர்வதற்கான காரணம் ரேடியம் (radium) என்ற வேதியியல் தனிமம் எனவும், அதைக் கண்டுபிடித்த மேரி க்யூரி – பியர் க்யூரி தம்பதியரைப் பற்றியும் பள்ளிப் பாடப் புத்தகங்கள் வாயிலாக அறிந்துகொண்டேன்.\nசிறு வயதில் கோடை விடுமுறையில் கிராமத்துக்குப் போனபோது, இரவு நேரங்களில் பச்சை நிறத்தில் மினுக்மினுக் என விட்டுவிட்டு எரிந்துகொண்டே மெல்லப் பறக்கும் மின்மினிப்பூச்சிகளைக் கண்டு வாய் பிளந்து பார்த்து வியந்திருக்கிறேன். இளஞ்சிவப்பிலும் இளம் பச்சையிலும் ஒளி வீசிக்கொண்டு தரையில் ஊர்ந்து செல��லும் செவ்வட்டை (glowworm) பூச்சியைக் கண்டு கண்கள் அகல விரியப் பார்த்து ஆச்சர்யப்பட்டிருக்கிறேன். இந்த ஒளி உமிழும் நிகழ்வு, உயிர்ஒளிர்வு (bioluminescence) எனவும் அதற்கான காரணி லூசிபெரேஸ் (luciferase) எனும் நொதியே (enzyme) என்பதையும் கல்லூரியில் படித்திருக்கிறேன்.\nஇந்த ஒளிரும் தன்மை காளான்களுக்கும் உண்டு. உலகில் சுமார் 71 வகையான காளான்கள் இப்படி ஒளி உமிழும் தன்மையைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இந்தக் காளான்களின் வித்துகள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குப் பரவுவதற்கு உதவும் பூச்சிகளையும் ஏனைய உயிரினங்களையும் கவர்வதற்காகவே இத்தகைய ஒளி உமிழும் தன்மையை இவை பெற்றிருக்கின்றன. இத்தன்மையை இவை எப்படிப் பெறுகின்றன இவ்வகையான காளான்களின் திசுக்களில் உள்ள லூசிபெரேஸ் எனும் நொதியானது லூசிபெரின் எனும் கரிம மூலக்கூறில் ஆக்ஸிகரணத்தை (oxidation) ஊக்குவிக்கிறது. அப்போது, வேதியியல் மாற்றத்தின் விளைவால் ஏற்படும் அதிகப்படியான ஆற்றல் பச்சை ஒளியாக வெளியேறுகிறது. இதுவே அக்காளான்களின் திசுக்களை ஒளிரவைக்கிறது.\nமேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் ஒரு பகுதியான ஆனைமலைப் புலிகள் காப்பகத்தில் தென்படும் பூஞ்சைகளையும் காளான்களையும் ஆவணப்படுத்தி சிறு நூல் ஒன்றைத் தயாரிக்கும் பணியில் எனது சக ஊழியர்களான ரஞ்ஜனி, திவ்யா, சங்கர் ராமன் ஆகியோருடன் ஈடுபட்டிருந்தேன். அந்நூலுக்காகக் காளான்களை எங்கு பார்த்தாலும் பல கோணங்களில் படமெடுத்துக்கொண்டிருந்தேன். அவற்றில் சில வகைக் காளான்கள் இரவில் ஒளிரும் தன்மையைக் கொண்டவை என்பதைப் படித்து அறிந்திருந்தேன். ஆனால் பார்த்ததில்லை. (அந்த நூலை இங்கே இலவசமாக பதிவிரக்கம் செய்துகொள்ளலாம்).\nஅண்மையில், ஒரு மழைக்கால மாலை நேரத்தில் களப்பணியை முடித்துவிட்டு வீடு திரும்பும் வேளையில், சாலையோரமாக வீழ்ந்து கிடந்த மரத்தில் கொத்தாக முளைத்திருந்த காளான்களைக் கண்டதும் உடனே வண்டியை நிறுத்தினேன். அருகில் சென்று பார்த்தபோது அது இரவில் ஒளிரும் காளான் வகை எனத் தெரிந்தது. அப்போதே இரவானதும் அக்காளானை வந்து பார்க்க வேண்டும் என முடிவு செய்தேன். வாகனப் போக்குவரத்து இல்லாத நடு இரவில் சக ஊழியர்கள் சிலருடன் அந்த இடத்தை அடைந்தேன். காளான் இருக்கும் இடத்துக்குச் சற்று முன்பே வண்டியை நிறுத்தி அதனருகே நடந்து செ��்றேன்.\nஇரவில் பார்க்கக் கண்களை பழக்கப்படுத்திக்கொள்வதற்காக டார்ச் இல்லாமலேயே அதனருகில் சென்று பார்த்தேன். அந்த இடத்தில் மேகத்தால் மறைக்கப்பட்ட பிறை நிலவின் மெல்லிய ஒளி வீசியது. இருட்டில் ஒளிர்வதற்கான எந்த வித அறிகுறியும் இல்லாததைக் கண்டு சற்று ஏமாற்றமாகத்தான் இருந்தது. காளான்கள் வீசும் ஒளி கும்மிருட்டில்தான் நம் கண்களுக்குப் புலப்படும் என்பதை உணர்ந்து மழைக்காக எடுத்துவந்த குடையைப் பிடித்து அதனுள் இருந்த குடைக்காளான்களைக் கண்டேன். அந்தக் கும்மிருட்டில் அவை மெல்லிய இளம்பச்சை நிற ஒளியை உமிழ்வதைக் கண்டு எனக்கு மயிர்க்கூச்செறிந்தது. எதிர்பார்த்து வந்தது நிறைவேறியதில் அனைவருக்கும் மகிழ்ச்சி. இயற்கையின் எண்ணிலடங்கா அற்புதங்களில் ஒளி உமிழும் காளானும் ஒன்று. அதைப் பார்த்தது என் வாழ்வின் மறக்க முடியாத அற்புதங்களில் ஒன்று\nஒளிரும் காளான்கள். படம் : கல்யாண் வர்மா\nதி ஹிந்து தமிழ் தினசரியில் 23 செப்டம்பர் 2013 அன்று வெளியான கட்டுரை. இதற்கான உரலி இதோ. PDF இதோ.\nபூஞ்சைகளும், காளான்களும் இல்லையென்றால் இந்த பூமியே இல்லையெனலாம். ஆச்சர்யமாக இருக்கிறதா சரி, பூஞ்சைகள் இல்லையெனில் என்னவாகும் என்பதற்கு சில எளிமையான உதாரணங்களைப் பார்ப்போம். இட்லி, தோசை, தயிர் இதெல்லாம் கிடைக்காது, நாம் வளர்க்கும் பயிர்களுக்கும், தாவரங்களுக்கும் உரம் கிடைக்காது. ஏன் அப்படி சரி, பூஞ்சைகள் இல்லையெனில் என்னவாகும் என்பதற்கு சில எளிமையான உதாரணங்களைப் பார்ப்போம். இட்லி, தோசை, தயிர் இதெல்லாம் கிடைக்காது, நாம் வளர்க்கும் பயிர்களுக்கும், தாவரங்களுக்கும் உரம் கிடைக்காது. ஏன் அப்படி அரிசியையும், உளுந்தையும் நீர் விட்டு அரைத்து மாவாக்கி மூடி போட்டு சமையலறையில் ஒரு ஓரமாக வைத்துவிட்டு காலையில் பார்த்தால் அது பொங்கி வழியுமே அது எதனால் தெரியுமா அரிசியையும், உளுந்தையும் நீர் விட்டு அரைத்து மாவாக்கி மூடி போட்டு சமையலறையில் ஒரு ஓரமாக வைத்துவிட்டு காலையில் பார்த்தால் அது பொங்கி வழியுமே அது எதனால் தெரியுமா பாலை காய்ச்சி அதில் ஒரு கரண்டி தயிரை ஊற்றிவைத்தால் மறுநாள் மேராகவோ, கட்டித் தயிராகவோ இருக்கிறதே எப்படி பாலை காய்ச்சி அதில் ஒரு கரண்டி தயிரை ஊற்றிவைத்தால் மறுநாள் மேராகவோ, கட்டித் தயிராகவோ இருக்கிறதே எப்படி மந்திரமோ, மாயமோ இல்லை. எல்லாம் நுண்ணுயிரிகளின் செயல். பூஞ்சைகளும் அதில் அடக்கம். ஈஸ்ட் (Yeast) கேள்விப்பட்டிருபீர்கள். அது கண்ணுக்குத் தெரியாக பூஞ்சையன்றி வேறில்லை. இவை புளிக்க அல்லது நொதிக்க (fermentation) வைத்தால் தான் நமக்கு இட்லியும், தோசையும்.\nஇறந்ததை உண்டு வாழும் இவை தாவர வகையும் இல்லை, விலங்கிலும் சேர்த்தியில்லை. அவை இரண்டின் குணங்களையும் ஒருங்கே கொண்ட ஒரு அதிசயமான உயிரி. பூஞ்சைகளும், காளான்களும் இச்சூழலமைப்பின் மிக முக்கிய அங்கமாகும். எனினும் இவை ஆற்றும் பணி வெளிப்படையாகத் தெரிவதில்லை. காளான்கள் நைட்ரஜன் சுழற்சி மற்றும் இறந்த தாவரங்கள் மற்றும் விலங்குகளின் உறுப்புகளை மட்க, அழுகச் செய்வதில் பெரும்பங்காற்றுகின்றன. இவ்வுலகில் உள்ள 90%க்கும் மேற்பட்ட தாவரங்கள் அவற்றின் நோய் எதிர்ப்புச்சக்திக்கும், வளமில்லா மண்ணிலும் செழித்து வளரவும் அவற்றின் வேர்களில் வாழும் காளான்களைச் சார்ந்துள்ளன.\nநாள்பட்ட உணவுப்பண்டங்களை கெடவைக்கும் கண்ணுக்குத் தெரியாத மிக நுண்ணிய, வடிவமற்ற, பொடி போல் இருப்பவற்றை நாம் பூஞ்சைகள் அல்லது பூசணம் என்றழைக்கிறோம். இவற்றில் சில மனிதர்களுக்கும், தாவரங்களுக்கும் நோய்களையும், ஒவ்வாமையையும் தரும் பண்புள்ளவை. மண்ணில், மரத்தில், கட்டைகளில், சானங்களில் வித விதமான வடிவத்திலும், வண்ணங்களிலும் வளர்பவை காளான்கள் என்கிறோம். பூஞ்சைக்காளான்கள் (Fungi) என்றும் போதுவாக அழைக்கிறோம். இயற்கையாக வளரும் இவற்றில் சில வகைகள் நமக்கு உணவாகவும் பயன்படுகின்றன. ஆனால் நாம் பார்க்கும் அனைத்துமே உண்ணத்தகுந்தவை அல்ல. இவற்றில் சில நஞ்சுள்ளவை. நாம் கடைகளில் வாங்கி சமைக்கும் சிப்பிக்காளான்கள், குடைக்காளான்கள் அனைத்தும் பயிர் செய்யப்படுபவை. நாம் மருந்தாக பயன்படுத்தும் பெனிசிலின் கூட ஒரு வகையான பூஞ்சையே. ஆகவே காளான்கள் இல்லாவிடில் இவ்வுலகே இல்லை எனலாம் ஈஸ்ட், குடைக்காளான்கள் என பல இலட்சக்கணக்கான காளான்கள் இவ்வுலகில் இருந்தாலும் இவற்றில் சிலவகையே தீங்கிழைக்கும் தன்மை கொண்டவை.\nகண்ணுக்குத் தெரியாத பூஞ்சைகளின் அழகை நுண்ணோக்கி வழியாகத்தான் பார்த்து ரசிக்க முடியும். ஆனால் காளான்கள் பல வண்ணமயமான, அழகிய, விசித்திரமான வடிவங்களுடன் இருக்கும். காளான்களின் இனப்பெருக்க முறை விசித்திரமானது. நாம் வெளியில் காணும் (குடை, சிப்பி, பந்து, கோப்பை வடிவ) பகுதி முதிர்ச்சியடைந்தவுடன், மிகமிகச் சிறிய விதைத் துகள்கள் அல்லது வித்துக்கள் (Spores) வெளியிடப்படுகின்றன.\nபொதுவாக இவ்வித்துக்கள் காற்றின் மூலமே பரவினாலும், சில வேளைகளில் காளான்கள் வெளியிடும் வாசனையால் கவரப்படும் பூச்சிகளாலும் பரவுகின்றன. இந்த இழைகள் (Hyphae) பின்பு கிளைவிட்டு வளர்கின்றன. இரு வகையான வித்துக்கள் தோற்றுவிக்கப்படுகின்றது (- வகை, + வகை). வேறு இடங்களுக்குப் பரவிய இந்த வித்துக்கள் தனித்தனியே இழை போன்ற தோற்றத்தில் வளர்கின்றன. பிறகு தகுந்த சூழலில் – வகை இழையும், + வகை இழையும் ஒன்று சேர்ந்து நாம் வெளியில் காணும் காளானின் தொடக்க வடிவத்தை (Primodium) அளிக்கின்றன. இது வளர்ந்து பின்பு வித்துக்களை தோற்றுவிக்கிறது.\nபூஞ்சைக்காளான்கள் இல்லாத இடமே இல்லை. மண்ணில், கடலில், நாம் சாப்பிடும் பண்டங்களில், ஏன் நாம் சுவாசிக்கும் காற்றில் கூட. அறிவியளாளர்களின் கூற்றுபடி உலகில் இதுவரை குறைந்தது 100,000 முதல் 250,000 வகையான பூஞ்சைக்காளான்கள் வகைப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் மட்டும் சுமார் 27,000 வகையான பூஞ்சைக்காளான்கள் கண்டறியப்பட்டுள்ளது. இன்னும் கண்டுபிடிக்கப்படாதது எத்தனையோ.\nபூஞ்சைக்காளான்கள் ஊட்டச்சத்துள்ள ஈரமான, கொஞ்சம் சூடான பகுதிகளில் நன்கு வளர்கின்றன. இவற்றிற்கு தாவர இலைகளில் உள்ளது போல் உணவு தயாரிக்க பசுங்கனிகங்கள் கிடையாது. ஆகவே, இவை பெரும்பாலும் மற்ற உயிரினங்களின் மீதே சாறுண்ணியாக வாழ்கின்றன. சில உயிரினங்களுடன் ஒத்து வாழவும், வேறு சில அவை வாழும் உயிரினங்களில் வாழ்ந்து அவற்றை சாகடிக்கவும் செய்கின்றன.\nஇந்த உலகிலுள்ள பெரும்பாலான உயிரினங்கள் பூஞ்சைக்காளான்களுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்பு கொண்டுள்ளன. சில வகையான எறும்புகளுக்கும் குறிப்பிட்ட வகையான பூஞ்சைக்காளான்களுக்குமிடையே உள்ள தொடர்பு ஆச்சர்யமளிக்கக்கூடியது. மத்திய அமெரிக்க நாடுகளில் தென்படும் ஒரு வகையான எறும்புகள் இலைகளை வெட்டி அவற்றின் கூட்டுக்குள் கொண்டு போய் சேமிக்கும். இவற்றை இலைவெட்டி எறும்புகள் என்பர். இந்த எறும்புகள் இலைகளையும், பழங்களையும், மலர் இதழ்களையும் மென்று சிறு சிறு துகள்களாக்கி பின் தமது உடலில் இருந்து சுரக்கும் ஒரு வித வேதிப்பொருளை கலந்து ��த்துகளை கூழ் போல் ஆக்குகின்றன. இந்த கூழில் இவை பூஞ்சையைப் பயிர் செய்கின்றன. இப்பூஞ்சையும் இக்கூழை உரமாக்கி நன்கு வளர்ந்து ஊட்டச்சத்து மிகுந்த ஒரு வித குமிழை தனது உடலின் ஒரு பாகமாக உருவாக்குகிறது. இக்குமிழே (Gongylidia) அக்கூட்டிலுள்ள அனைத்து எறும்புகளுக்கும் பிரதானமான உணவு. அட்டமைசீஸ் (Attamyces) எனும் இவை வளர்க்கும் பூஞ்சைக்காளான் இந்த எறும்புக்கூட்டைத் தவிர வேறு எங்குமே வளர்வதில்லை.\nகார்டிசிப்ஸ் (Cordyceps) இன பூஞ்சைக்காளான்கள் கொஞ்சம் விசித்திரமானவை. இவை மற்ற உயிரினங்களின் மீது ஒட்டுண்ணியாக வாழும். அது வாழும் உயிரினத்தின் (பெரும்பாலும் பூச்சிகள்) மூளையினுள் சென்று அவ்வுயிரினத்தின் குணத்தையும், செயலையும் தன்போக்கிற்கு மாற்றியமைக்கும் திறன்வல்லது. இப்படிச் செய்தே தனது இனத்தைப் பெருக்கிக்கொள்ளும். அது வளர்ந்து முதிர்ச்சியடைந்த வேளையில் அது குடிகொண்டிருக்கும் பூச்சியானது உயிரிழந்திருக்கும். கொஞ்சம் கொடூரமாக இருந்தாலும் இதுதான் இயற்கையின் நியதி. ஒன்று உயிர் வாழ வேண்டுமானால் மற்றொன்று மாளவேண்டும்.\nசில வகை குடை காளான்களைக் மழைக்காலங்களில் அதிகம் காணலாம். கோப்ரைனஸ் (Coprinus) இன குடை காளானின் வித்து கரிய நிறத்தில் இருப்பதால், முன்னொரு காலத்தில் அவ்வித்தைச் சேமித்து எழுதும் மையாக பயன்படுத்தினார்கள்.\nஒம்பலோட்டஸ் (Omphalotus) இனக்காளான்களை கும்மிருட்டில் தூரத்திலிருந்து பார்த்தாலும் அடையாளம் கண்டுகொள்ளலாம். காரணம் மின்மினிப்பூச்சிகளைப் போலவே இரவில் பச்சை நிற ஒளியை உமிழும் தன்மை கொண்டவை (Bioluminescent).\nஒளிரும் காளான். படம் : கல்யாண் வர்மா\nசயாதஸ் (Cyathus) இன காளான் ஒன்றுக்கு ஆங்கிலத்தில்,”Bird nest Fungus” என்று பெயர். பறவையின் கூட்டைப்போன்ற வடிவமும், அதனுள்ளே வித்தினைக் கொண்ட உருண்டையான முட்டை போன்ற உறுப்பினைக் கொண்டிருப்பதாலேயே இதற்கு இப்பெயர். இது தன் வித்தினை பரப்பும் விதமே அலாதியானது. முட்டை வடிவிலமைந்த வித்தினைக் கொண்ட பைகள் சுருள்வில் (spring) போன்ற காம்பினால் கீழே இணைக்கப்பட்டிருக்கும். இப்பையின் மீது மழைநீர் விழும் போது அது தெரித்து சுமார் 2 அடி தூரத்திற்கு மேலெழும்பி அருகிலுள்ள (இலையிலோ, கிளையிலோ) பொருட்களின் மீது இச்சுருள்வில் காம்பின் உதவியால் ஒட்டிக்கொண்டு, தகுந்த சூழலில் வித்தினைப் பரப்பும்.\nஎ��்னதான் வெவ்வேறு வடிவங்களில், நிறங்களில் இருந்தாலும் பூஞ்சைக்காளான்களை எளிதில் இனங்காண்பது கடினம். விதவிதமான காளான்களைக் காண மழைகாலமே உகந்தது. அதிலும் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரின் மழைக்காடுகளின் தரையில், ஈரமான சருகுகளுக்கிடையேயும், சாய்ந்து விழுந்த மிகப்பெரிய மரங்களின் மீதும், உயிருள்ள மரத்தின் தண்டிலும் என பலவிதமான வாழிடங்களில், பலவிதமான காளான்களைக் காணலாம். அப்படி ஆனைமலைப்பகுதியில் பார்த்து படம் பிடித்து, அவற்றை இனம் கண்டு ஒரு சிறிய கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது. இக்கையேட்டை கீழ்கண்ட இணைய முகவரியிலிருந்து இலவசமாக தரவிரக்கம் செய்து கொள்ளலாம்\nஇனிமேல் பூஞ்சைக்காளானைப் பார்த்தால் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்தானே என்று இளக்காரமாக நினைக்காமல், அவை ஆற்றும் மகத்தான பணியை நினைவில் கொண்டு அவற்றின் அழகை ரசிப்போம்.\nகாக்கை குருவி எங்கள் ஜாதி தொடர். எண் 15. புதிய தலைமுறை 25 அக்டோபர் 2012\nஇந்திராகாந்தி காட்டுயிர் சரணாலயம் & தேசியப் பூங்கா\nமன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரிகள் தேசியப் பூங்கா\nகாவேரி வடக்கு காட்டுயிர்ச் சரணாலயம்\nநளியிரு முந்நீர் Mohanareuban Blog\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/5976", "date_download": "2018-12-14T05:01:24Z", "digest": "sha1:TINDFKWCBO5W4ENHHM2GYC2E7MK2Z4YI", "length": 17843, "nlines": 112, "source_domain": "www.jeyamohan.in", "title": "சாகித்ய அகாதமி விருதுகள்", "raw_content": "\nகடவுளற்றவனின் பக்திக்கவிதைகள் 4 »\nஇவ்வருடத்திய சாகித்ய அகாதமி விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. தமிழில் புவியரசு என்பவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. எதிர்பார்த்த செய்திதான். அதிர்ச்சியோ வருத்தமோ இல்லை. இலக்கியத்தகுதி கொண்ட ஒருவருக்கு அகாதமி விருது கிடைத்திருந்தால் மட்டுமே அதிர்ச்சி அடையவேண்டும் போலும்.\nசென்ற பல வருடங்களாக ஆ.மாதவன், பூமணி, நாஞ்சில்நாடன்,வண்ணநிலவன், வண்ணதாசன் போன்ற தகுதிகொண்ட படைப்பாளிகள் பலருடைய பெயர்கள் பரிசுக்கு அடிபட்டு வருகின்றன. ஒவ்வொரு முறையும் தகுதியான எவருக்கும் பரிசு செல்லாமல் இருக்க மறைந்த பாலா, இருக்கும் சிற்பி இருவரும் ஆத்மார்த்தமாக முனைவதாகச் செய்தி. இந்த முறையும் சிற்பி வென்றிருக்கக் கூடும். வாழ்க\nகூடவே இந்தப்புவியரசு என்பவர் எழுபதுகள் வாக்கில் வானம்பாடியில் சில அபத்தமான கவிதைகளை எழுதிய அந��த மனிதர்தானா, அவர் வேறு ஏதேனும் இலக்கியம் கிலக்கியம் முயற்சி செய்திருக்கிறாரா என்று சாகித்ய அகாதமி ஆராய்ச்சி செய்து தெரிவித்தால் நல்லது. பொறுப்பை சிற்பியிடமே ஒப்படைக்கலாம். ஆறுமாதம் கூட எடுத்துக் கொள்ளலாம்.\nமலையாளத்தில் இவ்வருடத்துக்கான சாகித்ய அக்காதமி விருது யூ.ஏ.காதருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கேரள இலக்கியத்தின் குறிப்பிடத்தக்க ஒரு தனிவழிக்குச் சொந்தமான பெரும்படைப்பாளி இவர். திருக்கோட்டூர் என்ற சிறிய கிராமப்பகுதியை அந்த பிராந்தியத்திற்கே உரிய மொழிநடையுடன் சித்தரித்தவர். ஆனால் யதார்த்தவாதப் படைப்பாளி அல்ல. இவருடைய திருக்கோட்டூர் அபாரமான கற்பனை வளத்தால் கட்டற்று சித்தரிக்கப்பட்ட தனி உலகம்.\n‘சங்ஙல’ [சங்கிலி] என்ற யதார்த்தவாத நாவல் மூலம் கவனத்துக்கு வந்தவர் காதர். அது ஒரு பெரிய முஸ்லீம் குடும்பத்தில் வீழ்ச்சியின் கதை. அங்கிருந்து ‘திருக்கோட்டூர்த்தன்மை’ என்று விமரிசகர் சொன்ன தன் தனி புனைவியல்புக்கு வந்து சேர்ந்தார். எழுபதுகளிலேயே, உலகம் மாய யதார்த்தத்தை அறிவதற்குள்ளேயே, காதர் மாய யதார்த்தத்துக்குச் சென்றுவிட்டிருந்தார். உதாரணமாக, அவரது கதை ஒன்றில் ஒருவர் மூக்குப்பொடி போட்டு தும்மி அந்த விசையிலேயே பறந்து பக்கத்து ஊருக்குச் செல்கிறார்\nவிளையாட்டுத்தனம் மிக்க சொல்லாட்டம் கொண்ட நடை காதருடையது. பன்னிப்பன்னி நாட்டுப்புறப்பாட்டு போலவே சொல்லிச் செல்வார். அவரது ‘பந்தளாயனிலேக்கு’ என்ற சிறுகதை ஒரு திருக்கோட்டூர் நாயர் அம்மச்சி கிளம்பி பந்தலாயனி கோயிலுக்கு போவதன் சித்திரம் மட்டும்தான். கிழவி திருக்கோட்டூர் எல்லையை தாண்டுவதற்குள் கதை முடிந்துவிடுகிறது. ஆனால் வரிக்கு வரி வேடிக்கை ததும்பும் கதை அது. வடக்குக் கேரளத்துக்குரிய தனி மொழிநடையில் எழுதப்பட்ட அபூர்வமான ஆக்கங்கள் காதரால் உருவாக்கப்பட்டவை.\nவிசித்திரமான கதாபாத்திரங்கள்தான் காதரின் பலம். அவ்வகையில் அவரது இலக்கிய உலகம் வைக்கம் முகமது பஷீரின் புனைவுலகுக்குச் சமானமானது. வயிறு நிறைய சாப்பிட்டாலே முழுப்போதை ஏறி கட்டுப்பாட்டை இழக்கும் தாமிச் செறுமன், என்ன ஏது என்று தெரியாமல் பெரும் கோடீஸ்வரனாக ஆகிவிடும் ‘மாணிக்கம் விழுங்கிய’ கணாரன் என்று அவரது கதாபாத்திரங்கள் வசீகரமானவை.\n1935ல் பர்மாவில் முகை��ீன்குட்டி ஹாஜிக்கும் பர்மாக்காரியான மாமெதிக்கும் பிறந்தவர் காதர். கொயிலாண்டியில் உயர்நிலைபப்ள்ளியி முடித்தபின் சென்னை நுண்கலைக்கல்லூரியில் ஓவியக்கலையில் பட்டம்பெற்றார். 1955 முதலே எழுதிவரும் காதர் கேரள அரசு சுகாதாரத்துறை அதிகாரியாக இருந்து 1990ல் ஓய்வுபெற்றார்.\nகிட்டத்தட்ட ஐம்பது நூல்கள் வெளிவந்துள்ளன. இவரது சிறுகதைத் தொகுதியான ‘திருக்கோட்டூர் பெருமை’ 1983ல் கேரள சாகித்ய அக்காதமி விருது பெற்றிருக்கிறது. அபுதாபி சக்தி விருது, எஸ்.கெ.பொற்றெகாட் விருது, மலையாற்றூர் விருது, சி.எச்.முகமது கோயா விருது போன்ற பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். மனைவி ·பாத்திமா பீபி.\nயூ.ஏ.காதரின் சில கதைகள் தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் மொழிபெயர்ப்பில் நழுவிவிடும் நுட்பங்கள் கொண்டவை. யூ.காதருக்கு வாழ்த்துக்கள்\nசாகித்ய அகாதமி விருதுகள் – தமிழன்பனும் சகரியாவும்\nஎஸ். எல். பைரப்பா வின் ஒரு குடும்பம் சிதைகிறது\nஅகமெரியும் சந்தம் – சு.வில்வரத்தினம் கவிதைகள்\nகொற்றவை – திட்டமிடலும் தேர்ச்சியும் ஒருங்கிணைந்த எழுத்து – அ.ராமசாமி\nசாக்கியார் முதல் சக்கரியா வரை\nநாவல் – ஒரு சமையல்குறிப்பு\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nநாராயண குரு எனும் இயக்கம் -1\nமதுரை நாயக்கர் வரலாறு (அ.கி.பரந்தாமனார் எம்.ஏ)\nஅதீன் பந்த்யோபாத்யாய’வின் ‘நீலகண்ட பறவையை தேடி’\nதாரா சங்கர் பானர்ஜியின் ‘ஆரோக்கிய நிகேதனம்’\nலட்சுமி நந்தன் போராவின் கங்கைப் பருந்தின் சிறகுகள்\nமாஸ்தி வெங்கடேச அய்யங்காரின் ‘சிக்கவீர ராஜேந்திரன்’\nயு ஆர் அனந்தமூர்த்தியின் ‘சம்ஸ்காரா’\nTags: சாகித்ய அகாதமி விருது, விமர்சனம்\nசாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் படைப்புகள் II « சிலிகான் ஷெல்ஃப்\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 24\nயானைகளின் மரணமும் ரிஷான் ஷெரிஃபும்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 8\nபுறப்பாடு II – 2, எள்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பத���ல் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/information-technology/143970-meizu-returns-to-india-and-lauch-three-new-smartphones.html", "date_download": "2018-12-14T05:40:38Z", "digest": "sha1:OJHJ6LWNQOAITFPHQNZHMBMZDU746ONB", "length": 25840, "nlines": 407, "source_domain": "www.vikatan.com", "title": "ரெட்மி, ஒன்ப்ளஸ்க்கு மீண்டும் சவால் விடும் மெய்ஷூ! #MeizuIndia | Meizu returns to India and launched three new smartphones", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:59 (07/12/2018)\nரெட்மி, ஒன்ப்ளஸ்க்கு மீண்டும் சவால் விடும் மெய்ஷூ\nமெய்ஷூ நிறுவனம் தற்பொழுது முன்னிலையில் இருக்கும் ஷியோமி நிறுவனத்துக்குப் பெரிய போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.\nகடந்த சில வருடங்களுக்கு முன்னால்தான் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கான சந்தை இந்தியாவில் வளரத் தொடங்கியது. அதன் காரணமாக ஷியோமி போன்ற பல சீன நிறுவனங்கள் புதிதாக இந்தியாவுக்குள் கால்பதித்தன. அப்படிப்பட்ட நிறுவனங்களில் ஒன்றுதான் மெய்ஷூ (Meizu). இந்தப் பெயர் சிலருக்குத் தெரிந்திருக்கக்கூடும். வந்த புதிதில் சில ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது மெய்ஷூ நிறுவனம். அவை சந்தையில் பெரிய அளவில் வரவேற்பைப் ப��றவும் செய்தன. ஆனால் தொடர்ந்து புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தாமல் போனதால் சந்தையில் அதன் இடத்தை இழந்தது. சில வருடங்கள் கழித்து தற்பொழுது மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பி வந்திருக்கிறது மெய்ஷூ நிறுவனம். தற்போது புதிதாக மூன்று ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது.\nஒன்ப்ளஸ் 6T-யுடன் போட்டி போடும் மெய்ஷூ M16th\nMeizu M16th, M6T மற்றும் Meizu C9 என்ற மூன்று ஸ்மார்ட்போன்கள்தான் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டவை. இதில் M16th மட்டும் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மற்ற இரண்டும் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்கள். சீனாவில் மிகப் பிரபலமான நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது மெய்ஷூ. இந்தியாவில் இன்னும் கூட ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கான சந்தை வாய்ப்புகள் அதிகமாக இருப்பதை உணர்ந்தே மீண்டும் வந்திருக்கிறது. மெய்ஷூ M16th ஸ்மார்ட்போன். அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் ஒன்ப்ளஸ் 6T-யுடன் போட்டிபோடும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\n`ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதுதான்’ -விசாரணை கோரிய மனுவைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்\n``என்னைத் தேடி யாருமே வரலப்பா''- சுனாமி பாதித்த சிறுமி பதிலால் கண்கலங்கிய ராதாகிருஷ்ணன்\nபெர்த் ஆடுகளத்தில் இவர்தான் எங்கள் சாய்ஸ் - ட்விட்டரில் ரசிகர்கள் ஜாலி ரகளை\n8GB ரேம் + 128 GB இன்டர்னல் மெமரியைக் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 39,999 ரூபாய்க்கு விற்பனைக்கு வருகிறது. 6- இன்ச் 18:9 ரேஷியோ Super AMOLED டிஸ்ப்ளே இதில் இருக்கிறது. ஒன்பிளஸ் 6T-யில் இருக்கும் Snapdragon 845 புராஸசரே இதிலும் இருக்கிறது. ஃபிங்கர்பிரின்ட் சென்சார் டிஸ்ப்ளேவுக்கு உள்ளேயே கொடுக்கப்பட்டுள்ளது. பின்புறமாக 12 MP+ 20MP டூயல் கேமராக்கள் இருக்கின்றன. மேலும் இவற்றில் OIS, PDAF மற்றும் லேசர் AF போன்ற வசதிகளும் உண்டு. பொதுவாக ஸ்மார்ட்போன் கேமராக்களுக்கு டூயல் எல்இடி ஃபிளாஷ் மட்டுமே பெரும்பாலும் தரப்படும். ஆனால் இதில் அதிகபட்சமாக ஆறு LED ஃபிளாஷ்கள் இருக்கின்றன. முன்புற கேமரா 20 MP திறன் கொண்டது. இந்த ஸ்மார்ட்போனில் 3010 mAh பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் இருக்கிறது.\nஅடுத்ததாக Meizu C9 என்ற ஸ்மார்ட்போன் அறிமுக விலையாக 4,999 ரூபாய்க்கு வெளியிடப்பட்டுள்ளது. 5.45 இன்ச் திரை கொண்ட இது பட்ஜெட் போன் வாங்க விரும்புபவர்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2GB ரேம் மற்றும் 16 GB இன்டர்னல் மெமரி கொண்ட இதில் Unisoc SC9832E என்ற குவாட்கோர் திறன் கொண்ட புராஸசர் இருக்கிறது. இந்த சிப் செட் இதுவரை மெய்ஷூ ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்பட்டதில்லை. முதல் முறையாக இந்த ஸ்மார்ட்போனில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. 13 MP பின்புற கேமராவும், 8 MP முன்புற கேமராவும் இதில் இருக்கிறது. 3000 mAh பேட்டரி இதில் கொடுக்கப்பட்டுள்ளது.\nமூன்றாவதாக Meizu M6T ஸ்மார்ட்போன் 7999 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 5.7 இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் 4 GB ரேம் மற்றும் 64 இன்டர்னல் மெமரி இருக்கிறது. பின்புறமாக 13 MP + 2MP டூயல் கேமராக்கள் இருக்கின்றன. முன்புறமாக 8 MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 3300 mAh பேட்டரி இதில் இருக்கிறது. இந்த மூன்று ஸ்மார்ட்போன்கள் தவிர மேலும் இரண்டு வயர்லெஸ் இயர்போன்களையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம். Meizu pop 6,999 ரூபாய்க்கும் EP52 Lite 1,999 ரூபாய்க்கும் விற்பனைக்கு வரும். இந்த மூன்று ஸ்மார்ட்போன்களையுமே அமேசான் இணையதளத்தில் வாங்க முடியும். தற்பொழுது Meizu C9 ஸ்மார்ட்போன் மட்டுமே தற்பொழுது விற்பனைக்கு வருகிறது. மற்ற இரண்டு ஸ்மார்ட்போன்களும் மிக விரைவில் விற்பனைக்குக் கொண்டு வரப்படும் என மெய்ஷூ தெரிவித்திருக்கிறது. மெய்ஷூ நிறுவனம் தற்பொழுது முன்னிலையில் இருக்கும் ஷியோமி நிறுவனத்துக்குப் பெரிய போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். இன்னும் சர்வீஸ் சென்டர்கள் பற்றிய தகவல்கள் சரியாகத் தெரியவில்லை, அந்தச் சேவையை மட்டும் சரியாகக் கொடுத்து விட்டால் மெய்ஷூ மீண்டும் ஒரு ரவுண்டு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.\n#TechTamizha: இன்கமிங்கிற்கும் இனி காசு... டெலிகாம் நிறுவனங்கள் செய்வது சரிதானா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதுதான்’ -விசாரணை கோரிய மனுவைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்\n``என்னைத் தேடி யாருமே வரலப்பா''- சுனாமி பாதித்த சிறுமி பதிலால் கண்கலங்கிய ராதாகிருஷ்ணன்\nபெர்த் ஆடுகளத்தில் இவர்தான் எங்கள் சாய்ஸ் - ட்விட்டரில் ரசிகர்கள் ஜாலி ரகளை\n’ - பா.ஜ.க தோல்விக்கு காரணம் சொல்லும் அர்ஜுன் சம்பத்\nட்விட்டர் சி.இ.ஓ ஜாக்கின் மியான்மர் பயணம் - சர்ச்சையும் விளக்கமும்\n`நீங்��ள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுந்தர் பிச்சைக்கு ஒலித்த வாழ்த்துக் குரல்\nஸ்பின்னர் இல்லாத இந்திய அணி - டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு #AUSvIND\n`பா.ஜ.க-வில் நானா.... அட கொஞ்சம் பொறுங்க பாஸ்’ - ரங்கராஜ் பாண்டே\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 14-12-2018\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்\n`பா.ஜ.க-வில் நானா.... அட கொஞ்சம் பொறுங்க பாஸ்’ - ரங்கராஜ் பாண்டே\nஒரே நாளில் 18 திருமண நிகழ்ச்சிகள்... -ரிலாக்ஸாக சென்னை கிளம்பிய செந்தில்பாலா\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் க\n`நீங்க எம்.பி சீட் வாங்குங்க நான் பாத்துக்குறேன்’ - தம்பிதுரைக்கு எதிராக ச\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த `52 கோடி' மோதல்\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுந்தர் பிச்சைக்கு ஒலித்த வாழ்த்துக் குரல்\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் கலகம் தொடங்கிய பன்னீர்\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்\nஒரே நாளில் 18 திருமண நிகழ்ச்சிகள்... -ரிலாக்ஸாக சென்னை கிளம்பிய செந்தில்பாலாஜி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8/", "date_download": "2018-12-14T05:25:43Z", "digest": "sha1:2Y6SD3OSUBTJGOOCJ3VWDOZ3F4NWQ4Z2", "length": 34490, "nlines": 174, "source_domain": "eelamalar.com", "title": "சிறிலங்காவுக்கு கலப்பு நீதிமன்றம் தேவையா? - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » சிறிலங்காவுக்கு கலப்பு நீதிமன்றம் தேவையா\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nதலைமைச்செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள்…\nபிரபஞ்சத் தமிழர்க்கெல்லாம் பிரபாகரன்தான் தமிழன்\nதலைவர் வே.பிரபாகரன் அவர்களின் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதலைவா உன் பிறந்தநாளே தரணியில் எமக்கு சிறந்தநாள்…\nஎங்கள் தேசம் பிரபாகரன் எங்கள் வீரம் பிரபாகரன் எங்கள் வானம் பிரபாகரன்……\nஎங்கள் தலைவன் பிரபாகரன் அந்த முருகனுக்கே அவன் நிகரானவன்…\nநித்தமும் மனம் உந்தன் முகம் தேடுதே…\nஅங்கீகாரம் தேடி அலையாத அதிசய மான தமிழீழத் தேசியத்தலைவரின் பிறந்த தினம்…\nஉறவுக்கு உயிர் கொடுத்த எம் மாவீர்கள்…\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nசிறிலங்காவுக்கு கலப்பு நீதிமன்றம் தேவையா\nசிறிலங்காவுக்கு கலப்பு நீதிமன்றம் தேவையா\n‘அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றம்’ என்கின்ற சர்ச்சைக்குரிய சொற்றொடரானது இன்று சிறிலங்காவின் இடைக்கால நீதி தொடர்பில் விவாதிக்கப்படும் பேசுபொருளாக மாறியுள்ளது.\nஅனைத்துலக சமூகத்தின் நம்பிக்கை மற்றும் ஆதரவுடன் கூடிய நீதிப் பொறிமுறை ஒன்று சிறிலங்காவிற்கு தேவை என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. இதற்காக 11 உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனைச் செயலணி ஒன்றைக் கொண்ட ‘அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றம்’ உருவாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.\nஆனால் ‘கலப்பு நீதிமன்றங்கள்’ என்கின்ற சொற்றொடரானது தற்போது சிறிலங்காவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நடைமுறையிலுள்ள ஆறு கலப்பு நீதிமன்றங்களை ஆழமாக ஆராய்ந்து அவற்றின் செயற்பாடுகள் என்ன என்பது தொடர்பாகவும் இங்கு விளக்குவதன் மூலம் சிறிலங்காவின் நீதிச்சேவை தொடர்பான மாதிரி ஒன்றைப் பெற்றுக் கொள்ள முடியும்.\nசியராலியோனிற்கான சிறப்பு நீதிமன்றம்: Special Court for Sierra Leone (SCSL)\n2002ல் உருவாக்கப்பட்ட அனைத்துலக புதைகுழி வன்முறைகள் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் விதமாகவே சியராலியோன் சிறப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட்டது. அத்துடன் நாட்டின் தலைவர் ஒருவரைக் குற்றவாளி என நிரூபித்து தண்டனை வழங்கிய ஒரேயொரு கலப்பு நீதிமன்றமாகவும் இது காணப்படுகிறது.\nமுன்னாள் யூகோசிலோவியாவிற்கான அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம், நிரந்தர அனைத்துலக குற்றவியல் நீதிமன்றமான உரோம சாசனம் போன்றவற்றின் பின்னணியிலேயே சியராலியோன் சிறப்பு நீதிமன்றமானது ஒரு கலப்பு நீதிமன்றமாக உருவாக்கப்பட்டது. உள்நாட்டு மற்றும் அனைத்துலகக் கூறுகள் சாசனத்திற்கேற்ப பொருளாதார நலன்களுக்கு அப்பால் குற்றவியல் வழக்குகளை விசாரணை செய்யும் நோக்குடனேயே இந்த நீதிமன்றம் செயற்படுகிறது.\nசியரா லியோனில் கலப்பு நீதிமன்றம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதில் ஐ.நாவின் உதவியை நாடுவதில் இந்நாட்டு அரசாங்கம் விருப்பம் கொண்டிருந்ததுடன் தனது நாட்டில் கலப்பு நீதிமன்றம் ஒன்றை உருவாக்க வேண்டும் எனவும் இந்த அரசாங்கம் சுயவிருப்பத்தைக் கொண்டிருந்தது. ஐ.நா செயலாளர் நாயகம் மற்றும் ஐ.நா பாதுகாப்புச் சபை ஆகிய இரு தரப்பிற்கும் இடையிலான ஒப்புதலை அடுத்து சியராலியோன் சிறப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட்டது.\nமுன்னாள் ஐ.நா செயலாளர் நாயகம் கோபி அனான் மற்றும் சியரா லியோன் அரசாங்கத்திற்கும் இடையில் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு 16 ஜனவரி 2002ல் இந்த நீதிமன்றம் உருவாக்கப்பட்டது. இதற்கான உடன்படிக்கையானது உள்நாட்டு அரசியல் சாசனத்தின் பிரகாரம் உள்நாட்டு விதிமுறைகளை வலியுறுத்தி கலப்பு நீதிமன்ற ஏற்பாடுகளுக்கு ஏற்ப வரையப்பட்டமை இதன் தனிச்சிறப்பாகும்.\nஐக்கிய நாடுகள் சபையின் ஆழமான தலையீடு மற்றும் சியராலியோன் அரசாங்கத்தின் அதீத விருப்பும் இணைந்தமையால் இவ்வாறானதொரு வரையறுக்கப்பட்ட நீதி சார் அம்சங்களைக் கொண்ட நீதிமன்றத்தை உருவாக்கக் கூடிய ஏதுவான நிலைமை எட்டப்பட்டது. குறிப்பாக, தனது ஆணையை வெற்றிகரமாக நிறைவேற்றிய ஒரேயொரு கலப்பு நீதிமன்றாக தற்போதும் சியராலியோன் சிறப்பு நீதிமன்றம் செயற்படுகிறது.\nகம்போடிய நீதிமன்றங்களில் அசாதாரண சம்மேளனங்கள்: (Extraordinary Chambers in the Courts of Cambodia (ECCC)\nஐ.நா பாதுகாப்புச் சபையின் அதிகூடிய தலையீட்டுடன் உருவாக்கப்பட்ட சியராலியோன் சிறப்பு நீதிமன்றைப் போலல்லாது, கம்போடியாவின் கலப்பு நீதிமன்ற முயற்சிகளுக்கு ஐ.நா பொதுச்சபையானது முன்னின்று செயற்பட்டது. மேலும், சியாரா லியோன் போன்றே, ‘கெமர் ரூஜ்’ Khmer Rouge தலைவர்கள் தொடர்பான வழக்கு விசாரணையை மேற்கொள்வதில் ஐ.நா தலையீடு செய்வதற்கு கம்போடிய அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கியது.\nஇந்த நீதிமன்றை உருவாக்குவதில் ஐ.நா பாதுகாப்புச் சபை தலையீடு செய்யாததால் இது தொடர்பான முக்கிய விடயங்களில் ஐ.நாவுடன் பேரம்பேசலை மேற்கொள்வதற்கு கம்போடியாவானது அதிகாரத்துவ சக்திகள் சிலவற்றை இதில் ஈடுபடுத்தியது. உள்நாட்டிற்கும் பொருத்தமான சட்டம் ஒன்றை உருவாக்குவதில் ஐ.நாவுடன் தெளிவான புரிந்துணர்வு எட்டப்பட்ட பின்னர், வெற்றிகரமாக உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டு அதனைத் தொடர்ந்து உள்நாட்டுச் சட்டத்தின் ஊடாக ECCC என்கின்ற கலப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட்டது.\nஇந்த நீதிமன்றின் பெரும்பான்மை நீதிபதிகள் கம்போடியாவைச் சேர்ந்தவர்களாவர். இது தற்போது சிறிலங்காவால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைச் செயலணிக்கு ஒப்பானதாகும். ஐ.நாவின் பலமான தலையீட்டைத் தொடர்ந்து உள்நாட்டுச் சட்டத்தின் ஊடாக கலப்பு நீதிமன்றப் பொறிமுறைகளை அமைப்பதற்கு சியராலியோன் அரசாங்கமும் கம்போடிய அரசாங்கங்களும் தமது முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கின என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.\nஇதற்கும் அப்பால், இவ்விரு நாடுகளும் தமது நாடுகளில் தேசிய விசாரணை நீதிமன்றங்களை உருவாக்குவதற்கு போதியளவு வளங்களையும் போதியளவான பயிற்சிகளைப் பெற்ற மனித வலுவையும் கொண்டிராமையால் அனைத்துலகத் தலையீட்டை ஏற்றுக்கொண்டமைக்கான காரணியாகக் காணப்படுகிறது.\nதிலி மாவட்ட நீதிமன்றின் சிறப்பு விசாரணைக் குழுக்கள்: Special Panels of the Dili District Court (Timor Leste)\n1999ல் ஐக்கிய நாடுகள் சபையால் முன்னெடுக்கப்பட்ட கருத்து வாக்கெடுப்பில் கிழக்குத் தீமோரானது சுதந்திரம் வேண்டும் என வாக்களித்த பின்னர் இடம்பெற்ற பல்வேறு மீறல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்து இதில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்குத் தண்டனை அளிக்கும் முகமாகவே 2000ல் கிழக்குத் தீமோரில் இந்த நீதிமன்றம் உருவாக்கப்பட்டது. திலி மாவட்ட நீதிமன்றின் சிறப்பு விசாரணைக் குழுக்கள் உருவாக்கப்பட்டு அவர்கள் ஐ.நா கலப்பு நீதிமன்ற நிர்வாகத்தின் கீழ் பணியாற்றுவதற்கான வரையறைகள் மேற்கொள்ளப்பட்டன.\nஐ.நாவின் பலமான ஆதரவுடன் உள்நாட்டுச் சட்டக் கட்டமைப்புகளுக்கேற்ப உருவாக்கப்பட்ட சியரா லியோன் மற்றும் கம்போடிய கலப்பு நீதிமன்றங்களைப் போலல்லாது, கிழக்குத் தீமோரில் உருவாக்கப்பட்ட கலப்பு நீதிமன்றானது முற்றிலும் ஐ.நா தலையீட்டைக் கொண்டிருந்தது. அதாவது தீமோரின் சுயாதீனமான அரச இயந்திரம் காணப்படாதமையே முற்றிலும் ஐ.நாவின் தலையீட்டுடன் கலப்பு நீதிமன்றம் உருவாக்குவதற்கான காரணமாக அமைந்தது.\nகிழக்குத் தீமோரைச் சேர்ந்த நீதிபதிகளும் இந்த நீதிமன்றில் அங்கம் வகிப்பதால் இது ‘கலப்பு’ நீதிமன்றம் என்கின்ற வகைக்குள் அடங்குகிறது. வளப்பற்றாக்குறை, வல்லுனர்களின் பற்றாக்குறை, இந்தோனேசியாவின் அரசியற் சூழலிற்குள் அகப்பட்டுத் தவித்தல் போன்ற பல்வேறு காரணிகள் ஏனைய கலப்பு நீதிமன���றப் பொறிமுறைகளுக்குச் சாதகமாக உருவாக்கப்பட்ட திலி மாவட்ட நீதிமன்ற சிறப்பு விசாரணை நீதிப் பொறிமுறையானது மே 2005ல் இடைநடுவில் கைவிடும் நிலை உருவாகியது.\nகிழக்குத் தீமோரைப் போலவே, கொசோவோவில் இடம்பெற்ற மோசமான குற்றவியல் வழக்கானது கொசோவோவில் செயற்பட்ட ஐ.நா ஆணைக்குழுவின் முழுமையான தலைமைத்துவத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறானதொரு கலப்பு நீதிமன்றை உருவாக்குவதற்கான வளங்களை கொசோவோ அரசாங்கம் கொண்டிராமையால் அனைத்துலக நீதிமன்றின் பெரும்பான்மைப் பங்களிப்புடன் ‘விதிமுறை 64 சட்டங்கள் (கொசோவோ)’ என்கின்ற கலப்பு நீதிமன்றானது உருவாக்கப்பட்டது.\nICTY என்கின்ற போர்க் குற்றவியல் நீதிமன்றின் நீதிச் செயற்பாட்டிற்குள் ஏற்கனவே ஒன்று ஏற்கனவே கொசோவோவில் உருவாக்கப்பட்ட நிலையில் இரு கலப்பு நீதிமன்றப் பொறிமுறைகளைக் கொண்ட ஒரேயொரு நீதிமன்றாக கொசோவோ நீதிமன்றம் திகழ்கிறது. சியரா லியோன் மற்றும் கம்போடியாவைப் போலல்லாது, கிழக்குத் தீமோரைப் போன்றே கொசோவோவும் ஐ.நா அதிகாரிகள் சட்ட வரையறைகளை உருவாக்குவதற்கு முழுமையான அதிகாரத்தை வழங்கக்கூடிய ஏழாவது சாசன சட்டத்திற்கேற்ப உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் கிழக்குத் தீமோரை விட அனைத்துலக சமூகத்தின் அதிகூடிய தலையீடு காணப்படும் கலப்பு நீதிமன்றமாக கொசோவோ விளங்குகிறது.\nபொஸ்னியன் போர்க் குற்றங்கள் சம்மேளனம்: Bosnian War Crimes Chamber\nஇக்கலப்பு நீதிமன்றானது குறிப்பாக பொஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா போன்றவற்றுக்காக உருவாக்கப்பட்டது. இது ஏற்கனவே உருவாக்கப்பட்ட ICTY நீதிமன்றின் நீதிச் செயற்பாட்டிற்கு உட்பட்ட பிறிதொரு கலப்பு நீதிமன்றாகத் திகழ்கிறது.\nICTY நீதிமன்றின் சுமையைக் குறைப்பதற்காவும் தர்க்க ரீதியாக இதன் ஆணையை உயர்த்தும் நோக்குடன் ஐ.நா பாதுகாப்புச் சபையால் பொஸ்னியன் போர்க் குற்றங்கள் சம்மேளனம் உருவாக்கப்பட்டது. இது முற்றிலும் ஐ.நா தலையீட்டுடன் செயற்படுகிறது. இது தவிர்ந்த பிற நேரங்களில் இந்த நீதிமன்றானது உள்நாட்டு சட்டச் செயற்பாடுகளில் ஈடுபடுகிறது.\nலெபனானுக்கான சிறப்பு நீதிமன்றம்: Special Tribunal for Lebanon (STL)\nபெப்ரவரி 2005ல் பிரதமர் ரபிக் கரிரி மற்றும் 21 பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக விசாரணை செய்வதற்காகவே இந்த நீதிமன்றம் உருவாக்கப்பட்டது. இப்படுகொலைச் சம்பவம் தொடர்பாகவும் அதன் விளைவுகள் தொடர்பாகவும் விசாரணை செய்வதே இந்த நீதிமன்றின் நோக்காகக் காணப்படுகிறது.\nகிழக்குத் தீமோர் மற்றும் கொசோவோ கலப்பு நீதிமன்றங்கள் போன்றே லெபனானுக்கான சிறப்பு நீதிமன்றமும் ஏழாவது சாசனத்தின் ஊடாக உருவாக்கப்பட்டது. இது ஐ.நா தலையீட்டுடன் ஆரம்பிக்கப்பட்டாலும் கூட இதில் லெபனான் நீதிபதிகள் அங்கம் வகிப்பதால் இது ஒரு கலப்பு நீதிமன்றாகக் காணப்படுகிறது. அத்துடன் சியரா லியோன் மற்றும் கம்போடியா போலவே, லெபனான் நாட்டு அரசாங்கத்தின் கோரிக்கையின் பிரகாரமே இந்த நீதிமன்றம் நிறுவப்பட்டது.\nசிறிலங்கா அரசாங்கமானது தனது நாட்டில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் அனைத்துலகத் தலையீடு இடம்பெறுவதில் ஆர்வங் காண்பிக்கவில்லை. சிறிலங்காவில் கலப்பு நீதிமன்றம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதில் ஐக்கிய நாடுகள் சபை அதிக முயற்சி எடுக்கின்ற போதிலும் இதற்கு உள்நாட்டு அரசாங்கம் தனது சம்மதத்தைத் தெரிவிக்கவில்லை. இந்த விடயமானது சிறிலங்காவில் விவாதிக்கப்படும் ஒரு சர்ச்சைக்குரிய பொருளாக மாறியுள்ளது. சிறிலங்கா தனது உள்நாட்டு நீதிச் சட்டங்களுக்கு ஏற்ப தற்போது நடைமுறையிலுள்ள கலப்பு நீதிமன்றங்களைப் போன்றதொரு நீதிப் பொறிமுறையைத் தனது நாட்டில் உருவாக்க இடமளிக்க முடியும்.\nஇவ்வாறானதொரு கலப்பு நீதிமன்றப் பொறிமுறையில் அனைத்துலக நீதிபதிகள் அங்கம் வகிக்கும் அதேவேளையில உள்நாட்டு அரசாங்கத்தின் ஒப்புதலுடன் ஐ.நாவின் அதிகூடிய தலையீட்டையும் கொண்டிருப்பதே வழமையான நடைமுறையாகும். பரந்தளவான நீதியை வழங்கும் நோக்குடனேயே இவ்வாறான கலப்பு நீதிமன்றங்களை உள்நாட்டு அரசாங்கங்கள் வரவேற்றுள்ளதைக் காணலாம்.\nசிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தின் தன்மை, நீதிக்கான அழுகை, இந்த நாட்டில் எவ்வகையான நீதிப்பொறிமுறையை உருவாக்குவது தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு போன்றவற்றின் அடிப்படையில் பொருத்தமான ஐ.நா மற்றும் அனைத்துலகத் தலையீட்டுடன் கூடிய ‘கலப்பு’ ‘உள்நாட்டு’ அல்லது வேறு ஏதாவது வடிவிலான நீதிப்பொறிமுறை ஒன்று உருவாக்கப்படுவது தனித்துவம் வாய்ந்ததாக இருக்கலாம்.\nஇவ்வாறானதொரு பொறிமுறை மாதிரியானது அனைத்துலகக் குற்றவியல் நீதிப் பொறிமுறைக்கான சிறிலங்காவின��� தனித்துவமான பங்களிப்பாக இருக்கும். உள்நாட்டு நீதிச் செயற்பாடானாது அனைத்துலக சமூகத்தின் ஆசிர்வாதங்கள் அவசியம் பெற்றிருக்க வேண்டும்.\nஆங்கிலத்தில் – ABRAHAM JOSEPH*\n« தமிழினம் தனது பெருமையையும், தனித்தன்மையையும் உலகம் உணர்ந்திடச் செய்திருக்கிறது\nமெரினா கடற்கரையில் வலுகட்டயமாக இளைஞர்களை விரட்டும் பொலிஸ். »\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஎமது மக்கள் எமது தேசம்…\nஎமது மக்கள் எமது தேசம்…\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/22135/", "date_download": "2018-12-14T05:30:29Z", "digest": "sha1:L2AZXTYSIG2P74F3AXIICWM74LDRSZGV", "length": 12333, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "ஊழியரை காலணியால் தாக்கிய சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் பயணம் செய்ய இந்தியா விமான சேவை நிறுவனங்கள் தடை : – GTN", "raw_content": "\nஊழியரை காலணியால் தாக்கிய சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் பயணம் செய்ய இந்தியா விமான சேவை நிறுவனங்கள் தடை :\nசிவசேனா அமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திர இந்திய விமான ஊழியரை காலணியால் அடித்த சம்பவத்தை தொடர்ந்து அவர் பயணம் செய்ய இந்தியாவின் 4 உள்நாட்டு விமான சேவை நிறுவனங்கள் தடை விதித்தன.\nஎயார் இந்தியா மற்றும் இந்தியன் எயார்லைன்ஸ் கூட்டமைப்பின் உறுப்பினர்களான இண்டிகோ, ஜெட் எயர்வேஸ், ஸ்பைஸ்ஜெட், கோ எயார் ஆகிய நிறுவனங்கள் எயார் இந்தியா ஊழியர் தாக்கப்பட்ட விவகாரத்தை வன்மையாகக் கண்டிப்பதாக அறிவித்துள்ளன.\nதங்கள் ஊழியர் ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தங்கள் அனைவரின் மீதான, நாட்டில் சட்டத்திற்கு இணங்கி வாழ்வாதாரத்திற்கு கடினமாக உழைக்கும் சாமானி���ர்கள் மீதான தாக்குதலாகப் பார்க்கிறோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் பொதுமக்கள் பாதுகாப்பு கருதியும் ஊழியர்கள் மன உறுதியை தக்கவைக்கவும் கடுமையான நடவடிக்கை தேவை என உணர்வதாகவும் தங்களின் சக ஊழியர்கள் மற்றும் பிற வாடிக்கையாளர்கள் நலன்களையும் பாதுகாப்பையும் கருதி ‘நோ-ஃபிளை’ பட்டியலை வெளியிடுகிறோம் எனவும் அந்த எயார் இந்தியா மற்றும் இந்தியன் எயார்லைன்ஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.\nமோசமான வாடிக்கையாளர்கள் தங்கள் விமானத்தில் பயணம் செய்வதை தாங்கள் வரவேற்கவில்லை எனவும் எனவே தடை செய்யப்படும் பயணிகள் பட்டியலை உருவாக்க அரசும், பாதுகாப்பு முகமைகளும் தங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டுமெனவும் அவர்களால் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநேற்று, வியாழக்கிழமை எயார் இந்தியா ஊழியர் ஆர்.சுகுமார் என்பவரை சிவசேனா நாடாளுமனட்ற உறுப்பினர் ரவீந்திர கெய்க்வாட் காலணியால் தாக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருக்கை தொடர்பான பிரச்சினை காரணைமாக ஊழியரை 25 முறை செருப்பால் அடித்தேன் என்று ரவீந்திர கெய்க்வாட் ஒப்புக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nTagsஇந்தியா விமான சேவை நிறுவனங்கள் ஊழியர் காலணி சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் தடை பயணம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமத்தியப் பிரதேசத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி ஆளுநரிடம் கோரிக்கை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமதுரை மத்திய சிறையில் கடந்த 2 ஆண்டுகளில் கைதிகளின் மரணம் அதிகரிப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமனித உரிமை ஆணையகம் பரிந்துரைத்த 67 வழக்குகளில் 66 வழக்குகள் காவல்துறையினர் மீதானவை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமதுரையில் பிளாஸ்டிக் மீதான தடை இன்று முதல் அமுல்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியாவின் ரிசேவ் வங்கி ஆளுநர் பதவிவிலகல்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nவிஜய் மல்லையாவின் வரவை எதிர்பார்த்திருக்கும் மும்பைச் சிறைச்சாலை\nஅமெரிக்காவில் இந்திய தாயும் மகனும் இனந்தெரியாதோரால் கொலை\nகன்னியாகுமரி மாவட்டத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 5 மாணவிகள் உயிரிழப்பு\nயாழில். இனந்தெரியாத காய்ச்சல் – மாணவன் உயிரிழப்பு December 14, 2018\nநல்ல வேலை செய்பவர்களுக்கு பாராட்டுவிழா நடாத்துவது அவசியமானது December 14, 2018\nவடமாகாண முன்பள்ளிகளின�� கண்காட்சியும் கலாச்சார விழாவும் December 14, 2018\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி இடை நிறுத்தம் December 14, 2018\nயாழ்.வரணிப் பகுதியில் கத்தி முனையில் மிரட்டி கொள்ளை December 14, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nasaefggf@gmail.com on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின், படுகொலை வழக்கு ஒத்திவைப்பு… – GTN on யாழ்.பல்கலை மாணவர்கள் படுகொலை – வழக்கில் இருந்து மூவர் முற்றாக விடுவிக்கப்படுவரா\nS.Kajendran on யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்களின் செழுமைக்கு 47.37 மில்லியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://soumiyathesam.blogspot.com/2012/08/blog-post.html", "date_download": "2018-12-14T06:23:29Z", "digest": "sha1:4AWWJIEQ6EDO7FLR36CKQ22MLZDVZPAB", "length": 16881, "nlines": 277, "source_domain": "soumiyathesam.blogspot.com", "title": "என்னுயிரே: என் உறைவிடம் நோக்கி ...!", "raw_content": "சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... \nதிங்கள், 6 ஆகஸ்ட், 2012\nஎன் உறைவிடம் நோக்கி ...\nசாட்சிகள் வைத்து சடங்கு செய்ய\nஎன் நீண்ட ஆயுளாகவும் இருக்கலாம்,,\nஇயற்கை அமைதி என்பதால். மட்டுமல்ல\nஎன் உ(ம)றைவிடமும் அதுவே என்பதால்...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n4 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:39\n26 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 7:33\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன்னைப் பாவலனாக்கிய ஆசானுக்கோர் பாமாலை \nஇங்கேயும் வீசும் ..... என்னுயிரின் வாசம்..\nஎன் உறைவிடம் நோக்கி ...\nகனவுகள் எழுதிய கவிதை ..\nபொன்விழா நிறைவு மலர் வாழ்த்து இன்றேன் மழைபொழியும் எங்கள் ஆசான் \nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\n2018இன் சிறந்த இந்தி சொல் : ஆக்ஸ்போர்டு அகராதி\nஷார்ஜா - உலகப் புத்தகத் திருவிழா\nதமிழன் என்றொரு இனம் உண்டு... தனியே அவர்க்கொரு குணம் உண்டு...\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபாட்டரசர் கி. பாரதிதாசன் கவிதைகள் - ------------என் குருவின் பக்கம்--------------\nஉலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்\nஒரு தடவை ''லைக்'' பண்ணுங்களேன்\nநீங்கள் கிரிக்கட் ரசிகராமே இதோ பாருங்கோ\nபூக்கள் பேசினால் உன் பெயரையே முதலில் சொல்லும்\nஈ மெயில் மூலம் பின்தொடரக\nஎன்னுயிர் பற்றி உங்கள் பேஸ்புக் இல் தெரிவியுங்கள் நட்புகளா ...\nசௌமிய தேசம் வீசும் கவிதைப் பூக்களின் வாசங்களை நுகர்ந்து செல்லும் இதயங்களுக்கு நன்றிகள் மீண்டும் வருக .........\nwww,soumiyathesam.blogspot.com. பயணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Maliketh. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2015/06/blog-post_21.html", "date_download": "2018-12-14T05:08:03Z", "digest": "sha1:ZJ3KB7LJU7GQSPOL4TLFRLZM46ZZ3USH", "length": 21456, "nlines": 574, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: இனிய உறவுகளே! வணக்கம்!", "raw_content": "\nநேற்று நான் எழுதியிருந்த பிறப்பு வாழ்வில் ஒருமுறைதான் என்ற கவிதையை புகழ்ந்து பாராட்டிய தோடு,அதனை மேலும் இசையமைத்துப் பாடி தன்னுடைய வலைத் தளத்திலும் வெளியிட்டுள்ள என் அன்பு சகோதரர் மரியாதைக்குரிய ,சுப்பு தாத்தா என்கின்ற பெயரோடு வலையுலகில் வலம் வரும் சூரிய சிவா\nஅவர்களுக்கு என் வணக்கத்த்தையும் வாழ்த்தையும் இங்கே தெரிவிப்பதோடு , அவர் பாடியுள்ள வலைத் தளத்தின் முகவரியையும் கீழே தந்துள்ளேன் விருப்ப முள்ளோர் கேட்டு மகிழ வேண்டுகிறேன்\nPosted by புலவர் இராமாநுசம் at 12:05 PM\nLabels: இனிய உறவுகளே வணக்கம் நன்றி அறிவிப்பு சுப்பு தாத்தா\nபாடல் கேட்டேன் அருமை அருமை \nதமிழ்மணம் கூடுதல் ஒரு வாக்கு\nஎன பாடல் ஒன்றும் அவரால்\nபாடப்பட்டிருக்கிறது எனச் சொல்லிக் கொள்வதில்\nஇதோ சென்று கேட்டு மகிழ்கிறேன் த.ம 5\nதிண்டுக்கல் தனபாலன் June 22, 2015 at 7:25 PM\nமிக்க மகிழ்ச்சி ஐயா... வாழ்த்துகள்...\nஇதோ இணைப்பிற்குச் செல்கின்றேன் ஐயா\nஅவரது தளத்தில் சென்று கேட்டேன். மனதிற்கு இதமாக இருந்தது. நன்றி.\nஆஹா ,இன்னொரு பெரியவர் இசையும் சேர்த்தால் இனிமை கூடும் \nபாடல் அருமை சுப்புத்தாத்தாவின் குரலும் இனிமையாக இருக்கு வாழ்த்துக்கள் ஐயா\nபாடலைக் கேட்டேன். நீங்கள் கவிதையில் வடித்ததை அவர் தன் குரலில் வடித்துவிட்டார்\nமரியாதைக்குரிய புலவர் அய்யா அவர்களுக்கு வணக்கம் உங்களது மரபுக் கவிதைகளையும், கட்டுரைகளையும் தொடர்ந்து வாசிக்கும் வாசகர்களில் நானும் ஒருவன்.\nநமது மூத்த வலைப்பதிவர் அய்யா திரு வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்கள், தனது வலைத்தளத்தில் ”நினைவில் நிற்கும் பதிவர்களும், பதிவுகளும்” என்ற தலைப்பினில் வலைப் பதிவர்களை அறிமுகப்படுத்தும் தொடர் ஒன்றினை தொடங்கி எழுதி வருகிறார்.\nதங்களின் வலைத்தளத்தினை இன்று (25.06.2015) அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.\nஅவரது வலைத்தளத்தின் இணைப்பு இதோ:\nநினைவில் நிற்போர் - 25ம் திருநாள்\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடும1 ஆள்வோர் நெஞ்சம்\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடுமாஆள்வோர் நெஞ்சம் தருகின்ற திட்டமது ஏதும் இல்லை-இங்கே தடமறியா அரசேதான்...\nகாதல் கிறுக்கர்கள் பெருகிவிட்டார்-இளம் கன்னியர் பலரும் கருகிவிட்டார்\nகண்ணே இழந்து போனாலும் -வாழக் கருதியே உறுதியாய் இருந்தவளே பெண்ணே இறந்து போனாயே -காமப் ��ேயனால் இந்நிலை ஆனாயே பெண்ணே இறந்து போனாயே -காமப் பேயனால் இந்நிலை ஆனாயே\nஏராள மாயிடுமுன் குற்றச் சாட்டே –களைய ஏற்றவழி காண்ப...\nஇல்லை என்றால் பெரும்போரே-இங்கு ஏற்படும் பொறுப்பு ஆ...\nஅதுஊழல் அல்லவென எடுத்துக் கூறும்-ஊடக அவலங்கள் ஐயகோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/tirutani-murugan-koil-recruitment-2018-apply-offline-15-assistant-archakar-posts-003511.html", "date_download": "2018-12-14T05:22:39Z", "digest": "sha1:GN6YAUPRUFDOTPBFY4BQ7BKIQOQDV4D4", "length": 12799, "nlines": 131, "source_domain": "tamil.careerindia.com", "title": "திருத்தணியில் திருப்பணி செய்ய விருப்பமா? அர்ச்சகர் பணிக்கு அழைப்பு | Tirutani Murugan Koil Recruitment 2018 – Apply Offline 15 Assistant Archakar Posts - Tamil Careerindia", "raw_content": "\n» திருத்தணியில் திருப்பணி செய்ய விருப்பமா\nதிருத்தணியில் திருப்பணி செய்ய விருப்பமா\nதிருத்தணியில் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மற்றும் அதன் உபகோயில்களில் காலியாக உள்ள உப அர்ச்சகர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு இந்து சமயத்தை சார்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாதிரி விண்ணப்ப படிவங்கள் திருக்கோயில் அலுவலகத்தில் நேரடியாக பெற்றுக்கொள்ளலாம்.\nபணி மற்றும் காலியிடங்கள் விவரம்:\n1.பணி: நாதஸ்வரம் - 01\nசம்பளம்: மாதம் ரூ.5,200 - ரூ.15,900\n2.பணி: மிருதங்கம் - 01\nசம்பளம்: மாதம் ரூ.5,200 - ரூ.15,900\n3.பணி: தாளம் - 01\nசம்பளம்: மாதம் ரூ.5,200 - ரூ.15,900\nசம்பளம்: மாதம் ரூ.5,200 - ரூ.15,900\n5.பணி: டமாரம் - 01\nசம்பளம்: மாதம் ரூ.5,200 - ரூ.15,900\n6.பணி: உபகோயில் சண்டோல் - 01\nசம்பளம்: மாதம் ரூ.4,100 - ரூ.10,000\nசம்பளம்: மாதம் ரூ.2,800 - ரூ.8,400\n8.பணி: உபகோயில் நாதஸ்வரம் - 01\nசம்பளம்: மாதம் ரூ.4,100 - ரூ.10,000\nசம்பளம்: மாதம் ரூ.2,800 - ரூ.8,400\n10.பணி: உபகோயில் அர்ச்சகர் - 01\nசம்பளம்: மாதம் ரூ..2,800 - ரூ.8,400\n11. பணி: உபகோயில் அர்ச்சகர் - 01\nசம்பளம்: மாதம் ரூ.2,800- ரூ.8,400\n12.பணி: உபகோயில் அர்ச்சகர் - 01\n13.பணி: உபகோயில் சுருதி - 02\nசம்பளம்: மாதம் ரூ.2,800 - ரூ.8,400\n14.பணி: உபகோயில் பரிச்சாரகர் - 01\nசம்பளம்: மாதம் ரூ.2,800 - ரூ.8,400\n15. பணி: உபகோயில் சுருதி - 01\nசம்பளம்: மாதம் ரூ.2,800 - ரூ.8,400\nதகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். திருக்கோயில் பழக்க வழக்கங்களின்படி மேற்குறிப்பிட்ட இசை உபகரணங்களை வாசிக்க அறிந்திருக்க வேண்டும். பணி அனுபவுமும் விரும்பந்தக்கது.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் இவ்வலுவலகத்தில் வந்து சேர வேண���டும்.\nவிண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:\nஇணை ஆணையர்/ செயல் அலுவலர்,\nதிருத்தணி - 631 209,\nமேலும் விரிவான விவரங்கள் அறிய அலுவலக நாட்களில் திருக்கோயில் அலுவலகத்தை அனுகி தெரிந்துகொள்ளவும். அறிவிப்பு குறித்து முழுமையான விவரங்கள் அறிய கிழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.\nமேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியில் தெரிந்து கொள்ளலாம்.\nபணி எண் 3- 7 வரையிலான அறிவிப்பு இணைப்பு:\nஎண் 3- 7 வரையிலான பணிகளுக்கான விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியில் தெரிந்து கொள்ளலாம்.\nபணி எண் 8- 9 பணிகளுக்கான அறிவிப்பு இணைப்பு:\nஎண் 8- 9 பணிகளுக்கான விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியில் தெரிந்து கொள்ளலாம்.\nபணி எண் 10- 15 வரையிலான அறிவிப்பு இணைப்பு:\nஎண் 10- 15 வரையிலான பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியில் தெரிந்து கொள்ளலாம்.\nதொலைநிலை கல்வி நிறுவன தேர்வு டிச.22-யில் துவக்கம்- சென்னை பல்கலை\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஇந்த மாதிரி வேலைகள்லாம் ஆபிஸ் கம்யூட்டர்ல பண்ணா உங்க சாப்டர் குளோஸ்\nமழை பெய்தால் இனி லீவு இல்ல பசங்களுக்கு ஆப்பு வைத்த கல்வித் துறை\nசட்டக் கல்லூரி பேராசிரியர் தேர்வுக்கான விடை வெளியீடு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/teachers-complaint-about-the-lethargy-school-education-dept-000005.html", "date_download": "2018-12-14T05:34:44Z", "digest": "sha1:HTVZMOAW5JQV3OLTMHPNP6YIQ4WFS6M4", "length": 15142, "nlines": 92, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஆசிரியர் தகுதித் தேர்வு... பள்ளிக் கல்வித் துறை மெத்தனம்.. ஆசிரியர்கள் குற்றச்சாட்டு | Teachers complaint about the lethargy of school education dept. - Tamil Careerindia", "raw_content": "\n» ஆசிரியர் தகுதித் தேர்வு... பள்ளிக் கல்வித் துறை மெத்தனம்.. ஆசிரியர்கள் குற்றச்சாட்டு\nஆசிரியர் தகுதித் தேர்வு... பள்ளிக் கல்வித் துறை மெத்தனம்.. ஆசிரியர்கள் குற்றச்சாட்டு\nசென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நியமனம் செய்வதில் ஒப்புதல் அளிக்காமல் பள்ளிக் கல்வித்துறை மெத்தனமாக உள்ளதாக ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.\nஅனைவருக்கும் இலவச கட்டாய கல்வி வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் மத்திய அரசு கடந்த 2009ம் ஆண்டு கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை கொண்டு வந்தது.\nஅதில் கூறப்பட்டுள்ள அம்சங்களின் படி அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் கண்டிப்பாக தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து மாநிலங்களிலும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த வேண்டும் என்று மாநில அரசுகள் உத்தரவிட்டு அதை நடைமுறைப்படுத்தி வருகின்றன. தமிழகத்தில் கடந்த 2012ம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டு அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதன்படி தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை ஆசிரியர்களாக பணியாற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1ல் தேர்ச்சி பெற வேண்டும். உயர்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக பணியாற்ற வேண்டும் என்றால் தாள் 2 ல் தேர்ச்சி பெற வேண்டும்.\nஇந்நிலையில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமத்தில் பல்வேறு குளறுபடிகள் நடந்து வருகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தாள் 2ல் தேர்ச்சி பெற்று அதற்கான சான்றிதழை பட்டதாரிகள் சமர்ப்பித்தும், இது நாள் வரை உதவி பெறும் பள்ளிகளில் பணி நியமனம் செய்ய மாவட்ட கல்வி அதிகாரிகள் ஒப்புதல் வழங்கவில்லை என்று பட்டதாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இது குறித்து சம்மந்தப்பட்ட துறைக்கும் மனு கொடுத்துள்ளனர்.\nகுறிப்பாக ஆகஸ��ட் 2013ல் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் தாங்கள் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ்களை மாவட்ட கல்வி அலுவலர்கள் அலுவலகத்தில் சமர்ப்பித்து கடந்த ஓராண்டாகியும் பணி நியமனத்துக்கான ஒப்பதல் வழங்கவில்லை. இதனால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் ஓராண்டாக சமபளம் இல்லாமல் பணியாற்றி வரும் அவல நிலை தொடர்கிறது. இது குறித்து பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அதிகாரிகளை அணுகியுள்ளனர். ஆனால் ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற சான்றிதழ்களுக்கு உண்மைத் தன்மை பெற்ற பிறகுதான் பணியிடத்துக்கான ஒப்புதல் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற சான்றிதழுக்கு உண்மைத் தன்மை வழங்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது என்று அரசு தெளிவு படுத்த வேண்டும் என்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கேட்டுவருகின்றனர். அதற்கும் அரசு தரப்பில்பதில் இல்லை.\nஇது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தில் நேரடியாக சென்று பட்டதாரி ஆசிரியர்கள் கேட்டபோது, ஆசிரியர் பணி நியமனத்துக்கு தகுதித் தேர்வு சான்றே போதுமானது, தேர்வுநடத்தி சான்று வழங்குதுடன் எங்கள் வேலை முடிந்துவிட்டது. உண்மைத் தன்மை சான்று வழங்குவது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு எந்த உத்தரவும் வரவில்லை என்று தெரிவித்துவிட்டனர்.\nஇதுபோன்ற முரண்பட்ட தகவல்களை அதிகாரிகள் தெரிவித்து வருவதால் பட்டதாரி ஆசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். அரசுப் பள்ளிகளில் பணி நியமனம் செய்யும் போது தகுதித் தேர்வு சான்றிதழை ஏற்றுக் கொள்ளும் பள்ளிக் கல்வித்துறை, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி நியமனம் செய்யும் போது ஏன் ஒப்புதல் அளிக்க மறுக்கிறது என்று பட்டதாரிகள் கேள்வி எழுப்புகின்றனர். பள்ளிக் கல்வித்துறை பாரபட்சமாக நடந்து கொள்வது நியாமற்றது என்றும் தெரிவிக்கின்றனர்.\nஇது குறித்து உடனடியாக பள்ளிக் கல்வி இயக்குநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பட்டதாரி ஆசிரியர்கள் மனு கொடுத்துள்ளனர்.\nதொலைநிலை கல்வி நிறுவன தேர்வு டிச.22-யில் துவக்கம்- சென்னை பல்கலை\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அ���்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nRead more about: teachers, tet, complaint, ஆசிரியர் தகுதித் தேர்வு, ஆசிரியர்கள், புகார், education, கல்வி\nபறந்துகொண்டே சம்பாதிக்கலாம் மாசம் ரூ.65 ஆயிரம்\nமத்திய அரசில் வேலை வேண்டுமா\nஇந்திய மத்திய வங்கி வேலை விண்ணப்பிக்க கடைசி தேதி டிச.10\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D-3-3-12-21-30-%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-12-14T06:19:06Z", "digest": "sha1:7XGMBDVFRI4H5J6KJW47GPVU2Y3BZ3NV", "length": 25000, "nlines": 120, "source_domain": "universaltamil.com", "title": "எண் 3 (3, 12, 21, 30) ல் பிறந்தவர்களின் முழுவதுமான", "raw_content": "\nமுகப்பு Horoscope எண் 3 (3, 12, 21, 30) ல் பிறந்தவர்களின் முழுவதுமான வாழ்க்கை ரகசியம்\nஎண் 3 (3, 12, 21, 30) ல் பிறந்தவர்களின் முழுவதுமான வாழ்க்கை ரகசியம்\nமூன்றாம் எண்ணில் பிறந்தவர்களும் அதிர்ஷ்ட சாலிகளே, திருவள்ளுவரே அறத்துப்பால், பொருட்பால், காமத்து பால் என மூன்று வகையாகப்பிரித்து திருக்குறளை இயற்றியுள்ளார். முத்தமிழ் முழக்கம் நம் முன்னோர்களால் இயற்றப்பட்டுள்ளன. அவை இயல், இசை, நாடகமாகும். எனவே மூன்று என்ற எண்ணும் நம் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது. முன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் குருவின் ஆதிக்கத்திற்குரியவர்கள். முன்றாம் எண்ணுக்குரிய ஆங்கில எழுத்துக்கள் C,G,L,S ஆகியவை. 3,12,21,30 தேதிகளில் பிறந்தவர்கள் 3ம் எண்ணுக்குரியவர்கள் ஆவார்கள்.\nமூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் குருவின் ஆதிக்கத்திற்குட்பட்டவர்கள் என்பதால் நல்லொழுக்கமும், உயர்ந்த பண்புகளையும் பெற்றிருப்பார்கள். நல்ல பேச்சாற்றல், எழுத்தாற்றல் யாவும் அமைந்திருக்கும். தாம் கற்றதை பிறருக்கும் கற்றுக் கொடுக்கக்கூடிய ஆற்றல் பெற்றவர்கள். நல்லவர்களிடத்தில் சுமூகமாக பழகும் குணமும், அத்துமீறி நடப்பவர்களை கண்டிக்கத்தக்க தைரியமும் உடையவர்கள். தன்னைச் சார்ந்தவர்களாக இருந்தால் தவறுகளை மன்னிக்கும் சுபாவம் இருக்கும். எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அதை செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். மிகவும் சுறுசுறுப்பும், எதையும் எளிதில் கிரகிக்கக்கூடிய தன்மையும் இவர்களுக்கு உண்டு. சுயநலம் பாராமல் உதவி செய்யக்கூடிய குணமிருப்பதால், இவர்களிடம் எதையும் எளிதில் சாதித்துக் கொள்ளலாம்.\nமுகஸ்துதிக்கு அடிமையாவார்கள். உண்மையே பேசி நீதி நியாயத்தை வாழ்வில் கடைபிடிப்பார்கள். பெரிய கருத்தரங்குகளிலும் மணிக்கணக்கில்பேசக்கூடிய திறமை இருக்கும். எவ்வளவு வேகமாகப்பேசினாலும் சொற்கள் அழுத்தம் திருத்தமாக வந்து விழும். தம் செய்த பெரிய சாதனைகளைப் பற்றி பிறருடைய குற்றம் குறைகளையும் சில நேரங்களில் பழித்து பேசுவார்கள்.\nஇவர்களிடம் இருந்து வரக்கூடிய வார்த்தைகள் வில்லில் இருந்து விடுபடும் அம்பு போல கடுமையானதாக இருக்கும். முன் கோபக்காரர்கள். ஆனாலும் கோபம் தணிந்து பின் உண்மையை உணர்ந்து கொள்வார்கள். எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் கள்ளம் கபடமின்றி உள்ளன்புடன் அனைவரிடமும் மனம் திறந்து பேசுவதால், இவர்களிடம் ரகசியங்கள் தங்காது. மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய பண்பு இருந்தாலும் அடிமைத் தொழில் செய்வது அறவே பிடிக்காது. பல்வேறு பொதுக் காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்பும் உண்டாகும். ஆன்மிக தெய்வீகப் பணிகளில் அதிக ஈடுபாடுடையவர்கள்.\nமூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் நடுத்தரமான உயரத்தை உடையவர்கள், நீண்ட கழுத்தும், திரண்ட புஜங்களும் கூரிய மூக்கும், நல்ல நிறமும் இருக்கும். இவர்கள் குரலில் அதிகாரமும், கட்டளையிடுவது போல கண்டிப்பும் பிரதிபலிக்கும். தலையில் சீக்கிரமே வழுக்கை விழும். சாதாரணமாக சரும நோய் தோன்றும். நரம்புத் தளர்ச்சி, மூட்டு வாதம் முதலியவை உண்டாகும். சரியான நேரத்திற்கு உணவு உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாவிட்டால் குடலில் புண்களும் ஏற்படும். இருதய பலவீனம் உண்டாகும். இவர்கள் அதிக சிந்தனைகள் செய்வதால் தலைவலி ஏற்படவும் வாய்ப்புண்டு. குளிர்ச்சியான பொருட்களைத் தவிர்ப்பது நல்லது\nமூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் குடும்ப வாழ��வில் எவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதனை சுலபமாக சமாளித்து விடுவார்கள். காதல் விவாகாரங்களில் ஈடுபட்டாலும் ஒரு சிலருக்கு மட்டுமே காதல் திருமணம் கைகூடும். பலருக்கு பெரியவர்கள் பார்த்து நிச்சயிக்கும் திருமணமே நடைபெறும். இவர்களுக்கு அமையும் வாழ்க்கைத் துணை நல்ல தெய்வ நம்பிக்கை மிக்கவராகவும், கணவன், மனைவி இருவரும் விட்டுக் கொடுத்து செல்லக்கூடிய மனப்பக்குவம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். ஒருவரின் வாழ்க்கைக்கு மற்றொருவர் ஏணியாக இருப்பார்கள் என்று கூறினால் மிகையாகாது. உற்றார் உறவினர்களின் ஆதரவு ஓரளவுக்கே அமையும். சில நேரங்களில் அவர்களுடன் ஒத்துப் போக முடியாத சூழ்நிலையும் உண்டாகும்.\nமூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் பெரும்பாலும் செல்வந்தர்களாகவே இருப்பார்கள். எதிர்பாரத வகையில் திடீர் தனவரவுகளையும் கிடைக்கப்பெறுவார்கள். சுகவாழ்வு, சொகுசு வாழ்விற்கு பஞ்சம் இருக்காது. வாழ்க்கையில் பணமுடை இருக்காது. பல்வேறு பொதுக் காரியங்களுக்கும், ஆன்மிக, தெய்வீக காரியங்களுக்காகவும் செலவு செய்யக்கூடிய வாய்ப்பு அமையும்.\nமூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் மிகுந்த புத்தி சாலிகள் என்பதால் இவர்களுக்கு ஏற்ற தொழில் என பார்க்கும்போது பல பேருக்கு கல்வி சொல்லித் தரக்கூடிய ஆசிரியர் பணி, தலைமை ஆசிரியர் பொறுப்பு யாவும் அமையும். நீதிபதிகள், வக்கீல்கள் முதலான சட்டத் தொடர்புடைய தொழில்களும் முன்னேற்றம் கொடுக்கும். நல்ல வியாபாரிகளாகவும், கோயிலில் பணிபுரிபவர்களாகவும் இருப்பார்கள். 3ம் எண் குருவின் ஆதிக்கத்திலிருப்பதால் ஜோதிடக் கலையிலும் ஆர்வம் இருக்கும்.\nகள்ளம் கபடமின்றி வெள்ளை உள்ளத்துடன் பழக்க்கூடிய இவர்கள் பிறருக்கு சுயநலமில்லாமல் உதவி செய்வார்கள். நன்றிக்கு உதாரணமாக இருப்பார்கள். தனக்கு பிடிக்காதவர்களை கண்டு கொள்ளவே மாட்டார்கள். 1,2, 9 ம் எண்ணில் பிறந்தவர்கள் இவர்களுக்கு நட்பாக இருப்பாரர்கள். 5,6 ம் எண்ஙணில் பிறந்தவர்களுடன் இவர்களால் ஒத்துப் பேகமுடியாது.\nநவம்பர் மாதம் 22 ந்தேதி முதல் டிசம்பர் 21ம் தேதி வரையிலான ஒரு மாத காலமும், மற்றும் பிப்ரவரி 19 ம் தேதி முதல் மார்ச் 20ம் தேதி வரையிலான காலமும் குருவைச் சேர்ந்தவை. பகல் இரவு இரண்டும் குருவுக்கு பலமான காலங்கள். வியாழக்கிழமை குருவுக்கு உகந்�� நாள்.\nகுருவுக்குரிய திசை வடகிழக்கு மூலை எனக்குறிப்பிடக்கூடிய ஈசானிய மூலையாகும். 3ம் எண்ணுக்குரியவர்கள் எந்த காரியத்தையும் ஈசானிய மூலையில் தொடங்கினால் நற்பலன்கள் உண்டாகும்.\nகுருவுக்குரிய ரத்தினம் புஷ்பராகம் ஆகும். புஷ்பராக கல் பதிந்த மோதிரம், சங்கிலி போன்றவற்றை அணிந்து கொள்வதால் எல்லாவகையிலும் மேன்மைகளையும், வெற்றிகளையும் அடையலாம்.\nகுருபகவானுக்கு வியாழக்கிழமைகளில் நெய் தீபமேற்றி, முல்லை மல்ர்களால் அலங்கரித்து மஞ்சள் வஸ்திரம் அணிவித்து அர்ச்சனை செய்வது உத்தமம். குருவுக்கு ப்ரீதியாக தட்சிணாமூர்த்தியையும், வழிபடலாம். ஸ்ரீராமனுடைய சிறப்பைக் கூறும் பாடல்களையும் பாராயணம் செய்யலாம்.\nஅதிர்ஷ்ட நிறம் – பொன் நிறம், மஞ்சள்\nஅதிர்ஷ்ட திசை – வடக்கு\nஅதிர்ஷ்ட கிழமை – வியாழன்\nஅதிர்ஷ்ட தெய்வம் – தட்சிணாமூர்த்தி\nஎண் 9 (9,18, 27)ல் பிறந்தவர்களின் முழுவதுமான வாழ்க்கை ரகசியம்\nஎண் 8 (8, 17, 26)ல் பிறந்தவர்களின் முழுவதுமான வாழ்க்கை ரகசியம்\nகாதலில் உங்கள் குணம் எப்படி கூட்டு எண்ணை சொல்லுங்க உங்க காதல் எப்படி அமையும்னு நாங்க சொல்லுறம்\nஉங்களுக்கு பிடிச்ச பழம் எதுனு சொல்லுங்க – நீங்க எப்படினு நாங்க சொல்றோ\nபிறக்கும் நேரத்தை வைத்த ஒருவரின் ஜாதகம் கணித்து அவர்களின் எதிர் காலத்தை சொல்வார்கள் நம்மவர்கள். ஆனால் மேலை நாடுகளில் ஒருவருக்கு மிகவும் பிடித்தமான பழங்களைக் கொண்டு அவர்களுடைய குணம் மற்றும் எதிர்காலத்தை தெரிந்துக்கொள்கறார்களாம். மாம்பழம் மாம்பழப்பிரியரா...\nபுதிய வசூல் சாதனைகளுடன் 2.0 – ஒட்டு மொத்த வசூல் விபரம்\nவெளிவந்த முதல் நாளிலிருந்து 2.0 பல வசூல் சாதனைகளை செய்து வருகிறது. விரைவில் சீன மொழியிலும் வெளிவர இருப்பதால் 2.0 ரூ.1000 கோடி வரை வசூல் செய்யும் என தெரிவிக்கப்படுகிறது. இதுவரைக்கும் உலகம் முழுவதும் 2.0...\nதான் நடித்த படத்தை பார்க்க பர்தாவில் தியேட்டருக்கு சென்ற பிரபல நடிகை – வைரல் புகைப்படம்\nபிரபலங்கள் வெளிஇடங்களுக்கு சென்றால் அங்கு கூட்டம் கூடி விடும். இதன் காரணமாகவே அவர்கள் அதிகம் வெளியில் வருவதில்லை. அண்மையில் பாலிவுட் நடிகை சாரா அலி கான் தனது கேதர்நாத் படத்திற்கு ரசிகர்களின் ரெஸ்பான்ஸ் எப்படி...\nஇஷா அம்பானியின் திருமண விழாவில் சூப்பர்ஸ்டார்\nதற்போது இஷா அம்பானியின் திருமண விழா பற்றிதான் எங்கு பார்த்தாலும் பேசப்படுகிறது. காரணம் ஆடம்பரத்தின் உச்ச கட்டத்தில் திருமண கொண்டாட்டங்கள் நடைப்பெற்று வருகிறது. மேலும் பல பிரபலங்களும் பங்குகொண்டுள்ளனர். சூப்பர்ஸ்டார் ரஜினியும் திருமண வழாவிற்கு...\nமிதுன ராசி அன்பர்களே இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள்- 12 ராசிகளுக்குமான பொதுவான பலன்கள்\nமேஷம் இன்று உங்களுக்கு வியத்தகு செய்திகள் வந்து சேரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு அமையும். தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வெளிக்கடன்கள் இன்று...\nபடு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை\n நடிகை சார்மி வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசற்று முன்னர் வெளியான உயர்நீதிமன்றத் தீர்ப்பு\nவிமல் பட போஸ்டரை கிழித்த பெண்கள் – வெறிபுடிச்ச விமலியன்ஸின் அட்டகாசம்\nதல 59 பற்றி கசிந்த தகவல் பாட பூஜை எப்போ தெரியுமா\nஐ.பி.எல் வீரர்களுக்கான ஏல பட்டியல் – இலங்கை வீரர்களின் விபரம்\nதமிழ் நடிகர்களில் ரஜினி மட்டுமே செய்த சாதனை\nஆடம்பரத்தின் உச்சத்தில் ஈஷா அம்பானியின் திருமண நிகழ்வுகள் – பாடகிக்கு மட்டும் இத்தனை கோடியா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.autonews360.com/car-news-tamil/new-2018-maruti-suzuki-ertiga-launched-in-india-prices-start-at-rs-7-44-lakh/", "date_download": "2018-12-14T06:25:10Z", "digest": "sha1:3Y5Q45O3IPFQZNWPO35XQKTBY76CUG4U", "length": 17401, "nlines": 175, "source_domain": "www.autonews360.com", "title": "ரூ. 7.44 லட்ச ரூபாயில் அறிமுகமானது புதிய 2018 மாருதி சுசூகி எர்டிகா. New 2018 Maruti Suzuki Ertiga Launched In India, Prices Start At Rs 7.44 lakh", "raw_content": "\nடிரைவர் இன்புட் இல்லாமல் இயங்கும் டெஸ்லா கார்கள் விரைவில் அறிமுகம்: எலோன் முஸ்க் தகவல்\nஎந்த காருக்கு எவ்வளவு சலுகை கிடைக்கும்: 2018 டிசம்பர் டிஸ்கவுண்ட் ஆஃபர் ஸ்பெஷல் ரிப்போர்ட்\nஆண்டு இறுதியில் கார் வாங்குபவர்களுக்கு கிடைக்கும் டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர்கள்…\nதொடங்கியது இந்தியன் FTR 1200 புக்கிங்; விலை ரூ.14.99 லட்சம் முதல் துவக்கம்\nவரும் டிசம்பர் 14ல் தொடங்குகிறது நிசான் கிக்ஸ் எஸ்யூவி புக்கிங்\nஅறிமுகமானது டாடா டியாகோ XZ+; விலை ரூ.5.57 லட்சம்\nரூ. 7.44 லட்ச ரூபாயில் அறிமுகமானது புதிய 2018 மாருதி சுசூகி எர்டிகா\nரூ. 7.44 லட்ச ரூபாயில் அறிமுகமானது புதிய 2018 மாருதி சுசூகி எர்டிகா\nமுற்றிலும் புதிய 2018 மாருதி சுசூகி எர்டிகா கார்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார்கள் 7.44 லட்ச ரூபாய் விலையில் துவங்கும். இந்த எர்டிகா கார்கள் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு இஞ்சின்களில் கிடைக்கிறது.\nYou May Like:ரூ. 84,578 விலையில் அறிமுகமானது 2019 டிவிஎஸ் டிவிஎஸ் அப்பாச்சி RTR 180\nஇந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள முற்றிலும் புதிய மாருதி சுசூகி எர்டிகா 2018 கார்களின் துவக்க விலையாக 7.44 லட்ச ரூபாய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய எர்டிகா கார்கள் பெட்ரோல் மற்றும் டீசல் இஞ்சின்களில் கிடைக்கிறது. பெட்ரோல் இஞ்சின் கொண்ட கார்களில் ஆட்டோமேடிக் மற்றும் மெனுவல் கியர் பாக்ஸ் ஆப்சன்கள் உள்ளன. டீசல் கார்களில் 5- ஸ்பீட் மெனுவல் ஆப்சன் மட்டுமே கிடைகிறது.\nமுற்றிலும் புதிய மாருதி எர்டிகா கார்கள் 7 சீட் கொண்ட MPV அல்லது மல்டி பர்பஸ் வாகனமாக இருப்பதுடன், இந்தியாவில் இரண்டாம் தலைமுறை கார்களாக அறிமுகமாகியுள்ளது. புதிய எர்டிகா பெட்ரோல் மெனுவல் மாடல்கள் 7.44 முதல் 9.50 லட்ச ரூபாய் விலையிலும், பெட்ரோல் ஆட்டோமேடிக் எர்டிகா கார்கள், 9.18 முதல் 9.35 லட்ச ரூபாய் விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளது. புதிய 2018 மாருதி சுசூகி எர்டிகா டீசல் கார்களின் விலை 8.84 முதல் 10.90 லட்ச ரூபாய் விலையில் விற்பனை க்கு வந்துள்ளது. அனைத்து விலைகளும் டெல்லியில் எக்ஸ்ஷோரூம் விலையாகும்.\nYou May Like:இந்தியாவில் புதிய எஸ்யூவி கார்கள் அறிமுகத்தை உறுதிபடுத்தியது ஸ்கோடா\nபுதிய மாருதி சுசூகி எர்டிகா கார்களில், புதிய டிசைன்களுடன், மிகவும் கவரும் லூக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய எர்டிகா கார்களில், இடம் பெற்றுள்ள புரோஜெக்டர் லென்ஸ்களுடன் கூடிய ஹெட்லேம்கள், மற்றும் பூமராங் வடிவிலான LED டைல்லேம்கள் இந்த காருக்கு வோல்வோ லூக்கை கொடுக்கிறது.\nபுதிய எர்டிகா கார்களில் 15 இன்ச் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளது. டாப் ஸ்பெக் மாடல்களில் 15 இன்ச் வில்கள் வீல்காப்ஸ் போன்றவையும் பொருத்தப்பட்டுள்ளது. புதிய கார்கள், புதிய கிரீன்ஹவுஸ் டிசைனில், பெரியளவில் வடிவமைக்கப்பட்டுள்ளதோடு, பிரீமியம் டொயோட்டா இனோவா கிரிஸ்டா கார்களை போன்று இருக்கும்.\nபுதிய மாருதி சுசூகி எடிகா கார்கள், இதற்கு முந்தைய ஜெனரேசன் கார��களை ஒப்பிடும் போது பெரியளவில் இருக்கும். மேலும் இது பெரியளவிலும் அகலமாகவும் இருக்கும். அதாவது இந்த கார் அதிக இடவசதியுடன், பயணிகள் மற்றும் லக்கேஜ்களுக்கு ஏற்ற வகையில் இருக்கும்.\nYou May Like:லம்போர்கினி யுரூஸ் ST-X கான்செப்ட் வெளியானது\nபுதிய எர்டிகா கார்களின் டாப் ஸ்பெக் வகைகளில் டச்ஸ்கிரீன் இன்போடேய்ன்மென்ட் சிஸ்டம்களுடன் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்டிராய்டு ஆட்டோ பொருத்தப்பட்டுள்ளது. புதிய சுசூகி எர்டிகா கார்களில் மூன்றாவது வரிசையில் அமருபவர்களுக்கு ஏற்ற வகையில் ரூப் மவுண்டட் ஏசி வென்ட்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் மரத்தாலான இன்சர்ட்களுடன் கூடிய டாஷ்போர்டு மற்றும் ஸ்டீயரிங் வீல், மிகவும் அழகிய இன்டீரியர்கள் டிசைன் செய்யப்பட்டுள்ளது. MPV கார்களின் புட் கேப்பாசிட்டி 809 லிட்டர் அளவு கொண்டதவும், இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசை சீட்கள் மடக்கும் வகையிலும் இருக்கும்.\nYou May Like:முதல் முறையாக சூப்பர்கார் ‘SC18 ஆல்ஸ்டன்’-ஐ அறிமுகம் செய்தது லம்போர்கினி\nஇந்த கார்களின் இன்ஜின் பொறுத்தவரை, மாருதி சுசூகி எர்டிகா டீசல் கார்களில் ஒரே மாதிரியான மோட்டார் பொருத்தப்பட்டிருக்கும். இதில் 1.3 லிட்டர் DDIS 200 இன்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின்கள் 89bhp ஆற்றலுடன் பீக் டார்க்யூவில் 200Nm கொண்டதாக இருக்கும். இந்த இன்ஜின்கள் 5-ஸ்பீட் மெனுவல் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டிருக்கும். பெட்ரோல் இன்ஜின் கொண்ட கார்கள் 1.5 லிட்டர் K15 மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின்கள் 103bhp ஆற்றலிலும், பீக் டார்க்யூவில் 138 Nm கொண்டதாக இருக்கும்\nஇந்த் இன்ஜின் 5-ஸ்பீட் மெனுவல் அல்லது 4-ஸ்பீட் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டிருக்கும். பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு இன்ஜின் பொருத்தப்பட்டு விற்பனை வந்துள்ள நிலையிலும், கூடுதலாக இதில் SHVS மைல்ட் ஹைபிரிட் சிஸ்டமும் பொருத்தப்பட்டிருக்கும்.\nபுதிய எர்டிகா பெட்ரோல் கார்களின், பெட்ரோல் மெனுவல் கார்களால் செலவாகும் அளவு 19.34kmpl ஆகவும் பெட்ரோல் ஆட்டோமேடிக் கார்களால் செலவாகும் அளவு 18.69Kmpl ஆகவும் இருக்கும். டீசல் வகை கார்களால் செலவாகும் அளவு 25.47 kmpl ஆகவும் இருக்கும். புதிய மாருதி சுசூகி எர்டிகா கார்கள் CNG இன்ஜின் ஆப்டன்களுடன் விரைவில் அறிமுகமாகும் என்று தெரிகிறது.\nடிர��வர் இன்புட் இல்லாமல் இயங்கும் டெஸ்லா கார்கள் விரைவில் அறிமுகம்: எலோன் முஸ்க் தகவல்\nஎந்த காருக்கு எவ்வளவு சலுகை கிடைக்கும்: 2018 டிசம்பர் டிஸ்கவுண்ட் ஆஃபர் ஸ்பெஷல் ரிப்போர்ட்\nவரும் டிசம்பர் 14ல் தொடங்குகிறது நிசான் கிக்ஸ் எஸ்யூவி புக்கிங்\nஅறிமுகமானது டாடா டியாகோ XZ+; விலை ரூ.5.57 லட்சம்\nஆண்டு இறுதியில் கார் வாங்குபவர்களுக்கு கிடைக்கும் டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர்கள்…\nNCAP கிராஷ் டெஸ்ட்டில் இந்தியாவில் முதல் காராக 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றது டாடா நெக்ஸான்\nரூ. 1.11 கோடி விலையில் அறிமுகமானது ஜாகுவார் XJ50\nகோலாலம்பூரில் காட்சிப்படுத்தப்பட்டது ஹோண்டா CR-V முஜென் கான்செப்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/dhanush-fight-to-mirattu-movie-director/", "date_download": "2018-12-14T05:20:17Z", "digest": "sha1:RMQ3EKRA55MVN3YR76JGHAJVZOEET463", "length": 8111, "nlines": 131, "source_domain": "www.cinemapettai.com", "title": "\"மிரட்டு\" பட இயக்குனருடன் மோதலில் ஈடுபட்ட தனுஷ்? - Cinemapettai", "raw_content": "\nHome News “மிரட்டு” பட இயக்குனருடன் மோதலில் ஈடுபட்ட தனுஷ்\n“மிரட்டு” பட இயக்குனருடன் மோதலில் ஈடுபட்ட தனுஷ்\nதனுஷ் தற்போது கொடி படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடிந்த கையோடு அடுத்து வட சென்னை படத்தில் நடிக்கவுள்ளார்.\nஇந்நிலையில் இவர் பிரபு சாலமன் இயக்கத்தில் நடித்த மிரட்டு படம் என்ன ஆனது என்று பலருக்கும் தெரியவில்லை, இதுக்குறித்து விசாரிக்கையில் இதில் சில காட்சிகள் தனுஷிற்கு பிடிக்கவில்லையாம்.\nஅதிகம் படித்தவை: ரசிகர்கள் எண்ணிகையில் அஜித் முதலிடம் - பிரபல தொலைக்காட்சி\nமறுபடியும் ரீஷுட் செய்ய வேண்டுமென்று கூற, இதற்கு பிரபு சாலமன் மறுத்துள்ளார். இது தயாரிப்பாளருக்கு தேவையில்லாத செலவுகளை அதிகரிக்கும் என கூறியுள்ளார்.\nஅதிகம் படித்தவை: சிம்பு படத்தை தொடர்ந்து தனுஷ் படத்திற்கு அடித்த லக்\nஆனால், தனுஷ் பிடிவாதமாக இருக்க, பின் இருவருக்குமிடையே படக்குழு பேசி சமரசம் செய்து அந்த காட்சிகளை மீண்டும் எடுத்துள்ளனர்.\nதென் ஆப்பிரிக்கா வரை அடிச்சி தூக்கிய அஜித் ரசிகர்கள். ஆடிப்போன தென் ஆப்பிரிக்கா கிரிகெட் வீரர்.\nவசூலில் அனைத்து சாதனைகளையும் முறியடித்து முதலிடம் பிடித்த 2.0. அஜித், விஜய் இந்த சாதனையை முரியடிப்பார்களா.\nசன்னி லியோனே தூக்கி சாப்பிட்ட தென்னிந்திய நடிகை…\nலுங்கி டான்ஸ் போடும் ஓவியா.. உற்சாகத்தில் ஓவியா ஆர்மி.. ஆனால் ஹீரோயினாக இல்லை\nபேட்ட படம் ஆடியோ ரிலீஸில் விஜய் சேதுபதிக்கு மட்டும் கிடைத்த ராஜ மரியாதை..\nஅம்பானி மகள் திருமணதிற்கு சென்ற ரஜினி. இப்படி ஒரு வரவேற்ப்பா . இப்படி ஒரு வரவேற்ப்பா .\nIMDB வெளியிட்ட 2018இன் டாப் 10 இந்திய படங்களின் லிஸ்ட். 96, ராட்சசன் பிடித்த இடம் என்ன தெரியுமா \nமீண்டும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா.\nமாநகரம் இயக்குனரின் அடுத்த படம் பூஜையுடன் தொடங்கியது. அதுவும் இந்த முன்னணி நடிகர் தான் ஹீரோ.\n பிரபல நடிகை போட்ட ட்வீட் வச்சி செய்யும் தல ரசிகர்கள்.\n ரஜினி, கமல் முடியாது என்றால் அடுத்ததாக இவரை வைத்து தான் எடுப்பேன் ஷங்கர் அதிரடி.\nநீண்ட வருடங்களுக்கு பிறகு சேரன் இயக்கும் திருமணம் படத்தின் டீசர் இதோ.\n96 படத்தில் இருந்து நீக்கப்பட்ட மற்றொரு காட்சி இதோ.\nஒட்டுமொத்த நடிகர்களையும் ஓரம் கட்டி விஜய் முதலிடம்.\nரஜினியுடன் தான் மோதுவோம் விஸ்வாசம் படக்குழு அதிரடி. பேட்ட படக்குழு கொடுத்த பதிலடி.\nலைக்ஸ் குவிக்குது கத்ரினா கைப் குத்தாட்டம் போடும் ஷாருக்கானின் ஜீரோ பட வீடியோ பாடல்.\nவிமல் போஸ்டரை கிழித்த பெண்கள். பதிலுக்கு விமல் ரசிகர்கள் செய்ததை பார்த்தீர்களா- என்னா அடி யப்பா…\nவாவ்.. நடிகை அஞ்சலியா இது.\n24 மணி நேர சர்கார் சாதனையை 1 மணி நேரத்திற்குள் முறியடித்த விஸ்வாசம் அடிச்சி தூக்கு பாடல்.\nவைரலாகுது க்ராவிட்டி, டிக் டிக் டிக் பாணியில் உருவாகியுள்ள அண்டாரிக்ஷம் 9000 kmph தெலுங்கு பட ட்ரைலர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/09/27022957/Vijay-Hazare-Cup-CricketHari-NishanthAdisaraj-Davidson.vpf", "date_download": "2018-12-14T06:16:57Z", "digest": "sha1:TR4JEHWRU5LEZM35WSKPXQ6YARCE7KXV", "length": 9167, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vijay Hazare Cup Cricket: Hari Nishanth, Adisaraj Davidson Join || விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: தமிழக அணியில் ஹரி நிஷாந்த், அதிசயராஜ் டேவிட்சன் சேர்ப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nநாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்கட்சிகள் அமளி; மக்களவை 12 மணி வரை ஒத்திவைப்பு\nவிஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: தமிழக அணியில் ஹரி நிஷாந்த், அதிசயராஜ் டேவிட்சன் சேர்ப்பு + \"||\" + Vijay Hazare Cup Cricket: Hari Nishanth, Adisaraj Davidson Join\nவிஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: தமிழக அணியில் ஹரி நிஷாந்த், அதிசயராஜ் டேவிட்சன் சேர்ப்பு\n���ிஜய் ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரின் ‘சி’ பிரிவு லீக் ஆட்டங்கள் சென்னையில் நடந்து வருகிறது.\nபதிவு: செப்டம்பர் 27, 2018 03:00 AM\nவிஜய் ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரின் ‘சி’ பிரிவு லீக் ஆட்டங்கள் சென்னையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள தமிழக கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து இருந்த பேட்ஸ்மேன் கவுசிக் காந்தி, வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் ஆகியோர் காயம் காரணமாக விலகி உள்ளனர். அவர்களுக்கு பதிலாக ஹரி நிஷாந்த், அதிசயராஜ் டேவிட்சன் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை தமிழ்நாடு கிரிக்கெட் சங்க பொருளாளர் வி.ஆர்.நரசிம்மன் தெரிவித்துள்ளார்.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. பெர்த் டெஸ்ட் போட்டியில் இருந்து அஷ்வின், ரோகித் சர்மா நீக்கம்\n2. 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த மணிப்பூர் பவுலர்\n3. கும்பிளேவுக்கு பதிலாக ரவிசாஸ்திரியை பயிற்சியாளராக நியமித்ததில் விதிமீறல் - டயானா எடுல்ஜி புகார்\n4. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் : இந்திய அணி முதலில் பந்து வீச்சு\n5. வேகப்பந்து வீச்சாளர்களை பந்தய குதிரைகளை போல் பாதுகாக்க வேண்டும் - பரத் அருண் சொல்கிறார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/16%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2018-12-14T05:10:35Z", "digest": "sha1:NAFF6S3DYS5G2QMTUL5IB3ZP66FXBV7N", "length": 12224, "nlines": 175, "source_domain": "eelamalar.com", "title": "16வயதில் பல ஆசை வருமே, இனம் மேலொரு ஆசை எவருக்கும் வருமா? - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » குறுஞ் செய்திகள் » 16வயதில் பல ஆசை வருமே, இனம் மேலொரு ஆசை எவருக்கும் வருமா\nஇன���றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nதலைமைச்செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள்…\nபிரபஞ்சத் தமிழர்க்கெல்லாம் பிரபாகரன்தான் தமிழன்\nதலைவர் வே.பிரபாகரன் அவர்களின் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதலைவா உன் பிறந்தநாளே தரணியில் எமக்கு சிறந்தநாள்…\nஎங்கள் தேசம் பிரபாகரன் எங்கள் வீரம் பிரபாகரன் எங்கள் வானம் பிரபாகரன்……\nஎங்கள் தலைவன் பிரபாகரன் அந்த முருகனுக்கே அவன் நிகரானவன்…\nநித்தமும் மனம் உந்தன் முகம் தேடுதே…\nஅங்கீகாரம் தேடி அலையாத அதிசய மான தமிழீழத் தேசியத்தலைவரின் பிறந்த தினம்…\nஉறவுக்கு உயிர் கொடுத்த எம் மாவீர்கள்…\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\n16வயதில் பல ஆசை வருமே, இனம் மேலொரு ஆசை எவருக்கும் வருமா\nபதினாறு வயதில் பல ஆசை வருமே,\nஇனம் மேலொரு ஆசை எவருக்கும் வருமா\nபதினாறு வயதில் பல ஆசை வருமே,\nஇனம் மேலொரு ஆசை எவருக்கும் வருமா\nதிசைக் கொன்றாய் பறக்கும் சிட்டுக்குருவி\nவெடிகுண்டை தன் மடியில்- காவி\nவீணா தன்னை கொல்ல நினைக்குமா\nஆட்லறிதான் இனி எங்கள் பேச்சு\nஇரும்பு மகன் எங்களை ஆள்வான் என்று\nஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு ஆசை வரும்.\nபத்துக்களில் இருந்து ஐம்பதுகள் வரை நீர்\nஅசைந்ததே இல்லையே எப்படி எப்படி\nஎப்படி எப்படி உம் பாட்டன்\nவயசுள்ளவரைக்கும் தலைவரென்றானீர் எப்படி எப்படி\nபட்டமும் பதவியும் பத்து காசும் வருது என்றால் என்னவும் செய்வார்.\nஅடுத்தவனை அடிச்சுக் கொன்று வாழ நினைக்கிறார் அற்பர்\nஉதாரணம் உமக்கு நிகர் இவ் உலகில் யாரும் இருந்தால் தானே\nஒப்பிட்டு உம்மை நாம் அறிந்து கொள்வோம்.\nவேலுப்பிள்ளையின் மகவென்று நீர் ஆகலாம்.\nஇந்த வேதனையில் கிடந்து உழலும்\nஒவ்வொரு தமிழ் மகனுக்கும் நீர் தான் தாய்\n« உங்கள் பிறந்த நாளை எங்கள் குழந்தையோடு நீங்கள் கொண்டாடுங்கள்\nபிரபாகரன் என்பது வெறும் பெயரல்ல நம்பிக்கைக்கு இன்னொரு நாமம். »\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஎமது மக்கள் எமது தேசம்…\nஎமது மக்கள் எமது தேசம்…\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\n2002 ��ல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timeforsomelove.blogspot.com/2015/12/blog-post_10.html", "date_download": "2018-12-14T05:20:05Z", "digest": "sha1:HBRZU52WG2UCJNVZ32LEQBILC23B7664", "length": 18676, "nlines": 241, "source_domain": "timeforsomelove.blogspot.com", "title": "ரிலாக்ஸ் ப்ளீஸ்: குழப்பத்தில் ஒலகநாயகர் ர சி கா மணிகள்!", "raw_content": "\nகுழப்பத்தில் ஒலகநாயகர் ர சி கா மணிகள்\nவெள்ளம் கரை புரண்டு ஓடி மக்கள் எல்லாம் உயிரை இழந்து உடமையை இழந்து நிற்கும்போது நிதானம் தேவை. மற்ற அரசியல்வாதிகள் வெள்ளத்தை வைத்து ஆட்சியை இறக்க முயல்வதும், ஆளுங்கட்சி வெள்ள உதவி வழங்கி தம் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முயல்வதையும் தவிர்க்க முடியாது. ஏன் னா அவர்கள் தொழில் அரசியல்\nநம்ம உலகநாயகனுக்கும் ஆளும் ராணிக்கும் விஸ்வரூபம் தொடர்ந்து பிரச்சினைகள். தூங்காவனம் பாக்ஸ் ஆபிஸ் பாதிப்புகூட அதோட வெளிவந்த வேதாளம் ஆளுங்கட்சி சினேகிதர்களால் வெளியிட்டப்பட்டதே என்கிற தியரியை நம்புகிற நிலையில் இருக்கிறார் ஒலகநாயகர்.\nஇப்போ வெள்ளம். அதனால் பாதிப்புனு வரும்போது, பெருந்தலைகள் என்ன செய்யணும் பண, பொருள் உதவி செய்யணும் பண, பொருள் உதவி செய்யணும் இல்லைனா சும்மா இருக்கணும். இந்த சமயத்தில் நான் நெறையா வரிகட்டுறேன், அரசாங்கம்தான் ஏழைகளை காப்பாத்தணும். \"சிஸ்ட்மே கொல்லாப்ஸ்\" ஆயி இருக்குனு சொல்லக்கூடாது. அப்படி சொன்னால் அது தவறாகப் பார்க்கப்படும். ஆளுங்கட்சியால் மட்டுமல்ல இல்லைனா சும்மா இருக்கணும். இந்த சமயத்தில் நான் நெறையா வரிகட்டுறேன், அரசாங்கம்தான் ஏழைகளை காப்பாத்தணும். \"சிஸ்ட்மே கொல்லாப்ஸ்\" ஆயி இருக்குனு சொல்லக்கூடாது. அப்படி சொன்னால் அது தவறாகப் பார்க்கப்படும். ஆளுங்கட்சியால் மட்டுமல்ல பாதிக்கப் பட்ட பொதுமக்களாலும்தான் இது தவறாகப் பார்க்கப்படும்.\nஆனால் உலக நாயகர் உதவி எதுவும் செய்யமுடியலையேனு குற்ற உணர்வுடன் வெட்கப்பட்டதோட நின்னு இருக்கலாம். இந்த ஒரு சூழலில் ஆளுங்கட்சியை விமர்சித்தல் ம���்றும் நான் வரி கட்டுறேன், நல்ல குடிமகன் என்று சொல்வதெல்லாம் (அப்படி சொல்லியிருந்ந்தால்) அது புத்திசாலித் தனம் அல்ல\nஇன்னைக்கு உள்ள சோஷியல் மீடியாவில் சொன்னதையும் உண்மை மாரி கொஞ்சம் சேர்த்துவிட்டு எழுதுவான்\nஉலகநாயகன் ஏதோ \"அப்படி\" மேற்கூறியபடி சொன்னதாக செய்தி வெளிவர. உடனே அவருக்கு முழுநேரமும் (என்ன எழவைச் சொன்னாலும் சரி சரினு ,) கால்வருடும் அவர் விசிறிகளும்... ஆஹா ஓஹோ, ஒலக நாயகர் வீரத்தை காட்டிப்புட்டாரு, உண்மையைச் சொல்லிப்புட்டாரு னு மார்தட்ட..\nஉடனே அமைச்சர் பன்னீர் செல்வம் இவருக்கு எதிரா, இவர் சொன்னதாக சொல்லப்பட்டதுக்கு எதிராக ஒரு பெரிய ஸ்டேட்மெண்ட் விட..\nஉடனே அரசியல் ஆதாயம் தேட டாக்குட்டரு ராமதாஸ் கமலுக்கு கைகொடுக்க வர..\nகமலஹாசன் நான் அப்படி எதுவும் ஆளுங்கட்சியை விமர்சிக்கவில்லை னு மறுத்துச் சொல்ல\nகமல் என்ன சொன்னாலும் சரி சரினு கால் அமுக்கிவிடுப்வன் நிலைமை அதோகதியாயிடுச்சு\nஒரு பக்கம் கமலஹாசன் குழப்புறார்னா.. இம்முறை குழம்பியது அவர் சொல்வதெல்லாம் புரிந்தமாரி நடிக்கும் \"ரசிகாமணிகள்\"தான்\nபி ஆர் வோ நிகில் முருகனுக்கு வேலை போய்விட்டதா ஒரு வதந்தி உலவுது\nஇந்தப் பாழாப்போன வெள்ளம்தான் எல்லாத்துக்கும் காரணம்\nஇந்நிலையிலும் புன்னகைக்கிறார் நம் பகவான் இந்தாளுக்கு நேரங்காலம் தெரியாது\nLabels: அரசியல், மொக்கை, வெள்ளம்\nஎன் சார்பாக செத்துப் போன குடுகுடு வந்து கர்த்து சொல்வார்.\nஎன் சார்பாக செத்துப் போன குடுகுடு வந்து கர்த்து சொல்வார்.***\nகமலஹாசன்னு வந்துட்டா அவரு ஐயங்காருனு பார்க்க மாட்டாரு. டோண்டு ராகவன் னு வந்துட்டா அய்யங்காருனு சொல்லுவாரு..\nயு எஸ்ல சாதிச் சங்கம் லாம் இருக்குனு சொல்லிக்கிட்டு இருந்தாரு..இப்போ இவரும் அய்யங்காரா மாறி ஒரு சங்கம் அமைத்துவிட்டாரோ என்னவோ\nஉங்க கர்த்தை எதிர்நோக்கி சமூகம் காத்திருக்காமே\nஅந்தப் பாட்டை பார்க்க/கேக்க நேரமில்லை ஒரு ஈர்ப்பு இல்லை\nஆனால் சிம்பு, எஸ் ஜெ சூர்யா எல்லாம் ஒரு மாதிரி மட்டமான பிறவிகள். இவனுக சிந்தனைகள் எல்லாமே கேவலமாத்தான் இருக்கும் என்பது என்னுடைய தாழ்மையான எண்ணம்னு சொல்லிட்டுப் போயிடுறேன். :)\n30 நாட்களில் அதிகம்பேர் வாசித்தவை\n2.0 ஷங்கரின் பெரும் வெற்றி\n600 கோடி போல் வசூல் செய்தால்தான் இந்தப் படம் தப்பிக்கும் என்றார்கள். ஏகப் ��ட்ட நெகட்டிவ் காமெண்ட்ஸ். . முக்கியமாக தமிழ் நாட்டில் வேண்டு மென்...\nஊடக உலகில் தரம்கெட்ட வினவு தளம்\nகாலப்போக்கில் வினவு தளம், படு மட்டமான ஒரு தளமாகிக் கொண்டு போகிறது. எந்தவித திறந்த மனதோ, நியாய அநியாயமோ தெரியாத ஒரு காட்டுமிராண்டிக் கூட்டம் ...\nசர்க்கார் டிக்கட்டும் இலக்குமி சுப்பிரமணியும்\nதீபாவளிக்கு ரிலீஸ் ஆன ஒரே படம் சர்கார். தமிழ்நாட்டில் சாதாரண டவுனில் சர்க்கார் டிக்கட் ரூ 500- 600 னு விற்றார்களாம். இலக்குமி சுப்பிரமண...\nவைரமுத்து, பிரஷாந்த் மறுபடியும் சின்மயி விவகாரம்\nவைரமுத்து தன்னை ஹோட்டல் அறைக்கு அழைத்ததாகவும்- தவறான எண்ணத்துடன், இட் இஸ் பிரஷாந்த் என்னும் விமர்சகர் தன்னை ஸ்வீட் ஹார்ட்னு சொல்லிக் விளித்த...\nபசுவைவிடுத்து எலியை வணங்க வேண்டும் மனிதன்\nஹிந்துக்கள் ஏன் பசுவை வணங்குறாங்க. பசு தன் கன்றுகளுக்காக சுரக்கும் பாலை ஏமாத்தி கறந்து அதன் பாலை குடிப்பதால் அதாவது அந்தப் பாவத்தைக் கழு...\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\nகிழே கொடுக்கப்பட்டுள்ளது நிர்மலா தேவியின் வாக்குமூலம்னு சொல்லி வெளியிட்டு இருக்காங்க. இவர் கணவனுக்கும் இவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு, அப்புற...\n என்ற கேள்விக்கு \"மனிதமனம்\" என்பதுதான் பதில். இல்லையா\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\nஅமெரிக்கமகனின் அம்மாவும் கோபிநாத்தும் வைத்த ஒப்பாரி \n மகன் குடிகாரனாகி நாசமாப் போயிட்டான் மகனுக்கு எயிட்ஸ் வந்துருச்சு னு உலகறிய டி வியி...\nஒரு வழியா தமிழ்நாட்டில் தமிழ் விஸ்வரூபமும் வெளிவந்துவிட்டது தடைகளை கடந்து வெளிவந்த இந்தப்படம் சென்னையில் கடந்தவாரம் அமோக வசூல் பெற்றிருப்ப...\nபாமர திராவிடர்கள் அதிகமாக வாழும் தமிழநாட்டில் ஒரு திராவிடத் தலைவரை தேர்ந்தெடுக்க வக்கில்லாதவர்தான் தமிழர்கள். ஆனால் தமிழ், தமிழன் பெருமை, தம...\nகேபிள் சங்கரின் சினிமாவியாபார வேஷித்தனம்\nயாராவது பிஃகைண்ட்வுட்ஸ்ல மேதாவி கேபிள் சங்கரோட சினிமா விபச்சார ஆங்கில ரூபம் படிக்கிறேளா போயி வாசிச்சுப் பாருங்கப்பா\nமூத்த பதிவர் நம்பள்கிக்கு என்ன வேணும்\nகுழப்பத்தில் ஒலகநாயகர் ர சி கா மணி���ள்\nவெள்ளத்தில் மூழ்கி செத்தவர்கள் மேல் அம்மா ஸ்டிக்கர...\nமழை நிற்க வேண்டி வருண பகவானுக்கு பாலாபிஷேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kodikkalpalayam.in/2012/05/blog-post_02.html", "date_download": "2018-12-14T06:22:59Z", "digest": "sha1:6Q7TFINOJQCAT6JEWBZABTBC2746ZASH", "length": 7292, "nlines": 115, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "எங்கு படிக்கலாம் என்ன படிக்கலாம் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » செய்தி » எங்கு படிக்கலாம் என்ன படிக்கலாம் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி\nஎங்கு படிக்கலாம் என்ன படிக்கலாம் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் கிளையில் கடந்த 29-04-2012 அன்று எங்கு படிக்கலாம் என்ன படிக்கலாம் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைப்பெற்ற்றது இதில் மாநில மாணவர் அணி பெச்சாளர் உமர் பாருக் உரை யாற்றினார் ஆர்வமாக மாணவர்கள் பங்குகொண்டனர்\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு இரண்டு\nSPLIT AC தேவைப்படுவதால் பொருளாதார உதவி\nசெய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை\nதவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் வங்கி கணக்கு எண்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் பணிகளுக்கு நன்கொடை அனுப்புபவர்கள், கீழ்காணும் வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்பவும்.\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\nகஜா புயல் மீட்பு பணிகள்\nகஜா புயல் மீட்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnaminnal.com/2017/08/blog-post_40.html", "date_download": "2018-12-14T05:20:12Z", "digest": "sha1:MTYUBMO445SDHG4FOPLPLKGUP5IDVKV7", "length": 4286, "nlines": 34, "source_domain": "www.jaffnaminnal.com", "title": "குற்றவியல் நீதித்துறை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும் – நீதிபதி இளஞ்செழியன் | JAFFNAMINNAL", "raw_content": "\nJAFFNAMINNAL இலங்கை குற்றவியல் நீதித்துறை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும் – நீதிபதி இளஞ்செழியன்\nகுற்றவியல் நீதித்துறை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும் – நீதிபதி இளஞ்செழியன்\nயாழ்ப்பாண பல்கலைக்கழக சட்ட பீட மாணவர்களால் தொகுக்கப்பட்ட ‘நீதம்’ நூல் வெளியீட்டு விழா இன்று (12) இடம்பெற்றது.\nஇந்த நிகழ்வு யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் சட்டத்துறை பீடாதிபதி குருபரன் தலைமையில் இடம்பெற்றது.\nபிரதம விருந்தினராக யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கலந்து சிறப்பித்தார்.\nஇந்த நிகழ்வில் வட மாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம், யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.விக்னேஸ்வரன் சட்டத்துறை விரிவுரையாளர்கள் , சட்டத்தரணிகள் ,சட்ட பீட மாணவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.\nஇந்த நிகழ்வின் போது கருத்து தெரிவித்த யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன்..\nநீதித்துறையின் செயற்பாடுகள் மேலும் வினைத்திறன் பெற வேண்டும் என்பதில் எம் அனைவருக்கும் எந்தவித ஐயமுமில்லை.குற்றவியல் நீதித்துறை தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட வேண்டும்.அவதானம் செலுத்துவது என்பது வெறுமனே தண்டனை வழங்குவதாக அர்த்தப்படாது குற்றங்களைப் புரிபவர்களுக்கு அனைத்து வழிகளிலும் நீதியான செயற்பாடுகளை முன்னெடுப்பதுடன் குற்றம் புரிபவர்கள் தப்பிச் செல்வதையும் இது பொருள்படுத்தும்.குடிமக்கள் பாதுகாப்பற்ற நிலையிலும் பயத்துடனும் வாழக்கூடிய நிலை அமையக்கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnaminnal.com/2017/12/7_23.html", "date_download": "2018-12-14T06:04:21Z", "digest": "sha1:3EYODKX3FZDWGFPCJA6FTR7PEIRJ7XCX", "length": 9176, "nlines": 39, "source_domain": "www.jaffnaminnal.com", "title": "சட்டவிதிகளை மீறி 7 ஊர்வலங்கள்; தடுத்து நிறுத்தாதது ஏன்? | JAFFNAMINNAL", "raw_content": "\nJAFFNAMINNAL இலங்கை சட்டவிதிகளை மீறி 7 ஊர்வலங்கள்; தடுத்து நிறுத்தாதது ஏன்\nசட்டவிதிகளை மீறி 7 ஊர்வலங்கள்; தடுத்து நிறுத்தாதது ஏன்\nபொலிஸாரிடம் விளக்கம் கோருகிறார் தேர்தலுக்கான பிரதி பொலிஸ் மா அதிபர்தேர்தல் சட்ட விதிகளை மீறி கடந்த வியாழக்கிழமை நடத்தப்ப���்ட ஏழு ஊர்வலங்களுக்கெதிராக சட்டத்தை அமுல்படுத்தாததற்கான உரிய விளக்கங்களை வழங்குமாறு தேர்தல்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சீ.டி விக்கிரமரட்ன சம்பந்தப்பட்ட ஏனைய பிரதி பொலிஸ் மா அதிபர்களிடம் விளக்கம் கோரியிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர நேற்று தெரிவித்தார்.\nஅத்துடன் தேர்தல் சட்ட விதிகளை மீறி நடத்தப்படும் ஊர்வலங்களுக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு ஏற்கனவே பணிப்புரை விடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nபொலிஸாருக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்குமிடையில் நேற்று காலை இடம்பெற்ற இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தையையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.\nஇச்சந்திப்பில் தேர்தல்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் , பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உள்ளிட்ட மேலும் பல சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் கலந்து கொண்டனர்.\nதேர்தல் கடமையில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக ஊழியர்களை அமர்த்துவதற்கென டிசம்பர் 31 ஆம் திகதி வரை 30 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.\nஇதற்கு மேலதிகமாக ஜனவரி முதலாம் திகதி முதல் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடையும் வரையான காலப்பகுதிக்கு அவசியமான நிதி பின்னர் வழங்கப்படுமென்றும் அவர் தெரிவித்தார்.\nஇதேவேளை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலான முறைப்பாடுகளை பெற்றுக் கொள்வதற்காக சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தில் விசேட தொலைபேசி இலக்கமொன்று நிறுவப்படுமென தெரிவித்த அவர், விரைவில் இத்தொலைபேசி இலக்கம் ஊடகங்களுக்கு அறிவிக்கப்படுமென்றும் கூறினார்.\n\"வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் வீட்டுக்கு வீடு சென்று முன்னெடுக்கும் தேர்தல் பிரசாரம் காரணமாகவே பாரிய வன்முறைகள் இடம்பெறுகின்றன. அதனை கட்டுப்படுத்துவதற்கு சட்டத்தில் இடமில்லை. அவ்வாறான சந்தர்ப்பத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் என்ற வகையில் பொலிஸாருக்கு முன்வைக்கப்படும் அறிவுறுத்தல்களை பொலிஸார் பின்பற்ற முடியும்.\nஇதற்காக தேர்தல்கள் ஆணையாளர் கட்சி தலைவர்களுடனான சந்திப்பின் பின்னர் பிரசாரத்துக்காக வீட்டுக்கு வீடு செல்லும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்க முடியும்.\" என்றும் அவர் விளக்கமளித்தார்.\nஉள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்ட விதிகளுக்கமைய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமையவே அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டியிருப்பதனால் தேர்தல் நடவடிக்கைகளை கையாள்வதற்காக விசேட சட்டத்தரணியொருவரை நியமிக்குமாறும் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சட்டமா அதிபரை கோரியிருப்பதாக தெரிவித்த பொலிஸ் பேச்சாளர் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்த முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு பொலிஸார் இச்சந்தர்ப்பத்தில் இணக்கம் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.\nகடந்த வியாழக்கிழமை ஊர்வலங்கள் நடத்தப்பட்ட போதிலும் பொலிஸார் தமக்கான அதிகாரங்களை பயன்படுத்தி அவற்றைக் கட்டுப்படுத்தியுள்ளனர். எனினும் முறையாக நடவடிக்கை எடுக்கப்படாத ஏழு ஊர்வலங்கள் தொடர்பில் தேர்தல்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/55073-salem-steel-plant-has-not-be-in-private-chaudhary-birender-singh.html", "date_download": "2018-12-14T06:25:47Z", "digest": "sha1:KH7JVT55WVWDJMZPUTR4ETUX2XGSD63Y", "length": 13302, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சேலம் உருக்காலை விவகாரம் : மத்திய அமைச்சர் தகவல் | Salem Steel plant has not be in Private :Chaudhary Birender Singh", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nபுதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து - உயர்நீதிமன்றம்\nமேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nதெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து\nசேலம் உருக்காலை விவகாரம் : மத்திய அமைச்சர் தகவல்\nபொதுத்துறை நிறுவனமான சேலம் உருக்காலையின் நஷ்டத்தை ஈடு செய்ய ஆலை ஊழியர்களுடன் மத்திய எஃகுத்துறை அமைச்சர் செளத்ரி பிரேந்தர் சிங் ஆலோசனை நடத்தினார்.\n1981 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சேலம் உருக்காலையில் உலகத்தரம் வாய்ந்த ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் உற்பத்தி செய்யப்படுகிறது. சேலம் உருக்காலை வெறும் பொதுத் துறை நிறுவனம் மட்டும் அல்ல, அது தமிழகத்தின் சொத்து என்றே சொல்லலாம். சர்வதேச அளவில் சிறப்பான இடத்தை பெற்ற சேலம் உருக்காலையின் 'ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்' 40 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் ரயில்வே துறை, அணுமின் நிலையம், விண்வெளி ஆராய்ச்சி மையம், நாணயங்கள் உற்பத்தி போன்ற பல தொழில்சாலைக்கு சேலம் உருக்கு ஆலையின் பங்கு அதிகம். இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் சிறப்பாக செயல்படும் சேலம் உருக்காலை நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளில் 2 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்குவதாகக்கூறி அதனை தனியார் மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரம் காட்டியது.\nஇந்நிலையில் சேலம் உருக்காலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு செயல் நிர்வாக தலைவராக பொறுப்பேற்ற அனில்குமார் சௌத்ரி, ‌தொழிற்சாலையின் அனைத்துப்பிரிவிலும் ஆய்வு செய்தார். இதனைதொடர்ந்து மத்திய எஃகுத்துறை அமைச்சர் செளத்ரி பிரேந்தர் சிங் நேரில் ஆய்வு செய்தார்.உருக்காலையில் ஆய்வு செய்த பின் பேசிய அவர், அடுத்த ஓராண்டில் சேலம் உருக்காலை நஷ்டத்தை ஈடு செய்ய ஊழியர்கள் ஆலோசனை வழங்கியதாக தெரிவித்தார். பொதுத்துறை நிறுவனமான சேலம் உருக்காலை நட்டம் காரணமாக தனியார் மயமாக்கும் முயற்சி கைவிடப்பட்டுள்ளது. இது உருக்காலை ஊழியர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் சேலம் உருக்காலையின் பெருமையும், சிறப்பும் மீண்டும் உறுதிபடுத்தப்படும் என்று நம்புகிறேன். இதுதான் உள்ளூர்மக்களின் விருப்பமாகவும் இருக்கிறது என்று கூறினார்.\nமேலும், தமிழக அரசு சார்பில் கடந்த மாதம் 19 ஆம் தேதி சேலம் உருக்காலைக்காக வழங்கப்பட்ட 215 கோடி ரூபாய் கடனுதவி, ஆலையை நஷ்டத்திலிருந்து மீட்டெடுக்க பேருதவியாக இருந்ததாக கூட்டமைப்பினர் கூறுகின்றனர். உலகமயமாக்கல் கொள்கையால் ஸ்டெயின்லஸ் ஸ்டீல் மொத்த உற்பத்தியில் சீனா மட்டுமே 52 விழுக்காட்டை ஆக���கிரமித்துள்ளது. மற்ற நாடுகளின் மொத்த உற்பத்தி 48 விழுக்காடு மட்டுமே.\nஇதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு உற்பத்தியை அதிகரிப்பதற்கு உண்டான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உருக்காலை தொழிலாளர்கள் கூறுகின்றனர். இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களை 'ரத்தினங்கள்' என்று வர்ணித்து உள்ளனர். அதில் சேலம் உருக்காலையும் ஒன்று என்று உருக்காலை தொழிலாளர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.\nகுஜராத்தில் வினாத்தாள் வெளியான விவகாரம்.. பாஜகவை சேர்ந்த இருவர் உள்பட 3 பேர் கைது..\nகாங்கிரஸின் தலைவர் அமித்ஷா; ராகுல்காந்தி அல்ல - பினராயி விஜயன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n”ஆக்கப்பூர்வமான வழி இருந்தால் கூறுங்கள்” - எதிர்க்கட்சிகளுக்கு முதலமைச்சர் வேண்டுகோள்\nசேலத்தில் புதிய ஈரடுக்கு பேருந்து நிலையம்\nவிவசாயக் கடன் தள்ளுபடி கிடையாது - மத்திய அரசு\nமத்திய அமைச்சர் பதவியில் இருந்து உபேந்திர குஸ்வாஹா ராஜினாமா\nநகைக்கா‌க மூதாட்டி அடித்துக் கொலை\n48 ஆண்டுகளுக்கு பின்பு கோவிலுக்கு வந்த அம்மன் சிலை \nமேடையில் சரிந்து விழுந்தார் மத்திய அமைச்சர் கட்காரி\nபூட்டை உடைத்து ‘எல்.இ.டி’ டிவியை திருடிய நபரை மடக்கிப்பிடித்த மக்கள்\nபொன்.ராதாகிருஷ்ணனை அனுமதிக்க மறுத்த எஸ்.பி.யதீஷ் சந்திரா பணி இடமாற்றம்\nRelated Tags : சௌத்ரி பிரேந்தர் சிங் , சேலம் உருக்காலை , சேலம் , Salem , மத்திய அமைச்சர் , Salem Steel plant , Steel Plant.\nஜெயலலிதா பணிப் பெண்கள் 3 பேர் விசாரணை ஆணையத்தில் ஆஜர்\nரஃபேல் விவகாரம்: அரசின் கொள்கை முடிவு சரியானதே - உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nராஜஸ்தான், சத்தீஸ்கர் முதலமைச்சர்கள் யார்\n”விஜய் மல்லையா திருடன் இல்லை”: நிதின் கட்கரி\nபாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு அனைவரும் உதவ வேண்டும் - நடிகர் விஷால்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகுஜராத்தில் வினாத்தாள் வெளியான விவகாரம்.. பாஜகவை சேர்ந்த இருவர் உள்பட 3 பேர் கைது..\nகாங்கிரஸின் தலைவர் அமித்ஷா; ராகுல்காந்தி அல்ல - பினராயி விஜயன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2016/07/", "date_download": "2018-12-14T05:57:07Z", "digest": "sha1:7P55XE3BBYP53XVVSWGHTYH4PI3KM4E3", "length": 6100, "nlines": 186, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: July 2016", "raw_content": "\nஇறைவி - எண்ணங்கள் எனது \nஜில்லெட் - கேட்டால் கிடைக்கும்\nநேர்முக்கியத் தேர்வு தொடர் (3)\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2011/11/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1/", "date_download": "2018-12-14T05:39:49Z", "digest": "sha1:ZHZTAV4ERYWMF55KPY2ARSJPFYWXJBAJ", "length": 46967, "nlines": 179, "source_domain": "www.tamilhindu.com", "title": "சரிப்படுத்த வேண்டிய தவறான முடிவு | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமுகப்பு » அரசியல், நிகழ்வுகள், பொருளாதாரம்\nசரிப்படுத்த வேண்டிய தவறான முடிவு\n‘ஆடத் தெரியாத நாட்டியக்காரி மேடை கோணல்’ என்று சொன்னாளாம்- இப்படி ஒரு பழமொழி உண்டு. தமிழகத்தில் அண்மையில் உயர்த்தப்பட்ட பேருந்துக் கட்டணங்கள், பால்விலை உயர்வு, உயர்த்தப்படவுள்ள மின்கட்டணம் குறித்து சிந்திக்கும்போது மேற்படி பழமொழி தான் நினைவில் வருகிறது.\nபோக்குவரத்துக் கழகங்கள் ரூ. 6,150 கோடி நஷ்டத்தில் இயங்குவதால் தான் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்திருக்கிறார். முந்தைய திமுக அரசு தேர்தலைக் கணக்கில் கொண்டு பேருந்துக் கட்டணத்தை உயர்த்தாததால் தான் இந்த நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறி இருக்கிறார். உண்மையாகவே இருக்கட்டும். ஆனால், இவர் மட்டும் ஏன் உள்ளாட���சித் தேர்தல் முடிவுகள் வரும்வரை காத்திருந்தார்\n”எத்தனை முறை கேட்டாலும் தமிழகத்துக்கு உதவி செய்ய மத்திய அரசு மறுக்கும்போது, தமிழக மக்களாகிய உங்களிடம் வராமல் நான் வேறு யாரிடம் சென்று உதவி கேட்க முடியும்” என்று விலை உயர்வை அடுத்து வெளியிட்ட அறிக்கையில் (17.11.2011) புலம்பி இருந்தார் முதல்வர். மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் லட்சணம் இப்போதுதான் ஜெயலலிதாவுக்கு புரிந்ததா” என்று விலை உயர்வை அடுத்து வெளியிட்ட அறிக்கையில் (17.11.2011) புலம்பி இருந்தார் முதல்வர். மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் லட்சணம் இப்போதுதான் ஜெயலலிதாவுக்கு புரிந்ததா எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை மன்மோகன் சிங் அரசு மாற்றாந்தாய் மனப்பாமையுடன் நடத்துவது புதியதல்லவே எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை மன்மோகன் சிங் அரசு மாற்றாந்தாய் மனப்பாமையுடன் நடத்துவது புதியதல்லவே அப்படி இருக்கும் நிலையில், இலவசத் திட்டங்களுக்காக பல்லாயிரம் கோடி ரூபாயை தமிழக அரசு விரயம் செய்வானேன்\nஒருபுறம் சீரமைக்க இயலாத நிலையில் தமிழக கஜானா காலியாகிக் கிடக்கிறது. ”திமுக அரசு தமிழகத்தை முற்றிலும் சீரழித்துவிட்டு, கடனாளி ஆக்கிவிட்டு, திவாலாகும் நிலைக்கு தள்ளிவிட்டது” என்ற ஜெயலலிதாவின் கூற்று உண்மைதான். இதை சரிப்படுத்த ஜெயலலிதா என்ன நடவடிக்கை எடுத்தார் கருணாநிதி இலவசமாக வண்ணத் தொலைக்காட்சிப்பெட்டிகளைக் கொடுத்தார்; ஜெயலலிதாவோ, இலவசமாக கிரைண்டர், மிக்சி, ஃபேன், தாலிக்கு தங்கம், இலவச ஆடு, மாடு வழங்கிக் கொண்டிருக்கிறார். செலவுக்கு முன்னிற்கும் முதல்வர், வரவுக்கு என்ன செய்தார் கருணாநிதி இலவசமாக வண்ணத் தொலைக்காட்சிப்பெட்டிகளைக் கொடுத்தார்; ஜெயலலிதாவோ, இலவசமாக கிரைண்டர், மிக்சி, ஃபேன், தாலிக்கு தங்கம், இலவச ஆடு, மாடு வழங்கிக் கொண்டிருக்கிறார். செலவுக்கு முன்னிற்கும் முதல்வர், வரவுக்கு என்ன செய்தார் கருணாநிதி என்ன செய்தாரோ அதையே பல மடங்கு அதிகமாகச் செய்வதில் என்ன புத்திசாலித்தனம் இருக்கிறது\nமுந்தைய முதல்வர் கருணாநிதி அரசியல் சாணக்கியர். பலமுறை டீசல் விலை உயர்ந்தபோதும், பேருந்துக் கட்டணத்தை உயர்த்தவில்லை. ஆனால், சொகுசுப்பேருந்து என்ற பெயரில் பாதி பேரு���்துகளை மாற்றி அதிகக் கட்டணம் வசூலிக்க ஏற்பாடு செய்தார். சொகுசுப் பேருந்து வேண்டாமென்றால், காத்திருந்து செல்ல சாதாரணக் கட்டண பேருந்துகள் ஓடின. மக்கள் அதிருப்தி பெரிதாக எழாமல் போனதற்கு அதுவே காரணம். ஆனால், ஜெயலலிதாவோ, எந்தவித முன்அறிவிப்பும் இன்றி தடாலடியாக 40 சதவீத கட்டண உயர்வை அமல்படுத்தி மக்கள் அதிருப்தியை வெகுவாக சம்பாதித்திருக்கிறார்.\nபேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட வேண்டி இருப்பதன் நியாயம் புரிகிறது. அதற்காக, இந்த அளவுக்கு கடுமையான கட்டண உயர்வு தேவையா என்ற கேள்வி எழுகிறது. தொலைதூர பேருந்துகளில் பயணிப்பதைவிட விரைவு ரயிலில் பயணிப்பதே சிலாக்கியம் என்ற நிலையை தற்போதைய தமிழக அரசின் நடவடிக்கை ஏற்படுத்தி இருக்கிறது.\nதிமுக அரசு செய்த எந்த நற்காரியத்தையும் தூக்கி தூர வீசுவது ஜெயலலிதாவின் இயல்பாகிவிட்டது. இந்த காழ்ப்புணர்ச்சியால், சட்டசபைக்கு ஆயிரம் கோடியில் கட்டிய கட்டடம் வீணாகக் கிடக்கிறது. 200 கோடி செலவில் கட்டப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகக் கட்டடம் திரிசங்கு நிலையில் தவிக்கிறது. இவ்வாறு மக்களின் பணம் பாழாவது பற்றி தற்போதைய முதல்வருக்கு கவலை இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், கருணாநிதி தந்திரமாக கொண்டுவந்த ‘சொகுசுப் பேருந்து’ திட்டத்தை ரத்து செய்ய மட்டும் ஜெயலலிதா தயாரில்லை. ஏன் அதில் அரசுக்கு கூடுதல் வருமானம் வருகிறது என்று கருதுகிறாரா அதில் அரசுக்கு கூடுதல் வருமானம் வருகிறது என்று கருதுகிறாரா நிதர்சனத்தில், இந்த சொகுசுப் பேருந்துகள் புதிய கட்டண உயர்வுக்குப் பின் 90 சதவீதம் காலியாகவே ஓடுகின்றன- அரசுக்கு மேலும் நஷ்டத்தை ஏற்படுத்தியபடி.\nதமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் பல பத்தாண்டுகளாகவே நஷ்டத்தில்தான் இயங்கி வருகின்றன. ஒரு பேருந்து வைத்திருக்கும் தனியார் அடுத்த ஆண்டு இன்னொரு பேருந்தை வாங்கிவிட முடிகிறது. ஆக, இத்தொழில் லாபகரமானது அல்ல என்று கூற முடியாது. தனியார் நிறுவனங்கள் லாபம் கொழிக்கும் ஒரு தொழிலில் அதிகமான பேருந்துகளைக் கொண்டுள்ள அரசால் மட்டும் ஏன் லாபம் ஈட்ட முடிவதில்லை காரணம் மிகத் தெளிவு. போக்குவரத்துக் கழகங்களில் நிலவும் கட்டற்ற ஊழல், திறமையற்ற நிர்வாகம், திட்டமில்லாத அணுகுமுறை ஆகிவையே, அவை திவாலாகும் நிலைக்கு தள்ளப்படக் காரணம். அரசு போக��குவரத்துக் கழகங்களின் நிலை குறித்துக் கவலைப்படுவதாக இருந்தால், முதலில் இதைத் தான் சரிசெய்ய வேண்டும்.\nபேருந்து வாங்குவதில் கமிஷன், உதிரி பாகங்கள் வாங்குவதில் கமிஷன், பழுது பார்க்கும் பணியில் அலட்சியம், பராமரிப்பில் அலட்சியம், அமைச்சர்களை தலையீடு – போன்ற காரணிகளை சரிப்படுத்தாமல், எத்தனை தரம் கட்டணங்களை உயர்த்தினாலும், தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களை மீட்க முடியாது. அதிகப்படியான வரவு அதிகப்படியான ஊழலுக்கே வழிகோலப் போகிறது. போதாக்குறைக்கு தனியாருக்கு புதிய வழித்தடங்களை கூடுதலாக வழங்க உள்ளதாகவும் அரசு கூறுகிறது. எப்படியும் ஒவ்வொரு வழித்தடமும் பல கோடி பேரங்களுடன் விற்பனையாகும். அரசுப் பேருந்துகளுக்கு போட்டியாக தனியார் பேருந்துகள் முன்னும் பின்னும் இயங்கி மேலும் வசூலைக் குறைக்கும். தனியார் பேருந்து ஒட்டுனர்களிடமிருந்து அரசுப் பேருந்துகளின் ஓட்டுனர்கள் இப்போது வாங்கும் ‘தொகை’ சற்று அதிகரிக்கலாம். மறுபடியும் வெறும் வண்டிகளாக ஓடும் அரசுப் பேருந்துகளால், திவால் நிலை தொடரும்.\nபால் விலையும் இவ்வாறுதான் உயர்த்தப்பட்டுள்ளது. லிட்டருக்கு சுமார் 7 ரூபாய் வரை அரசு உயர்த்தியதன் விளைவாக, தனியார் பாலின் விலை கடுமையாக (லிட்டருக்கு ரூ. 36 வரை) உயர்ந்திருக்கிறது. கூட்டுறவு நிறுவனமான ஆவினைக் கருத்தில் கொண்டு உயர்த்தப்பட்ட பால்விலையால் லாபம் அடைபவை தனியார் பால் நிறுவனங்கள் தான். அரசு போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இயங்கக் காரணமான அதே ஊழலும் நிர்வாகத் திறமையின்மையுமே ஆவினையும் திவாலாக்குகின்றன. தற்போதைய பால் விலை உயர்வால் ஆவின் மீளப் போவதும் இல்லை. பால் உற்பத்தியாளர்களுக்கு இந்த விலை உயர்வால் லாபமா என்று பார்த்தால், அதன் சதவீதம் மிகக் குறைவாகவே இருக்கிறது (லிட்டருக்கு ரூ. 2 மட்டுமே கூடுதலாகக் கிடைக்கும்\nமாநிலத்திலுள்ள அனைத்து மக்களும் ஆவின் பால் வாங்குவதில்லை. பால் விற்பனையில் தனியார் பால் நிறுவனங்களின் பங்களிப்பே ஆவினை விட அதிகம். எனவே, அரசு அறிவித்த பால்விலை உயர்வால், மீண்டும் தனியார் நிறுவனங்களுக்கே கொண்டாட்டம்; மக்களுக்கோ திண்டாட்டம்\nஎந்த அரசு ஆட்சியில் இருந்தாலும், தனியார் நிறுவனங்களுடன் கைகோர்த்து செயல்படும் அரசு அதிகாரிகளைக் கொண்டிருக்கும் வரை, ஆவின் நிர்வாகம் செம்மையுற வாய்ப்பில்லை. ஜெயலலிதா முதலில் சரி செய்ய வேண்டியது கூட்டுறவுத் துறை அதிகாரிகளின் ஒழுங்கீனங்களையும் ஊழல்களையுமே. அதை விடுத்து சாதாரண மக்களின் அடிப்படை உணவான பால் விலையை உயர்த்துவது சற்றும் நியாயமில்லை. ஆவின் நிறுவனத்துக்கு மாதந்தோறும் ரூ. 17 கோடி நிதியுதவி தருவதாக அரசு கூறுகிறது. இலவசத் திட்டங்களுக்கு அள்ளிவிடும் பணத்துடன் ஒப்பிடுகையில் இத்தொகை ஒரு பொருட்டே அல்ல.\nஅடுத்து, ஏப்ரல் மாதம் முதல் மின்கட்டணத்தையும் உயர்த்தப் போவதாக தகவல்கள் வெளியாகின்றன. இதற்கு அரசு பச்சைக்கொடி கட்டிவிட்டது. மின்சார வாரியம் தற்போது ரூ. 42,175 கோடி கடனுடன் பரிதாப நிலையில் இருப்பதாக அரசு புள்ளிவிபரம் கூறுகிறது. மின்வாரியத்துக்கு கடனுதவி வழங்க வங்கிகள் தயங்கும் நிலை நேரிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. மின்சாரக் கட்டணங்களை அவ்வப்போது பொருத்தமான அளவில் உயர்த்துவது தேவை என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது. முந்தைய திமுக அரசு வாக்கு அரசியலில் கவனம் செலுத்திக்கொண்டு, தொழில்துறையின் முதுகெலும்பான மின்வாரியத்தை சீரழித்துவிட்டதும் உண்மையே. தற்போதைய அதிமுக அரசு மின்கட்டணத்தை உயர்த்த ஒப்புதல் அளிப்பதன் பின்னணி புரிகிறது. எனினும், உத்தேசிக்கப்பட்டுள்ள பல மடங்கு மின்கட்டணம் குறித்த தகவல்கள் நிம்மதி இழக்கச் செய்கின்றன.\nமின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவுப்படி, மின்வாரியம் செயல்பட்டாக வேண்டும். அன்றாட வாழ்விலும் தொழில்துறையிலும் பேரிடம் வகிக்கும் மின்சாரத்தின் மதிப்பு பொருத்தமானதாக இருக்க வேண்டும். இல்லாவிடில் ஏற்றத் தாழ்வுகள் மிகுந்த கட்டண முறையால் சிக்கல் ஏற்படும். அதே சமயம், ஏழை மக்களின் மின்சாரப் பயன்பாட்டுக்கும் வசதியானவர்களின் மின்சாரப் பயன்பாட்டுக்கும் வித்யாசம் உள்ளது. அதை கருத்தில் கொண்டே மின்சாரக் கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும். உத்தேசிக்கப்பட்டுள்ள மின்கட்டணம் இந்த வித்தியாசத்தைக் கணக்கில் கொள்ளாமல் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய கட்டணம் அமலானால், சிறு குடிசையில் இருப்பவரும் கூட, மாதம் ரூ. 400 வரை கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம்.\nமின் பயணப்பாதையில் நேரிடும் இழப்புகளைத் தவிர்த்தல், மின்சார உற்பத்தியில் நிலவும் (நிலக்கரி கொள்முதல் மோசடி) ஊழல்களைக் களைதல், வெளியிலிருந்து வாங்கும் மின்சாரக் கட்டணத்தைக் குறைத்தல் (இதில் சென்ற ஆட்சியில் ஒரு அதிகாரி பலநூறு கோடி ஊழல் செய்ததாக தகவல்), பின்பகிர்மானக் கட்டமைப்பை நவீனமாக்குதல் – போன்ற நடவடிக்கைகள் இப்போதைய மின்வாரியம் மேற்கொள்ளவேண்டிய அவசிய நடவடிக்கைகள். இதைக் கண்டுகொள்ளாமல், மின்கட்டணத்தை உயர்த்துவதால், புதையுண்டுவரும் மின்வாரியத்தை மீட்க முடியாது.\nமொத்தத்தில், அரசு நிர்வாகத்தில் உள்ள ஊழலை ஒழித்தாலே, கட்டண உயர்வின்றி பொதுசேவை நிறுவனங்களை வலுப்படுத்த முடியும் என்பதே யதார்த்தம். தற்போதைய கட்டண உயர்வு முற்றிலும் தேவையற்ற ஒன்று என்பது இதன் பொருளல்ல. பணவீக்கம், பொருளாதார உயர்வு உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் அவ்வப்போது பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கையாகவே கட்டண உயர்வுகள் இருக்க வேண்டும். முந்தைய அரசு அதனது கடமையை இந்தத் திசையில் ஆற்றவில்லை என்பதால், அந்த அரசுக்கும் சேர்த்து இரு மடங்காக ஒரே சமயத்தில், அதுவும் முன்அறிவிப்பின்றி கட்டண உயர்வை அறிவித்ததும் அமல் படுத்தியதும் தான் தவறு. சட்டசபையில் அதீதப் பெரும்பான்மை இருப்பதாலோ, எதிர்க்கட்சிகள் செயலிழந்துள்ளதாலோ, ஜெயலலிதாவின் தன்னிச்சையான முடிவுகள் நியாயமாகி விடாது.\nநிர்வாக சீர்திருத்தங்களும், ஊழல் ஒழிப்பும், வெளிப்படையான நிர்வாகமும் தான் இப்போதைய அவசியத் தேவை. முந்தைய அரசுகள் மீது பழி போடுவதும், மத்திய அரசின் பாராமுகத்தை சுட்டிக் காட்டுவதும், கட்டண உயர்வை நியாயப்படுத்தி விட முடியாது. முந்தைய நாட்டியக்காரிகள் ஆடாமலே மேடையை கோணல் என்று ஒதுங்கினார்கள். அதன் பலனையே தேர்தலில் அவர்கள் அடைந்தார்கள். தற்போதைய நாட்டியக்காரி ‘மேடை கோணலால் நடனம் அழகு கெடுகிறது’ என்கிறார். இரண்டுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.\nசமுதாயத்தின் கடைக்கோடியில் ஒருவேளை உணவுக்கும் வழியற்று வாழும் சாமனியனைக் கருத்தில் கொண்டே மக்கள் நல அரசுகள் செயல்பட வேண்டும். அவனது வாழ்க்கை ஆதாரத்தைக் காப்பதே அரசுகளின் முதன்மை லட்சியம். கவர்ச்சிகரமான இலவசத் திட்டங்கள் வாக்குகளைக் குவிக்கப் பயன்படலாம். ஆனால், சரித்திரத்தில் இடம்பெறத் தகுந்த நல்லாட்சி என்பது, நிலையான பொருளாதாரச் சூழலை உருவாக்குபவர்களால்தான் சாத்தியமாகும். குஜ��ாத் முதல்வர் நரேந்திர மோடியை ஜெயலலிதா நண்பராகக் கொண்டிருந்தால் மட்டும் போதாது. குஜராத்தின் வளர்ச்சிக்கு காரணம் என்ன என்று நமது முதல்வர் சிந்திக்க வேண்டும்.\nஇப்போதைய பேருந்துக் கட்டண உயர்வால், சரக்குக் கட்டண உயர்வும் தொடர்கதையாகும்; அத்தியாவசியப் பொருள்களின் விலையும் ஏறும். பால்விலை உயர்வால் உணவகங்களுக்கு சாமானிய மக்கள் செல்ல முடியாத அளவுக்கு உணவுப் பண்டங்கள் விலை எகிறும். மின் கட்டண உயர்வு இந்தப் போக்கை மேலும் தீவிரப்படுத்தும். இதனால் ஏழை பரம ஏழையாவான்; நடுத்தர வர்க்கத்தினர் ஏழையாவார்கள். இதைத்தான் ஜெயலலிதா விரும்புகிறாரா அவர் தனது முடிவை மறுபரிசீலனை செய்வது அவருக்கும் நல்லது; தமிழகத்துக்கும் நல்லது.\nகுறிச்சொற்கள்: அதிமுக, ஆவின், ஐக்கிய முற்போக்கு கூட்டணி, கருணாநிதி, காங்கிரஸ், பாஜக, நரேந்திர மோடி, ராம் விலாஸ் பஸ்வான், ஜிதன்ராம் மாஞ்சி, உப்பேந்திர குஷ்வாஹா, நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி, சோனியா, ராகுல், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், அடல் பிகாரி வாஜ்பாய்,, ஜெயலலிதா, தமிழக அரசு, திமுக, நிர்வாகம், பால், பேருந்து கட்டணம், மின்கட்டணம், மின்சாரம், விரயம், விலையேற்றம், விலைவாசி\n6 மறுமொழிகள் சரிப்படுத்த வேண்டிய தவறான முடிவு\n“அரசு நிர்வாகத்தில் உள்ள ஊழலை ஒழித்தாலே, கட்டண உயர்வின்றி பொதுசேவை நிறுவனங்களை வலுப்படுத்த முடியும் என்பதே யதார்த்தம்.” To whom are you telling Why don’t you understand that JJ herself facing corruption charges\nஇந்த கட்டுரையை முதல்வருக்கு அனுப்பி வையுங்கள், சுயநலம், சுய இச்சை இல்லாத ஒருவரால்தான் நல்ல ஆட்சியை கொடுக்க முடியும், அந்த தன்மை இந்த காலகட்டத்தில் எத்தனை அரசியல்வாதிகளிடம் உள்ளது, பா.ஜ.க. வை சேர்ந்தவர்களாவது அந்த தன்மையை வளர்த்து கொள்வரா இங்குள்ள அரசியல்வாதிகள் அனைவரும் சுயநலவாதிகளே இங்குள்ள அரசியல்வாதிகள் அனைவரும் சுயநலவாதிகளே குறைந்தபட்சம் அடுத்த முறை ஆட்சிக்காகவாது ஆட்சி செய்பவர்களே\nஒரே குட்டையில் ஊரிய மட்டை என்று ஒரு பெரியவர் என்றோ சொல்லி சென்றுள்ளார். அதை அனுபவித்தும் தமிழன் திருந்தவில்லை. ”அனுபவி ராஜா அனுபவி” . அதற்கான பலனை இன்னம் 4 1/2 ஆண்டுகள் அனுபவித்து தான் ஆக வேண்டும் போலிருக்கிறது. இந்த இரட்டிப்ப்பு விலயேற்றத்திற்கு பதிலாக இந்த பழி வாங்கும் படலம் இலவசங்களுக்கா செலவு செய்தல் இவற்றை இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்திவிட்டு முதலில் நிர்வாகத்தை பொறுப்பான ஆதிகாரிகளின் ஆலோசனையை கேட்டு சீர்திருத்தினாலேயே நீதி நிலை சீர் அடையும். அதற்கான அறிகுறிகளே தென்படவில்லை.\nபதவி ஏற்ற நாளிலிருந்தே தலைமை செயலகம் மாற்றல் சமசீர் கல்வி குளருபடி அண்ணாநூலகம் மாற்றல் கூட்டணி கட்சிகளை அலட்சிய படுத்தி கழட்டிவிட்டது கூடங்குளம் விவகாரத்தில் தன் பொறுப்பை கைகழுவியது நில அபகரிப்பு வேட்டை இன்னும் பல நமக்கு பழைய பிடிவாத குணம் கொண்ட முதல்வர் தான் தென்படுகிறார். உருப்படியாக கம்யூனல் வயலன்ஸ் பில்லையும் சில்லரை வியாபாரத்தில் அன்நிய முதலீடு என்பதையும் எதிர்துள்ளார். ஆனால் இந்த நிலைபாட்டை தொடருவார என்பது சந்தேகமே ஏன் என்றால் தனக்கு பதவி அந்தஸ்து தான் சிக்கிய வழுக்குகளிலிருந்து விடுபடுதல் தான் கேட்ட அதிகபடியான மத்தியநிதி இவற்றுக்கு உதவினால் தன் நிலைபாட்டை மாற்றிக்கொள்ளும் குணம் கொண்டவர்.\nஇலவச மின்சாரம் கொடுப்போம் ஆனால் எப்போ வரும் என்று சொல்ல முடியாது. காசு கொடுத்தால் இருபத்து நாலு மணி நேரமும் மின்சாரம் வரும். கவலையின்றி விவசாயத்தைக் கவனிக்கலாம் என்று சொன்னார் மோடி. அந்தத் தைரியம் திமுக,அதிமுக தலைவர்களுக்கு ஒரு நாளும் வராது என்று கற்பூரம் ஏற்றி சத்யம் செய்யலாம். தமிழர்களை பிச்சைக் காரர்களாய் ஆக்கும் கழகங்கள் ஒழிந்தால் தான் கதிமோட்சம் . அதற்கு வாக்காளர்கள் தன்மானமுள்ளவர்களாய் இருக்கவேண்டும் அது சாத்தியமா என்று எல்லாம் வல்ல இறைவனுக்குத்தான் வெளிச்சம்.\nஇந்த ஆட்சியில் பஸ், பால் கட்டணம் மட்டும் உயரவில்லை. ஆட்சியில் உள்ளவர்களின் லஞ்ச சதவிகிதமும் கூட 140 % உயர்த்தப்பட்டுள்ளது என்பதை சோ போன்ற பத்திரிக்கையாளர்களுக்கு தெரியுமா அல்லது தெரிந்தும்……….,\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப��பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• குழவி மருங்கினும் கிழவதாகும் – 6\n• அஞ்சலி: நெல் ஜெயராமன்\n• சபரிமலை ஐயப்பன் வழிபாட்டுத் தத்துவம்\n• கஜா புயல் சேதம்: சேவாபாரதி நிவாரணப் பணிகள்\n• குற்றாலக் குறவஞ்சி: ஓர் இலக்கிய அறிமுகம்\n• மூத்தாப்பாட்டி சொன்ன கதைகள்\n• திருநாவலூர் ஸ்ரீசுந்தரர் மடாலயம்: சூழ்ச்சியும் துரோகமும் பாரம்பரிய அழிப்பும் – 2\n• திருநாவலூர் ஸ்ரீசுந்தரர் மடாலயம்: சூழ்ச்சியும் துரோகமும் பாரம்பரிய அழிப்பும் – 1\n• கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 12\n• தீபாவளியில் பட்டாசு வெடித்தல் எனும் நெடுங்கால மரபு – பண்டைய நூல்கள் கூறுவது என்ன\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (244)\n2012: புத்தக கண்காட்சியில் தபோவனம்…\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 31 (இறுதி பகுதி)\nஓராசிரியர் பள்ளி எனும் ஓர் உன்னத சேவை\nஉலக இந்து சம்மேளனம் 2014\nதெய்வ தசகம்: ஸ்ரீ நாராயண குருதேவர்\nபுதுச்சேரி: வேதபுரத்தின் வரலாற்றில் ஒரு வேதனை அத்தியாயம்\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 21\nபிள்ளையார் வணக்கம் ஒரு பார்வை\nஞானமெனும் அடர்காட்டில்: பிரகதாரண்யக உபநிஷதம் – 1\nஅஞ்சலி: பூஜ்ய சுவாமி தயானந்த சரஸ்வதி\nஆதி சங்கரரின் ஆன்ம போதம்-9\nவிவசாயத் தற்கொலையும் ஓட்டு அறுவடையும்\nதிருச்சியில் சுதேசி இயக்க தேசிய கருத்தரங்கம் – ஆகஸ்டு 10-12\nசங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 2\nதர்மக்ஷேத்திரம் – டி.வி. தொடர் விமர்சனம்\nமாபெரும் தேசிய நாயகர் அடல் பிஹாரி வாஜ்பாய்: அஞ்சலி\nஇந்தியர்களின் வரலாற்று பிரக்ஞை – வி எஸ் நைபாலை முன் வைத்து\nசங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 1\nகார்ப்பரேட் வணிக ரீதியில் கிறிஸ்தவ சூழ்ச்சிகள்: நமது எதிர்வினை என்ன\nV S Thirumalai: நல்லதொரு ஆய்வு செய்துள்ளீர்கள்.அதிவ்யாப்தி, அவ்யாப்திக்கு மே…\nஅ.அன்புராஜ்: நெல் ஜெயராமன் இறந்த பிறகுதான் அவரைப்பற்றி எழுதுகின்றோம்.பாரா…\nசெல்வமுத்து: ஈவெரா வின் போலித்தனத்தை உலகறிய செய்தமைக்கு நன்றி…\nயதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா: கவிஞர் புலித்தேவன் பாண்டியன் அவர்களுக்கு, ஐயா, உங்கள் நவம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/neet-exam-rajasthan-tamil-sangam-has-decided-help-tamil-students-003652.html", "date_download": "2018-12-14T06:14:13Z", "digest": "sha1:YASOEE32RVHEA5GM5FX6CJZ2W7GPFBNX", "length": 10712, "nlines": 117, "source_domain": "tamil.careerindia.com", "title": "நீட் தேர்வு எழுத ராஜஸ்தான் செல்லும் மாணவர்களுக்கு தமிழ் சங்கம் உதவி! | Neet exam-Rajasthan Tamil Sangam has decided to help Tamil Students - Tamil Careerindia", "raw_content": "\n» நீட் தேர்வு எழுத ராஜஸ்தான் செல்லும் மாணவர்களுக்கு தமிழ் சங்கம் உதவி\nநீட் தேர்வு எழுத ராஜஸ்தான் செல்லும் மாணவர்களுக்கு தமிழ் சங்கம் உதவி\nநீட் தேர்வுக்காக ராஜஸ்தான் மாநிலம் செல்லும் தமிழக மாணவர்களுக்கு அந்த மாநிலத்தின் தமிழ் சங்கம் உதவ முன் வந்துள்ளது. 2018-19-ம் ஆண்டிற்கான எம்பிபிஎஸ்., பிடிஎஸ். மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு மே -6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.\nதேர்வுக்கு விண்ணப்பித்த தமிழக மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.\nஇது தமிழக மாணவர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தேர்வு மைய ஒதுக்கீடு கணினி மூலமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதால், இதில் மாற்றம் செய்ய முடியாது என்று சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது.\nஇந்நிலையில், நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு எழுத வரும் மாணவ, மாணவியர்களுக்கு ராஜஸ்தான் தமிழ் சங்கம் அனைத்துவிதமான உதவிகளும் ( உணவு, உறைவிடம், வாகன உதவி) செய்ய தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது.\nஉதவி தேவைப்படுவோர் கீழ்க்கண்ட தொலைப்பேசி எண்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.\nநீட் தேர்வு எழுத கேரளா செல்லும் மாணவர்களின் உதவிக்கு சில...\nதொலைநிலை கல்வி நிறுவன தேர்வு டிச.22-யில் துவக்கம்- சென்னை பல்கலை\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல���வி தகவல் தளம்\nஇனி பெண்களுக்கு இலவசக் கல்வி - கர்நாடக முதலமைச்சர் அதிரடி\n மத்திய அரசின் இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் வேலை\nமழை பெய்தால் இனி லீவு இல்ல பசங்களுக்கு ஆப்பு வைத்த கல்வித் துறை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Inaiyathalaimurai/2018/05/10185200/1000308/INAIYATHALAIMURAI10052018.vpf", "date_download": "2018-12-14T04:51:49Z", "digest": "sha1:EOX4ENX7JCFA5U5TOXDNPBA5QO3PDZ5N", "length": 4224, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "இணைய தலைமுறை 10.05.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇணைய தலைமுறை - 02.05.2018\nஇணைய தலைமுறை - 02.05.2018\nஇணைய தலைமுறை - 13.07.2018\nஇனி தாஜ்மஹால் அருகில் புகைப்படம் எடுக்கலாம்\nஇணைய தலைமுறை - 12.07.2018\nகட்சியை பதிவு செய்த பின் முதல் முறையாக கொடியேற்றினார் கமல்\nஇணைய தலைமுறை - 11.07.2018\nராகுல் காந்தியை சந்தித்தார் இயக்குனர் ரஞ்சித்..\nஇணைய தலைமுறை - 10.07.2018\nவாட்ஸ் ஆப் வதந்தி.. நம்பலாமா\nஇணைய தலைமுறை - 09.07.2018\nநெட்டிசன்கள் டிரெண்டாக்கும் கருப்பு நிறம்..\nஇணைய தலைமுறை - 06.07.2018\nஇணைய தலைமுறை - 06.07.2018\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t45443-topic", "date_download": "2018-12-14T05:03:22Z", "digest": "sha1:V32TTEZNNIQTUCV3HLRXWXTEWB7QT7NH", "length": 15251, "nlines": 150, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "நன்றி சொல்லுங்கள்...!! { ஹைக்கூ }.", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» வேணாமா அதை மட்டும் செஞ்சுடாதே\n» ஒரு கணவனின் வாக்குமூலம்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - ரெ.ஆத்மநாதன்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - உஷா முத்துராமன்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - இரா.அண்ணாமலை **\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன்\n» பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்ப் பெண்\n» வறுமையால் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு, வங்கிக்கு சென்று கடன் பெற்று தந்த சேலம்\n» கூடிய விரைவில் இந்தியாவில் சதாப்தி எக்ஸ்பிரஸின் இடத்தைப் பிடிக்கவிருக்கும் ‘ட்ரெயின் 18’ அதிவிரைவு ர\n» இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்\n» நிறைவு - கவிதை\n» செல்வாக்கு- ஒரு பக்க கதை\n» இத வாட்ஸ் அப் கலக்கல்- {தினமலர்)\n» சூப்பர் ஷாட் - {தினமலர்)\n» கீதாஞ்சலியில் ஒரு க(வி)தை:\n» பிளாஸ்டிக் ஒழிக்க புதிய முயற்சி: இனி அழகிய அட்டைப்பெட்டியில் திருப்பதி லட்டு\n» ஒரே நாளில் 14 ஜெட் ஏர்வேஸ் விமான பயணங்கள் ரத்து\n» தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை: தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் வானிலை ஆய்வு\n» நில்வண்டே அணைக்கட்டு பணிக்கு ரூ.500 கோடி வட்டியில்லா கடன் ஷீரடி அறக்கட்டளை வழங்குகிறது\n» 7-ந் தேதி வாக்குப்பதிவு - தெலுங்கானாவில் உச்சகட்ட பிரசாரம்\n» கேட் கீப்பர்' மீது தாக்குதல்: திண்டுக்கல் எம்.பி.யை கண்டித்து ரயில்வே ஊழியர்கள் பணி புறக்கணிப்பு; ரய\n» அமெரிக்க அதிபர் மாளிகையில் கிறிஸ்துமஸ் மரத்தை திறந்த டிரம்ப்\n» இன்று விவசாயிகள் பார்லி. நோக்கி பேரணி -\n» இந்தியாவுக்கு விலக்கு ஏன்\n» இலங்கை முஸ்லிம் பெண்கள் மத்தியில் கல்வி விழிப்புணர்வை ஊட்டிய அஸீஸ்\n» இந்தியாவுக்கு 2 போர் கப்பல்கள்\n» அதிவாசிகளுக்கு மதப் போதனை செய்ய முயன்று கொல்லப்பட்ட அமெரிக்க நாட்டவர்\n» அவுஸ்திரேலியாவில் இராட்சத புழுதிப்புயல்\n» மாமன்னர் சிவாஜிக்கு சிலை :சிவசேனா போர்க்கொடி\n» போலீஸ் அதிகாரிகளுக்கு உ.பி., முதல்வர் எச்சரிக்கை\n» பயங்கரவாதி பற்றிய தகவலுக்கு ரூ.50 லட்சம் பரிசு\n» ரூ.25 கோடியில் 112 சொகுசு கார்கள்\n» தந்தை பெயரின்றி 'பான்கார்டு' பெறலாம்; டிச., 5 முதல் அமல்\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nஆதாரம் : jதிரு. செல்லம்மாள் கண்ணனின்“\n“ காலச் சிறகு ” – என்ற கவிதை நூல்.\nமிகவும் அருமையாக உள்ளது ஹைக்கூ\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்ல��த வானம் போன்றது.\nகவரும் வரிகள் மிக்க நன்றிகள் பகிர்வுக்கு\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புக���ப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://easyhappylifemaker.blogspot.com/2013/04/in-which-way-some-people-earn-lot-of.html", "date_download": "2018-12-14T05:23:41Z", "digest": "sha1:PZOKER5LTTTK3ZY5HQ2GG4B7ES6C54BO", "length": 55234, "nlines": 597, "source_domain": "easyhappylifemaker.blogspot.com", "title": "EASY HAPPY LIFE MAKER: பணம் எப்படி எந்த வழியில் சம்பாதிக்கிறார்கள் ? - IN WHICH WAY SOME PEOPLE EARN A LOT OF MONEY ?", "raw_content": "\n* வெற்றி தரும் வழிகள் (101)\n* கடவுள் உனக்குள்ளே (41)\n* அறுசுவை புதுக்கவிதைகள் (209)\n* புதிய விளையாட்டுகள் (8)\n* கவலைக்கு சிரிப்பு மாத்திரைகள் (10)\n* விளையாட்டு புதிர்கள் (4)\n* லாபம் தரும் தொழில்கள்(4)\n* தன்னம்பிக்கை இரகசியங்கள் (85)\n* யோகா, தியானம் (4)\n* நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் (7)\n*குறு மற்றும் சிறுகதைகள் (41)\n* இன்றைய நாட்டு நடப்புகள் (96)\n* விவேகானந்தர் - சிறப்பு பார்வை (4)\n* நாளை இதுவும் நடக்கலாம் (5)\n* இது நம்ம டி.வி சானல்(6)\n* வெற்றிப் படிகள் (89)\nதொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர் (13)\n* கடகதேசமும் மேசகிரியும்' (குறுநாவல்)\nஉலகத் தாய்மொழிகளைக் காக்க வல்லக் கருவி (UMASK)\nபணம் எப்படி எந்த வழியில் சம்பாதிக்கிறார்கள் \nபணம் எப்படி எந்த வழியில் சம்பாதிக்கிறார்கள் \nபொதுவாக இந்த போட்டி உலகத்தில் பணம் சம்பாதிப்பது என்பது மிகவும் கஷ்டமான காரியம் தான். அதுவும் திருப்தியான அளவுக்கு சம்பாதிப்பது என்பது குதிரை கொம்பு விஷயம் தான். இருந்தாலும் வெகு சிலர் மட்டும் தமக்கு திருப்திக்கும் மேல் அதாவது ஏழு பரம்பரை அளவு பணம் சம்பாதிக்கிறார்கள் என்றால் அவர்களை நாம் பாராட்டியே தீரவேண்டும். அவர்களால் மட்டும் எப்படி முடிகிறது மற்றவர்களால் எதனால் முடிவதில்லை\nபணம் சம்பாதிப்பவர்களின் பலம் என்னவென்றால் மக்களின் மறதி, சோம்பேறித்தனம், ஆசை மற்றும் அவர்களின் சந்தோசத் தேவைகள். அதாவது மக்களின் மறதியை எந்தெந்த வழிகளில் போக்கலாம் அது புத்தகமாகவோ, கணினி வழியாகவோ, பயிற்சி மூலமாக எப்படி போக்கலாம் அது புத்தகமாகவோ, கணினி வழியாகவோ, பயிற்சி மூலமாக எப்படி போக்கலாம் அதன் மூலம் எப்படி பணம் சம்பாதிக்கலாம் அதன் மூலம் எப்படி பணம் சம்பாதிக்கலாம் என்று நன்கு திட்டமிட்டு அதன் மூலம் பணம் சம்பாதிப்பார்கள். அதேபோல் சோம்பேறித்தனம் என்று நன்கு திட்டமிட்டு அதன் மூலம் பணம் சம்பாதிப்பார்கள். அதேபோல் சோம்பேறித்தனம் மக்களின் சோம்பேறித்தனத்தை நன்றாக பயன்படுத்தி அவர்களின் வேலைகளை பலவழிகளில் எளிமையாக்கி அதன் மூலம் பணம் சம்பாதிப்பது \nபிறகு மனிதனின் ஆசை... மனிதனின் ஆசை அளவிடமுடியாது தான். அந்த ஆசை எண்ணத்தை பயன்படுத்தி அவர்களை பலவிதங்களில் ஏமாற்றியோ அல்லது நிறைவேற்றியோ பலகோடிகளை பணம் சம்பாதிக்கின்றனர்.அதேபோல் மக்களுக்குத் தேவையான சந்தோஷம் எப்படியெல்லாம் தரலாம் டி.வி, சினிமா, உற்சாக பானங்கள், புத்தகங்கள், ஆன்மிகம், நொறுக்குத் தீனிகள், சுற்றுலா, விளையாட்டு, அரட்டை போன்றவற்றின் மூலம் பணம் சம்பாதிப்பது.\nஆகையால் மக்களின் பலவீனம் தான் பணம் சம்பாதிப்பதற்கு மிகவும் உதவி செய்கிறது. நாளுக்கு நாள் மக்களின் தேவைகள், எண்ணங்கள் மாறிக்கொண்டே வருகின்றது. அந்த மாற்றங்களுக்கேற்ப பணம் சம்பாதிக்க எண்ணுபவர்களும் அதற்குத் தகுந்தாற்ப்போல் மாற்றங்களை கொடுத்துக்கொண்டே வருவது தான் அவர்களின் மிகப்பெரிய பலம். அது போதுமே பணம் சம்பாதிப்பதற்கு. அதேபோல் மக்களின் எண்ணங்களை மாற்றவேண்டுமென்பதற்காக பணம் சம்பாதிப்பவர்களே பல மாற்றங்களை கொண்டு வருகின்றனர்.\nஅதற்கு உதாரணம் சிட் பண்டு, லோன்கள, புது புது முதலீடு வழிகள் (ஈமு கோழி பண்ணை போல ) ரியல் எஸ்டேட் , பங்கு சந்தை மற்றும் ஆன்-லைன் வர்த்தகம். கணினி மயமாக்கப்பட்ட மேற்கூறியவைகள் உலக மக்களின் மற்றும் சிறு சிறு நாடுகளின் பொருளாதாரத்தை சீரழித்து வருகின்றது. இதன் உதவியால் உலகத்தில் சில நாடுகளில் இருக்கும் சில பணக்காரர்களிடம் தான் உலக மற்றும் நாட்டு மக்களின் பணம் சிக்கி இருக்கின்றது . பிற்காலத்தில் சில பணக்காரர்களே சில நாட்டிற்கு உதவி செய்யும் நிலைமை உண்டானாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை .\nஇதன் மூலம் மேலும் ஒரு விஷயமும் தெரிந்துகொள்ளலாம். எங்கே எந்த ஒரு மனிதனாவது நான் பங்கு சந்தை மற்றும் ஆன்-லைன் வர்த்தகம் மூலம் கோடிக்கனக்கில் பணம் சம்பாதித்தேன் என்று கூறமுடியுமாஅப்படியிருந்தால் எப்படி என்று மக்களுக்குத் தெரியுங்கள். ஆனால் மேற்கூறிய இரண்டின் மூலம் பணத்தை இழந்தவர்கள் யார் யார் இருக்கிறார்கள் என்று தெரிவிக்கச் சொன்னால் லட்சம் பேருக்கு அதிகமானோர் இருப்பார்கள். பெரும்பாலும் அவர்கள் பணம் இழந்ததை சொல்வது வெட்கப்பட்டு சொல்வது கிடையாது. அதன் பலனாக புதுப் புது மக்கள் விழிப்புணர்வு இல்லாமல் அதிக ஆசைப்பட்டு அவர்களின் பணத்தை இழப்பது தொடர்கதையாகவே இருந்துவருகின்றது.\nஇதில் என்ன கூத்து என்றால் மக்கள் பணத்தை சொல்ல்லியபடி திருப்பிக்கொடுக்காமல் ஓடி ஒளிந்து பிறகு அரசியல் துணையோடு பெரிய பணக்காரர்களாய் சிலர் வலம் வந்துகொண்டிருக்கின்றனர். காவலும், சட்டமும் அவர்களுக்குச் சாதகமாகவே இருக்கின்றது. ஆனால் பாவம் மக்கள். அவர்களிடம் இழந்த செல்வத்தை வாங்க லோ லோ என்று கால் தேய்ந்தது தான் மிச்சம்.\nமக்களே இதன் மூலம் சொல்லிக்கொள்வது என்னவென்றால் அதிகமாக பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு இருப்பதை இழக்காதீர்கள். உங்கள் ஆசையால் சிலர் உழைப்பில்லாமல் பணக்காரராகும் வாய்ப்பை கொடுக்காதீர்கள். இருப்பதை வைத்துக்கொண்டு திருப்பதியாக ஆயுசு முழுவதும் பிறர் தயவின்றி நிம்மதியாக வாழலாம். உங்கள் பலவீனத்தை பலமாக மாற்றிக்கொள்ளுங்கள். விழிப்போடு இருங்கள். பணம் இழப்பதை தவிருங்கள்\nLabels: பணம் எப்படி எந்த வழியில் சம்பாதிக்கிறார்கள் \n' தஞ்சம் மறந்த லஞ்சம்' (வேண்டாமே லஞ்சம்\nபடித்தது : (எம். எஸ்.சி)\nதன்னம்பிக்கை கொடுத்து மனிதத் திறமைகளை\nவெற்றி பெறச் செய்வதோடு மகிழ்ச்சிக்கும், நிம்மதிக்கும்\nகம்ப்யூட்டர் உலகில் மனித உணர்வுகளை நிலை பெற செய்வது. எல்லோரையும் மகிழ்ச்சியோடு வேலை செய்ய வைத்து மகிழ்ச்சியோடு வாழ வைப்பது.\nதொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர்\n ஐ.எஸ்.ஒ தர ��ிர்ணய சான்று தகுதி உள்ளவர்கள்\nபாகம் : 11 நினைப்பது நடக்க நேரமே முக்கியம் \nபாகம் : 11 - யாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபாகம் : 10 யாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபாகம் : 9 தரத்தினால் விளைந்த நன்மைகளும் தீமைகளும்\nபாகம் : 8 - ISO - வின் தரம் பற்றிய விளக்கம்\nபாகம் : 7 - ஐ.எஸ்.ஒ வின் தரம் பற்றிய விளக்கம்\nபாகம் : 6 பேருந்து ஓட்டுதல் மூலம் ஐ.எஸ்.ஒ வின் விளக்கம்\nபாகம் : 5 நிறுவன வளர்ச்சியில் தொழிலாளர்களின் பங்கு\nபாகம் : 4 ஐ.எஸ்.ஒ உறுதிமொழியும் நிர்வாக வெற்றியும்\nபாகம் : 3 பெரிய நிறுவனங்களின் போட்டிகளை எப்படி சமாளிப்பது\nதொழில் நிர்வாக வழிகாட்டி பாகம் : 2 தொழிலாளர்கள் விரும்புவது எவை எவை\nதொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர் பாகம் : 1 'புதிய தென்றல்' இதழில்...\nஒரு கோடி ரூபாய் வென்ற சிறுமியின் சாதனை\nபாரதி படைக்க மறந்த 'புதுமை ஆண் '\n2000 ரூபாய் நோட்டும் உன் மதிப்பும்\nதன் திறமையின் மதிப்பை (2000 ரூபாய் நோட்டு போல) உணர்ந்தவன் தனக்கு எவ்வளவு பெரிய இழப்பு, ......Read more\nஇந்த நொடி உங்கள் அதிர்ஷ்டம் எப்படி\nபுதிய விளையாட்டு - சூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\n - 83. இந்த உலகம் எப்போது அழியும்\n - 82. நீங்கள் இறக்கும் நாள் எப்போது\nWEAR BULLET PROOF 'STEEL JACKET' - 81. குண்டு துளைக்காத 'இரும்புக் கவசம்'எது \n* புதுக்கவிதைகள் (காதல், காரம், மணம் & சுவை )\nதுன்பம் வரும் வேளையில் சிரிக்கும் வழி\nபிறசொற்கிளவி தமிழ் எழுத்தோடு புணர்ந்தால் தமிழ்சொல்லாகும்\nநீயும் நானும் அழியும் காலம்\nஇளமையின் அவஸ்தை (அல்லது) இளமை சூழும் அகழி\nசொல்லில் உயர்வு தமிழ்ச் சொல் \nதமிழின் அடையாளம் தமிழ் எழுத்தே\nதமிழ் நாட்டில் தமிழ் கொலையா\nஇடி மின்னல் தாங்கும் இதயம்\nநம்மை படைத்த இறைவனின் ஆதங்கம்..\nகற்றோர் போற்றும் நம்ம காமராசர் - பிறந்த நாள் சிறப்பு\nதமிழ்மொழிக்கு உயிரொளியைத் தரும் கவசம் தமிழ் எழுத்தே \nமாமதுரைக் கவிஞர் பேரவை நடத்தும் கவிதைப் போட்டி அழைப்பு\nதனித்தியங்கும் தமிழ்மொழிக்குத் தகுந்ததென்றும் தமிழ் எழுத்தே\nஏன் இந்த வழியாய் செல்கிறாய்\nநம்மை படைத்த இறைவனின் ஆதங்கம்..\nதமிழை அழிவிலிருந்து காக்க நான் செய்யப் போவது\nமே தினம் - உங்கள் தொழிலின் வெற்றித்தடங்கள்\nஉன் விதியை மாற்றும் எமனை துரத்தும் ஆயுள் காப்பீடு\nஉங்கள் நம்பிக்கையின் பலவீனமே நீங்கள் மற்றவர்���ளிடம் ஏமாறும் வாய்ப்புகள்\nநாலும் நடந்து முடிந்த பின் வரும் ஞானோதயங்கள்\nஇன்றைய தினம் இனிமையாய் இருக்க\nபிறரைப் பார்த்து மனம் விடும் பெருமூச்சு\nஇனிக்கும் காதலி இவள் தானோ\nபிறமொழி எழுத்தும் சொல்லும் தமிழ்மொழி வளர்ச்சியைக் கொல்லும்\nதேர்தல் ஒன்று - போட்டிகள் பலப்பல\nதிசை மாறி தாவுகின்ற மனம் - மனம் போல வாழ்வு \nமகளிர் தின சிறப்பு புதுக்கவிதை\nALL THE BEST TO 10 & +2 தேர்வில் வெற்றி பெற வாழ்த்தும் கவிதை\nவாழ்விக்க வந்த வள்ளுவம் புதுக்கவிதை (வெளி வராத புதுமை கருத்துக்கள்)\nLOVER'S DAY SPECIAL - 'காதலர் தின' சிறப்புக் கவியரங்கம் - விழியாலே பேசும்\n'காலம்' நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடங்கள்\nநட்பு தினம் - நட்பு வாரம் (1.8.13 to 7.8.13)\nஓரெழுத்து முதல் பத்து எழுத்து வரை தரும் ஓஹோ ஊக்கம்\nஇறைவனின் மனோபலம் பெறும் வழி\nவாழ்கையில் கோட்டை கட்ட / கோட்டை விட வழிகள்\nசம்பாதிக்க வழியா இல்லை உலகில்\n'மறுபிறவி'இல்லாப் பிறவாவரம் கிடைக்கும் வழி\nதினமும் நம்மை ஏமாற்றும் சில நடிப்புச் சிகரங்கள்\nஅறிந்தும் அறியாமல் இருக்கும் வாழ்க்கை பாடங்கள்\nஉன்னை வெற்றி மனிதனாக்கும் சூத்திரம்\nஉங்கள் வாழ்வை உயர்த்தும் 108 அருள்மாலை\nஉங்களுக்கு வாழ்க்கை எது போன்று உள்ளது \nவான் மழையே , உனக்கென்ன ஆகிவிட்டது \nஆடும் வரையில் ஆடு - பாடும் வரையில் பாடு - வாழும் வரையில் வாழு\nபுதுமைகள் விற்பனைக்கு - பழையது குப்பைக்கு\nஉனக்கு வெற்றி தரும் குணங்கள்\nநம்பும் வாழ்க்கை - நம்பிக்கையில்லா வாழ்க்கை\nபதினாறும் பெற்று பெருவாழ்வு கொடுக்கும் பொங்கல் பண்டிகை\nஇருக்கும் போது இல்லாது போல் இரு\nஅடிமைகள் பலவிதம் நீங்கள் ...\nஅனைவருக்கும் நல்ல நம்பிக்கை தரும் புத்தாண்டு\nஅந்நிய முதலீடும் காப்பிய மாதவியும்\nநீ நாட்டை ஆளப் பிறந்தவன்\nஎன்ன வளம் இல்லை இந்த செந்தமிழில் - ஏன் கையை எந்த வேண்டும் பிறமொழியில் மதுரையில் பாரதியார் பிறந்த நாள் ஒட்டி (மாமதுரை கவிஞர் பேரவை நடத்திய கவிதை போட்டியில் தேர்வு பெற்ற கவிதை)\nபாரதி படைக்க மறந்த 'புதுமை ஆண் '\n'தெய்வப்பெண்' மறந்த பாரதி புதுக்கவிதை\nஅப்பளத்தில் பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகறையான நக ( ர ) ங்கள்\nஇன்பம் - புண்ணியம் மற்றும் துன்பம் - பாவம்\nஎங்கும் நீ - என் உடலும் உன் இதயமும்\nநிழல் வெற்றியும் நிஜ வெற்றியும்\nஎது விலை போகும் மற்றும் எது விலை போகா\nநமது வாழ்க்கை + X / - 0\nஎனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகண்ணகி - அந்த காலம் , இந்த காலம்\nகடலும் ஆசையும் - புது கவிதை\nபெரிய பெரிய ஆசைகள் - முதல் பரிசு பெற்ற கவிதை\nபைந்தமிழில் நிலைந்துள்ள பார்த்தினீ யம் களைவோம் - பரிசு கவிதை\nபுகை உயிருக்கு பகை - பரிசு கவிதை\nகலியுலக கம்ஸன் - கவிதை\nநிறைவான வாழ்க்கை - தன்னம்பிக்கை கவிதை\nபொன் வாழ்கையாக மாற்றும் வித்தை\nஆண்டவனின் தினம் பரிசுக் குலுக்கல்\nபாரதி விரும்பிய புதுமை பெண்\nபாரதியின் புது கவிதை ஜோதி\nபுவிவெப்பமயமாதல் - ஒரு விழிப்புணர்வு கவிதை\n* விளையாட்டு புதிர்கள் (கிரிகெட் & எண் )\nசூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\n* கடவுள் என் பக்கம் - புதிய ஆன்மீகத் தொடர் (5)\nபாகம் : 41 - மிளகாய் செடி இனிமையாக, இளநீர் காரமாக மாறினால்\nபாகம்: 40 ஒருயிருக்குள் ஒரே ஒரு ஜீவன் படைத்ததன் ரகசியம்\nபாகம்: 39 நீ தான் பூமி , உன்னை சுற்றும் நவகிரகங்கள் யார்\nபாகம்: 38 நீ நினைப்பது நடக்க வைக்கும் உள் மனிதன் கூறும் பிராத்தனை\nபாகம்: 37 உனது வேஷம் நன்மை தரும் நல்ல வேஷமாக இருக்கட்டும்\nபாகம் : 36 திட்டத்தின் மறுபெயர்கள் நல்ல நேரம், வாஸ்து - எண் ராசி\nபாகம்: 35 உனது பாரத்தை உள் மனிதன் சுமப்பான்\nபாகம்: 34 உள் மனிதனுக்காக பொருள் கொடுத்து ஏமாறாதே, அன்பு போதுமானது\nபாகம்: 33 சம்சாரிக்கும் பிறப்பில்லா முக்தி கொடுக்கும் உள் மனிதன்\nபாகம்: 32 உனது உடலில் அறுபட்ட தோலை ஓட்ட வைக்கும் உள் மனிதன்\nபக்கம் : 31 வயதானவர்களுக்கு உள் மனிதன் செய்யும் உதவி\nபாகம்: 30 உள் மனிதனை நினைத்தால் உனக்கு குறை ஒன்றும் இருக்காது\nபாகம்: 29 நீ இன்னும் கோடிகணக்கான ஆண்டுகள் வாழப் போகிறவன்.\nபாகம்: 28 நீ தற்காப்புக் கலை கற்பது அவசியம்.\nபாகம்:27 உனது நல்ல நேரம் - தூங்கும் நேரம் கெட்ட நேரம்\nபாகம்:26 நீ பேராற்றல் மிக்க அணுவிலிருந்து வந்தவன்\nபாகம்: 25 உள்மனிதனை மறக்காதே, அவதிப்படாதே.-\nபாகம்:24 நன்மை செய்யும் தலைவனாக இரு\nபாகம்: 23 உன் உள் உடலை தினமும் சுத்தம் செய்வது யார்\nபாகம்:22 உள் மனிதனின் அனுபவம் கோடிக்கணக்கான வருடம்\nபாகம்:21 உள் மனிதன் கணிக்கும் பூமியின் ஆயுள்\nபாகம் : 20 இனி நல்லவர்கள் வாழும் உலகமாக மாறும்\nபாகம் : 19 உனது நல்ல குறிக்கோளுக்கு இந்த உள் மனிதன் துணை\nபாகம் : 18 மனிதா - மகிழ்ச்சி கொண்ட புது உலகம் செய்வோம்\nபாகம் : 17 விதி , மாயையை உள் மனிதனால் வெல்வாயாக\nபாகம் : 16 உனது பூர்வ ஜென்ம புண்ணியம் / ப���வம் இதோ\nபாகம்: 15 நான் உன் பலவீனத்தை பலமாக மாற்றுகிறேன்\nபாகம்:14 நீ பாதி - நான் பாதி - உன் மகிழ்ச்சி - என் மகிழ்ச்சி\nபாகம்: 13 நல்ல உணவால் உன் வயிறையும் , உள்ளத்தில் மகிழ்ச்சியையும் நிரப்பிக்கொள்\nபாகம் : 12 எனது லட்சியம் , ஜீவன்களை காப்பது\nபாகம் : 11 நல்லது எது தீயது எது\nபாகம் : 10 உனது இரத்த ஓட்டமே உனது உள் மனித ஜீவ ஓட்டம்\nபாகம் : 9 அழிவு எண்ணத்தை விட்டு காக்கும் செயலை செய்\nபாகம்: 8 படைத்தல், காத்தல் , அழித்தல் இனி உன்னிடம்\nபாகம்: 7 நான் உனக்கு சக்தி கொடுக்கும் இயந்திரம்\nபாகம்: 6 எனக்கு பொன், பொருள் வேண்டாம்.\nபாகம்: 5 ரூபாய் கோடிகளில் கரையாது உனது தீய செயல்\nபாகம் : 4 உனக்கு உதவ நான் வந்திருக்கிறேன்.\nபாகம் : 3 - கஷ்டம் எனக்கு - சுகம் எனக்கு.\nபாகம் : 2 - நான் நன்மை தருகிறேன் - நன் மதிப்பை பெறுவாயாக.\nபாகம் : 1 மகிழ்ச்சி தரும் உள் மனிதன்\n* விளையாட்டுகள் அறிமுகம் (கிரிக்கெட் & புதிய விளையாட்டுகள்)\nசூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\nதமிழ் சினிமா 20 : 20 குறுக்கெழுத்து போட்டி\nகிரிகெட் ரன் தேடும் வேட்டை - புதிய கிரிகெட் ரன் வேட்டை\nகிரிகெட் மாஸ்டர் - புதிய வகை விறு விறு கிரிகெட் விளையாட்டு\n* பயிற்சிகள் - யோகா, தியானம் & ஆன்மீகம்\n5 நிமிட மூச்சு பயிற்சி - உடலுக்கு புத்துணர்ச்சி\nவெற்றிக்கு, மகிழ்ச்சிக்கு , ஆரோக்கியத்திற்கான ஒலி , ஒளி வழி யோகா\nதியானம் - இலட்சியத்தை அடையும் எளிய வழி\nமகிழ்ச்சி தரும் உள் மனிதன்\n* தன்னம்பிக்கையின் வெற்றி இரகசியங்கள் (3)\nமனிதனின் முடிவு திரைப்படம் போல் சுபமாக இருக்க\nபிரச்சனை தீர்க்க முடியும் என்று தன்னம்பிக்கை கொள்\nவெற்றிக்கு ஆம் / இல்லை முடிவில் நம்பிக்கை தேவை\n* வாழ்க்கைக்கான சத்துள்ள 'டானிக்' வரிகள்(46)\nவெற்றியாளராக்கும் ஐந்து சொல் மந்திரம்\nமெகா சாதனை படைத்த உங்களுடன் பேட்டி-டி .வி யில்\nசினிமா மாறி சீரியலாக மாறும் இன்றைய மக்கள் வாழ்க்கை\nநீ செய்த தவறை உணரும் போது கடவுளின் மன்னிப்பு கிடைகிறது\nபக்கத்திலே அருமையான வாய்ப்பு இருப்பதை பாரீர்\nவேலைகளை கற்றுக்கொள் . வாழ்கையில் கவலை இல்லை தெரிந்து கொள்.\nதிருமண வாழ்க்கைக்கு பத்து பொருத்தம் வளமான வாழ்க்கைக்கு வழி\n'நம்பிக்கை' கண்ணாடி அணியுங்கள் - உலகை வெல்லுங்கள்\n'புரிதல்' தரும் மகிழ்ச்சி கலந்த வெற்றி வாழ்க்கை\nஉங்கள் வாழ்க்கை 'மோட்டார் கார்' முதலில் வருவதற்கான வழிகள்\n*��டிக்க படிக்க சிரிப்பு வருது - அரசியல், சினிமா & பொது\nஓட்டுப் பதிவின் போது நடக்கும் கற்பனை சிரிப்பு வெடிகள்\nஇது தாங்க நம்ம அரசியல் (சிரிக்க மட்டும்)\nஒரு 'பாஸ்' ம் 'சாரி பாஸ்' முட்டாள்களும் - முழு நீள சிரிப்பு\nகறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு\nஅரசியல் வெடிகளின் கண் காட்சி - தீபாவளி ஸ்பெஷல் - சிரிப்புக்கு\nஇவர்களை 'செய்திகள் ' வாசிக்க விட்டால்..சிரிப்புக்காக\nநான் - ஈ - திரைப்படம் தழுவிய சிரிப்புகள்\nசிரிப்பு கொத்து - JOKES - அரசியல் கட்சி தலைவர் - தொண்டர்\nபுயல் சின்னம்' - சிரிப்பு கொத்து\nலாபம் தரும் நல்ல தொழில்கள்\nபாகம் : 1 நிறுவன வெற்றிக்கு உதவும் ஐ . எஸ். ஒ 9001 : 2008 - லாபம் தரும் வழிகள்\nஐ.எஸ்.ஒ பெறத்தகுதி அக தர ஆய்வாளர் -குறிப்புகள்\nஐ.எஸ். ஒ. வாங்க முக்கிய தேவையான செயல்பாடுகள்\nஐ.எஸ்.ஒ வில் சொல்பவை என்ன செய்பவை என்ன\nஐ.எஸ்.ஒ விற்கு தேவையான செயல்கள்\nஐ.எஸ்.ஒ 9001:2008 தர மேலாண்மை முறை\nஐ.எஸ்.ஒ வும் பஸ் ஓட்டுவதும்\nஐ.எஸ்.ஒ. 9001:2008 ஒரு எளிய பார்வை\nநிறுவன வெற்றிக்கு சப்ளையர் மிகவும் அவசியம்\nநிறுவனத்தில் தொழிலாளிகள் விரும்புவது :\nதங்க நகைகளுக்கு கடன் வழங்குதல்\nரெடிமேட் சாப்பாடு மற்றும் கேட்டரிங்\n* சிக்கி முக்கி கதைகள் - காதல், அரசியல் & பொது\nதொழில் - வாரிசு - தொல்லை - சிறுகதை\n'கீஷ்டு' தேடிய முருகன் - சௌராஷ்டிரா மொழி கலந்த சிறு கதை\nமீண்டும் நம் ஆட்சி தான்\n அல்லது தமிழ் வளர்க்கும் மந்திரம்\nவளரும் தங்க பண்ணை - (இரும்பை தங்கமாக மாற்றும் வித்தை)\nஆழமில்லா அவள் மனசு சிறுகதை\nமகனிடம் கற்க வேண்டிய பாடம்\nசொல்ல துடிக்கும் காதல் (மறைந்தவள் வந்தாள் )\nமுத்து இல்லம் Vs முதியோர் இல்லம் - சிறுகதை\nகடைசி ஆதாம் ஏவாள் - சிந்திக்க வைக்கும் கதை\nபழைய தங்கம், வெள்ளி நகைகள் விற்பனை மற்றும் வாங்கும் சந்தை\nவிரைவில் கிரிக்கெட் டில் ஆண் பெண் சமமாக கலந்து விளையாடும் புரட்சி\nநீங்கள் பணம் காய்க்கும் மரம் தான்.\nஉண்மையில் சேமிப்பின் விகிதம் எப்படி இருக்கிறது \nஆயிரம் (1000) ரூபாய் விதை கேள்விபட்டிருக்கிறீர்களா \nஉங்கள் பொருட்களை பணமாக பாருங்கள் - நீங்களும் கோடீஸ்வரர்\nமக்கள் சேவை & விழிப்புணர்வு பகுதி\nதமிழ் மொழியை அழிக்க விடலாமா\nதொழில் முனைவோர் ஒரு வெற்றித் தொழிலதிபராக வருவதற்கான ரகசியங்கள்\nநம்ம நாடு நல்ல நாடு - இப்படித்தான் இருக்க வேண்டும் எம்.எல்.ஏ \n100% மக்களை ஓட்டு போட வைக்கும் எளிய வழி\nஎனக்கு ஓட்டுப் போட வேண்டாம் \nPASSPORT OFFICE SOME TIPS - 'பாஸ் போர்ட்' அலுவலகம் சில டிப்ஸ் மற்றும் லஞ்சம் ஊழல் ஒழிப்பும்\nமக்கள் ஒரு பிரச்சனையை எவ்வாறு பார்கிறார்கள்\nகவலை கொள்ளாத நமது பணமிழப்புகள்\nமக்களுக்காக உதவிடும் பாலம் - தஞ்சம் மறந்த லஞ்சம் (வேண்டாமே லஞ்சம்\nஎளிதான புழக்கமாகும் பொருட்கள் - வலிமை மற்றும் அழிவில்லாத வியாபாரம்\n2013 வருட இறுதியில் டாலருக்கு ரூ 65 ஆக குறையும் அபாயம்\nயாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபணம் எப்படி எந்த வழியில் சம்பாதிக்கிறார்கள் \nஎத்தனை காலம் தான் ஏமாற்றுவார் எத்தனை காலம் தான் ஏமாறுவது\n150 நாட்கள் சோம்பேறி மன்னிக்கவும் வேலை திட்டம்\nதாய் மொழி எப்போது வளரும்\nஇளம் வயது முதல் விளையாட்டு மற்றும் ஆராய்ச்சி துறையில் வசதி வேண்டும்\n தேவை ஒரு 'பாதுகாப்பு வளையம்\nதிரைப்படத்தில் லஞ்சம் வாங்கும் காட்சியில் 'லஞ்சம் தண்டனைக்குரியது'\nநீங்கள் குண்டா / கருப்பா / குட்டையா / தொப்பையா / அழகைக் கூட்ட வேண்டுமா \nஇன்றைய ஆசிரியர்கள் - மாணவர்கள் நாளைய மதிப்புக்குரிய அப்துல் கலாம் ஆகலாம்\nமாறிவரும் உலகில் நீங்கள் மாறிவிட்டீர்களா\nமொபைல் போன் வசதிகளை பயன்படுத்துபவர்களுக்காக\nதங்கத்தில் முதலீடு - மதம் கொண்ட யாணை போல் மாறப்போகிறது\nநீங்கள் நன்றி சொல்லும் நேரம்\n'வருங்கால உலக நாடுகளின் கதி' - நேரடி பேட்டிs\nAPRIL FOOL SPECIAL - பிரபல நடிகருடன் ஒரு பரபரப்பு பேட்டி\nஒரு கோடி ரூபாய் வென்ற சிறுமியின் சாதனை\nஇது நம்ம சேனல் வழங்கும் நீங்களும் எம்.எல்.ஏ ஆகலாம்\nபாகம் : 1 நேயர்கள் கடிதம் - உங்களுக்கு சமைக்க ஆர்வமா\nவிவேகானந்தர் - ஒரு சிறப்புப் பார்வை\nபாகம்: 4 நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அவரின் அற்புத செயல்கள்\nபாகம் : 3 அவரது கனவும் அதை நனவாக்க இன்றைய தேவையும்\nபாகம் : 2 இளைஞர்கள் சிக்கியிருக்கும் மாயவலையை அறுப்போம்\nவிவேகானந்தர் - ஆன்மீக நியூட்டன் - அவரது ஆயுள் நீண்டிருந்தால்.\nபணம் எப்படி எந்த வழியில் சம்பாதிக்கிறார்கள் \nசிரிப்புச் செய்திகள் - NEWS FOR JOKES - (சிரிப்புக...\nவிளம்பரத்தில் ஏமாறும் மனிதர்கள் - SOME PEOPLE ARE...\nஎத்தனை காலம் தான் ஏமாற்றுவார் எத்தனை காலம் தான் ஏ...\n150 நாட்கள் சோம்பேறி மன்னிக்கவும் வேலை திட்டம் - ...\nதாய் மொழி எப்போது வளரும்\nஇளம் வயது முதல் விளையாட்டு மற்றும் ஆராய்ச்சி துறைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/samuthiram/oorukkulorupuratchi/oop.html", "date_download": "2018-12-14T05:37:45Z", "digest": "sha1:GUOBDWSDXOIPK4OAU6BQUX6NZOQ47CUN", "length": 44438, "nlines": 169, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Su. Samuthiram - Oorukkul Oru Puratchi", "raw_content": "\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nரூ.118 (வெளிநாட்டினர்: $ 5)\nரூ.354 (வெளிநாட்டினர்: $ 10)\nரூ.590 (வெளிநாட்டினர்: $ 15)\nரூ.1180 (வெளிநாட்டினர்: $ 20)\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க...\nவெளிநாட்டில் வசிப்போர் $ / பிற கரன்சியில் எமது வங்கி கணக்கிற்கு நன்கொடை அளிக்கலாம்:\n‘சென்னை நூலகம் புரவலர் திட்டம்’ - 100 நபர்கள் மட்டும் - மேலும் விபரங்களுக்கு இங்கே சொடுக்குக\nமுகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nமொத்த உறுப்பினர்கள் - 436\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. ��ிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா\nஅரிய நெல் விதைகளை சேகரித்த நெல் ஜெயராமன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nபோர்ப்ஸ் 100 பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினி, விஜய், விக்ரம், நயன்தாரா\nஇந்தியன் 2 தான் எனது கடைசி படம் : கமல்ஹாசன்\nரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் பொங்கலுக்கு வெளியீடு\nமருதியின் காதல் - 8\nசென்னை நூலகம் - நூல்கள்\nகண்ணால் கண்டு, காதால் கேட்டு, தீர விசாரித்துத் தெளிந்த நிகழ்ச்சிகளுள் ஒரு சிலவற்றின் ஒட்டுமொத்தமான உருவமே இந்த நாவல். நிலப்பிரபுத்துவத்தின் ஆணவமும், முதலாளித்துவத்தின் கபடமும், அரசாங்க 'யந்திர வாதிகளின்' ஏனோதானோப் போக்குகளும், கிராமங்களில் இப்போது நடைபெறும் நவீன சுரண்டலின் ஒருங்கிணைந்த மையமாக இருப்பதையும், ஏழைகள் கோழைகளாய் இருக்கும் வரை, ஏய்ப்பவர்கள் தான் 'மேய்ப்பவர்'களாக இருப்பார்கள் என்பதையும் விளக்கும் வகையில் இந்த நாவலை எழுதியிருப்பதாக நினைக்கிறேன். முற்போக்கு இலக்கியவாதிகள், இதை வரவேற்பார்கள் என்று கூறுவதைவிட, இந்த நாவலை வரவேற்பவர்கள் தான் முற்போக்கு இலக்கியவாதிகளாக இருக்க முடியும் என்று சொல்லத் தோன்றுகிறது. நாவலின் முடிவு ஓரளவு மிகையானது என்பதை அறிவேன். அதே சமயம், 'ஜாதிக்' குடிசைகளும், 'சேரிக்' குடிசைகளும் சேரும் நேரமே விடியல் நேரம் என்பதையும், அந்த விடியலை உணராத மக்களின் தூக்கத்தைக் கலைக்கும் சேவலொலியாக இந்த நாவல் ஒலிக்கும் என்றும் நம்புகிறேன். பிரக்ஞை, பாதிப்பு, அடிமன வருடல், தேடல் என்பன போன்ற இலக்கிய ஜாலங்களைப் போட்டு, கௌதம முனிவரை திசை திருப்பும் 'இந்திர' சேவலல்ல இது. விடியு முன்னாலே கண்விழித்து, காடு கழனிக்குச் சென்று, கடுமையாய் உழைத்தும் விடிவு காணாத ஏழையினத்தின் நெற்றிக் கண்ணைத் திறக்கக் கூவும் வெற்றிச் சேவல் இந்த நாவல் என்று மனதார நம்புகிறேன்.\nநான் முதன் முதலாக எழுதிய 'ஒரு கோட்டுக்கு வெளியே' என்ற நாவலில், பாதி பார்வையாளனாகவும், பாதி பங்காளியாகவும் இருந்தேன். அடுத்த எழுதிய 'சோற்றுப் பட்டாளத்'தில், சற்று ஒதுங்கி நின்றேன். ஆனால் இந்த நாவலில் முதற் ப��ுதியில் விலகி நின்ற என்னால், இறுதிவரை அப்படி விலகி நிற்க முடியவில்லை. ஆண்டியப்பனையும், சின்னானையும், காத்தாயியையும் நான் படைத்தேன் என்பதை விட, அந்தப் பாத்திரங்களே என்னைப் படைப்பாளியாக்கின என்று சொல்லலாம். இது, பலமா அல்லது பலவீனமா என்பதை வாசகர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். ஆரம்பத்தில் என்னால் படைக்கப்பட்ட இந்தப் பாத்திரங்களே, பின்னர் எனக்கு எப்படி எப்படி எழுத வேண்டும் என்று உத்தரவிட்டன பாத்திரங்களுக்கே ஒரு பாத்திரமானேன் என்றாலும், எந்தக் கட்டத்திலும், யதார்த்தத்தை மறைக்கவில்லை. காரணம், இந்தப் பாத்திரங்கள், கிராமங்களில் பல்வேறு மனித வடிவங்களாக நிற்கின்றன.\n'தேவி' வாரப் பத்திரிகையில், ஆரம்பத்தில் நான்கைந்து அத்தியாயங்களுக்குள் தொடர்கதையாக முடித்து விட வேண்டும் என்ற ஏற்பாட்டின்படி, எழுதத் துவங்கினேன். வாசகர்களிடையே இந்தத் தொடர்கதைக்கு ஏற்பட்ட வரவேற்பைக் கருதி, தேவி பத்திரிகை ஆசிரியர் திரு. பா. இராமச்சந்திர ஆதித்தன் அவர்கள், நான் எத்தனை அத்தியாயங்கள் வரை வேண்டுமானாலும் எழுதலாம் என்று தெரிவித்தார். அவர் கொடுத்த உற்சாகத்தில், பதினேழு அத்தியாயங்கள் எழுதி, அவர் முடிக்கச் சொல்லு முன்னாலேயே, கண்ணோட்டங் கருதி முடித்துக் கொண்டேன். வாரா வாரம் வாசகர்களின் கடிதங்களை எனக்கு அனுப்பி வைத்து, ஒரு எழுத்தாளனிடம் பத்திரிகையாசிரியர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணமாகத் திகழும் திரு. பா. ராமச்சந்திர ஆதித்தன் அவர்களுக்கும், அவ்வப்போது என்னுடன் தொடர்பு கொண்டு, கதையின் நலங்களையும், குறைகளையும் சுட்டிக் காட்டிய உதவி ஆசிரியர் ஜேம்ஜுக்கும் என் மனமார்ந்த நன்றி. கடிதங்கள் மூலம் பாராட்டிய தேவி வாசகர்களுக்கும் நன்றி.\nதொடர்கதை வந்து கொண்டிருந்த போதே, அதை விமர்சித்து எனக்குக் கடிதங்கள் எழுதியவர் திரு. வல்லிக்கண்ணன். ஆரம்ப அத்தியாயங்கள், கருத்துக்களைச் சொல்லிக் கொண்டு போகிறதேயன்றி, கலையம்சமாக இல்லை என்றும், பிறகு சிறப்பாகப் பரிணாமப்பட்டதாகவும் கருத்துத் தெரிவித்தார். உண்மைதான். குறிப்பிட்ட அத்தியாயங்களுக்குள் கதையை முடிக்க வேண்டும் என்ற அவசரத்தில் அப்படி எழுதினேன். இந்த நூலில் கூட, அந்தக் குறையை முற்பகுதியில் அதிகமாகச் செப்பனிடாமல் மெத்தனமாக இருந்துவிட்டேன். இளை�� தலைமுறையை, காய்தல் - உவத்தலின்றி ஆய்வு செய்து அடையாளங் காட்டும் திரு. வல்லிக்கண்ணன் அவர்களுக்கு என் நன்றி.\nதொடர்கதை என்பது வேறு. நாவல் என்பது வேறு. அதே சமயம், விசுவாசத்துடனும், சமூகப் பிரக்ஞையுடனும் எழுதப்படும் ஒரு தொடர்கதையை, சிறந்த நாவலாகவும் ஆக்கிவிடலாம் என்று எனக்கு வழிகாட்டியவர், திரு. ஆர்.கே. கண்ணன். தேவியில் வெளியான பதினேழு அத்தியாயங்களையும் படித்துவிட்டு, புரட்சிக்குரிய களம் வலுவாக இல்லை என்று கருத்துத் தெரிவித்தார். இதை அறிந்து நான் எழுதி வைத்திருந்த 'லிங்குகளை'ப் படித்துவிட்டு, அவற்றை 'ரிப்போர்ட்டாக'ச் சொல்லாமல், கதையாகச் சொல்ல வேண்டும் என்று சொல்லி தளத்தைக் களமாக்கினார். இந்த நாவலை முழுமைப்படுத்திய அந்த முழுமையான இலக்கிய ஞானவானுக்கு என் நன்றி.\nதேவியில் நான் தொடர்கதை எழுதியே ஆகவேண்டும் என்று என்னை வற்புறுத்தியவர் இலக்கிய வீதி அமைப்பாளரான, என் எழுத்தாள நண்பர் இனியவன். தொடர்கதையாக எழுதும்போது, சொல்ல வேண்டிய விவகாரங்கள் விடுபட்டுப் போகலாம் என்று நினைத்து நான் தயங்கியபோது, கிட்டத்தட்ட அடிக்காத குறையாகப் பேசி எழுத வைத்தவர் நண்பர் இனியவன். இவர் உருவாக்கியிருக்கும் இளந் தலைமுறையினரான வெங்கடேச ரவி, மது, ராஜேந்திரன், எம்.வி. குமார் போன்ற கவிஞர்களும், எழுத்தாளர்களும் (இரண்டையும் செய்யக்கூடியவர்கள்) தொடர்கதையை காரசாரமாக விமர்சித்து என்னைக் கதாநாயகனாக்கினார்கள்.\n'தாமரை' உதவி ஆசிரியர் சோமு அவர்கள், இந்த நாவல் வெற்றிகரமாக வெளிவருவதற்கு எல்லாவகையிலும் உதவினார். மிகச் சிறந்த எழுத்தாளரும், கவிஞருமான திரு. இளவேனிலை, எனக்கு அறிமுகப்படுத்தி, அவரையே ஒரு அற்புதமான அட்டைப்படத்தை வரையச் செய்தார். நான் தனியாக எழுதிய நான்கு அத்தியாயங்களைப் படித்து, அவற்றை மேலும் செம்மையாக்க பல ஆலோசனைகளை வழங்கினார். எனது நூல் வெளி வருவதை, தனது சொந்தப் படைப்பு வெளிவருவது போல் பெருமிதப்படும் எழுத்தாளரான சோமுவுக்கு என் நன்றி. இதுவரை வெளியான எனது படைப்புகள் அத்தனையிலும் சம்பந்தப்பட்டதுடன், அவை எந்தவிதமான வரவேற்பைப் பெறும் என்று துல்லியமாகக் கணிப்பதில் வல்லவர் சோமு. என் படைப்பில் பெருமைப்படுபவர். எழுத்தாளர்களில், இப்படி எத்தனை பேர் இருக்கிறார்கள் விரல் விட வேண்டிய அவசியமே இருக்காது.\nஇந்த நாவலின் இறுதிக் கட்டத்தில் ஓரளவு 'பிரசார வாடை' வீசுவது போல் ஒரு கருத்துத் தோன்றியது. எனக்கு அது சரியெனப் பட்டது. பாத்திரங்கள், தங்கள் கொள்கைகளைச் செயலாக்கும்போது, அவை 'பேச வேண்டுமா' என்ற நியாயமான சந்தேகம் வலுப்பெற்று, நான், 'பேச்சைக்' குறைக்கப் பேனாவை எடுத்தபோது, 'நாவலின் ஆன்மாவே இதுதான், இது பிரசாரம் அல்ல... எதைச் சொல்வதற்காக நாவல் எழுதினீர்களோ... அதுதான் இது' என்று வாதாடி வெற்றி கண்டவர், முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சென்னைக் கிளையின் செயலாளர் கவிஞர் இளையபாரதி.\nபிரபல பத்திரிகைகளில் அழுத்தமான பாத்திரங்களைப் படைப்பது கடினமான காரியம். வியாபாரப் பத்திரிகைகளில் எழுதுபவர்கள், விற்பனைப் பொருளாகி, நாளடைவில் வெறும் பொருளாய்ப் போனதுக்குக் காரணமே, இந்தச் சூழல்தான். இந்த நிலை எனக்கு வராமல் போனதற்குப் பெருங்காரணம் தாமரைப் பத்திரிகையே. அந்தப் பத்திரிகையில் நான் பெற்ற பயிற்சி, பிரபல பத்திரிகைகளிலும் எதிரொலிப்பதை அறிவீர்கள். இந்தப் பயிற்சியை அளித்தவர், கவிஞர் கே.ஸி.எஸ். அருணாசலம் அவர்கள். 'கவிதை என் கைவாள்' என்று அவர் சொன்ன ஒரு வரியை, நான் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, ஓராயிரம் வரிகளை எழுதியிருக்கிறேன். இலக்கியத்தை, நான் போர்ப் பரணியாகக் கருதுவதற்கு உருத்தந்தவர் கே.ஸி.எஸ். எனது எல்லாக் கதைகளையும் வரிக்கு வரி படித்து, ஒளிவு மறைவு இல்லாமல் விமர்சித்து ஒளி பாய்ச்சியவர். அவர் மூலமாகவே, முற்போக்கு இலக்கிய அறிமுகம் கிடைத்தது. கவிதை உலகில் என்னை அறிமுகப்படுத்தியவரும் அவரே. நான் எப்படி என் படைப்புகளை நினைத்துப் பெருமைப் படுகிறேனோ அப்படி, அவர் என்னை நினைத்துப் பெருமைப்படுபவர். இந்த நாவலின் பாத்திரங்கள் அழுத்தமாக உள்ளன என்றால், அதற்கு அவரளித்த அழுத்தமான பயிற்சியே காரணம்.\nஇந்த நாவலை, மறைந்த பேரறிஞர் நா. வானமாமலை அவர்களுக்குக் காணிக்கையாக்கி இருக்கிறேன். இளந்தலைமுறையினருடன், 'தலைமுறை இடைவெளி' இல்லாமல் பழகிய அந்த இனிய அறிஞர், இந்த நூலைப் படிப்பதற்கு இல்லையே என்று நினைக்கும் போது சங்கடமாக இருக்கிறது. நான் 'ஆய்வுக்' கதைகள் எழுதுவதற்குத் தூண்டுகோலாக இருந்த அவருக்கு என் புரட்சி வணக்கங்கள். என் படைப்புகளில், வாசகர்கள் அவரைப் பார்க்க வேண்டும் என்பதே என் ஆசை.\nஇந்த சமூக விடுதியில் ஒரு சர்வர்.\nசாப்பாட்டிற்காக வாழ்கிறீர்களா, வாழ்வதற்காக சாப்பிடுகிறீர்களா என்பதைச் சொல்லப் போகிறவர்கள்.\nபத்திரிகை ஆசிரியர்கள், வெறும் வியாபாரிகளாக மாறிக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் இந்தக் கதையைத் துணிந்து பிரசுரித்த திரு. ராமச்சந்திர ஆதித்தனுக்கு மீண்டும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nசு. சமுத்திரத்தின் படைப்புகள் அட்டவணை\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nInfo Media DVDs - இன்ஃபோ மீடியா டிவிடிக்கள்\nAdobeAfterEffect CC- அடோப் ஆஃப்டர்எஃபெக்ட்சிசி\nAutoCAD 2D - ஆட்டோகேட் 2டி\nAutoCAD 3D - ஆட்டோகேட் 3டி\nCatia Version 5 - கேட்டியா வெர்ஷன் 5\nComputer Basics Combo - கம்ப்யூட்டர் பேசிக்ஸ்\nCorel Draw X8 - கோரல் டிரா எக்ஸ் 8\nMicrosoft .Net - மைக்ரோசாஃப்ட் .நெட்\nElectrical CAD - எலக்ட்ரிகல் கேட்\nJava Game Development - ஜாவா கேம் டெவலப்மெண்ட்\nLearn Computer - கம்ப்யூட்டர் கற்போம்\nMaya Advanced - மாயா அட்வான்ஸ்டு\nNX CAD - என்.எக்ஸ். கேட்\nAdobe Photoshop - அடோப் போட்டோஷாப்\nPhotoshop Effect - போட்டோஷாப் எஃபெக்ட்\nPHP & MySQL - பி.எச்.பி. & மை எஸ்.க்யூ.எல்.\nAdobe Premiere CC - அடோப் பிரிமியர் சிசி\nPrimavera P6 - பிரைமாவீரா பி6\nRevit Architecture - ரெவிட் ஆர்க்கிடெக்சர்\nRevit MEP - ரெவிட் எம்.இ.பி.\nStaad.Pro V8i - ஸ்டாட்புரோ வி8ஐ\nWeb Design - வெப் டிசைன்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\n© 2018 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gurueswaralayam.com/temple-history-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF/", "date_download": "2018-12-14T06:24:42Z", "digest": "sha1:ZYX3YOSRMVU6QFGKCJJQJVX6FE3HISNL", "length": 16238, "nlines": 138, "source_domain": "www.gurueswaralayam.com", "title": "ராவண சம்ஹாரத்திற்குத் தயாரான நிகழ்வுகள்! - Guru Eswaralayam Charitable Trust", "raw_content": "\nராவண சம்ஹாரத்திற்குத் தயாரான நிகழ்வுகள்\nராவண சம்ஹாரத்திற்குத் தயாரான நிகழ்வுகள்\nஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.\nவணக்கம், குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே\n(18) பரிகார ஸ்தல வரலாறு.\nராவண சம்ஹாரத்திற்குத் தயாரான நிகழ்வுகள்\nராமாவதாரத்தின் மகிமை பற்றியும், நடக்கப்போகும் நிகழ்வுகளின் தெய்வீக உண்மைகளையும், மனதினால் முதன் முதலில் யாத்தவர் ஈஸ்வரனே ஆகும். அந்த அற்புத காவியத்தை ஈஸ்வரர் வாயால் சொல்ல முதலில் கேட்ட பெருமை அவரது துணையாகிய ஈஸ்வரியையே சாரும். “ராம” என்ற மந்திரம், ர் + ஆ+ ம என்பது முறையே, அக்னி, சூரியன், சந்திரன் என்பதாக தவமுறை அறிந்த ஞானியர்கள் அறிந்து இருந்தார்கள். ராம என்ற மந்திரத்தை ஒரு முறை உச்சரித்தால் தேவ வேதமந்திர பாராயணம் ஆயிரத்தெட்டு தடவை ஜெபித்த பலாபலன் கிடைத்திடும் என்பது ரிஷிகளின் வாக்கு. காரணம் ராம மந்திரம் ஜெபம் செய்தால் திரிமூர்த்திகள் ஆகிய, பிரம்மா, விஷ்ணு, சிவம் தேவர்களின் அருளாசிகள் நிச்சயமாகக் கிடைத்திடும். ராமாவதாரம் விஷ்ணுவின் அம்சமாக, ராமன், பரதன், சத்ருக்ணன் லஷ்மணன் என்னும் விஷேசமான சக்திகளாக பூவுலகில் வெளிப்பட்டது. ராவணனை வதம் புரிந்திடும் அப்பாவி மனிதனாக, தெய்வீக குணங்கள் மிக்க அற்புதமான ஆற்றலாக, ஏகபத்தினி விரதனாக, பாசம், நேசம், அன்பு மிகுந்த நண்பனாக, ஆதரிக்கும் அன்பனாக, ரிஷி முனிவர் பணிந்தேத்தும் திவ்ய புருஷனாக, அவதாரங்களில் புண்ணிய தெய்வீகமாக, மந்திரங்களில் ராமரை விடவும் சிறப்புடைய, தேவாதி தேவர்களும் ஜெபம் செய்து ஆற்றலைப் பெருகின்ற “ராம” மந்திரமாக விளங்கும் பெருமையை யாரால்தான் விளக்க முடியும் ஆயிரம் நாவு படைத்த ஆதிஷேசனாலும் கூற முடிந்திடாத இதன் விஷேசத்தை உணரத்தான் முடிந்திடும். தேவர்கள் அனைவரும் ராம மந்திர ஜெபம் செய்து வேண்டுவன வேண்டியதை திருப்தியுடன் பெற்று சிறப்பை அடைந்தார்கள் என முற்றும் அறிந்துணர்ந்த தபஸ்விகள் உலகினுக்கு உரைத்தனர்.\nஇனி சொர்கத்திற்குத் தனது படைபலத்துடன் சென்ற ராஜன் ராவணனை தேவர்களும், நளமகா முனிவரும் வரவேற்று சிறப்புகள் செய்தனர். மகிழ்ச்சியுற்ற ராவணன் நளமகா முனிவரிடம் நரகத்தைத் தான் காண விரும்புவதாகவும், உடன்அழைத்துச் செல்ல வேண்டும் எனக் கேட்டுக் கொண்டான். அவனது சகோதரன் விபீஷணனும் உடனிருந்தான். அனுமான் நளமகா முனிவரிடம் கேட்டுக் கொண்ட முக்கிய விஷயமே, ராவணனை எந்தக் காரணத்தை முன்னிட்டும் நரகலோகம் அழைத்துச் செல்லக் கூடாது என்பதுதான். தண்டணைக்கு ஆட்பட்டவர்களைத் தவிர வேறு யாரும் நரகலோகம் செல்ல இயலாது ஏககாரணத்தை முன்னிட்டுப் பிறர் அங்கு செல்ல வேண்டும் என்றால் நளமகா முனிவரின் துணை இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும். அப்படி ஓர் திருவருள் பெற்ற மகா சக்தி உடைய தெய்வீக முனிவர் அவர் ஏககாரணத்தை முன்னிட்டுப் பிறர் அங்கு செல்ல வேண்டும் என்றால் நளமகா முனிவரின் துணை இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும். அப்படி ஓர் திருவருள் பெற்ற மகா சக்தி உடைய தெய்வீக முனிவர் அவர் ராவணனுடைய எதிர் காலத்தின் நிகழ்வுகளைப் பற்றி நன்கு அறிந்துணர்ந்திருந்த அவர், விபீஷணன் உடன் வருவதால் ராவணனின் மரணத்தை உறுதி செய்தபடி, நரகலோகம் அழைத்துப் போனார். அங்கு தனது மரணத்திற்குப் பிறகு தனக்கும் தனது இனத்தவர்கள் அனைவருக்கும், தண்டனை வழங்குவதற்காகப் புதிய நரகலோகம் ஒன்று சிருஷ்டிக்கப்படுவதை நேரில் கண்டு அதிர்ச்சியுற்றான். தன்னை எப்படியாவது இந்த இன்னலில் இருந்து காப்பாற்றும்படி ராவணன் கேட்டுக் கொண்டான்.\nராவணன் நளமகா முனிவரிடம், “ஐயனே அசுரர்கள் அனைவரது வாழ்விலும் இன்ப துன்பங்கள் எத்தனை ஏற்பட்டாலும், கடைசிக் காலமாகிய மரணம் வரும் போது அது புனிதம் மிக்கதாக இர���க்க வேண்டும் என்பதே எனது விருப்பமாகும். ஆனால் அசுர இனம் நற்கதியை அடைய முடியாமல் போனதற்கு ஏதாவது இடையூறுகள் ஏற்பட்டுக் கொண்டே உள்ளது. அதனை மாற்றியமைத்து ஜெகத்தில் முன் உதாரணமாகத் திகழ எண்ணுகிறேன். எனவே மரணம் இல்லாப் பெருவாழ்வை வாழ விரும்பும் எனக்குத் தங்களின் மேலான ஆலோசனை ஏதாவது இருந்தால் கூற வேண்டும்” என்றான் பணிவுடன். அதனைக் கேட்டு அவன் சகோதரன் விபீஷணன் மகிழ்ச்சி உற்றான். ராவணனுக்கு அவனது உயிர் கேந்திரத்தை இடமாற்றி அதனை நாபிக் கமலத்தில் பாதுகாக்கும் வித்தையை உபதேசித்தார். “நரகலோகத்தில் மட்டுமே இறப்பிற்கு முன்னால் அங்கு வரும் சந்தர்ப்பம் வாய்த்த அதீத சக்தி பெற்றவர்களுக்குத் தங்களது மரண ரகசியத்தை அறிந்து கொள்ளும் பாக்கியம் உண்டு. அப்படி அறிந்து கொண்டு விட்டால், உயிரை (அவ்வாறே) இடம் மாற்றி அமைத்துக் கொள்ள இயலும்” என நளமகா முனிவர் கூறினார். ராவணனது உயிர் பாதுகாப்பாக நாபியினுள் வைக்கப்பட்ட ரகசியத்தை விபீஷணன் நன்றாக அறியச் செய்தார். ஆஞ்சநேயர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, உயிர் ரகசியத்தை ராவணனிடம் மறைக்க இயலாத நளமகா முனிவர், ராவணவதம் ஏற்படக் காரணமானவனை அறிந்து கொண்டார்.\n(குரு ஈஸ்வராலயம் பரிகார ஸ்தல வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)\nஓம் ஶ்ரீ ஈஸ்வர குருநாதா சரணம் ஓம் குருவே துணை\nதவத்திரு ஶ்ரீ நாகராஜன் சுவாமி,\nநாகவனம் பள்ளி கொண்ட ஶ்ரீ செல்வ ஆஞ்சநேயர் பரிகார ஸ்தலம்,\nசக்தி பெற வைக்க வந்த அவதார சக்தி\nஅசுர குணம் என்றும் மாறாது, திருந்தாது \nவிஷ்ணுவை நோக்கித் தவமிருந்த யோகினி\nபூலோகம் ஆண்ட ராஜாவின் மகளா பூமி புத்திரி\nஉயர்ந்த மனநிலையே வாழ்வாக அமைக்கிறது.\nராவணனை எதிர்கொள்ள ராமர் பெற்ற சக்திகள்\nஸ்ரீ அகத்தியர் மகா சித்தர் அருளுரை\nகுரு ஈஸ்வராலயம் என்னும் மெய்யறிவு ஞான சபையானது வாழ்க்கையின் வெற்றிக்குச்சிறந்த உபதேசங்களை வழங்கி வருகின்றது. போதனைகள் மக்களை நல்வழிப்படுத்துவதால், இறையருள் கிடைக்கப்பெறுகின்றனர். கலிகாலத்தின் துன்பங்களில் இருந்து அவர்கள் மீள்வதற்கு குரு ஈஸ்வராலயத்தில் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதி அருள்பாலித்து வருகின்றது.\nAnjaneyar Jayanthi (ஆஞ்சநேயர் ஜெயந்தி)0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2014/10/blog-post_25.html", "date_download": "2018-12-14T05:15:32Z", "digest": "sha1:UBFTDK6YT7QMYGGDUXMOX3AZX5HRLWKE", "length": 31785, "nlines": 492, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): நண்பர் வெட்டிக்காடு ரவிச்சந்திரன் சோமு.....", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nநண்பர் வெட்டிக்காடு ரவிச்சந்திரன் சோமு.....\nநண்பர் வெட்டிக்காடு ரவிச்சந்திரன் சோமு.....\nதஞ்சை அருகே இருக்கும் வெட்டிக்காடு என்னும் சிறுகிராமத்தில் பிறந்து,\nபடிப்பில் முதல் மாணவனாக திகழம் போதே அப்பாவோடு வயலில் கடலை கொல்லையில் கவளையில் தண்ணீர் இறைப்பது, மடை கட்டுவது, வயலில் களை எடுப்பது, கதிர் அறுப்பது, இரவில் களத்திற்கு காவலுக்கு படுக்க போவது, என்று வயல் வேலைகள் செய்துக்கொண்டே ....\nநன்றாக படித்து, மேல் தட்டுவர்கம் மட்டுமே படிக்கும் கிண்டி பொறியியல் கல்லூரியில் சேர்ந்து...கிராமத்து பிள்ளைகள் சந்திக்கும் ஆங்கிலமொழி பிரச்சனையை ஊதி...\nதொலை தொடர்புதுறை பணியில் சேர்ந்து கடுமையாக உழைத்து.... அமெரிக்கா சென்று அங்கே குடியுறுமை பெற்று திருமணம் செய்து , ஓரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைக்கு தகப்பனார்தான் நண்பர் ரவிச்சந்திரன் சோமு...\nதன்னம்பிக்கைக்கும் உழைப்புக்கும் மறு பெயர் ரவி...\nவெட்டிக்காடு கிராமத்து பையன் இன்று உலகம் சுற்றும் வாலிபன்... செல்லாத நாடுளை இல்லை என்று விரல் விட்டு என்னிவிடலாம்...\nகாலையில் ஹாங்காகில் மீட்டிங்....மாலையில் சீனாவில் தன் துறை அதிகாரிகளோடு பேசிக்கொண்டு இருப்பார்... அந்த அளவுக்கு உலகம் சுற்றிக்கொண்டு இருப்பவர்...\nதொலைதொடர்பு துறையில் ஆசிய அளவில் தலைவர் பதவியில் பெரிய பொசிஷனில் இருப்பவர்...\nஒரு நாள்... ஒரே ஒரு நாள் அந்த பேச்சில்.. அந்த மிடுக்கு அந்த அலட்டல் ஒரு போதும் பார்த்தது இல்லை.. ஆங்கிலம் அதிகம் பேசி பேசி வளர்ந்த காரணத்தாலே பேசும் தமிழில் ஒரு ஸ்டைல் இருக்கும்..\nஎத்தனை பணம் காசு வந்தாலும் அந்த கிராமத்தானின் உதவும் குணமும் அலட்டல் இல்லாமல் இருப்பதும் ரவியிடம் எனக்கு மிகவும் பிடித்த குணம்.. இத்தனைக்கு பணம் வந்து விட்டால் ரெண்டு கொம்பு முளைத்து பழகும் நண்பர்களுக்கு மத்தியில் மிகவும் எளிமையாக பழகும் நபர்...\nஒரே ஒரு முறை பெண்களூரில் நேரில் சந்தித்து\nஇருக்கின்றோம்.. பேச்சின் எல்லா கட்டங்களிலும் தன் தேசம் பற்றி அதிகம் கவலைகொண்டு இருக்கின்றார்.\nஎன் மீதும் என்குடும்பத்தின் மீதும் அதிக மதிப்பு வைத்த�� இருப்பவர்...\nஎனக்கு மலை போல் ஏதாவது பிரச்சனை என்றால் ரவியிடம் போனில் பேசிவேன்.. போன் பேசி முடிக்கும் போது அரைக்கிலோ தன்னம்பிக்கை பூஸ்ட்டை வாயில் அப்பி விட்டு செல்லுவார். அப்படியே ஒரு உற்சாகம் நம்மை வந்து தொற்றிக்கொள்ளும்...\nஎன் வாழ்க்கையை புரட்டி போட்ட நண்பர்களில் இவர் மிக மிக முக்கியமானவர்... என் சொந்த வீட்டு கனவுக்கு அச்சாரம் போட்ட முதல் மனிதர்... மனிதர்கள் எந்த அளவுக்கு முக்கியம் என்பதை தன் செயல்களின் மூலம் உணரவைத்தவர்.\nஎன் எழுத்தை எவன் படிக்க போகின்றான் என்று அவ நம்பிக்கையோடு பிளாக் எழுத வந்தவன் நான்... ஆனால் என்னுடைய வலைதளம் நிறைய நண்பர்களை பெற்றுக்கொடுத்ததோடு என் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனைகளை சாத்தியப்படுத்தி இருக்கின்றது. அப்படி கிடைத்த முக்கிய நண்பர்களில் ரவி மிக முக்கியமானவர்.\nஅப்படி வலைதளம் மூலம் எங்கோ வெட்டிக்காடு கிராமத்தில் பிறந்து வளர்ந்த ரவியை நண்பராக்கியது இந்த இணையம்தான்.. நண்பர் வெட்டிக்காடு ரவிச்சத்திரன் சோமுவுக்கு இன்று பிறந்தநாள்....\nநினைத்த காரியங்கள் எல்லாம் கை கூடவும்... நோய் நொடி இன்று வாழவும் எல்லாம் வல்ல பரம்பொருளை நான் வேண்டிக்கொள்கின்றேன்...\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பா...\nரவியும் சாதாரண ஆள் இல்லை.. மனதை தொடும் எழுத்துக்கு சொந்தக்காரர்... பெரிய பதவியில் இருந்துக்கொண்டு இந்தளவுக்கு எழுதுவது பெரிய விஷயம்... அவர் அப்பா பற்றி பதிவு கல் நெஞ்சையும் உருக வைக்கும் பதிவு... வாசித்து பாருங்கள்.. உங்கள் நெஞ்சமும் விம்மும். அந்த பதிவை வாசிக்க இங்கே கிளிக்கவும்.\nLabels: அனுபவம், இன்று பிறந்தவர்கள், பதிவர் வட்டம், ரவிச்சந்திரன் சோமு\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nCommitment (2013)/உலக சினிமா/தென்கொரியா/ பாசமலர் உ...\nHappy New Year-2014/ அசத்தும் இந்தி திரைப்படம் ஹேப...\nசந்திரபாபுவுக்கு வந்த சத்திய சோதனை.\nநண்பர் வெட்டிக்காடு ரவிச்சந்திரன் சோமு.....\nபெருங்களத்தூர் பைக் ஸ்டேன்ட் பக்கிங்க... ஜாக்கிரதை...\nநடிகர் விஜய் மீதான விமர்சனங்கள் ஒரு பார்வை.\nTHE NOVEMBER MAN -2014/குரு சிஷ்ய உளவாளிகளின் கதை...\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (262) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர���சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (95) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்��ுகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ajith-thala-03-03-1841113.htm", "date_download": "2018-12-14T05:46:54Z", "digest": "sha1:OTLIZNZMQNJGZWEICKVXU3I2PT5SGQKY", "length": 6963, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "விஸ்வாசம் அப்படியான படம் இல்லை, படக்குழுவினர் வெளியிட்ட அதிரடி தகவல்.! - Ajiththalaviswasam - தல அஜித்- விஸ்வாசம் | Tamilstar.com |", "raw_content": "\nவிஸ்வாசம் அப்படியான படம் இல்லை, படக்குழுவினர் வெளியிட்ட அதிரடி தகவல்.\nதல அஜித் சிறுத்தை சிவாவுடன் வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து தற்போது விசுவாசம் படத்திற்காக நான்காவது முறையாக இணைந்துள்ளனர்.\nசமீபத்தில் விஸ்வாசம் திகில் கலந்த பேய் படமாக உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன, தற்போது இதற்கு படக்குழுவினர் விளக்கமளித்துள்ளனர்.\nவிஸ்வாசம் வீரம் படத்தை போல குடும்ப பின்னணியில் உருவாகும் படம், பேய் படம் அல்ல என கூறியுள்ளனர். மேலும் ஒரே கட்டமாக முழு ஷூட்டிங்கையும் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளார்களாம்.\n மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்\n▪ விஸ்வாசம் பாடலை கேட்டு அஜித் சொன்ன ஒரு வார்த்தை - வெளிவந்த அதிரடி அப்டேட்.\n▪ விஸ்வாசம் படத்தில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் 3 சர்ப்ரைஸ் - சிவாவின் பலே திட்டம்.\n▪ விஸ்வாசம் படத்தின் இணைந்த முன்னணி நடிகர் - அதிகாரபூர்வ அறிவிப்பு.\n▪ அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இரண்டு சர்ப்ரைஸ் - வெளிவந்த மாஸ் அப்டேட்ஸ்.\n▪ தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுமா விஸ்வாசம் - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய தகவல்.\n▪ விஸ்வாசம் படத்தில் அஜித்திற்கு வில்லனாக எம்.ஜி.ஆர் பேரனா\n▪ தல ரசிகர்களுக்கு பொங்கலுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் - அதிர வைக்கும் விஸ்வாசம் அப்டேட்.\n▪ விஸ்வாசம் படத்தில் அஜித் கெட்டப் மட்டுமில்லாமல் இதிலும் மாற்றமா\n▪ அஜித்தின் விசுவாசம் படத்தில் பிக் பாஸ் பிரபலம் நடிக்கிறாரா\n• 96 பட ரீமேக்கில் பாவனா\n• சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n• ரஜினி பிறந்தநாள் - வெளியானது பேட்ட படத்தின் டீசர்\n• நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும் - ரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து\n• அஜித் வில்லனுடன் மோதும் தன்ஷிகா\n• ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா\n• சர்கார் படத்தில் சர்ச்சை காட்சி - ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா\n• இணைய தளத்தில் அடிச்சிதூக்கிய விஸ்வாசம் அஜித்\n• பிரான்மலை படத்தின் ட்ரைலரை வெளியிட்ட மதன் கார்க்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/09/24/this-chennai-bank-is-the-perfect-example-crush-the-bad-loans-012677.html", "date_download": "2018-12-14T05:14:22Z", "digest": "sha1:SUMQPVYVJU7JPC4MUDITTR5FBUPR54TV", "length": 24916, "nlines": 199, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வாரா கடனை குறைக்கச் சிறந்த உதாரணம் சென்னை வங்கி தான்.. எப்படி? | This Chennai bank is the perfect Example to crush the bad loans problem in PSB's - Tamil Goodreturns", "raw_content": "\n» வாரா கடனை குறைக்கச் சிறந்த உதாரணம் சென்னை வங்கி தான்.. எப்படி\nவாரா கடனை குறைக்கச் சிறந்த உதாரணம் சென்னை வங்கி தான்.. எப்படி\nதெய்வ சக்தியால் நகர்த்த முடியாத சிலை.. பயந்து ஓடிய போக்குவரத்து கம்பெனிகள்..\nவிரைவில் சென்னை - பெங்களூரு - மைசூர் பயணம் வெறும் 2 மணி நேரத்தில்.. புதிய புல்லட் ரயில் திட்டம்..\nஇந்தியாவிலேயே இந்த நகரத்தில் உள்ளவர்களுக்குத் தான் சம்பளம் அதிகம்.. எங்குத் தெரியுமா\nகோஏரின் அதிரடி சலுகை.. சென்னையில் இருந்து உள்நாட்டு விமானப் பயணம் ரூ.1,099 மட்டுமே\nஏர்ஏசியா அதிரடி.. பெங்களுரு - சென்னை வெறும் 999 ரூபாய் மட்டுமே\nசென்னையில் பெட்ரோல் விலை 84.19/லிட்டராக உயர்வு.. டெல்லியிலும் 81 ரூபாயை எட்டியது\nஆன்லைன் கேமில் லட்சாதிபதியான சென்னை சிறுவன்- ஆச்சரியப்படுத்தும் செல்போன் செயலி\nகடந்த சில ஆண்டுகளாகவே இந்திய வங்கி நிறுவனங்கள் வாரா கடனில் சிக்கி தவித்து வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் அந்த வங்கிகளின் மூத்த அதிகாரிகள், திறமையானவர்கள் எஸ்பிஐ, பஞ்சாப் நேஷ்னல் வங்கி, பாங்க் ஆப் பரோடா மற்றும் கனரா வங்கிகளில் பணி உயர்வின் போதும் செல்ல விரும்புவதில்லை.\nஅன்மையில் நடைபெற்ற பொதுத் துறை வங்கிகளின் மூத்த அதிகாரிகளுக்கான நேர்கானளில் பங்கேற்ற 30 நபர்களும் சென்னையினைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்தியன் வங்கியையே தேர்வு செய்ய விரும்பினார்கள்.\nகடைசியில் இந்தியன் வங்கி தலைமை நிர்வாக அதிகாரி பதவியினைக் கிஷோர் கரத்திடம் இருந்து பத்மஜா சந்ரு தட்டிச்சென்றார். இப்படிப் பலரும் இந்தியன் வங்கியில் சேர விரும்பியதற்கு முக்கியக் காரணங்கள் உள்ளன.\n20 ஆண்டுகளுக்கு முன்பு பலவீனமான வங்கி பட்டியலில் இருந்த சென்னையினைச் சேர்ந்த இந்தியன் வங்கி தான் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிக லாபம் பெற்ற வங்கி நிறுவனமாகும். நடப்பு ஆண்டில் 21 பொதுத் துறை வங்கிகளில் 19 வங்கிகள் நட்டத்தினைப் பதிவு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nபொதுத் துறை நிறுவனங்களின் வாராக்கடன் சராசரி 11.6 சதவீதமாக உள்ள நிலையில் இந்தியன் வங்கியின் வாரா கடன் 7.37 சதவீதமாக உள்ளது. ப��ற பொதுத் துறை வங்கிகளின் வாரா கடன் அளவு இரட்டை இலக்க சதவீத்தில் உள்ள என்பது அதிர்ச்சி அளிக்கும் தகவல்.\n2017-2018 நிதி ஆண்டில் இந்தியன் வங்கி 1,259 கோடி ரூபாய் லாபத்தினைப் பதிவு செய்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் விஜயா வங்கி லாபத்தினைப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. அது மட்டும் இல்லாமல் இந்தியன் வங்கி கடந்த 5 ஆண்டுகளாகத் தொடர்ந்து லாபத்துடன் இயங்கி வருகிறது என்பது சிறப்பம்சம்.\nஇந்தியன் வங்கியின் இந்தத் தனித்தன்மையால் முதலீட்டாளர்கள் பெறும் அளவில் இங்கு முதலீடு செய்ய விரும்புகிறார்கள். அதிலும் மத்திய அரசுக்கு இந்த வங்கியில் அதிகபட்சமாக 82 சதவீத பங்குகள் உள்ளன.\nசென்ற ஆகஸ்ட் மாதம் பொருளாதாரக் கொள்கை ஆராய்ச்சி கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சரான பியூஷ் கோயல் வங்கிகள் நெருக்கடியில் உள்ள சமயத்தில் இந்தியன் வங்கியைப் பார்த்து பிற வங்கிகள் தெரிந்துகொள்ள வேண்டும். பலவீனமான வங்கி எப்படி நடந்துகொள்கிறது பாருங்கள் என்றும் குறிப்பிட்டார்.\n1990-ம் ஆண்டு வர்மா கமிட்டி இந்தியன் வங்கி, யூகோ வங்கி மற்றும் யூனைட்டட் பாங்க் ஆப் இந்தியா வங்கிகள் பலவீனமான வங்கிகள் மறு சீரமைப்புத் திட்டங்களைப் பரிந்துரைத்தது. 1995-9196 நிதி ஆண்டில் இந்தியன் வங்கி 1,727 கோடி ரூபாய் நட்டத்தினைப் பதிவு செய்தது. பின்னர் மத்திய அரசு அளித்த மறு மூலதனம் மூலம் தாக்குப்பிடித்தது.\nபின்னர் இந்தியன் வங்கி உயிர்பெற்றுச் சிறந்த வங்கி கொள்கைகள் மூலம் 2007-ம் ஆண்டு ஐபிஓ மூலம் பங்குகளைச் சந்தையில் வெளியிட்டது.\nஇந்தியன் வங்கியின் முன்னாள் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான ரஞ்சனா குமார் முதல் முறையாக ஒரு பொதுத் துறை வங்கியின் பெண் தலைவராகப் பொறுப்பேற்று 2,000 ஆண்டு வங்கியைச் சுத்தம் செய்தார். வார கடன்களை வசூலித்தார். சில்லறை, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மீது கவனம் செலுத்தி வங்கியின் கடன் புத்தகங்களைச் சீரமைத்தார். அவரது பதவி காலத்தில் நட்டத்தில் இயங்கி வந்த 100 வங்கி கிளைகளை இணைத்தது, ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்தது, விருப்ப ஓய்வு அளித்தது போன்றவை மிகப் பெரிய அளவில் வெற்றியை அளித்தது.\nபின்னர் இந்தியன் வங்கியின் தலைவராகப் பொறுப்பேற்றவர்களும் அவரைச் சரியாகப் பின்பற்றி ரீடெயில் வங்கி சேவையில் திறன்பட வழிநடத்தினர்.\nவாரா கடன் எப்படி வசூலிக்கப்பட்டது\nதினமும் வங்கியில் முக்கிய அதிகாரிகள் இடையிலான குழு காலை 9:30 மணியளவில் கூடி 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான கடன்களை வைத்துள்ளவர்கள் குறித்து ஆய்வு நடத்தி அதனை எப்படி வசூலிப்பது என்ற முடிவுகளை எடுப்பார்கள். பின்னர் இது வரம்பு 5 கோடி என்றும், 10 கோடி ரூபாய் என்றும் அதிகரித்தது என்று ரஞ்சனா குமாருக்கு அடுத்து இந்தியன் வங்கி தலைவர் பொறுப்பினை ஏற்ற பாஷிம் தெரிவித்தார்.\nசில்லறை கடன்களை ஓர் அளவிற்கு வசூலித்த உடன் கார்ப்ரேட் கடன்கள் மீது வங்கி நிறுவனம் தீவிரமான கவனத்தினைச் செலுத்தியது என்றும் கடன் அளிப்பதில் கடுமையான விதிகளைப் பின்பற்றியதாகவும் பாஷிம் கூறினார்.\n2006-2012 ஆண்டுகளில் வாரா கடன் குறித்து வங்கி எடுத்த முடிவுகளால் இன்று நட்டத்தில் இருந்து மீண்டு முதலீட்டாளர்களுக்கு டிவிடண்ட் அளிக்கும் நிறுவனமாக இந்தியன் வங்கி வளர்ந்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: சென்னை வங்கி வாரா கடன் பொது துறை வங்கி நிறுவனங்கள் இந்தியன் வங்கி bad loans problem psb indian bank\nPPF என்ன, எப்படி, எவ்வளவு என A to Z விவரங்கள், PPF திட்டத்தில் கோடிஸ்வரன் ஆகணுமா..\n1கிலோ வெங்காயம் ரூ.1.40..மொத்த பணத்தையும் மோடிக்கு மனி ஆர்டர் செய்த விவசாயி..\nவிரைவில் மும்பையில் இருந்து ஐக்கிய அரேபிய அமீரகத்திற்கு ரயிலில் செல்லலாம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.chettinadsnacksonline.com/products/thean-thinai-laddu", "date_download": "2018-12-14T06:06:32Z", "digest": "sha1:YB4ALIENV6OVAY4L4FDS56VTXSRLRAML", "length": 3245, "nlines": 61, "source_domain": "www.chettinadsnacksonline.com", "title": "Thean Thinai Laddu – Chettinad Snacks Online", "raw_content": "\nதேனும் தினை மாவும் நம் முன்னோரின் ரகசியங்களில் ஒன்று, சுவை தேடி செல்லும் இக்காலத்தில் மாறிவரும் நாட்களாக பழமையில் புதுமை காண்போம். தினையில் பெண்களுக்கு பயன் தரும் வகையில் பெருமளவு சத்துக்கள் நிறைந்திருப்பதால் இதை இந்த மகளிர் தின சிறப்பு அம்சமாக வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.\n1. உண்மையில், இவை மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு அரிய பொக்கிஷமாகும்\n2. இதன் கூழைப் பிள்ளை பெற்றவர்களுக்குக் கொடுக்கும் வழக்கம் நம் நாட்டில் இன்றும் உள்ளது.\n3. இரும்புசத்தின் அளவு மற்ற தானியங்களைவிட குறிப்பாக அரிசியை,கோதுமை,ராகியைவிட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது.\n4.கால்சியத்தின் அளவும் மற்ற தானியங்களை விட கொஞ்சம் அதிகமாக உள்ளது.\nபலநூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே இதனை முறுக்கு செய்யவும், தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்துள்ளனர்.\n5. முளைக்க வைத்த தினையைப் பொரித்து சாப்பிடலாம்.\nஇந்த லட்டு வகை தேனுடன் கலந்த சுவையான ஒன்று என்பதால் அனைவரும் விரும்பு சுவைக்க கூடியதாக உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/73820/cinema/Kollywood/Mohanlal-likes-to-watch-Peranbu-on-firstday.htm", "date_download": "2018-12-14T06:30:39Z", "digest": "sha1:EYYYIUGK3CAOUEXSUEJTSWLFIDJXWOH3", "length": 10483, "nlines": 133, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பேரன்பு : முதல்நாளே காண விரும்பும் மோகன்லால் - Mohanlal likes to watch Peranbu on firstday", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஹெட்போன் கேட்ட நடிகைக்கு துருப்பிடித்த கம்பிகள் பார்சல் | பெயரை மாற்றுங்கள் : சீதக்காதி படத்திற்கு எதிர்ப்பு | நீலகுயில், சிவா மனசுல சக்தி : விஜய் டிவியில் 2 புதிய தொடர்கள் | ஹீரோயின் ஆனார் மிஸ்.மெட்ராஸ் | பொன் விழாவில் மீண்டும் வி.சி.குகநாதன் | சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது | இசைக்கலைஞராக ஜி.வி.பிரகாஷ் | எல்லா துறையிலும் பெண்களுக்கு ஏற்றத்தாழ்வு உண்டு | நஸ்ரியா போல இருப்பது சாதகமே | எல்லா துறையிலும் பெண்களுக்கு ஏற்றத்தாழ்வு உண்டு | நஸ்ரியா போல இருப்பது சாதகமே | பகையை மறக்கடித்த திருமணம் | பகையை மறக்கடித்த திருமணம்\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nபேரன்பு : முதல்நாளே காண விரும்பும் மோகன்லால்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nநீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் மம்முட்டி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பேரன்பு'. ராம் இயக்கியுள்ள இந்தப்படத்தில் அமுதவன் என்கிற டாக்சி டிரைவராக நடித்துள்ளார் மம்முட்டி. இந்தப்படம் தொடர்ந்து சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.\nஇயக்குனர் ராம் கூட, மம்முட்டி இல்லையென்றால் இந்தப்படத்தையே நான் எடுத்திருக்க மாட்டேன் என கூறும் அளவுக்கு அ���ைவராலும் மம்முட்டியின் நடிப்பு பேசப்பட்டு வருகிறது. இந்த தகவல்கள் அவ்வப்போது மோகன்லாலின் காதுகளுக்கும் சென்று படம் பார்க்கும் ஆவலை கிளப்ப, கட்டாயம் இந்தப்படத்தை தியேட்டருக்கு சென்றுதான் பார்ப்பேன், அதுவும் முதல் நாளே என கூறியுள்ளார் மோகன்லால்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nஇயக்குனர் ராபர்ட் காலமானார் வில்லன் நடிகருக்காக தேதிகளை மாற்றிய ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஹெட்போன் கேட்ட நடிகைக்கு துருப்பிடித்த கம்பிகள் பார்சல்\n'லூசிபர்' படத்தை பார்க்க கரண் ஜோஹர் ஆவல்..\nஅம்பானி வீட்டு திருமணம் : குவிந்த பாலிவுட் நட்சத்திரங்கள்\nநல்ல ஆண் அமைந்தால் பெண் வாழ்க்கை சொர்க்கம் : அனுஷ்கா\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nபெயரை மாற்றுங்கள் : சீதக்காதி படத்திற்கு எதிர்ப்பு\nநீலகுயில், சிவா மனசுல சக்தி : விஜய் டிவியில் 2 புதிய தொடர்கள்\nபொன் விழாவில் மீண்டும் வி.சி.குகநாதன்\nசென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nமோகன்லால் பட டீசரை வெளியிடும் மம்முட்டி\nமோகன்லாலுக்கு நன்றி சொன்ன பிருத்விராஜ்\nமோகன்லாலுடன் இனியா மீண்டும் ஆட்டம்\nபோர்ப்ஸ் பட்டியலில் மலையாளத்தில் மம்முட்டிக்கு மட்டுமே இடம்\nமோகன்லால் படத்திற்கு டப்பிங் பேசிய மம்முட்டி\nநடிகர் : ஹரிஷ் கல்யாண்\nநடிகை : ஷில்பா மஞ்சுநாத்\nநடிகர் : அஜித் குமார்\nநடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா\nநடிகை : பிரியா பவானி சங்கர்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/15730/", "date_download": "2018-12-14T06:04:04Z", "digest": "sha1:G6R5PEWTU45VURO23P7XTT7Z4MOKIXXD", "length": 10097, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "7 இஸ்லாமிய நாடுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நிச்சயம் எதிர்மறையான விளைவை உண்டாக்கும் – இந்தோனேசியா – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\n7 இஸ்லாமிய நாடுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நிச்சயம் எ���ிர்மறையான விளைவை உண்டாக்கும் – இந்தோனேசியா\nசிரியா உள்ளிட்ட 7 இஸ்லாமிய நாடுகளை சேர்ந்த முஸ்லிம்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை, பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தை காயப்படுத்தியுள்ளது என்று இந்தோனேசியா கருத்து தெரிவித்துள்ளது.\nசிரியா அகதிகள் நுழைய நிரந்தரத் தடையும், ஈரான், இராக், லிபியா, ஏமன், சோமாலியா, சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அகதிகள் மற்றும் பயணிகளுக்கு 90 நாட்களுக்கு விசா வழங்க தடை விதித்தும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.\nஇந்த தடையில் இந்தோனேசியா நேரடியாக பாதிக்கப்படவில்லை என்றாலும், அமெரிக்காவின் இந்த முடிவு வருத்தம் அளிக்கிறது என இன்று தெரிவித்துள்ள இந்தோனேசிய வெளியுறவு அமைச்சர் அர்மனந்தா நாசீர் இம்முடிவு உலகளாவிய பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தை காயப்படுத்தியுள்ளது எனவும் இது நிச்சயம் எதிர்மறையான விளைவை உண்டாக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.\nTags7 இஸ்லாமிய நாடுகள் இந்தோனேசியா இராக் ஈரான் ஏமன் சிரியா சூடான் சோமாலியா தடை லிபியா விசா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்வரும் புதன்கிழமைக்குள் புதிய அரசாங்கம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதிக்கெதிராக அரசியல் குற்றவியல் பிரேரணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகிந்த அணியினரின் மனு மீது இன்று முக்கிய உத்தரவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில். இனந்தெரியாத காய்ச்சல் – மாணவன் உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்ல வேலை செய்பவர்களுக்கு பாராட்டுவிழா நடாத்துவது அவசியமானது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாண முன்பள்ளிகளின் கண்காட்சியும் கலாச்சார விழாவும்\nநாட்டை அபிவிருத்தி செய்ய மூன்று ஆண்டுகள் தேவைப்படுகின்றது – அரசாங்கம்\nதிருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது குறித்து ஜப்பான், இந்தியாவுடன் பேச்சுவார்த்தை\nஎதிர்வரும் புதன்கிழமைக்குள் புதிய அரசாங்கம் December 14, 2018\nஜனாதிபதிக்கெதிராக அரசியல் குற்றவியல் பிரேரணை December 14, 2018\nமகிந்த அணியினரின் மனு மீது இன்று முக்கிய உத்தரவு December 14, 2018\nயாழில். இனந்தெரியாத காய்ச்சல் – மாணவன் உயிரிழப்பு December 14, 2018\nநல்ல வேலை செய்பவர்களுக்கு பாராட்டுவிழா நடாத்துவது அவசியமானது December 14, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nasaefggf@gmail.com on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின், படுகொலை வழக்கு ஒத்திவைப்பு… – GTN on யாழ்.பல்கலை மாணவர்கள் படுகொலை – வழக்கில் இருந்து மூவர் முற்றாக விடுவிக்கப்படுவரா\nS.Kajendran on யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்களின் செழுமைக்கு 47.37 மில்லியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-05-10-2018/", "date_download": "2018-12-14T06:27:19Z", "digest": "sha1:UIDMAG2R6PAR2EAR5PFLYFHQQLV6PANS", "length": 4988, "nlines": 101, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome காணொளி ஒளி / ஒலி செய்திகள் இன்றைய செய்திகள் 05.10.2018\nஒளி / ஒலி செய்திகள்\nPrevious articleபி.பி.சி தொலைக்காட்சி செய்தியறிக்கை 05/10/18\nNext articleபெட்ரோல் டீசல் விலை குறைப்பு கண் துடைப்பு நாடகமே என்கின்றார் திருமாவளவன்\nஒளி / ஒலி செய்திகள்\nஒளி / ஒலி செய்திகள்\nபி.பி.சி தொலைக்காட்சி செய்தியறிக்கை 12/12/18\nஅரசாங்கத்தில் இருந்து விலக தயார் – மஹிந்த அணி\nரணிலை பிரதமராக்க மாட்டேன் – தீர்ப்பை அடுத்து ஜனாதிபதி திட்டவட்டம்\nசட்டத்தை மீறி ஜனாதிபதியால் கூட எதனையும் செய்ய முடியாது – சுமந்திரன்\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nபி.பி.சி தொலைக்காட்சி செய்தியறிக்கை 12/12/18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/09/breaking-news.html", "date_download": "2018-12-14T06:40:05Z", "digest": "sha1:YWGXORU5CQFKNCR7ZJVBLWX57X3ETY7J", "length": 7751, "nlines": 55, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "BREAKING NEWS: பெண்கள் வாகனம் செலுத்துவதற்கு அனுமதி வழங்கியது சவூதி அரேபியா! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nBREAKING NEWS: பெண்கள் வாகனம் செலுத்துவதற்கு அனுமதி வழங்கியது சவூதி அரேபியா\nபெண்கள் சவூதி அரேபியாவில் வாகனம் செலுத்துவதற்கு இதுவரை அனுமதி வழங்கப்பட்டு இருக்கவில்லை. அந்த தடையை இன்று சவூதி மன்னர் சல்மான் அவர்கள் நீக்கியுள்ளார்கள். அந்த வகையின் இனி சவூதி அரேபியப் பெண்கள் இனி வாகனங்கள் செலுத்த முடியும் என்பதாக சவூதியின் உத்தியோப பூர்வ செய்திகள் தெரிவிக்கின்றன.\nசவூதி பெண்கள் வாகனம் செலுத்துவதற்கு இருந்த தடை தொடர்பாக சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.\nஆங்கிலத்தில் - அரப் நியூஸ்\nதமிழில் - உண்மையின் பக்கம்\nஇனி கத்தாரில் FREE VISA என்ற ஒன்று இல்லை யாரும் நம்பி ஏமாற வேண்டாம் - எச்சரிக்கைப் பதிவு\nநாட்டில் இருந்து கத்தார் வரும் போது எந்த Sponsor க்கு வருகின்றீர்களோ அதே Sponsor இடம் உங்கள் ஒப்பந்த காலம் முடிந்த பின்னரே வேறு இடங்களை...\nதலைவணங்காத கத்தார்’ - தடைகளுக்கு மத்தியில் நிமிர்ந்து நிற்கும் நாடு: எப்படி சாத்தியமானது\nசக்திவாய்ந்த அண்டை நாடுகளின் பொருளாதார முற்றுகை மற்றும் அவற்றின் வான்வெளியை பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடைகளுக்கு பிறகும், கத்தார் பலவ...\nகத்தார் தங்கி வேலை தேடுபவரா நீங்கள் பிரபல ALI BIN ALI நிறுவனத்தில் வெற்றிடங்கள் பிரபல ALI BIN ALI நிறுவனத்தில் வெற்றிடங்கள்\nசவுதியில் நடைபெற்ற GCC கூட்டத்தில் கத்தார் அதிபர் கலந்து கொள்ளவில்லை\nஇன்று டிசம்பர் 9 ஆம் திகதி றியாதில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வளைகுடா ஒத்துழைப்பு (GCC) சபையின் உச்சிமாநாட்டில் பங்கேற்க கட்டார் அமீர் ...\nமிகச் சிறிய நாடான கத்தார் பிரம்மாண்டமாக வளர்ந்தது எப்படி\nகத்தார் ஏன் சிறப்பு வாய்ந்தது பிபிசி உலக சேவைக்காக ஆராய்கிறர் ஜேம்ஸ் ஃப்ளெட்சர். இதில், கத்தாரைப் பற்றிய பல ஆய்வுகளை நடத்திய நிபுணர...\nகத்தாரில் அமைந்துள்ள பிரபல COLOMBO RESTAURANTயில் பதவி வெற்றிடங்கள்\nUAE கடலில் மிதக்கும் சூப்பர் மார்க்கெட் திறந்து வைத்தது கேரிபோர் (Carrefour) குழுமம்\nதுபையில் 3 இடங்களில் கடலில் மிதக்கும் சூப்பர் மார்க்கெட் திறந்த கேரிபோர் (Carrefour) குழுமம் படகு பயணிகள், சொகுசுப் படகுகள், நீர் வி...\nஉயிர் காக்க உதவிக்கரம் நீட்டுவீரா தவறாமல் அதிகம் பகிருங்கள் - முடிந்தவர்கள் உதவுவார்கள்\n(Ashraf Ibnu Sulthan) கிண்ணியாவைச்சேர்ந்த முஹம்மது தஸூர் என்பவரின் மூத்த புதல்வன் முகம்மது_முபாஸ் (வயது22)என்பவர் கடந்த சில மாத காலமாக...\nபாராளுமன்றத்தை கலைத்தது சட்டவிரோதம் - நீதிமன்றத்தின் பரபரப்புத் தீர்ப்பு சற்றுமுன்னர் வெளியானது\nBreaking news ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தி தாக்கல்செய்யப்பட்ட மனுக்கள் மீ...\nஉம்ரா யாத்திரிகர்களை கருத்திற் கொண்டு மக்காவில் மேலும் ஒரு புதிய விமான நிலையம்\nபுனித மக்காவின் தேவைகளை கருத்திற்கொண்டு குன்புதா (Qunfudah) எனும் பகுதியில் புதிய விமான நிலையம் ஒன்று கட்டப்பட அடிக்கல் நாட்டப்பட்டது. இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bigg-boss-tamil/98832-i-am-interested-to-go-as-a-contestant-for-the-bigg-boss-house.html", "date_download": "2018-12-14T06:44:30Z", "digest": "sha1:LA3DNIWFNUJADLZKFDZGCX5P5ZXHJPOW", "length": 19407, "nlines": 399, "source_domain": "cinema.vikatan.com", "title": "பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக செல்ல நான் ஆர்வமாக இருக்கிறேன்..! | I am interested to go as a contestant for the bigg boss house!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:41 (15/08/2017)\nபிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக செல்ல நான் ஆர்வமாக இருக்கிறேன்..\nவிஜய் டி.வியின் பிக் பாஸ் நிகழ்ச்சி சின்னத்திரை மட்டுமன்றி சமூக வலைதளங்களிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நிகழ்ச்சியைப் பார்க்காதவர்களையும், சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் நிகழ்ச்சி பற்றிய மீம்ஸ்கள் பார்க்க வைத்து விடுகிறது.\nபதினைந்து பிரபலங்கள் கலந்துகொண்ட 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் பலர் வெளியேறியிருக்கும் நிலையில் திடீர் வரவாக பிந்து மாதவி நிகழ்ச்சிக்குள் சென்றது, ஹோம் மேட்ஸ் மட்டுமன்றி நிகழ்ச்சியைப் பார்ப்பவர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இதற்கிடையில் பிந்துமாதவியின் வருகைப் பற்றி விஜய் டி.வி-யின் தரப்பிலிருந்து கேட்கப்பட்டப் போது, ''இன்னும் நிறைய பிரபலங்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்வார்கள். அதெல்லாம் சஸ்பென்ஸ்'' என்றனர்.\nஇதற்கிடையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தால் கண்டிப்பாக செல்வேன் என்று 'கோலிசோடா' படத்தில் நடித்த சீதா கூறியுள்ளார்.\n'' தற்போது மாட்ட���க்கு நான் அடிமை படத்தில் கதாநாயகியாக நடித்துக்கொண்டிருக்கிறேன். இந்தப் படத்தில் ஹீரோவாக சாம்பார் ராசன் நடிக்கிறார். நான் பண்ணையார் வீட்டு பெண்ணாக நடிக்கும் இந்தப் படத்தில் என் கேரக்டர் பெயர் செண்பகம். காமெடி ட்ராக்கில் உருவாகியிருக்கும் இந்தப் படம் ரசிகர்களுக்கு செம ஜாலியாக இருக்கும்.\nஎனக்குக் கதாநாயகியாக நடிப்பதை விட, எப்போதும் காமெடி ரோல் பண்ணுவதுதான் பிடிக்கும். என்னை பிக் பாஸ் வீட்டிற்கு ஒரு போட்டியாளராகக் கூப்பிட்டால் கண்டிப்பாக செல்வேன். தினந்தோறும் பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்ப்பேன். ஓவியா அக்காவை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர்கள் வெளியே வந்தது எனக்குக் கஷ்டமாக இருந்தது'' என்று சொன்னார் கோலிசோடா சீதா.\n‘அது நடிகர் விஜய்க்கு தெரியாத ரகசியம்’ - ‘ஆளப்போறான் தமிழன்’ பின்னணி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசரவெடியால் அதிர்ந்த அண்ணா அறிவாலயம்- ஆதரவாளர்களுடன் தி.மு.க.வில் இணைந்தார் செந்தில் பாலாஜி\n`செந்தில் பாலாஜி வருவது பிளஸ்ஸா..மைனஸா' - கலங்கும் கொங்கு உடன்பிறப்புகள்\n`எனது கனவை துறந்த அந்த வழக்கு'‍ - முன்னாள் நீதிபதி சந்துரு சொல்லும் ஃப்ளாஷ்பேக்\nபோலீஸ் பாதுகாப்புடன் ராமேஸ்வரம் கோயிலில் மகாலட்சுமி தீர்த்தம் இடமாற்றம்\n``என்னைத் தேடி யாருமே வரலப்பா''- சுனாமி பாதித்த சிறுமி பதிலால் கண்கலங்கிய ராதாகிருஷ்ணன்\nபெர்த் ஆடுகளத்தில் இவர்தான் எங்கள் சாய்ஸ் - ட்விட்டரில் ரசிகர்கள் ஜாலி ரகளை\n’ - பா.ஜ.க தோல்விக்கு காரணம் சொல்லும் அர்ஜுன் சம்பத்\nட்விட்டர் சி.இ.ஓ ஜாக்கின் மியான்மர் பயணம் - சர்ச்சையும் விளக்கமும்\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுந்தர் பிச்சைக்கு ஒலித்த வாழ்த்துக் குரல்\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்\n`செந்தில் பாலாஜி வருவது பிளஸ்ஸா..மைனஸா' - கலங்கும் கொங்கு உடன்பிறப்புகள்\n``என்னைத் தேடி யாருமே வரலப்பா''- சுனாமி பாதித்த சிறுமி பதிலால் கண்கலங்கிய ர\n`பா.ஜ.க-வில் நானா.... அட கொஞ்சம் பொறுங்க பாஸ்’ - ரங்கராஜ் பாண்டே\nஒரே நாளில் 18 திருமண நிகழ்ச்சிகள்... -ரிலாக்ஸாக சென்னை கிளம்பிய செந்தில்பாலா\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த `52 கோடி' மோதல்\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில��தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுந்தர் பிச்சைக்கு ஒலித்த வாழ்த்துக் குரல்\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் கலகம் தொடங்கிய பன்னீர்\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்\nஒரே நாளில் 18 திருமண நிகழ்ச்சிகள்... -ரிலாக்ஸாக சென்னை கிளம்பிய செந்தில்பாலாஜி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/tambuttegama/pets", "date_download": "2018-12-14T06:53:12Z", "digest": "sha1:HSMHUG34MYRZCJAYIUVC3JOI47K4OGVO", "length": 4429, "nlines": 95, "source_domain": "ikman.lk", "title": "தம்புத்தேகம | ikman.lk இல் விற்பனைக்கு காணப்படும் செல்லப்பிராணிகள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nகாட்டும் 1-6 of 6 விளம்பரங்கள்\nதம்புத்தேகம உள் செல்ல பிராணிகள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://superbinspirationalquotes.blogspot.com/2017/09/blog-post_98.html", "date_download": "2018-12-14T05:35:44Z", "digest": "sha1:T6SBO5P3BLNGVXV5DNKJ36DSX7W4BLYH", "length": 8383, "nlines": 185, "source_domain": "superbinspirationalquotes.blogspot.com", "title": "வால்டேர் சிந்தனை வரிகள் - தமிழ் - Superb inspirational Quotes", "raw_content": "\nHome Inspirational - Tamil வால்டேர் சிந்தனை வரிகள் - தமிழ்\nவால்டேர் சிந்தனை வரிகள் - தமிழ்\nவால்டேர் சிந்தனை வரிகள் - தமிழ்\nவால்டேர் சிந்தனை வரிகள் - தமிழ்\nவால்டேர் சிந்தனை வரிகள் - தமிழ்\n1. சுதந்திரம் என்பது என்ன நீ எண்ணியபடியெல்லாம் செய்வதற்கு இருக்கும் உரிமையல்ல , எண்ணியதை சொல்வதற்கு அடையும் உரிமை.\n2. உலகில் மிகவும் தெய்விகமானது சகா மானிட்டிஹானிடம் நீங்கள் காட்டும் அன்பும் பரிவும்தான்.\n3. ஒரு துளி மையினால் எழுதும் கருத்துக்கள் ஓராயிரம் பேரை சிந்திக்க வைக்கும்.\n4. சோம்பல் இல்லாதிருக்க ஏதாவதொரு வேலையை செய்யுங்கள்.\n5. தெரிந்ததை சொல்லுங்கள் தவறில்லை, ஆனால் எல்லாம் தெரிந்ததாக நினைத்து சொல்லாதீர்கள்.\n6. வாழ்க்கையை பற்றி பெரிதும் கவலைப்படாதே, எப்படியும் நீ அதிலிருந்து உயிரோடு தப்ப போவதில்லை.\n7. எண்ணங்களையோ செயலாக்கும் ஆற்றலே வெற்றியாக மலர்கிறது.\n8. உண்மையை நேசி, பிழையை மன்னித்து விடு.\n9. எந்த உண்மையிலும் சிறிது பொய் இல்லாமல் இருக்காது, எந்த பொய்யிலும் சிறிது உண்மை இல்லாமல் போகிறது.\n10. குற்றத்தை தொடர்ந்து அச்சம் வரும் அதுவே தண்டனையாகும்.\n11. நான் ஏன் சிரிக்கிறேன் தெரியுமா பைத்தியம் ஆகாமல் இருக்க.\n12. பகைவனை மன்னிக்காதவன் உலகில் உள்ள இன்பத்தை இன்னும் அறியாதவனே.\n13. தீங்கு செய்யும் வாய்ப்பு ஆண்டுக்கு நூறு முறை வரும், ஆனால் நன்மை செய்யும் வாய்ப்பு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே வரும்.\n14. அழகு என்பது சில காலம் மட்டுமே நிற்கும், கொடுங்கோலாட்சி அதற்க்கு நீ அடிமையாகாதே.\n15. விரைவில் புகழ்பெற்றவன் பெயரை காப்பாற்றிக்கொள்வது பெரிய பாரம்தான்.\n16. மற்றவர்களை கீழே தள்ளிவிட்டு நீ ஏணியில் ஏற முயற்சி செய்யாதே.\n17. மற்றவர்களுக்கு செய்துள்ள சிறு நன்மைகளே என் சிறந்த சாதனைகள்.\nநபிகள் நாயகம் சிந்தனை வரிகள் - தமிழ்\nகாமராஜர் சிந்தனை வரிகள் - தமிழ்\nபிடல் காஸ்ட்ரோ சிந்தனை வரிகள் - தமிழ்\nபிடல் காஸ்ட்ரோ சிந்தனை வரிகள் - தமிழ் fidel castro inspirational words in tamil பிடல் காஸ்ட்ரோ சிந்தனை வரிகள் - தமிழ் fi...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/06/14/first-the-country-chief-minister-kcr-launched-an-farmers-investment-support-scheme-011709.html", "date_download": "2018-12-14T05:05:12Z", "digest": "sha1:WY2EHIZVKVIEAL3OIOSOJ7BHNYQL2FD2", "length": 20368, "nlines": 190, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஒரு ஏக்கர் விவசாய நிலம் உள்ளதா? ஆண்டுக்கு ரூ.8,000 மானியம் பெறலாம்.. தெலுங்கானா அரசு அதிரடி..! | First in the country, Chief Minister KCR launched an Farmers investment support scheme - Tamil Goodreturns", "raw_content": "\n» ஒரு ஏக்கர் விவசாய நிலம் உள்ளதா ஆண்டுக்கு ரூ.8,000 மானியம் பெறலாம்.. தெலுங்கானா அரசு அதிரடி..\nஒரு ஏக்கர் விவசாய நிலம் உள்ளதா ஆண்டுக்கு ரூ.8,000 மானியம் பெறலாம்.. தெலுங்கானா அரசு அதிரடி..\nதெய்வ சக்தியால் நகர்த்த முடியாத சிலை.. பயந்து ஓடிய போக்குவரத்து கம்பெனிகள்..\nதமிழ்நாடு முழுவதும் இயக்கப் புதிதாக 3,000 பஸ்கள் வாங்க முடிவு..\nஇஎன்ஏஎம் (eNAM) வெப்சைட்டை பற்றி உங்களுக்குத் தெரியுமா \nஆபரேசன் க்ரீன் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு.. புதிய பாதையில் இந்தியா..\nமுகேஷ் அம்பானியின் அடுத்த இலக்கு விவசாயம்..\nபான் கா��்டு தொல்லையில் இருந்து விவசாயிகள் விடுதலை..\nஅரிசி, உணவு தானிய உற்பத்தி 3% வரை சரிவடையும்.. மத்திய அரசு அறிவிப்பு..\nஇந்தியாவில் முதன் முறையாகத் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் விவசாயிகளின் முதலீட்டிற்கு உதவக் கூடிய மானிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளார்.\nவிவசாயிகளின் சகோதரர் என்ற இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு ஏக்கர் அல்லது அதற்கும் கூடுதலான விவசாய நிலம் உள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 8,000 ரூபாயினை மானியமாக அளிக்க முடிவு செய்துள்ளனர்.\nஎனவே தெலுங்கானா விவசாயிகள் இனி ஒவ்வொரு பயிற் பருவத்திற்கு முன்பும் 4,000 ரூபாயினை விதை, உரம், பூச்சி மருந்து மற்றும் பிற பொருட்களை வாங்க முதலீட்டு உதவியாகப் பெற முடியும்.\nதெலுங்கானா முதல்வரான கே சந்திரசேகர ராவ் இந்தத் திட்டத்திற்காக 5,600 கோடி ரூபாய்க்கான காசோலையினை அளித்துள்ளார்.\nவிவாசாயிகளின் நண்பன் என்ற இத்திட்டத்தின் கீழ் மே 10-ம் தேதி வரை 5,400 கோடி ரூபாயினை விவசாயிகள் பெற்றுள்ளதாகவும், 1.42 கோடி ஏக்கர் நிலங்களுக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளதாகவும் சிறப்பு அதிகாரியான கருணா தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்துடன் பகிர்ந்துகொண்டார்.\nஇந்தத் திட்டத்திற்காக நிலங்களை அளக்கும் பணியானது சென்ற ஆண்டு நவம்பர் - டிசம்பர் மாதங்களில் நடைபெற்றுள்ளது. இதில் 72 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்றும் தெலுங்கானா அரசு தெரிவித்துள்ளது.\nநவம்பர் மாதம் துவங்கும் ரபி பருவ காலத்திலும் தெலுங்கானா அரசு விவசாயிகளுக்கு 4,000 ரூபாய் உதவித் தொகையினை அளிக்க உள்ளது. மேலும் இந்தத் திட்டத்திற்காக விவசாயிகளுக்குச் சிறப்புப் பாஸ்புக் ஒன்றையும் அறிமுகம் செய்துள்ளனர்.\nவங்கி கணக்கில் பணம் அளிக்கப்படாது\nவிவசாயிகளுக்குத் தெலுங்கானா அரசு அளிக்கும் இந்த உதவித் தொகையானது வங்கி கணக்கு மூலம் அளிக்கப்படாது என்றும் செக் மூலமாகத் தான் ஆளிக்குப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். விவசாயிகள் ஏற்கனவே வங்கிகளில் கடன் பெற்று அதனைச் செலுத்தாமல் இருக்கும் நிலையில் முதலீட்டு உதவியாக அளிக்கப்படும் இந்தப் பணத்தினை வங்கிகள் தங்களது கடனுக்கு எடுக்க வாய்ப்புள்ளது. எனவே காசோலை வழியாகத் தான் நிதி அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.\n2018-2019 நிதி ஆண்டில் இந்தத் திட்டத்திற்காக 12,000 கோடி ரூபாயின��� ஒதுக்க உள்ளதாகத் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரச் சேவை வழங்குவது போன்று தெலுங்கானாவிலும் 24 மணி நேரம் மின்சாரம் வழங்க 1,000 கோடி ரூபாயினைக் கேசிஆர் ஒதுக்கியுள்ளார். இது போன்ற திட்டங்களைத் தமிழக அரசு நடைமுறைக்குக் கொண்டு வந்தால் தமிழ் நாட்டு விவசாயிகளும் பயன்பெறுவார்கள்\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n“250000 கொடு வழக்கு தள்ளுபடி பண்றேன்” ஓகே சொன்ன பங்குச் சந்தை நிபுணர் rakesh jhunjhunwala.\nஊறுகாய் கம்பெனியாக மாறிய ஜெட் ஏர்வேஸ் - நிதி நெருக்கடியில் பறக்க முடியாமல் தவிப்பு..\nசீனாவை விட இந்தியாவின் ஜிடிபி அதிகம், பாஜக பெருமிதம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/i-abduct-bhavana-my-lover-says-pulsar-suni/", "date_download": "2018-12-14T06:00:24Z", "digest": "sha1:745KPYZC2Y3BJO5L2HO5KKL4J5LEIDBA", "length": 10386, "nlines": 135, "source_domain": "www.cinemapettai.com", "title": "என் காதலியுடன் ஆடம்பரமாக வாழவே பாவனாவைக் கடத்தினேன்! - பல்சர் சுனி - Cinemapettai", "raw_content": "\nHome News என் காதலியுடன் ஆடம்பரமாக வாழவே பாவனாவைக் கடத்தினேன்\nஎன் காதலியுடன் ஆடம்பரமாக வாழவே பாவனாவைக் கடத்தினேன்\nஎன் காதலியுடன் ஆடம்பரமாக வாழ பணம் தேவைப்பட்டது. அந்த பணத்துக்காகத்தான் பாவனாவைக் கடத்தினோம் என்று பல்சர் சுனி விசாரணையின்போது போலீசாரிடம் கூறியுள்ளார்.\nபாவனாவைக் கடத்தி, பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தேடப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமுக்கிய குற்றவாளிகளான பல்சர் சுனி மற்றும் விஜீஸ் இருவரையும் நேற்று போலீஸார் விசாரித்தனர்.\nஅப்போது அவர் கூறுகையில், “பாவனாவிடம் நிறையப் பணம் இருக்கிறது. அது எனக்குத் தெரிந்ததால், அவரிடம் பணம் பறிக்கத் திட்டமிட்டேன். என் காதலியுடன் ஆடம்பரமாக வாழ பணம் தேவைப்பட்டது.\nஇந்த சம்பவத்தில் முக்கிய பிரமுகர்கள் யாருக்கும் தொடர்பு இல்லை. பணத்துக்காகத்தான் பாவனா���ை கடத்தினோம். அவர், போலீசில் புகார் செய்யமாட்டார் என்று நினைத்தோம்.\nஆனால் நாங்கள் நினைத்ததற்கு மாறாக அவர், போலீசில் புகார் செய்துவிட்டார். எனவேதான் நாங்கள் தலைமறைவானோம்.\nகாருக்குள் பாவனாவை மிரட்டி சித்ரவதை செய்த காட்சிகளை செல்போனில் படம் பிடித்தோம். போலீசார் தேடுவதை அறிந்ததும் அந்த செல்போனை கழிவுநீர் ஓடையில் வீசி விட்டோம்,” என்று கூறினார். விஜீசும் இதையே கூறினார்.\nஆனால் போலீசார் இதை நம்பவில்லை. சுனி, விஜீஸை அழைத்துக் கொண்டு கொச்சியில் அவர்கள் செல்போனை வீசியதாகக் கூறிய கழிவு நீர் வாய்க்காலில் செல்போனைத் தேடினர். ஆனால் கிடைக்கவில்லை. எனவே இவர்கள் உண்மையை மறைப்பதாக போலீசார் கருதுகின்றனர்.\nசுனி, விஜீஸ் ஆகியோருடன் தொடர்பில் உள்ள நண்பர்கள், பெண்கள் என அனைவரையும் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.\nஇப்போது காக்கநாடு சிறையில் 15 நாள் நீதிமன்றக் காவலில் உள்ள சுனி, விஜீஸ் இருவரையும் மேலும் 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க இன்று போலீசார் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.\nவெளியானது ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கார்த்தியின் “தேவ்” பட பெப்பியான சிங்கிள் பாடல் லிரிகள் வீடியோ .\nமண்ணின் மைந்தன், கடலின் அரசன் – Aquaman திரைவிமர்சனம்.\n200 கோடி பட்ஜெட் படத்தில் விஜய் சேதுபதியின் லுக் லீக் ஆனது.\nபூஜையுடன் தொடங்க இருக்கும் தல-59 படம் எப்பொழுது தெரியுமா.\nகாட்ஜில்லா – கிங் ஆப் மான்ஸ்டர்ஸ் புதிய ட்ரைலர் \nவைரலாகும் நடிகர் சதீஷின் திருமண புகைப்படங்கள். வாழ்த்தும் சொல்லும் நெட்டிசன்களுக்கு சதீஷின் பதில் இது தான்.\nஓவியாவின் 90 மில்லி படதுக்கு டிரம்ஸ் சிவமணியுடன் இணைந்து ம்யூசிக் கம்போஸ் செய்யும் சிம்பு – வீடியோ உள்ளே.\nயோகிபாபு – யாஷிகா ஆனந்த் இணையும் படத்தை க்ளாப் போர்டு அடித்து துவக்கி வைத்த இயக்குனர் பொன்ராம். போட்டோ உள்ளே.\nதுப்பாக்கி தான் கோர்ட் தோட்டாதான் தீர்ப்பு. விக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை ட்ரைலர்.\nஇணையத்தில் லீக் ஆனா NGK காட்சி.\nவைரலாகுது பரத் நடிக்கும் திரில்லர் படத்தின் வித்யசமான தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nவைரலாகுது பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் லூசிபயர் மலையாள பட டீஸர்.\nகேரளாவில் மோகன்லாலை ஓவர்டேக் செய்து முதலிடம் பிடித்த விஜய்.\nமீண்டும் போலிஸ் ட்ரெஸ்ஸில் கலக்கும் விஷ்ணு விஷால் சிலுக்குவார்பட்டி சிங்கம் ட்ரைலர் இதோ.\n நாளை ஆஸ்திரேலியாவுடன் மோதும் அணியில் இடம் பெறப்போவது யார் யார் தெரியுமா \nதென் ஆப்பிரிக்கா வரை அடிச்சி தூக்கிய அஜித் ரசிகர்கள். ஆடிப்போன தென் ஆப்பிரிக்கா கிரிகெட் வீரர்.\nவசூலில் அனைத்து சாதனைகளையும் முறியடித்து முதலிடம் பிடித்த 2.0. அஜித், விஜய் இந்த சாதனையை முரியடிப்பார்களா.\nசன்னி லியோனே தூக்கி சாப்பிட்ட தென்னிந்திய நடிகை…\nலுங்கி டான்ஸ் போடும் ஓவியா.. உற்சாகத்தில் ஓவியா ஆர்மி.. ஆனால் ஹீரோயினாக இல்லை\nபேட்ட படம் ஆடியோ ரிலீஸில் விஜய் சேதுபதிக்கு மட்டும் கிடைத்த ராஜ மரியாதை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Automobile/AutomobileNews/2018/11/26104642/1214885/2018-Maruti-Ertiga-CNG-Variant-To-Come-With-The-New.vpf", "date_download": "2018-12-14T06:23:15Z", "digest": "sha1:7W7MYHV6CIMPBLXVXXYYBBPXNVX4L7JE", "length": 15980, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "புதிய பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனுடன் வெளியாகும் 2018 மாருதி எர்டிகா || 2018 Maruti Ertiga CNG Variant To Come With The New 1.5 Litre Petrol Engine", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 14-12-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபுதிய பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனுடன் வெளியாகும் 2018 மாருதி எர்டிகா\nபதிவு: நவம்பர் 26, 2018 10:46\nமாருதி சுசுகி நிறுவனத்தின் 2018 எர்டிகா கார் புதுவித என்ஜின் ஆப்ஷனுடன் விரைவில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. #MarutiSuzuki #Ertiga\nமாருதி சுசுகி நிறுவனத்தின் 2018 எர்டிகா கார் புதுவித என்ஜின் ஆப்ஷனுடன் விரைவில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. #MarutiSuzuki #Ertiga\nமாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய எர்டிகா கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் துவக்க விலை ரூ.7.44 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய மாருதி எர்டிகா காருக்கான முன்பதிவு கடந்த வாரம் துவங்கியது. பத்து வேரியன்ட்களில் கிடைக்கும் புதிய எர்டிகா டாப் என்ட் வேரியன்ட் விலை ரூ.10.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஇதைத் தொடர்ந்து மாருதி சுசுகி புதிய எர்டிகா மாடலின் சி.என்.ஜி. வேரியன்ட்டை ஆறு மாதங்களுக்குள் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. இந்தியாவில் மாருதி எர்டிகா வெற்ற பெற்ற பிராண்டு ஆகியிருக்கும் நிலையில், மேம்படுத்தப்பட்ட புதிய எர்டிகா முன்பதிவு துவங்கிய ஒரே வாரத்தில் சுமார் 10,000-க்க��ம் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.\nமுந்தைய எர்டிகா மாடலும் சி.என்.ஜி. வேரியன்ட் கொண்டிருந்தது. இந்த மாடலில் வழங்கப்பட்ட ஐ-ஜி.பி.ஐ. (இன்டெலிஜென்ட் கேஸ் போர்ட் இன்ஜெக்‌ஷன்) டூயல் என்ஜின் கன்ட்ரோல் யூனிட் காரின் செயல்திறனை பாதிக்காமல், அதிக மைலேஜ் வழங்க உதவியது. முந்தைய எர்டிகா சி.என்.ஜி. வேரியன்ட் லிட்டருக்கு அதிகபட்சம் 23 கிலோமீட்டர் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.\nபுதிய சி.என்.ஜி. வேரியன்ட் மூலம் மாருதி எர்டிகா விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2018 மாருதி எர்டிகா சி.என்.ஜி. அந்நிறுவனத்தின் SHVS மைல்டு-ஹைப்ரிட் 1.5-லிட்டர் K15 பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் 105 பி.ஹெச்.பி. பவர், 138 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்கும்.\nபுதிய எர்டிகாவின் சி.என்.ஜி. வேரியன்ட் குறைந்த செயல்திறன் வழங்கினாலும், அதிக மைலேஜ் வழங்கும். அதேபோன்று இதன் விலையும் ரூ.40,000 முதல் ரூ.50,000 வரை அதிகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. பொதுவாக சி.என்.ஜி. ஆப்ஷன் LXi மற்றும் VXi வேரியன்ட்களில் மட்டுமே வழங்கப்படும்.\nபுதிய 2018 எர்டிகா பெட்ரோல் (மேனுவல் டிரான்ஸ்மிஷன்) வேரியன்ட் லிட்டருக்கு 19.34 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிவிக்கப்படுகிறது. பின்னர் அறிமுகமாக இருக்கும் சி.என்.ஜி. வேரியன்ட் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்காது என கூறப்படுகிறது. #MarutiSuzuki #Ertiga\nஜெயலலிதா மரண விசாரணை- சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆஜர்\nரபேல் போர் விமானம் வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதுதான் - உச்சநீதிமன்றம்\nஎதிர்க்கட்சிகளின் அமளி - மக்களவை 12 மணிவரை ஒத்திவைப்பு\nபெங்களூரு சிறையில் சசிகலாவிடம் 2வது நாளாக வருமான வரித்துறையினர் விசாரணை\nவிழுப்புரம்: சங்கராபுரம் அருகே அரசு பள்ளி மாணவிகள் 5 பேர் தற்கொலை முயற்சி\nமத்திய பிரதேச முதல்வராக கமல் நாத் 17-ம் தேதி பதவியேற்கிறார்\nஜம்மு காஷ்மீரில் சாலை விபத்து- 7 பேர் உயிரிழப்பு\nபஜாஜ் பல்சர் 150 ஏ.பி.எஸ். ஸ்பை விவரங்கள்\nஇந்தியாவில் ஃபோர்ஸ் குர்கா எக்ஸ்ட்ரீம் அறிமுகம்\nநிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. முன்பதிவு விவரங்கள்\nடாடா டியாகோ டாப் என்ட் வேரியன்ட் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியன் எஃப்.டி.ஆர். 1200 இந்தியாவில் வெளியானது\nகாற்றழுத்த மண்டலம் நாளை புயலாக மாறுகிறது - 15ந்தேதி சென்னையை நெருங்கும்\nஆஸி.க்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணியில் அஸ்வின்-ரோகித் இல்லை\nமுக ஸ்டாலினை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது- செந்தில் பாலாஜி\nஎனது கேப்டன் பதவியை காப்பாற்றியவர் லட்சுமண் - கங்குலி\nமொபைல் போன் தயாரிப்பு ஆலையை மூடும் சாம்சங்\n57 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை உயர்வு - சென்னையில் ஒரு லிட்டர் ரூ.72.94\nமுலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் அமமுகவில் யாரும் வருந்தப் போவதில்லை - டிடிவி தினகரன்\nதினகரனை நடுரோட்டில் விட்டு வந்துவிட்டார்- செந்தில் பாலாஜி மீது அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-12-14T05:56:01Z", "digest": "sha1:3EYE5MXTVL36ICGH2LLT6Y4AGZWSVEWQ", "length": 8698, "nlines": 61, "source_domain": "athavannews.com", "title": "இத்தாலி அனர்த்தம் – உயிரிழப்பு எண்ணிக்கை 43 ஆக உயர்வு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nயாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nசங்கராபுரத்தில் 5 மாணவிகள் விஷம் குடித்து தற்கொலை முயற்சி \nவிண்வௌியின் எல்லையை தொட்டுத் திரும்பிய விமானம்\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை அரசியலமைப்பிற்கு முரணானது\nஇனியாவது நாட்டை பற்றி நினையுங்கள் ஜனாதிபதிக்கு சஜித் அறிவுரை\nஇத்தாலி அனர்த்தம் – உயிரிழப்பு எண்ணிக்கை 43 ஆக உயர்வு\nஇத்தாலி அனர்த்தம் – உயிரிழப்பு எண்ணிக்கை 43 ஆக உயர்வு\nஇத்தாலியின் வடமேற்கு பகுதியான ஜெனோவா நகரில் பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது. மீட்பு பணியாளர்கள் இடிபாடுகளிலிருந்து மூன்று உடல்களை மீட்டுள்ளனர். அவர்கள் மூவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவர்களே பாலம் உடைந்து வீழ்ந்த அனர்த்தத்தில் காணாமல் போன இறுதி நபர்கள் என கருதப்படுகிறது. குறித்த பகுதியில் தீயணைப்பு படையினர் தொடர்ந்தும் பணியில் ஈடுபட்டு வரும் காட்சிகள் வௌியாகியுள்ளன.\nமிக நெரிசலான போக்குவரத்து பாதையாக இருந்த மொரன்டி பாலத்தின் ஒரு பகுதி உடைந்து வீழ்ந்த விபத்தில் பல வாகனங்கள் 45 மீட்டர் உயரத்திலி��ுந்து வீழ்ந்து நொருங்கியமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த அசம்பாவிதம் இத்தாலியின் கட்டுமானத்துறை தொடர்பாக கடுமையான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், விபத்தின் போது உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு பாலத்தின் நிர்மாணத்தை மேற்கொண்ட நிறுவனம் நட்டஈடுகளை வழங்க ஏற்பாடு செய்துள்ளது.\nஅதேவேளை, அனர்த்தம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக அரசாங்கம் விசேட ஆணைக்குழுவொன்றையும் ஸ்தாபித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇத்தாலியில் ஆபத்தான நிலையில் 300 பாலங்கள்\nஇத்தாலியில் சுமார் 300 இற்கும் மேற்பட்ட பாலங்கள் ஆபத்தான நிலையில் காணப்படுவதாக நிபுணர்கள் எச்சரிக்கை\nஇத்தாலியில் அவசரகால நிலை பிரகடனம்\nஇத்தாலியின் ஜெனோவா நகரில் பாலம் இடிந்து வீழ்ந்ததில் பொதுமக்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அங்கு மாநில\n50 வருட பழமையான பாலம் வீழ்ந்து விபத்து: உயிரிழந்தவர்களுக்கு பாப்பரசர் இரங்கல்\nஇத்தாலியில் 50 வருட பழமை வாய்ந்த பாலம் இடிந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களுக்கு பாப\nஇத்தாலி பாலம் இடிந்து வீழ்ந்த அனர்த்தம்: உயிரிழப்பு 37ஐ எட்டியது\nஇத்தாலியின் ஜெனோவா நகரில் பாலம் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37ஆக அதிகரித்துள்ளது\nதொழில் முயற்சியாளர்களுக்கு வாய்ப்புக்களை வழங்கும் Gamata Tech தளமேடை அறிமுகம்\nயாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nசங்கராபுரத்தில் 5 மாணவிகள் விஷம் குடித்து தற்கொலை முயற்சி \n2020ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண தொடரை நடத்துவதற்கான உரிமை பாகிஸ்தான் வசம்\nவிரக்தியின் புதிய கட்டத்தில் அமெரிக்க- கனேடிய உறவு\nடிஜுவானா எல்லை வேலியை தாண்டிய குடும்பத்தினர் கைது\nஆறு வருடகால காத்திருப்பு: நியூசிலாந்து மண்ணில் சாதிக்குமா இலங்கை\n8 வழிச்சாலைத் திட்டத்துக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் – முதல்வர் கோரிக்கை\nமன்னார் மனித புதைகுழி அகழ்வுப்பணி இடைநிறுத்தம்\nகனேடிய நகரங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t42695-topic", "date_download": "2018-12-14T06:08:58Z", "digest": "sha1:NRQNVQR5JRMI3LKZUQ3M2EA34I7I5EMT", "length": 15387, "nlines": 159, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "மேம்பாலம்!!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» வேணாமா அதை மட்டும் செஞ்சுடாதே\n» ஒரு கணவனின் வாக்குமூலம்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - ரெ.ஆத்மநாதன்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - உஷா முத்துராமன்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - இரா.அண்ணாமலை **\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன்\n» பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்ப் பெண்\n» வறுமையால் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு, வங்கிக்கு சென்று கடன் பெற்று தந்த சேலம்\n» கூடிய விரைவில் இந்தியாவில் சதாப்தி எக்ஸ்பிரஸின் இடத்தைப் பிடிக்கவிருக்கும் ‘ட்ரெயின் 18’ அதிவிரைவு ர\n» இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்\n» நிறைவு - கவிதை\n» செல்வாக்கு- ஒரு பக்க கதை\n» இத வாட்ஸ் அப் கலக்கல்- {தினமலர்)\n» சூப்பர் ஷாட் - {தினமலர்)\n» கீதாஞ்சலியில் ஒரு க(வி)தை:\n» பிளாஸ்டிக் ஒழிக்க புதிய முயற்சி: இனி அழகிய அட்டைப்பெட்டியில் திருப்பதி லட்டு\n» ஒரே நாளில் 14 ஜெட் ஏர்வேஸ் விமான பயணங்கள் ரத்து\n» தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை: தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் வானிலை ஆய்வு\n» நில்வண்டே அணைக்கட்டு பணிக்கு ரூ.500 கோடி வட்டியில்லா கடன் ஷீரடி அறக்கட்டளை வழங்குகிறது\n» 7-ந் தேதி வாக்குப்பதிவு - தெலுங்கானாவில் உச்சகட்ட பிரசாரம்\n» கேட் கீப்பர்' மீது தாக்குதல்: திண்டுக்கல் எம்.பி.யை கண்டித்து ரயில்வே ஊழியர்கள் பணி புறக்கணிப்பு; ரய\n» அமெரிக்க அதிபர் மாளிகையில் கிறிஸ்துமஸ் மரத்தை திறந்த டிரம்ப்\n» இன்று விவசாயிகள் பார்லி. நோக்கி பேரணி -\n» இந்தியாவுக்கு விலக்கு ஏன்\n» இலங்கை முஸ்லிம் பெண்கள் மத்தியில் கல்வி விழிப்புணர்வை ஊட்டிய அஸீஸ்\n» இந்தியாவுக்கு 2 போர் கப்பல்கள்\n» அதிவாசிகளுக்கு மதப் போதனை செய்ய முயன்று கொல்லப்பட்ட அமெரிக்க நாட்டவர்\n» அவுஸ்திரேலியாவில் இராட்சத புழுதிப்புயல்\n» மாமன்னர் சிவாஜிக்கு சிலை :சிவசேனா போர்க்கொடி\n» போலீஸ் அதிகாரிகளுக்கு உ.பி., முதல்வர் எச்சரிக்கை\n» பயங்கரவாதி பற்றிய தகவலுக்கு ரூ.50 லட்சம் பரிசு\n» ரூ.25 கோடியில் 112 சொகுசு கார்கள்\n» தந்தை பெயரின்றி 'பான்கார்டு' பெறலாம்; டிச., 5 முதல் அமல்\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nநூறு வாகனம் ஓடும் அழகு\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--ச���னிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jspraveen.blogspot.com/2010/09/blog-post_30.html", "date_download": "2018-12-14T05:06:00Z", "digest": "sha1:6FKUMT2CT26Q2KZJPL6KMCNUP6D6ZYL5", "length": 9686, "nlines": 85, "source_domain": "jspraveen.blogspot.com", "title": "வழிப்போக்கன்: எந்திரன்- விமர்சனம்....", "raw_content": "\nமிக அரிதாய் கிடைத்த எந்திரன் \"வி.ஐ.பி\" காட்சி இலவச டிக்கட் மூலம் எந்திரனை முதன் முதலில் பார்க்கலாம் என்று ஓடோடி சென்றேன்...\nசன் டீவியில் சங்கரும் ரஜினியும் குடுத்த எதிர்பார்ப்பை முழுமையாய் திருப்திப்படுத்தவில்லை....\nஇனி கதையை சுருக்கமாக‌ பார்ப்போம்...\nவசீகரன்(ப்ரொப்பசர் ரஜனி) 10 வருட கால உழைப்பு மூலம் மனித உருவம் கொண்ட எந்திரனை உருவாக்குகிறார்..அவருக்கு கருணாஸும் சந்தானமும் அஸிஸ்டண்டா இருக்காங்க... அதுக்கு \"சிட்டி\"(சிட்டி பாபு)ன்னு பேர் வச்சு,அத அனுமதி வாங்க முன்னால சமூகதோட பழக விட்டு அதோட நடவடிக்கையை பாக்கலாம்ன்னு வசீ சொல்ராரு...வசீயோட காதலியா சானா(ஐஸ்)இருகாங்க...\nசிட்டிய பழக விட்டு பார்கிறாங்க...சிட்டி சானாக்கும் பல உதவிகளை செய்கிறது..பிறகு உலகிற்கு இந்த சிட்டிய அறிமுக படுத்தும் விழாவுக்கு வர்ர வசீயோட குரு ப்ரொப்பசர் \"போக்ரா\"க்கு இந்த ரோபோவ பாக்க பொறாமையா இருக்கு...பிறகு சிட்டிய‌ அனுமதி செய்கிற பரீட்சைல சிட்டியை இலகுவாக கெட்டவனாக மாற்றலாம்ன்னு சொல்லி அனுமதிக்க மறுக்கிறார் போக்ரா....\nபின் சிட்டியின் திறமையால அது மக்களை பல ஆபத்துகளில் இருந்து காப்பாற்றுகிறது..ஆனால் அதுக்கு உணர்வுகள் இன்மையால் பல விபரீதங்கள் ஏற்படுகிறது...\nஅதனால் அதுக்கு உணர்வுகள் இருந்தால் மட்டுமே அனுமதி வழங்குவேன்னு போக்ரா சொன்னதால் அதுக்கு உண்ர்வுகளை புகுத்துகிறார் வசீ..\nபின் உணர்வுகளை புகுத்தியதால் சிட்டிக்கு சானா மீது காதல் வருகிறது...இது வசீக்கு தெரிய வரும் போது இது நடக்காது என்று ரோபோக்கு புரியவைக்கு வசீயும் சானாவும் முயன்ற போதும் சிட்டிக்கு சானா மீது காதல் குறையவில்லை..இதனால் கோபம் கொண்ட வசீ தன் கையாலேயே சிட்டியை உடைத்து விடுகிறார்\nபின் அதனை குப்பைபொறுக்கும் இடத்தில் தேடி எடுத்து அதுக்கு மீண்டும் உயிர் கொடுக்கிறார் போக்ரா...காரணம் அவரின் வியாபாரதிற்கு சிட்டியின் ஆக்க முறையை பயன்படுத்தலாம் என்பதால்....\nஅத்துடன் சிட்டிக்கு கெட்ட எண்ணங்கள் உள்ள ஒரு \"ரெட் சிப்\"ஐயும் பொருத்துகிறார்..\nஅத்துடன் சிட்டி ஒரு அசுரன் ஆகிறான்...பின்னர் சானாவை கடத்தி சென்று தன் ராஜ்ஜியதில் வைக்கிறான்...அங்கு சிட்டியை போலவே அசுர குணம் கொண்ட நூற்றுக்கணக்கான ரொபோவை சிட்டியே உருவாக்கி உள்ளான்...\nபின் அங்கிருந்து சானாவை வசீ மிட்டாரா..சிட்டியின் ராஜ்ஜியம் அழிக்கப்பட்டதா என்பதே மிகுதி கதை...\nபடத்தில் சந்தானமும் கருணாசும் பெரிதாக பயன் படுத்த படவில்லை...அத்துடன் சில இடங்களில் லொஜிக் விளங்கவில்லை..குறிப்பாக‌\nஉடைக்கப்பட்ட சிட்டி தானாக எப்படி உயிர் பெற்று போக்ராவுடன் காரில் ஏறுகிறது..அத்துடன் கடைசி சண்டையில் சில காட்சிகள் புரியவில்லை....அது நீங்கள் படம் பார்த்தால் அது புரியும்....\nபாடல் காட்சிகளிலும் படத்தின் காட்சிகளிலும் பிரம்மாண்டம் தெரிகிறது....அந்த பிரம்மாண்டதிற்காகவே இன்னும் ஒருமுறை பார்க்கலாம்ன்னு தேன்றுகிறது....\nரஜனியும் ஐசும் நடிப்பில் ஜொலிக்கிறார்கள்....வில்லன்(போக்ரா) புதிய முகமாக தெரிகிறார்...அத்துடன் அநேக தெரிந்த முகங்கள் படத்தில்..\nகதையை பொருத்தவரை முதல் பாதி அளவிற்கு இரண்டாம் பாதி இல்ல....\nஇருந்தாலும் இந்தளவிற்கு முயற்சி செய்த சங்கரை பாராட்டலாம்...\nமொத்ததில் எந்திரன் ‍எதிர்கால தமிழ் சினிமாவிற்கு ஒரு வழிகாட்டியாக அமைவான் என்பதில் ஐயமில்லை........\nஇம்பூட்டு காலையிலையே படம் பார்த்தாச்சா ...\nஇப்போ தான் எழுத முடிந்தது....\nThanks 4 sharing Your Review - உங்கள் விமர்சனத்திற்கு நன்றி\nடாப் 60 ரோபோட் எந்திரன் ஸ்டில் படங்கள்\nபாஸ் என்கிற பாஸ்கரன் - ஒரு பார்வை..\nநமக்கு எல்லாமே \"Take it easy\" பொலிஸி தான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mohankandasami.blogspot.com/2008/08/blog-post_22.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1214884800000&toggleopen=MONTHLY-1217563200000", "date_download": "2018-12-14T05:56:05Z", "digest": "sha1:PZNQF6GKA5I7Y4O7XUFA6N5GGAX3NDFC", "length": 5860, "nlines": 140, "source_domain": "mohankandasami.blogspot.com", "title": "ஆப்லெட் பிரச்சினை உள்ளோருக்கு குறிப்புகள் மற்றும் வீடியோ - ச்சும்மா ட்டமாஷ்...", "raw_content": "\nஆப்லெட் பிரச்சினை உள்ளோருக்கு குறிப்புகள் மற்றும் வீடியோ\nசென்ற பதிவில் நான் வெளியிட்ட ஆப்லெட் தங்கள் பிரவுசரில் தெரிவதில் பிரச்சினை உள்ளோர்கள் இந்த இணைப்பில் உள்ள என் முந்தய பதிவிற்கு விசிட் செய்து பார்த்தால் பலன் இருக்கும். அம்முயற்சியும் பலனில்லை என்றால் கீழ்காணும் குறைந்த குவாலிட்டி வீடியோவில் ஆப்லெட்டை பாருங்கள்.\nLabels: ஆப்லெட், ச்சும்மா ட்டமாஷ்-50, வீடியோ\nபிளாஷ் வீடியோவா கன்வெர்ட் பண்ணியிருக்கேன் \nஆப்லெட் பிரச்சினை உள்ளோருக்கு குறிப்புகள் மற்றும் ...\nச்சும்மா ட்டமாஷ் - 50: சிறப்புப் பதிவுகள், விளம்ப...\n பெண்கள் பெரும்பாலும் சந்தர்ப்பவாத கோழிகள்தான்...\nபயமாயிருக்கு: ரஜினியை விமர்சிக்காமல் தண்ணி தெளிச்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil-songs-hits.blogspot.com/2007/05/blog-post_7737.html", "date_download": "2018-12-14T05:27:41Z", "digest": "sha1:6YL4NMMQ2FQZWGUFU5NNLM2LCEPIHSUK", "length": 9239, "nlines": 190, "source_domain": "tamil-songs-hits.blogspot.com", "title": "Tamil Songs Lyrics in Tamil | Free Download | தமிழ் பாடல் வரிகள்: நான் பார்த்ததிலே அவள்", "raw_content": "\nநண்பா உன் மனதின் பாரத்தினை இறக்கிவைத்து செல்\nநான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான்\nநல்ல அழகியென்பேன் நல்ல அழகியென்பேன்\nநான் கேட்டதிலே அவள் வார்த்தையைத்தான்\nஒரு கவிதையென்பேன் ஒரு கவிதையென்பேன்\nஎந்தக் கலைஞனும் அவளைச் சிலை வடிப்பான்\nஎந்தப் புலவனும் அவளைப் பாட்டில் வைப்பான்\nஅந்த இயற்கையும் அவள்மேல் காதல் கொள்ளும்\nஅவள் நினைவாலே என் காலம் செல்லும்\nஇடையோ இல்லை இருந்தால் - முல்லைக்\nசின்னக் குடைபோல் விரியும் இமையும்\nவிழியும் பார்த்தால் ஆசை விளையும்\nஅந்தப் பூமகள் திருமுகம் மேலே\nநான் பார்த்ததிலே உன் ஒருவனைத்தான்\nநல்ல அழகன���ன்பேன் நல்ல அழகனென்பேன்\nநான் கேட்டதிலே உன் வார்த்தையைத்தான்\nஒரு கவிதையென்பேன் ஒரு கவிதையென்பேன்\nஒரு நாள் இல்லை ஒரு நாள்\nஉயிர் நீயே என்று நினைத்தான்\nஇன்று கண்ணால் சொல்லி முடித்தான்\nஅந்தக் காதலன் முகம் தொடுவானோ\nஇந்தக் காதலி சுகம் பெறுவாலோ\nகாதல் பிசாசே காதல் பிசாசே\nநிலாவே வா செல்லாதே வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/videos/events/2018/feb/15/at-least-17-dead-in-florida-high-school-shooting-12231.html", "date_download": "2018-12-14T05:27:02Z", "digest": "sha1:QLQT4XGMOWQBTCLH4D5R23EMKKI733BB", "length": 4863, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "புளோரிடா பள்ளியில் துப்பாக்கி சூடு- Dinamani", "raw_content": "\nபுளோரிடா பள்ளியில் துப்பாக்கி சூடு\nஅமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள பள்ளியில் முன்னாள் மாணவன் நடத்திய துப்பாக்கி சூட்டில், 17 பேர் உயிரிழந்து உள்ளனர்.\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gurueswaralayam.com/category/articles/", "date_download": "2018-12-14T05:27:22Z", "digest": "sha1:RXJRL3K4YKH4A6ZPYS2NEQB3HOF6PMGL", "length": 3566, "nlines": 95, "source_domain": "www.gurueswaralayam.com", "title": "Articles Archives - Guru Eswaralayam Charitable Trust", "raw_content": "\nAmavasai (அமாவாசை) Anjaneyar Jayanthi (ஆஞ்சநேயர் ஜெயந்தி) Festivals (விசேஷ தினங்கள்) Guru Pooja (குரு பூஜை) Manithaney Punithan (மனிதனே புனிதன்) Pournami (பௌர்ணமி) Saturday (சனிக்கிழமை)\nஸ்ரீ அகத்தியர் மகா சித்தர் அருளுரை\nகுரு ஈஸ்வராலயம் என்னும் மெய்யறிவு ஞான சபையானது வாழ்க்கையின் வெற்றிக்குச்சிறந்த உபதேசங்களை வழங்கி வருகின்றது. போதனைகள் மக்களை நல்வழிப்படுத்துவதால், இறையருள் கிடைக்கப்பெறுகின்றனர். கலிகாலத்தின் துன்பங்களில் இருந்து அவர்கள் மீள்வதற்கு குரு ஈஸ்வராலயத்தில் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதி அருள்பாலித்து வருகின்றது.\nAnjaneyar Jayanthi (ஆஞ்சநேயர் ஜெயந்தி)0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/", "date_download": "2018-12-14T04:55:29Z", "digest": "sha1:BOHB7TDB3PSWKR6OZJ3IEQ2YRLUYQKRE", "length": 14549, "nlines": 241, "source_domain": "www.hirunews.lk", "title": "Hiru News Official Web Site|Most visited website in Sri Lanka|Sri Lanka News|News Sri Lanka|Online English News|Breaking English News|Hiru TV News|A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nகொழும்பில் பல பகுதிகளில் நீர் வெட்டு\nநாளை நள்ளிரவு முதல் கொழும்பு மாவட்டத்தில் பல பகுதிகளில்... Read More\nஉயர் தர மாணவர்கள் பயணித்த வேன் பாரிய பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து – பலர் காயம்\nஎல்ல – வெல்லவாய வீதியில் 24 ஆவது மைல்கல் அருகில் நேற்று இரவு... Read More\nஐ.தே.முன்னணியின் நாடாளுமன்றக் குழு கூட்டம் இன்று பிற்பகல்\nஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்றக் குழு கூட்டம் இன்று... Read More\nநிலவும் அரசியலமைப்பை ஏற்றுக் கொள்ள போவதில்லை - ஜே.வி.பி\nநிலவும் அரசியலமைப்பை ஏற்றுக் கொள்ள போவதில்லை என ஜே.வி.பி... Read More\nசூறாவளி தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை\nவங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் நிலவும் வலுவான... Read More\nஎச்சரிக்கை விடுத்துள்ள தொடரூந்து தொழிற்சங்கங்கள்\nஎதிர்வரும் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் தொழிற்சங்க போராட்டத்தை... Read More\nசர்வதேச காவற்துறையின் ஒத்துழைப்பை கோரியுள்ள போதைப் பொருள் ஒழிப்பு பணியகம்\nபேருவளை - பலப்பிட்டிய கடற்பரப்பில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின்... Read More\nதீர்ப்பின் பின்னர் பலப்படுத்தப்பட்ட லேக் ஹவுஸ் பாதுகாப்பு\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை சட்டவிரோதமானது என உயர் நீதிமன்றம்... Read More\nஉயர் நீதிமன்றில் இன்றும் தீர்மானமிக்க வழக்கு\nமேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடைக்கு எதிராக... Read More\nஉயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ள தயாரில்லை\nஇடைக்கால தடை தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை... Read More\nபொதுமக்களுக்கு தேர்தலொன்றை பெற்றுக்கொடுக்க முழு முயற்சி\nபொதுமக்களுக்கு தேர்தலொன்றை பெற்றுக்கொடுப்பதற்காக முழு... Read More\nநீதிமன்ற தீர்ப்பினை தொடர்ந்து அலரி மாளிகையில் ஊடங்களுக்கு கருத்து தெரிவித்த ரணில் (காணொளி)\nபுதிய அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பதே தமது அடுத்த நோக்கம் என... Read More\nஐக்கிய தேசிய முன்னணியின் ஆதரவாளர்கள் மற்றும் லேக்ஹவுஸ் ஊழியர்களுக்கிடையில் மோதல் (காணொளி)\nஉயர்நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் நீதிமன்ற வளாகத்திற்கு... Read More\nரணில் விக்ரமசிங்கவுடன் அரசாங்கத்தை நடாத்த தயாரில்லை - ஜனாதிபதி மீண்டும் அறிவிப்பு\nமுன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் அரசாங்கத்தை நடாத்த... Read More\nபோலி நாணய குற்றிகளை வழங்கி 23 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர் விளக்கமறியலில்...\nபோலி நாணய குற்றிகளை வழங்கி 23 லட்சம் ரூபாய் மோசடி செய்த ஒருவரை... Read More\nகூட்டு ஒப்பந்த பேச்சுவார்தை குறித்து ஏற்பட்டுள்ள குழப்பம்\nகூட்டு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்காக, முதலாளிமார்... Read More\nஐக்கிய தேசிய கட்சியுடன் ஒப்பந்தங்கள் செய்து கொள்ளவில்லை - சம்பந்தன்\nஐக்கிய தேசிய கட்சிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும்... Read More\n4 வயது மகளுக்கு தாய் கொடுத்த தண்டனை..\nதனது 4 வயது பெண் குழந்தைக்கு சூடு வைத்து காயமேற்படுத்திய ... Read More\nநீதிமன்ற தீர்ப்பினை தொடர்ந்து மைத்திரி குறித்து ரணில் தெரிவித்துள்ள கருத்து\nஜனாதிபதி உயர்நீதிமன்ற தீர்ப்பை மதிப்பார் என நம்புவதாக ஐக்கிய... Read More\nநீதிமன்ற தீர்ப்பை அடுத்து ஜனாதிபதி தலைமையில் கூடும் சுதந்திர கூட்டமைப்பு\nஐக்கிய மக்கள் சுதத்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின்... Read More\nரணிலுக்கு ஆதரவான நம்பிக்கை பிரேரணை நிறைவேற்றம்\nஃப்ரான்ஸில் துப்பாக்கித் தாக்குதலை நடத்தியவர் சுட்டுக் கொலை\nஐரோப்பிய நாடுகளின் தலைவர்களை எச்சரித்துள்ள பிரித்தானிய பிரதமர்\nசீனாவில் மற்றுமொரு கனேடியர் கைது\nசீனாவில் மற்றுமொரு கனேடியர் கைது...\nதுருக்கியில் பயங்கர தொடரூந்து விபத்து\nதுருக்கி அங்காராவில் (Ankara) இன்று இடம்பெற்ற...\nசீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கனடாவின் முன்னாள் இராஜதந்திரி\nதேயிலை உற்பத்தி, ஏற்றுமதி வருமானம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்\nதென்னை பயிர்ச்செய்கை சபையால் பயனாளிகளுக்கு காசோலைகள் வழங்கி வைப்பு\nசுற்றுலாத்துறை ஊக்குவிப்பு பணிகள் முன்னெடுப்பு\nதென்னங் காணிகளை மறுசீரமைக்கும் வேலைத் திட்டம்\nஇலங்கைக்கு ஒன்றரை லட்சம் டொலர் நன்கொடை\nஉலகில் உள்ள விசித்திரமான குடைகள்\nசர்வதேச கிரிக்கட் பேரவை கிரிக்கட் நாடுகளிடம் கோரியுள்ள முக்கிய விடயம்\nஇலங்கை கிரிக்கட் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் நியமனம்\nரோஹித் ஷர்மா, அஷ்வின் இல்லை\nஇந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களை பாராட்டியுள்ள பயிற்றுவிப்பாளர்\nநெதர்லாந்து அணியை நாளை எதிர்கொள்ளவுள்ள இந்தியா\nSUNFEST இச��� நிகழ்ச்சிக்காக இலங்கை வந்தார் DIPLO\nபிரபல நடிகை சாந்தினி திடீர் திருமணம் - மாப்பிளை யார் தெரியுமா\nசூப்பர் ஸ்டாரின் \"பேட்ட\" படத்தின் டீசர் வௌியானது\nபிறந்த நாளுக்கு சிறப்பு விருந்து கொடுக்கும் பேட்ட\nகடத்தப்பட்ட பவர்ஸ்டார் - மகள் கூறும் அதிர்ச்சித் தகவல்கள்\nஅரசியலில் குதித்தார் நடிகர் கஞ்சா கருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-12-14T05:05:13Z", "digest": "sha1:NAQOFQTGBE5L65XAYBQZARJKTPKYUHH7", "length": 9222, "nlines": 131, "source_domain": "www.thinakaran.lk", "title": "தங்க கடத்தல் | தினகரன்", "raw_content": "\nரூ. 15 கோடி; 20 கிலோ தங்கத்துடன் இந்தியர் கைது\nரூபா 15 கோடிக்கும் அதிகமான தங்கக் கட்டிகளுடன் இந்தியர் ஒருவரை, பொலிஸ் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் (CID) கைது செய்துள்ளனர்.பொலிஸ் குற்றப் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, இன்று (31) காலை 6.30 மணியளவில், துபாயிலிருந்து கட்டுநாயக்கா விமானநிலையம் வந்த இந்தியர் ஒருவர், 20...\nசட்டவிரோதமாக தங்க பிஸ்கட்டுக்கள் கடத்திய குற்றச்சாட்டில் யாழில் இருவர் கைது\n3.7 கிலோ கிராம் தங்க பிஸ்கட்டுக்களை சட்டவிரோதமாக கடத்திய குற்றச்சாட்டில் யாழ். காங்கேசன்துறைக் கடற்பகுதியில் கடற்படையினர் இருவரைக் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட...\nஇந்தியாவுக்கு கடத்தவிருந்த 12kg தங்க கட்டிகளுடன் இருவர் கைது\nசட்டவிரோதமாக இந்தியாவுக்கு கடத்திச் செல்ல முற்பட்ட 12 கிலோ கிராம் தங்க கட்டிகளுடன் இலங்கையர் இருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.நேற்று (28) இரவு கடற்படைக்கு கிடைத்...\n7 கிலோ தங்கத்துடன் யாழ். பெண் ஒருவர் கைது\nசுமார் 7 கிலோ கிராம் தங்கத்துடன் பெண் ஒருவர் கைது செய்யப்ப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம், மாதகல் வசிப்பிடமாகக் கொண்ட 50 வயதுடைய குறித்த பெண்ணை,...\nதோட்டத் தொழிலாளர் கோரிக்ைகக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்புப் போராட்டம்...\nஉலகின் அதியுச்ச ஆடம்பர திருமணம்\nஇந்திய நாணயத்தில் ரூபா 722 கோடி செலவுஉலக கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ்...\nசீனாவில் 2ஆவது கனடா நாட்டவரை காணவில்லை\nசீனாவில் இரண்டாவது கனடா நாட்டவர் ஒருவர் காணாமல்போயிருப்பதாக கனடா வெளியுறவு...\nதுருக்கியில் அதிவேக ரயில் மோதி விபத்து: 9 பேர் பலி\nதுருக்கியில் அதிவேக ரயில், நடைமேம்பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 9...\nசிரியாவின் முன்னாள் ஐ.எஸ் பகுதியில் ஏழு மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிப்பு\nமுன்னர் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழு பலம்கொண்டிருந்த பகுதியில்...\nநம்பிக்கையில்லா தீர்மானத்தை முறியடித்தார் பிரிட்டன் பிரதமர்\nபிரிட்டன் பாராளுமன்றத்தில் பிரதமர் தெரேசா மேவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட...\nஇளம் வயதிலும் சிலருக்கு மாரடைப்பு ஏற்படுவது ஏன்\nஉயிராபத்தைத் தடுக்கும் வழிவகைகள் எவை\nகன்னிப்பெண்கள் வேண்டுதலுக்கு உரிய பலன் தரும் திருவெம்பாவை\nஇந்துக்களுக்கு மார்கழித் திங்கள் நற்பெருவாழ்வை நல்கும் மாதமாகும். மார்கழி...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/05/blog-post_39.html", "date_download": "2018-12-14T06:22:29Z", "digest": "sha1:DYUWMIS2NFJNKTSRUWSPGBV6BJQ4L32O", "length": 10106, "nlines": 49, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தமிழின அழிப்பு நினைவு வாரத்தில் ஒருவேளை மட்டும் உணவு உட்கொள்ளும் விரதம் அனுட்டிப்போம் - தமிழ்வாணி!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதமிழின அழிப்பு நினைவு வாரத்தில் ஒருவேளை மட்டும் உணவு உட்கொள்ளும் விரதம் அனுட்டிப்போம் - தமிழ்வாணி\nபதிந்தவர்: தம்பியன் 12 May 2017\nமுள்ளிவாய்க்காலில் சிங்களத்தால் பலிகொள்ளப்பட்ட மக்களையும், மக்களுக்காகத் தமது உயிரையே வேலியாக்கிக் களமாடி வீழ்ந்த மாவீரர்களையும் நினைவுகூரும் முகமாக முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு வாரத்தில் ஒருவேளை மட்டும் உணவு உட்கொள்ளும் விரதத்தை அனுட்டிக்குமாறு முள்ளிவாய்க்கால் இ���வழிப்பின் சாட்சிகளில் ஒருவரான தமிழ்வாணி அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:\n”அனைத்து உறவுகளுக்கும் என் அன்பு வணக்கம்,\nஇதுவரை நாங்கள் அனைவரும் மதம் சார்ந்த பல விரதங்களை கடைப்பிடித்திருக்கிறோம். ஆனால் மதம் தாண்டி இன ஒற்றுமையோடு ஒரு விரதத்தை நாம் கடைப்பிடிக்கத் தவறிவிட்டோம்.எங்களுக்காகவும், எங்களை சார்ந்தவர்களுக்காகவும் கண்ணுக்குத் தெரியாத கடவுளிடம் வரம் வேண்டி பல விரதங்கள் பிடிக்கிறோம். முதல் முறையாக எங்களுக்காக எல்லாவற்றையும் இழந்த எங்கள் புனிதர்களுக்காக ஒரு விரதத்தை நாம் பிடிக்கலாமே\nமே மாதம் யாராலும் மறக்க முடியாத ஒரு வாழ்நாள் ரணம் ஆகிவிட்டது.களமுனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட உணவை மக்களுக்காகத் திருப்பி அனுப்பிவிட்டுப் பசியோடும் பகை விரட்ட போராடிய மாவீரர்களுக்காகவும், இறுதிவரை அவர்களுக்குப் பெரும் பலமாக நின்று உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்காகவும் இந்த மாதத்தில் 7 நாட்கள் ஒரு நேர உணவு மட்டும் உட்கொண்டு விரதம் இருப்போம்.\nஇந்த விரதம் எந்த வரத்தையும் வேண்டி மேற்கொள்வதல்ல. இதுவரை மண்ணுக்காக உயிர் நீத்த எங்கள் மாவீரர்களுக்கும், மக்களுக்குமான எம்மால் முடிந்த நன்றிக் கடன்.\n2009ஆம் ஆண்டு நிகழ்ந்த இறுதிப் போரின் பொழுது பசியால் அழுத பல உறவுகளை நான் அறிவேன். எதிரியின் முகாமில் அடைபட்டு, உணவின்றி, தண்ணீரின்றிப் பல நாட்களை நான் கடந்து வந்துள்ளேன். அதனால் தான் இந்த விரதம்.எமது இறுதி மூச்சுள்ள வரை ஒவ்வொரு ஆண்டும் 2009ஆம் ஆண்டில் இதே மாதத்தில் நாம் அனுபவித்த வலிகளை மீண்டும், மீண்டும் நாம் அனுபவிக்க வேண்டும்: உணர வேண்டும் அப்பொழுது தான் இன்னமும் நாம் செய்து முடிக்காத எமக்கான கடமைகளைக் குற்ற உணர்ச்சியோடு எமது மனம் பார்க்கும்.\nஎதிரிகளும், துரோகிகளும் எங்களுக்கு இழைத்த அநீதியை நாங்கள் மட்டுமல்ல எங்கள் வரலாறும் மறக்கக்கூடாது. அடுத்த சந்ததியும் இந்த அவலத்தை நினைத்துகொண்டு போராட வேண்டும்.இந்த மாதம் விரதம் மேற்கொள்வதோடு மட்டும் நின்றுவிடாமல் முடிந்த வரை தாயகத்தில் வாழும் எங்கள் மக்களுக்கும் மேலதிக உதவிகளைச் செய்வோம்.இன்றைய நாளிலேயே (12.05.2009) எதிரியின் குண்டுத்தாக்குதலில் முள்ளிவாய்க்காலில் எமது மருத்துவமனை அழிக்கப்பட��டு அதிக அளவிலான எமது உறவுகள் துண்டு துண்டாகச் சிதறுண்டு பலியானார்கள். எனவே இன்று முதல் வரும் 18ஆம் நாள் வரை இந்த விரதத்தை அனுட்டிப்போம்.\n0 Responses to தமிழின அழிப்பு நினைவு வாரத்தில் ஒருவேளை மட்டும் உணவு உட்கொள்ளும் விரதம் அனுட்டிப்போம் - தமிழ்வாணி\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nராஜீவ்காந்தியை விடுதலை புலிகள் கொல்லவில்லையா\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nஅரசியல் நெருக்கடிக்கு உடனடியாக தீர்வைக் காணுங்கள்; இலங்கையிடம் பிரித்தானியா வலியுறுத்தல்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தமிழின அழிப்பு நினைவு வாரத்தில் ஒருவேளை மட்டும் உணவு உட்கொள்ளும் விரதம் அனுட்டிப்போம் - தமிழ்வாணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/common/cookies/mobi/change-cookie-settings.html", "date_download": "2018-12-14T05:14:56Z", "digest": "sha1:A6OWZLF3443SXXVVXN5Q2XROTI6HVO6N", "length": 4839, "nlines": 106, "source_domain": "tamil.boldsky.com", "title": "Notifications", "raw_content": "\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஓவர் ரொமாண்டிக் மூடுல இருக்கக்கூடிய ராசிகள் யார் யார் தெரியுமா\nசீன ராஜாக்கள் இந்த பழத்த ராணிகளுக்கு பரிசா கொடுப்பாங்களாம்..\nஅழியா புகழும், செல்வமும் பெற நமது வேதங்களில் கூறியுள்ள இந்த எளிய செயல்களை செய்யுங்கள்\nதோள்பட்டையில வலி பின்னி எடுக்குதா இந்த பயிற்சிய ஐஞ்சு நிமிஷம் மட்டும் பண்ணுங்க போதும்...\nஉங்க கண் எதாவது இப்படி இருக்கா... உங்களுக்கு என்ன பிரச்சினை இருக்குனு தெரிஞ்சிக்கணுமா\nஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழிக்கலாம் அதுக்குமேல வந்தா என்ன செய்யணும்\nஉங்களுக்கு நாளைக்கு என்ன நடக்க போகுதுனு இந்த ரேகைய பார்த்து தெரிஞ்சிக்கோங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kolywood-strike-on-jan-7-167231.html", "date_download": "2018-12-14T05:04:01Z", "digest": "sha1:M2MEFICO75YUU7SYN3HGWAC3XIIKK2RP", "length": 10475, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஜனவரி 7 - கோலிவுட் மெகா ஸ்ட்ரைக்! | Kolywood strike on Jan 7 | ஜனவரி 7 - கோலிவுட் மெகா ஸ்ட்ரைக்! - Tamil Filmibeat", "raw_content": "\n» ஜனவரி 7 - கோலிவுட் மெகா ஸ்ட்ரைக்\nஜனவரி 7 - கோலிவுட் மெகா ஸ்ட்ரைக்\nசென்னை: மத்திய அரசின் 12.36 சதவீத சேவை வரியைக் கண்டித்து மொத்த தமிழ் சினிமா உலகமும் வரும் ஜனவரி 7-ம் தேதி வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளன.\nதிரையுலகுக்கு 12.36 சதவீதம் மத்திய அரசு சேவை வரி விதித்துள்ளது. இதனை கடந்த ஆண்டு ஜனவரி மாதமே அறிவித்துவிட்டது. இதனை எதிர்த்து கடந்த பிப்ரவரி 23-ம் தேதி தமிழ் திரையுலகில் ஒரு ஸ்ட்ரைக் நடத்தப்பட்டது.\nஆனால் அதை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. அறிவித்தபடி கடந்த ஜூலை 1-ம் தேதியிலிருந்து இந்த சேவை வரி அமலுக்கு வந்துவிட்டது.\nஇந்த நிலையில் இந்த வரி உயர்வை கண்டித்து மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளன திரையுலகின் பல்வேறு அமைப்புகளும்.\nநடிகர் சங்கம் தலைவர் சரத்குமார் கூறுகையில், \"இந்த சேவை வரி விதிப்பு 6 மாதங்களுக்கு முன்பே அமலுக்கு வந்தாலும், இப்போது போராட்டம் நடத்துவது கவனத்தை ஈர்க்கும். காரணம் இது பட்ஜெட் நேரம் வேறு.\nஎனவே, வரும் 7-ம் தேதி முழு அளவில் ஸ்ட்ரைக் மேற்கொள்ளப் போகிறோம்,\" என்றார்.\nஆனால் தியேட்டர்களை அன்றைக்கு மூட மாட்டோம் என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதன் செயலர் பன்னீர் செல்வம் கூறுகையில், \"சேவை வரி விதிப்பு தியேட்டர்களுக்கு இல்லை. எனவே நாங்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்கமாட்டோம்,\" என்றார்.\nகமலுக்காக 2 நிமிஷத்துக்கு ரூ. 2 கோடி செலவு செய்த ஷங்கர்\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஐந்���ு மாநில தேர்தல் முடிவுகள்.... பாஜக தோல்விக்கு விஷால் சொல்லும் காரணம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஎன்னது, சதீஷுக்கும் இந்த நடிகைக்கும் கல்யாணமாகிடுச்சா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/mararikulam/", "date_download": "2018-12-14T05:19:20Z", "digest": "sha1:DGFWIZI4CIOTOQGA6UXUKCWJSX5PP2ZR", "length": 11644, "nlines": 183, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Mararikulam Tourism, Travel Guide & Tourist Places in Mararikulam-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » சேரும் இடங்கள்» மாராரிக்குளம்\nமாராரிக்குளம் - கடற்கரைக்கு செல்வோம், ஆலயம் தொழுவோம்\nஆலப்புழா நகரிலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் அழகிய கிராமமான மாராரிக்குளம், மஞ்சள் மணற்பரப்புடன் எழில் ஓவியமாய் காட்சியளிக்கும் அதன் மாராரி கடற்கரைக்காக மிகவும் புகழ்பெற்றது.\nமாராரிக்குளம் கிராமத்து மக்கள் இன்றும் 100 ஆண்டுகளுக்கு முன்பிருந்த பாரம்பரிய வாழ்க்கை முறையையே கடைப்பிடித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் சனல் தயாரிக்கும் தொழிலிலேயே ஈடுபடுவதால் மாராரிக்குளம் கிராமம், கயிறு மற்றும் சனல் தயாரிப்புக்காக பிரத்தியேகமாக அறியப்படுகிறது.\nமேலும் மீனவர்கள் அதிகமாக வாழும் பகுதியான இங்கு நீங்கள் மீனவர்களோடு மீனவர்களாக கடலில் படகுப் பயணம் செய்து அவர்களின் போராட்டங்களையும், சந்தோஷத்தையும் அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பை பெறுவதோடு, உங்களுக்கு அது ஒரு வித்தியாசமான சுற்றுலா அனுபவமாகவும் இருக்கும்.\nமாராரிக்குளம் கிராமத்தின் பிரதான யாத்ரீக மையமாக செயின்ட் தாமஸ் அவர்களால் நிறுவப்பட்ட கொக்கமங்கலம் தேவாலயம் அறியப்படுகிறது. கன்னி மேரிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த தேவாலயம் தும்போலி எனும் கடற்கரை நகரத்தில் அமைந்திருக்கிறது.\nமாராரிக்குளம் கிராமத்துக்கு நீங்கள் சுற்றுலா வரும் போது கொக்கமங்களம் செயின்ட் அப்போஸ்த்துலே தேவாலயம், அரூர், அருந்தன்கால், பூச்சக்கால், பணவல்லி, வெலோர்வட்டம் ���ோன்ற இடங்களுக்கும் கண்டிப்பாக சென்று பார்க்க வேண்டும்.\nஅதோடு கட்டிடக் கலைக்கு பெயர்போன சிவன் கோயில், சேர்தலா கார்த்தியேணி கோயில், காஞ்சிகுங்க்லரா கோயில் போன்ற ஹிந்துக் கோயில்களையும் நீங்கள் மாராரிக்குளம் சுற்றுலா வரும் போது பார்க்கலாம்.\nமேலும் பயணிகள் மாராரிக்குளம் கடல் பகுதியில் கட்டுமரத்தில் பயணம் செய்வது, ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொள்வதோடு, எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நீர்விளையாட்டுகளில் ஈடுபட்டு திளைக்கலாம்.\nஅனைத்தையும் பார்க்க மாராரிக்குளம் ஈர்க்கும் இடங்கள்\nஅனைத்தையும் பார்க்க மாராரிக்குளம் படங்கள்\nகொச்சி நகரிலிருந்து 43 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் மாராரிக்குளம் கிராமத்தை சாலை வழியாக சுலபமாக அடைந்து விட முடியும். மேலும் மாராரிக்குளம் கிராமத்துக்கு KSRTC எண்ணற்ற பேருந்துகளை இயக்கி வருகிறது.\nமாராரிக்குளம் ரயில் நிலையம் எர்ணாக்குளம்-ஆலப்புழா ரயில் பாதையில் அமைந்திருப்பதால் கேரளாவின் அனைத்து பகுதிகளுடனும் நன்றாக இணைக்கப்பட்டிருக்கிறது.\nமாராரிக்குளம் கிராமத்தின் அருகாமை விமான நிலையமாக கொச்சி பன்னாட்டு விமான நிலையம் அறியப்படுகிறது. இந்த விமான நிலையத்திலிருந்து வெளிநாடுகளுக்கும், இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் தினமும் எண்ணற்ற விமானங்கள் இயக்கப்படுகின்றன.\n84.1 km From மாராரிக்குளம்\n167 km From மாராரிக்குளம்\n242 km From மாராரிக்குளம்\n50 km From மாராரிக்குளம்\n93 km From மாராரிக்குளம்\nஅனைத்தையும் பார்க்க மாராரிக்குளம் வீக்எண்ட் பிக்னிக்\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.minminiweb.in/2012/", "date_download": "2018-12-14T05:40:08Z", "digest": "sha1:WLKLWRAY3YG2LAX6CKKNGIBEULYBA2SL", "length": 3493, "nlines": 68, "source_domain": "blog.minminiweb.in", "title": "Minmini Web services blog: 2012", "raw_content": "\nகுறைந்த செலவில் உங்கள் தொழில்/நிறுவனத்திற்கு ஒரு முழுமையான இணையதளம்\nநாங்கள் உங்கள் தொழில் மற்றும் நிறுவனத்திற்குத் தேவையான இணையதளத்தை (வெப்சைட்) குறைந்த முதலீட்டில், மிகவும் நேர்த்தியாக, எளிமையான வடிவமைப்புடன், நீங்களே புதுப்பித்துக் கொள்ளும் வசதியுடன் உருவாக்கித் தருகிறோம்.\nகண்ணையும் கருத்தையும் கவரும் எளிமையான வடிவமைப்பு (Simple & Attractive Design)\nதேவையான விவரங்களை எளிமையாக தெரிந்து கொள்ள ஏதுவான வழிமுறை (Easy Navigation & Accessibility)\nநட்போடு ஓர் உறவாடல் (Interactive)\nஇணையதள முகவரியோடு இணைந்த எளிய இமெயில் அடையாளம் மற்றும் குழப்பமற்ற பயன்பாட்டுத் தெரிமுறை (Simple Domain Based Backend Email Solution)\nஉங்கள் வாடிக்கையாளருடன் உங்கள் மொழியில் உறவாட, எண்ணங்களை பகிர்ந்து கொள்ள ஏதுவாக இப்போதே முடிவெடுங்கள்.\nதொடர்பு கொள்ளுங்கள்: 94880 87086\nகுறைந்த செலவில் உங்கள் தொழில்/நிறுவனத்திற்கு ஒரு ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2018-12-14T05:10:39Z", "digest": "sha1:KEWECEN65N73UGI7ALLE44M6QZPWXMYY", "length": 11873, "nlines": 144, "source_domain": "eelamalar.com", "title": "ஐ.நா.வில் சிறிலங்காவின் முயற்சி தோல்வி! - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » ஐ.நா.வில் சிறிலங்காவின் முயற்சி தோல்வி\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nதலைமைச்செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள்…\nபிரபஞ்சத் தமிழர்க்கெல்லாம் பிரபாகரன்தான் தமிழன்\nதலைவர் வே.பிரபாகரன் அவர்களின் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதலைவா உன் பிறந்தநாளே தரணியில் எமக்கு சிறந்தநாள்…\nஎங்கள் தேசம் பிரபாகரன் எங்கள் வீரம் பிரபாகரன் எங்கள் வானம் பிரபாகரன்……\nஎங்கள் தலைவன் பிரபாகரன் அந்த முருகனுக்கே அவன் நிகரானவன்…\nநித்தமும் மனம் உந்தன் முகம் தேடுதே…\nஅங்கீகாரம் தேடி அலையாத அதிசய மான தமிழீழத் தேசியத்தலைவரின் பிறந்த தினம்…\nஉறவுக்கு உயிர் கொடுத்த எம் மாவீர்கள்…\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nஐ.நா.வில் சிறிலங்காவின் முயற்சி தோல்வி\nவெளிநாட்டு நீதிபதிகளை நீக்கும் சிறிலங்காவின் முயற்சி தோல்வி\nஜெனீவாத் தீர்மானத்தில் இருந்து, வெளிநாட்டு நீதிபதிகள் தொடர்பான பரிந்துரையில் மாற்றம் செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் எடுத்த முயற்சியானது தோல்வியில் முடிவடைந்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\n2015ஆம் ஆண்டு சிறிலங்கா தொடர்பாக ஐநாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் வெளிநாட்டு மற்றும் கொமன்வெல்த் நீதிபதிகள், விசாரணையாளர்கள், வழக்குத்தொடுனர்களை உள்ளடக்கிய சிறப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐநா கூட்டத்தொடரில் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக நிறைவேற்றுவதற்கு இரண்டு வருடங்கள் கால அவகாசம் வழங்கும் வகையில், தொடர்ச்சித் தீர்மான வரைபு முன்வைக்கப்பட்டுள்ளது.\nஇந்தத் தீர்மான வரைபில் வெளிநாட்டு நீதிபதிகள், விசாரணையாளர்கள், வழக்குத் தொடுநர்கள் தொடர்பான பரிந்துரைகளை நீக்குவதற்கு அல்லது திருத்தம் செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டது.\nஇது தொடர்பாக கொழும்பிலும், ஜெனீவாவிலும் பேச்சுக்கள் நடைபெற்றது. இருப்பினும் இந்தப் பேச்சுக்களில் எந்தப் பயனுமில்லையென அவ்வூடகம் செய்தி வெளியிட்டுள்ளது.\n« ஐ.நா பிரேரணைக்கு இதுவரை 12 நாடுகள் இணை அனுசரணை\nஅரசாங்கத்துக்கு பாரிய தலையிடியைக் கொடுப்போம் »\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஎமது மக்கள் எமது தேசம்…\nஎமது மக்கள் எமது தேசம்…\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2014/02/vgk-04.html", "date_download": "2018-12-14T05:57:19Z", "digest": "sha1:KKYPHD4FYJ5LVM5WTBOFP2OWTSJRPQA2", "length": 69413, "nlines": 508, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: VGK 04 ] கா த ல் வ ங் கி !", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nVGK 04 ] கா த ல் வ ங் கி \nஇது ’சிறுகதை விமர்சனப்போட்டி’க்கான கதை\nவிமர்சனங்கள் வந்து சேர வேண்டிய\nஇந்திய நேரம் இரவு எட்டு மணி வரை மட்டும்.\nபோட்டி பற்றிய மற்ற விபரங்களுக்கான இணைப்பு:\nஜானகி அந்தப்பிரபல வங்கியின் காசாளர். பணம் கட்டவோ வாங்கவோ அங்கு பல கெளண்டர்கள் இருப்பினும், வரும் வாடிக்கையாளர்���ள் அனைவரும் விரும்புவது ஜானகியின் சேவையை மட்டும்தான்.\nமிகவும் அழகான இளம் வயதுப்பெண் என்பதால் மட்டுமல்ல. தேனீ போன்ற சுறுசுறுப்பு. வாடிக்கையாளர்களின் பொன்னான நேரத்தை வீணடிக்க விரும்பாதவள். தன் சேவையை நாடி வரும் அனைவருக்குமே சிரித்த முகத்துடன், சிறப்பான ஒரு வித வாஞ்சையுடன் கூடிய உபசரிப்பும், வரவேற்பும் அளிப்பவள். அனைவருடனும் மிகுந்த வாத்ஸல்யத்துடன் பழகுபவள்.\n ........... இவள் எவ்வளவு கட்டிச் சமத்தாக இருக்கிறாள் தங்களுக்கு இதுபோன்ற தன்மையான, மென்மையான, அமைதியான, புத்திசாலியான, அழகான, பழகிட நல்ல கலகலப்பான பெண் ஒருத்தி பிறக்கவில்லையே என்றும் அல்லது மருமகள் ஒருத்தி அமையவில்லையே என்றும் ஏங்குவார்கள் அங்கு வரும், சற்றே வயதான வாடிக்கையாளர்கள்.\nகெளண்டருக்கு வரும் இளம் வயது வாலிபர்களைப்பற்றிக் கேட்கவே வேண்டாம். யாரைப் பார்த்தாலும், இளைஞர்களின் கற்பனையே ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கும்.\nமொத்தத்தில் வங்கிக்கு வரும் அனைவரையுமே, ஏதோ ஒரு விதத்தில், மகுடிக்கு மயங்கும் நாகம் போல, வசீகரிக்கும் அல்லது சுண்டியிழுக்கும் தனித்தன்மை வாய்ந்தவள் தான் அந்த ஜானகி.\nஇப்போது ரகுராமனும் அந்த வங்கியில் ஒரு வாடிக்கையாளர் தான். வங்கியின் சேவைகள், செயல்பாடுகள் பற்றியெல்லாம் எதுவும் அறியாமல் இருந்த ஆசாமி தான், ரகுராமன்.\nமற்ற குழந்தைகள் போல பள்ளியில் சேர்ந்து படித்தவர் அல்ல ரகுராமன்.அவரைப்பொருத்தவரை வங்கி என்றால் ஜானகி; ஜானகி என்றால் வங்கி. வேறு எதுவும் வங்கியைப்பற்றித் தெரியாதவர்.\nஎல்லோருக்கும் எல்லாவற்றையும் பற்றி தெரிய வேண்டும் என்ற நியாயமோ அவசியமோ இல்லையே \nரகுராமனுக்கு சிறு வயதிலேயே பூணூல் போடப்பட்டு, அழகாக சிகை (குடுமி) வைக்கப்பட்டு, வேதம் படிக்க வேண்டி திருவிடைமருதூர் பாடசாலைக்கு அனுப்பி வைத்தனர் அவரது பெற்றோர்கள். பரம்பரையாக வேத அத்யயனம் செய்து வரும் வைதீகக் குடும்பம் அது.\nரகுராமனும் வெகு சிரத்தையாக குருகுலமாகிய வேத பாடசாலையில் வேதம், சாஸ்திரம், சம்ஸ்கிருதம், கிரந்தம் முதலியன நன்கு பயின்று முடித்தவர்.\nஅது தவிர ஓரளவுக்கு கணித பாடமும், பேச படிக்க எழுதக்கூடிய அளவுக்கு தமிழும் ஆங்கிலமும் கற்றுத்தேர்ந்தவர் தான். வேத சாஸ்திரங்களில் கரை கண்ட அளவுக்கு, லோக விஷயங்களில் அவருக்கு அதிக ��ர்வமோ ருசியோ இல்லை தான்.\nஇருப்பினும் தான் படித்த வேத சாஸ்திரங்களை அனுசரித்து, நம் முன்னோர்கள் வாழ்ந்த, ஆச்சாரமான எளிமையான வாழ்க்கை வாழ்ந்தால், தற்சமயம் கலியுகத்தில் ஜனங்கள் பட்டு வரும், பல்வேறு சிரமங்களுக்கும், கஷ்டங்களுக்கும் ஒரு வடிகாலாக அமையும் என்பதால், தான் செல்லும் இடங்களிலெல்லாம், சந்திக்கும் மக்களுக்கெல்லாம், வேத சாஸ்திர வழிமுறைகளையும், அவற்றை ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டிய அவசியத்தையும், தனக்கே உரித்தான அழகிய பிரவசனங்கள் [ஆன்மீகச் சொற்பொழிவுகள்] மூலம் மக்கள் மனதில் நன்கு பதிய வைத்து வந்தார்.\nஜானகி வீட்டில் நடைபெற்ற ஏதோவொரு சுப வைபவத்திற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டவர் தான் இந்த ரகுராமன்.\nரகுராமன் அவர்களை முதன் முதலாகச் சந்தித்த ஜானகி, அவரின் அழகிற்கும், முகத்தில் தோன்றும் பிரும்ம தேஜஸுக்கும், அறிவு வாய்ந்த அவரின் பாண்டித்யத்திற்கும், நல்ல விஷயங்களை, நல்ல விதமாக, நன்கு மனதில் பதியுமாறு எடுத்துச்சொல்லும் நாவன்மைக்கும், லோகம் முழுவதும் உள்ள மனித சமுதாயம் மட்டுமின்றி, சகல ஜீவராசிகளும் க்ஷேமமாக இருக்க வேண்டும் என்ற அவரின் பிரார்த்தனைகளுக்கும், வியந்து போய் தன் மனதையே அவரிடம் பறிகொடுத்து விட்டாள்.\nஅவருடன் தனக்கு ஏதாவது ஒரு தொடர்பு ஏற்பட வேண்டுமே என சிந்திக்கலானாள். தன் வீட்டு விழாவுக்கு வந்திருந்த பலரும், ரகுராமன் அவர்களின் காலில் விழுந்து வணங்கி ஆசி பெறுவதைப் பார்த்தாள் ஜானகி.\nநேராகச் சென்று தானும் அவர் கால்களில் விழுந்து கும்பிட்டு வணங்கி எழுந்தாள், ஜானகி. தான் ஒரு வங்கியில் பணிபுரிவதாகச் சொன்ன ஜானகி, ”உங்களுக்கு எந்த வங்கியில் வரவு செலவு கணக்கு உள்ளது” என்றும் வினவினாள்.\nவில்லை முறித்த ஸ்ரீ இராமபிரான் முதன் முதலாக வெற்றிப் புன்னகையுடன் ஸீதாதேவியை நோக்கிய அதே பரவசத்துடன், தன்னை விழுந்து வணங்கிய ஜானகியின் அழகிலும், அடக்கத்திலும், இனிய குரலிலும் மயங்கி, தன்னை மீறி தன் உடம்பில் ஒருவித மின்சாரம் பாய்வதை உணந்தார், நம் ரகுராமன்.\nஇருவர் உள்ளத்திலும் ஒருவர் மேல் ஒருவருக்கு ஏதோ ஒருவித காந்தம் போன்ற கவர்ச்சியும், காதலும் கசிந்துருக ஆரம்பித்திருந்தது.\nஉண்மையிலேயே காதல் என்பது மிகவும் விசித்திரமானது. அதன் இலக்கண இலக்கியங்களை யாருமே நிர்ணயி��்து விட முடியாது.\nகாதல் எங்கே, எப்படி, யாருக்கு, யார் மீது எப்போது எதற்காக ஏன் ஏற்படும் என்று யாராலும் சரிவர கணித்துச் சொல்ல முடியாது. திடீரென இப்படிப் பார்த்த மாத்திரத்திலேயே ஒருவருக்கொருவர் பரவசம் ஏற்படுத்துவதே உண்மையான காதலாகுமோ என்னவோ \nஅன்றே, அப்போதே, அங்கேயே ரகுராமனின் புதுக்கணக்கு ஒன்று ஜானகியிடம் தொடங்கப்பட்டு விட்டது. புதிய வங்கிக் கணக்கைத் தொடங்க ஜானகியே எல்லா உதவிகளையும் வேக வேகமாகச் செய்து உதவினாள்.\nஅன்று இரவே, ஜானகியின் அம்மா, தன் மகளின் மனதில் பூத்துள்ள புதுப்புஷ்பத்தின் சுகந்தத்தை அறிந்து கொண்டு, உண்மையிலேயே தன் மனதுக்குள் மகிழ்ந்து கொண்டாலும், அவளை சற்றே சீண்டிப்பார்த்தாள்.\n“ஜானகி, நல்லா யோசனை செய்து பார்த்து நீ எடுத்த முடிவா இது\n“இதில் யோசிக்க என்ன இருக்கிறது\n“இல்லை, நீ நிறைய படிச்ச பொண்ணு, வேலைக்கும் போகிறாய், கை நிறைய சம்பாதிக்கிறாய். நவ நாகரீகமாக வாழ்க்கைப்பட்டு ஜாலியாக உன் இஷ்டப்படி இருக்க ஆசைப்படலாம்;\nஇவரோ வேதம், சாஸ்திரம், புராணம், ஆச்சாரம், அனுஷ்டானம், அது இதுன்னு யாருக்குமே லேசில் புரியாத விஷயங்களை, பழைய பஞ்சாங்கம் போல பிரச்சாரம் செய்பவராக இருக்கிறார் ...... அதனால் கேட்டேன்” என்று லேசாக ஊதிவிட்டாள்.\n“நான் படிச்ச படிப்பெல்லாம் ஒரு படிப்பா அம்மா ஏதோ சும்மாதானே வீட்டில் இருக்கிறோம்ன்னு ஒரு பொழுதுபோக்குக்காக இந்த வேலையை ஒத்துக் கொண்டேன். கை நிறைய சம்பளம் யார் தான் இன்று வாங்கவில்லை ஏதோ சும்மாதானே வீட்டில் இருக்கிறோம்ன்னு ஒரு பொழுதுபோக்குக்காக இந்த வேலையை ஒத்துக் கொண்டேன். கை நிறைய சம்பளம் யார் தான் இன்று வாங்கவில்லை நவ நாகரீக வாழ்க்கை என்பதெல்லாம் எத்தனை நாளைக்கு அம்மா வாழமுடியும் நவ நாகரீக வாழ்க்கை என்பதெல்லாம் எத்தனை நாளைக்கு அம்மா வாழமுடியும் எதுவுமே கொஞ்ச நாளில் சலிப்பு ஏற்படுத்தித்தானே விடும் எதுவுமே கொஞ்ச நாளில் சலிப்பு ஏற்படுத்தித்தானே விடும்\nஅதுவும் கல்யாணம் என்ற ஒன்று ஒருவருடன் எனக்கு ஆகிவிட்டால், என் இஷ்டப்படி எப்படி என்னால் வாழமுடியும்\nஇப்போ உன்னையே எடுத்துக்கொள்ளேன், நீ உன் இஷ்டப்படியா வாழ முடிகிறது அல்லது ஏதாவது முக்கிய முடிவுகளாவது உன் இஷடப்படித்தான் எடுக்க முடிகிறதா எல்லாமே அப்பா இஷ்டப்படித்தானே நடக்கிறது எல்லா���ே அப்பா இஷ்டப்படித்தானே நடக்கிறது நீயும் அதைத்தானே மகிழ்வுடன் எப்போதும் ஏற்றுக்கொண்டு வருகிறாய்; அதுபோல நானும் இருந்துவிட்டுப்போகிறேனே நீயும் அதைத்தானே மகிழ்வுடன் எப்போதும் ஏற்றுக்கொண்டு வருகிறாய்; அதுபோல நானும் இருந்துவிட்டுப்போகிறேனே \nஉனக்கு மாப்பிள்ளையா வரப்போகும் இவர் தான் அம்மா, உண்மையில் மனுஷ்யனாகப் பிறந்தவன் என்ன படிக்கணுமோ அதையெல்லாம் படித்துள்ளார்; எவற்றையெல்லாம் தெரிந்து கொள்ளணுமோ, அவற்றையெல்லாம் தெரிந்து வைத்துள்ளார்;\nநம் தாத்தா பாட்டி, ஏன் நம் பரம்பரையே ஆச்சார அனுஷ்டானங்களைக் கடைபிடித்து, நித்யப்படி பூஜை புனஷ்காரங்கள் செய்து ஆனந்தமாக வாழ்ந்தவர்கள் தானே அதனால் தானே நாம இன்னிக்கு சந்தோஷமா செளக்யமா இருக்க முடிகிறது அதனால் தானே நாம இன்னிக்கு சந்தோஷமா செளக்யமா இருக்க முடிகிறது\nதன் பெண்ணின் தீர்க்கமான முடிவை எண்ணி வியந்த அவளின் தாயார் சந்தோஷத்தின் எல்லைக்கே சென்று விட்டிருந்தாலும், அவளை மேற்கொண்டு சீண்டுவதிலும் சற்றே ஆசைப்பட்டாள்.\nஅருமை மகளும் ஆருயிர்த்தோழியும் ஒன்றல்லவா இதுவரை தாயாக இருந்து பேசியவள் இப்போது தோழியாக மாறிப் பேசலானாள்:\n”உன் ஆத்துக்காரர் பேண்ட், சட்டை கோட்டு சூட்டுப் போட்டு டைகட்டி டிப்-டாப்பாக உனக்கு இருக்க வேண்டாமா கட்டுக்குடுமியுடன், கல்யாணம் ஆனதும் பஞ்சக்கச்சம் கட்டிண்டு, காதிலே கடுக்கண்கள் போட்டுண்டு இருந்தால் நோக்குப்பரவாயில்லையா கட்டுக்குடுமியுடன், கல்யாணம் ஆனதும் பஞ்சக்கச்சம் கட்டிண்டு, காதிலே கடுக்கண்கள் போட்டுண்டு இருந்தால் நோக்குப்பரவாயில்லையா \n“அம்மா, இந்த டிப்-டாப் ஆசாமிகளைப் பற்றியெல்லாம் நோக்குத்தெரியாதும்மா. கோட்டுச் சூட்டுப்போட்டு வெளியிலே டை கட்டியவன் எல்லாம் உள்ளுக்குள்ளே வேறொருவனுக்கு கைகட்டித்தான் வேலைப்பார்க்கணும்;\nஅதிலும் பாதிபேர் குடிச்சுட்டு வராங்க, தம்மடிக்கிறாங்க, ஊரெல்லாம் கடன் வாங்கறாங்க, ஆபீஸுலே எல்லா லோனும் போடுறாங்க, எதை எதையோ தேவையில்லாததை எல்லாம் தேடி அலையறாங்க. கெட்டபழக்கம் ஒண்ணு பாக்கியில்லாம பழகிக்கிறாங்க;\nஎந்தவொரு ஆச்சார அனுஷ்டானமும் இல்லாமல் கண்ட எடத்துல கண்டதையும் திங்கறாங்க. கடைசியிலே ஆரம்பத்திலே இருக்குற நிம்மதியைப்பறி கொடுத்துட்டு, நடைபிணமாத் திரியறாங்க\nஇலவச இணைப்பா வியாதியை சம்பாதித்து வந்து பெண்டாட்டி, பிள்ளைகளுக்கும் பரப்பிடறாங்க. உலகத்துல இன்னிக்கு என்னென்ன அநியாயங்கள் நடக்குதுன்னு நாட்டு நடப்பே தெரியாம, நீ ஒரு அப்பாவியா இங்கே இருக்கே;\nஉனக்கு மாப்பிள்ளையா வரப்போற பத்தரை மாத்துத் தங்கத்தையும், கவரிங் நகைபோன்று நாளடைவில் பளபளப்பிழந்து பல்லைக்காட்டக்கூடிய, இந்தப் படாடோபப் பேர்வழிகளான டிப்-டாப் ஆசாமிகளையும், நீ ஒப்பிட்டுப்பேசறதே எனக்குப்பிடிக்கலை;\nவேத சாஸ்திரங்கள் படித்தவர்கள் எப்போதுமே தவறான குறுக்கு வழிகளுக்குப் போகவே தயங்குவாங்க அவங்க மனசாட்சி அதுபோல தப்பெல்லாம் செய்ய ஒரு நாளும் அவர்களை அனுமதிக்காது;\n ”வெச்சா குடுமி--சரச்சா மொட்டை” ன்னு, அப்பாவும் நீயும் தான் பழமொழி சொல்லுவீங்களே\nஅந்தக்ககாலத்துல நம் முன்னோர்களெல்லாம் இதே குடுமிதானே வெச்சிண்டிருந்தா, இப்போ நாகரீகம் பேஷன்னு அடிக்கடி தலை முடியை மட்டும் மாத்திக்கிறா;\nபொம்மனாட்டிகளும் மாறிண்டே வரா; பாவாடை சட்டை தாவணியெல்லாம் போய், மிடி, நைட்டி, சுடிதார், ஜீன்ஸ் பேண்ட், டீ-ஷர்ட்டுனு ஏதேதோ போட ஆரம்பிச்சுட்டா.சுதந்திரம் வேணும்னு சிலபேர் காத்தாட சுதந்திரமாவே உடை அணிய ஆரம்பிசுட்டா. ஆம்பளைகள் மாதிரி தலையையும் பாப் கட்டிங் பண்ணிக்க ஆரம்பிச்சுட்டா;\nஆம்பளைகளும் அடியோட பொம்மனாட்டி மாதிரி மாறிண்டே வரா; ஸ்கூட்டர் பைக் ஓட்டிப்போவது ஆம்பளையா, பொம்பளையான்னே இப்போ டக்குன்னு கண்டு பிடிக்க முடியலே\nஅதுவும் லேட்டஸ்ட் பேஷன் படி இந்தக்கால பையன்களெல்லாம் பொம்மணாட்டியாட்டம் தலைமுடியை வளர்த்து, அள்ளி முடிஞ்சு ரப்பர் பேண்ட் போட்டுக்க ஆரம்பிச்சாச்சு, காதுலேயும் தோடு போல, கம்மல் போல ஏதேதோ வளையம் போட ஆரம்பிச்சுட்டா.\nபழங்கால வழக்கப்படி ஒரு நாள் குடுமியே திரும்ப பேஷன்னு வந்தாலும் வந்துடும், பேஷன்னெல்லாம் எதுவுமே நிரந்தரமானது இல்லையேம்மா;\nபேஷன் அடிக்கடி மாறும்மா; ஆனா உனக்கு மாப்பிள்ளையா வரப்போறவர் எப்போதுமே மாறாம அப்படியே நம் சாஸ்திர சம்ப்ரதாயப்படி நல்லவிதமாக நடந்துகொண்டு, அந்த ஸ்ரீராமாயணத்தில் வரும் ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி மாதிரி “ஒரு சொல்” “ஒரு வில்” “ஒரு இல்” என்று ஏகபத்னி விரதனாத்தானம்மா இருப்பார். அது தானேம்மா நமக்கு ரொம்பவும் முக்கியம்” என்று பெரிய பிரசங்கமே செய்ய ஆரம்பித்து விட்டாள், ஜானகி.\nஜானகியின் கன்னங்கள் இரண்டையும் தன் இருகைகளாலும் வழித்து, தன் தலையில் விரல்களை வைத்து சொடுக்கியபடி, அவளின் விருப்பத்திற்கு பச்சைக்கொடி காட்டிவிட்டாள், ஜானகியின் தாயார்.\n”எப்படிடீ உனக்கு அவர் இப்படி ஒரு சொக்குப்பொடி போட்டார்” என்றாள் மேலும் கொஞ்சம் அவளின் அழகான பேச்சுக்களைத் தொடர்ந்து கேட்டு மகிழ.\n”அம்மா, அவர் சொற்பொழிவுகள் அடங்கிய CD ஒன்று தேடிப்பிடித்து இன்று தான் கடையில் வாங்கி வந்து கேட்டு மகிழ்ந்தேன். ஒவ்வொரு விஷயத்தையும் எவ்வளவு அழகாகச் சொல்லுகிறார், தெரியுமா\nநாம் எவ்வளவோ பிறவி தாண்டித்தான் இந்த மகத்துவம் வாய்ந்த மனுஷ்யப்பிறவியை அடைகிறோமாம். மனுஷ்யாளாப் பிறப்பதே அரிது என்கிறார். பிறவிப்பெருங்கடலைத் தாண்ட மனுஷ்ய ஜன்மா மட்டுமே சுலபமாக வழிவகுக்குமாம்;\nமனுஷ்யாளால் தான் பகவன் நாமாக்கள் சொல்லி வழிபட முடியுமாம். பகவன் நாமா ஒன்று தான் மோட்சத்திற்கு வழிவகுக்குமாம்.\nஎவ்வளவு அழகாக மனதில் பதியுமாறு மோட்சத்திற்கான வழிகளைச் சொல்கிறார் தெரியுமா அவருடைய அபூர்வ விஷயஞானம் மட்டும் தானம்மா அவர் எனக்கு போட்ட ஒரே சொக்குப்பொடி” என்றாள் ஜானகி, தன் முகம் பூராவும் ஆயிரம் வாட்ஸ் பல்பு போட்டது போன்ற ஓர் பொலுவுடனும், பூரிப்புடனும்.\nபருவ வயதில் தன் பெண்ணுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு என்னவென்று பெற்ற தாயாருக்குப் புரியாதா என்ன\nசிரித்தபடியே ஜானகியை அள்ளிப் பருகி, அவள் நெற்றியில் முத்தமிட்டு, தலையைக் கோதிக்கொடுத்து, அவளை அப்படியே கட்டியணைத்துத் தன் தோள்களில் சாய்த்துக் கொண்டாள், ஜானகியின் தாயார்.\nதினமும் அந்த வங்கியின் வாசலில் ரகுராமன் தனது காரில் வந்து இறங்குவதும், அவர் உள்ளே நுழையும் முன்பே, வந்துவிடும் செல்போன் தகவலால், வழிமேல் விழி வைத்து ஜானகி ஆவலுடன் ஓடிவந்து, அவரை வரவேற்பதும், வாடிக்கையான நிகழ்ச்சியாக இருந்து வந்தது.\nஒரு ஹேண்ட்பேக் நிறைய வழிய வழிய ரூபாய் நோட்டுக்களாகவும், சில்லறை நாணயங்களாகவும் ரகுராமன் ஜானகியிடம் தருவார். ஜானகி கையால் ஒரு டம்ளர் ஜில் வாட்டர் மட்டும் வாங்கி அருந்துவார். முதல் நாள் அவளிடம் பணத்துடன் ஒப்படைத்துச் சென்ற காலிசெய்யப்பட்ட ஹேண்ட்பேக்கை ஞாபகமாக திரும்ப வாங்கிச் செல்வார்.\nஇவ்வாறு இவர்களின் காதல் ச��்திப்புக்களும், வங்கிக்கணக்கும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மலர்ந்தும் வளர்ந்தும் வந்தன.\nரகுராமனின் வங்கிக்கணக்கில் ஜானகியின் கைராசியால் இன்று பல லக்ஷங்கள் சேர்ந்து விட்டன. அவர்கள் இருவரின் ஆசைப்படி, வங்கிக்கணக்கில் ஒரு அரை கோடி ரூபாய் சேர்ந்த பிறகு, ஊரறிய சிறப்பாகத் திருமணம் செய்து கொள்ள வேண்டும். இதுபோல அவர்கள் மனதுக்குள் ஓர் ஒப்பந்த நிச்சயதார்த்தம் ஏற்கனவே நடந்துள்ளது. அந்த அரைக்கோடி ரூபாய் சேமிப்பை எட்டப்போகும் நல்ல நாளும் நெருங்கிக் கொண்டிருந்தது.\nவங்கியில் தன்னுடன் பணிபுரியும் சக ஊழியர்கள் தவிர, வங்கிக்கு வந்து போகும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும், கடந்த ஒரு மாதமாக ஜானகி தன் திருமண அழைப்பிதழ்களை, தன் வெட்கம் கலந்த புன்னகை முகத்துடன் விநியோகித்து வருகிறாள்.\nஇரு வீட்டாருக்கும் அறிந்த தெரிந்த சொந்தங்களும், நண்பர்களுமாக அனைவரும் வந்திருந்து மணமக்களை வாழ்த்தி மகிழ, ஜாம் ஜாம் என்று ரகுராமன் ஜானகியின் விவாஹம், சாஸ்திர சம்ப்ரதாய முறைப்படி, நான்கு நாட்கள், இரு வேளைகளும் ஒளபாஸன ஹோமங்களுடன், இனிதே நடைபெற்று முடிந்தது.\nரகுராமன் விருப்பப்படியே ஜானகி தொடர்ந்து தன் வங்கிப்பணிக்குச் சென்று வரலானாள்.\nதன் கணவரின் வேத சாஸ்திர நம்பிக்கைக்கு ஏற்றபடி, தினமும் மடிசார் புடவையுடன், இரண்டு மூக்குகளிலும் வைர மூக்குத்திகள் ஜொலிக்க, காதுகள் இரண்டிலும் வைரத்தோடுகள் மின்ன, காலில் மெட்டிகள் அணிந்து, கைகள் இரண்டிலும் நிறைய தங்க வளையல்கள் அடுக்கிக்கொண்டு, தன் நீண்ட கூந்தலை ஒற்றைச்சடையாக குஞ்சலம் வைத்து பின்னிக்கொண்டு, உள்ளங்கைகளிலும், விரல்களிலும் பட்டுப்போல மருதாணி சிவக்க, முகத்திற்கு பசு மஞ்சள் பூசி, நெற்றியிலும், நடு வகிட்டிலும் குங்குமம இட்டுக்கொண்டு, தலை நிறைய புஷ்பங்கள் சூடி, வாயில் தாம்பூலம் தரித்து, கழுத்தில் புதிய மஞ்சள் கயிற்றுடன் திருமாங்கல்யம் தொங்க, கோயிலிலிருந்து புறப்பட்ட அம்மன் போல காட்சியளித்த ஜானகி, வங்கியின் கேஷ் கெளண்டரில் எப்போதும் போல சுறுசுறுப்பாகப் பணியாற்றி வந்தாள்.\nமிகவும் லக்ஷ்மிகரமாகத் தோற்றம் அளிப்பதாக ஒரு சிலர் வாய் விட்டுப் பாராட்டும் போது, கொடி மின்னலென ஒரு புன்னகையுடன் அதனை ஏற்றுக்கொள்வாள் ஜானகி.\nஅவள் கையால் கொடுக்கும் பணத்��ை கண்ணில் ஒற்றிக்கொண்டு, அந்த தனலக்ஷ்மி அம்பாளே நேரில் வந்து தந்ததாக நினைத்துக்கொண்டனர், அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள்.\nவழக்கமான தோற்றத்தில் இல்லாமல் புதுமையாகத் தோன்றிய ஜானகியைப் பார்ப்பவர்களுக்கு, அது சற்றே அதிசயமாக இருப்பினும், அவளைக் கையெடுத்துக் கும்பிட்டுப் போகணும் என்ற நல்லெண்ணத்தையே ஏற்படுத்தியது.\nமேற்படி \"சுடிதார் வாங்கப் போறேன்” என்ற\nபலரும் மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு,\nமனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nபரிசு பெற்றோர் பற்றிய முடிவுகள்\nஓர் இன்ப அதிர்ச்சி கிடைக்க உள்ளது.\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 12:01 AM\nலேபிள்கள்: ’விமர்சனப் போட்டி’க்கான சிறுகதை.\n“அம்மா, இந்த டிப்-டாப் ஆசாமிகளைப் பற்றியெல்லாம் நோக்குத்தெரியாதும்மா. கோட்டுச் சூட்டுப்போட்டு வெளியிலே டை கட்டியவன் எல்லாம் உள்ளுக்குள்ளே வேறொருவனுக்கு கைகட்டித்தான் வேலைப்பார்க்கணும்; //\nடை கட்டி வாழ்வோரே வாழ்வார் - மற்றையோர்\nஎன்கிற புது மொழிப்படி அல்லாமல் புத்திசாலித்தனமாக\nகைநிறைய சம்பாதிக்கும் சாஸ்திரம் அறிந்தவரைத்\nதேர்ந்தெடுத்த கதையின் நாயகி புத்திசாலிதான் ..\nநான் கண்கூடாகவே நகைக்கடைகளிலும் , பாங்குகளிலும் இந்தமாதிரி ரகுராமன் போன்றவ்ர்களும் அவர்களின் குடும்பத்தார்களும் பை நிறைய பணம் கொண்டுவந்து கைநிறைய நகைகள் வாங்கிக்கொண்டும் , வங்கி கணக்குகளை நிர்வகிப்பதையும் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன்..\nரகுராமன் -ஜானகி பெயர்ப் பொருத்தமே அற்புதம் தான் ..\nஅன்பின் வை.கோ - கதை அருமை - ஜானகியும் ரகுராமனும் - நீண்டதொரு கதை - படித்து விட்டேன் - விமர்சனம் எழுதுகிறேன் - இன்று காலை வைகை எக்ஸ்பிரஸில்சென்னை செல்கிறேன் - 09.02.2014 ஞாயிறன்று காலை தான் மதுரை வருகிறேன் - வந்த பின்னர் எழுதுகிறேன் - கடும் கடும் கடும் பணிச்சுமை - எதிர் பாராத செயல்கள் - அனைவரும் அழைக்கின்றனர் - யாருக்கென நேரம் ஒதுக்குவது நிச்சயம் எழுதுகிறேன் - சென்னையில் இருந்தோ அல்லது மதுரைக்கு வந்த பின்னரோ - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nவிமர்சனம் அனுப்புகிறேன் ஐயா... (விதிமுறைகளின் படி)\nஅருமையான சிறுகதை. போட்டியில் பங்கு பெறும் அனைவருக்கும் வாழ்த்துகள்.\nமனம்போல மாங்கல்யமே. வாய்த்த பேர்க்கு வாழ்வெல்லாம் பேரின்ப வைபோகமே. அருமை. அன்புடன்\nஅருமையான க���ை. விமரிசனம் தனியாக.....\nஅம்பாளடியாள் வலைத்தளம் February 7, 2014 at 5:04 PM\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் February 7, 2014 at 9:27 PM\nசூடிதார் கதைக்கு விமரிசனம் எழுத நினைத்திருந்தேன். ஹ்ம்.\nஜானகி பத்தி இத்தனை அழகா விவரம் எழுதிட்டு கடைசியிலே இந்தப் படம் தானா கிடைச்சுது\nகதை என்னமோ சட்டுனு முடிஞ்சாப்போல் இருக்கே\n@அப்பாதுரை, ஶ்ரீதேவியைப் பிடிக்காதா உங்களுக்கு :)))))) சரியாப் போச்சு போங்க. வைகோ சார், விசாகா ஹரி படத்தைப் போட்டிருக்கணுமோ\nஅருமையான சிறுகதை. போட்டியில் பங்கு பெறும் அனைவருக்கும் வாழ்த்துகள்.\nஅருமையான சிறுகதை. போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துகள்.\nஅருமையான சிறுகதைமுன்பே படித்து இருக்கிறேன்.\nஇந்த சிறுகதைக்கு பெரியவர் முனைவர் பழனி கந்தசாமி ஐயா அவர்கள் வெகு நாட்களுக்கு முன்பே எழுதி அனுப்பியிருந்த விமர்சனம், இன்று அவர்களால், அவர்களின் பதிவினில் வெளியிடப்பட்டுள்ளது.\nஇது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.\nமுனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nஇந்த சிறுகதைக்கான விமர்சனப்போட்டியில் கலந்துகொண்ட திருமதி. தமிழ்முகில் பிரகாசம் அவர்கள் [அவர்களின் விமர்சனம் போட்டியின் நடுவர் அவர்களால் பரிசுக்குத்தேர்வாகாமல் இருந்தும்கூட] அவர்களின் விமர்சனத்தைத் தனது வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டுச் சிறப்பித்துள்ளார்கள்.\nஅவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nஇது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.\nகாதல் வங்கி கதையின் போக்கு தெளிந்த நீரோடை போன்று அழகாக ஓடுகிறது.\nகதை நல்லா இருக்கு.முன்பே ஒருமுறை படித்த நினைவு.. இப்பவும் புதுசா படிக்கற மாதிரி சுவாரசியமா இருக்கு.\nகதை முன்பே படித்திருக்கிறேன். ஆனால் உங்கள் கதைகள் எல்லாமே படிக்கப் படிக்க படித்துக் கொண்டே இருக்கணும் போல இருக்கும்.\nகாதல் வங்கி கதைக்காக பரிசு பெறப்போகும் அதிர்ஷ்ட சாலி விமர்சகர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.\n//கதை முன்பே படித்திருக்கிறேன். ஆனால் உங்கள் கதைகள் எல்லாமே படிக்கப் படிக்க படித்துக் கொண்டே இருக்கணும் போல இருக்கும்.//\nஆஹா, இதைக் கேட்கவே காதுக்குக் குளிர்ச்சியாக உள்ளது. மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, ஜெ.\n//காதல் வங்கி கதைக்காக பரிசு பெறப்போகும் அதிர்ஷ்ட சாலி விமர்சகர்களுக்கு மன��ார்ந்த வாழ்த்துக்கள்.//\nகதபோட்டில கலந்துகிடுரவங்களுக்கல்லாருக்கும் வாழ்த்துகள். பொஸ்ட் ஆஃப லக்.\nஏற்கனவே படித்த கதைகள் என்றாலும் விமரிசன போட்டிக்காக மறுபடி உலா வருகிறது. தெளிவான கதை திடீர் திருப்பங்கள் இல்லாத லேசான கதை.\n//ஏற்கனவே படித்த கதைகள் என்றாலும் விமரிசன போட்டிக்காக மறுபடி உலா வருகிறது.//\nதாங்கள் ஏற்கனவே படித்துள்ள கதைகள்தான் என்றாலும், போட்டிக்காகக் கொடுக்கப்பட்டுள்ள ஒருசில கதைகளில், ஆங்காங்கே பலவித மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சற்றே மெருகூட்டப்பட்டுள்ளன. ADDITIONS / DELETIONS / EDITING போன்றவைகளும் உண்டு.\n//தெளிவான கதை திடீர் திருப்பங்கள் இல்லாத லேசான கதை.//\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார்.\nநல்ல கதை. மிஸ் பண்ணிட்டேனே\nதெய்வ சொர்க்க நிச்சயம்தான் திருமணமாய்க் கூடும் குலமகளாய்க் கிடைப்பதற்கு ரகுராமன் கொடுத்துவைத்தவர்தான். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்தானே குலமகளாய்க் கிடைப்பதற்கு ரகுராமன் கொடுத்துவைத்தவர்தான். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்தானே பாத்திரப் படைப்பின் மூலம் பல நல்ல கருத்துகளை மனதில் பதிய வைத்த கதாசிரியருக்கு என் நன்றி கலந்த வணக்கங்கள்\nகதையைப்பற்றிய தங்களின் சிறப்புப்பார்வையும், விரிவான + ஆதரவான + உற்சாகம் அளித்திடும் கருத்துக்களும் என் மனதுக்கு மிகவும் திருப்தியாக உள்ளன. தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nசிப்பிக்குள் முத்து. May 27, 2016 at 9:44 AM\nஇந்த கதை படத்துவிட்டேன்.... நல்ல முடிவு....\nசிப்பிக்குள் முத்து. May 27, 2016 at 9:44 AM\nஅனைத்துப் பெண்களுக்குமே, இந்தக்கதையில் Mind Maturity அதிகமாக உள்ள ஜானகிக்கு ஏற்படுவது போலவே, மூளை மிகக் கூர்மையாக அனைத்து நல்லது கெட்டதுகளையும் எடைபோட்டு ஆராய்ந்து பார்த்து, நல்ல முடிவாக எடுக்க வைத்து, அவரவர் விருப்பப்படி மணாளன் அமையும் பிராப்தம் கிடைத்தால் நன்றாகத்தான் இருக்கும்.\nஇந்தப் போட்டிக்கான கதையினை முன்பு நான் என் வலைத்தளத்தினில் வெளியிட்டிருந்தபோது அதிலுள்ள பின்னூட்ட எண்ணிக்கைகள்: 115\nமேற்படி என் சிறுகதைக்கான விமர்சனப்போட்டிக்கு, ஏராளமாக வந்து குவிந்திருந்த விமர்சனங்களில், உயர்திரு நடுவர் அவர்களால், பரிசுக்குத் தேர்வான விமர்சனங்களை மட்டும் படிக்க இதோ இணைப்புகள்:\nசிறுகதை விமர்சனப் போட்டிகளின் நிறைவினில், பரிசு ��ெற்ற ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பற்றிய முழு விபரங்கள் அறிய, இதோ ஒருசில சுவாரஸ்யமான இணைப்புகள்:\nதங்களின் ‘ காதல் வங்கி ‘ சிறுகதையைப் படித்தேன்.\n“உண்மையிலேயே காதல் என்பது மிகவும் விசித்திரமானது. அதன் இலக்கண இலக்கியங்களை யாருமே நிர்ணயித்து விட முடியாது.” என்ற தங்களின் வைர வரிகள் நூற்றுக்கு நூறு உண்மை.\nகண்டவுடன் காதல் என்று சொல்லி வெறுமனே கைமயக்கம் (Infatuation) கொள்வோர் மத்தியில், ரகுராமனின் அழகிலும், அவரது முகத்தில் தோன்றிய பிரும்ம தேஜஸிலும், அறிவு வாய்ந்த அவரின் பாண்டித்யத்திலும், நல்ல விஷயங்களை, நல்ல விதமாக, நன்கு மனதில் பதியுமாறு எடுத்துச்சொல்லும் நாவன்மையிலும், உலகம் முழுவதும் உள்ள மனித சமுதாயம் மட்டுமின்றி, சகல ஜீவராசிகளும் நலமாக இருக்க வேண்டும் என்ற அவரின் பிரார்த்தனைகளிலும், ஜானகி வியந்து போய் தன் மனதையே அவரிடம் பறிகொடுத்ததில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.\n‘அன்றே, அப்போதே, அங்கேயே ரகுராமனின் புதுக்கணக்கு ஒன்று ஜானகியிடம் தொடங்கப்பட்டு விட்டது.’ என்ற வரிகள் மூலம் ஒரு காதல் கதையை சுருக்கமாகவும் பொருள் பொதிந்ததாகவும் சொல்லமுடியும் என்பதை நிரூபித்துவிட்டீர்கள். வாழ்த்துகளும் பாராட்டுகளும்\nகதையை மிகவும் ரஸித்துப்படித்து, விரிவாகவும், அழகாகவும் அருமையாகவும், பொறுமையாகவும் பின்னூட்டம் அளித்துள்ள திரு. வே. நடன சபாபதி ஐயா அவர்களுக்கு அடியேனின் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.\nதிருமதி. விஜயலக்ஷ்மி நாராயண மூர்த்தி அவர்கள் இந்தக்கதைக்கான தனது கருத்துக்களை WHATS APP VOICE MESSAGE மூலம் பகிர்ந்துகொண்டு பாராட்டியுள்ளார்கள்.\nவிஜி அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nஅன்புடையீர், அனைவருக்கும் வணக்கம். எங்களில் ஒவ்வொருவர் வாழ்விலும், ஒருசில குறிப்பிட்ட நாட்களை விசேஷ ஜபங்கள், ருத்ர ஏகாதஸினி ப...\nதாயார் சஹிதம் 'உடனே உதித்த உத்தமப் பெருமாள்' \nஇவருக்கென்று, இவர் பெயரில் தனியே ஏதும் வலைத்தளம் வைத்துக்கொள்ளாமல் இருப்பினும், ’நெல்லைத் தமிழன்’ என்ற புனைப் பெயரில் வலையுலகில்...\n80 ] எது மூட நம்பிக்கை \n2 ஸ்ரீராமஜயம் [ நம்முடைய கண்ணாடி தலைக்குமேல் ஏறலாம். ''நான்'' என்ற அகந்தைதான் தலைக்கு மேல் ஏறக்கூடாது ...\nஅன்னபூரணியாய் வந்த ராதா ...... அள்ளித்தந்த அன்பளிப்புகள் \nமிகப்பிரபலமான பத்திரிகை எழுத்தாளரும் பதிவருமான திருமதி. ராதாபாலு அவர்களின் வருகை மிகவும் மகிழ்வளித்தது. 29.01.2015 குருவ...\n107 ] \"குண்டலிநீ யோகம் ..... அதி ஜாக்கிரதை தேவை\" - ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா சொல்வது.\n2 ஸ்ரீராமஜயம் குண்டலிநீ யோகம் - அதி ஜாக்கிரதை தேவை. ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா சொல்வது: அம்பலப்படுத்தாமல் காப்பாற்...\n108 ] ஆஞ்சநேயருக்கு ஏன் வடை மாலை \n2 ஸ்ரீராமஜயம் ஆஞ்சநேயருக்கு ஏன் வடைமாலை ஒருமுறை வடநாட்டில் இருந்து ஓர் அன்பர் மஹா பெரியவாளைத் தரிஸிக்க வந்...\n79 ] அம்மாவும் அம்பாளுமே கதி \n2 ஸ்ரீராமஜயம் பிறக்கிறபோதே அம்மாவிடம்தான் ஒட்டிக்கொள்கிறோம். அவள் உயிரில், அவள் உடம்பில், அவள் உணவில் நாம் உண்டாகிறோம். பி...\nBy வை. கோபாலகிருஷ்ணன் மிகவும் மகிழ்ச்சியானதோர் செய்தி நம் அன்புக்கும், மரியாதைக்கும் உரிய தெய்வீகப்பதிவர் திருமதி. இ...\nஜான்பேட்டா [ பகுதி 2 of 2 ]\nமுதல் பகுதி [ படிக்கத் தவறியவர்களுக்காக ] எனக்கு 18 வயது இருக்கும் போது, 01.01.1968 முதல் தொடர்ச்சியாக சுமார் 2 ஆண்டுகள் + 9 மாதங்கள் நான...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \nVGK 07 - ஆப்பிள் கன்னங்களும் ....... அபூர்வ எண்ணங்...\nVGK 06 ] உடம்பெல்லாம் உப்புச்சீடை\nபூம்..பூம்..பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தான்டி...\nVGK 05 ] காதலாவது கத்திரிக்காயாவது \nVGK 04 ] கா த ல் வ ங் கி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2014/06/vgk-20-02-03-second-prize-winners.html", "date_download": "2018-12-14T05:53:13Z", "digest": "sha1:SFDUXKDCUA23PQTIY47F5ZVUMBPGZAPV", "length": 48811, "nlines": 453, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: VGK 20 / 02 / 03 - SECOND PRIZE WINNERS - ‘முன்னெச்சரிக்கை முகுந்தன்’", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nVGK 20 - ’ முன்னெச்சரிக்கை முகுந்தன் ’\nமிக அதிக எண்ணிக்கையில் பலரும்,\nமனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nஇந்தப் பரிசுகளை வென்றுள்ள ஐவருக்கும்\nநம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த\nதேர்வான ஒவ்வொரு விமரிசனக் கட்டுரையையும் வெளியிடும் பொழுது கதாசிரியரே எந்தக் கதைக்கான விமரிசனம் இது என்று வாசிப்பவர்களுக்கு தெளிவாகத் தெரியும்படி அந்தக் கதையின் சுட்டியை தலைப்பிலேயே கொடுத்து விடுகிறார்.\nஅப்படியிருக்க தாங்கள் விமரிசிக்கும் விமரிசனத்திலும் அந்தக் கதையையே மறுபடியும் narrate பண்ணுகிற மாதிரி நீங்கள் விமரிசன வரிகளை அ��ைக்க வேண்டுமா\nஇது உங்கள் விமரிசங்களை வாசிக்கிற வாசக அன்பர்களுக்கு சலிப்பேற்படுத்தும் இல்லையா\nகதாசிரியரின் கதை வரிகளை எடுத்தாண்டு சீராட்டிச் சிறப்பிப்பதோ சிந்திக்க வைப்பதோ இல்லை அந்தக் கதையைப் படித்ததினால் தனக்கு என்ன உணர்வேற்பட்டது என்பதை கதாசிரியருக்கே தெரியப்படுத்துவதோ நல்ல விமரிசனம் ஆகும் தான்; ஒப்புக்கொள்கிறேன்.\nஅதற்காக தாங்கள் எழுதும் விமரிசனக் கட்டுரையிலும் மீண்டும் அந்தக் கதையையே கோர்வையாகச் சொல்வது விமரிசனங்களின் தகுதிச் சிறப்பைக் குறைவு படுத்தும், இல்லையா\nஉங்கள் விமரிசனத்தை வாசிக்க வரும் அன்பர்கள் எல்லாம் எந்தக் கதைக்கு நீங்கள் விமரிசனம் எழுதுகிறீர்களோ அந்தக் கதையை அதன் வெளியீட்டு நிலையிலேயே ஏற்கனவே படித்தவர்கள் தாம். பின்னூட்டம் கூட போட்டவர்கள் தாம். அப்படியிருக்க படித்த கதையையே உங்கள் விமரிசனத்திலும் மீண்டும் படிக்க விரும்ப மாட்டார்கள், இல்லையா\nவிமரிசனங்கள் எழுதுவோர் இனி எழுதவிருக்கும் விமரிசங்களிலாவது இந்தக் குறைப்பாட்டை சீர்படுத்திக் கொள்ள விழைகிறேன்.\nஉங்கள் எழுத்துக்கு நீங்களே நீதிபதி. அந்த நிலையில் உங்கள் எழுத்து அமைய வேண்டுகிறேன். அது இந்த மாதிரியான வேறு எந்த போட்டியிலும் உங்கள் வெற்றியை நிச்சயப்படுத்தும்.\nஉயர்திரு நடுவர் அவர்களுக்கு முதற்கண்\nஇனிப்பான இரண்டாம் பரிசினை வென்றுள்ள\nஎந்த வேலையை செய்தாலும் அதற்கு முன் எச்சரிக்கை தேவைதான். இதில் தவறுவதால் ஏற்படும் சங்கடங்கள் எல்லோர் வாழ்க்கையிலும் ஏதாவது இருக்கும். இதில் கிடைக்கும் அனுபவங்கள் சிலருக்கு வேடிக்கையாக இருக்கும் , சிலருக்கு வேதனையாக இருக்கும். இதைத்தான் உணர்த்தியிருக்கிறார கதாசிரியர், தன்னுடைய \"முன்னெச்சரிக்கை\nமுகுந்தன் \" என்ற கதையில்.\n சில வியாதிகளுடன், ஞாபக மறதியும் வேறு ஞாபக மறதியினால் வரும் தொல்லைகளைப்\nபோக்க , கதா நாயகன் கையாண்ட யுக்திதான் \" செக் லிஸ்ட் \" .\nஅலுவலகத்திற்கு செல்லும் அவசரத்தில், மறந்து போகும் விஷயங்கள் பல பர்சை மறப்பது , அலுவலக / மேஜை ட்ராயரின் சாவியை மறப்பது, சில முக்கியமானபைல்களை வீட்டிலேயே வைத்து விட்டு வருவது\nஅல்லது அதற்கு பதிலாக வேறு எதையாவது எடுத்துக் கொண்டு\nவருவது போன்ற நிகழ்ச்சிகள் சர்வ சாதாரணம்.\nஇதைத் தவிர்ப்பதற்காக கதாசிரியர் தன��� கதா நாயகன் மூலமாக நமக்கு கொடுத்திருக்கும்\nஅறிவுரைதான் \" செக் லிஸ்ட் \" . தான் சொல்ல நினைப்பதை நேரடியாக சொல்லாமல் , ( நகைச் ) சுவையாக , கதா நாயகனின் செயல்களாக\nஇந்த செக் லிஸ்டில் கதாசிரியர் பட்டியலிட்டு இருப்பது :\nவீட்டு விலாசம் + தொலைபேசி எண்களுடன் கூடிய விசிடிங் கார்டு,\nபஸ் சார்ஜுக்கு வேண்டிய சரியான சில்லரைகளுடன் கூடிய மணிபர்ஸ்,\nஅதில் ஒரு தனி அறையில் ரிஸர்வ் கேஷ் ஆக ஒரு ஐநூறு ரூபாய் நோட்டு, மூக்குக்கண்ணாடி + அதற்கான கூடு,\nமூன்று வேளைகளுக்கான மருந்து மாத்திரைகள்,\nவெற்றிலை பாக்குப்பெட்டி சுண்ணாம்பு டப்பியுடன்,\nபேனா, சின்ன பாக்கெட் நோட்டு,\nபஸ்ஸில் படித்துக்கொண்டே போக ஏதாவது வார இதழ்கள் அல்லது செய்தித்தாள், பேண்ட், பெல்ட், பனியன், ஜட்டி, ஷர்ட், கர்சீஃப்,\nதுணிப்பை - ஆபீஸ் முடிந்து திரும்புகையில் காய்கறி வாங்க ,\nஇடுப்பிலிருந்து அடிக்கடி நழுவிப்போகும் அரணாக்கயிறு,\nஇந்த பட்டியலில், எதை தவறு என்று சுட்டிக் காட்ட முடியும் அல்லது தேவையற்றது என்று சொல்ல முடியும் \nவேஷ்டியும், துண்டும் , அரைஞாண் கயிறும் சிரிப்பை உண்டாக்கலாம் \nஆண்களுக்கே வரக்கூடிய \" குடல் இறக்கம் \" என்ற நோயை எளிதில் தடுக்கக் கூடிய வழி இந்த அரைஞாண் கயிற்றை உபயோகிப்பதுதான்.\nஇதை அறிந்ததால்தான், கதாசிரியர் இதை நாயகனின் செயலாக\nவேஷ்டியும், துண்டும் பட்டியலில் இடம் பெற்றதற்கு காரணம், நாயகனின் சோகமான அனுபவம்.\n\" அது நடந்து முடிந்த கதை, இப்போதுதான் ஆடையெல்லாம் சீராக இருக்கிறதே, இந்த வீண் சுமை எதற்கு ” என்ற வாசகர்களின் கேள்விக்கு, நாயகனின் முன்னெச்சரிக்கைதான்\nகாரணம் என்பதுதான் பதில். இந்த வேஷ்டியும், துண்டும் இதுவரை உபயோகப்படவில்லை, ஆனால் இதற்கு மேல், கதாநாயகனுக்கோ அல்லது வேறு யாருக்கோ,\nசமயத்தில் சஞ்சீவியாக உபயோகப்படலாம் அல்லவா \nசனிக்கிழமை என்பதால், அரை நாள் மட்டும் ஆபீசில் தலையைக் காட்டிவிட்டு வீட்டுக் வந்த\nகதாநாயகன், மறுநாள் சென்னை செல்ல வேண்டும், தன் மகனுக்கு\n சாதாரணமாகவே முன் எச்சரிக்கையுடன் சும்மா இருப்பாரா\nமறுநாள் சென்னை செல்ல தேவையானதை எல்லாம் \" செக் லிஸ்ட் \"\nபோட்டு சரி பார்த்து வைத்து விட்டு, ஓட்டலில் இருந்து வந்த\nஉணவையும் உண்டு விட்டு உறங்க ஆரம்பிக்கிறார். அப்போது\nஅவருடைய எண்ணமெல்லாம், மறுநாள் காலை, 6.30க்கு புறப்படும் பல்லவன் எக்ஸ்பிரஸ்ஸை தவற விடக்கூடாது\nஉறங்கிக் கொண்டிருந்த அவரை எழுப்பியது, மழை கடிகாரத்தைப் பார்த்தார் . மணி 5.30.\nஅவர் எண்ணமெல்லாம், 6.30க்குள் ரயிலைப் பிடிக்க வேண்டும் என்பதுதான் போர்க்கால நடவடிக்கை போல , எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு, புறப்பட்டு விட்டார், ரயில் நிலையத்திற்கு \nகொட்டுகின்ற மழையில், மரத்தில் இருக்கும் கிளி பொம்மையை\nகுறி வைத்த விஜயனைப்போல், வேறு எதைப்பற்றியும் யோசிக்காமல், கவலைப்படாமல், 6.30க்கு திருச்சியில் இருந்து புறப்படும் \" பல்லவனை \" பிடிப்பதற்காக,\nஸ்ரீரங்கம் இரயில் நிலையத்துக்கும் வந்து விடுகிறார், கதா நாயகன் \nஇரயில் நிலையத்தில்தான் தெரிகிறது, அவர் ஞாயிறு காலை 6.30க்கு\nபுறப்படும் பல்லவன் எக்ஸ்பிரசுக்கு அவர் சனிக்கிழமை மாலை 6.30 க்கேவந்திருப்பது\nஅவரைப்பார்த்து எள்ளி நகையாடுவது, பிளாட்பாரத்தில் இருக்கும்\n\" எவ்வளவு முன் எச்சரிக்கையுடன் இருந்தாலும், கடைசியில் கோட்டை விட்டு விட்டாயே, முன்னெச்சரிக்கை முகுந்தா, வீட்டை விட்டு புறப்படும் முன், இன்று என்ன கிழமை என்று\nஆனால், கதா நாயகனின் தன்னம்பிக்கை என்னை பிரமிக்க வைக்கிறது .\n\" எல்லாவற்றையும் சரி பார்த்துவிட்டேன், நான் செய்வது சரியே \" என்ற கதா நாயகனின் எண்ணமும், தீர்மானமும் கதாநாயகனை பாராட்ட\nசிறு தவறு நடந்து விட்டது அதற்கு காரணம், அதீமான முன்னெச்சரிக்கையா அதற்கு காரணம், அதீமான முன்னெச்சரிக்கையா அல்லது, அந்த பாழாய் போன ஞாபக மறதியா அல்லது, அந்த பாழாய் போன ஞாபக மறதியா இதற்கு ஆறுதலாக கதா நாயகன், தனக்குத்தானே கூறிக்\nகொண்ட சமாதானம், \" அன்றைய ராசி பலனில், அவருடைய ராசிக்கு குறிப்பிடப் பட்டிருந்த\n' வீண் செலவும், வீண் அலைச்சலும் \" .\nஎனக்கு நம்பிக்கை இருக்கிறது, அடுத்த முறை கதா நாயகன் இந்த தவறைசெய்ய மாட்டார் என்று\nஏனென்றால், \" இன்றைய தேதியையும், கிழமையையும் சரி பார்த்துக்கொள் \" என்ற வாசகம் அவருடைய \" செக் லிஸ்டில் \" சேர்ந்துவிடும் \nமனம் நிறைந்த பாராட்டுக்கள் +\nஒவ்வொரு படைப்பிலும் கதாசிரியர் தான் சொல்ல வந்த கருத்தை சற்றே நகைச்சுவை கலந்து, ஆனால் நச்சென்று நமது உள்ளங்களை எட்டி உணர வைக்கிறார்.\nகதையின் நாயகன் முகுந்தன், ஓர் அடைமொழியுடன் “முன்னெச்சரிக்கை முகுந்தன்” என அழைக்கப்படுவதாகக் காண்பிக்கும்போது முன்னெச்��ரிக்கையுடன் செயல்பட்டால் நாம் அடையக்குடிய நன்மைகளை முன்னிறுத்துகிறாரோ\nகதாநாயகன் 50 வயதைக் கடந்தவர். பிரஷர் மற்றும் சுகருடன், பருத்த சரீரம் கொண்டவராகவும், மறதிக்கு ஆட்பட்டவராகவும் சித்தரித்து, அதை மெருகேற்றும் விதத்தில் கதாசிரியர், கதாநாயகன் அலுவலகம் புறப்படும்முன் சரிபார்க்கும் பட்டியல் மூலமாக நம்மைச் சிரிக்க வைத்து, இப்படியும் சிலரா என்ற சிந்தனையைத் தூண்டுகிறார். பேண்ட் ஷர்ட் அணியும் வரை சரிபார்ப்பதும், வேட்டி துண்டையும் முன்னெச்சரிக்கையாக எடுத்துச் செல்வதையும் ( அதற்குக் காரணமாய் அமைந்த நிகழ்வோடு) குறிப்பிடுவதை என்னவென்று சொல்வது\nவருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்\nஎன்பது வான்புகழ் வள்ளுவர் வாக்கு. நாளை என்று எதையுமே தள்ளி வைக்காமல் எதையும் அன்றே செய்வது நன்று\nஏதோ ஒரு அளவுக்கு முன்னெச்சரிக்கை அவசியம்தான். ஆனால் முன்னெச்சரிக்கையே வாழ்வாகிவிடாதே. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும். நம் கதாநாயகன் அலுவலகத்தில் தம் பணியை, குறித்த நேரத்தில், எப்படி ஆற்றியிருப்பார் என எண்ணத் தோன்றுகிறது.\nசனிக்கிழமை அரைநாளில் அலுவலகத்திலிருந்து வந்து, மனைவி இரண்டு நாட்களுக்கு முன்பே இவர் பயணம் மேற்கொள்ள தயாராக எடுத்து வைத்துவிட்டுச் சென்றிருந்த பொருட்களை பட்டியலிட்டுச் சரிபார்த்துவிட்டு, ஹோட்டல் உணவை ஒரு வெட்டு வெட்டி விட்டு, உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு என ஜன்னல் அருகில் உறங்க, இடிமின்னலுடன் கூடிய மழையினால் வெகுண்டெழுந்து, கடிகாரத்தில் மணிபார்த்து, 5.30 மணி என்றவுடன், 6.30க்கு பல்லவன் எக்ஸ்பிரசை பிடிக்க, மிக அவசரமாய்க் கிளம்பி, முன்னெச்சரிக்கையுடன் மெயின் சுவிட்சை அணைத்துவிட்டு வீட்டைப் பூட்டிக் கொண்டு, மின்சாரம் இல்லாததால் படியிறங்க நேர்ந்ததை எண்ணி நொந்து, எச்சரிக்கையுடன் கொட்டும் மழையில் முன்பு வழுக்கி விழுந்ததுபோல் விழாமல் இருக்க முன்னெச்சரிக்கையாய் வாஜ்பாய் நடை நடந்து, ஆட்டோ பிடித்து, நேரம் ஆகிவிட்ட காரணத்தால் ஶ்ரீரங்கத்தில் அதே எக்ஸ்பிரஸ்ஸைப் பிடித்துவிட எண்ணி அங்கு விரைந்து சென்று, ஒரு கப் காபி உறிஞ்சியபடி ஆசுவாசப்படுத்திக்கொண்டு போர்ட்டரிடம் சென்னை வண்டி இந்த பிளாட்பாரத்தில் தானே வரும் ஏன் இன்னும் வரவில்லை எனக் கேட்கும்போதுதான், முன்ன���ே புறப்பட்டு ஞாயிறு காலைக்கு பதில் சனிக்கிழமை இரவே ஸ்டேஷனை வந்தடைந்ததை அறிந்து தன்னை நொந்து கொள்கிறார். அத்தனை அல்லலுற்று அடித்துப் பிடித்துச் செல்ல எத்தனித்தது எவ்வளவு பெரிய அவதி\nகதாசிரியர் கதாநாயகனின் முன்னெச்சரிக்கையை மட்டுமன்றி மூட நம்பிக்கையையும் வெளிச்சமிட்டுக் காட்ட, அன்றைய ராசி பலனை அவர் நினைவு கூர்வதாய் படைத்ததே எல்லாவற்றிற்கும் மகுடம். இதனாலேயே “over smartness” என்றும் விமர்சனத்திற்குரியதாய் விளங்குகிறது. .இனியாவது இப்படி ஆகிவிடுமோ என எண்ணி இதற்காக அதற்காக என்று பாதி வாழ்க்கையை பட்டியலிடுதலிலும், அதை checkசெய்வதிலும் கழிக்காமல், சிறிதளவே முன்னேற்பாடுடன் இருந்தாலே போதும். சீரிய முறையில் சிறகடித்துப் பறக்கலாம் என்று சொல்லாமல் சொல்கிறார் கதாசிரியர். முன்னெச்சரிக்கை அளவோடு இருக்கவேண்டியதன் அவசியத்தை விளக்க, கதாநாயகனின், மாலையை அதிகாலையாக எண்ணிய குழப்பத்தைப் பயன்படுத்தி அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதை விளக்கிவிடுகிறார். அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்\nமுனைவர் திருமதி இரா. எழிலி அவர்களுக்கு நம்\nமனம் நிறைந்த பாராட்டுக்கள் +\nநடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.\nசரிசமமாகப் பிரித்து வழங்கப்பட உள்ளது\nஇந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள\nதனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர\nவிமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 9:04 AM\nலேபிள்கள்: ’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்\nஎன்னுடன் பரிசு பெற்றிருக்கும் திரு. பெருமாள் செட்டியார் ஐயா அவர்களுக்கும் என் பாராட்டுகள்.\nஎன் விமர்சனம் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை அறிந்து மகிழ்வடைகிறேன். வாய்ப்பளித்த திரு வைகோ சார் அவர்களுக்கும், நடுவர் அவர்களுக்கும் என் உளமார்ந்த நன்றி\nவாழ்த்தும் நல்லிதயங்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றி\nவெற்றி பெற்ற திருமதி. இரா. எழிலி\nஇனிப்பான இரண்டாம் பரிசினை வென்றுள்ள :\nகளம்பூர் திரு G. பெருமாள் செட்டியார் ஐயாஅவர்களுக்கு\nஇனிப்பான இரண்டாம் பரிசினையும் வென்று\nபுதிதாக ஹாட்-ட்ரிக் அடித்துள்ள திருமதி இரா. எழிலி அவர்களுக்கு\n//இனியாவது இப்படி ஆகிவிடுமோ என எண்ணி இதற்காக அதற்காக என்று பாதி வாழ்க்கையை பட்டியலிடுதலிலும், அதை checkசெய்வதிலும் கழிக்காமல், சிறி���ளவே முன்னேற்பாடுடன் இருந்தாலே போதும். சீரிய முறையில் சிறகடித்துப் பறக்கலாம் என்று சொல்லாமல் சொல்கிறார் கதாசிரியர்.\nவிமர்சனத்தில் மனம் கவர்ந்த வரிகள்..பாராட்டுக்கள்..\nஎழிலி அவர்களுக்கும், பெருமாள் செட்டியார் அவர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள். தொடர்ந்து ஹாட் ட்ரிக் அடிக்கவும் வாழ்த்துகள்.\nதிண்டுக்கல் தனபாலன் June 14, 2014 at 3:08 PM\nபட்டியல் விமர்சனமும், குறளோடு விமர்சனமும் அருமை... G. பெருமாள் செட்டியார் ஐயா அவர்களுக்கும், முனைவர் திருமதி இரா. எழிலி அம்மா அவர்களுக்கும் பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...\nமாறுபட்ட விமர்சனங்களோடு இரண்டாம் பரிசுக்குத் தேர்வாகியுள்ள திரு.பெருமாள் செட்டியார் அவர்களுக்கும், ஹாட்ரிகப் பரிசோடு தேர்வாகியுள்ள முனைவர் திருமதி இரா.எழிலி அவர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்.\nகளம்பூர் திரு. G. பெருமாள் செட்டியார் அவர்கள்.\nஇந்த வெற்றியாளர், தான் பரிசுபெற்றுள்ள மகிழ்ச்சியினைத் தனது வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.\nஅவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.\nஇது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் June 14, 2014 at 10:21 PM\nசிறப்பான முறையில் விமர்சனங்கள் எழுதி இரண்டாம் பரிசினை வென்ற...\nகளம்பூர் திரு. ஜி. பெருமாள் செட்டியார் அவர்களுக்கும்\nமுனைவர் திருமதி. எழிலி அவர்களுக்கும் நல்வாழ்த்துக்கள்.\nவெற்றியாளர் முனைவர் திருமதி எழிலி சேஷாத்ரி அவர்கள்\nபரிசுபெற்றுள்ள + ஹாட்-ட்ரிக் அடித்துள்ள மகிழ்ச்சியினை அவரின் கணவர் திரு. E.S. சேஷாத்ரி [காரஞ்சன் சேஷ்] அவர்கள் தனது வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.\nஅவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.\nஇது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.\nஇரண்டாம் பரிசு பெறும் இரண்டு விமர்சனங்களுமே மிக அருமை. அவரவர் பாணியில் நன்றாக விமர்சித்து இருக்கும் திரு பெருமாள் அவர்களுக்கும் திருமதி எழிலி சேஷாத்ரி அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.\nதிரு பெருமாள் அவர்களுக்கும் திருமதி எழிலி சேஷாத்ரி அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.\nபரிசு வென்ற திருமதி எழிலிசேஷாத்ரி திரு பெருமாள் அவர்களுக்கும் வாழ்த்துகள்\nஇரண்டாம் பரிசினை வென்ற திரு பெருமாள் அவர்களுக்கும் திருமதி எழிலி சேஷாத்ரி அவர்களுக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துகள்.\n:) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா :)\nபரிசு வென்ற திருமதி எழிலி சேஷாத்திரி திரு பெருமாளவங்களுக்கும் வாழ்த்துகள்.\nதிருமதி எழிலிசேஷாத்ரி திரு பெருமாள் செட்டியார் அவர்களுக்கு வாழ்த்துகள்.\nஎன் மனைவி பரிசு பெற்றதில் மகிழ்வடைகிறேன்பரிசு பெற்ற அனைவருக்கும் என் உளமார்ந்த பாராட்டுகள்\nஅன்புடையீர், அனைவருக்கும் வணக்கம். எங்களில் ஒவ்வொருவர் வாழ்விலும், ஒருசில குறிப்பிட்ட நாட்களை விசேஷ ஜபங்கள், ருத்ர ஏகாதஸினி ப...\nதாயார் சஹிதம் 'உடனே உதித்த உத்தமப் பெருமாள்' \nஇவருக்கென்று, இவர் பெயரில் தனியே ஏதும் வலைத்தளம் வைத்துக்கொள்ளாமல் இருப்பினும், ’நெல்லைத் தமிழன்’ என்ற புனைப் பெயரில் வலையுலகில்...\n80 ] எது மூட நம்பிக்கை \n2 ஸ்ரீராமஜயம் [ நம்முடைய கண்ணாடி தலைக்குமேல் ஏறலாம். ''நான்'' என்ற அகந்தைதான் தலைக்கு மேல் ஏறக்கூடாது ...\nஅன்னபூரணியாய் வந்த ராதா ...... அள்ளித்தந்த அன்பளிப்புகள் \nமிகப்பிரபலமான பத்திரிகை எழுத்தாளரும் பதிவருமான திருமதி. ராதாபாலு அவர்களின் வருகை மிகவும் மகிழ்வளித்தது. 29.01.2015 குருவ...\n107 ] \"குண்டலிநீ யோகம் ..... அதி ஜாக்கிரதை தேவை\" - ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா சொல்வது.\n2 ஸ்ரீராமஜயம் குண்டலிநீ யோகம் - அதி ஜாக்கிரதை தேவை. ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா சொல்வது: அம்பலப்படுத்தாமல் காப்பாற்...\n108 ] ஆஞ்சநேயருக்கு ஏன் வடை மாலை \n2 ஸ்ரீராமஜயம் ஆஞ்சநேயருக்கு ஏன் வடைமாலை ஒருமுறை வடநாட்டில் இருந்து ஓர் அன்பர் மஹா பெரியவாளைத் தரிஸிக்க வந்...\n79 ] அம்மாவும் அம்பாளுமே கதி \n2 ஸ்ரீராமஜயம் பிறக்கிறபோதே அம்மாவிடம்தான் ஒட்டிக்கொள்கிறோம். அவள் உயிரில், அவள் உடம்பில், அவள் உணவில் நாம் உண்டாகிறோம். பி...\nBy வை. கோபாலகிருஷ்ணன் மிகவும் மகிழ்ச்சியானதோர் செய்தி நம் அன்புக்கும், மரியாதைக்கும் உரிய தெய்வீகப்பதிவர் திருமதி. இ...\nஜான்பேட்டா [ பகுதி 2 of 2 ]\nமுதல் பகுதி [ படிக்கத் தவறியவர்களுக்காக ] எனக்கு 18 வயது இருக்கும் போது, 01.01.1968 முதல் தொடர்ச்சியாக சுமார் 2 ஆண்டுகள் + 9 மாதங்கள் நான...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \nVGK 24 - தா யு மா ன வ ள்\nசிறுகதை விமர்சனப் போட்டியின் நடுவர் யார் \nஅன்புக்குரிய ஆச்சியின் வருகை ஆச்சர்யம் அளித்தது \nVGK 23 - யாதும் ஊரே ... யாவையும் கேளிர் \nVGK-11 To VGK-20 பரிச�� மழை பற்றியதோர் ஒட்டுமொத்த அ...\nVGK 21 - மூ க் கு த் தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-14T04:54:36Z", "digest": "sha1:RDPTXQF2KFMHZYMYMJUAK3B3TQ7GAYMJ", "length": 4882, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "அசோசேம் |", "raw_content": "\nகேரள அரசை கண்டித்து முழு அடைப்பு\nஇலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது\nசறுக்கலை சரி செய்து வெற்றி பெறுவோம்\nமோடி அரசுக்கு 10க்கு 7 மதிப்பெண்\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் ஓராண்டு செயல் பாடுகளைப் பொருத்த வரையில், பத்துக்கு ஏழு மதிப்பெண் வழங்கலாம் என இந்திய வர்த்தக சபைகளின் சங்கம் (அசோசேம்) தெரிவித்துள்ளது. ...[Read More…]\nமோடி அலைக்கு எதிரான தலை எதிரணியில் இல் ...\nஐந்து மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கிறது. வெற்றிகளால் பா.ஜ.க துள்ளிக்குதிப்பதுமில்லை. தோல்விகளால் துவளப் போவதுமில்லை. அதுமட்டுமல்ல, இப்போது வந்திருக்கும் முடிவுகள் பா.ஜ.கவிற்கு பின்னடைவுமில்லை. காங்கிரசிற்கு முன்னேற்றமுமில்லை ஏனென்றால் எல்லா மாநிலங்களிலும் காங்கிரசும், பா.ஜகவும் சில இடங்களில் தான் முன்னும் பின்னுமாக இருக்கிறது ஏனென்றால் எல்லா மாநிலங்களிலும் காங்கிரசும், பா.ஜகவும் சில இடங்களில் தான் முன்னும் பின்னுமாக இருக்கிறது\nஇதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் ...\nஎருக்கன் செடியின் மருத்துவக் குணம்\nஇலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, ...\nசிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/08/blog-post_109240289174889105.html", "date_download": "2018-12-14T05:50:53Z", "digest": "sha1:WHW2BSOUJP7KQGDMXQGAA33KL25DF2O6", "length": 12819, "nlines": 332, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சமாச்சார்.காம் - இணைய அகலப்பாட்டை பற்றிய அரசின் கொள்கை", "raw_content": "\nஒலி வடிவில் இன்றைய செய்தி அறிக்கைகள் – 13/12/2018 | டவுண்லோடு\nஊச்சு- ஹாரர் துப்பறியும் நாவல்\n‘பெரியார்’ இங்கே… ஐயகோப் பெருந்தேவி எங்கே\nகருத்துக்கணிப்புகள் - அரசியல் இல்லை.\nயதி முன்னுரை – தேர்வானவர் அறிவிப்பு\nNew – 1975 நாவல் வெளியீடு : எமர்ஜென்சி இசையும் பர்கோலாக்ஸும்\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 80\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசமாச்சார்.காம் - இணைய அகலப்பாட்டை பற்றிய அரசின் கொள்கை\nஇந்த வாரம் சமாச்சார்.காம் கட்டுரையில் இணையம் இந்தியாவில் வளர அரசு என்ன செய்யவேண்டும் என்பது பற்றிய TRAIஇன் சிபாரிசுகள். யூனிகோடில் படிக்க இங்கே.\nஎதுக்கு anti-dumping வரியைக் குறைக்க வேண்டும் ஒரிஜினல் சரக்குக்கான வரியை நீக்கிவிட்டால் இரண்டாந்தர கணினிகள் தேவையிருக்காதே.\nபரி: இரண்டாம் கை வழிக் கணினியும் இந்தியாவிற்கு மிக அதிகமாகத் தேவைப்படுகின்றன. இவற்றை ஏழைப் பள்ளிக்கூடங்களுக்கு இலவசமாக அளிக்கலாம். மிகக் குறைந்த விலையில் பலருக்குக் கொடுக்கலாம். அமெரிக்காவில் $100 என்றால் குறைவு. இந்தியாவில் ரூ. 5,000 என்பது பலருக்கு இரண்டு மாதச் சம்பளம் அல்லவா\nஇன்றைய தேதியில் ஒரு பழைய கணினியை இந்தியாவிற்கு இறக்குமதி செய்தால் anti-dumping duty $200 \nமதுரை உயர் நீதிமன்ற கிளை/வக்கீல்கள் போராட்டம் தொடர்பான செய்தியை தட்ஸ் தமிழில் படித்தேன். ஒன்றும் புரியவில்லை. யாராது செய்தியை படித்து ஏன் எதற்கு என்று வலைப்பதிவில் எழுதினால் நல்லது.\nதென் கொரியாவின் தற்போதைய நிலை குறித்து மேலும் படிக்க:\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nசுஷில் குமார் ஷிண்டேயின் சென்னை விஜயம்\nMOH ஃபரூக் மரைக்காயர் சவுதி அரேபியாவின் இந்தியத் த...\nசமாச்சார்.காம் - டி.சி.எஸ் ஐ.பி.ஓ பற்றி\nதேர்தல் சீர்திருத்தங்கள் - 4\nதேர்தல் சீர்திருத்தங்கள் - 3\nதேர்தல் சீர்திருத்தங்கள் - 2\nதேர்தல் சீர்திருத்தங்கள் - 1\nஓர் ஓவரில் ஆறு நான்குகள்\nvanishing post - சமாச்சார்.காம் கட்டுரை\nநாட்டு நடப்பு - மணிப்பூர்\nநாட்டு நடப்பு - குஜராத்\nகாஷ்மீர் பெண்கள் திருமணச் சட்டம்\nசமாச்சார்.காம் - இணைய அகலப்பாட்டை பற்றிய அரசின் கொ...\nகளம் - நாகூர் ரூமியின் தேர்தல் பற்றிய சிறுகதை\nதினமலர் மீதான பாமகவினரின் தாக்குதல்\nநிழல் - நவீன சினிமாவுக்கான தமிழ் மாத இதழ்\nஒரு நாவலும், மூன்று விமரிசனங்களும்\nமாலன் சிறுகதைகள் புத்தக வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE/", "date_download": "2018-12-14T05:17:21Z", "digest": "sha1:IQGO4FRX44ZD7QTT2A3TNE3PG4YQMX5O", "length": 8698, "nlines": 110, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் சிறப்புச் செய்திகள் மகிந்த தீர்வு தருவாரா \n“ உங்கள் தந்தை ஆட்சிக்கு வந்தால், இணைந்த வடக்கு, கிழக்கில் அரசியல் தீர்வை வழங்கத் தயாரா தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம் என்ற உத்தரவாதத்தை வழங்க முடியுமா” – இவ்வாறு நாமல் ராஜபக்ச எம்.பியிடம் நேரில் கேள்வி எழுப்பினார் சிறிதரன் எம்.பி.\nநாடாளுமன்றம் இன்று முற்பகல் ஒரு மணிக்கு பிரதி சபாநாயகர் தலைமையில் கூடியது. தினப்பணிகள் முடிவடைந்தப்பின்னர் சபைஒத்திவைப்புவேளை பிரேரணைமீதான விவாதம் ஆரம்பமானது.\nஇதில் உரையாற்றிய சிறிதரன் எம்.பி, உணவுதவிர்ப்பு போராட்டத்தில் இறங்கியுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பேசினார்.\nஇதன்போது ஒழுங்குப்பிரச்சினையொன்றை எழுப்பிய நாமல் ராஜபக்ச எம்.பி,\n“ தமிழ் மக்களுக்கு 2015 இல் வழங்கிய வாக்குறுதியை இந்த அரசு மீறிவிட்டது.\nகூட்டமைப்பும் அதை நிறைவேற்ற பாடுபடவில்லை. எமது ஆட்சியில் முன்னாள் போராளிகளை புனர்வாழ்வளித்து விடுதலை செய்தோம்” என்றார்.\nஇதற்கு பதிலளித்த சிறிதரன், “ நாங்கள் எதிர்க்கட்சி எம்.பிக்கள். இக்கேள்வியை நீங்கள் அரசிடம்தான் கேட்கவேண்டும்.\nஆட்சிக்குவரும்வரைதான் எல்லாம். நீங்கள் சிறைக்கு சென்ற பிறகுதான், கைதிகளின் வேதனை புரிந்துள்ளது. நீங்கள் உண்மையாகவே அக்கறையுள்ள நபர் எனில், உங்கள் தந்தை ஆட்சிக்கு வந்த பிறகு இணைந்த வடக்க, கிழக்கில் தீர்வை வழங்குவார் என்று உறுதியளிக்கமுடியமா காணாமல்போனோர் பிரச்சினை, அரசியல் கைதிகள் விவகாரத்துக்கு தீர்வுகளை காணமுடியுமா காணாமல்போனோர் பிரச்சினை, அரசியல் கைதிகள் விவகாரத்துக்கு தீர்வுகளை காணமுடியுமா\nஇதற்கு நாமல் பதிலளிக்க எழுந்தபோதும், சபைக்கு தலைமை தாங்கிய உறுப்பினர் அதற்கான வாய்ப்பை மறுத்துவிட்டார்.\nPrevious articleவடகிழக்கை பிரிக்கவே மணாலாறு ஆக்கிரமிக்கப்பட்டது\nNext articleசம்பந்தனுக்கு 9 கோடி\nஒளி / ஒலி செய்திகள்\nஒளி / ஒலி செய்திகள்\nபி.பி.சி தொலைக்காட்சி செய்தியறிக்கை 12/12/18\nஅரசாங்கத்தில் இருந்து விலக தயார் – மஹிந்த அணி\nரணிலை பிரதமராக்க மாட்டேன் – தீர்ப்பை அடுத்து ஜனாதிபதி திட்டவட்டம்\nசட்டத்தை மீறி ஜனாதிபதியால் கூட எதனையும�� செய்ய முடியாது – சுமந்திரன்\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nபி.பி.சி தொலைக்காட்சி செய்தியறிக்கை 12/12/18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://superbinspirationalquotes.blogspot.com/2017/09/blog-post_74.html", "date_download": "2018-12-14T05:06:05Z", "digest": "sha1:H5VJ2F5N6QHWI22ISW3ECPKX6WJY6UFD", "length": 5976, "nlines": 171, "source_domain": "superbinspirationalquotes.blogspot.com", "title": "ஷெர்லாக் ஹோம்ஸ் சிந்தனை வரிகள் - தமிழ் - Superb inspirational Quotes", "raw_content": "\nHome Inspirational - Tamil ஷெர்லாக் ஹோம்ஸ் சிந்தனை வரிகள் - தமிழ்\nஷெர்லாக் ஹோம்ஸ் சிந்தனை வரிகள் - தமிழ்\nஷெர்லாக் ஹோம்ஸ் சிந்தனை வரிகள் - தமிழ்\nஷெர்லாக் ஹோம்ஸ் சிந்தனை வரிகள் - தமிழ்\nஷெர்லாக் ஹோம்ஸ் சிந்தனை வரிகள் - தமிழ்\n1. ஒருவன் பணத்தால் நாயை வாங்கிவிட முடியும், ஆனால் அன்பால் தான் அதன் வாலை ஆட்டி வைக்க முடியும்.\n2. ஒருவனுடைய லட்சியம் இதுவென்று அறிந்து விட்டால் பின் அவனை பற்றி அறிதல் கடினமானதன்று.\n3. மனிதனுக்கு சரியான பொதுஅறிவு இல்லாமல் போகுமானால் எந்த அளவுக்கு விய்யானம் முன்னேறுகிறதோ அந்த அளவுக்கு அவன் துயரத்தையும் அனுபவிப்பான்,\nநபிகள் நாயகம் சிந்தனை வரிகள் - தமிழ்\nகாமராஜர் சிந்தனை வரிகள் - தமிழ்\nபிடல் காஸ்ட்ரோ சிந்தனை வரிகள் - தமிழ்\nபிடல் காஸ்ட்ரோ சிந்தனை வரிகள் - தமிழ் fidel castro inspirational words in tamil பிடல் காஸ்ட்ரோ சிந்தனை வரிகள் - தமிழ் fi...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/01/05/fernandes.html", "date_download": "2018-12-14T05:39:52Z", "digest": "sha1:HHFE4VYUEBJE4KAHD2R6LHFENKRIMKQW", "length": 11625, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெர்னாண்டஸ் அமெரிக்கா பயணம் | Fernandes to undertake 7-day visit to U S - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரபேல் ஒப்பந்தம்: விசாரணை தேவையில்லை - சுப்ரீம் கோர்ட்\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்கள��க்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\n7 நாள் பயணமாக இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் வரும் 15ம் தேதி அமெரிக்காபுறப்படுகிறார். அவருடன் உயர் மட்ட பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் உடன் செல்கின்றனர்.\nஅமெரிக்கா-இந்தியா இடையே பாதுகாப்புத்துறையில் புதிய ஒத்துழைப்புக்கு இந்தப் பயணம் வழி வகுக்கும் எனத்தெரிகிறது. இந்தியாவுக்கு பல ஆயுதங்கள் வழங்கவும் அமெரிக்கா முன் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nஇந்தப் பயணத்தின்போது அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட், வெளியுறவுத்துறை அமைச்சர்காலின் பாவல், அமெரிக்க பாதுகாப்புத்துறை ஆலோசகர் காண்டலீஸ்ஸா ரெய்ஸ், மற்றும் உயர் பென்டகன்அதிகாரிகளுடன் பெர்னாண்டஸ் பேச்சு நடத்துவார்.\nஇந்தியா-பாகிஸ்தான் இடையே எல்லையில் பெரும் பதற்றம் நிலவி வரும் நிலையில் இந்தப் பயணத்தைபெர்னாண்டஸ் மேற்கொள்வது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.\nகடந்த சில மாதங்களாகவே பல பென்டகன் மற்றும் சி.ஐ.ஏ. அதிகாரிகள் இந்தியாவுக்கு ரகசிய பயணங்கள்மேற்கொண்டு இந்திய உயர் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி வந்தனர். இதன் தொடர்ச்சியாகவே பெர்னாண்டஸ்அமெரிக்கா செல்கிறார்.\nவிரைவில் உள்துறை அமைச்சர் அத்வானியும் அமெரிக்கா செல்ல இருக்கிறார்.\nஅமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், துணை அதிபர் டிக் செனியையும் பெர்னான்டஸ் சந்திக்கவுள்ளார்.\nஅமெரிக்க ஆயுதத் தயாரிப்பு மையங்களுக்கும் பெர்னாண்டஸ் செல்வார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/top-5-teaser-tamil-cinema/", "date_download": "2018-12-14T06:03:07Z", "digest": "sha1:UVVNOJV6XNLJ4YLWMIPAC3EAFLKT3PWD", "length": 8503, "nlines": 139, "source_domain": "www.cinemapettai.com", "title": "தமிழ் சினிமாவின் 'டாப் 5' டீசர்கள் இவைகள்தான் லேட்டஸ்ட் ரிப்போர்ட்..!! - Cinemapettai", "raw_content": "\nHome News தமிழ் சினிமாவின் ‘டாப் 5’ டீசர்கள் இவைகள்தான் லேட்டஸ்ட் ரிப்போர்ட்..\nதமிழ் சினிமாவின் ‘டாப் 5’ டீசர்கள் இவைகள்தான் லேட்டஸ்ட் ரிப்போர்ட்..\nதமிழ் ���ினிமா உலகத்தினர் யு டியூபை பயன்படுத்தும் அளவிற்கு இந்தியத் திரையுலகில் வேறு யாரும் பயன்படுத்துவதில்லை என்று சொல்லலாம்.\nஅதிக வியாபாரம், வசூல் ஆகியவற்றை வைத்திருக்கும் ஹிந்தி, தெலுங்கு சினிமாக்களை விட தமிழ் சினிமாக்கள் யு டியூபில் படைத்திருக்கும் சாதனைகள் அதிகம்.\nஅப்படி தமிழ் சினிமாவில் இதுவரை வெளியாகியுள்ள படங்களில், நேற்று (26 ஆகஸ்ட் 2017) வரை சாதனைகளைப் படைத்துள்ள டாப் 5 டீசர்கள் கீழேயுள்ள டீசர்கள்தான். பார்வைகளின் விதத்தில் இவை வரிசைபடுத்தப்பட்டுள்ளன.\nபார்வைகள் – 3. 4 கோடி விருப்பங்கள் – 4.64 லட்சம்\nபார்வைகள் – 2 கோடி விருப்பங்கள் – 5.53 லட்சம்\nபார்வைகள் – 1.56 கோடி விருப்பங்கள் – 3.18 லட்சம்\nபார்வைகள் 1.22 கோடி விருப்பங்கள் 1.27\nபார்வைகள் – 1.15 கோடி விருப்பங்கள் 3.18 லட்சம்\nஅதிகம் படித்தவை: மிஸ்டர் சந்திரமௌலி பட இயக்குனர் திருவுக்கு சர்காரில் மிகவும் பிடித்த காட்சி இது தானாம்.\nவெளியானது ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கார்த்தியின் “தேவ்” பட பெப்பியான சிங்கிள் பாடல் லிரிகள் வீடியோ .\nமண்ணின் மைந்தன், கடலின் அரசன் – Aquaman திரைவிமர்சனம்.\n200 கோடி பட்ஜெட் படத்தில் விஜய் சேதுபதியின் லுக் லீக் ஆனது.\nபூஜையுடன் தொடங்க இருக்கும் தல-59 படம் எப்பொழுது தெரியுமா.\nகாட்ஜில்லா – கிங் ஆப் மான்ஸ்டர்ஸ் புதிய ட்ரைலர் \nவைரலாகும் நடிகர் சதீஷின் திருமண புகைப்படங்கள். வாழ்த்தும் சொல்லும் நெட்டிசன்களுக்கு சதீஷின் பதில் இது தான்.\nஓவியாவின் 90 மில்லி படதுக்கு டிரம்ஸ் சிவமணியுடன் இணைந்து ம்யூசிக் கம்போஸ் செய்யும் சிம்பு – வீடியோ உள்ளே.\nயோகிபாபு – யாஷிகா ஆனந்த் இணையும் படத்தை க்ளாப் போர்டு அடித்து துவக்கி வைத்த இயக்குனர் பொன்ராம். போட்டோ உள்ளே.\nதுப்பாக்கி தான் கோர்ட் தோட்டாதான் தீர்ப்பு. விக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை ட்ரைலர்.\nஇணையத்தில் லீக் ஆனா NGK காட்சி.\nவைரலாகுது பரத் நடிக்கும் திரில்லர் படத்தின் வித்யசமான தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nவைரலாகுது பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் லூசிபயர் மலையாள பட டீஸர்.\nகேரளாவில் மோகன்லாலை ஓவர்டேக் செய்து முதலிடம் பிடித்த விஜய்.\nமீண்டும் போலிஸ் ட்ரெஸ்ஸில் கலக்கும் விஷ்ணு விஷால் சிலுக்குவார்பட்டி சிங்கம் ட்ரைலர் இதோ.\n நாளை ஆஸ்திரேலியாவுடன் மோதும் அணியில் இடம் ���ெறப்போவது யார் யார் தெரியுமா \nதென் ஆப்பிரிக்கா வரை அடிச்சி தூக்கிய அஜித் ரசிகர்கள். ஆடிப்போன தென் ஆப்பிரிக்கா கிரிகெட் வீரர்.\nவசூலில் அனைத்து சாதனைகளையும் முறியடித்து முதலிடம் பிடித்த 2.0. அஜித், விஜய் இந்த சாதனையை முரியடிப்பார்களா.\nசன்னி லியோனே தூக்கி சாப்பிட்ட தென்னிந்திய நடிகை…\nலுங்கி டான்ஸ் போடும் ஓவியா.. உற்சாகத்தில் ஓவியா ஆர்மி.. ஆனால் ஹீரோயினாக இல்லை\nபேட்ட படம் ஆடியோ ரிலீஸில் விஜய் சேதுபதிக்கு மட்டும் கிடைத்த ராஜ மரியாதை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/10/14024326/Junior-Olympic-GamesIndian-badminton-player-Lakshya.vpf", "date_download": "2018-12-14T06:02:45Z", "digest": "sha1:7SP7VVC4C3AEMOVLCAHTVQXE2773ZKWV", "length": 9205, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Junior Olympic Games: Indian badminton player Lakshya Sen Silver won || இளையோர் ஒலிம்பிக் போட்டி: இந்திய பேட்மிண்டன் வீரர் லக்‌ஷயா சென் வெள்ளிப்பதக்கம் வென்றார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nநாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்கட்சிகள் அமளி; மக்களவை 12 மணி வரை ஒத்திவைப்பு | ரஃபேல் போர் விமானம் வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதே - சுப்ரீம் கோர்ட் |\nஇளையோர் ஒலிம்பிக் போட்டி: இந்திய பேட்மிண்டன் வீரர் லக்‌ஷயா சென் வெள்ளிப்பதக்கம் வென்றார் + \"||\" + Junior Olympic Games: Indian badminton player Lakshya Sen Silver won\nஇளையோர் ஒலிம்பிக் போட்டி: இந்திய பேட்மிண்டன் வீரர் லக்‌ஷயா சென் வெள்ளிப்பதக்கம் வென்றார்\n3–வது இளையோர் (யூத்) ஒலிம்பிக் போட்டி அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் நடந்து வருகிறது.\nபதிவு: அக்டோபர் 14, 2018 02:45 AM\n3–வது இளையோர் (யூத்) ஒலிம்பிக் போட்டி அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பேட்மிண்டன் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் லக்‌ஷயா சென், சீன வீரர் லி ஷிபெங்குடன் மோதினார். 42 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் 15–21, 19–21 என்ற நேர்செட்டில் லி ஷிபெங்கிடம் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கம் பெற்றார். நடப்பு ஆசிய ஜூனியர் சாம்பியனான 17 வயது லக்‌ஷயா சென் கடந்த ஜூலை மாதம் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியின் கால்இறுதியில் லி ஷிபெங்கை வீழ்த்தி இருந்தார். அதற்கு அவர் நேற்று பதிலடி கொடுத்தார். இந்த போட்டி தொ��ரில் இந்தியா இதுவரை 3 தங்கம், 4 வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. உலக பேட்மிண்டன் இறுதி சுற்று: தொடக்க ஆட்டத்தில் சிந்து வெற்றி\n2. உலக பேட்மிண்டன் இறுதி சுற்று: நம்பர் ஒன் வீராங்கனையை வீழ்த்தி சிந்து அரைஇறுதிக்கு தகுதி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasri.com/news/sports/", "date_download": "2018-12-14T06:47:43Z", "digest": "sha1:QE2CKM2YRPDUSIHPKNW4A2W7LMP5HI3V", "length": 7217, "nlines": 191, "source_domain": "www.lankasri.com", "title": "Lankasri Popular News", "raw_content": "\nடோனி இந்திய அணியில் விளையாட இதை செய்தே ஆக வேண்டுமாம்: முன்னாள் வீரர் வலியுறுத்தல்\n12 ஆண்டுகளாக ஒரு வெற்றியும் இல்லை: நியூசிலாந்து தொடரில் இலங்கை அணிக்கு காத்திருக்கும் சவால்\nஇந்திய அணியை வீழ்த்த அவுஸ்திரேலியாவின் வியூகம்: அது அவர்களுக்கே ஆப்பாகும் என வாகன் எச்சரிக்கை\nஇலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் பெயர் அறிவிப்பு: ரசிகர்கள் உற்சாகம்\nஅவுஸ்திரேலிய அணிக்கெதிரான 2வது டெஸ்டில் அதிரடி மாற்றம்: ரோகித், அஸ்வின் நீக்கம்\nஇந்திய அணியின் வெற்றிக்காக கோஹ்லி- அனுஷ்கா செய்த மிகப்பெரிய செயல்: குவியும் பாராட்டு\nதென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரரை அதிரவைத்த அஜித் ரசிகர்கள்\nபுற்றுநோயில் இருந்து மீண்டு வந்த வீரருக்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த இளம்வீரர்\nஉன் கழுத்தை பிடிப்பேன்: தனது பிறந்தநாளில் இந்திய கிரிக்கெட் வீரர் இவ்வாறு கூற காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2014/06/vgk-21-02-03-second-prize-winners.html", "date_download": "2018-12-14T05:38:09Z", "digest": "sha1:BQWNRNXTKHLALJGSIY3VR4OPCULGBFE4", "length": 83669, "nlines": 586, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: VGK 21 / 02 / 03 - SECOND PRIZE WINNERS ........ மூ க் கு த் தி", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nமிக அதிக எண்ணிக்கையில் பலரும்,\nமனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nஇந்தப் பரிசுகளை வென்றுள்ள ஐவருக்கும்\nநம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த\nஇனிப்பான இரண்டாம் பரிசினை வென்றுள்ள\n“என் இனிய வை.கோ. சிறுகதை விமர்சனப்போட்டியாளர்களே” என்று பாரதிராஜா பாணியில் துவங்கி தலைப்புக்கு அடுத்தபடியாக ஒரு சிறிய முன்னுரையாக தன்னந்தனியாக நகைவாங்கச் சென்று வந்த ஒரு கிராமத்து முதியவரின் அனுபவத்தை அவரே சொல்கிறார் என்று குறிப்பாக சொல்லிவிடுகிறார் கதாசிரியர்.\nமுதலில் பேருந்து நிறுத்தத்தில் துவங்குகிறது முதியவரின் அங்கலாய்ப்பு. எத்தனை பஸ்கள் விட்டாலும் கட்டுக்கடங்காத கூட்டம் இந்த வயதான காலத்தில் எப்படி ஏறி எப்படி இறங்கி..\nஇந்த சிந்தனைக்கிடையே - அந்தகாலத்தில் இருந்த நகைக்கடைகளின் நிலைமை, அந்த கடை முதலாளிகளின் அன்பான வரவேற்பு மற்றும் விசாரிப்பு, வீட்டு மனிதர்களைப்போலவே வந்த உடனே ஒரு குவளை குளிர்ந்த நீர் கொடுத்துவிட்டு பின்னரே வியாபாரம் பேச துவங்கும் நிலை இத்யாதி இத்யாதி என்று அந்தகால மனிதர்களின்personalized relationship குறித்து ஒரு flash back அத்தோடு இப்பொழுது இருக்கும் பணம், பகட்டு இவற்றுக்கே முன்னிரிமை தந்துவரும் நிலைமை குறித்த ஒரு ஒப்பீடு அத்தோடு இப்பொழுது இருக்கும் பணம், பகட்டு இவற்றுக்கே முன்னிரிமை தந்துவரும் நிலைமை குறித்த ஒரு ஒப்பீடு இப்போதைய நகைக்கடைகளில் காணப்படும் கட்டுக்கடங்காத கூட்டம்\nஇதோ அந்த காலத்து மனிதர் இந்த காலத்து கடையில் ஒரே ஒரு ஒற்றை மூக்குத்தி வாங்கிட மஞ்சள் பையும் குடையுமாக உள்ளே நுழைகிறார். நம்மையும் உடன் சேர்த்துக்கொண்டுதான்.\nபண்டிகைக்காலமோ இல்லையோ, கையில் பணம் எங்கிருந்துதான் வருகிறதோ தெரியவில்லை அனால் மக்கள் ரயில்வே ஸ்டேஷன், பஸ்ஸ்டாண்டு, டாஸ்மாக்() கடை, சினிமா தியேட்டர், இவைபோலவே கூட்டம் கூட்டமாக வந்து தண்ணீருக்கே அவதிப்படும் இந்தக்காலத்தில் பணத்தையே தண்ணீர்போல செலவு செய்யும் ஒரு இடமாக நகைக்கடைகள் இருப்பதில் முதியவருக்கு ஒரு ஆச்சரியம் கலந்த அங்கலாய்ப்பு) கடை, சினிமா தியேட்டர், இவைபோலவே கூட்டம் கூட்டமாக வந்து தண்ணீருக்கே அவதிப்படும் இ��்தக்காலத்தில் பணத்தையே தண்ணீர்போல செலவு செய்யும் ஒரு இடமாக நகைக்கடைகள் இருப்பதில் முதியவருக்கு ஒரு ஆச்சரியம் கலந்த அங்கலாய்ப்பு கடைக்குள் நுழைந்தாகிவிட்டது வயதான டிக்கெட்டை கவனிப்பது யார் ஒருவழியாக ஒரு டிப்டாப் ஆசாமி வந்து நான்காவதுமாடிக்கு போகச்சொல்கிறான் ஒருவழியாக ஒரு டிப்டாப் ஆசாமி வந்து நான்காவதுமாடிக்கு போகச்சொல்கிறான் மக்கள் கூட்டம் லிப்டிற்குள் தள்ளிக் கொண்டு போக, லிப்ட் அவரை அள்ளிக்கொண்டுபோய் ஒருவழியாக மூக்குத்தி விற்கும் நான்காம் தளத்தில் உதிர்த்துவிடுகிறது மக்கள் கூட்டம் லிப்டிற்குள் தள்ளிக் கொண்டு போக, லிப்ட் அவரை அள்ளிக்கொண்டுபோய் ஒருவழியாக மூக்குத்தி விற்கும் நான்காம் தளத்தில் உதிர்த்துவிடுகிறது இதுவரை யதார்த்த காட்சி அமைப்பு நம்மையும் கூடவே நாலாம் தளத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டது இதுவரை யதார்த்த காட்சி அமைப்பு நம்மையும் கூடவே நாலாம் தளத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டது ஒருவழியாக ஸ்டூலில் இடம் பிடித்து அமர்ந்தால் “பெருசுக்கு என்ன வேண்டும்ன்னு கேட்டு சீக்கரம் அனுப்புப்பா” என்கிறான் ஒருவன் ஒருவழியாக ஸ்டூலில் இடம் பிடித்து அமர்ந்தால் “பெருசுக்கு என்ன வேண்டும்ன்னு கேட்டு சீக்கரம் அனுப்புப்பா” என்கிறான் ஒருவன் இவருக்கு மட்டும் என்னவோ ஓஸியிலேயே நகை கொடுக்கிறவனைப்போல இவருக்கு மட்டும் என்னவோ ஓஸியிலேயே நகை கொடுக்கிறவனைப்போல ஒருவழியாக நகை காட்டப்பட்டு கனமில்லாத நகையை விரும்பாது கொஞ்சம் எடை அதிகமாக கேட்கிறார் மஞசள் பைக்காரர். அதற்கும் ஒரு JUSTIFICATION ஆக அதிக எடையை இப்பொழுது யாரும் விரும்பவில்லை என்கிறான் கடைக்காரன் ஒருவழியாக நகை காட்டப்பட்டு கனமில்லாத நகையை விரும்பாது கொஞ்சம் எடை அதிகமாக கேட்கிறார் மஞசள் பைக்காரர். அதற்கும் ஒரு JUSTIFICATION ஆக அதிக எடையை இப்பொழுது யாரும் விரும்பவில்லை என்கிறான் கடைக்காரன் இந்தக்காலப் பெண்களுக்கு அதிக எடையில் மூக்குத்தியைக்கூட தாஙகமுடியாதா இந்தக்காலப் பெண்களுக்கு அதிக எடையில் மூக்குத்தியைக்கூட தாஙகமுடியாதா இதற்கெல்லாம் அசராது அதே நேரத்தில் நான்காம் மாடிக்கு வந்த பின்பு மறுபடியும் வேறு கடைக்குச்சென்று பார்க்கமாட்டாமல் உள்ளதிலேயே சற்று பெரிய மூக்குத்தியை எடுத்து எடைபார்த்து விலையைச்சொல்லும்ப���ி கேட்கிறார். செய்கூலி, சேதாரம், வரிகள் எல்லாம் உட்பட விலையைப்பார்த்தால் ரூபாய் 2622. உடனே மனதுக்குள் மறுபடியும் பிளாஷ் பேக் இதற்கெல்லாம் அசராது அதே நேரத்தில் நான்காம் மாடிக்கு வந்த பின்பு மறுபடியும் வேறு கடைக்குச்சென்று பார்க்கமாட்டாமல் உள்ளதிலேயே சற்று பெரிய மூக்குத்தியை எடுத்து எடைபார்த்து விலையைச்சொல்லும்படி கேட்கிறார். செய்கூலி, சேதாரம், வரிகள் எல்லாம் உட்பட விலையைப்பார்த்தால் ரூபாய் 2622. உடனே மனதுக்குள் மறுபடியும் பிளாஷ் பேக் ஏறக்குறைய இதே விலையில் 1974ல் மனைவிக்கு 12 பவுனில் இரட்டை வடம் சங்கிலியே வாங்கமுடிந்தது ஞாபகம் வருதே ஏறக்குறைய இதே விலையில் 1974ல் மனைவிக்கு 12 பவுனில் இரட்டை வடம் சங்கிலியே வாங்கமுடிந்தது ஞாபகம் வருதே ஏறக்குறைய 40 வருடத்தில் 100 மடங்கு விலை உயர்வு ஏறக்குறைய 40 வருடத்தில் 100 மடங்கு விலை உயர்வு இருந்தும் என்ன செய்வது எடையும்கூட திருப்தியில்லாவிட்டாலும்கூட வாங்க முடிவு செய்கிறார் இருந்தும் என்ன செய்வது எடையும்கூட திருப்தியில்லாவிட்டாலும்கூட வாங்க முடிவு செய்கிறார் அங்கேயும் பார்த்தால் பில் போட ஒரு இடம், பணம் செலுத்தி நகையைவாங்கிட வேறு இடம் அங்கேயும் பார்த்தால் பில் போட ஒரு இடம், பணம் செலுத்தி நகையைவாங்கிட வேறு இடம் பணம் செலுத்த தட்டுத்தடுமாறி வந்தால் புளியங்கொட்டை வண்ண முழுக்கை சட்டை அணிந்த ஒருவன் இவரைப்பார்த்துப் புன்னகைகிறான் பணம் செலுத்த தட்டுத்தடுமாறி வந்தால் புளியங்கொட்டை வண்ண முழுக்கை சட்டை அணிந்த ஒருவன் இவரைப்பார்த்துப் புன்னகைகிறான் எல்லாரும் பெருசு என்று உள்ளுக்குள் ஒரு நக்கலுடன் அழைக்கும் போது இளைஞனான இவன் மட்டும் ஏன்… எல்லாரும் பெருசு என்று உள்ளுக்குள் ஒரு நக்கலுடன் அழைக்கும் போது இளைஞனான இவன் மட்டும் ஏன்… நமக்குள் ஒரு சந்தேகக் கீற்று நமக்குள் ஒரு சந்தேகக் கீற்று அவன் யாரென்ற பெரியவரின் கேள்விக்கு “நம்ம ஊரு பக்கம் தான். நீங்க பஸ் ஏறிவரும்போதே பார்த்தேன்” என்று புன்னகைத்தபடியே போய்விடுகிறான்\nநம்பாளோ பணம் கட்ட நின்ற எட்டு நிமிடத்தில் கல்லாவில் பத்து லட்சம் வசூலாவது கண்டு அசந்து போகிறார். இங்கேயாவது நகை கைக்கு வருகிறதா என்று பார்த்தால், பில்லில் ரப்பர் ஸ்டாம்ப் குத்தி கையில் கொடுத்து பேக்கிங் செக்‌ஷன் பக்கமாக கையைக் காட்டுகிறார் கடை முதலாளி. (அந்தகாலத்திலோ வாங்கிய நகைகளைகடை முதலாளி sentimental touch உடன் கடவுளின் பாதத்தில் வைத்து எடுத்து கொடுத்தது முதியவரின் மனதில் நிழலாடுகிறது ஒரு வாசகனாக கூடவே இருப்பதாக உணரும் நமக்கும்தான்).\nபேக்கிங் செக்‌ஷனிலும் அதே கூட்டம் ஒருவழியாக உட்கார ஒரு ஸ்டூல் கிடைக்கிறது ஒருவழியாக உட்கார ஒரு ஸ்டூல் கிடைக்கிறது இதோ அந்த புளியங்கொட்டை கலர் சட்டை பையன் மறுபடியும் entry.\n“ஐயா, வந்த காரியம் முடிந்து விட்டதா\n“மெதுவாகப்பார்த்து வாங்கி ஜாக்கிரதையாக வீட்டுக்கு எடுத்துட்டுப்போங்க, எங்கு பார்த்தாலும் கும்பலாகவும், திருட்டு பயமாகவும் உள்ளது” என்று கூறி விடை பெற்றுச்செல்கிறான். (இவன் ஏண்டா மறுபடி attendance போடுறான்\nடெலிவரி எடுக்கும் முன்பாக பாக்கிங் செக்‌ஷனில் கிப்ட் கொடுக்கும் காட்சி 300 ரூபாய் மதிப்புள்ள சூட்கேசை கிப்ட்டாகப் பெற வாங்கிய 90000 ரூபாய் நகைக்கும் மேலாக இன்னும் 10000 ரூபாய்க்கு நகை வாங்கலாமா என யோசிக்கும் மனிதர் 300 ரூபாய் மதிப்புள்ள சூட்கேசை கிப்ட்டாகப் பெற வாங்கிய 90000 ரூபாய் நகைக்கும் மேலாக இன்னும் 10000 ரூபாய்க்கு நகை வாங்கலாமா என யோசிக்கும் மனிதர் (இந்த கிப்ட் யுக்தி நல்லாத்தான் வேலை செய்யுதோ (இந்த கிப்ட் யுக்தி நல்லாத்தான் வேலை செய்யுதோ) ஒருவழியாக அட்டைப் பெட்டியில் போட்ட நகையுடன், பில், ஜிப் வைத்த ஒரு சிறிய மணிபர்ஸ் போல ஏதோவொன்று போட்டு, பில், கியாரண்டி கார்டு, வேறு ஏதோ மாதாந்தர நகை சேமிப்புத்திட்டம் பற்றிய வழவழப்பான விளம்பரத்தாள் முதலியனவற்றையும் ஒரு பெரிய பிளாஸ்டிக் பையில் போட்டு கையில் கொடுக்கின்றனர். அப்பாடா முடிந்தது) ஒருவழியாக அட்டைப் பெட்டியில் போட்ட நகையுடன், பில், ஜிப் வைத்த ஒரு சிறிய மணிபர்ஸ் போல ஏதோவொன்று போட்டு, பில், கியாரண்டி கார்டு, வேறு ஏதோ மாதாந்தர நகை சேமிப்புத்திட்டம் பற்றிய வழவழப்பான விளம்பரத்தாள் முதலியனவற்றையும் ஒரு பெரிய பிளாஸ்டிக் பையில் போட்டு கையில் கொடுக்கின்றனர். அப்பாடா முடிந்தது இனி வீட்டுக்குக் கிளம்பலாம் என்றால் காலையில் நீராகாரம் மட்டுமே குடித்துவிட்டு கிளம்பியது இப்போது பசி வயிற்றைக் கிள்ளுகிறதே இனி வீட்டுக்குக் கிளம்பலாம் என்றால் காலையில் நீராகாரம் மட்டுமே குடித்துவிட்டு கிளம்பியது இப்போது பசி வயிற்றைக் கிள்ளுகிறதே எத��ரே இருந்த ஹோட்டலுக்குச் சென்று சாப்பிட ஆர்டர் கொடுத்துவிட்டு காத்திருந்தால்…. எதிரே இருந்த ஹோட்டலுக்குச் சென்று சாப்பிட ஆர்டர் கொடுத்துவிட்டு காத்திருந்தால்…. அவருக்கு முன்பு ஏற்கனவே சாப்பிட்டுவிட்டு, கைகழுவிக்கொண்டிருந்த புளியங்கொட்டைக்கலர் சட்டைப்பையன் முதியவரைப் பார்த்து புன்சிரிப்பை உதிர்த்தவாறே, ஓட்டலிலிருந்து வெளியேறுகிறான். இவன் எங்கே மறுபடியும்…நமக்கு ஒரு ஓரத்தில் தோன்றுகிறது அவருக்கு முன்பு ஏற்கனவே சாப்பிட்டுவிட்டு, கைகழுவிக்கொண்டிருந்த புளியங்கொட்டைக்கலர் சட்டைப்பையன் முதியவரைப் பார்த்து புன்சிரிப்பை உதிர்த்தவாறே, ஓட்டலிலிருந்து வெளியேறுகிறான். இவன் எங்கே மறுபடியும்…நமக்கு ஒரு ஓரத்தில் தோன்றுகிறது சரி சிறியபையன்தானே அவனுக்கு மட்டும் பசிக்காதா நாம் வந்த வேலையை பார்க்கலாம் என்று முதியவருக்குத் தோன்றுகிறது\nஓட்டலில் அதிகம் கும்பல் இல்லாமல் இருந்ததால் மீண்டும் நகையை பையிலிருந்து எடுத்துப்பார்த்து, பத்திரப்படுத்திக்கொள்கிறார். அதோடு ஓட்டலுக்கான பில்லுக்கும், திரும்பிப்போக பஸ் செலவுக்கும் மட்டும் வேண்டிய பணத்தைத் தனியாக சட்டைப்பையில் வைத்துக்கொள்கிறார். பின்னர் பொடிநடையாக நடந்து, பஸ் ஸ்டாண்டு வந்து பஸ்ஸுக்கு காத்திருந்தால் மீண்டும் புளியங்கொட்டைக்கலர் சட்டை போட்டப்பையன் அப்போதும் திடீரென முதியவர் முன் தோன்றி, அவரின் குடையை உரிமையுடன் வாங்கி, ஜன்னல் பக்கமாக அந்த பஸ்ஸில் ஒரு இடம்போட்டுவிட்டு, தொங்கவிட்ட மஞ்சள் பையுடன் இருந்த அவரை, அந்தக்கும்பலில் ஏற்றிவிட, படிக்கட்டில் இருந்த கூட்டத்தாரை, தன் பலம் கொண்டமட்டும் விலக்கி உதவியும் செய்கிறான். (அடேய் யார்தான்டா நீ).ஆனால் அவன் அந்த பஸ்ஸில் வராமல் அடுத்த பஸ்ஸில் அவசர வேலையை முடித்துவிட்டு வருவதாக சொல்லி சென்றுவிடுகிறான்\nஒருவழியாக ஊர்திரும்பி பஸ்ஸைவிட்டு இறங்கினால் ரோட்டின் மேல் இருந்த பிள்ளையார் கோயில் அருகில், எதையோ பறிகொடுத்ததுபோல நிற்கும் புளியங்கொட்டைக்கலர் சட்டைப்பையன் மீண்டும் கண்ணில் படுகிறான். (மறுபடியும் நீயாடா இன்னாடா ஒங்கணக்கு) அவருக்கு முன்னால் இவன் எப்படி இங்கு வந்துசேர்ந்தான் ஒருவேளை டூ வீலரில் யாருடனாவது தொத்திக்கொண்டு ஸ்பீடாக வந்திருப்பானோ என்ற நினைப்பில் அவனை நெருங்கி அவன் எதையாவது தொலைத்துவிட்டானா, திருட்டுப் போய்விட்டதா எதனால் முகவாட்டம் என்றெல்லாம் அவனிடம் வெள்ளந்தியாக வினவுகிறார் ஒருவேளை டூ வீலரில் யாருடனாவது தொத்திக்கொண்டு ஸ்பீடாக வந்திருப்பானோ என்ற நினைப்பில் அவனை நெருங்கி அவன் எதையாவது தொலைத்துவிட்டானா, திருட்டுப் போய்விட்டதா எதனால் முகவாட்டம் என்றெல்லாம் அவனிடம் வெள்ளந்தியாக வினவுகிறார் மேலும் பஸ்ஸில் கிளம்புமுன்பாக நகையையும், பணத்தையும் பத்திரப்படுத்திவிட்டதையும் அதனால் பஸ்ஸில் காலி மூக்குத்தி டப்பா மட்டுமே திருட்டு போனதையும் தெரிவிக்கிறார்\nபிறகு ஆதரவாக அவன் தோளைத் தட்டிக்கொடுத்து, “சரி ..... இப்போ என் வீட்டுக்கு வந்து ஏதாவது சாப்பிட்டுவிட்டு, அல்லது மோர் தண்ணியாவது குடித்துவிட்டுப்பிறகு போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் ஒரு புகார் எழுதிக்கொடுத்துவிடு; உன் நல்ல குணத்திற்கு, உன் காணாமல் போன நகை நிச்சயம் கிடைத்துவிடும்” என்று ஆறுதல் சொல்லி தன் வீட்டுக்கு அவனை அழைக்கிறார். (பெரிய மனுஷன் பெரிய மனுஷன் தான்) ஆனால் அவரது அழைப்பை ஏற்க மறுத்த அவன், கோபமாகவும், வருத்தமாகவும், அவரிடமிருந்து நகர்ந்து சென்றுவிடுகிறான். இவரும் நல்ல பையன் தானே இவன் இப்படி கவனமில்லாமல் இருக்கிறானே என்றெல்லாம் எண்ணமிட்டபடியே வீட்டை அடைந்து நகையையும் பணத்தையும் பத்திரப்படுத்துகிறார்\nஆனாலும் அந்த புளியங்கொட்டைக்கலர் சட்டைப்பையன் நினைப்பு மீண்டும் மீண்டும் வந்து தொந்தரவு செய்ய பிள்ளையாரிடம் அந்தப்பையனுக்காக அவனது () நகைகள் கிடைக்க வேண்டிக்கொண்டு மேலும் தனது நகைகளை பத்திரமாக வீடுகொண்டுவந்து சேர பையன் ரூபத்தில் உதவிய பிள்ளையாருக்கு ஒரு சதுர்காய் உடைத்துவிட்டு நன்றாக உடைந்திருக்கிறதா என்று தொட்டிக்குள் பார்த்தால்() நகைகள் கிடைக்க வேண்டிக்கொண்டு மேலும் தனது நகைகளை பத்திரமாக வீடுகொண்டுவந்து சேர பையன் ரூபத்தில் உதவிய பிள்ளையாருக்கு ஒரு சதுர்காய் உடைத்துவிட்டு நன்றாக உடைந்திருக்கிறதா என்று தொட்டிக்குள் பார்த்தால்() தொட்டிக்குள் திருடு போன நகைப்பெட்டி உடைந்த நிலையில்) தொட்டிக்குள் திருடு போன நகைப்பெட்டி உடைந்த நிலையில் அப்பொழுதுதான் அந்த புளியங்கொட்டைக்கலர் சட்டைப்பையன்மீது முதியவருக்கு ஒரு சந்தேகம் எழத்தொடங்குகிறது அப்பொழுதுதான் அந்த புளியங்கொட்டைக்கலர் சட்டைப்பையன்மீது முதியவருக்கு ஒரு சந்தேகம் எழத்தொடங்குகிறது அவர் பிள்ளையாரைப் பார்க்க பலத்த இடிமின்னலுடன் பெருமழை துவங்குகிறது அவர் பிள்ளையாரைப் பார்க்க பலத்த இடிமின்னலுடன் பெருமழை துவங்குகிறது\nமிகவும் எளிமையான கோர்வையான காட்சி அமைப்புடன் கூடிய முதியவரின் அற்புதமான பாத்திரப்படைப்பினைப் பறைசாற்றும் கதை நகைகடையின் வர்ணனைகள் மற்றும் காட்சிகள் மிகவும் யதார்த்தம் நகைகடையின் வர்ணனைகள் மற்றும் காட்சிகள் மிகவும் யதார்த்தம் மூக்குத்தி வாங்கும் பெரியவருக்கே ‘காது குத்த’ முயற்சித்து கடைசியில் மண்ணைக் கவ்வும் பையனைப் பார்த்து “புளியங்கொட்டைக்கலர் சட்டை - போடா நீ ஒரு கூமுட்டை” என்று விநாயகரே கானா பாட்டு பாடுவதுபோன்று ஒரு நகைச்சுவையான காட்சி நம் கண் முன்னே விரிகிறது\nஅந்த காலத்து மனிதர்களின் வெள்ளந்தி குணம், மற்றவர்களது கஷ்டம் பார்த்து இரங்கும் மனம், தேவையில்லாமல் பணத்தை வீணாக்காத, பணத்தின் மதிப்பு தெரிந்த குணம், அதே நேரத்தில் முன் ஜாக்கிரதை குணம் என பலவற்றையும் உள்ளடக்கியதான முதியவரின் பாத்திரம் நடிகர் கமல்ஹாசனை ஞாபகப்படுதுவதாக இருக்கிறது அந்த காலத்திற்கும் இந்த கால சமுதாய சூழ்நிலைகள் அற்றும் மக்களின் மனப்பாங்கு எல்லாவற்றையும் வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது - \"மூக்குத்தி\"\n“அல்லாவைத் தொழு; ஒட்டகத்தைக் கட்டிப்போடு” என்ற அராபியப் பழமொழியை ஞாபகப்படுத்தும் கதை\nமேலும் “நான் தடுக்குக்குள்ளேயும் ஒளிவேன். நீ தடுக்குக்குள்ளே புகுந்தால் நான் கோலத்துக்குள்ளேயே புகுந்து தப்பிப்பேன்” என்ற சொலவடையையும் முதியவரின் பாத்திரப்படைப்பு நினைவுபடுத்துகிறது\nவினாயகரின் கண்ணீர் ஒருகண்ணில் ஏமாற்ற நினைக்கும் இளைஞனுக்காக வருந்தி வி)டு)ழும் கண்ணீராகவும், மறு கண்ணில் அத்தகைய கயவனிடமிருந்து ஒரு வெள்ளந்தி மனிதரை காப்பாற்றி மூக்குத்தியை பத்திரமாக வீடு கொண்டு சேர்த்ததற்கான ஆனந்தக் கண்ணீராகவும் - மழையாக விழுவதாகத் தோன்றுகிறது\n ஒம்பாட்டனுக்கும் வைத்தியம் பாப்பேன்” என்ற திரைப்படப் பாடல்வரிகளை முதியவர் கிளைமாக்ஸில் பாடுவது போன்ற காட்சி நம் கண்முன்னே விரிகிறது\nமுதியவரை ஏமாற்ற நினைத்து இறுதியில் தானே ஏமாறும் “புளியங்கொட்டைக்கலர் சட்டை பையனின் பாத்திரப்படைப்பினை பார்க்கும் பொழுது\n“ஏமாற்றாதே ஏமாறாதே” என்ற தலைப்பும்கூட இந்த கதைக்கு(ம்) பொருத்தமாகவே இருக்கும் என்று தோன்றுகிறது கதாசிரியர் எப்பொழுதும் போலவே………நம்மை ஏமாற்றவில்லை\nமனம் நிறைந்த பாராட்டுக்கள் +\nமூக்குத்தி வாங்கப்போன முதியவரின் கதையை முதியவரே ஒரு கதைபோலக் கூறுமாறு அமைத்தது மிகவும் பாந்தம்.\nமுதியவர் மஞ்சள் பையும் (துணிப்பை இப்போது பிளாஸ்டிக்கால் விளையும் மாசினைத் தடுக்கப் பரிந்துரைக்கப் படுகிறது) குடை சகிதம் பயணப்படுவது அக்மார்க் கிராமத்து வாசியைக் கண்முன் நிறுத்துகிறது. பேருந்தில் கூட்ட நெரிசலுக்கான காரணத்தை ஆராய்தல், நகைக்கடைகளிலும், துணிக்கடைகளிலும் பேருந்து நிறுத்தம் மற்றும் இரயில் நிலையங்களில் காணும் கூட்டத்தைப்போன்று எல்லா நாட்களிலும் கூட்டம் நிரம்பி வழிவதை எண்ணி வியக்கிறார்.\nகிராமத்தில் விவசாயி பயிரிடத் தண்ணீர் கிடைக்காதபோது, நகரத்தில் பணத்தைத் தண்ணீராய் தங்கம் வாங்கச் செலவழிப்பதை எண்ணி ஆதங்கப் படும் இடம் அருமை.\nஅந்தக்கால வியாபாரம், இக்கால வியாபாரத்திற்குள்ள வேறுபாடுகளை மிக அருமையாய், துல்லியமாய் விவரித்த விதம் அருமை. அந்தக்காலத்தில் நம்பிக்கை மற்றும் நாணயத்திற்குப் பெயர் போன ஓரிரு கடைகளில், பொறுமையுடன் நகை வாங்கியதையும், குளிர் நீர் கொடுத்து உபசரித்ததையும் இந்நாளில் நகை வாங்குவார்கள் எனத் தெரிந்து பழரசம் கொடுப்பதாகக் காண்பித்ததும் அருமை.\nவிளம்பர யுகத்தில், போட்டியான வியாபாரம், அடுக்குமாடிக்கட்டடக் கடைகள், வாடிக்கையாளரைக் கவர்ந்திழுக்க தன் கடைதான் உயர்ந்தது என்பது போன்ற விளம்பரங்கள். “தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ” என்ற காலம் போய் வாங்கும் தங்க நகைகளின் தரம் குறித்து கவலைப் படும் நாளாகி விட்டது.\nபழைய நகையை அழித்து புதிய நகை செய்த காலம் போய், அவசரமும், அலட்சியமும் மிகுந்த இக்காலத்தில் பழைய நகைகளை விற்றுக் காசாக்கி, புதிய நகை வாங்கும் மோகம் வெளிப்படுத்தப் பட்டுள்ளது.\nஐந்து மாடி நகைக்கடையில், ஒருவழியாக நான்காவது மாடியில் மூக்குத்தி விற்பனை என்பதை உணர்ந்து, லிப்டிற்குள் தள்ளப்பட்டது தனி முத்திரை. எதார்த்தமானது.\nகாட்சிகளின் விவரிப்பில் நகைக்கடை நம் கண்முன் நிறுத்தப��படுகிறது. முதல் மாடி செயின் வாங்குமிடம் என்றதும் அவரவர் செயினைத் தடவியதாக அமைத்தது எச்சரிக்கை உணர்வு இயல்பாய் அமைந்ததை உணர்த்துகிறது.\nமூக்குத்தியை விவரிக்கையில் ஏற்புடைய படங்களை எங்கிருந்து பிடித்தாரோ என வியக்க வைக்கிறார். ஒருவாறாக தான் நினைத்த அளவு மூக்குத்தி இல்லாவிட்டாலும், இனிமேல் அலைய முடியாத நிலையில், இருந்ததில் ஒன்றை வாங்கும்போது, தங்கத்தின் விலை 40 ஆண்டுகளில் 100 மடங்கு உயர்ந்துள்ளதையும், அதனாலேயே தங்கம் வாங்கும் மோகம் அதிகரிப்பதையும் உணர்த்தி, இதே விலைக்கு 12 சவரனில் 1974ல் இரட்டை வடம் சங்கிலி ஒன்றை தம் மனைவிக்கு வாங்கியதை நினைவு கூர்ந்து பணவீக்கம், வாங்கும் தன்மை அதிகரிப்பு முதலியவற்றை அசைபோடுவதாய்க் காட்டியவிதம் அருமை.\nபில்போட்டதும், கிரவுண்ட் ப்ளோரில் பணம் கட்டி நகையைப் பெற்றுக்கொள்ள வந்து காத்திருக்கும்போது, புளியங்கொட்டை கலர் முழுக்கை சட்டை வாலிபனை முன்னிறுத்தும்போது, சட்டையை மட்டுமே காட்டி வாலிபனின் உருவத்தை நம் கற்பனைக்கு விட்டுவிட்ட கதாசிரியர் பாராட்டுக்குரியவர்.\nகேஷ் கவுண்டர் நெரிசல், பத்து நிமிடத்தில் எட்டு இலட்சம் வசூல் எனில் ஒருநாளைக்கு நாலைந்து கோடி என மனக்கணக்கிட்டு, இவ்வளவு முதலீட்டிற்கு அப்படியிருந்தால்தான் கட்டுப்படியாகும் என நியாயப் படுத்திக் கொள்ளுதல் முதலியவற்றில் அந்நாள் முதியோரின் மனக்கணக்குத் திறன் வெளிப்படுத்தப் பட்டுள்ளது. இந்நாளில் அபாகஸ், வேதிக் மேத்ஸ் என ஆயிரம் வசதிகள் இருந்தும் கால்குலேட்டர் இல்லாவிட்டால்…\nபரிசுப் பொருள் மீதான மோகத்தை விளக்க 90000 ரூபாய்க்கு நகைவாங்கிய ஒருவர் 300 ரூபாய் சூட்கேசைப் பெற இன்னும் 10000 ரூபாய் செலவழிக்க எண்ணுவதை விளக்கிய இடத்தில், நம்முடைய அறிவீனம் நகைப்புக்குரியதாகிறது.\nகேஷ் கவுண்டரில் 22 ரூபாய் தள்ளுபடி செய்து ஒப்படைக்கையில் முதலாளியின் கைவிரல் மோதிரங்களின் கதை வேறு.\nநகைக் கடையிலும், உணவகத்திலும் தன்னைப் பார்த்து புன்முறுவல் பூத்து பணத்தையும் நகையையும் பத்திரமாக எடுத்துச் செல்லும்படி கூறிய அந்த புளியங்கொட்டைக் கலர் சட்டைக்கார இளைஞன் மீது முதியவருக்கு எள்ளளவும் சந்தேகம் எழவில்லை.\nஇளைஞனின் எச்சரிக்கையால் உணவகத்தில், நகையையும், செலவுக்குப் போக மிச்ச பணத்தையும் பத்திரப் படுத்தி���து அவரது முதிர்ச்சிக்கு சான்றாய் அமைந்தது.\nபேருந்து நிலையத்தில், கோடை மழையுடன் கூடிய தருணத்தில் கூட்ட நெரிசலில் அதே இளைஞன் அவரது குடையை வாங்கி, இடம்பிடித்து, கூட்டத்தை விலக்கி அவரை உள்ளே அனுப்பி உட்கார்ந்ததை உறுதிப் படுத்திக் கொண்டு விடைபெற, அவன் மீது இவருக்கு இன்னும் ஒருபடி மேலான நல்ல அபிப்ராயம் ஏற்படுதல் இயற்கை.\nஒருவாறாக கிராமத்தை வந்தடையும்போது, மழையில்லாமல் இருந்ததையும், புளியங்கொட்டைக் கலர் சட்டைக்கார இளைஞன் நிற்பதையும் கண்டு வியந்தாலும், ஒருவேளை யாருடனாவது இருசக்கர வாகனத்தில் வந்திருக்கலாம் என எண்ணியது அவரது வெள்ளை உள்ளத்தை வெளிப்படுத்துகிறது.\nவாடிய முகத்துடன் நின்றவனிடம் நகையைப் பறிகொடுத்துவிட்டானா எனக் கேட்டறிந்து தானும் தன் மஞ்சள் பையில் வைத்திருந்த நகைப்பெட்டியை மட்டும் பறிகொடுத்துவிட்டதைக் கூறி, அவன் எச்சரித்ததால் நகையை வேட்டித் தலைப்பில் பத்திரப்படுத்தி எடுத்துவர முடிந்ததையும் விவரித்து அவனை தன்னோடு வீட்டிற்கு வருமாறு அழைப்பதும், காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் அவனுடைய நகை கிடைத்துவிடும் என்று நம்பிக்கையூட்டுவதும் அருமை.\nஆனால் அவனோ கோபமாகவும், வருத்தமாகவும் சென்றது ஏன் என்பது அவருக்குப் புரியாத புதிர்.\nதன்னுடைய நகையை வீட்டில் பத்திரப்படுத்தி வைத்துவிட்டாலும், அந்த வாலிபன் மேல் கொண்ட அக்கறையாலும், அனுதாபத்தாலும் விநாயகர் கோயிலுக்குச் சென்று சதிர் தேங்காய் உடைத்தபின், அந்த தொட்டியை நோக்கும் போது, தான் பறிகொடுத்த மூக்குத்தி டப்பா உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு “அவனா நீ” அவனேதானா என அந்த இளைஞன் மேல் சந்தேகம் கொள்கிறார். முன்னால் அவருக்குப் புரியாத புதிராய் விளங்கிய அவன் செயலுக்கான விடை இங்கே கிடைத்துவிடுகிறது. விநாயகரைப் பார்த்தபோது இவர் வெள்ளை உள்ளத்தை எண்ணி அழுவதால் மழை பெய்ததாகக் காட்டியதும் அருமை.\nஇனியாவது இளம் வாலிபர்கள் இதுபோன்று ஈனச் செயல்களில் ஈடுபடாமல்” Not GOLD BUT ONLY MEN CAN MAKE THE NATION GREAT AND STRONG” என்பதை அறிந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்தி அத்தகு வாலிபர்களுக்கு ஒரு சாட்டையடியை அளிப்பதாய் அமைத்த கதாசிரியருக்கு ஒரு ஷொட்டு.\nதொடர்ந்து நான்காம் சுற்றுக்கு இப்போது வந்துள்ளீர்கள்.\nஅதற்கு என் பாராட்டுக்கள் + வாழ்த்துகள்\nநடு��ர் அவர்களுக்கு என் நன்றிகள்.\nசரிசமமாகப் பிரித்து வழங்கப்பட உள்ளது\nஇந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள\nதனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர\n’யாதும் ஊரே யாவையும் கேளிர்’\nவிமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 4:30 PM\nலேபிள்கள்: ’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்\nஇனிப்பான இரண்டாம் பரிசினை வென்றுள்ள\nமுனைவர் திருமதி இரா. எழிலி அவர்களுக்கு வாழ்த்துகள்..\nஇனிப்பான இஅரண்டாம் பரிசினை வென்றுள்ள\nதிரு. ரவிஜி மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.அவர்களுக்குப்\nஆவ்வ்வ்வ் மூக்குத்தி என்றதும் எனக்கு உடனே மனதில் வருவது எங்கட கண்ணதாசனின் “சிகப்புக்கல் மூக்குத்தி” கதைதான்...\nதலைப்பே அருமை. சென்று படிக்கோணும்.\n//ஆவ்வ்வ்வ் மூக்குத்தி என்றதும் எனக்கு உடனே மனதில் வருவது எங்கட கண்ணதாசனின் “சிகப்புக்கல் மூக்குத்தி” கதைதான்... //\nநல்லவேளையாப்போச்சு. நான் பயந்தே பூட்டேன். நீங்க என்னிடம் [ஏதோ ஒரு நேர்த்திக்காக எனச்சொல்லி] வைர மூக்குத்தியோ தோடோ கேட்டிருந்தீர்களே. நான் கூட உங்களிடம் சைஸ் கேட்டிருந்தேனே .... அதுவாக்கும்ன்னு நினைத்து பயந்தே பூட்டேனாக்கும். ;)\n//தலைப்பே அருமை. சென்று படிக்கோணும்.//\nபடியுங்கோ படியுங்கோ. நீங்க படிக்க வேண்டியதும், பார்க்க வேண்டியது, கருத்துச்சொல்ல வேண்டியது நிறையவே பாக்கியுள்ளன.\nஹா..ஹா..ஹா.. கோபு அண்ணன்.. உண்மையாத்தான் நான் மறந்தே போயிட்டேன்ன்ன்.. நல்லவேளை நியாஆஆஆஆஅபகப் படுத்தினீங்க.. எங்கே வைரக்கல் தோடூஊஊஊஊஊஊஊ\nதங்களுக்காக ஆசையாக வைரத்தோடு, வைரமூக்குத்தி, வைர நெக்லஸ் என எல்லாவற்றிற்குமே ஆர்டர் கொடுக்க அன்றே புறப்பட இருந்தேன். புறப்படுமுன் டாராக கிழித்துவிட்டேன் என் செக் புக்கிலிருந்து ஒரு செக்கையும்.\nசைஸ் மட்டும் தங்களிடம் கேட்டேன். தாங்கள் இன்றுவரை தங்களின் சைஸ் என்னவென்றே எனக்குச்சொல்லவில்லை.\nகேட்டதற்கு எனக்கு நகையே வேண்டாம் ஸ்வாமீ, நான் பிச்சையெடுத்தாவது என் நேர்த்திக்கடனை செலுத்திக் கொள்கிறேன் என்று சொல்லி விட்டீர்கள்.\nஇவ்வாறான நமது நீண்ட பேச்சு வார்த்தைகள் பல பின்னூட்டங்களாக என் பழைய பதிவுகளில் உள்ளன.\nஅதனால் தங்களுக்கு வைர நகைகள் அளிப்பதில் நான் ஆர்வமாக இருந்தும் தங்களாலேயே இவ்வளவு தாமதம் ஆகிவிட்டது.\nஇதற்கிடையில் தங்களின் சைஸும் வெகுவாக மாறியிருக்கக்கூடும்.\nஎனவே ........... நான் இது சம்பந்தமாக மென்மேலும் எதுவும் சொல்லவிரும்பவில்லை. ;)\nகதையைவிட அதற்கான விமர்சனம் பெரிதாக இருக்கும்போல இருக்கே... அழகிய விமர்சனங்கள்.. சரியாத்தான் தெரிவு செய்திருக்கிறீங்க கோபு அண்ணன்.. உங்களுக்கும் வாழ்த்துக்கள்.\nஅதுசரி இப்படி செய்வது உங்களுக்கு கஸ்டமாக இல்லையா ஈசியா இருக்கோ கிட்டத்தட்ட ஒரு பேப்பரில் போட்டி வைத்து பரிசு கொடுப்பது போலல்லவா இருக்கு.\n//கதையைவிட அதற்கான விமர்சனம் பெரிதாக\nஇருக்கும்போல இருக்கே... அழகிய விமர்சனங்கள்..\nசரியாத்தான் தெரிவு செய்திருக்கிறீங்க கோபு அண்ணன்..//\nதேர்வு செய்வது நான் அல்ல அதிரா. அதற்கென ஓர் நடுவர்\nஇருக்கிறார்கள். பரிசுக்குத் தேர்வு செய்வது அவர்கள்\nமிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.\n//அதுசரி இப்படி செய்வது உங்களுக்கு கஸ்டமாக\nகஷ்டமாகத்தான் உள்ளது. இருப்பினும் முன் வைத்த\nகாலை பின் வைப்பதாக இல்லை. ஆரம்பித்துள்ள இந்த\nபோட்டியில் இதுவரை தொய்வேதும் இல்லாமல் 21 / 40 ....\nMore than 50% தாண்டியாகி விட்டது. மீதியையும்\nவெற்றிகரமாக முடித்து விடலாம் என்ற நம்பிக்கையும்\n//கிட்டத்தட்ட ஒரு பேப்பரில் போட்டி வைத்து பரிசு கொடுப்பது போலல்லவா இருக்கு.//\nபேப்பர்காரர்கள், பத்திரிகைக்காரர்களெல்லாமாவது ஒரு குழுவாகச் சேர்ந்து செயல்பட்டு இத்தகைய போட்டிகளை நடத்துவார்கள். நான் தனியொருவனாகவே இதை ஆர்வத்துடன் செய்து வருகிறேன் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nஇதில் கிடைக்கும் ஆத்மதிருப்திக்கு முன்னால்\nகஷ்டமெல்லாம் பறந்தோடி விடுகிறது என்பதே உண்மை.\nஅதிரடி அதிராவும் தொடர்ந்து வருகை தந்து வாழ்த்தட்டும்.\nமுடிந்தால் அதிராவும் போட்டியிலும் பங்கு கொள்ளட்டும். ;)\nஆவ்வ்வ் இவ்வளவு வேலைமத்தியிலும் பொறுமையாகப் பதில் போட்டமைக்கு நன்றி கோபு அண்ணன்.... போட்டி பங்குபற்ற விருப்பம்தான் ஆனா செய்வன திருந்தச் செய்யோணும் என்பது என் ஆசை.. சும்மா அரை குறையாக அவசரத்தில் பின்னூட்டம் போட்டுவிட்டு ஓடுவதுபோல இருக்க முடியாதெல்லோ விமர்சனம். அதனால்தான் அதில் கால் எடுத்து வைக்கவில்லை நான். நீங்க மிகுதி 50 வீதத்தையும் இனிதே நடத்தி முடிக்க வாழ்த்துக்கள்.\nஎன்னால் முடிஞ்சது.. அப்பப்ப பாராட்டுவிழா.. முடிவுகளுக்கு வருகிறேன்ன்.\n//ஆவ்வ்வ் இவ்வளவு வேலைமத்தியிலு���் பொறுமையாகப் பதில் போட்டமைக்கு நன்றி கோபு அண்ணன்.... //\nஅன்புள்ள, அதிரபதே, அட்டகாச, அலம்பல் அதிரடி அதிராவுக்கு மட்டுமே பதில் கொடுத்துள்ளேன் என்பதை அறியவும்.\n//போட்டியில் பங்குபெற விருப்பம்தான். ஆனா செய்வன திருந்தச் செய்யோணும் என்பது என் ஆசை.. சும்மா அரை குறையாக அவசரத்தில் பின்னூட்டம் போட்டுவிட்டு ஓடுவதுபோல இருக்க முடியாதெல்லோ விமர்சனம். அதனால்தான் அதில் கால் எடுத்து வைக்கவில்லை நான். //\nஅதனால் பரவாயில்லை. எல்லாம் நன்மைக்கே. விமர்சனத்தில் தங்களின் கொச்சைத்தமிழைப்படித்து\nஉயர்திரு நடுவர் அவர்களுக்கும் நடுக்கம் ஏதும் இல்லாமல் இருக்கக்கூடும். அதற்கு என் நன்றிகள்.\n//செய்வன திருந்தச் செய்யோணும் என்பது என் ஆசை.//\nஎன்று சொல்லுகிறீர்கள். ஆனால் அதையும் திருந்தச்\nஇந்த மூக்குத்திக்கதை விமர்சங்களுக்கு மொத்தம் ஐந்து\nபேர்கள் பரிசுக்குத் தேர்வாகியுள்ளனர். இந்தப்பதிவினில்\nஇருவர் பெயர்கள் உள்ளன. இதற்கு முந்திய பதிவினில்\nஒருவர் பெயர் உள்ளது. அவர் உங்களுக்கு மிகவும்\nவேண்டியப்பட்டவரும் கூட. ஆசையாக அக்கா அக்கா என்று சொல்லுவீர்கள். ஆனால் இப்போது அந்தப் பதிவுப்பக்கம் வருகை தந்து உங்கள் அக்காவைக் கண்டுகொள்ளவே இல்லை. ;(\n//நீங்க மிகுதி 50 வீதத்தையும் இனிதே நடத்தி முடிக்க வாழ்த்துக்கள்.//\nதங்களின் அன்பான வருகைக்கும் அழகான வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அதிரா.\n//என்னால் முடிஞ்சது.. அப்பப்ப பாராட்டுவிழா.. முடிவுகளுக்கு வருகிறேன்.//\nமுதலில் மேற்படி பதிவினில் அக்காவைப் பாராட்டி வாழ்த்தி எழுதுங்கோ. VGK-21 மூக்குத்தி முடிவுகளிலிருந்து தங்களின் புதிய வருகைத் தொடங்குவதாக வைத்துக்கொள்வோம்.\nVGK-01 to VGK-10 க்கு ஒட்டுமொத்தமாக பரிசளிப்புப் பதிவு\nஒன்று உள்ளது. அதற்கு ஒரு பின்னூட்டக்கருத்து\nஅதுபோலவே VGK-11 to VGK-20 க்கு ஒரு\nஒட்டுமொத்தப்பதிவு உள்ளது. அதற்கும் கருத்துச்\nமொத்தம் மூன்று பதிவுகளுக்கு மட்டும் அதிராவின்\nகருத்துக்களை இப்போதைக்கு ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.\nமாறுபட்ட இரு விமர்சனங்கள். இரண்டாம் பரிசு பெற்றுள்ள திரு.ரவிஜி அவர்களுக்கும் முனைவர் திருமதி இரா.எழிலி அவர்களுக்கும் இனிய பாராட்டுகள். மீண்டும் ஹாட்ரிக் பரிசுக்குத் தேர்வாகியுள்ள இரா.எழிலி அவர்களுக்கு சிறப்பு பாராட்டுகள்.\n//வினாயகரின் கண்ணீர் ஒருகண்ண���ல் ஏமாற்ற நினைக்கும் இளைஞனுக்காக வருந்தி வி)டு)ழும் கண்ணீராகவும், மறு கண்ணில் அத்தகைய கயவனிடமிருந்து ஒரு வெள்ளந்தி மனிதரை காப்பாற்றி மூக்குத்தியை பத்திரமாக வீடு கொண்டு சேர்த்ததற்கான ஆனந்தக் கண்ணீராகவும் - மழையாக விழுவதாகத் தோன்றுகிறது\n ஒம்பாட்டனுக்கும் வைத்தியம் பாப்பேன்” என்ற திரைப்படப் பாடல்வரிகளை முதியவர் கிளைமாக்ஸில் பாடுவது போன்ற காட்சி நம் கண்முன்னே விரிகிறது// நல்ல வரிகள் பரிசு பெற்ற திரு. மாயவர்த்தான் எம்.ஜி.ஆர் அவர்களுக்குப் பாராட்டுகள்.\nஎன்னுடைய விமர்சனம் இரண்டாம் பரிசுக்குத் தெரிவானதில் மிகவும் மகிழ்வடைக்கிறேன். வாய்ப்பளித்த உயர்திரு . வைகோ சார் அவர்களுக்கும் தெரிசு செய்த நடுவர் அவர்களுக்கும் மிக்க நன்றி வாழ்த்திய வாழ்த்தப்போகும் நல்லிதயங்களுக்கு என் உளமார்ந்த நன்றி\nஅன்பின் திருமதி முனைவர் எழிலி அவர்களே \nவிமர்சனம் எழுதி இரண்டாம் பரிசு பெற்ற்மைக்கும் ஹாட்ட்ரிக் பரிசு பெற்றமைக்கும் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nஅன்பின் திருமதி முனைவர் இரா எழிலி - சிறுகதை விமர்சனப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றமைக்கும், ஹாட்ட்ரிக் பரிசு பெற்றமைக்கும் பாராட்டுகள் - மேன்மேலும் பரிசுகள் பெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nமனமார்ந்த நல் வாழ்த்துக்கள் ஐயா\nஇரண்டாம் பரிசு பெற்ற திரு. ரவிஜி, திருமதி எழிலி அவர்களுக்கும் எனது இனிய வாழ்த்துக்கள்.\nவெற்றி பெற்ற திருமதி. இரா. எழிலி சேஷாத்ரி\nதிரு. ரவிஜி ரவி அவர்களுக்கும்\nபரிசு பெற்ற இருவருக்கும் எந்து பாராட்டுகள் மேலும் பரிசுகள் பெற வாழ்த்துகள்\nதிண்டுக்கல் தனபாலன் June 22, 2014 at 11:01 AM\nதிரு. ரவிஜி மாயவரத்தான் எம்.ஜி.ஆர். அவர்களுக்கும், முனைவர் திருமதி இரா. எழிலி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்...\nஅன்பின் வை.கோ மற்றும் அதிரா - விமர்சனம் எழுதி பரிசு பெற்ற இருவருக்கும் வாழ்த்துகள் கூறி மறுமொழிகள் ஏற்கனவே இட்டு விட்டேன்.\nஆகவே இப்பொழுது வை.கோ மற்றும் அதிரா ஆகிய இருவருக்கும் நடுவே நடந்த மற்மொழிகள் பற்றிய மறுமொழி இங்கே. இருவரும் போட்டி போட்டுக்கொண்டு மறுமொழிகளுக்கு மறுமொழிகள் என எழுதித் தள்ளுகிறார்கள். அத்த்னைஅயும் அருமை - மிக மிக இரசித்தேன். இருவருக்கும் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nதிரு ரவிஜி - மாயவரத்தான் எம்.ஜி.ஆர். அவர்கள்.\nஇந்த சிறுகதை விமர்சன வெற்றியாளர், தான் பரிசுபெற்றுள்ள மகிழ்ச்சியினைத் தனது வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.\nஅவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nஇது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.\nஅன்பின் வை.கோ - ரவிஜியின் பதிவினிற்கும் சென்று பாராட்டி வாழ்த்துகள் கூறி மகிழ்ந்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nஅனைவரையும் பாராட்டி மகிழ வேண்டும் என்ற தங்களீன் நல்லெண்ணம் பாராட்டுக்குரியது. நட்புடன் சீனா\nஇரண்டாம் பரிசினைப் பெற்ற சகோதரர் ரவிஜி அவர்களுக்கும் மற்றும் சகோதரி எழிலி சேஷாத்திரி அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்\nஹாட்ட்ரிக் பரிசு பெற்ற முனைவர் எழிலிசேஷாத்திரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.\n, ரவிஜி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.\nஇருவர் விமர்சனமும் அருமையாக உள்ளது.\nஇரண்டாம் பரிசினை வென்ற இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும்.\nமாறுபட்ட இரண்டு விமர்சனங்கள்.... திரு ரவிஜி மற்றும் திருமதி எழிலி சேஷாத்ரி ஆகிய இருவருக்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்.\nஇரண்டாம் பரிசு பெற்ற ரவிஜி அவர்களுக்கும், திருமதி எழிலி அவர்களுக்கும் வாழ்த்துகள்.\nஇந்த வெற்றியாளர், முனைவர் திருமதி எழிலி சேஷாத்ரி அவர்கள் பரிசுபெற்றுள்ள மகிழ்ச்சியினை அவரின் கணவர் திரு. E.S. சேஷாத்ரி [காரஞ்சன் சேஷ்] அவர்கள் தனது வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.\nஅவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.\nஇது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.\nமுனைவர் எழிலி சேஷாத்திரி அவர்களுக்கும் திரு.ரவிஜி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.\nதருமதி எழிலி சேஷாத்ரி திரு ரவிஜி வாழ்த்துகள்\nஇரண்டாம் பரிசு பெற்ற திரு. ரவிஜி அவர்களுக்கும், திருமதி எழிலி அவர்களுக்கும் எனது மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.\n:) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெ :)\nதிருமதி எழிலி திரு ரவிஜி அவங்களுக்கு வாழ்த்துகள்.\nதிருமதி எழிலி திரு ரவிஜி அவர்களுக்கு வாழ்த்துகள்.\nமுனைவர் திருமதி இரா. எழிலி அவர்களுக்கு வாழ்த்துகள்..\nபரிசு பெற்ற இருவருக்கும் எந்து பாராட்டுகள் மேலும் பரிசுகள் பெற வாழ்த்துகள்\nஅன்புடையீர், அனைவருக்கும் வணக்கம். எங்களில் ஒவ்வொருவர் வாழ்விலும், ஒருசில குறிப்பிட்ட நாட்களை விசேஷ ஜபங்கள், ருத்ர ஏகாதஸினி ப...\nதாயார் சஹிதம் 'உடனே உதித்த உத்தமப் பெருமாள்' \nஇவருக்கென்று, இவர் பெயரில் தனியே ஏதும் வலைத்தளம் வைத்துக்கொள்ளாமல் இருப்பினும், ’நெல்லைத் தமிழன்’ என்ற புனைப் பெயரில் வலையுலகில்...\n80 ] எது மூட நம்பிக்கை \n2 ஸ்ரீராமஜயம் [ நம்முடைய கண்ணாடி தலைக்குமேல் ஏறலாம். ''நான்'' என்ற அகந்தைதான் தலைக்கு மேல் ஏறக்கூடாது ...\nஅன்னபூரணியாய் வந்த ராதா ...... அள்ளித்தந்த அன்பளிப்புகள் \nமிகப்பிரபலமான பத்திரிகை எழுத்தாளரும் பதிவருமான திருமதி. ராதாபாலு அவர்களின் வருகை மிகவும் மகிழ்வளித்தது. 29.01.2015 குருவ...\n107 ] \"குண்டலிநீ யோகம் ..... அதி ஜாக்கிரதை தேவை\" - ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா சொல்வது.\n2 ஸ்ரீராமஜயம் குண்டலிநீ யோகம் - அதி ஜாக்கிரதை தேவை. ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா சொல்வது: அம்பலப்படுத்தாமல் காப்பாற்...\n108 ] ஆஞ்சநேயருக்கு ஏன் வடை மாலை \n2 ஸ்ரீராமஜயம் ஆஞ்சநேயருக்கு ஏன் வடைமாலை ஒருமுறை வடநாட்டில் இருந்து ஓர் அன்பர் மஹா பெரியவாளைத் தரிஸிக்க வந்...\n79 ] அம்மாவும் அம்பாளுமே கதி \n2 ஸ்ரீராமஜயம் பிறக்கிறபோதே அம்மாவிடம்தான் ஒட்டிக்கொள்கிறோம். அவள் உயிரில், அவள் உடம்பில், அவள் உணவில் நாம் உண்டாகிறோம். பி...\nBy வை. கோபாலகிருஷ்ணன் மிகவும் மகிழ்ச்சியானதோர் செய்தி நம் அன்புக்கும், மரியாதைக்கும் உரிய தெய்வீகப்பதிவர் திருமதி. இ...\nஜான்பேட்டா [ பகுதி 2 of 2 ]\nமுதல் பகுதி [ படிக்கத் தவறியவர்களுக்காக ] எனக்கு 18 வயது இருக்கும் போது, 01.01.1968 முதல் தொடர்ச்சியாக சுமார் 2 ஆண்டுகள் + 9 மாதங்கள் நான...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \nVGK 24 - தா யு மா ன வ ள்\nசிறுகதை விமர்சனப் போட்டியின் நடுவர் யார் \nஅன்புக்குரிய ஆச்சியின் வருகை ஆச்சர்யம் அளித்தது \nVGK 23 - யாதும் ஊரே ... யாவையும் கேளிர் \nVGK-11 To VGK-20 பரிசு மழை பற்றியதோர் ஒட்டுமொத்த அ...\nVGK 21 - மூ க் கு த் தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timeforsomelove.blogspot.com/2015/05/blog-post_31.html", "date_download": "2018-12-14T05:18:07Z", "digest": "sha1:LDVFDLVNRCFFAKJ3GF5AWCNBJPIPTU4Y", "length": 24023, "nlines": 271, "source_domain": "timeforsomelove.blogspot.com", "title": "ரிலாக்ஸ் ப்ளீஸ்: வெட்டிப்பேச்சு பேசும் வேதாந்தி (மீள் பதிவு)", "raw_content": "\nவெட்டிப்பேச்சு பேசும் வேதாந்தி (மீள் பதிவு)\nஒரு சிலர் என்னதான் யோக்கியன், அறிவாளி வேடம் போட்டாலும், இன்னும் ஒரு சிலர��� இந்த வேடதாரிகளின் உண்மையான மனநிலை (மர மண்டை நிலை)யை எளிதாகக் கண்டு பிடித்து விடலாம். எப்படி நியாயம் பேசுறேன்னு சொல்லி பேசுவான். கவனிச்சுப்பார்த்தால் அவன் பார்ப்பீனிய சிந்தனைகள் வெட்ட வெளிச்சமாகத் தெரியும் நியாயம் பேசுறேன்னு சொல்லி பேசுவான். கவனிச்சுப்பார்த்தால் அவன் பார்ப்பீனிய சிந்தனைகள் வெட்ட வெளிச்சமாகத் தெரியும் சரி, இந்த மீள்பதிவை வாசிங்க\nஇந்த வெளக்கெண்ணை வேதாந்தி ஒரு #1 ஃப்ராடு, அயோக்கியன் னு சொன்னால் நம்புவீங்களா மாட்டீங்களா கடவுளுக்கு ஜால்ரா அடிக்கிறவன் எல்லாம் ரொம்ப நல்லவன், யோக்கியன், நியாயஸ்தன் போலதான் கதையை ஆரம்பிப்பான்.\n***எனது சிறுவயதில் கடவுள் மறுப்புக் கொள்கை மனதில் பசுமரத்தாணிபோல் பதிந்ததென்னவோ உண்மைதான்.***\nசிறு வயதிலேயே இவரு ஆத்தாவும் அப்பரும் இவருக்கு கடவுள் இல்லைனு சொல்லிச் சொல்லி கடவுள் மறுப்புக் கொள்கை ஊட்டி ஊட்டி வளத்தாங்களாம்\nஅதனால இந்த வெளக்கெண்ணைக்கு கடவுள் மறுப்புக் கொள்கை பசுமரத்தாணிபோல..\nஇது இந்த வெளக்கண்ணை சொல்ற உண்மைக்கதை\nஎத்தனை பேரு இதை நம்புறீங்க\nமனசாட்சி உள்ளவன் எல்லாம் சொல்லுங்க\n****வளர வளர இது சரியா எனத் தோன்றியது.***\nஇந்த வெளக்கெண்ணை வளர வளர இவரு மூளை வளர்ச்சி குன்ற ஆரம்பிச்சிருச்சாம். உடனே இவரு மழுங்கிய மூளையை வச்சு ரொம்பவே யோசிக்க கத்துக்கிட்டாராம்\nஇதே எழவைத்தான் மணிகண்டப் பண்டாரமும் சொல்லுச்சு\n***அப்போது கடவுள் மறுப்புக் கொள்கையாளர்கள் ‘சமூக நீதி காக்க கடவுள் மறுப்புக் கொள்கை அவசியமாகிறது’ என்றனர். ***\nயாரு இவன்கிட்டப் போயிச் சொன்னதாம் சமூக நீதி காக்கத்தான் கடவுள் மறுப்புக் கொள்கையாம் சமூக நீதி காக்கத்தான் கடவுள் மறுப்புக் கொள்கையாம் கடவுள் மறுப்புக் கொள்கை , கடவுள் இல்லை என்பதால் இல்லையாம் கடவுள் மறுப்புக் கொள்கை , கடவுள் இல்லை என்பதால் இல்லையாம் பண்டாரங்கள் பகுத்தறிய ஆரம்பிச்சாலே இதுமாரி ஒளற ஆரம்பிச்சிடுறானுக\n***‘சாமியை அடிச்சா சாமியார் சரியாயிருவான்’ என்றனர். எனக்கு குழப்பமாயிருந்தது. எதிர் வீட்டுக்காரனை சரி செய்ய பக்கத்து வீட்டுக் காரனை அடிப்பது சரியாகுமா\n சாமி என்பது கல், உயிரற்ற ஜடம் அதோட தலையை பிளந்தாலும் ரத்தம் வராது. சாமிக்கு ஆத்தா அப்பன் கெடையாது.\nசாமினு நீ கும்பிடுற ஜடத்தை அடிப்பதுக்கும், உயிருள்��� உணர்ச்சியுள்ள தாய் தந்தையுள்ள மனுஷன் ஒருத்தனை காரணம் இல்லாமல் அடிப்பதுக்கும் வித்தியாசம் இல்லையாடா முண்டம்\n***இவர்கள் ஏன் சரியைச் சரியென்றும் தவறைத் தவறென்றும் தயக்கமில்லாமல் குழப்பமில்லாமல் சொல்ல மறுக்கிறார்கள் என்ற கேள்வி எனக்குள் எழுந்தது.***\nஉனக்கு மூளையே மழுங்கிடுச்சு. மேலும் நீ பேசுறதெல்லாம் ஜோடிக்கப்பட்ட பொய் பொய்யன் உனக்கு என்ன எழுந்தால் எவனுக்கென்ன\n***ஆராய்ந்து பார்த்ததில் அவர்கள் மூட வழக்கங்களுக்கும் சமூக அநீதிகளுக்கும் அப்பாற்பட்ட ஒரு உண்மையை மறுப்பதைப் போன்று தோன்றியது. சமூக அநீதிகளையும் மூட வழக்கங்களையும் மறுப்பதைச் சரியென்று சொன்னாலும் கடவுளையே மறுப்பது சரியாகுமா\nஆராய்ச்சிக்கு மிகவும் அவசியம் உண்மை பேசுபவன் நீ ஒரு பொய்யன் உன் வெளக்கெண்ணை ஆராய்ச்சியே பொய்யை அடிப்படையா வைச்சது. நீ ஆராய்ந்து ஆராய்ந்து ஒரே புடுங்காப் புடுங்கிட்டாலும்\nஎங்கேயிருந்துடா வர்ரீங்க உன்னைமாரி வெளக்கெண்ணை வேதாந்திகள்\n***** 1. மேலே சொன்னபடி மனிதன் ஒரு படைப்பாளியாக இருந்தாலும் மனிதனின் உருவாக்கலுக்கும் கடவுளின் படைப்பிற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.***\n****2. மனிதனின் உருவாக்கல் எப்போதும் ஒரு விளைவை – இயற்கைக்கும் மனிதனுக்கும் எதிரான விளைவை -உண்டாக்கும் ஆனால் ஆண்டவனின் படைப்பு எந்த வகையிலும் பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த சுய சார்பு சார்ந்த மேலாண்மைக்கு எதிராக இருக்காது.****\n1. திடீர்னு கடவுள் படச்சாரு, உருவாகினாருனு சொல்ற கடவுள் என்னத்தை உருவாக்கினாருனு சொல்ற இப்போ கடவுள் என்னத்தை உருவாக்கினாருனு சொல்ற இப்போ\nதிடீர்னு கடவுள் என்னத்தையோ உருவாக்கினாருனு கதை விடுற\n மனிதர்கள் ஆக்ஸிஜனை (O2, O=O) எடுத்துக்கிட்டு, கார்பன் டை ஆக்ஸைடை (CO2, O=C=O) வெளியிடுறாங்களாக்கும் தாவரங்கள் கார்பன் டை ஆக்ஸைடை (O=C=O) எடுத்து, அதிலுள்ள \"கார்பனை\" (C) பிரிச்சு எடுத்துக்கிட்டு ஆக்ஸிஜனை (O=O) வெளியிடுதுகளாக்கும் தாவரங்கள் கார்பன் டை ஆக்ஸைடை (O=C=O) எடுத்து, அதிலுள்ள \"கார்பனை\" (C) பிரிச்சு எடுத்துக்கிட்டு ஆக்ஸிஜனை (O=O) வெளியிடுதுகளாக்கும் சரி. அப்புறம் என்ன சொல்ற சரி. அப்புறம் என்ன சொல்ற கடவுள் ஆக்ஸிஜனையும், கார்பண் டை ஆக்ஸைடையும் வேற வேற ப்ராப்பர்டீஸுடன் எப்படி உருவாக்கினாருனா\n அதாவது ஒண்ணுமே இல்லாததை \"ஒண்ணை\" வைத்து எல்லாத் தனிமங்களையும் கடவுள் உருவாக்கினார்னு எவன் சொன்னான் உனக்கு\n நீ மேலே சொல்றது.. கடவுள் இதை உருவாக்கினாரு அதை உருவாக்கினாருனு கதை சொல்றது..உன்னுடைய- மூளை மழுங்கிய நிலையில் உள்ள ஒருவனுடைய- தியரி\nஅதான் கடவுள் \"ஒண்ணுமே இல்லாததை\" வைத்து எல்லாத்தனிமங்களையும் உருவாக்கி கிழிச்சாருனு சொல்ற இல்ல அது That's your theory\nமொதல்ல நீ யார்னு உன்னை உணர்ந்து கொள்\nநீ பிதற்றுவதெல்லாம் (கடவுள் இதை செஞ்சாரு அதை செஞ்சாருனு) மூளை மழுங்கிய நிலையில் உள்ள வேதாந்தி என்னும் வெளக்கெண்ணை (நீதான்\nஉன் மண்டைக்கு இதெல்லாம் எப்படிப் புரியும்\nநீ என்னுடைய பின்னூட்டத்தை கவனமா வெளிவிட மாட்டனு எனக்குத் தெரியும் அதனால என்ன நான் இட்ட வெளிவராத பின்னூட்டம் ஒரு பதிவா வந்து நிக்கிது\nஉன் பகவான் தான் என்னையும் அனுப்பி வச்சாரு\nஉன் பகவாந்தான் என்னை அனுப்பி இந்த வேதாந்தினு ஒரு பொய்யன் சும்மா கதை விடுறான் அவனை என்னனு கேளு னு அனுப்பி வச்சாருனு சொல்லி இன்னொரு கதை எழுது\nவெட்டிப் பேச்சு பேசும் வெளக்கெண்ணை வேதாந்தி\nஇருந்தாலும் இது கொஞ்சம் ஓவருங்க..\nநான் என்ன செய்றது மது எல்லாம் \"பகவான் செயல்\" தான் எல்லாம் \"பகவான் செயல்\" தான் நம்ம கையிலே என்ன இருக்கு நம்ம கையிலே என்ன இருக்கு அவன் சொல்லுறான் வருண் எழுதுறான் அவன் சொல்லுறான் வருண் எழுதுறான்\n அப்பாலிக்க கண்டுகிறேன் தோஸ்த்து. எஸ்கேப்\n30 நாட்களில் அதிகம்பேர் வாசித்தவை\n2.0 ஷங்கரின் பெரும் வெற்றி\n600 கோடி போல் வசூல் செய்தால்தான் இந்தப் படம் தப்பிக்கும் என்றார்கள். ஏகப் பட்ட நெகட்டிவ் காமெண்ட்ஸ். . முக்கியமாக தமிழ் நாட்டில் வேண்டு மென்...\nஊடக உலகில் தரம்கெட்ட வினவு தளம்\nகாலப்போக்கில் வினவு தளம், படு மட்டமான ஒரு தளமாகிக் கொண்டு போகிறது. எந்தவித திறந்த மனதோ, நியாய அநியாயமோ தெரியாத ஒரு காட்டுமிராண்டிக் கூட்டம் ...\nசர்க்கார் டிக்கட்டும் இலக்குமி சுப்பிரமணியும்\nதீபாவளிக்கு ரிலீஸ் ஆன ஒரே படம் சர்கார். தமிழ்நாட்டில் சாதாரண டவுனில் சர்க்கார் டிக்கட் ரூ 500- 600 னு விற்றார்களாம். இலக்குமி சுப்பிரமண...\nவைரமுத்து, பிரஷாந்த் மறுபடியும் சின்மயி விவகாரம்\nவைரமுத்து தன்னை ஹோட்டல் அறைக்கு அழைத்ததாகவும்- தவறான எண்ணத்துடன், இட் இஸ் பிரஷாந்த் என்னும் விமர்சகர் தன்னை ஸ்வீட் ஹார்ட்னு சொல்லிக் விளித்த...\nபசுவைவிடுத்து எலியை வணங்க வேண்டும் மனிதன்\nஹிந்துக்கள் ஏன் பசுவை வணங்குறாங்க. பசு தன் கன்றுகளுக்காக சுரக்கும் பாலை ஏமாத்தி கறந்து அதன் பாலை குடிப்பதால் அதாவது அந்தப் பாவத்தைக் கழு...\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\nகிழே கொடுக்கப்பட்டுள்ளது நிர்மலா தேவியின் வாக்குமூலம்னு சொல்லி வெளியிட்டு இருக்காங்க. இவர் கணவனுக்கும் இவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு, அப்புற...\n என்ற கேள்விக்கு \"மனிதமனம்\" என்பதுதான் பதில். இல்லையா\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\nஅமெரிக்கமகனின் அம்மாவும் கோபிநாத்தும் வைத்த ஒப்பாரி \n மகன் குடிகாரனாகி நாசமாப் போயிட்டான் மகனுக்கு எயிட்ஸ் வந்துருச்சு னு உலகறிய டி வியி...\nஒரு வழியா தமிழ்நாட்டில் தமிழ் விஸ்வரூபமும் வெளிவந்துவிட்டது தடைகளை கடந்து வெளிவந்த இந்தப்படம் சென்னையில் கடந்தவாரம் அமோக வசூல் பெற்றிருப்ப...\nபாமர திராவிடர்கள் அதிகமாக வாழும் தமிழநாட்டில் ஒரு திராவிடத் தலைவரை தேர்ந்தெடுக்க வக்கில்லாதவர்தான் தமிழர்கள். ஆனால் தமிழ், தமிழன் பெருமை, தம...\nகேபிள் சங்கரின் சினிமாவியாபார வேஷித்தனம்\nயாராவது பிஃகைண்ட்வுட்ஸ்ல மேதாவி கேபிள் சங்கரோட சினிமா விபச்சார ஆங்கில ரூபம் படிக்கிறேளா போயி வாசிச்சுப் பாருங்கப்பா\nவெட்டிப்பேச்சு பேசும் வேதாந்தி (மீள் பதிவு)\nஐ டி தம்பதி தற்கொலை\nநீதிபதி குன்ஹாவின் இன்றைய மனநிலை\nரசனை, கடந்தவார ஸ்டாக் மார்க்கட், அன்னையர் தினம்\nநான் உத்தம வில்லன் பார்த்த கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/55129-18-mlas-have-not-yet-appealed-says-tamilnadu-election-commissioner.html", "date_download": "2018-12-14T04:57:15Z", "digest": "sha1:4UQJPICF6QY37WRHFKHKKSCFUNJDKREZ", "length": 11398, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“தகுதி நீக்கப்பட்ட எம்எல்ஏக்கள் மேல்முறையீடு செய்யவில்லை” - தமிழக தேர்தல் அதிகாரி | 18 MLAs have not yet appealed says tamilnadu election commissioner", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇயக்குநர் ஏ.ஆர்.முருக���ாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nபுதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து - உயர்நீதிமன்றம்\nமேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nதெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து\n“தகுதி நீக்கப்பட்ட எம்எல்ஏக்கள் மேல்முறையீடு செய்யவில்லை” - தமிழக தேர்தல் அதிகாரி\nதமிழகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும் இதுவரை மேல்முறையீடு செய்யவில்லை என தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்\nஅதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்ட தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏக்கள் அரசுக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி சபாநாயகரால் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பளித்தது.\nஇதையடுத்து வழக்கு 3வது நீதிபதி விசாரணைக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சத்தியநாராயணன், 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என்று கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி தீர்ப்பு அளித்தார். தீர்ப்பை தொடர்ந்து மேல்முறையீட்டுக்கு செல்லவில்லை என்று டிடிவி.தினகரன் தரப்பினர் கூறியதை அடுத்து, பிரச்னை ஒருவழியாக முடிவுக்கு வந்தது. அதனால் தேர்தல் அறிவிப்பு எப்போது வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nஇந்நிலையில், தமிழகத்தில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களின் 18 தொகுதிகள் காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு, தமிழக சட்டப்பேரவை அலுவலகம் அனுப்பியது.\nஇந்நிலையில் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்து தமிழக தேர்தல் அதிகாரியுடன் தலைமை தேர்தல் ஆணையர் இன்று ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் தமிழகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும் இதுவரை மேல்முறையீடு செய்யவில்லை என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.\nஇதனையடுத்து 18 தொகுதிகளுக்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.\n“டொமெஸ்டிக் இந்திய அணிக்கு தோனியை கேப்டன் ஆக்கலாமே” - கவாஸ்கர் கேள்வி\nமாணவியை வழிமறித்து வாயில் விஷம் ஊற்றிய பெண்கள் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n'30 ஆம் தேதி மேல்முறையீடு' : தங்க தமிழ்ச்செல்வன்\nஎம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு - சபாநாயகர் தரப்பில் கேவியட் மனு தாக்கல்\nஓரிரு நாட்களில் மேல்முறையீடு - தங்கத் தமிழ்ச்செல்வன் பேட்டி\n'18 தொகுதிகளில் இடைத்தேர்தல் விரைவில் நடைபெறும் ' தேர்தல் அதிகாரி தகவல்\nஎப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார் - முதல்வர் பழனிசாமி\n“20 தொகுதிகளிலும் திமுகவுக்கு வாக்களிக்க மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்” - ஸ்டாலின்\nஇடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கியது \n - தீர்ப்பு குறித்து தினகரன் கருத்து\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் - நீதிபதி சத்தியநாராயணன் அதிரடி தீர்ப்பு\n”விஜய் மல்லையா திருடன் இல்லை”: நிதின் கட்கரி\nபாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு அனைவரும் உதவ வேண்டும் - நடிகர் விஷால்\nராமருடன் சீதைக்கும் சிலை: காங்கிரஸ் கோரிக்கை\nமீண்டும் ஏமாற்றிய இந்திய ஹாக்கி அணி - தொடரும் உலகக் கோப்பை சோகம்\nபெரும் புகழ் ஈட்டிய ‘பெருந்தச்சன்’ இயக்குநர் அஜயன் மறைவு\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“டொமெஸ்டிக் இந்திய அணிக்கு தோனியை கேப்டன் ஆக்கலாமே” - கவாஸ்கர் கேள்வி\nமாணவியை வழிமறித்து வாயில் விஷம் ஊற்றிய பெண்கள் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/varanasi/attractions/manikarnika-ghat/", "date_download": "2018-12-14T06:35:15Z", "digest": "sha1:V67PJ6QEFLORJA465JCRCOSMLQYEQVCK", "length": 8783, "nlines": 146, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "மணிகர்னிகா படித்துறை - Varanasi | மணிகர்னிகா படித்துறை Photos, Sightseeing -NativePlanet Tamil", "raw_content": "\nகண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் ஹோட்டல்கள் வீக்எண்ட் பிக்னிக் படங்கள் எப்படி அடைவது வானிலை வரைபடம் பயண வழிகாட்டி\nமுகப்பு » சேரும் இடங்கள் » வாரணாசி » ஈர்க்கும் இடங்கள் » மணிகர்னிகா ���டித்துறை\nவாரணாசியின் மிகப் பழமையான படித்துறைகளுள் ஒன்றான மணிகர்னிகா படித்துறை, அதனோடு தொடர்புடைய பல்வேறு புராண இலக்கியங்களைக் கொண்டுள்ளது. இவற்றுள் ஒரு புராணம், பின் வரும் கதையை விவரிக்கின்றது.\nசிவபெருமான் தன் பக்தர்களைச் சென்று பார்த்து வருவதில் தன் பெரும்பாலான நேரத்தைச் செலவழித்ததனால், அவரது துணைவியான பார்வதி தேவி தன் பொழுதை தனிமையில் கழிக்க நேர்ந்தது.\nஅதனால் தேவி தன் காதணியான மணிகர்னிகாவை கங்கைக் கரையில் தவற விட்டதாகக் கூறி அதனை சிவபெருமான் கண்டுபிடித்துத் தர வேண்டி நாடகமாடினார். ஆபரணத்தைத் தேடும் சாக்கில் சிவபெருமானை காலம் முழுவதும் தன்னருகிலேயே வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அவர் இவ்வாறு நாடகமாடினார்.\nஒவ்வொரு முறையும் மனிதகுலத்தில் இருந்து ஒரு நபர் இறந்து அவரது இறுதிச்சடங்கு இங்கு நடத்தப்படும்போது, சிவபெருமான் அவரிடம் தொலைந்துபோன மணிகர்னிகாவை எங்கேனும் பார்த்தாரா என்று விசாரிப்பதாக ஐதீகம்.\nஇங்கு மணிகர்னிகா என்றழைக்கப்படும் ஒரு குளம் உள்ளது. தொலைந்து போன காதணியை தேடும்போது சிவபெருமான் இக்குளத்தைத் தோண்டியதாக நம்பப்படுகிறது.\nமணிகர்னிகா படித்துறை தாம் வாரணாசியில் இறப்பு சுற்றுலா என்றழைக்கப்படும் காட்சியை வழங்குகிறது. இங்கு திறந்தவெளியில் சிதை மூட்டப்படுவதைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கூடுகின்றனர்.\nகணேசர் கோயில் மற்றும் மஹா விஷ்ணுவின் பாதச்சுவடுகளைக் கொண்டுள்ள கல்பலகையான சர்ன்படுகா ஆகியவை இதன் அருகில் அமையப்பெற்றுள்ளன. பணம் படைத்தோர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இறந்தபின் இக்கல்பலகையில் வைத்து எரியூட்டப்படுகின்றனர்.\nஅனைத்தையும் பார்க்க வாரணாசி படங்கள்\nதிபெத்திய உயர் படிப்புகளுக்கான மத்திய கல்வி நிறுவனம் 2\nஅனைத்தையும் பார்க்க வாரணாசி ஈர்க்கும் இடங்கள்\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/143121-fire-box-production-shortage-for-gaja-cyclone.html", "date_download": "2018-12-14T05:43:31Z", "digest": "sha1:HX7CVLVBDNANS6XAZKUJ2YLLRYFSTMQ4", "length": 22341, "nlines": 400, "source_domain": "www.vikatan.com", "title": "``ரூ.600 கோடி மதிப்பிலான தீப்பெட்டி உற்பத்தி பாதிப்பு’ - கஜா புயலால் உற்பத்தியாளர்கள் கலக்கம் | Fire box production shortage for Gaja cyclone", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:31 (26/11/2018)\n``ரூ.600 கோடி மதிப்பிலான தீப்பெட்டி உற்பத்தி பாதிப்பு’ - கஜா புயலால் உற்பத்தியாளர்கள் கலக்கம்\nகஜா புயலால் தீக்குச்சி தயாரிக்கப் பயன்படும் மரத்தடிகளின் வரத்து பாதிப்பு மற்றும் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக கடந்த 2 வாரங்களாக தீப்பெட்டி உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் ரூ.600 கோடி மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது என கவலையில் ஆழ்ந்துள்ளனர் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள்.\nதூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், தர்மபுரி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் முழுநேர மற்றும் பகுதி நேர இயந்திர தீப்பெட்டி ஆலைகள் இயங்கி வருகிறது. நேர்முகமாகவும், மறைமுகமாகவும் இத் தொழிலில் சுமார் 7 லட்சம் பேர் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றில் 80 சதவிகிதம் பெண்கள்தான். தீக்குச்சி உற்பத்தி செய்யப் பயன்படும் மரத்தடிகள் கேரளா, தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்திலிருந்தும் கொண்டு வரப்படுகின்றன. கஜா புயல் பாதிப்பாலும் மரத்தடிகளின் வரத்து குறைவினாலும் சுமார் ரூ.600 கோடி மதிப்பிலான தீப்பெட்டி உற்பத்தி பாதிப்படைந்துள்ளன என்கின்றனர் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள்.\nஇதுகுறித்து நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கச் செயலாளர் சேதுரத்தினம் பேசுகையில், ``தீபாவளிப் பண்டிகைக்குப் பிறகு தீப்பெட்டி உற்பத்தி சுமாராக இருந்து வந்தது. கஜா புயலின் தாக்கத்தால் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கிருந்து தீக்குச்சி தயாரிக்கப் பயன்படும் மரத்தடிகளைக் கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இது தவிர மழை தொடர்ச்சியாகப் பெய்து வருவதால் கேரளாவிலிருந்தும் மரத்தடிகள் கொண்டு வரமுடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது.\n`ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதுதான்’ -விசாரணை கோரிய மனுவைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்\n``என்னைத் தேடி யாருமே வரலப்பா''- சுனாமி பாதித்த சிறுமி பதிலால் கண்கலங்கிய ராதாகிருஷ்ணன்\nபெர்த் ஆடுகளத்தில் இவர்தான் எங்கள் சாய்ஸ் - ட்விட்டரில் ரசிகர்கள் ஜாலி ரகளை\nஇதனால் தீப்பெட்டி உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதி முழுவதும் மானாவாரி விவசாயப் பகுதி. எனவே, தற்பொழுது மழை பெய்துள்ளதால், பெரும்பாலான பெண்கள் விவசாயப் வேலைகளுக்குச் சென்று விடுவதால், தீப்பெட்டி ஆலைக்கு வரும் பெண்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது. தீப்பெட்டி உற்பத்தி பாதிப்புக்கு இதுவும் ஒரு காரணம். இதனால் தினசரி 40 கோடி ரூபாய் முதல் 50 கோடி ரூபாய் வரை தீப்பெட்டி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2 வாரங்களில் சுமார் ரூ.600 கோடி தீப்பெட்டி பண்டல்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்காக பண்டல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், இனி தீப்பெட்டி உற்பத்தி செய்தால் மட்டுமே பண்டல்களை அனுப்ப முடியும் என்ற சூழல் நிலவுகிறது. ஏற்கெனவே, தீப்பெட்டி தயாரிப்பு மூலப்பொருள்களின் விலை உயர்வு, ஜி.எஸ்.டி,,வரி விதிப்பு, கட்டுப்படியாகாத பண்டல்களின் அடக்கவிலை ஆகிய காரணங்களால் நலிவடைந்துவிட்ட தீப்பெட்டித் தொழில், கஜா புயல், மழை பாதிப்பால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது.” என்றார்.\nfireworks laboursgaja cycloneகஜா புயல்தீப்பெட்டி தொழிலாளர்கள்\nஇமாசலில் ஆற்றில் கவிழ்ந்து தனியார் பேருந்து விபத்து... 9 பேர் பலியான சோகம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n2009-10 ம் ஆண்டு விகடன் மாணவப் பத்திரிக்கையாளர் பயிற்சித்திட்டத்தில் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் தற்போது வரை நிருபராகப் பணியாற்றி வருகிறார்\n`ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதுதான்’ -விசாரணை கோரிய மனுவைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்\n``என்னைத் தேடி யாருமே வரலப்பா''- சுனாமி பாதித்த சிறுமி பதிலால் கண்கலங்கிய ராதாகிருஷ்ணன்\nபெர்த் ஆடுகளத்தில் இவர்தான் எங்கள் சாய்ஸ் - ட்விட்டரில் ரசிகர்கள் ஜாலி ரகளை\n’ - பா.ஜ.க தோல்விக்கு காரணம் சொல்லும் அர்ஜுன் சம்பத்\nட்விட்டர் சி.இ.ஓ ஜாக்கின் மியான்மர் பயணம் - சர்ச்சையும் விளக்கமும்\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுந்தர் பிச்சைக்கு ஒலித்த வாழ்த்துக் குரல்\nஸ்பின்னர் இல்லாத இந்திய அணி - டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு #AUSvIND\n`பா.ஜ.க-வில் நானா.... அட கொஞ்சம் பொறுங்க பாஸ்’ - ரங்கராஜ் பாண்டே\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 14-12-2018\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த `52 கோடி' மோதல்\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுந்தர் பிச்சைக்கு ஒலித்த வாழ்த்துக் குரல்\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் கலகம் தொடங்கிய பன்னீர்\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்\nஒரே நாளில் 18 திருமண நிகழ்ச்சிகள்... -ரிலாக்ஸாக சென்னை கிளம்பிய செந்தில்பாலாஜி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/144091-dvac-officials-conducts-raid-at-salem-omalur-government-hospital.html", "date_download": "2018-12-14T06:13:34Z", "digest": "sha1:FVX4QTXOKIYSLS3N3YSWHWESLQR7FQ4J", "length": 20552, "nlines": 401, "source_domain": "www.vikatan.com", "title": "`அனைத்து துறைகளிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்த வேண்டும்!’ வலுக்கும் கோரிக்கை | DVAC officials conducts raid at salem omalur government hospital", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:50 (07/12/2018)\n`அனைத்து துறைகளிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்த வேண்டும்\nசேலம் மாவட்டம் ஓமலூர் அரசு மருத்துவமனையில் 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்கள் திடீர் ரெய்டு மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் அனைத்து அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த மருத்துவமனையைப் பற்றி நன்கு தெரிந்த சமூக ஆர்வலர்களிடம் விசாரித்தபோது, ``சேலம் மாவட்டம் ஓமலூரின் மையப்பகுதியில் தாலுகா அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் பெண்கள் வார்டு, ஆண்கள் வார்டு, குழந்தைகள் வார்டு, ஸ்பெஷல் வார்டு, மருந்தகம், சிகிச்சை அறை எனப் பல பிரிவுகள் இருக்கிறது. இங்கு 13 அரசு மருத்துவர்களும் 20-க்கும் மேற்பட்ட செவிலியர்களும் 30-க்கும் மேற்பட்ட ஊழியர்களும் பணிபுரிந்து வருகிறார்கள்.\nஇந்த மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் இங்கு பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் பணம் வசூலிக்கிறார்கள் என்றும் மாநிலம் முழுவதும் எந்தெந்த ���ருத்துவமனையில் அதிகளவு நோயாளிகளிடம் லஞ்சம் வசூலிக்கிறார்கள் என்று தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஆதாரமாகத் தகவல் அனுப்பி இருக்கிறார்கள். அதையடுத்து இன்று தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தி இருக்கிறார்கள்.\n`ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதுதான்’ -விசாரணை கோரிய மனுவைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்\n``என்னைத் தேடி யாருமே வரலப்பா''- சுனாமி பாதித்த சிறுமி பதிலால் கண்கலங்கிய ராதாகிருஷ்ணன்\nபெர்த் ஆடுகளத்தில் இவர்தான் எங்கள் சாய்ஸ் - ட்விட்டரில் ரசிகர்கள் ஜாலி ரகளை\nஓமலூர் அரசு மருத்துவமனையில் மதியம் 12 மணிமுதல் ரெய்டு நடைபெற்று வருகிறது. இந்த ரெய்டைப்போல ஒவ்வொரு வருடமும் ஒரே நேரத்தில் அனைத்து துறையின் அலுவலகங்களிலும் திடீர் ரெய்டு மேற்கொண்டால் லஞ்சம் கொடுப்பவர்களுக்கும் லஞ்சம் வாங்குபவர்களுக்கும் விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதோடு தண்டிக்கவும் செய்தால் காலப்போக்கில் லஞ்ச லாவண்யம் இல்லாத சமுதாயத்தை உருவாக்க முடியும்'' என்றார்.\nஇதுபற்றி சேலம் லஞ்ச ஒழிப்புத்துறையின் கூடுதல் கண்காணிப்பாளர் சந்திரமெளலியிடம் கேட்டதற்கு, ``இது பொதுவாக நடத்தப்படுகின்ற ரெய்டு. தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. முறைகேடுகள் ஏதாவது நடக்கிறதா என்பதை ஆய்வு செய்யவே இந்த ரெய்டு நடத்தப்படுகிறது. ரெய்டு நிறைவு பெற்ற பிறகே, ஏதாவது முறைகேடுகள் இருக்கிறதா என்று தெரியவரும்'' என்றார்.\nவீரபாண்டி ஆறுமுகம் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதுதான்’ -விசாரணை கோரிய மனுவைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்\n``என்னைத் தேடி யாருமே வரலப்பா''- சுனாமி பாதித்த சிறுமி பதிலால் கண்கலங்கிய ராதாகிருஷ்ணன்\nபெர்த் ஆடுகளத்தில் இவர்தான் எங்கள் சாய்ஸ் - ட்விட்டரில் ரசிகர்கள் ஜாலி ரகளை\n’ - பா.ஜ.க தோல்விக்கு காரணம் சொல்லும் அர்ஜுன் சம்பத்\nட்விட்டர் சி.இ.ஓ ஜாக்கின் மியான்மர் பயணம் - சர்ச்சையும் விளக்கமும்\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுந்தர் பிச்சைக்கு ஒலித்த வாழ்த்துக் குரல்\nஸ்பின்னர் இல்லாத இந்திய அணி - டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு #AUSvIND\n`பா.ஜ.க-வில் நானா.... அட கொஞ்சம் பொறுங்க பாஸ்’ - ரங்கராஜ் பாண்டே\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 14-12-2018\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த `52 கோடி' மோதல்\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுந்தர் பிச்சைக்கு ஒலித்த வாழ்த்துக் குரல்\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் கலகம் தொடங்கிய பன்னீர்\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்\nஒரே நாளில் 18 திருமண நிகழ்ச்சிகள்... -ரிலாக்ஸாக சென்னை கிளம்பிய செந்தில்பாலாஜி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%93%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3", "date_download": "2018-12-14T06:54:38Z", "digest": "sha1:T5DDFY5AKEYKDMEPZIGGDOAYQ3N3WKHN", "length": 3511, "nlines": 39, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஓரின சேர்க்கையாள Archives - Tamils Now", "raw_content": "\nராஜபக்சே பிரதமராக செயல்பட மேலும் தடை: இலங்கை நீதிமன்றம் அதிரடி - பசு குண்டர்களால் உத்தரபிரதேசத்தில் வன்முறை; போலீஸ் அதிகாரி அடித்துக் கொலை - முன்னாள் நீதிபதி குரியன் ஜோஸப் பரபரப்பு புகார்; தீபக் மிஸ்ரா 'ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயக்கப்பட்டார் - குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ;அடுத்த இரு தினங்களுக்கு மழை: வானிலை மையம் அறிவிப்பு - கன்யாகுமரியில் பத்திரிகையாளர்கள் சட்டவிரோத காவல்; டிஜிபி விசாரிக்கவேண்டும்\nTag Archives: ஓரின சேர்க்கையாள\nஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு அனுமதி – ஆஸ்திரியா சுப்ரீம் கோர்ட்டு\nவியன்னா: ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடான ஆஸ்திரியாவில் கடந்த 2009-ம் ஆண்டு ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் அதற்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண் ஓரின சேர்க்கை ஜோடி ஆஸ்திரியாவின் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த கோர்ட்டு ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் செய்ய அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டது. ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/globalization-and-information-technology/", "date_download": "2018-12-14T05:56:18Z", "digest": "sha1:EUKFQUVR7EFQS5SHCLFUMEYCSBOY4C33", "length": 23777, "nlines": 174, "source_domain": "www.kaniyam.com", "title": "தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 3. உலகமயமாக்கலும் தகவல் தொழில்நுட்பமும் – கணியம்", "raw_content": "\nதமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 3. உலகமயமாக்கலும் தகவல் தொழில்நுட்பமும்\nகணியம் > பங்களிப்பாளர்கள் > இரா. அசோகன் > தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 3. உலகமயமாக்கலும் தகவல் தொழில்நுட்பமும்\nகோட்பாட்டைப் பொருத்தவரை உலகமயமாக்கல் நன்றாகத் தானிருக்கிறது. உங்கள் நாட்டில் எந்தப் பொருட்களைக் குறைந்த செலவில் நல்ல தரத்தில் செய்ய முடியுமோ அவற்றை உலகெங்கிலும் ஏற்றுமதி செய்யுங்கள். அந்த வருமானத்தை வைத்து உங்கள் நாட்டுக்குத் தேவையான பொருட்களை அவற்றைத் திறமையாகச் செய்யும் நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்து கொள்ளுங்கள்.\nஇம்மாதிரி தன் கையே தனக்குதவி என்று இல்லாமல் அன்றாட இன்றியமையாத பொருட்களுக்குக் கூட மற்ற நாடுகளை நம்பி இருப்பதுதான் உலகமயமாக்கல். இதனுடைய ஒரு துணை விளைவுதான் ஆங்கில மொழி ஆதிக்கம். தகவல் தொழில் நுட்பத்துறையில் உலகமயமாக்கலின் தாக்கம் பரவலாகத் தெரிந்த சங்கதி. ஆகவே தயாரிப்பு தொழிற்சாலைத் துறையில் ஒரு எடுத்துக்காட்டை ஆய்வு செய்வோம்.\nஉலகமயமாக்கலுக்கு நடைமுறை எடுத்துக்காட்டு – திருப்பூர்\nமுப்பது ஆண்டுகளில் திருப்பூர் பின்னிய உள்ளங்கிகளின் தலைநகரம் ஆகிவிட்டது. “டாலர் நகரம்” அல்லது “சிறிய ஜப்பான்” என்று பரவலாக அழைக்கப்படும் இந்நகரம் பின்னிய ஆயத்த ஆடைகளில் சிறந்து விளங்குகிறது. 1970 களில், ஒரு இத்தாலியக் கொத்தணியுடன் இணைந்து திருப்பூர் ஏற்றுமதி சந்தையில் வாய்ப்புகளைப் பயன்படுத்தத் தொடங்கியது. பின்னர் ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் பசிபிக் நாடுகளில் நல்ல பெயர் பெற்று இன்று திருப்பூர் ஒரு முன்னிலை ஏற்றுமதிக் கொத்தணியாக விளங்குகிறது.\n1984 இல் ஏற்றுமதி 10 கோடி ரூபாய். சுமார் இருபது ஆண்டுகள் பின்னர் 2006-07 ஆம் ஆண்டில் ஏற்றுமதி 11,000 கோடி ரூபாய். ஏற்றுமதி மூலம் 3.5 லட்சம் மக்களுக்குத் திருப்பூர் வேலைவாய்ப்பு அளிக்கிறது. இவ்வளவு குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாகவுள்ள உலகமயமாக்கலை வேண்டாம் என்று சொல்ல முடியுமா\nநீங்கள் தயாராக இருக்கிறீர்களோ இல்லையோ, ஆங்கிலம்தான் இப்போது வணிக உலக மொழி\nசில கணிப்பீடுகளின்படி ஆங்கிலம் நன்றாகத் தெரிந்த நாடுகளின் பொருளாதாரங்கள் சிறப்பாக உள்ளன. மக்கள்தொகையின் ஆங்கிலத் திறன்களுக்கும் நாட்டின் பொருளாதார செயல்திறனுக்கும் இடையே நேரடி தொடர்பு உள்ளதாக ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. மற்றும் தனிப்பட்ட அளவில், உலகெங்கிலும் தங்கள் நாட்டினுடைய சராசரியுடன் ஒப்பிடுகையில் ஆங்கிலத்தில் அதிக திறமையுள்ள வேலை தேடுபவர்கள் 30-50% அதிக சம்பளத்தை பெறுகின்றனர் என்று ஆளெடுப்பவர்களும் மனிதவள மேலாளர்களும் கூறுகிறார்கள். வருமானம் மட்டுமல்ல, வாழ்க்கை தரத்தையே மேம்படச் செய்கிறதாம். ஆங்கிலத்திறமை மற்றும் மனித வளர்ச்சி குறியீட்டிற்கும் இடையேயான ஒரு தொடர்பையும் கண்டறிந்ததாகச் சொல்கிறார்கள். இது கல்வி, ஆயுள் எதிர்பார்ப்பு, கல்வியறிவு மற்றும் வாழ்க்கைத் தரங்களின் அளவு. ஆகவே உலகெங்கிலும் உள்ள பில்லியன் கணக்கான மக்கள், ஆங்கில மொழியைக் கற்றுக்கொள்ளத் தீவிரமாக முயற்சி செய்கிறார்கள். தங்கள் முன்னேற்றத்திற்காக மட்டுமல்ல, இது ஒரு இன்றியமையாத பொருளாதாரத் தேவையாகவும் இருக்கிறது.\nஉலகமயமாக்கலின் விளைவாக ஆங்கில மொழி ஆதிக்கம்: நடைமுறை எடுத்துக்காட்டு – ரகுடென்\nரகுடென் (Rakuten) என்பது ஜப்பான் நாட்டின் மிகப்பெரிய மின் வணிக நிறுவனம். அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஹிரோஷி மிக்கிடானி (Hiroshi Mikitani) 2010 இல் ஆங்கிலமே நிறுவனத்தின் அதிகாரபூர்வ மொழி என்று உத்தரவிட்டார். இந்த நிறுவனத்தின் இலக்கானது, உலகின் முதல் இணைய சேவை நிறுவனமாக மாறுவது. இந்தப் புதிய கொள்கை 7,100 ஜப்பானிய ஊழியர்களைப் பாதித்தது. குறிப்பாக ஜப்பானுக்கு வெளியே மற்ற நாடுகளில் விரிவாக்கத் திட்டங்கள் இருந்ததால், ஆங்கிலம் இந்த இலக்கை அடைவதற்கு மிகவும் முக்கியம் என்று மிக்கிடானி நம்பினார்.\nமொழி மாற்றம்பற்றித் தீவிரமாக இருந்த மிக்கிடானி திட்டத்தை அறிவித்ததே ஆங்கிலத்தில்தான். அன்றிரவே உணவு விடுதியில் உணவுப் பட்டியல் முதல் மின்தூக்கியில் பெயர்த்தொகுதி வரை எல்லாமே ஆங்கிலமயமாயின. மேலும் இரண்டு ஆண்டுகளுக்குள் பன்னாட்டு ஆங்கில மதிப்பீட்டின்படி பணியாளர்கள் அனைவரும் தகுதிப்பட வேண்டும் அல்லது பதவி இறக்குதல் அல்லது பணிநீக்கம் ஆக நேரிடும் என்றும் அவர் அறிவித்தார். மிக்கிடானியின் அறிவிப்பு ஊழியர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. இதுநாள்வரை அவர்கள் ஜப்பானிய மொழியிலேயே வேலை செய்து வந்தனர். அவர்களின் அனைத்து ஆவணங்களும் ஜப்பானிய மொழியில் இருந்தன. ஆங்கிலத்தில் எல்லாவற்றையும் அவர்களால் எப்படிச் சமாளிக்க முடியும்\nபதினெட்டு மாதங்களுக்குப் பிறகு முன்னேற்றத்தை நிறுவனம் மதிப்பீடு செய்தது. சில ஊழியர்கள் கூட ஆங்கிலத்தில் திறமையான அளவை அடையவில்லை. பிரச்சினை என்னவென்றால் பணியாளர்கள், பதிவு செய்த பாடங்களைக் கேட்டு அல்லது புத்தகங்களைத் தங்கள் சொந்த நேரங்களில் படிப்பதன் மூலம், தாங்களே கற்றுக் கொள்ள வேண்டும் என நிறுவனம் எதிர்பார்த்ததுதான்.\nஅதைப் பார்த்து மிக்கிட்டானி தனது மனதை மாற்றிக்கொண்டார். பின்னர் நிறுவனச் செலவில் ஆங்கில வகுப்புகள், இணையக்கற்றல், செயலிகள் மற்றும் தனிப்பட்ட முறையில் பயிற்சி போன்ற பல பயிற்சிகளைக் கொடுத்து 2015 ஆம் ஆண்டளவில் பெரும்பான்மையான ஜப்பானிய ஊழியர்கள் குழுசந்திப்பில் என்ன நடக்கிறது என்பதை ஓரளவு புரிந்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை நிலைக்கு வந்தனர். “என் சக ஊழியர்களுடன் ஆங்கிலத்தில் பேசுவதில் எனக்குப் பயமில்லை,” என்று ஒருவர் கூறினார்.\nஇம்மாதிரி மனித வரலாற்றில் மிக வேகமாகப் பரவிவரும் மொழி ஆங்கிலம். அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஆங்கிலத்தை தாய் மொழியாகக் கொண்டவர்கள் 385 மில்லியன் உள்ளனர். இந்தியா மற்றும் நைஜீரியா போன்ற முன்னாள் குடியேற்ற நாடுகளில் ஒரு பில்லியன் சரளமாக ஆங்கிலம் பேசுபவர்கள். உலகம் முழுவதிலும் ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாகப் படித்தவர்கள் மில்லியன் கணக்கான உள்ளனர். ஆக உலகளவில் சுமார் 1.75 பில்லியன் மக்களால் இது ஒரு பயனுள்ள அளவில் பேசப்படுகிறது.\nஉலகமயமாக்கலுக்கு ஊக்க மருந்து தகவல் தொழில்நுட்பம்\nஇணையமும் மற்ற பல தகவல் தொழில்நுட்பங்களும் வளர்ந்தது உலகமயமாக்கலுக்கு ஊக்க மருந்து கொடுத்தாற்போல ஆயிற்று. 1990 களின் முற்பகுதியில் கணினி வன்பொருள், மென்பொருள், மற்றும் தகவல்தொடர்பு மேம்பாடுகள் மக்களுக்குப் பொருளாதாரத் திறனை அணுகும் ஆற்றலை அதிகரித்தன. அதன் பின்னர் இணையத்தின் இரண்டாவது முன்னேற்றத்தில் வந்த சமூக ஊடகங்கள் இணைய அடிப்படையிலான கருவிகளில் தனிப்பட்ட, அரசியல் மற���றும் வர்த்தக நோக்கங்களுக்காக மக்கள் தகவலைப் பயன்படுத்தும், பகிரும் வழிகளையே மாற்றியமைத்தன.\nஉலகத்தில் எந்த இடம் என்று பொருட்படுத்தாமல், புதுமையான வழிகளில் வளங்களைப் பயன்படுத்தி நாடுகள் மற்றும் கலாச்சாரங்களிடையில் புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உருவாக்கத் தகவல் தொழில்நுட்பம் வழி செய்கிறது. தகவல் பரிமாறத் திறமையான மற்றும் பயனுள்ள அலைத்தடங்களை உருவாக்கி, தகவல் தொழில்நுட்பத்துறை உலகளாவிய ஒருங்கிணைப்பு ஊக்கியாக இருக்கிறது.\nஇத்தொடரில் அடுத்த கட்டுரை: அமெரிக்க கலாச்சார ஆதிக்கமும் தகவல் தொழில்நுட்பமும்\nகூகிள், முகநூல், ட்விட்டர், அமேசான், ஆப்பிள் மற்றும் ஊபர் போன்ற அமெரிக்க இணைய நிறுவனங்கள்மூலம் அமெரிக்கமயமாக்கல் குறித்த கவலை ஐரோப்பாவில் அதிகரித்து வருவது. இந்த உலகளாவிய பெரும் போக்கில் மாட்டாமல் பைடு தேடல் இயந்திரம், வெய்போ சமூக ஊடகம், வீசேட் அரட்டை, டிடி வாடகை வண்டி, அலிபாபா, டென்சென்ட் போன்ற பல இணைய தகவல் தொழில்நுட்ப சேவைகளையும், நிறுவனங்களையும் உருவாக்கிச் சீனா தனக்கெனத் தனி வழி அமைத்துக் கொண்டது. சீனா செல்லும் இந்த வழியைப் பார்த்து வடக்கில் உள்ள கட்சிகளில் சிலர் இந்தியாவில் இந்தியை ஆட்சி மொழியாக்கி விட்டால் நாமும் அப்படிச் செய்யலாமே என்று நினைப்பது.\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil tdd Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/06/80.html", "date_download": "2018-12-14T05:56:57Z", "digest": "sha1:DM5BGYM6OWJPT6GCNCI72JVRZYWRATHV", "length": 4670, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சர்வதேச சமாதானச் சுட்டெண்; இலங்கைக்கு 80வது இடம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசர்வதேச சமாதானச் சுட்டெண்; இலங்கைக்கு 80வது இடம்\nபதிந்தவர்: தம்பியன் 19 June 2017\nசர்வதேச சமாதானச் சுட்டெண் தரப்படுத்தலில், இலங்கை க��ந்த ஆண்டை விட 17 இடங்கள் முன்னேற்றம் கண்டு 80வது இடத்தைப் பிடித்துள்ளது.\nபுதிய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் சமாதானத்துக்கான நல் மாற்றங்கள் காணப்பட்டுள்ளதாக தரப்படுத்தலை வெளியிட்டுள்ள நிறுவம் தெரிவித்துள்ளது.\n163 உலக நாடுகள் மத்தியில் நடத்தப்பட்ட இந்தத் தரப்படுத்தலில், ஐஸ்லாந்து முதலாவது இடத்தில் உள்ளது. அவுஸ்திரேலியாவின் பொருளாதார மற்றும் சமாதான ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றினால் இந்த சர்வதேச சமாதானம் தொடர்பான சுட்டெண் தரப்படுத்தல் வரிசை வெளியிடப்பட்டுள்ளது.\n0 Responses to சர்வதேச சமாதானச் சுட்டெண்; இலங்கைக்கு 80வது இடம்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nராஜீவ்காந்தியை விடுதலை புலிகள் கொல்லவில்லையா\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nஅரசியல் நெருக்கடிக்கு உடனடியாக தீர்வைக் காணுங்கள்; இலங்கையிடம் பிரித்தானியா வலியுறுத்தல்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சர்வதேச சமாதானச் சுட்டெண்; இலங்கைக்கு 80வது இடம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/tips/business-ideas-and-tricks-entrepreneur-003219.html", "date_download": "2018-12-14T05:56:39Z", "digest": "sha1:VCACQYSQH7QHXO6YVMEGLUXVB42U7WV7", "length": 13742, "nlines": 101, "source_domain": "tamil.careerindia.com", "title": "சுய தொழில் செய்யப் போகும் சூப்பர் மேன்களே | Business ideas and tricks to Entrepreneur - Tamil Careerindia", "raw_content": "\n» சுய தொழில் செய்யப் போகும் சூப்பர் மேன்களே\nசுய தொழில் செய்யப் போகும் சூப்பர் மேன்களே\nசுய தொழில் புரிய ஆர்வம் உள்ளோர்க்கு அற்புதமான ஐடியாக்கள் உங்கள் தொழிலுக்கு வளம் சேர்க்கும். சுய தொழில் பலருக்கு விருப்பம் இருக்கும் ஆனால் அதற்கான முதல் தேவை முதலீடு, அதாங்க கேப்பிட்டல் பற்றாக்குறை நிறைய பேருக்கு இருக்கும். உதவுவதற்கு யாரும் இருக்க மாட்டங்க ஆனால் உங்களுக்கு வழிக்காட்ட நாங்க இருக்கோம்.\nசுய தொழில் புரிய உங்களுக்கான சில வழிக்காட்டுதல்கள் சுய தொழிலில் இருககிற ரிஸ்க் மற்றும் அதனை ரஸ்காக மாற்றுவது எப்படி என்பதை பற்றியெல்லாம் தெரிஞ்சுக்குவோம்.\nஒருவரிடம் வேலை செய்வது நமக்கு சிக்கல்ன்னா அதேபோன்று சுய தொழில் செய்வது இன்னும் சிக்கலோ சிக்கல் என்ற கருத்து நம்மிடையே இருந்து வருகின்றது அது தவறான கணிப்பு. சுய தொழில் செய்யும் போது நமக்கு கூடுதல் பொறுப்பு கிடைக்கும். நமக்கு நாமே ராஜா அதே மாதிரி நமது தொழில் வளர்ச்சி நமது கையில்தான் இருக்கும். தொடர்ந்து தொழிலில் இருக்க வேண்டிய அனைத்து புதிய புதிய மாற்றங்களை தெரிந்து கொண்டு புதிய மாற்றங்களை நீங்கள் செய்யும் தொழிலில் புகுத்தி செயல்படுங்கள்\nசுய தொழில் புரிய தொழிலில் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். தொழில் செய்வதற்கு உரிய ஞானம் இருக்க வேண்டும். அதென்னப்பா ஞானம்ன்னு கேக்கிறிங்களா, அதாங்க சுயதொழில் செய்வதற்கான தொழில் பற்றிய புரிதல், வேலை செய்த அனுபவம் அத்துடன் வேலையின் நெளிவு சுழிவு என அனைத்தும் தெரிந்தவர்கள் நிச்சயமாக தொழில் செய்ய தகுதியுடையவர்கள் ஆவார்கள் .\nசுய தொழில் பயிற்சி :\nநீங்க சொந்தமா பிஸ்னஸ் செய்ய முதலில் சரியாக செயல்படுத்தக்கூடிய ஏட்டுக்கல்வி அனுபவத்தை விட நீங்க்ள் செய்யப்போகும் தொழிலில் குறைந்தபட்சம் ஆறுமாதம் முதல் ஒருவருடம் அதற்கு மேல் பணியாற்றியிருக்க வேண்டும் அல்லது பயிற்சி பெற்றிருக்க வேண்டும். அப்பொழுதுதான் உங்கள் தொழிலில் உங்களுக்கொரு தெளிவு இருக்கும்.ஏ டு இசட் தெரிந்திருக்க வேண்டும்.\nநீங்கள் என்னதான் தொழிலில் டானாக வளர்ந்தாலும் ஆரம்ப காலகட்டம் தொழிலின் நேக்குகள் பிடிப்பட்ட கொஞ்ச நாட்கள் ஆகும். சொந்த தொழில் புரியும் ஆரம்ப காலகட்டத்தில் தொழிலில் நிச்சயமாக ஏற்ற இறக்கங்கள் வருவது சகஜம், சில சமயம் வருமானமே இல்லாத சூழல் கூட வரும் அதற்கு எல்லாம் முன்க்கூட்டியே செய்யப்பட்ட பிளானில் நாம் சரியாக ஏற்ற இறக்கம் குறித்து ஏற்கனவே வரையறுத்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஏற்படும் சிக்கல்களை நாம் சமாளிக்க முடியும் எப்பொழுதும் எந்த சூழலிலும் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்.\nநீங்க செய்யும் சுய தொழில் எதுவாக இருந்தாலும் டெடிகேசனாக இருங்க, ஹார்டு வொர்க் மட்டும் பத்தாது சுமார்ட் வொர்க் செய்யுங்க எதற்கும் தயாராக இருங்க. போராட்ட குணம் இருக்க வேண்டும் அது இருக்கும் பொழுது உங்களை யாராலும் அசைக்க முடியாது.\nபாட்னர்சிப்பில் கவனம் தேவை :\nசுய தொழில் செய்பவர்களுக்கு இருக்க வேண்டிய முக்கிய கவனம் பாட்னர்சிப்பில் கவனமாக இருக்க வேண்டியது ஆகும். உங்களுடன் இருப்பவர் உங்களுக்கு சமமாக இருப்பாரெனில் நல்லது. அவரிடம் டெடிகேசன் குறைவாக இருந்தாலோ, ஆர்வமில்லாதவராக இருந்தாலோ அவருடன் பாட்னர்சிப் பேச்சுக்கு இடம் கொடுக்காதிர்கள்.\nவேலை தேடி அலையும் மனமே ஆறு மனமே ஆறு\nவேலையிடத்தில் வெரிகுட் வொர்க்கராக ஒர்க்கவுட் செய்ய கற்றுக்கொள்வோம் வாங்க\nதொலைநிலை கல்வி நிறுவன தேர்வு டிச.22-யில் துவக்கம்- சென்னை பல்கலை\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nபறந்துகொண்டே சம்பாதிக்கலாம் மாசம் ரூ.65 ஆயிரம்\nஇனி பெண்களுக்கு இலவசக் கல்வி - கர்நாடக முதலமைச்சர் அதிரடி\n வாய்ப்பளிக்கும் ஷிபியார்ட் கப்பல் தலம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/04/14/how-buy-gold-india-on-akshaya-tritiya-011051.html", "date_download": "2018-12-14T04:56:48Z", "digest": "sha1:U72RKVTIKBW3OIRMOP5RFUHMMB3YHEBA", "length": 23538, "nlines": 188, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அட்சய திரிதியையில் தங்கம் வாங்குகிறீர்களா? இதப்படிங்க முதல்ல..! | How to Buy Gold in India on Akshaya Tritiya? - Tamil Goodreturns", "raw_content": "\n» அட்சய திரிதியையில் தங்கம் வாங்குகிறீர்களா\nஅட்சய திரிதியையில் தங்கம் வாங்குகிறீர்களா\nதெய்வ சக்தியால் நகர்த்த முடியாத சிலை.. பயந்து ஓடிய போக்குவரத்து கம்பெனிகள்..\nஇன்று அட்சய திரிதியை.. தங்கம் வாங்கலாமா..\nஅட்சய திரிதியை: தங்கத்தின் அதீத விலையால் வர்த்தகம் பாதிக்கும்..\nஅட்சய திரிதியை.. தங்கம் விலை கிர்ர்ர்... சவரனுக்கு ரூ.100 உயர்வு\nஉஷார்.. விரைவில் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்\nதீபாவளியின் போது தங்கம் வாங்க உள்ளீர்களா\nஅட்சய திரிதியை நாள் இந்தியாவில் தங்கம் வாங்க மங்களகரமான நாளாகக் கருதப்படுகிறது. இந்த மஞ்சள் உலோகம் இந்தியர்களின் உணர்வுகளோடு கலந்த ஒன்று. ஆனால் நாம் எப்போதும் தங்கத்தின் விலை பற்றியோ அல்லது அதன் தூய்மை பற்றிய பல்வேறு காரணிகள் குறித்தோ நகைக் கடைகளில் கேள்வி எழுப்புவதே இல்லை. எனவே நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்யும் முன்பு, பின்வரும் விசயங்களைக் கவனத்தில் கொள்வதன் மூலம் ஸ்மார்டாகத் தங்கம் வாங்குபவராக மாறிவிடலாம்.\nதங்க நகைகள் காரட்களில் (Karat-KT) விற்கப்படுகிறது. கேரட் (carat) என்ற வார்த்தையுடன் குழம்பிவிட வேண்டும். இது வைரங்களின் எடையைக் குறிக்கப் பயன்படுகிறது.\n24காரட் என்பது தங்கத்தின் மிகத் தூய்மையான வடிவம். இந்த உலோகத்தை நகையாக மாற்ற மிக மென்மையாக இருக்கும். நகைக்கடைகளில் விற்கப்படும் தங்கம் 22காரட் அல்லது அதற்கும் குறைவே.22காரட் தங்கம் தான் நகையாக வடிவமைக்கச் சரியாக இருக்கும்.\nஎளிதாகச் சொல்லவேண்டும் என்றால், தங்க நகையை 24 பகுதிகளாகப் பிரிக்கும் போது 22 காரட் தங்க நகையில் , 24ல் 22 பகுதி தங்கமாகவும், மீதி இரண்டு ஜிங்க், காப்பர், கேட்மியம் அல்லது சில்வரில் ஏதேனும் ஒன்றில் இருக்கும். இவை தான் தங்கநகையின் நிறத்தை தீர்மாணிக்கின்றன. இப்படித் தான் வெள்ளை அல்லது ரோஸ் தங்கமாகக் கிடைக்கிறது. சில சமயங்களில் 22காரட் தங்கம் மிகவும் மர நிறத்தில் இருக்கும். அதற்குக் காரணம் காப்பர் தான்.\nசாதாரண மனிதனால் தங்கம் 22காரட்டா அல்லது 18காரட்டா என்பதைக் கண்டறிய முடியாதல்லவா. அதற்காகத் தான் இந்தியாவில் தங்கத்தின் தரத்தை நிலைப்படுத்தவும், அடையாளங்காணவும் ஹால்மார்க் முத்திரை பயன்படுகிறது. இந்திய தரநிர்ணய ஆணையத்தின்(The Bureauof Indian Standards' - BIS) ஹால்மார்க் முத்திரையின் மூலம் நீங்கள் வாங்கும் தங்கத்தின் தரத்தை எளிதில் அறியலாம். இந்தப் பி.எஸ்.ஐ முத்திரையில் காரட் மற்றும் தங்கம் ஹால்மார்க் பெற்ற வருடம் போன்ற தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.ஆண்டு ஆங்கில எழுத்திலும் காரட் அதற்கு முன்பும் இருக்கும். 22K916 என்பது 22காரட் தங்கத்தையும், 18K750 என்பது 18காரட் தங்கத்தைய��ம் குறிக்கும்.\nஇரண்டு முக்கியக் காரணிகளை வைத்து தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஒன்று காரட், மற்றொன்று நகையில் சேர்க்கப்படும் உலோகத்தின் வகை.\nதங்க நகையின் கடைசி விலை\nதங்கத்தின் எடைக்குத் தகுந்த விலை+ செய்கூலி + ஜி.எஸ்.டி. நீங்கள் தங்கம் வாங்குவதற்கு முன் இணையதளம் அல்லது செய்தித்தாள் வாயிலாக விலை நிலவரத்தை அறிந்து கொள்ளலாம்.\nசெய கூலியை பொறுத்தவரையில், இந்தியாவில் அது இன்னும் ஒழுங்குபடுத்தப்படவில்லை. நிறைய நகை விற்பனையாளர்கள் செய்கூலியின் மீது தள்ளுபடி தருகின்றனர். எனவே டிசைனை மட்டுமில்லாமல் அதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்.\nமற்றொரு கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டிய விசயம், கற்கள் பதிக்கப்பட்ட நகைகள். நகையை எடை போடும் போது கற்களின் எடையையும் சேர்த்து தங்கத்தின் விலையைச் சொல்கிறார்களா எனக் கவனிக்க வேண்டும். அதேபோல் நகையை விற்கும் போதும், கற்களின் சரியான எடையைக் கழித்துத் தங்கத்தின் உண்மையான எடைக்கு ஈடான பணத்தைப் பெறவேண்டும். ஏனெனில் நகையின் மதிப்பானது, மொத்த எடையில் வைரம் உள்பட அனைத்து கற்களின் எடையை நீக்கி கணக்கிடப்படுகிறது. பில் போடும் போது, நீங்கள் வாங்கும் நகையின் மதிப்பை நகை, கற்களின் மதிப்பு, செய்கூலி, ஜி.எஸ்.டி எனப் பிரித்துப் போடுமாறு நகை விற்பனையாளரிடம் கூறுங்கள்.\nதங்கத்தை நகைக்கடைகளில் மட்டுமே வாங்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் கூடத் தங்க நாணயங்களாக வாங்கலாம். எம்.எம்.டி.சி அதற்குச் சிறந்த உதாரணம். இது அரசால் அங்கீகரிக்கப்பட்ட, தங்கம் மற்றும் வெள்ளியை விற்கும் பொதுத்துறை நிறுவனம் ஆகும். எஸ்.பி.ஐ போன்ற வங்கிகளில் கூட 2 கிராமுக்கு குறைவான தங்கக்காசுகளை வாங்கலாம்.\nநீங்கள் நகையாக மட்டுமே வாங்கவேண்டும் என்றால், இணையத்தில் நகைகளை விற்கும் ஏராளமான விற்மனையாளர்கள் உள்ளனர். இவை பெரும்பாலும் தனியார்த்துறை நகை வடிவமைப்பாளர்கள். தங்கத்தை வாங்கும் முன் விற்பனையாளரின் நம்பகத்தன்மையையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n“நாங்க அப்பவே சொன்னோம் மோடி வெளிநாடுக்கு ஓடிருவான்னு, கேக்களயே” போட்டுக் கொடுத்த வருமான வரித்துறை\nடியர் இந்தியன்ஸ் “பொட்டி படுக்கை எல்லாம் எடுத்துக்கிட்டு ஓடிருங்க” ட்ரம்பின் புதிய H1B visa விதி.\nவிரைவில் மும்பையில் இருந்து ஐக்கிய அரேபிய அமீரகத்திற்கு ரயிலில் செல்லலாம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2018-12-14T04:50:44Z", "digest": "sha1:SBPA37F6EFDBFYVZZNXQUUK4TCB2CZGD", "length": 13134, "nlines": 94, "source_domain": "universaltamil.com", "title": "பியர் விலைக்குறைக்கப்பட்டுள்ளதை கண்டித்து போராட்டம் – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு Business பியர் விலைக்குறைக்கப்பட்டுள்ளதை கண்டித்து போராட்டம்\nபியர் விலைக்குறைக்கப்பட்டுள்ளதை கண்டித்து போராட்டம்\nபாதீட்டில் பியர் விலைக்குறைக்கப்பட்டுள்ளதை கண்டித்தும் அதை உடனடியாக மீண்டும் அதிகரிக்குமாறு வலியுறுத்தியும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.\nமதுசாரத்திற்கான இளைஞர் அணியின் ஏற்பாட்டில் இந்த கவனயீர்ப்பு பேரணி இன்று யாழ்ப்பாணத்திலுள்ள வடமாகாண ஆளுனர் அலுவலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது.\nபோதையற்ற நாட்டை உருவாக்குவதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்துவருகின்ற நிலையில் போதைப்பானமான பியரின்விலையினை அரசாங்கம் குறைத்திருப்பதென்பதை ஏற்றுக்கொள்ள முடியாதென்று இந்த கவனயீர்ப்பை மேற்கொள்பவர்கள் வலியுறுத்தினர்.\nமேலும் யாழ்குடாநாட்டில் இடம்பெற்றுவரும் பல்வேறு வன்முறைச்சம்பவங்களின் மின்னிலையிலும் போதைப்பொருள் பாவனை இருப்பதாக தகவல்கள் வெளியிடப்பட்டுவருகின்றநிலையில் இந்த விலைக்குறைப்பானது குற்றச்சம்பவங்களை அதிகரிக்க வழிவகுக்கும் எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.\nஎனவே ஜனாதிபதி இந்த விடயத்தில் தலையிட்டு பியருக்கான விலையினை மீண்டும் அதிகரித்து அவர் வழங்கிய போதையற்ற நாடு எனும் வாக்குறிதியை பூரணமாக அமுல்படுத்துமாறும் ஆர்ப்பாட்டக்கார்ர்கள் வலியுறுத்தினர்.\nஜனாதிபதிக்கான தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் வடமாகாண ஆளுனர் ���லுவலகத்திலும் யாழ் மாவட்ட அரச அதிபரிடமும் இவர்கள் கையளித்தனர்.\nவடமாகணசபை உறுப்பினர் எஸ்.சுகிர்தன் மற்றும் வடமாகாண நல்லொளுக்க சம்மேளனம் வடமராட்சி நல்லொழுக்க நிறுவனம் உள்ளிட்ட பல அமைப்புகளை சேர்ந்தவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.\nவேலையில்லா பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர் புகை பிரயோகம்\nபுத்தளத்தில் குப்பை கொட்டுவதை நிறுத்த கோரி, யாழ். நகரில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nஐ.தே.கட்சியின் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகியது- கடும் வாகன நெரிசல்\nதான் நடித்த படத்தை பார்க்க பர்தாவில் தியேட்டருக்கு சென்ற பிரபல நடிகை – வைரல் புகைப்படம்\nபிரபலங்கள் வெளிஇடங்களுக்கு சென்றால் அங்கு கூட்டம் கூடி விடும். இதன் காரணமாகவே அவர்கள் அதிகம் வெளியில் வருவதில்லை. அண்மையில் பாலிவுட் நடிகை சாரா அலி கான் தனது கேதர்நாத் படத்திற்கு ரசிகர்களின் ரெஸ்பான்ஸ் எப்படி...\nஇஷா அம்பானியின் திருமண விழாவில் சூப்பர்ஸ்டார்\nதற்போது இஷா அம்பானியின் திருமண விழா பற்றிதான் எங்கு பார்த்தாலும் பேசப்படுகிறது. காரணம் ஆடம்பரத்தின் உச்ச கட்டத்தில் திருமண கொண்டாட்டங்கள் நடைப்பெற்று வருகிறது. மேலும் பல பிரபலங்களும் பங்குகொண்டுள்ளனர். சூப்பர்ஸ்டார் ரஜினியும் திருமண வழாவிற்கு...\nமிதுன ராசி அன்பர்களே இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள்- 12 ராசிகளுக்குமான பொதுவான பலன்கள்\nமேஷம் இன்று உங்களுக்கு வியத்தகு செய்திகள் வந்து சேரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு அமையும். தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வெளிக்கடன்கள் இன்று...\nஇந்தியன் 2 பட கூட்டணியில் இணையும் அனிருத்\nஉலக நாயகன் கமல் நடிப்பில் வெளியான வெற்றிப்படம் இந்தியன். தற்போது இந்தியன் 2 பட வேலைகளை இயக்குனர் ஷங்கர் ஆரம்பித்துள்ளார். இப்படத்தில் கமல் நடிப்பது உறுதியாகியுள்ளது. கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கவுள்ளார். தற்போது...\nபடு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை\n நடிகை சார்மி வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசற்று முன்னர் வெளியான உயர்நீதிமன்றத் தீர்ப்பு\nவிமல் பட போஸ்டரை கிழித்த பெண்கள் – வெறிபுடிச்ச விமலியன்ஸின் அட்டகாசம்\nதல 59 பற்றி கசிந்த தகவல் பாட பூஜை எப்போ தெரியுமா\nஐ.பி.எல் வீரர்களுக்கான ஏல பட்டியல் – இலங்கை வீரர்களின் விபரம்\nஆடம்பரத்தின் உச்சத்தில் ஈஷா அம்பானியின் திருமண நிகழ்வுகள் – பாடகிக்கு மட்டும் இத்தனை கோடியா\nதமிழ் நடிகர்களில் ரஜினி மட்டுமே செய்த சாதனை\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2018/12/06112213/1216712/citizens-soon-be-allowed-to-withraw-aadhaar.vpf", "date_download": "2018-12-14T06:18:19Z", "digest": "sha1:MY664EWV33HNJN6W5XW4TSCGMHGWUAWB", "length": 17649, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆதார் எண்ணை திரும்பப் பெறலாம்- புதிய சட்டத் திருத்தம் வருகிறது || citizens soon be allowed to withraw aadhaar", "raw_content": "\nசென்னை 14-12-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஆதார் எண்ணை திரும்பப் பெறலாம்- புதிய சட்டத் திருத்தம் வருகிறது\nபதிவு: டிசம்பர் 06, 2018 11:22\nஅனைத்துத் தரப்பு மக்களும் ஆதார் எண்ணை முக்கிய சேவைகளில் இருந்து திரும்பப் பெற்றுக் கொள்ளும் வகையில் புதிய சட்டத்திருத்தத்தை மத்திய அரசு விரைவில் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #BankAccount #AadhaarCard\nஅனைத்துத் தரப்பு மக்களும் ஆதார் எண்ணை முக்கிய சேவைகளில் இருந்து திரும்பப் பெற்றுக் கொள்ளும் வகையில் புதிய சட்டத்திருத்தத்தை மத்திய அரசு விரைவில் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #BankAccount #AadhaarCard\nஇந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் ஆதார் எனப்படும் தனிப்பட்ட 12 இலக்க எண் வழங்கப்பட்டுள்ளது. இந்திய தனிப்பட்ட அடையாள ஆணைய அமைப்பு சார்பில் வழங்கப்படும் ஆதார் அட்டை பல்வேறு சேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.\n“எனது ஆதார், எனது அடையாளம்” என்ற முத்திரையுடன் வழங்கப்பட்டுள்ள ஆதார் அட்டை மூலம் மத்திய, மாநில அரசுகள் தங்கள் நலத்திட்டங்களையும், உதவிகளையும் சிறப்பாக செய்ய முடிகிறது. ஆதார் சேவையை மேலும் வலுப்படுத்த ஆதார் எண்ணை பான்கார்டு, குடும்ப அட்டை, வங்கிக் கணக்கு, சமையல் கியாஸ் வினியோகம் உள்பட பல்வேறு சேவைகளுடன் இணைக்க உத்தரவிடப்பட்டது.\nபிறகு செல்போன் சிம் கார்டு வாங்குவதற்கும் ஆதார் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆதார் அட்டையில் உள்ள தனிப்பட்ட நபர்களின் ரகசிய தகவல்கள் கசிந்து விடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்��ன.\nஆதார் ரகசிய தகவல்கள் அம்பலமாவதால் மக்கள் மத்தியில் அதிர்ச்சியும் அதிருப்தியும் ஏற்பட்டது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. அதை விசாரித்த சுப்ரீம்கோர்ட்டு ஆதார் அட்டை பயன்பாடு தொடர்பாக பல்வேறு அதிரடி உத்தரவுகளை கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்டது.\nவங்கிக் கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்க தேவை இல்லை என்று கூறப்பட்டது. அதுபோல சிம் கார்டுகள் வாங்க ஆதார் அட்டை கட்டாயம் இல்லை என்றும் கோர்ட்டு அறிவித்தது. ஆதாரை மற்ற சேவைகளுக்கு கட்டாயம் என்று கூறுவது சட்ட விரோதம் என்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.\nஇதையடுத்து ஆதார் ஆணையம் சில பரிந்துரைகளை கொண்டு வந்தது. அந்த பரிந்துரைகள் சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டது. சட்ட அமைச்சகம் அதை பரிசீலித்து, “அனைத்துத் தரப்பு மக்களும் ஆதார் எண்ணை முக்கிய சேவைகளில் இருந்து திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்” என்று திருத்தம் செய்தது.\nதற்போது இந்த பரிந்துரை மத்திய அமைச்சரவையிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவையும் இதற்கு ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக புதிய சட்ட திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளது.\nஅந்த சட்ட திருத்தத்தில், ஆதார் கட்டாயம் இல்லை என்பதை உறுதிப்படுத்தும். மேலும் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட ஆதார் எண்ணை திரும்பப் பெற்றுக் கொள்ளவும் வழி வகுக்கும். #BankAccount #AadhaarCard\nஆதார் அட்டை | வங்கி கணக்கு | மத்திய அரசு\nஜெயலலிதா மரண விசாரணை- சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆஜர்\nரபேல் போர் விமானம் வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதுதான் - உச்சநீதிமன்றம்\nஎதிர்க்கட்சிகளின் அமளி - மக்களவை 12 மணிவரை ஒத்திவைப்பு\nபெங்களூரு சிறையில் சசிகலாவிடம் 2வது நாளாக வருமான வரித்துறையினர் விசாரணை\nவிழுப்புரம்: சங்கராபுரம் அருகே அரசு பள்ளி மாணவிகள் 5 பேர் தற்கொலை முயற்சி\nமத்திய பிரதேச முதல்வராக கமல் நாத் 17-ம் தேதி பதவியேற்கிறார்\nஜம்மு காஷ்மீரில் சாலை விபத்து- 7 பேர் உயிரிழப்பு\nசசிகலாவிடம் இன்று 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை\nராகுல் மன்னிப்பு கேட்கவேண்டும்- பாஜக எம்பிக்கள் அமளியால் மக்களவை மதியம் வரை ஒத்திவைப்பு\nரபேல் ஒப்பந்த முறைகேடு புகார் குறித்து விசாரணைக்க��� உத்தரவிட முடியாது- சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு\nமத்திய பிரதேச முதல்வராக கமல் நாத் 17-ம் தேதி பதவியேற்கிறார்\nமக்களவையில் மீண்டும் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்த காங்கிரஸ் எம்பிக்கள்\nகாற்றழுத்த மண்டலம் நாளை புயலாக மாறுகிறது - 15ந்தேதி சென்னையை நெருங்கும்\nஆஸி.க்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணியில் அஸ்வின்-ரோகித் இல்லை\nமுக ஸ்டாலினை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது- செந்தில் பாலாஜி\nஎனது கேப்டன் பதவியை காப்பாற்றியவர் லட்சுமண் - கங்குலி\nமொபைல் போன் தயாரிப்பு ஆலையை மூடும் சாம்சங்\n57 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை உயர்வு - சென்னையில் ஒரு லிட்டர் ரூ.72.94\nமுலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் அமமுகவில் யாரும் வருந்தப் போவதில்லை - டிடிவி தினகரன்\nதினகரனை நடுரோட்டில் விட்டு வந்துவிட்டார்- செந்தில் பாலாஜி மீது அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/143616-ms-dhoni-clinch-champion-title-at-local-tennis-tournament-in-ranchi.html", "date_download": "2018-12-14T06:23:29Z", "digest": "sha1:5MWKK7QRTDYH4T6SUA6BAJM5WXFK2YT5", "length": 18431, "nlines": 399, "source_domain": "www.vikatan.com", "title": "டென்னிஸ் சாம்பியன் தோனி! - ராஞ்சி கிரிக்கெட் சங்க ஆட்டத்தில் ருசிகரம் | MS Dhoni clinch champion title at local tennis tournament in Ranchi", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:26 (02/12/2018)\n - ராஞ்சி கிரிக்கெட் சங்க ஆட்டத்தில் ருசிகரம்\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி டென்னிஸ் போட்டிகளில் கலந்துகொண்டு அதில் சாம்பியன் பட்டமும் வென்றுள்ளார்.\nஆஸ்திரேலியத் தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ள தோனி, தனது குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு வரும் அதேவேளையில், பொது நிகழ்ச்சிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்தவகையில் ராஞ்சியில் நடைபெற்ற டென்னிஸ் போட்டியில் தோனி கலந்துகொண்டார்.\n`ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதுதான்’ -விசாரணை கோரிய மனுவைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்\n``என்னைத் தேடி யாருமே வரலப்பா''- சுனாமி பாதித்த சிறுமி பதிலால் கண்கலங்கிய ராதாகிருஷ்ணன்\nபெர்த் ஆடுகளத்தில் இவர்தான் எங்கள் சாய்ஸ் - ட்விட்டரில் ரசிகர்கள் ஜாலி ரகளை\nகண்ட்ரி கிரிக்கெட் கிளப் சார்பில் நடந்த டென்னிஸ் தொடரில் உள்ளூர் வீரர் சுமித் குமார் என்பவருடன் இணைந்து இரட்டையர் பிரிவில் பங்கேற்றார் தோனி. லீக், அரையிறுதி சுற்று என அனைத்து சுற்றுகளிலும் தோனி இணை சிறப்பாக செயல்பட்டது. இதன் இறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. மற்ற ஆட்டங்களைப் போலவே, இறுதி ஆட்டத்திலும் இந்த ஜோடி சிறப்பாக செயல்பட்டது.\n6-3, 6-3 என்ற நோ் செட் கணக்கில் எதிர் அணியை வீழ்த்திய தோனி ஜோடி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்தப் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. ஏற்கனவே, ஹாக்கி, கால்பந்து, பைக் ரேஸ் உள்ளிட்ட விளையாட்டுகளில் ஆர்வம் உள்ள தோனி, அந்த ஆட்டங்களில் கலந்துகொண்டு விளையாடிய நிலையில் தற்போது டென்னிஸ் விளையாட்டிலும் கோலோச்சி உள்ளதை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.\nஇந்திய பெண்கள் அணியின் புதிய பயிற்சியாளர் - தேர்வு செய்யும் சச்சின், கங்குலி, லட்சுமண் காம்போ\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதுதான்’ -விசாரணை கோரிய மனுவைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்\n``என்னைத் தேடி யாருமே வரலப்பா''- சுனாமி பாதித்த சிறுமி பதிலால் கண்கலங்கிய ராதாகிருஷ்ணன்\nபெர்த் ஆடுகளத்தில் இவர்தான் எங்கள் சாய்ஸ் - ட்விட்டரில் ரசிகர்கள் ஜாலி ரகளை\n’ - பா.ஜ.க தோல்விக்கு காரணம் சொல்லும் அர்ஜுன் சம்பத்\nட்விட்டர் சி.இ.ஓ ஜாக்கின் மியான்மர் பயணம் - சர்ச்சையும் விளக்கமும்\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுந்தர் பிச்சைக்கு ஒலித்த வாழ்த்துக் குரல்\nஸ்பின்னர் இல்லாத இந்திய அணி - டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு #AUSvIND\n`பா.ஜ.க-வில் நானா.... அட கொஞ்சம் பொறுங்க பாஸ்’ - ரங்கராஜ் பாண்டே\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 14-12-2018\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த `52 கோடி' மோதல்\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுந்தர் பிச்சைக்கு ஒலித்த வாழ்த்துக் குரல்\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் கலகம் தொடங்கிய பன்னீர்\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்\nஒரே நாளில் 18 திருமண நிகழ்ச்சிகள்... -ரிலாக்ஸாக சென்னை கிளம்பிய செந்தில்பாலாஜி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/74021/cinema/Kollywood/Trisha-may-be-act-in-Telugu-96.htm", "date_download": "2018-12-14T06:04:17Z", "digest": "sha1:NXUSJCQ55TMJMYASDYPNEFDU7NVQQOL6", "length": 9852, "nlines": 134, "source_domain": "cinema.dinamalar.com", "title": "96 : தெலுங்கு ரீமேக்கிலும் த்ரிஷா - Trisha may be act in Telugu 96", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஹீரோயின் ஆனார் மிஸ்.மெட்ராஸ் | பொன் விழாவில் மீண்டும் வி.சி.குகநாதன் | சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது | இசைக்கலைஞராக ஜி.வி.பிரகாஷ் | எல்லா துறையிலும் பெண்களுக்கு ஏற்றத்தாழ்வு உண்டு | நஸ்ரியா போல இருப்பது சாதகமே | எல்லா துறையிலும் பெண்களுக்கு ஏற்றத்தாழ்வு உண்டு | நஸ்ரியா போல இருப்பது சாதகமே | பகையை மறக்கடித்த திருமணம் | பகையை மறக்கடித்த திருமணம் | ஜாம்பி படப்பிடிப்பை துவக்கி வைத்த பொன்ராம் | 'லூசிபர்' படத்தை பார்க்க கரண் ஜோஹர் ஆவல்.. | ஜாம்பி படப்பிடிப்பை துவக்கி வைத்த பொன்ராம் | 'லூசிபர்' படத்தை பார்க்க கரண் ஜோஹர் ஆவல்.. | நவ்யா நாயர் பெற்றோரை சந்தித்த மஞ்சு வாரியர் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n96 : தெலுங்கு ரீமேக்கிலும் த்ரிஷா\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nவிஜய் சேதுபதி - த்ரிஷா நடித்து வெளியான படம் 96. காதலை மையமாகக் கொண்ட இந்த படத்தை நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் இயக்கியிருந்தார். தமிழில் வெற்றி பெற்ற இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் விரைவில் தொடங்குகிறது.\nவிஜய் சேதுபதி வேடத்தில் நடிக்க ராணா, நானி, சர்வானந்த் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருந்து வந்த நிலையில், தற்போது கோபிசந்த் அப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.\nஹீரோயினாக நடிக்க பல நடிகைகள் முன்வந்தபோதும், தமிழில் நடித்த த்ரிஷாவையே நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறார்களாம். அதுகுறித்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாகவும் சொல்கிறார்கள்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nஅஜித் தான் முதல் காதலர் : பார்வதி ஒடியனை தமிழில் வெளியிடும் டிரைடன்ட் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள���, செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n'லூசிபர்' படத்தை பார்க்க கரண் ஜோஹர் ஆவல்..\nஅம்பானி வீட்டு திருமணம் : குவிந்த பாலிவுட் நட்சத்திரங்கள்\nநல்ல ஆண் அமைந்தால் பெண் வாழ்க்கை சொர்க்கம் : அனுஷ்கா\nஹிந்தியில் 150 கோடியைக் கடந்த 2.0\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nபொன் விழாவில் மீண்டும் வி.சி.குகநாதன்\nசென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது\nஎல்லா துறையிலும் பெண்களுக்கு ஏற்றத்தாழ்வு உண்டு\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nமலையாளத்தில் கதாநாயகியான த்ரிஷா கௌரி\nவிஷால் இயக்கும் முதல் படத்தில் திரிஷா\nடிவியில் '96' : தடை கேட்கும் த்ரிஷா\nநடிகர் : ஹரிஷ் கல்யாண்\nநடிகை : ஷில்பா மஞ்சுநாத்\nநடிகர் : அஜித் குமார்\nநடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா\nநடிகை : பிரியா பவானி சங்கர்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://flixwood.com/vijay-sethupathy-meet-press/", "date_download": "2018-12-14T06:26:50Z", "digest": "sha1:RCJTW6V4NBG4FNO5R5IAG2XJBE2UD2LL", "length": 15264, "nlines": 138, "source_domain": "flixwood.com", "title": "டி.வி, மிக்சியைப் பற்றி மட்டும் பேசுவது அரசியல் இல்லை-விஜய் சேதுபதி பேட்டி - FLIXWOOD", "raw_content": "\nடி.வி, மிக்சியைப் பற்றி மட்டும் பேசுவது அரசியல் இல்லை-விஜய் சேதுபதி பேட்டி\nடி.வி, மிக்சியைப் பற்றி மட்டும் பேசுவது அரசியல் இல்லை-விஜய் சேதுபதி பேட்டி\nவிஜய்சேதுபதி 96 படத்தின் வெற்றிக்கு பிறகு ‘பேட்ட’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்துள்ளார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-\nகேள்வி:- படங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்\nபதில்:- கதை தான் தேர்வு செய்ய வைக்கிறது. கேட்கும்போதே அது நம்மை ஈர்க்க வேண்டும். எப்படியாவது இந்த படத்தில் நாம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படவேண்டும். அப்படிப்பட்ட கதைகளை தான் தேர்வு செய்கிறேன்.\nகே:- உங்களுடன் நடித்த நாயகிகள் பற்றி\nப:- திரிஷா மர்மமான நபர். நயன்தாரா தன்னை எப்படி கேமரா முன்னால் வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை தெளிவாக புரிந்தவர். ஐஸ்வர்யா ராஜேஷ் கடின உழைப்பா��ி. மடோனா மிகவும் உணர்ச்சிகரமான நபர். ரம்யா நம்பீசன் மிகவும் திறமையான நடிகை. பிறவி நடிகை என்றே சொல்லலாம்.\nகே:- படங்களின் தோல்வி உங்களை பாதிக்குமா\nப:- இல்லை. ஜுங்கா படம் பற்றி நண்பர் ஒருவர் சொன்னதை பகிர்கிறேன். இந்த படத்தில் எந்த இடத்திலும் காமெடி இல்லை. ஆனால் தியேட்டரில் மக்கள் ரசித்து சிரிக்கிறார்களே என்றார்.\nஇந்த சந்தேகத்துக்கு நான் என்ன பதில் சொல்வது எல்லா படங்களுக்குமே கலவையான விமர்சனங்கள் தான் கிடைக்கும். 96, செக்கச்சிவந்த வானம் படங்களுக்கு கூட எதிர்மறை விமர்சனம் வந்தது. பெரும்பான்மையான மக்கள் சொல்வதே இங்கு தீர்ப்பாக ஏற்றுக்கொள்ள முடியும்.\nகே:- அதிக படங்களில் நடிப்பது அழுத்தம் தர வில்லையா\nப:- ஒரு படத்தில் நடிக்கும் போது அந்த படத்துக்கான பொறுப்பு என்னையே சேரும். ஆனால் அதிக படங்களில் நடிக்க வேண்டும் என்ற எந்த அழுத்தமும் இல்லை. நீங்கள் எப்படி வேலை பார்த்தாலும் ஆண்டுக்கு 4 படங்களுக்கு மேல் நடிக்க முடியாது.\nஎன்னுடைய பொறுப்பு அதிக படங்கள் தருவது அல்ல. மக்கள் விரும்பும் படங்களை தருவது தான். என்னால் நடிக்க முடியாத கதைகளை நண்பர்களுக்கு பரிந்துரை செய்கிறேன். ஆனால் ஒரு கட்டத்தில் அந்த கதைகள் மீண்டும் எனக்கே வரும்போது கதையின் முக்கியத்துவம் கருதி நான் நடிக்க வேண்டியதாகிறது.\nகே:- ‘பேட்ட’, ‘செக்கச் சிவந்த வானம்‘ போல பிற நடிகர்களுடனும் நடிப்பது ஏன்\nப:- அது பெரிய வரம். மற்றவர்களுடன் நடிக்கும்போது நமக்கு முக்கியத்துவம் போய் விடுமோ என்று நினைப்பதே கேவலமானதாக பார்க்கிறேன். நமது திறமையை யாராவது வந்து திருடிவிட முடியுமா மற்ற நடிகர்கள் நடிப்பதை கவனிப்பது என்பது மிகச்சிறந்த அனுபவம்.\nகே:- ஏழு பேர் விடுதலைக்காக ஆளுநருக்கு கோரிக்கை உள்பட பல வி‌ஷயங்களில் குரல் தருகிறீர்களே\nப:- குரல் தருவது என்பது மனிதனுடைய இயல்பு. 28 ஆண்டுகள் அவர்கள் தண்டனை அனுபவித்து விட்டார்கள். போதும், அது முடிந்துவிட்டது. அவர்களை மன்னிக்கலாமே. இதைத் தாண்டிப் பேசினால் அது அரசியல் சார்ந்து போய்விடும்.\nகே:- அரசியல் பேசும் திரைப்படங்கள் அதிகரிக்கின்றன. உங்கள் படங்களிலும் அரசியல் இருக்குமா\nப:- இங்கே எல்லாமே அரசியல்தான். டி.வி, மிக்சியைப் பற்றி மட்டும் பேசுவது அரசியல் இல்லை. ஒரு சாதியைத் தூக்கிப்பேசுவது; இன்னொரு ஜாதியை இழிவுபடுத்துவது எல்லாமே அரசியல்தான்.\nசினிமாக்கள் அரசியல் பேசணும். மக்களுக்கு வி‌ஷயங்கள் போய்ச் சேரணும். சென்சார் முடிஞ்சு வர்ற படங்களை மிரட்டுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.\nசினிமாக்காரங்களுக்குக் குளிர்விட்டுப் போயிடுச்சு’ன்னு சொல்றாங்க. உங்களை ஓட்டு போட்டு உட்கார வெச்சுருக்கோம். எங்களை மிரட்டுறது உங்கள் வேலையே கிடையாது. எங்களுடைய கருத்து தவறா இருந்தா அதை எதிர்த்துக் கேள்வி கேட்கலாம். ஆனா, மிரட்டுவது ரொம்பத் தவறு.\nகே:- புயல் நிவாரணப் பணிகளின்போதே சாதியத் தீண்டாமைகளெல்லாம் நடந்ததே. இதை நீங்க எப்படிப் பார்க்கிறீங்க\nப:- சாதிக்கு ஆதரவா நீங்க பண்ற எல்லாமே உங்க எதிர்கால சந்ததியினருக்கு நீங்க பண்ற துரோகம். சாதிப் பெருமையைச் சொல்லி உங்க குழந்தையை வளர்க்கலாம், படிக்க வைக்கலாம். ஆனா, அந்தக் குழந்தை எல்லாரும் இருக்கிற இந்தச் சமூகத்துலதானே வாழப்போகுது.\nசாதியை காப்பாத்துங்க, மதத்தைக் காப்பாத்துங்கன்னு சொல்லாதீங்க… ஊரைக் காப்பாத்துவோம், சமூகத்தைக் காப்பாத்துவோம்னு சொல்லுங்க. அதுக்கு சாதி முக்கியமில்லை.\nமுக்கியமா பெண்கள் இதை உணரணும். ஏன்னா, அடுத்த தலைமுறையே பெண்கள் கையில்தான் இருக்கு. இதை உணர்ந்து அவங்களுடைய குழந்தைகளை சாதியைப் பத்திச் சொல்லாம வளர்க்கணும். அவங்க நினைச்சா எல்லாமே மாறும்னு நம்புறேன். எல்லாத்துக்கும் கடவுளை இழுக்காதீங்க. நமக்கு ஏதாவது ஒண்ணுன்னா கடவுள் கண்டிப்பா வர மாட்டார். நாமதான் வரணும்.\nகடவுள் எதுன்னு பகுத்தறிந்து உணர்ந்து செயல்படுங்க. கடவுளைக் காப்பாத்துறேன்னு சொல்லி நிறைய பெருங் கடவுள்கள் எல்லாம் வருவாங்க. அவங்ககிட்ட இருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.\nகே:- நீங்க நிறைய சமூகக் கருத்துகள் சொல்கிறீர்கள், உதவிகளும் செய்கிறீர்கள். அரசியலுக்கு வருவதற்கான முன்னோட்டமா\nப:- தயவு செய்து இப்போது அரசியலுக்கு வந்தவர்களிடம் இந்தக் கேள்வியைக் கேளுங்கள். அவர்களைக் கேள்வி கேட்டுப் பழகுங்க. அது சிறப்பாக இருக்கும்.\nஇவ்வாறு நடிகர் விஜய் சேதுபதி கூறினார்.\nவிஸ்வாசம் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்த ஆதி\nடுவிட்டரை கலக்கும் ஆரவ் , ஓவியா காதல் டுவிட்கள் \nகூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் – முதலிடம் பிடித்த பி��ியா வாரியர்\nலண்டன் ஐரா விருது பெற்ற நடிகர் விஜய் – ரசிகர்கள் கொண்டாட்டம்\nபுதிய இணையதளம் மூலம் தியேட்டர் முன்பதிவில் புதிய புரட்சி; கோகோ மாக்கோ இயக்குனர் அதிரடி\nடுவிட்டரை கலக்கும் ஆரவ் , ஓவியா காதல் டுவிட்கள் \nபிக் பாஸ் லவ் ஜோடி ஆரவும் ஓவியாவும்...\nபுதிய இணையதளம் மூலம் தியேட்டர் முன்பதிவில் புதிய புரட்சி; கோகோ மாக்கோ இயக்குனர் அதிரடி\nகாமிக் உலகின் வித்தகரான மார்வல் ஸ்டான் லீ\nதமிழுக்கு பெருமை சேர்த்த சிவாஜி\nஇளையராஜா இசையமைக்க வெறுத்த படங்கள்\nஉலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய் பச்சன் \nசூப்பர் சூப்பர்\t5 ( 50 % )\nநல்லா இருக்கு நல்லா இருக்கு\t3 ( 30 % )\nபரவாயில்ல பரவாயில்ல\t2 ( 20 % )\nமொக்க மொக்க\t0 ( 0 % )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gurueswaralayam.com/category/temple-history-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2018-12-14T06:23:18Z", "digest": "sha1:H6YCJZYB2DZFG4IHRRKOHEEZI3QKIZQ5", "length": 8899, "nlines": 147, "source_domain": "www.gurueswaralayam.com", "title": "Temple History (ஸ்தல வரலாறு) Archives - Guru Eswaralayam Charitable Trust", "raw_content": "\nவிஷ்ணுவை நோக்கித் தவமிருந்த யோகினி\nபூலோகம் ஆண்ட ராஜாவின் மகளா பூமி புத்திரி\nஉயர்ந்த மனநிலையே வாழ்வாக அமைக்கிறது.\nராவணனை எதிர்கொள்ள ராமர் பெற்ற சக்திகள்\nஅசுர குணம் என்றும் மாறாது, திருந்தாது \nராவண சம்ஹாரத்திற்குத் தயாரான நிகழ்வுகள்\nஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம். வணக்கம், குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே\nசக்தி பெற வைக்க வந்த அவதார சக்தி\nஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம். வணக்கம் குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே\nஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம். வணக்கம், குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே\nமுயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.\nஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம். வணக்கம், குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே\nஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம். வணக்கம், குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே\nஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம். வணக்கம் குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே\nஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம். வணக்கம், குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே\nஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம். வணக்கம் குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே\nஆலால முனிவர் கூறும் உண்மை\nஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம். வணக்கம் குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே\nஎன்றும் எப்பொழுதும் அனுமன் “ச��ரஞ்சீவி”\nஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம். வணக்கம் குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே\nஸ்ரீ அகத்தியர் மகா சித்தர் அருளுரை\nகுரு ஈஸ்வராலயம் என்னும் மெய்யறிவு ஞான சபையானது வாழ்க்கையின் வெற்றிக்குச்சிறந்த உபதேசங்களை வழங்கி வருகின்றது. போதனைகள் மக்களை நல்வழிப்படுத்துவதால், இறையருள் கிடைக்கப்பெறுகின்றனர். கலிகாலத்தின் துன்பங்களில் இருந்து அவர்கள் மீள்வதற்கு குரு ஈஸ்வராலயத்தில் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதி அருள்பாலித்து வருகின்றது.\nAnjaneyar Jayanthi (ஆஞ்சநேயர் ஜெயந்தி)0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/horoscopes/750", "date_download": "2018-12-14T05:36:51Z", "digest": "sha1:MIJUAKVLGTZ323EGEVS4JF2T2WNSVFPK", "length": 7348, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "Horoscope", "raw_content": "\nஅவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களிற்கு சாதகமாக ஆடுகளத்தை தயாரிக்க உத்தரவிடப்பட்டதா-புதிய சர்ச்சை\nயாழில் கத்திமுனையில் துணிகரக் கொள்ளை\n2020 ஆசியக் கிண்ணத் தொடரை நடத்தும் உரிமையை வென்றது பாகிஸ்தான்\nமடுவை புனித பிரதேசமாக பிரகடனம் செய்வதை உடன் நிறுத்தவும் : மன்னார் ஆயர் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்\nகாய்ச்சலால் மாணவன் பலி- யாழில் சம்பவம்\n\"அரசியல் நெருக்கடி\" அடுத்து இடம்பெறப் போவது என்ன\nநீதிமன்ற தீர்ப்பை மதிக்கின்றேன் ; ரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேன் - ஜனாதிபதி அதிரடி\nநீதிமன்றத் தீர்ப்புக்கு மதிப்பளியுங்கள் - சஜித்\nதீர்ப்பு குறித்து ரணிலின் கருத்து\nவெளியானது உயர்நீதிமன்றின் தீர்மானமிக்க தீர்ப்பு\nஅன்புள்ள இதயம் எப்பொழுதும் இளமையோடு இருக்கும்\nஅன்புள்ள இதயம் எப்பொழுதும் இளமையோடு இருக்கும்\n25.02.2018 ஏவிளம்பி வருடம் மாசி மாதம் 13 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை\nசுக்கில பட்ச தசமி திதி மாலை 5.39 வரை. பின்னர் ஏகாதசி திதி. மிருக சீரிஷம் நட்சத்திரம் காலை 7.31 வரை. அதன் மேல் திருவாதிரை நட்சத்திரம் பின்னிரவு 5.54 வரை. பின்னர் புனர்பூசம் நட்சத்திரம் சிரார்த்த திதி வளர்பிறை தசமி சித்தயோகம். மேல்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம் மூலம். சுபநேரங்கள்: பகல் 10.30– 11.30, மாலை 3.30– 4.30, ராகு காலம் 4.30– 6.00, எமகண்டம் 12.00– 1.30, குளிகை காலம் 3.00– 4.30, வாரசூலம்– மேற்கு (பரிகாரம்– வெல்லம்) நட்சத்திர அவமாகம்.\nமேடம் : அன்பு, ஆதரவு\nஇடபம் : சோதனை, சங்கடம்\nமிதுனம் : சிரமம், கவலை\nகடகம் : கவலை, சஞ்சலம்\nசிம்மம் : வெற்றி, அதிர்ஷ்டம்\nகன்னி : நன்மை, அதிர்ஷ்டம்\nதுலாம் : பயம், விரோதம்\nவிருச்சிகம் : இலாபம், லக் ஷ்மீகரம்\nதனுசு : செலவு, விரயம்\nமகரம் : சுகம், இன்பம்\nகும்பம் : அமைதி, தெளிவு\nமீனம் : இன்பம், சுகம்\n“அதவா புத்ர ஸந்நிதௌ” என்கிறபடி ஒருவர் இறக்கும் சமயத்தில் அவனது மகன் தேவையான பணிவிடைகளை செய்து இறுதிக்காலத்தில் இறப்பவர் வாயில் பால்விட்டு அவர் தலையை தன் வலது தொடையில் வைத்துக் கொண்டு நாராயணன் நாமத்தையும் விஷ்ணு சகஸ்ர நாம மந்திரத்தையும் கூறி நல்ல நினைவுடன் இறக்கும்படி செய்வாராகில் இறப்பவர் நிச்சயம் முக்தியை அடைவார் என்கிறது சாஸ்திரம். ஆகவே மேற்கூறப்பட்ட இலகுவான வழியை கடைப்பிடித்து ஒருவர் தாம் இறக்கும் காலத்தில் பிள்ளைகளுடன் இருப்பது சிறந்தது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.\n(“அன்புள்ள இதயம் எப்பொழுதும் இளமையோடு இருக்கும்” – யூதர்)\nகேது, சந்திரன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று:\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 5\nபொருந்தா எண்கள்: 7, 8, 9\nஅதிர்ஷ்ட வர்ணங்கள்: வெளிர் நீலம், வெளிர் மஞ்சள்\n(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)\nயாழில் கத்திமுனையில் துணிகரக் கொள்ளை\n2020 ஆசியக் கிண்ணத் தொடரை நடத்தும் உரிமையை வென்றது பாகிஸ்தான்\nமடுவை புனித பிரதேசமாக பிரகடனம் செய்வதை உடன் நிறுத்தவும் : மன்னார் ஆயர் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்\nபண்டிகை காலத்தில் விசேட போக்குவரத்து ஒழுங்கு\nபஸ் - ஜீப் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ; 6 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/04/blog-post_31.html", "date_download": "2018-12-14T05:31:51Z", "digest": "sha1:IJB5IOVWOT7RVPWIBZVNCCTDTWN5FOIA", "length": 7191, "nlines": 52, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "வீட்டுப் பணிப்பெண்ணுக்கு சொந்த செலவில் திருமணம் நடாத்தி வைத்த பஹ்ரைனிய குடும்பம்! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nவீட்டுப் பணிப்பெண்ணுக்கு சொந்த செலவில் திருமணம் நடாத்தி வைத்த பஹ்ரைனிய குடும்பம்\nமனிதாபிமானமிக்க என்பதைவிட விசுவாசமிக்கதொரு பஹ்ரைனிய குடும்பம் ஒன்று தங்கள் வீட்டில் பணிப்பெண்ணாக கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வரும் வெளிநாட்டு பெண் ஒருவருக்கு தங்களுடைய முழுச்செலவில் முன்னின்று திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர். மேலதிக தகவல்கள் வீடியோவில்...\nஇனி கத்தாரில் FREE VISA என்ற ஒன்று இல்லை யாரும் நம்பி ஏமாற வேண்டாம் - எச்சரிக்கைப் பதிவு\nநாட்டில் இருந்து கத்தார் வரும் போது எந்த Sponsor க்கு வருகின்றீர்களோ அதே Sponsor இடம் உங்கள் ஒப்பந்த காலம் முடிந்த பின்னரே வேறு இடங்களை...\nதலைவணங்காத கத்தார்’ - தடைகளுக்கு மத்தியில் நிமிர்ந்து நிற்கும் நாடு: எப்படி சாத்தியமானது\nசக்திவாய்ந்த அண்டை நாடுகளின் பொருளாதார முற்றுகை மற்றும் அவற்றின் வான்வெளியை பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடைகளுக்கு பிறகும், கத்தார் பலவ...\nகத்தார் தங்கி வேலை தேடுபவரா நீங்கள் பிரபல ALI BIN ALI நிறுவனத்தில் வெற்றிடங்கள் பிரபல ALI BIN ALI நிறுவனத்தில் வெற்றிடங்கள்\nசவுதியில் நடைபெற்ற GCC கூட்டத்தில் கத்தார் அதிபர் கலந்து கொள்ளவில்லை\nஇன்று டிசம்பர் 9 ஆம் திகதி றியாதில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வளைகுடா ஒத்துழைப்பு (GCC) சபையின் உச்சிமாநாட்டில் பங்கேற்க கட்டார் அமீர் ...\nமிகச் சிறிய நாடான கத்தார் பிரம்மாண்டமாக வளர்ந்தது எப்படி\nகத்தார் ஏன் சிறப்பு வாய்ந்தது பிபிசி உலக சேவைக்காக ஆராய்கிறர் ஜேம்ஸ் ஃப்ளெட்சர். இதில், கத்தாரைப் பற்றிய பல ஆய்வுகளை நடத்திய நிபுணர...\nகத்தாரில் அமைந்துள்ள பிரபல COLOMBO RESTAURANTயில் பதவி வெற்றிடங்கள்\nUAE கடலில் மிதக்கும் சூப்பர் மார்க்கெட் திறந்து வைத்தது கேரிபோர் (Carrefour) குழுமம்\nதுபையில் 3 இடங்களில் கடலில் மிதக்கும் சூப்பர் மார்க்கெட் திறந்த கேரிபோர் (Carrefour) குழுமம் படகு பயணிகள், சொகுசுப் படகுகள், நீர் வி...\nஉயிர் காக்க உதவிக்கரம் நீட்டுவீரா தவறாமல் அதிகம் பகிருங்கள் - முடிந்தவர்கள் உதவுவார்கள்\n(Ashraf Ibnu Sulthan) கிண்ணியாவைச்சேர்ந்த முஹம்மது தஸூர் என்பவரின் மூத்த புதல்வன் முகம்மது_முபாஸ் (வயது22)என்பவர் கடந்த சில மாத காலமாக...\nபாராளுமன்றத்தை கலைத்தது சட்டவிரோதம் - நீதிமன்றத்தின் பரபரப்புத் தீர்ப்பு சற்றுமுன்னர் வெளியானது\nBreaking news ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தி தாக்கல்செய்யப்பட்ட மனுக்கள் மீ...\nஉம்ரா யாத்திரிகர்களை கருத்திற் கொண்டு மக்காவில் மேலும் ஒரு புதிய விமான நிலையம்\nபுனித மக்காவின் தேவைகளை கருத்திற்கொண்டு குன்புதா (Qunfudah) எனும் பகுதியில் புதிய விமான நிலையம் ஒன்று கட்டப்பட அடிக்கல் நாட்டப்பட்டது. இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/10-most-surreal-places-india-003058.html", "date_download": "2018-12-14T05:15:03Z", "digest": "sha1:HIR6MMVCEF7ZQFVGC7ZAHDTMLHZRYAZA", "length": 20818, "nlines": 175, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "இது இந்தியாவின் கனவு பிரதேசங்கள் | 10 most surreal places in india - Tamil Nativeplanet", "raw_content": "\n»இந்த கனவு தேசங்கள் இந்தியாவுல நிஜத்துலயே இருக்குனு சொன்னா நீங்க நம்புவீங்களா\nஇந்த கனவு தேசங்கள் இந்தியாவுல நிஜத்துலயே இருக்குனு சொன்னா நீங்க நம்புவீங்களா\n அற்புதங்களை கூறும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nநம் ஒவ்வொருவருக்கும் ஒரு ஆசை கனவு லட்சியம் இருக்கும். அதைப் பொறுத்தே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா இல்லை ஓடிக் கொண்டிருக்கிறோமா என்பது அமையும். நீங்கள் தாயின் கருவறையில் இருந்து எழுந்து வந்ததிலிருந்து வேகமாக ஓடி எந்த பயனும் இல்லை. ஒரு கட்டத்தில் நீங்கள் நிற்கும்போது அதுவரை ஓடியது வட்டப்பாதை என்பது தெரியவரும். அப்போது புரியும் வாழ்க்கையை ரசிக்காமல் இவ்வளவு நாள் ஓடிக்கொண்டிருந்திருக்கிறோம் என்பது. அவ்வளவு அனுபவித்துதான் தெரிந்துகொள்ளவேண்டுமா.. இப்போதே வாழ்க்கையைத் தொடங்குவோம். முதலில் பயணிப்போம். பலரை சந்திப்போம். பலருக்கு உதவுவோம். வாருங்கள் இந்தியாவின் கனவு பிரதேசங்களான 10 இடங்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.\nகனவு பிரதேசம் 1 - மாஜூலி\nஉலகிலேயே மிகப்பெரிய ஆற்றுத்தீவாக புகழ் பெற்றுள்ள இந்த மாஜூலி தீவு முற்காலத்தில் 1250 ச.கி.மீ பரப்பளவில் இருந்திருக்கிறது. இருப்பினும் நீர் அரிப்பின் காரணமாக இதன் பரப்பளவு கணிசமாக குறைந்து தற்போது 421.65 ச.கி.மீ பரப்பளவில் மட்டுமே காணப்படுகிறது.\nஜோர்ஹாட் எனும் இடத்திலிருந்து 20 கி.மீ தூரத்திலுள்ள இந்த மாஜூலி தீவிற்கு ஃபெர்ரி போக்குவரத்து படகுகள் மூலம் சென்றடையலாம். மாஜூலி தீவில் வாழ்க்கை முழுமையாக ரசனையுடன் கொண்டாடப்படுகிறது. விடாத ஆற்று வெள்ளம் மற்றும் சூற்றுச்சூழல் சீரழிவுகள் ஆகியவற்றுக்கிடையே இங்குள்ள மக்களின் வாழ்க்கை உன்னதமாக நகர்ந்துகொண்டு இருக்கிறது.\nகலாச்சாரம் மற்றும் ஆன்மீகம் ஆகிய இரண்டும் இந்த தீவுப்பகுதியின் முக்கிய அடையாளமாக திகழ்கின்றன. சாத்ரா எனப்படும் மடாலயங்கள் இந்த தீவின் உயிர்நாடியாக வீற்றிருக்கின்றன. மொத்தம் 25 சாத்ராக்கள் இந்த தீவில் உள்ளன. உள்ளூர் மக்களின் கலாச்சார மையங்களாக இயங்கும் இவை சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்வதில் வியப்பொன்றுமில்லை.\nகனவு பிரதேசம் 2 - கிரேட் குட்ஜ் ரான்\nகிரேட் குட்ஜ் ரான் என்று நிலப்பகுதி, குஜராத் மாநிலத்தில் உள்ள குட்ஜ் மாவட்டத்தில் உள்ள தார் பாலைவனத்தில் அமைந்துள்ளது. இந்த பாலவைனம் உலகிலேயே உப்பான பாலைவனம் என்று அழைக்கப்படுகிறது.\nஇந்த கிரேட் ரான் ஏறக்குறைய 7505 சதுர பரப்பளவைக் கொண்டிருக்கிறது. அதாவது லிட்டில் ரானைவிட இந்த நிலப்பகுதி மிகப் பெரியதாகும்.\nஇந்த ரான் பகுதி பலவகையான ஃப்ளோரா மற்றும் ஃபவ்னா இனங்களின் வாழிடமாக இருந்து வருகிறது. மேலும் இடம் பெயரும் பறவைகளுக்கு இந்த ரான் பகுதி ஒரு தங்கும் இடமாகவும் இருந்து வருகிறது.\nகனவு பிரதேசம் 3 - குதுரேமுக்\nகுதுரேமுக் பகுதியில் ஏராளாமான சுற்றுலா அம்சங்கள் பயணிகளைக் கவரும் வகையில் உள்ளன. அவற்றில் லக்யா அணை, ராதா கிருஷ்ணா கோயில், கங்கமூலா மலை மற்றும் ஹனுமான் குந்தி நீர்வீழ்ச்சி போன்றவை குறிப்பிடத்தக்கவை. இந்த நீர்வீழ்ச்சி 100 அடி உயரத்திலிருந்து ஒரு பாறை அமைப்பில் மீது வீழ்கிறது.\nஇந்த அமைதியான இயற்கை எழில் கொஞ்சும் ஸ்தலம் குதுரேமுக் பயணத்தின்போது ஒரு சிற்றுலாவாகசெல்வதற்கு ஏற்றது. பலவிதமான இயற்கை சூழலைக்கொன்டுள்ள குதுரேமுக் பகுதியில் மலையேற்றப்பாதைகள் நிறைய உள்ளன.\nஅலாதி ஆவலும் கிடைக்கும் இன்பமும்\nஇவற்றில் பயணம் மேற்கொள்ள நீங்கள் வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டும் என்றாலும் இந்த சிரமம் காட்டுக்குள் கிடைக்கும் அற்புத அனுபவத்துடன் ஒப்பிடும்போது ஓன்றுமேயில்லை.\nகனவு பிரதேசம் 4 - பட்டர்பிளை பீச்\nகோவாவின் முக்கியமான சுற்றுலா ஈர்ப்புகளில் ஒன்றான பலோலம் கடற்கரையில் இருந்து 6கி.மீ தொலைவில் இந்த பட்டர்பிளை பீச் அமைந்திருக்கிறது. கோவாவின் தலைநகரான மார்கோவில் இருந்து 37கி.மீ தொலைவில் இது உள்ளது.\nஇந்த கடற்கரையை ஒட்டியுள்ள கடல் மிகவும் ஆழமானதாகும். எனவே கடற்கரைக்கு மிக அருகே வரை டால்பின்கள் வருகின்றன. கோவாவில் டால்பின்களை கண்டுரசிக்க மிகச்சிறந்த இடமென்று இதனை சொல்லலாம்.\nகோவாவின் மற்ற கடற்கரைகளில் இருப்பது போல ரிசார்டுகளோ, கடைகளோ எதுவும் இங்கே இல்லை. எனவே இங்கே செல்லும்போதே குடிநீர், தேவையான அளவு உணவு மற்றும் நொறுகுத்தீனிகள் போன்றவற்றை எடுத்துச்செல்வது நல்லது.\nஉங்கள் வாழ்க்கையின் மறக்க முடியாத அனுபவத்தைத் தரும் இடமாக சுந்தரவனக் காடுகள் இருக்கும். மேலும், இந்த பகுதியில் உள்ள யுனெஸ்கோ-வின் பாரம்பரிய தலங்களில் ஒன்றாகவும் இது உள்ளது.\nசுந்தரவனக்காடுகளின் சூழலுக்கேற்ப, உப்பு நீரில் வாழ தன்னைத் தயார் படுத்திக் கொண்டு, கம்பீரமாக உலவிக் கொண்டிருக்கும் இந்தியப் புலிகளை காண வாய்ப்பு கிடைத்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி தான்\nஅறிவியல் ஆய்வாளர்கள் பருவநிலை மாற்றத்தால் சுந்தரவனக் காடுகளில் நிகழும் மாற்றங்களைக் கண்டு கவலை கொண்டிருக்கிறார்கள். இந்த காடுகள் கொல்கத்தாவிலிருந்து காரில் சென்று விடக்கூடிய தொலைவிலேயே உள்ளன.\nமானசா சரோவார் கொடை அல்லது 'தூய்மையின் உருவகமாக' மக்கள் மத்தியில் அறியப்பட்ட மான்சர் ஏரி, ஜம்முவின் முக்கிய சிறப்புகளில் ஒன்று. இந்த அழகான ஏரி ஒரு மைலுக்கு அதிகமான நீளமும் அரை மைலுக்கும் அதிகமான அகலமும் கொண்டு பச்சைப்பசேல் காடுகளால் சூழப்பட்டுள்ளது\nசிக்கிம் மாநிலத்தில் வடக்கு பகுதியில் கடல்மட்டத்தில் இருந்து 17,800 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது பேரழகு நிறைந்த குருடோங்மர் ஏரி. இமயமலைத்தொடரில் இருக்கும் அதிகம் அறியப்படாத, சற்றும் மாசுபடுத்தபடாத அற்புதமான இயற்கை பொக்கிஷங்களில் இதுவும் ஒன்றாகும்.\nகாட்டுப் பூக்களும், தெளிந்த நீரோடைகளும் இந்த இடத்திற்கு சொர்க்கம் போன்ற உணர்வினை தருகின்றன. இந்த பள்ளத்தாக்கிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளை உற்சாகப்படுத்தி, புத்துணர்வூட்டும் பணியை இங்கிருக்கும் மலையோடைகள் செவ்வனே செய்து வருகின்றன.\nநூப்ரா பள்ளத்தாக்கை அடையும் வழியில் உலகத்திலேயே உயரமான இடத்திலிருக்கும் கார்டுங் லா கணவாயை, லே-யில் இருந்து கடக்க வேண்டும். கார்டுங் லா கணவாய் வருடம் முழுவதுமே பனி படர்ந்து கிடக்கும் இடமாகும்\nஇப்படி ஒரு தூய்மையான கன்னித் தன்மை கெடாத இயற்கைச்சூழலின் மத்தியில் மஹோன்னத கலைச்சின்னமாக இந்த மடாலயம் வளாகம் வீற்றிருக்கிறது. இப்பகுதியின் இயற்கை எழிலில் கவரப்பட்டு பல திரைப்பட இயக்குனர்கள் இங்கு படப்பிடிப்பு செய்துள்ளனர்.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/tag/thaman/", "date_download": "2018-12-14T04:53:34Z", "digest": "sha1:G4K6ZURWBVXZDWC2U7DJ7O2NKJ3VNMB7", "length": 4176, "nlines": 110, "source_domain": "kollywoodvoice.com", "title": "Thaman – Kollywood Voice", "raw_content": "\nRATING - 3/5 நடித்தவர்கள் - அனுஷ்கா, உன்னி முகுந்தன், ஜெயராம், ஆஷா சரத், தலை வாசல் விஜய் மற்றும் பலர் இசை - எஸ். தமன் ஒளிப்பதிவு - ஆர்.மதி இயக்கம் - ஜி.அசோக் வகை - ஹாரர்,…\nபாலு மகேந்திராவின் உதவியாளர் இயக்கத்தில் ‘புயலாய் கிளம்பி வர்றோம்’\nஜெயஸ்ரீ மூவி மேக்கர்ஸ் வி .ஹரிஹரன் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் ஜி.ஆறுமுகம் இயக்கியுள்ள படம் 'புயலாய் கிளம்பி வர்றோம்'. இது மதுரை மண் சார்ந்த கதை. படித்து விட்டு தானுண்டு தன்…\n‘பேமஸ் பிரிமியர் லீக்’ : கிரிக்கெட்டில் களமிறங்கும் சின்னத்திரை நட்சத்திரங்கள்\nதெருவுக்குத் தெரு டாஸ்மாக் இருக்கிற மாதிரி கிராமத்து தெருக்கள் வரைக்கும் கிரிக்கெட் விளையாட்டு பசங்க மனசுக்குள்ள தம் கட்டி உட்கார்ந்தாச்சு. அதுக்கு முன்பாகவே சின்னத்திரை…\nஇளம் பெண்களின் பாதுகாப்பைப் பேசும் ஜே.டி.சக்கரவர்த்தியின்…\nIMDB தர வரிசையில் இரண்டாம் இடத்தைப் பிடித்த…\n‘மாநகரம்’ இயக்குனரின் இரண்டாவது படத்தில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://soumiyathesam.blogspot.com/2012/10/blog-post.html", "date_download": "2018-12-14T06:16:47Z", "digest": "sha1:GFUEJXACDMTBLCDGML6G2P4GACHVD2KN", "length": 15389, "nlines": 256, "source_domain": "soumiyathesam.blogspot.com", "title": "என்னுயிரே: மழைக்கால கனவுகள்..!", "raw_content": "சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... \nசனி, 20 அக்டோபர், 2012\nஅவள் பாதம் தேடி வைக்க..\nவிழி விரிய பார்த்து நிற்க..\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன்னைப் பாவலனாக்கிய ஆசானுக்கோர் பாமாலை \nஇங்கேயும் வீசும் ..... என்னுயிரின் வாசம்..\nகனவுகள் எழுதிய கவிதை ..\nபொன்விழா நிறைவு மலர் வாழ்த்து இன்றேன் மழைபொழியும் எங்கள் ஆசான் \nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\n2018இன் சிறந்த இந்தி சொல் : ஆக்ஸ்போர்டு அகராதி\nஷார்ஜா - உலகப் புத்தகத் திருவிழா\nதமிழன் என்றொரு இனம் உண்டு... தனியே அவர்க்கொரு குணம் உண்டு...\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபாட்டரசர் கி. பாரதிதாசன் கவிதைகள் - ------------என் குருவின் பக்கம்--------------\nஉலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்\nஒரு தடவை ''லைக்'' பண்ணுங்களேன்\nநீங்கள் கிரிக்கட் ரசிகராமே இதோ பாருங்கோ\nபூக்கள் பேசினால் உன் பெயரையே முதலில் சொல்லும்\nஈ மெயில் மூலம் பின்தொடரக\nஎன்னுயிர் பற்றி உங்கள் பேஸ்புக் இல் தெரிவியுங்கள் நட்புகளா ...\nசௌமிய தேசம் வீசும் கவிதைப் பூக்களின் வாசங்களை நுகர்ந்து செல்லும் இதயங்களுக்கு நன்றிகள் மீண்டும் வருக .........\nwww,soumiyathesam.blogspot.com. பயணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Maliketh. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/07/blog-post_78.html", "date_download": "2018-12-14T05:51:35Z", "digest": "sha1:JR3WBV7ZO6YT3AABJ6WDCELPILXYLMK6", "length": 8066, "nlines": 55, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "இலங்கையில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nஇலங்கையில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nகர்ப்பிணி தாய்மார்களுக்கான போஷாக்கு கொடுப்பனவு டிஜிட்டல் முறைமை ஊடாக வழங்கப்படவுள்ளது.\nகர்ப்பிணிப் பெண்களுக்கு போஷாக்குக் கொடுப்பனவு வழங்கும் செயற்றிட்டம் எதிர்காலத்தில் அவர்களின் கையடக்கத் தொலைபேசி ஊடாக பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது.\nஇந்தத் திட்டத்தின் ஊடாக 20 ஆயிரம் ரூபாய் போஷாக்குக் கொடுப்பனவு கிடைக்கப் பெறும். குறித்த திட்டத்தின் ஊடாக மாதாந்தம் இரண்டாயிரம் ரூபாய் வீதம் பெற்றுக் கொடுக்கப்பட்டு வந்தது.\nஇதேவேளை, இதற்கு முன்னர் அவர்கள் பிரதேச செயலகம் ஊடாக பெற வேண்டியிருந்தது. எனவே, அதனை இலகுபடுத்தும் முகமாக கையடக்கத் தொலைபேசி மூலம் குறித்த தொகைக்கான வவுச்சரை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇனி கத்தாரில் FREE VISA என்ற ஒன்று இல்லை யாரும் நம்பி ஏமாற வேண்டாம் - எச்சரிக்கைப் பதிவு\nநாட்டில் இருந்து கத்தார் வரும் போது எந்த Sponsor க்கு வருகின்றீர்களோ அதே Sponsor இடம் உங்கள் ஒப்பந்த காலம் முடிந்த பின்னரே வேறு இடங்களை...\nதலைவணங்காத கத்தார்’ - தடைகளுக்கு மத்தியில் நிமிர்ந்து நிற்கும் நாடு: எப்படி சாத்தியமானது\nசக்திவாய்ந்த அண்டை நாடுகளின் பொருளாதார முற்றுகை மற்றும் அவற்றின் வான்வெளியை பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடைகளுக்கு பிறகும், கத்தார் பலவ...\nகத்தார் தங்கி வேலை தேடுபவரா நீங்கள் பிரபல ALI BIN ALI நிறுவனத்தில் வெற்றிடங்கள் பிரபல ALI BIN ALI நிறுவனத்தில் வெற்றிடங்கள்\nசவுதியில் நடைபெற்ற GCC கூட்டத்தில் கத்தார் அதிபர் கலந்து கொள்ளவில்லை\nஇன்று டிசம்பர் 9 ஆம் திகதி றியாதில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வளைகுடா ஒத்துழைப்பு (GCC) சபையின் உச்சிமாநாட்டில் பங்கேற்க கட்டார் அமீர் ...\nமிகச் சிறிய நாடான கத்தார் பிரம்மாண்டமாக வளர்ந்தது எப்படி\nகத்தார் ஏன் சிறப்பு வாய்ந்தது பிபிசி உலக சேவைக்காக ஆராய்கிறர் ஜேம்ஸ் ஃப்ளெட்சர். இதில், கத்தாரைப் பற்றிய பல ஆய்வுகளை நடத்திய நிபுணர...\nகத்தாரில் அமைந்துள்ள பிரபல COLOMBO RESTAURANTயில் பதவி வெற்றிடங்கள்\nUAE கடலில் மிதக்கும் சூப்பர் மார்க்கெட் திறந்து வைத்தது கேரிபோர் (Carrefour) குழுமம்\nதுபையில் 3 இடங்களில் கடலில் மிதக்கும் சூப்பர் மார்க்கெட் திறந்த கேரிபோர் (Carrefour) குழுமம் படகு பயணிகள், சொகுசுப் படகுகள், நீர் வி...\nஉயிர் காக்க உதவிக்கரம் நீட்டுவீரா தவறாமல் அதிகம் பகிருங்கள் - முடிந்தவர்கள் உதவுவார்கள்\n(Ashraf Ibnu Sulthan) கிண்ணியாவைச்சேர்ந்த முஹம்மது தஸூர் என்பவரின் மூத்த புதல்வன் முகம்மது_முபாஸ் (வயது22)என்பவர் கடந்த சில மாத காலமாக...\nபாராளுமன்றத்தை கலைத்தது சட்டவிரோதம் - நீதிமன்றத்தின் பரபரப்புத் தீர்ப்பு சற்றுமுன்னர் வெளியானது\nBreaking news ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தி தாக்கல்செய்யப்பட்ட மனுக்கள் ���ீ...\nஉம்ரா யாத்திரிகர்களை கருத்திற் கொண்டு மக்காவில் மேலும் ஒரு புதிய விமான நிலையம்\nபுனித மக்காவின் தேவைகளை கருத்திற்கொண்டு குன்புதா (Qunfudah) எனும் பகுதியில் புதிய விமான நிலையம் ஒன்று கட்டப்பட அடிக்கல் நாட்டப்பட்டது. இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF?page=9", "date_download": "2018-12-14T05:37:38Z", "digest": "sha1:C6UAAOZO3CKJKG5GSSEMOT5FWNYWJ4ZC", "length": 8637, "nlines": 130, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கண்டி | Virakesari.lk", "raw_content": "\nஅவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களிற்கு சாதகமாக ஆடுகளத்தை தயாரிக்க உத்தரவிடப்பட்டதா-புதிய சர்ச்சை\nயாழில் கத்திமுனையில் துணிகரக் கொள்ளை\n2020 ஆசியக் கிண்ணத் தொடரை நடத்தும் உரிமையை வென்றது பாகிஸ்தான்\nமடுவை புனித பிரதேசமாக பிரகடனம் செய்வதை உடன் நிறுத்தவும் : மன்னார் ஆயர் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்\nகாய்ச்சலால் மாணவன் பலி- யாழில் சம்பவம்\n\"அரசியல் நெருக்கடி\" அடுத்து இடம்பெறப் போவது என்ன\nநீதிமன்ற தீர்ப்பை மதிக்கின்றேன் ; ரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேன் - ஜனாதிபதி அதிரடி\nநீதிமன்றத் தீர்ப்புக்கு மதிப்பளியுங்கள் - சஜித்\nதீர்ப்பு குறித்து ரணிலின் கருத்து\nவெளியானது உயர்நீதிமன்றின் தீர்மானமிக்க தீர்ப்பு\nஜப்பானில் முஸ்லிம் தலைவர்களை சந்தித்த ஜனாதிபதி கண்டிநிலைவரம் குறித்து கவலை தெரிவிப்பு\nசகல இனங்களுக்கிடையிலும் சமாதானத்தையும் சகோதரத்துவத்தையும் கட்டியெழுப்புவதற்கான விரிவான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும் இந்...\nபேஸ்புக் பார்வையிடும் தினம் அறிவிக்கப்பட்டது.\nகண்டி சம்­ப­வத்­தை­ய­டுத்து இன­வாத கருத்­துக்கள் வீண் வதந்­திகள் பர­வா­ம­லி­ருக்கும் வகையில் நாட்டின் பாது­காப்பை கருத...\nகண்டி, அம்­பாறை வன்­மு­றை­கள் ­தொ­டர்பில் இதுவரை 230 பேர் கைது.\nகண்டி, அம்­பாறை உள்­ளிட்ட நாட­ளா­விய ரீதியில் அண்­மைய நாட்­களில் பதி­வான இன­வாத ரீதி­யி­லான வன்­மு­றைகள் தொடர்பில் இது­...\nவன்முறை சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 230 பேர் கைது ; கண்டியில் 161 பேர் கைது\nகண்டியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையையடுத்து இதுவரையில் கண்டியில் மாத்திரம் 161 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்...\nகண்டி கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்களிடம் பொலிஸார் வேண்டுகோள் \nகண்டியில் ஏற்பட்ட கலவரத்தில் சேதமடைந்த சொத்துக்கள் தொடர்பாக பொலிஸில் இதுவரை முறைப்பாடு செய்யாதவர்கள் அது தொடர்பில் உடனடி...\nயுத்தத்தின் பின் முஸ்லிம்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன ; ஐ.நா. பிரதிநிதியிடம் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தெரிவிப்பு\nஇலங்கை முஸ்லிம்கள் மீது காலத்துக்கு காலம் தொடர்ச்சியாக நடாத்தப்பட்டு வரும் அட்டூழியங்களுக்கும், அட்டகாசங்களுக்கும் முற்ற...\nமூடப்பட்ட பாடசாலை மீண்டும் திறப்பு.\nகண்டி மாவட்டத்திலுள்ள அரசாங்க பாடசாலைகள் அனைத்தும் நாளை 12 ஆம் திகதி திங்கட் கிழமை திறப்படவுள்ளதாக மத்திய மகாண முதலமைச்...\nபேஸ்புக் , வட்ஸ்அப் தொடர்ந்தும் முடக்கம்.....\nகண்டி சம்­ப­வத்­தை­ய­டுத்து இன­வாத கருத்­துக்கள் வீண் வதந்­திகள் பர­வா­ம­லி­ருக்கும் வகையில் நாட்டின் பாது­காப்பை கருத...\nகண்டியில் நீக்கப்பட்டது ஊரடங்குச் சட்டம் \nகண்டி நிர்வாக மாவட்டத்தில் தற்போது அமைதியான சூழல் நிலவுவதால் அப்பகுதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம்...\nஉயிரிழந்தவர்களுக்கு ஐந்து இலட்சம் ரூபா நஷ்டஈடு\nகண்டி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நிகழ்ந்த அசம்பாவிதத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஐந்து இலட்சம் ரூபா நஷ்டஈடு வழங்குவதற...\nயாழில் கத்திமுனையில் துணிகரக் கொள்ளை\n2020 ஆசியக் கிண்ணத் தொடரை நடத்தும் உரிமையை வென்றது பாகிஸ்தான்\nமடுவை புனித பிரதேசமாக பிரகடனம் செய்வதை உடன் நிறுத்தவும் : மன்னார் ஆயர் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்\nபண்டிகை காலத்தில் விசேட போக்குவரத்து ஒழுங்கு\nபஸ் - ஜீப் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ; 6 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/relationship/beyond-love/2018/real-life-story-after-my-parents-death-i-felt-like-lost-everything-but-god-sent-him-as-precious-gift-021403.html", "date_download": "2018-12-14T05:01:02Z", "digest": "sha1:ESZ2JRFVBTEST3F4WD2RH2KESUXLKVV4", "length": 22468, "nlines": 146, "source_domain": "tamil.boldsky.com", "title": "எல்லாமே முடிஞ்சுதுன்னு தான் நெனச்சேன்... அவன் என் வாழ்க்கையில வர வரைக்கும் - My Story #280 | Real Life Story: After My Parents Death, I Felt Like Lost Everything. But, Got Sent Him as a Precious Gift of My life! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» எல்லாமே முடிஞ்சுதுன்னு தான் நெனச்சேன்... அவன் என் வாழ்க்கையில வர வரைக்கும் - My Story #280\nஎல்லாமே முடிஞ்சுதுன்னு தான் நெனச்சேன்... அவன் என் வாழ்க்கையில வர வரைக்கும் - My Story #280\nகடவுள் ஒரு கதவ சாத்திட்டா.. இன்னொரு கதவ திறப்பான்னு சொல்வாங்க. அப்படி கடவுள் எனக்கு திறந்த கதவு தான் அவன். கதவுன்னு சொல்ல கூடாது, என் உலகம். எதிர்பாராத விதமா அடுத்தடுத்த வருச்தத்துல என் அப்பா, அம்மாவ இழந்தேன். அப்ப நான் வேலைக்கு போயிட்டு இருந்தேன். பொருளாதார ரீதியா எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. ஆனால், உணர்வு ரீதியா, உறவு ரீதியா நான் ரொம்பவே கஷ்டப்பட்டேன்.\nஎன்ன ஏன் இவ்வளவு அழகா, பாசமா வளர்த்தீங்கன்னு என் அப்பா அம்மா தினமும் திட்டுவேன். ஒருவேளை அவங்க கொஞ்சம் என் மேல கம்மி பாசம், அக்கறை காமிச்சிருந்தா நான் இவ்வளவு கவலை பட்டிருக்க மாட்டேன். ஏறத்தாழ அவங்க இறந்து ஆறேழு மாசம் ஆகியும் கூட, ஆபீஸ் போயிட்டு வீட்டுக்கு வந்தா... மறுநாள் காலையில ஆபீஸ் ரெடி ஆகுற வரைக்கும் அழுகை மட்டும் தான் என் கூட துணையா இருந்துச்சு.\nநான் கொஞ்சம் பார்க்க உடல் பருமனா தான் இருப்பேன். எத்தனை டயட், எக்ஸர்சைஸ் பண்ணியும் குறையாத அந்த வெயிட்.. அந்த ஆறேழு மாசத்துல எப்படி குறைஞ்சதுன்னு எனக்கு தெரியல... நிறைய பேர்... எங்க நான் ஏதாவது தப்பான முடிவு எடுத்திருவேனோன்னு நெனச்சாங்க...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஒரு நாள் மாமாவும், அத்தையும் வீட்டுக்கு வந்தாங்க.. எப்பவும் நான் தான் அவங்க வீட்டுக்கு வாரத்துக்கு ஒருமுறை போயிட்டு வருவேன். அதிசயமா அவங்க என்ன தேடி வீட்டுக்கு வந்தாங்க. எப்பவும் போல அழுத முகத்தோட தான் ஹால்ல உட்கார்ந்துட்டு இருந்தேன். அப்பாவோட மரணம் எங்களுக்கு எப்போவோ தெரியும். ஆனால், அம்மாவோட மரணம் யாருமே எதிர்பார்க்காத ஒன்னு. அதனால தான் மனசுல இவ்வளவு பெரிய பாரம், ஏக்கம், கவலை.\nஅன்னிக்கி வீட்டுக்கு வந்த அத்தை, மாமா.. இன்னும் எத்தன நாளைக்கு இப்படியே இருக்க போற.. உன் அம்மாவே உனக்கு எப்படியாவது ஒரு கல்யாணம் பண்ணிப் பார்த்துட்டு போயிடனும்ன்னு தான் அடிக்கடி சொல்வாங்க. அவங்க ஆசை கண்டிப்பா நடக்கணும். அப்ப தான் அவங்க சந்தோசப்படுவாங்கன்னு சொன்னாங்க. ஆனா, எனக்கு அப்ப கல்யாணம் பண்ணிக்கிற ஐடியாவே இல்ல. ஐடியாங்கிறத தாண்டி என் மனநிலை அதுக்கு ஒத்துழைக்கல.\nஅத்தை மாமா இதப்பத்தி பேசி ஒன்னு ரெண்டு வாரம் இருக்கும். அன்னிக்கி ஞாயிற்றுக்கிழமைன்னு நினைக்கிறேன். வீக்கென்ட் மாமா வீட்டுல தான் தங்கி இருந்தேன். ந���ன் ஹால்ல உட்கார்ந்து டிவி பார்த்துட்டு இருந்தேன். ரொம்ப நேரமா அத்தை குளிச்சுட்டு வான்னு சொல்லிட்டே இருந்தாங்க. சண்டே தான... எதுக்கு அவசரம். எங்கையாவது வெளியே போறோமான்னு கேட்டேன். அவங்க சொன்ன பதில் எதுவுமே சரியில்லை.\nஅப்ப தான் நாங்க பேசிக்கிட்டே இருக்கும் போது ஒரு கார் வந்து நின்னுச்சு.\nரெண்டு பேர் வந்தாங்க... ஒருத்தன் உயரமா கொஞ்சம் குண்டா இருந்தான்.. ஒருத்தன் சுமாரான உசரம்... அவங்கள நான் முன்னப்பின்ன வந்ததே இல்ல. மாமா யாரோ உங்கள பார்க்க வந்திருக்காங்கன்னு கூப்பிட்டேன். அவங்க என்ன பார்க்க வரல, உன்ன தான் பார்க்க வந்திருக்காங்கம்மான்னு மாமா சொன்னாரு. ஆமா, பொண்ணு பார்க்க வந்திருந்தாங்க. பொண்ணு பார்க்க வரும் போது எப்படி எல்லாம் இருக்க கூடாதோ அப்படி தான் நான் அன்னிக்கி இருந்தேன்.\nபெருசா எதுவுமே பேசல. உசரமா குண்டா இருந்தவரு தான் எனக்கு பார்த்த மாப்புள. நான் முன்னாடி குண்டா தானே இருந்தேன். அதுக்கு ஏத்தாப்புல பார்திருந்தாங்க போல. தண்ணி மட்டும் குடிச்சிருப்பாங்க. அத்தை காப்பி போட்டு எடுத்துட்டு வரதுக்குள்ள. எனக்கு இப்போ கல்யாணத்துல இஷ்டம் இல்லன்னு சொல்லி அவங்கள அனுப்பிட்டேன்.\nஏதோ நெனப்புல மூஞ்சில அடிச்சாப்புல பேசிட்டேன். ஆனா, அவங்க போனதுக்கு அப்பறம் நிறையா வருத்தப்பட்டேன். என்ன இருந்தாலும் அப்படி பேசி இருக்க கூடாது. ஒருவேள அந்த பையன் குண்டா இருக்கனால தான் நான் அப்படி பேசிட்டேன் அவன் வருத்தப்பட்டிருந்தா... அந்த வருத்தம், வலி எனக்கும் தெரியும். அம்மா இருக்கும் போதே சிலர் நான் குண்டா இருக்கேன்னு வேண்டாம்ன்னு அவாய்ட் பண்ணியிருக்காங்க. திரும்ப கூப்பிட்டு சாரி சொல்லலாம்ன்னு தோணுச்சு. ஆனா, கல்யாணமே வேண்டாம்ன்னு ஆனதுக்கு அப்பறம் எதுக்கு.. அப்படியே விட்டுடலாம்ன்னு நெனச்சுட்டேன்.\nஅப்பறம் கொஞ்ச நாள் போச்சு.. நானும் வேலை, ஃபிரெண்ட்ஸ் அப்படி இருப்படின்னு கொஞ்சம் வருத்தம் குறைஞ்சு அப்பா, அம்மாவ நெனச்சு அழறத விட்டுட்டேன். அந்த சம்பவத்துக்கு அப்பறம் நானா கேட்குற வரைக்கும் மாப்பள பார்க்க வேண்டாம்ன்னு அத்தை, மாமா விட்டுட்டாங்க. மாமா வீட்டுல எனக்காக வந்த ஜாதகம் சிலது டேபிள்க்குள்ள அப்படியே இருந்துச்சு. அப்ப தான் எனக்கு ஒரு உண்மை தெரிய வந்துச்சு.\nஎன்ன மாதிரியே அவனுக்கும் அப்பா, அம்மா இல்ல. அப்ப தான் நான் பேசுனது அவனுக்கு எவ்வளவு பெரிய வலி கொடுத்திருக்கும்ன்னு நெனச்சேன். பெரிய தப்பு பண்ணது மாதிரி மனசுக்குள்ள ஒரு வருத்தம். மாமாக்கிட்ட போய் அதே பையன கூப்பிட்டு பேச சொன்னேன். அவங்க சொந்தக் காரங்க ஒருத்தங்க நம்பர் தான் இருந்துச்சு. ஆனால், அவங்க சரியா பதில் சொல்லல. அவன் ஏதோ அமெரிக்கா போக போறதா கேள்விப்பட்டேன். இதுக்காக தான் ஆசைப்பட்டு பேசுறேன்னு நெனச்சுப்பான்னு, அதுக்கு அப்பறம் பெருசா இன்ட்ரஸ்ட் எடுத்துக்கல.\nஒரு வாரம் கழிச்சு ஒரு கால் வந்துச்சு... அவன் சொந்த காரங்க ஒருத்தங்க தான் பேசுனாங்க. கல்யாணத்துக்கு சம்மதமான்னு கேட்டாங்க. மாமாக்கிட்ட பேசுங்கன்னு சொன்னேன். அப்பறம் தான் மாமா தான் நம்பர் கொடுத்தாரு. எதுக்கும் உன் சம்மதம் கேட்டுட்டு அப்பறமா பையன் கிட்ட சொல்லிக்கலாம்ன்னு சொன்னாங்க. எல்லாத்துக்கும் சம்மதம்னா எனக்கும் ஓகேன்னு சொல்லிட்டு வெச்சுட்டேன். ரொம்ப நாள் கழிச்சு என் மனசுல ஒரு இனம் புரியாத சந்தோஷம்.\nநல்லவனுக்குன்னு ஒரு லிஸ்ட் போட்டு இதெல்லாம் தான் இருக்கணும்ன்னு சொன்னா... அதுல 90% அவன்கிட்ட எல்லாமே இருக்கும். என்ன ரொமான்ஸா பேசுறதுக்கு மட்டும் வராது. மத்தப்படி நல்லா புரிஞ்சு, அன்டர்ஸ்டேன்ட் பண்ணிக்கிற கேரக்டர். இவனையா அன்னிக்கி மூஞ்சில அடிச்சாப்புல பேசி அனுப்புனோம்ன்னு அப்பப்ப தோணும். அதுக்காக அத சொல்லி, சொல்லி சாரியும் கேட்டிருக்கேன். போதும்மா.. ஒரு டைம் பண்ணாதே போதும்... திரும்ப, திரும்ப அதையே சொல்லி, சொல்லி கொல்லாதன்னு சொல்லுவான்.\nஒருவேளை அம்மா, அப்பா தான் இவன எனக்காக அனுப்பி இருக்காங்களோன்னு நெனச்சுப்பேன். அம்மா, அப்பாங்குறது ஒரு உலகம்.. அதுக்குள்ள நாம ஒரு அங்கம். ஆனா, கணவன், மனைவிங்கிறது நாம உருவாக்கிக்கிற உலகம். அது எல்லாருக்கும் ஆரம்பத்துல இருந்த அழகா, நல்லதா அமையாது. அப்படி ஒரு உலகத்த.. நான் ஒதுக்குன ஒரு உலகம்.. எனக்காக ரொம்ப அழகா அமைஞ்சிருக்கு. நிச்சயம்... அம்மா, அப்பாவுக்கு தான் தேங்க்ஸ் சொல்லணும். அவங்க ஆசீர்வாதம் இல்லாட்டி... இப்படி ஒரு வாழ்க்கை எனக்கு அமைஞ்சிருக்காது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவர்களின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பது அவர்க இந்த குணம்தான்\nஎதை தொட்டாலும் தோல்வி, ��ங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nபெருங்குடலில் புற்றுநோய் செல்களை உருவாக்கும் தினசரி உணவுகள் என்னென்ன...\nதூங்கி எழுந்ததும் ஒரு ஸ்பூன் நெய்யை முகத்துல தேய்ச்சுக்கோங்க... எதுக்குனு தெரியுமா\nஇந்த மாத பௌர்ணமிக்கு பின் பாதிக்கப்படப் போகும் நான்கு ராசிகள் எவை\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/gk-for-tnpsc-group4-002947.html", "date_download": "2018-12-14T04:57:09Z", "digest": "sha1:QZ4M2E2UJGV2AIPQBWEPARGB3XVKFMCU", "length": 10653, "nlines": 111, "source_domain": "tamil.careerindia.com", "title": "டிஎன்பிஎஸ்சி பொதுஅறிவு கேள்விகளின் தொகுப்பு படிங்க குரூப் 4 ஜெயிங்க! | gk for tnpsc group4 - Tamil Careerindia", "raw_content": "\n» டிஎன்பிஎஸ்சி பொதுஅறிவு கேள்விகளின் தொகுப்பு படிங்க குரூப் 4 ஜெயிங்க\nடிஎன்பிஎஸ்சி பொதுஅறிவு கேள்விகளின் தொகுப்பு படிங்க குரூப் 4 ஜெயிங்க\nடிஎன்பிஎஸ்சி குரூப்4 தேர்வுக்கு அறிவிக்கை வெளிவந்தப் பின் தேர்வர்கள் மேக்ஸிமமம் புத்தகமும் கையுமாக இருக்கின்றனர். 9ஆயிரம் பணியிடங்கள் என்பதால் போட்டிள் வலுத்துள்ளன. வெற்றி பெற தொடர்ந்து படியுங்க\n1 முதல் முறையாக மரபணு மாற்றப்பட்ட பருத்தி விதைகள் யாரால் உருவாக்கப்பட்டது\nவிடை: பஞ்சாப் வேளாண் பல்கலைகழகத்தால்\n2 தாவரங்கள் தங்கள் உடல் உறுப்புகளில் இருந்து புதிய தாவரங்களை தோற்றுவித்தல்\n3 1767ல் செங்ககத்தில் ஹைதர் அலியை தோற்கடித்தா ஆங்கிலேயர்\nவிடை: சர் அயர் கூட்\n4 1857 கலகத்தின் போது டெல்லியின் தலைமை ஏற்றவர்\nவிடை: பகதூர் ஷா ஜாபர்\n5 இந்திய குடியரசு தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவது\nவிடை: பாராளுமன்ற்த்தின் இரு அவைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் மாநிலச் சட்டபேரவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் மாநிலச்சட்டப பேரவைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அடங்கிய தேர்வர்கள் குழு\n6 தமிழகத்தின் மொத்த ராஜ்யசபா உறுப்பினர்கள்\n7 புதிய மாநிலங்களை உருவாக்கும் சட்டப்பிரிவு\n8 சட்டப்படியான தலைவர் இவர், நாட்டின் நடைமுறை தலைவர், முப்படைகளின் தலைவர் யார்\n9 இவர் அரசாங்கத்தின் செயல்பாட்டு தலைவர், நிர்வாகத் துறையின் தலைவர் யார் இவர்\n10 பஞ்சாயத்து இராஜ்யம் யாரால் கொண்டு வரப்பட்டது\nவிடை: பஞ்சாயத்து இராஜ்யம் 1959 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 2ம் நாளன்று பண்டித நேருவால் முதன் முதலாக இராஜஸ்தான் மற்றும் ஆந்திர பிரதேச மாநிலத்தில் துவக்கப்பட்டது\nநடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு போட்டி தேர்வுகளின் வெற்றிக் காரணியாகும்\nடிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் ஏற்படும் தடுமாற்றத்தை தவிர்ப்பது எவ்வாறு என அறிவோம்\nதொலைநிலை கல்வி நிறுவன தேர்வு டிச.22-யில் துவக்கம்- சென்னை பல்கலை\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n வாய்ப்பளிக்கும் ஷிபியார்ட் கப்பல் தலம்\nஇந்த மாதிரி வேலைகள்லாம் ஆபிஸ் கம்யூட்டர்ல பண்ணா உங்க சாப்டர் குளோஸ்\nசட்டக் கல்லூரி பேராசிரியர் தேர்வுக்கான விடை வெளியீடு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/trisha-completes-10-years-cine-industry-166360.html", "date_download": "2018-12-14T06:34:13Z", "digest": "sha1:KMGLS2M4DQM3JVVB7YBF77U2VPB5PI74", "length": 14549, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரையுலகில் 10 ஆண்டுகளை நிறைவுசெய்த த்ரிஷா | Trisha completes 10 years in Cine industry | 'நடிகை' த்ரிஷாவுக்கு வயசு 11: புரிய���ையா? - Tamil Filmibeat", "raw_content": "\n» திரையுலகில் 10 ஆண்டுகளை நிறைவுசெய்த த்ரிஷா\nதிரையுலகில் 10 ஆண்டுகளை நிறைவுசெய்த த்ரிஷா\nசென்னை: நடிகை த்ரிஷா நடிக்க வந்து 10 ஆண்டுகள் முடிந்துவிட்டது. அவர் தற்போது 11வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளார்.\nநடிகை த்ரிஷா சிம்ரன், பிரசாந்த் நடித்த ஜோடி படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் வந்தார். அதன் பிறகு சூர்யாவுடன் சேர்ந்து மௌனம் பேசியதே படத்தில் நாயகியாக நடித்தார். இதைத் தொடர்ந்து அவர் நடித்த மனசெல்லாம், லேசா லேசா ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. இந்நிலையில் சினிமாத்துறை நமக்கு ஒத்து வராது விலகிவிடலாம் என்று அவர் நினைத்தார். அப்போது தான் அவர் நடித்த சாமி படம் சூப்பர் ஹிட்டானது.\nநல்ல காலம் அவசரப்பட்டு ஓடவில்லை என்று நிம்மதி பெருமூச்சு விட்டார் த்ரிஷா. பின்னர் அவர் கமல் ஹாசன், விஜய், அஜீத் குமார், ஆர்யா, சிம்பு, ஜெயம் ரவி உள்பட பல நடிகர்களுடன் நடித்துள்ளார். மேலும் டோலிவுட்டிலும் ஒரு ரவுண்ட் வந்துள்ளார். ஒரு கட்டத்தில் த்ரிஷா ஓய்வின்றி தெலுங்கு, தமிழ் படங்கள் என ஓடி, ஓடி நடித்துக் கொண்டிருந்தார். கோலிவுட், டோலிவுட் மட்டுமின்றி பாலிவுட்டிலும் ஒரு படத்தில் நடித்துள்ளார். த்ரிஷா நடிக்க வந்து 10 ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஆனால் அவர் இன்னும் நடிக்க வந்த புதிதில் இருந்தது போன்றே இளமையாக உள்ளார். மேலும் இத்தனை ஆண்டுகளாகியும் இன்னும் பிசியான ஹீரோயினாக உள்ளார்.\nஇந்நிலையில் அவர் நடித்த சில படங்களைப் பார்ப்போம்...\nவிக்ரம் நடித்த சாமி படம் தான் த்ரிஷாவுக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது. அதில் அவர் தைரியமான மாமியாக நடித்திருந்தார்.\nகில்லி படத்தில் முதன்முதலாக விஜயுடன் ஜோடி சேர்ந்தார் த்ரிஷா. இந்த படத்தைப் பார்த்தவர்கள் அட இந்த ஜோடி சூப்பராக இருக்கிறதே என்றனர்.\nமணி ரத்னத்தின் ஆயுத எழுத்து படத்தில் சித்தார்த் ஜோடியாக நடித்தார் த்ரிஷா. இந்த படத்தில் 3 ஹீரோயின்கள் என்றாலும் த்ரிஷாவின் நடிப்பு தனியாகத் தெரிந்தது.\nதிருப்பாச்சி படத்தில் த்ரிஷாவின் கதாபாத்திரம் அழகு பொம்மையாகத் தான் இருந்தது. விஜயை காதலித்து, டூயட் பாடிவிட்டு சென்றார்.\nசூர்யா உள்ளூர் ரவுடியாக வந்த ஆறு படத்தில் த்ரிஷா தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருந்தார். சூர்யாவுடன் நடித்த மௌனம் பேசியதே ஓடாததற்கும் சேர்த்து இந்த படம் ஓடியது.\nஜெயம் ரவியுடன் சேர்ந்து த்ரிஷா குறும்புத்தனமாக நடித்த உனக்கும் எனக்கும் சூப்பர் ஹிட்டானது.\nபிரகாஷ் ராஜின் செல்ல மகளாக த்ரிஷா நடித்த அபியும் நானும் தந்தை மகளுக்கு இடையேயான பாசத்தை அழகாகக் காண்பித்திருக்கும்.\nகௌதம் மேனன் இயக்கத்தில் சிம்புவுடன் த்ரிஷா ஜெசியாக நடித்த படம் விண்ணைத் தாண்டி வருவாயா. அந்த படத்தில் காட்டன் புடவையில் அழகாக வந்திருப்பார்.\nமன்மதன் அம்பு படத்தில் உலக நாயகன் கமல் ஹாசனின் ஜோடியாக நடித்தார் த்ரிஷா. படத்திலும் அவர் ஒரு நடிகை தான்.\nஅஜீத் குமார் ஜோடியாக த்ரிஷா நடித்த படம் மங்காத்தா. அப்பாவி பெண்ணாக அருமையாக நடித்திருந்தார்.\nஅதிரடி ஆக்ஷன் திரில்லர் 'துப்பாக்கி முனை' விமர்சனம்\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஐந்து மாநில தேர்தல் முடிவுகள்.... பாஜக தோல்விக்கு விஷால் சொல்லும் காரணம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nப்ளீஸ் நம்புங்க பாஸ்... யோகி பாபுவுக்கு ஜோடியானார் ‘பிக் பாஸ்’ யாஷிகா ஆனந்த்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/rajendra-prasad-recovering-from-str-161193.html", "date_download": "2018-12-14T05:04:21Z", "digest": "sha1:AKTDCQ6IXSPQPJNJZGLFHTPJXWICMQT7", "length": 10437, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிரபல தெலுங்கு நடிகர் ராஜோந்திர பிரசாத் மருத்துவமனையில் அனுமதி | Rajendra Prasad recovering from stroke | பிரபல தெலுங்கு நடிகர் ராஜோந்திர பிரசாத் மருத்துவமனையில் அனுமதி - Tamil Filmibeat", "raw_content": "\n» பிரபல தெலுங்கு நடிகர் ராஜோந்திர பிரசாத் மருத்துவமனையில் அனுமதி\nபிரபல தெலுங்கு நடிகர் ராஜோந்திர பிரசாத் மருத்துவமனையில் அனுமதி\nஹைதராபாத்: பிரபல தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் திடீர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nதெலுங்கில் லேடீஸ் டைலர், எர்ர மந்தாரம் உள்பட 200 படங்களில் நடித்தவர் ராஜேந்திர பிரசாத். இவர் சமீபத்தில் தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியான குயிக்கன் முருகன் படத்தில் நடித்தவர். இதில் அவருக்கு ரம்பா ஜோடியாக நடித்தார்.\nதெலுங்கு படங்களில் இப்போது காமெடி வேடங்களிலும் நடித்து வருகிறார்.\nராஜேந்திர பிரசாத்துக்கு சில தினங்களுக்கு முன் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை அங்குள்ள கேர் மருத்துவமனையில் சேர்த்தனர். அவசர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.\nஅவருக்கு லேசான அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. தகவல் அறிந்ததும் ஏராளமான தெலுங்கு நடிகர்கள் மருத்துவமனைக்குச் சென்று உடல் நலம் விசாரித்தனர்.\n56 வயதான ராஜேந்திர பிரசாத்துக்கு இப்போது உடல் நலம் தேறி வருகிறது. அவரது மனைவி மற்றும் மகள்கள் உடனிருந்து பார்த்துக் கொள்கின்றனர்.\nகமலுக்காக 2 நிமிஷத்துக்கு ரூ. 2 கோடி செலவு செய்த ஷங்கர்\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: rajendra prasad telugu ராஜேந்திர பிரசாத் தெலுங்கு நடிகர்\nஐந்து மாநில தேர்தல் ���ுடிவுகள்.... பாஜக தோல்விக்கு விஷால் சொல்லும் காரணம்\nஅட்லி மட்டும் தான் 'அப்படி' செய்வாரா, சதீஷும் செய்வார்\nபட வாய்ப்புக்காக இப்படியா வாய் கூசாமல் பொய் சொல்வார் இந்த நடிகை\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/pilibhit-uttar-pradesh-attractions-places-visit-how-reach-003101.html", "date_download": "2018-12-14T06:27:19Z", "digest": "sha1:LRLOOXEIT6LZZEBF7THZRLFFPMVTAA2R", "length": 14411, "nlines": 156, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "பிலிபிட் பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது | Pilibhit, Uttar Pradesh Attractions, Places to visit and how to reach - Tamil Nativeplanet", "raw_content": "\n»இந்தியாவில் கம்பீரமான புலிகளை எங்கு காணலாம் தெரியுமா\nஇந்தியாவில் கம்பீரமான புலிகளை எங்கு காணலாம் தெரியுமா\n அற்புதங்களை கூறும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nஉத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இயற்கை அழகு நிறைந்த பிலிபிட் நகரம் அடர்ந்த வனப்பகுதியாகும். சுற்றுலாவிற்கு மிகவும் ஏற்ற இடமாக இருந்தாலும் நேபாளத்துடன் பகிரப்படும் 54கிமீ தூர எல்லையால் பாதுகாப்புப் பிரச்சினைகளும் அதிகமாக இருக்கிறது. இப்பகுதியின் கலாச்சார, பாரம்பரிய விசயங்களை பறைசாற்றும் வண்ணம் இங்கு ஏராளமான வரலாற்றுச் சின்னங்கள் உள்ளன. மேலும் பல யாத்ரீக ஸ்தலங்களும் இயற்கை சூழலில் அமைந்துள்ளன. வாருங்கள் பிலிபட்டின் அழகிய சுற்றுலாத் தளங்களை ரசிக்கலாம்.\nஎங்களது பதிவுகள் தொடர்ந்து கிடைக்க மறக்காமல் இந்த பக்கத்தின் வலது பக்க மேல் முனையில் இருக்கும் பெல் ஐகானை சொடுக்கி சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள். மேலும் எங்களது தமிழ் நேட்டிவ் பிளானட் முகநூல் பக்கத்தையும் மறக்காமல் பாலோ செய்யுங்கள்.\nபிலிபிட் அருகிலுள்ள சுற்றுலா தலங்கள்\nபிலிபிட் புலிகள் சரணாலயத்தில் கம்பீரமான புலிகளைக் காணலாம். அதுமட்டுமல்லாது கோமட் தால், தேவா-காக்ரா சங்கம் மற்றும் ராஜா வேணு கா திலா ஆகிய இயற்கை தளங்களும் உள்ளன.\nமாஹோஃப் வனப்பகுதியில் இருக்கும் சுக்கா கடற்கரையில் இருந்து சூரியமறைவைப் பார்ப்பது மதிமயக்கும் அழகிய அனுபவமாகும். கெளரி சங்கர் கோவில் என்ற 450ஆண்டு பழமையான கோவில் பிலிபிட்டில் அமைந்துள்ளது.\nசாத்தவி பட்ஷாஹி குருத்வாரா, தர்ஹா ஹஜ்ரத் ஷா, ஷேர் மியான் கீ, ஜம்மா மஸ்ஜித், மெதடிஸ்ட் தேவாலயம், அர்த்தநாரீஸ்வரர் கோவில், ஜைஷாந்த்ரி கோவில் ஆகியவையும் இங்கு உள்ளன. 15ஆம் நூற்றாண்டு வரை பழமையான வரலாறு கொண்ட் பழைட பிலிபிட் மக்களால் வண்ணமயமாக நிரம்பி வழிகிறது.\nஆறாவது சீக்கிய குருவுக்கு இந்த குருத்வாரா அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. 400 ஆண்டுகள் பழமையான இக்குருத்வாராவிற்கு வருடம் முழுதும் ஏராளமான பக்தர்கள் மரியாதை செலுத்தவும், ஆசீர்வாதம் பெறவும் வருகிறார்கள். நானக்மடத்திற்கு செல்லும் வழியில் குரு கோவிந்த் சிங் இங்கு ஓய்வெடுத்ததாக நம்புகிறார்கள்\nஷாரதா கால்வாய்க்கும் ஷாரதா சாகர் அணைக்கும் இடையில் மஹாஃப் வனப் பகுதியில் அமைந்துள்ள இக்கடற்கரை பிலிபிட்டின் முக்கியமான சுற்றுலா தளமாகும். சூரிய மறைவிற்கு பெயர்போன இவ்விடத்தின் வனப்பகுதி அழகுக்கு அழகு சேர்ப்பதாய் இருக்கிறது.\nஉத்தரப் பிரதேசத்தின் முக்கியமான நகரங்களில் வழியாக ஓடும் இந்தியாவின் புனிதமான நதிகளில் ஒன்றான கோம்தி நதி, பிலிபிட் வழியாக ஓடும் போது வஷிஷ்டரின் மகள் என அறியப்படுகிறது. இந்துக்களுக்கு புனிதமாக கருதப்படும் கோமத் தால் வருடம் முழுதும் ஏராளமான பக்தர்களை ஈர்க்கிறது. குறிப்பாக சூரிய கிரகணத்தின் போது நீரில் குளிக்க பக்தர்கள் வருகை தருகிறார்கள். குருஷேத்ர நதியில் குளிப்பதைப் போன்ற புண்ணியத்தை கோமத் தால் நதி கொடுப்பதாக நம்புகிறார்கள்..\nசிவனுக்கும் பார்வதிக்கும் இக்கோவில் அர்ப்பணிக்கப���பட்டுள்ளது. அர்த்தநாரீஸ்வரர் என்றால் பாதி ஆண், பாதி பெண் என்று பொருள். இங்கிருக்கும் சிலை ஆணாகவும், பாதி பெண்ணாகும் அமைக்கப்பட்டுள்ளது. சிலைக்கு அருகில் உள்ள கல்லில் தெய்வங்களின் வாகனங்களாக எருது, சிங்கம் ஆகியவை வரையப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாது அனுமார், பைரவர் ஆகிய கடவுள் சிலைகளும் இங்கு உள்ளன.\nசாத்தவி பத்ஷாஹி குருத்வாராவைப் போலவே இந்த தர்காவின் மண்டபம் அனைத்து மதத்தினரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் பெயரிடப்பட்டுள்ளது. இந்த தர்காவைப் பற்றி பல கதைகள் இருந்தாலும் முழு நம்பிக்கையுடன் வேண்டினால் நினைத்தது நடக்கும் என்ற நம்பிக்கை பலரை ஈர்க்கிறது.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/01/25/", "date_download": "2018-12-14T05:49:05Z", "digest": "sha1:5E3GEQBFQ4LV7EAE3EKXTR5DX6QQHT36", "length": 13252, "nlines": 182, "source_domain": "theekkathir.in", "title": "2018 January 25", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nகோவையில் டெங்கு, வைரஸ் காய்ச்சலுக்கு இருவர் பலி\nஆளுங்கட்சி பிரமுகருக்காக அப்புறப்படுத்தப்பட்ட அப்பாவி மக்கள்: துணைபோன மாநகராட்சி நிர்வாகம்\nமாற்றுத்திறனாளி பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் அராஜகமான முறையில் நடத்து கொண்ட காவல் ஆய்வாளர் மீதும் நடவடிக்கை – தருமபுரி காவல் கண்காணிப்பாளர் உறுதி\nகிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்\nஅரை நூற்றாண்டுக்கு மேல் மயான வசதி இல்லை இறந்தவர்களை சாலையோரத்தில் புதைக்கும் அவலம்\nஇன்று யானைகள் நலவாழ்வு முகாம் துவக்கம் பல்வேறு பகுதிகளில் இருந்து யானைகள் வரத்துவங்கின\nகுடியிருப்பு பகுதியில் திடக்கழிவு மேலாண்மை: பொதுமக்கள் எதிர்ப்பு – முற்றுகை\nபுதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்திடுக மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் ஆர்ப்பாட்டம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nவிலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி திருப்பூரில் தொழிற்சங்கத்தினர் மறியல்: கைது\nதிருப்பூர், ஜன. 25 – அத்தியாவசியப் பொருட்கள் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மற்றும் உடுமலையில்…\nபாறைக்குழியில் குப்பை கொட்ட எதிர்ப்பு ஊத்துக்குளி பேரூராட்சி அதிகாரியிடம் மனு\nதிருப்பூர், ஜன. 25 – ஊத்துக்குளி பேரூராட்சிக்கு உட்பட்ட சாவாறை பாறைக்குழி எனும் இடத்தில் பேருராட்சியில் சேகரிக்கப்படும் கழிவுக் குப்பைகளை…\nபோராடிப் பெற்ற உரிமைகளை பாதுகாப்போம் மோடி அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் மறியல் – கைது\nகோவை, ஜன.25- போராடிப் பெற்ற உரிமைகளை மத்திய பாஜக அரசு பறிப்பதை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என முழக்கமிட்டு வியாழனன்று ஆவேச…\nசம்பள பாக்கி: செல்போன் டவரில் ஏறி தற்கொலை முயற்சி\nபுதுச்சத்திரம், ஜன.25- புதுச்சத்திரம் பகுதியில் சம்பளபாக்கியை வழங்கக்கோரி வாலிபர் ஒருவர் செல்போன் டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும்…\nகோவை விமான நிலையத்தில் ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்\nகோவை, ஐன. 25 – சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு நூதன முறையில் ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்த…\nஆவணங்களின்றி தங்கியிருந்ததாக திருப்பூரில் நைஜீரியர்கள் ஆறு பேர் கைது\nதிருப்பூர், ஜன.25 – திருப்பூர் மாநகரில் உரிய ஆவணங்களின்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஆறு பேரை காவல்…\nதிருப்பூருக்கு ரூ.834 கோடியில் புதிய குடிநீர் திட்டம்\nதிருப்பூர், ஜன. 25 – திருப்பூர் மாநகராட்சிக்கு குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய ரூ.834 கோடியில் புதிய குடிநீர் திட்டப்…\nமணல் கடத்தலுக்கு துணைபோகும் அதிகாரிகள்: நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை\nபுதுச்சத்திரம், ஜன.25- புதுச்சத்திரம் பகுதியில் சட்ட விரோதமாக ஓடையில் மணல் அள்ளும் நபர்கள் மற்றும் அவர்களுக்கு துணை போகும் அதிகாரிகள்…\nபேருந்து கட்டண உயர்வை கண்டித்து மாணவர்கள் மறியல் – சிறையில் அடைப்பு\nகோவை, ஜன. 25- பேருந்து கட்டண உயர்வை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கைது செய்த காவல்துறையினர், அவர்களை…\nதமிழர் உரிமை மாநாடு-27-01-2018;மாமதுரை அழைக்கிறது…\n===ச.தமிழ்ச்செல்வன்=== எல்லோருக்கும் சொந்தமான தமிழ்க்கவி ஆண்டாளை ஒரு மதத்தின் சொத்தாக மாற்றி சங் பரிவாரம் அரசியல் நாடகம் நடத்திவரும் வேளையில்…\nசட்டமன்றத் தேர்தல் முடிவுகள் : மதவெறியின் தோல்வி…\nமக்களை பிளவுபடுத்தும் ‘‘டிரம்ப் தேசியம்’’ :அமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை…’’ :அமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை…\nஇலங்கையில் ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக வாய்ப்பு…\nபாரதி பல்லக்கை தூக்குவோர் பார்வைக்கு…\nநாங்க ரெடி நீங்க ரெடியா\nசெல்லும் இடமெல்லாம் திரளான மக்கள் கூட்டம்…\nகோவையில் டெங்கு, வைரஸ் காய்ச்சலுக்கு இருவர் பலி\nஆளுங்கட்சி பிரமுகருக்காக அப்புறப்படுத்தப்பட்ட அப்பாவி மக்கள்: துணைபோன மாநகராட்சி நிர்வாகம்\nமாற்றுத்திறனாளி பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் அராஜகமான முறையில் நடத்து கொண்ட காவல் ஆய்வாளர் மீதும் நடவடிக்கை – தருமபுரி காவல் கண்காணிப்பாளர் உறுதி\nகிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்\nஅரை நூற்றாண்டுக்கு மேல் மயான வசதி இல்லை இறந்தவர்களை சாலையோரத்தில் புதைக்கும் அவலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://flixwood.com/petta-movie-rajinikanth/", "date_download": "2018-12-14T06:13:08Z", "digest": "sha1:AGHOIW76IU5FZZFVZY32OOSSYIQ2SG5B", "length": 7312, "nlines": 115, "source_domain": "flixwood.com", "title": "'பேட்ட' படத்தின் சண்டை காட்சிகள் இணையத்தளத்தில் வெளியானது? - FLIXWOOD", "raw_content": "\n‘பேட்ட’ படத்தின் சண்டை காட்சிகள் இணையத்தளத்தில் வெளியானது\n‘பேட்ட’ படத்தின் சண்டை காட்சிகள் இணையத்தளத்தில் வெளியானது\nரஜினிகாந்த், ‘பேட்ட’ படத்தில் நடிக்கிறார். விஜய் சேதுபதி, சசிகுமார், பாபிசிம்ஹா, குரு சோமசுந்தரம், நவாசுதீன் சித்திக், திரிஷா, சிம்ரன் ஆகியோரும் நடிக்கின்றனர். இப்போது லக்னோவில் இறுதி கட்ட படப்பிடிப்பை நடத்துகின்றனர்.\nஏற்கனவே ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகளையும் அவரது தோற்றங்களையும் செல்போனில் படம்பிடித்து வெளியிட்டனர். அதன்பிறகு விஜய் சேதுபதி துப்பாக்கியுடன் ஆவேசமாக செல்லும் வீடியோ ஒன்று வெளியானது.\nஇப்போது ரஜினிகாந்த் வில்லன்களை அடித்து துவைக்கும் சண்டை காட்சியும் வீடியோவாக இணையதளத்தில் வெளியாகி உள்ளது. இதை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள். எதிர் வீட்டு மாடியில் நின்று யாரோ இந்த காட்சியை படம்பிடித்து வெளியிட்டு உள்ளனர். இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ‘பேட்ட’ வீடியோ காட்சி��ை பரப்ப வேண்டாம் என்று படத்தின் டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் கேட்டுக்கொண்டுள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் கதையும் கசிந்து விட்டது என்றனர். பாட்ஷா படத்தின் இரண்டாம் பாகமாக தயாராவதாகவும் கூறப்பட்டது. ரஜினிகாந்த் தாதாவாகவும் கிராமத்தில் வேட்டி–சட்டையில் வசிக்கும் எளிய மனிதராகவும் இரு தோற்றங்களில் நடிப்பதாக பேசப்படுகிறது.\nபேட்ட படக்காட்சிகள் வெளியாவதை தடுக்க படப்பிடிப்பில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. செல்போன் கொண்டு செல்ல தடை விதித்துள்ளனர். அடையாள அட்டையுடன் வருபவர்களை மட்டுமே உள்ளே அனுமதிக்கிறார்கள்.\nகருணாகரனுக்கு விஜய் ரசிகர்கள் கொலை மிரட்டல்\nகுழந்தைக்கு நன்றி சொன்ன ஏ.ஆர் ரகுமான\nடுவிட்டரை கலக்கும் ஆரவ் , ஓவியா காதல் டுவிட்கள் \nகூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் – முதலிடம் பிடித்த பிரியா வாரியர்\nலண்டன் ஐரா விருது பெற்ற நடிகர் விஜய் – ரசிகர்கள் கொண்டாட்டம்\nபுதிய இணையதளம் மூலம் தியேட்டர் முன்பதிவில் புதிய புரட்சி; கோகோ மாக்கோ இயக்குனர் அதிரடி\nடுவிட்டரை கலக்கும் ஆரவ் , ஓவியா காதல் டுவிட்கள் \nபிக் பாஸ் லவ் ஜோடி ஆரவும் ஓவியாவும்...\nபுதிய இணையதளம் மூலம் தியேட்டர் முன்பதிவில் புதிய புரட்சி; கோகோ மாக்கோ இயக்குனர் அதிரடி\nகாமிக் உலகின் வித்தகரான மார்வல் ஸ்டான் லீ\nதமிழுக்கு பெருமை சேர்த்த சிவாஜி\nஇளையராஜா இசையமைக்க வெறுத்த படங்கள்\nஉலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய் பச்சன் \nசூப்பர் சூப்பர்\t5 ( 50 % )\nநல்லா இருக்கு நல்லா இருக்கு\t3 ( 30 % )\nபரவாயில்ல பரவாயில்ல\t2 ( 20 % )\nமொக்க மொக்க\t0 ( 0 % )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/arnold-schwarzenegger/", "date_download": "2018-12-14T05:50:30Z", "digest": "sha1:2FHFL7XKV5LUTUMD5FKA352X7YV4E357", "length": 5048, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "Arnold Schwarzenegger |", "raw_content": "\nகேரள அரசை கண்டித்து முழு அடைப்பு\nஇலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது\nசறுக்கலை சரி செய்து வெற்றி பெறுவோம்\nபுகழ் இழந்தால் என்ன நடக்கும்\nதறி கெட்டு அலையும் அரசியல்வாதிகளே. புகழ் இழந்தால் என்ன நடக்கும். புகழ் இழந்தால் என்ன நடக்கும். திருந்துவதற்கான ஒரு பதிவு. மூளை இருந்தால் திருந்துங்கள். தன்னுடைய வெண்கலச் சிலைக்கு முன் உறங்கிய புகழ்பெற்ற ஹாலிவுட் ஹீரோ (Arnold Schwarzenegger) அர்னால்டின் பரிதாப ......[Read More…]\nமோடி அலைக்கு எதி���ான தலை எதிரணியில் இல் ...\nஐந்து மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கிறது. வெற்றிகளால் பா.ஜ.க துள்ளிக்குதிப்பதுமில்லை. தோல்விகளால் துவளப் போவதுமில்லை. அதுமட்டுமல்ல, இப்போது வந்திருக்கும் முடிவுகள் பா.ஜ.கவிற்கு பின்னடைவுமில்லை. காங்கிரசிற்கு முன்னேற்றமுமில்லை ஏனென்றால் எல்லா மாநிலங்களிலும் காங்கிரசும், பா.ஜகவும் சில இடங்களில் தான் முன்னும் பின்னுமாக இருக்கிறது ஏனென்றால் எல்லா மாநிலங்களிலும் காங்கிரசும், பா.ஜகவும் சில இடங்களில் தான் முன்னும் பின்னுமாக இருக்கிறது\nஎளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்\nஎளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் ...\nசங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை ...\nஉங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2013/01/blog-post_7328.html", "date_download": "2018-12-14T06:14:50Z", "digest": "sha1:K4JR3FCDAHPALC7IZRGXESSGN4A7UZLS", "length": 17815, "nlines": 288, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: இந்தியன் ஆவது எப்படி?", "raw_content": "\nநூல் அறிமுகம் : முல்லை பெரியாறு அணை – வரலாறும் தீர்வும்\nஊச்சு- ஹாரர் துப்பறியும் நாவல்\n‘பெரியார்’ இங்கே… ஐயகோப் பெருந்தேவி எங்கே\nகருத்துக்கணிப்புகள் - அரசியல் இல்லை.\nயதி முன்னுரை – தேர்வானவர் அறிவிப்பு\nNew – 1975 நாவல் வெளியீடு : எமர்ஜென்சி இசையும் பர்கோலாக்ஸும்\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 80\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nநான் சமீபத்தில் படித்த புத்தகங்களில் என்னை மிகவும் கவர்ந்தது பவன் வர்மா எழுதிய 'Becoming Indian' என்ற ஆங்கிலப் புத்தகம். இவர் எழுதி சில ஆண்டுகளுக்குமுன் வெளியாகியிருந்த 'Being Indian' என்ற புத்தகத்தையும் படித்துள்ளேன்.\nபவன் வர்மா, இந்திய மனநிலையை ஆராய்கிறார். நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்ட இந்திய கலாசாரம் எவ்வாறு காலனிய காலத்தில் மனத்தளவில் அடிமையானது என்பதை ஆராய்வதுதான் அவருடைய நோக்கம். பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவின் பெரும்பகுதியைத் தன்வசப்படுத்தியதும், இப்பகுதியை ஆட்சி செய்யவேண���டிய கட்டாயம் அதற்கு ஏற்பட்டது. அதன் ஆட்சிக்காலத்தின் முற்பகுதியில் இந்தியா வந்த பல ஆட்சியாளர்களும் சமஸ்கிருத மொழி, இந்திய கலாசாரம் ஆகியவற்றால் பெரிதும் ஈர்க்கப்பட்டார்கள். இந்தக் கீழையியல் விரும்பிகள் இந்திய கலாசாரத்தின் தொன்மையை மிகவும் மதித்தனர். இந்தியாவைப் பொருளாதாரரீதியில் சுரண்டி தம்முடைய கம்பெனிக்கு வளம் சேர்க்கவேண்டும் என்பதி அடிப்படை நோக்கமாக இருந்தாலும் அதே நேரம் இங்குள்ள கலாசாரத்தை ஆங்கிலத்துக்குக் கொண்டுசென்று, அதன்மூலம் உலகம் முழுதும் கொண்டுசேர்க்கவேண்டும் என்பதும் அவர்களுடைய விருப்பமாக இருந்தது. வாரன் ஹேஸ்டிங்ஸ் முதற்கொண்டு இந்தப் பணியில் ஈடுபட்டனர்.\nஇன்று நாம் நம்முடைய தொன்மைகளாக உணர்ந்திருக்கும் வேதங்கள், உபநிடதங்கள், தத்துவ இலக்கியங்கள், பகவத் கீதை, சமஸ்கிருத இலக்கணமான அஷ்டாத்யாயீ, இதிகாசங்களான ராமாயண மகாபாரதம் தொடங்கி, தமிழ், தெலுங்கு முதலான எண்ணற்ற மொழிகளுக்கு அகராதிகள், இலக்கணப் புத்தகங்கள், இவற்றில் உள்ள பல்வேறு இலக்கியங்களுக்கான ஆங்கில மொழியாக்கம் என்று பிரிட்டிஷ்காரர்களுடைய கொடை மிக நீண்டது. இன்று நாம் பெருமைப்பட்டுக்கொள்ளும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பிரமி எழுத்துகளை மீண்டும் படிக்கச் சொல்லிக்கொடுத்தது கிழக்கிந்தியக் கம்பெனி அதிகாரி ஒருவரே. இந்தியாவின் பல்வேறு புராதன கலாசாரச் சின்னங்களான கோவில்கள், சிந்து-சரசுவதி நதிக்கரை நகரங்கள், அசோகரின் தூண்கள் என அனைத்தையும் அவற்றின் உண்மையான பொருள் என்ன என்பதோடு நமக்குச் சுட்டிக்காட்டியது ஆங்கிலேயர்களே.\nராஜராஜன் என்ற அரசன் இருந்து தஞ்சைப் பெரிய கோவில் என்ற மாபெரும் படைப்பை உருவாக்கியதையும், அசோகர் என்ற பேரரசர் தன் பரந்து விரிந்திருந்த சாம்ராஜ்ஜியத்தின் ஒரு கோடி முதல் மறு கோடி வரை எண்ணற்ற தூண்களைக் கட்டித் தன் கட்டளைகளைப் பிறப்பித்திருந்ததையும், பல்லவர்கள் மாமல்லபுரம் என்ற மாபெரும் சிற்ப நகரை நிர்மாணித்திருந்ததையும், உலகப் புகழ்பெற்ற இந்திய ஓவியங்கள் அடங்கிய அஜந்தா குகைகளையும் மீள்கண்டெடுத்து நமக்குத் தந்தது பிரிட்டிஷாரே.\nஆனால் கிழக்கிந்தியக் கம்பெனியின் பிற்காலத்தில் வந்த பிரிட்டிஷ் அதிகாரிகள், இந்தியக் கண்டுபிடிப்புகளும், இலக்கியங்களும், கலைகளும் குப்���ைகள், எவற்றுக்கும் உதவாதவை என்ற கருத்தைக் கொண்டிருந்தார்கள். மெக்காலேயை இதற்குப் பெரிய உதாரணமாகச் சொல்லலாம். கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியில் இந்தியர்கள் எம்மாதிரியான கல்வியைக் கற்கவேண்டும் என்பதை முடிவெடுப்பதில் அவர் முக்கியமானவராக இருந்தார். வெகு சில நாட்களே அவர் இந்தியாவில் தங்கியிருந்தாலும் அவர் விட்டுச் சென்ற தாக்கம் இன்றளவும் இந்தியர்களைப் பாதித்துவருகிறது.\nஆங்கில மொழி, ஆங்கிலேயர்கள் தூக்கிப் பிடித்த விழுமியங்கள் என்று தொடங்கிய அந்தக் கல்விமுறை இன்று இந்தியர்களைத் தன் கிடுக்கிப் பிடியில் வைத்துள்ளது. தன் பாரம்பரியம் என்பதே கீழானது, தன் எஜமானர்களாகிய ஆங்கிலேயர்களின் பாரம்பரியமும் கலாசாரமும் மொழியுமே உயர்ந்தவை என்ற கருத்து இந்தியர்கள்மீது திணிக்கப்பட்டது; இந்தியர்களும் விரும்பி இதனை ஏற்றுக்கொண்டார்கள்.\nஇந்நிலையில் இந்தியா என்பது என்ன, இந்தியர் என்பவர் யார், காலனியத்தால் வெற்றிகொள்ளப்பட்ட ஒரு நபர் மீண்டும் இந்தியன் ஆவது எப்படி என்பதை ஆராய முற்படுகிறது இந்த நூல்.\nநூலாசிரியர் பவன் வர்மா, தற்போது பூட்டானுக்கான இந்தியத் தூதராக உள்ளார். இந்திய அயல்துறை பணியில் இருப்பவர். சைப்ரஸ் நாட்டுக்கான இந்தியத் தூதராக இருந்துள்ளார்.\nஇந்தியாவின் சமூக வரலாற்றை பொதுமக்கள் புரிந்துகொள்ளும் அளவுக்கு எளிமையாகக் கொடுத்துள்ளார். இந்தப் புத்தகத்தைத் தமிழாக்கம் செய்திருப்பவர் எஸ். கிருஷ்ணமூர்த்தி.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nசென்னை புத்தகக் காட்சி - கிழக்கின் டாப் செல்லர் பட...\nகுமரிக்கண்டமா, சுமேரியமா: தமிழரின் தோற்றமும் பரவலு...\nஅணு மின்சாரம்: அவசியமா, ஆபத்தா\nமோடியின் குஜராத்: இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு முன...\n36-வது சென்னை புத்தகக் கண்காட்சி\nஅக்கிரகாரத்தில் பெரியார் - பி.ஏ.கிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gurueswaralayam.com/manithaney-punithan-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2018-12-14T05:17:08Z", "digest": "sha1:5UTXU5IZHJLUJGU43TGEORCGWQORMNUI", "length": 15777, "nlines": 148, "source_domain": "www.gurueswaralayam.com", "title": "கரை பேணும் முறை.... - Guru Eswaralayam Charitable Trust", "raw_content": "\nஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.\n(440) மனிதனே புனிதன் —\n— இயற்றியவர் தவத்திரு ஸ்ரீ நாகராஜன் சுவாமி\nகேலி பேசியவர்கள் மெளன நிலை பெற்று விட்டனர். நமது சுவாமி அவர்கள் தமது தந்தையிடம் கரையைப் பலப்படுத்தி நாணல் பயிர் வளர்க்கச் செய்தார். இன்று வரையிலும் வெள்ளப் பெருக்கு ஏற்படுத்தும் சேதத்தில் இருந்து அது பாதுகாத்து வருகிறது. அதன் பிறகு நமது சுவாமியின் தகப்பனார் பவானி சென்று வர சுவாமிக்கு அனுமதி வழங்கினார். மனிதர்களில் அநேக வித்தியாசமான குணம் பெற்றவர்களைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு சில பேருக்கு ஏற்பட்டு விடும். ஒரு உயர்ந்த லட்சியம் உள்ள மனிதன் ஒருவர் மரணித்து விட்டால் சந்தோஷம் கொள்பவர்கள் நம்முடன் இருக்கத் தான் செய்கிறார்கள். இவன் உலகைவிட்டு ஒழிந்து போனல் நாம் நிம்மதியாக சுகம் பெற்று வாழலாம் எனப் பழித்துக் கூறுபவர்களும் உண்டு. இதனை வெளிப்படையாகச் சொல்லா விட்டாலும், மனதிற்குள் எப்போதும் இகழ்ந்து வருவார்கள். இன்னும் சிலர் உயிர் வாழ்வதை வெறுத்துப் பேசுவார்கள். அத்துடன் பிறறையும் வெறுத்து, அன்பு குணம் இழந்து பகைமை கொள்வார்கள். இவர்கள் நம்மை நிழல் போல் தொடர்ந்து வரும் மரணத்தை வெறுப்பவர்கள். அதனால் தான் மனிதர்களை , பிற ஜீவன் களையும் வெறுத்துப் பயந்து வாழ்வை இழந்து விட்டவர்கள். நமது சுவாமி மரணத்தை உபாசனை செய்து வருபவர். அதனால் மக்களை அன்புடன் நேசிக்கின்றார். தர்மத்தைக் கடைப் பிடித்து வருவதால் நல்லெண்ணமும், அன்பும், சாந்தம் உடைய சித்த்தைக் கைக்கொண்டு இருக்கிறார். காலத்தை அறிந்து கொள்ளும் பகுத்தறிவு கொண்ட ஜீவன்களின் குணங்கள் அடக்கமும், அன்பும், சத்தியமும்\nஆகும். இவர்கள் ஆன்மாவை உயர்ந்த பொருள் என்று அறிந்து கொள்கிறார்கள்.\nஆன்மிக விஷயங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கருதப்படுவது, மற்றவர்கள் நம் மீது செய்கின்ற ஒவ்வொரு பிழைகளுக்கும், மனதினில் உண்டாக்கும் காயங்களுக்கும், அருமை மிக்க மருந்து ஒன்று நம்மிடமே இருக்கிறது. அது தான் நம்மிடம் இருக்கும் நற்குணங்களாகும். நம்மை ஒருவன் வைகிறான் என்றால் அவனுக்குத் தேவைப்படும் அன்பு என்ற மருந்து நம்மிடம் இருக்கிறது. நோயாளிக்குக் கட்டாயமாக மருந்து கொடுத்தே தீர வேண்டும். அதனைப் பரிகாரமாக எண்ணியாவது கொடுக்க வேண்டும். குற்றம் புரிகின்ற மனிதர்கள் உலக இயற்கை நியதியில் இருந்து வழி தவறிப் போனவர்கள். அவர்களுக்கு நல்ல வழி வகைகளைக் காட்ட வேண்டும். திருத்தி வாழ வைக்க நம்பிக்கை ஊட்ட வேண்டும். அது இறைவன் மீது நம்பிக்கை கொண்டு பிரார்த்தனைகள் செய்து வரும் மனிதாபிமானம் உடையவர்களின் கடமை விதியாகும். அதனை விடுத்து ஒருவன் நமக்குச் செய்து விட்ட தீங்கை எண்ணி அவன் மீது நாம் கோபப்படுவதால் என்ன பயன் நமக்குத் தீங்கு செய்ததினால் நமது நற்குணங்கள் ஏதாவது மாறிப்போய் விட்டதா நமக்குத் தீங்கு செய்ததினால் நமது நற்குணங்கள் ஏதாவது மாறிப்போய் விட்டதா இல்லை அல்லவா. எனவே நமக்குத் தீங்கு செய்த வரை நாம் கோபிப்பதால் அதனால் ஏற்பட்டு விடும் துன்பங்கள் நம்மையே வந்து அடைந்து விடுவதால், நமது உள்ளத்திற்கேதான் கேடு உண்டாகின்றது. அவசரமாக அன்பு என்ற மருந்தை நாம் உபயோகப்படுத்தும் வழியில் அமைதி காணலாம். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அளப்பரிய ஆற்றல் சக்தியை இறையருள் தர, அதனை முழுமையாகத் தனது அறிவின் வளர்ச்சியில், விடா முயற்சியில் பெற்று நிறைவாக வாழ்வது திண்ணம். நமது ஞானியர்கள் இதனை விளக்கமாகக் கூறியுள்ளனர்.\nஒருவன் அறியாமல் செய்திடும் காரியங்களில், அதனால் ஏற்பட்டுவிடும் சிறு பிழைகளை நாம் பொறுத்து மன்னிக்கத்தான் வேண்டும். அவன் நம்மைப் போல் நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தல் தகாது என நாம் அறிய வேண்டும். அறிவின் விருத்தியை அறியாதவன், எப்படி நடந்து கொள்வான் அறியாதவன் அறியாதவனைப் போலத்தானே நடந்து கொள்வான் அறியாதவன் அறியாதவனைப் போலத்தானே நடந்து கொள்வான் அதைவிடுத்து அறிந்தவன் போல அவனால் நடந்து கொள்ள முடியாது. அறியாதவன் செய்யும் காரியம் பிழையாகத்தான் முடியும் என்று எதிர்பார்க்கும் நமக்கு, அதனை அறிந்து கொள்ள நம்முடைய அறிவு நமக்கு உதவி செய்வதும் காரண நிமித்தம் தான். அறியாதவன் பிழை செய்தான் என்று அறிந்தவன் கூறுவது தான் உண்மையில் பிழையானது தான. நமது சுவாமி அவர்களுக்கு பவானிக்குப் புறப்பட்டுச் செல்லும் முன்பு அநேக விஷயங்கள் நாசூக்காக, சமாதி யோகத்தில் இருந்த சற்குரு நாதரால் உணர்த்தப் பட்டது. “அங்கு சத்தியம் வாங்கிடப் பால் தருவார்கள்…”\n(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)\n—- ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்\nசூட்சும வடிவ எண்ணத்தின் வித்து\nஸ்ரீ அகத்தியர் மகா சித்தர் அருளுரை\nகுரு ஈஸ்வராலயம் என்னும் மெய்யறிவு ஞான சபையானது வாழ்க்கையின் வெற்றிக்குச்சிறந்த உபதேசங்களை வழங்கி வருகின்றது. போதனைகள் மக்களை நல்வழிப்படுத்துவதால், இறையருள் கிடைக்கப்பெறுகின்றனர். கலிகாலத்தின் துன்பங்களில் இருந்து அவர்கள் மீள்வதற்கு குரு ஈஸ்வராலயத்தில் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதி அருள்பாலித்து வருகின்றது.\nAnjaneyar Jayanthi (ஆஞ்சநேயர் ஜெயந்தி)0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/category/photography/", "date_download": "2018-12-14T06:38:09Z", "digest": "sha1:OAXGUHX2K3P7X5QL77P2WEJM6WNTIXAD", "length": 8466, "nlines": 152, "source_domain": "www.kaniyam.com", "title": "photography – கணியம்", "raw_content": "\nபிகல்லியோடு (Pically) உங்கள் நாள்காட்டியை உருவாக்குங்கள்\nஜோபின் பிராஞ்சல் ஆன்றனி May 6, 2014 0 Comments\nபுகைப்படங்கள் முடிவுற்ற காலத்தின் நினைவுகளைக் குறிக்கின்றன. நாள்காட்டி வருங்காலத்தைக் குறிக்கும். இவ்வாறு வெவ்வேறு காலங்களில் அடைபட்டுக் கிடக்கும் இரண்டையும் ஒருங்கிணைக்கும் பாலமாக விளங்குவது தான் பிகல்லி (Pically). உங்களுக்கு மிகவும் பிடித்த புகைப்படங்களை ஒவ்வொரு மாதங்களுக்கும் தேர்வு செய்து, விடுமுறை மற்றும் சுபதினங்கள் ஆகியவற்றைச் சேர்த்து, ஒரு நாள்காட்டியாக உருவாக்கி தொங்க விடலாம். இதுவரை நடந்த…\nPically, நாள்காட்டி, நினைவு, பிகல்லி, புகைப்படம்\nவிக்கிபீடியா புகைப்படப் போட்டியின் தீர்ப்பு\nவிக்கிபீடியா புகைப்படப் போட்டி: விக்கிபீடியா நடத்திய புகைப்படப் போட்டியில் ’சாஸ்த்ரா’ பல்கலைகழகத்தில், எம்.டெக்., மெடிக்கல் நானோ டெக்னாலஜி இறுதியாண்டு மாணவர் கார்முகில்வண்ணன் முதல் பரிசு வென்றார். இப்போட்டிக்கு 11,786 புகைப்படங்கள் சென்றன. தேர்ந்தெடுக்கப்படும் புகைப்படங்களின் தரம், தனிப்பட்ட நோக்கம், படமெடுக்கப்பட்ட இடத்தின் முக்கியத்துவத்தைப் பிரதிபலித்தல் போன்ற அம்சங்களைப் பொருத்து பரிசுக்குரிய புகைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டதாக…\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil tdd Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/08/7.html", "date_download": "2018-12-14T05:33:00Z", "digest": "sha1:MN42PN6ORUDNA42DYI5YKZ5VB2MKWL4K", "length": 7056, "nlines": 56, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "7 வயது சிறுமி யதுமினாவுக்கு இதய சத்திரசிகிச்சை உதவி கோரல் - உண்மையின் பக்கம்", "raw_content": "\n7 வயது சிறுமி யதுமினாவுக்கு இதய சத்திரசிகிச்சை உதவி கோரல்\nகுமுழமுனை பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி யதுமினாவுக்கு இதய சத்திரசிகிச்சை செய்ய 5 இலச்சம் ரூபா தேவைப்படுகிறது உதவி செய்ய கூடிய நல் உள்ளங்களே உங்களினால் முடிந்த உதவியை செய்யுங்கள்.\nதொடர்புக்கு - தாய் தர்சினி +94775196826.\nமக்கள் வங்கி இலக்கம் - 020-2-001-6-0000861.\nஇனி கத்தாரில் FREE VISA என்ற ஒன்று இல்லை யாரும் நம்பி ஏமாற வேண்டாம் - எச்சரிக்கைப் பதிவு\nநாட்டில் இருந்து கத்தார் வரும் போது எந்த Sponsor க்கு வருகின்றீர்களோ அதே Sponsor இடம் உங்கள் ஒப்பந்த காலம் முடிந்த பின்னரே வேறு இடங்களை...\nதலைவணங்காத கத்தார்’ - தடைகளுக்கு மத்தியில் நிமிர்ந்து நிற்கும் நாடு: எப்படி சாத்தியமானது\nசக்திவாய்ந்த அண்டை நாடுகளின் பொருளாதார முற்றுகை மற்றும் அவற்றின் வான்வெளியை பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடைகளுக்கு பிறகும், கத்தார் பலவ...\nகத்தார் தங்கி வேலை தேடுபவரா நீங்கள் பிரபல ALI BIN ALI நிறுவனத்தில் வெற்றிடங்கள் பிரபல ALI BIN ALI நிறுவனத்தில் வெற்றிடங்கள்\nசவுதியில் நடைபெற்ற GCC கூட்டத்தில் கத்தார் அதிபர் கலந்து கொள்ளவில்லை\nஇன்று டிசம்பர் 9 ஆம் திகதி றியாதில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வளைகுடா ஒத்துழைப்பு (GCC) சபையின் உச்சிமாநாட்டில் பங்கேற்க கட்டார் அமீர் ...\nமிகச் சிறிய நாடான கத்தார் பிரம்மாண்டமாக வளர்ந்தது எப்படி\nகத்தார் ஏன் சிறப்பு வாய்ந்தது பிபிசி உலக சேவைக்காக ஆராய்கிறர் ஜேம்ஸ் ஃப்ளெட்சர். இதில், கத்தாரைப் பற்றிய பல ஆய்வுகளை நடத்திய நிபுணர...\nகத்தாரில் அமைந்துள்ள பிரபல COLOMBO RESTAURANTயில் பதவி வெற்றிடங்கள்\nUAE கடலில் மிதக்கும் சூப்பர் மார்க்கெட் திறந்து வைத்தது கேரிபோர் (Carrefour) குழுமம்\nதுபையில் 3 இடங்களில் கடலில் மிதக்கும் சூப்பர் மார்க்கெட் திறந்த கேரிபோர் (Carrefour) குழுமம் படகு பயணிகள், சொகுசுப் படகுகள், நீர் வி...\nஉயிர் காக்க உதவிக்கரம் நீட்டுவீரா தவறாமல் அதிகம் பகிருங்கள் - முடிந்தவர்கள் உதவுவார்கள்\n(Ashraf Ibnu Sulthan) கிண்ணியாவைச்சேர்ந்த ம���ஹம்மது தஸூர் என்பவரின் மூத்த புதல்வன் முகம்மது_முபாஸ் (வயது22)என்பவர் கடந்த சில மாத காலமாக...\nபாராளுமன்றத்தை கலைத்தது சட்டவிரோதம் - நீதிமன்றத்தின் பரபரப்புத் தீர்ப்பு சற்றுமுன்னர் வெளியானது\nBreaking news ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தி தாக்கல்செய்யப்பட்ட மனுக்கள் மீ...\nஉம்ரா யாத்திரிகர்களை கருத்திற் கொண்டு மக்காவில் மேலும் ஒரு புதிய விமான நிலையம்\nபுனித மக்காவின் தேவைகளை கருத்திற்கொண்டு குன்புதா (Qunfudah) எனும் பகுதியில் புதிய விமான நிலையம் ஒன்று கட்டப்பட அடிக்கல் நாட்டப்பட்டது. இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/03/blog-post_74.html", "date_download": "2018-12-14T04:50:30Z", "digest": "sha1:QK5TKN3WHKDCSYHNJ32ICFJES4H2W2HP", "length": 6478, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சிரியாவில் இருந்து தமது படை விரைவில் மீளப் பெறப்படும், டிரம்ப் அதிரடி அறிவிப்பு", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசிரியாவில் இருந்து தமது படை விரைவில் மீளப் பெறப்படும், டிரம்ப் அதிரடி அறிவிப்பு\nபதிந்தவர்: தம்பியன் 31 March 2018\nஅமெரிக்காவின் ஓகியோ மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற கட்டுமான விழா ஒன்றில் கலந்து கொண்டு அதிபர் டிரம்ப் பேசியுள்ளார். இதன் போது அவர் சிரியாவில் இருந்து அமெரிக்க இராணுவம் விரைவில் மீளப் பெறப்படும் என்று தெரிவித்துள்ளார்.\nசிரியாவில் ISIS தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள 100% சதவீத நிலப்பகுதியும் விரைவில் கைப்பற்றப் படும் என்றும் அதனால் அமெரிக்கப் படை தாயகம் திரும்புவதில் சிக்கல் இருக்காது என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு நாடுகளின் விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு காரணமாக சுமார் சுமார் 7 டிரில்லியன் டாலர்கள் பணம் வீணடிக்கப் பட்டுள்ளதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.\nகுறிப்பாக சிரியா போன்ற நாடுகளில் தம்மால் கட்டப் பட்டு வரும் பள்ளிக்கூடங்கள் திரும்பத் திரும்ப இடிக்கப் படுவதாகவும் இதற்குப் பதிலாக அமெரிக்காவின் ஓகியோ மற்றும் பென்சில்வேனியா அல்லது லோவாவில் இத்திட்டங்களை செயற்படுத்தினால் பயனுள்ளத��க இருக்கும் என்றும் டிரம்ப் தெரிவித்தார். மேலும் சிரியாவில் எண்ணெய் வளம் முழுதும் ISIS போராளிகள் கைக்கு செல்வதாகவும் எனவே அவற்றைக் கூட அமெரிக்கா பெற முடியாத சூழல் நிலவுவதாகவும் வெளிப்படையாகத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.\n0 Responses to சிரியாவில் இருந்து தமது படை விரைவில் மீளப் பெறப்படும், டிரம்ப் அதிரடி அறிவிப்பு\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nராஜீவ்காந்தியை விடுதலை புலிகள் கொல்லவில்லையா\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nஅரசியல் நெருக்கடிக்கு உடனடியாக தீர்வைக் காணுங்கள்; இலங்கையிடம் பிரித்தானியா வலியுறுத்தல்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சிரியாவில் இருந்து தமது படை விரைவில் மீளப் பெறப்படும், டிரம்ப் அதிரடி அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/horoscopes/752", "date_download": "2018-12-14T05:53:06Z", "digest": "sha1:YFS7PMJMOHYICIKJ7AFUA5F432NNDKPD", "length": 7977, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "Horoscope", "raw_content": "\nகடலுக்குச் சென்ற இரு மீனவர்களை இருநாட்களாக காணவில்லை\n\"அராஜக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது\"\nஅவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களிற்கு சாதகமாக ஆடுகளத்தை தயாரிக்க உத்தரவிடப்பட்டதா-புதிய சர்ச்சை\nயாழில் கத்திமுனையில் துணிகரக் கொள்ளை\n\"அரசியல் நெருக்கடி\" அடுத்து இடம்பெறப் போவது என்ன\nநீதிமன்ற தீர்ப்பை மதிக்கின்றேன் ; ரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேன் - ஜனாதிபதி அதிரடி\nநீதிமன்றத் தீர்ப்புக்கு மதிப்பளியுங்கள் - சஜித்\nதீர்ப்பு குறித்து ரணிலின் கருத்து\nவெளியானது உயர்நீதிமன்றின் தீர்மானமிக்க தீர்ப்பு\n“சோகம் என்னும் பற­வைகள் உங்கள் தலைக்கு மேல் பறப்­பதை தடுக்க இய­லாது. ஆனால் அவை உங்கள் தலை­யிலே கூடு­கட்டி வாழ்­வதை தவிர்க்­கலாம் \"\n“சோகம் என்னும் பற­வைகள் உங்கள் தலைக்கு மேல் பறப்­பதை தடுக்க இய­லாது. ஆனால் அவை உங்கள் தலை­யில��� கூடு­கட்டி வாழ்­வதை தவிர்க்­கலாம் \"\n27.02.2018 ஏவி­ளம்வி வருடம் மாசி மாதம் 15 ஆம் நாள் செவ்­வாய்க்­கி­ழமை.\nசுக்­கில பட்ச துவா­தசி திதி பகல் 1.01 வரை. அதன்மேல் திர­யோ­தசி திதி. பூசம் நட்­சத்­திரம் பின்­னி­ரவு 2.43 வரை. பின்னர் ஆயில்யம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை. திர­யோ­தசி. சித்­த­யோகம். மேல்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் உத்­தி­ராடம். சுப­நே­ரங்கள்: காலை 7.30– 8.30, மாலை 4.30– 5.30, ராகு காலம் 3.00– 4.30, எம­கண்டம் 9.00– 10.30, குளிகை காலம் 12.00– 1.30, வார­சூலம் – வடக்கு (பரி­காரம்– பால்) கரிநாள். சுபம் விலக்­குக. சுக்­ல­பட்ச மஹா பிர­தோஷம். சந்யா காலத்தில் சிவ­வ­ழி­பாடு சிறப்பு.\nமேடம் : இலாபம், லக் ஷ்­மீ­கரம்\nஇடபம் : உயர்வு, மேன்மை\nமிதுனம் : நலம், ஆரோக்­கியம்\nகடகம் : வெற்றி, அதிர்ஷ்டம்\nசிம்மம் : சங்­கடம், கவலை\nகன்னி : நஷ்டம், கவலை\nதுலாம் : சிக்கல், சங்­கடம்\nவிருச்­சிகம் : அமைதி, தெளிவு\nதனுசு : திறமை, ஆர்வம்\nமகரம் : மேன்மை, பெருமை\nகும்பம் : அன்பு, ஆத­ரவு\nநமது உட­லி­லுள்ள சக்­தியை ஜீவன் என்­கிறோம். அந்த சக்தி வில­கி­விட்டால் உடல் சவ­மாக ஆகி நம்மால் எதுவும் செய்­ய­மு­டி­வ­தில்லை. உடலின் காற்று வடி­வி­லான சக்தி ஜீவன் எனப்­ப­டு­கி­றது. மின் சக்­தியை காண­மு­டி­வ­தில்லை. ஆனாலும், மின்­வி­சிறி சுற்­று­கி­றது. விளக்­குகள் எரி­கின்­றன. அதுபோல் மருந்­து­வர்கள் உடலை பல கரு­விகள் மூலம் படம் பிடித்துக் காட்டி விடலாம். ஆனாலும் உள்ளம் என்னும் ஜோதி வடி­வான ஜீவனை படம் பிடித்துக் காட்­ட­மு­டி­யாது. இதனை பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் கூறு­வது நாளை தொடரும்.\n(“சோகம் என்னும் பற­வைகள் உங்கள் தலைக்கு மேல் பறப்­பதை தடுக்க இய­லாது. ஆனால் அவை உங்கள் தலை­யிலே கூடு­கட்டி வாழ்­வதை தவிர்க்­கலாம் \" –ஸ்டீவி)\nசெவ்வாய், ராகு கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.\nஅதிர்ஷ்ட எண்கள்: 5, 6\nபொருந்தா எண்கள்: 2, 8\nஅதிர்ஷ்ட வர்ணங்கள்: இலேசான சிவப்பு, நீலம், மஞ்சள்\n(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)\nகடலுக்குச் சென்ற இரு மீனவர்களை இருநாட்களாக காணவில்லை\nயாழில் கத்திமுனையில் துணிகரக் கொள்ளை\n2020 ஆசியக் கிண்ணத் தொடரை நடத்தும் உரிமையை வென்றது பாகிஸ்தான்\nமடுவை புனித பிரதேசமாக பிரகடனம் செய்வதை உடன் நிறுத்தவும் : மன்னார் ஆயர் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்\nபண்டிகை காலத்தில் விசேட போக்குவரத்து ஒழுங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rammalar.wordpress.com/2018/08/10/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-14T06:57:48Z", "digest": "sha1:AYI25PGOJN6Q4UQR26GR6KELLCNHETLD", "length": 15138, "nlines": 112, "source_domain": "rammalar.wordpress.com", "title": "துறவறம்! | Rammalar's Weblog", "raw_content": "\nஓகஸ்ட் 10, 2018 இல் 7:55 முப\t(சிறுகதை)\nசுவாமி விவேகானந்தர், இளம் வயதில் துறவறம் செல்ல\nவிரும்பி, தாயாரிடம், அனுமதி கேட்டார்.\n”மகனே… ஒரு கத்தியுடன் என்னை வந்து பார்…” என்றார்.\nதாயின் சொற்படி, விவேகானந்தர், ஒரு கத்தியை எடுத்து\nவந்து கொடுத்தார். தாய் ஒன்றும் கூறாமல்\nமவுனமாயிருந்தார். ”தாங்கள் கூறியபடி, கத்தியோடு\nவந்துள்ளேன்; ஒன்றும் கூறாமல் மவுனம் சாதிக்கிறீர்களே…”\nபுன்னகைத்த அவரது தாய், ”நாளையும், கத்தியோடு வா…”\nஎன்றார். அன்றும் அதேபோல சென்றார்; அனுமதி\nகிடைக்கவில்லை. இது போல், மாத கணக்கில் நடந்தது.\nஇருப்பினும், தாயின் கட்டளையை மீறவில்லை.\nதினமும், கத்தியோடு சென்று தாயை சந்தித்தார்.\nஎன்ன ஆச்சரியம், துறவறம் எடுத்துக் கொள்ள, தாய்\n”தாயே… மாதக்கணக்கில் மவுனம் சாதித்து விட்டு,\n”மகனே… நேற்று வரை, நீ கத்தி எடுத்துவந்த போது,\nகத்தியின் கூர்மையான பாகத்தை என்னை நோக்கியும்,\nபாதுகாப்பான கைப்பிடி பாகத்தை, உன் பக்கமாகவும்\nஇன்று தான், கூர்மையான பாகத்தை உன் பக்கமும்,\nஆபத்தில்லாத கைப்பிடி பாகத்தை என்னை நோக்கியும்\nதந்தாய். இதுதான் உன்னிடம் ஏற்பட்ட மாற்றம்.\n”அதாவது, ஆபத்து விளைவிக்க கூடிய பாகத்தை\nஉன்பக்கம் வைத்திருந்தது, தியாக மனப்பான்மை\nதுறவறம் என்பது, பிறரை பாதுகாக்கும் வகையில்\nஅமைய வேண்டும். உன்னிடம் வருபவர்களுக்கு\nஆபத்து நேராது என்பது உறுதியாக வேண்டும்.\nதியாக மனப்பாங்கை அடைந்தவர் தான், துறவறம்\nபூணலாம். அந்த பக்குவம் உனக்கு வந்து விட்டது;\nகுட்டீஸ்… ஒரு காரியத்தை விரும்பினால் கடைசிவரை\nஅதில் உறுதியாக இருக்க வேண்டும்.\nஅதுதான் லட்சியம் நோக்கி நம்மை அழைத்து செல்லும்.\nமேலும் சிறுவர் மலர் செய்திகள்:\nமேலும் தாங்கள் வடிவமைத்த காரை, மணிக்கு 100 கி.மீ., வேகத்தில் செல்லும் வகையில்,மேம்படுத்த முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.\nதோசைக்கு அறைத்த மாவில் 50 கிராம் கொத்துக்கடலை,\n50 கிராம் பட்டாணியையும் ஊறவைத்து அரைத்து எடுத்து\nதோசை மாவுடன் சேர்த்துத் தோசை சுட்டால்\nமுறுமுறுவென்று இருப்பதோடு சத்தும் கிடைத்தது\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதந்தையை திருமணம் செய்து கொண்ட 4 வயது சிறுமி : ஒரு நெகிழ்ச்சி தருணம்\nபுகைப்படம் எடுத்த போது பெண்ணுக்கு சரமாரியாக முத்தம் கொடுத்த குரங்கு\nஅம்பானி மகள் திருமணம் ஜரூர் ஏற்பாடு: ஆயிரம் சொகுசு கார்கள் தயார்\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai news photos pictures poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் அழகு குறிப்பு ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமாபாடல் சினிமா பாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை ்கவிதை\nஅகல் விளக்கின் நவகிரஹ தத்துவம் இல் kayshree\nமாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன \nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் – இல் Ganesh Kumar\nபொது அறிவு – கேள்வி பதில் இல் S.Raja\n*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/9-officials-appointed-new-positions-253172.html", "date_download": "2018-12-14T05:47:11Z", "digest": "sha1:3TAGWHK3XXIF5S4NFL2VN6XNHIRMYBFB", "length": 11543, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "காத்திருப்போர் பட்டியலில் இருந்த 9 அதிகாரிகள் புதிய பொறுப்புகளுக்கு நியமனம் | 9 officials appointed to new positions - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரபேல் ஒப்பந்தம்: விசாரணை தேவையில்லை - சுப்ரீம் கோர்ட்\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பின��லும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nகாத்திருப்போர் பட்டியலில் இருந்த 9 அதிகாரிகள் புதிய பொறுப்புகளுக்கு நியமனம்\nகாத்திருப்போர் பட்டியலில் இருந்த 9 அதிகாரிகள் புதிய பொறுப்புகளுக்கு நியமனம்\nசென்னை: காத்திருப்போர் பட்டியிலில் இருந்த ஐ.பிஎஸ் அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகளில் பணி நியமனம் வழங்கி தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஐ.பி.எஸ். அதிகாரி டி.கே. ராஜேந்திரன் சிறைத்துறை டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.\nசட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக இருந்த திரிபாதி காவல்துறை அமலாக்கப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.\nஐ.பி.எஸ். அதிகாரி மயில்வாகனம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு எஸ்.பி.ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.\nகாவல்துறை கியூ பிரிவு சிஐடி கண்காணிப்பாளராக எஸ்.மகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nகாவல்துறை பயிற்சி கல்லூரி கண்காணிப்பாளராக இ.எஸ்.உமா நியமிக்கப்பட்டுள்ளார்.\nகட்டாய காத்திருப்பில் இருந்த எஸ்.லட்சுமி கோவை சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nகுற்றப்பிரிவு சிஐடி போலீஸ் கண்காணிப்பாளராக ஜெ. லோகநாதனை நியமிக்கப்பட்டுள்ளார்.\nதமிழ்நாடு காவல் சிறப்பு படை 7வது பட்டாலியன் கமாண்டன்ட் ஆக சுப்புலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார்.\nசேலம் நகர குற்றம் மற்றும் போக்குவரத்து பிரிவு துணை ஆணையராக ராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nofficers ias election commission அதிகாரிகள் மாற்றம் தேர்தல் ஆணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/10/23/", "date_download": "2018-12-14T05:48:39Z", "digest": "sha1:C22EGS6PDP7NQYYDJL7KP2ZONR4GC3PP", "length": 13285, "nlines": 183, "source_domain": "theekkathir.in", "title": "2017 October 23", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nகோவையில் டெங்கு, வைரஸ் காய்ச்சலுக்கு இருவர் பலி\nஆளுங்கட்சி பிரமுகருக்காக அப்புறப்படுத்தப்பட்ட அப்பாவி மக்கள்: துணைபோன மாநகராட்சி நிர்வாகம்\nமாற்றுத்திறனாளி பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் அராஜகமான முறையில் நடத்து கொண்ட காவல் ஆய்வாளர் மீதும் நடவடிக்கை – தருமபுரி காவல் கண்காணிப்பாளர் உறுதி\nகிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்\nஅரை நூற்றாண்டுக்கு மேல் மயான வசதி இல்லை இறந்தவர்களை சாலையோரத்தில் புதைக்கும் அவலம்\nஇன்று யானைகள் நலவாழ்வு முகாம் துவக்கம் பல்வேறு பகுதிகளில் இருந்து யானைகள் வரத்துவங்கின\nகுடியிருப்பு பகுதியில் திடக்கழிவு மேலாண்மை: பொதுமக்கள் எதிர்ப்பு – முற்றுகை\nபுதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்திடுக மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் ஆர்ப்பாட்டம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nஐக்கிய முன்னணி அணுகுமுறையின் பிரதாமகன்…\n===பெரணமல்லூர் சேகரன்=== உலகம் முழுவதும் ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராடிய சக்திகளுக்குத் தமது சொல்லாலும் செயலாலும் அறிவாற்றலாலும் வலிமை மிக்க ஆயுதமாகத்…\nதிருப்பூர் மீது ‘துல்லிய தாக்குதல்’ நடத்திய மோடி அரசு…\nதிருப்பூர்; திருப்பூர் பனியன் தொழிலை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.மார்க்சிஸ்ட்…\nபோலி ஆவணங்கள் தாக்கல் செய்தாரா தனுஷ்\nமதுரை; சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நடிகர் தனுஷ் போலி ஆவணங்கள் தாக்கல் செய்துள்ளதாக அளித்துள்ள புகாரின் மீது நடவடிக்கை…\nபணம் தின்னிக் கூகைகளும் பிணம் தின்னிக் கழுகுகளும் சதை தின்னும் சாத்திரங்களும் விதி பேசும் வீணர்களும் சதிகார மூடர்களும் வாழும்…\nமதுரையில் இன்று மட்டும் டெங்குவிற்கு 3 பேர் பலி…\nமதுரை; டெங்கு, மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூன்று பேர் சிகிச்சை பலனின்றி திங்களன்று உயிரிழந்தனர்.…\nதமிழக கந்துவட்டி படு கொலை பட்டியலில் சில……. \nGV என்ற சினிமா ஜாம்பவான் கந்து வட்டி மிரட்டலால் தற்கொலை செய்து கொண்டதை ஒட்டி தமிழ்நாடு அனியாய வட்டி தடுப்பு…\nசுதந்திரத்துக்குப்பின் முதன்முறையாக கைவினைப் பொருட்களுக்கு வரி…\nபெங்களூரு; கூட்டுறவு அங்காடிகள் மூலம் விற்பனை செய்யப்படும் கைவினைப் பொருட்களுக்கு, சுதந்திரத்துக்குப்பின் முதன்முறையாக மோடி அரசு வரி விதித்துள்ளதாக, கர்நாடக…\nதமிழகத்தில் கந்துவட்டிக்கெதிராக களப்பலியான கம்யூனிஸ்ட்கள்….\n பள்ளிப்பாளையம் பயங்கரம் பள்ளிப்பாளையம் வேலுச்சாமி….. கந்து வட்டிக்காகக் கொடூரமாக மிரட்டும் கும்பல் ஒருபடி மேலே போய்……\nபாஜகவின் ரகசிய நடவடிக்கைகள் வெளியிடப்பட வேண்டும்\nமும்பை; நாடாளுமன்றத்திற்கும், அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாமா என்ற மத்திய அரசின் முயற்சிகள் கூட்டாட்சி அரசியலை…\nஇரட்டை இலை விவகாரம்: விசாரணை அக். 30-க்கு ஒத்திவைப்பு..\nபுதுதில்லி; இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணையை, தேர்தல் ஆணையம் அக்டோபர் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.இரட்டை இலை சின்னம் தொடர்பாக…\nசட்டமன்றத் தேர்தல் முடிவுகள் : மதவெறியின் தோல்வி…\nமக்களை பிளவுபடுத்தும் ‘‘டிரம்ப் தேசியம்’’ :அமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை…’’ :அமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை…\nஇலங்கையில் ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக வாய்ப்பு…\nபாரதி பல்லக்கை தூக்குவோர் பார்வைக்கு…\nநாங்க ரெடி நீங்க ரெடியா\nசெல்லும் இடமெல்லாம் திரளான மக்கள் கூட்டம்…\nகோவையில் டெங்கு, வைரஸ் காய்ச்சலுக்கு இருவர் பலி\nஆளுங்கட்சி பிரமுகருக்காக அப்புறப்படுத்தப்பட்ட அப்பாவி மக்கள்: துணைபோன மாநகராட்சி நிர்வாகம்\nமாற்றுத்திறனாளி பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் அராஜகமான முறையில் நடத்து கொண்ட காவல் ஆய்வாளர் மீதும் நடவடிக்கை – தருமபுரி காவல் கண்காணிப்பாளர் உறுதி\nகிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்\nஅரை நூற்றாண்டுக்கு மேல் மயான வசதி இல்லை இறந்தவர்களை சாலையோரத்தில் புதைக்கும் அவலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidiyalfm.com/index.php/2018/09/12/ranil/", "date_download": "2018-12-14T06:15:12Z", "digest": "sha1:GIGESBRBY5MVMU3K7QBL6C6UGTV6MJ3O", "length": 11439, "nlines": 168, "source_domain": "vidiyalfm.com", "title": "தேர்தலுக்கு சாத்தியம் இல்லை ரணில் - Vidiyalfm", "raw_content": "\nஇலங்கையில் தொடங்கியது தொடர் சத்தியாக்கிரகம்\nஜனாதிபதி செயலகத்தில் கேக் வெட்டிய மஹிந்த\nபுதிய சின்னத்தின் க��ழ் ஒன்றிணைவோம் ;விக்னேஸ்வரன்\nஇலங்கை: நிதியை நிறுத்தியது சர்வதேச நாணய நிதியம்\nஜம்மு- காஷ்மீர் சட்டசபை கலைப்பு- கவர்னர் அதிரடி\n’கிங்’ மோடியை யாராலும் வீழ்த்த முடியாது : தமிழிசை\nஜெயா சிகிச்சை வீடியோ அழிப்பு : மருத்துவமனை பரபரப்பு\nமூழ்கிய 12 இந்தியர்களை பிரான்ஸ் கடற்படை மீட்டது.\nஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது\n3-ம் தேதி சீனா – பாகிஸ்தான் இடையே பஸ் போக்குவரத்து.\nவிழுந்தது நொறுங்கியது இந்தோனீசிய விமானம்.\nஇந்தியாவுடனான பிரச்சனைகளை தீர்க்க முடியாது – பாக்.\nதற்கொலை எண்ணம் என்னை வாட்டியது – ஏ.ஆர். ரஹ்மான்\nவடிவேலுவுடன் மீண்டும் இணைய ஆசை – விவேக் ஓபன் டாக்\nமாதவன் நடிக்க கூடாது: இசையமைப்பாளர்\nமுருகதாஸ்க்கு வரலட்சுமி சரத்குமார் ஆதரவு\nவங்காளதேசம் இறுதி போட்டியில் நுழைந்தது\nஇந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு\nHome Srilanka தேர்தலுக்கு சாத்தியம் இல்லை ரணில்\nதேர்தலுக்கு சாத்தியம் இல்லை ரணில்\nஇலங்கையில் முன்கூட்டிய தேர்தல் ஒன்று இடம்பெறுவதற்கான சாதியம் இல்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\nஉலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்ள வியட்நாம் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மாநாட்டின் இடைநடுவில் சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஇதில் அவர் மேலும் குறிப்பிடுகையில் .\nஇலங்கை உட்பட ஆசிய நாடுகள் நிதிப் பற்றாக்குறையுடனேயே செயற்படுகின்றன. இது ஒரு கரிசனைமிக்க விடயமாகும். எனினும் இது நிதியை பெறும் இயலுமையை பாதிக்கவில்லை.\nசீனாவினால் இலங்கை கடன் பொறிக்குள் சிக்கியுள்ளதாக கூறப்படுவதை நான் நம்பவில்லை. நாங்கள் சீனாவுடன் செயற்பட்டு வருகின்றோம். சீனாவின் முதலீடுகள் இலங்கையில் இடம்பெறுகின்றன.\nசீனாவிடம் கடன்கள் பெறப்படுகின்றன. அதனை நாங்கள் அச்சுறுத்தலாக பார்க்கவில்லை என்றார்.\nஇதேவேளை முன்கூட்டிய தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பிரதமர்,\nஅவ்வாறு முன்கூட்டிய தேர்தல் ஒன்று இடம்பெறும் சாதியமில்லை என தெரிவித்துள்ளார்.\nநாங்கள் பாதகமான பொருளாதாரத்தை பொறுப்பெடுத்து முன்னேற்றி வருகின்றோம். தற்போது பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியுள்ளோம். என தெரிவித்தார்.\nPrevious articleபிரபாகரனைச் சந்திக்க தயார���க இருந்தேன்\nNext articleமனோபாலா மீது அரவிந்த் சாமி வழக்கு\nமூழ்கிய 12 இந்தியர்களை பிரான்ஸ் கடற்படை மீட்டது.\nஜம்மு- காஷ்மீர் சட்டசபை கலைப்பு- கவர்னர் அதிரடி\nஇலங்கையில் தொடங்கியது தொடர் சத்தியாக்கிரகம்\nமூழ்கிய 12 இந்தியர்களை பிரான்ஸ் கடற்படை மீட்டது.\nஇந்திய பெருங்கடலில் பாரசீக வளைகுடா பகுதியில் பிரான்ஸ் நாட்டுக்கு சொந்தமான கடற்படை கப்பல் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது, அப்பகுதியில் மூழ்கி கொண்டிருந்த ஒரு கப்பலில் இருந்து அபாய அழைப்பு வருவதை கடற்படையினர்...\nஜம்மு- காஷ்மீர் சட்டசபை கலைப்பு- கவர்னர் அதிரடி\nகாஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி முப்தி முகம்மது சயீத் மறைவுக்கு பின்னர் அவரது மகள், மெகபூபா முப்தி தலைமையில் மக்கள் ஜனநாயக கட்சி (பி.டி.பி.) - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. ஆனால்,...\nஇலங்கையில் தொடங்கியது தொடர் சத்தியாக்கிரகம்\nநாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைக்கு காரணமான, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத செயற்பாட்டை கண்டித்தும் கொழும்பு விகாரமகா தேவி பூங்கா முன்றலில் தொடர் சத்தியாகிரக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4...\nமூழ்கிய 12 இந்தியர்களை பிரான்ஸ் கடற்படை மீட்டது.\nஜம்மு- காஷ்மீர் சட்டசபை கலைப்பு- கவர்னர் அதிரடி\nஇலங்கையில் தொடங்கியது தொடர் சத்தியாக்கிரகம்\nகைது செய்யப்படுகிறார் அட்மிரல் விஜயகுணரத்ன\nஇந்தோனேசியாவை தாக்கும் சுனாமி தாக்கியது\nஇலங்கையில் நான்கு தேரர்களை கைது செய்ய உத்தரவு\nவிக்கியுடன் இணைவோம் என எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனம்\nமனோபாலா மீது அரவிந்த் சாமி வழக்கு\nசுன்னாகத்தில் மூவர் வாள்களுடன் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/195650?ref=home-feed", "date_download": "2018-12-14T05:00:43Z", "digest": "sha1:P55KGGVJXIFM2FMBH3UZ3AUKBETCEMF3", "length": 8456, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "கொழும்பில் பற்றி எரியும் விற்பனை நிலையம்! களத்தில் விமான படை! சுற்றிவளைக்கும் ஹெலிகொப்டர் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜ��ர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகொழும்பில் பற்றி எரியும் விற்பனை நிலையம் களத்தில் விமான படை\nகொழும்பின் புறநகர் பகுதியான பத்தரமுல்லையில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.\nபெலவத்தை ஆடை விற்பனை நிலையத்தில் பரவியுள்ள தீயை கட்டுப்படுத்த முடியாத நிலையில், இலங்கை விமானபடையின் உதவி பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.\nதீயை கட்டுப்படுத்தும் நோக்கில் Bell 212 என்ற ஹெலிகொப்டர் ஒன்று பயன்படுத்தப்பட்டுள்ளது.\nவானில் இருந்து நீர் பிரயோகம் மேற்கொண்டு தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதற்கு மேலதிகமாக கொழும்பு தீயணைப்பு பிரிவின் 7 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 25 தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nமேலும் இராணுவத்தினரின் உதவியும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nஇதேவேளை நிலையத்திற்கு பெருமளவு வாடிக்கையாளர்களும் மற்றும் ஊழியர்களும் இருந்துள்ளனர்.\nதீ வேகமாக பரவி வரும் நிலையில் மிகுந்த சிரமத்தின் மத்தியில் அனைவரும் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t50930-topic", "date_download": "2018-12-14T06:23:33Z", "digest": "sha1:IHEW2YCYW4FCPJJHTYX4YNKZQVIXQUN3", "length": 13817, "nlines": 121, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "கொண்டைச் சேவல்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» வேணாமா அதை மட்டும�� செஞ்சுடாதே\n» ஒரு கணவனின் வாக்குமூலம்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - ரெ.ஆத்மநாதன்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - உஷா முத்துராமன்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - இரா.அண்ணாமலை **\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன்\n» பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்ப் பெண்\n» வறுமையால் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு, வங்கிக்கு சென்று கடன் பெற்று தந்த சேலம்\n» கூடிய விரைவில் இந்தியாவில் சதாப்தி எக்ஸ்பிரஸின் இடத்தைப் பிடிக்கவிருக்கும் ‘ட்ரெயின் 18’ அதிவிரைவு ர\n» இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்\n» நிறைவு - கவிதை\n» செல்வாக்கு- ஒரு பக்க கதை\n» இத வாட்ஸ் அப் கலக்கல்- {தினமலர்)\n» சூப்பர் ஷாட் - {தினமலர்)\n» கீதாஞ்சலியில் ஒரு க(வி)தை:\n» பிளாஸ்டிக் ஒழிக்க புதிய முயற்சி: இனி அழகிய அட்டைப்பெட்டியில் திருப்பதி லட்டு\n» ஒரே நாளில் 14 ஜெட் ஏர்வேஸ் விமான பயணங்கள் ரத்து\n» தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை: தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் வானிலை ஆய்வு\n» நில்வண்டே அணைக்கட்டு பணிக்கு ரூ.500 கோடி வட்டியில்லா கடன் ஷீரடி அறக்கட்டளை வழங்குகிறது\n» 7-ந் தேதி வாக்குப்பதிவு - தெலுங்கானாவில் உச்சகட்ட பிரசாரம்\n» கேட் கீப்பர்' மீது தாக்குதல்: திண்டுக்கல் எம்.பி.யை கண்டித்து ரயில்வே ஊழியர்கள் பணி புறக்கணிப்பு; ரய\n» அமெரிக்க அதிபர் மாளிகையில் கிறிஸ்துமஸ் மரத்தை திறந்த டிரம்ப்\n» இன்று விவசாயிகள் பார்லி. நோக்கி பேரணி -\n» இந்தியாவுக்கு விலக்கு ஏன்\n» இலங்கை முஸ்லிம் பெண்கள் மத்தியில் கல்வி விழிப்புணர்வை ஊட்டிய அஸீஸ்\n» இந்தியாவுக்கு 2 போர் கப்பல்கள்\n» அதிவாசிகளுக்கு மதப் போதனை செய்ய முயன்று கொல்லப்பட்ட அமெரிக்க நாட்டவர்\n» அவுஸ்திரேலியாவில் இராட்சத புழுதிப்புயல்\n» மாமன்னர் சிவாஜிக்கு சிலை :சிவசேனா போர்க்கொடி\n» போலீஸ் அதிகாரிகளுக்கு உ.பி., முதல்வர் எச்சரிக்கை\n» பயங்கரவாதி பற்றிய தகவலுக்கு ரூ.50 லட்சம் பரிசு\n» ரூ.25 கோடியில் 112 சொகுசு கார்கள்\n» தந்தை பெயரின்றி 'பான்கார்டு' பெறலாம்; டிச., 5 முதல் அமல்\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nகூவியழைக்கும் சேவலே – நீ\nகொணைடையைச் சிலிர்த்துக் கூவும் ஒலியில்\nகாலையில் கதிரவன் உதிக்கும் முன்னே\nகடமையைத் தொடரும் காலம் அதனை\nகொக்கரக்கோ வெனும் குரல் வளத்தாலே\nசொக்கிப் போகின்றோம் – உன்\nபக்கம் வந்தால் தத்திப் போகும்\nபூங்குயில் – சிறுவர் பாடல்கள்\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் ப��கைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reachandread.forumta.net/t188-topic", "date_download": "2018-12-14T06:44:45Z", "digest": "sha1:YXCYZRI6GWZPFUG3KDIZVHKEOLMOFKWJ", "length": 7196, "nlines": 62, "source_domain": "reachandread.forumta.net", "title": "கிரேடிட் கார்டு பயனாளிகளுக்கு ஒர் நற்செய்தி!! ரிசர்வ் வங்கியின் புதிய அறிவுப்பு..", "raw_content": "\n» யாகாவாராயினும் நா காக்க\n» ஆற்றலை அடக்கத்திற்குள் புதைத்து ஒரு எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர் ராம. நாராயணன்: கி. வீரமணி\n» இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் கேரள அரசு\n» பிரதமர் பெயரில் புதிய ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் \"நமோ\"\nReach and Read » NEWS » கிரேடிட் கார்டு பயனாளிகளுக்கு ஒர் நற்செய்தி ரிசர்வ் வங்கியின் புதிய அறிவுப்பு..\nகிரேடிட் கார்டு பயனாளிகளுக்கு ஒர் நற்செய்தி ரிசர்வ் வங்கியின் புதிய அறிவுப்பு..\nமும்பை: கிரெடிட் கார்டின் நிலுவை தொகை செலுத்துவதில் கால தாமதத்திற்கான கட்டணத்தை வசூலிக்க ஒரு மாதம் காலம் வரை அவகாசம் அளிக்கலாம் என்று தனியார் மற்றும் பொத்துறை வங்கிகளுக்கு வங்கி கட்டுப்பாட்டு ஆணையமான ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.\nபொதுவாக கிரேடிட் கார்டு வைத்திருப்போர் மாத மாதம் பில்லிங் பெறுவர், இத்தகைய பில்லிங் சைக்கிளிங் காலம் ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடும் அல்லது கார்டு பெற்ற தேதியில் இருந்து கணக்கிடப்படும். கட���் தொகையில் குறைந்தபட்ச தொகை செலுத்துவதற்கான கால அவகாசமும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும்.\nமேலும் உங்கள் கடன் தொகையை வங்கியில் குறிப்பிட்ட தேதிக்குள் தவணைத் தொகை செலுத்த தவறினால் வங்கிகள் அபராதமாக தாமதக் கட்டணமாக வங்கிகள் ரூ. 100 முதல் ரூ. 700 வரை வசூலிக்கின்றன.\nஇத்தகைய கடன் தொகை ரூ. 20 ஆயிரத்துக்கு மேல் இருந்தால், பொரும்பாலன வங்கிகள் ரூ. 700-ஐ தாமதக் கட்டணமாக வசூலிக்கின்றன. குறிப்பிட்ட தேதிக்குப் பிறகு அடுத்த நாளே தவணை தொகை செலுத்தினாலும் இந்த கால தாமதக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் கடன் தொகைக்கு ஏற்றவாறு தாமதக் கட்டணம் அதிகரிக்கவும், குறைக்கவும் செய்யும்.\nஇந்நிலையில், கிரெடிட் கார்டின் தவணைத் தொகை கிரெடிட் கார்டு உரிமையாளர் செலுத்துவதில் 30 நாள்கள் வரை அவகாசம் அளிக்கலாம் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதனால் குறிப்பிட்ட கெடு தேதிக்குள் தவணை செலுத்தாவிடினும், ஒரு மாதத்துக்குள் செலுத்தினால் கால தாமதக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்காது.\nகுறிப்பிட்ட சில வங்கிகள் மற்றும் கடன் அட்டை அளிக்கும் நிறுவனங்கள் சில சமயங்களில் குறித்த தேதியில் தவணைத் தொகை செலுத்தாவிடில் அந்த அட்டையின் செயல்பாட்டை முடக்கிவிடுகின்றன.\nஇந்நிலையில், ரிசர்வ் வங்கியின் இந்த புதிய உத்தரவு திடீர் செலவுக்காக கடன் அட்டைகளைப் பயன்படுத்தும் நடுத்தர பிரிவு மக்களுக்கு மிகப் பெரும் நிம்மதியை அளிக்கும். மேலும் இன்றைய இளைஞர்களுக்கு கண்டிப்பாக இது உதவும்.\nReach and Read » NEWS » கிரேடிட் கார்டு பயனாளிகளுக்கு ஒர் நற்செய்தி ரிசர்வ் வங்கியின் புதிய அறிவுப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-05-10-2018/", "date_download": "2018-12-14T05:16:53Z", "digest": "sha1:KNCYEREBFXPGDD527YLQN3Z4RJWQPXYA", "length": 12539, "nlines": 138, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று 05.10.2018\nஅக்டோபர் 5 (October 5) கிரிகோரியன் ஆண்டின் 278 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 279 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 87 நாட்கள் உள்ளன.\n1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.\n1780 – வேலு நாச்சியார் தலைமையில் திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் படையெடுப்பு இடம்பெற்றது.\n1789 – பிரெஞ்சுப் புரட்சி: பாரிஸ் பெண்கள் பதினாறாம் லூயி மன்னனுக்கு எதிராக வேர்சாய் அரண்மனை நோக்கி அணிதிரண்டு சென்றனர்.\n1793 – பிரெஞ்சுப் புரட்சி: பிரான்சில் கிறிஸ்தவம் தடைசெய்யப்பட்டது.\n1795 – இலங்கையின் மன்னார்ப் பகுதியை ஆங்கிலேயர் கைப்பற்றினர்.\n1799 – ஆங்கிலேயரினால் பிடிக்கப்பட்ட கட்டபொம்மன் கயத்தாறு கொண்டுவரப்பட்டு சிறையிலடைக்கப்பட்டான்.\n1864 – இந்தியாவின் கல்கத்தா நகரத்தில் இடம்பெற்ற சூறாவளி நகரை முற்றாக சேதப்படுத்தியது. 60,000 பேர் கொல்லப்பட்டனர்.\n1886 – தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து தென்னாபிரிக்காவின் ஜோகானஸ்பேர்க் நகரம் உருவாக்கப்பட்டது.\n1903 – சாமுவேல் கிரிஃபித் ஆஸ்திரேலியாவின் முதலாவது தலமை நீதிபதியாக நிமனம் பெற்றார்.\n1905 – வில்பர் ரைட் 24 மைல்களை 39 நிமிடங்களில் விமானத்தில் பறந்து சாதனை படைத்தார்.\n1910 – போர்த்துக்கலில் அரசாட்சி முடிவுக்கு வந்து குடியரசு நாடாகியது.\n1915 – முதலாம் உலகப் போர்: பல்கேரியா போரில் இறங்கியது.\n1944 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் ஜெட் விமானம் ஒன்றை முதற் தடவையாக கனேடிய விமானப் படையினர் பிரான்சில் சுட்டு வீழ்த்தினர்.\n1944 – பிரான்சில் பெண்கள் வாக்களிக்க அனுமதியளிக்கப்பட்டனர்.\n1948 – துருக்மெனிஸ்தான் தலைநகர் அஷ்கபாத் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்ட்டாதில் 110,000 பேர் கொல்லப்பட்டனர்.\n1962 – முதலாவது ஜேம்ஸ் பொண்ட் திரைப்படமான டொக்டர் நோ ஐக்கிய இராச்சியத்தில் வெளிவந்தது.\n1974 – இங்கிலாந்தில் ஐரியக் குடியரசு இராணுவத்தினர் மதுபான சாலை ஒன்றில் குண்டு ஒன்றை வெடிக்க வைத்ததில் 5 பேர் கொல்லப்பட்டனர். 65 பேஎர் காயமடைந்தனர்.\n1978 – ஈழத்தமிழர்களின் பிரச்சனையை ஐக்கிய நாடுகள் அவையின் கவனத்தில் கொண்டு வந்து தமிழீழ தேசத்தினைத் தனிநாடாக அங்கீகரிக்குமாறு கிருஷ்ணா வைகுந்தவாசன் ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றினார்.\n1987 – விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் 12 பேர் இந்தியப் படையின் காவலில் இருக்கும்போது நஞ்சருந்தி மரணமானார்கள்.\n1991 – இந்தோனீசியாவின் இராணுவ விமானம் ஒன்று ஜகார்த்தாவில் விபத்துக்குள்ளாகியதில் 137 பேர் கொல்லப்பட்டனர்.\n1999 – மேற்கு லண்டனில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 31 பேர் கொல்லப்பட்டனர்.\n2000 – சேர்பியாவில் சிலோபதான் மிலோசேவிச்சுக்கு எதிரான மிகப் பெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.\n1823 – இராமலிங்க அடிகளார் (வள்ளலார்) , இந்தியாவின் சன்மார்க்க சிந்தனையாளர் (இ. 1873)\n1911 – கண்ணாம்பா, தமிழ்த் திரைப்பட நடிகை.\n1934 – சோ, பத்திரிகை ஆசிரியர், நாடக ஆசிரியர், நடிகர்\n1957 – பெர்னி மாக், அமெரிக்க நடிகர் (இ. 2008)\n1565 – லியூஜி ஃபெறாரி, இத்தாலிய கணித ஆய்வாளர் (பி. 1522)\n1976 – லார்ஸ் ஒன்சாகர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1903)\n1996 – யாழ்வாணன், ஈழத்து எழுத்தாளர் (பி. 1933)\n2009 – இசுரேல் கெல்ஃபாண்ட், சோவியத் கணிதவியலர் (பி. 1913)\nபோர்த்துக்கல் – குடியரசு நாள் (1910)\nPrevious articleஅமெரிக்கா உதவியின்றி 2 வாரம் கூட தாக்குப் பிடிக்க முடியாது- சவுதி மன்னருக்கு டிரம்ப் பகிரங்க மிரட்டல்\nNext articleஅடிக்கல் நாட்ட முடியாது எனவும் நீதிமன்றம் உத்தரவு\nஒளி / ஒலி செய்திகள்\nஒளி / ஒலி செய்திகள்\nபி.பி.சி தொலைக்காட்சி செய்தியறிக்கை 12/12/18\nஅரசாங்கத்தில் இருந்து விலக தயார் – மஹிந்த அணி\nரணிலை பிரதமராக்க மாட்டேன் – தீர்ப்பை அடுத்து ஜனாதிபதி திட்டவட்டம்\nசட்டத்தை மீறி ஜனாதிபதியால் கூட எதனையும் செய்ய முடியாது – சுமந்திரன்\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nபி.பி.சி தொலைக்காட்சி செய்தியறிக்கை 12/12/18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/03/blog-post_550.html", "date_download": "2018-12-14T06:12:45Z", "digest": "sha1:LF5GT2V2YG6XJKVWAFA5SYEHVHOJBJUN", "length": 22168, "nlines": 110, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "விமான { பயணம் } ரகசியங்கள்.... பற்றி அறியனுமா! இந்தப் பதிவைப் படியுங்கள். - உண்மையின் பக்கம்", "raw_content": "\nவிமான { பயணம் } ரகசியங்கள்.... பற்றி அறியனுமா\nவிமானப் பயணத்தின்போது நிறைய திகிலான விஷயங்கள் உங்களுக்குக் காத்திருக்கின்றன\nவிமானத்தைப் பற்றி படிக்க விமானத்தில் சென்றிருக்க வேண்டுமா என்ன\nவிமானிகளிடமும் விமானப் பணியாளர்களிடமும் வேலைபார்த்த, வேலைபார்க்கிற சிலரிடமும் மனம்விட்டுப் பேசியபோது கிடைத்த ரகசியங்கள் இவை.\nஒருவேளை படித்த பிறகு, இனி எங்கே போனாலும் பொடிநடையாகப் போய்விடலாம�� என்று நீங்கள் நினைத்தால் நாங்கள் பொறுப்பல்ல.\nவிமானத்தில் ஏதேனும் நெருக்கடி ஏற்பட்டு, உங்கள் முகத்துக்கு நேராக திடீரென ஆக்சிஜன் மாஸ்குகள் தொங்கும்.\nவிமானத்தின் கூரை முழுக்க ஆக்சிஜனாக நிரப்பியிருப்பார்கள். ஆனால் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தாங்கும் என்ற மிதப்பு வேண்டாம். அதிகபட்சம் அது 15 நிமிஷங்களுக்குத் தான். ஐயையோ அவ்வளவுதானா என்று அலறவும் வேண்டாம். அதற்குள் பைலட், விமானம் பறக்கும் உயரத்தைக் குறைத்து ஆக்சிஜன் இருக்கும் காற்று மண்டலத்துக்குக் கொண்டுவந்துவிடுவார்.\nஎனவே, ஆக்சிஜன் மாஸ்கை முதலில் நீங்கள் மாட்டிக்கொள்ளுங்கள்,\nகுழந்தை மீது உள்ள பாசத்தில் அதற்கு முதலில் ஆக்சிஜனை வழங்க எத்தனிக்க வேண்டாம்.\nகுழந்தை உங்களைவிட அதிக வினாடிகள் ஆக்சிஜன் இல்லாமல் தாக்குப் பிடிக்கும்.\nமுதலில் நீங்கள் சுருண்டுவிழாமல் பார்த்துக்கொண்டு, பிறகு நிதானமாகக் குழந்தைக் கும் மாஸ்கைப் பொருத்துங்கள்.\nவிமானத்தில் பாட்டிலில் தரப்படும் தண்ணீரை மட்டும் குடியுங்கள்.\nஏனென்றால், குடிக்கவும், விமானக் கழிவறையில் பயன்படுத்தவும் பெரும்பாலும் ஒரே இடத்தில்தான் தண்ணீரை நிரப்புகிறார்கள்.\nஇரு பயன்பாட்டுகளுக்குமான தண்ணீர் தொட்டி ஓரடி இடைவெளியில்தான் இருக்கின்றன.\nஅதேபோல, குறிப்பிட்ட சில இடைவெளிகளில்தான் தண்ணீர்தொட்டியைச் சுத்தப்படுத்துகிறார்கள். அந்த நீரில் ஒட்டுண்ணிகள் இருக்க வாய்ப்புண்டு.\nஅந்த ஒட்டுண்ணிகள் பல நாடுகளைச் சுற்றிவருவதால் எந்த பூச்சிக்கொல்லிக்கும் சாகாமல் இருக்க வரம் பெற்றவை\nகுடிப்பது மட்டுமல்ல, கையைக் கழுவுவது, வாயைக் கொப்பளிப்பதுகூட ஆபத்துதான்\nவிமானப் பணிப்பெண்களுக்கு யாரும் டிப்ஸ் தருவதில்லை.\nஆனால், முதலில் பானம் தரும்போது கொஞ்சமாக டிப்ஸ் தந்தால், அடுத்தடுத்த முறை நல்ல கவனிப்பு இருக்கும் என்று அனுபவஸ்தர் கூறுகிறார்.\nஎச்சரிக்கை - எல்லோருமே டிப்ஸை ஏற்பார்கள் என்று சொல்லிவிட முடியாது.\nபெரிய நிறுவனம் என்றால் ஒஸ்தியா\nமிகப் பெரிய நிறுவனத்தின் விமானத்தில் செல்லும்போது பைலட்டும் நல்ல அனுபவம் பெற்றவராக இருப்பார் என்று நினைத்துவிட வேண்டாம்.\nஅவர்கள் உள் ஒப்பந்தத்தில் உள்ளூரைச் சேர்ந்த கற்றுக்குட்டி பைலட்டைக் குறைந்த சம்பளத்துக்கு வேலைக்கு அமர்த்துவதும் நடக்க��்கூடியதே\nஅதிக நேரம் ஓட்டினால் கூடுதல் சம்பளம் கிடைக்கும் என்பதால், அந்தப் பைலட்டுகள் மெதுவாகவே ஓட்டுவதும் உண்டு.\nசெல்போன் உள்ளிட்ட மின்னணுச் சாதனங்களை விமானம் பறக்கும்போது பயன்படுத்தக் கூடாது என்பதில் பாதுகாப்புக் காரணங்கள் ஏதும் இல்லை.\nஇவற்றைக்கொண்டு விமானத்துக்குச் சேதம் விளைவித்துவிட முடியாது.\nசெல்போன் பேச அனுமதித்தால் ஒரே சமயத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள், “ஹலோ, நான் புறப் பட்டுட்டம்மா, ரவைக்கு இட்லி, சட்டினி போதும்மா” என்று பேச ஆரம்பித்துவிடுவார்கள்.\nஅது பைலட்டுக்கு சிக்னல்களைப் பெறுவதில் இடைஞ்சலாக இருக்கும் என்பதால்தான் செல்லை மூடிவைக்கச் சொல்கிறார்கள்.\nஅப்படியும் சிலர் தடையை மீறிப் பேசுவதால், பைலட்டுகள் மேலே உயரம் பிடிக்க முடியாமலோ, தரை இறங்க முடியாமலோ அவதிப்பட்டிருக்கிறார்கள்.\nஹெட் போன் கதையும் அதுதான்\nவிமானத்தில் ஏறியதும் தரப்படும் ஹெட்போன்கள் புதிதல்ல. ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டதை ஒவ்வொரு பயணத்தின்போதும் துடைத்து புதிய கவரில் போட்டு புதிதுபோலத் தருவார்கள்.\nதலையணை, போர்வைகளை எல்லா நேரமும் துவைத்து, காயவைத்து எடுத்துத்தருவார்கள் என்று நினைக்க வேண்டாம்.\nஒரு பயணம் முடிந்ததும் அப்படியே பதவிசாக மடித்து எடுத்துவைப்பார்கள்.\nநாமும் சுகந்தமான வாசனையில் மனதைப் பறிகொடுத்து வாங்கிக்கொள்வோம். வாசனை பணிப்பெண்ணிடமிருந்து வந்தது என்று நமக்குத் தெரியாது\nமிகப் பெரிய நகரில் காலையில் புறப்படும் முதல் விமானத்தில் மட்டுமே உண்மையில் துவைத்து சுத்தப்படுத்திய போர்வைகள், தலையணைகள் ஏற்றப்படும்.\nஅதேபோல, உங்கள் சீட்டின் முன்னால் இருக்கும் ட்ரே பரிசுத்தமானது என்று நினைத்து, அதில் வேர்க்கடலை, பொரித்த வற்றல் - வடாமெல்லாம் வைத்துச் சாப்பிடாதீர்கள். உங்களுக்கு முன்னால் பயணம் செய்த தம்பதியின் குழந்தை அதில் ‘சூச்சா’ போய் காய்ந்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது.\nவிமானங்களில் புகை பிடிக்கக் கூடாது என்ற விதி பல ஆண்டுகளாகக் கண்டிப்புடன் அமல் படுத்தப்படுகிறது. அப்படியும் சில புகை அடிமைகள் கழிப்பறைக்குப் போய் ரகசியமாக பற்றவைப்பது உண்டு.\nகுப்பை போடும் கூடையில் போட்டால் கண்டுபிடித்துவிடுவார்கள் என்று வேறு எங்கு போடுவது என்று யோசிப்பார்கள். “பிடித்து விட��டாயா, இதிலே போட்டுத்தொலை” என்ற ரீதியில்தான் ஆஷ்-டிரேயை வைக்கிறார்கள்.\nபைலட் எப்படித் தரை இறங்குகிறார்\nமழை பெய்து தண்ணீர் நிறைந்த ஓடுபாதையில் டமால் என்ற ஓசையுடன் விமானத்தின் சக்கரங்கள் மோதிக் குலுங்கிய பிறகு விமானம் ஓடும். பைலட்டுக்கு அனுபவம் போதாது என்பதால் இப்படி நேர்வதில்லை, வேண்டுமென்றேதான் இப்படிச் செய்வார்கள்.\nதண்ணீரில் வேகமாக அமிழ்ந்தோ அல்லது கிழித்துக்கொண்டோ சென்றால்தான் தரைக்கும் விமானச் சக்கரத்துக்கும் இடையே உராய்வு ஏற்பட்டு, சக்கரம் கட்டுப்பாட்டுக்குள் வரும். இல்லாவிட்டால், வழுக்கிக்கொண்டே போய் விபத்தை ஏற்படுத்திவிடும்.\nவிமானம் தரையிறங்குவதே ‘கட்டுப்பாடான நொறுங்கல்தான்’ என்பார்கள்.\nவிமானம் கடத்தப்பட்டதை அறிவது எப்படி\nகடத்தல்காரர்களின் பிடியில் விமானம் இருக் கும்போது தரையிறக்கும் பைலட், அதன் சிறகுகளில் இருக்கும் மடிப்புப் பட்டைகளை மேல்நோக்கி இருக்கும்படி வைத்திருப்பார்.\nஅவர் சொல்லாமலே இது மற்றவர்களுக்குப் புரிந்துவிடும்.\nசுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் லாஸ் ஏஞ்சலீஸ் நகரிலிருந்து டோக்கியோவுக்கு விமானம் ஒன்று சென்றுகொண்டிருந்தது.\nபசிபிக் பெருங்கடலின் மீது பறந்தபோது விமானிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.\n“விமானத்தில் வெடிகுண்டு இருக்கிறது, கடைசிப் பயணத்துக்கு வாழ்த்துகள்” என்று ஒரு சதிகாரன் எச்சரித்தான்.\nவிமானத்தின் முதல் வகுப்பில் வெளிநாடுகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் பலர் இருந்தனர்.\nவிமானம் ஒவ்வொருமுறை குலுங்கியபோதும் பைலட்டுக்கு அவருடைய இதயமே தொண்டைக்கு வருவதைப்போன்ற பதற்றம் ஏற்பட்டது.\nகடைசியில் அது வெறும் புரளி என்று தெரியவந்தது. இந்த வெடிகுண்டு எச்சரிக்கையைப் பயணிகளுக்கு அவர் தெரிவிக்கவில்லை. அது அவசியமும் இல்லை\nஇனி கத்தாரில் FREE VISA என்ற ஒன்று இல்லை யாரும் நம்பி ஏமாற வேண்டாம் - எச்சரிக்கைப் பதிவு\nநாட்டில் இருந்து கத்தார் வரும் போது எந்த Sponsor க்கு வருகின்றீர்களோ அதே Sponsor இடம் உங்கள் ஒப்பந்த காலம் முடிந்த பின்னரே வேறு இடங்களை...\nதலைவணங்காத கத்தார்’ - தடைகளுக்கு மத்தியில் நிமிர்ந்து நிற்கும் நாடு: எப்படி சாத்தியமானது\nசக்திவாய்ந்த அண்டை நாடுகளின் பொருளாதார முற்றுகை மற்றும் அவற்றின் வான்வெளியை பயன்படுத்த விதிக்���ப்பட்டுள்ள தடைகளுக்கு பிறகும், கத்தார் பலவ...\nகத்தார் தங்கி வேலை தேடுபவரா நீங்கள் பிரபல ALI BIN ALI நிறுவனத்தில் வெற்றிடங்கள் பிரபல ALI BIN ALI நிறுவனத்தில் வெற்றிடங்கள்\nசவுதியில் நடைபெற்ற GCC கூட்டத்தில் கத்தார் அதிபர் கலந்து கொள்ளவில்லை\nஇன்று டிசம்பர் 9 ஆம் திகதி றியாதில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வளைகுடா ஒத்துழைப்பு (GCC) சபையின் உச்சிமாநாட்டில் பங்கேற்க கட்டார் அமீர் ...\nமிகச் சிறிய நாடான கத்தார் பிரம்மாண்டமாக வளர்ந்தது எப்படி\nகத்தார் ஏன் சிறப்பு வாய்ந்தது பிபிசி உலக சேவைக்காக ஆராய்கிறர் ஜேம்ஸ் ஃப்ளெட்சர். இதில், கத்தாரைப் பற்றிய பல ஆய்வுகளை நடத்திய நிபுணர...\nகத்தாரில் அமைந்துள்ள பிரபல COLOMBO RESTAURANTயில் பதவி வெற்றிடங்கள்\nUAE கடலில் மிதக்கும் சூப்பர் மார்க்கெட் திறந்து வைத்தது கேரிபோர் (Carrefour) குழுமம்\nதுபையில் 3 இடங்களில் கடலில் மிதக்கும் சூப்பர் மார்க்கெட் திறந்த கேரிபோர் (Carrefour) குழுமம் படகு பயணிகள், சொகுசுப் படகுகள், நீர் வி...\nஉயிர் காக்க உதவிக்கரம் நீட்டுவீரா தவறாமல் அதிகம் பகிருங்கள் - முடிந்தவர்கள் உதவுவார்கள்\n(Ashraf Ibnu Sulthan) கிண்ணியாவைச்சேர்ந்த முஹம்மது தஸூர் என்பவரின் மூத்த புதல்வன் முகம்மது_முபாஸ் (வயது22)என்பவர் கடந்த சில மாத காலமாக...\nபாராளுமன்றத்தை கலைத்தது சட்டவிரோதம் - நீதிமன்றத்தின் பரபரப்புத் தீர்ப்பு சற்றுமுன்னர் வெளியானது\nBreaking news ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தி தாக்கல்செய்யப்பட்ட மனுக்கள் மீ...\nஉம்ரா யாத்திரிகர்களை கருத்திற் கொண்டு மக்காவில் மேலும் ஒரு புதிய விமான நிலையம்\nபுனித மக்காவின் தேவைகளை கருத்திற்கொண்டு குன்புதா (Qunfudah) எனும் பகுதியில் புதிய விமான நிலையம் ஒன்று கட்டப்பட அடிக்கல் நாட்டப்பட்டது. இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_73.html", "date_download": "2018-12-14T05:07:27Z", "digest": "sha1:HO7ZRPY2TSL664RXS3ILHRAL52GZBLVS", "length": 9050, "nlines": 49, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: முதல்வர் ஜெயலலிதாவுக்கு சசிகலா எழுதிய கடிதம்; ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டார்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமுத���்வர் ஜெயலலிதாவுக்கு சசிகலா எழுதிய கடிதம்; ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டார்\nபதிந்தவர்: தம்பியன் 09 February 2017\nபோயஸ்கார்டனில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு ஜெயலலிதாவுக்கு சசிகலா ஒரு மன்னிப்பு கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தை ஓ.பன்னீர் செல்வம் நிருபர்களிடம் வெளியிட்டார்.\nஅதில் உள்ள விவரம் வருமாறு: ‘‘என்னுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிலர், நான் அக்காவுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்ததை அடிப்படையாக வைத்து, எனது பெயரை தவறாகப் பயன்படுத்தி, சில விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டனர் என்பதையும்,\nஅதனால் கட்சிக்கு பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டன என்பதையும், அவர்களின் தவறான நடவடிக்கைகளால் பல குழப்பங்கள் உண்டாக்கப்பட்டன என்பதையும், கழகத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கப்பட்டது என்பதையும், அக்காவுக்கே எதிரான சில சதித்திட்டங்களும் தீட்டப்பட்டன என்பதையும் அறிந்தபோது நான் பெரிதும் அதிர்ச்சியுற்றேன். மிகுந்த வேதனை அடைந்தேன்.\nஇவையெல்லாம் எனக்கு தெரியாமல் நடந்தவை என்பதுதான் உண்மை. சந்தித்த நாள் முதல் இன்றுவரை, அக்கா நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொரு வினாடியும் நான் நினைத்திருக்கிறேனே தவிர கனவிலும் நான் அக்காவுக்குத் துரோகம் நினைத்ததில்லை.\nஎன்னுடைய உறவினர்கள், நண்பர்கள் என்று சொல்லிக்கொண்டு அக்காவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் செய்தது மன்னிக்க முடியாத துரோகம். அக்காவுக்கு துரோகம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எனக்கும் வேண்டாதவர்கள்தான்.\nஇவ்வாறு அக்காவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு அவருக்குத் துரோகம் புரிந்தவர்களுடனான தொடர்புகளை நான் துண்டித்துவிட்டேன்.\nஅக்காவுக்கு துரோகம் செய்தவர்கள் யாராக இருந்தாலும், இனிமேல் அவர்களுடன் எனக்கு எவ்வித ஒட்டுமில்லை, உறவுமில்லை.\nஎன்னைப் பொறுத்த வரை, அரசியலில் ஈடுபட வேண்டும் என்றோ, கட்சியில் பெரிய பொறுப்பு வகிக்கவேண்டும் என்றோ, சட்டமன்ற- நாடாளுமன்ற உறுப்பினர் ஆக வேண்டும் என்றோ, அமைச்சர் பதவியை அடைய வேண்டும் என்றோ, ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்றோ எனக்குத் துளியும் ஆசையில்லை.\nபொதுவாழ்வில் பங்கு பெற வேண்டும் என்ற விருப்பமே எனக்கில்லை. அக்காவுக்கு உண்மையான தங்கையாக இருக்கவே நான் விரும்பு���ிறேன். என் வாழ்க்கையை ஏற்கெனவே அக்காவுக்கு அர்ப்பணித்து விட்டேன். இனியும், எனக்கென வாழாமல் அக்காவுக்காக என்னால் இயன்ற அளவுக்குப் பணி செய்து அக்காவுக்கு உதவியாக இருக்கவே நான் விரும்புகிறேன்’’. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\n0 Responses to முதல்வர் ஜெயலலிதாவுக்கு சசிகலா எழுதிய கடிதம்; ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டார்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nராஜீவ்காந்தியை விடுதலை புலிகள் கொல்லவில்லையா\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nஅரசியல் நெருக்கடிக்கு உடனடியாக தீர்வைக் காணுங்கள்; இலங்கையிடம் பிரித்தானியா வலியுறுத்தல்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: முதல்வர் ஜெயலலிதாவுக்கு சசிகலா எழுதிய கடிதம்; ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/horoscopes/753", "date_download": "2018-12-14T05:39:11Z", "digest": "sha1:WDXJLGNTSHVINE53UE3ILAMDJ7GSUUYO", "length": 7496, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "Horoscope", "raw_content": "\nஅவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களிற்கு சாதகமாக ஆடுகளத்தை தயாரிக்க உத்தரவிடப்பட்டதா-புதிய சர்ச்சை\nயாழில் கத்திமுனையில் துணிகரக் கொள்ளை\n2020 ஆசியக் கிண்ணத் தொடரை நடத்தும் உரிமையை வென்றது பாகிஸ்தான்\nமடுவை புனித பிரதேசமாக பிரகடனம் செய்வதை உடன் நிறுத்தவும் : மன்னார் ஆயர் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்\nகாய்ச்சலால் மாணவன் பலி- யாழில் சம்பவம்\n\"அரசியல் நெருக்கடி\" அடுத்து இடம்பெறப் போவது என்ன\nநீதிமன்ற தீர்ப்பை மதிக்கின்றேன் ; ரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேன் - ஜனாதிபதி அதிரடி\nநீதிமன்றத் தீர்ப்புக்கு மதிப்பளியுங்கள் - சஜித்\nதீர்ப்பு குறித்து ரணிலின் கருத்து\nவெளியானது உயர்நீதிமன்றின் தீர்மானமிக்க தீர்ப்பு\n“இன்­றைய வேலையை இன்றே முடித்­து­விட்டால் நாளைய வேலையின் முக்கால் பகுதி முடிந்­து­விட்­டது என்று அர்த்தம் \"\n“இன்­றைய வேலையை இன்றே முடித்­து��விட்டால் நாளைய வேலையின் முக்கால் பகுதி முடிந்­து­விட்­டது என்று அர்த்தம் \"\n28.02.2018 ஏவி­ளம்வி வருடம் மாசி மாதம் 16 ஆம் நாள் புதன்­கி­ழமை.\nசுக்­கி­ல­பட்ச திர­யோ­தசி திதி பகல் 10.49 வரை. அதன்மேல் சதுர்த்­தசி திதி. ஆயி­லியம் நட்­சத்­திரம் பின்­னி­ரவு 1.20 வரை. பின்னர் மகம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை. சதுர்த்­தசி. சித்­த­யோகம். கரிநாள். சுபம் விலக்­குக. கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: உத்­தி­ராடம், திரு­வோணம். சுப­நே­ரங்கள்: காலை 9.00– 10.00, மாலை 4.30– 5.30, ராகு காலம் 12.00– 1.30, எம­கண்டம் 7.30– 9.00, குளிகை காலம் 10.30– 12.00, வார­சூலம் – வடக்கு (பரி­காரம்– பால்) நட­ராஜர் அபி­ஷேகம்.\nமேடம் : அச்சம், பகை\nஇடபம் : வெற்றி, அதிர்ஷ்டம்\nமிதுனம் : நிறைவு, பூர்த்தி\nகடகம் : பொறுமை, நிதானம்\nசிம்மம் : நஷ்டம், கவலை\nகன்னி : தனம், சம்­பத்து\nதுலாம் : செலவு, விரயம்\nவிருச்­சிகம் : நற்­செயல், பாராட்டு\nதனுசு : உதவி, நட்பு\nமகரம் : புகழ், சாதனை\nகும்பம் : இன்பம், புகழ்\nமீனம் : சாதனை, புகழ்\nகீதையில் கண்ணன் “பகு­திமே வ்யதீ­தாநி ஜன்­மானி தவ அர்­ஜுனா” ஆகவே ஜீவன் இருப்­பதும் அது ஒவ்­வொரு பிற­வி­யிலும் ஒவ்­வொரு வித­மான உடலில் புகுந்­து­கொள்­வதும் உண்மை. உடலில் ஜீவன் எங்­குதான் உள்­ளது இதனை வைத்­தி­யர்கள் ஸ்கேன் செய்யும் கரு­விகள் மூலம் படம்­பி­டித்து காட்ட முடி­யுமா இதனை வைத்­தி­யர்கள் ஸ்கேன் செய்யும் கரு­விகள் மூலம் படம்­பி­டித்து காட்ட முடி­யுமா இதனை மேலோட்­ட­மாக புரிந்­து­கொள்ள தைத்­தி­ரிய உப­நி­ஷத்தை நாளை ஆராய்வோம். (தொடரும்).\n(“இன்­றைய வேலையை இன்றே முடித்­து­விட்டால் நாளைய வேலையின் முக்கால் பகுதி முடிந்­து­விட்­டது என்று அர்த்தம் \" –மகான்)\nசூரியன், புதன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 9, 5\nஅதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், சாம்பல் இராமரத்தினம் ஜோதி\n(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)\nயாழில் கத்திமுனையில் துணிகரக் கொள்ளை\n2020 ஆசியக் கிண்ணத் தொடரை நடத்தும் உரிமையை வென்றது பாகிஸ்தான்\nமடுவை புனித பிரதேசமாக பிரகடனம் செய்வதை உடன் நிறுத்தவும் : மன்னார் ஆயர் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்\nபண்டிகை காலத்தில் விசேட போக்குவரத்து ஒழுங்கு\nபஸ் - ஜீப் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ; 6 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/07/23/1-00-000-00-jobs-created-365-days-modi-s-counterpunch-opposition-012090.html", "date_download": "2018-12-14T06:21:21Z", "digest": "sha1:33SJQYYYZUPYBOMLMIFIXNNQVCQKJN2N", "length": 25339, "nlines": 195, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஒரு வருடத்தில் 1 கோடி வேலை வாய்ப்பு - வாயைப் பிளக்க வைத்த பிரதமரின் பதிலடி! | 1,00,000,00 jobs Created in 365 days Modi’s counterpunch to opposition - Tamil Goodreturns", "raw_content": "\n» ஒரு வருடத்தில் 1 கோடி வேலை வாய்ப்பு - வாயைப் பிளக்க வைத்த பிரதமரின் பதிலடி\nஒரு வருடத்தில் 1 கோடி வேலை வாய்ப்பு - வாயைப் பிளக்க வைத்த பிரதமரின் பதிலடி\nதெய்வ சக்தியால் நகர்த்த முடியாத சிலை.. பயந்து ஓடிய போக்குவரத்து கம்பெனிகள்..\nஇந்தியாவுல மோடிதான் கெத்து ஐ.எம்.எப் பொருளாதார வல்லுநர் கருத்து..\nமூன்று ஆண்டுகளில் நாளொன்றுக்கு மூணு வங்கிகளில் நடந்த நாலு மொள்ளமாரித்தனம் புட்டு வைத்த ரிசர்வ் வங்கி\nடியர் இந்தியன்ஸ் “பொட்டி படுக்கை எல்லாம் எடுத்துக்கிட்டு ஓடிருங்க” ட்ரம்பின் புதிய H1B visa விதி.\nமோடி ஆட்சியில் சிலிண்டர் விலை 14% குறைப்பு...எல்லாம் மோடியால தான்..\n“மோடிஜி, நீங்க நல்லா இருக்க ஒரு அட்வைஸ் சொல்லட்டா” மன்மோகன் சிங் உருக்கம்..\nரூ.4 லட்சம் கோடி போச்சே மோடி சார்...\n365 நாட்களில் ஒருகோடி பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கிக் கொடுத்துள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் நிலவுவதாக எதிர்க்கட்சிகள் கூறிய குற்றச்சாட்டைப் பல்வேறு தரவுகள் மூலம் திட்டவட்டமாக மறுத்தார்.\nகாங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த பிரதமர் மோடி, பாய்ண்ட் பை பாய்ண்ட்டாக விளக்கங்களைக் கூறி பதிலடி கொடுத்தார். அவர் கூறியதாவது, எதிர்க்கட்சிகள் வேலையில்லாத் திண்டாட்டம் குறித்துப் பேசி இளைஞர்களைத் தவறான பாதைக்கு இட்டுச் செல்கின்றன. தகவலே இல்லாமல் அடிப்படை ஆதாரமில்லாத குற்றச்சாட்டுக்களைக் கூறும் அவர்கள், மீண்டும் சத்தியத்தை முறிக்க முயற்சிக்கிறார்கள். அரசியலுக்காக நாட்டில் உள்ள இளைஞர்களின் நம்பிக்கையைக் குலைப்பது பாவகரமான செயல் என்று தெரியாமல் இந்தப் பிரச்சினையில் எதிர்க்கட்சிகள் கவனம் செலுத்தி வருகிறார்கள்..\nசேமநல நிதி சந்தாதாரர் எண்ணிக்கை உயர்வு\n2017 ஆம் ஆண்டுச் செப்டம்பர் முதல் 2018 ஆம் ஆண்டுச் செப்டர்பர் மாதம் வரை, ஈ.பி.எப்பில்(தொழிலாளர் சேமநல நிதி) 45 லட்சம் பேர் சந்தாதாரர்களா இணைந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் 28 வயதுக்கு உட்பட்டவர்கள். என்.பி.எஸ் சந்தாதாரர்களுடன் சேர்த்து மொத்தம் 50 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. முழு ஆண்டாக இது நிறைவடையும் போது 70 லட்சம் வேலைவாய்ப்பாக அதிகரிக்கும். தொழிலாளர் காப்பீட்டுக்கழகத்தில் இணைந்தவர்கள், ஆதார் சந்தாதாரர்கள் நீங்கலாகத்தான் இந்தப் புள்ளி விவரம் வழங்கப்பட்டுள்ளன.\nநாட்டில் தொழில்முறை படிப்பு முடித்த ஏராளமானோர் புதிதாகப் பதிவு செய்துள்ளனர். உதாரணமாக டாக்டர்கள், என்ஜினியர்கள், ஆர்கிடெக்ட்ஸ், கம்பெனி செக்ரட்டரீஸ் ஆகியோர் பயிற்சியைத் தொடங்கியுள்ளதாகத் தனியார் நிறுவனம் நடத்திய புள்ளி விவரங்கள் கூறுகின்றன.\nஇந்த அமைப்பில் இணைந்துள்ள 17 ஆயிரம் கணக்குத் தணிக்கையாளர்கள் 5 ஆயிரம் புதிய நிறுவனங்களைத் தொடங்கி இருக்கிறார்கள்.இதில் ஒரு தணிக்கைத்துறை நிறுவனம் தலா 20 பேரை வேலைக்கு அமர்த்தியிருந்தால் 1 லட்சம் தணிக்கையாளர்கள் வேலை வாய்ப்பை பெற்றிருக்க வேண்டும்\nஒவ்வொரு ஆண்டும் 80 ஆயிரம் டாக்டர்கள், பல் அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் மற்றும் ஆயுஸ் வைத்தியர்கள் கல்லூரிப் படிப்பை முடித்து வெளியேறுவதாக வைத்துக்கொள்வோம்.இதில் 60 சதவீதத்தினர் சொந்தமாகப் பயிற்சியைத் தொடங்கி 5 பேருக்கு வேலை வாய்ப்புக் கொடுத்திருந்தால், 2017 ஆம் ஆண்டு மட்டும் 2,40,000 பேருக்கு வேலை உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் 80 ஆயிரம் இளநிலைப்பட்டதாரிகளும், முதுநிலை வழக்குரைஞர்களும் கல்லூரிகளிலிருந்து வெளியேறுகிறார்கள். அவர்களில் 60 விழுக்காட்டினர் பயிற்சியைத் தொடங்கி 2 அல்லது 3 பேருக்கு வேலை வழங்கியிருந்தால் 2 லட்சம் பேர் வேலை வாய்ப்பை பெற்றிருக்க முடியும் எதிர்பார்க்கலாம்.\n6 லட்சம் பேருக்கு வேலை\nதொழில்முறை படிப்பு முடித்தவர்களால் ( டாக்டர்கள், வழக்குரைஞர்கள், தணிக்கையாளர்கள்) 2017 ஆண்டில் 6 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.\nமுறைசாரா தொழிலில் குறிப்பாகப் போக்குவரத்துத் துறையில் மட்டும் 20 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் 7.60 லட்சம் வணிக ஊர்திகள் விற்கப்பட்டுள்ளன.இதில் 25 விழுக்காடு ரீபிலேஸ்மெண்ட் செய்யப்பட்டிருந்தாலும், 5.7 லட்சம் வணிக ஊர்திகள் சேவையை��் தொடங்கியிருக்க வேண்டும். 2 ஷிப்ட் வேலையாக இருந்தால் 2 ஊர்திக்கு 3 பேர் வேலைவாய்ப்பை பெற்றிருக்க முடியும். மொத்தத்தில் இந்தத் துறையில் 3,40,000 பேர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.\n25,40,000 பயணிகள் ஊர்திகள் விற்றுத் தீர்ந்துள்ளன. இதில் 25 சதவீதம் ரீப்பிளேஸ்மெண்டில் செய்யப்பட்டிருந்தால் கூட 20 லட்சம் புதிய ஊர்திகள் இயங்கிக் கொண்டிருக்க வேண்டும். இதில் டிரைவர், கண்டெக்டர் என லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.\nஆட்டோ விற்பனையும்- வேலை வாய்ப்பும்\nகடந்த ஆண்டில் மட்டும் 2,55,000 ஆட்டோக்கள் விற்பனையாகியுள்ளன. இதில் 102 விழுக்காடு ரீப்பிளேஸ்மென்ட்டில் வாங்கியிருந்தால், 2,30000 புதிய ஆட்டோக்கள் ஓடிக்கொண்டிருக்கும். இதன் மூலம் 3,40000 பேருக்கு வேலை கிடைத்துள்ளது.\nஇந்தப் புள்ளி விவரங்களை நீங்கள் கருத்தில் கொண்டால் ஒரு வருடத்தில் 1 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்பதை அறிவீர்கள்.இது தனியார் நிறுவனங்களின் தரவுகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஆதலால் உண்மையைக் குழிதோண்டி புதைக்க முயற்சிக்காதீர்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n“250000 கொடு வழக்கு தள்ளுபடி பண்றேன்” ஓகே சொன்ன பங்குச் சந்தை நிபுணர் rakesh jhunjhunwala.\nஊறுகாய் கம்பெனியாக மாறிய ஜெட் ஏர்வேஸ் - நிதி நெருக்கடியில் பறக்க முடியாமல் தவிப்பு..\nமோடி ஆட்சியில் சிலிண்டர் விலை 14% குறைப்பு...எல்லாம் மோடியால தான்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/sivakarthikeyan-new-idea-for-his-remo/", "date_download": "2018-12-14T05:01:00Z", "digest": "sha1:5QHHO3SHDN7YKDZAO5BVT3QYBTR4BHYO", "length": 7631, "nlines": 129, "source_domain": "www.cinemapettai.com", "title": "சிவகார்த்திகேயன் வேற லெவல் ஐடியா - ரசிகர்கள் உற்சாகம் - Cinemapettai", "raw_content": "\nHome News சிவகார்த்திகேயன் வேற லெவல் ஐடியா – ரசிகர்கள் உற்சாகம்\nசிவகார்த்திகேயன் வேற லெவல் ஐடியா – ரசிகர்கள் உற்சாகம்\nசிவகார்த்திகேயன் படங்களுக்கு என ஒரு ரசிகர்கள் வட்ட��் உருவாகிவிட்டது. இவர் நடித்தால் படம் ஹிட் என்ற நிலை வந்துவிட்டது.\nஇந்நிலையில் இவர் நடித்த ரெமோ படத்தின் பாடல்கள் எப்போது வரும் என்பதே பலரின் எதிர்ப்பார்ப்பு. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.\nஅதிகம் படித்தவை: மற்றவர்களுக்கு சவால் விடும் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி\nதற்போது வந்த தகவலின்படி ஜுலை 1ம் தேதி நடக்கவிருக்கும் SIIMA விருது விழாவில் ரெமோ படத்தின் சிங்கிள் ட்ராக்கை வெளியிடவுள்ளார்களாம். இதன் மூலம் இப்படத்திற்கு பெரிய விளம்பரம் கிடைக்க வாய்ப்புள்ளது.\nவெளியானது ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கார்த்தியின் “தேவ்” பட பெப்பியான சிங்கிள் பாடல் லிரிகள் வீடியோ .\nமண்ணின் மைந்தன், கடலின் அரசன் – Aquaman திரைவிமர்சனம்.\n200 கோடி பட்ஜெட் படத்தில் விஜய் சேதுபதியின் லுக் லீக் ஆனது.\nபூஜையுடன் தொடங்க இருக்கும் தல-59 படம் எப்பொழுது தெரியுமா.\nகாட்ஜில்லா – கிங் ஆப் மான்ஸ்டர்ஸ் புதிய ட்ரைலர் \nவைரலாகும் நடிகர் சதீஷின் திருமண புகைப்படங்கள். வாழ்த்தும் சொல்லும் நெட்டிசன்களுக்கு சதீஷின் பதில் இது தான்.\nஓவியாவின் 90 மில்லி படதுக்கு டிரம்ஸ் சிவமணியுடன் இணைந்து ம்யூசிக் கம்போஸ் செய்யும் சிம்பு – வீடியோ உள்ளே.\nயோகிபாபு – யாஷிகா ஆனந்த் இணையும் படத்தை க்ளாப் போர்டு அடித்து துவக்கி வைத்த இயக்குனர் பொன்ராம். போட்டோ உள்ளே.\nதுப்பாக்கி தான் கோர்ட் தோட்டாதான் தீர்ப்பு. விக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை ட்ரைலர்.\nஇணையத்தில் லீக் ஆனா NGK காட்சி.\nவைரலாகுது பரத் நடிக்கும் திரில்லர் படத்தின் வித்யசமான தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nவைரலாகுது பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் லூசிபயர் மலையாள பட டீஸர்.\nகேரளாவில் மோகன்லாலை ஓவர்டேக் செய்து முதலிடம் பிடித்த விஜய்.\nமீண்டும் போலிஸ் ட்ரெஸ்ஸில் கலக்கும் விஷ்ணு விஷால் சிலுக்குவார்பட்டி சிங்கம் ட்ரைலர் இதோ.\n நாளை ஆஸ்திரேலியாவுடன் மோதும் அணியில் இடம் பெறப்போவது யார் யார் தெரியுமா \nதென் ஆப்பிரிக்கா வரை அடிச்சி தூக்கிய அஜித் ரசிகர்கள். ஆடிப்போன தென் ஆப்பிரிக்கா கிரிகெட் வீரர்.\nவசூலில் அனைத்து சாதனைகளையும் முறியடித்து முதலிடம் பிடித்த 2.0. அஜித், விஜய் இந்த சாதனையை முரியடிப்பார்களா.\nசன்னி லியோனே தூக்கி சாப்பிட்ட தென்னிந்திய நடிகை…\nலுங்கி டான��ஸ் போடும் ஓவியா.. உற்சாகத்தில் ஓவியா ஆர்மி.. ஆனால் ஹீரோயினாக இல்லை\nபேட்ட படம் ஆடியோ ரிலீஸில் விஜய் சேதுபதிக்கு மட்டும் கிடைத்த ராஜ மரியாதை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/sunil-gavaskar-nagin-dance-goes-viral/", "date_download": "2018-12-14T05:00:00Z", "digest": "sha1:QHP55JQTYBSRF6F2MWMKHJWRAYUVFEUY", "length": 9544, "nlines": 142, "source_domain": "www.cinemapettai.com", "title": "நிதாஸ் கோப்பை பைனல் ! பாம்பு டான்ஸ் ஆடிய சுனில் காவஸ்கர் ! வீடியோ உள்ளே ! - Cinemapettai", "raw_content": "\nHome News நிதாஸ் கோப்பை பைனல் பாம்பு டான்ஸ் ஆடிய சுனில் காவஸ்கர் பாம்பு டான்ஸ் ஆடிய சுனில் காவஸ்கர் \n பாம்பு டான்ஸ் ஆடிய சுனில் காவஸ்கர் \nஇலங்கையின் 70 ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடும் விதமாக ஒருங்கிணைக்கப்பட்ட முத்தரப்பு டி 20 போட்டி. ஒரு அணி மற்ற அணியுடன் இரண்டு முறை மோதுவது தான் அட்டவணை. முதலில் இந்திய இறுதிப்போட்டிக்கு தகுதியானது. அதன் பின் வெள்ளியன்று நடந்த போட்டியில் ஜெயிக்கும் அணி இந்தியாவுடன் இறுதிப்போட்டியில் மோதும் என்ற நிலை உருவானது.\nசெமி – பைனல் போன்ற இப்போட்டியில் பல திருப்பங்களுக்கு பின் இலங்கையை வீழ்த்தியது பங்களாதேஷ் அணி. அவர்கள் ஆடிய பாம்பு டான்ஸ் பலரை எரிச்சல் படுத்தியது என்பது தான் நிஜம்.\nஅதிகம் படித்தவை: சாதனையை நழுவவிட்ட இந்தியா..\nநேற்று நடைபெற்ற போட்டியில் வங்கதேச அணி 166 ரன்கள் எடுத்திருந்தது, அடுத்ததாக களம் இறங்கிய இந்திய அணி 168 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.\nகடைசி 12 பந்துகளில் 35 ரன்கள் தேவை என்ற நிலையில் தினேஷ் கார்த்திக் 8 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார். மூன்று 6 , மற்றும் இரண்டு 4 அதில் அடக்கம். எனவே இந்திய வெற்றி பெற்றது.\nஅதிகம் படித்தவை: கிடைத்த வரைக்கும் லாபம். பிந்து மாதவியின் இந்த மோசமான நிலைமை.\nகிரிக்கெட் வர்ணனையில் பொழுது பங்களாதேஷின் பாம்பு டான்ஸை இவர் ஆடினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.\nஇதோ வீடியோ லிங்க் ..\nவெளியானது ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கார்த்தியின் “தேவ்” பட பெப்பியான சிங்கிள் பாடல் லிரிகள் வீடியோ .\nமண்ணின் மைந்தன், கடலின் அரசன் – Aquaman திரைவிமர்சனம்.\n200 கோடி பட்ஜெட் படத்தில் விஜய் சேதுபதியின் லுக் லீக் ஆனது.\nபூஜையுடன் தொடங்க இருக்கும் தல-59 படம் எப்பொழுது தெரியுமா.\nகாட்ஜில்லா – கிங் ஆப் மான்ஸ்டர்ஸ் புதிய ட்ரைலர் \nவைரலாகும் நடிகர் சதீஷின் திருமண புகைப்படங்கள். வ��ழ்த்தும் சொல்லும் நெட்டிசன்களுக்கு சதீஷின் பதில் இது தான்.\nஓவியாவின் 90 மில்லி படதுக்கு டிரம்ஸ் சிவமணியுடன் இணைந்து ம்யூசிக் கம்போஸ் செய்யும் சிம்பு – வீடியோ உள்ளே.\nயோகிபாபு – யாஷிகா ஆனந்த் இணையும் படத்தை க்ளாப் போர்டு அடித்து துவக்கி வைத்த இயக்குனர் பொன்ராம். போட்டோ உள்ளே.\nதுப்பாக்கி தான் கோர்ட் தோட்டாதான் தீர்ப்பு. விக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை ட்ரைலர்.\nஇணையத்தில் லீக் ஆனா NGK காட்சி.\nவைரலாகுது பரத் நடிக்கும் திரில்லர் படத்தின் வித்யசமான தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nவைரலாகுது பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் லூசிபயர் மலையாள பட டீஸர்.\nகேரளாவில் மோகன்லாலை ஓவர்டேக் செய்து முதலிடம் பிடித்த விஜய்.\nமீண்டும் போலிஸ் ட்ரெஸ்ஸில் கலக்கும் விஷ்ணு விஷால் சிலுக்குவார்பட்டி சிங்கம் ட்ரைலர் இதோ.\n நாளை ஆஸ்திரேலியாவுடன் மோதும் அணியில் இடம் பெறப்போவது யார் யார் தெரியுமா \nதென் ஆப்பிரிக்கா வரை அடிச்சி தூக்கிய அஜித் ரசிகர்கள். ஆடிப்போன தென் ஆப்பிரிக்கா கிரிகெட் வீரர்.\nவசூலில் அனைத்து சாதனைகளையும் முறியடித்து முதலிடம் பிடித்த 2.0. அஜித், விஜய் இந்த சாதனையை முரியடிப்பார்களா.\nசன்னி லியோனே தூக்கி சாப்பிட்ட தென்னிந்திய நடிகை…\nலுங்கி டான்ஸ் போடும் ஓவியா.. உற்சாகத்தில் ஓவியா ஆர்மி.. ஆனால் ஹீரோயினாக இல்லை\nபேட்ட படம் ஆடியோ ரிலீஸில் விஜய் சேதுபதிக்கு மட்டும் கிடைத்த ராஜ மரியாதை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/12/07085724/1216848/Mekedatu-Dam-Issue-Governor-meets-PM-Modi-today.vpf", "date_download": "2018-12-14T06:27:23Z", "digest": "sha1:VLD2O6MRH2NQXSPRA343AFH2ZHMFLKAX", "length": 15467, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "மேகதாது விவகாரம் - கவர்னர் பன்வாரிலால் புரோகித் பிரதமரை இன்று சந்திக்கிறார் || Mekedatu Dam Issue Governor meets PM Modi today", "raw_content": "\nசென்னை 14-12-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nமேகதாது விவகாரம் - கவர்னர் பன்வாரிலால் புரோகித் பிரதமரை இன்று சந்திக்கிறார்\nபதிவு: டிசம்பர் 07, 2018 08:57\nகர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளது. இந்தநிலையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், பிரதமர் நரேந்திரமோடியை இன்று மாலையில் சந்தித்து பேசுகிறார். #MekedatuDam #Governor #Modi\nகர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளத��. இந்தநிலையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், பிரதமர் நரேந்திரமோடியை இன்று மாலையில் சந்தித்து பேசுகிறார். #MekedatuDam #Governor #Modi\nகர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணையை கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் வழங்கியது. அந்த ஆணையம் அதை ஏற்றுக்கொண்டு, விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கான ஒப்புதலை அளித்துள்ளது. இது தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழக சட்டசபையில் நேற்று, கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வளக்குழுமம் வழங்கிய அனுமதியை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தமிழ்நாட்டின் இசைவின்றி எவ்வித கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தியும் தனி தீர்மானம் கொண்டு வரப்பட்டு, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.\nஇந்த சூழ்நிலையில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் கொடி நாள் நிகழ்ச்சிகளை கவர்னர் மாளிகையில் முடித்து விட்டு, மதியம் 1 மணியளவில் விமானம் மூலம் டெல்லி செல்கிறார். மாலை 5.30 மணியளவில் பிரதமர் நரேந்திரமோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசுகிறார்.\nஇந்த சந்திப்பின்போது, மேகதாது அணை பிரச்சினையால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள நிலை குறித்து பிரதமரிடம், அவர் விளக்குகிறார். இந்த சந்திப்பை முடித்து விட்டு இரவே விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.\nடெல்லி செல்லும் கவர்னர் பன்வாரிலால் புரோகித்துடன் அவரது கூடுதல் தலைமை செயலாளர் ராஜகோபாலும் உடன் செல்கிறார். #MekedatuDam #Governor #Modi\nமேகதாது அணை | கவர்னர் பன்வாரிலால் புரோகித் | பிரதமர் மோடி | கர்நாடக அரசு | கொடிநாள்\nஎதிர்க்கட்சிகளின் அமளி - மக்களவை 12 மணிவரை ஒத்திவைப்பு\nஜெயலலிதா மரண விசாரணை- சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆஜர்\nரபேல் போர் விமானம் வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதுதான் - உச்சநீதிமன்றம்\nபெங்களூரு சிறையில் சசிகலாவிடம் 2வது நாளாக வருமான வரித்துறையினர் விசாரணை\nவிழுப்புரம்: சங்கராபுரம் அருகே அரசு பள்ளி மாணவிகள் 5 பேர் தற்கொலை முயற்சி\nமத்திய பிரதேச முதல்வராக கமல் நாத் 17-ம் தேதி பதவியேற்கிறார்\nஜம்மு காஷ்மீரில் சாலை விபத்து- 7 பேர் உயிரிழப்பு\nஎனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்- தினகரன் டுவிட்டரில் பதிவு\nமேட்டுப்பாளையத்தில் யானைகள் நல வாழ்வு முகாம் இன்று தொடங்கியது\nவிஜயகாந்த் விரைவில் அமெரிக்கா பயணம்- மகன் விஜய பிரபாகரன் தகவல்\nபழனி கோவில் சிலை மோசடி வழக்கு - பொன்மாணிக்கவேல் 10 நாள் விசாரிக்க திட்டம்\nஜெயலலிதா மரண விசாரணை- சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆஜர்\nகாற்றழுத்த மண்டலம் நாளை புயலாக மாறுகிறது - 15ந்தேதி சென்னையை நெருங்கும்\nஆஸி.க்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணியில் அஸ்வின்-ரோகித் இல்லை\nமுக ஸ்டாலினை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது- செந்தில் பாலாஜி\nஎனது கேப்டன் பதவியை காப்பாற்றியவர் லட்சுமண் - கங்குலி\nமொபைல் போன் தயாரிப்பு ஆலையை மூடும் சாம்சங்\n57 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை உயர்வு - சென்னையில் ஒரு லிட்டர் ரூ.72.94\nமுலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் அமமுகவில் யாரும் வருந்தப் போவதில்லை - டிடிவி தினகரன்\nதினகரனை நடுரோட்டில் விட்டு வந்துவிட்டார்- செந்தில் பாலாஜி மீது அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ithayasaaral.blogspot.com/2011/01/2.html", "date_download": "2018-12-14T06:24:21Z", "digest": "sha1:PYWAL35M3VSRYMWKIYJ3WH326E524LII", "length": 20845, "nlines": 314, "source_domain": "ithayasaaral.blogspot.com", "title": "\"இதயச்சாரல்..!\": மெட்டுக்குப் பாட்டு - 2", "raw_content": "\nமெட்டுக்குப் பாட்டு - 2\nமெட்டுக்குப் பாட்டு - 2\nபாட்டு மெட்டு: ஊனம் ஊனம் ஊனம் இங்கே ஊனம் யாருங்கோ....\nஇந்த பாடல் மெட்டில் பாடவும்....\nஅரிது அரிது அரசியல் பிழைத்தல் அரிது\nநீதி நேர்மை கண்ணியம் காத்தல் அதனினும் அரிது...\nஊழல் ஊழல் ஊழல் இங்கே ஊழல் பாருங்கோ (2)\nஉலகில் உள்ள ஊழல் எல்லாம் ஊழல் இல்லைங்கோ\nஅரசியல் வாதி எல்லாம் ஊழலிலே திளைக்கிறான்\nஅதிகாரி எல்லாருமே லஞ்சத்திலே சிரிக்கிறான்\nஉத்தியோகம் பாக்குறவன் பொழைக்கிறான்,- இங்கே\nஉடலுழைப்பில் வாழுறவன் தவிக்கிறான்..... (ஊழல்..ஊழல்)\nவியாபாரியின் தராசுசுல ஒளிஞ்சிருக்கும் ஊழல்\nஅத யாரு இங்க தட்டி கேக்க போறீங்கோ...ஓ..ஓ...\nநியாயவிலை கடையிலதான் நலிஞ்சிருக்கும் ஊழல்\nஅத கேக்க போனா மோதல்\nஅட சாகும் வரை போராட்டம் ஏனுங்கோ..\nபாசம் எல்லாம் வேசம்,- இங்க\nஅந்த மோசம் களைய வேணுமடா\nநமக்கு கொஞ்சம் ரோசம்... (ஊழல்... ஊழல்)\nகல்லூரியில் இடம் புடிக்க கட்டுகட்டா ஊழல்\nஅட படிச்சவங்க பண்ணும் பாவம் பாருங்கோ...ஓ..ஓ...\nகாவல்துறை கிட்டபோனா கை நிறைய ஊழல்\nஅத தட்டிக் கேட்கும் மனுசன் இங்கே யாருங்கோ...\nதஞ்சை எல்லாம் காஞ்சி போச்சி\nஅட முயற்சி எல்லாம் சாபம்...\nஇங்க நெலச்சி நிக்க வேணுமின்னா\nநியாயம் கேக்க வேணும்... (ஊழல்... ஊழல்)\nமெட்டுக்குப் பாட்டு கலக்கல் என்றால் படமோ சூப்பர்...\n# அரிது அரிது அரசியல் பிழைத்தல் அரிது\nநீதி நேர்மை கண்ணியம் காத்தல் அதனினும் அரிது...\nபுதிய ஆத்திச் சூடி......ரொம்ப அருமையா இருக்கு\nமெத்தனைப் போக்கு அரசாங்கத்தை சாடும் இந்த வரிகள்....மிக நன்று.\nமீண்டும் ஓர் சுதந்திரத்துக்காய் போராட்டம் நிகழ்த்த தேவை இருக்கிறதே என நினைக்க வருத்தமாய் இருக்கு..\n# கஞ்சி தொட்டி வச்சாங்கோ\nதஞ்சை எல்லாம் காஞ்சி போச்சி\nஅட முயற்சி எல்லாம் சாபம்...\nமுத்தாய்ப்பான இந்த வரிகளில் மனம் கரைந்துக் கனக்கிறது. நல்லதொரு கிராமியப் பாடல்.\nஊழலின் இருப்பிடம் அனைத்தையும் அறிமுகப் படுத்தி விட்டீர்கள் கவிதையில். நல்ல கவிதை இல்லை இல்லை நல்ல பாட்டு\nபூமித்தாயின் மடியில் தமிழாய் மலர்கிறேன்\nஓ... என் இயற்கையே எங்கிருக்கிறாய்....\n\" ( சுபாஷ் சந்திர போஸ் )\nமெட்டுக்குப் பாட்டு - 2\nமெட்டுக்கு பாட்டு - 1\n\"வலைப்பூவுலகுக்கு நன்றி'.... (150 வது பதிவு)\nதோல்வி அடைந்தது மோடி அல்ல மக்கள்தான்..\n மைத்திரி- மகிந்த அரசின் \"பொல்லாட்சி\" ஆரம்பம்\nவிஜய் - சர்கார் பாடல் வரியும்.. இப்படி ஒரு விளக்கமும்...\nஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம்\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nசென்னை 28 2 - திரை விமர்சனம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nபாப்பா பாப்பா கதை கேளு\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nஇணையம் வெல்வோம் - 23\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஆளில்லாத விமானம் ..அற்புத சாதனை ..\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட ப��திய டேபை உருவாக்க..\nஅருந்ததி ராய் உயிர்மைக்கு செய்தது என்ன\nஎனதினிய தமிழா, உனை என் இதயத்தமிழால் வரவேற்கிறேன். கண்டங்கள் தோறும் பரவிக் கிடக்கும் நம் தமிழ் இனத்தை இணைத்து வைக்கும் ஒரே பாலம் \"தமிழ்\". உலகெங்கிலும் உள்ள தமிழர்களே... கைக்கோர்ப்போம். தமிழ் உலகம் உருவாகட்டும். வாழ்க தமிழ். வெல்க தமிழ்.\nபதிவுலக நண்பர்களுக்கும், அன்பர்களுக்கும் வணக்கம். நீண்ட நாட்களுக்கு முன் பதிவுலகத்தின் முன் நான் வைத்த வினாவுக்கு யாரிடமிருந்தும் ...\n\" ( சுபாஷ் சந்திர போஸ் )\n வரலாற்றை புரட்டிப் போட்ட புயலே... இந்திய இளைஞர்களின் எழுச்சியே... இந்தியாவுக்கு இராணுவம் அமைத்த தளபதியே...\nகண்ணியமான கனவுகள் யாவும் நிறைவேறிட எண்ணிய எண்ணங்கள் ஈடேற்றித் தர குவளையும் குதூகளிக்க உள்ளத்தில் இன்பமும் இல்லத்தில் சுகமும் இனிதே தங்கி...\nஅரியும் சிவனும் விரும்பி அரும்பிய ஆரமுதே... அழகே.. முல்லையும் நாணும் புன்னகை பூம்பெழிலே..\nநேசித்த தேசத்தின் மானம் மண் படாதிருக்க சுவாசித்த சுவாசத்தை வன்கொடுமைக்கு பரிசாக்கி யாசிக்க கூடாத கூட்டத்தின் பிரம்படி வாங்கி யோசிக்க வைத்...\nஅலைய அலைய அலை யடிக்குது வலைய வலைய வாருங்கடி வளையல் சத்தம் வானம் பிளக்கணும் குலுங்கி குலுங்கி ஆடுங்கடி பாட்டனும் பாட்டியும் கூடிக் க...\nகடல்கன்னி உலர்த்தும் தாவணி தலைப்பு நீண்டு நெளிந்து காற்றில் அலையும் குழலொத்த வடிவத்தில் துகள்களைத் தூவி மணலென மலர்த்தி வைத்த மகரந்தங்கள்...\nஇறுகி கிடக்கும் மொட்டின் முனைத்தொட்டு இதமாய் தழுவி இதழ் விரிக்கும் சுகமடி.. பனியின் காதலுக்கு பல்லிளிக்கும் மலரின் மகரந்தத் துகள்களில...\nஎனதன்பு நெஞ்சங்களுக்கு இனிய வணக்கம். என் அன்புத் தம்பி தினேஷ்குமார் (கலியுகம் வலைப்பூ) அவர்களுக்கு திருமணம் வருகிற ஏப்ரல...\n(நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், வெகுளி, பெருமிதம், உவகை, அமைதி) இணையிலா இன்பம் கூட்டும் இன்முகம் இதழ் பிரிக்க நெகிழும் நெஞ்சம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinecluster.com/why-should-we-not-miss-watching-mr-chandramouli-in-theatres-this-weekend.php", "date_download": "2018-12-14T05:50:03Z", "digest": "sha1:ZA33FNASJWLUHIGGFKNFQPG6GCTJ2WXA", "length": 10784, "nlines": 130, "source_domain": "www.cinecluster.com", "title": "Why should we not miss watching Mr.Chandramouli in Theatres this weekend? | CineCluster", "raw_content": "\nபுதிய இணையதளம் மூலம் தியேட்டர் முன்பதிவில் புதிய புரட்சி; கோகோ மாக்கோ இயக்குனர் அத���ரடி\nபுதிய இணையதளம் மூலம் தியேட்டர் முன்பதிவில் புதிய புரட்சி; கோகோ மாக்கோ இயக்குனர் அதிரடி. கோகோ மாக்கோ, இளைஞர்களால் இளைஞர்களுக்கான படம் என்று மட்டும் சொல்லிவிட முடியாது, இளைஞர்களுக்கே உரித்தான உத்வேகத்துடன் செயல்படும் ஒவ்வொருவருக்குமான படமாகக் கொண்டாடப்படும் என்கிறார் இயக்குநர் ராம்காந்த்.\n\"விஜய் சேதுபதியின் 50வது, 75வது மற்றும் 100வது படங்களயும் நாங்களே தயாரிக்க விரும்புகிறோம்\" - சீதக்காதி தயாரிப்பாளர் ஜெயராம்\nவிஜய் சேதுபதியின் 50வது, 75வது மற்றும் 100வது படங்களயும் நாங்களே தயாரிக்க விரும்புகிறோம் என்றார் சீதக்காதி தயாரிப்பாளர் ஜெயராம். பாலாஜி தரணீதரன் இயக்கியிருக்கும் படம் சீதக்காதி. இது விஜய் சேதுபதியின் 25வது படம்.\n'விஸ்வாசம்' படத்தின் தொலைக்காட்சி உரிமையைக் கைப்பற்றிய சன் டிவி\n'தல' அஜித்குமார் நடிப்பில், சிவா இயக்கியுள்ள படம் 'விஸ்வாசம்' படத்தின் தொலைக்காட்சி உரிமையை கடும் போட்டிக்கும் இடையே சன் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது. Viswasam satellite rights Bagged by SunTV.\nதரமான திரைப்படங்களின் லிஸ்டில் 'ஹவுஸ் ஓனர்' படமும் இருக்கும் - லக்ஷ்மி ராமகிருஷ்ணன் நம்பிக்கை\nHouse Owner Movie Update : தரமான திரைப்படங்களின் லிஸ்டில் 'ஹவுஸ் ஓனர்' படமும் இருக்கும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் நம்பிக்கை. சென்னை வெள்ளத்தின் பின்னணியில் நடக்கும் ஒரு காதல் கதையாக உருவாகியிருக்கிறது ஹவுஸ் ஓனர்.\nமீ டூ பிரச்சனை வராமல் இருக்கவே ஹீரோயின்களை அடித்தும் விடுவேன் - இயக்குனர் ஆர்.வி உதயகுமார் பேச்சால் 'எவனும் புத்தனில்லை' பட விழாவில் பரபரப்பு\nமீ டூ பிரச்சனை வராமல் இருக்கவே ஹீரோயின்களை அடித்தும் விடுவேன் இயக்குனர் ஆர்.வி உதயகுமார் பேச்சால் 'எவனும் புத்தனில்லை' பட விழாவில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/video_main.asp?news_id=157471&cat=464", "date_download": "2018-12-14T06:37:12Z", "digest": "sha1:ZJNHS3L736DHTZIVELVTDIRSMAKOE2Z4", "length": 26061, "nlines": 608, "source_domain": "www.dinamalar.com", "title": "மாற்றுத்திறனாளிகள் மாநில விளையாட்டு | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » மாற்றுத்திறனாளிகள் மாநில விளையாட்டு டிசம்பர் 06,2018 19:00 IST\nவிளையாட்டு » மாற்றுத்திறனாளிகள் மாநில விளையாட்டு டிசம்பர் 06,2018 19:00 IST\nகோவை பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் மாற்றுதிறனாளிகளுக்கான மாநில விளையாட்டு போட்டிகள் துவங்கின. இதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 25 அணிகளை சேர்ந்த, 250 க்கு மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். பார்வையற்றோருக்கான வாலிபால் போட்டியில், ஈரோடு அணி, விழுப்புரம் அணியையும், புதுச்சேரி அணி, நாகப்பட்டினம் அணியையும் வென்றது. கிரிக்கெட் போட்டியில், தஞ்சாவூர் அணி, கோவை அணியையும், ராமநாதபுரம் அணி, நெல்லை அணியையும், கன்னியாகுமரி அணி, தர்மபுரி அணியையும் வென்றது.\nதேசிய ஊரக விளையாட்டு போட்டிகள்\nவாள்சண்டை: கோவை மாணவி மூன்றாமிடம்\nஸ்டேன்ஸ் பள்ளிகள் விளையாட்டு விழா\nபல்கலைகளுக்கு இடையே கால்பந்து போட்டிகள்\nதேசிய த்ரோபால்: கோவை மாணவர்கள் தேர்வு\n25 வயதுக்கு மேற்பட்டோரும் நீட் எழுதலாம்\nலாக்கரில் 25 கோடி ஹவாலா பணம்\nமாநில டேபிள் டென்னிஸ்; நித்தின், ரீத் சாம்பியன்\nமலேசியாவில் நெல்லை கொத்தடிமைகள் : மீட்க மனு\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nலஞ்சம் வாங்கிய பி.டி.ஓ., செயலாளர் கைது\nஇலங்கை பார்லி கலைப்பு செல்லாது\nயானைகள் மீது கற்கள் வீசி அட்டூழியம்\nடெங்கு பிரச்சாரத்தில் ராட்சத கொசு\nஇந்து நாடாக அறிவிக்காதது தவறு: நீதிபதி திடீர் ஆணை\nபேசாமல் போன மோடி - ராகுல்\nபார்லி 2-ம் நாளாக முடக்கம்\nஆலிவ் ரெட்லி ஆமைக்கு மருத்துவ சிகிச்சை\nகோவில் யானைகள் புத்துணர்வு முகாம் பயணம்\nதொல்லியல் துறை அதிகாரிகளுக்கு ஐகோர்ட் கிளை கேள்வி\nஇளம் விவசாயிகளுக்கு பட்டுப்புழு பயிற்சி\nகற்பக விநாயகருக்கு குடமுழுக்கு விழா\nஐயப்ப பக்தர்கள் 2 பேர் பலி 39 பேர் காயம்\nஏரியில் மூழ்கி மாணவன் பலி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஇலங்கை பார்லி கலைப்பு செல்லாது\nபேசாமல் போன மோடி - ராகுல்\nபார்லி 2-ம் நாளாக முடக்கம்\n2ம் முறை KCR முதல்வரானார்\nஇந்து நாடாக அறிவிக்காதது தவறு: நீதிபதி திடீர் ஆணை\nஆலிவ் ரெட்லி ஆமைக்கு மருத்துவ சிகிச்சை\nகோவில் யானைகள் புத்துணர்வு முகாம் பயணம்\nமேகதாடுக்கு சட்டரீதியான தீர்வு: ரஜினி\nபுயலுக்கு வாய்ப்பு; மழை வருமா\nகுப்பைகிடங்காக மாறும் மாநகராட்சி மைதானம்\nசிலை திருட்டு; பொன்மா விசாரிக்க தடையில்லை\nஉலக யோகா போட்டி த���ருவாரூர் மாணவி முதலிடம்\n1500 பேர் மீது வழக்கு\nதூத்துக்குடி - சீனா நேரடி கப்பல்\nவயலுக்கு தண்ணீர் பாய்ச்ச தினமும் 4000 ரூபாய்\nஆண்டாளும், லட்சுமியும் மேட்டுப்பாளையம் பயணம்\nநிலுவை புகார்களுக்கு முகாமில் தீர்வு\nதொல்லியல் துறை அதிகாரிகளுக்கு ஐகோர்ட் கிளை கேள்வி\nலஞ்சம் வாங்கிய பி.டி.ஓ., செயலாளர் கைது\nயானைகள் மீது கற்கள் வீசி அட்டூழியம்\nஐயப்ப பக்தர்கள் 2 பேர் பலி 39 பேர் காயம்\nஏரியில் மூழ்கி மாணவன் பலி\nடெங்கு பிரச்சாரத்தில் ராட்சத கொசு\nSOFA தயாரிப்பில் கலக்கும் பெண்கள்\nதிருவண்ணாமலை மகா தீப விழா\nதிருவண்ணாமலை மகா தீப விழா\nவானிலை ஆய்வு மைய இயக்குனர் பேட்டி\nகஜா புயல்; வானிலை மைய இயக்குனர் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஇளம் விவசாயிகளுக்கு பட்டுப்புழு பயிற்சி\nவாழைகளை வாட்டும் கருகல் நோய்\nமண் வளத்தை மீட்க என்ன செய்யலாம்...\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nயாருக்கு வரும் எப்படி வரும் புற்றுநோய் ...\nமுறியும் நிலையிலும் திருமண உறவை காப்பாற்ற முடியுமா\nசெக்ஸ் பிரச்னைகள் சீரியஸ் ஆகாமல் தவிர்ப்பது எப்படி\nஏலகிரியில் டச் ரக்பி போட்டி\nஉலகக்கோப்பை இந்தியாவுக்கே; பதானி நம்பிக்கை\nசிலம்பம்: கற்பகம் பல்கலை., அமர்க்களம்\nஇறுதி கட்டத்தில் கால்பந்து போட்டிகள்\nமாநில கபடி: கற்பகம் பல்கலை., சாம்பியன்\nகங்காரு பூமியில் இந்தியா வெற்றி\nஸ்ரீகாளஹஸ்தியில் ஏழு கங்கையம்மன் கோவில் திருவிழா\nகற்பக விநாயகருக்கு குடமுழுக்கு விழா\nதுப்பாக்கிமுனை குழுவினர் - பேட்டி\nரஜினி ரீவைண்ட் - பகுதி-2\nரஜினி ரீவைண்ட் - பகுதி-1\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/mar/04/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-2873847.html", "date_download": "2018-12-14T06:47:59Z", "digest": "sha1:KQ6PIPQYNVLPSDATWDQYWWE63HLAJPFC", "length": 18909, "nlines": 132, "source_domain": "www.dinamani.com", "title": "இந்த வாரம் கலாரசிகன்- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் தமிழ்மணி\nBy DIN | Published on : 04th March 2018 12:00 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபத்தாண்டுகளுக்கு முன்பு கி.வா.ஜ. பிறந்த நாள் நூற்றாண்டை முன்னிட்டுப் பல புத்தகங்கள் வெளியிடப்பட்டன. அப்படி வெளியிடப்பட்ட கி.வா.ஜ.நூற்றாண்டு வெளியீடுகளில் ஒன்று \"கி.வா.ஜ.பேசுகிறார்'. சில புத்தகங்களை ஏற்கெனவே படித்திருந்தாலும் ஒவ்வொருமுறை படிக்கும்போதும் புதிதாகப் படிப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட புத்தகங்களில் \"கி.வா.ஜ.பேசுகிறார்' கட்டுரைத் தொகுப்பும் ஒன்று.\n\"தமிழ்த் தாத்தா' உ.வே.சாமிநாதையரின் தலைமாணாக்கராக விளங்கியவர் கி.வா.ஜ. இவர் புலவராகவும், இலக்கியவாதியாகவும், பத்திரிகை ஆசிரியராகவும் இருந்தது மட்டுமல்லாமல், அற்புதமான பேச்சாளராகவும் விளங்கியவர். இவரது பேச்சிலிருந்து பிறக்கும் ஒவ்வொரு வார்த்தையிலும் சிலேடை தன்னையறியாமலேயே வந்துவிழும். இவர் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று ஆற்றிய உரைகளை எல்லாம் முழுமையாகப் பதிவு செய்து வைக்காமல் போனது மிகப்பெரிய குறை.\n\"கொச்சைத் தமிழ்' என்றொரு கட்டுரை. அதில் பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுவது குறித்து கி.வா.ஜ. தனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். \"\"கொச்சைத் தமிழைக் கணக்கு வழக்கில்லாமல் எழுத்தில் உபயோகப்படுத்தி வந்தால், இலக்கியத் தமிழுக்கும் பேச்சுத் தமிழுக்கும் உள்ள வித்தியாசம் அதிகமாகி, இரண்டும் வெவ்வேறு மொழியாகிப் போனாலும் போகலாம். அத்தகைய அபாயம் வராமல் காப்பாற்றுவதற்குப் பேசும் தமிழில் கொச்சை வார்த்தை பலவற்றுக்கு விடைகொடுத்துவிட்டு அதன் நடையைச் சிறிது உயர்த்த வேண்டும்'' என்பதுதான் இதற்கு கி.வா.ஜ. தரும் விடை.\n1937ஆம் ஆண்டு மார்ச் மாதம் சென்னையிலுள்ள இந்திப் பிரசார சபையில், பாரதிய சாகித்திய பரிஷத்தின் இரண்டாவது மாநாடு நடைபெற்றது. அதன் தலைவர் காந்தியடிகள். அந்த மாநாட்டில் வரவேற்புக் குழுவின் தலைவராக இருந்த \"தமிழ்த் தாத்தா' உ.வே.சா., தனது வரவேற்புரையைத் தமிழில்தான் ஆற்றினார். அதை இந்தியில் மொழிபெயர்த்துத் தனியாக அச்சிட்டிருந்தார்கள்.\nவிழா முடிவில் காந்தியடிகள் பேசும்போது, \"\"சாமிநாதையர் அவர்களைப் பார்க்கும்போதும், அவர் பிரசங்கத்தைக் கேட்கும்போதும், அவரது காலடியின் கீழிருந்து தமிழ் படிக்க வேண்டும் என்ற ஆசை உண்டாகிறது'' என்று குறிப்பிட்டபோது, அந்த மாநாட்டு அரங்கமே கரவொலியால் அதிர்ந்தது.\nகி.வா.ஜ.வின் புத்தகங்களைப் படிக்கும் போதெல்லாம் அவரது காலடியி��் கீழிருந்து தமிழ் படிக்கும் வாய்ப்பு கிட்டவில்லையே என்கிற ஏக்கம் உண்டாகிறது. கி.வா.ஜ. பாணியில் சொல்வதாக இருந்தால், இது உபசாரத்துக்காகச் சொன்ன வார்த்தை அல்ல.\nஉதயை மு.வீரையன் தினமணி வாசகர்களுக்கு நன்றாகவே பரிச்சயமான பெயர். தினமணியில் தொடர்ந்து அவர் எழுதிவரும் நடுப்பக்க கட்டுரைகளுக்கென்றே ஒரு வாசகர் கூட்டம் உருவாகியிருக்கிறது. திருத்துறைப்பூண்டி வட்டம் உதய மார்த்தாண்டபுரத்தைச் சேர்ந்த மு.வீரையன் சென்னையில் தமிழாசிரியராகப் பணிபுரிந்து, பணி ஓய்வு பெற்றவர்.\nதிருவையாறு அரசர் கல்லூரியில் புலவர் பட்டம், சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கல்வியியல் பட்டம், மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகத்தில் இதழியல் பட்டம் என்று இவர் படிப்படியாகத் தனது கல்வித் தகுதியை வளர்த்துக் கொண்டவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல் என 20க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கும் உதயை மு.வீரையனின் சமுதாயப் பார்வைதான் அவரது எழுத்துக்கு தனித்துவத்தை ஏற்படுத்துகிறது.\nதினமணியில் நடுப்பக்கக் கட்டுரை எழுதுவது மட்டுமல்லாமல், பல சிற்றிதழ்களிலும், இடதுசாரி இதழ்களிலும் இவருடைய கட்டுரைகள் வெளிவருகின்றன. அவ்வப்போது நாட்டில் நடந்துவரும்\nநிகழ்வுகள் குறித்த தன் கருத்துகளைக் கட்டுரைகளாக உதயை மு.வீரையன் பதிவு செய்திருக்கிறார். பல்வேறு தலைப்புகளில் இவர் எழுதியிருக்கும் 29 கட்டுரைகள் \"உலகம் எங்கே போகிறது' என்கிற தலைப்பில் இப்போது புத்தக வடிவம் பெற்றிருக்கிறது.\nஇந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் நான்காவது உலகப் போர், சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறோமா, முதுமை என்பது வரமா, சாபமா, முதுமை என்பது வரமா, சாபமா, வரும் கடனும் வாராக் கடனும், கோபுரமா, வரும் கடனும் வாராக் கடனும், கோபுரமா குப்பை மேடா, ஏறு தழுவுதல் என்னும் எழுச்சிப் போர் உள்ளிட்ட பல கட்டுரைகள் இவரது சமூக அக்கறையையும், சமுதாயத்தின் தவறுகளுக்கு எதிரான அறச் சீற்றத்தையும் வெளிப்படுத்துகின்றன.\nஇந்தத் தொகுப்புக்கு அணிந்துரை எழுதியிருக்கும் \"கவிக்கொண்டல்' இதழின் ஆசிரியர் மா.செங்குட்டுவன் கூறியிருப்பதுபோல, இன்றைய சமூகச் சூழலில் மக்கள் மன்றத்தில் எழுப்பப்பட வேண்டிய நியாயமான கேள்விகளை இந்தத் தொகுப்பில் காணப்பட���ம் கட்டுரைகளின் வாயிலாக உதயை மு.வீரையன் பதிவு செய்திருக்கிறார்.\nகவிஞர் பழநி பாரதி எனக்கு அறிமுகமானவரே தவிர, நெருக்கமாகப் பழக்கமானவர் அல்ல. ஆனால், என்னுடைய நெருங்கிய நண்பர்கள் அனைவருக்குமே நெருக்கமானவர். அவரிடம் நான் பேசிப் பழகியதில்லையே தவிர, அவரது எழுத்தைப் படித்துப் பழகியிருக்கிறேன், அவருடைய பாடல்களைக் கேட்டு ரசித்திருக்கிறேன். ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதியிருக்கும் கவிஞர் பழநி பாரதியின் தனிக்கவிதைகளை ஒருமுறைக்குப் பலமுறை படித்து, நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் செய்திருக்கிறேன்.\nகடந்த வாரம் மதுரையிலிருந்து சென்னைக்கு ரயிலில் வந்துகொண்டிருந்தபோது, என்னுடன் பயணித்த ஒருவர், படித்துக் கொண்டிருந்த கவிதைத் தொகுப்பு கவிஞர் பழநி பாரதியின் \"புறாக்கள் மறைந்த இரவு'. அவர் எப்போது படித்து முடிப்பார் என்று காத்திருந்து அவர் படித்து முடித்ததும் வாங்கி, அந்தக் கவிதைப் புத்தகத்தை நானும் படித்து முடித்தேன். அதிலிருந்த ஒரு கவிதை என்னை அடுத்த அரைமணி நேரத்துக்கு யோசிக்க வைத்தது.\nஎங்கு பார்த்தாலும் நெகிழி (பிளாஸ்டிக்) கோபுரமாகக் குவிந்து கிடக்கும் அவலத்தை மிக அழகாகக் கவிதையாக்கி இருக்கிறார் கவிஞர். \"பூஜையறை' என்கிற தலைப்பில் அந்தத் தொகுப்பில் இருக்கும் கவிதை இதுதான்:\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnaminnal.com/2018/01/41.html", "date_download": "2018-12-14T05:20:09Z", "digest": "sha1:2KG2MRS3H6QBHTPYFW5HWT3WSVRVK6YH", "length": 6082, "nlines": 34, "source_domain": "www.jaffnaminnal.com", "title": "யாழ் மேல் நீதிமன்றில் மூன்று இராணுவத்தினர் உட்பட 41 பேருக்கு தூக்கு! | JAFFNAMINNAL", "raw_content": "\nJAFFNAMINNAL இலங்கை யாழ் மேல் நீதிமன்றில் மூன்று இராணுவத்தினர் உட்பட 41 பேருக்கு தூக்கு\nயாழ் மேல் நீதிமன்றில் மூன்று இராணுவத்தினர் உட்பட 41 பேருக்கு தூக்கு\nயாழ் மேல் நீதிமன்றில் கடந்த 13 வருடங்களில் 3 இராணுவத்தினர் உட்பட 41 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.\nயாழ் மேல் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைகுட்பட்ட பகுதிகளில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கே இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nயாழ் மேல் நீதிமன்று யாழ் மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பின்னர் இது வரை மேல் நீதிமன்ற நீதிபதிகளாக 9 நீதிபதிகள் கடமையாற்றியுள்ளனர்.\nஅந்த வகையில் கடந்த 2000 ஆம் ஆண்டு தொடக்கம் 2005 ஆம் ஆண்டு வரை நீதிபதி கே.பி.எஸ்.வரதராஜா, 2005 ஆம் ஆண்டு தொடக்கம் 2007 ஆம் ஆண்டு வரை நீதிபதி எஸ்.தியாகேந்திரன், 2007 ஆம் ஆண்டு தொடக்கம் 2008 ஆம் ஆண்டு வரை நீதிபதி பி.ஸ்வர்ணராஜா, 2008 ஆம் ஆண்டு தொடக்கம் 2010 ஆம் ஆண்டு வரை நீதிபதி ஆர்.ரி.விக்னராஜா, 2010 ஆம் ஆண்டு தொடக்கம் 2012 ஆம் ஆண்டு வரை நீதிபதி எஸ். பரமராஜா, 2012 ஆம் ஆண்டு தொடக்கம் 2013 ஆம் ஆண்டு வரை நீதிபதி ஜெ.விஸ்வானந்தன், 2013 ஆம் ஆண்டு தொடக்கம் 2014 ஆம் ஆண்டு வரை நீதிபதி அ.பிறேம்சங்கர், 2014 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 மே மாதம் வரை நீதிபதி திருமதி கே.சிவபாதசுந்தரம், ஆகியோர் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதிகளாக கடமையாற்றியுள்ளதுடன், கடந்த 2015 ஆம் ஆண்டு ஜுன் மாதம் தொடக்கம் இன்று வரை யாழ் மேல் நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி மா.இளஞ்செழியன் கடமையாற்றி வருகிறார்.மேற்குறிப்பட்ட நீதிபதிகளின் சேவைக்காலப்பகுதியிலேயே மேற்குறித்த 41 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nஅந்த வகையில் கடந்த 2005, 2008, 2010 ஆம் ஆண்டுகளில் தலா ஒருவருக்கும், 2012 ஆம் ஆண்டு 2 பேருக்கும், 2013 ஆம் ஆண்டு ஒருவருக்கும், 2014 ஆம் ஆண்டு 4 பேருக்கும், 2015 ஆம் ஆண்டு 8 பேருக்கும், 2016 ஆம் ஆண்டு 11 பேருக்கும் 2017 ஆம் ஆண்டு 12 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nயாழ் மேல் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்ற கொலை சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபார்கள் கைது செய்யப்பட்டு நீதவான் நீதிமன்றங்கள் ஊடாக வழக்கு விசாரணைகளை இடம்பெற்று பின்னர் மேல் நீதிமன்றில் குறித்த வழ���்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அதில் குற்றவாழிகளாக இனங்காணப்பட்டவர்களுக்கு இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ultrabookindia.info/1747-1851cdd2698.html", "date_download": "2018-12-14T06:37:04Z", "digest": "sha1:532CW5CTRGAYI6K2ARH3TFOQURIFSUTK", "length": 3406, "nlines": 43, "source_domain": "ultrabookindia.info", "title": "கொந்தளிப்பான சந்தைகள் பி டி எஃப் பதிவிறக்கத்தில் வர்த்தக விருப்பங்கள்", "raw_content": "இரட்டை கீழே அந்நிய செலாவணி\nForex அட்லாஸ் வரி காட்டி\nகொந்தளிப்பான சந்தைகள் பி டி எஃப் பதிவிறக்கத்தில் வர்த்தக விருப்பங்கள் -\nஅந் நி ய செ லா வணி சந் தை நா ணய ஜோ டி கள் ; Instaforex வர் த் தகர் உள் நு ழை வு. அந் நி ய செ லா வணி சந் தை கள் gmt மு றை தி றந் து.\nசி றந் த அந் நி ய மு தலீ ட் டு வங் கி ; அல் கா ரி க் டி க் வர் த் தக. Optionsxpress shortable பங் கு கள் ; பை னரி வி ரு ப் பம் இணை ப் பு நெ ட் வொ ர் க்.\nஅதி க லா பம் தரு ம் அந் நி ய வர் த் தக அமை ப் பு பி டி எஃப் ;. கொந்தளிப்பான சந்தைகள் பி டி எஃப் பதிவிறக்கத்தில் வர்த்தக விருப்பங்கள்.\nநாணய வியாபாரி vs பங்கு வர்த்தகர்\nஅந்நியச் செலாவணி வர்த்தகர் 21\nநேரடி அச்சிட auf அந்நிய செலாவணி\nவர்த்தக உத்திகளை சிறந்த ஆன்லைன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidiyalfm.com/index.php/category/srilanka/page/5/", "date_download": "2018-12-14T06:45:36Z", "digest": "sha1:YO4MHEJPBQRYQ7Q3VAZKO3Z2P6IMOKNV", "length": 11126, "nlines": 157, "source_domain": "vidiyalfm.com", "title": "Srilanka Archives - Page 5 of 5 - Vidiyalfm", "raw_content": "\nஇலங்கையில் தொடங்கியது தொடர் சத்தியாக்கிரகம்\nஜனாதிபதி செயலகத்தில் கேக் வெட்டிய மஹிந்த\nபுதிய சின்னத்தின் கீழ் ஒன்றிணைவோம் ;விக்னேஸ்வரன்\nஇலங்கை: நிதியை நிறுத்தியது சர்வதேச நாணய நிதியம்\nஜம்மு- காஷ்மீர் சட்டசபை கலைப்பு- கவர்னர் அதிரடி\n’கிங்’ மோடியை யாராலும் வீழ்த்த முடியாது : தமிழிசை\nஜெயா சிகிச்சை வீடியோ அழிப்பு : மருத்துவமனை பரபரப்பு\nமூழ்கிய 12 இந்தியர்களை பிரான்ஸ் கடற்படை மீட்டது.\nஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது\n3-ம் தேதி சீனா – பாகிஸ்தான் இடையே பஸ் போக்குவரத்து.\nவிழுந்தது நொறுங்கியது இந்தோனீசிய விமானம்.\nஇந்தியாவுடனான பிரச்சனைகளை தீர்க்க முடியாது – பாக்.\nதற்கொலை எண்ணம் என்னை வாட்டியது – ஏ.ஆர். ரஹ்மான்\nவடிவேலுவுடன் மீண்டும் இணைய ஆசை – விவேக் ஓபன் டாக்\nமாதவன் நடிக்க கூடாது: இசையமைப்பாளர்\nமுருகதாஸ்க்கு வரலட்சுமி சரத்குமார் ஆதரவ��\nவங்காளதேசம் இறுதி போட்டியில் நுழைந்தது\nஇந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு\nஇலங்கையில் தொடங்கியது தொடர் சத்தியாக்கிரகம்\nஜனாதிபதி செயலகத்தில் கேக் வெட்டிய மஹிந்த\nஇலங்கை கடற்படை பயிற்சி- இந்திய போர் கப்பல்கள் திரிகோணமலையில்.\nஇந்தியா - இலங்கை இடையிலான பாதுகாப்பு துறை ஒப்பந்தத்தின்படி, இருநாடுகளை சேர்ந்த கடற்படை வீரர்கள் ஆண்டுதோறும் கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.அவ்வகையில், ஆறாவது ஆண்டாக 7-9-2018 முதல் 13-9-2018 வரை நடபெறும் ஒருவார கூட்டுப் போர் பயிற்சிக்காக இந்திய...\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை தமிழக அரசே விடுவிக்கலாம்.. கோர்ட் அதிரடி\nராஜிவ் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 தமிழர்களின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில்முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார்...\nஇலங்கையில் நான்கு தேரர்களை கைது செய்ய உத்தரவு\nஅரச சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டுக்காக நான்கு தேரர்களுக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறியுள்ளார். பெங்கமுவெ நாளக தேரர், மாகல்கந்தே சுதத்த தேரர், இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் மற்றும் மெடில்லே பன்யலோக தேரர்...\nகைது செய்யப்படுகிறார் அட்மிரல் விஜயகுணரத்ன\nநேவி சம்பத் என்றழைக்கப்படும், கடற்படையின் முன்னாள் லெப். கொமாண்டர் பிரசாத் சந்தன ஹெட்டி ஆராச்சி வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதற்கு உதவினார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி, அட்மிரல் ரவீந்திர விஜயகுணரத்னவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக, குற்றப்புலனாய்வு...\nமூழ்கிய 12 இந்தியர்களை பிரான்ஸ் கடற்படை மீட்டது.\nஇந்திய பெருங்கடலில் பாரசீக வளைகுடா பகுதியில் பிரான்ஸ் நாட்டுக்கு சொந்தமான கடற்படை கப்பல் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது, அப்பகுதியில் மூழ்கி கொண்டிருந்த ஒரு கப்பலில் இருந்து அபாய அழைப்பு வருவதை கடற்படையினர்...\nஜம்மு- காஷ்மீர் சட்டசபை கலைப்பு- கவர்னர் அதிரடி\nகாஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி முப்தி முகம்மது சயீத் மறைவுக்கு பின்னர் அவரது மகள், மெகபூபா முப்தி தலைமையில் மக்கள் ஜனநாயக கட்சி (பி.டி.பி.) - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. ஆனால்,...\nஇலங்கையில் தொடங்கியது தொடர் சத்தியாக்கிரகம்\nநாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைக்கு காரணமான, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத செயற்பாட்டை கண்டித்தும் கொழும்பு விகாரமகா தேவி பூங்கா முன்றலில் தொடர் சத்தியாகிரக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4...\nமூழ்கிய 12 இந்தியர்களை பிரான்ஸ் கடற்படை மீட்டது.\nஜம்மு- காஷ்மீர் சட்டசபை கலைப்பு- கவர்னர் அதிரடி\nஇலங்கையில் தொடங்கியது தொடர் சத்தியாக்கிரகம்\nகைது செய்யப்படுகிறார் அட்மிரல் விஜயகுணரத்ன\nஇந்தோனேசியாவை தாக்கும் சுனாமி தாக்கியது\nஇலங்கையில் நான்கு தேரர்களை கைது செய்ய உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2018/12/05191345/1216642/pakistan-all-out-for-348-in-first-innings-against.vpf", "date_download": "2018-12-14T06:21:30Z", "digest": "sha1:AF7AWL4Y5FEGY2RHJCY3GELGVM5NYGUZ", "length": 15814, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "3-வது டெஸ்ட்- அசார் அலி, ஆசாத் ஷபிக்கின் சதத்தால் பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 348 ரன் குவிப்பு || pakistan all out for 348 in first innings against newzealand third test", "raw_content": "\nசென்னை 14-12-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\n3-வது டெஸ்ட்- அசார் அலி, ஆசாத் ஷபிக்கின் சதத்தால் பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 348 ரன் குவிப்பு\nபதிவு: டிசம்பர் 05, 2018 19:13\nநியூசிலாந்துடனான மூன்றாவது டெஸ்டில் அசார் அலி, ஆசாத் ஷபிக் ஆகியோரின் சதத்தால் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 348 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. #PAKvNZ\nநியூசிலாந்துடனான மூன்றாவது டெஸ்டில் அசார் அலி, ஆசாத் ஷபிக் ஆகியோரின் சதத்தால் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 348 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. #PAKvNZ\nபாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தொடரில் வெற்றியாளரை நிர்மாணிக்கும் மூன்றாவது டெஸ்ட் துபாயில் தொடங்கியது.\nடாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. கேப்டன் கேன் வில்லியம்சன் 89 ரன்களும், வாட்லிங் 77 ரன்களும் சேர்க்க முதல் இன்னிங்சில் 274 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.\nபாகிஸ்தான் அணி சார்பில் பிலால் ஆசிப் 5 விக்கெட்டும், யாசிர் ஷா 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.\nஇதையட���த்து, பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் அவுட்டாகினர்.\nஅடுத்து இறங்கிய அசார் அலி அபாரமாக விளையாடி சதமடித்து அசத்தினார். அவர் 134 ரன்னில் அவுட்டானார். அவருக்கு ஆசாத் ஷபிக் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இந்த ஜோடி 201 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடிய ஆசாத் ஷபிக்கும் சதமடித்தார். அவர் 104 ரன்னில் வெளியேறினார். இவர்களை தவிர மற்றவர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை.\nஇதனால் பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சில் 135 ஓவர்களில் 348 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.\nநியூசிலாந்து தரப்பில் வில்லியம் சாமர்வில்லி 4 விக்கெட்டுகளும், டிரெண்ட் போல்ட், அஜாஸ் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.\nஇதைத்தொடர்ந்து, 74 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது. மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 26 ரன்கள் எடுத்துள்ளது. கேன் வில்லியம்சன் 14 ரன்னுடனும், வில்லியம் சாமர்வில்லி ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர். #PAKvNZ\nPAKvNZ | டெஸ்ட் கிரிக்கெட் | அசார் அலி | ஆசாத் ஷபிக்\nஜெயலலிதா மரண விசாரணை- சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆஜர்\nரபேல் போர் விமானம் வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதுதான் - உச்சநீதிமன்றம்\nஎதிர்க்கட்சிகளின் அமளி - மக்களவை 12 மணிவரை ஒத்திவைப்பு\nபெங்களூரு சிறையில் சசிகலாவிடம் 2வது நாளாக வருமான வரித்துறையினர் விசாரணை\nவிழுப்புரம்: சங்கராபுரம் அருகே அரசு பள்ளி மாணவிகள் 5 பேர் தற்கொலை முயற்சி\nமத்திய பிரதேச முதல்வராக கமல் நாத் 17-ம் தேதி பதவியேற்கிறார்\nஜம்மு காஷ்மீரில் சாலை விபத்து- 7 பேர் உயிரிழப்பு\nஉலக கோப்பை ஹாக்கி அரை இறுதி: ஆஸ்திரேலியா-நெதர்லாந்து நாளை மோதல்\nஇரண்டாவது டெஸ்ட் போட்டி - இந்திய அணியில் மாற்றம், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்\nபுரோ கபடி லீக் - பாட்னா பைரேட்சை வீழ்த்தியது தெலுங்கு டைட்டன்ஸ்\nஉலககோப்பை ஹாக்கி - காலிறுதியில் நெதர்லாந்து அணியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது இந்தியா\n2020 ஆசிய கோப்பை டி20 தொடரை நடத்தும் உரிமையை பெற்றது பாகிஸ்தான்\nகாற்றழுத்த மண்டலம் நாளை புயலாக மாறுகிறது - 15ந்தேதி சென்னையை நெருங்கும்\nஆஸி.க்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணியில் அஸ்வின்-ரோகித் இல்லை\nமுக ஸ்டாலினை ச���்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது- செந்தில் பாலாஜி\nஎனது கேப்டன் பதவியை காப்பாற்றியவர் லட்சுமண் - கங்குலி\nமொபைல் போன் தயாரிப்பு ஆலையை மூடும் சாம்சங்\n57 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை உயர்வு - சென்னையில் ஒரு லிட்டர் ரூ.72.94\nமுலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் அமமுகவில் யாரும் வருந்தப் போவதில்லை - டிடிவி தினகரன்\nதினகரனை நடுரோட்டில் விட்டு வந்துவிட்டார்- செந்தில் பாலாஜி மீது அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechFacts/2018/03/06104547/1149252/Samsung-Carnival-on-Amazon-offers-cashback-on-smartphones.vpf", "date_download": "2018-12-14T06:18:31Z", "digest": "sha1:MDI5DHWLNBNEZ6JNGUFM5UVKVX2UB4RF", "length": 16519, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி தள்ளுபடி || Samsung Carnival on Amazon offers cashback on smartphones", "raw_content": "\nசென்னை 14-12-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nசாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி தள்ளுபடி\nசாம்சங் நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு சிறப்பு தள்ளுபடி மற்றும் கேஷ்பேக் உள்ளிட்ட சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nசாம்சங் நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு சிறப்பு தள்ளுபடி மற்றும் கேஷ்பேக் உள்ளிட்ட சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nசாம்சங் கேலக்ஸி ஜெ7 மேக்ஸ் மற்றும் ஜெ7 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது. கேலக்ஸி ஜெ7 மேக்ஸ் மற்றும் ஜெ7 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் முறையே ரூ.17,900 மற்றும் ரூ.20,900 விலையில் வெளியிடப்பட்டன.\nஅந்த வகையில் இந்தியாவில் கேலக்ஸி ஜெ7 மேக்ஸ் மற்றும் ஜெ7 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் தற்சமயம் முறையே ரூ.14,900 மற்றும் ரூ.18,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இவற்றின் விலையில் வாடிக்கையாளர்கள் முறையே ரூ.3,000 மற்றும் ரூ.2000 வரை குறைக்கப்பட்டுள்ளன.\nஇதுமட்டுமின்றி அமேசான் மற்றும் பேடிஎம் வலைத்தளங்களில் நான்கு நாட்களுக்கு சாம்சங் சிறப்பு விற்பனை திருவிழா நடைபெறுகிறது. சிறப்பு விற்பனையில் அமேசான் மற்றும் பேடிஎம் வலைத்தளங்களில் தேர்வு செய்யப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு கேஷ்பேக் அறிவிக்கப்பட்டுள்ளது.\nசாம்சங் சிறப்பு விற்பனையில் அந்நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 8 உண்மை விலையில் இருந்து ரூ.8,000 அமேசான் பே கேஷ்பேக் சலுகையுடன் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனினை ரூ.59,900-க்கு வாங்க முடியும். இதேபோன்று கேலக்ஸி ஏ8 பிளஸ் ஸ்மார்ட்போனிற்கு ரூ.4000 அமேசான் பே கேஷ்பேக் சலுகையுடன் சேர்த்து ரூ.28,990க்கு வாங்கிட முடியும்.\nசாம்சங் கேலக்ஸி ஆன்7 பிரைம் ஸ்மார்ட்போனின் 64 ஜிபி மாடல் ரூ.2000 அமேசான் பே கேஷ்பேக் சலுகையுடன் ரூ.12,990க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nகேஷ்பேக் சலுகை மட்டுமின்றி தேர்வு செய்யப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு எக்சேஞ்ச் சலுகை மற்றும் வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன்கள் விநியோகம் செய்யப்பட்ட பத்து நாட்களில் கேஷ்பேக் தொகை அமேசான் பே கணக்கில் சேர்க்கப்படும்.\nஎக்சேஞ்ச் மற்றும் வட்டியில்லா மாத தவணை முறை வசதியுடன் வாங்கப்பட்ட சாதனங்களுக்கான கேஷ்பேக் அமேசான் பே கணக்கில் ஸ்மார்ட்போன்கள் விநியோகம் செய்யப்பட்ட 20 நாட்களுக்குள் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nசாம்சங் கேலக்ஸி எஸ்8 மற்றும் எஸ்8 பிளஸ் ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு பேடிஎம் மால் தளம் சார்பில் வாடிக்கையாளர்களுக்கு ரூ.10,000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதேபோன்று கேலக்ஸி நோட் 8 வாங்குவோருக்கு ரூ.8000 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. தற்சமயம் அறிவிக்கப்பட்டு இருக்கும் கேஷ்பேக் சலுகை மார்ச் 8-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.\nஜெயலலிதா மரண விசாரணை- சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆஜர்\nரபேல் போர் விமானம் வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதுதான் - உச்சநீதிமன்றம்\nஎதிர்க்கட்சிகளின் அமளி - மக்களவை 12 மணிவரை ஒத்திவைப்பு\nபெங்களூரு சிறையில் சசிகலாவிடம் 2வது நாளாக வருமான வரித்துறையினர் விசாரணை\nவிழுப்புரம்: சங்கராபுரம் அருகே அரசு பள்ளி மாணவிகள் 5 பேர் தற்கொலை முயற்சி\nமத்திய பிரதேச முதல்வராக கமல் நாத் 17-ம் தேதி பதவியேற்கிறார்\nஜம்மு காஷ்மீரில் சாலை விபத்து- 7 பேர் உயிரிழப்பு\nமேலும் அறிந்து கொள்ளுங்கள் செய்திகள்\nஇன்ஸ்டாகிராம் செயலியில் வாய்ஸ் மெசேஜ் வசதி\nஃபேஸ்புக் லைவ் மூலம் பொருட்களை வாங்க புது வசதி\n2019 இந்திய பொது தேர்தலுக்காக ஃபேஸ்புக் செய்யும் அதிரடி மாற்றங்கள்\nவேற லெவல் வசதிகள் - அசத்தும் போஸ் ஃபிரேம்ஸ் கண்ணாடி\nஅணியக்கூடிய சாதனங்கள் விற்பனையில் ஆப்பிளை பின��தள்ளிய சீன நிறுவனம்\nகாற்றழுத்த மண்டலம் நாளை புயலாக மாறுகிறது - 15ந்தேதி சென்னையை நெருங்கும்\nஆஸி.க்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணியில் அஸ்வின்-ரோகித் இல்லை\nமுக ஸ்டாலினை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது- செந்தில் பாலாஜி\nஎனது கேப்டன் பதவியை காப்பாற்றியவர் லட்சுமண் - கங்குலி\nமொபைல் போன் தயாரிப்பு ஆலையை மூடும் சாம்சங்\n57 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை உயர்வு - சென்னையில் ஒரு லிட்டர் ரூ.72.94\nமுலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் அமமுகவில் யாரும் வருந்தப் போவதில்லை - டிடிவி தினகரன்\nதினகரனை நடுரோட்டில் விட்டு வந்துவிட்டார்- செந்தில் பாலாஜி மீது அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B7%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2018-12-14T06:27:46Z", "digest": "sha1:MQDAAWF7SVAJAO6GQS6Z2Q2EHXODEYXB", "length": 9847, "nlines": 140, "source_domain": "www.maalaimalar.com", "title": "அனுஷ்கா ஷர்மா News in Tamil - அனுஷ்கா ஷர்மா Latest news on maalaimalar.com", "raw_content": "\nசிங்கப்பூர் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் அனுஷ்கா ஷர்மாவின் மெழுகுச் சிலை திறப்பு\nசிங்கப்பூர் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் அனுஷ்கா ஷர்மாவின் மெழுகுச் சிலை திறப்பு\nசிங்கப்பூர் நகரில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவின் ஆளுயர மெழுகுச் சிலை இன்று திறக்கப்பட்டது. #AnushkaSharma #MadameTussauds #SingaporeMadameTussauds\nகாற்றழுத்த மண்டலம் நாளை புயலாக மாறுகிறது - 15ந்தேதி சென்னையை நெருங்கும்\nஆஸி.க்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணியில் அஸ்வின்-ரோகித் இல்லை\nமுக ஸ்டாலினை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது- செந்தில் பாலாஜி\nஎனது கேப்டன் பதவியை காப்பாற்றியவர் லட்சுமண் - கங்குலி\nமொபைல் போன் தயாரிப்பு ஆலையை மூடும் சாம்சங்\nபுஜாராவிடம் இருந்து ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் கற்றுக்கொள்ள வேண்டும்- டீன் ஜோன்ஸ்\nபெர்த் ‘க்ரீன் பிட்ச்’ ஆஸ்திரேலியாவிற்கு பின்விளைவை ஏற்படுத்தும்: மைக்கேல் வாகன் எச்சரிக்கை\nநேற்று நடப்பு சாம்பியன், இன்று நம்பர்-1 வீராங்கனை: பிவி சிந்து அசத்தல்\nபெர்த்தில் ஜொலிக்காவிடில் ஸ்டார்க் நீக்கப்படலாம்: மார்க் வாக் சொல்கிறார்\nக்ரீன் பி���்ச்: பதற்றத்தைவிட ஆர்வம்தான் அதிகமாக உள்ளது- அதீத நம்பிக்கையில் விராட் கோலி\nஆஸி.க்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணியில் அஸ்வின்-ரோகித் இல்லை\nபிரெக்சிட் விவகாரம்- நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் தெரசா மே\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/10/07034427/1011012/PM-Narendra-ModiBJPBooth-CommitteeCongress.vpf", "date_download": "2018-12-14T05:47:51Z", "digest": "sha1:GISSUYDMZDHILLYYW7YM5FUHV7M6WDTN", "length": 9871, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "நான் பிரதமராக இருப்பினும் பிஜேபி-யின் தொண்டன் - பிரதமர் மோடி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநான் பிரதமராக இருப்பினும் பிஜேபி-யின் தொண்டன் - பிரதமர் மோடி\nநாட்டின் பிரதமராக இருந்தாலும், பாஜகவின் பூத் கமிட்டி கூட்டத்தில் கூட பங்கேற்க தயார் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nராஜஸ்தான் சட்டசபை தேர்தல் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறவுள்ளதையொட்டி, இன்று புஷ்கர் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது, நாட்டின் பிரதமராக இருந்தாலும், தான் பாஜகவின் தொண்டன் என்றும் அதனால் பூத் கமிட்டி கூட்டத்திற்கு அழைத்தால் கூட பங்கேற்பேன் என்றும் கூறினார். வாக்கு வங்கி அரசியலைக் கொண்ட கட்சிகள் அதிகாரத்திற்கு வந்தால், தங்கள் ஆதரவாளர்களுக்கு அரசு பதவி வழங்கி அதிகாரத்துவத்தை அழிப்பதாக குற்றம் சாட்டினார். ஆரோக்கியமான ஜனநாயகத்தில், வலுவான எதிர்ப்பு தேவை என்றும், ஆனால், காங்கிரஸ் எதிர்கட்சியாக தோல்வி அடைந்துவிட்டதாகவும், விமர்சித்தார்.\nஅனந்தகுமார் உடலுக்கு வெங்கய்யா நாயுடு அஞ்சலி\nமறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் உடலுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு அஞ்சலி செலுத்தினார்.\n\"2022 க்குள் அனைவருக்கும் வீடு நிச்சயம்\" - பிரதமர் மோடி\nகடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசு, ஒரு கோடியே 25 லட்சம் வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nகேரள வெள்ள பாதிப்பு குறித்து கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ. பேச்சால் சர்ச்சை\nகே���ள வெள்ள பாதிப்பு குறித்து கர்நாடகாவை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. பசன்ன கவுடா பாட்டீல் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nசத்தீஸ்கரில் பிரதமர் மோடி சுற்றுப் பயணம்\nசத்தீஸ்கர் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தை, பிரதமர் மோடி திறந்து வைத்தார்\n\"கடையில் விற்கும் லட்டு அல்ல அரசியல்\" - சரத்குமார்\nவேலூர் மாவட்டம் ஆம்பூரில் நடைபெற்ற திருமண விழாவில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கலந்துக்கொண்டார்.\n\"திமுக-வின் பலம் கூடிக்கொண்டே போவதால்... செந்தில் பாலாஜி திமுக-வில் இணைகிறார்\" - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்\nதமிழகத்தில் திமுகவின் பலம் கூடிக்கொண்டே போவதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.\nஇன்று திமுகவில் இணைகிறார் செந்தில் பாலாஜி\nதிமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று, காலை திமுகவில் இணைகிறார்.\nகனிமொழி, சிறந்த பெண் எம்பியாக தேர்வு\nகனிமொழி, சிறந்த பெண் எம்பியாக தேர்வு\nதேர்தலில் போட்டியிடும் அளவுக்கு கமல் கட்சியில் வேட்பாளர்கள் இருக்கிறார்களா\nதேர்தலில் போட்டியிடும் அளவுக்கு கமல் கட்சியில் வேட்பாளர்கள் இருக்கிறார்களா\nபிளஸ்- டூவில் விவசாயம் - ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பு சேர்ப்பு - அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்\nவரும் கல்வி ஆண்டு முதல், பிளஸ்- டூ வகுப்புகளில், விவசாயம், ஹோட்டல் மேனேஜ்மெண்ட் உள்ளிட்ட படிப்புகள், சேர்க்கப்படும் என்று பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://areshtanaymi.in/?p=2434", "date_download": "2018-12-14T05:08:06Z", "digest": "sha1:7TIOYNWCT7OLHVAF73UQN3CTO4QMZBD7", "length": 10266, "nlines": 57, "source_domain": "areshtanaymi.in", "title": "அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – என்பு – அரிஷ்டநேமி <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nஅறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – என்பு\n‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – என்பு\nகுறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு\nபுன்புலால் உடம்பின் அசுத்தமும் இதனில்\nஎன்பொலா மணியே எண்ணிநான் எண்ணி\nவன்புலால் உண்ணும் மனிதரைக் கண்டு\nஎன்பெலாம் கருக இளைத்தனன் அந்த\nதிருவருட்பா – இராமலிங்க அடிகள் எனும் வள்ளலார்\nதுளைக்கப் படாத மணியாகிய என் உயிராகிய பெருமானே புலால் மணக்கும் இந்த உடம்பிலுள்ள அசுத்தத்தையும், இந்த உடம்பினுள் கலந்திருக்கின்ற மாயையும் பலகாலம் நினைந்து நினைந்து நான் வருந்தி ஏங்கிய ஏக்கத்தையும் நீ அறிந்திருக்கின்றாய்; கொடுமையை தறுவிக்கும் புலால் உண்ணும் மனிதர்களைக் கண்டு, அறிவு மயங்கி, மனம் நடுங்கி அக்கொடுமையை ஆற்றாமல் என்னுடம்பின் எலும்பெல்லாம் கருகும்படி நான் இளைத்திருக்கின்ற இளைப்பையும் நீ நன்கு அறிவாயன்றோ. (அறிந்தாய் – மறை பொருள்).\nபுலால் வெறுக்கும் தன்மை எடுத்துரைத்தல்\nபுன் புலால் உடம்பு – புலால் நாறும் பொருள்களில் இருந்து உடம்பு தோன்றுவதால் உடலில் எழும் நாற்றம்\ntagged with அறிவோம் அழகுத் தமிழ், திருவருட்பா, நாளொரு சொல், வள்ளலார்\nஅமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 24 (2018)\nஅமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 23 (2018)\nஅமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 22 (2018)\nஅமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 21 (2018)\nஅரிஷ்டநேமி on மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்\nபாதாமி குடைவரைக் கோவில்கள் : குடைவரை 1 | அகரம் on மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்\nஅரிஷ்டநேமி on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nVJ on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nஅரிஷ்டநேமி on மரபணு மாற்றம் – மயானம் நோக்கிய பயணம் – 4\nபிரிவுகள் Select Category Uncategorized (9) அந்தக்கரணம் (750) அமுதமொழி (132) அருணகிரிநாதர் (10) கந்தர் அலங்காரம் (7) திருப்புகழ் (3) அறிவியல் = ஆன்மீகம் (20) கடவுட் கொள்கை (4) காரைக்கால் அம்மையார் (3) சாக்தம் (25) அபயாம்பிகை சதகம் (20) நல்லத்துக்குடி கிருண்ணய்யர் (20) சக்தி பீடங்கள் (2) சித்தர் பாடல்கள் (8) அகத்தியர் (1) இடைக்காடர் (2) காகபுசுண்டர் (1) சிவவாக்கியர் (3) பட்டினத்தார் (1) சைவம் (201) சந்தானக் குரவர்கள் (1) சைவ சித்தாந்தம் (45) மெய்கண்டார் (1) சிவஞானபோதம் (1) சைவத் திருத்தலங்கள் (62) திருஅருட்பா (2) வள்ளலார் (2) திருமூலர் (34) திருமந்திரம் (34) திருவாசகம் (7) மாணிக்கவாசகர் (7) தேவாரம் (91) சுந்தரர் (44) திருஞானசம்பந்தர் (50) திருநாவுக்கரசர் (28) பாடல் பெற்றத் தலங்கள் (63) ஈழ நாடு (2) கொங்கு நாடு (5) தொண்டை நாடு (32) நடு நாடு (21) பெரியபுராணம் (5) சேக்கிழார் (5) மகேசுவரமூர்த்தங்கள் (25) தர்க்க சாஸ்திரம் (4) பக்தி இலக்கியம் (12) பைரவர் (11) ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை (10) மஹாபாரதம் (32) உமா மகேஸ்வர ஸம்வாதம் (25) காதலாகி (449) அனுபவம் (320) அன்னை (6) இறை(ரை) (139) இளமைகள் (86) கவிதை (339) கவிதை வடிவம் (20) தந்தையும் கடவுளும் (3) தந்தையும் மகளும் (50) பசி (122) பஞ்ச பூதக் கவிதைகள் (6) மகிழ்வுறு மனைவி (39) சாஸ்வதம் (205) I.T (10) கணவன் (7) கண்டுபிடிப்புகள் (9) குழந்தைகள் உலகம் (14) சமூகம் (68) சிந்தனை (87) சினிமா (20) இசைஞானி (14) பொது (79) நகைச்சுவை (54) தத்துவம் (16)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-12-14T04:51:06Z", "digest": "sha1:LIGOXHNZN4G4JR4VVSK4PRUDWLTIHOQB", "length": 7851, "nlines": 125, "source_domain": "www.thinakaran.lk", "title": "தாயார் | தினகரன்", "raw_content": "\nஊடகவியலாளர் க. கிஷாந்தனின் தாயார் காலமானார்\nஹட்டன் - பத்தனை கிரேக்லி தோட்டத்தினை வசிப்பிடமாக கொண்ட எமது தினகரன் பத்திரிகையின் ஹட்டன் சுழற்சி நிருபரான க. கிஷாந்தனின் அன்புத் தாயார் சுப்ரமணியம் சாந்தினி இன்று (04) அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.இவர், ஹட்டன் - பத்தனை கிரேக்லி தோட்டத்தின் முன்னாள் தொழிற்சாலை உதவி உத்தியோகத்தரான, சண்முகம்...\nரஊப் ஹக்கீமீன் தாய் காலமானார்\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் நகரத் திட்டமிடல் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் தாயார் ஹாஜரா ரவூப் இன்று (22) காலை கொழும்பில்...\nதோட்டத் தொழிலாளர் கோரிக்ைகக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்புப் போராட்டம்...\nஉலகின் அதியுச்ச ஆடம்பர திருமணம்\nஇந்திய நாணயத்தில் ரூபா 722 கோடி செலவுஉலக கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ்...\nசீனாவில் 2ஆவது கனடா நாட்டவரை காணவில்லை\nசீனாவில் இரண்டாவது கனடா நாட்டவர் ஒருவர் காணாமல்போயிருப்பதாக கனடா வெளியுறவு...\nதுருக்கியில் அதிவேக ரயில் மோதி விபத்து: 9 பேர் பலி\nது���ுக்கியில் அதிவேக ரயில், நடைமேம்பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 9...\nசிரியாவின் முன்னாள் ஐ.எஸ் பகுதியில் ஏழு மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிப்பு\nமுன்னர் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழு பலம்கொண்டிருந்த பகுதியில்...\nநம்பிக்கையில்லா தீர்மானத்தை முறியடித்தார் பிரிட்டன் பிரதமர்\nபிரிட்டன் பாராளுமன்றத்தில் பிரதமர் தெரேசா மேவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட...\nஇளம் வயதிலும் சிலருக்கு மாரடைப்பு ஏற்படுவது ஏன்\nஉயிராபத்தைத் தடுக்கும் வழிவகைகள் எவை\nகன்னிப்பெண்கள் வேண்டுதலுக்கு உரிய பலன் தரும் திருவெம்பாவை\nஇந்துக்களுக்கு மார்கழித் திங்கள் நற்பெருவாழ்வை நல்கும் மாதமாகும். மார்கழி...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/reviews/moondru-per-moondru-kadhal-review-174589.html", "date_download": "2018-12-14T06:40:26Z", "digest": "sha1:A4T632BVKCHEGIWBQ34N7MOX3DRUXMHS", "length": 13630, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மூன்று பேர் மூன்று காதல்- பட விமர்சனம் | Moondru Per moondru Kadhal - Review | மூன்று பேர் மூன்று காதல்- பட விமர்சனம் - Tamil Filmibeat", "raw_content": "\n» மூன்று பேர் மூன்று காதல்- பட விமர்சனம்\nமூன்று பேர் மூன்று காதல்- பட விமர்சனம்\nநடிப்பு: அர்ஜூன், சேரன், விமல், பானு, சுர்வின், லாசினி, தம்பி ராமையா\nஇசை: யுவன் சங்கர் ராஜா\nஒளிப்பதிவு: போஜன் கே தினேஷ்\nதயாரிப்பு: பாரத்குமார், மகேந்திரன், மஹா அஜய் பிரசாத்\nமீண்டும் ஒரு காதல் கதையுடன் களமிறங்கியிருக்கிறார் இயக்குநர் வசந்த். மூன்று ஜோடிகளின் காதல்களை ஒரு தொகுப்பாக, கிட்டத்தட்ட நாவல் மாதிரி தந்திருக்கிறார். ஆனால் அதை சுவாரஸ்யமாக அவரால் தர முடியாமல் போனதுதான் படத்தின் பிரச்சினை\nமலையும் மலை சார்ந்த இடமுமான ஊட்டியில் சாப்ட்வேர் பணியிலிருக்கும் விமல், சக பணியாளர் லாசினியை விழுந்து விழுந்து காதலிக்கிறார். ஆனால் கடைசி��ில் காதலிலிருந்து விலகிக் கொள்கிறார். அது ஏன் என்ற கேள்விக்கு, தான் சந்தித்த இரண்டு ப்ளாஷ்பேக் காதல்களைச் சொல்கிறார்.\nஅதில் ஒன்று 'கடலும் கடல் சார்ந்த இடமுமான' நாகர்கோயிலில் வசிக்கும் என்ஜிஓ சேரன் - பிஸியோதெரபிஸ்ட் பானு காதல் கதை.\nஅடுத்தது, 'நிலமும் நிலம் சார்ந்த இடமுமான' சென்னையைச் சேர்ந்த நீச்சல் பயிற்சியாளர் அர்ஜூன் - வீராங்கனை சுர்வின் காதல். இந்த மூன்று காதல்களையும் ஒரு நாவலாக எழுதி வெளியிடும் நிகழ்ச்சியில், அந்த காதல்களின் க்ளைமாக்ஸை சொல்கிறார் விமல். அதை மூன்று மணிநேர கொட்டாவிகளைச் சகித்துக் கொண்டு தியேட்டரில் பார்த்துக் கொள்ளுங்கள்.\nஒவ்வொரு காதலுக்கும் நீள நீளமான வர்ணனைகள்... காட்சியமைப்புகள். அவை சுவாரஸ்யமாக இருந்தாலாவது பார்க்கலாம். வசனங்களுக்கும் சில சீரியஸ் காட்சிகளுக்கும் கண்டமேனிக்கு சிரித்து வைக்கிறார்கள் பார்வையாளர்கள்.\nஉதாரணம்... இரவில் யாருக்கும் தெரியாமல் நீச்சல் பயிற்சிக்குப் போகும் சுர்வின் காட்சியமைப்பு.\nஇந்த மூன்று காதல்களில் பரவாயில்லை எனும் அளவுக்கு பக்குவமாக அமைந்திருப்பது சேரன் - பானு கதைதான். முதல் முறையாக அளவோடு நடித்திருக்கிறார் சேரன். பானுவின் தோற்றம், நடிப்பு இரண்டுமே அழகு\nஅர்ஜூன் - சுர்வின் காதலில் ஈர்ப்பே இல்லை. 110 மீட்டர் 51 செகன்ட்ஸ் என்ற அர்ஜூனின் இலக்குதானே அவர்கள் காதலுக்கு வில்லனாகிறது\nவிமல் - லாசினி காதல்... ப்ச்... அட, நடிகர்களாகக் கூட அந்த இருவரும் தேறவில்லை.\nஇந்தப் படத்தின் பெரும் பலம் யுவன் சங்கர் ராஜாவின் அசத்தலான பாடல்கள் மற்றும் சுண்டியிழுக்கும் பின்னணி இசை. காதலுக்கு ஒரு தீம் மியூசிக் போட்டிருக்கிறார் பாருங்கள்... ஆஹா\nஅடுத்தது, போஜன் கே தினேஷின் ஒளிப்பதிவு. சமீப கால படங்களில் ரசிக்க வைத்த காட்சிப் பதிவு இதுதான்.\nஇயக்குநர் வசந்த் வித்தியாசமாக சினிமா எடுக்க பிரயாசைப்பட்டிருக்கிறார். ஆனால் ஆமை வேகம், சுவாரஸ்யம் குறைந்த காட்சியமைப்புகள் அவரது முயற்சியை பலிகொண்டுவிட்டன\nஅதிரடி ஆக்ஷன் திரில்லர் 'துப்பாக்கி முனை' விமர்சனம்\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n\"பணம் தான் இங்கு எல்லாமே\".... 'திருமணம்' விழா மேடையில் இயக்குனர் சேரன் உருக்கம்\nரஜினி எப்படி இந்த அளவுக்கு பெரிய ஆள் ஆனார்: ரகசியம் சொன்ன பிரபல இயக்குனர்\nபட வாய்ப்புக்காக இப்படியா வாய் கூசாமல் பொய் சொல்வார் இந்த நடிகை\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/what-did-ajith-want-to-know-where-he-first-met/", "date_download": "2018-12-14T05:21:34Z", "digest": "sha1:2O3HVLJRNTKGPUFI77I655WGMLRWSHXS", "length": 9958, "nlines": 135, "source_domain": "www.cinemapettai.com", "title": "அஜித்,விஜய் முதலில் எங்கு சந்தித்தார் என்று தெரிமா ?முதலில் என்ன பேசினார்கள் - Cinemapettai", "raw_content": "\nHome News அஜித்,விஜய் முதலில் எங்கு சந்தித்தார் என்று தெரிமா \nஅஜித்,விஜய் முதலில் எங்கு சந்தித்தார் என்று தெரிமா \nகோலிவுட்டையே ஆளும் பாக்ஸ் ஆபிஸ் சக்கரவர்த்திகள் அஜித், விஜய். இவர்கள் படம் வருகின்றது என்றாலே லட்சக்கணக்கான தமிழ் மக்கள் குஷியாகிவிடுவார்கள்.\nஇந்நிலையில் இன்று தமிழ் சினிமாவையே ஆளும் இவர்கள் முதன் முதலாக எங்கு சந்தித்துக்கொண்டார்கள் தெரியுமா\nஅஜித் அமராவதி படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது விஜய்யின் நாளைய தீர்ப்பு படத்தின் படப்பிடிப்பும் நடந்தது.\nஅப்போது இருவரும் ஒரே இடத்தில் இருந்தும் பெரிதும் கண்டுக்கொள்ளவில்லை, ஆனால், அமராவதி பட ரிலிஸின் போது தான் அந்த நிகழ்வு நடந்தது.\nஅதிகம் படித்தவை: இணையத்தில் ட்ரெண்டிங் ஆகுது தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் \nஅஜித் தன் முதல் படத்தின் முதல் காட்சியை ச��ன்னை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் பார்த்துக்கொண்டு இருந்தார்.\nஅப்போது ஒரு இளைஞர் படை உள்ளே வர, அதில் ஒருவரை மட்டும், அஜித்துடன் அமர்ந்திருந்தவர்கள் கைக்கொடுத்து வரவேற்க, அவரும் சிரித்துக்கொண்டே கையைக்கொடுத்து அமர்ந்தார்.\nஉடனே அஜித்துடன் வந்தவர் அந்த இளைஞரிடம் ‘இவர் தான் அஜித்’ என அறிமுகப்படுத்த, அவரும் ‘ஹாய் பாஸ், நான் விஜய், ஆல் தி பெஸ்ட்’ என்று கூறி அமர்ந்தார்.\nஅதிகம் படித்தவை: வெளியானது நிவின் பாலியின் காயங்குளம் கொச்சுண்ணி மலையாள பட ட்ரைலர் \nஅன்று தெரிய வாய்ப்பில்லை, இன்று தமிழ் சினிமாவையே ஆளும் இரு துருவங்களாக நாம் இருப்போம் என்று அவர்களுக்கு, அன்றிலிருந்து இன்று வரை விஜய், அஜித்தின் நட்பு அப்படியே நல்ல முறையில் நீடித்து வருகின்றது.\nவெளியானது ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கார்த்தியின் “தேவ்” பட பெப்பியான சிங்கிள் பாடல் லிரிகள் வீடியோ .\nமண்ணின் மைந்தன், கடலின் அரசன் – Aquaman திரைவிமர்சனம்.\n200 கோடி பட்ஜெட் படத்தில் விஜய் சேதுபதியின் லுக் லீக் ஆனது.\nபூஜையுடன் தொடங்க இருக்கும் தல-59 படம் எப்பொழுது தெரியுமா.\nகாட்ஜில்லா – கிங் ஆப் மான்ஸ்டர்ஸ் புதிய ட்ரைலர் \nவைரலாகும் நடிகர் சதீஷின் திருமண புகைப்படங்கள். வாழ்த்தும் சொல்லும் நெட்டிசன்களுக்கு சதீஷின் பதில் இது தான்.\nஓவியாவின் 90 மில்லி படதுக்கு டிரம்ஸ் சிவமணியுடன் இணைந்து ம்யூசிக் கம்போஸ் செய்யும் சிம்பு – வீடியோ உள்ளே.\nயோகிபாபு – யாஷிகா ஆனந்த் இணையும் படத்தை க்ளாப் போர்டு அடித்து துவக்கி வைத்த இயக்குனர் பொன்ராம். போட்டோ உள்ளே.\nதுப்பாக்கி தான் கோர்ட் தோட்டாதான் தீர்ப்பு. விக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை ட்ரைலர்.\nஇணையத்தில் லீக் ஆனா NGK காட்சி.\nவைரலாகுது பரத் நடிக்கும் திரில்லர் படத்தின் வித்யசமான தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nவைரலாகுது பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் லூசிபயர் மலையாள பட டீஸர்.\nகேரளாவில் மோகன்லாலை ஓவர்டேக் செய்து முதலிடம் பிடித்த விஜய்.\nமீண்டும் போலிஸ் ட்ரெஸ்ஸில் கலக்கும் விஷ்ணு விஷால் சிலுக்குவார்பட்டி சிங்கம் ட்ரைலர் இதோ.\n நாளை ஆஸ்திரேலியாவுடன் மோதும் அணியில் இடம் பெறப்போவது யார் யார் தெரியுமா \nதென் ஆப்பிரிக்கா வரை அடிச்சி தூக்கிய அஜித் ரசிகர்கள். ஆடிப்போன தென் ஆப்பிரிக்கா க��ரிகெட் வீரர்.\nவசூலில் அனைத்து சாதனைகளையும் முறியடித்து முதலிடம் பிடித்த 2.0. அஜித், விஜய் இந்த சாதனையை முரியடிப்பார்களா.\nசன்னி லியோனே தூக்கி சாப்பிட்ட தென்னிந்திய நடிகை…\nலுங்கி டான்ஸ் போடும் ஓவியா.. உற்சாகத்தில் ஓவியா ஆர்மி.. ஆனால் ஹீரோயினாக இல்லை\nபேட்ட படம் ஆடியோ ரிலீஸில் விஜய் சேதுபதிக்கு மட்டும் கிடைத்த ராஜ மரியாதை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oliyudayon.blogspot.com/2010/02/blog-post_27.html", "date_download": "2018-12-14T06:43:00Z", "digest": "sha1:CFVYUIS2UVQDSH25IF4GHPRNVO77WNXM", "length": 16627, "nlines": 93, "source_domain": "oliyudayon.blogspot.com", "title": "ஒளியுடையோன்: பாஸ்கர் சக்தியின் ‘சாதனமும்’, க.சீ.சிவக்குமாரின் ‘காற்றாடையும்’", "raw_content": "\nவானம் எனும் குடைக்கு கீழ் உள்ள அத்தனையும்...\nபாஸ்கர் சக்தியின் ‘சாதனமும்’, க.சீ.சிவக்குமாரின் ‘காற்றாடையும்’\nஎன்னுடைய எட்டாவது வயதில், பொழுதே போகாத கோடை விடுமுறை மாலை ஒன்றில், என் தாத்தா ‘இந்தா இதைப் படி’ என்று என் கையில் ஒரு புத்தகத்தை திணித்தார். அது கண்ணதாசனின் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’. ஏதோ ஒரு வேகத்தில் அந்த புத்தகத்தை படித்து முடிக்க தொடர்ந்து ’பட்டினத்தார் கதை’,’வள்ளலார் வரலாறு’ என்று அனைத்தையும் ஒரு வாரத்தில் படித்து முடித்தேன். தாத்தா போடிநாயக்கனூர் போன போது அங்கு இருந்த புத்தகக் கடை ஒன்றில் விகடன் வெளியீடான ‘ட்விங்கிள், ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்’ சிறுகதை தொகுப்பை வாங்கி வந்தார். அதில் எக்காலத்திலும் என்னால் மறக்க முடியாத கதைகளாக, ‘ராமய்யர் ஹோட்டல்’, ‘டிசம்பரும் மார்கழியும்’, ‘சந்தனக் கூடு’ ஆகியன இருந்தன. இதை எழுதிய எழுத்தாளர் பெயர்கள் நினைவில் இல்லை. அந்த புத்தகத்தையும் காணவில்லை.\nமேலும் சுஜாதாவின் ‘பிள்ளையார் பேசுகிறார்’ (இதுவும் சரியான தலைப்பா என்று நினைவில் இல்லை) என்ற கதையையும் அதில் தான் படித்தேன் என்று நினைவு. அந்த கதை ‘செல்லமே’ திரைப்படத்தில் விஷால், கிரீஷ் கார்னட் வீட்டிற்கு ரெய்டு செல்வது போல் அமைக்கப்பட்டிருக்கும். ஆக, இப்படித் தான் ஆரம்பித்தது என் சிறுகதை வாசிப்பு.\nஅப்பா அவ்வப்போது ‘கணையாழி’ புத்தகம் வாங்கி வருவார். அதில் வரும் கதைகள் புரிந்ததோ இல்லையோ வாசித்தேன். 1995 ஆம் ஆண்டு அதாவது நான் ஆறாவது படித்து கொண்டிருந்த காலத்தில் எங்கள் வீட்டிற்கு ’இந்தியா டுடே’ செய்தித்தாள்களோடு சேர்ந்து வரும். அப்போது எழுத்தாளர் வாசந்தி அவர்கள் தான் அதன் எடிட்டராக இருந்தார் என்பதை பின்னாளில் அறிந்து கொண்டேன்.\nஅப்போது பளபளப்பான அட்டை படத்துடன் ஒரு புத்தகம் ஒரு நாள் வந்திருந்தது. விலை அப்போதே 100 ரூபாய். ஆனால் அந்த அட்டையில் போடப்பட்டிருந்த டிஸைனுக்கே 100 ரூபாய் தரலாம். அழகாக எம்பாஸ் செய்யப்பட்ட நவீன ஓவியத்துடன் இருந்த அட்டைப்படம் (கடைசியாக 2008ல் இந்தியா சென்ற போது அந்த அட்டையைக் காணவில்லை). அந்த புத்தகத்தை எடுத்து பார்த்த போது நிறைய சிறுகதைகள், கவிதை, குறுநாவல்கள் (சி.சு.செல்லப்பாவின் ’வாடிவாசல்’ மறுவெளியீடு செய்யப்பட்டது) ஆகியன இருந்தன. அதன் வகை, தொகைகள் அப்போது தெரிந்திருக்கவில்லை. வழக்கமாக ஏதோ கதை புத்தகத்தை படிப்பது போல் படித்து முடித்தேன்.\nஅதில் ஒரு கதை என்னை மிகவும் கவர்ந்தது. அது ‘சாதனம்’ என்னும் கதை. சாதாரணமாக ஒரு மில் வேலைக்கு கிராமத்தில் இருந்து செல்லும் ஒருவன் வேலைக்கு செல்லும் பேருந்தை தவற விட, அங்கே திரியும் இளவட்டங்களுடன் இணைந்து பஞ்சாயத்து தொலைக்காட்சியில் அன்று நடக்கும் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் மாட்சை பார்க்கிறான். மிகச் சாதாரணமான கதையாக இருந்தாலும், மிகவும் அழகான வர்ணனையுடன் ஒரு ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கும் புரியும் வகையில் எழுதியிருந்தார். பஞ்சாயத்து டி.வியின் கதவு பற்றி அவர் அளித்த வர்ணனையும் அதனைத் தொடரும் நிகழ்வுகளும் எனது அப்போதைய கிரிக்கெட் நிகழ்வுகளை பிரதிபலித்தன. இருந்த அத்தனை கதைகளில் அது தான் அப்போது பிடித்த கதையாக இருந்தது.\nமேற்கூறிய சிறுகதை அறிமுக எழுத்தாளருக்கான இரண்டாம் பரிசு பெற்ற கதையாக இருந்தது. முதல் பரிசு பெற்ற கதை என்னவென்று பார்த்தால் ‘காற்றாடை’ என்ற கதை இருந்தது. நண்பனுடன் திரைப்படத்திற்கு செல்லும் ஒருவன், வழியில் ஆடையில்லாமல் நிர்வானமாய் அலையும் ஒரு புத்தி சுவாதீனமற்ற ஒருவனை பார்க்கிறான். அந்த நிர்வாண மனிதனுக்கு கதை நாயகன் வேட்டி வாங்கி கொடுக்க அதை ஒரு வித ஏளனப் புன்னகையுடன் அவன் பெற்று கொள்கிறான். மறுநாள் நம் நாயகர் பார்க்க திரும்பவும் அதே நிர்வானத்துடன் அலைகிறான். முதலில் படித்த போது இந்த கதை பிடித்திருக்கவில்லை.\nநான்கு வருடங்கள் கழித்து பத்தாம் வகுப்பு விடுமுறையில் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்த போது, திரும்பவும் அந்த புத்தகம் கண்ணில் பட்டது. அப்போது வாசித்த போது தான் முந்தைய கதையை எழுதியது ‘பாஸ்கர் சக்தி’ என்றும், பின்னவர் ‘க.சீ.சிவக்குமார்’ என்று தெரிந்தது. மற்ற கதைகளை எல்லாம் படித்த பார்த்த பின் தான் தெரிந்தது, எழுத்துலக ஜாம்பவான்கள் அனைவரும் அதில் எழுதியிருக்கின்றனர் என்று.\nஇதை ஏன் இப்போது எழுதுகிறேன் என்றால், ஒரு முறை பாஸ்கர் சக்தி அவர்களை சந்தித்த போது அவருடைய ‘சாதனம்’ சிறுகதையைப் பற்றி கூறினேன். அப்போதும் கதையின் தலைப்பு எனக்கு மறந்து விட்டிருந்தது. வீட்டிற்கு வந்த போது அதை மறு வாசிப்பு செய்தேன். ஏனோ தெரியவில்லை அதைப் பற்றி எழுத வேண்டும் என்று தோன்றியது. எழுதி விட்டேன். பாஸ்கர் சக்தி சார் இந்தியா டுடே உங்களுடைய கதையின் கட்டமைப்பில் ஒரு சொதப்பல் செய்து இருந்தனர். அதையும் இப்போது தான் பார்த்தேன். அது என்னவென்று தெரிந்ததா\nLabels: அனுபவம், இலக்கியம், படைப்பு\nஇந்தப் புத்தகத்தில் கலவையாக நிறைய சிறுகதைகள் இருந்தன என்று நினைவு,இவற்றை அப்போது விகடன் ஆசிரியர் குழுவில் பணியாற்றிய அத்தனை பேருமே சேர்ந்து எழுதினார்கள் என்று அதன் முன்னுரையில் கண்டதாக ஞாபகம், தொகுப்பில் \"ராமய்யர் ஹோட்டல்\" சிறுகதை மட்டுமே தெரிகிறது மற்றதெல்லாம் நினைவில்லை.பாஸ்கர் சக்தி மற்றும் க.சீ எங்கள் மண்ணின் மைந்தர்கள்.பாஸ்கர் சக்தியின் முழு சிறுகதைகள் \"கனகதுர்கா\"என்ற பெயரில் தொகுக்கப் பட்டு வம்சி வெளியீடாக வந்துள்ளது.இயல்பு கெடாத பகடி இவர்களுடைய படைப்புகள் .\nவருகைக்கு நன்றி கார்த்திகா. அந்த புத்தகத்தை விகடன் மறு பதிப்பு செய்ததாக நினைவில்லை. நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் தேனி தான். பாஸ்கர் சக்தி எங்க ஊர் காரருங்கோவ்...\nமேற்கு தொடர்ச்சி மலை said...\nபாசக்காரப் புள்ளைங்க ரெண்டு பேருக்கும் என் வணக்கம்.பிரசன்னா குறிப்பிட்ட அந்த தொகுப்பு விகடனில் வெளிவந்த புதிய ஆத்திசூடிக்கதைகளின் தொகுப்பு.பரசுராம் பிஸ்வாஸ் எனும் பொதுவான புனைப்பெயரில் வெளியான அத்தொகுப்பில் விகடன் ஆசிரியர் குழுவில் இருந்த படைப்பாளிகளின் நல்ல கதைகள் இடம் பெற்றிருந்தன. மதிப்புக்குரிய எழுத்தாளர் பிரபஞ்சனும் அவர்களில் ஒருவர் என நினைக்கிறேன்.மிக்க நன்றி பிரசன்னா, கார்த்திகா..நான் பாஸ்கர்சக்தி...மெயிலில் சற்று விரிவாக எழுதுகிறேன் பிரசன்னா.\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஹென்றி...\nகருத்துக்கு நன்றி பாஸ்கர் சக்தி சார். உங்க பதிலை எதிர்பார்த்துகிட்டு இருக்கேன்...\nபாஸ்கர் சக்தியின் ‘சாதனமும்’, க.சீ.சிவக்குமாரின் ‘...\nசுஜாதா - என்னை உருவாக்கிய பேராளுமை\nபாலு மகேந்திராவின் கதை நேரம்\nதமிழருவி மணியன் - என்னைக் கவர்ந்த தமிழ் ஆளுமைகள் ப...\nகர்ண மோட்சம் குறும்படத்திற்கு தேசிய விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B9%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%87%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B9%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%87/", "date_download": "2018-12-14T06:28:09Z", "digest": "sha1:XSSUUBSGWPGGEVAZF2QMGEGKOLYMFBPU", "length": 5600, "nlines": 66, "source_domain": "tamilthamarai.com", "title": "அன்னா ஹசாரேஅன்னா ஹஸாரே |", "raw_content": "\nகேரள அரசை கண்டித்து முழு அடைப்பு\nஇலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது\nசறுக்கலை சரி செய்து வெற்றி பெறுவோம்\nபோலீஸ் நடவடிக்கையை கண்டித்து அன்னா ஹசாரே ஒருநாள் உண்ணாவிரத போராட்டம்\nராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்ட பாபா-ராம்தேவை டெல்லி போலீசார் வலுகட்டாயமாக அப்புறப்படுத்தி மேலும் அவருடைய ஆதரவாளர்கள் மீது தடியடி நடத்தி கலைத்தனர் .இதனை தொடர்ந்து ஜந்தர் மந்தர் உள்ப்பட புதுடெல்லி மாவட்டத்திற்கு உட்பட்ட ......[Read More…]\nJune,8,11, —\t—\tஅன்னா அசாரே, அன்னா ஹசாரேஅன்னா ஹஸாரே, டெல்லி போலீசார், பாபா ராம்தேவை\nமோடி அலைக்கு எதிரான தலை எதிரணியில் இல் ...\nஐந்து மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கிறது. வெற்றிகளால் பா.ஜ.க துள்ளிக்குதிப்பதுமில்லை. தோல்விகளால் துவளப் போவதுமில்லை. அதுமட்டுமல்ல, இப்போது வந்திருக்கும் முடிவுகள் பா.ஜ.கவிற்கு பின்னடைவுமில்லை. காங்கிரசிற்கு முன்னேற்றமுமில்லை ஏனென்றால் எல்லா மாநிலங்களிலும் காங்கிரசும், பா.ஜகவும் சில இடங்களில் தான் முன்னும் பின்னுமாக இருக்கிறது ஏனென்றால் எல்லா மாநிலங்களிலும் காங்கிரசும், பா.ஜகவும் சில இடங்களில் தான் முன்னும் பின்னுமாக இருக்கிறது\nஎனது உயிரை பற்றி கவலையில்லை. திட்டமிட்� ...\nகாய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது ...\nஉயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்\nஉயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் ...\nவியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச���சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/a-design-firm-is-on-a-quest-to-create-open-source-fonts/", "date_download": "2018-12-14T05:45:42Z", "digest": "sha1:MZVBA24UGLVLHHJS4ULFEVQKO44I7WYC", "length": 14294, "nlines": 165, "source_domain": "www.kaniyam.com", "title": "இந்திய மொழிகளுக்கு நவீன, திறந்த மூல எழுத்துருக்களை உருவாக்க ஒரு வடிவமைப்பு நிறுவனம் முனைந்துள்ளது – கணியம்", "raw_content": "\nஇந்திய மொழிகளுக்கு நவீன, திறந்த மூல எழுத்துருக்களை உருவாக்க ஒரு வடிவமைப்பு நிறுவனம் முனைந்துள்ளது\nகணியம் > பங்களிப்பாளர்கள் > இரா. அசோகன் > இந்திய மொழிகளுக்கு நவீன, திறந்த மூல எழுத்துருக்களை உருவாக்க ஒரு வடிவமைப்பு நிறுவனம் முனைந்துள்ளது\nCurated, இரா. அசோகன், கணியம்\nஅச்சுக்கலை முக்கியமானது, வடிவமைப்பு செய்பவர்களுக்கு மட்டும் அல்ல, இணையம் மற்றும் திறன்பேசி பயனர்களுக்கும்தான். ஆனால் ஆங்கில மொழி ஆதிக்கம் செலுத்தும் இந்த இணைய உலகில், இந்தியாவின் பல வட்டார மொழிகள் இருக்கும் உள்ளடக்கத்தின் ஒரு சிறு பகுதிதான். எனவே, வட்டார மொழிகளில் எவரும் அவ்வளவு கவனம் செலுத்துவது இல்லை.\n2013 -லிருந்து, மும்பையைச் சேர்ந்த அச்சுக்கலை கூட்டு இந்த நிலையை மாற்றுவதற்கு வேலை செய்து வருகிறது. குஜராத்தி, குர்முகி, தமிழ் மற்றும் தெலுங்கு முதலான இந்திய மொழிகளுக்கான நவீன தட்டச்சுகளை உருவாக்குகிறது. சித்திரவேலைப்பாடுடைய கையெழுத்தாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் 15 பேர் கொண்ட இந்த ஏக் டைப் (Ek Type) குழு, தட்டச்சு வடிவமைப்பாளர்கள் கிரிஷ் தல்வி, நூபுர் டாட்டே மற்றும் சாரங் குல்கர்னி ஆகியோரால் நிறுவப்பட்டது. தல்வி மும்பையில் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் படித்தவர், டாட்டே மற்றும் குல்கர்னி மும்பையில் சர் ஜே. ஜே. செயலாக்கக் கலைக் கழகத்தில் படித்தவர்கள். இதுவரை இவர்கள் ஆறு கட்டற்ற திறந்த மூல ஒருங்குறி எழுத்துருக்களை உருவாக்கியுள்ளனர். இவற்றை எவரும் இணையம் வழியாக பதிவிறக்கம் செய்யலாம்.\nஎடுத்துக்காட்டாக, பாலு எழுத்துரு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஒரியா போன்ற 10 இந்திய மொழிகளில் கிடைக்கிறது. இது, கூகிள் எழுத்துரு புள்ளிவிபரப்படி, உலகம் முழுவதும் 5,000 வலைத்தளங��களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தேவனகரி மற்றும் லத்தீன் எழுத்துரு முக்தா தலைமை அமைச்சர் அலுவலகம் முதலான தகவல் தொடர்புகளில் பயன்படுத்தப்படுகிறது, மேலும் 45,000 வலைத்தளங்களிலும் இடம்பெற்றுள்ளது.\n“… ஒவ்வொரு மொழியும் ஒரு கட்டமைப்பு, இழை நயம், சீர் மற்றும் தனித்துவமான காட்சி இலக்கணத்தை உருவாக்கும் தனித்தன்மையைக் கொண்டுள்ளது,” என்று குல்கர்னி விளக்கினார். “… பல நாட்டவர்களும் இந்திய எழுத்துருக்களை உருவாக்குகின்றனர். அவர்கள் வடிவமைப்பிலும் தொழில்நுட்பத்திலும் மிகவும் நன்றாகச் செய்கிறார்கள். ஆனால் எங்களைப் பொருத்தவரை அவர்கள் மொழி இலக்கண முறைப்படி செய்யவில்லை என்றுதான் தோன்றுகிறது. “என்று அவர் கூறினார்.\n“எங்கள் எழுத்துருக்களை நாங்கள் கட்டற்ற திறந்த மூலமாக வெளியிடுவது ஏனென்றால், நாங்கள் துவங்கியபோது இம்மாதிரி எங்களுக்கு எதுவும் தயாராகக் கிடைக்கவில்லை. நாங்கள் நிறைய முயற்சியும் பிழை திருத்தமும் சுழற்சியாகச் செய்ய வேண்டியிருந்தது”, என்று இணை நிறுவனர் நூபுர் டாட்டே விளக்கினார். இப்போது, வளர்ந்துவரும் வடிவமைப்பாளர்கள் தங்கள் சொந்த இந்திய மொழிகளுக்கான தட்டச்சுகளை உருவாக்க ஒரு வழி ஏற்படுத்தியுள்ளோம் என்று அவர் கூறினார்.\nமரியா தாமஸ் எழுதிய முழுக் கட்டுரை இங்கே\nதிறந்த மூல தமிழ் எழுத்துரு முக்த மலர் இங்கே பதிவிறக்கம் செய்யலாம்\nதமிழ் எழுத்துரு முக்த மலரின் மூலக் கோப்புகள் கிட்ஹப்-இலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்\nதிறந்த மூல தமிழ் எழுத்துரு பாலு தம்பி இங்கே பதிவிறக்கம் செய்யலாம்\nதமிழ் எழுத்துரு பாலு தம்பியின் மூலக் கோப்புகள் கிட்ஹப்-இலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்\nமுக்கியக் குறிப்பு: இந்த திறந்த மூல நிரலில் திருத்தங்களைச் செய்ய விண்டோஸ் அல்லது மேக்-ல் மட்டுமே இயங்கக் கூடிய உரிம கட்டணம் செலுத்திய கருவி ஃபான்ட்லேப் ஸ்டுடியோ (Fontlab Studio) தேவைப்படுகிறது.\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil tdd Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-death-sri-devi-25-02-1841014.htm", "date_download": "2018-12-14T06:26:42Z", "digest": "sha1:2JU2L2BL3YBJVK7QXDUQZC6XEE2L5F4A", "length": 6259, "nlines": 109, "source_domain": "www.tamilstar.com", "title": "ஸ்ரீதேவியின் மரணத்திற்கு இது தான் உண்மை காரணமா? - திடுக்கிடும் தகவல்கள்.! - Deathsri Devireason - ஸ்ரீதேவி | Tamilstar.com |", "raw_content": "\nஸ்ரீதேவியின் மரணத்திற்கு இது தான் உண்மை காரணமா\nதமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் ஸ்ரீ தேவி. 54 வயதான இவர் நேற்று இரவு டுபாயில் மாரடைப்பால் மரணமடைந்தார்.\nஇவரது மரணம் தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது ஒட்டு மொத்த இந்திய சினிமா துறையில் அதிர்ச்சியிலும் கடும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.\nஜிம், யோகா, உடற்பயிற்சி, நீச்சல், டென்னிஸ் என தன்னுடைய உடலை ஆரோக்யமாக வைத்து இருந்த இவருக்கு மாரடைப்பு என்பது எவராலும் இன்னமும் நம்ப முடியவில்லை.\nஇவர் சமீபத்தில் தன்னுடைய மூக்கில் பிளாஸ்டிக் சர்ஜெரி செய்து கொண்டார், சில மாதங்களுக்கு பின்னர் அவருடைய மூக்கு வீங்கியது போல தோற்றமளிக்கும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தன.\nஅதேபோல் இவர் பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் போதும் அழகை மேலும் மெருகேற்ற பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார். இவையெல்லாம் தான் ஸ்ரீ தேவியின் மரணத்திற்கு காரணமாக பலரும் சந்தேகமடைந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.\n▪ நடிகை ஸ்ரீதேவி-போனி கபூரின் திருமணம் எந்த நடிகரின் வீட்டில் நடந்தது தெரியுமா\n• 96 பட ரீமேக்கில் பாவனா\n• சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n• ரஜினி பிறந்தநாள் - வெளியானது பேட்ட படத்தின் டீசர்\n• நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும் - ரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து\n• அஜித் வில்லனுடன் மோதும் தன்ஷிகா\n• ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா\n• சர்கார் படத்தில் சர்ச்சை காட்சி - ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா\n• இணைய தளத்தில் அடிச்சிதூக்கிய விஸ்வாசம் அஜித்\n• பிரான்மலை படத்தின் ட்ரைலரை வெளியிட்ட மதன் கார்க்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%9F", "date_download": "2018-12-14T05:31:23Z", "digest": "sha1:SBFJC5GOO7WMT7GWZV2UUKOVYXD4VLX5", "length": 4171, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஆனானப்பட்ட | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ஆனானப்பட்ட யின் அர்த்தம்\nபேச்சு வழக்கு (மிகுந்த) திறமையும் பலமும் வாய்ந்த.\n‘ஆனானப்பட்ட மூத்த வழக்கறிஞரே இந்த வழக்கில் திணறுகிறார்’\n‘ஆனானப்பட்ட பிரேசிலையே கால்பந்தாட்டத்தில் பிரான்ஸ் தோற்கடித்தது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/soundarya-rajini-denies-rumours-on-rasool-171402.html", "date_download": "2018-12-14T06:30:44Z", "digest": "sha1:LIO4ZINM77V6QSCGJKIJSXWVWNDXSWLS", "length": 11304, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரசூல் பூக்குட்டி படத்தில் ரஜினி நடிக்கவில்லை!- சௌந்தர்யா | Soundarya Rajini denies rumours on Rasool's project with Rajini | ரசூல் பூக்குட்டி படத்தில் ரஜினி நடிக்கவில்லை!- சௌந்தர்யா - Tamil Filmibeat", "raw_content": "\n» ரசூல் பூக்குட்டி படத்தில் ரஜினி நடிக்கவில்லை\nரசூல் பூக்குட்டி படத்தில் ரஜினி நடிக்கவில்லை\nரசூல் பூக்குட்டி புதிதாக இந்திப்படம் இயக்குவதாகவும், அதில் ரஜினி - அமிதாப் இணைந்து நடிப்பதாகவும் வந்த செய்திகளில் உண்மையில்லை என சௌந்தர்யா ரஜினிகாந்த் மறுப்பு தெரிவித்துள்ளார்.\nகோச்சடையான் பணிகள் தொடர்பாகவே அவர் தனது அலுவலகம் வந்ததாக அவர் கூறியுள்ளார்.\nகடந்த சனிக்கிழமையன்று சென்னை வந்த ரசூல் பூக்குட்டி, தான் அடுத்து இயக்கும் புதுப்படம் குறித்து ரஜினியிடம் பேசியதாகவும், அதில் அமிதாப்புடன் ரஜினியும் இணைந்து நடிப்பார் என்றும் செய்திகள் வெளியாகின.\nஇதனை மறுத்துள்ளார் சௌந்தர்யா ரஜினி.\nஅவர் வெளியிட்டுள்ள விளக்கத்தில், கோச்சடையானின் ஒலி வடிவமைப்பாளராக ரசூல் பூக்குட்டி பணியாற்றுகிறார் என்றும், அது தொடர்பாக பேசவே ரசூல் பூக்குட்டி தனது அலுவலகத்துக்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து விளக்கமளித்துள்ள ரசூல் பூக்குட்டி, கோச்சடையான் ஒலி வடிவமைப்பு குறித்து சௌந்தர்யாவைச் சந்தித்தது உண்மைதான். ஆனால் ரஜினியை வைத்து நான் இயக்கப் போவதாக வந்த செய்தி எனக்கு பெரும் வருத்தத்தைத் தந்தது. அப்படி ஒரு திட்டமே இல்லை. ரஜினி சாருக்கு தேவையில்லாத மன உளைச்சலை இந்த செய்திகள் தருமே என்ற கவலை எனக்குள்ளது. அமிதாப்பிடம் என் படத்தின் ஸ்கிரிப்டைக் கொடுத்தது மட்டுமே உண்மை,\" என்றார்.\nரசூல் பூக்குட்டி நியாயமாக வருத்தப்படவேண்டியது அவரது மேலாளரிடம்தான். அவர்தான் ரசூல் பூக்குட்டி ரஜினியைச் சந்தித்து கதை பற்றி விவாதித்ததாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு பேட்டியெல்லாம் கொடுத்திருந்தார்\nஅதிரடி ஆக்ஷன் திரில்லர் 'துப்பாக்கி முனை' விமர்சனம்\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசேரனின் 'திருமணம்'... மேடை ஏறி அரங்கேற்றி வைத்த விஜய் சேதுபதி\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nயோகி பாபு படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடும் சிம்பு பட நடிகை\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/06/25/", "date_download": "2018-12-14T05:49:20Z", "digest": "sha1:T7NE5PHCZHM3R2NSXE7NHJLT4UUROTYQ", "length": 13659, "nlines": 182, "source_domain": "theekkathir.in", "title": "2018 June 25", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nகோவையில் டெங்கு, வைரஸ் காய்ச்சலுக்கு இருவர் பலி\nஆளுங்கட்சி பிரமுகருக்காக அப்புறப்படுத்தப்பட்ட அப்பாவி மக்கள்: துணைபோன மாநகராட்சி நிர்வாகம்\nமாற்றுத்திறனாளி பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் அராஜகமான முறையில் நடத்து கொண்ட காவல் ஆய்வாளர் மீதும் நடவடிக்கை – தருமபுரி காவல் கண்காணிப்பாளர் உறுதி\nகிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்\nஅரை நூற்றாண்டுக்கு மேல் மயான வசதி இல்லை இறந்தவர்களை சாலையோரத்தில் புதைக்கும் அவலம்\nஇன்று யானைகள் நலவாழ்வு முகாம் துவக்கம் பல்வேறு பகுதிகளில் இருந்து யானைகள் வரத்துவங்கின\nகுடியிருப்பு பகுதியில் திடக்கழிவு மேலாண்மை: பொதுமக்கள் எதிர்ப்பு – முற்றுகை\nபுதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்திடுக மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் ஆர்ப்பாட்டம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nதலித் மக்களுக்கு திருமண மண்டபங்கள் தர நடவடிக்கை: தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாடு வலியுறுத்தல்\nதிருப்பூர், திருப்பூர் மாவட்டத்தில் தலித் மக்கள் குடும்ப திருமணங்கள் உள்ளிட்ட விழாக்களுக்கு தனியார் திருமண மண்டபங்கள் வாடகைக்குத் தர மறுக்கும்…\nதிருப்பூரில் மருந்து கடைகளை ஆய்வு செய்ய கோரிக்கை\nதிருப்பூர், திருப்பூரில் செயல்படும் மருந்துக் கடைகளில் அரசால் அனுமதிக்கப்பட்ட மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றனவா என்று ஆய்வு செய்யுமாறு மாவட்ட ஆட்சியருக்கு…\nகுறுவை சாகுபடிக்கும், குடிமராமத்து பணிக்கும் அனுமதி வழங்குக விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு\nதிருப்பூர், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆட்சியர் கே.எஸ்.பழனிச்சாமி தலைமையில் திங்களன்று வாரந்திர மக்கள் குறைதீர் நாள் கூட்டம்…\nதனியார் கட்டிடத்தில் வகுப்பறைகள்; ஆசிரியர் சம்பளத்தில் வாடகை\nதிருப்பூர், திருப்பூரில் அரசு பள்ளியில் நவீன வசதிகள் இருந்தும் வகுப்பறை பற்றாக்குறையால் ஆசிரியர்களே வாடகை கொடுத்து தனியார் கட்டிடத்தில் வகுப்புகள்…\nடாஸ்மாக்கடை அகற்றக் க���ரி அனைத்து கட்சியினர் ஆட்சியரிடம் மனு\nதிருப்பூர், திருப்பூரில் குடியிருப்பு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினர் சார்பில் திங்களன்று மாவட்ட…\nவிளை நிலத்தில் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு: போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது\nஈரோடு, விவசாய நிலங்களின் வழியாக உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திங்களன்று பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட…\nகருத்துரிமையை பறிக்கும் அரசின் கைது நடவடிக்கைகள்: கோவையில் இயக்குனர் அமீர் பேட்டி\nகோவை, தமிழக அரசு மற்றும் காவல்துறையின் சமீபத்திய கைது நடவடிக்கைகள் கருத்துரிமையை பறிக்கும் நடவடிக்கைகளாகவே உள்ளது என இயக்குனர் அமீர்…\nகிராம உதவியாளர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம்\nஈரோடு, காலமுறை ஊதியம் கோரி கிராம உதவியாளர்கள் ஈரோட்டில் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர்…\nவலுக்கட்டாயமாக மாணவனுக்கு டிசி: தனியார் பள்ளியின் மீது பெற்றோர் புகார்\nகோவை, கல்வி கட்டணத்தை செலுத்த கால அவகாசம் கேட்ட மாணவனுக்கு மாற்று சான்றிதழை கொடுத்தனுப்பிய தனியார் பள்ளியின் மீதுநடவடிக்கை எடுக்கக்கோரி…\nஎன் தாய் நாட்டிற்கு ஒரு கடிதம்: உலக அளவிலான கடிதப் போட்டி\nஈரோடு, என் தாய் நாட்டிற்கு ஒரு கடிதம் என்ற தலைப்பில் உலக அளவிலான கடிதப் போட்டியை இந்திய அஞ்சல் துறை…\nசட்டமன்றத் தேர்தல் முடிவுகள் : மதவெறியின் தோல்வி…\nமக்களை பிளவுபடுத்தும் ‘‘டிரம்ப் தேசியம்’’ :அமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை…’’ :அமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை…\nஇலங்கையில் ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக வாய்ப்பு…\nபாரதி பல்லக்கை தூக்குவோர் பார்வைக்கு…\nநாங்க ரெடி நீங்க ரெடியா\nசெல்லும் இடமெல்லாம் திரளான மக்கள் கூட்டம்…\nகோவையில் டெங்கு, வைரஸ் காய்ச்சலுக்கு இருவர் பலி\nஆளுங்கட்சி பிரமுகருக்காக அப்புறப்படுத்தப்பட்ட அப்பாவி மக்கள்: துணைபோன மாநகராட்சி நிர்வாகம்\nமாற்றுத்திறனாளி பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் அராஜகமான முறையில் நடத்து கொண்ட காவல் ஆய்வாளர் மீதும் நடவடிக்கை – தருமபுரி காவல் கண்காணிப்பாளர் உறுதி\nகிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்\nஅரை நூற்றாண்டுக்கு மேல் மயான வசதி இல்லை இறந்தவர்களை சாலையோரத்தில் புதைக்கும் அவலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/11/Israel_15.html", "date_download": "2018-12-14T05:19:23Z", "digest": "sha1:4KCDASDYJN2XCHQ4OACKNWG3EPC7KTUC", "length": 8135, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "சண்டை நிறுத்தத்துக்கு எதிர்ப்பு.!..இஸ்ரேல் ராணுவ மந்திரி ராஜினாமா.! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / சண்டை நிறுத்தத்துக்கு எதிர்ப்பு...இஸ்ரேல் ராணுவ மந்திரி ராஜினாமா.\n..இஸ்ரேல் ராணுவ மந்திரி ராஜினாமா.\nஹமாஸ் போராளிகளுடனான சண்டை நிறுத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இஸ்ரேல் ராணுவ மந்திரி ராஜினாமா செய்தார்.\nபாலஸ்தீனத்தில் காசா முனை பகுதியில் ஹமாஸ் போராளிகளுக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே கடந்த 2 நாட்களாக கடும் சண்டை நடந்து வந்தது.\nஇந்த சண்டையில் ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது 460 ராக்கெட்டுகளை வீசினர். பதிலுக்கு அவர்களின் 160 நிலைகளை இஸ்ரேல் ராணுவம் குண்டு போட்டு அழித்தது. இந்த நிலையில் அங்கு சண்டை நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.எகிப்து நாடு மேற்கொண்ட சமரச முயற்சியைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள சண்டை நிறுத்தத்தை, இஸ்ரேல் கடைப்பிடித்தால், நாங்களும் ஏற்று பின்பற்ற தயார் என ஹமாஸ் போராளிகள் நேற்று அறிவித்தனர்.\nஇதையொட்டி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ தலைமையில் கூடிய மந்திரிசபையும் சண்டை நிறுத்தத்துக்கு ஆதரவாக முடிவு எடுத்தது. ஆனால் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் ராணுவ மந்திரி அவிக்தார் லீபர்மேன் இன்று ராஜினாமா செய்தார்.\nஇதுபற்றி அவர் கூறும்போது, ''தேச பாதுகாப்புக்கு நீண்ட கால பாதிப்பை விலையாக கொடுத்து, குறுகிய கால அமைதியை நாடு வாங்குகிறது. ஹமாஸ் போராளிகளுடனான சண்டை நிறுத்தம் என்பது, பயங்கரவாதத்துடன் சரண் அடைவதாகும்'' என கூறினார்.மேலும் அவர் ஆளும் கூட்டணியில் இருந்தும் விலகி விட்டார். விரைவில் பொதுத்தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் ���ிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithayasaaral.blogspot.com/2011/04/blog-post_24.html", "date_download": "2018-12-14T05:29:54Z", "digest": "sha1:4FB3JQMJ3Q33YRFPVOJT3U6PCTQAX2VE", "length": 23671, "nlines": 256, "source_domain": "ithayasaaral.blogspot.com", "title": "\"இதயச்சாரல்..!\": \"சொல்லத் துடிக்குது மனசு...\"", "raw_content": "\nஎனதன்பு நண்பன் 'மனசு' சே.குமார் அவர்களின் அன்பான வேண்டுகோளை ஏற்று அவரின் எண்ணப்படி உங்களுக்கு இந்த காதல் கதையை எழுதுகிறேன். முதல் முறையாய் கதை எழுதுகிறேன். பிழை இருந்தால் பொறுத்துக் கொள்ளுங்கள்.\n....... இனி காதலுக்குள் (கதைங்க..) செல்வோம்.\n வருவது தெரியாமல் வந்து உயிர் குடிக்கும் மதுவா.. வந்து அமர்ந்து கொண்டு மனம் தின்னும் கழுகா.. வந்து அமர்ந்து கொண்டு மனம் தின்னும் கழுகா.. வாழ் நாட்களில் நாட்களை பலிக்கொண்டு வாழ்க்கையை திசை திருப்பும் விதியா.. வாழ் நாட்களில் நாட்களை பலிக்கொண்டு வாழ்க்கையை திசை திருப்பும் விதியா.. உள்ளத்துள் மூளும் கேள்விகளுக்கு விடைத் தெரியாத ஒரு தருணத்தில் அவன் அவளை சந்திக்கிறான். அவனுள் விழுந்து கிடக்கும் கேள்விக்கு விடையாய் அவள் நிற்பது போல் ஒரு எண்ணம் அவனுக்கு.\nவசந்தங்கள் யாவும் சுமக்கும் பருவத்துள் பூத்த பளிங்கு மலராய் அவள்.... உலகத்தை அலட்சியமாய், அனாயாசமாய் எதிர்நோக்கும் அவள் இயல்புக்கு சற்றே முரண்பாடாய் அவன் தெரிகிறான். எல்லாவற்றையும் சாதாரணமாய் எடுத்துக்கொள்ளும் அவளுக்கு 'அவனை' அப்படி கொள்ள முடியவில்லை. அவன் அவளை ஈர்க்கின்றானா.. அல்லது அவளை அவனிடம் இருக்கும் ஏதோ ஒன்று ஈர��க்கிறதா.. அல்லது அவளை அவனிடம் இருக்கும் ஏதோ ஒன்று ஈர்க்கிறதா.. குழப்பமாய் இருப்பது போல் தோன்றினாலும் மனதுக்குள் அவனை இரசிப்பதை அவளால் தவிர்க்க முடியவில்லை. மௌனமாய் இரசிக்கிறாள். மெல்ல அவனை விழுங்கி தன்னை சீரணிக்கிறாள். வெட்கம் உதடுகளில் வழிகிறது.\n)., இன்றேனும் சொல்லிவிட வேண்டும் என்கிற ஆதங்கம்... இருவருக்குள்ளும். யார் சொல்வார்... என்கிற தவிப்பு தாகமெடுக்க.... இனிமை வேகமெடுக்கிறது. இவர்கள் சந்திக்க சிந்திக்கிறார்கள். அதற்குள் இவர்களுக்கு ஒரு பெயரை தேர்ந்தெடுப்போம்.\nரவிவர்மாவின் மௌனம் கலைக்கும் அந்த சந்திப்பு நிகழ்ந்தது. இருவருக்குள்ளும் ஒரு இனம் புரியா இன்ப வெள்ளம் கரைபுரள... அணைபோட முயன்று தோற்றதின் அடையாளமாய் 'வெட்கம்'. அந்தப் பூங்காவின் அமைதியான இடத்தில் ரதியும், ரவிவர்மாவும். அவள் முழங்காலைக் கட்டிக்கொண்டு பதற்றம் மறைக்கிறாள்.\nஅவன் உதட்டையும் நகத்தையும் மாறிமாறிக் கடித்த வண்ணம் இவளை அவ்வப்போது ஓரக்கண்ணால் உற்று நோக்குகிறான். கசிகிறது காதல்.\nஅவன் ம்ம்க்கும்... என செருமிக்கொண்டு., அவளிடம் பேச எத்தனிக்கிறான். அவள் அவனின் வார்த்தைகளை வாங்கிக் கொள்ளவே வாழ்வது போல் கூர்மையாகிறாள். மனம் தவித்து.. மருகுகிறாள். இருவரும் ஒரு முறை பார்த்துக் கொண்டு இதழ் பிரிக்காமல் சிரிக்கிறார்கள். அவன் இதழ் பிரிக்க... அவள் இமைத் துடிக்கிறாள்.\nசொல்லிவிடத் துடிக்கும் மனதின் போராட்டத்தை மௌனமாய் சீரணிக்கிறான். அவள் அவனை ஆசுவாசப் படுத்த முயல்கிறாள். தண்ணீர்ப் பாட்டிலைத் திறந்து தருகிறாள். அவனும் அதை வாங்கிக் குடிக்க, அந்த அழகை அவள் இரசிக்கிறாள். தன்னை சரியாகப் புரிந்து கொள்ளும் அவளை பெருமையாய் பார்க்கிறான். எங்கே அவளைப் பார்த்தால் உளறிவிடுவோமோ என்கிற அச்சத்துடன் பார்வையை சற்றே தாழ்த்திக்கொள்கிறான். பேச எத்தனிக்கிறான்.\n\"பிடிச்சிருக்கு..\" ஒற்றை வார்த்தை உதிர்க்க இத்தனை பிரயத்தனம். அவளோ இவனை சீண்டிப்பார்க்க விரும்பி \"என்னப் பிடிச்சிருக்கு..\" என்கிறாள். இவன் மௌனமாய் அவள் கண் பார்த்து \"உன்னைப் பிடிச்சிருக்கு\" என்கிறான். அவள் சந்தோசத்தின் உச்சியில் நின்றுக்கொண்டு \"எனக்கும்\" எனச் சொல்லி வெட்கினாள். ஒருவழியாய் உள்ளுக்குள் நிகழ்ந்த உணர்வு போராட்டத்தில் விடுதலைக் கிடைத்த சந்தோசம் அவர்களுக்கு.\nஉள்ளத்தின் காதலின் உணர்வுப்போராட்டத்தை வெளிப்படுத்தும் கதை அருமை.. மேலும் எழுதுங்கள் உங்கள் முதல் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்.\nநன்றி தோழி பிரஷா. உங்கள் பாராட்டுகள் எமக்கு உற்சாகம் தருகின்றன.\n\"பிடிச்சிருக்கு..\" உங்க கதை பிடிச்சிருக்கு...\nநன்றி சங்கவி. முதல்முறையாய் வருகைத் தந்து கருத்து தந்தமைக்கு என் அன்பின் நன்றி.\nகாதலை உணரும் தருணம் , வெளிப்படுத்தும் நிமிடம் அந்நேர இதயத்துடிப்பு ஆகியவற்றை மீண்டும் உணரச்செய்துவிட்டீர்கள். கவிதை போன்ற கதை பிடிச்சிருக்கு.\nபூமித்தாயின் மடியில் தமிழாய் மலர்கிறேன்\nதோல்வி அடைந்தது மோடி அல்ல மக்கள்தான்..\n மைத்திரி- மகிந்த அரசின் \"பொல்லாட்சி\" ஆரம்பம்\nவிஜய் - சர்கார் பாடல் வரியும்.. இப்படி ஒரு விளக்கமும்...\nஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம்\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nசென்னை 28 2 - திரை விமர்சனம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nபாப்பா பாப்பா கதை கேளு\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nஇணையம் வெல்வோம் - 23\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஆளில்லாத விமானம் ..அற்புத சாதனை ..\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nஅருந்ததி ராய் உயிர்மைக்கு செய்தது என்ன\nஎனதினிய தமிழா, உனை என் இதயத்தமிழால் வரவேற்கிறேன். கண்டங்கள் தோறும் பரவிக் கிடக்கும் நம் தமிழ் இனத்தை இணைத்து வைக்கும் ஒரே பாலம் \"தமிழ்\". உலகெங்கிலும் உள்ள தமிழர்களே... கைக்கோர்ப்போம். தமிழ் உலகம் உருவாகட்டும். வாழ்க தமிழ். வெல்க தமிழ்.\nபதிவுலக நண்பர்களுக்கும், அன்பர்களுக்கும் வணக்கம். நீண்ட நாட்களுக்கு முன் பதிவுலகத்தின் முன் நான் வைத்த வினாவுக்கு யாரிடமிருந்தும் ...\n\" ( சுபாஷ் சந்திர போஸ் )\n வரலாற்றை புரட்டிப் போட்ட புயலே... இந்திய இளைஞர்களின் எழுச்சியே... இந்தியாவுக்கு இராணுவம் அமைத்த தளபதியே...\nகண்ணியமான கனவுகள் யாவும் நிறைவேறிட எண்ணிய எண்ணங்கள் ஈடேற்றித் தர குவளையும் குதூகளிக்க உள்ளத்தில் இன்பமும் இல்லத்தில் சுகமும் இனிதே தங்கி...\nஅரியும் சிவனும் விரும்பி அரும்பிய ஆரமுதே... அழகே.. முல்லையும் நாணும் புன்னகை பூம்பெழிலே..\nநேசித்த தேசத்தின் மானம் மண் படாதிருக்க சுவாசித்த சுவாசத்தை வன்கொடுமைக்கு பரிசாக்கி யாசிக்க கூடாத கூட்டத்தின் பிரம்படி வாங்கி யோசிக்க வைத்...\nஅலைய அலைய அலை யடிக்குது வலைய வலைய வாருங்கடி வளையல் சத்தம் வானம் பிளக்கணும் குலுங்கி குலுங்கி ஆடுங்கடி பாட்டனும் பாட்டியும் கூடிக் க...\nகடல்கன்னி உலர்த்தும் தாவணி தலைப்பு நீண்டு நெளிந்து காற்றில் அலையும் குழலொத்த வடிவத்தில் துகள்களைத் தூவி மணலென மலர்த்தி வைத்த மகரந்தங்கள்...\nஇறுகி கிடக்கும் மொட்டின் முனைத்தொட்டு இதமாய் தழுவி இதழ் விரிக்கும் சுகமடி.. பனியின் காதலுக்கு பல்லிளிக்கும் மலரின் மகரந்தத் துகள்களில...\nஎனதன்பு நெஞ்சங்களுக்கு இனிய வணக்கம். என் அன்புத் தம்பி தினேஷ்குமார் (கலியுகம் வலைப்பூ) அவர்களுக்கு திருமணம் வருகிற ஏப்ரல...\n(நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், வெகுளி, பெருமிதம், உவகை, அமைதி) இணையிலா இன்பம் கூட்டும் இன்முகம் இதழ் பிரிக்க நெகிழும் நெஞ்சம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timeforsomelove.blogspot.com/2011/01/", "date_download": "2018-12-14T05:15:12Z", "digest": "sha1:6LEWJSXXD5A5TQTXOU34H3TMYS5OIT6Q", "length": 189080, "nlines": 1260, "source_domain": "timeforsomelove.blogspot.com", "title": "ரிலாக்ஸ் ப்ளீஸ்: January 2011", "raw_content": "\nபதிவுலக ஞாநி உண்மைத்தமிழன் அண்ணன்\nஓ பக்கங்கள் ஞாநி ஓஹோனு இருந்து ஒண்ணுமில்லாமப் போனது உலகம் அறியும் இவர், தேவையே இல்லாமல் வயதான கலைஞர் கருணாநிதியை அளவுக்கு மீறி தாக்கித் தாக்கி எழுதி எல்லோருக்கும் எரிச்சலைக் கிளப்பி\n, பார்ப்பணர்களையும் கருணாநிதிக்காக வக்காலத்து வாங்க வச்சு வீணாப்போனார்னுகூட சொல்லாம்.\nஇப்போபதிவுலகில் நம்ம உண்மைத்தமிழன் அண்ணாச்சி எதுனாலும் கலைஞரை திட்ட வேண்டியதுனு ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்.\nசரி, மற்ற பிரச்சினைகளாவது பரவாயில்லை, சமீபத்தில் கலைமாமணி விருது ஆர்யா, அனுஷ்கா, தமன்னானு கண்ட நடிகைகளுக்கும் கொடுத்து என்னவோ காமெடி பண்ணி இருக்காங்க தமிழக அரசு. ச���ி, ஏதோ காமெடினு விட்டுட்டுப் போகாமல், ஏதோ கலைமாமணி கொடுத்து ஆட்சியை பிடிக்கப்போறாராம், கலைஞர்\nமீனவர்கள் படுகொலை செய்யப்படும் இந்த சூழலில் தமன்னா, ஆர்யா, அனுஷ்காவுக்கு க மா ம கொடுப்பதே எல்லோருக்கும் எரிச்சலைதான் கிளப்புது.\nஅதைபோயி ஏதோ “அஸ்திரம்” அரசியல் தந்திரம் அது இதுனு நம்ம அண்ணே சொல்றது, டூ இல்லை த்ரீ மச்சா இல்லை அண்ணனுக்கு பதிவுலக ஞாநி பட்டத்தைக் கொடுப்பதைத் தவிர வேற வழியே இல்லை\nவாழ்க பதிவுலக ஞாநி உண்மைத்தமிழன் அண்ணா\nLabels: அரசியல், அனுபவம், மொக்கை\n* சிவாஜியும், தசாவதாரமும் 70 கோடி பட்ஜெட் படங்கள். நிச்சயம் வெற்றியடைந்தன. தயாரிப்பாளர்கள் எவ்ளோ வருமானம் அடஞ்சாங்கனு யாருக்கும் தெரியாது. 135 கோடி செலவில் தயாரான எந்திரன் தலை தப்புமா என்ற கேள்விக்கு சன் நெட்வொர்க் பதில் தந்துள்ளார்கள். சுமார் 45 கோடி இவர்களுக்கு வருமானம் வந்ததாக என்ற கேள்விக்கு சன் நெட்வொர்க் பதில் தந்துள்ளார்கள். சுமார் 45 கோடி இவர்களுக்கு வருமானம் வந்ததாக இதில் விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர்கள் அடைந்த இலாப-நஷ்டங்கள் அடங்காது.\n* ரஜினியின் அடுத்தபடம் ராணா வாம். கே எஸ் ஆர் இயக்கம். ஏ ஆர் ரகுமான் இசை. அனுக்ஷாமற்றும் தீபிகா படகோன் நாயகிகளாம். இது ஒரு சரித்திர படமாம் இந்தப் படத்திற்கும் சுல்தான் த வாரியர்/ ஹாரா என்கிற அனிமேஷன் படத்துக்கும் சம்மந்தமே இல்லையாம்\n* கமலஹாசனின் மூத்த சகோதரர் சந்திரஹாசன் மகள்அனுஹாசன் ஒரு இங்கிலாந்து நாட்டுக்காரரை (க்ரஹாம் ஜே) ரெண்டாம் முறையாக திருமணம் செய்துகொண்டாராம். முதல் கணவர் பெயர் விகாஷ் ஆம். 10 ஆண்டுகளுக்கு முன் மணந்த இவருக்கும் அனுவுக்கும் விவாகரத்து ஆகிவிட்டதாம்.\n* பொங்கல் படங்களில் வசூலில் வெற்றி பெற்ற படங்களின் வரிசை படம் வெளியாகி ரெண்டு வாரங்களுக்குப்பிறகு தெரிந்த உண்மை நிலவரம் இதுதான்\nமுக்கியமாக பி அண்ட் சி செண்டர்களில் சிறுத்தை அளவுக்கு காவலன் எடுபடவில்லை என்பது நிதர்சனம் கார்த்தியின் வெற்றி தொடருது காவலனுக்கு ஜெயா டி வி ல விளம்பரம், விஜய்- அசின் பேட்டினு போட்டு ப்ரமோட் செய்ததால் தப்பிச்சது.\n* மன்மதன் அம்பு ஒண்ணும் எந்திரன் அல்ல என்று மாதவன் சொன்ன ப்ரஸ் ஸ்டேட்மெண்ட் கமலுக்குப் பிடிக்கலையாம் நான் கமல் நிலைமையில் இருந்தால் எனக்கும் பிடிக்காதுதான்\nசாரு இல்லாத எஸ் ரா வின் நூறு சிறந்த புத்தகங்கள்\nஎஸ் ராமகிருஷ்ணன் அவர்கள், தமிழில் சிறந்த 100 புத்தகங்கள்னு ஒரு லிஸ்ட் வெளியிட்டு உள்ளார். இதில் சாரு புத்தகம் ஒண்ணுகூட இடம்பெறவில்லை எஸ் ரா, ஜெ மோ, மனுஷ்ய புத்ரன் புத்தங்கள் எல்லாம் இதைல் இடம் பெற்றுள்ளன\nஇங்கே இருக்கு அவர் கொடுத்த லிஸ்ட் இது தரவரிசைப்படுத்தப்படாத லிஸ்ட்னு சொல்லியிருக்கார்.\n1)அபிதாம சிந்தாமணி – சிங்காரவேலு முதலியார்\n2) மகாபாரதம் – கும்பகோணம் ராமானுஜ ஆச்சாரியார் பதிப்பு. 16 தொகுதிகள்\n3) தேவாரம் – திருவாவடுதுறை ஆதினப்பதிப்பு\n4) நாலாயிர திவ்ய பிரபந்தம் மூலமும் உரையும்\n5) கம்பராமாயணம்– மர்ரே ராஜம் பதிப்பு\n6) திருக்குறள் – மூலமும் உரையும்\n7) திருஅருட்பா – மூலமும் உரையும்\n8)சிலப்பதிகாரம் – உ.வே.சாமிநாதய்யர் நூலகம் வெளியிடு\n9) மணிமேகலை – மூலமும் உரையும்\n10) சங்க இலக்கியங்கள் – நியூ செஞ்சரி புத்தகவெளியீடு 14 தொகுதிகள்\n11) யாழ்நூல் – விபுலானந்த அடிகள்\n12) தமிழக வரலாறு – தமிழக அரசு வெளியீடு 2 தொகுதிகள்\n13)பாரதியார் – கவிதைகள் கட்டுரைகள் முழுதொகுப்பு\n15)ஆனந்த ரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – 12 தொகுதிகள்\n16)பெரியார் சிந்தனைகள் – ஆனைமுத்து தொகுத்தவை.\n17)திருப்பாவை – மூலமும் உரையும்\n18)திருக்குற்றாலகுறவஞ்சி – மூலமும் உரையும்\n19)சித்தர் பாடல்கள்– மூலமும் உரையும்\n21)பௌத்தமும் தமிழும்– மயிலை சீனி வெங்கடசாமி\n22) புதுமைப்பித்தன் சிறுகதைகள் முழுதொகுப்பு\n25)சுந்தர ராமசாமி சிறுகதைகள் முழுதொகுப்பு\n27) கி.ராஜநாராயணன் சிறுகதைகள் முழுதொகுப்பு\n28) வண்ணநிலவன் சிறுகதைகள் முழுதொகுப்பு\n39)சிறகுகள் முறியும் அம்பை சிறுகதைகள்\n42)பிச்சமூர்த்தி சிறுகதைகள் இரண்டு தொகுதிகள்\n46)மதினிமார்கள் கதை – கோணங்கி\n47)வெயிலோடு போயி – தமிழ்செல்வன்\n49)கடவு – திலீப்குமார் சிறுகதைகள்\n51)புயலிலே ஒரு தோணி – ப.சிங்காரம்\n52)புளியமரத்தின் கதை சுந்தர ராமசாமி\n53)கரைந்த நிழல்கள் – அசோகமித்ரன்\n59)ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் – ஜெயகாந்தன்\n63)தலைமுறைகள் – நீல பத்மநாபன்\n66)நாளை மற்றும் ஒரு நாளே – ஜீ.நாகராஜன்\n70)புத்தம்வீடு. – ஹெப்சிபா யேசுநாதன்\n75)ஆழிசூழ்உலகு– ஜோசப் டி குரூஸ்\n77)கூளமாதாரி – பெருமாள் முருகன்\n78)சமகால உலகக் கவிதைகள் – தொகுப்பு பிரம்மராஜன்\n92)என்படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் – மனுஷ்யபுத்திரன்\n93) நீ இப்பொழுது இறங்கும் ஆறு -சேரன் கவிதைகள்\n94) ரத்த உறவு– . யூமா வாசுகி\n95)மரணத்துள் வாழ்வோம் – கவிதை தொகுப்பு\n96)சொல்லாத சேதிகள் கவிதை தொகுப்பு- மௌ.சித்ரலேகா.\n97)தமிழக நாட்டுப்புறக் கதைகள் தொகுப்பு.– கி.ராஜநாராயணன்\n98)தமிழக நாட்டுபுறபாடலகள் – நா.வானமாமலை\n99)பண்பாட்டு அசைவுகள்– தொ.பரமசிவம் கட்டுரைகள்\n100)கண்மணி கமலாவிற்கு – புதுமைபித்தன் கடிதங்கள்\n* ஜானகி ராமனின் மோகமுள் இடம்பெற்றிருக்கிறது\n* கல்கியின் பொன்னியின் செல்வன்\n* எஸ் ராவின் உபபாண்டவம்\nபோன்ற நாவல்கள் இடம் பெற்றிருக்கின்றன\nஆனா, சாரு, இதைப்பத்தி கவலைப்பட வேண்டியதில்லை ஏன் என்றால் சாருவின் புத்தகங்கள் மட்டுமன்றி தமிழில் நல்ல ஆசிரியர்கள் பலருடைய தரமான நாவல்கள், புத்தகங்கள் இந்த லிஸ்டில் இடம் பெறவில்லை\n* பாரதியஞான பீடம் பரிசுபெற்ற அகிலனின் எந்த நாவல்களும் (சித்திரப்பாவை, பாவை விளக்கு போன்றவை) இடம் பெறவில்லை\n* சாண்டில்யன் எழுதிய எந்த சரித்திர நாவல்களும் (யவனராணி, கடல் புறா, மன்னன் மகள், கன்னி மாடம்) இடம் பெறவில்லை\nஅதனால எஸ் ராமகிருஷ்ணனின் இந்த லிஸ்ட் ஒண்ணும் உலகத்தரம் வாய்ந்த வரிசப்படுத்தல் இல்லை என்பது என் எண்ணம் ஃப்ரியா விடுங்க சாரு\nLabels: அரசியல், அனுபவம், மொக்கை\nமறுபடியும் விஜய் 3-இடியட்ஸ்ல நடிக்கிறாராம்\nஆமா, நாந்தான் சொன்னேன், இப்போ சூர்யா நடிக்கிறார்னு இப்போவும் நாந்தான் இந்த நியூஸையும் சொல்றேன். நாளைக்கு மறுபடியும் சூர்யா தான் ஹீரோனு சொல்ல மாட்டேன்னு எதுவும் ப்ராமிஸ் பண்ணமாட்டேன்\nஅப்படியே பிஹைண்ட்வுட்ஸ்ல் வந்த மேட்டரை காப்பி பேஸ்ட் பண்ணியிருக்கேன். தொரைநாட்டு மொழியில் இருக்கு\nடாக்டர் ஷாலினியின் கிளர்ச்சி ஸ்விட்ச் -விமர்சனங்கள்\nடாக்டர் ஷாலினி எழுதும் தொடர் ஆணைமட்டும் ஏதோ கொடூரமான ஜந்து போலவே தொடர்ந்து சித்தரிக்கிறது ஏன் என்று புரியலை. ஆண்கள் எல்லாம் யோக்கியன் கெடையாதுதான். இந்தத் தொடரால இவர் என்ன சொல்ல வர்றார்னு எனக்கு சுத்தமாப் புரியலை இது பெண்களுக்கு மட்டும் இவர் எழுதும் தொடரா இது பெண்களுக்கு மட்டும் இவர் எழுதும் தொடரா பெண்களை குழப்பு குழப்புனு குழப்பி நிம்மதியா வாழவிடமாட்டாரா இவர் பெண்களை குழப்பு குழப்புனு குழப்பி நிம்மதியா வாழவிடமாட்டாரா இவர் வரிக்கு வரி இதை விமர்சனம் செய்யாமல் இருக்க முடியவில்லை\n***ஆனா��் இயற்கையின் லாஜிக் இது தான்:\n* ஒருவனுக்கு ஆண் குறி மிக நீளமாய் இருந்தும் விரைப்புறவே இல்லை என்றால் அல்லது விரைப்பேற்பட்டும் அவனுக்கு பெண் ஆசையே இல்லை என்றால்\n* அல்லது ஆசை இருந்தும் சுயநலமாய் தன் சுகமே முக்கியம் என்று பெண்களை அவன் துஷ்பிரயோகம் செய்தால்\n* விந்தணுக்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தும் கருவுற முடியாத பாகத்தில் இவற்றை முதலீடு செய்யும் தன்மை அவனுக்கு இருந்தால்\nஇப்படிப்பட்ட ஆண்களை தேர்ந்தெடுப்பது சமூகத்திற்கு உபயோகமில்லாத செயலாகி விடுமே\n இதுபோல் ஆண்களால் சமூகத்திற்கு உபயோகம் இல்லையா ஒரு பெண் ஒரு ஆண் துணையைத் தேர்ந்தெடுப்பது, சமூகத்திற்காகவா ஒரு பெண் ஒரு ஆண் துணையைத் தேர்ந்தெடுப்பது, சமூகத்திற்காகவா இல்லைனா குழந்தை பெற்றுக்க மட்டுமா இல்லைனா குழந்தை பெற்றுக்க மட்டுமா ஒரு பெண் ஒரு ஆணை தேர்ந்தெடுப்பதில் சமூகம் என்ன எழவுக்கு வருது ஒரு பெண் ஒரு ஆணை தேர்ந்தெடுப்பதில் சமூகம் என்ன எழவுக்கு வருது ஒருவர் தனக்கு துணை தேடுவது சமூகத்தை நல்வழியில் கொண்டு சொல்லவா\n***உதாரணத்திற்கு இவர்: அமெரிக்கா வாழ் இந்திய வம்சாவழியினர். அமெரிக்கராய் இருப்பதென்பதே ஏதோ ஓர் அரும் பெரும் சாதனை என்று நினைக்கும் அலட்டல் ஆசாமி. இவருக்கு திருமணமானது. முதலிரவன்றின் போது தலைவர் மனைவியை இழுத்து தன் எதிரில் மண்டி இட வைத்து, “வாயை திற” என்று அதட்ட, அவன் என்ன செய்ய முற்படுகிறான் என்று புரிந்து அதிர்ச்சியாகி மனைவி மறுத்து அழ, ஏகக்களேபரமாகி விட்டது.***\nஇங்கே இந்த இருவருக்கும் இடையில் செக்ஸ் சம்மந்தப்பட்ட மேட்டர்ல ஒரு \"மிஸ்மேட்ச்\" அவ்வளவுதான்.\nரெண்டு பேரும் விவாகரத்து செய்துகொண்டு தனக்கு உகந்த பார்ட்னரை பார்க்க வேண்டியதுதான்.\n நமக்கு நாலு சுவருக்குள் நடந்த விசயம் நமக்கு வந்தே இருக்காது\n***“இப்படி எல்லாம் செய்தா குழந்தை பிறக்காது” என்றாள் மனைவி.***\n*** “அதற்கு ஏன் கவலை படுகிறாய் நான் ரொம்ப பெரிய சர்ஜனாக்கும், ஒரே ஒரு ஆப்பரேஷன் செய்து, உன் வாயிலிருந்து கர்பபைக்கும் நேரடியாக ஒரு கனெக்‌ஷன் கொடுத்து விடுகிறேன்” என்று அவன் தன்னம்பிக்கையோடு சொல்ல, “அயோ இப்படி ஒரு மட்டமான ஆளையா கட்டிக்கொண்டோம் நான் ரொம்ப பெரிய சர்ஜனாக்கும், ஒரே ஒரு ஆப்பரேஷன் செய்து, உன் வாயிலிருந்து கர்பபைக்கும் நேரடியாக ஒரு கனெக்‌ஷன் கொடுத்து விடுகிறேன்” என்று அவன் தன்னம்பிக்கையோடு சொல்ல, “அயோ இப்படி ஒரு மட்டமான ஆளையா கட்டிக்கொண்டோம்” என்று நொந்து போனாலும் தாலி செண்டிமெண்ட் தடுக்க, அவனை திருத்தி நல்வழி படுத்த அவள் அரும்பாடு பட, ஊகூம் கடைசி வரை அவனால் நார்மலாய் தாம்பத்திய வாழ்வில் ஈடுபட முடியவே இல்லை. இந்த ஒரு ஆணை திருத்துவதிலேயே தன் ஒட்டு மொத்த வாழ்வை வீணடிக்க முடியாது என்று உணர்ந்து விவாகரத்து பெற்றூக்கொண்டு அவனிடமிருந்து தப்பினாள் மனைவி. ****\n இல்லைனா இந்த ஆளு (டாக்டர்) ஒரு வியாதியஸ்தனானு தெரியலை. இதை ஒரு லூசு டாக்டர் தன்னம்பிக்கையோடு சொன்னானாம். ஏங்க சும்மா சேர்த்துவிடுறீங்க\nநல்லவேளை விவாகரத்து செய்து அந்தப் பொண்ணு தப்பிச்சாள். நல்லாயிருக்கட்டும்.\n***இந்த பெண்ணாவது பரவாயில்லை, இன்னொரு பெண், முழுதாய் நான்கு ஆண்டுகள் இப்படி ஒரு ஆசாமியுடன் வாழ்ந்து, கடைசியில் பிள்ளை பிறக்கவில்லை என்று டாக்டரிடம் போனாள். டாக்டர் சொல்லி தான் அவளுக்கு தெரியும், அது வரை அவள் கணவன் அவளை செய்வித்தது நார்மல் செக்ஸே இல்லை என்று\nஅந்தப்பெண்ணின் அறியாமையைப் பத்தி ஒரு வரிகூட எழுதலை\nஅந்தப் பெண் முட்டாளா இருந்தது யாரு தப்பு\nஇது உண்மையா இல்லை இன்னொரு \"கதையா\" னு தெரிய்லை\n***இப்படிப்படிப்பட்ட அசம்பாவிதம் ஏற்பட்டுவிடக்கூடாதென்றால் பெண்கள் படு உஷாராக அல்லவா ஆண்களை பதம் பார்த்து தரம் பிரித்தாக வேண்டும். வெறும், நீளம், நிமிர்வு, விந்தணு எண்ணிக்கையை வைத்து ஏதோ ஒரு பர்வர்ட்டுக்கு பிள்ளைகளை பெற்று விட்டு, இதனால் சமூக அமைதிக்கே கேடு ஏற்பட்டு விட்டால்\nஇதுபோல் செக்ஸ் ம்யூச்சுவலாக, கணவனும் மனைவியும் விரும்பி, வைத்துக்கொண்டால் இதில் என்ன பிரச்சினைனு எனக்குத் தெரியலை\nஅப்படி ஒரு பாஸிபிலிட்டி இல்லையா\nபெண்களில் பலவகை இருக்காங்க. ஒரு சிலர் ஆணிடம் எதிர்பார்ப்பது வேறங்க இதைப் பத்தியெல்லாம் பேச எனக்கு \"மன நலமருத்துவர்\" சான்றிதழ் இல்லை\n***மோசமான ஆண் என்று தெரிந்த பிறகும் அவனுக்கு பிள்ளைகள் பெற்று தருவது தான் ஒரு பெண் செய்ய கூடியதிலியே மிகவும் பாவகரமான செயல் என்று எப்போதும் பெண்களை மட்டம் தட்டும், மனு ஸ்மிருத்தியே சொல்கிறதே. அது சரி, இவன் மனிதனா, மிருகமா, அல்லது ராஷ்சனா என்பதை ஒரு பெண் எப்படி தான் கண்டு பிடிப்பாளாம்\nமிருகம் இதெல்லாம் செய்யாதுங்க. ஆறறிவு கொண்ட மனுஷந்தான் செய்வான். பாவம் மிருகத்தையெல்லாம் எதுக்கு இங்கே இழுக்குறீங்க\n***வெரி சிம்பிள். நாம் ஏற்கனவே இந்த தொடரில் தெரிந்துக்கொண்டது தான். இந்த உலகிலேயே முகம் பார்த்து காமுறூம் மிருகங்கள் இரண்டே இரண்டு தான், ஒன்று பொனோபோ, இன்னொன்று மானுடம். பொனோபோக்களை இப்போதைக்கு விட்டுவிட்டு, கலவிக்கொள்ளும் மனிதர்களை, குறிப்பாக அவர்களது முகங்களை மட்டும் கவனிப்போம். ***\n உங்க தியரியை ஸ்ட்ரெங்தென் பண்ண முடியாமல்ப் போகுதா\n***கலவியின் போது மனித பெண், பெரும்பாலும் மதி மயங்கி கண்களை மூடிக்கொண்டே தான் இருப்பாள். எத்தனை சினிமாவில் பார்த்திருப்போம் ஏன் நிஜ வாழ்விலும் நீங்கள் உங்கள் துணைவரோடு இருக்கும் தருணங்களை நினைத்து பாருங்கள்…. முத்தமிடும் போதுமே பெண்கள் கண்களை மூடிக்கொண்டு தான் இருப்பார்கள்.***\nநல்லது. இதில் யாருக்கும் பிரச்சினை இல்லை\n இரண்டு கண்களையும் அகல விரித்து வைத்து அவள் முகத்தை கூர்ந்து பார்த்துக்கொண்டே தான் இருப்பான்.***\nஉலகத்தில் உள்ள எல்லா ஆண்களுமா\nஎல்லா ஆணும் ஒரே மாதிரி இருக்க வேண்டிய அவசியம் என்னனு தெரியலை.\n***அது சரி, பெண் கண்ணை மூடுகிறாள், அப்போது தான் அவளால் ஸ்பரிசத்தை இன்னும் துல்லியமாய் உணர்ந்து மகிழமுடியும்.***\n**இந்த ஆண் ஏன் இப்படி கண் மூடாமல், வைத்த கண் வாங்காமல் அவளையே பார்த்துக்கொண்டு இருக்கிறான் மற்ற மிருகங்கள் இப்படி செய்வதில்லையே, ***\nமனிதன்போல செய்யும் பொனோபோவையும் கழட்டிவிட்டாச்சு.\nசரி, இப்போ ஒரு கண் தெரியாத ஆண் உடலுறவு செய்றான். அப்போ என்ன செய்வான்\n***இந்த மனித ஆண் மட்டும் ஏன் இப்படி நடந்துக்கொள்கிறான் ஆண்கள் அதிகம் பார்க்கும் பல பார்னோகிராபிக் (நீல) படங்களை அலசி ஓர் ஆராய்ச்சி நடை பெற்றது. இம்மாதிரி படங்களில் பெண் உடலின் எந்த பாகம் மிக அதிக நேரத்திற்கு சித்தரிக்க படுகிறது என்று ஆராய்ந்ததில், மற்ற எல்லா கிளர்ச்சி பாகங்களையும் விட பெண்ணின் முகமே மிக அதிகமாய் திரையில் காட்ட படுகிறது என்று கண்டு பிடிக்க பட்டது ஆண்கள் அதிகம் பார்க்கும் பல பார்னோகிராபிக் (நீல) படங்களை அலசி ஓர் ஆராய்ச்சி நடை பெற்றது. இம்மாதிரி படங்களில் பெண் உடலின் எந்த பாகம் மிக அதிக நேரத்திற்கு சித்தரிக்க படுகிறது என்று ஆராய்ந்ததில், மற்ற எல்லா கிளர்ச்சி பாகங்களையும் விட ப���ண்ணின் முகமே மிக அதிகமாய் திரையில் காட்ட படுகிறது என்று கண்டு பிடிக்க பட்டது போயும் போயும் பெண்ணின் முகத்தை இவ்வளவு உன்னிப்பாய் பார்க்கிறானே இந்த மனித ஆண் போயும் போயும் பெண்ணின் முகத்தை இவ்வளவு உன்னிப்பாய் பார்க்கிறானே இந்த மனித ஆண் அதுவும் கலவியின் போது துணைவி முகபாவத்தில் சந்தோஷத்தை தெரிவிக்கவில்லை என்றால், ஆண்களுக்கு கண் மண் தெரியாத கோபமும் ஏமாற்றமும் வருவதுண்டு, “இப்படி ஜடமாட்டம் இருக்கியே அதுவும் கலவியின் போது துணைவி முகபாவத்தில் சந்தோஷத்தை தெரிவிக்கவில்லை என்றால், ஆண்களுக்கு கண் மண் தெரியாத கோபமும் ஏமாற்றமும் வருவதுண்டு, “இப்படி ஜடமாட்டம் இருக்கியே\nபயங்கராமான அநியாயமான மிகைப்படுத்தல். ஒரு சாதாரண ஆணின் இயற்கையான செய்கையை \"போர்னை\" கொண்டுவந்து கதைவிடுறாங்க\nபோர்னோக்ராஃபி வருவதுக்கு முன்னால் உடலுறவு கொள்கிற ஆண்களும் கண்ணை மூடிக்கொள்ளுவாங்களா\nஇதிலே என்ன பெரிய தப்பு தன் பார்ட்னர் முகபாவங்களை ரசிப்பது என்ன அப்படி என்னங்க கொலைக்குற்றம் போல சொல்லப்படுது\n காரணம், மனித ஆணின் மூளை மற்ற மிருகங்களின் மூளையை போல செயல் படுவதில்லை.***\n*** பிற மிருகங்கள் பெண்ணின் முகத்தை பாராமல் அவள் சுகிக்கிறாளா இல்லையா என்பதை எல்லாம் கண்டுக்கொள்ளாமல், யந்திரகதியில் புணரும். ***\nமிருகங்கள் முகம் பார்த்துப் புணருவதில்லை You left out the one it does do like human beings\n***ஆனால் மனித ஆணின் மூளையில் ஒரு முக்கியமான மாற்றம் ஏற்பாட்டிருந்தது. கலவியின் போது பெண் சுகப்படும் காட்சியை தன் கண்களால் கண்டாலே ஒழிய அவனால் தன்னிறைவு பெறமுடியாது. ***\n ஒரு பெண் உடலுறிவின் போது ஆர்கஸம் அடையவில்லைனா தன்னிறைவு பெருவதில்லை. அதை ஆண்கள் தப்புனு சொல்ல முடியுமா\n***இப்படி பெண் கிளர்ச்சியடையும் காட்சியை உற்று பார்ப்பதே ஆணுக்கு பெரிய சந்தோஷத்தை தருகிறது.***\nநல்லது. இதில் தப்பு எதுவும் இருக்கதா தெரியலை.\n***காரணம் பெண்ணின் கலவியல் தேர்வு விதி: நீ எவ்வளவு பெரிய கொம்பனா வேண்ணா இருந்துக்க, ஆனா எனக்கு சுகம் தர தெரியலன்னா, நீ சுத்த வேஸ்டுடா, என்பதாகவே இருந்தது.***\nபெண்ணை (மனைவி/துணைவியை) மதிப்பவனுக்கு இது நல்லாவே புரியும்\n***இப்படி அவள் ரசனைகளை மதித்து, அவளை மகிழ்விக்க தெரிந்தவனையே அவள் மீண்டும் மீண்டும் நாடி கூடுவதால், அவளை நாசுக்காக கையாள தெரிந்த ஆணி��் மரபணுக்கள் மட்டுமே பரவுகின்றன. இது தான் சூட்சமம் என்று ஆனபின் ஆணீன் மரபணுக்கள் சும்மா இருக்குமா பெண்ணை லாவகமாக கையாளும் விசையை ஆணின் மூளையில் புதிதாய் உருவாக்கின. பெண்ணை மகிழ்வித்தால் இந்த மூளை மையம் இன்ப ரசாயணங்களை சுரக்க ஆரம்பித்துவிடும், இதனால் ஆணுக்கு ஊக்கமும், கிளர்ச்சியும், தன் ஆண்மையின் மேல் கர்வமும் ஏற்படுகிறது. இவை அவனுக்கு பெரும் நிறைவை தர, ஒலிம்பிக்ஸில் முதலிடம் பிடித்தவனுக்கு ஏற்படும் வெற்றி களிப்பை இவன் ஒவ்வொரு முறை புணரும் போதும் பெறுகிறான். பெண் முகத்தில் சுகத்தின் சுவடி தெரிந்தால் மட்டும்.***\nஇத ஏன் ஏதோ பெரிய தப்பா சொல்றீங்கனு தெரியலை. ஒரு பெண் தான் உடலுறவு கொள்ளும்போது அழுகனும்னு எதிர்பார்த்தால் அது மிருகத்தனம். ஒரு பெண் சந்தோஷமாக தன்னை மறக்கனும்னு எதிர்பார்ப்பதில் எந்தத்தவறும் இல்லையே\n**அதனால் தான் பெரும்பாலான ஆண்கள் கலவி கொண்ட உடனே, பெண்ணிடம், “உனக்கு பிடிச்சதா டிட் யூ என்ஜாய் இட் டிட் யூ என்ஜாய் இட்\nஇன்னைக்கு நான் வச்ச குழம்பு எப்படி னு ஒப்பீனியன் கேட்பதில்லையா அது மாதிரித்தான். இதை ஏன் போட்டு பெருசு படுத்துறீங்க\n***அது கூலிக்காக கூட இருந்த விலைமாதுவாக இருந்தாலும் சரி. அவள் என்ஜாய் செய்தால் இவனுக்கு என்ன, செய்யவிட்டால் இவனுக்கு என்ன\nவிலைமாதிடம் சென்றதில்லை. அதனால் இது பற்றித் தெரியாது.\n**சிம்பிள்: அவள் என்ஜாய் செய்யாவிட்டால் இவன் மூளைக்கு போதை கிடைப்பதில்லை. மாறாக, “எவ்வளவு மெனக்கெட்டும் மரக்கட்டை மாதிரி கிடக்கிறாளே” என்கிற இயலாமை தரும் ஆத்திரத்தை தான் தூண்டும்.**\nபின்குறிப்பு: டாக்டர் ஷாலினி சொல்லிட்டா சரிதான் என்று தலையை ஆட்டும் ஆண்கள் பலர் இருக்கலாம். ஆனால் ஒரு சிலர் அப்படியல்ல பெண்களை தவறான பக்கத்திற்கு அழைத்துச்செல்லும் இவங்க கட்டுரையை ஆண்கள் நிச்சயம் விமர்சிக்கனும் என்கிற நம்பிக்கையில் இந்த விமர்சனம் பெண்களை தவறான பக்கத்திற்கு அழைத்துச்செல்லும் இவங்க கட்டுரையை ஆண்கள் நிச்சயம் விமர்சிக்கனும் என்கிற நம்பிக்கையில் இந்த விமர்சனம்\nLabels: அனுபவம்., சமூகம், டாக்டர் ஷாலினி, மொக்கை\nஆனந்தவிகடனில் அதிசயம்- சி பி செந்தில்குமாரின் கணிப்பு\nஅந்தக்காலத்தில் ஆனந்தவிகடன் விமர்சனமும், அவர்கள் கொடுக்கும் மதிப்பெண்களும்தான் தமிழ் சினிமாவின் தரத்தை நிர்ணயம் செய்தது. ஆனால் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக விகடன் விமர்சனக்குழு பெரிய காமெடிக்குழுவாகிவிட்டது. ஏதாவது லூசுத்தனமா மார்க்குப்போட்டு எதையாவது உளறுவார்கள் என்று பேர் எடுத்தவர்கள் விகடன் விமர்சனக்குழு\nசமீபத்தில் \"எந்திரன்\" மற்றும் \"மன்மதன் அம்பு\" மதிப்பெண்களை கவனிக்கும்போது, மறுபடியும் இப்போ பரவாயில்லாமல் மாறிக்கொண்டு வர்ற மாதிரி தோன்றியது.\nஇப்போது பொங்கலுக்கு வெளியான படங்களை விகடன் மதிப்பிட்டு இருக்கும் மக்கள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் உள்ளது என்பது அதிசயம்\nநம் பதிவர் செந்திகுமார் அவர்கள், \"தில்\"லாக அவர் எதிர்பாக்கிற விகடன் மதிப்பெண்களையும் தன் விமர்சனத்தில் கொடுத்தார். யாருக்கு இந்த தைரியம் வரும்\nசி பி செந்தில்குமாரின் எதிர்பார்ப்புகள்\nசிறுத்தை- எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 43\nஆடுகளம்- எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 44\nகாவலன் -எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 45\nசெந்திகுமார், சிறுத்தையையும், காவலனையும் ஓவெர் எஸ்டிமேட் பண்ணிவிட்டார். ஆடுகளம் மதிப்பெண்கள் பர்ஃபெக்ட்\nஆனால் என் பார்வையில் சி பி கணிப்பு கொஞ்சம் ஏற்றுக்கொள்ளமுடியாததுதான். ஏன் என்றால் ரிலேட்டிவாக அவர் கணிப்பு தவறாகிவிட்டது,\nகாவலன் > ஆடுகளம் > சிறுத்தை என்பதை யாருமே ஏற்றுக்கொள்ளமுடியாது.\nவிகடன் மற்றும் உலகமே ஏற்றுக்கொண்டது ஆடுகளம்> காவலன் > சிறுத்தை என்பதுதான்\nஆடுகளம் விகடன் மதிப்பெண்களை சரியாக ப்ரிடிக்ட் செய்ததுக்கும் (44, அட்ரா சக்க), இவ்ளோ தைரியமாக ஆனந்தவிகடன் மதிப்பெண்களை எஸ்டிமேட் செய்ததுக்கும் நண்பருக்கு வாழ்த்துக்கள்\nவிஜயை எம் ஜி ஆர் ஆக்கும் அவர் அப்பா\n அவர் அரசியலில் நுழையப்போவதை அவரால் வாயைத் திறந்து சொல்ல முடியாதா ஏன் அவர் அப்பாவே விஜய் வாயா செயல் படுகிறார். ஒரு வேளை விஜய் இன்னும் மைனரா ஏன் அவர் அப்பாவே விஜய் வாயா செயல் படுகிறார். ஒரு வேளை விஜய் இன்னும் மைனரா\nகாவலன் பிரச்சினைக்கு யார் யார் காரணமோ என்று யாரும் குழம்பாதீங்க ஆளுங்கட்சிதான் காவலன் ரிலீஸ்க்கு தடங்கள் கொடுத்ததாக தெளிவாக இந்த ஹிந்துப் பேட்டியில் சொல்லி இருக்காரு அவரு அப்பா\nஇந்த பேட்டியை கவனமா வாசிச்சா சில விசயங்கள் தெளிவாத் தெரியும். முக்கியமா எஸ் எ சந்திரசேகரா செய்யு��் அரசியல் மற்றும் அரசியல் கனவுகள்\n* காவலன் படம் ரிலீஸ் ஆன பிறகும் விஜயும் அவர் அப்பாவும் இன்னும் நிம்மதியடையவில்லை. படம் சரியாப் போகலையா\n* தன் பெரிய வாயை வச்சு எஸ் ஏ சந்திரசேகரா, தன் மகன் விஜயை எம் ஜி ஆர் அளவுக்கு உயர்த்தி அழகு பார்க்குறார். இது இவரோட அரசியல் தந்திரம்\n* இந்த ஆர்ட்டிக்கிள் எழுதிய கோலப்பனுக்கு பாலைவனச்சோலைக்கும், எஸ் ஏ சி க்கும் சம்மந்தம் இல்லைனு தெரியாது போல.\n* 30 வயதுக்கு மேலான விஜய், தன் கருத்தை சொல்லமுடியாத அளவுக்கு ஒரு வீணாப்போனவர். என்ன எழவுக்கு விஜயின் அரசியல் கனவை அவங்க அப்பாவே சொல்லிக்கிட்டு திரிகிறார் இவர் அரசியல் வந்து என்னத்தை கிழிக்கப்போறாரோ தெரியலை\n* இவரு காவலன் ரிலீஸ் சம்மந்தமா ஜெ ஜெ யை மீட் பண்ணலையாம். ஏழைகளுக்கு எப்படி உதவுறது, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை எப்படி அமல்ப்படுத்துறதுனு பேசப் போனாராம் என்னப்பா இப்படி புளுகிறாரு இந்த ஆளு என்னப்பா இப்படி புளுகிறாரு இந்த ஆளு\n* என் கணக்குப்படி, ஜெ ஜெ க்கு இவர் தன் மகனை எம் ஜி ஆர் லெவெலுக்கு உயர்த்தும் பாலிட்டிக்ஸ் எரிச்சலைக் கிளப்பும் ஜெ ஜெயும் விஜயை நிச்சயம் இந்த ஒரு வரிக்காகவே வளரவிடப்போவதில்லை\nLabels: அரசியல், அனுபவம், மொக்கை\nரோட் டு சூப்பர் பவ்ல்\nஇதுவரைக்கும் என்னுடைய ப்ரிடிக்ஷன் எல்லாம் 50% மேலே சரியாயில்லை நியூ இங்லெண்ட் தோற்பார்கள்னு நெனைக்கவே இல்லை நியூ இங்லெண்ட் தோற்பார்கள்னு நெனைக்கவே இல்லை ஸ்டீலர்ஸ் \"கம்பேக்\" கும் எதிர்பார்க்கவில்லை ஸ்டீலர்ஸ் \"கம்பேக்\" கும் எதிர்பார்க்கவில்லை சரி, இந்த வாரம் என்னுடைய பிக்,\nரெண்டு \"கேம்\" களுமே ஞாயிறு அன்றுதான். அதனால் திங்களன்று என்ன நடந்து இருக்குனு பார்க்கலாம்.\nயாராவது என் எஃப் எல் தொடர்ந்து ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தால், உங்க ப்ரிடிக்ஷ்னை இங்கே பகிர்ந்துகொள்ளவும்\nசோ ராமசாமிக்கு அப்புறம் துக்ளக் அழியுமா\nதுக்ளக் பத்திரிக்கையை ஆரம்பிச்சு, 41 வருடமாக நடத்தி வருவது நம்ம சோ ராமசாமி அவர்கள் இந்த பத்திரிக்கை இப்போ, 77,000 வீக்லி சர்க்குளேசன் இருக்கதா சொல்லப்படுகிறது. இன்னைக்கு வரை இந்தப் பத்திரிக்கைக்கு எடிட்டர் நம்ம \"சோ\"தான்னு நெனைக்கிறேன்.\nதமிழ்நாடு மற்றும் இந்திய அரசியல்ல கரப்ஸன் இல்லாமல் என்னைக்குமே இல்லை ஸ்பெக்ட்ரம், ஃபோஃபோர்ஸ், சொத்துவழக்கு அது இதுனு காலங்காலமா வந்துகொண்டேதான் இருக்கு. மெயினா ஆளுங்கச்சி செய்யும் ஊழல்களை வச்சும், பார்ப்பணர்கள் மற்றும் இந்துக்கள் பெருமை பேசியும் இந்தப் பத்திரிக்கை \"துக்ளக்\" காலங்காலமா 'பிழைப்பு\" நடத்துகிறது.\nகலைஞருக்கு அப்புறம் தி மு க என்ன ஆகும் னு கேள்விகள் எழுகின்றன. பலரும் பலவிதமாக பேசுறாங்க எழுதுறாங்க. அதேபோல் சிந்தனையில், \"சோ\"க்கு பிறகு யாரு துக்ளக் எடிட்டராவாங்க னு கேள்விகள் எழுகின்றன. பலரும் பலவிதமாக பேசுறாங்க எழுதுறாங்க. அதேபோல் சிந்தனையில், \"சோ\"க்கு பிறகு யாரு துக்ளக் எடிட்டராவாங்க துகளக் மேலும் வளருமா இல்லை சறுக்கி கடைசியில் அழியுமா என்கிற கேள்வி என்னுள் எழுந்தது.\nதுக்ளக்னா சோ தான் என்றுதான் பலரும் நம்புறாங்க. அப்போ \"சோ\" க்கு அப்புறம் துக்ளக் என்ன ஆகும் இதைவிட நல்லா நடத்தப்படுமா யார் அந்த எடிட்டரா வரப்போறவர் யாருக்காவது இதுக்கு பதில் தெரியுமா யாருக்காவது இதுக்கு பதில் தெரியுமா புதுசா வர்ற எடிட்டரும் ஒரு பார்ப்பணராகத்தான் இருப்பாரா புதுசா வர்ற எடிட்டரும் ஒரு பார்ப்பணராகத்தான் இருப்பாரா \"எங்கே பிராமணன்\"னு தொடர்ந்து அவரும் தேடுவாரா \"எங்கே பிராமணன்\"னு தொடர்ந்து அவரும் தேடுவாரா இல்லைனா ஏதாவது அப்துல் காதர், ஜான் அல்லது, கருணாநிதி, குப்பன், சுப்பன் னு பேர் வச்ச யாரும் எடிட்டராக வர வாய்ப்பிருக்கா\nகல்கி ஒரு காலத்தில் நல்ல சர்க்குலேசன் இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் இன்னைக்கு கல்கி கிருஷ்ண மூர்த்தி காலத்துக்குப் பிறகு மிகப்பெரிய சறுக்கல், சர்குலேசன் பாதிப்பு அது இதுனு ஆனதாக சொல்றாங்க.\nதுக்ளக் கின் அடுத்த எடிட்டர் யாருனு சொன்னா நல்லாயிருக்கும். யாருக்காவது தெரியுமா சார்/மேடம்\nLabels: அனுபவம், சமூகம், மொக்கை\nவிஜய்யும் ஜெயாவை வணங்கி வழிபடப்போறாராம்\nகாவலன கலக்ஷனில் வரலாறு படைக்கிதோ இல்லையோ, \"இந்தப் பிரச்சினையில் கடைசியில் தன் ப்ரெஸ்டிஜ் அது இதுனு பொலம்பி தன் பணத்தைப்போட்டு ரிலீஸ்ப்பண்ணி விஜய் ஒரு வரலாறு படைத்துள்ளார்\" என்பதென்னவோ உண்மைதான். கடைசியில் எப்படியோ படம் வெளியே வந்தது எல்லாருக்கும் சந்தோசம்தான். படம் பயங்கர வெற்றியடைந்தால்தான் இந்த சாதனை பெருசாகப் பேசப்படும்\" என்பதென்னவோ உண்மைதான். கடைசியில் எப்படியோ படம் வெளியே வந்தது எல்லாருக்கும் சந்தோசம்தா���். படம் பயங்கர வெற்றியடைந்தால்தான் இந்த சாதனை பெருசாகப் பேசப்படும் இல்லைனா.. கஷ்டம்தான் எப்படியோ காவலன் நல்லா ஓடி வெற்றிபெற்றால் சரிதான்\nஇதற்கிடையில் விஜய் இன்று அம்மையாரை சந்திக்கப் போறாராம்\nகொஞ்சநாள் முன்னால அம்மாவை, இவரோட அப்பா போய் தரிசனம் பண்ணிவந்தார். அதுக்கப்புறம் காவலனுக்கு இருந்த பிரச்சினை பல மடங்காக பெருசாகி பொங்கலுக்காவது வெளிவருமா னு கேள்விக்குறில வந்து நின்னது.\nஇப்போ மகன் அம்மவை தர்சிக்கப் போறாரு போல இதன் விளைவு என்ன ஆகப்போகுதோ இதன் விளைவு என்ன ஆகப்போகுதோ நேத்து அம்மாவுக்கு ஆதரவுனு சொன்ன சீமான் இப்போ என்னென்னவோ உளறுகிறார். அம்மாவால எல்லாம் இப்போ விஜய்க்கு ஒண்ணும் பண்ண முடியாது. இவர் அம்மாவுக்கு ஆதரவுனு இந்த சூழ்நிலையில் சொன்னாலும் இவர் அரசியல் கனவு அம்புட்டுத்தான்\nவிஜய், என்னவோ சினிமால வில்லன்களை காலி பண்றதுபோல தற்போது உள்ள பிரச்சினைகளை அனுகுறார்போல மனுஷன். இப்படி அவசரப்படாமல் கொஞ்சம் நிதானமாக இருப்பது நல்லது.\nஇதற்கிடையில், இவர் முடியாதுனு சொன்ன 3-இடியட்ஸ் படத்துல இப்போ சூர்யாவை புக் பண்ணியிர்க்கார் ஷங்கர்னு சொல்றாங்க\nவிஜய்க்கு இப்போ தேவை பொறுமை. காவலன், நல்லமுறையில் வெற்றியடைய இவர் எல்லாக் கடவுள்களையும் கும்பிட்டுக்கொண்டு இருப்பதுதான் அவருக்கு நல்லது.\nஅம்மா தரிசனம் தேவையே இல்லாத ஒண்ணு\nஅவருக்கு ரொம்ப டென்ஷனாயிருக்குனா, ஏதாவது யோகா அல்லது மெடிட்டேஷன் பண்ணச்சொல்லுங்கப்பா அவரோட நலம்விரும்பிகள்\nLabels: அனுபவம், சமூகம், மொக்கை\nஎன்னுடைய கணிப்பின்படி பொங்கல் படங்களில் நான் எதிர் பார்த்தது,\nசிறுத்தை > காவலன்> ஆடுகளம் > இளைஞன்.\nஆனால் உண்மையில் நடந்தது என்னனா..விமர்சகர்கள் மற்றும் க்ரிடிக்ஸ் பார்வையில்,\nஆடுகளம் (****) > காவலன் (***) > சிறுத்தை (**) > இளைஞன் (*)\nவிமர்சகர்களின் பார்வையில் ஆடுகளம்தான் வின்னர் சன் டி வி ப்ரமோசன் என்பதால் இது கிடையாது. பொதுவாக எல்லா க்ரிடிக்கும் இப்படித்தான் உணருகிறார்கள். இதை மக்களும் ஏற்றுக்கொண்டார்கள்\nபாக்ஸ் ஆபிஸை (வசூல்) பொறுத்தவரையில் நடந்தது இதுதான்..\nகாவலன் > or = ஆடுகளம் > சிறுத்தை >இளைஞன்\nநல்ல விசயம் என்னானா ஆடுகளம், காவலன், சிறுத்தை மூன்று படங்களுமே நிச்சயம் தோல்வியைத் தழுவாது. ஆனால் இளைஞன் தேறுவது கஷ்டம்தான் என்று தோன்றுகிறது.\nஇதில் ஆடுகளம் நிச்சயம் இரண்டாவது இடத்தையாவது கட்டாயம் அடைந்துவிடும் அப்போ முதல் இடம், காவலனா அப்போ முதல் இடம், காவலனா\nசிறுத்தை படத்தில் உள்ள மசாலா மக்களைக்கவர்ந்தால், சி செண்டர்களில் சிறுத்தை முதலிடத்தைப் பெற வாய்ப்பிருக்கு\nகாவலன் ஒரு ரொமாண்டிக் ஸ்டோரி என்பதால் சி செண்டர்களில் எப்படிப்போகும்னு தெரியலை. நிச்சயம் எல்லா செண்டர்களிலும் ஓரளவுக்கு வெற்றிப்படம்தான் காவலன்.\nஆனால், காவலன், இமாலய வெற்றியடையுமா னு கேட்டால்.. அதெல்லாம் சந்தேகம்தான்.\nஆடுகளம் எல்லா செண்டர்களிலும் ஆவெரேஜுக்கு மேலே போகும் என்பதால் தனுஸுக்கு பெரிய வெற்றிப்படம்தான். இப்போத்தான் உத்தம புத்திரன் வந்து ஓரளவுக்கு வெற்றியடைந்ததால் தனுஸுக்கு இந்த வெற்றி பெரிய வெற்றி\nகாவலன், ஆடுகளம், சிறுத்தை மூன்றுமே விஜய், தனுஷ் மற்றும் கார்த்திக்கு ஓரளவுக்கு நல்ல முடிவைத்தான் தந்து இருக்கு கலைஞரின் இளைஞன் எதிர்பார்த்தபடியே விமர்சகர்களையோ மக்களையோ கவரவில்லை என்பதுதான் நிதர்சனம்\nLabels: அனுபவம், திரைப்படம், திரைவிமர்சனம், மொக்கை\nசமீபத்தில் சீமான் ஜெயா பின்னால போக ஆரம்பிச்சதும், மாவீரர் சீமான் காமெடியானாகிவிட்டார்னு ஒரு பதிவு போட்டேன்.\nபதிவுலகில் வினவு எழுதிய ஒரு பழய பதிவுப்படி சீமானுக்கு “முக்குலத்தோர்” பட்டம்தான் கொடுக்கப்பட்டுள்ளது. ஆக பதிவுலகில் சீமான் ராமநாதபுரம் ஏரியால இருந்துவந்த முக்குலத்தோர், அதேன் அவரு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரை தொழுகிறார் என்றெல்லாம் பலரும் பலவிதமாக ஒரு யூகத்தில் ஓட்டிக்கிட்டு இருக்கும் இந்த நேரத்தில், அண்ணன் ராவணன் ஒரு வில்லங்கமான பின்னூட்டத்தில், சீமான், கனிமொழிநாடாருக்கு சொந்தமா நு கொளுத்திப்போட்டாரு. நான் என்னமோ அண்ணன் ராவணன் ஏதோ தெரியாமல் சொல்றாருனு நெனச்சு, ஜெஜெ -ஜால்ரா சீமான் வழக்கம்போல அதிமுக விரும்பிகளான முக்குலத்தோர் வகைதான் என்று நினைத்தாலும், சரி கொஞ்சம் ஆராய்ந்து சீமான் கம்யுனிட்டி சான்றிதழை இணையதளக் குப்பையில் தேடுவோமேனு தேடிப்பார்தால்..\nமாவீரராயிருந்து சமீபத்தில் அரசியல் காமெடியானாக மாறியிருக்கும் சீமான் “அண்ணாச்சி” என்று சொல்கிறது ஒரு website இந்த ஆதாரமில்லாத “சாதிச் சான்றிதழை” பதிவுலகில் பகிர்ந்து கொள்ளனும்னுதான் இந்தப்பதிவு\n“வினவு” மற்றும் பலர் கணக்குப்படி, ப பொன் மு தேவரை எவன் ஒருவன் முன்னோடியா நெனைக்கிறனோ அவன் “முக்குலத்தோர்” சமூகத்தை சேர்ந்தவன்.\nஆனால் நம்ம “நடிகர்” சீமான், ப பொன் தேவரை வணங்கி வினவு மற்றும் பலர் கணக்கை தப்புக்கணக்காகிவிட்டாரு போல இருக்கு\n கடலை கார்னர் 67 (18+ ஒன்லி)\nகடலைக்கார்னர்-66 (இங்கே க்ளிக் செய்யவும்)\n\"என்ன வீட்டுக்கு வந்த உடனே கால் பண்ணுறீங்களா\n ஏன் ஒரு மாதிரி \"மூடி\"யா இருக்க\n\"காலையிலே காண்டீன்ல வச்சு என்னை திட்டல\n\"உங்களைத் திட்டனும்போல இருந்துச்சு, திட்டினேன்.\n\"ஆமா, அவகிட்ட எதுக்கு நம்ம பெட்ரூம் விசயம் எல்லாம் சொல்றீங்க\n\"நீ அவட்ட ஒண்ணுமே சொல்லவேயில்லையா\n\"சும்மா, வீக் எண்ட் நல்லாப் போச்சுனு சொன்னேன். அவ்ளோதான்.\"\n\"நான் மட்டும் என்னத்த பெருசா சொல்லீட்டேன்\n\"வீக் எண்ட் உன்னோட கேரம் ஆடினேன்னு சொன்னேன். அவ தப்பா புரிஞ்சிக்கிட்டா.. என்னை என்ன பண்ணச்சொல்ற\n\"அதான் நெஜம்மாவே என்ன செய்தோம்னு புரிஞ்சுக்கிட்டாளா\n\"அவளுக்கு இதைத்தவிர வேற என்ன யோசிக்க முடியும் இந்த சப்ஜெக்ட்லதான் அவ செம ஸ்ட்ராங் ஆச்சே. டக்குனு பிடிச்சிக்கிட்டாள்\"\n\"அவகிட்ட பேசின எல்லாத்தையும் ஒரு வரிவிடாமல் இப்போ உன்னிடம் சொல்லனுமா\n\"நீங்க என் டார்லிங் இல்லையா\n\"காலையிலே \"பாஸ்டட்\"னு திட்டின. இப்போ ஈவனிங் ஃபோன்ல \"டார்லிங்\" ஏய் நீ அதே பிருந்தாதானே ஏய் நீ அதே பிருந்தாதானே\n\"ஆமா, நான் வரும்போது ஏன் எழுந்து ஓடின அப்புறம் திரும்ப வந்த\n\"உங்களைப் பார்க்க ஒரு மாதிரி இருந்தது\n\"சரி, அப்புறம் எதுக்கு மறுபடியும் திரும்பி வந்த\n\"அவகிட்ட வீக் எண்ட் செஞ்ச எல்லாத்தையும் சொல்லிடுவீங்களோனு பயம் வந்துருச்சு. அவட்ட என்ன பேசுறீங்கனு கேக்கனும்போல இருந்துச்சு. ஒண்ணும் ஓடல.. அதான்..\"\n\"ஆமா, நான் இருக்க அழகுக்கு அழகான பொண்ணுங்க எல்லாம் என்னைப் பார்த்து மயங்கி மயங்கி விழுறாங்க பாரு ஏண்டி நீ வேற\n\"அவளுக்கு உங்களை ரொம்பப்பிடிக்கும்னு எனக்குத் தெரியும்.\"\n\"அதனால, என்னை இப்போவே பெட்ரூம் கூட்டிப்போங்க னு நிப்பாளாக்கும்\n\"அப்படி வேற ஒரு ஆசையா\n\"நீதானே சொன்ன அவளுக்கு என்னைப் பிடிக்கும்னு\n\"சரி என்ன பேசினீங்கனு சொல்லுங்க.\"\n\"உன்னோட வீக் எண்ட்ல டைம் ஸ்பெண்ட் பண்ணினேன்னு சொன்னேன்.. உடனே\" டிட் யு ஸ்லீப் வித் பிருந்தா\" னு கேக்கிறாள். என்ன சொல்லச் சொல்ற\" னு கேக்கிறாள். என்ன சொல்லச் சொல்ற\n\"இல்லைனு பொய் சொல்லி இருக்கலாம்தான். ஆனால் ஒரு நன்மையைக் கருதி ஆமாங்கிற மாதிரி சொன்னேன்.\"\n\"இல்லையே. நான் பூசி மொளுகுறதைப்பார்த்து பச்சையா கேக்கிறா என்ன செஞ்ச அவளைனு\n\"பச்சையா, தமிழ்ல சொன்னா ரொம்ப மோசமா இருக்கும்..\"\n\"சரி என்னனு இங்லீஸ்லயே சொல்லுங்க. எனக்கு அதைக் கேக்க ஆசையா இருக்கு.\"\n\"டிட் யு ஃபக் ஹெர்\"னு கேட்டாள். போதுமா\n\"ஹா ஹா ஹா. நெஜம்மாவா\n\"ஐ லவ் டு ஹியர் திஸ் டார்லிங்\n உனக்கு வெட்கம் அது இதுனு சொல்லுவாங்களே அதெல்லாம் இல்லையா\n\"உங்ககிட்ட எனக்கென்ன வெட்கம், டார்லிங் சரி, என்னை என்ன, எப்படிச் செஞ்சீங்கனு சொன்னீங்களா சரி, என்னை என்ன, எப்படிச் செஞ்சீங்கனு சொன்னீங்களா\n\"சொல்லலாம்னுதான் நெனச்சேன். ஆனா அவளே இப்போ பாய்ஃப்ரெண்டு இல்லாமல் இருக்கா.. எதுக்குனு விட்டுட்டேன்.\"\n\"சரி, என்ன கேட்டாள்னு சொல்லுங்க.\"\n\"அதா..பிருந்தா \"பெட்\"ல எப்படினு கேக்கிறா\n\"ஹா ஹா ஹா, என்ன சொன்னீங்க\n\"எனக்கு பொண்ணுங்க மனசு பத்தியெல்லாம் தெரியாதுப்பா.\"\n\"நான் \"பெட்\"ல எப்படினு சொன்னீங்க\n\"அதுகெல்லாம் ஒண்ணும் பதில் சொல்லல..\"\n\"கொஞ்சம் நல்லா சொல்ல வேண்டியதுதானே\n\"காட் ஃபாதர் பார்த்து இருக்கியா\n\"அதுல ஒரு சீன் வரும்..\"\n\"இப்படி மிஸ் பண்றது நல்லாயில்லையா\n\"ஐ லவ் மிஸ்ஸிங் யு டூ\n\"இப்போ ஃபோன்ல பேசினதை நேரிடையாப் பேச முடியாது\n\"பிகாஸ் யு ஆர் எக்ஸ்ட்ரீம்லி செக்ஸி இட் இஸ் ஹார்ட் வென் யு ஆர் அரவ்ண்ட் மி\"\n\"சம்டைம்ஸ் ஐ ஃபைண்ட் ஹார்ட் டு அண்டெர்ஸ்டாண்ட் யு டார்லிங்\n\"லவ் யு ஸ்வீட் ஹார்ட்\n\"யு மேக் மி க்ரை\nLabels: அனுபவம், சிறுகதை, தொடர்கதை\nமாவீரன் சீமான் காமெடியன் ஆனார்\nஈழத்தமிழர்களுக்காக உயிரையே துச்சமாக மதித்துப் போராடிய மறத்தமிழன் சீமான் இன்னைக்கு ஜெயலலிதாவைத் தலைவியாக ஏற்றுக்கொண்டார் \"கருணாநிதி, ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்ததெல்லாம் பெருசு இல்லை, இப்போ புலி சீமான் எலியானது தமிழர்களுக்கெல்லாம் செய்த பெருந்துரோகம் \"கருணாநிதி, ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்ததெல்லாம் பெருசு இல்லை, இப்போ புலி சீமான் எலியானது தமிழர்களுக்கெல்லாம் செய்த பெருந்துரோகம்\" என்கிறார்கள் திராவிடக் கண்மணிகள் பலர்\nதனிக் கட்சி ஆரம்பிச்சு போராடனுமா\nஆனால் ஜெயலலிதா முந்தானைக்கு பின்னால நின்னுக்கிட்டுத்தான் அதை செய்யனுமா\nஆமா இவருக்கு இனிமேல் ���ீரன் பட்டம்லாம் எதுக்கு\nமாவீரன் சீமான், மறத்தமிழன் சீமான் என்கிற பட்டத்தை எல்லாம் தூக்கி எறிங்கப்பா இனிமேல் நம்ம சீமான் இன்னொரு அரசியல் காமெடியன்தான்.\nதினக்குரல்ல இருந்து வெட்டி ஒட்டியது இது\nநான் சிறையில் இருந்தபோது விடுதலையாக வேண்டும் என்று மனப்பூர்வமாக வைகோ அறிக்கை வெளியிட்டார். அதைப்போல நான் விடுதலை செய்யப்பட்டேன். அவரது அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டவன். வருகிற தேர்தலில் காங்கிரஸையும் அதன் கூட்டணிக் கட்சியையும் அப்புறப்படுத்த வேண்டும் என்ற இலட்சிய வெறியோடு பணியாற்றுவோம்.\nவைகோ தேசிய அரசியலில் பல வருடங்கள் இருந்துவிட்டார். மாநில அரசியலுக்கு அவர் வர வேண்டும். எம்.எல்.ஏ.வாக சட்டசபைக்குள் செல்ல வேண்டும். அங்கு தமிழர்கள் ஆதரவுக்குரல் ஒலிக்க வேண்டும் என்று நான் அவரை வலியுறுத்தினேன். யோசிக்கிறேன் என்று கூறியிருக்கிறார். யோசிப்பதற்கு எதுவுமில்லை. இந்த முறை எப்படியாவது அவர் எம்.எல்.ஏ.தொகுதியில் போட்டியிட வேண்டும்.\nகடந்த தேர்தலில் இரட்டை இலைக்கு ஆதரவாக வாக்குப்போடச் சொன்னீர்கள். இந்தத் தேர்தலிலும் அவ்வாறு கேட்பீர்களா என்ற கேள்விக்கு சீமான் பதிலளிக்கையில்;\nஇரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்று கடந்த தேர்தலில் சொன்னேன். காங்கிரஸுக்கு எதிராக களத்தில் நிற்கும் பெரிய கட்சி அ.தி.மு.க. காங்கிரஸை வீழ்த்த இரட்டை இலைக்கு ஆதரவு அளியுங்கள் என்றேன். இப்போதும் அப்படித்தான் சொல்வேன். இதைக்கூடச் சொல்வதற்கு தைரியம் இல்லை என்றால் நான் எப்படி போராளியாக முடியும். யாருக்கு வேண்டுமானாலும் வாக்குப் போடுங்கள் என்று குடு குடுப்பக்காரன் போல் நான் ஜோசியம் சொல்லமாட்டேன். யார் வர வேண்டும் என்பதல்ல. யார் வரக்கூடாது என்பதுதான் எங்கள் குறி என்றார் அவர்.\nமுதல்வர் கருணாநிதியை எதிர்த்துப் போட்டியிட்டு உங்களால் வெற்றிபெற முடியுமா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்;\n அதேபோல் சீமானால் தோற்கடிக்க முடியாதா அது வரலாற்றில் தவறு. தேர்தலுக்கு இன்னும் நேரம் இருக்கிறது. அப்போது பார்ப்போம் என்றார் சீமான்.\nவிருதுநகரல காமராசரை பெ. சீனிவாசன் தோற்கடித்தாராம், நம்ம காமெடியன் சீமான் கலைஞர் கருணாநிதியை சென்னையிலே தோற்க்கடிக்கப்போறாராம்\n இதுக்குமேலே என்னத்தை வள வளனு சொல்லிக்��ிட்டு..\nLabels: அரசியல், அனுபவம், மொக்கை\nஎன்னப்பா நடக்குது விஜய் படங்களுக்கு நல்லா ஓடிக்கிட்டு இருந்த சுறா வை பாதியில் சிங்கத்தைவிட்டு காலிபண்ணியதா பல குற்றச்சாட்டுகள் வந்தது. அதைத் தொடர்ந்து சன் குழுமத்துக்கும் விஜய்க்கும் பல பிரச்சினைகள் இருப்பதா சொல்றாங்க. அது உண்மையாகும் வகையில் இடையில் எஸ் எ சந்திரசேகரா \"அம்மா\"வைப்போயி சந்திச்சு ஆசிர்வாதம் வாங்கி வந்து இருக்கார். அதனாலயோ என்னவோ இப்போ காவலன் ரிலீஸுக்கு ஏகப்பட்ட பிரச்சினையா இருக்கு போல.\nஅம்மா ஆட்சிக்கு வந்தாலும் அதுக்குள்ள காவலன் தலையெழுத்து முடிஞ்சிரும். இந்த எழவெல்லாம் விஜய் அப்பாவுடைய அரசியல் கனவால் (இல்லை பகல் கனவால்) வந்தவைதான் என்பது என் தியரி. சில வருடங்கள் முன்னால் ரஜினிக்கடுத்து விஜய்தான்னு சினிமாவில் கொடிகட்டி பறந்த விஜய்க்கு இன்னைக்கு சோதனை மேல் சோதனையா இருக்கு இவரே வம்பை விலை கொடுத்து வாங்கிவந்து வச்சு அழகு பார்க்கிறாரா இவரே வம்பை விலை கொடுத்து வாங்கிவந்து வச்சு அழகு பார்க்கிறாரா இல்லை விஜய் உப்பு விக்கபோனால் மழை பெய்யுதா\nஆமா, என்னவோ அம்மாவுக்கு விஜய் முதல்வராகனும்னு ரொம்ப ஆசைங்கிற மாதிரி எஸ் எ சந்திரசேகரா பகல்க்கனவு காண்கிறது இருக்கு. சினிமாவும் அரசியலும் ப்ளண்ட் ஆகியிருக்க இந்த சூழலில் இளம் நடிகர் விஜய் பேசாமல் நடிப்புத் தொழிலை மட்டும் கொஞ்சம் கவனாமாகப் பார்ப்பது நல்லது- இதை நான் ஏற்கனவே 10 முறை சொல்லியாச்சு\n1) காவலன் (ரிலீஸ் சந்தேகம் என்கிறார்கள் இந்த நிமிடம் வரை)\nவிஜய்-அசின் ஜோடி எனக்கு கொஞ்சம் போர் அடிச்சு விட்டது. அதனால அது ஒண்ணும் எனக்கு ரொம்ப அட்ராக்டிவா தெரியலை. இசை: வித்யாசாகர். பாடல்கள் எல்லாம் நல்லாத்தான் இருக்கு. விஜயுடைய ஸ்க்ரீன் ப்ரெசெண்ஸ் என்னைக்குமே ஒரு பெரிய ப்ளஸ்தான். தான் இயக்கிய \"பாடிகாட்\"னு ஒரு மலையாள வெற்றிப்படத்தை இயக்குனர் சித்திக் ரிமேக் செய்வதால், காவலன் நிச்சயம் ஒரு கமர்ஷியல் ஹிட் தான். பொங்கலுக்கு ரிலீஸ் ஆனா பாக்ஸ் ஆஃபிஸில் #1 ஆக நிற்கும் . எப்படியாவது பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும்னு நம்புவோம்.\n2) சிறுத்தை (பொங்கல் ரிலீஸ்)\nதனுஷின் ஆடுகளம்தான் #2 ஆக எல்லாரும் ப்ரஜெக்ட் செய்றாங்க ஆனால் என்னைப் பொறுத்தவரையில் ஆடுகளம் என் மனதைக்கவரவில்லை ஆனால் என்னைப் பொறுத்தவரையில் ஆடுகளம் என் மனதைக்கவரவில்லை \"சிறுத்தை\"தான் #2 கார்த்தியோட முதல் டபுள் ஆக்ட் படம் அதனால் நான் இதை ரொம்ப எதிர்பார்க்கிறேன். டபுள் ஆக்ட் மூவி பொதுவா தோல்வியடைவது அரிது. இதுவும் ஒரு ரிமேக் படம்தான். தெலுகுல ரவிதேஜா நடிச்ச வெற்றிப்படம்தான் இது(te: vikramakudu) . தமன்னா ஹீரோயின். எனக்குப் பிடிக்காத ஒரு ஹீரோயின்தான். இசை: வித்யாசாகர், பாடல்கள் எல்லாம் ஓ கே ரகம். இந்தப்படம் ஸ்லோவாக பிக் அப் ஆகும். அதாவது பொங்கல் பாக்ஸ் ஆபிஸில் 3 வதாக வரும். பின்னால் பிக் ஆகும் என்பது என் நம்பிக்கை. நிச்சயம் க்ரிடிக்ஸ் கையில் இந்தப்படத்தின் வெற்றி இருக்கு. விமர்சனங்கள் மோசமா வந்தா கார்த்தி கதி அதோ கதிதான்.\nஇந்தப்படத்தை தலையில் தூக்கிவச்சுக்கிட்டு ஆடுற இந்த சன் பிக்ச்சர்ஸை என்ன பண்ணலாம்னு எரிச்சலா இருக்கு. இதுல மெட்ராஸ்க்கார தனுஷ் மதுரைக்காரனாகிறாராம். \"பொல்லாதவன்\" புகழ் வெற்றிமாறன் இயக்கம். இசை: ஜி வி ப்ரகாஷ். ட்ரைலெர்ல \"கொண்ணேப்புடுவேன்\"னு சொல்றாரு நம்ம மருதை பாஷையிலே எனக்கு என்னவோ இந்தப்பட ட்ரைலெர் அப்புறம் இந்தக் கோழிச்சண்டையெல்லாம் ரொம்ப இம்ப்ரெஸிவா தெரியலை எனக்கு என்னவோ இந்தப்பட ட்ரைலெர் அப்புறம் இந்தக் கோழிச்சண்டையெல்லாம் ரொம்ப இம்ப்ரெஸிவா தெரியலை ஆனா சன் டிவி கமர்ஷிலை வச்சு எதை வேணா சாதிக்க முடியும்னு நெனச்சுட்டு இருக்காங்க. மக்கள் அந்த நெனப்பிலே மண் அள்ளிப்போட்டா சரிதான். ஆடுகளம் என்னோட ஃபேவரைட் இல்லை. ஆனால் ஹூ நோஸ் ஆனா சன் டிவி கமர்ஷிலை வச்சு எதை வேணா சாதிக்க முடியும்னு நெனச்சுட்டு இருக்காங்க. மக்கள் அந்த நெனப்பிலே மண் அள்ளிப்போட்டா சரிதான். ஆடுகளம் என்னோட ஃபேவரைட் இல்லை. ஆனால் ஹூ நோஸ் லெட் அஸ் வெயிட் அண்ட் சி\nபா விஜய் நல்லாப் பாட்டு எழுதுவாரு. இவர் ஹீரோவா நடிக்கிற இரண்டாவது () படம். இன்னைக்கு திரைக்கதை எழுதுவதில் கொடிகட்டிப்பறந்த பாலச்சந்தர், பாக்யராஜ், பாரதிராஜாக்கூட ஒண்ணுமில்லைனு ஆயிட்டாங்க. அந்தக்காலத்தில் பராசக்தில திரைக்கதை வசனத்துல மக்கள் மனதை அள்ளினார் கலைஞர். 70-80ல கொடிகட்டிப் பறந்த பா இயக்குனர்களால் சாதிக்க முடியாதது கலைஞரால் இப்போ முடியுமா) படம். இன்னைக்கு திரைக்கதை எழுதுவதில் கொடிகட்டிப்பறந்த பாலச்சந்தர், பாக்யராஜ், பாரதிராஜாக்கூட ஒண்ணுமில்லைனு ஆயிட்டாங்க. அந்தக்காலத்தில் பராசக��தில திரைக்கதை வசனத்துல மக்கள் மனதை அள்ளினார் கலைஞர். 70-80ல கொடிகட்டிப் பறந்த பா இயக்குனர்களால் சாதிக்க முடியாதது கலைஞரால் இப்போ முடியுமா இன்னொரு பெரிய மேட்டர் இதில் என்னனா நம்ம கமெர்ஷியல் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கம் இன்னொரு பெரிய மேட்டர் இதில் என்னனா நம்ம கமெர்ஷியல் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கம் இசை: இதிலும் வித்யாசாகர்தான் நான் எதுவும் பெருசா எதிர்பார்க்கவில்லை. ஒரு சுமாரான படமா வந்தாலே அதிசயம்தான்.\nசிறுத்தை > காவலன்> ஆடுகளம் > இளைஞன்.\nஇது நாலும் ரிலீஸ் ஆவதால் நம்ம மன்மதன் அம்பு பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்ஷன் பயங்கரமா பாதிக்கப்படும் என்பதை நான் சொல்லவேண்டியதில்லை\nLabels: அரசியல், திரைப்படம், திரைவிமர்சனம், மொக்கை\nதொரைநாட்டு மொழியில் கடலை கார்னர் -66 (18 + ஒன்லி)\nஇது ஆங்கிலத்தில்தான் முழுவதும் இருக்கும். ஆங்கிலம் ஆகாதுனா என்னை எதுவும் திட்டாமல் தயவு செய்து தள்ளிப்போயிடுங்க. ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறதென்பதை முகப்பிலேயே வாசிக்க முடியும்\nமுன்னுரை: ஸ்டேஸி (Stacy) ஒரு வெள்ளைக்காரப் பொண்ணு கேரக்டரை விட்டு வந்து ரொம்பக்காலம் ஆயிடுச்சு போல மறுபடியும் அவளை இந்த கடலை கார்னரில் (66) பார்க்கப்போறீங்க மறுபடியும் அவளை இந்த கடலை கார்னரில் (66) பார்க்கப்போறீங்க நமம ஸ்டேஸி பற்றி உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை நமம ஸ்டேஸி பற்றி உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை நீங்க 48 வது கடலைக்கார்னர் போனா பார்க்கலாம்\nஸ்டெய்ஸியை கடைசியாப் பாத்த கடலைக்கார்னர் பதிவு இதுனு நெனைக்கிறேன் (18+ ஒன்லி)\nஇந்த அத்தியாயத்திற்கு (66) முந்திய கடலைக்கார்னர் பதிவு \nகடலை கார்னர் 65 (18+ ஒன்லி)\nLabels: அனுபவம், சிறுகதை, தொடர்கதை, மொக்கை\n2010 ஐ எனக்குத் திரும்பிப் பார்க்க இஷ்டமில்லை\n2011 வந்ததும் எல்லாரும் 2010 ஐ திரும்பிப் பார்க்கிறாங்க எனக்கு 2010 ஐ திரும்பிப் பார்க்க இஷ்டமில்லை எனக்கு 2010 ஐ திரும்பிப் பார்க்க இஷ்டமில்லை என்னத்தை திரும்பிப் பார்த்து என்னத்தை நெனச்சு பெருமையடைய என்னத்தை திரும்பிப் பார்த்து என்னத்தை நெனச்சு பெருமையடைய அப்படி எதுவும் 2010ல பெருசா சாதிக்கலை அப்படி எதுவும் 2010ல பெருசா சாதிக்கலை 2011 ல சும்மா முன்னோக்கிப் பார்த்து நடக்க வேண்டியதுதான்.\nஎத்தனை பாடங்கள்தான் கற்றாலும் சாகிறவரை யாரையாவது நம்பி ஏமாறத்தான் ப��றோம் இவன் இப்படினு நெனைக்கலையே நு ஆச்சர்யப்படப்போறோம். சில நண்பர்களை இழக்கப்போறோம் சில துரோகிகளை பார்க்கப்போறோம் தகுயில்லாதவன் வெற்றியடையிறதையும், தகுதியுள்ளவன் தோல்வியைத் தழுவுவதையும் பார்க்கத்தான் போறோம் எதுக்கு வம்புனு பல முறை வம்பிலிருந்து ஒதுங்கினாலும் ஒரு சில நேரம் வம்பிலே மாட்டத்தான் போறோம்.\n நீ என்ன பெரிய இவனா உன்னைப்பார்த்து வயிறெரிய என்ன இருக்கு உன்னைப்பார்த்து வயிறெரிய என்ன இருக்கு நு கேட்டுப்புடாதீங்க இந்தப் பாழாப்போன உலகத்திலே பிச்சைக்காரனை பார்த்து வயிறெரியக்கூட பல பிச்சைக்காரனுக இருக்காங்க நீங்க யாராயிருந்தாலும் உங்க தகுதி எதாயிருந்தாலும் என்னைக்குமே உங்களுக்கு மேலே பல கோடிப்பேரு இருப்பார்கள் உங்களுக்குக்கீழேயும் கோடிப்பேர் இருப்பாங்க நீங்க யாராயிருந்தாலும் உங்க தகுதி எதாயிருந்தாலும் என்னைக்குமே உங்களுக்கு மேலே பல கோடிப்பேரு இருப்பார்கள் உங்களுக்குக்கீழேயும் கோடிப்பேர் இருப்பாங்க புரியுதா\nமுன்னால் பார்த்து நடந்து போகையிலேயும் யாருமேலேயாவது மோதத்தான் போறீங்க கண்ணெல்லாம் நல்லாத் தெரியும் மனசு பின்னால அலல்து சைட்ல பிராக்குப் பார்க்கும் மோதினால் என்ன இப்போ மன்னிக்க முடியாதுனு அவரு சொன்னா அபராதம் கட்டிடலாமா உங்களால கொடுக்க முடியாத அபராதம் கேட்டா\nஆமா நம்ம சரத்குமாரு இந்த 40 வருட டைரக்டர் விழாவில் ரொம்ப சோகமா இருக்க மாதிரி இருந்தாரே ஏன் உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்னு பாட்டு வேற உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்னு பாட்டு வேற என்ன காடாத்தை போராடி என்னத்தை கிழிச்சாரு நு தெரியலை என்ன காடாத்தை போராடி என்னத்தை கிழிச்சாரு நு தெரியலை அந்தம்மா ஏன்ப்பா இப்படி என்ன பெண் முன்னேற்றம்னா இதுதானா சரி, எது எப்படியோ, என்னுடைய அறிவுரை என்னனா, அவங்க, தம்பதிகள் ரெண்டு பேரும் சேர்ந்து ஒரே மேடை ஒரே விழாவில் கலந்துகொள்ளாமல் இருப்பது ரெண்டுபேருக்குமே நல்லது. அவரு அவரை அறிஞ்ச மாதிரி தெரியலை சரி, எது எப்படியோ, என்னுடைய அறிவுரை என்னனா, அவங்க, தம்பதிகள் ரெண்டு பேரும் சேர்ந்து ஒரே மேடை ஒரே விழாவில் கலந்துகொள்ளாமல் இருப்பது ரெண்டுபேருக்குமே நல்லது. அவரு அவரை அறிஞ்ச மாதிரி தெரியலை அதான் சொல்லுறேன். It was really awful to see them embarrassing each other ரஜினி-லதா, செல்வமணி-ரோஜா எல்லாம் எப்படி நடந்துக்கிட்டாங்க உனக்கென்னவா\nLabels: அரசியல், அனுபவம், சமூகம், மொக்கை\nஊருக்கு உபதேசம் என்பதுதான் உலகம்னு ஆயிப்போச்சு. \"நான் கடவுள்\" படத்தை ரசிக்க முடியாத சராசரி மனிதர்களில் நானும் ஒருவன். என்னனு தெரியலை இயக்குனர் பாலா மேலே என்றுமே பெரிய மரியாதை இருந்ததில்லை சரி என்னை விடுங்க, ஹூ கேர்ஸ் வாட் ஐ திங்க்\nஊனமுற்ற பிச்சைக்காரர்களை வைத்து கலைத்தொண்டு செய்ததாக பலரும் விமர்சிச்சாங்க. பாலாவுக்கு நேஷனல் அவார்ட் ம் கொடுக்கப்பட்டது. அதை வாங்கிக்கொண்டு, பாலாவும் இப்போது அடுத்த படத்திற்காக \"கலைத்தொண்டு\" செய்ய ஆயத்தமாகிவிட்டார்.\nஆனால், நான் கடவுள் படத்தில் ஊனமுற்றவராக நடித்த, உண்மையிலேயே உடல் ஊனமுற்ற ஒரு கலைஞர் \"கிருஷ்ண மூர்த்தி\" க்கு கொடுக்க வேண்டிய ரூ 85 ஆயிரம் இன்னும் அவருக்குப் போய்ச் சேரவில்லையாம்\n‘‘பலமுறை இயக்குநர் பாலாவை தொடர்புகொண்டேன். ஆனால், அவருடைய உதவியாளர்கள் மட்டும்தான் என்னிடம் பேசினார்கள். கேட்கும் போதெல்லாம், இன்று தந்துவிடுவோம், நாளை தந்துவிடுவோம் என்ற பதில்தான். ஆனால், இதுவரை கிடைக்கவில்லை.\nபடத்தின் கருவே, என்னை போன்றவர்களும் மனநலம் குன்றியவர்களும் தீய சக்திகளிடம் சிக்கி, படும் அவஸ்தை என்ன என்பதுதான். இதுபோன்ற படம் எடுத்த பாலாவே இப்படி செய்தால், என்ன சொல்வது ஏற்கெனவே உடலால் பாதிக்கப்பட்ட என்னைப் போன்றவர்களின், உள்ளமும் பாதிக்கும் அளவுக்கு நடந்து கொள்கிறார்கள்’’ என்று கண்ணீர் மல்கினார் கிருஷ்ணமூர்த்தி.\nஇதுபற்றி ‘நான் கடவுள்’ படத்தின் தயாரிப்பாளர் சிவ சீனிவாசனிடம் பேசினோம். ‘‘நான் ஃபர்ஸ்ட் காப்பி புரட்யூசர்தான். சம்பள விஷயத்தை எல்லாம் பாலாதான் கவனித்துக்கொண்டார்...’’ என்று சொல்லி, பாலாவை நோக்கி கைகாட்டினார்.\nபாலாவைத் தொடர்புகொள்ள பலமுறை முயன்றும் முடியாததால்... நான் கடவுள் படத்தின் புரொடக்ஷன் மேனேஜரும், இப்போது பாலா இயக்கும், ‘அவன் இவன்’ படத்தின் புரொடக்ஷன் மேனேஜருமான வெங்கட் மாணிக்கத்தைத் தொடர்பு கொண்டோம்.\nவிவரங்களைக் கேட்டுக்கொண்ட பின்... ‘பிரச்னையை நான் நன்கு அறிவேன். இப்போது நான் மருத்துவமனையில் இருக்கிறேன். பிறகு பேசுங்கள்’ என்றார். பிறகு அவரோடு பேசியபோது, ‘‘இது பற்றியெல்லாம் விளக்கமாக பேச முடி���ாது’’ என்று முடித்துக் கொண்டார்.\nஇயக்குனர்கள், நடிகர்கள் எல்லாம் கோடிகளில் சம்பளத்தைக் கேட்டு வாங்கும் இன்றைய திரையுலகில்... கிருஷ்ணமூர்த்தி போன்றவர்களின் சம்பளப் போராட்டத்துக்கு பாலா என்ன பதில் சொல்லப் போகிறார்\nஇந்த செய்தியை வாசிக்கும்போது ரொம்ப மனசுக்கு கஷ்டமாயிருந்தது. இந்த மாதிரி ஒரு பிறவியில் ஊனமாகப்பிறந்த ஒரு மனிதருக்கு, மனிதாபிமானம் உள்ள ஒரு மனுஷன் எப்படி கொடுக்கவேண்டிய தொகையை கொடுக்காமல் இருக்க முடியும்\nபாலாவும் ஜெயமோஹனும்தான் இவர்கள் வாழ்க்கையைப்பற்றி சிரத்தையுடன் கவலைப்பட்டு உலகிற்கு எடுத்துக்காட்டியதாக சொல்லப் பட்டது.\nஆனால் இதிலிருந்து என்ன தெரியுது ஊனமுற்றோர் உணர்ச்சியை எல்லாம் மதிக்கத் தெரிந்தவர் இல்லை பாலா ஊனமுற்றோர் உணர்ச்சியை எல்லாம் மதிக்கத் தெரிந்தவர் இல்லை பாலா நான் ஏற்கனவே சொன்னதுபோல் \"பிச்சைக்காரர்களை\" வைத்து தான் புகழும் பேரும் எப்படி சம்பாரிக்கலாம் என்பது ஒன்றே இவர்கள் குறிக்கோள்\nஎன்ன ஒரு கேவலமான ஜென்மங்களுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்\n‘‘என் அப்பா, அம்மாவுக்கு ஐந்தாவதாக பிறந்தவன் நான். பிறக்கும்போதே இரண்டு கைகளும், இடுப்புக்கு கீழ் உடல் உறுப்புகளும் இல்லாமலே பிறந்தேன். சிறு வயதில் இருந்தே என் அண்ணன் ராஜகோபால்தான் என்னை கரிசனத்துடன் பார்த்துக் கொண்டார். இன்றும் அவருடன்தான் வாழ்ந்து வருகிறேன்.\nஎன் பெற்றோரும் சகோதர, சகோதரிகளும் என்னை தன்னம்பிக்கையுடன் வளர்த்தனர். பள்ளிக்குச் செல்ல முடியாததால், வீட்டில் இருந்தபடியே பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்தேன். சின்ன வயதிலிருந்தே பாட்டு மேல் ஈர்ப்பு... அதனால் பாட்டு கற்றேன். அதன்பிறகு பல கச்சேரிகளில் கலந்துகொண்டு பாடல்கள் பாடி, எனது வருமானத்தை நானே தேடிக்கொண்டேன்.\nஇப்படிப்பட்ட ஒரு ஆளை ஏமாற்றுகிற கலைத்தொண்டு செய்யும் மேதைகளை எல்லாம் உடனே புடிச்சு உள்ள போடனும்\nஇந்த தொடுப்பைப் பாருங்கள்(ORIGINAL SOURCE): கிருஷ்ணமூர்த்தி\nLabels: அரசியல், அனுபவம், சமூகம்\nதிருட்டு வி சி டியின் அமோக வளர்ச்சி\nபதிவுலகில் டிவிடி ல படம் பாருங்கனு ஒருத்தர் சொல்றாரு. திருட்டு டிவிடி/விசிடிதான் படம் வந்து கொஞ்ச நாள்ல கெடைக்குது. அப்போ டி வி டி ல படம் பாருங்கனா அதுக்கு அர்த்தம் திருட்டு டி வி டி திருட்டு வி சி டி பார்க்கசொல்றாரா திருட்டு டி வி டி திருட்டு வி சி டி பார்க்கசொல்றாரா னு அசிங்கமா ஒரு கேள்வி கேட்கத் தோனுது. ஃபிளாப்பாப்போன படத்துக்கு மட்டும்தான் நல்ல டி வி டி உடனே கெடைக்குது.\nஇன்றைய சூழலில் திருட்டு வி சி டி மக்கள் பார்ப்பதற்கு காரணம் என்ன \"குறைந்த செலவில் பார்க்க முடியுது. சினிமாவுக்காக மக்கள் முட்டாள்த்தனமாக காசு செலவழிக்காமல் திருட்டு வி சி டியில் படம் பார்க்கிறாங்க. \" என்று சொல்லலாம். ஆனால் அது முற்றிலும் உண்மை அல்ல\nயு எஸ்ல ஹிந்திப்படங்களுக்கு திருட்டு வி சி டி உடனே கெடைக்கிறது. எஃப் பி ஐ வார்னிங் உடன் தான் தமிழ்ப்படங்களும் இப்போ எல்லாம் ஒரிஜினல் எல்லாம் கிடைப்பதில்லை தமிழ்ப்படங்களும் இப்போ எல்லாம் ஒரிஜினல் எல்லாம் கிடைப்பதில்லை இந்தியா பஸார்லயே காப்பி பண்ணி 2-3 டாலருக்கு விக்கிறாங்க. இதைப்பத்தி யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. கடைக்காரனிடம் போயி எனக்கு ஒரிஜினல் ரெண்ட் பண்ணுனு சொன்னால் ஒரு மாதிரியாப் பார்க்கிறான். என்னமோ லூசைப் பார்ப்பதுபோல சிரிக்கிறான்.\nசிவாஜி, எந்திரன் போன்ற ரஜினி படங்களை மக்கள் திருட்டு வி சி டி யில் பார்ப்பதற்கு காரணம் என்னனு திருட்டு வி சி டியை ஒழிக்கனும்னு அழுகிற ரஜினிக்குத் தெரியுமா தெரியாதுனா இந்தப் பதிவை அவருக்கு அனுப்புங்கப்பூ\nதென் தமிழ்நாட்ல ரஜினி படம் ரிலீஸ் ஆகும் முதல் நாள் டிக்கட் விலை ரூ 200 கவுண்டர் டிக்கட் விலை ரூ 35 கூட இருக்குமானு தெரியலை. சென்னையிலே சத்யம் திரையரங்கில் விற்கிற விலையைவிட அதிகம் கவுண்டர் டிக்கட் விலை ரூ 35 கூட இருக்குமானு தெரியலை. சென்னையிலே சத்யம் திரையரங்கில் விற்கிற விலையைவிட அதிகம் படப்பெட்டி ரூ 40 லட்சத்திற்கு வாங்கி வந்து போட்ட காசை நான் எடுக்கனும்னு ரூ 200 க்கு ஒரு டிக்கட் விக்க ஆரம்பிக்கும்போது இப்போ எல்லாம் ரஜினி படம் பார்க்கவே மக்கள் யோசிக்கிறாங்க. நிச்சயம் ஒரு குடும்பத்திற்கு ரூ 1000 கொடுத்து படம்பார்க்க எல்லோரும் முன்வருவதில்லை படப்பெட்டி ரூ 40 லட்சத்திற்கு வாங்கி வந்து போட்ட காசை நான் எடுக்கனும்னு ரூ 200 க்கு ஒரு டிக்கட் விக்க ஆரம்பிக்கும்போது இப்போ எல்லாம் ரஜினி படம் பார்க்கவே மக்கள் யோசிக்கிறாங்க. நிச்சயம் ஒரு குடும்பத்திற்கு ரூ 1000 கொடுத்து படம்பார்க்க எல்லோரும் முன்வருவதில்லை எனக்குத் தெரிய நெறையப்பேர் திருட்டு வி சி டி லதான் ரஜினி படங்களைப் பார்க்கிறாங்க\nபடப்பொட்டி எடுத்தவனும் ரூ 200 ல இருந்து ரூ 100 அப்புறம் ரூ 80 னு 5-6 வாரங்களில் ஆக்கினாலும், அதுக்குள்ள நம்ம ஆளு திருட்டு வி சி டி ல பார்த்து முடிச்சுடுறான். கடைசியில் எந்திரன் படம் எடுத்தவனுக்கும் 10-20 லட்ச ரூபாய் நஷ்டம் என்பதுதான் நிதர்சனம் எந்திரன் ப்ளாக் பஸ்டர்தான் ஆனால் நெறையா திரையரங்கு ஓனர்கள் போட்ட காசை எடுக்கவில்லை என்பதுதான் நான் கேள்விப்பட்டது\nஅந்தக்காலத்தில் ரஜினி படத்தை வச்சு சம்பாரிச்ச திரையரஙங்கு ஓனர்கள், இப்போ சிவாஜி, எந்திரன் படத்தை எடுத்து நஷ்டமடைந்ததுக்கு யார் காரணம் அவங்களுடைய பேராசையா மக்களை தியேட்டர் பக்கம் வரவிடாமல் துரத்தியவர்கள் இவர்களே\n* ரூ 30 டிக்க்ட்டை ரூ 200 க்கு ஒரு டிக்கட் என்று விற்ற தியேட்டர் ஓனர்கள்தான் மக்களை திருட்டு விசிடியில் பார்க்க ஊக்குவிக்கிறது னு சொல்றதுல என்ன தப்பு இருக்கு\nஆக மொத்தத்தில் இப்போலாம் ரஜினி படத்தை வச்சு சம்பாரிச்ச தியேட்டர் முதலாளிகள், இன்றைக்கு வெற்றி பெற்றதாக சொல்லப்படும் ரஜினி படத்தால் நஷ்டமடைகிறார்கள் என்பதுதான் நிதர்சனம்\nபாபாவில் கூட நஷ்டமடைந்ததாக பொய் சொல்லி ரஜினியிடம் காசு வாங்கி சம்பாரித்த பலர், இப்போ வெளியே சொல்லாமல் இருக்காங்க அவங்க கையொப்பமிட்ட அக்ரிமெண்ட் அப்படி\nஆக, 30 ரூபாய் டிக்கட்டை 200 ரூபாய்க்கு விற்கும் தியேட்டர் ஓனர்களை நஷ்டமடைய செய்யும் திருட்டு வி சி டி பார்க்கிற நம்ம ஏழை மக்களை திட்டனுமா இல்லை பாராட்டனுமா\nLabels: அரசியல், அனுபவம், சமூகம், மொக்கை\nசுஜாதாவின் என் இனிய இயந்திரா தான் இன்று எந்திரனாகி உள்ளது என்றுதான் பலரும் நம்பினோம். எந்திரனில் நிச்சயம் அங்கங்கே சில ஆங்கிலப்படங்களின் தழுவல்களும் இருந்தன என்பதையும் மறுக்கமுடியாது.\nஇப்போ எந்திரன் திரையிட்டு 100 நாட்களை கடக்கப்போகும் சூழ்நிலையில் \"எந்திரன் கதை என்னுடையது\" என்று எத்தனை பேர் சொல்லியிகிறார்கள், யாருக்கு வெற்றிவாய்ப்பு சாத்தியம் என்று இன்னொரு முறை பார்ப்போம்\n* “”ஜூகிபா” என்ற தனது சிறுகதையை மூலக்கதையாக வைத்து ரஜினி நடித்த ‘எந்திரன்’ படம் எடுக்கப்பட்டுள்ளது என்றும், இதுகுறித்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சென்னை போலீஸ் கமிஷனரிடம் பத்திரிகையாளரும், இலக���கியவாதியுமான ஆரூர் தமிழ்நாடன் புகார் அளித்துள்ளார்.\nஇந்திய பத்திரிகை பதிவாளர் முன்பு பதிவு செய்யப்பட்டு பதிவு எண் 49612/1990 கொண்ட “”இனிய உதயம்” இதழில் வெளியான காப்புரிமை கொண்ட எனது “”ஜூகிபா” கதையை என்னிடமோ, இனிய உதயம் வெளியீட்டாளரிடமோ எந்த முன் அனுமதியும் பெறாமல் மோசடி செய்து லாபம் சம்பாதிக்கும் கெட்ட உள்நோக்கத்துடன் திரைப்பட இயக்குநர் சங்கர் 1997-98-ல் தான் கற்பனை செய்தது என்று பொய்யாகக் கூறி “”எந்திரன்” திரைப்படத்தை உருவாக்கி அவரே அதன் இயக்குநராகவும் செயல்பட்டு, சன் பிக்சர்ஸும் அதன் நிர்வாக இயக்குநர் கலாநிதிமாறன் தயாரிப்பாளராகவும் செயல்பட்டு கூட்டு சதி செய்து “”எந்திரன்” திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளிலும் வெளியிட்டு எனது காப்புரிமையை சட்டத்திற்கு விரோதமாக உரிமை மீறல் செய்துள்ளனர்.\n2) தெலுகு எழுத்தாளர் ஒருவர்...\n* தெலுகு எழுத்தாளர் மைனாம்பட்டி பாஸ்கர் என்பவர், அவருடைய 1984 ல எழுதிய \"புத்தி ஜீவி\" என்கிற கதையின் காப்பிதான் இந்த எந்திரன் (ரோபோ) கதை என்கிறாராம். அவரும் சட்டப்படி அனுகுவதாக சொல்லப்பட்டது.\nஎழுத்தாளர்கள் கேட்கும் நஷ்ட ஈடுகள்...\n* 1984 ல எழுதிய \"புத்தி ஜீவி\"யின் காப்பி ரைட்ஸ் வயலேஷனுக்காக நஷ்ட ஈடாக, ஆசிரியர் மைனாம்பட்டி பாஸ்கர் கேட்பது ரூ. 50 லட்சம்\n* 1990 ல் வந்த \"ஜுகிபா\" வின் ஆசிரியர் தமிழ்நாடன் கேட்கும் நஷ்ட ஈடு ரூ. 1 கோடி.\nஎன்னுள் எழும் சில கேள்விகள்...\n* இப்போ ஷங்கர் காப்பி அடிச்சார்னே வச்சுக்கிட்டா, யாருடைய கதையைக் காப்பியடிச்சார்\n* ரெண்டு ஆசிரியர்களும் வெற்றிபெற வாய்ப்பிருக்கா\n* \"ஜூகிபா\" என்கிற கதை, என் கதை \"புத்தி ஜீவி\" யின் தழுவல்னு மைனாம்பட்டி பாஸ்கர் ஏன் சொல்ல மாட்டேன்கிறார்\n* \"ஜூகிபா\" வுக்கும் \"புத்தி ஜீவி\"க்கும் சம்மந்தமே இல்லையா \"ஜூகிபா\"வும் \"புத்தி ஜீவி\" யும் இந்த எழுத்தாளர்கள் இருவருடைய ஒரிஜினல் ஐடியானு இருவரும் ஒத்துக்கிறார்களா \"ஜூகிபா\"வும் \"புத்தி ஜீவி\" யும் இந்த எழுத்தாளர்கள் இருவருடைய ஒரிஜினல் ஐடியானு இருவரும் ஒத்துக்கிறார்களா\n*\"என் இனிய இயந்திரா\" வுக்கும் எந்திரன் கதைக்கும் சம்மந்தமே இல்லையா படத்தில் சுஜாதாவுக்கு ஷங்கர் க்ரிடிட் கொடுக்காதது இப்போ பெரிய தவறாகிவிட்டதோ\n* ஆமா எந்திரனில் அப்படி என்னப்பா கதை இருக்கு இத்தனை புத்தகங்கள��, சினிமாக்களில் இருந்து திருட\n* சரி, இதில் ஷங்கர் பணபலத்தை வைத்து (சன் நெட் வொர்க் உதவியுடன்) எளிதாக வெல்லலாம். அது நிச்சய்ம சாத்தியம். நீதி, நேர்மை, நியாயம் எனப்தையெல்லாம் கொஞ்சம் ஓரமாவச்சுட்டு , யோசிங்கப்பா.. பணபலம் வைத்து நல்ல வக்கீலை யாரால் வாங்க முடியும் நிச்சய்ம் சன் டிவி மற்றும் ஷங்கரால் முடியும்..\n* அடுத்து, 1984 ல எழுதிய எழுத்தாளர் மைனாம்பட்டி பாஸ்கருக்குத்தான் வெற்றி வாய்ப்பு அதிகம். தமிழ்நாடன் 1990 லதான் பிரசுரிச்சதால, 1984 லயே எழுதிய பாஸ்கருக்கு இந்த கேஸ் சாதகமாக அமையலாம். மேலும் அவர் கேட்கிற நஷ்ட ஈடு ரூ. 50 லட்சம் தான்.\n* \"ஜூகிபா\" கதையை நான் பார்த்தேன், படித்தேன். நிச்சயம் ஓரளவுக்கு எந்திரன் கதை மாதிரித்தான் இருக்கு. ஆனால்.. 1984 ல தான் எழுதிய கதை என்று சொல்கிற பாஸ்கராலேயே இவருடைய கதையின் ஒரிஜினாலிட்டி கேள்விக் குறியாகிறது . அதனால் தமிழ்நாடன் அவர்களுக்கு வெற்றி வாய்ப்புக் கம்மிதான் என்பது என் எண்ணம்.\nநான் இதில் யாரையும் நல்லவர் கெட்டவர்னு சொல்றாப்பிலே இல்லை. என் மேலே கேஸ் இல்லை அதனால சும்மா தூரத்தில் இருந்து வேடிக்கை பார்க்கிறேன். அவ்வளவுதான்...\nLabels: அரசியல், அனுபவம், சமூகம், மொக்கை\nகடவுளுக்கு ஹார்ட் அட்டாக் வருமா\nநம்ம கடவுள் சத்ய சாய்பாபா அவர்களைப் பத்தி அப்பப்போ யோசிப்பேன். இவர் மேலே பல குற்றச்சாட்டுக்கள் (நிரூபிக்கப்படாதவைகள்தான்) இருந்தாலும் இன்னும் இவரை வணங்குபவர்கள் கோடிக்கணக்கில் இருக்காங்கனு சொல்றாங்க. எனக்குத் தெரிய நெறையப் படித்தவர்கள் பலர் இவரை கடவுளா வணங்குகிறார்கள். இதில் பல லட்சக்கணக்கான பெண்களும் இவரை கடவுளாக வணங்குகிறாங்க என்பது குறிப்பிடத்தக்கது. என்னிடம் வந்து சில நண்பர்கள் இவரை \"தர்ஷிக்க\" வர்ச் சொல்லும்போது, \"எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை\" என்று நழுவிவிடுவது வழக்கம்.\nமனுஷனுக்கு பிரச்சினைனு வரும்போது கடவுள் இல்லைனா கஷ்டம்தான். பேசாத கடவுள் எல்லாம் நம்ம மக்களுக்குப் பிடிக்கலை போல இருக்கு. அதான் இப்படி பேசுற, தான் கேக்கிற கேள்விக்கு பதில் சொல்லுகிற \"கடவுள்\" களை உருவாக்கிக்கொண்டு இருக்காங்க நம்ம மக்கள்.\nசரி, நம்ம சாய்பாபாவைக் கடவுளுக்கு இணையா சொல்றாங்களே, இவருக்கும் மனிதருக்கு மாதிரி சாதாரண வியாதியெல்லாம் வருமா னு ஒரு பெரிய கேள்வி என்னுள்எழுந��தது.\nகொஞ்சம் ஆராய்ச்சி செய்து தேடி எடுத்தேன்.\n* 1963 ல இவருக்கு 4 முறை ஹார்ட் அட்டாக வந்ததாம்.\nஎன்ன இவரெல்லாம் பிறந்ததிலிருந்து ஏதோ ஒரு டயட்டில் இருப்பவர். இவருக்கு ஏன்ப்பா ஹார்ட் அட்டாக்லாம் வருது\n* 1988 - 2003 ல இவருக்கு 3 விபத்துக்கள் நடந்து உள்ளனவாம். இதில் ஏதோ கண் பார்வையும் பாதிக்கப்பட்டதாக சொல்றாங்க.\nவயதாகும்போது மனித உடல் பழுதாவது இயற்கை. வயதாக ஆக சிறுநீரகம் வேலை செய்வது குறைய ஆரம்பிக்கும். கொலெஸ்டிரால், சுகர், பி பி எல்லாம் ஒண்ணு பின்னால ஒண்ணு தொத்திக்கிட்டு வரும். இதயத்தில் \"க்லாக்\" ஆகி, ஹார்ட் அட்டாக் வரும். இதுதான் மனித வாழ்க்கை.\nஇது எல்லாமே நம்ம \"கடவுள்\" சாய்பாபாவுக்கும் வந்துகொண்டுதான் இருக்கு.\nஆக மனிதர்களுக்குப் பிறந்து, மனிதனாகவே வாழ்ந்து இறக்கப்போகும் ஒரு சாதாரண மனிதன் தான் இந்த சாய்பாபா ஆனால் கோடிக்கணக்கான மக்களால் இவர் வாழ்ந்த போது கடவுளாகப் பார்க்கப் பட்டுக்கொண்டுயிருக்கிறார். இன்னும் ஒரு 100 ஆண்டுகள் பிறகு \"இந்த நம்பிக்கை\" (இவர் கடவுளாக வாழ்ந்த வரலாறு) என்ன ஆகும்னு யோசிக்கவே பயம்மா இருக்கு\nபோதாக்குறைக்கு, மக்கள்தான் அறியாமையில் இருக்கானுகனு இவராவது, \"நான் கடவுள் எல்லாம் இல்லை, எனக்கும் டெய்லி பசிக்குது. எல்லாம் தேவைப்படுது, வியாதி வருது, நானும் உங்களைப்போல ஒருவந்தான்\" னு உண்மையைச் சொல்லலாம். அப்படி உண்மையைச் சொல்லாமல் \"தாந்தான் கடவுள் அவதாராம்\" அது இதுனு சொல்லி ஊரை ஏமாற்றி வாழும் இவரை எப்படி உண்மையான கடவுளுக்குப் பிடிக்கும்னு தெரியலை. ஒரு வேளை இவர் செத்ததும் நம்ம நிஜக்கடவுள் \"சாய்பாபா அவர்கள் தாந்தான் கடவுள் என்று மனிதர்களை நம்பவைத்து ஏமாற்றியதற்காக\" இவரை நரகத்துக்கு அனுப்புவாரோ\nசரி, சாய்பாபா கடவுளா இருந்தால் ஏன்ப்பா ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக்லாம் வருது ஏன் கண் பார்வையெல்லாம் போகுது ஏன் கண் பார்வையெல்லாம் போகுது திருந்துங்கப்பா இந்த 2011 வருடத்திலாவது\nLabels: அரசியல், அனுபவம்., சமூகம், மொக்கை\nஆத்திரம் ஏன் உலகநாயகன் அவர்களே\nஈழத்தமிழரை காட்டும்போது கமல் கவனமாக இருந்து இருக்கனுமா என்னனு தெரியலை. ஹிந்துத்தவாக்கள் மன்மதன் அம்பு எதிர்ப்பு தெரிவித்தது எல்லாம் பெரிய விசயமில்லை. இப்போ கவிஞர் அறிவுமதி, கமலை கவிதையால் ஒரு கேள்வி கேக்கிறார்.\nஇரவுக் காட்சி உடன் பிறந்தார் அழைக்க..\nமார்கழி மாஸ ஸபா ஒன்றுக்கு\nஅடிக்கடி அய்யா பெரியாரின் முதுகில்\nபிறழ உணர்ந்து உணர்த்தவும் முற்பட்டவர்கள்\nகுறிவைக்கப் படுகிற அம்புகளில் ஒன்று\nகவிஞர், அறிவுஜீவி, நாத்திகர் எனப்\nதமிழர்களை, தமிழர்கள் இன உணர்வை,\nஉயிரே.. மணிரத்னம், அங்கவை சங்கவை\nஅவர்கள் வாழும் (அ) பிழைக்கும்\nஓர் ஈழத் தமிழரை.. தங்களிடம்..\nஅந்த உலகநாடுகளில் போய்.. பாருங்கள்.\nகழுத்துகள் நிறைய, கைகள் நிறைய\nதங்க நகைகளாய்த் தொங்க விட்டு\nஅவர்களைப் பார்த்து, பாதுகாத்து மகிழ்வதை\nதாங்கள் சம்பாதித்த பணத்தை வீணாக்கி,\nபேசி நடிக்கத் தமிழ் வேண்டும்.\nவாழ்கிற வீடு, நீங்கள் போகிற\nமோந்தாலும்.. எங்கள் இரத்த வாடையை மீறி\nபடத்தில் வருகிற கைபேசியின் மேல்\n கமல் நிச்சயம் ஈழத்தமிழர்களை இறக்க இப்படி செய்து இருக்கமாட்டார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அவர் கொஞ்சம் கவன்மா இருந்து இருக்கலாம்னு தோனுது.\nஇந்தக் கவிதைக்கு சோர்ஸ்: Tamilcinema.com\nLabels: அரசியல், அனுபவம், சமூகம்\nஇதுதான் என்னோட புத்தாண்டு ரெசொலூஷன்கள்\n* கற்பனைக் கதையில்கூட \"ஃபாட்ஸ்\" (facts) (உண்மைகள்)க்கு புறம்பானதை எதுவும் எழுதுவதில்லை\n* நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று கடவுளையே மிரட்டிய தமிழன் நக்கீரன் வழிநடந்து உண்மைக்கும், நல்லவர்களுக்கும் குரல் கொடுத்து தளத்தின் ட்ராஃபிக்கைவிட பதிவின் தரத்தை உயர்த்த முயலனும்\n* பின்னூட்டங்கள் தற்போதையதைவிட அதிகமாக இட்டு நல்ல பதிவர்களை ஊக்குவிக்கனும் என் பதிவுகளைவிட என் பின்னூட்டங்கள் பலரையும் ஊக்குவிப்பதாக \"பக்ஷி\" சொல்லுச்சு. அதான்..\n* தப்பில்லாமல் தமிழ்ல ஓரளவுக்கு எழுத முயற்சிக்கனும். எழுத எழுதத்தான் தமிழ் பரவாயில்லாமல் எழுத்துப்பிழை இல்லாமல் வருது. என்ன இருந்தாலும் நம்ம மணியண்ணா தரத்துக்கு உயர முடியாதுதான்.\n* கவிதை எழுத முயற்சிக்கவே போவதில்லை எல்லாராலையும் எல்லாம் செய்ய முடியும் என்று நம்புகிறவன் இல்லை நான்.\n* \"யாரோடையும் வம்பு பண்ணப்போவதில்லை விவாதம் செய்யப்போவதில்லை\" னு நான் பொய்சொல்லப்போவதில்லை. விவாதம், சர்ச்சையில் நிச்சயம் இடம் பெறுவேன். அதுதான் உண்மையான தமிழனின் (அண்ணன் உண்மைத்தமிழனை சொல்லல :) ) அடையாளம் என நம்புகிறேன்.\n* மற்றபடி, எதையும் தாங்கும் இதயத்துடன், மறப்போம் மன்னிப்போம் என்கிற பாலிஸிதான�� இந்த வருடமும்\nLabels: அரசியல், அனுபவம், சமூகம், மொக்கை\nபிச்சைப்பாத்திரம் சுரேஷ் கண்ணனும் எந்திரனும்\nபதிவுலகில் சுரேஷ் கண்ணன் அவர்கள் திரைவிமர்சனம், திரைப்படம் பற்றி அலசுவதில் மேதை பட்டம் வாங்கியவர். இப்போ ஆஸ்கர் விருது வழங்குவது போல 2010ல் வெளிவந்த தமிழ்ப்படங்களை பல பிரிவுகளில் எவை சிறந்த தொழில் நுட்பங்கள் கொண்டிருக்கின்றன என்று ஒளிப்பதிவு, இசை, திரைக்கதை அது இதுனு அவர் தளத்தில் அவார்ட் வழங்கியுள்ளார்.\nஅதாவது இவர் 2010 ஆண்டு வெளிவந்த படங்களைப் பார்த்து ரசித்து அந்தத்தமிழ்ப் படங்களின் தரங்களை மட்டுமல்லாமல் ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, பின்னணி இசை போன்றவற்றை எடுத்து தரங்களை அலசியுள்ளார். நல்ல விசயம்தான். ஆனால் இவர் பார்க்காத படங்களை இந்த அலசலில் இருந்து \"எக்ஸ்க்ளூட்\" பண்ணியிருக்கலாம். அதாவது 2010ல் ஏராளமான பொருட்செலவில், மிகச்சிறந்த கலைஞர்களை வைத்து தயாரித்து வெளி வந்த எந்திரன் நான் பார்க்கவில்லை, அதனால் அதில் ஒளிப்பதிவு, பின்னணி இசை போன்ற தொழில்நுட்பங்கள் பற்றி எனக்குத் தெரியாது. நான் பார்த்த படங்களை மட்டுமே இங்கே குறிப்பிட்டுள்ளேன் என்று இவர் சொல்லி இருக்கலாம்.\n பார்த்துவிட்டு அதை வெளியே சொல்ல வெட்கப்படுகிறாரா என்பது எனக்குத் தெரியவில்லை\nசன் டி வி மீடியாவை தன் கையில் வைத்துக்கொண்டு எவ்வளவு கீழ்த்தரமாக இறங்கி எந்திரனை மக்களிடம் விற்க முயன்றார்களோ, அதைவிட ஒரு படி கீழே இறங்கி ரஜினிமேல் தனக்குள்ள காழ்ப்புணர்ச்சியை காட்டி, எந்திரனை ஒழிக்க முயன்றவர் நம்ம \"மேதை\" சுரேஷ் கண்ணன் அதெல்லாம் தப்புனு நான் சொல்ல வரலை அது அவருடைய உரிமை அதெல்லாம் தப்புனு நான் சொல்ல வரலை அது அவருடைய உரிமை அவருடைய சுதந்திரம் அதை நம்ம யாரு தட்டிப் பறிக்க\nசுரேஷ் கண்ணனின் சாதனைகள் சில..\n* எந்திரன் இசை வந்த புதிதில், அதன் இசையை இம்சை என்றார்.\n* எனக்குத்தெரிய எந்திரன் படம் பார்த்ததாக காட்டிக்கொள்ளவில்லை அந்தப் படத்தின் மேல் தனக்குள்ள காழ்ப்புணர்ச்சியை அப்படித்தான் அவர் எல்லோருக்கும் உணர்த்தினார்.\n* எந்திரன் என்கிற ஏகாபத்தியன் என்று தினமணியில் வந்த ஒரு கட்டுரையை காப்பி பேஸ்ட் பண்ணிப் போட்டு தன் தளத்தின் தரத்தை வளர்த்தார்.\nஅவரும் பாவம் இமசைனு சொல்லிப்பார்த்தார், பலியாடுகளைக் கொன்றவர்கள் ரஜினி ரசிகர்னு பலிபோட்டு எந்திரனை கேவலப்படுத்திப் பார்த்தார். தினமணியில் வந்த கட்டுரையை வெட்டி ஒட்டிப் பார்த்தார். எந்திரன் வெளிவந்த நாள் முதாலாக தூக்கமிழந்து பாக்ஸ்ஆஃபிஸில் எந்திரன் படுத்திறாதா, விமர்சகர்களிடம் அடி வாங்கிவிடாதானு தூங்காமல் கஷ்டப்பட்டார். பாவம் அவர் நினைத்தபடி எதுவும் நடக்கவில்லை அதைவிடக் கொடுமை என்னனா இவரைத்தவிர்த்து உலகத்தில் உள்ள அனைத்து விமர்சகர்களும் இந்தப்படத்தை பாராட்டிவிட்டார்கள். ஆக நிக்கலில் செய்த எந்திரனிடம் மோதி பிச்சைப் பாத்திரம் நொறுங்கியதுதான் மிச்சம்\nஇப்போ 2010 படங்களை தரவரிசைப் படுத்தவும்..\nதான் பார்க்காத எந்திரனைப் பற்றித்தான் முதன் முதலாக விமர்சிச்சுள்ளார். அதைவிடுங்க, அதாவது 2010ல் வந்த படம் 2002 ல் வெளிவந்த பாபாவையும் இங்கே கொண்டு வந்து எந்திரனையும் பாபாவையும் இணைத்த ஒரே மேதை நம்ம சுரேஷ் கண்ணன் அவர்கள்தான்.\nஎந்திரனுக்கு நிகரான பரபரப்பை சென்ற வருடங்களில் ஏற்படுத்தியது இதே நடிகரின் 'பாபா'. ஆனால் அதில் முன்வைக்கப்பட்ட போலித்தனமான ஆன்மீகம் காரணமாகவும் நம்பகத்தன்மையின்மை மற்றும் சுவாரசியமின்மை காரணமாகவும் 'பாபா' படுதோல்வியைத் தழுவியது.\nஎன்னதான் எந்திரனை திட்டினாலும் அந்தப்படம் க்ரிட்டிகலாவும் கமர்சியலாகவும் வெற்றிவாகை சூடிவிட்டது அதனால் ஒரு 8 வருடங்கள் முன்னால் சென்று சம்மந்தமே இல்லாத ஒரு தோல்விப்படத்தை எடுத்து 2010க்கு கொண்டு வந்து அவர் ஆசையைத் தீர்த்துக்கொண்டார்\nசன் டி வியின் தான் என்கிற அகம்பாவம் மோசமா இல்லை பதிவுலகில் சுரேஷ் கண்னனுடைய அகம்பாவம், திறந்த மனதில்லாத குணம் மோசமானு கேட்டால் அது பெரிய விதாத்துக்குரியது.\n 2011 லாவது தன் அனுகுமுறையை மாற்றி, தனிப்பட்ட தன் காழ்ப்புணர்ச்சியைத் தூக்கி ஓரமாக வைத்துவிட்டு ஒரு \"ப்ரஃபெஷனலாக\"ஒரு திறந்த கண்ணோட்டத்துடன் இவர் படங்களை விமர்சிப்பார் என்று நம்புவோம்\nவாழ்க சுரேஷ் கண்ணனின் கலைத்தொண்டு அவருக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nLabels: அனுபவம்., பதிவர் சதுரம், மொக்கை\n30 நாட்களில் அதிகம்பேர் வாசித்தவை\n2.0 ஷங்கரின் பெரும் வெற்றி\n600 கோடி போல் வசூல் செய்தால்தான் இந்தப் படம் தப்பிக்கும் என்றார்கள். ஏகப் பட்ட நெகட்டிவ் காமெண்ட்ஸ். . முக்கியமாக தமிழ் நாட்டில் வேண்டு மென்...\nஊடக உலகில் தரம்கெட்ட வி���வு தளம்\nகாலப்போக்கில் வினவு தளம், படு மட்டமான ஒரு தளமாகிக் கொண்டு போகிறது. எந்தவித திறந்த மனதோ, நியாய அநியாயமோ தெரியாத ஒரு காட்டுமிராண்டிக் கூட்டம் ...\nசர்க்கார் டிக்கட்டும் இலக்குமி சுப்பிரமணியும்\nதீபாவளிக்கு ரிலீஸ் ஆன ஒரே படம் சர்கார். தமிழ்நாட்டில் சாதாரண டவுனில் சர்க்கார் டிக்கட் ரூ 500- 600 னு விற்றார்களாம். இலக்குமி சுப்பிரமண...\nவைரமுத்து, பிரஷாந்த் மறுபடியும் சின்மயி விவகாரம்\nவைரமுத்து தன்னை ஹோட்டல் அறைக்கு அழைத்ததாகவும்- தவறான எண்ணத்துடன், இட் இஸ் பிரஷாந்த் என்னும் விமர்சகர் தன்னை ஸ்வீட் ஹார்ட்னு சொல்லிக் விளித்த...\nபசுவைவிடுத்து எலியை வணங்க வேண்டும் மனிதன்\nஹிந்துக்கள் ஏன் பசுவை வணங்குறாங்க. பசு தன் கன்றுகளுக்காக சுரக்கும் பாலை ஏமாத்தி கறந்து அதன் பாலை குடிப்பதால் அதாவது அந்தப் பாவத்தைக் கழு...\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\nகிழே கொடுக்கப்பட்டுள்ளது நிர்மலா தேவியின் வாக்குமூலம்னு சொல்லி வெளியிட்டு இருக்காங்க. இவர் கணவனுக்கும் இவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு, அப்புற...\n என்ற கேள்விக்கு \"மனிதமனம்\" என்பதுதான் பதில். இல்லையா\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\nஅமெரிக்கமகனின் அம்மாவும் கோபிநாத்தும் வைத்த ஒப்பாரி \n மகன் குடிகாரனாகி நாசமாப் போயிட்டான் மகனுக்கு எயிட்ஸ் வந்துருச்சு னு உலகறிய டி வியி...\nஒரு வழியா தமிழ்நாட்டில் தமிழ் விஸ்வரூபமும் வெளிவந்துவிட்டது தடைகளை கடந்து வெளிவந்த இந்தப்படம் சென்னையில் கடந்தவாரம் அமோக வசூல் பெற்றிருப்ப...\nபாமர திராவிடர்கள் அதிகமாக வாழும் தமிழநாட்டில் ஒரு திராவிடத் தலைவரை தேர்ந்தெடுக்க வக்கில்லாதவர்தான் தமிழர்கள். ஆனால் தமிழ், தமிழன் பெருமை, தம...\nகேபிள் சங்கரின் சினிமாவியாபார வேஷித்தனம்\nயாராவது பிஃகைண்ட்வுட்ஸ்ல மேதாவி கேபிள் சங்கரோட சினிமா விபச்சார ஆங்கில ரூபம் படிக்கிறேளா போயி வாசிச்சுப் பாருங்கப்பா\nபதிவுலக ஞாநி உண்மைத்தமிழன் அண்ணன்\nசாரு இல்லாத எஸ் ரா வின் நூறு சிறந்த புத்தகங்கள்\nமறுபடியும் விஜய் 3-இடியட்ஸ்ல நடிக்கிறாராம்\nடாக்டர் ஷாலினியின் கிளர்ச்சி ஸ்விட்��் -விமர்சனங்கள...\nஆனந்தவிகடனில் அதிசயம்- சி பி செந்தில்குமாரின் கணிப...\nவிஜயை எம் ஜி ஆர் ஆக்கும் அவர் அப்பா\nரோட் டு சூப்பர் பவ்ல்\nசோ ராமசாமிக்கு அப்புறம் துக்ளக் அழியுமா\nவிஜய்யும் ஜெயாவை வணங்கி வழிபடப்போறாராம்\n கடலை கார்னர் 67 (18+ ஒன்லி)\nமாவீரன் சீமான் காமெடியன் ஆனார்\nதொரைநாட்டு மொழியில் கடலை கார்னர் -66 (18 + ஒன்லி)...\n2010 ஐ எனக்குத் திரும்பிப் பார்க்க இஷ்டமில்லை\nதிருட்டு வி சி டியின் அமோக வளர்ச்சி\nகடவுளுக்கு ஹார்ட் அட்டாக் வருமா\nஆத்திரம் ஏன் உலகநாயகன் அவர்களே\nஇதுதான் என்னோட புத்தாண்டு ரெசொலூஷன்கள்\nபிச்சைப்பாத்திரம் சுரேஷ் கண்ணனும் எந்திரனும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://universaltamil.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2-%E0%AE%9A/", "date_download": "2018-12-14T05:28:21Z", "digest": "sha1:GIPTFP4J5X3A6Z7DJ7LRCWMB2X33ICVD", "length": 14587, "nlines": 91, "source_domain": "universaltamil.com", "title": "சுழிபுரம் காட்டுப்புல சிறுமி கொலை- சந்தேக நபர்கள் சிலர்", "raw_content": "\nமுகப்பு News Local News சுழிபுரம் காட்டுப்புல சிறுமி கொலை- சந்தேக நபர்கள் சிலர் சுதந்திரமாக சுற்றுவதாக குற்றச்சாட்டு\nசுழிபுரம் காட்டுப்புல சிறுமி கொலை- சந்தேக நபர்கள் சிலர் சுதந்திரமாக சுற்றுவதாக குற்றச்சாட்டு\nசுழிபுரம் காட்டுப்புல சிறுமி கொலை வழக்குடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் சிலர் இன்னமும் கைது செய்யப்படாமையால் சுதந்திரமாக நடமாடி திரிவாதாக சிறுமியின் உறவினர்கள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி கே.சுகாஸ் மன்றில் தெரிவித்தார்.\nயாழ்.சுழிபுரம் காட்டுபுலம் பகுதியை சேர்ந்த ஆறுவயது சிறுமி ஒருவர் பாடசாலை விட்டு வீடு திரும்பும் போது , கடத்தி செல்லப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்த பின்னர் கிணற்றில் சடலமாக வீசப்பட்டார். குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட வட்டுக்கோட்டை காவல்துறையினர் சந்தேகத்தில் மூவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர்.\nஅந்நிலையில் குறித்த வழக்கு இன்று புதன்கிழமை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நீதவான் ஏ. ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஅதன் போது சந்தேகநபர்கள் மன்றில் முற்படுத்தப்பட்டனர். அதனை தொடர்ந��து நடைபெற்ற வழக்கு விசாரணையின் போதே சட்டத்தரணி அவ்வாறு தெரிவித்தார் மேலும் தெரிவிக்கையில் ,\nபடுகொலை செய்யப்பட்ட சிறுமி பாடசாலைக்கு தேங்காய் கொண்டு வந்ததாகவும் , அந்த தேங்காயை சிறுமி படுகொலை செய்யப்பட்ட இடத்திற்கு அருகில் வைத்து சில இளைஞர்கள் உடைத்து உண்டு கொண்டு இருந்ததை கண்டதாகவும் , சிறுமியின் சடலம் மீட்கப்பட்ட கிணற்றுக்கு அருகில் சில இளைஞர்கள் நின்றதை கண்டதாவும் சிறுவன் ஒருவன் கூறினார் என மன்றில் சட்டத்தரணி தெரிவித்தார்.\nஎனவே இக் கொலை தொடர்பில் உரிய விசாரணைகளை துரித கதியில் மேற்கொண்டு வெளியில் சுதந்திரமாக நடமாடி திரியும் குற்றவாளிகளை காவல்துறையினர்; விரைந்து கைது செய்ய வேண்டும். என மன்றில் விண்ணப்பம் செய்தார்.\nஅதனை ஆராய்ந்த மன்று குறித்த வழக்கு தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வட்டுக்கோட்டை காவல்துறையினருக்கு அறிவுறுத்தியதுடன் குறித்த வழக்கினை எதிர்வரும் 24ஆம் திகதிக்கு நீதிவான் ஒத்திவைத்தார். அன்றைய தினம் வரையில் சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு உத்தரவிட்டார்.\nஉங்களுக்கு பிடிச்ச பழம் எதுனு சொல்லுங்க – நீங்க எப்படினு நாங்க சொல்றோ\nபிறக்கும் நேரத்தை வைத்த ஒருவரின் ஜாதகம் கணித்து அவர்களின் எதிர் காலத்தை சொல்வார்கள் நம்மவர்கள். ஆனால் மேலை நாடுகளில் ஒருவருக்கு மிகவும் பிடித்தமான பழங்களைக் கொண்டு அவர்களுடைய குணம் மற்றும் எதிர்காலத்தை தெரிந்துக்கொள்கறார்களாம். மாம்பழம் மாம்பழப்பிரியரா...\nபுதிய வசூல் சாதனைகளுடன் 2.0 – ஒட்டு மொத்த வசூல் விபரம்\nவெளிவந்த முதல் நாளிலிருந்து 2.0 பல வசூல் சாதனைகளை செய்து வருகிறது. விரைவில் சீன மொழியிலும் வெளிவர இருப்பதால் 2.0 ரூ.1000 கோடி வரை வசூல் செய்யும் என தெரிவிக்கப்படுகிறது. இதுவரைக்கும் உலகம் முழுவதும் 2.0...\nதான் நடித்த படத்தை பார்க்க பர்தாவில் தியேட்டருக்கு சென்ற பிரபல நடிகை – வைரல் புகைப்படம்\nபிரபலங்கள் வெளிஇடங்களுக்கு சென்றால் அங்கு கூட்டம் கூடி விடும். இதன் காரணமாகவே அவர்கள் அதிகம் வெளியில் வருவதில்லை. அண்மையில் பாலிவுட் நடிகை சாரா அலி கான் தனது கேதர்நாத் படத்திற்கு ரசிகர்களின் ரெஸ்பான்ஸ் எப்படி...\nஇஷா அம்பானியின் திருமண விழாவில் சூப்பர்ஸ்டார்\nதற்போது இஷா அம்பானியின் திருமண விழா பற்றிதான் எங்கு பார்த்தாலும் பேசப்படுகிறது. காரணம் ஆடம்பரத்தின் உச்ச கட்டத்தில் திருமண கொண்டாட்டங்கள் நடைப்பெற்று வருகிறது. மேலும் பல பிரபலங்களும் பங்குகொண்டுள்ளனர். சூப்பர்ஸ்டார் ரஜினியும் திருமண வழாவிற்கு...\nமிதுன ராசி அன்பர்களே இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள்- 12 ராசிகளுக்குமான பொதுவான பலன்கள்\nமேஷம் இன்று உங்களுக்கு வியத்தகு செய்திகள் வந்து சேரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு அமையும். தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வெளிக்கடன்கள் இன்று...\nபடு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை\n நடிகை சார்மி வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசற்று முன்னர் வெளியான உயர்நீதிமன்றத் தீர்ப்பு\nவிமல் பட போஸ்டரை கிழித்த பெண்கள் – வெறிபுடிச்ச விமலியன்ஸின் அட்டகாசம்\nதல 59 பற்றி கசிந்த தகவல் பாட பூஜை எப்போ தெரியுமா\nஐ.பி.எல் வீரர்களுக்கான ஏல பட்டியல் – இலங்கை வீரர்களின் விபரம்\nதமிழ் நடிகர்களில் ரஜினி மட்டுமே செய்த சாதனை\nஆடம்பரத்தின் உச்சத்தில் ஈஷா அம்பானியின் திருமண நிகழ்வுகள் – பாடகிக்கு மட்டும் இத்தனை கோடியா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnaminnal.com/2017/07/blog-post_5.html", "date_download": "2018-12-14T06:02:19Z", "digest": "sha1:4ZMYPE3ISKZK25PSW6D6TP4OTSOGSDGX", "length": 3552, "nlines": 32, "source_domain": "www.jaffnaminnal.com", "title": "கறுப்பு ஜூலை நினைவு நிகழ்வு மட்டக்களப்பில் | JAFFNAMINNAL", "raw_content": "\nJAFFNAMINNAL இலங்கை கறுப்பு ஜூலை நினைவு நிகழ்வு மட்டக்களப்பில்\nகறுப்பு ஜூலை நினைவு நிகழ்வு மட்டக்களப்பில்\nவெலிக்­க­டைச் சிறைச்­சா­லை­யில் படு­கொ­லை­ செய்­யப்­பட்ட தமி­ழீழ விடு­தலை இயக்­கத்­தின் தலை­வர் குட்­டி­மணி மற்­றும் தள­பதி தங்­க­துரை உட்­பட 53 அர­சி­யல் போரா­ளி­கள் உட்­பட படு­கொலை செய்­யப்­பட்ட மக்­களை நினைவு கூரும் கறுப்பு ஜுலை நினை­வேந்­தல் நிகழ்வு மட்­டக்­க­ளப்­பில் நடை­பெற்­றது.\nதமி­ழீழ விடு­தலை இயக்­கத்­தின் (ரெலோ) ஏற்­பாட்­டில், மட்­டக்­க­ளப்பு ஊற­ணி­யி­லுள்ள அமெ­ரிக்க மிஷன் மண்­ட­பத்­தில் கடந்த வியா­ழக்­கி­ழமை இந்த நிகழ்வு நடை­பெற்­றது.\nகிழக்கு மாகா­ண­சபை உறுப்­பி­ன­ரும் முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான கோவிந்­தன் கரு­ணா­க­ரம் தலை­மை­யில் இந்த நிகழ்­வில், ரெலோ இயக்­கத்­தின் தலை­வ­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான செல்­வம் அடைக்­க­ல­நா­தன் தலைமை அதி­தி­யா­கக் கலந்­து­கொண்­டார்.\nஇதில் வடக்கு மாகா­ண­சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கம், கிழக்கு மாகா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளான மா.நட­ராஜா, இரா.துரை­ரெட்ணம், முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் வினோ நோக­ரா­த­லிங்­கம், கட்சி முக்­கி­யஸ்­த ர் ­கள் எனப் பல­ரும் கலந்­து­கொண்­ட­னர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/06/blog-post_73.html", "date_download": "2018-12-14T05:01:56Z", "digest": "sha1:DI4UGCUWICBD4IWUQ7HYTUX2YGEQQPPS", "length": 7637, "nlines": 56, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வாபஸ்; முடிவுக்கு வந்தது வடக்கின் சர்ச்சை!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமுதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வாபஸ்; முடிவுக்கு வந்தது வடக்கின் சர்ச்சை\nபதிந்தவர்: தம்பியன் 19 June 2017\nவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை மீளப்பெறுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அறிவித்துள்ளார்.\nவடக்கு மாகாண முதலமைச்சருக்கு இன்று திங்கட்கிழமை எழுதியுள்ள கடிதத்திலேயே இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம், பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்திருந்த வடக்கு மாகாண சபை விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது.\nஇரா.சம்பந்தன் அனுப்பியுள்ள கடிதத்தின் முழுமையான வடிவம்:\nதங்களது 19.06.2017 திகதியிடப்பட்ட கடிதத்திற்கு நன்றி. நீங்கள் கூறியுள்ள அனைத்து விடயங்களையும் கவனத்தில் கொண்டுள்ளேன்.\nமேலும் மூன்று நிபந்தனைகளின் அடிப்படியில் இந்தவிடயம் முடிவிற்குகொண்டு வரப்படவேண்டும் என தெரிவித்து ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞான சம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் மற்றும் பேரருட் திரு. வணபிதா. ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆகியோர் அனுப்பியுள்ள கடிதமும் கிடைத்துள்ளது.\nசட்டபூர்வமானதும் சுதந்திரமானதுமான எந்தவொரு விசாரணைக்கும் இ���ையூறு விளைவிக்ககூடாது என்பதனை குறித்த இரண்டு அமைச்சர்களுக்கும் நான் தெரியப்படுத்துவேன்.\nநான் தற்போது தொலைபேசியில் கௌரவ வடமாகாண ஆளுநரை தொடர்பு கொண்டு குறித்த நம்பிக்கை இல்லாப் பிரேரணை மீளப் பெறப்படும் என தெரிவித்துள்ள அதேவேளை, சம்பந்தப்பட்ட நபர்களோடு தொடர்பிலுள்ளேன்.\nநாம் வெகு விரைவில் சந்தித்தது பல பிரச்சினைகள் தொடர்பில் மேலதிகமான கலந்துரையாடலில் ஈடுபட எதிர்பார்க்கிறேன்.\n0 Responses to முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வாபஸ்; முடிவுக்கு வந்தது வடக்கின் சர்ச்சை\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nராஜீவ்காந்தியை விடுதலை புலிகள் கொல்லவில்லையா\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nஅரசியல் நெருக்கடிக்கு உடனடியாக தீர்வைக் காணுங்கள்; இலங்கையிடம் பிரித்தானியா வலியுறுத்தல்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வாபஸ்; முடிவுக்கு வந்தது வடக்கின் சர்ச்சை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-12-14T05:37:05Z", "digest": "sha1:JPHJYLHF22TCJI3M4QFRU3TJUQ4EQE2R", "length": 14066, "nlines": 240, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜான் எர்ழ்செல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசர் ஜான் எர்ழ்செல், 1st Bt\nகாலிங்வுட், ஆக்குர்சுத்து, கெண்ட், இங்கிலாந்து\nபுனித யோவான் கல்லூரி, கேம்பிரிட்ஜ்\nஅரசு வானியல் கழகப் பொற்பதக்கம்\nஅரசு பதக்கம் (1836, 1840)\nஅரசு குல்பிக் ஆணை வீரர்\n}} சர் ஜான் பிரெடரிக் வில்லியம் எர்ழ்செல் (Sir John Frederick William Herschel, 1st Baronet) (7 மார்ச்சு 1792 – 11 மே 1871)[1] ஒரு ஆங்கிலேய பலதுறை அறிஞரும் கணிதவியலாளரும் வானியலாலரும் வேதியியலாளரும் புதுமைபுனைவாளரும் செய்முறைஒளிப்படவியலாளரும் ஆவார். இவர் நிலைத்திணையியலிலும் அரிய ஆய்வுகள் செ���்துள்ளார்.[1] இவரது தாயார் மேரி பால்டுவின் ஆவார். இவரது தந்தையார் வானியலாளராகிய வில்லியம் எர்ழ்சல் ஆவார். கரோலின் எர்ழ்செல் இவரது ஒன்றுவிட்ட தங்கையார் ஆவார். இவருக்கு பன்னிரண்டு குழந்தைகள் உண்டு.[1]\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; Letter94 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nவிக்கிமீடியா பொதுவகத்தில் John Frederick William Herschel என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: ஜான் எர்ழ்செல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 நவம்பர் 2017, 22:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/life/2014/7-shocking-things-done-lord-shiva-before-reaching-the-amarnath-cave-006834.html", "date_download": "2018-12-14T05:24:07Z", "digest": "sha1:PC26YMTOUL2MNFWLGV424CITSQXUKWWU", "length": 17710, "nlines": 142, "source_domain": "tamil.boldsky.com", "title": "அமர்நாத் குகையை அடைவதற்கு முன்பு சிவபெருமான் செய்த அதிர்ச்சியளிக்கும் 7 விஷயங்கள்!!! | 7 Shocking Things Done By Lord Shiva Before Reaching The Amarnath Cave- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அமர்நாத் குகையை அடைவதற்கு முன்பு சிவபெருமான் செய்த அதிர்ச்சியளிக்கும் 7 விஷயங்கள்\nஅமர்நாத் குகையை அடைவதற்கு முன்பு சிவபெருமான் செய்த அதிர்ச்சியளிக்கும் 7 விஷயங்கள்\nசிவபெருமானுக்கு இருக்கும் பல கோவில்களில், அமர்நாத் குகை தான் உலகப் புகழ் வாய்ந்ததாக விளங்குகிறது. இந்த குகையில் ஐஸ் கட்டியால் உருவான பனிலிங்கம் மக்களின் நம்பிக்கையை குறிக்கும் சின்னமாக கருதப்படுகிறது. இந்த பயணம் ஆரம்பமாகும் இடத்தில் இருந்து குகைக்கு சென்றடையும் வரை, வழியில் எண்ணிலடங்கா நிறுத்தங்கள் உள்ளன. இவையனைத்துமே மிகவும் அழகிய இடங்களாகும். இவைகள் சிவபெருமானின் மீதான நம்பிக்கையை இன்னமும் அதிகரிக்க செய்யும்.\nபலரும் அறிந்திராத சிவபெருமானின் 19 அவதாரங்கள்\nஅழிவே இல்லாத ரகசியத்தைப் பற்றி சிவபெருமானின் மனைவியான பார்வதி தேவியிடம் கூறப்பட்டது தொடர்பான பழபெரும் முக்கியத்துவத்தை அமர்நாத் குகை கொண்டுள்ளது. அழிவே இல்லாத ரகசியத்தை பற்றி கூற சிவபெருமானை பார்வ��ி தேவியை வலியுறுத்திய போது, இந்த குகையை நோக்கி பயணிக்க அவர் முடிவெடுத்தார். குகைக்கு போகும் வழியில் அவர் செய்த சில விஷயங்கள், பக்தர்களுக்கு மிகப்பெரிய விஷயங்களாக திகழ்கிறது. இந்த சில விஷயங்களால், குகைக்கு செல்லும் முழுமையான பாதையும் பேரின்பத்தை அளிக்கிறது.\nருத்ராட்சை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்\nஅமர் கதா பற்றிய ரகசியத்தைக் கூற தன் மகன், வாகனம் ஆகியவற்றை தனிமைப்படுத்தப்பட்ட பல இடங்களில் விட்டார். அதனால் தான் இந்த இடங்கள் அனைத்தும் புனித ஸ்தலங்களாக மாறியுள்ளது. அமர்நாத் பயணத்திற்கு இரண்டு வழிகள் உள்ளது - பஹல்கம் மற்றும் சோன்மார்க் பல்டல். புராணத்தின் படி, இந்த குகையை அடைய பஹல்கம் பாதையை தான் சிவபெருமான் பயன்படுத்தினார்.\nஇந்த பாதையில் உள்ள முக்கிய இடங்களை பற்றியும், அதனை பற்றிய சுவாரஸ்யமான சில தகவல்களை பற்றியும் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅமரத்துவத்தைப் பற்றி கூற பார்வதி தேவியை சிவபெருமான் குகைக்கு அழைத்து செல்லும் போது, தன் வாகனமான நந்தியை புறப்பட்ட இடத்திலேயே விட்டு விட்டார். இந்த இடம் தான் பின்னாளில் பஹல்கம் என அழைக்கப்பட்டது. இந்த இடம் மலைகளால் சூழப்பட்டிருக்கிறது.\nபஹல்கமிற்கு அடுத்து வரும் இடம் தான் சந்தன்பாடி. நம்பிக்கைகளின் படி, இந்த இடத்தில் தனித்துவமான விஷயம் ஒன்றினை சிவபெருமான் செய்துள்ளார். சந்திரமௌலி என அழைக்கப்படும் சிவபெருமான் தலையில் இருக்கும் நிலவை, இங்கே தான் அவர் துறந்துள்ளார். சிவபெருமான் வரும் வரை அந்த நிலவு இங்கேயே காத்திருந்திருக்கிறது. அதனால் தான் இந்த இடத்திற்கு சந்தன்பாடி என பெயர் வந்தது.\nசந்தன்படிக்கு சற்று மேலே தான் பிஸு டாப் அமைந்துள்ளது. அமர்நாத் தரிசனத்துடன் தொடர்பை கொண்டுள்ளதால் இந்த இடம் முக்கியத்துவத்தை பெறுகிறது. அமர்நாத் தரிசனத்திற்காக கடவுள்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே பெரிய சண்டையே நடந்துள்ளது. அந்த நேரம் சிவபெருமானுடைய உதவியோடு, அசுரர்களை அழித்தார்கள் கடவுள்கள். அசுரர்களின் சடலங்களை கொண்டு ஒரு மலையை உருவாக்கினார்கள். அதிலிருந்து இந்த இடத்திற்கு பிஸு டாப் என பெயர் வந்தது.\nபிஸு டாப்பிற்கு அடுத்து வரும் இடம் சேஷ்நாக். தன் கழுத்தி��் இருந்த பாம்பை இந்த இடத்தில் தான் சிவபெருமான் விட்டுச் சென்றுள்ளார். இங்கு நீல நிறத்திலான ஏரி ஒன்று உள்ளது. இந்த இடம் தான் சேஷ்நாக் என்பதற்கு இதுவே அத்தாட்சியாக விளங்குகிறது.\nதன் மகனான விநாயகரை இங்கே தான் சிவபெருமான் விட்டு சென்றார் என நம்பப்படுகிறது. இந்த இடத்தில் பல நீர்வீழ்ச்சிகளும் அழகிய இயற்கை காட்சிகளும் நிறைந்துள்ளது. குளிர் காலத்தில் இங்கே கடுமையான குளிர் நிலவும்.\nதன்னுடைய ஐந்து பஞ்ச பூதமான ஆகாயம், காற்று, நீர், நெருப்பு மற்றும் பூமியை இங்கே தான் சிவபெருமான் விட்டுச் சென்றார் என நம்பப்படுகிறது. இந்த இடத்தில் தான் ஐந்து நதிகள் சங்கமமாகிறது. சிவபெருமானின் கூந்தல் சடையில் இருந்து தான் ஐந்து நதிகளும் இங்கே பாய்கிறது என நம்பப்படுகிறது.\nஇந்த பயணத்தின் கடைசி இடம் தான் இது. 13500 அடி உயரத்தில் அமைந்துள்ளது இந்த குகை. இந்த குகைக்கு செல்லும் பாதையில் 3 கி.மீ. வரை பனியால் சூழ்ந்திருக்கும். பனியால் சூழப்பட்டுள்ள ஆற்றை கடந்தவுடன் இந்த குகையை கடைசியாக காணலாம். 100 அடி நீளமும் 150 அடி அகலமும் கொண்டதாகும் இந்த குகை. இந்த குகையின் உள்ளே தான் பனியால் உருவான பனி லிங்கத்தை காணலாம். இந்த குகையில் தான் அமரத்துவத்தைப் பற்றிய ரகசியத்தை பார்வதி தேவியிடம் சிவபெருமான் கூறியுள்ளார்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவர்களின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பது அவர்க இந்த குணம்தான்\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nஎவ்வளவு அவசரமா இருந்தாலும் கீழதான் உட்கார்ந்து சாப்பிடணும்... அது ஏன்னு தெரியுமா\nகுழந்தைகளுக்கு பல் விழுந்��ா தூக்கி வீசுறோமோ ஏன் அத பத்திரப்படுத்தினா என்ன ஆகும்\nஇந்த ராசிக்காரர்கள் இன்னைக்கு ஏதாவது ஒரு கோவிலுக்கு போயிட்டு வாங்க... எல்லாம் ஜெயமாக முடியும்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/bedi.html", "date_download": "2018-12-14T05:01:07Z", "digest": "sha1:DSSJRJKM6RKM2FD6W2IVCAENQVE5LWJL", "length": 11858, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஸ்பெஷல்ஸ் | bedi saluting national flag in screen - Tamil Filmibeat", "raw_content": "\nமகசேசே விருது பெற்ற போலீஸ் அதிகாரியான \"திகார் ஜெயில் புகழ் கிரண்பேடி தேசியக் கொடியை மதிக்கும் ஒரு குப்பை பொறுக்கும் தொழிலாளியாகஒரு படத்தில் நடிக்கிறார்.\nசென்னையைச் சேர்ந்த மலர் நெட்வொர்க் என்ற நிறுவனம் தயாரிக்கும் ‘ஒரு உண்மையான மரியாதை’ என்ற 10 நிமிட நேரகுறும்படத்தில், குப்பை பொறுக்கும் பெண்ணாக வரும் அவர் குப்பைத் தொட்டியில் கிடந்த தேசியக் கொடியைஎடுத்து அதன் கிழிந்த பகுதியை தனது சேலையின் ஒரு பகுதியை கிழித்து அதனுடன் சேர்த்து தைக்கிறார்.\nபின் அந்த கொடியை ஏற்றி அதற்கு மரியாதை செலுத்துகிறார். \"என்னுடைய நாட்டின் மேன்மையே எனதுமேன்மை, எனது தாயின் மணிக்கொடியின் பெருமையைக் காப்பதற்காக எனது ஆடையை அளிப்பது என்னுடையபாவங்களைப் போக்கும்\" என்ற பாடல் வரிகள் பின்னணியில் ஒலிக்க அதற்கு இசையமைத்திருப்பவர் இசைஞானிஇளையராஜா. குணா-சக்தி ஆகியோர் இதை இயக்குகிறார்கள்.\nதமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இது தயாரிக்கப்படுகிறது. இந்தக்குறும்படத்தின் கதையை கேட்டதும் கண்கலங்கிய கிரண் பேடி, சுதந்திரத்திற்காக விடுதலைப் போராட்ட வீரர்கள்செய்த தியாகத்தை மறந்த இன்றைய இளைய சமுதாயத்திற்கு நாட்டுப்பற்றின் அவசியத்தை எடுத்துச்சொல்வதற்காகவே தான் இவ்வேடத்தை ஏற்றதாகக் கூறுகிறார்.\nசேலை அணிவது பெண் அடிமைத்தனத்தின் அடையாளம் எனக் கருதும் பேடி இப்படத்தில் சேலை அணிந்துநடித்துள்ளார்.\nஇப்படத்தின் கதை ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது எனக் கூறும் தயாரிப்பாளர்கோபால்ஜி, இப்படத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் பாதி, தெருவோரக் குழந்தைகளுக்காக பேடி நடத்திவரும் இந்தியா விஷன் ஃபவுண்டேஷனுக்கு அளிக்கப்படும் என்றார்.\nபடத்தின் கதாபாத்திரம் குறித்து குணா கூறுகையில், முதலில் அன்னை தெரசாவை நடிக்க ��ைக்கவேவிரும்பினோம். ஆனால் அவர் உயிருடன் இல்லாததால், கிரண் பேடியை அணுகினோம். பெண் அடிமைத்தனத்தின்அடையாளமாக சேலை கருதப்படுகிறது. ஆனால் அதை பொய் என்று கூறும் வகையில், சேலை அணிந்து நடிக்கபேடி ஒத்துக் கொண்டார்.\nகமலுக்காக 2 நிமிஷத்துக்கு ரூ. 2 கோடி செலவு செய்த ஷங்கர்\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநாளைய முதல்வர் ரஜினியாம்: ட்விட்டரை தெறிக்க விடும் ரசிகர்கள் #HBDSuperStarRajinikanth\nயோகி பாபு படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடும் சிம்பு பட நடிகை\nபட வாய்ப்புக்காக இப்படியா வாய் கூசாமல் பொய் சொல்வார் இந்த நடிகை\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/11/Agimsha.html", "date_download": "2018-12-14T05:32:51Z", "digest": "sha1:TLOOCFBBOI3XQMR2S5RBAF2DWAM7FPER", "length": 7464, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "நீதியை தடுக்க முயன்றால் நிச்சயம் தோல்வியடைவீர்கள்-அகிம்சா விக்கிரமதுங்க - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / நீதியை தடுக்க முயன்றால் நிச்சயம் தோல்வியடைவீர்கள்-அகிம்சா விக்கிரமதுங்க\nநீதியை தடுக்க முயன்றால் நிச்சயம் தோல்வியடைவீர்கள்-அகிம்சா விக்கிரமதுங்க\nமுப்படைகளின் பிரதானியையும் வெள்ளை வான் மூலம் மரணத்தை\nஏற்படுத்துபவர்களையும் பாதுகாப்பதற்காக நீங்கள் சத்தியப்பிரமாணம் செய்யவில்லை என படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா விக்கிரமதுங்க ஜனாதிபதி சிறிசேனவிற்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்.\nலசந்த விக்கிரமதுங்க படுகொலை உட்பட மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்களை விசாரணை செய்து வந்த சிஐடி அதிகாரி நிசாந்த சில்வா இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் அரசமைப்பை பின்பற்றுவதற்காகவும் பாதுகாப்பதற்காகவுமே நீங்கள் சத்தியப்பிரமாணம் செய்துள்ளீர்கள்,உங்கள் முப்படைகளின் பிரதானியை பாதுகாப்பதற்காகவோ அல்லது வெள்ளை வான் மரணத்தின் மூலம் ஆட்சிபுரிபவர்களை பாதுகாப்பதற்காகவோ நீங்கள் சத்தியப்பிரமாணம் செய்யவில்லை என லசந்த விக்கிரமதுங்கவின் மகள் சிறிசேனவிற்கு தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamil/sakalakalavallavan-appatakkar-bulbu-vaangittaen-machan-song-promo/42087/", "date_download": "2018-12-14T05:00:00Z", "digest": "sha1:MAW2WQSMXKJBLO4LMWORA3Z5NB6MDGJJ", "length": 3027, "nlines": 74, "source_domain": "cinesnacks.net", "title": "Sakalakalavallavan Appatakkar - Bulbu Vaangittaen Machan Song Promo | Cinesnacks.net", "raw_content": "\nNext article ஹீரோக்கள் டூயட் பாடுவதை பார்த்து வயிறெரியும் சத்யராஜ்..\nதோனி கபடி குழு – விமர்சனம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு – விமர்சனம்\nடிசம்பர் 20 - ல் வெளியாகும் 'சீதக்காதி'..\nபெயர் தெரியாத காதலனை தேடும் பெண்ணின் கதை ‘அமையா’..\nபுதிய இணையதளம் மூலம் தியேட்டர் முன்பதிவில் புதிய புரட்சி; கோகோ மாக்கோ இயக்குனர் அதிரடி\nகார்த்தி நடிக்கும் புதிய படத்தை 'மாநகரம்’ லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்\nகனா படம் தியேட்டர்களை தாண்டி வீடு வரை உங்கள் மனதில் இருக்கும் - எடிட்டர் ரூபன்\nநான்கு கிராமங்களைச் சேர்ந்த 520 குடும்பங்களுக்கு உதவிய ஆதி..\n'உன் காதல் இருந்தால்' படத்தின் கதையை யாராலும் யூகிக்க முடியாது..\nநம் மண்ணையும் பாரம்பரியத்தையும் காக்க போராடவேண்டும் - பாரதிராஜா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-12-14T06:32:08Z", "digest": "sha1:JQNHGIDGX5XJRRYJROZEFJJTOMZMHTHS", "length": 8616, "nlines": 145, "source_domain": "globaltamilnews.net", "title": "முப்படையினர் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆயுத பயிற்சி பெற்றவர்கள் பாரிய குற்றங்களில் ஈடுபட வாய்ப்புள்ளது – சீ.வி.விக்னேஷ்வரன்\nதேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விடயங்களில் முப்படையினர் காவல்துறையினருக்கு உதவுவார்கள்\nதேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும்...\nமுப்படையினரைப் பலப்படுத்தும் செயற்பாடுகள் உரியவாறு நிறைவேற்றப்படும் -ஜனாதிபதி\nவிமர்சிப்பவர்கள் எதனைக் கூறினாலும் தேசிய பாதுகாப்பு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோராட்டங்களை எதிர்நோக்க விசேட படையணி உருவாக்கம் \nபோராட்டங்களை எதிர்நோக்குவதற்கு விசேட படையணி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட மாகாணத்தில் முப்படையினர் வசமுள்ள நிலப்பரப்பு குறித்த விவரங்களை வழங்க அரசாங்கம் மூன்றுமாத கால அவகாசம் கோரியுள்ளது.\nவட மாகாணத்தில் முப்படையினர் வசமுள்ள நிலப்பரப்பு குறித்த ...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுப்படையினர் மீது குற்றப் பத்திரிகை கொண்டு வந்து விசாரணை செய்வதற்கு தயாரில்லை – ஜனாதிபதி\nவெளிநாட்டுத் தொடர்புகளின் அடிப்படையில் செயற்படும் சில...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவறட்சி நிவாரணங்களை வழங்க முப்படையினரின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படும் – ஜனாதிபதி\nரபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு குறித்து விசாரணைக்கு உத்தர���ிட முடியாது December 14, 2018\nஎதிர்வரும் புதன்கிழமைக்குள் புதிய அரசாங்கம் December 14, 2018\nஜனாதிபதிக்கெதிராக அரசியல் குற்றவியல் பிரேரணை December 14, 2018\nமகிந்த அணியினரின் மனு மீது இன்று முக்கிய உத்தரவு December 14, 2018\nயாழில். இனந்தெரியாத காய்ச்சல் – மாணவன் உயிரிழப்பு December 14, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nasaefggf@gmail.com on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின், படுகொலை வழக்கு ஒத்திவைப்பு… – GTN on யாழ்.பல்கலை மாணவர்கள் படுகொலை – வழக்கில் இருந்து மூவர் முற்றாக விடுவிக்கப்படுவரா\nS.Kajendran on யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்களின் செழுமைக்கு 47.37 மில்லியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2018-12-14T06:25:53Z", "digest": "sha1:T42WTG5YMHP4XBYEXAR2L3CKWYJLDFKS", "length": 6441, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "அரசு முடிவு |", "raw_content": "\nகேரள அரசை கண்டித்து முழு அடைப்பு\nஇலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது\nசறுக்கலை சரி செய்து வெற்றி பெறுவோம்\n2 -ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பாக_விசாரணை நடத்துவதற்க்கு ஜேபிசி (நாடாளுமன்ற கூட்டு குழு) அமைப்பது தொடர்பாக வரும் 23ம் தேதி அரசு முடிவு செய்யும் என்று நாடாளுமன்ற_விவகார துறை அமைச்சர் பவன் ......[Read More…]\nFebruary,19,11, —\t—\t2 ஜி, அரசு முடிவு, ஊழல், ஜேபிசி, நாடாளுமன்ற, நாடாளுமன்ற கூட்டு குழு, பவன் குமார் பன்சால், விவகார துறை அமைச்சர், ஸ்பெ‌க்‌ட்ர‌ம்\nமோடி அலைக்கு எதிரான தலை எதிரணியில் இல் ...\nஐந்து மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கிறது. வெற்றிகளால் பா.ஜ.க துள்ளிக்குதிப்பதுமில்லை. தோல்விகளால் துவளப் போவதுமில்லை. அதுமட்டுமல்ல, இப்போது வந்திருக்கும் முடிவுகள் பா.ஜ.கவிற்கு பின்னடைவுமில்லை. காங்கிரசிற்கு முன்னேற்றமுமில்லை ஏனென்றால் எல்லா மாநிலங்களிலும் காங்கிரசும், பா.ஜகவும் சில இடங்களில் தான் முன்னும் பின்னுமாக இருக்கிறது ஏனென்றால் எல்லா மாநிலங்களிலும் காங்கிரசும், பா.ஜகவும் சில இடங்களில் தான் முன்னும் பின்னுமாக இருக்கிறது\nபாகிஸ்தான், ஊழல் மற்றும் வாரிசு அரசியல� ...\nநல்லதையே விளையுங்கள். நல்லது விளையும்\nஊழல் செய்யும் கோவில் அதிகாரியை, கைது செ ...\nஒவ்வொரு நாளும், புதுப்புது ஊழல்\nTRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் ...\nகர்நாடக முதல்வர் சித்தராமையா ரூ.450 கோடி ...\nநடிகர் விஜய் கலையை சேவையாகக் கருதி, 5 ரூ� ...\nமத்திய அரசு ரூ.2,000 நோட்டுகளை வாபஸ்பெறும� ...\nதாங்கள் செய்த ஊழல்களை திசைதிருப்பும் � ...\nவெளிநாட்டில் இருந்து பெறப்படுகிற நிதி ...\nஇலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்\nஇலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் ...\nப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் ...\nமுருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்\nமுருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/04/blog-post_80.html", "date_download": "2018-12-14T04:56:03Z", "digest": "sha1:W2QQ2V77ILQXRRMGAJ5XKZTG5SSX7UK3", "length": 6064, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஈழப் போருக்கு ஆதரவாக நிதி வசூலித்தவர் நடிகர் விஜயகாந்த் - சத்தியராஜ் புகழாரம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஈழப் போருக்கு ஆதரவாக நிதி வசூலித்தவர் நடிகர் விஜயகாந்த் - சத்தியராஜ் புகழாரம்\nபதிந்தவர்: தம்பியன் 17 April 2018\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மீது இருந்த அளப்பெரிய மரியாதையின் காரணமாகவே,தனது மூத்த மகனுக்கு பிரபாகரன் என்று பெயர் வைத்தார் நடிகர் விஜயகாந்த்.\nஇவ்வாறு நடிக��் சத்தியராஜ் தெரிவித்தார். தமிழக சட்டமன்றத்தின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் சினிமாவின் பிரபல நடிகருமான விஜயகாந்தின் நாற்பதாவது சினிமா நிறைவு விழா நடைபெற்றது.\nஇந்த விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே நடிகர் சத்தியராஜ் இவ்வாறு தெரிவித்தார்.\nஈழத்தில் போர் உச்சத்தில் இருந்த போது பெரியார் திடலில் நாடக நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் நடிகர் விஜயகாந்த் நடித்து மிகப்பெரிய வசூலினைத் தேடிக் கொடுத்ததார். மணிவண்ணனால் எழுதி அரங்கேற்றப்பட்ட குறித்த நாடக நிகழ்வு ஈழப் போருக்கு ஆதரவாக நிதி வசூலிக்கு முகமாக நடத்தப்பட்டது.\nஅதில் விஜயகாந்தின் பங்களிப்பு அளப்பரியதாக இருந்தது. இறுக்கமான அந்த காலத்தில் விஜயகாந்த் தனது மகனுக்கு பிரபாகரன் என்ற பெயரை வைத்தமையானது அவரது துணிவைக் காட்டுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.\n0 Responses to ஈழப் போருக்கு ஆதரவாக நிதி வசூலித்தவர் நடிகர் விஜயகாந்த் - சத்தியராஜ் புகழாரம்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nராஜீவ்காந்தியை விடுதலை புலிகள் கொல்லவில்லையா\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nஅரசியல் நெருக்கடிக்கு உடனடியாக தீர்வைக் காணுங்கள்; இலங்கையிடம் பிரித்தானியா வலியுறுத்தல்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஈழப் போருக்கு ஆதரவாக நிதி வசூலித்தவர் நடிகர் விஜயகாந்த் - சத்தியராஜ் புகழாரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2018-12-14T05:39:24Z", "digest": "sha1:HIVHGRQJIJGNRDJNER344DZWWBE4BXTR", "length": 3699, "nlines": 79, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சினிமாத் துறை | Virakesari.lk", "raw_content": "\nஅவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களிற்கு சாதகமாக ஆடுகளத்தை தயாரிக்க உத்தரவிடப்பட்டதா-புதிய சர்ச்சை\nயாழில் கத்திமுனையில் துணிகரக் கொள்ளை\n2020 ஆசியக் கிண்ணத் தொடரை நடத்தும் உரிமையை வென்றது பாகிஸ்தான்\nமடுவை புனித பிரதேசமாக பிரகடனம் செய்வதை உடன் நிறுத்தவும் : மன்னார் ஆயர் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்\nகாய்ச்சலால் மாணவன் பலி- யாழில் சம்பவம்\n\"அரசியல் நெருக்கடி\" அடுத்து இடம்பெறப் போவது என்ன\nநீதிமன்ற தீர்ப்பை மதிக்கின்றேன் ; ரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேன் - ஜனாதிபதி அதிரடி\nநீதிமன்றத் தீர்ப்புக்கு மதிப்பளியுங்கள் - சஜித்\nதீர்ப்பு குறித்து ரணிலின் கருத்து\nவெளியானது உயர்நீதிமன்றின் தீர்மானமிக்க தீர்ப்பு\n90ஆவது ஆஸ்கர் விருதுகள் 2018\nசினிமாத் துறையின் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் துவங்க...\nயாழில் கத்திமுனையில் துணிகரக் கொள்ளை\n2020 ஆசியக் கிண்ணத் தொடரை நடத்தும் உரிமையை வென்றது பாகிஸ்தான்\nமடுவை புனித பிரதேசமாக பிரகடனம் செய்வதை உடன் நிறுத்தவும் : மன்னார் ஆயர் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்\nபண்டிகை காலத்தில் விசேட போக்குவரத்து ஒழுங்கு\nபஸ் - ஜீப் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ; 6 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE", "date_download": "2018-12-14T06:38:57Z", "digest": "sha1:YFSFSHKOFNRIP52WECABYWGSHZHURLLM", "length": 4124, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கவலைக்கிடம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கவலைக்கிடம் யின் அர்த்தம்\n(ஒருவர் உயிர்பிழைப்பாரா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாத அளவுக்கு) மோசமான நிலை; அபாயகரம்.\n‘தீ விபத்தில் காயமுற்ற ஐந்து பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/pondicherry-university-jobs-2018-research-assistant-post-003794.html", "date_download": "2018-12-14T05:35:22Z", "digest": "sha1:WHPRCMJHB53DPHN5ROFA4KX33YPIUXHF", "length": 8346, "nlines": 99, "source_domain": "tamil.careerindia.com", "title": "பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலை! | Pondicherry University Jobs 2018: Research Assistant Post - Tamil Careerindia", "raw_content": "\n» பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலை\nபாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nகல்வித் தகுதி: சோஸியாலஜி பாடப்பிரிவில் எம்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.\nமேலும் விவரங்களுக்கு: இந்த லிங்கை கிளிக் செய்து இணைய தளத்தைப் பாருங்கள்.\nவிண்ணப்பம் சென்று சேர கடைசித் தேதி: 11-06-2018.\nஹோட்டல் மேனேஜ்மெண்ட் கல்லூரியில் பணி: விண்ணப்பிக்க ஜூன் 6 கடைசி தேதி\nதொலைநிலை கல்வி நிறுவன தேர்வு டிச.22-யில் துவக்கம்- சென்னை பல்கலை\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nRead more about: வேலைவாய்ப்பு செய்திகள், வேலைவாய்ப்பு, job, govt job, அரசு வேலை\nபறந்துகொண்டே சம்பாதிக்கலாம் மாசம் ரூ.65 ஆயிரம்\nஇந்திய மத்திய வங்கி வேலை விண்ணப்பிக்க கடைசி தேதி டிச.10\n மத்திய அரசின் இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-39906015", "date_download": "2018-12-14T06:31:28Z", "digest": "sha1:XQIYXURZKS2QEWBAUJAU4JZ7BELEWLHI", "length": 13967, "nlines": 142, "source_domain": "www.bbc.com", "title": "ரான்சம்வேர் இணைய தாக்குதல் ; 99 நாடுகளில் உள்ள கணினிகள் பாதிப்பு - BBC News தமிழ்", "raw_content": "\nரான்சம்வேர் இணைய தாக்குதல் ; 99 நாடுகளில் உள்ள கணினிகள் பாதிப்பு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Joe Raedle\nஅமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு, ஓர் மிகப்பெரிய இணைய தாக்குதல்களை தொடுக்கும் வல்லமை கொண்ட கருவிகளை கொண்டு உலகமுழுவதும் உள்ள நிறுவனங்கள் மீது இணைய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nஆயிரக்கணக்கான பகுதிகளில் உள்ள கணினிகள் ஓர் கணினி ப்ரோகிராமால் தாற்காலிகமாக முடக்கப்பட்டு 300 டாலர்கள் மதிப்புள்ள பிட்காயின்களை செலுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.\nபாலுறவின்போது பெண்ணின் அனுமதியில்லாமல் ஆணுறையை அகற்றுவது பாலியல் பலாத்காரமா\nகடந்த ஏப்ரல் மாதம், தி ஷேடோ பிரோக்கர்ஸ் என்ற கணினிகளை ஊடுருவும் ஹேக்கர்கள், இணைய தாக்குதல் தொடுக்கும் கருவிகளை திருடியதாகவும், இணையத்தில் வெளியிட்டுள்ளதாகவும் கோரி வந்தது.\nமைக்ரோசாஃப்ட் நிறுவனம் மார்ச் மாதம் தாக்கப்படுவதற்கான வாய்ப்பு குறித்து அறிந்து பேட்ச் எனப்படும் ஓர் மென்பொருளை வெளியிட்டது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஎவ்வளவு பெரியது இந்த தாக்குதல் \nபிரிட்டன், அமெரிக்கா, சீனா, ரஷியா, ஸ்பெயின், இத்தாலி மற்றும் தைவான் உள்பட 99 நாடுகளில் இந்த இணைய தாக்குதல் நடந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.\nஇணைய பாதுகாப்பு நிறுவனமான அவாஸ்ட், ரான்சம்வேர் தாக்குதல் எனப்படும் பிணைத்தொகை கேட்கும் மென்பொருள் குறித்த தாக்குதல்கள் பற்றி உலகம் முழுக்க இதுவரை 75,000 புகார்கள் வரை பார்த்திருப்பதாக கூறியுள்ளது.\n2.4 லட்சம் கார்களை திரும்பப்பெற தென் கொரியா அரசு உத்தரவு\n''இந்த எண்ணிக்கை மிகப்பெரியது,'' என்று அவாஸ்டை சேர்ந்த ஜேகப் ரூஸ்டெக் கருத்து தெரிவித்துள்ளார்.\nImage caption கணினிகள் ஓர் கணினி ப்ரோகிராமால் தாற்காலிகமாக முடக்கப்பட்டு 300 டாலர்கள் மதிப்புள்ள பிட்காயின்களை செலுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.\nநிகழ்வுகள் பார்ப்பதற்கு ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக இருப்பதை போன்று தோன்றுகிறது என்றும், ஆனால் குறிப்பிட்ட இலக்குகள் மீது ஒருங்கிணைந்த தாக்குதல் இது அல்ல என்றும் பல ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.\nஉலகளாவிய இணையதாக்குதலில் பல அரசு அமைப்புகள் முடங்கின\nரான்சம்வேர் தாக்குதலுடன் தொடர்புடையதாக கருதப்படும் பிட்காயின் எனப்படும் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தப்படும் சேவையில் உள்ள கணக்குகளில் பணம் குவிய தொடங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nபிரிட்டனின் தேசிய சுகாதார சேவை மீது இணைய தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. அங்கு பணியாற்றும் ஊழியர்கள் WannaCry ப்ரோகிராமின் திரைப்படங்களை பகிர்ந்துள்ளனர்.\nமருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள் நோயாளிகளை திருப்பி அனுப்பவும் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த ஆலோசனை நேரத்தை ரத்து செய்யும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nமற்ற ஒற்றை தனி நாடுகளை காட்டிலும் ரஷ்யா அதிகளவிலான இணைய தாக்குதல்களை கண்டுள்ளதாக சில தகவல்கள் கூறுகின்றன.\nஜெர்மனியில் ஓர் உள்ளூர் ரயில்வே பயணச்சீட்டு இயந்திரம் உள்பட பாதிப்படைந்த கணினிகளின் புகைப்படங்களும்,இத்தாலியில் ஓர் பல்கலைக்கழக கணினி ஆய்வகத்தின் படமும் பொதுமக்கள் ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர்.\nஸ்பெயினில் உள்ள நிறைய நிறுவனங்கள் இந்த இணைய தாக்குதலால் பாதிப்படைந்துள்ளன.\nமன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் மனதை உருக்கும் பதிவு\nஇன்ஸ்டாகிராமில் ஐ எஸ் தீவிரவாத குழுவின் பிரசார செய்தி நிறுவனம்\nதந்தையரின் ஈடுபாடு குழந்தைகளின் கற்றல் திறனை அதிகரிக்கும்\nதென்கொரிய நிறுவனம் தமிழகத்தில் தொழிற்சாலையை துவங்காதது ஏன்\nமன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் மனதை உருக்கும் பதிவு\nபுதிய விமானங்களின் சோதனையை தாற்காலிகமாக நிறுத்திய போயிங்\nரஷியா தேவாலயத்தில் போக்கிமான் கோ விளையாடிய நபருக்கு சிறை\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் ய�� டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/mersals-film-can-only-be-made-in-tamil-nadu-if-you-make-a-collection-of-crores-of-rupees-shocking-info/", "date_download": "2018-12-14T05:44:18Z", "digest": "sha1:D24MB4SFWBF7MJ44KV6HYMTEE4ZJTYE7", "length": 13146, "nlines": 142, "source_domain": "www.cinemapettai.com", "title": "மெர்சல் படம் தமிழ் நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் செய்தால் மட்டுமே எஸ்கேப் ஆக முடியும்..! அதிர்ச்சி தகவல்..! - Cinemapettai", "raw_content": "\nHome News மெர்சல் படம் தமிழ் நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் செய்தால் மட்டுமே எஸ்கேப் ஆக...\nமெர்சல் படம் தமிழ் நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் செய்தால் மட்டுமே எஸ்கேப் ஆக முடியும்..\n“மெர்சல்” அட்லி இயக்கத்தில் விஜய்யின் 61 வது படம். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அதிக வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்து வருகிறார்.\nஇப்படத்துக்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் சமந்தா, காஜல் அகர்வால், மற்றும் நித்யா மேனன் ஆகியோர் நடிக்கின்றனர்.\nஅட்லி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன், வடிவேலு, யோகி பாபு, சத்யன், எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ் எனப் பல முன்னணி நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர்.\nஏ.ஆர்.ரஹ்மானின் இசை இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. ‘மெர்சல்’ என்ற டைட்டிலின் ஸ்டைலில் ஆரம்பித்து, ‘இளைய தளபதி’க்கு பதில் வெறும் ‘தளபதி’ என்று குறிப்பிட்டது வரை எல்லாக் கோணத்திலும் கேள்விகள் அனல் பறந்தன.\nஅதிகம் படித்தவை: மலேசியாவின் கோட்டையை பிடித்தது இவர்தான். மீண்டும் நிருபனமான உண்மை தகவல்.\n’மெர்சல்’ படத்திற்கு எதிராக பல பிரச்சினைகள் இருந்தாலும், படம் அறிவித்தது போல தீபாவளியன்று வெளியாகும், என்று விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளார்கள்.\nஅதே சமயம், படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளதால், முடிந்தரை குறுகிய நாட்களிலேயே போட்ட பணத்தை எடுத்துவிட வேண்டும் என்று இப்படத்தை தயாரித்துள்ள ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.\nஅதற்காக, தமிழகம் முழுவதும் விநியோக முறையில் ‘மெர்சல்’ படத்தை வியாபராம் செய்து வரும் நிலையில், சென்னையில் விநியோக உரிமையை ரூ.10 கோடி டெபாசிட் கொடுத்து அபிராமி மெகாமால் சார்பில், அபிராமி ராமநாதன் பெற்றுள்ளாராம். சுமார் 22 கோடி ரூபாய் மொத்த வசூலானால் பத்து கோடி ரூபாய் அசல் கிடைக்குமாம்.\nஇந்நிலையில், தமிழக தியேட்டர் உரிமை மட்டும் 75 கோடிகளுக்கு விற்கப்பட்டுள்ளது மெர்சல். அப்படியென்றால் இந்தபடம் தமிழ் நாட்டில் மட்டும் சரியாக 122 கோடி வசூல் செய்ய வேண்டும்.\nஅதிகம் படித்தவை: மெர்சல் படத்துக்கே மெர்சல் காட்டும் காசி தியேட்டர். குழப்பத்தில் ரசிகர்கள்.\nஅப்போது தான் விநியோகஸ்தர்களின் நட்டகணக்கிலிருந்து எஸ்கேப் ஆக முடியும். 122 கோடி வசூல் செய்த பிறகு தான் லாபக்கணக்கு ஆரம்பமாகும்.\nமேலும், தீபாவளி விடுமுறையையும், அதையடுத்து வரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமை விடுமுறைகளையில் படம் பார்க்க வரும் ரசிகர்கள் அனைவரும் ‘மெர்சல்’ படத்தை மட்டுமே பார்த்தால் தான் போட்ட பணத்தை திரும்ப எடுக்க முடியும் என்பதால், ‘மெர்சல்’-ளுக்கு போட்டியாக தீபாவளியன்று வெளியாகும் படங்களுக்கு ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனம் முட்டுக்கடை போடுவது, வேறூ எந்த படங்களும் வெளியாகதபடி சில நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறதாம்.\nஇன்னும் சில படங்கள் தீபாவளிக்கு வெளியாகும் மெர்சல் படத்தின் விமர்சனத்தை பொருத்து வெள்ளிகிழமை படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்கள்.\nபேட்ட படம் ஆடியோ ரிலீஸில் விஜய் சேதுபதிக்கு மட்டும் கிடைத்த ராஜ மரியாதை..\nஅம்பானி மகள் திருமணதிற்கு சென்ற ரஜினி. இப்படி ஒரு வரவேற்ப்பா . இப்படி ஒரு வரவேற்ப்பா .\nIMDB வெளியிட்ட 2018இன் டாப் 10 இந்திய படங்களின் லிஸ்ட். 96, ராட்சசன் பிடித்த இடம் என்ன தெரியுமா \nமீண்டும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா.\nமாநகரம் இயக்குனரின் அடுத்த படம் பூஜையுடன் தொடங்கியது. அதுவும் இந்த முன்னணி நடிகர் தான் ஹீரோ.\n பிரபல நடிகை போட்ட ட்வீட் வச்சி செய்யும் தல ரசிகர்கள்.\n ரஜினி, கமல் முடியாது என்றால் அடுத்ததாக இவரை வைத்து தான் எடுப்பேன் ஷங்கர் அதிரடி.\nநீண்ட வருடங்களுக்கு பிறகு சேரன் இயக்கும் திருமணம் படத்தின் டீசர் இதோ.\n96 படத்தில் இருந்து நீக்கப்பட்ட மற்றொரு காட்சி இதோ.\nஒட்டுமொத்த நடிகர்களையும் ஓரம் ���ட்டி விஜய் முதலிடம்.\nரஜினியுடன் தான் மோதுவோம் விஸ்வாசம் படக்குழு அதிரடி. பேட்ட படக்குழு கொடுத்த பதிலடி.\nலைக்ஸ் குவிக்குது கத்ரினா கைப் குத்தாட்டம் போடும் ஷாருக்கானின் ஜீரோ பட வீடியோ பாடல்.\nவிமல் போஸ்டரை கிழித்த பெண்கள். பதிலுக்கு விமல் ரசிகர்கள் செய்ததை பார்த்தீர்களா- என்னா அடி யப்பா…\nவாவ்.. நடிகை அஞ்சலியா இது.\n24 மணி நேர சர்கார் சாதனையை 1 மணி நேரத்திற்குள் முறியடித்த விஸ்வாசம் அடிச்சி தூக்கு பாடல்.\nவைரலாகுது க்ராவிட்டி, டிக் டிக் டிக் பாணியில் உருவாகியுள்ள அண்டாரிக்ஷம் 9000 kmph தெலுங்கு பட ட்ரைலர்.\nமரணமாஸாக இருக்கும் பேட்ட டீசர் இதோ.\nசூப்பர்ஸ்டார் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய பிரபலங்கள். ரஜினி ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் இது.\nஆன்லையனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடுபவரா நீங்கள். அப்போ இந்த முகம் சுழிக்கும் வீடியோவை நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டும்.\nலைக்ஸ் குவிக்குது செக்க செவந்த வானம் படத்தின் “மழை குருவி” பாடலை இசையமைத்து பாடும் ரஹ்மானின் வீடியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/interviews/01/195447?ref=media-feed", "date_download": "2018-12-14T06:26:41Z", "digest": "sha1:UOBDVQFJCHZETRKJZE672FFZRRZVAOBT", "length": 8092, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கை மற்றும் வெளிநாடுகளில் உள்ள முன்னாள் போராளிகளுக்கு முக்கிய செய்தி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கை மற்றும் வெளிநாடுகளில் உள்ள முன்னாள் போராளிகளுக்கு முக்கிய செய்தி\nஈழ விடுதலைப் போராட்டத்தில் போராடிய பெருமளவான போராளிகள் மன அழுத்தத்தின் காரணமாகவும் மனவியல் தாக்கத்தின் காரணத்தினாலுமே உயிரிழக்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.\nலங்காசிறிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nபுனர்வாழ்வளிக்கப்பட்டு தற்போது சமூகத்துடன் வாழும் முன்னாள் போராளிகள் பெருமளவிலானோர் நோய்வாய்ப்பட்டு இறப்பது தொடர்பிலும், அவர்கள் ஏன் நோயாளர்களாக மாறி வருகின்றனர் அதற்கான காரணங்கள் என்ன என்பது தொடர்பிலும் வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nமேலும், வடமாகாண சபையின் ஆயுட்காலம் நிறைவடையவுள்ள நிலையில், குறித்த சபை வடக்கு மக்கள் விடயத்தில் எவ்வாறான விடயங்களை சாதித்துள்ளது என்பது தொடர்பிலும் அவர் இதன்போது எடுத்துரைத்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://easyhappylifemaker.blogspot.com/2013/05/who-can-do-good-export-business.html", "date_download": "2018-12-14T06:01:23Z", "digest": "sha1:HAVVS4N4MIBX2DVVRDUFH2EU3744TLO5", "length": 73151, "nlines": 656, "source_domain": "easyhappylifemaker.blogspot.com", "title": "EASY HAPPY LIFE MAKER: யாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்? WHO CAN DO GOOD EXPORT BUSINESS?", "raw_content": "\n* வெற்றி தரும் வழிகள் (101)\n* கடவுள் உனக்குள்ளே (41)\n* அறுசுவை புதுக்கவிதைகள் (209)\n* புதிய விளையாட்டுகள் (8)\n* கவலைக்கு சிரிப்பு மாத்திரைகள் (10)\n* விளையாட்டு புதிர்கள் (4)\n* லாபம் தரும் தொழில்கள்(4)\n* தன்னம்பிக்கை இரகசியங்கள் (85)\n* யோகா, தியானம் (4)\n* நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் (7)\n*குறு மற்றும் சிறுகதைகள் (41)\n* இன்றைய நாட்டு நடப்புகள் (96)\n* விவேகானந்தர் - சிறப்பு பார்வை (4)\n* நாளை இதுவும் நடக்கலாம் (5)\n* இது நம்ம டி.வி சானல்(6)\n* வெற்றிப் படிகள் (89)\nதொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர் (13)\n* கடகதேசமும் மேசகிரியும்' (குறுநாவல்)\nஉலகத் தாய்மொழிகளைக் காக்க வல்லக் கருவி (UMASK)\nயாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nயாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nசமீபத்தில் ஏற்றுமதி / இறக்குமதி கருத்தரங்கு ஒன்றிற்கு சென்றிருந்தேன். ஏற்பாடு நன்றாக செய்திருந்தார்கள். ச��மார் நூற்றிற்கு மேற்பட்ட வணிகர்கள், சேவை தொழில், சிறு மற்றும் குறுந் தொழில் செய்வோர் மற்றும் அதன் மேலாளர்கள் கலந்து கொண்டனர்.\nவிழாவில் எடுத்துரைக்கப்பட்ட முக்கியமான அம்சங்கள்...\n* இன்றைய சூழ்நிலையில் ஏற்றுமதி தொழில் நன்றாக உள்ளது.\n* உள்நாட்டு போட்டியை சமாளிக்க உதவுவது.\n* லாபம் ஈட்டுத் தருவது\n* நாட்டிற்கு அன்னிய செலாவணி ஈட்டுத்தருவது.\n* அரசின் சலுகைகள் நன்றாக உள்ளது.\n* எளிதாக கிடைக்கும் வங்கிகளின் உதவிகள்.\n* ஏற்றுமதி துறை சார்ந்த அரசு அதிகாரிகளின் உதவிகள்.\n* உலக நாடுகளின் தேவைகள் பெருக்கம்\nஅதில் பேசியவர்களெல்லாம் அநேகம் பேர் வெறும் ஏட்டளவு அனுபவம் கொண்டவர்கள். உண்மையில் அவர்கள் ஏற்றுமதி தொழில் செய்யாதவர்கள். அதாவது அது எப்படி இருந்ததென்றால் கிரிக்கெட் விளையாட்டு விளையாடி அனுபவமில்லாதவர்கள் வெறும் கிரிக்கெட் விளையாடுவதை பார்த்துவிட்டு 'கிரிக்கெட் விளையாட்டில் நூறு ரன்கள் எடுப்பது எப்படிஅதன் மூலம் எப்படி நிறைய சம்பாதிக்கலாம்அதன் மூலம் எப்படி நிறைய சம்பாதிக்கலாம்' என்று விலாவாரியாக பேசுவது போல் இருந்தது.\nநமது நாட்டின் மக்கள் தொகை நூறு கோடிக்கு மேல். அதில் எத்தனை பேர் கிரிக்கெட் விளையாடி எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் அதேபோல் நமது நாட்டில் தொழில் மற்றும் சேவை செய்வோர் ஏராளம் பேர் இருப்போர். அனைவருக்கும் ஏற்றுமதி பற்றி தெரியாதா அதேபோல் நமது நாட்டில் தொழில் மற்றும் சேவை செய்வோர் ஏராளம் பேர் இருப்போர். அனைவருக்கும் ஏற்றுமதி பற்றி தெரியாதா எப்படி ஒரு சில நூறு பேர்கள் மட்டும் ஏற்றுமதியை தொடர்ந்து லாபகரமாக, வெற்றிகரமாக செய்து வருகிறார்கள் எப்படி ஒரு சில நூறு பேர்கள் மட்டும் ஏற்றுமதியை தொடர்ந்து லாபகரமாக, வெற்றிகரமாக செய்து வருகிறார்கள் இந்த ரகசியம் தான் பலருக்குத் தெரியவில்லை என்று நினைக்கிறேன்.\nஅதாவது அம்பானி. டாட்டா குழுமம் ஏற்றுமதி செய்வதற்கும், ராமசாமி, குப்புசாமி ஏற்றுமதி செய்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்குமா இருக்காதா மேலும் முதலில் இருப்பவர்களின் முதலீடு பெரும்பாலும் வங்கி கடன்கள், அரசியல் செல்வாக்குகள் மற்றும் பொதுமக்களின் முதலீடு பணம். ஆனால் பின்னது சொல்லப்பட்டவர்கள் தங்களது சொந்த முதலீட்டில் தொழில் அல்லது சேவை செய்பவர்கள். அப்படி இருக்கும்போத��� நமது அரசாங்கம் பொதுவாக பெரிய தொழில் மற்றும் பணக்காரர்களுக்கு மிகுந்த பலனையும் சலுகையும் வாரி வாரி தருகின்றது. அதிகாரிகளும் அவர்களுக்குச் சாதகமாக நடந்து கொள்கின்றனர். அவர்களால் செய்ய முடியாத ஏற்றுமதியா சிறு தொழில் செய்வோர் செய்துவிடப் போகிறார்கள்\nஅதுவும் அந்நிய முதலீட்டில் தொழில், சேவை செய்வோருக்கு அதைவிட சிறப்புச் சலுகைகள். சமீபத்தில் 'நோக்கியா' என்கிற மொபைல் போன்கள் தயாரிப்பு நிறுவனம் சுமார் 2,300 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்ததாக செய்தி வந்தது. அதாவது வரி ஏய்ப்பு செய்து லாபம் சம்பாதிப்பது. அப்படி நமது நாட்டில் மட்டுமே சாத்தியம்.\nபின் ஏன் சிறு தொழில் செய்வோர் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்கள் இங்கு தான் ஆசை காட்டி நஷ்டம் உண்டாக்கும் வேலை நடக்கிறது. ஆனால் சொல்வது பெரிய பெரிய வார்த்தைகள் இங்கு தான் ஆசை காட்டி நஷ்டம் உண்டாக்கும் வேலை நடக்கிறது. ஆனால் சொல்வது பெரிய பெரிய வார்த்தைகள் சலுகைகள் இன்னும் பலப்பல ஆசைவார்த்தைகள் ..ஆனால் ஏற்றுமதிக்கு ஆசைப்பட்டு வியாபாரம் செய்த பலபேருக்கு பலத்த நஷ்டம் தான் மிச்சம்..\nநீங்கள் நன்றாக கவனித்தீர்களானால் பெரிய பெரிய நிறுவனங்கள் ஏற்றுமதி செய்வதைக்காட்டிலும் இறக்குமதிக்குத் தான் மிக முக்கியத்துவம் கொடுப்பது தெரியவரும். அதாவது உள்நாட்டிற்குத் தேவையான பொருட்களை குறிப்பாக தங்கம், வெள்ளி, வைரம், பெட்ரோல், டீசல் எண்ணெய், பருப்பு தானியங்கள், சோப்பு, ஜவுளி, சிமெண்ட், இரும்பு , பருத்தி, உரம், வீட்டு உபயோக சாமான்கள் மற்றும் விவசாயத்திற்குத் தேவையான மூலப்பொருட்கள் எல்லாமே வெளிநாட்டில் விலை குறைவாக கொள்முதலில் இறக்குமதி செய்து உள்நாட்டில் அதிக விலைக்கு விற்பது தெரியவரும். அவர்களால் தான் இங்கு விலைவாசி தாறுமாறாக ஏறி இருப்பதன் ரகசியம்.\nமூலப்பொருட்கள் தவிர அதைவைத்து பொருட்களையும் தயாரித்து உள்நாட்டில் சிறு சிறு வியாபாரிக்கு போட்டியாக விற்கின்றனர். உதாரணமாக சோப்பு, ஷாம்பு , க்ரீம், நொறுக்கு தீனிகள், பேஸ்ட், அன்றாடம் உபயோகிக்கும் அனைத்துப் பொருட்கள் அடங்கும். எங்கே அவர்கள் ஆடம்பரமாக விளம்பரம் செய்வது போல் சிறு சிறு வியாபாரிகளால் செய்ய முடியுமா இதில் கூத்து என்னவென்றால் அவர்கள் உள்நாட்டில் விற்கும் எந்த பொருளும் ஏற்றுமதிக்கு லாயக்கில்லாதவை இதில் கூத்து என்னவென்றால் அவர்கள் உள்நாட்டில் விற்கும் எந்த பொருளும் ஏற்றுமதிக்கு லாயக்கில்லாதவை எல்லாமே இரண்டாம் மற்றும் மூன்றாம் தரம் தான். உதாரணம்.. டீ , சர்க்கரை, அரிசி முதல் தரம் ஏற்றுமதி செய்துவிட்டு இரண்டாம் மற்றும் மூன்றாம் தரம் உள்நாட்டில் விற்பனை செய்கிறார்கள்.\nமேலும் அவர்களால் (எந்த பெரிய நிறுவனமும்) பல பொருட்களை நல்ல தரத்தோடு ஏற்றுமதி செய்யமுடியாது. ஏனெனில் அவர்களுக்கு ஏற்றுமதிக்கு எத்தகைய தரம் வேண்டும் என்று தெரியும். பலவித சிக்கல் வரும் என்று தெரியும். லாபம் எடுக்கமுடியாது என்றும் நன்றாக தெரியும். மூலப்பொருட்களாக இறக்குமதி செய்வதில் கொள்ளை லாபம் கிடைக்கும்போது ஏன் ஏற்றுமதி செய்து கையை சுட்டுக்கொள்வானேன் \nசமீபத்தில் கொடிகட்டிப்பறந்த பின்னலாடை, ஜவுளி மற்றும் ஸ்பின்னிங் மில்கள் எல்லாம் இருக்கிற இடம் தெரியாமல் போனதன் காரணம் பருத்தி விலையேற்றம், டாலர் மதிப்பு கூடுதல், சாயத் தொழிலுக்கு பூட்டு, மின்வெட்டு, தொழிலாளர்கள் பற்றாக்குறை மற்றும் அவர்களின் சம்பள பிரச்சனை இன்னும் பல. அதனால் ஏற்றுமதியில் சரித்திரம் படைத்து வந்த திருப்பூர் இப்போது நொந்து நூலாகி விட்டது. அதனால் எத்தனை கோடீஸ்வரர்கள் ஆண்டியானர்கள் எனபது அந்த ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம்.\nவறட்சி, மழையின்மை மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலால் விவசாயம் கேள்விக்குறியாய் நிற்கிறது. பின் எப்படி விவசாயப் பொருட்கள் ஏற்றுமதி செய்ய முடியும் அதேபோல் கடல் சார்ந்த பொருட்கள் இப்படி பலப்பல.\nபல பெரிய நிறுவனங்கள் உற்பத்தி தொழிலை கவனிக்காமல் ஐ. டி சேவைகள் மற்றும் மென்பொருட்கள் இறக்குமதி செய்து கொள்ளை லாபம் பார்க்கின்றனர். இதற்குப் பெயர் தான் உலக தாராள மயமாக்கல், உலக பொருளாதாரத்திற்கு ஈடு கொடுத்தல் போன்றவை. நமது அரசாங்கமும் அதற்கு அதிகமாக உதவிகள் செய்துவருக்கின்றது. அதனால் உற்பத்தி விழுக்காடும் , பணவீக்கமும் எந்த லட்சணத்தில் இருக்கின்றது என்பதை தினமும் பல மீடியாக்களிருந்து அறிகிறோம். அரசாங்கமும் அதை சரி செய்வதற்கு பல முயற்சிகள் செய்தும் பலன் இல்லை என்பது உண்மை. ஆனால் எந்த பொருள் அரசாங்கம் ஏற்றுமதி / இறக்குமதி அனுமதி கொடுக்கின்றதோ அந்த பொருட்களின் விலை பலமடங்கு உயர்ந்து நிற்கின்றது.\nஆகையால் பெரிய நிறுவனங்கள் ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் தராதலால், அரசின் இலக்கு சிறு மற்றும் குறுந் தொழில் செய்வோரின் மேல் விழுந்திருக்கின்றது. அதனால் வங்கி 10 % வட்டி லாபம் ஈட்டவேண்டும். ஆனால் ஏற்றுமதி செய்வோருக்கு அந்த 10% லாபமாக நிற்குமா எனபது மிகப்பெரிய கேள்விக்குறி.\nசரி இப்போது எப்படி பெரிய தொழில் செய்வோர்கள் ஏற்றுமதி தொழிலில் லாபம் பார்கிறார்கள் சிறு தொழில் செய்வோர்கள் நஷ்டப்படுகிறார்கள் சிறு தொழில் செய்வோர்கள் நஷ்டப்படுகிறார்கள்\n1. ஏமாற்றாத நல்ல வாடிக்கையாளரைக் கண்டுபிடிப்பது.\n(ஏமாற்றும் வியாபாரிகளை கண்டுபிடிப்பது கடினம் தான்)\n2. அவர்கள் சொல்லும் / எதிர்பார்க்கும் தரத்தில் உற்பத்தி செய்வது\n(சிறிது மாறினாலும் / தரம் குறைந்தாலும் அனைத்தும் தள்ளுபடி / நஷ்டம் தான் )\n3. உலகளவில் புழக்கத்தில் இருக்கும் கரன்சிகளை உபயோகிப்பது\n(ஒவ்வொரு வினாடிக்கு மாறும் மாற்றத்தை சமாளிக்க வேண்டும்)\n4. குறித்த நேரத்தில் பொருளை உற்பத்தி செய்து அனுப்பவேண்டும்.\n(சிறிது தாமதமாக அனுப்பினாலும் தள்ளுபடி / நஷ்டம் தான்)\n5. பெரிய அளவில் உற்பத்தி செய்வதற்கு உண்டான முதலீடு மற்றும் இடவசதி.\n(இரண்டும் இருந்தால் மிகவும் நல்லது)\nசரி இப்போது கீழ்கண்டவைகளை சிறுதொழில் செய்வோர் எப்படி நஷ்டமின்றி சமாளிப்பார்\n1. தினமும் இருக்கும் மின் தடை மற்றும் மின் பற்றாக்குறை (ஜெனெரேட்டர் உபயோகித்தால் லாபம் அம்போ தான்)\n2. தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் சம்பள உயர்வு (எப்படி சமாளிப்பது \n3. மூலப்பொருட்களின் விலையேற்றம். ( ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விலை\n4. உணவு மற்றும் கட்டுமானப் பொருட்களின் விலையேற்றம்.\n5. பெட்ரோல் , டீசல், போக்குவரத்து செலவு ஏற்றம்.\n7. உலக நாடுகளில் தினம் தினம் நடக்கும் அரசியல் மாற்றம்\n8. மாறிவரும் வரும் சட்டதிட்டங்கள் அதை அறிந்துகொள்ள போதிய நேரமின்மை.\n9. உள் நிர்வாக மாற்றங்கள் மற்றும் பிரச்சனைகள் (உறவு முறையில் இயங்கும் சொந்த வியாபாரம் உட்பட)\n10. வங்கி வட்டியின் ஏற்றம்\n11. மாறிவரும் மக்கள் எண்ணங்கள்\n12. பலநாடுகளில் நிலவிவரும் தீவிரவாதம், கலவரம், உள்நாட்டுப்போர், போராட்டம் ஆகியவற்றின் தாக்கம்.\n13. இயற்கை சீற்றம் (பூகம்பம், வெள்ளம் வறட்சி, எரிமலை சீற்றம் போன்றவை)\n14. லஞ்சம், ஊழல், கறுப்புப் பணம் ஆகியவைகளின் சமாளிப்புகள்\n15. தினம் தினம் உருவாகும் புதுப்புது போட்டியாளர்கள்.\n16. உலக நாடுகளில் புழக்கத்தில் இருக்கும் கரன்சிகளின் மதிப்பு குறைவு மற்றும் ஏற்றம்\n17. ஏற்றுமதி / இறக்குமதி கொள்கை மாற்றம்\n19. அரசியல் , அதிகாரிகள், சட்டம் குறுக்கீடுகள்\n20. எளிதில் புரியாத ஆவணங்கள் மற்றும் செயல்பாடுகள்\nஇவ்வளவும் மனதில் கொண்டு தான் ஏற்றுமதியை வெற்றிகரமாக செய்யமுடியும். இப்போது சொல்லுங்கள். யாரால் முடியும் என்று\nபெரிய தொழில் நடத்துபவர்களால் முடியுமா\nஇதற்குத் தீர்வு : இறக்குமதி செய்யும் (பெரிய பெரிய நிறுவங்கள்) கட்டாயம் அந்த அளவுக்கு ஏற்றுமதி செய்தே தீரவேண்டும். அப்படிச் செய்வதால் உள்நாட்டில் அவர்களின் போட்டி குறைகிறது. சிறு மற்றும் குறுந் தொழில் செய்பவர்கள் நிம்மதியாக வியாபாரம் செய்யலாம். மேலும் பெரிய நிறுவனங்களில் உள்ள நல்ல கட்டமைப்பு வசதி மற்றும் அதிகமான உற்பத்தித்திறன் இருப்பதால் கட்டாயம் வருடத்திற்கு 50% மாவது ஏற்றுமதி செய்தே தீரவேண்டும் என்றிருந்தால் கட்டாயம் விலைவாசி குறையும். பலருக்கு நன்மையும் கிடைக்கும். மேலும் அந்நிய முதலீட்டில் சில்லறை வணிகத்திற்கு அனுமதிப்பது கூடவே கூடாது. ஏற்கனவே உள்நாட்டில் பெரிய நிறுவனங்கள் சிறு தொழிலுக்கு போட்டியாக இருந்து வருகின்றது.\nஇதில் அந்நிய ஆதிக்கம் நுழைந்துவிட்டால் கட்டாயம் நமது நாட்டில் தொழில் வளர்ச்சி ஒன்றுமே இருக்காது. இப்போதே அனைத்திற்கும் மற்ற நாட்டில் கையேந்தி நிற்கும்போது பின் எப்படி வரும் 2020ம் ஆண்டில் நமது நாடு ஒரு சிறந்த வல்லரசாக இருக்கமுடியும். இப்போது விதைக்கும் விதை தான் பின்னாளில் மரமாக வளரும். ஆகையால் ஒன்றிற்கு பலமுறை யோசித்து ஏற்றுமதியில் கால் பதியுங்கள். அதேபோல் இதேபோல் ஏற்றுமதி செய்தவர்கள் உண்மையில் லாபம் அடைந்துள்ளனரா என்று உறுதி செய்த பிறகு ஏற்றுமதி ஆரம்பியுங்கள். இந்த கட்டுரை உங்கள் ஏற்றுமதி எண்ணத்தை பலவீனப்படுத்துவது அல்ல. உங்களை விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டுமே. பொதுவாக ஒரு தொழிலில் லாபம் இருக்கிறதென்றால் அதை கூவி கூவி அழைத்து வந்து சொல்லத் தேவையில்லை. மேலும் சலூகைகள் கொடுக்க வேண்டியதுமில்லை. இது தான் வியாபார விதி.\nஏற்றுமதி / இறக்குமதி பயிற்சி வகுப்பில் நாள் முழுவதும் அதைப்பற்றிய விளக்கங்கள் பலர் கொடுப்பார்கள். எவ்வளவு விளக்கங்கள் எடுத்துரைத்தாலும் கடைசியில் என்ன செய்வது எங்கிருந்து ஆரம்பிப்பது என்கிற குழப்பமே மிஞ்சும். ஏனெனில் அவ்வளவு வேலைகள் செய்யவேண்டியது இருக்கின்றது. அதுவும் மிகத்துல்லியமாக எல்லாமே இருக்கவேண்டும். சிறிது மாறினாலும் நஷ்டம் தான்.\nமேலும் ஒன்றை தெரிந்துகொள்ளுங்கள். எலிப்பொறியில் வம்படியாக வடையோ அல்லது தேங்காயோ வைப்பது எலிகள் அதை தின்று கொழுத்து போவதற்காகவா அதேபோல் மீனுக்குத் தேவையான புழுவை தூண்டிலில் வைப்பது யாருக்கு அதேபோல் மீனுக்குத் தேவையான புழுவை தூண்டிலில் வைப்பது யாருக்கு எதற்காக என்று சொல்லவேண்டிய அவசியம் இல்லை. ஆகவே நன்றாக சிந்தித்து விழிப்புணர்வோடு செயல்படுங்கள்.\nஆரம்பத்தில் ஓஹோ என்று பெரிதாக செய்யாமல் சிறிது வருடமாவது சிறிய அளவில் செய்து பாருங்கள். ஒத்து வந்தால் சற்று பெரிய அளவோடு நிறுத்திக்கொள்ளுங்கள். மிகப்பெரிய அளவுக்கு எப்போதுமே முயற்சிக்க வேண்டாம்.\nLabels: யாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\n' தஞ்சம் மறந்த லஞ்சம்' (வேண்டாமே லஞ்சம்\nபடித்தது : (எம். எஸ்.சி)\nதன்னம்பிக்கை கொடுத்து மனிதத் திறமைகளை\nவெற்றி பெறச் செய்வதோடு மகிழ்ச்சிக்கும், நிம்மதிக்கும்\nகம்ப்யூட்டர் உலகில் மனித உணர்வுகளை நிலை பெற செய்வது. எல்லோரையும் மகிழ்ச்சியோடு வேலை செய்ய வைத்து மகிழ்ச்சியோடு வாழ வைப்பது.\nதொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர்\n ஐ.எஸ்.ஒ தர நிர்ணய சான்று தகுதி உள்ளவர்கள்\nபாகம் : 11 நினைப்பது நடக்க நேரமே முக்கியம் \nபாகம் : 11 - யாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபாகம் : 10 யாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபாகம் : 9 தரத்தினால் விளைந்த நன்மைகளும் தீமைகளும்\nபாகம் : 8 - ISO - வின் தரம் பற்றிய விளக்கம்\nபாகம் : 7 - ஐ.எஸ்.ஒ வின் தரம் பற்றிய விளக்கம்\nபாகம் : 6 பேருந்து ஓட்டுதல் மூலம் ஐ.எஸ்.ஒ வின் விளக்கம்\nபாகம் : 5 நிறுவன வளர்ச்சியில் தொழிலாளர்களின் பங்கு\nபாகம் : 4 ஐ.எஸ்.ஒ உறுதிமொழியும் நிர்வாக வெற்றியும்\nபாகம் : 3 பெரிய நிறுவனங்களின் போட்டிகளை எப்படி சமாளிப்பது\nதொழில் நிர்வாக வழிகாட்டி பாகம் : 2 தொழிலாளர்கள் விரும்புவது எவை எவை\nதொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர் பாகம் : 1 'புதிய தென்றல்' இதழில்...\nஒரு கோடி ரூபாய் வென்ற சிறுமியின் சாதனை\nபார���ி படைக்க மறந்த 'புதுமை ஆண் '\n2000 ரூபாய் நோட்டும் உன் மதிப்பும்\nதன் திறமையின் மதிப்பை (2000 ரூபாய் நோட்டு போல) உணர்ந்தவன் தனக்கு எவ்வளவு பெரிய இழப்பு, ......Read more\nஇந்த நொடி உங்கள் அதிர்ஷ்டம் எப்படி\nபுதிய விளையாட்டு - சூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\n - 83. இந்த உலகம் எப்போது அழியும்\n - 82. நீங்கள் இறக்கும் நாள் எப்போது\nWEAR BULLET PROOF 'STEEL JACKET' - 81. குண்டு துளைக்காத 'இரும்புக் கவசம்'எது \n* புதுக்கவிதைகள் (காதல், காரம், மணம் & சுவை )\nதுன்பம் வரும் வேளையில் சிரிக்கும் வழி\nபிறசொற்கிளவி தமிழ் எழுத்தோடு புணர்ந்தால் தமிழ்சொல்லாகும்\nநீயும் நானும் அழியும் காலம்\nஇளமையின் அவஸ்தை (அல்லது) இளமை சூழும் அகழி\nசொல்லில் உயர்வு தமிழ்ச் சொல் \nதமிழின் அடையாளம் தமிழ் எழுத்தே\nதமிழ் நாட்டில் தமிழ் கொலையா\nஇடி மின்னல் தாங்கும் இதயம்\nநம்மை படைத்த இறைவனின் ஆதங்கம்..\nகற்றோர் போற்றும் நம்ம காமராசர் - பிறந்த நாள் சிறப்பு\nதமிழ்மொழிக்கு உயிரொளியைத் தரும் கவசம் தமிழ் எழுத்தே \nமாமதுரைக் கவிஞர் பேரவை நடத்தும் கவிதைப் போட்டி அழைப்பு\nதனித்தியங்கும் தமிழ்மொழிக்குத் தகுந்ததென்றும் தமிழ் எழுத்தே\nஏன் இந்த வழியாய் செல்கிறாய்\nநம்மை படைத்த இறைவனின் ஆதங்கம்..\nதமிழை அழிவிலிருந்து காக்க நான் செய்யப் போவது\nமே தினம் - உங்கள் தொழிலின் வெற்றித்தடங்கள்\nஉன் விதியை மாற்றும் எமனை துரத்தும் ஆயுள் காப்பீடு\nஉங்கள் நம்பிக்கையின் பலவீனமே நீங்கள் மற்றவர்களிடம் ஏமாறும் வாய்ப்புகள்\nநாலும் நடந்து முடிந்த பின் வரும் ஞானோதயங்கள்\nஇன்றைய தினம் இனிமையாய் இருக்க\nபிறரைப் பார்த்து மனம் விடும் பெருமூச்சு\nஇனிக்கும் காதலி இவள் தானோ\nபிறமொழி எழுத்தும் சொல்லும் தமிழ்மொழி வளர்ச்சியைக் கொல்லும்\nதேர்தல் ஒன்று - போட்டிகள் பலப்பல\nதிசை மாறி தாவுகின்ற மனம் - மனம் போல வாழ்வு \nமகளிர் தின சிறப்பு புதுக்கவிதை\nALL THE BEST TO 10 & +2 தேர்வில் வெற்றி பெற வாழ்த்தும் கவிதை\nவாழ்விக்க வந்த வள்ளுவம் புதுக்கவிதை (வெளி வராத புதுமை கருத்துக்கள்)\nLOVER'S DAY SPECIAL - 'காதலர் தின' சிறப்புக் கவியரங்கம் - விழியாலே பேசும்\n'காலம்' நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடங்கள்\nநட்பு தினம் - நட்பு வாரம் (1.8.13 to 7.8.13)\nஓரெழுத்து முதல் பத்து எழுத்து வரை தரும் ஓஹோ ஊக்கம்\nஇறைவனின் மனோபலம் பெறும் வழி\nவாழ்கையில் கோட்டை கட்ட / கோட்டை விட வழிகள்\nசம்பா��ிக்க வழியா இல்லை உலகில்\n'மறுபிறவி'இல்லாப் பிறவாவரம் கிடைக்கும் வழி\nதினமும் நம்மை ஏமாற்றும் சில நடிப்புச் சிகரங்கள்\nஅறிந்தும் அறியாமல் இருக்கும் வாழ்க்கை பாடங்கள்\nஉன்னை வெற்றி மனிதனாக்கும் சூத்திரம்\nஉங்கள் வாழ்வை உயர்த்தும் 108 அருள்மாலை\nஉங்களுக்கு வாழ்க்கை எது போன்று உள்ளது \nவான் மழையே , உனக்கென்ன ஆகிவிட்டது \nஆடும் வரையில் ஆடு - பாடும் வரையில் பாடு - வாழும் வரையில் வாழு\nபுதுமைகள் விற்பனைக்கு - பழையது குப்பைக்கு\nஉனக்கு வெற்றி தரும் குணங்கள்\nநம்பும் வாழ்க்கை - நம்பிக்கையில்லா வாழ்க்கை\nபதினாறும் பெற்று பெருவாழ்வு கொடுக்கும் பொங்கல் பண்டிகை\nஇருக்கும் போது இல்லாது போல் இரு\nஅடிமைகள் பலவிதம் நீங்கள் ...\nஅனைவருக்கும் நல்ல நம்பிக்கை தரும் புத்தாண்டு\nஅந்நிய முதலீடும் காப்பிய மாதவியும்\nநீ நாட்டை ஆளப் பிறந்தவன்\nஎன்ன வளம் இல்லை இந்த செந்தமிழில் - ஏன் கையை எந்த வேண்டும் பிறமொழியில் மதுரையில் பாரதியார் பிறந்த நாள் ஒட்டி (மாமதுரை கவிஞர் பேரவை நடத்திய கவிதை போட்டியில் தேர்வு பெற்ற கவிதை)\nபாரதி படைக்க மறந்த 'புதுமை ஆண் '\n'தெய்வப்பெண்' மறந்த பாரதி புதுக்கவிதை\nஅப்பளத்தில் பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகறையான நக ( ர ) ங்கள்\nஇன்பம் - புண்ணியம் மற்றும் துன்பம் - பாவம்\nஎங்கும் நீ - என் உடலும் உன் இதயமும்\nநிழல் வெற்றியும் நிஜ வெற்றியும்\nஎது விலை போகும் மற்றும் எது விலை போகா\nநமது வாழ்க்கை + X / - 0\nஎனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகண்ணகி - அந்த காலம் , இந்த காலம்\nகடலும் ஆசையும் - புது கவிதை\nபெரிய பெரிய ஆசைகள் - முதல் பரிசு பெற்ற கவிதை\nபைந்தமிழில் நிலைந்துள்ள பார்த்தினீ யம் களைவோம் - பரிசு கவிதை\nபுகை உயிருக்கு பகை - பரிசு கவிதை\nகலியுலக கம்ஸன் - கவிதை\nநிறைவான வாழ்க்கை - தன்னம்பிக்கை கவிதை\nபொன் வாழ்கையாக மாற்றும் வித்தை\nஆண்டவனின் தினம் பரிசுக் குலுக்கல்\nபாரதி விரும்பிய புதுமை பெண்\nபாரதியின் புது கவிதை ஜோதி\nபுவிவெப்பமயமாதல் - ஒரு விழிப்புணர்வு கவிதை\n* விளையாட்டு புதிர்கள் (கிரிகெட் & எண் )\nசூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\n* கடவுள் என் பக்கம் - புதிய ஆன்மீகத் தொடர் (5)\nபாகம் : 41 - மிளகாய் செடி இனிமையாக, இளநீர் காரமாக மாறினால்\nபாகம்: 40 ஒருயிருக்குள் ஒரே ஒரு ஜீவன் படைத்ததன் ரகசியம்\nபாகம்: 39 நீ தான் பூமி , உன்னை சுற்றும் நவகிரக���்கள் யார்\nபாகம்: 38 நீ நினைப்பது நடக்க வைக்கும் உள் மனிதன் கூறும் பிராத்தனை\nபாகம்: 37 உனது வேஷம் நன்மை தரும் நல்ல வேஷமாக இருக்கட்டும்\nபாகம் : 36 திட்டத்தின் மறுபெயர்கள் நல்ல நேரம், வாஸ்து - எண் ராசி\nபாகம்: 35 உனது பாரத்தை உள் மனிதன் சுமப்பான்\nபாகம்: 34 உள் மனிதனுக்காக பொருள் கொடுத்து ஏமாறாதே, அன்பு போதுமானது\nபாகம்: 33 சம்சாரிக்கும் பிறப்பில்லா முக்தி கொடுக்கும் உள் மனிதன்\nபாகம்: 32 உனது உடலில் அறுபட்ட தோலை ஓட்ட வைக்கும் உள் மனிதன்\nபக்கம் : 31 வயதானவர்களுக்கு உள் மனிதன் செய்யும் உதவி\nபாகம்: 30 உள் மனிதனை நினைத்தால் உனக்கு குறை ஒன்றும் இருக்காது\nபாகம்: 29 நீ இன்னும் கோடிகணக்கான ஆண்டுகள் வாழப் போகிறவன்.\nபாகம்: 28 நீ தற்காப்புக் கலை கற்பது அவசியம்.\nபாகம்:27 உனது நல்ல நேரம் - தூங்கும் நேரம் கெட்ட நேரம்\nபாகம்:26 நீ பேராற்றல் மிக்க அணுவிலிருந்து வந்தவன்\nபாகம்: 25 உள்மனிதனை மறக்காதே, அவதிப்படாதே.-\nபாகம்:24 நன்மை செய்யும் தலைவனாக இரு\nபாகம்: 23 உன் உள் உடலை தினமும் சுத்தம் செய்வது யார்\nபாகம்:22 உள் மனிதனின் அனுபவம் கோடிக்கணக்கான வருடம்\nபாகம்:21 உள் மனிதன் கணிக்கும் பூமியின் ஆயுள்\nபாகம் : 20 இனி நல்லவர்கள் வாழும் உலகமாக மாறும்\nபாகம் : 19 உனது நல்ல குறிக்கோளுக்கு இந்த உள் மனிதன் துணை\nபாகம் : 18 மனிதா - மகிழ்ச்சி கொண்ட புது உலகம் செய்வோம்\nபாகம் : 17 விதி , மாயையை உள் மனிதனால் வெல்வாயாக\nபாகம் : 16 உனது பூர்வ ஜென்ம புண்ணியம் / பாவம் இதோ\nபாகம்: 15 நான் உன் பலவீனத்தை பலமாக மாற்றுகிறேன்\nபாகம்:14 நீ பாதி - நான் பாதி - உன் மகிழ்ச்சி - என் மகிழ்ச்சி\nபாகம்: 13 நல்ல உணவால் உன் வயிறையும் , உள்ளத்தில் மகிழ்ச்சியையும் நிரப்பிக்கொள்\nபாகம் : 12 எனது லட்சியம் , ஜீவன்களை காப்பது\nபாகம் : 11 நல்லது எது தீயது எது\nபாகம் : 10 உனது இரத்த ஓட்டமே உனது உள் மனித ஜீவ ஓட்டம்\nபாகம் : 9 அழிவு எண்ணத்தை விட்டு காக்கும் செயலை செய்\nபாகம்: 8 படைத்தல், காத்தல் , அழித்தல் இனி உன்னிடம்\nபாகம்: 7 நான் உனக்கு சக்தி கொடுக்கும் இயந்திரம்\nபாகம்: 6 எனக்கு பொன், பொருள் வேண்டாம்.\nபாகம்: 5 ரூபாய் கோடிகளில் கரையாது உனது தீய செயல்\nபாகம் : 4 உனக்கு உதவ நான் வந்திருக்கிறேன்.\nபாகம் : 3 - கஷ்டம் எனக்கு - சுகம் எனக்கு.\nபாகம் : 2 - நான் நன்மை தருகிறேன் - நன் மதிப்பை பெறுவாயாக.\nபாகம் : 1 மகிழ்ச்சி தரும் உள் மனிதன்\n* விளையாட்டுகள் ��றிமுகம் (கிரிக்கெட் & புதிய விளையாட்டுகள்)\nசூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\nதமிழ் சினிமா 20 : 20 குறுக்கெழுத்து போட்டி\nகிரிகெட் ரன் தேடும் வேட்டை - புதிய கிரிகெட் ரன் வேட்டை\nகிரிகெட் மாஸ்டர் - புதிய வகை விறு விறு கிரிகெட் விளையாட்டு\n* பயிற்சிகள் - யோகா, தியானம் & ஆன்மீகம்\n5 நிமிட மூச்சு பயிற்சி - உடலுக்கு புத்துணர்ச்சி\nவெற்றிக்கு, மகிழ்ச்சிக்கு , ஆரோக்கியத்திற்கான ஒலி , ஒளி வழி யோகா\nதியானம் - இலட்சியத்தை அடையும் எளிய வழி\nமகிழ்ச்சி தரும் உள் மனிதன்\n* தன்னம்பிக்கையின் வெற்றி இரகசியங்கள் (3)\nமனிதனின் முடிவு திரைப்படம் போல் சுபமாக இருக்க\nபிரச்சனை தீர்க்க முடியும் என்று தன்னம்பிக்கை கொள்\nவெற்றிக்கு ஆம் / இல்லை முடிவில் நம்பிக்கை தேவை\n* வாழ்க்கைக்கான சத்துள்ள 'டானிக்' வரிகள்(46)\nவெற்றியாளராக்கும் ஐந்து சொல் மந்திரம்\nமெகா சாதனை படைத்த உங்களுடன் பேட்டி-டி .வி யில்\nசினிமா மாறி சீரியலாக மாறும் இன்றைய மக்கள் வாழ்க்கை\nநீ செய்த தவறை உணரும் போது கடவுளின் மன்னிப்பு கிடைகிறது\nபக்கத்திலே அருமையான வாய்ப்பு இருப்பதை பாரீர்\nவேலைகளை கற்றுக்கொள் . வாழ்கையில் கவலை இல்லை தெரிந்து கொள்.\nதிருமண வாழ்க்கைக்கு பத்து பொருத்தம் வளமான வாழ்க்கைக்கு வழி\n'நம்பிக்கை' கண்ணாடி அணியுங்கள் - உலகை வெல்லுங்கள்\n'புரிதல்' தரும் மகிழ்ச்சி கலந்த வெற்றி வாழ்க்கை\nஉங்கள் வாழ்க்கை 'மோட்டார் கார்' முதலில் வருவதற்கான வழிகள்\n*படிக்க படிக்க சிரிப்பு வருது - அரசியல், சினிமா & பொது\nஓட்டுப் பதிவின் போது நடக்கும் கற்பனை சிரிப்பு வெடிகள்\nஇது தாங்க நம்ம அரசியல் (சிரிக்க மட்டும்)\nஒரு 'பாஸ்' ம் 'சாரி பாஸ்' முட்டாள்களும் - முழு நீள சிரிப்பு\nகறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு\nஅரசியல் வெடிகளின் கண் காட்சி - தீபாவளி ஸ்பெஷல் - சிரிப்புக்கு\nஇவர்களை 'செய்திகள் ' வாசிக்க விட்டால்..சிரிப்புக்காக\nநான் - ஈ - திரைப்படம் தழுவிய சிரிப்புகள்\nசிரிப்பு கொத்து - JOKES - அரசியல் கட்சி தலைவர் - தொண்டர்\nபுயல் சின்னம்' - சிரிப்பு கொத்து\nலாபம் தரும் நல்ல தொழில்கள்\nபாகம் : 1 நிறுவன வெற்றிக்கு உதவும் ஐ . எஸ். ஒ 9001 : 2008 - லாபம் தரும் வழிகள்\nஐ.எஸ்.ஒ பெறத்தகுதி அக தர ஆய்வாளர் -குறிப்புகள்\nஐ.எஸ். ஒ. வாங்க முக்கிய தேவையான செயல்பாடுகள்\nஐ.எஸ்.ஒ வில் சொல்பவை என்ன செய்பவை என்ன\nஐ.எஸ்.ஒ விற்கு தேவையான செயல்கள்\nஐ.எஸ்.ஒ 9001:2008 தர மேலாண்மை முறை\nஐ.எஸ்.ஒ வும் பஸ் ஓட்டுவதும்\nஐ.எஸ்.ஒ. 9001:2008 ஒரு எளிய பார்வை\nநிறுவன வெற்றிக்கு சப்ளையர் மிகவும் அவசியம்\nநிறுவனத்தில் தொழிலாளிகள் விரும்புவது :\nதங்க நகைகளுக்கு கடன் வழங்குதல்\nரெடிமேட் சாப்பாடு மற்றும் கேட்டரிங்\n* சிக்கி முக்கி கதைகள் - காதல், அரசியல் & பொது\nதொழில் - வாரிசு - தொல்லை - சிறுகதை\n'கீஷ்டு' தேடிய முருகன் - சௌராஷ்டிரா மொழி கலந்த சிறு கதை\nமீண்டும் நம் ஆட்சி தான்\n அல்லது தமிழ் வளர்க்கும் மந்திரம்\nவளரும் தங்க பண்ணை - (இரும்பை தங்கமாக மாற்றும் வித்தை)\nஆழமில்லா அவள் மனசு சிறுகதை\nமகனிடம் கற்க வேண்டிய பாடம்\nசொல்ல துடிக்கும் காதல் (மறைந்தவள் வந்தாள் )\nமுத்து இல்லம் Vs முதியோர் இல்லம் - சிறுகதை\nகடைசி ஆதாம் ஏவாள் - சிந்திக்க வைக்கும் கதை\nபழைய தங்கம், வெள்ளி நகைகள் விற்பனை மற்றும் வாங்கும் சந்தை\nவிரைவில் கிரிக்கெட் டில் ஆண் பெண் சமமாக கலந்து விளையாடும் புரட்சி\nநீங்கள் பணம் காய்க்கும் மரம் தான்.\nஉண்மையில் சேமிப்பின் விகிதம் எப்படி இருக்கிறது \nஆயிரம் (1000) ரூபாய் விதை கேள்விபட்டிருக்கிறீர்களா \nஉங்கள் பொருட்களை பணமாக பாருங்கள் - நீங்களும் கோடீஸ்வரர்\nமக்கள் சேவை & விழிப்புணர்வு பகுதி\nதமிழ் மொழியை அழிக்க விடலாமா\nதொழில் முனைவோர் ஒரு வெற்றித் தொழிலதிபராக வருவதற்கான ரகசியங்கள்\nநம்ம நாடு நல்ல நாடு - இப்படித்தான் இருக்க வேண்டும் எம்.எல்.ஏ \n100% மக்களை ஓட்டு போட வைக்கும் எளிய வழி\nஎனக்கு ஓட்டுப் போட வேண்டாம் \nPASSPORT OFFICE SOME TIPS - 'பாஸ் போர்ட்' அலுவலகம் சில டிப்ஸ் மற்றும் லஞ்சம் ஊழல் ஒழிப்பும்\nமக்கள் ஒரு பிரச்சனையை எவ்வாறு பார்கிறார்கள்\nகவலை கொள்ளாத நமது பணமிழப்புகள்\nமக்களுக்காக உதவிடும் பாலம் - தஞ்சம் மறந்த லஞ்சம் (வேண்டாமே லஞ்சம்\nஎளிதான புழக்கமாகும் பொருட்கள் - வலிமை மற்றும் அழிவில்லாத வியாபாரம்\n2013 வருட இறுதியில் டாலருக்கு ரூ 65 ஆக குறையும் அபாயம்\nயாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபணம் எப்படி எந்த வழியில் சம்பாதிக்கிறார்கள் \nஎத்தனை காலம் தான் ஏமாற்றுவார் எத்தனை காலம் தான் ஏமாறுவது\n150 நாட்கள் சோம்பேறி மன்னிக்கவும் வேலை திட்டம்\nதாய் மொழி எப்போது வளரும்\nஇளம் வயது முதல் விளையாட்டு மற்றும் ஆராய்ச்சி துறையில் வசதி வேண்டும்\n தேவை ஒரு 'பாதுகாப்பு வளை���ம்\nதிரைப்படத்தில் லஞ்சம் வாங்கும் காட்சியில் 'லஞ்சம் தண்டனைக்குரியது'\nநீங்கள் குண்டா / கருப்பா / குட்டையா / தொப்பையா / அழகைக் கூட்ட வேண்டுமா \nஇன்றைய ஆசிரியர்கள் - மாணவர்கள் நாளைய மதிப்புக்குரிய அப்துல் கலாம் ஆகலாம்\nமாறிவரும் உலகில் நீங்கள் மாறிவிட்டீர்களா\nமொபைல் போன் வசதிகளை பயன்படுத்துபவர்களுக்காக\nதங்கத்தில் முதலீடு - மதம் கொண்ட யாணை போல் மாறப்போகிறது\nநீங்கள் நன்றி சொல்லும் நேரம்\n'வருங்கால உலக நாடுகளின் கதி' - நேரடி பேட்டிs\nAPRIL FOOL SPECIAL - பிரபல நடிகருடன் ஒரு பரபரப்பு பேட்டி\nஒரு கோடி ரூபாய் வென்ற சிறுமியின் சாதனை\nஇது நம்ம சேனல் வழங்கும் நீங்களும் எம்.எல்.ஏ ஆகலாம்\nபாகம் : 1 நேயர்கள் கடிதம் - உங்களுக்கு சமைக்க ஆர்வமா\nவிவேகானந்தர் - ஒரு சிறப்புப் பார்வை\nபாகம்: 4 நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அவரின் அற்புத செயல்கள்\nபாகம் : 3 அவரது கனவும் அதை நனவாக்க இன்றைய தேவையும்\nபாகம் : 2 இளைஞர்கள் சிக்கியிருக்கும் மாயவலையை அறுப்போம்\nவிவேகானந்தர் - ஆன்மீக நியூட்டன் - அவரது ஆயுள் நீண்டிருந்தால்.\nவாழ்கையில் கோட்டை கட்ட / கோட்டை விட வழிகள் - WAY T...\nசம்பாதிக்க வழியா இல்லை உலகில் \n'மறுபிறவி'இல்லாப் பிறவாவரம் கிடைக்கும் வழி HOW DO...\nயாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய மு...\nவெற்றியாளராக்கும் ஐந்து சொல் மந்திரம் - FIVE SECR...\nசூழ்ச்சிகாரனை என்றும் நம்பாதே - DON'T BELIEVE CUN...\nதினமும் நம்மை ஏமாற்றும் சில நடிப்புச் சிகரங்கள் - ...\nஅறிந்தும் அறியாமல் இருக்கும் வாழ்க்கை பாடங்கள் - K...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reachandread.forumta.net/t7-topic", "date_download": "2018-12-14T06:43:44Z", "digest": "sha1:KJA6PFKZC467Z4Q67VDWPMDT5T643VNU", "length": 6473, "nlines": 107, "source_domain": "reachandread.forumta.net", "title": "மணப்பெண் கோலத்தில் ஸ்ருதிஹாசன்!", "raw_content": "\n» யாகாவாராயினும் நா காக்க\n» ஆற்றலை அடக்கத்திற்குள் புதைத்து ஒரு எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர் ராம. நாராயணன்: கி. வீரமணி\n» இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் கேரள அரசு\n» பிரதமர் பெயரில் புதிய ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் \"நமோ\"\nReach and Read » CINEMA » சினிமா செய்திகள் » மணப்பெண் கோலத்தில் ஸ்ருதிஹாசன்\nநடிகை ஸ்ருதிஹாசன் ஹார்பர் பஜார் என்னும் பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்காக திருமணப் பெண் கோலத்தில் போஸ் கொடுத்துள்ளார். அதிலும் சாதாரண மணப்பெண் கோலம் அல்ல, மார்டன் மணப்பெ��் கோலத்தில் போஸ் கொடுத்துள்ளார். அதுவும் காஞ்சிபுரப் பட்டுப்புடவை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். இங்கு ஹார்பர் பஜார் பத்திரிக்கைக்கு ஸ்ருதிஹாசன் கொடுத்த போஸ்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.\nRe: மணப்பெண் கோலத்தில் ஸ்ருதிஹாசன்\nஇது ஸ்ருதிஹாசன் நீல நிற பட்டுப்புடவையில் மார்டன் மணப்பெண் கோலத்தில் கொடுத்த போஸ்.\nRe: மணப்பெண் கோலத்தில் ஸ்ருதிஹாசன்\nபட்டுப்புடவைக்கு ஸ்ருதிஹாசன் மேற்கொண்ட ஸ்டைல் பயமுறுத்துவது போன்று இருந்தது.\nRe: மணப்பெண் கோலத்தில் ஸ்ருதிஹாசன்\nஸ்ருதிஹாசன் மார்டனாக புடவை அணிந்தாலும், தென்னிந்திய ஸ்டைல் தங்க ஆபரணங்களை அணிந்திருந்தார்.\nRe: மணப்பெண் கோலத்தில் ஸ்ருதிஹாசன்\nஸ்ருதியின் இந்த மணப்பெண் கோலமானது மார்டன் கலந்திருப்பது, அவரது தோற்றத்தை வித்தியாசமாக வெளிப்படுத்துகிறது.\nRe: மணப்பெண் கோலத்தில் ஸ்ருதிஹாசன்\nஇது பத்திரிக்கையின் உட்பகுதிக்கு ஆரஞ்சு மற்றும் கோல்டன் நிற கட்டம் போட்ட புடவையில் ஸ்ருதி போஸ் கொடுத்த போது எடுத்தது.\nRe: மணப்பெண் கோலத்தில் ஸ்ருதிஹாசன்\nஇது முன்பு வெளிவந்த ஹார்பர் பஜாரின் அட்டைப் படத்திற்கு அலியா பட் கொண்டு மணப்பெண் கோலம்.\nRe: மணப்பெண் கோலத்தில் ஸ்ருதிஹாசன்\nஅலியா பட் கூட மார்டனான மணப்பெண் போன்று உடை அணிந்து, அர்ஜூன் கபூருடன் சேர்ந்து போஸ் கொடுத்தார்.\nRe: மணப்பெண் கோலத்தில் ஸ்ருதிஹாசன்\nReach and Read » CINEMA » சினிமா செய்திகள் » மணப்பெண் கோலத்தில் ஸ்ருதிஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.koowheel.com/ta/koowheel-patent-mode-k5-7inch-wheels-dual-bluetooth-and-smart-led-lights.html", "date_download": "2018-12-14T06:14:55Z", "digest": "sha1:4YM6G6UWHHWWWRE52W5SPBVMV4HEQYZF", "length": 9638, "nlines": 146, "source_domain": "www.koowheel.com", "title": "Koowheel patent 2 wheel self balance scooter 7inch K5 with dual bluetooth and smart led lights - Jomo Technology Co., Ltd", "raw_content": "\n1. 50% எடை ஒவ்வொரு பக்கத்தில் அது தானாக இருப்பு வைக்க மற்றும் பின்னர் முறை முன் அணைக்க, மற்றும் மிகவும், நிலையான எளிதாக மற்றும் பாதுகாப்பான குறிப்பாக ஆரம்ப சவாரி செய்ய;\n2. மட்டு கட்டமைப்பை, மிகவும் குறைவாக கேபிள்கள், மேலும் பாதுகாப்பான, மிகவும் குறைந்த குறைபாடுள்ள விகிதம் (3 ஆயிரம்) மற்றும் நிலையான;\n3. நாம் ஏற்கனவே காப்புரிமை கேட்டிருந்தேன் அது சிக், solowheel அல்லது ரேசர், முற்றிலும் வேறுபட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் காப்புரிமைகள், எங்கள் சொந்த காப்புரிமை கொண்டு அ���்லாத மீறல் தான்.\n4. UL2272 மற்றும் ASTM சான்றிதழ்;\n5. 8pcs ஈர்ப்பு சென்சார்கள், வழக்கமான 4pcs சிலிகான் Gros அதிக உணர்திறன், மற்றும் நிலையான, குறைந்த குறைபாடுள்ள வீதம்;\n7. இரட்டை கட்டுப்பாட்டு அமைப்பு;\n8. இரண்டு சக்கரங்கள் தனியாக இருக்கிறது தற்போதைய இல்லை 2 பாகங்கள் 3 பாகங்கள், ஒன்றாக இணைக்க முடியாது;\n9. அகற்ற மற்றும் மாற்ற பேட்டரி;\n10. இரட்டை Bluetooth ஸ்பீக்கர்கள்;\nமத்தியில் 11. கைப்பிடியை, கொண்டு எளிதாக உள்ளது;\nகைப்பிடி உள்ள 12. HD திரை தகவல் காட்ட.\nPls மேலும் மாதிரி Koowheel கே 5 பற்றித் தெரிய வீடியோ பார்க்கலாம்:\n1. சாம்சங் அசல் இறக்குமதி பேட்டரி;\n2. Taotao தொழில்நுட்பம் mainboard;\nபுற ஊதா மூடப்பட்டிருக்கும் கவர் செய்து 4. மூலப்பொருட்கள்;\n5. அலுமினியம் அல்லாய் உடல்;\n6. உல் / கிபி சார்ஜர் சான்றிதழ்.\nஸ்கூட்டர் நிகர எடை 10kg\nபரிமாணங்கள் L625 * W190 * H200 (எம்எம்)\nதூரம் எல்லை 20 கிலோமீட்டருக்குள்\nவெப்பநிலை வீச்சு பயன்படுத்தி 0 ℃ -40 ℃\nஅதிகபட்ச அனுமதிக்கப்பட்ட சாய்வு 20 °\nவகை 18650 உயர் விகிதம் லித்தியம் பேட்டரி\nரீசார்ஜ் முறை 1500 சுழற்சிகள்\nமோட்டார் வகை ப்ரஷ் அல்லாத ஒப்பீட்டு டிசி மோட்டார்\nஅதிகபட்ச வேகம் 15 கிலோமீட்டருக்குள் / எச்\nகட்டுப்பாட்டாளர் தொழில்நுட்ப அளவுருக்கள் இரட்டை சைன் அலை கட்டுப்பாட்டு அமைப்பு\nகப்பலில் lamplight இதே காட்டி lamplight\nLED தானியங்கி விளக்கு LED தூண்டல் விளக்கு\nகாட்சி திரையில் பேட்டரி நிலை காட்சி 4 நிலைகள்\nவேகம் காட்சி ரியல் நேரம் வேக\nவெப்பநிலை காட்சி மோட்டார் வெப்பநிலை\nப்ளூடூத் காட்சி ப்ளூடூத் இணைப்பு\nப்ளூடூத் குழு வகை ப்ளூடூத் தொகுதி 4.0\nஏபிபி செயல்பாடு ஆப் கட்டுப்பாடு மற்றும் அளவுரு அமைப்பை\nகொம்பு இரட்டை கொம்பு 30mm\nஆடியோ ஒளிபரப்பு குறைந்த வேக மற்றும் பேட்டரி நிலை\nநேரம் சார்ஜ் 2H (உயர் தற்போதைய வெளியீடு 2000MA)\nவெப்பநிலை வீச்சு சார்ஜ் செய்ய 0 ℃ -40 ℃\n2 சக்கர மின்சார ஸ்கூட்டர்\n2 சக்கர சுய சமநிலைப்படுத்தும் ஸ்கூட்டர்\nமின்சார ஸ்கூட்டர் விலை அமெரிக்கா\nஎங்களுக்கு உங்கள் செய்தியை அனுப்பு:\n* அப்பாவி: தேர்ந்தெடுக்கவும் கோப்பை\nஎங்கள் பத்திரிக்கை பெற புதிய கணக்கு துவங்கவும்\n* அப்பாவி: தேர்ந்தெடுக்கவும் Car\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/10/blog-post_250.html", "date_download": "2018-12-14T06:11:26Z", "digest": "sha1:TF2BRWUK5EA7YAMGJGP62MSTFM4B4AB3", "length": 11386, "nlines": 57, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "கட்டாரிலிருந்து வந்ததும், முஸ்லிம்களுக்கு ஜனாதிபதி வழங்கிய பரிசு இது தான்! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nகட்டாரிலிருந்து வந்ததும், முஸ்லிம்களுக்கு ஜனாதிபதி வழங்கிய பரிசு இது தான்\nகட்டாரிலிருந்து வந்ததும் முஸ்லிம்களுக்கு ஜனாதிபதி பரிசளித்துள்ளதாக முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் ஊடக செயலாளர் அஸாப் அஹமட் குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கட்டார் நாட்டில் இருந்து நேற்று இலங்கைக்கு மீள திரும்பியிருந்தார்.இன்று அவரது ஊடக பிரிவானது கால்நடைகளை வாகனங்களில் ஏற்றிச் செல்லும் அனுமதியை தற்காலிகமாக நிறுத்துமாறு அறிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிப்பால சிறி சேனா ஜனாதிபதியாவதற்கு முன்பே மாடுகளை பொலனறுவையில் இருந்து ஏற்றிச் செல்வதை தடுத்த கதைகளும் பரவலாகவே உள்ளன.அன்றே தடுத்தவருக்கு இன்று தடுப்பதொன்றும் பெரிய விடயமல்ல.\nஅதிகமாக முஸ்லிம்களே மாடுகளை அறுத்துண்பதை வழக்கமாக கொண்டுள்ளதால் இவ்விடயமானது முஸ்லிம்களையே அதிகம் பாதிக்கும் என்பதில் எதுவித சந்தேகமுமில்லை. மாடு அறுத்துண்டுதான் முஸ்லிம்கள் வாழ வேண்டும் என்றில்லை. இருந்தாலும் முஸ்லிம்களை குறி வைத்து நடக்கும் விடயங்களை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை பராமுகமாக இருக்கும் போது இனவாதிகளுக்கு அது உற்சாகமளிப்பதாக அமைந்துவிடும்.\nமுஸ்லிம்களின் மத கடமைகளான அகீகா, உழ்கிய்யா போன்ற விடயங்களின் போது மாடு அறுக்க வேண்டிய தேவை உள்ளது. இலங்கையில் உள்ள அதிகமான இடங்களுக்கு அம்பாறை, பொலன்னறுவை, திருகோணமலை போன்ற இடங்களில் இருந்தே மாடுகள் அறுவைக்காக வருகின்றன. இச் சட்டம் அமுலில் வருகின்ற போது இலங்கையில் உள்ள அதிகமான பிரதேசங்களில் மாடு அறுப்பது குறைவடையும். இச் சட்டம் மறுவடிவமானது, ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன மாடு அறுப்பை தடை செய்துள்ளார் என்பதாகும். இச் சட்டம் முஸ்லிம்களை நேரடியாக பாதிக்கும்.\nகட்டார் நாட்டில் இருந்து வந்ததும் முஸ்லிம்களுக்கு எதிரான இவ்விடயத்தை ஜனாதிபதி மைத்திரிப்பால சிறி சேனா செய்திருப்பதானது, முஸ்லிம் நாடான கட்டார் நாட்டை நோக்கி அவர் சென்ற நோக்கம் நிறைவேறாததால் முஸ்லிம்களை பழிவாங்கும் நோக்குடனும் இருக்கலாம். உடனடியாக இச் சட்டத்தை ஜனாதிபதி மைத்திரிப்பால சிறி சேனா வாபஸ் பெற வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇனி கத்தாரில் FREE VISA என்ற ஒன்று இல்லை யாரும் நம்பி ஏமாற வேண்டாம் - எச்சரிக்கைப் பதிவு\nநாட்டில் இருந்து கத்தார் வரும் போது எந்த Sponsor க்கு வருகின்றீர்களோ அதே Sponsor இடம் உங்கள் ஒப்பந்த காலம் முடிந்த பின்னரே வேறு இடங்களை...\nதலைவணங்காத கத்தார்’ - தடைகளுக்கு மத்தியில் நிமிர்ந்து நிற்கும் நாடு: எப்படி சாத்தியமானது\nசக்திவாய்ந்த அண்டை நாடுகளின் பொருளாதார முற்றுகை மற்றும் அவற்றின் வான்வெளியை பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடைகளுக்கு பிறகும், கத்தார் பலவ...\nகத்தார் தங்கி வேலை தேடுபவரா நீங்கள் பிரபல ALI BIN ALI நிறுவனத்தில் வெற்றிடங்கள் பிரபல ALI BIN ALI நிறுவனத்தில் வெற்றிடங்கள்\nசவுதியில் நடைபெற்ற GCC கூட்டத்தில் கத்தார் அதிபர் கலந்து கொள்ளவில்லை\nஇன்று டிசம்பர் 9 ஆம் திகதி றியாதில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வளைகுடா ஒத்துழைப்பு (GCC) சபையின் உச்சிமாநாட்டில் பங்கேற்க கட்டார் அமீர் ...\nமிகச் சிறிய நாடான கத்தார் பிரம்மாண்டமாக வளர்ந்தது எப்படி\nகத்தார் ஏன் சிறப்பு வாய்ந்தது பிபிசி உலக சேவைக்காக ஆராய்கிறர் ஜேம்ஸ் ஃப்ளெட்சர். இதில், கத்தாரைப் பற்றிய பல ஆய்வுகளை நடத்திய நிபுணர...\nகத்தாரில் அமைந்துள்ள பிரபல COLOMBO RESTAURANTயில் பதவி வெற்றிடங்கள்\nUAE கடலில் மிதக்கும் சூப்பர் மார்க்கெட் திறந்து வைத்தது கேரிபோர் (Carrefour) குழுமம்\nதுபையில் 3 இடங்களில் கடலில் மிதக்கும் சூப்பர் மார்க்கெட் திறந்த கேரிபோர் (Carrefour) குழுமம் படகு பயணிகள், சொகுசுப் படகுகள், நீர் வி...\nஉயிர் காக்க உதவிக்கரம் நீட்டுவீரா தவறாமல் அதிகம் பகிருங்கள் - முடிந்தவர்கள் உதவுவார்கள்\n(Ashraf Ibnu Sulthan) கிண்ணியாவைச்சேர்ந்த முஹம்மது தஸூர் என்பவரின் மூத்த புதல்வன் முகம்மது_முபாஸ் (வயது22)என்பவர் கடந்த சில மாத காலமாக...\nபாராளுமன்றத்தை கலைத்தது சட்டவிரோதம் - நீதிமன்றத்தின் பரபரப்புத் தீர்ப்பு சற்றுமுன்னர் வெளியானது\nBreaking news ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தி தாக்கல்செய்யப்பட்ட மனுக்கள் மீ...\nஉம்ரா யாத்திரிகர்களை கருத்திற் கொண்டு மக்காவில் மேலும் ஒரு புதிய விமான நிலையம்\nபுனித மக்காவின் தேவைகளை கருத்திற்கொண்டு குன்புதா (Qunfudah) எனும் பகுதியில் புதிய விமான நிலையம் ஒன்று கட்டப்பட அடிக்கல் நாட்டப்பட்டது. இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dbclive.in/category/gallery/posters/", "date_download": "2018-12-14T06:48:13Z", "digest": "sha1:YIFA4WU6PXAY7SJZUIPXSKNY74EJ3U6P", "length": 5771, "nlines": 87, "source_domain": "dbclive.in", "title": "Posters", "raw_content": "\nசூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி தயாரிக்கும் 90 வது படம்\nநம் மண்ணையும் பாரம்பரியத்தையும் காக்க போராடவேண்டும் பெட்டிக்கடை இசை வெளியிட்டு விழாவில் பாரதிராஜா பேச்சு\nநெல் ஜெயராமன் வாழ்க்கை வரலாற்றை பள்ளி மாணவர்களுக்கு பாடமாக்க வேண்டும் -இயக்குனர் தங்கர் பச்சான்.\n‘மின்னல் வீரன்’ தயாரிப்பாளருடன் அதர்வா சமரசம் ..\nதமிழர்களின் ஒயிலாட்டம் கின்னஸில் இடம் பிடித்தது\n1 கோடியில் கதை டிஸ்கஷனயை முடித்த அட்லீ.\nராஜா ராணி சீரியல் புகழ் ஆல்யா மானசாவை காரிலிருந்து நடுரோட்டில் இறக்கிய சஞ்சீவ் .\nரன்பீருடனான breakup தான் பெஸ்ட் – கத்ரீனா கைப் ஓபன்\nவிஜய்யை பற்றி கேள்வி கேட்டவருக்கு அதிர்ச்சியான பதில் அளித்த விஜயின் தந்தை.\nகாலா நடிகை படு கவர்ச்சி போஸ் – அதிர்ச்சியில் ரசிகர்கள் .\n0 December 4, 2018 27 வருடங்களுக்கு பின் இணையும் ஜாம்பவான்கள்…\n0 December 4, 2018 தனது கடைசி படத்தை அறிவித்த உலக நாயகன்…\n0 December 4, 2018 தமிழில் அசத்த வரும் மியா ராய்…\n‘மெரினா புரட்சி’ பட இயக்குநர் எம்.எஸ். ராஜ் இயக்கும் ‘உறங்காப் புலி’..\nஜல்லிக்கட்டு போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் ‘மெரினா புரட்சி’ திரைப்படம் தடை செய்யப்பட்டிருக்கும் சூழ்நிலையில், மெரினா புரட்சி திரைப்படத்தின் இயக்குநர்…More\nMarch 4, 2017 பெண் கொடுமைக்கு எதிரான படம் ”தமிழனானேன்.க” News\nAugust 28, 2018 கலைஞர் எனும் கொள்கைத் தீபத்தை கையில் ஏந்தி நடக்கும் இலட்சியத் தலைவர் மு.க. ஸ்டாலின் News\nசூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி தயாரிக்கும் 90 வது படம்\nநம் மண்ணையும் பாரம்பரியத்தையும் காக்க போராடவேண்டும் பெட்டிக்கடை இசை வெளியிட்டு விழாவில் பாரதிராஜா பேச்சு\nநெல் ஜெயராமன் வாழ்க்கை வரலாற்றை பள்ளி மாணவர்களுக்கு பாடமாக்க வேண்டும் -இயக்குனர் தங்கர் பச்சான்.\n‘மின்னல் வீரன்’ தயாரிப்பாளருடன் அதர்வா சமரசம் ..\nதமிழர்களின் ஒயிலாட்டம் கின்னஸில் இடம் பிடித்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ctimepass.com/viewnews?type=TAMIL&id=640", "date_download": "2018-12-14T06:03:28Z", "digest": "sha1:3QVFGTTFYBTV7YMR2ZGVWC4EOPMORS7T", "length": 5665, "nlines": 105, "source_domain": "ctimepass.com", "title": "Advertisement", "raw_content": "\n1.உங்க வேலைய நீங்க பாருங்க- சரவணன் மீனாட்சி ரக்‌ஷிதா பதிலடி, 2.கர்நாடகாவில் கபாலி படைத்த பிரமாண்ட வசூல் சாதனை, 3.தன்னை மட்டும் நம்பியிருக்கும் கிராம மக்களுக்காக விஜய் அதிரடி, 4.முடிஞ்சா இவன புடி, 5.AAA படத்தில் யுவன் இசையில் இடம்பெறும் சிறப்பு பாடல்- என்ன தெரியுமா\nAAA படத்தில் யுவன் இசையில் இடம்பெறும் சிறப்பு பாடல்- என்ன தெரியுமா\nசிம்பு தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் AAA படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்க்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது.\nஇதை தொடர்ந்து அடுத்துக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு ரெடியாகி வருகின்றது, இப்படத்தில் மொத்தம் 9 பாடல்கள் இடம்பெறவுள்ளது.\nஇதில் மன்மதன் ஸ்டைலில் டி.ஆர் பாடல் ஒன்றின் ரீமிக்ஸ் அல்லது டி.ஆர் அவர்கள் பாடும் ஒரு பாடல் இடம்பெறும் என கிசுகிசுக்கப்படுகின்றது.\nஉங்க வேலைய நீங்க பாருங்க- சரவணன் மீனாட்சி ரக்‌ஷிதா பதிலடி...\nசரவணன் மீனாட்சி தொடருக்கு என லட்ச்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அதே நிலையில் இந்த சீரியலை கலாய்ப்பதற்கு என்றே பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர்.\nஅதிலும் இந்த முறை சரவணன் மாறியதற்கு நெட்டிசன்கள் கலாய்த்து எடுத்துவிட்டார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.jaffnaminnal.com/2018/05/blog-post_18.html", "date_download": "2018-12-14T06:12:33Z", "digest": "sha1:HUHAWLT5FT3H5Q5WFM5RBL4M2EPKCVMG", "length": 3887, "nlines": 33, "source_domain": "www.jaffnaminnal.com", "title": "கல்வியங்காடு செங்குந்தா சந்தையின் புனரமைப்பு பணிகள் தற்போது துரிதகதியில் ....! | JAFFNAMINNAL", "raw_content": "\nJAFFNAMINNAL இலங்கை கல்வியங்காடு செங்குந்தா சந்தையின் புனரமைப்பு பணிகள் தற்போது துரிதகதியில் ....\nகல்வியங்காடு செங்குந்தா சந்தையின் புனரமைப்பு பணிகள் தற்போது துரிதகதியில் ....\nகல்வியங்காடு செங்குந்தா சந்தையின் புனரமைப்பு பணிகள் தற்போது துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன.\nசுமார் 10 மில்லியன் ரூபா செலவில் சந்தை கட்டடத்தின் பின்புறமாகவுள்ள மரக்கறி சந்தை, மீன் சந்தை தொகுதி என்பன யாழ்.மாநகர சபையால் புனரமைக்கப்பட்டு வருகிறது. இங்கு பழங்கள் விற்பனை தொகுதியொன்றும் அமைக்கப்படுவதுடன் மீன் சந்தை ஒரு மாடிக் கட்டடத் தொகுதியுடன் அமைக்கப்படுவதுடன் ��ங்கு இறைச்சி விற்பனைக்கான பகுதியாகவும் அமைக்கப்படுகின்றன.\nதற்போது மரக்கறி சந்தை தொகுதி, பழக் கடை சந்தை தொகுதியும் அமைக்கப்பட்டு முடிந்து்ள்ளதுடன் மீன்சந்தை கட்டத் தொகுதியில் வேலைகள் இடம்பெற்று வருகிறது.\nஇதேவேளை 2006 ஆம் ஆண்டு யாழ்.மாநகர சபை ஆணையாளராக சி.வி.கே.சிவஞானம் கடமையாற்றிய போது புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. எனினும் யுத்தம் சூழ்நிலை காரணமாக புனரமைப்பு பணிகள் இடம்பெறவில்லை. இந்நிலையில் யுத்தம் நிறைவுபெற்ற நிலையில் கடந்த ஆண்டு (2017) ஒக்டோபர் மாதம் மீள வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்தினால் இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay-ajith-03-02-1840633.htm", "date_download": "2018-12-14T06:03:36Z", "digest": "sha1:IBOZTBLNMN55NU2SPHSBOQH4C6L7BSOB", "length": 7059, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "அஜித்தா? விஜயா? நறுக்கென்று பதில் சொன்ன சன் சிங்கர் பிரபலம்.! - Vijayajith - அஜித்- தனுஷ் | Tamilstar.com |", "raw_content": "\n நறுக்கென்று பதில் சொன்ன சன் சிங்கர் பிரபலம்.\nபிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சன் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பலரின் மனதை கொள்ளையடித்தவர் ப்ரினிதி, இவர் மெர்சல் படத்தின் பாடல்களை யூ ட்யூபில் பாடி ரசிகர்களை வியக்க வைத்திருந்தார்.\nஇவர் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார், அதில் இவரிடம் உங்களின் பேவரைட் தலயா தளபதியா என கேட்டனர். இதனையடுத்து சற்றும் யோசிக்காமல் உடனே விஜய் சார் தான் என கூறியுள்ளார்.\nமேலும் விஜயை அடுத்து தனுஷ் சாரை தான் பிடிக்கும், அவர் என்னை மிகவும் ஊக்கப்படுத்துவார். அஜித் சாரையும் பிடிக்கும் ஆனால் பேவரைட் என்றால் விஜய் சார் தான் என கூறியுள்ளார்.\n▪ விஜய், அஜித்தை பற்றி பிரபல RJ மிர்ச்சி சிவசங்கரி எப்படி பேசியுள்ளார் பாருங்களேன் பயங்கர கோபத்தில் அஜித் ரசிகர்கள்\n▪ தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.\n▪ கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி\n▪ கருணாநிதி உடல்நிலை - நேரில் சென்று விசாரித்த கவுண்டமணி\n▪ தளபதி நா கிளாசு இந்தியாவே பேசின படம் மெர்சலு இந்தியாவே பேசின படம் மெர்சலு\n▪ அஜித்துக்கு நான் ஆபிஸ் பாய் வேலை பார்த்தேன், விஜய்யை இயக்கனும் - முன்னணி இயக்குனர்\n▪ ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்\n▪ விஜய், அஜித் படங்கள் தீபாவளிக்கு வெளியாகுமா\n▪ தூத்துக்குடி சம்பவம் பற்றி வாயே திறக்காத அஜித், விஜய்\n▪ மலேசிய பாக்ஸ் ஆபீஸ் கிங் தலயா தளபதியா - அதிர வைக்கும் டாப் 5 லிஸ்ட் இதோ.\n• 96 பட ரீமேக்கில் பாவனா\n• சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n• ரஜினி பிறந்தநாள் - வெளியானது பேட்ட படத்தின் டீசர்\n• நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும் - ரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து\n• அஜித் வில்லனுடன் மோதும் தன்ஷிகா\n• ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா\n• சர்கார் படத்தில் சர்ச்சை காட்சி - ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா\n• இணைய தளத்தில் அடிச்சிதூக்கிய விஸ்வாசம் அஜித்\n• பிரான்மலை படத்தின் ட்ரைலரை வெளியிட்ட மதன் கார்க்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-12-14T06:36:36Z", "digest": "sha1:OIKMC2I5ZYQOKMIAPPZLHP6TVXFB6WZP", "length": 20973, "nlines": 551, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொட்டாசியம் குளோரைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 74.5513 g·mol−1\nகரைதிறன் கிளிசரால், காரங்களில் கரையும்\nமதுசாரத்தில் ஓரளவு கரையும், ஈதரில் கரையாது[1]\nகாடித்தன்மை எண் (pKa) ~7\nஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.4902 (589 ந.மீ)\nபடிக அமைப்பு முகமையக் கனசதுரம்\nபுறவெளித் தொகுதி Fm3m, No. 225\nபொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் ICSC 1450\nதீப்பற்றும் வெப்பநிலை எளிதில் தீப்பற்றாதது\nஏனைய எதிர் மின்னயனிகள் பொட்டாசியம் புளோரைடு\nஏனைய நேர் மின்அயனிகள் லித்தியம் குளோரைடு\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nபொட்டாசியம் குளோரைடு (Potassium chloride, KCl) என்பது பொட்டாசியம், குளோரைடு ஆகியவற்றைக் கொண்ட ஒரு உலோக உப்பீனிய சேர்மம் ஆகும். மணமற்ற இந்த உப்பு வெண்ணிறம் அல்லது நிறமற்ற கண்ணாடிப் படிகத்தைப் போன்றதாகும். நீரில் எளிதில் கரைய��்கூடியது, உப்பின் சுவையைக் கொண்டது. பொட்டாசியம் குளோரைடு உரமாகவும்,[6] மருத்துவம், உணவு பதப்படுத்தல் போன்றவற்றிலும் பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் உயிர்-போக்கும் ஊசி ஏற்றும் மரணதண்டனை முறைக்குப் பயன்படுத்தப்படும் மூன்று-மருந்துகள் அடங்கிய கலவைக்கு இதய நிறுத்தம் ஏற்படுத்தக்கூடிய மூன்றாவது மருந்தாகவும் இது கலக்கப்படுகிறது. இது இயற்கையாக சில்வைட்டு கனிமமாகவும், சில்வைனைட்டு படிகத்தில் சோடியம் குளோரைடுடனும் கிடைக்கிறது.[7]\nபொட்டாசியம் குளோடைடு சில்வைட்டு, கார்னலைட்டு, பொட்டாசு ஆகிய கனிமங்களில் இருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. இது கடல்நீரில் இருந்தும் பிரித்தெடுக்கப்படுகிறது. அத்துடன் பொட்டாசியம் நைத்திரேட்டு, ஐதரோகுளோரிக் காடி ஆகியவற்றில் இருந்து நைத்திரிக்கு அமிலத் தயாரிப்பில் துணை-விளைபொருளாகவும் பெறப்படுகிறது.\nபொட்டாசியம் குளோரைடு அதிக செலவில்லாமல் பெறப்படுவதால், ஆய்வுக்கூடத்தில் மிக அரிதாக தேவைக்காக மட்டும் தயாரிக்கப்படுகிறது. ஆய்வுக்கூடத்தில் இது பொட்டாசியம் ஐதராக்சைடு (அல்லது வேறு பொட்டாசியம் காரங்களை) ஐதரோகுளோரிக் காடியுடன் சேர்ப்பதால் பெறப்படுகிறது:\nபத்து (அ) அதற்கு மேற்பட்ட அணுக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சனவரி 2018, 08:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/requirement-of-bel-ghaziabad-2018-003437.html", "date_download": "2018-12-14T05:59:10Z", "digest": "sha1:CT6IO2GQM3NCJJEL6NWMU5Q5MAUDCBAK", "length": 10540, "nlines": 125, "source_domain": "tamil.careerindia.com", "title": "பெல் நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் வேலை | Requirement of BEL- Ghaziabad 2018 - Tamil Careerindia", "raw_content": "\n» பெல் நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் வேலை\nபெல் நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் வேலை\nமத்திய அரசு நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில்\nதொழிற் பழகுநர் சட்டம் 1961 ஆம் விதிகளுக்குட்பட்டு கீழ்வரும்\nபிரிவுகளுக்கு 2018-ஆம் ஆண்டிற்கான தொழிற் பழகுநர்(அப்ரண்டிஸ்)\nதகுதியான தொழிற்பயிற்சி முடித்தவர்களிடமிருந்து இதற்கான விண்ணப்ப���்கள் வரவேற்கப்படுகின்றன.\nஎலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் - 32\nடிராஃப்ட்ஸ்மேன் (சிவில்) - 02\nடிராஃப்ட்ஸ்மேன் (மெக்கானிக்கல்) - 06\nரிஃபிஜிரேட்டர் & ஏர் கண்டிஷன் - 03\nதகுதி: அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்பயிற்சி மையத்தில்\n(2015,16,17)ஆண்டுகளில் (NCVT) கைவினைஞர் பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.03.2018\nஅதிகாரப்பூர்வ தளத்தில் வேலை வாய்ப்பு தகவல்கள் கிடைக்கபெறலாம்.\nஅறிவிப்பு விவரத்தை கிளிக் செய்யுங்கள் தகவல்கள் கிடைக்க பெறலாம்.\nகேரியர் பகுதியினை கிளிக் செய்யவும்\nமேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்த அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nஅறிவிப்பு இணைப்புடன் விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து விண்ணப்பிக்கவும். அதனை மெயிலில் அனுப்ப கீழ்க்கண்ட மெயிலுக்கு அனுப்பவும்.\nபெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியீடு\nதொலைநிலை கல்வி நிறுவன தேர்வு டிச.22-யில் துவக்கம்- சென்னை பல்கலை\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nமத்திய அரசில் வேலை வேண்டுமா\nஇந்திய மத்திய வங்கி வேலை விண்ணப்பிக்க கடைசி தேதி டிச.10\n மத்திய அரசின் இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vishwaroopam-be-shown-dth-on-feb-15-169128.html", "date_download": "2018-12-14T05:01:58Z", "digest": "sha1:V5NQZHQ42OFPH6MWEL6XLXNC72D4CAZR", "length": 11480, "nlines": 156, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரூ.300 கட்டணத்தில் 15ம் தேதி டிடிஎச்சில் விஸ்வரூபம் ரிலீஸ்? | Vishwaroopam to be shown in DTH on feb. 15? |ரூ.300 கட்டணத்தில் 15ம் தேதி விஸ்வரூபம் டிடிஎச்சில் ரிலீஸ்? - Tamil Filmibeat", "raw_content": "\n» ரூ.300 கட்டணத்தில் 15ம் தேதி டிடிஎச்சில் விஸ்வரூபம் ரிலீஸ்\nரூ.300 கட்டணத்தில் 15ம் தேதி டிடிஎச்சில் விஸ்வரூபம் ரிலீஸ்\nசென்னை: கமலின் விஸ்வரூபம் பட பிரச்சனை தீர்ந்துள்ளதையடுத்து படம் வரும் 7ம் தேதி தமிழகத்தில் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் வரும் 15ம் தேதி படத்தை டிடிஎச்சில் ஒளிபரப்புகிறார்கள் என்று கூறப்படுகிறது.\nகமலின் விஸ்வரூபம் படம் முதலில் டிடிஎச்சில் தான் ரிலீஸாவதாக இருந்தது. இணைப்பு ஒன்றுக்கு ரூ.1,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து தியேட்டர் உரிமையாளர்கள் பிரச்சனையை கிளப்பியதால் முதலில் தியேட்டரிலும், அதன் பிறகு ஒரு வாரம் கழித்து டிடிஎச்சிலும் ரிலீஸ் செய்வது என்று உடன்பாடு எட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜனவரி 25ம் தேதி விஸ்வரூபம் தியேட்டர்களிலும், பிப்ரவரி 2ல் டிடிஎச்சிலும் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டது.\nஇதற்கிடையே படத்தில் முஸ்லிம்களை புண்படுத்தும் வகையில் காட்சிகள் இருப்பதாகக் கூறி தமிழகத்தில் உள்ள 24 முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதையடுத்து படத்தை 2 வாரத்திற்கு ரிலீஸ் செய்ய தடை விதித்து தமிழக அரசு கடந்த 24ம் தேதி உத்தரவிட்டது. இந்த தடையை எதிர்த்து கமல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பதிலுக்கு தமிழக அரசும், முஸ்லிம் அமைப்புகளும் வழக்குகள் தொடர்ந்தன.\nஇந்நிலையில் கமல் தரப்பும், முஸ்லிம் அமைப்புகளும் பிரச்சனையை பேசித் தீர்த்துள்ளன. தமிழக அரசும் தடையை வாபஸ் பெற்றதால் படம் வரும் 7ம் தேதி 500 தியேட்டர்களில் ரிலீஸாகிறது. ஒரு வாரம் கழித்து வரும் 15ம் தேதி டிடிஎச்சில் ஒளிபரப்பப்படும் என்று தெரிகிறது.\nஇது குறித்து கமல் டிடிஎச் நிறுவனத்துடன் பேசி வருவதாகக் கூறப்படுகிறது. இணைப்பு ஒன்றுக்கு ரூ.300 முதல் ரூ.500 வரை வசூலிக்கக்கூடும்.\nகமலுக்காக 2 நிமிஷத்துக்கு ரூ. 2 கோடி செலவு செய்த ஷங்கர்\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்��ியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஐந்து மாநில தேர்தல் முடிவுகள்.... பாஜக தோல்விக்கு விஷால் சொல்லும் காரணம்\nப்ளீஸ் நம்புங்க பாஸ்... யோகி பாபுவுக்கு ஜோடியானார் ‘பிக் பாஸ்’ யாஷிகா ஆனந்த்\nஎன்னது, சதீஷுக்கும் இந்த நடிகைக்கும் கல்யாணமாகிடுச்சா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/10/07200608/1011103/Chennai-Ayyappa-devotees-protest.vpf", "date_download": "2018-12-14T05:22:24Z", "digest": "sha1:2N33PYDFUJ3Z5PQYSCCKI2HIGSKWUFRN", "length": 10064, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "சென்னையில் அய்யப்ப பக்தர்கள் எதிர்ப்பு பேரணி : விளக்குகளை ஏந்தியபடி சென்ற பெண்கள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசென்னையில் அய்யப்ப பக்தர்கள் எதிர்ப்பு பேரணி : விளக்குகளை ஏந்தியபடி சென்ற பெண்கள்\nசபரிமலையில் பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் பேரணி நடைபெற்றது.\nசபரிமலையில் பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் பேரணி நடைபெற்றது. கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் இருந்து மகாலிங்கபுரம் அய்யப்பன் கோவில் வரை, நடைபெற்ற இந்த பேரணியில், பெண்கள் விளக்குகளை கையில் ஏந்தியபடி பேரணியாக சென்றனர். செண்டை மேளங்கள் முழங்க நடைபெற்ற இந்த பேரணியில், 500க்கும் மேற்பட்ட அய்யப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர்.\n10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - காவல் உதவி ஆய்வாளருக்கு தர்ம அடி\nசென்னை மாதவரத்தைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் ஒருவர், வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.\nமூன்றாம் நபருக்காக பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்\nமூன்றாம் நபருக்காக பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்று கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், மனுதாரருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.\nவிமானத்தில் இயந்திரக் கோளாறு : விமானியால் உயிர்தப்பிய பயணிகள்\nசென்னையில் இருந்து திருச்சி செல்ல வேண்டிய விமானத்தில் இருந்த கோளாறு உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் பயணிகள் உயிர்தப்பினர்.\nநெடுஞ்சாலை ஒப்பந்த பணிகள் - லஞ்ச ஒழிப்பு துறை தரப்புக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nநெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகள் வழங்கியது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதா என லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.\nயானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் : தேக்கம்பட்டியில் இன்று தொடங்குகிறது\nதமிழகத்தில் உள்ள கோவில்கள் மற்றும் திருமடங்களை சேர்ந்த யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் சிறப்பு நலவாழ்வு முகாம் இன்று தொடங்குகிறது.\nஅடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் நரிக்குறவ மக்கள்...\nதிருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் வாழ்ந்து வருவதாக நரிக்குறவ இன மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.\nராட்சத லாரி மூலம் கொண்டு செல்லப்பட்ட பெருமாள் சிலை மோதி வீடுகள், கடைகள் இடிந்தன\nமயிலம் அருகே ஒரே கல்லால் ஆன பெருமாள் சிலையை குறுகலான சந்துக்குள் கொண்டு வந்த‌தன் விளைவாக அங்கிருந்த வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.\nபழனி முருகன் சிலை முறைகேடு வழக்கு : \"விசாரணை அடுத்த வாரம் துவக்கம்\" - பொன்.மாணிக்கவேல்\nபழனி முருகன் கோயில் உற்சவர் சிலை முறைகேடு வழக்கு விசாரணையை மீண்டும் தொடரவுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.\nஇளைஞரை தாக்கி இரு சக்கர வாகனம் திருட்டு - 4 பேர் கைது\nசென்னை அருகே இளைஞரை தாக்கி இருசக்கர வாகனத்தை திருடிய, 4 பேரை போலீசார் கைது செய்தனர்\nகுடிபோதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுனருக்கு தர்மஅடி\nதிருப்பூரில் இருந்து பழனி நோக்கி சென்ற அரசு பேருந்தை சகுனிபாளையத்தை சேர்ந்த சேனாபதி என்பவர் இயக்கியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}