diff --git "a/data_multi/ta/2018-34_ta_all_0785.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-34_ta_all_0785.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-34_ta_all_0785.json.gz.jsonl" @@ -0,0 +1,493 @@ +{"url": "http://www.pichaikaaran.com/2010/04/study.html", "date_download": "2018-08-22T06:19:10Z", "digest": "sha1:VC6JWIT3NS45ZC67NF7NCWIAOGTHYHMZ", "length": 17444, "nlines": 202, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: அவாள் ஆதிக்கம் , அடங்கி விட்டதா? - கேஸ் study", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nஅவாள் ஆதிக்கம் , அடங்கி விட்டதா\nஒரு காலத்தில், ஒரு வகுப்பினரை தவிர மற்றவர்கள் வேதம் ஓதினால், நாக்கில் சூடு வை... மந்திரம் கேட்டால், காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்று என்றனர்... இன்று அப்படி யாரும் சொல்ல முடியாது.... அனால் ஜாதி வெறி ஒழிந்து விட்டது என்று அர்த்தம் இல்லை... அது வேறு வைகையில் தந்திரமாக வேலை செய்கிறது... இதோ, ஒரு கேஸ் study .\nஎன் நண்பன் ஒருவர்.. மிகவும் நல்லவர்.. நல்ல பதவியில் இருப்பவர்... யாரோ ஒருவர் , விஷ்ணு சஹஸ்ரநாமம் சொன்னால் நல்லது என சொல்ல, நண்பருக்கு ஒரு ஆர்வம் ஏற்பட்டது...\nதினமும் சொல்ல ஆரம்பித்தார்... முதலில் கஷடமாக இருந்தாலும், பிறகு பழகி விட்டது.... '' என்ன சார்... மந்திரம் சொல்ல ஆரம்பித்ததும் , சாமி தரிசனம் கொடுக்கிறாரா '' என நான் கேட்டால், '' சாமி தெரிகிறாரோ..இல்லையோ..மனதுக்கு நிம்மதியாக இருக்கிறது என்பார்...\nஇவர் இப்படி மந்திரம் சொல்வது , அவருடன் பணியாற்றும் ''அவாள் '' இனத்தை சேர்ந்த, ஒருவர்க்கு தெரிய வந்தது....\nஅவருக்கு , அவாளை தவிர மற்றவர்கள் மந்திரம் சொல்வது பிடிக்க வில்லை... அனால், முன்பு போல , ஈயத்தை காய்ச்சி ஊற்ற்வோம் என சொல்லவும் முடியாது....\nஒரு நாள் நண்பரை அழைத்து பேசினர்.. '' சார், நீங்க மந்திரம் சொல்வது நல்லதுதான்... ஆனால் அதில் சில வழி முறைகளை பின்பற்ற வேண்டும்.. இல்லை என்றால், பயங்கரமான பின் விளைவுகள் ஏற்படும் ''\nபயந்து போன நண்பர் '' என்ன சார் வழி முறைகள் '' என கேட்டார்..\n1 . ''முறையான ஒருவர்'' மூலம் தான் சொல்ல கற்று கொள்ள வேண்டும் ( முறையான ஒருவர் - யார் அவர் புரிகிறதா \n2 சும்மா புத்தகம் படித்து சொல்ல கூடாது\n3 ஆம்பல் மலர், மவ்வல் மலர், ஊதல் மலர் போன்ற மலர்களை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும் ...அந்த மலர்கள் வண்டு மொய்க்காததாக இருக்க வேண்டும் ( அதெல்லாம் எங்கு கிடைக்கும் \n4 சுத்தமான பசுவின் நெய்யை பயன்படுத்தி விளக்கு ஏற்ற வேண்டும் ...அந்த பசு ''நல்ல மனிதரால்'' வளர்க்கப்பட்டு இருக்க வேண்டும் ( நல்ல மனிதர் - புரிகிறதா )\n( அதாவது, மந்திரம் எல்லாம் கண்டவனும் சொல்ல கூடாது என்பதை சொல்லாமல் சொன்னார், அவாள் இன ச�� ஊழியர் )\nஇதைகேட்ட நண்பர் வெலவெலத்து போனார்... மந்திரமும் வேண்டாம் , தந்திரமும் வேண்டாம் என சஹஸ்ரநாம புத்தகத்தை அவாள் சக ஊழியரிடமே கொடுத்து விட்டார்...\nஅவாள் நபர் மகிழ்ச்சியுடன் விடை பெற்றார்...\nஇது ஒரு உதாரணம்தான்... ஒவ்வொரு துறையுளும் அவாளின் ஆதிக்கம் இருக்கத்தான் செய்கிறது..ஆனால் முன்பு போல வெளிப்படையாக இல்லை என்பதுதான் உண்மை....\nஅதற்காக அந்த வகுப்பில், எல்லோரும் கெட்டவர்கள் என சொல்லவில்லை... ஆதிக்க மனப்பான்மை எப்படி தந்திரமாக வேலை செய்கறது என்பதை பகிர்ந்து கொண்டேன்... அவ்வளவுதான்\nLabels: ஹஸ்ரநாமம் ஜாதி வெறி\nஹும்.. அந்த அவாளுக்கு, விஷ்ணு சகஸ்ரநாமத்தை உலகிற்கு உரைத்த பீஷ்மரோ, அதனைக் கேட்ட க்ருஷ்ணரோ, பாண்டவர்களோ அவாள் கிடையாதுன்னு தெரியாது போலும்.. இன்னொன்று விஷ்ணு சகஸ்ரநாமம் மந்திரம் கிடையாது... சமஸ்க்ருதத்தில் இருக்கும் எல்லாமே மந்திரம் என்று நினைக்கும் அதி புத்திசாலி அவர்(\n//ஒவ்வொரு துறையுளும் அவாளின் ஆதிக்கம் இருக்கத்தான் செய்கிறது..ஆனால் முன்பு போல வெளிப்படையாக இல்லை என்பதுதான் உண்மை....// ஒருவேளை இன்னும் சில தலை முறைகள் கழித்து திருந்தினாலும் திருந்தலாம்.\nஇதை ஆதிக்கம் என்று சொல்ல முடியாது. ஆனால் தாங்கள்தான் உசத்தி திமிர், தொலைகிறார்கள் என்று நம் வேலையைப் பார்க்கவேண்டியதுதான்.\nசகஸ்ரநாமம் என்றால் ஆயிரம் பெயர்கள் என்று அருத்தம். அந்தப் பேர்களுக்கு பின்னால், ”பல துதி” என்று அதைப் படிப்பதால் என்னென்ன நன்மைகள் என்று பக்கம் பக்கமாக இருக்கும். ஏமாந்தவர்கள்தான் அவற்றைப் படிக்கிறார்கள்.\nஇதை மனப்பாடமாக சொன்ன ஒரு குடும்பத்துக்கு நேர்ந்த கதியை பார்த்த காரணத்தாலும், பதிவுகள் மூலம் பெரியாரின் கருத்துக்களையும், தமிழ் ஆய்வுக் கட்டுரைகளையும் படித்தபின், அவற்றின் மீது இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போய்விட்டது. இப்போது சுக்தங்கள், தோத்திரங்கள் என எல்லாக் குப்பைகளும் மூலையில் கிடக்கின்றன - உசாத்துணைக்காக வைத்திருக்கிறேன்.\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\n\"சார்...மனித வாழ்வின் நோக்கம் என்ன\nபோலி கம்யுனிஸ்ட்கள் அல்ல .- முத்திரை பதித்த இடதுசா...\n அரசு பள்ளிகள் கட்டுரை கிளப்பும் ச...\nசிந்��னை, பகுத்தறிவு மூலம் உண்மையை அறிந்து விட முடி...\nநான் பேச நினைப்பதெல்லாம் , நீ பேச வேண்டும்\nஇன்னொனுதாங்க அது- டிரஜெடியில் முடிந்த ராஜீவ் பாதுக...\nஇந்த வார \" டாப் 5 \" கேள்விகள்\nபிரபாகரனின் அன்னையைக்கு அனுமதி மறுப்பு. - டாக்டர் ...\nஆரம்பம்- ஒரு தமிழன் கொலையில் .முடிவு- ஒரு தமிழன் க...\nகாதல் இல்லை என்று சொன்னால் , பூமியும் இங்கில்லை\nஓர் இயக்கமோ , கட்சியோ , ஒரு தலைவரின் சிந்தனைகளோ நம...\nதகுதி இல்லாத என் பதிவு\nஜெயலலிதாவுக்கு பதி பக்தி இருக்கிறதா\nமதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே\nஇர‌ண்டு நாளில் இலக்கிய‌ த‌மிழ் க‌ற்று கொள்வ‌து எப்...\nமுப்பதே நாளில் , பிரபல பதிவர் ஆவது எப்படி\nமுப்பது நாளில் பிரபல பதிவர் ஆவது எப்படி \nமுப்பது நாளில் பிரபல பதிவர் ஆவது எப்படி \n\"அங்காடி தெரு\" வின் ஆயிரம் குறைகள்\nகடவுளை கண்டேன் ( சாரு நிவேதிதா மன்னிக்கவும் )\nசங்கத்திலே ஒரு குறை இருந்தாலும், சிரிப்பினில் குறை...\nவிலை மாதுடன் , ஓர் இரவு\nராணுவ \"வீரர்களின் \" வெறித்தனம்\n\"ஜிட்டு\" வை கொஞ்சம் தொட்டு பார்ப்போமா \nதொடரும் அலட்சியம்... தொடரும் விபத்துகள்\nஎனக்கு பிடித்த டாப் 5 புத்தகங்கள்-மார்ச்\nAR ரகுமான் நன்றி மறந்தாரா\nஅவாள் ஆதிக்கம் , அடங்கி விட்டதா\nகலைஞரை படிக்க வைத்த ஜெயமோகன்\nசாலை விபத்து - சிறிய அலட்சியம், பெரிய இழப்பு\nஇயற்கையை வணங்கும் பகுத்தறிவு... இறைவனை ஏற்காத இந்...\nதலைவன் - ஒரு சிந்தனை\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nநானோர் பரதேசி... நல்லோர் கால் தூசி\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/145/60", "date_download": "2018-08-22T05:42:15Z", "digest": "sha1:CJJE7M4H7MF6WJJ6QTIYQXMKZMIRFSIN", "length": 10594, "nlines": 170, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk", "raw_content": "\nஇலங்கையின் கடன் மீள்நிலையும் ஸ்திரத்தன்மையும்\nகடந்தகால நிதிச்சீர்கேடுகளைக் களைந்து, பொருத்தமானதும், உறுதியானதுமான பொருளாதாரக் கொள்கைகள...\nவாராந்த பங்குச்சந்தை நிலைவரம் 22.01.2018 - 26.01.2018\nவாரத்தில் அபவிசு மற்றும் S&P SL20 ஆகியன முறையே 0.19% மற்றும் 0.39% அதிகரிப்பை பதிவு செய்ததுடன்.......\nமுதலீட்டாளர்களிடமிருந்து ஒன்று திரட்டப்படும் நிதியைக் கொண்டு உருவாக்கப்படும் முதலீட்டு ந...\nவணிக வெற்றியாளர்களுக்கு அவசியமான பொதுத்திறன்கள்\nவணிகங்கள் எப்போதுமே ஒரு சதுரங்க விளையாட்டுக்கு ஒப்பானதாகவே அமைந்திருக்கும். தவறுகளிலிருந...\nவாராந்த பங்குச் சந்தை நிலைவரம் 15.01.2018 முதல் 19.01.2018\nவாரத்தில் அபவிசு மற்றும் S&P SL20 ஆகியன முறையே 0.47% மற்றும் 0.84% சரிவைப் பதிவு செய்திருந்தன..........\nமூலதனச் சந்தையும் முதலீடுகளும் - பங்குச் சந்தை சுட்டிகள்\nகொழும்பு பங்கு சந்தையில் பட்டியிலிடப்பட்டுள்ள 295 கம்பனிகளும் விலைமட்டத்தில் ஏற்படுகின்ற ம...\nவாராந்த பங்குச் சந்தை நிலைவரம் 08.01.2018 - 12.01.2018\nவாரத்தில் அபவிசு மற்றும் S&P SL20 ஆகியன முறையே 0.63% மற்றும் 0.44% சரிவை பதிவு செய்திருந்தன. சராசரி தினச...\nஇலங்கையின் பொருளாதார நிலை - டிசெம்பர் 2017\nஇலங்கையின் பொருளாதாரத் துறைகள், பின்வரும் சாதகமான மற்றும் பாதகமான மாற்றங்களைக் கொண்டிருந்...\nமூலதனச் சந்தையும் முதலீடுகளும்: சந்தை இடையீட்டாளர்கள் (Market Intermediaries)\nசந்தை இடையீட்டாளர்கள் மூலதனச்சந்தை வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பை வழங்குகின்றனர்........\nஉலகை ஆட்டிப் படைக்கும் மெய்நிகர் நாணயங்கள்\nமெய்நிகர் நாணயங்கள் (Crypto Currencies) இன்றைய......\nஅதிகரித்துச் செல்லும் பொதியிடல் வரி ‘நுகர்வோருக்கு சுமையாக உள்ளது’\nநிஜத்தில் இந்தச் செயற்பாடுகள் பொது மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் , பொருட்களின...\n2018 பாதீடும் நடைமுறை சிக்கல்களும்\nகவனிக்கப்படவேண்டிய, வெளிநாட்டிலுள்ள இலங்கை தொழிலாளர்களின் வருமானம்\nவெளிநாட்டு நேரடி முதலீடுகளும் பொருளாதார வளர்ச்சியும்\nதற்போதைய நிலையில், இலங்கை அரசாங்கமானது, பல்வேறு......\nஉண்ணாட்டரசிறை சட்டமும் அடையப்படக்கூடிய இலக்குகளும்\nஇலங்கை சர்வதேச நாணய நிதியத்தைத் திருப்திபடுத்துவதற்காகவும்......\nதிறைசேரி பிணைமுறி விவகாரம்: நடந்தது என்ன\n’மின்சார வாகன சார்ஜ் நிலையங்களை ஒழுங்குபடுத்துவதால் எவருக்கும் பாதிப்பில்லை’\nமின்சார வாகனங்களுக்கான சார்ஜ் நிலையங்களை ஒழுங்குபடுத்தத் திட்டம்\nநுண்பாக நிதியளிப்புச் சட்டத்தின் கீழ் ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்பு\nஇலங்கையின் மத்திய சூழல் அதிகார சபை பொலிதீன்......\n’மின் பாவனையாளர்களின் பாதுகாப்பு இ.பொ.ப ஆணைக்குழு வசம்’\nPlugs and Sockets தொடர்பான தேசிய தரநிலை குறித்து அறிவீர்களா\nதொழிலாளராக நீங்கள் அறிந்திருக்க வேண்டியவை\nஇலங்கையின் பங்குச்சந்தையும் அதன் அறிமுகமும்\nஇலங்கையிலுள்ள உத்தியோகபூர்வமான பங்குச்சந்தையானது, ......\nசாதனை கிறிஸ்மஸ் மரத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை\nஇலங்கையில் கடந்தாண்டு கிறிஸ்மஸ் பண்டிகை சிறப்பாகக் ......\nமுயற்சியாளர்களுக்கு அவசியமான 5 திறன்கள்\nஇலங்கையில், இன்றைய நிலையில் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்ற......\nஎதிர்காலத்துக்காக இப்போது என்ன செய்ய வேண்டும்\nஇன்று இயந்திரங்களாக உழைத்துக்கொண்டிருக்கும் ஒவ்வொருவரினதும்......\nஆடைத்துறை நிறுவனங்கள் மீது முதலீட்டாளர்கள் நாட்டம்\nஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு மீள வழங்கப்பட்டுள்ள......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkalseithimaiyam.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%90-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-08-22T06:00:03Z", "digest": "sha1:QOS3SPA3MVEIV47N7FYQYTUGYF26JYO3", "length": 12727, "nlines": 75, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "சரவணன் ஐ.பி.எஸ் அவர்களுக்கு…11 சந்தேக கேள்விகள்…பதில் கிடைகுமா?. | மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)", "raw_content": "\nதூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தில் சட்டதிருத்த வாக்கெடுப்பில் வைகுண்டராஜனின் ஆதரவாளர் SDK ராஜன் அணி தோல்வி பரப்பரப்பான பின்னணி\nதிருப்பூர் மாநகராட்சியின் அவலம்- மாடி நடைபாதை எங்கே- குப்பை குவியலில் மக்கள்…\nதிருவேற்காடு நகராட்சியின் அவலம்-குப்பையில்லா நகராட்சியாம்.. ஊழல் விருது பட்டியல்…\nகோவில்பட்டி நகராட்சியின் அவலநிலை- சிறந்த நகராட்சி விருதாம்..\nராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை- ஸ்கேன் பிலிம் ஊழல்- யார் இந்த மகேஷ் \nதிருவேற்காடு நகராட்சி -நம்ம டாய்லட் ஊழல்\nபுதுக்கோட்டை மாவட்டம்…குவாரிகளில் விதிமீறல்-அபாராதம் ரூ15.60கோடி என்னாச்சு\nஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் -காணாமல் போன சிலைகள்-பத்மாவதி ஹாஸ்பிடாலிடி நிறுவனத்துக்கு தொடர்பா\nஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் – வேணு சீனிவாசன் ரூ10,005/- ஜெ. ஜெயலலிதா ரூஒரு இலட்சம்\nமதுரை மாநகராட்சி -முல்லை பெரியாறு அணையிலிருந்து குடிநீர்- ரூ20 ஆயிரம் கட்டினால்தான் குடிநீர்\nசுதாதேவி ஐ.ஏ.எ���் மீது-நடவடிக்கை எடுக்க-இமாச்சல பிரதேச அரசு கடிதம்..\nசரவணன் ஐ.பி.எஸ் அவர்களுக்கு…11 சந்தேக கேள்விகள்…பதில் கிடைகுமா\n4.18 அன்று காவல் இணை ஆணையர் அவர்களுக்கு எழுதிய கடிதத்தை, 23.4.18ம் தேதி மாலை பத்திரிகைகளுக்கு ஏன் வெளியிடவில்லை \nமக்கள்செய்திமையம் 5.18 கஞ்சா சேதி தெரியுமா என்ற செய்தி சிலைடு வெளியிட்ட பிறகுதான் அன்று மாலைதான் பத்திரிகைகளுக்கு செய்தி அனுப்ப காரணம் என்ன\nஇணை ஆணையருக்கு எழுதிய கடிதத்தில் மூன்றாம் பக்கத்தில் மந்தைவெளி போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் அருண்சிவக்குமார் என்று உள்ளது, அதே பக்கத்தில் மூன்றாவது பத்தியில் ஆர்.டி.ஒ அலுவலகத்தில் பணிபுரியும் அருண் சிவக்குமார் என்று உள்ளது. துணை ஆணையருக்கு குழப்பம் எப்படி வந்தது..\n4.18 அன்று குற்ற எண்.237/18 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தலைமை காவலர் முத்துகிருஷ்ணன், மோட்டார் வாகன ஆய்வாளர் அருண்சிவக்குமார் இருவரையும் ஏன் செய்யவில்லை..\nகோட்டூர்புரம் உதவி ஆணையர் சுதர்சன், ஆறு சவரன் கொள்ளையன் பாஸ்கரை பிடித்தவுடன் பத்திரிகையாளர்களை அழைத்து, பேட்டி கொடுத்தவர். அபிராமபுரம் காவல் நிலையத்தில் 1கிலோ கஞ்சா பிடிப்பட்ட கதையை, தலைமை காவலர் முத்துகிருஷ்ணன் தொடர்பை பற்றி பத்திரிகையாளர்களுக்கு ஏன் பேட்டி கொடுக்கவில்லை.\n5.18ம் தேதி மக்கள்செய்திமையம், போக்குவரத்து ஆணையர் சமயமூர்த்தி ஐ.ஏ.எஸ்யிடம் அருண்சிவக்குமார் தொடர்பாக புகார் கொடுக்கும் வரை, இப்படி ஒரு சம்பவே ஆணையருக்கு தெரியவில்லை. கஞ்சா பிடிப்பட்ட வழக்கு தொடர்பாக போக்குவரத்து ஆணையருக்கு கடிதம் ஏன் எழுதவில்லை.\nகோட்டூர்புரம் உதவி ஆணையர் சுதர்சன், தலைமை காவலர் முத்துகிருஷ்ணன் இருவரும் தினமும் சந்தித்து பேசுகிறார்கள்.. கஞ்சா விவகாரம் தொடர்பாக உதவி ஆணையர் சுதர்சன் தொடர்பு இருக்கிறதா என்று விசாரணை நடந்ததா\nமயிலாப்பூர் காவல் நிலைய எல்லையில் முண்டக்கண்ணியம்மன் இரயில் நிலையம் அருகே 1.200 கிலோ கஞ்சா 21.4.18 பிடிப்பட்டது குற்ற எண்.235/18 இது தொடர்பாக பத்திரிகைகளுக்கு ஏன் செய்தி தரவில்லை.\nகாவலர் முத்துகிருஷ்ணன், கடந்த இரண்டு ஆண்டுகளில் 50 கிலோ கஞ்சா விற்பனை செய்துள்ளார். புழல் சிறையில் காவலர் முத்துகிருஷ்ணன் கஞ்சாவுக்கு 300 கைதிகள் காத்திருக்கிறார்கள் இந்த தகவல் தங்களுக்கு தெரியாம��் போனது எப்படி\n4.18ல் மயிலாப்பூரில் எல்லையில் 1.200 கிலோ கஞ்சா, 17.4.18ல் அபிராமபுரம் எல்லையில் 1கிலோ அதிகமான கஞ்சா பிடிப்பட்டது. இந்த கஞ்சா எப்படி வருகிறது என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்றதா\nபூச்சிமுருகன் வீட்டில் உள்ள சி.சி.டி.வி கேமிரா பதிவை ஏன் வெளியிடவில்லை…\nமயிலாப்பூர் காவல் துணை ஆணையர் சரவணன் ஐ.பி.எஸ் அவர்கள் மிகவும் நேர்மையானவர் என்பதில் எங்களுக்கு சந்தேகம் இல்லை..\nஇந்த சந்தேக கேள்விகளுக்கும் தெளிவாக பதில் அளித்தால் நல்லாயிருக்கும்…\nசரவணன் ஐ.பி.எஸ் அவர்களுக்கு…11 சந்தேக கேள்விகள்…பதில் கிடைகுமா\nபொதுப்பணித்துறையின்…நீர்வள ஆதாரத்துறையில்..ரூ853 இலட்சம் ஊழல்\nசென்னை மாநகராட்சி..கல்வி நிறுவனங்களின் கட்டிடங்களுக்கு … சொத்து வரியில்…மெகா பேரம்..\nபிற செய்திகள்\tAug 20, 2018\nதிருவேற்காடு நகராட்சியின் அவலம்-குப்பையில்லா நகராட்சியாம்.. ஊழல் விருது பட்டியல்…\nதிருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சிக்கு ஊழலில் NO.2 விருது கொடுக்கலாம்.. ஏனென்றால் ஊழலில் NO.1 விருதை ஆவடி நகராட்சி பெற்றுவிட்டது..…\nபிற செய்திகள்\tAug 15, 2018\nதிருவேற்காடு நகராட்சி -நம்ம டாய்லட் ஊழல்\nதிருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சியில் பொறுப்பு ஆணையர் கம் நகராட்சி பொறியாளராக சங்கர் இருந்த போது கோடிக்கணக்கில் போலி பில்…\nபிற செய்திகள்\tAug 1, 2018\nபூந்தமல்லி நகராட்சி- ஐந்து நாட்களில் ரூ27 இலட்சம் பில்\nதிருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி நகராட்சியில் 2015 நவம்பர், டிசம்பர் மாதம் ஐந்த நாட்களில் போடப்பட்ட பில்லை பாருங்கள்… 11.15…\nதிருப்பூர் மாநகராட்சியின் அவலம்- மாடி நடைபாதை எங்கே- குப்பை குவியலில் மக்கள்…\nதிருவேற்காடு நகராட்சியின் அவலம்-குப்பையில்லா நகராட்சியாம்.. ஊழல் விருது பட்டியல்…\nகோவில்பட்டி நகராட்சியின் அவலநிலை- சிறந்த நகராட்சி விருதாம்..\nராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை- ஸ்கேன் பிலிம் ஊழல்- யார் இந்த மகேஷ் \nதிருவேற்காடு நகராட்சி -நம்ம டாய்லட் ஊழல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/76874/", "date_download": "2018-08-22T05:32:00Z", "digest": "sha1:LJ7W2OPDGWW5WKFIGGZX63X53HGCPUKW", "length": 13767, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "தராக்கி என்ற சிவராம் படுகொலை செய்யப்பட்டு 13 ஆண்டுகள் கடந்துவிட்டன… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதராக்கி என்ற சிவராம் படுகொலை செய்யப்பட்டு 13 ஆண்டுகள் கடந்துவிட்டன…\nஇலங்கையின் மிக முக்கியமான ஊடகவியலாளர்களில் ஒருவரான சிவராம் படுகொலை செய்யப்பட்டு 13 ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்று அவரது நினைவு தினமாகும். பிரபல ஊடகவியலாளர் சிவராம் ஏப்ரல் 28, 2005ஆம் ஆண்டில் பாதுகாப்பு மிகுந்த இலங்கைத் தலைநகர் கொழும்பில் பாராளுமன்றத்திற்கு அருகில் வைத்து கடத்தப்பட்;டு சுட்டுக் கொல்லப்பட்டார்.\n1959, ஆகஸ்ட் 11, ஈழத்தின் கிழக்கே மட்டக்களப்பில் பிறந்த சிவராம் தராகி என்ற பெயரில் த ஐலன்ட் ஆங்கிலப் பத்திரிகையில் 1989இல் தன் முதல் கட்டுரையை எழுதினார். அரசியல், போரியல், பாதுகாப்பு சார்ந்த அவரது கட்டுரைகள் உள் நாட்டில் மாத்திரமின்றி உலகளவிலும் பரவாக வாசிக்கப்பட்டன.\nபத்தி எழுத்தாளராக அரசியல் ஆய்வாளராக படைத்துறை ஆய்வாளராக பல்வேறு பரிமாணங்களை கொண்ட சிவராம் ஆரம்பத்தில் 1980களில் விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் (புளொட்) முழுநேர செயற்பாட்டாளராக மாறிய சிவராம் 1990களின் நடுப்பகுதி வரை அதன் அரசியல் கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமாகக் கடமையாற்றியவர்.\n1990களின் இறுதிப்பகுதியில் இருந்து விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளில் ஈர்க்கப்பட்டவராகி, விடுதலைப் புலிகளின் படைத்துறை வெற்றிகள் ஈழப் போராட்டத்திற்கு வலுவை வழங்கும் என சிவராம் தனது எழுத்துக்களில் எழுதினார்.\nதமிழ் தேசியம் சார்ந்து ஆங்கிலப் பத்திரிகைகளில் எழுதிவந்த சிவராம் பல்வேறு நெருக்கடிகளையும் எதிர்ப்புக்களையும் கடந்தே எழுதிவந்த அவர் அரசாங்கத்தினாலும், அரசாங்க சார்புக் குழுக்களாலும் புலிகளின் ஆதரவாளராக, அனுதாபியாக, செயற்பாட்டாளராக பார்க்கப்பட்டு கடுமையான நெருக்கதல்களை சந்தித்து, இறுதியில் படைப் புலனாய்வாரள்கள், மற்றும் அரசசார்பு கூட்டு செயற்பாட்டாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். சிவராமுக்கு விடுதலைப் புலிகள் மாமனிதர் என்ற தமது விருதை வழங்கினர்.\nஇலங்கையில் நிலவும் கொடூரமான ஊடக – கருத்துச் சுதந்திர மறுப்பு சூழலை காட்டும் சிவாரமின் படுகொலை நடந்து 13 வருடங்கள் கடந்தபோதும் இதுவரையில் நிமலராஜன் முதல் சிவராம் உட்பட அவரின் பின்பும் சுட்டுக் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் கொலைகளுக்கு பொறுப்���ான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsதமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் பிரபல ஊடகவியலாளர் சிவராம் மயில்வாகனம் நிமலராஜன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nறெஜினாவின் சப்பாத்துக்கள், தமது வீட்டுக்குள் இருந்ததாக சிறுமி தெரிவிப்பு…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜம்மு காஷ்மீரில் பாஜக பிரமுகர் சுட்டுக் கொலை\nஉலகம் • பிரதான செய்திகள்\nசெய்தியாளர்களை தாக்கியமைக்காக உகண்டா ராணுவம் மன்னிப்புக் கோரியுள்ளது.\nஉலகம் • பிரதான செய்திகள்\nவெனிசுலா மற்றும் வனுவாட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் :\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமைதிப்பேச்சு நடத்த இந்தியாவுக்கு இம்ரான்கான் அழைப்பு\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇங்கிலாந்து வீரர் ஸ்ருவாட் புரோட்டுக்கு அபராதம்\nசமூகமளிக்காத பட்டதாரிகளுக்கு மீண்டும் நேர்முகத் தேர்வு – கிளிநொச்சி அரச அதிபர்..\nகாணாமல் போனோரின் உறவினர்களுடன் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்படவுள்ளது..\nறெஜினாவின் சப்பாத்துக்கள், தமது வீட்டுக்குள் இருந்ததாக சிறுமி தெரிவிப்பு… August 22, 2018\nஜம்மு காஷ்மீரில் பாஜக பிரமுகர் சுட்டுக் கொலை August 22, 2018\nசெய்தியாளர்களை தாக்கியமைக்காக உகண்டா ராணுவம் மன்னிப்புக் கோரியுள்ளது. August 22, 2018\nவெனிசுலா மற்றும் வனுவாட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : August 22, 2018\nஅமைதிப்பேச்சு நடத்த இந்தியாவுக்கு இம்ரான்கான் அழைப்பு August 22, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nபழம் on யுத்த கால இலக்குத்தவறிய விமான தாக்குதல்கள் போலானது, ஆவாவின் தாக்குதல்…\nயுத்த கால இலக்குத்தவறிய விமான தாக்குதல்கள் போலானது, ஆவாவின் தாக்கு��ல்… – GTN on கொக்குவிலில் வைத்தியரின் வீடு தாக்கப்பட்டமையை கண்டித்து யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டம்(படங்கள்)\nLogeswaran on திரும்பத் திரும்ப உரைப்பதன் மூலம் முதலமைச்சர் பொய்யை உண்மையாக்க முயல்கின்றாரா\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/spiritual/03/178295?ref=category-feed", "date_download": "2018-08-22T05:47:50Z", "digest": "sha1:E4MZO2GANW3Q2BHOQEP5ZKHRLS4J7FS4", "length": 6825, "nlines": 146, "source_domain": "news.lankasri.com", "title": "உன்னிடம் அன்பாக இரு: புத்தரின் பொன்மொழிகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉன்னிடம் அன்பாக இரு: புத்தரின் பொன்மொழிகள்\nஎதற்காகவும் அவசரப்பட வேண்டாம் சரியான நேரத்தில் சரியானது நடக்கும்\nநம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள பழகுதல் அவசியம்\nமனித வாழ்வில் மிக முக்கியமானது நம்பிக்கை\nதவறான எண்ணங்கள் மிக ஆபத்தானவை\nநடக்கும் அனைத்திலும் உள்ள நன்மையை மட்டும் பார்க்க கற்றுக் கொள்\nஅமைதியை உனக்குள்ளேயே தேடு, வெளியில் அது கிடைப்பதேயில்லை.\nதவறான மனிதர்கள் சரியான பாடங்களை கற்று கொடுப்பார்கள்\nதர்மத்தை தேடி போய் செய்யவேண்டும் ; உதவியை நாடி வருபர்களுக்கு செய்ய வேண்டும்\nபிரார்த்தனைகளை விடவும் மிக உயர்ந்தது பொறுமை\nநமது இன்றைய நிலை என்பது நமது எண்ணங்களால் ஆக்கப்பட்டுள்ளது\nகுழந்தையாகி வளர்ந்து வாலிப பருவம் எய்தி மகிழும் நாம் முதுமையில் மரணம் கண்டும் அதனை மகிழ்வோடு ஏற்பது அவசியம்\nமேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://technicalanalysistips.blogspot.com/2016/06/blog-post.html", "date_download": "2018-08-22T05:09:49Z", "digest": "sha1:S7THXQGWBI2SYMG7O6WM3K6HGBCS6BV3", "length": 20524, "nlines": 454, "source_domain": "technicalanalysistips.blogspot.com", "title": "Technical Analysis Tips: போனஸ் பங்கு எப்போது வழங்கப்படும��", "raw_content": "\nபோனஸ் பங்கு எப்போது வழங்கப்படும்\nஒரு நிறுவனப்பங்குக்கு போனஸ் பங்கு அறிவிக்கப்படுகிறது என்றால் .அந்த போனஸ் பங்கு எப்போது வழங்கப்படும் என்ற நடைமுறைகளைவிளக்கவும்\nபோனஸ் பங்கு எப்போது வழங்கப்படும் என்ற நடைமுறைகளைவிளக்கவும்\nக.கார்த்திக் ராஜா, ரிசர்ச் அனலிஸ்ட்,ருபீடெஸ்க் கன்சல்டன்சி.\nபோனஸ் பங்குகள் என்பது, நன்றாக நிர்வகிக்கப்பட்டு, லாபத்தில் இயங்கி சிறப்பாகச் செயல்படும் நிறுவனங்கள் தங்கள்லாபத்தை முதலீட்டாளர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில்தற்போதைய பங்குதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் பங்குகளாகும். இவை 1:1, 1:2 போன்ற விகிதத்தில் வழங்கப்படுகிறது. உதாரணமாக ஒரு நிறுவனம் 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்குவதாக முடிவு செய்தால், அந்த நிறுவனத்தின் 1 பங்கை வைத்திருக்கும் பங்குதாரருக்கு இலவசமாக மேலும் 1 பங்கு கிடைக்கும். இந்த நடைமுறைக்கு ப்பின் 1 பங்கு வைத்திருக்கும் பங்குதாரர் 2 பங்குகளுக்கு சொந்தக்காரராகி விடுகிறார்.\nமேலும் ஒரு நிறுவனம் போனஸ் பங்குகளை வழங்கும் போது அந்நிறுவனத்தின் பங்குவிலை குறைகிறது. உதாரணமாக ஒரு நிறுவனம் 1:1 என்கிற விகிதத்தில் போனஸ் பங்குகள் வழங்குவதாக வைத்துக் கொள்வோம். போனஸ் பங்குகள் வழங்குவதற்கு முன்னர் அந்த நிறுவனத்தின் பங்குவிலை ரூ.2000 ஆக இருந்தால், போனஸ் பங்குகள் வழங்கப்பட்ட பிறகு அதன் விலை தானாகவே ரூ.1000 ஆகிவிடும்.\nஇதுபோன்ற சூழலில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்ரெக்கார்ட் தேதி என்பதைத்தான் அதாவது நிறுவனங்கள் இதுபோன்றபோனஸ் பங்குகளையோ (Bonus Shares), டிவிடெண்டையோ (Dividend),பங்கு பிரிப்பையோ (Stock Split) அறிவிக்கும்போது ரெக்கார்ட் தேதி ஒன்றைஅறிவிப்பார்கள். அந்த குறிப்பிட்ட தேதியில் யாரிடம் பங்கு இருக்கிறதோஅவருக்குத்தான் அந்தச் சலுகை கிடைக்கும்.\nஉதாரணமாக. ஒரு நிறுவனம் ஜூன் 22ம் தேதியை ரெக்கார்ட் தேதியாகஅறிவித்திருந்தால். அன்றைய தினம் நம்முடைய டீமேட் கணக்கில் பங்குஇருக்க வேண்டும், குறைந்தபட்சம் அதற்கு இரண்டு தினங்களுக்குமுன்பாக நாம் அந்தப் பங்குகளை வாங்கியிருக்க வேண்டும். ஏனென்றால்,ஒரு பங்கை வாங்கினால் அது நம் டீமேட் கணக்குக்கு வர 2 நாட்கள்தேவைப்படும்.\nஅப்படிப் பார்த்தால் ஜூன் 20 ஆம் தேதியன்று வாங்கியவர்களுக்குத்தான்இந்தச் சலுகை க��டைக்கும். அதற்குப் பிறகு இந்தப் பங்கை வாங்கினால்அந்த பங்கு நமக்குக் கிடைக்குமே தவிர போனஸ் பங்குகள் கிடைக்காது. ரெக்கார்ட் தேதிக்கு முந்தய நாள் ஜூன் 21 Ex-Bonus தேதி என்று அழைக்கப்படும். Ex-Bonus தேதி குறிப்பிட்ட அந்த நாளில் அதன் பங்கின் விலை அந்த நிறுவனம் அறிவித்திருந்த விகிதத்தின் படி குறைந்து வர்த்தகமாகும்.\nகுறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு (1)\nபங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்\nபங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் (1)\nபங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி\nபுத்தக மதிப்பு (Book Value) - ருபீடெஸ்க் கன்சல்டன்சி (1)\nபோனஸ் பங்கு எப்போது வழங்கப்படும் (1)\nபோனஸ் பங்கு எப்போது வழங்கப்படும்\nகுறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு (1)\nபங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்\nபங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் (1)\nபங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி\nபுத்தக மதிப்பு (Book Value) - ருபீடெஸ்க் கன்சல்டன்சி (1)\nபோனஸ் பங்கு எப்போது வழங்கப்படும் (1)\n (1) பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் (1) பங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி (1) புத்தக மதிப்பு (Book Value) - ருபீடெஸ்க் கன்சல்டன்சி (1) போனஸ் பங்கு எப்போது வழங்கப்படும் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/ampara/74/60", "date_download": "2018-08-22T05:45:42Z", "digest": "sha1:F4MORRETNY37QDX5CWTCCU3IYFDDZZGB", "length": 12341, "nlines": 171, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk", "raw_content": "\nபுதிய பயிலுனர்களுக்கான பாடநெறிகள் ஆரம்பம்\nஆங்கிலம், சிங்களம் (சான்றிதழ்) , சிங்களம் (டிப்ளோமா) பயிற்சிகள்...\nபிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்\nஅரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்களை மக்கள் முன்கொண்டு செல்வதற...\nபுதிய உயிர்கொல்லி நுளம்பு இனம் கண்டுபிடிப்பு\nகண்டெடுக்கப்பட்ட புதிய வகை உயிர்க்கொல்லி நுளம்பின் மாதிரிகள், பிரதேச சுகாதார வைத்திய அதிகா...\nஇஸ்லாமிக் ரிலீப் வீட்டுத் திட்டத்தில் கழிவு நீர்த் தொகுதியை அமைக்க நடவடிக்கை\nகல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப்பின் வேண்டுகோளின் பிரகாரம், அரச தொழில்......\nகல்வியமைச்சின் விசேட திட்டத்தின் கீழ்...\n‘பெரும்பான்மைக் கட்சிகளுக்கு 3 முகங்கள்’\nதமிழ் மக்களை ஏமாற்றுகின்றன என கோடீஸ்வரன் சீற்றம்...\n‘சமூகப் ப��றுப்பு வெளிப்படல் வேண்டும்’\nதென்கிழக்குப் பல்கலைக்கழக புதிய உபவேந்தர் தெரிவில்...\nஅம்பாறை மாவட்டத்தில் காணி விசேட மத்தியஸ்தம்\nஇந்தக் காணி மத்தியஸ்த சபை, மாவட்டத்துக்கு ஒரு காணி மத்தியஸ்த சபை என்ற அடிப்படையில்...\nபிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டங்கள்\nமுஸ்லிம் பிரதேசங்களுக்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள், நாளை...\nநாகூர்த்தம்பி மசூர், நாடளாவிய ரீதியில் சமாதான நீதிவானாக அண்மையில் சத்தியப் பிரமாணம் செய்து...\nமுறைகேடான இடமாற்றங்களை நிறுத்துமாறு, ஜனாதிபதிக்கு மகஜர்\nகிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றுவரும் அரச உத்தியோகத்தர்களின் முறைகேடான இடமாற்றங்களை......\nபோட்டிப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள்\nகிழக்கு மாகாண பொதுச் சேவையில் முகாமைத்துவ உதவியாளர் (தொழில்நுட்பம் அல்லாத) தரம் iii பதவிக்கு......\nஉகந்தைக்கான பஸ் சேவை ஆரம்பம்\nஅம்பாறை, கல்முனையிலிருந்து உகந்தைக்கான இலங்கை போக்குவரத்து சபை பஸ் சேவைகள்......\nஅம்பாறை, நிந்தவூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெளவாளோடை பகுதியில் ஏற்பட்டுள்ள தொடர்...\nகாத்தநகர் புஹாரி எம்.இப்றாகீமின் (வயது 71) சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது...\nஆற்றில் படகுகளில் மண் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது...\n‘பாடசாலைச் சீருடையை அணிந்து செல்ல வேண்டும்’\nபிரத்தியோக வகுப்புகளுக்குச் செல்லும் மாணவிகள் ‘பாடசாலைச் சீருடையை அணிந்து செல்ல வேண்டும்...\nஜனாதிபதி தலைமையில் மட்டக்களப்பில் தேசிய கூட்டுறவு தினம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் 96வது தேசிய கூட்டுறவு தின நிகழ்வு...\nகதிர்காம ஆடிவேல் விழாவுக்குச் செல்லும் பாதயாத்திரிகர்களுக்கான காட்டுப்பாதை திறந்து மூடும...\nசந்தை வர்த்தகர் சங்கம் மறுப்பு\nகல்முனை பொதுச் சந்தை வர்த்தகர்கள் தொடர்பில்...\nகாணிகளை விடுவிக்க அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்...\nசுவீகரிக்கப்பட்டுள்ள காணிகளை மீள வழங்கமாறு கோரி போராட்டம்\nஉயர்தர விஞ்ஞானப் பிரிவை ஆரம்பிப்பதற்கு அனுமதி\nமின்ஹாஜ் மகா வித்தியாலயத்தில் கல்விப் பொதுத் தராதர உயர்தர விஞ்ஞானப் பிரிவை ஆரம்பிப்பதற்கு,...\nஅயல்வீட்டுச் சிறுவனுக்குச் சூடு வைப்பு\n4 வயதுச் சிறுவனுக்கு கரண்டியால் சூடு வைத்த குற்றச்சாட்டில் பெண்ண���க்கு விளக்கமறியல்...\n‘கல்முனை சந்தை நரக குழியாக மாறிவிடும்’\n’’கல்முனை மாநகர சபையின் மிகப்பெரிய சொத்துகளில் ஒன்றே இப்பொதுச் சந்தையாகும்...\nபோதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வுப் பேரணி...\nபுகைத்தலால் இலங்கையில் தினமும் 70 மரணங்கள்\nபுகைத்தலினால் இலங்கையில் தினமும் 70 பேர் மரணமடைகின்றனர் என, அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத...\nகல்முனை முகைதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல், கடற்கரைப் பள்ளிவாசல், சாய்ந்தமருது பொளசி விளையாட்...\n‘முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஏமாற்று அரசியல் செய்கின்றனர்’\nமுஸ்லிம் சமூகத்துக்கு அநீதி இழைக்கக்கூடிய புதிய முறையிலான மாகாண சபைத் தேர்தல் சட்டமூலத்து...\nசட்டவிரோத காணி சுவீகரிப்பு; பொதுமக்களால் இடைநிறுத்தம்\nஅம்பாறை, அட்டாளைச்சேனை, கோணவத்தை ஆற்றை மூடி, சட்டவிரோதமாக காணி சுவீகரிப்பு நடவடிக்கை......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/07/blog-post_77.html", "date_download": "2018-08-22T05:39:42Z", "digest": "sha1:3L3KPQLZW4JPT3E3BTQNBHRMB5S7F5MI", "length": 7549, "nlines": 50, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: யாழ். இளைஞன் கொலை: பொலிஸார், அதிரடிப்படையினர் வெளியேறியுள்ளதாக தகவல்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nயாழ். இளைஞன் கொலை: பொலிஸார், அதிரடிப்படையினர் வெளியேறியுள்ளதாக தகவல்\nபதிந்தவர்: தம்பியன் 12 July 2017\nயாழ். வடமராட்சி கிழக்கு, மணற்காடு பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் ஏற்பட்ட பதற்ற நிலை வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதையடுத்து நெல்லியடி பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் வெளியேறியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.\nபொலிஸாரின் உத்தரவை மீறி சென்ற லொறி ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்திருந்தார்.\nவெளிநாட்டிலிருந்து வருகை தந்திருந்த 25 வயதான யோகராசா தினேஷ் என்பவரே இதில் உயிரிழந்திருந்தார்.\nஇதனால் குறித்த இளைஞனின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் என அனைவரும், பொலிஸாரின் இந்த அத்துமீறிய செயற்பாட்டை கண்டித்து வீதியில் டயர்கள் எரித்தும், போராட்டங்களை நடத்தியும் எதிர்ப்பை வெளியிட்டு வந்தனர்.\nதொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டிருந்தது. இதை கட்டுப்படுத்துவதற்காக ஆயுதம் ஏந்திய பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் குறித்த பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர்.\nயோகராசா தினேஷின் இறுதிக் கிரியைகள் நேற்று (11) நடைபெற்ற நிலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.\nஇதையடுத்து அங்கு ஏற்பட்டிருந்த பதற்றமான நிலை வழமைக்கு திரும்பியுள்ளதாகவும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் வெளியேறியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.\nஇதேவேளை, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தலைமையில் கொழும்பிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்த விசேட பொலிஸ் குழு, இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\n0 Responses to யாழ். இளைஞன் கொலை: பொலிஸார், அதிரடிப்படையினர் வெளியேறியுள்ளதாக தகவல்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nவிஜயகலா மீது நடவடிக்கை எடுக்க முடியும்; சபாநாயகருக்கு சட்டமா அதிபர் திணைக்களம் அறிவிப்பு\nவெள்ளத்தில் மிதக்கும் கேரளா; மழை, மண் சரிவில் சிக்கி 77 பேர் பலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: யாழ். இளைஞன் கொலை: பொலிஸார், அதிரடிப்படையினர் வெளியேறியுள்ளதாக தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tectheme.com/?p=6356", "date_download": "2018-08-22T06:03:17Z", "digest": "sha1:UKGVEASSKT4CDGYYQJF7MDTBT56J4YUX", "length": 5042, "nlines": 122, "source_domain": "tectheme.com", "title": "பெண்ணே!! கழிப்பறையில் கவனம்...!", "raw_content": "\nமனிதர்களை மிஞ்சிய விலங்குகளின் செல்பி போஸ்\nஇந்திய ஸ்பெஷல் உணவான நாண் செய்முறை…\nமுகப்பருவை வந்த தெரியாமல் போக்க கற்றாழை போதும்..\nசுவையான வென் பொங்கல் செய்முறை…\nநுவரெல���யாவில் தயாரிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய ஸ்டாபரி பீட்ஸா..\nபெண் என்று தெரிந்து கொண்டால்\n← 40 வருடங்களுக்கு முன் மாயமான நபர் YouTube-பில் கண்டுபிடிப்பு\nசிரிச்சே வயிறு வலிக்க வைக்கும் திருடர்கள் →\n4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் அறிமுகம்\nபூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஎதிர்பாராமல் கேமராவில் சிக்கிய கொடூர விஷயங்கள்\nஇது தான் யாழ். இது தான் யாழ் மண்ணின் பெருமை\n5 புதிய வசதிகளுடன் வெளிவருகிறது WhatsApp\nசுவாரசியமில்லா வாழ்க்கை… பணத்தை தேடிய பயணம்..\nபுத்தம் புது காலை …\nஎடை குறைக்க பாட்டி சொன்ன வைத்தியம்…….\nவெள்ளையாகுவதற்கு கிரீம் பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thyagaraja-vaibhavam.blogspot.com/2008/05/thyagaraja-kriti-uyyalalugavayya-raga.html?showComment=1447168676846", "date_download": "2018-08-22T05:30:40Z", "digest": "sha1:YDC3HCEQ7OCLNJ6KMJYTDTZVZG5GFGHR", "length": 15166, "nlines": 242, "source_domain": "thyagaraja-vaibhavam.blogspot.com", "title": "Thyagaraja Vaibhavam: Thyagaraja Kriti - Uyyalalugavayya - Raga Nilambari", "raw_content": "\nரு2 ऋ - कृप - கிருபை\nப. உய்யால(லூ)க3வய்ய ஸ்ரீ ராம\nஅ. ஸய்யாட பாட(ல)னு ஸத்ஸார்வபௌ4ம (உ)\nச1. கமல(ஜா)(த்3ய)கி2ல ஸுருலு நினு கொல்வ\nச2. நார(தா3)து3லு மெரயுசு நுதியிம்ப\nஸாரமுலு பா3க3 வினுசு நினு நம்மு\nவாரல ஸதா3 ப்3ரோசுசு வேத3\nஸார ஸப4லனு ஜூசுசு ஸ்ரீ ராம (உ)\nச3. நவ மோஹ(னா)ங்கு3லைன ஸுர ஸதுலு\nவிவரமுக3 பாட3க3 நா பா4க்3யமா\nநவ ரத்ன மண்டபமுன த்யாக3ராஜ\nவினு(தா)க்ரு2தி பூனின ஸ்ரீ ராம (உ)\n1. மலரோன் முதலாக அனைத்து வானோரும் உன்னை சேவிக்க,\nதூயோரான, முனிவரில் தலைசிறந்தோர் (உன்னை) தியானிக்க,\nபாகவதர்கள், விரும்பத்தக்க, உனது புகழ்பாடும்\n2. நாரதாதியர், ஒளிர்ந்துகொண்டு, (உன்னைப்) புகழ,\n(அவற்றின்) சாரத்தினை நன்கு செவி மடுத்துக்கொண்டு, உன்னை\nநம்பினோரை எவ்வமயமும் பேணிக்கொண்டு, மறைகளின்\nசாரமுரைக்கும் அவைகளை நோக்கிக்கொண்டு, இராமா\n3. இளைய, எழிலங்கங்களுடைய, வான் மடந்தையர்\nவிவரமாகப் பாட, எனது பேறே\nபோற்றப் பெற்றோனெனும் உருக்கொண்ட இராமா\nஅனுபல்லவியில் பாடலனு என்ற பதத்தை பாடலு அனு என்று பிரித்து பல்லவியோடு சேர்த்துப் பொருள் கூறியுள்ளீர். ஸத்-ஸார்வபௌ4ம என்பதை விளிச்சொல்லாக எடுத்துக்கொண்டுள்ளீர். பாடலனு என்பது பாடல்களை என்றாகாதா இந்தப் பொருள் தரும்படி சிலர் அனுபல்லவியை கடைசி சரணத்தோடு சேர்த்துப் பாடக் கேட்டிருக்கிறேன்.\nசரணங்களைப் பல்லவி���ுடன் இணைத்துத்தான் தியாகராஜர் இயற்றியதாக நான் கருதுகின்றேன். ஆனால் பாடலின் நோக்கமும், பொருளும் மாறுபடாது, சொற்களை மாற்றியமைத்துப் பாடுதல் தவறென்று நான் நினைக்கவில்லை. ஆகவே, நீங்கள் கூறியபடி பாடியிருந்தாலும் சரியாகத்தான் எனக்குத் தோன்றுகின்றது. ஆனால் பாடகர்களுடைய மனோபாவத்திற்கும், அவர்கள் இம்மாதிரி ஏற்படுத்தும் வேறுபாடுகளுக்கும் பொருள் கூறுகையில் கணக்கில் சேர்க்க இயலாது. அப்படி கூற ஆரம்பித்தால் அதற்கு முடிவிருக்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.thaarakam.com/2018/05/15/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-08-22T06:17:54Z", "digest": "sha1:WANMNVUIDQUW7EUNOEAUY74F75OJZFD5", "length": 8459, "nlines": 84, "source_domain": "www.thaarakam.com", "title": "கடும் கோடையில் மரநடுகைத்திட்டம்: ஆளுனர் அதிகாரிகளுடன் ஆலோசனை! - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nகடும் கோடையில் மரநடுகைத்திட்டம்: ஆளுனர் அதிகாரிகளுடன் ஆலோசனை\nயாழ் மாநகரத்தினை அழகுபடுத்தும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட்குரே யாழ் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனோல்ட் ஆகியோர் நகரின் வீதிகளை நேரில் சென்று பார்வையிட்டனர்.\nநேற்று பிற்பகல் 2.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட விஜயத்தில் விவசாய திணைக்கள அதிகாரிகள், வீதி அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள், யாழ் மாநகரசபை செயலாளர் ஆர்.ரி.ஜெயசீலன் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.\nஎதிர்வரும் ஜீன் 5ம் திகதி தேசிய மரம் நடுகை தினம் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் யாழ் நகரை அழகுபடுத்தும் நோக்கில் 4000 ஆயிரத்திற்கும் அதிகமான மரங்கள் நாட்டுவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nஅதற்கு பொருத்தமான இடங்களையும் மரங்களையும் தெரிவு செய்வதற்காக அதிகாரிகள் சகிதம் ஆளுநர் மற்றும் முதல்வர் ஆகியோர் சென்றிருந்தனர்.\nஇதேவேளை யாழ் மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளுக்குள் காணப்படும் பாடசாலை அதிபர்களை ஆளுநர் செயலகத்திற்கு அழைத்து மரம் நடும் வேலைத்திட்டம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் ஒன்றினை நடாத்தியிருந்தார்.\nபசுமையாக்கும் திட்டத்திற்கு மாணவர்களின் ஒத்துழைப்பினையும் வழங்குமாறு ஆளுநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஅதேவேளை முன்னாள் விவசாய அமைச்சார் பெ.ஐங்கரநேசன், கார்த்திகை மாதத்தை மரநடுகை மாதமாக பிரகடனப்படுத்தி மர நடுகைத்திட்டங்களை செய்த வேளையில் அது தொடர்பில் இவர்கள் அக்கறையற்று இருந்தததுடன் கடும் வெப்பம் நிலவும் இக்காலத்தில் மரநடுகை செய்வதென்பது கேலிக் கூத்தாகவே பார்க்கப்படுகிறது.\nஐந்து நட்சத்திர ஹோட்டலையே தூக்கி சாப்பிடும் வசதியுடன் சிறைச்சாலை வைத்தியசாலை\nவல்வையிலிருந்து முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு சுமந்து தீப ஊர்தி பவனி\nபேரணிகள் நடத்தி தைலம் விற்பவர்களுக்கு வியாபாரத்தை ஏற்படுத்தும் மகிந்த அணி\nவிக்கினேஸ்வரன் அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும்: கொதிக்கும் சம்பிக்க\nவிஜயகலாவின் கருத்து தொடர்பில் சட்ட மா அதிபரின் நிலைப்பாடு சபாநாயகரிடம்\nஜப்பான் பாதுகாப்பு அமைச்சரை சந்தித்த ஶ்ரீலங்கா ஜனாதிபதி\nலெப். கேணல் தூயமணி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nலெப். கேணல் யோகா, லெப். கேணல் தாயசிலன் வீரவணக்க நாள்.\nகப்டன் சந்தியா உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஐ.நா நோக்கி – பிரான்சு\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய…\nதமிழர் விளைட்டுவிழா – நெதர்லாந்து\nதமிழின அழிப்பிற்க்கு நீதி கேட்டு ஐ.நா. முன்றலில் பொங்கு தமிழ்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு “பொங்குதமிழ்”\nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு இடம் பெறும் பொங்கு தமிழுக்கு வலுச்…\n”பொங்குதமிழ்” தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா முன்பு\n© 2018 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nyecountdown.com/product/ladies-gentleman-two-hours-till-2018-standby-t-minus-two-hours-counting-till-2018-produced/", "date_download": "2018-08-22T05:17:05Z", "digest": "sha1:YI6HDAMA5L2KGZSBQN52YCBG5F6MIZLM", "length": 20060, "nlines": 158, "source_domain": "ta.nyecountdown.com", "title": "பெண்கள் மற்றும் ஜென்டில்மேன், இரண்டு மணிநேரம் வரை 2018. காத்திருப்பு, டி-கழித்து இரண்டு மணிநேரம் மற்றும் 2018 வரை தயாரிக்கப்பட்டது (தயாரிக்கப்பட்டது) - NYS கவுண்டவுன் Djs, Vjs, Nightclubs 2019", "raw_content": "\nஉள்நுழைந்து, வெகுமதி அளிக்க வேண்டும்:\nஅனைத்து வகைகள் பகுக்கப்படாதது ஆடியோ கவுண்டவுன்ஸ் வீடியோ கவுண்டவுன்ஸ் 1. முன் வரிசையில் XX டி.ஜே. டிராப்ஸ் டி.ஜே. டிராப்ஸ் (தொகுக்கப்பட்ட பாக்ஸ்)\nதொலைக்காட்சி மற்றும் வானொலி விளம்பரங்களில்\nORDER ஆன்லைன் அல்லது கிளிக் செய்யவும் கால்-> (அமெரிக்கா) 1-800-639-9728(சர்வதேச) + 1-513-490-2900 OR லைட் சேட்\nஉள்நுழைக அல்லது கணக்கை உருவாக்கவும்\nதொலைக்காட்சி மற்றும் வானொலி விளம்பரங்களில்\nஅனைத்து வகைகள் பகுக்கப்படாதது ஆடியோ கவுண்டவுன்ஸ் வீடியோ கவுண்டவுன்ஸ் 1. முன் வரிசையில் XX டி.ஜே. டிராப்ஸ் டி.ஜே. டிராப்ஸ் (தொகுக்கப்பட்ட பாக்ஸ்)\nஎழு: டி.ஜே. டிராப் 100 - # 8-2018 பகுப்பு: டி.ஜே. டிராப்ஸ்\nபெண்கள் மற்றும் ஜென்டில்மேன், இரண்டு மணிநேரம் வரை 2018. காத்திருப்பு, டி-கழித்து இரண்டு மணி நேரம் வரை எண்ணி 2018 (உற்பத்தி செய்யப்பட்டது)\nஎந்த மதிப்பீடுகளும் இன்னும் உள்ளன.\nஇந்த தயாரிப்பு வாங்கிய வாடிக்கையாளர்களில் மட்டுமே உள்நுழைந்தால் மறுபரிசீலனை செய்யலாம்.\nமகளிர் மற்றும் ஜென்டில்மேன், மூன்று மணிநேரம் வரை 2018. காத்திருப்பு, டி-மைனஸ் மூன்று மணி நேரம் வரை எண்ணி 2018 (உற்பத்தி செய்யப்பட்டது)\nமகளிர் மற்றும் மருமகன், ஒரு மணி நேரம் வரை 2018. காத்திருப்பு, டி-மைனஸ் ஒரு மணிநேரம் மற்றும் 2018 வரை தயாரிக்கப்படுகிறது (தயாரிக்கப்பட்டது)\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\n9 முன் தயாரிக்கப்பட்ட டி.ஜே. துளிகள்\n 9 முன் தயாரிக்கப்பட்ட டி.ஜே. துளிகள் பிளஸ் ஆறு புரோஸ் கட்டணம் இல்லை\nஇந்த அற்புதமான டி.ஜே.ஜோக்களுடன் உங்கள் நிகழ்ச்சியை மேம்படுத்துங்கள் நீங்கள் NYE மற்றும் ஆண்டு முழுவதும் பயன்படுத்தலாம் இது உங்கள் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய கூடுதலாகும், மேலும் கூட்டத்திலிருந்தே வெளியே நிற்கும். மீண்டும் வார்த்தைகளுக்கு ஒரு இழப்பு இருக்கக்கூடாது. அனைத்து புதிய இது உங்கள் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய கூடுதலாகும், மேலும் கூட்டத்திலிருந்தே வெளியே நிற்கும். மீண்டும் வார்த்தைகளுக்கு ஒரு இழப்பு இருக்கக்கூடாது. அனைத்து புதிய ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான டி.ஜே. இந்த புத்தாண்டின் ஈவ் EPIC ஐ ஒரு வரலாறு கொண்டு தயாரிக்கவும், முன் தயாரிக்கப்பட்ட டி.ஜே. TRACK பட்டியல் (கீழே கேட்கவும்)\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nமகளிர் மற்றும் பெரியவர். பட்டியில் உங்கள் தாவல்களை செலுத்த மறக்காதீர்கள் அவர்கள் இன்னும் உங்கள் கிரெடிட் கார்டு வைத்திருக்கிறார்கள். (தயாரிக்கப்பட்டது)\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nநாம் எல்லோருமே சேர்ந்து வாழ முடியுமா\nவிரைவ�� காட்சி பெட்டகத்தில் சேர்\nகாலையில் எழுந்தவுடன் ... உங்கள் படுக்கையில் நீங்கள் பார்க்கும் டி.ஜே.க்கு குற்றம் சொல்லாதீர்கள்\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nஒரு பெண் எடுத்து, ஒரு பானம் எடுத்து உங்கள் உதடுகள் ஈரப்படுத்த ... புத்தாண்டு கிட்டத்தட்ட இங்கு\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nமகளிர் மற்றும் ஜென்டில்மேன். அவர் கட்டிடத்தை விட்டு வெளியேறும்போது எங்களுக்கு உதவியை அள்ளி அள்ளி விடுங்கள்\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nஉங்கள் புத்தாண்டு தீர்மானங்களில் ஒன்று அதிக மதுபானம் குடிக்க வேண்டும் என்றால் ... யாரோ கத்தி\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nஉங்கள் கவனத்தை தயவு செய்து கேளுங்கள். உண்மையான கட்சி வெறும் நிமிடங்களில் தொடங்குகிறது தயாராய் இரு\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\n9 முன் தயாரிக்கப்பட்ட டி.ஜே. துளிகள்\n 9 முன் தயாரிக்கப்பட்ட டி.ஜே. துளிகள் பிளஸ் ஆறு புரோஸ் கட்டணம் இல்லை\nஇந்த அற்புதமான டி.ஜே.ஜோக்களுடன் உங்கள் நிகழ்ச்சியை மேம்படுத்துங்கள் நீங்கள் NYE மற்றும் ஆண்டு முழுவதும் பயன்படுத்தலாம் இது உங்கள் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய கூடுதலாகும், மேலும் கூட்டத்திலிருந்தே வெளியே நிற்கும். மீண்டும் வார்த்தைகளுக்கு ஒரு இழப்பு இருக்கக்கூடாது. அனைத்து புதிய இது உங்கள் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய கூடுதலாகும், மேலும் கூட்டத்திலிருந்தே வெளியே நிற்கும். மீண்டும் வார்த்தைகளுக்கு ஒரு இழப்பு இருக்கக்கூடாது. அனைத்து புதிய ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான டி.ஜே. இந்த புத்தாண்டின் ஈவ் EPIC ஐ ஒரு வரலாறு கொண்டு தயாரிக்கவும், முன் தயாரிக்கப்பட்ட டி.ஜே. TRACK பட்டியல் (கீழே கேட்கவும்)\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nநம் அனைவருக்கும் ... புத்தாண்டு வாழ்த்துக்கள். (தயாரிக்கப்பட்டது)\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nஇப்போது ... பாடி ஒரு நீண்ட பகுதி தொடங்குகிறது. (தயாரிக்கப்பட்டது)\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை © 2018 NyeCountdown.com, llc\nஅனைத்து தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பதிப்புரிமை பெற்ற இசை இல்லாமல் வழங்கப்படுகின்றன. தொழில்முறை டி.ஜே.க்கு சொந்தமான உரிமம் பெற்ற இசையில் கலக்க மட்டுமே தனிப்பயனாக்கப்பட்ட குரல்கள் மற்றும் டெம்ப்ளேட்களை மட்டுமே நாங்கள் வழங்குகிறோம். கவுண்டவுன்ஸுடன் மட்டு���ல்லாமல் மட்டுப்படுத்தப்பட்ட இசை உள்ளடக்கம் உள்ள உள்ளடக்கம்; இந்த வலைத்தளத்தில் விளம்பர மற்றும் ஆர்ப்பாட்ட நோக்கங்களுக்காக மட்டுமே.தனியுரிமை கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Timeline/Kalasuvadugal/2018/08/10032858/1182827/first-man-to-marry-in-space.vpf", "date_download": "2018-08-22T05:10:10Z", "digest": "sha1:ZLICFK3SAGZKZ6YWO4XFFBVUSVHD56YL", "length": 12678, "nlines": 161, "source_domain": "www.maalaimalar.com", "title": "விண்வெளியில் திருமணம் செய்த முதல் மனிதர் : 10-8-2003 || first man to marry in space", "raw_content": "\nசென்னை 20-08-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nவிண்வெளியில் திருமணம் செய்த முதல் மனிதர் : 10-8-2003\nரஷியாவைச் சேர்ந்த யூரி மலென்சென்கோ விண்வெளியில் திருமணம் செய்து கொண்டார். இதன் மூலம் விண்வெளியில் திருமணம் செய்து கொண்ட முதல் நபர் என்ற பெருமையை பெற்றார்.\nரஷியாவைச் சேர்ந்த யூரி மலென்சென்கோ விண்வெளியில் திருமணம் செய்து கொண்டார். இதன் மூலம் விண்வெளியில் திருமணம் செய்து கொண்ட முதல் நபர் என்ற பெருமையை பெற்றார்.\nரஷியாவைச் சேர்ந்த யூரி மலென்சென்கோ விண்வெளியில் திருமணம் செய்து கொண்டார். இதன் மூலம் விண்வெளியில் திருமணம் செய்து கொண்ட முதல் நபர் என்ற பெருமையை பெற்றார்.\nஇதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-\n* 1792 – பிரெஞ்சுப் புரட்சி: பாரிசில் தீவிரவாதிகள் ரிலெரீஸ் அரண்மனையை முற்றுகையிட்டு பதினாறாம் லூயி மன்னனைக் கைது செய்தனர்.\n* 1809 - குவிட்டோ (தற்போதய ஈக்வடாரின் தலைநகர்) பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.\n* 1821 - மிசூரி ஐக்கிய அமெரிக்காவின் 24-வது மாநிலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.\n* 1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படையினர் மிசூரியின் தென்மேற்குப் பகுதியில் கூட்டணிப் படைகளை வென்றனர்.\n* 1904 - ரஷ்யப் படைகளுக்கும் ஜப்பானியர்களுக்கும் இடையில் மஞ்சள் கடலில் கடற்போர் இடம்பெற்றது.\n* 1913 - பால்கான் போர்கள்: பல்கேரியா, ருமேனியா, செர்பியா, மொண்டெனேகுரோ, கிரேக்கம் ஆகிய நாடுகள் புக்கரெஸ்ட் நகரில் அமைதி உடன்பாட்டை எட்டின.\n* 1944 - இரண்டாம் உலகப்போர்: அமெரிக்கப் படைகள் குவாமில் நிலை கொண்டிருந்த கடைசி ஜப்பானியப் படைகளைத் தோற்கடித்தனர்.\n* 1990 - மகெலன் விண்கலம் வெள்ளிக் கோளை அடைந்தது.\n* 2000 - உலக மக்கள் தொகை 6 பில்லியனைத் தாண்டியது\n* 2006 - திருகோணமலையில் சேருவிலப் பகுதியில் தொடர்ச்சியான குண்டுவீச்சினால் 50 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.\nகாங்கிரஸ் மூத்த தலைவர் குருதாஸ் காமத் உடல்நலக்குறைவால் காலமானார்\nமும்பை இந்துமாதா பகுதியில் உள்ள கிரிஸ்டல் டவரில் பயங்கர தீ விபத்து- 10 தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன\nகர்நாடக அணைகளில் நீர்திறப்பு வினாடிக்கு 37,000 கனஅடியில் இருந்து 20,000 கனஅடியாக குறைப்பு\nபக்ரீத் பண்டிகையொட்டி நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை\nஎல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக தூத்துக்குடி மீனவர்கள் 8 பேர் மற்றும் ஒரு படகை சிறைபிடித்தது இலங்கை கடற்படை\nஜம்மு காஷ்மீரில் துணிகரம் - பயங்கரவாதிகளால் பாஜக பிரமுகர் ஷபிர் அகமது பட் சுட்டுக் கொலை\nவெனிசுலா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 7 ரிக்டரில் பதிவானது\nநெப்டியூனின் முதலாவது கோள் வளையம் கண்டுபிடிக்கப்பட்ட நாள்: 22-8-1989\nசென்னை தினம் கொண்டாட்டம் தொடங்கிய நாள்: 22-8- 2004\nகோலாகலமாக தொடங்கிய சோனம் கபூரின் திருமண கொண்டாட்டம்\nநவலட்சுமியை மணமுடித்த நடிகர் ரமேஷ் திலக்\nஆர்யாவை திருமணம் செய்து கொள்ள இவ்வளவு பேர் விருப்பமா\nசெல்பி எடுத்தபோது காவிரி ஆற்றில் 4 வயது குழந்தையை தவறவிட்ட தந்தை\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2 கோடி நிலத்தை தானமாக வழங்கிய பிளஸ்-1 மாணவி\nகருணாநிதி நினைவிடத்துக்கு 5-ந்தேதி அமைதிப் பேரணி - மு.க.அழகிரி பேட்டி\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nஇங்கிலாந்துக்கு 521 ரன் இலக்கு- விராட்கோலி புதிய சாதனை\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nதுரைமுருகன் திமுக பொருளாளர் ஆகிறார்- கனிமொழிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nமாற்றம்: ஆகஸ்ட் 10, 2018 03:28\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/othersports/03/181044?ref=archive-feed", "date_download": "2018-08-22T05:48:53Z", "digest": "sha1:2NPSVELZKSZY7PDD3UHB54GKJMDHUY5A", "length": 8178, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "கிம் ஜாங் உன் ஒரு குழந்தை போன்றவர்: கண்ணீருடன் கூறிய பிரபல அமெரிக்க கூடைப்பந்து வீரர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகிம் ஜாங் உன் ஒரு குழந்தை போன்றவர்: கண்ணீருடன் கூறிய பிரபல அமெரிக்க கூடைப்பந்து வீரர்\nReport Print Kabilan — in ஏனைய விளையாட்டுக்கள்\nவடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னை பற்றி பேசும் போது, அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கூடைப்பந்து விளையாட்டு வீரர் ஒருவர் கண்கலங்கியுள்ளார்.\nஅமெரிக்காவின் பிரபல கூடைப்பந்து விளையாட்டு வீரர் டென்னிஸ் கெய்த் ரோட்மேன்(57). கூடைப்பந்தில் அதிக நாட்டமுள்ள வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், இவரது தீவிர ரசிகர் ஆவார்.\nஇதன் காரணமாக இருவரும் நண்பர்களானதைத் தொடர்ந்து, ரோட்மேன் பல முறை வடகொரியாவுக்கு சென்று கிம்மை சந்தித்துப் பேசியுள்ளார்.\nஇந்நிலையில் கிம் ஜாங் உடனான நட்பின் அடிப்படையில், கெய்த் ரோட்மேனும் நேற்று சிங்கப்பூரில் தங்கியிருந்தார். அப்போது அமெரிக்க ஜனாதிபதி மற்றும் கிம் ஜாங் உன் குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,\n‘கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வடகொரியாவுக்கு சென்று கிம்மை சந்தித்தேன். அதன் பின் நாடு திரும்பியபோது பலர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.\n30 நாட்கள் தலைமறைவாக வாழ்ந்தேன். ஜனாதிபதி கிம் ஒரு குழந்தை போன்றவர். அவரிடம் ஜனாதிபதி டிரம்ப் தனது மனிதாபிமானத்தை காட்ட வேண்டும். அமைதி திட்டத்தை இரு ஜனாதிபதிகளும் முன்னெடுத்துச் செல்வார்கள்’ என தெரிவித்துள்ளார்.\nஇவ்வாறு அவர் கூறியபோது தன்னை அறியாமல் கண்ணீர் சிந்தியது குறிப்பிடத்தக்கத்து.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/15892-.html", "date_download": "2018-08-22T06:18:25Z", "digest": "sha1:Z2N2TXGWIBIK5L2IW4PMQ5AG6CJMRLQL", "length": 7478, "nlines": 101, "source_domain": "www.newstm.in", "title": "விரைவில் ஐடிய�� - வோடபோன் டீல்?? |", "raw_content": "\nகே.ஆர்.எஸ் அணையில் இருந்து நீர் திறப்பு நிறுத்தம்\nநாட்டு மக்களுக்கு பிரதமர் பக்ரித் வாழ்த்து\nசென்னை: பிரபல தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை\nகேரளாவில் ₹2,600 கோடி அளவுக்கு சேதம் -பினராயி விஜயன்\nகேரளாவில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்: வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை\nவிரைவில் ஐடியா - வோடபோன் டீல்\nஇலவச போன் கால், மெசேஜ், டேட்டா என அதிரடியாக மார்கெட்டுக்குள் நுழைந்த ரிலையன்ஸ் ஜியோ, தற்போது 10 கோடி வாடிக்கையாளர்களை நோக்கி ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இந்தியாவிலேயே அதிக வாடிக்கையாளர்களை கொண்ட ஏர்டெல் நிறுவனம், ஜியோவுடனான போட்டியில் அதிரடி ஆஃபர்களை கொடுத்து மக்களை கவர்ந்து வருகிறது. இந்த இரண்டு மெகா நிறுவனங்களுக்கும் ஈடுகொடுக்க, அடுத்த இரண்டு பெரிய நிறுவனங்களான வோடபோன் மற்றும் ஐடியா இணைய திட்டமிட்டு வருகின்றனர். இரண்டு நிறுவனங்களும் மொத்தமாக 39 கோடி வாடிக்கையாளர்களை தங்கள் வசம் கொண்டுள்ளன. ஏர்டெல் நிறுவனத்திடம் 27 கோடி வாடிக்கையாளர்களே உள்ளனர். 40% மார்க்கெட்டை பிடிக்க திட்டமிட்டுள்ள இந்த மெகா-மெர்ஜர் தற்போது பேச்சுவார்த்தை நிலையில் உள்ளது. இனி ஜியோ மீண்டும் சர்ப்ரைஸ் இலவச அட்டாக் கொடுத்தால் அதை தாங்கும் வலிமை இரண்டு நிறுவனங்களும் சேர்ந்தால் தான் உண்டு என்கிற நிலைமையில், இந்த டீல் இன்றியமையாதது என்கின்றனர் நிபுணர்கள்.\nகேரளாவுக்கு ஐக்கிய அமீரகம் கொடுக்கும் ரூ.700 கோடியை வாங்க மறுக்கும் மத்திய அரசு\nடெல்லி பா.ஜ.க அலுவலகத்தில் வாஜ்பாயின் அஸ்தியை வழங்கிய பிரதமர் மோடி, அமித் ஷா\nரிஷப் பண்ட்டிடம் கத்திய பிராட்க்கு அபராதம் விதித்தது ஐசிசி\nமீண்டும் மும்தாஜை சீண்டும் மகத்: பிக்பாஸ் பிரோமோ 1\n1. ஜாதகத்தில் ராகுவின் அமைப்பும் அதனால் வரக்கூடிய நோய்களும்\n2. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n3. ஆரம்பித்துல சென்னை எப்படி இருந்துச்சு தெரியுமா\n4. இரு துருவங்கள் - இறுதிப் பகுதி | அபத்தமும் அதீதமும்\n5. உங்கள் குணத்தை நிர்ணயம் செய்யும் நட்சத்திரம்\n6. கேரள துயர் துடைக்கும் 'துவக்கம்'\n7. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\nகேரள துயர் துடைக்கும் 'துவக்கம்'\nஇரு துருவங்கள் - இறுதிப் பகுதி | அபத்தமும் அதீதமும்\nகேரளாவுக்கு தோள் கொடுக்கும் சென்னை - நீங்களும் உதவலாம்\nமீண்டும் இணையும் பிரபுதேவா - தமன்னா கூட்டணி\nஇன்னும் மூன்றே நாள் தான்.. 'தல' ரசிகர்களுக்கு விருந்து வெயிட்டிங்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhithyaguruji.blogspot.com/2018/05/2018_0.html", "date_download": "2018-08-22T05:00:30Z", "digest": "sha1:DOZ7LBTY4ZT4CMLGDZ7INWO5EZIMS2AL", "length": 13028, "nlines": 113, "source_domain": "adhithyaguruji.blogspot.com", "title": "ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி: மகரம்: 2018 ஜூன் மாத பலன்கள்", "raw_content": "\nஆதித்ய குருஜி - ஓர் அறிமுகம்\nமகரம்: 2018 ஜூன் மாத பலன்கள்\nமகர ராசியின் யோகாதிபதி புதன் இந்த மாதம் வலுவுடன் அமைவதால் ஜூன் மாதம் மகரத்திற்கு குறைகள் எதுவும் இல்லாத மாதமாக இருக்கும். அதே நேரத்தில் தொழில் ஸ்தானாதிபதி சுக்கிரன் ராகுவுடன் இணைந்து ஏழாமிடத்தில் இருப்பதால் இதுவரை வெளிநாடு போகாதவர்கள் கடல் தாண்டுவீர்கள். உங்களில் சிலருக்கு வடமாநிலங்களுக்குப் போவது போன்ற நீண்ட பிரயாணங்களும் இருக்கும். சொல்லிக் கொடுக்கும் பணி, சாப்ட்வேர், அச்சகம், புத்தகம், அக்கவுண்ட்ஸ், பத்திரிக்கைத்துறை போன்ற துறைகளில் இருக்கும் மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மேன்மைகளைத் தரும்.\nராசியோடு ராகு-கேதுக்கள் சம்பந்தப்படுவதால் சிலருக்கு ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். அடிக்கடி ஆலயங்களுக்குச் செல்வீர்கள். ஆலயத் திருப்பணி செய்யும் வாய்ப்புக் கிடைக்கும். ஜாதகத்தில் சனி, குரு, கேது தசை நடப்பவர்களுக்கு ஆன்மிக விஷயத்தில் மேன்மையான பலன்கள் நடக்கும் என்பதால் மகர ராசிக்காரர்களுக்கு எவ்வித குறைகள் இருந்தாலும் பரம்பொருள் அவற்றைக் கனிவுடன் தீர்த்து வைப்பார் என்பதால் ஜூன் மாதத்தில் கெடுதல்கள் எவையும் உங்களுக்குச் சொல்வதற்கு இல்லை.\nநகரும் பொருட்கள் சம்பந்தப்பட்ட துறையினருக்கு அதாவது டிரைவர்கள், டிராவல்ஸ் துறையினர், ஓரிடத்தில் இல்லாமல் சுற்றிக்கொண்டே இருக்கும் துறையினர் போன்றவர்களுக்கு இந்த மாதம் நன்மைகள் உண்டு. பத்தில் இருக்கும் குருபகவானால் சில மகர ராசிக்காரர்களுக்கு மனத்திற்குப் பிடிக்காத மாற்றங்களும், பொருளாதார விஷயத்தில் ஏற்ற இறக்கங்களும், பணத் தட்டுப்பாடும் தற்போது இருக்கின்றது.\nராசிநாதன் சனி குருவின் வீட்டில் விரயத்தில் இருப்பதால் கிடைக்கும் யோக அமைப்பைக் கொண்டு அனைத்தையும் சமாளித்து கொண்டிருக்கிறீர்கள். வருகின்��� நவம்பர் மாதத்தில் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சிக்கு பிறகு நிலையான தொழில் அமைப்புகளும், குறைவில்லாத பணவரவும் அமையும் என்பதால் ஜூன் மாதத்தில் அதற்கான முன்னேற்பாடுகள் நடக்கத் துவங்கும் என்பது உறுதி.\n2,4,5,6,7,15,16,17,22,23 ஆகிய நாட்களில் பணம் வரும். 18-ம்தேதி அதிகாலை 4.19 மணி முதல் 20-ம்தேதி காலை 7.35 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த தினங்களில் புதிய முயற்சிகள், ஆரம்பங்கள் எதையும் செய்யாமல் தவிர்ப்பது நல்லது. எவரிடமும் வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம்.\nLabels: 2018 ஜூன் மாத பலன்கள்\nகுருஜி நேரம் வீடியோக்கள் (227)\nமாலைமலர் கேள்வி பதில் (203)\nகுருஜி நேரம் ராசிபலன்கள் வீடியோக்கள் (170)\nஜோதிடம் எனும் தேவரகசியம் (31)\nசனி பகவானின் சூட்சுமங்கள் (16)\nகுருஜி நேரம் பெயர்ச்சிபலன் வீடியோக்கள் (14)\n2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் வீடியோக்கள் (12)\n2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள். (12)\n2018 ஆங்கில புத்தாண்டு பலன்கள் (12)\n2018 ஜூலை மாத பலன்கள் (12)\nசாயா கிரகங்களின் சூட்சும நிலைகள் (11)\nசுக்கிரனை பற்றிய சூட்சுமங்கள். (9)\nஆதித்ய குருஜி பதில்கள் (8)\nகுருஜியின் சிறப்பு பதில்கள் (6)\nமுகநூல் ஜோதிட விளக்க வீடியோக்கள். (6)\nஏழரைச் சனி விளக்கங்கள். (5)\nகுருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (4)\nஜோதிடம் எனும் மகா அற்புதம் (4)\nமாலைமலர் வார ராசிபலன் (4)\nகலைஞர் கருணாநிதி ஜாதக விளக்கம் (3)\nசுபர் அசுபர் சூட்சுமம். (3)\nஎம்.ஜி.ஆர் ஜாதக விளக்கம் (2)\nகுலதெய்வத்தை தெரிந்து கொள்வது எப்படி\nஜெ.ஜெயலலிதா ஜாதக விளக்கம் (2)\nஜோதிட கருத்தரங்கு வீடியோக்கள். (2)\nரஜினி ஜாதக விளக்கம் (2)\n12 லக்னத்திற்கும் நன்மை தரும் தசை எது - you tube குருஜியின் விளக்கம். (1)\n2016 - மகாமக மகத்துவம் (1)\n2018 ஆங்கில புத்தாண்டு பலன்கள் வீடியோக்கள் (1)\n2018 ஜூலை மாத நட்சத்திரப் பலன்கள் (1)\nஅதிர்ஷ்டம் எப்போது உங்களைத் தேடி வரும்..\nஉங்கள் ஜாதகம் யோக ஜாதகமா\nஎட்டில் சனி இருந்தால் ராஜ யோகமா \nகாரஹோ பாவ நாஸ்தியும் ராகு கேதுக்களும். (1)\nகாலசர்ப்ப தோஷம் என்றால் என்ன\nகுருஜியின் சன் டிவி பேட்டி. (1)\nசுனாமி மற்றும் பேய்மழைக்கான ஜோதிடக் காரணங்கள் (1)\nசூரிய கிரகணம் : யாருக்கு தோஷம் \nசெவ்வாய் தோஷம் என்ன செய்யும் \nசெவ்வாய் தோஷம் சில உண்மைகள்... (1)\nஜெயா-சசி ஆளுமையும் தோழமையும் (1)\nஜோதிடம் எனும் தேவ ரகசியம் (1)\nநீங்கள் எப்போது கோடீஸ்வரர் ஆவீர்கள்\nபஞ்ச மக�� புருஷ யோகங்கள். (1)\nபத்தாம் பாவமும் அது சொல்லும் தொழில்களும்\nபன்னிரெண்டு லக்னக்காரர்களின் குணங்கள். (1)\nபாதகாதிபதி பற்றிய ரகசியங்கள். (1)\nபாபக் கிரகங்கள் எப்போது நன்மை செய்யும்\nபாபக்கிரகங்களின் சூட்சும வலு...... (1)\nபால்வெளி மண்டல ஜோதிட விதி. (1)\nபித்ரு தோஷம் என்றால் என்ன\nராகு -கேது பரிகாரங்கள் பலன்கள் (1)\nலக்னம் - ராசி எது முக்கியம்\nவாக்கியமா திருக்கணிதமா எது சரி வீடியோ. (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agasivapputhamizh.blogspot.com/2018/05/ninth-memorial-of-Tamil-genocide-and-the-first-memorial-of-the-oppression.html", "date_download": "2018-08-22T05:56:44Z", "digest": "sha1:TE46LRWZITNCDWDF6FOLETUI4ZOMCWMB", "length": 49752, "nlines": 287, "source_domain": "agasivapputhamizh.blogspot.com", "title": "தமிழினப் படுகொலை ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தலும் ஒடுக்குமுறையின் முதலாம் ஆண்டு நினைவுகூரலும் | அகச் சிவப்புத் தமிழ் \",\"thumbnails\"===n.vars.controlNav&&!0===n.vars.thumbCaptions){var c=s.attr(\"data-thumbcaption\");\"\"!==c&&void 0!==c&&(a+=''+c+\"\")}n.controlNavScaffold.append(\"", "raw_content": "\nவெள்ளி, மே 18, 2018\nHome » அஞ்சலி , அரசியல் , அழைப்பிதழ் , இந்தியா , இனப்படுகொலை , இனம் , ஈழம் , தமிழர் » தமிழினப் படுகொலை ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தலும் ஒடுக்குமுறையின் முதலாம் ஆண்டு நினைவுகூரலும்\nதமிழினப் படுகொலை ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தலும் ஒடுக்குமுறையின் முதலாம் ஆண்டு நினைவுகூரலும்\n இது தமிழினப் படுகொலையின் ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தல் நாள் மட்டுமில்லை, இழந்த உறவுகளுக்காக இரு விழிக் கண்ணீர் வடிக்கக் கூட உரிமையில்லாத இனமாய் நாம் ஒடுக்கப்பட்டதன் முதலாம் ஆண்டு நினைவுகூரலும் கூட\nதமிழினத்தின் மீது காங்கிரசுக்கு இருப்பது போல் தனிப்பட்ட பகை எதுவும் பா.ஜ.க-வுக்கு இல்லை என்று நாம் நினைத்தோம். ஆகவே அவர்கள் ஆட்சிக்கு வந்தால், ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கும் அளவுக்கு முன்வராவிட்டாலும் குறைந்தது, தமிழர்கள் நாம் குரல் கொடுக்கும்பொழுது நம் குரல்வளையை நெரிக்காமலாவது இருப்பார்கள் என்று நம்பினோம். ஆனால், பா.ஜ.க-வோ காங்கிரசை விட ஒரு படி மேலே போய், அழிக்கப்பட்ட நம் மக்களுக்காக நாம் அஞ்சலி கூடச் செலுத்தக்கூடாது என்று நம்மைக் கழுத்தைப் பிடித்து சிறையில் தள்ளியது கடந்த ஆண்டு\nஅதுவரையில், வெறும் நினைவுகூரல் சடங்குகளில் எனக்கு அவ்வளவாக நம்பிக்கை இருந்ததில்லை; அதனால்தான் ஒவ்வோர் ஆண்டு இனப்படுகொலை நினைவஞ்சலி நாள் பதிவிலும் அஞ்சலி செலுத்துதல் குறித்து மட்டும��ல்லாமல், நம் ஈழத் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் ஏதேனும் ஒரு திட்டத்தை முன்வைத்து எழுதுவேன்.\nஆனால், எப்பொழுது நடந்த இனப்படுகொலையை நாம் நினைவு கூர்வதே இவர்களுக்கு அச்சத்தை அளித்ததோ அப்பொழுதே புரிந்து விட்டது, நினைவேந்தல் என்பது வெறும் சடங்கு இல்லை என்று\nஎப்பொழுது நாம் அந்த ஒரு மெழுகுத்திரியை ஏற்றுவது கூட இவர்களுக்குப் பொறுக்கவில்லையோ அப்பொழுதே தெரிந்து விட்டது அந்த வெப்பத்தை இவர்களால் பொறுக்க முடியவில்லை என்று\nஏனெனில், இனப்படுகொலை நினைவு நாளில் நாம் ஏந்தும் வெளிச்சம் வெறும் சென்னைக் கடற்கரையோடு அடங்கி விடுவதில்லை; மறக்கடிக்கப்படும் அந்த மாபெரும் கொடுமை மீதான பேரொளியாய் எட்டுத் திக்கிலும் எதிரொளிக்கிறது\nஏந்தியிருக்கும் நம் கைகளை மட்டும் அது சுடுவதில்லை, வாய்மையின் பெருநெருப்பாய் எங்கெங்கோ யார் யாருக்கோ சுடுகிறது\nகாரணம், நாம் ஏற்றும் ஒவ்வொரு மெழுகுத்திரியும் தம் மக்கள் வாழ்வில் இருள் போக்கத் தம்மையே அழித்துக் கொள்ளும் விடுதலைப்புலிகளின் மறுவடிவமாய்த் திகழ்கின்றன\nஅவற்றின் உச்சியில் ஒளிவிடும் ஒவ்வொரு சுடரும் ஈழ நிலப்பரப்பின் நெருப்பு வரைபடமாய்த் தகதகக்கின்றன\nகை நிறைய நாம் அள்ளித் தூவும் பூவிதழ்கள் ஒவ்வொன்றும் அந்த மண்ணெங்கும் சிதறிப் பெருகிய நம் தொப்புள் கொடி உறவுகளின் உதிரத் துளிகளாய்ப் பரவிப் படர்கின்றன\nஇதற்காக நாம் அலையலையாய்க் கூடும் விதமும் இடமும் அதிகார மட்டத்தைத் தவிடு தின்ன வைத்த தைப்புரட்சிக்கு மீண்டும் கட்டியம் கூறுகின்றன\n நினைவேந்துதல் மட்டுமே இனப்படுகொலைக்கெதிரான நடவடிக்கை இல்லைதான்; ஆனால் அதுவும் ஒரு நடவடிக்கைதான்\nஅஞ்சலி செலுத்துவதால் மட்டும் நடந்த கொடுமைக்குத் தீர்வு கிடைத்து விடாதுதான். ஆனால், தீர்வு கிடைக்க இதுவும் ஒரு வழிமுறைதான்\nஅதுவும் “இன்றைய பா.ஜ.க-வுக்கும் அ.தி.முக-வுக்கும் அன்றைய காங்கிரசும் தி.மு.க-வுமே தேவலாம்” என மீண்டும் நம் மக்கள் சொந்தப் பிள்ளைகளின் இறைச்சி தின்று கொழுத்த விலங்குகளின் காலிலேயே விழ ஆயத்தமாகி விட்ட இன்றைய அரசியல் சூழலில், நடந்த அந்தப் பெருங்கொடூரத்தை மீளவும் நினைவூட்டும் இந்த ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தல் இன்றியமையாத விழிப்புணர்வுப் பொறி\nகாங்கிரசோ, பா.ஜ.க-வோ, தி.மு.க-வோ, அ.தி.மு.க-வோ இந்திய தேசிய அமைப்பில் ஈழத் தமிழர்கள் குறித்த நிலைப்பாடு ஒன்றுதான் என்று பின்மண்டையிலடித்துப் புரிய வைக்கும் விதமாய்ப் போன முறை நடந்த கைது நடவடிக்கையின் இந்த முதலாம் ஆண்டு நினைவுகூரல், “காங்கிரசு எனும் ஒரு கட்சி செய்த கொடுமைக்கு இந்தியா எனும் மொத்த நாட்டின் மீதே ஏன் பழி சுமத்துகிறீர்கள்” என்று கேட்கும் ஒவ்வொருவருக்குமான விடை கூறல்\nவாருங்கள் கூடுவோம் தமிழர் கடற்கரையில்\nசெலுத்துவோம் அஞ்சலி தமிழர் நினைவலையில்\nபடங்கள்: நன்றி ௧, ௩) மே பதினேழு இயக்கம், ௨) கண்ணோட்டம் இணைய இதழ்.\n✎ மாவீரர் திருநாள் – நாம் செலுத்த வேண்டிய உண்மையான அஞ்சலி இதுதான்\n✎ தமிழினப் படுகொலை எட்டாம் ஆண்டு நினைவேந்தலும் நீதிக்கான புதிய வாய்ப்பும்\n✎ தமிழினப் படுகொலை ஏழாம் ஆண்டு நினைவேந்தல் - செய்ய வேண்டியவை என்ன\n✎ தமிழினப் படுகொலை ஆறாம் ஆண்டு நினைவேந்தலும் காத்திருக்கும் கடமைகளும்\nகீழ்க்காணும் வாக்குப்பட்டைகளைச் சொடுக்கி, இந்த நினைவேந்தல் நிகழ்வு குறித்த செய்திகள் பெருவாரியான மக்கள் பார்வைக்குச் செல்ல நீங்களும் உதவலாம்.\nபதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n← புதிய இடுகை பழைய இடுகைகள் → முகப்பு\nமறக்க முடியுமா மே 18\nஎந்த இனமும் வாழ இயலாதே\nஇ.பு.ஞானப்பிரகாசன் சனி, 19 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 1:29:00 IST\n அந்த நேரம் நீங்கள் அங்கே இருந்தீர்களா அந்தக் கொடுமையைப் பார்த்தீர்களா தமிழ் மண்ணில் நடந்த அந்தப் பெருங்கொடுமையிலிருந்து தப்பிய வெகு சிலரில் ஒருவரா நீங்கள் இத்தனை நாள் நான் அறியாமல் போய்விட்டேனே இத்தனை நாள் நான் அறியாமல் போய்விட்டேனே தகவலுக்கு நன்றி ஐயா என் உயிருள்ள வரை மறக்க மாட்டேன் தமிழினத்துக்கு நடந்த கொடுமையை கடைசிச் சொட்டுக் குருதி உள்ள வரை குரல் கொடுக்கத் தவறவும் மாட்டேன்\nமின்னஞ்சலில் தொடரப் பெட்டியில் மின்னஞ்சல் முகவரி தருக↓\n - தமிழ்ப் பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nஅ ன்பார்ந்த பதிவுலகத் தோழர்களே அனைவருக்கும் நேச வணக்கம் இந்நாட்களில் தமிழ்த் திரட்டிகள் பலவும் அடுத்தடுத்து மூட...\n – ஆர்.கே நகர் நியாயங்கள்\nவாங்கிய காசுக்கு நேர்மையாக நடந்து கொள்பவர்கள் தமிழர்கள் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியவர்கள்... மக்களாட்சி முறையை இழிவுபடுத்தியவர்...\nசென்னைத் தமிழ் அன்னைத் தமிழ் இல்லையா – விரிவான அலசலும் விளக்கங்களும்\nத மிழில் எத்தனையோ வட்டார வழக்குகள் இருக்கின்றன. ஆனால், இழிவாகக் கருதப்படுகிற ஒரே வட்டார வழக்கு ‘சென்னைத் தமிழ்’\nகமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்\n‘க மல்ஹாசன் இல்லுமினாட்டி உறுப்பினர்’ என்று முதன் முதலில் கேள்விப்பட்ட பொழுது கைக்கொட்டிச் சிரித்தவர்களில் நானும் ஒருவன்தான். ஆனால், வ...\nதாலி – சில உண்மைகள், சில கருத்துக்கள், சில கேள்விகள்\nதி ராவிடர் கழகம் நடத்திய ‘தாலி அகற்றிக் கொள்ளும் போராட்டம்’, ஊடகபாணியில் கூறுவதானால் “தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை...\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்...\nதமிழினப் படுகொலை ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தலும் ஒடுக...\n15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது\nஅ.தி.மு.க (7) அஞ்சலி (18) அணு உலை (2) அம்மணம் (1) அரசியல் (62) அழைப்பிதழ் (4) அன்புமணி (1) அனுபவம் (23) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இட ஒதுக்கீடு (3) இணையம் (17) இந்தியா (19) இராசபக்ச (2) இராமதாஸ் (1) இல்லுமினாட்டி (2) இனப்படுகொலை (12) இனம் (44) ஈழம் (33) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (2) ஊடகம் (22) ஐ.நா (4) கதை (1) கமல் (3) கருணாநிதி (10) கல்வி (6) கவிஞர் தாமரை (1) கவிதை (14) காவிரிப் பிரச்சினை (5) கீச்சுகள் (2) குழந்தைகள் (6) குறள் (1) கையொப்பம் (2) கோட்பாடு (6) சசிகலா (1) சட்டம் (11) சமயம் (8) சமூகநீதி (4) சாதி (6) சித்திரக்கதைகள் (1) சிறுவர் இலக்கியம் (3) சீமான் (4) சுற்றுச்சூழல் (4) சுஜாதா (1) சென்னை (2) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (14) தமிழ் தேசியம் (4) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (8) தமிழர் (30) தமிழர் பெருமை (10) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (1) தன்முன்னேற்றம் (9) தாலி (1) தி.மு.க (3) திரட்டிகள் (3) திராவிடம் (3) திரையுலகம் (9) தே.மு.தி.க (1) தேசியம் (11) தேர்தல் (6) தேர்தல் - 2016 (5) தொலைக்காட்சி (1) தொழில்நுட்பம் (6) தோழர் தியாகு (1) நட்பு (7) நீட் (3) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பதிவர் உதவிக்குறிப்புகள் (7) பதிவுலகம் (12) பா.ம.க (2) பா.ஜ.க (14) பார்ப்பனியம் (8) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (5) பீட்டா (1) புனைவுகள் (9) பெண்ணியம் (4) பெரியார் (2) பொங்கல் (2) பொதுவுடைமைக் கட்சி (1) போராட்டம் (6) ம.ந.கூ (2) மச்சி நீ கேளேன் (7) மடல்கள் (9) மதுவிலக்கு (1) மருத்துவம் (5) மாற்றுத்திறனாளிகள் (2) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (1) மேனகா காந்தி (1) மோடி (5) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (1) வரலாறு (16) வாழ்க்கைமுறை (10) வாழ்த்து (2) விடுதலை (3) விடுதலைப்புலிகள் (10) விருது (1) விஜய் (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (4) வை.கோ (3) வைரமுத்து (2) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (1) ஹீலர் பாஸ்கர் (1) Cauvery (1) Karnataka (1) Open Letter (1) Politics (1) Tamilnadu (1) Tamils (1)\n‘பெருங்கடல் வேட்டத்து’ -இரு திரையிடல்கள் - 2017 – நவம்பர் 29-30 தேதிகளில் வீசிய ஓக்கி புயல் பாதிப்பின் அகோரத்தை தாமதமாகவே நான் உணர்ந்தேன். அரசே அழிவு முடிந்த பின்னர்தான் உணர்ந்தது என்பதெல்லாம் தனிக்...\nபதிவுகளை இமெயிலில் பெற - வாசக நண்பர்களுக்கு, இந்த வலைப்பதிவை சைபர்சிம்மன்.காம் முகவரியில் புதிய முகவரியில் மாற்றியிருக்கிறேன். புதிய பதிவுகள் இமெயிலில் தொடர்ந்து பெற தேவை எனில் தயவ...\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ - *முதலில் ஒரு சிறு அறிமுகம்**. * எனது நாவல் காலம் செய்த கோலமடி அறிமுகம் ஆனதும், நம் நண்பர், பதிவர் திருப்பதி மகேஷ் தனக்கு ஒரு புத்தகம் வேண்டும் என வாங்கிக்...\nஆயி மண்டபத்தைச் சீரமைத்திட விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுமா - ஆயி மண்டபத்தைச் சீரமைத்திட விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுமா - ஆயி மண்டபத்தைச் சீரமைத்திட விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுமா ஆயி மண்டபம் என்பது புதுச்சேரி மாநில அரசின் சின்னமாகத் திகழ்கிற மண்டபமாகும். இது புதுச்சே...\nமாசுபாட்டால் அழகாகும் செங்கதிரவன் - வானம் நீல நிறம் மேகம் வெள்ளை நிறம் மாலைக் கதிரவன் சிவப்பு நிறம் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் மேலும் அழகாகும் செங்கதிரவன் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் மேலும் அழகாகும் செங்கதிரவன் இவை நான்கிற்குமான தொடர்பு ஒன்று ...\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது - மனிதன் கடவுளைப் படைக்க வேண்டிய கட்டாயம் ஏன் நேர்ந்தது, அல்லது கடவுள் மனிதனைப் படைத்தார் என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்பதற்கானப் பதிலை, பிறப்பு – இற...\nஆனாலும் 50 அடி ஓவர் - *கடந்த வாரம் எங்கள் மாநாட்டை ஒட்டி பிரச்சாரத்திற்கு சென்றிருந்த போது கடலூர் மாவட்டத்தில் ஒரு சிற்றூரில் பார்த்த பேனர் இது.* *வளைகாப்பு போன்ற நிகழ்ச்சிகளு...\n- கவிச்சக்ரவர்த்தி’ என்று கம்பர் ஏன் அழைக்கப்பட்டார், தெரியுமா கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ என்ற தொடர் ஏன் தோன்றியது, அறிவீர்களா கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ என்ற தொடர் ஏன் தோன்றியது, அறிவீர்களா \nகருணாநிதி சகாப்தம் - உலகின் நீண்ட கடற்கரைகளில் ஒன்றான மெரினாவில் தனக்கென ஆறடி நிலத்தை வாங்கிக்கொண்டு கருணாநிதி மண்ணுக்குள் உள்ளடங்கியபோது, சிறு நண்டுக் கூட்டம் ஒன்று ராணுவ மர...\nகலைஞர் - நீயா நானா: விடுபட்டவை - *கலைஞர் சிறப்பு நீயா நானாவில் கலந்து கொண்டு நான் பேசியதில் தொலைக்காட்சியில் காட்டப்பட்டது போக, மீதிக் கேள்விகளுக்கு என் மனதில் தோன்றிய பதில்கள் (இவற்றை அன...\nதே.பா. சட்டத்தை தாண்டி … - அன்பார்ந்த தோழர்களே, நண்பர்களே, மே 22ம் தேதி நடந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டோம் என்பதற்காக, கடந்த மூன்று மாதங்களாக த...\nகொரியஇளவரசியும் இரட்டை மீன் சின்னமும் - கொரிய இளவரசி ஆயியுக்தா பாண்டிநாட்டு இளவரசியா அல்லது பாண்டி நாட்டிற்கு வந்த வேற்று நாட்டுத் தொடர்புடைய பெண்ணாடா அல்லது பாண்டி நாட்டிற்கு வந்த வேற்று நாட்டுத் தொடர்புடைய பெண்ணாடா\n இது எனது இரண்டாவது மடல். முதல் மடல் நினைவிருக்க வாய்ப்பில்லை உங்களுக்கு. . அது எனது கல்லூரிப் பருவத்தின்போது தங்களது வருகைக்காகத் தவமிரு...\nசூர்யா@நட்பு மண்டலம் 1 - உன்னைப் பற்றி ..இல்லை இல்லை நம்மைப் பற்றி எழுதப்போகிறேன். நம் நட்பை பற்றி- நம் நட்பின் பயணங்கள் பற்றி- நம் நட்பின் ஆழத்தைப் பற்றி- அதன் அகலத்தைப் பற்றி- ஆக...\n - நலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம் \"அஹர\" முதல எழுத்தெல்லாம் - \"ஆதி பகவான்\", முதற்றே \"லோகம்\" தமிழ் மொழியின் Signatureஆக விளங்கும் திருக்குறளே...\nகேரள வெள்ளம் நடத்தும் பாடம் - *இப்பதிவு எனதன்று. “பூவுலகின் நண்பர்கள்” இணையத்தில் வந்ததாகக் காண்செவி(whatsaap)குழுவில் வந்தது. மிகவும் சிறப்பாக, நாமனைவரும் யோசிக்க வேண்டிய செய்தியாக ...\nயாளி - யாளி மிருகம், தமிழரின் கற்பனைவளமா இல்லை தெலுங்கு மன்னர்கள் உடையதா தமிழருடையதாய் இருப்பின் இலக்கியத்தில் யாளிபற்றி குறிப்புள்ளதா தமிழருடையதாய் இருப்பின் இலக்கியத்தில் யாளிபற்றி குறிப்புள்ளதா\" என்றதொரு கேள்வி சொல்லாய்...\nஎழுத்து எனும் போர்க்கருவி ஏந்திய ஒரு தமிழ்க்குருவி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nCtrl+g அழுத்தித் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் மாற்றி மாற்றி எழுதலாம்\nஇடுகைகள் அனைத்தும் சொந்த ஆக்கங்கள். இடுகைகள், பதாகை, இலச்சினை எல்லாம் காப்புரிமை செய்யப்பட்���வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/02/blog-post_91.html", "date_download": "2018-08-22T05:05:25Z", "digest": "sha1:CN6KYQUVQLJOT4GN6BV7UVNFG74K36CU", "length": 15469, "nlines": 37, "source_domain": "www.kalvisolai.in", "title": "தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்களை மாற்றி அமைக்க புதிய அலுவலர் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.", "raw_content": "\nதமிழக அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்களை மாற்றி அமைக்க புதிய அலுவலர் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nதமிழக அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்களை மாற்றி அமைக்க புதிய அலுவலர் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. | 7 வது சம்பள கமிஷன் அடிப்படையில் தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்களை மாற்றி அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. முதல்வர் இடைப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தனி குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது. இக்குழுவில் முதன்மை செயலாளர் , நிதித்துறை கூடுதல் செயலாளர் உள்ளிட்ட 5 பேர் இடம்பெற உள்ளனர். இக்குழு, ஊதிய விகிதத்தை மாற்றி அமைப்பது தொடர்பான பரிந்துரைகளை 4 மாதங்களுக்குள் தமிழக அரசுக்கு வழங்கும். 7வது ஊதியக் குழுவின் அடிப்படையில் அரசு ஊழியர்களின் ஊதிய விகிதத்தை மாற்றியமைக்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். முதல்வர் பழனிசாமி தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் இது குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி மு பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், அரசுப் பணியாளர்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டவுடன், தமிழக அரசுப் பணியாளர்களுக்கும் ஊதிய விகிதங்கள் மாற்றியமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவித்திருந்தார்கள். அவருடைய அறிவிப்பை செயல்முறைபடுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து எனது தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று இன்று நடத்தப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன், பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், மின்சாரம், மதுவில��்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி. தங்கமணி உள்ளிட்ட அமைச்சர்களும், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில், மத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ள திருத்திய ஊதிய விகிதங்கள் குறித்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவுகளை தொடர்ந்து தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பதற்கான பரிந்துரைகளை அளிக்க \"அலுவலர் குழு\" ஒன்றை உடனடியாக அமைக்க உத்திரவிட்டுள்ளேன். இக்குழுவில் கீழ்கண்ட அலுவலர்கள் உறுப்பினர்களாக இருப்பர் : 1. கூடுதல் தலைமை செயலாளர், நிதித்துறை 2. முதன்மை செயலாளர், உள்துறை 3. முதன்மை செயலாளர், பள்ளிக் கல்வித்துறை 4. செயலாளர், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத்துறை 5. Dr. பி.உமாநாத், – உறுப்பினர் செயலாளர். 2) இந்த \"அலுவலர் குழு\" மத்திய அரசின் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ள திருத்திய ஊதிய விகிதங்கள் குறித்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவுகளை ஆராய்ந்து, அவற்றை தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கு ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பதற்கான பரிந்துரைகளை வழங்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இக்குழு மத்திய அரசு பரிந்துரைத்துள்ள திருத்திய ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம் மற்றும் திருத்திய ஓய்வுக் கால பயன்கள் குறித்து ஆராய்ந்து அவற்றை தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் அலுவலர்களுக்கு விரிவுபடுத்துவது குறித்தும் தக்க பரிந்துரைகள் அளிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இக்குழு, இதர படிகள் தொடர்பாக மத்திய அரசு அமைத்துள்ள உயர்மட்ட குழு அளிக்கும் அறிக்கையினையும் ஆராய்ந்து உரிய பரிந்துரைகளை வழங்கும். 3) அங்கீகரிக்கப்பட்ட அலுவலர் மற்றும் ஏனைய சங்கங்கள் இவ்வலுவலர் குழுவிற்கு ஊதிய விகிதம் / ஓய்வூதிய திருத்தம் குறித்த தங்கள் கோரிக்கையை அனுப்பி வைக்கவும், அவற்றை உரியவாறு ஆராய்ந்து பரிந்துரைக்கவும் இக்குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 4) இக்குழு தனது அறிக்கையை நான்கு மாத காலத்திற்குள், அதாவது 30.06.2017க்குள் அரசிற்கு அளிக்கும்படி உத்தர��ிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newmuthur.com/2014/02/blog-post_4106.html", "date_download": "2018-08-22T05:03:18Z", "digest": "sha1:IJQC7XJ26IAQ6XQED43LBME43DVCR2PD", "length": 8976, "nlines": 112, "source_domain": "www.newmuthur.com", "title": "ஐக்கிய தேசியக் கட்சிக்குத் தொடர்ந்தும் ஆதரவளிக்கப் போவதில்லை ! அசாத் சாலி - www.newmuthur.com", "raw_content": "\nHome உள்நாட்டுச் செய்திகள் ஐக்கிய தேசியக் கட்சிக்குத் தொடர்ந்தும் ஆதரவளிக்கப் போவதில்லை \nஐக்கிய தேசியக் கட்சிக்குத் தொடர்ந்தும் ஆதரவள���க்கப் போவதில்லை \nஐக்கிய தேசியக் கட்சிக்குத் தொடர்ந்தும் ஆதரவளிக்கப் போவதில்லை என மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.\nநடைபெறவுள்ள தென் மற்றும் மேல் மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெறும் வேட்பாளர்களுக்கு வேட்பு மனு வழங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஎனவே தொடர்ச்சியாக தோல்வியடைந்து வரும் கட்சிக்கு ஆதரவளிப்பதில் பயனில்லை என்பதால் ஐதேகவிற்கு தொடர்ந்தும் ஆதரவளிக்காதிருக்க முடிவு செய்துள்ளதாக அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.\nகொழும்பில் இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nமுன்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி அரசாங்கத்துடன் இணைந்திருந்த அசாத் சாலி அதிலிருந்து விலகி கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸுல் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.\nபின்னர் எதிர்கட்சிகளின் எதிர்ப்பு என்ற அமைப்பில் இணைந்து செயற்பட்ட அசாத் சாலி, கடந்த மத்திய மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.\nதற்போது அவர் மத்திய மாகாண சபையில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினராக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nTags # உள்நாட்டுச் செய்திகள்\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nநான் வளர்த்த நாய் என்னை கடித்தாலும் என் கையால் அதற்கு உணவு கொடுத்து வருகிறேன் \nஅமைச்சர் மேர்வின் சில்வா, அவரது வீட்டில் அவர் வளர்த்து வந்த நாய் கடித்ததில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. சிங்கப்பூரில் அண்மையில் ...\nமுகநூல் பாவனையும் எமது சமூகமும்\n(அபு அரிய்யா) இன்றைய உலகில் மனிதனின் பெரும்பாலான செயற்பாடுகளுடன் அதி நவீன தொழினுட்ப சாதனங்கள் பின்னிப்பிணைந்து செயற்படுவதை தவிர்க்க...\nஇனி பாடசாலைகளில் இனம்,மதம்,மொழி வேறுபாடுகள் இல்லை\n(பா.கி.திருஞானம்) இலங்கையில் இனி புதிதாக ஆரம்பிக்கபடும் பாடசாலைகள் அனைத்தும் தமிழ்¸ சிங்களம்¸ முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து மாணவர்கள...\nஉதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிக்கு கைது\n(vi) விகாரைக்��ு வர்ணம் தீட்ட உதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்குவை நேற்று கொஸ்லாந்த பொலிஸா...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscayakudi.com/tnpsc-current-affairs-4-may-2018/", "date_download": "2018-08-22T05:35:25Z", "digest": "sha1:BDFUJ67RGSWRRFOXZWPEHWSGZ674PLOJ", "length": 7909, "nlines": 146, "source_domain": "www.tnpscayakudi.com", "title": "Tnpsc Current Affairs 4 May 2018 - Tnpsc Ayakudi", "raw_content": "\nசமீபத்தில், இந்த நாடு அமெரிக்காவிலும் சீனாவிலும் உலகின் ஐந்து மிகப்பெரிய இராணுவ செலவினங்களில் ஒன்றாக இணைந்துள்ளது.\nBFSI தலைமை விருதுகளில் 2018 ஆம் ஆண்டின் டிஜிட்டல் மேடையில் சிறந்த கூட்டுறவு சங்கம் எது \nA. பிரதிபா மஹிலா சககாரி வங்கி\nB.ஆனோனியா கூட்டுறவு வங்கி லிமிடெட்\nC இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட்\nகால்பந்து எழுத்தாளர்கள் சங்கம் 2018 ஆண்டின் சிறந்த கால்பந்தாட்ட வீரர் யார்\nராதாகிருஷ்ணன் நாயர் கூடுதல் (சுதந்திர) இயக்குனராக நியமிக்கப்பட்ட வங்கி எது\nஉலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்டுள்ள தரவுப்படி உலகின் 20 மிக மாசுபட்ட நகரங்கள் பட்டியலில் எத்தனை இந்திய நகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன\n244 மாவட்டங்களின் நேஷனல் மாநாடு பேட்டி பச்சோ பேடி பேடாஹோ (BBBP) கீழ் __________ அமைச்சகத்தின் மூலம் நடத்தப்படும்.\nA.சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்\nB.மனித வள மேம்பாட்டு அமைச்சகம்\nC.மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்\nD. பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்\n2018 ஆம் ஆண்டு மே மாதம், எந்த வெளிநாட்டு சேவை முதலீடுகளை ஆர்.பி.ஐ. அனுமதித்தது\nசமீபத்தில் மணிப்பூர் நடிகர் கவர்னராக பதவியேற்றார் அவர் யார்\nA. தேவேந்திர குமார் ஜோஷி\n2018 உலக பத்திரிகை சுதந்திர தினத்தின் கருப்பொருள் (WPFD);\nஆயுஷ்மன் பாரத் ___________ சுகாதார மையங்களை அமைக்கும் ஒரு நோக்கத்துடன் தனது கிளைகளை தொடங்கவுள்ளது\nஇந்திய ஹாக்கி ஆண்கள் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்\nபொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCEA) இந்தியாவில் எத்தனை விமான நிலையங்களுக்கு விமான நிலைய உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் விரிவாக்கத்திற்கு ஒப்புதல் அளித்தது\nசமீபத்தில் பெல்ஜியம்-அடிப்படையிலான ஹ��டரா(hedera) கன்சல்டிங் நிறுவனத்தை எந்த நிறுவனம் கைப்பற்றியது\nபுது தில்லியிலுள்ள ராஷ்டிரபதி பவனில் 2018 வது வருடம் விருந்தினர் விருதுகளை வழங்கியவர் யார்\nA. கேசரி நாத் திரிபாதி\nB. ராம் நாத் கோவிந்த்\nC.ஆர் ஆச்சார்யா தேவ் வட்\nD. ஸ்ரீ பால்ரம் தாஸ் டான்டன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-08-22T05:29:45Z", "digest": "sha1:NPMRTFCDK72EDTKKFUAZIRML4QYTWMCD", "length": 22474, "nlines": 216, "source_domain": "ilakkiyainfo.com", "title": "மாலத்தீவு அரசியல் குழப்பத்தை தீர்க்க ராணுவத்தை இந்தியா அனுப்ப வேண்டும்: முன்னாள் அதிபர் வேண்டுகோள் | ilakkiyainfo", "raw_content": "\nமாலத்தீவு அரசியல் குழப்பத்தை தீர்க்க ராணுவத்தை இந்தியா அனுப்ப வேண்டும்: முன்னாள் அதிபர் வேண்டுகோள்\nமாலத்தீவில் 12 எம்.பி.க்களின் தகுதிநீக்கத்தை அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததுடன், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர்களை விடுவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனால் அதிபர் அப்துல்லா யாமீனின் பதவி பறிபோகும் சூழல் உருவானது.\nஎனவே அவர் நீதிமன்ற உத்தரவை ஏற்க மறுத்ததுடன், 15 நாட்களுக்கு நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார். அரசு அலுவலகங்கள் அனைத்தும் ராணுவம் மற்றும் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. அத்துடன் எதிர்க்கட்சி எம்.பி.க்களை கைது செய்யும் பணியில் ராணுவம் இறங்கியது.\nமுன்னாள் அதிபர் மவுமூன் அப்துல் கயூமை மாலத்தீவு போலீசார் நேற்று நள்ளிரவில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மவுமூன் அப்துல் கயூம், அதிபர் யாமீனின் சகோதரர் ஆவார்.\nஇதையடுத்து, இன்று அதிகாலை மாலத்தீவின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நீதிபதி அப்துல்லா சயீத், நீதிபதி அலி ஹமீது ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நீதித்துறை நிர்வாக அதிகாரி ஹசன் சயீத் உசைனும் கைது செய்யப்பட்டார்.\nஇதற்கிடையில், ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாலத்தீவின் முதல் அதிபர் முஹம்மது நஷீத் தீவிரவாத வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கடந்த 2015-ம் ஆண்டு 13 ஆண்டு சிறை காவலில் அடைக்கப்பட்டார்.\nசில வெளிநாடுகளில் அழுத்தத்துக்கு இணங்கி, உடல்நலக்குறைவுக்காக சிகிச்சை பெற பிரிட்டன் நாட்டுக்கு அவர் செல்ல மாலத்தீவு அ���சு அனுமதி அளித்தது. பிரிட்டன் அரசால் அரசியல் தஞ்சம் அளிக்கப்பட்ட முஹம்மது நஷீத் தற்போது இலங்கையில் தங்கியுள்ளார்.\nஅவர் நாடு திரும்பினால் கைது செய்து சிறையில் அடைக்கப்படுவார் என்று தற்போதைய அதிபர் அப்துல்லா யாமீன் முன்னர் அறிவித்திருந்த நிலையில் விரைவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் அப்துல்லா யாமீனை எதிர்த்து போட்டியிடப் போவதாக முஹம்மது நஷீத் சமீபத்தில் அறிவித்தார்.\nஇந்நிலையில், மாலத்தீவில் நேற்றிரவு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட பிறகு அடுத்தடுத்து நடைபெற்றுவரும் கைது நடவடிக்கைகளை கண்டு இலங்கையில் தங்கியுள்ள முதல் அதிபர் முஹம்மது நஷீத் அதிர்ச்சி அடைந்துள்ளார்.\nமாலத்தீவில் சிறைபிடிக்கப்பட்டுள்ள முன்னாள் அதிபர் உள்ளிட்ட அரசியல் கைதிகள் மற்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளை விடுவிக்க ராணுவ துணையுடன் ஒரு தூதுவரை இந்தியா அனுப்ப வேண்டும் என முஹம்மது நஷீத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமாலத்தீவில் அவசரநிலை பிரகடனப்படுத்தி, அடிப்படை சுதந்திரத்தை பறித்ததுடன் சுப்ரீம் கோர்ட்டையும் முடக்கியுள்ள அப்துல்லா யாமீனின் அறிவிப்பு ராணுவ ஆட்சிக்கு இணையாக உள்ளது. இதை மாலத்தீவு மக்களில் யாரும் எதிர்பார்க்கவில்லை. ஏற்றுக்கொள்ளவோ, கடைபிடிக்கவோ மாட்டார்கள்.\nஅப்துல்லா யாமீனை நாம் பதவியில் இருந்து நீக்க வேண்டும். இதற்காக உலக நாடுகளை – குறிப்பாக, இந்தியா மற்றும் அமெரிக்காவின் உதவியை மாலத்தீவு மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். #Maldives #tamilnews\nசுவிஸில் தமிழ் குடும்பங்களுக்கு இடையில் கடும் மோதல் கத்தி் குத்து , தமிழ் இளைஞன் கைது கத்தி் குத்து , தமிழ் இளைஞன் கைது\nபணத்திற்காக மகனையே வேனின் முன்பு தள்ளி விட்ட கொடூர தாய் கமெராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சி.. கமெராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சி..\nஇரவு விடுதியில் பெண்களுடன் உல்லாசமாக இருந்த 4 ஜப்பான் வீரர்களுக்கு நேர்ந்த கதி 0\nஇளம்பெண்ணை சரமாரியாக தாக்கிய பார்டெண்டர்-(வீடியோ ) 0\nசுவிட்சர்லாந்தில் கைகுலுக்க மறுத்த முஸ்லிம் தம்பதிக்கு குடியுரிமை மறுப்பு 0\nவிஷப்பாம்பை கையில் ஏந்தி சொற்பொழிவாற்றிய பாதிரியாருக்கு நேர்ந்த கதி ( வீடியோ இணைப்பு) 0\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் விளம்பி வருட மஹோற்சவ நிகழ்வு 2018 – 5ம��� நாள் திருவிழா- நேரடி ஒளிபரப்பு\nதமிழரசு கட்சியின் வியூகங்களை எதிர்கொள்ள விக்கினேஸ்வரன் தயாராக இருக்கின்றாரா\nபோர் வரலாறு நடுநிலையாக ஆவணப்படுத்தப்படுமா – எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)\nஈரானுக்கு எதிராக அமெரிக்கா போர் தொடுக்குமா\nவாள்வெட்டு வீரரும் வாய்ச்சொல் வீரரும் – கே. சஞ்சயன் (கட்டுரை)\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஇந்திய படைகளுடன் தொடங்கியது போர்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம் ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -10)\nசந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கலாம் என்றார் பிரபாகரன்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 29) -சிவலிங்கம்\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nஸ்டாலின் vs அழகிரி… 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nஇடி அமீன்: சடலங்களுடன் தனிமையில் இருக்க விரும்பிய சர்வாதிகாரி\nஉதயம் முதல் அஸ்தமனம் வரை… கலக நாயகன் கருணாநிதியின் கதை\nஇவளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் , அதை பார்த்து ஒரு தமிழ் நாய் பிரிவினை பற்றி பேச [...]\nசுவிஸ் குமாரை தப்பிக்க 45 இலட்சம் பெற்று கொண்டு உதவியது விஜயகலா மகேஸ்வரன் என்ற தேவடியா , [...]\nஐரோப்பாவில் இப்படி ஒரு காட்டு மிராண்டி மக்களா இது தடை செய்யப்பட வேண்டும். ஜப்பானியர்கள் [...]\nஅன்று மேற்குலகின் ( அமெரிக்கா ) வாலை அன்டன் பாலசிங்கம் மூலம் பிடித்த இந்த பிரபாகரன், [...]\nசீனர் என்ற படியால் பணம் கொடுத்தார் இதுவே ஒரு மேற்கு நாடடவராக இருந்தால் \" Thank You [...]\nசந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கலாம் என்றார் பிரபாகரன்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 29) -சிவலிங்கம்விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் குறிப்பாக கடற்படையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்த நிலையில் பேச்சுவார்த்தைகளை நோக்கித் திரும்புவதற்கான நிபந்தனைகளும் அதிகரித்திருந்தன. இரு சாராரும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\n : ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -9) போருக்குள் பிறந்தேன். அகன்று விரிந்த வயல்வெளிகளும், அவற்றிடையே நெளிந்தோடும் வாய்க்கால்களும், கிரவல்மண் பாதைகளும், பூவரசு வேலிகளும், நான் பிறந்த ஊரான பரந்தனின் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள் (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் [...]\nகுறுநகையுடன் வாசிக்கத் தோதாக கலைஞரின் சுவாரஸ்யமிக்க சிலேடைகளில் சில.மிமிக்ரி கலைஞர்கள் அரசியல் தலைவர்களின் குரலை இமிடேட் செய்ய ஆசைப் பட்டால் முதலில் தேர்ந்தெடுக்கக் கூடியது கலைஞர் கருணாநிதியின் குரலைத்தான். மேடைகளில் [...]\nகல்மடுக் குளத்தின் அணைகளை தகர்த்த புலிகள் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -15)புலிகள் பெரும் நம்பிக்கையோடு ஒரு தாக்குதல் திட்டத்தை தீட்டினார்கள். அந்தத் திட்டம் நிறைவேறினால் நிச்சயம் இராணுவம் நிலைகுலைந்து போகும் தங்களை மீள்கட்டமைப்பு [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajiyinkanavugal.blogspot.com/2013/07/blog-post_8644.html", "date_download": "2018-08-22T06:12:03Z", "digest": "sha1:YFWBN6DX4D7LDCQY63Y7ZKXOT6LVO27M", "length": 41163, "nlines": 428, "source_domain": "rajiyinkanavugal.blogspot.com", "title": "காணாமல் போன கனவுகள்: எனது முத���் கணினி அனுபவம் - தொடர்பதிவு", "raw_content": "\nஎனது முதல் கணினி அனுபவம் - தொடர்பதிவு\n2002 இல்ல 2003ன்னு நினைக்குறேன். அப்போதான் என் ஃப்ரெண்ட் ஒருத்தர் வீட்டுலதான் முதன் முதலா கம்ப்யூட்டரை கிட்டக்க பார்க்க நேர்ந்தது. அதுவரை, சில ஹாஸ்பிட்டலில், ஆஃபீசுல கம்பியால பிண்ணப்பட்ட வலைக்கு இந்த பக்கமாதான் பார்த்திருக்கேன். ”உயிரே” படத்துல இருந்து “என்னுயிரே என்னுயிரேன்னு பாடிக்கிட்டு இருந்துச்சு. அந்த ஒரு காரணத்துக்காகவே அந்த பாட்டு இன்னிய வரை என் ஃபேவரிட்.., சரி, சரி, சொல்ல வந்தது டிராக் மாறுது போல\nஎப்பவாவது அவங்க வீட்டுக்கு போகும்போதுலாம் என் பசங்களை உக்கார வச்சு, நோட் பேட்ல டைப பண்ணவும், படம் வரைஞ்சு பார்க்கவும் சொல்லிக்குடுத்து, தனியா பழகி பார்க்கவும் விடுவான். ஆனா, எனக்கு மட்டும் என்ன பார்ட், எப்படி ஆன் பண்றதுன்னு கூட சொல்லி தந்ததில்லை..., ஒரு வேளை எனக்கு கத்துகுடுத்து, அப்புறம் அதை நல்லா பழகி பரிட்சை எழுதி கம்ப்யூட்டர்ல B.Com பட்டம் வாங்கிடுவேனோன்னு பயப்பட்டிருப்பான்னு நினைக்குறேன்.\n எனக்கு கம்ப்யுட்டர் பத்தி சொல்லி குடுடான்னு கேட்டா..., வந்தியா என்கிட்ட அரட்டை அடிச்சியா தங்கச்சிக்கு எம்ப்ராய்டரி சொல்லி தந்தியான்னு போய்கிட்டே இருக்கனும்ன்னு சொல்வான். ரொம்பவும் அடம்பிடிச்சா போனாப்போகுதுன்னு “ரோட் ரேஷ்”ன்னு ஒரு விளையாட்டை ஆன் பண்ணி விளையாட சொல்லிட்டு போய்டுவான். பொதுவா, வேகமா வண்டி ஓட்டுறது எனக்கு பிடிச்சதால, இந்த விளையாட்டு என்னை ஈர்த்தது.\nஇப்படியே நாட்கள் போயிட்டு..., 2008 ல எனக்கு ஆஸ்திரேலியாவுல வேலைக்கு ஆர்டர் வந்திருக்கு. நான் கிளம்ப போறேன்னு சொன்னான். எனக்கு கஷ்டமாகிட்டு.., இப்போ மாதிரிலாம் செல்போன் கட்டணம் அப்போ கிடையாது. நாங்க போடுற மொக்கைக்கு அவன் ஒரு நாள் சம்பளம் ஒரு நாள்லயே தீர்ந்து போகும். என்ன செய்யலாம்ன்னு யோசிக்கும்போது...,\nதன்னோட, மெயில் ஐடியை தந்து இதுக்கு மெயில் பண்ணு, இது என்னோட “பிளாக்” அட்ரஸ் என் கவிதைகள்லாம் படிச்சுக்கோன்னு சொல்லிட்டு ஆஸ்திரேலியா பறந்து போய்ட்டான்.., எப்பவாவது ஃபோன் மூலமா பேசிக்குவோம். அப்படி ஒரு நாள் பேசிக்கிட்டு இருக்கும்போது, எங்க ரெண்டு பேருக்கும் பொதுவான ஒரு ஃப்ரெண்டோட பேரைச் சொல்லி, அவ, மெயில் அனுப்புறா. நீயும் இருக்கியேன்னு சொன்னான். வந்துச்ச்ச��ச்ச்ச்சு பாருங்க ஒரு கோவம்..., அவ PG டிகிரி வாங்குனவ. நாமளோ மூணாப்பு ஃபெயில்ங்குறதையெல்லாம் கொஞ்சம் கூட யோசிக்காம அவன் எழுதி கொடுத்த மெயில் ஐடியை எடுத்திக்கிட்டு நேரா பிரவுசிங் செண்டர்ல போய் நின்னேன்...,\nஇருங்க மூச்சு வாங்கிட்டு வரேன்...,\nஅங்க வேலைல இருந்த ஒரு குட்டி பொண்ணு, அக்கா என்ன வேணும்ன்னு கேட்டுச்சு. ஒரு செட் தோசை, பூரி செட் கேட்டா குடுப்பியா என்ன வேணும்ன்னு கேட்டுச்சு. ஒரு செட் தோசை, பூரி செட் கேட்டா குடுப்பியான்னு நக்கலா ஒரு கேள்வி கேட்டுட்டு, ஒரு மெயில் அனுப்பனும்ன்னு சொன்னேன். போய் 6வது கம்ப்யூட்டர்ல போய் உக்காருங்க, நான் ஆன் பண்றேன்னு சொல்லுச்சு.., சரின்னு போய் உக்காந்ததும் ஆன் ஆகி ஒரு தீவுல ஒரே ஒரு ஒத்தை பனைமரம் என்னை போல ”ங்கே”ன்னு நின்னுட்டு இருந்துச்சு. அப்பவே, சுதாரிச்சு வெளில வந்திருக்கலாம். என் கெரகம்...,\nஎக்ஸ்கியூஸ் மீ, இங்க வாம்மா\n ஸ்கிரீன் இன்னும் ஓப்பன் ஆகலியான்னு கேட்டுக்கிட்டே அந்த பொண்ணு வந்துச்சு. இந்த அட்ரஸ்லாம் ஓப்பன் பண்ணனும்ன்னு சொன்னேன். என்னை ஏற இறங்க பார்த்துட்டு, இதுக்கூட தெரியலை, செட்தோசை, பூரி மசாலான்னு நக்கல் வேறன்னு முணுமுணுத்துக்கிட்டே சரின்னு சொல்லி என்னமோ படபடன்னு கீபோர்டை தட்டிச்சு. உடனே அவன் பிளாக் ஓப்பன் ஆச்சு. அவன் எழுதிய கவிதைலாம் ஏற்கனவே படிச்சு இருந்தாலும் ஸ்கீர்ன்ல பார்க்கும்போது ரொம்ப சந்தோசமா இருந்துச்சு. அந்த சந்தோஷத்தோடவாவது வெளில வந்திருக்கலாம். அங்கதான் விதி என் நாக்குல நின்னு பாலே டான்ஸ் ஆடிச்சு...,\nஅந்த மெயில் ஓப்பன் பண்ணும்மான்னு அந்த புள்ளைக்கிட்ட சொன்னேன். அதும், டக்குன்னு தட்டி ஐடியை அடிச்சுட்டு பாஸ்வேர்டு குடுங்கன்னு கேட்டுச்சு. பாஸ்வேர்டான்னு அந்த புள்ளைக்கிட்ட சொன்னேன். அதும், டக்குன்னு தட்டி ஐடியை அடிச்சுட்டு பாஸ்வேர்டு குடுங்கன்னு கேட்டுச்சு. பாஸ்வேர்டா அப்படின்னா என்னை புழுவைவிடவும் கேவலமா பார்த்துட்டு அது நம்ம வீட்டுக்கு சாவி போல. அது இருந்தாதான் திறக்கும்ன்னு சொல்லி, இதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு வாங்க. எங்க டைமை வேஸ்ட் பண்ணாதீங்கன்னு சொல்லி கழுத்தை பிடிச்சு தள்ளாத குறையா என்னை அனுப்பிடுச்சு.\nஅப்புறம், அந்த அவமானத்தை ஈசியா மறந்துட்டேன். என் சொந்தக்காரங்க வீட்டுக்கு போகும்போது குழந்தைகளும் புரிஞ்���ுக்குற மாதிரி தமிழ்ல ”கம்ப்யூட்டர் கற்க”ன்னு ஒரு புத்தகம் கண்ணுல பட்டுச்சு. அதை வாங்கி வந்து படிச்சு, குறிப்பெடுத்து அதே பிரவுசிங் செண்டர்ல போய் மெயில் அனுப்பனும்ன்னு சொன்னேன். ஹெல்ப்புக்கு வரவான்னு கேட்ட பொண்ணை I know very well ன்னு சொல்லி ஒரு மெயில் தட்டி விட்டப் பின் ஏதோ ஐ.ஏ.எஸ் பரிட்சை எழுதி பாஸ் பண்ண மாதிரி அந்த பொண்ணை பார்த்துட்டுதான் வந்தேன்.\nஅப்புறம், 3 மாசம் கிளாசுக்கு கம்ப்யூட்டர் பழக கத்துக்கிட்டேன். அப்பவும் அதிகப்பட்சம் நான் போறது 123greetings.com, என் ஃப்ரெண்ட் பிளாக், நிலாச்சாரல் இந்த மூணு மட்டும்தான். அப்படி ஒரு வைராக்கியத்துல கத்துக்கிட்டது தான் இன்னிக்கு சுமாரா கம்ப்யூட்டரை பத்தி தெரியும்.\nஆனாலும், இன்னமும் கம்பியூட்டரை கழட்டி மாட்ட தெரியாது. ப்ரிண்டர் செட்டிங்க்ஸ் தெரியாது. அதுக்குலாம் என் பையனைதான் கூப்பிடுவேன், அவனுக்கு எதாவது காரியம் ஆகனும்ன்னா, எதாவது ஒரு வயரை எடுத்திட்டு, டேய் கண்ணா சரி பண்ணித் தாடான்னு நான் கெஞ்சும்போது, தன்னோட ஆஃபரை சொல்லி காரியத்தை சாதிச்சுப்பான். எனக்கும், கம்ப்யூட்டருக்குமான முதல் அனுபவம். இதுப்போல எல்லாருக்கும் ஒரு அனுபவமிருக்கும். அதை, சொல்ல இதை ஒரு தொடர் பதிவாக்க போறேன். இதை தொடர,\nஆகிய ஐந்து பேரை கூப்பிடுறேன். அவஙக இதேப்போல அஞ்சு பேரை சிக்க வைக்கனும். அப்போதானே நம்மாளுங்க விவரம்லாம் வெளில வரும்.\nடிஸ்கி: ரொம்ப நாளாச்சே தொடர்பதிவு இல்லியேன்னு தம்பி தமிழ்வாசி பிரகாஷ்க்கிட்ட பேசிட்டு இருந்தேன். ஆமாக்கா, எனக்கும் தோணுது இந்த தலைப்புல நீங்களே போடுங்க. ஆனா, என்னை சிக்க வைக்காதீங்கன்னு கண்டிஷன் போட்டார். நாம யாரு சொன்ன சொல்லை காப்பாத்தும் ஆளா சொன்ன சொல்லை காப்பாத்தும் ஆளா அதான் முதல் ஆளா தம்பியையே கூப்பிட்டுட்டேன்.\nLabels: அனுபவம், கணினி, சபதம், தொடர்பதிவு, நகைச்சுவை, புத்தகம்\nநிச்சயம் எல்லோருக்கும் இது போன்ற ஒரு அனுபவம் கண்டிப்பாக இருக்கும்... இப்போ நினைத்தாலும் சுவாரஸ்யமாக இருக்கும்..\nமுடிந்தால் நீங்களும் பகிருங்க. நங்களும் படித்து மகிழ்வோமில்ல\nதமிழ்வாசி பிரகாஷ் 7/18/2013 11:03 AM\nதோ... இங்கேயே என் முதல் கணினி அனுபவத்தை சொல்லிறேன்....\nபிளக் பாயிண்டை ஆன் பண்ணாம, cpu ஆன் பண்ணாம மானிட்டர் பட்டனை அமுக்கி அமுக்கி கம்ப்யூட்டர் ஓபன் ஆகுமா, ஆகாதான்னு பார்த்துட்டே இருந்தேன். வாத்தியார் மண்டையில ஒரு தட்டு தட்டினார்.. இதான் என் முதல் அனுபவம்...\nஇப்படி பொசுக்குன்னு சொன்னா எப்படி அதை விலாவரியா பதிவா போடுங்க.\nதமிழ்வாசி பிரகாஷ் 7/18/2013 11:25 AM\nஇதான் முதல் அனுபவம்... அப்புறம் வந்ததெல்லாம் ரெண்டாம், மூன்றாம் அனுபவம்னு..... இப்படி சொல்லிட்டே போகலாம்....\nஉங்க தலைப்பை தெளிவா வாசியுங்க அக்கா....\nஎப்படியெலாம் எஸ்கேப் ஆக வேண்டியிருக்கு\nஅந்த முதல் அனுபவத்தைதான் விளக்கமா சொல்ல சொல்றேன். கிளாசுக்குள்ளா போகும்போது உங்க ஃபீல், கம்ப்யூட்டரை பார்க்கும்போது தோணினது, டைப் பண்ணதுன்னு விளக்கமா சொல்லுங்க தம்பி\nசிக்கல்ல மாட்டி விருறவரே சிக்கிட்டீரா...ஹா...ஹா...\nதமிழ்வாசி பிரகாஷ் 7/18/2013 11:06 AM\nஅப்போதான் என் ஃப்ரெண்ட் ஒருத்தர் வீட்டுலதான் முதன் முதலா கம்ப்யூட்டரை கிட்டக்க பார்க்க நேர்ந்தது.///\nஎன்னமோ பாக்க கூடாதத பார்த்த மாதிரி சொல்றிங்க\nஆமா, பழகும் வரை அப்படிதான். பாம்புக்கு கூடதான் ப்யந்து ஒதுங்குறோம். பழகிட்டா எப்படி அட்டாச்மெண்ட்டோட இருக்கு. அதுப்போலதான் எல்லாமே எப்படி அட்டாச்மெண்ட்டோட இருக்கு. அதுப்போலதான் எல்லாமே பழகும் வரை ஒரு பயம்தானுங்க தம்பி\nதமிழ்வாசி பிரகாஷ் 7/18/2013 11:08 AM\nஒரு வேளை எனக்கு கத்துகுடுத்து, அப்புறம் அதை நல்லா பழகி பரிட்சை எழுதி கம்ப்யூட்டர்ல B.Com பட்டம் வாங்கிடுவேனோன்னு பயப்பட்டிருப்பான்னு நினைக்குறேன்.///\nகம்ப்யூட்டர் பட்டம் வாங்கினா BCom பட்டம் வாங்க முடியுமா\n பனை ஓலை விசிறி கூட வாங்கலாமே\nதிண்டுக்கல் தனபாலன் 7/18/2013 11:10 AM\nஇப்ப தான் தூள் கிளப்புகிறீர்களே...\n எனக்கு இந்த புகழ்ச்சியெல்லாம் பிடிக்காது.\nஅடடா பதிவுகளின் வசந்த காலம் மறுபடியும் வந்துரும்னு கவலையாக இருக்கே ஹி ஹி.....\n அது ஒரு ஆரோக்கியமான சூழல். விடிய விடிய கமெண்ட்ல இருந்தாலும் சண்டை வந்ததில்லை. யார் பெரியவங்கன்ற போட்டி இல்ல, என்னை திட்டிட்டான், கிள்ளிட்டான்னு புகார் இல்ல. அந்த காலம் வரனும்ண்ணா\nஇத நான் லைக் பண்றேன்..\nகண்டிப்பாக தங்கச்சி, நான் சும்மா கிண்டலுக்கு சொன்னேன்.\n//இருங்க மூச்சு வாங்கிட்டு வரேன்...,// ஹா ஹ ஹா\nஎன்னுடைய பல பழைய நினைவுகளையும் கிளறி விட்டுடீங்க... பல பேரோட கணினி நினைவுகள படிக்க போறோம்... சூப்பர் தொடர் பதிவு\nம்ம்ம் இந்த அஞ்சு பேருல யாராவது ஒருத்தர் உங்களை கூப்பிடுவாங்க. உங்க அனுபவத்தையும் நாங்க படிச்சு கும்மதான் போறோம். இந்த தலைப்பு தமிழ்வாசி தந்தது. , பாராட்டை தம்பிக்கு ஃபார்வர்ட் பண்ணிடுறேன்.\nதம்பி.. டோன்ட் ஒர்ரி.. நான்தான் உன்னை கூப்பிடப் போறேன்..ஹிஹிஹி..\nகணினி பற்றிய உங்க பதிவு அருமை. தொடர்பதிவு ஆரம்பிச்சுடுச்சா\nநல்ல தொடக்கம் ...ஒருத்தரையும் விடக்கூடாது....டோர லாக் பண்ணுங்க...\nடோரை லாக் பண்ணிட்டா நீங்களும்தான் மாட்டீப்பீங்க. ஓக்கேவா\nதொடர் பதிவு ரொம்ப நாள் ஆச்சு... எழுதுங்க எழுதுங்க...\nம்ம் நாங்கலாம் எழுதுறது இருக்கட்டும். உங்களையும் யாராவது கூப்பிடுவாங்க. நீங்களும் எழுதத்தானே போறீங்க\nஎன் ராஜபாட்டை : ராஜா 7/18/2013 1:59 PM\nஆரம்பிச்சாசா அடுத்த சுற்று ஆட்டத்தை ...\nஇந்த ஆட்டத்துல உங்க சுற்றும் வரும். அப்போ நீங்களும் ஆடுங்க ராஜா\n சிரித்து படித்தேன்... நல்லதொரு ரிலே ரேஸ் \nஎப்படியும் இந்த ரிலே ரேசுல உங்க முறையும் வரும். அப்போ நீங்க கலக்குங்க.\n// “ரோட் ரேஷ்”ன்னு ஒரு விளையாட்டை ஆன் பண்ணி விளையாட சொல்லிட்டு போய்டுவான்.//\nஎன்னோட பேவரைட் கேம் அது..\nஎல்லாருக்குமேன்னுதான் நினைக்குறேன். கூடவே மம்மி ஷூட்டிங் கேமும் எனக்கு பிடிக்கும்.\n// எனக்கு ஆஸ்திரேலியாவுல வேலைக்கு ஆர்டர் வந்திருக்கு. நான் கிளம்ப போறேன்னு சொன்னான்//\nஒரு மனுஷன இவ்வளவு தூரம் ஓட வச்சுட்டீங்களே..\n எனக்கு பயந்து போகலை. அவன் லைஃப் நல்லா இருக்கனும்ன்னு வேலைக்கு போனான்.\n//ஒரு செட் தோசை, பூரி செட் கேட்டா குடுப்பியான்னு நக்கலா ஒரு கேள்வி கேட்டுட்டு, //\nஇதுக்கப்பறமும் உங்களை உள்ளே விட்டுச்சே அந்தப் பொண்ணு..\nஅது அந்த பொண்ணோட கெட்ட நேரம்\n// எங்க டைமை வேஸ்ட் பண்ணாதீங்கன்னு சொல்லி கழுத்தை பிடிச்சு தள்ளாத குறையா //\nஇன்னும் கொஞ்சம் சொல்லியிருக்கலாம்.. சீக்கிரமே முடிச்ச மாதிரி இருந்தது..\nநேற்றுதான் தமிழ்வாசி பிரகாஷோட இன்ஸ்டன்ட் போஸ்ட் பத்தி பதிவு படிச்சேன்...நீங்க ஒன்னொன்னா ஃபாலோ பண்றீங்க போல ...முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்\nஅமுதா கிருஷ்ணா 7/18/2013 5:00 PM\nநான் 1992-ல் கம்யூட்டர் பக்கத்துல பார்த்தேன். என் கணவர் ரயில்வேயில் கம்யூட்டர் செக்‌ஷனில் வேலை பார்த்தார். 98-ல் வீட்டில் கம்யூட்டர் வாங்கிட்டோம். என் தம்பி இருவரும் துபாயில் வேலை பார்த்தாங்க அவன்க கூட பேச என் மகன் பெயரில் ஒரு யாஹூ ஐடி கிரியேட் செய்து\nகலக்கலான தொடர்பதிவை ஆரம்பிச்சு வச்சிருக்கீங்க... வாழ���த்துக்கள்..\nநல்லா நகைச்சுவையாக எழுதுகிறீர்கள். தொடர் பதிவுக்கு நம்பளை எல்லாம் கூப்பிடமாட்டேங்கிறீங்களே அதெல்லாம் பிரபலமான பதிவர்களுக்கு மட்டும்தானா அதெல்லாம் பிரபலமான பதிவர்களுக்கு மட்டும்தானா\n2வது நபரைத்தவிர( அவர்கள் உண்மைகள் தவிர) மற்றவர்கள் மட்டும்தான் பிரபலங்கள்\nஎன்னைப் போய்... என்னைப் போய்... இது சரியா\nஏன் இந்த சின்ன புள்ளைய\nசரி சரி நாலு பேர் எதிரில் கூப்பிட்டுட்டீங்க. யோசிச்சிட்டு வர்றேன்.\nஉங்க கணினி அனுபவம் சுவாரசியம்\nசரியான அஞ்சுபேரைத்தான் தாங்க கூப்பிட்டிருக்கீங்க.\nசகோ நான் உங்களை கலாய்க்கிறது உண்மைதான் அதனால என் மேல் கோபம் இருக்கலாம் அதற்காக இப்படியா என்னை நடுத்தெருவுல கொண்டு வந்து புலம்பவிட்டுடீங்களே\nஅப்புறம் எப்படி பழிக்கு பழி வாங்குறதாம்\nவேடந்தாங்கல் - கருண் 7/19/2013 10:18 AM\nஇத படிச்சதும் என்னுடைய முதல் அனுபவத்தையும் பகிர்ந்துக்கிட்டா என்னன்னு தோனுது. நீங்க கூப்டாட்டாலும் இந்த தொடர் பதிவுல ஒரு அங்கமா வராட்டாலும் இன்னும் சில தினங்கள்ல என்னுடைய என்னுலகம் பதிவுல எழுதறேன்... என்னடா கொஞ்ச நாளா எழுதறதுக்கு எதுவும் தென்பட மாட்டேங்குதேன்னு நினைச்சேன்.ஐடியா குடுத்ததுக்கு நன்றி :)\nகண்டிப்பா எழுதுங்க. நாங்களும் படிச்சு சிரிப்போமில்ல\nநல்ல வேலை என்னை தொடர் பதிவுக்கு அழைக்க வில்லை. தப்பிச்சேன்.\n சொல்லி இருக்கேன். கூப்பிடுவாங்க பாருங்க நம்மாளுங்க :-(\nஅட போங்க தங்கச்சி நீங்க .ஆரம்பத்தில இந்த எலியப் பிடிச்சு\nஎப்படி வேலை வாங்குவது என்று புரியாமல் தவிச்சுப் போன\nநானும் இப்படித்தான் .ஒரு கணணியை வாங்கித் தலை மறைவாக\nவைத்துக் கற்றுக் கொண்ட பின்னரே கழுத்தை வெளியில் நீட்டினேன்.\nஇன்னும் அந்த நினைப்புப் போகல :))))))))\nஎன்னை ஒபாம மாமா அழைத்துள்ளார் ஆதலால் நான் எப்ப வருவன் என்று எனக்கே தெரியாது .ஆதலால் சிக்குபவர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்\n(தப்பிச்சண்டா சாமி ......:) )\nவெங்கட் நாகராஜ் 7/19/2013 7:15 PM\nஅருமையான அனுபவம்... சுவையா சொல்லியிருக்கீங்க ராஜி\nதொடரட்டும் தொடர்பதிவு... தொடரப் போகும் அனைவருக்கும் வாழ்த்துகள் [என்னை கூப்பிடாம இருந்தா போதும்\nகரந்தை ஜெயக்குமார் 7/23/2013 7:30 AM\nஅருமையான கணினி அனுபவம். தொடருங்கள்\nஇப்போ கனவை வாசிக்கிறவருக்கு நன்றி...\nஅன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,\nபெண்ண��ன் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்\nஇராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள் - தெரிந்த கதை தெரியாத உண்மை\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nதெரிந்த கதை தெரியாத உண்மை - ராமாயண காலத்திற்கு பிறகு வானர படைகளின் நிலைமை\nமாலை நேர நொறுக்கு இந்த முறுக்கு - கிச்சன் கார்னர்\nஞானபுரீஸ்வரர், திருவடிசூலம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nதெரிந்த கதை தெரியாத உண்மை -லக்ஷ்மணனுக்கு ஏன் ராமபிரான் மரண தண்டனை விதித்தார்\nகனவு உங்களை நாடி வர\nஇங்கயும் நம்ம கனவு விரியும்\nஅட, நம்ம கனவுக்கான ரேங்க்\nசொய்யா உருண்டை - கிச்சன் கார்னர்\n - பாட்டி சொன்ன கதை\n - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nஇது பொம்பளைங்க சமாச்சாரம். ஆனா, ஆண்களுக்கு\nஎன் காதல் - திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிச...\nசிப்பியில் பூத்த சின்ன மலருக்கு பிறந்த நாள்\nஎனது முதல் கணினி அனுபவம் - தொடர்பதிவு\nசரக்கை எவ்வளவு அடிச்சா என்னென்ன நடக்கும்\nராஜிக்கு ஒரு அடிமை சிக்கிய அந்த நாள்\n - பாட்டி சொன்ன கதை\nதாழக்கோவில், திருக்கழுக்குன்றம் II - புண்ணியம் தேட...\n”இவங்களை”லாம் இப்படியும் யூஸ் பண்ணிக்கலாமோ\nஎனக்கு உண்மைத் தெரிஞ்சாகனும் சாமி\nகர்ப்பிணி பெண்ணுக்கு வளைக்காப்பு செய்வதன் மர்மம் எ...\n - பாட்டி சொன்ன கதை\nதிருக்கழுகுன்றம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்\n”காதல் கடிதம்”போட்டிக்காக பதிவர்களை வைத்து, “மீண்ட...\nதிருமண வாழ்வு சரியாய் அமையாமல் போக யார் காரணம்\nசென்னை அண்ணா நகர் பூங்கா காதலர்களுக்கு மட்டும் தான...\nஅளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு -ஐஞ்சுவை அவியல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/6", "date_download": "2018-08-22T05:19:36Z", "digest": "sha1:45M2LPWEVAZOXLNIMLMIZXITUBNLI7HV", "length": 40674, "nlines": 287, "source_domain": "tamilmanam.net", "title": "அனுபவம்", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ஸ்ரீநாத்ஜி – கடைத்தெருவில் – ...\nவெங்கட் நாகராஜ் | அனுபவம் | காணொளி | பயணம்\nராஜாக்கள் மாநிலம் – பகுதி – 18 ...\nநீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்\nநீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்\nAekaanthan | அனுபவம் | கட்டுரை | புனைவுகள்\nஇந்திய கிரிக்கெட் என்றால் ரசிகர்கள் – குறிப்பாக ரசிகர்களில் இளைஞர்களும், முது இளைஞர்களும். 1983-ல் நாம் பெற்ற முதல் உலகக்கோப்பையைப்பற்றிப் பெருமையாகச் ...\n| | அனுபவம் | நிகழ்வுகள்\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை திரைப்படமாகிறது. இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் வித்யாபாலன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகையாக இருந்து பின்னர் அதிமுகவில் இணைந்து ...\nஉணவு விடுதியில் வேலை பார்த்த ஒரு கல்லூரி மாணவியின் அனுபவம் ...\nவினவு செய்திப் பிரிவு | அனுபவம் | தலைப்புச் செய்தி | working experience in summer vacation\nகோடை விடுமுறை முடிவதற்குள் பிள்ளைகளை சூப்பர் ஹீரோவாக்க நினைக்கும் பெற்றோர்களுக்கு மத்தியில், சமூகத்தில் அவர்களை நீந்தப் பழக்கும் ஒரு முயற்சி. The post உணவு விடுதியில் வேலை பார்த்த ...\nநினைவலைகள் - கார்கில் நாயகன் அடல் பிஹாரி வாஜ்பாய்\nகவிதை வீதி... // சௌந்தர் // | அனுபவம் | அரசியல் | உண்மை\nபாஜவின் மாபெரும் பிதாமகரும், ...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – கண்முன் விபத்து – பக்தியின் ...\nவெங்கட் நாகராஜ் | அனுபவம் | பயணம் | புகைப்படங்கள்\nராஜாக்கள் மாநிலம் – பகுதி – 19 ...\nஇரக்க மனத்தை கெடுக்கும் அரக்கன்...\nதிண்டுக்கல் தனபாலன் | அனுபவம் | குறளின் குரல் | சிந்தனை\nதிரைப்படம் : பிச்சைக்காரன் - பார்க்காதவர்களுக்கு ஒரு விளக்கம் : சொந்த ஆலையில் நடந்த விபத்தில் தன் தாய் ...\nசீமானை வச்சி செய்யும் சோசியல் மீடியா... இப்ப வாஜ்பாயோடு...\nகவிதை வீதி... // சௌந்தர் // | அனுபவம் | அரசியல் | சமூகம்\nசமீபத்தில் ஒரு பொதுமேடையில் சீமான் அவர்கள் பேசும்போது ...\nகோலமாவு கோகிலா திரை விமர்சனம் - மொத்தத்தில் நயன்தாரா, யோகிபாபுவை ...\n| | அனுபவம் | சினிமா | திரைவிமர்சனம்\nஒரு மாஸ் ஹீரோவிற்கு எத்தனை மாஸ் வருமோ, அந்த அளவிற்கு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கும் ஒரு மாஸ் பேன் பாலோயிங் உள்ளது. அதற்கு காரணம் ...\nஆயிரம் வடிவெடுக்கும் ஆயிரம் கண்ணுடையாள்\nராஜி | அனுபவம் | அம்மன் அலங்காரம் | ஆடி மாதம்\nதினத்துக்கு பக்கம் பக்கமா பதிவை எழுதி கொன்னுட்டு இருக்குறது உங்களுக்கு போரடிக்கும். எனக்கு எழுத நேரம் கிடைக்கல. அதனால, இன்னிக்கு பதிவில் ஆடி மாசம் ...\nகாஃபி வித் கிட்டு – மயில் நடனம் – ஓவியம் ...\nவெங்கட் நாகராஜ் | அனுபவம் | ஓவியம் | காஃபி வித் கிட்டு\nகாஃபி வித் கிட்டு – பகுதி - 2 ...\nராஜி | அனுபவம் | படம் சொல்லும் சேதி.\nசெங்கோட்டையிலும், ஜார்ஜ் கோட்டையிலும் கொடி ஏத்தினவங்க, முகநூஇல் பதிவு போட்ட, நாமலாம் விளம்பரத்துக்காக. ஆனா தேசபக்தி என்பது ...\nஎங்கையாவ���ு கவரிங் ஸ்கூட்டர் கிடைக்குமா...\nகவிதை வீதி... // சௌந்தர் // | அனுபவம் | சமூகம் | சிரிப்பு\nசொல்லுங்க உங்களுக்கு என்ன பிரச்சனை எனக்கு என் ...\nதலைமை இல்லா இயக்கம்… – படங்களின் உலா\nவெங்கட் நாகராஜ் | Photo of the Day Series | அனுபவம் | புகைப்படங்கள்\nவிஜய் சேதுபதியின் சீதக்காதி அக்டோபர் 5ல் ரிலீஸ்\n. | அனுபவம் | சினிமா | நிகழ்வுகள்\nமக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீதக்காதி படம் அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ ...\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன மினி விமர்சனம்\n. | அனுபவம் | சினிமா | திரைவிமர்சனம்\nகரு : சாலையில் சென்ற பெண்ணிடம், பைக்கில் வந்த மர்ம நபர்கள் செயின் பறிப்பு, என்ற செய்தியை நாம் தினந்தோறும் படிக்கிறோம். அந்த சம்பவத்தில் ஏதோ ...\nகோலமாவு கோகிலா சினிமா விமர்சனம் - நயன்தாராவின் பட லிஸ்ட்டில் ...\n. | அனுபவம் | சினிமா | திரைவிமர்சனம்\nகரு : அம்மாவை புற்றுநோயில் இருந்து காப்பாற்ற., தன் உடம்பை விற்க, பிறருக்கு விருந்தாக்க பிடிக்காது., பிறரது உயிரை குடிக்கும் போதை மருந்தை கடத்தும் அழகிய ...\nTamilrockers: தமிழ்ராக்கர்ஸ் எவ்வாறு படங்களை திருடுகின்றனர்\n. | அனுபவம் | நிகழ்வுகள்\nபிரபல நட்சத்திரங்களின் திரைப்படம் வெளியாகும் போதெல்லாம் தமிழ்ராக்கர்ஸ்ஸூம் பிசியாகி கோலிவுட்டுக்கு தலைவலியாக இருந்து வருகின்றனர். திரைப்படங்களை திருடி இணையதளங்களில் தெறிக்க விட்டு விடுகின்றனர். ...\nஇந்தோனேஷியாவில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம்; பீதியில் பொதுமக்கள்\n. | அனுபவம் | நிகழ்வுகள்\nமீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இந்தோனேஷியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். ...\nஅதல பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல் மார்க்கெட் இப்படியானதே\n. | அனுபவம் | நிகழ்வுகள்\nகமல்ஹாசன் நடித்து இயக்கிய படம் விஸ்வரூபம்-2. இப்படத்தின் முதல் பாகம் உலகம் முழுவதும் அடைந்த வெற்றியை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை. இந்நிலையில் விஸ்வரூபம்-2 ...\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்... சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா\n. | அனுபவம் | நிகழ்வுகள்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சொத்து மதிப்பு குறித்�� தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பாஜகவில் இருந்து தேர்வான முதல் பிரதமர் என்ற பெருமையை பெற்றவர் ...\nநம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் ...\n. | அனுபவம் | நிகழ்வுகள்\nசூப்பர் ஸ்டார் என்றாலே இந்திய சினிமாவை பொறுத்தவரை ரஜினிகாந்த் தான். இவர் கூடிய விரைவில் அரசியலில் களம் காணவுள்ளார். இந்த நிலையில் கேரளாவில் ஏற்பட்ட ...\nயாரும் எதிர்ப்பார்க்காமல் வசூலை வாரி குவித்த திரைப்படங்கள்- எத்தனை கோடி ...\n. | அனுபவம் | சினிமா | நிகழ்வுகள்\nதமிழ் சினிமாவை பொறுத்தவரை இந்த வருடம் தொடக்கம் முதல் பாதி ஆண்டு வரை படு மோசமாக தான் இருந்தது. ஆனால், ஜுலை மாதம் தொடங்கி தற்போது ...\nதத்தளிக்கும் கேரளாவிலும் தொடரும் பிக்பாஸ்\n. | அனுபவம் | நிகழ்வுகள்\nகேரள மாநிலம் முழுவதுமாக வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் இந்நிலையில் மலையாளத்தில் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் நிலை என்ன என்று பலர் மனதில் கேள்வி எழும்பி இருக்கும். ...\nதிருமணத்திற்கு பயந்து ஓடிய முன்னாள் பிரதமர் வாஜ்பாய்: வெளியான சுவாரஷ்ய ...\n. | அனுபவம் | நிகழ்வுகள்\nவாஜ்பாயின் திருமணம் செய்ய பயந்து தலைமறைவானது குறித்த சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவில் இருந்து தேர்வான முதல் பிரதமர் என்ற பெருமையை பெற்றவர் வாஜ்பாய். ...\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன / விமர்சனம் - பளபளப்பை ...\n. | அனுபவம் | சினிமா | திரைவிமர்சனம்\nசமயங்களில், பூட்டிய அறைக்குள் இருப்பது கன்னுக்குட்டி என்று நினைத்திருப்போம். கதவை திறந்தால் காட்டு யானை பிளிரும் அப்படியொரு முரட்டுப்படம்தான் ம.பா.ம.எ துருவா, ஐஸ்வர்யா தத்தா, அஞ்சனா, ...\nகோலமாவு கோகிலா / விமர்சனம் -புள்ளி இருந்தாலென்ன, இல்லாவிட்டாலென்ன\n. | அனுபவம் | சினிமா | திரைவிமர்சனம்\nமொத்த வாத்தியமும் முழங்கினாலும், ஒத்த வாத்தியமா ஒசந்து நிக்குமே… தப்பட்டை, அப்படி நிற்கிறார் நயன்தாரா கண்களில் ஒரு அச்சமும் துணிச்சலும் கண்களில் ஒரு அச்சமும் துணிச்சலும் வார்த்தைகளில் ஒரு தயக்கமும் அழுத்தமும் வார்த்தைகளில் ஒரு தயக்கமும் அழுத்தமும்\nஒரு நாள்.. ஒரு பச்சைக் கிளி.. - ...\nராமலக்ஷ்மி | அனுபவம் | என் வீட்டுத் தோட்டத்தில்.. | ஞாயிறு\n*என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 31 *பறவை பார்ப்போம்.. - பாகம்: 28 தோ ...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – மதிய உணவு - உணவகம் ...\n��ெங்கட் நாகராஜ் | அனுபவம் | உணவகம் | பயணம்\nராஜாக்கள் மாநிலம் – பகுதி – 20 ...\nகருணாநிதிக்காக அன்று அழுத விஜயகாந்த் இன்று சமாதியில் செய்த விசயம்\n. | அனுபவம் | நிகழ்வுகள்\nதமிழகத்தின் முன்னாள் முதல்வராக இருந்த கருணாநிதி கடந்த சில தினங்களுக்கு முன் காலமானார். அவரின் உடல் சென்னை மெரினாவில் அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது. ...\nஎதற்கும் அதிமுக தலைமைக்கழகத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஜெ. சிலையை பார்த்துக்கோங்கப்பா…\n. | அனுபவம் | நிகழ்வுகள்\n“கடைசியா வந்த ‘வனமகன்’ கூட வளமா ஒடலையேப்பா… அப்பறம் அவருக்கு மட்டும் எப்படி தொடர்ந்து படம் கிடைக்குது” கோடம்பாக்கமே குத்தவச்சு உட்கார்ந்து கேட்கும் முக்கியமான கேள்வி ...\nபசுபதி இல்லேன்னா இந்தப்படமே இல்ல\n. | அனுபவம் | நிகழ்வுகள்\n‘இவரு மட்டும் மாட்டேன்னு சொல்லியிருந்தா இந்தப்படத்தையே எடுத்திருக்க மாட்டேன்’ என்று ஒவ்வொரு பிரஸ்மீட்டிலும் யாராவது ஒரு நடிகரை புகழ்ந்து வைப்பார்கள் இயக்குனர்கள். கடைசியில் படத்தை பார்த்தால், ...\nஜோதிகாவே சொல்லிட்டாங்க சொம்பை தூக்கி அடி\n. | அனுபவம் | நிகழ்வுகள்\n‘குடும்பம் ஒரு கதம்பம்’ என்றார் வீட்டுப்பாட இயக்குனர் விசு அவரது டைப் படங்களுக்கு ரசிகர்கள் மூடு விழா கண்டுவிட்டாலும், அவர் சொன்ன கருத்து என்னைக்கு கருத்துச்சு அவரது டைப் படங்களுக்கு ரசிகர்கள் மூடு விழா கண்டுவிட்டாலும், அவர் சொன்ன கருத்து என்னைக்கு கருத்துச்சு\n2.0 டீசர் தேதி இதுவா\n. | அனுபவம் | சினிமா | நிகழ்வுகள்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் 2.0. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம எதிர்ப்பார்ப்பில் உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ...\nபற்கள் வெண்மையாக இருக்க வேண்டுமா இந்த 4 முறையை பின்பற்றுங்க ...\n. | அனுபவம் | நிகழ்வுகள்\nபற்களில் இருக்கும் வெண்மையும் ஒருவரது ஆளுமையின் திறனை சொல்லும். தகாத உணவு பழக்கங்களால் பற்களில் காணப்படும் குறைந்துவிடும். பற்களை வீட்டிலிருக்கும் சில பொருட்களை வைத்து ...\nகவிதை வீதி... // சௌந்தர் // | அனுபவம் | ஆக்கம் | கட்டுரை\nஎன்னடா நினைச்சிகிட்டு இருக்கீங்க... உங்க மனசுல... என்ன பார்த்த உங்களுக்கு எப்படி தெரியுது...\nகீத மஞ்சரி | அனுபவம் | காக்கைச் சிறகினிலே | பழமொழிகள்\nஉலகப்பழமொழிகள் சிலவற்றை நான�� ...\nஇம்முறையும் எப்போதும் போலவே ..\nRamani S | அனுபவம் | ஆதங்கம்\nஇம்முறையும் நாங்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டோம் எப்போதும் போலவே இயற்கைக்கு எதிராக எங்கள் வசதியான வாழ்க்கைக்காக நாங்கள் செய்தக் கொடுமைகளை அது தானாகத் ...\nகும்மாச்சி | அனுபவம் | அரசியல் | நகைச்சுவை\nதலைவர் இறந்துவிட்டார். கல்யாண சாவுதான். பிள்ளைகள், பெண்கள், பேரன்கள், கொள்ளு பேரன்கள், பேத்திகள், கொள்ளு பேத்திகள் மாமன் மச்சான் மருமவன்கள் என்று எல்லோர் பேரிலும் சொத்து சேர்க்க ...\nநீங்களும் உங்கள் பொது அறிவும்\nநீங்களும் உங்கள் பொது அறிவும் உங்கள் பொது அறிவை மேன்மைப் படுத்துவதற்காக ...\nராத்திரில தூங்குனா சிக்ஸ்பேக் வருமா..\nகவிதை வீதி... // சௌந்தர் // | அனுபவம் | சமூகம் | சிரிப்பு\nAekaanthan | அனுபவம் | இலக்கியம் | கட்டுரை\nசமீபத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயியின் தந்தைவழித் தாத்தா, மத்தியப்பிரதேசத்தில் ஒரு சமஸ்கிருத அறிஞராக இருந்தவர். ...\nமனநிலை பாதிக்கப்பட்ட கும்மாச்சியும் கருணாநிதியும்\nவருண் | அனுபவம் | அரசியல் | கருணாநிதி\nகலைஞர் கருணாநிதி இறந்த பிறகு இந்தாள் தளத்திலிருந்து ஒரு 6 பதிவுகள் தொடர்ந்து வந்து இருக்கு. ஒவ்வொரு பதிவும் இறந்துபோன கருணாநிதியை இழிவுபடுத்தும் எண்ணத்துடன் ...\nஒரே நாளில் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் தல, தளபதி\n. | அனுபவம் | சினிமா | நிகழ்வுகள்\nஅஜித்தின் விசுவாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் விஜய்யின் சர்கார் படத்தின் டீசர் ஆகியவை ஒரே நாளில் வெளியாகயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித்தின் விசுவாசம் ...\nவசூலில் கமலின் விஸ்வரூபத்தையே பின்னுக்கு தள்ளிய நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’\n. | அனுபவம் | நிகழ்வுகள்\nநடிகை நயன்தாரா நடிப்பில் வெளியாகி உள்ள ‘கோலமாவு கோகிலா’ திரைப்படம் முதல் மூன்று நாளில் மட்டும் 11.19 கோடி வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது. ...\n கேரளாவுக்கு நடிகை சன்னி லியோன் ரூ. 5 ...\n. | அனுபவம் | நிகழ்வுகள்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு பாலிவுட் நடிகை சன்னி லியோ ரூ. 5 கோடி நிவாரண நிதியுதவி செய்ததாக சமூக வலைதளத்தில் பாராட்டுக்கள் குவிந்து ...\nகால்வாயிலிருந்து மீட்கப்பட்ட குழந்தைக்கு நோய்த்தொற்று\n. | அனுபவம் | நிகழ்வுகள்\nகால்வாயிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட குழந்தைக்கு உடல் ந���ம் சரியில்லாததால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி, சுதந்திர தினத்தன்று, ...\nபா.ரஞ்சிதின் அடுத்தப்படம் திரையில் இல்லை, புதிய முயற்சி, சர்ச்சையான களம்\n. | அனுபவம் | நிகழ்வுகள்\nபா.ரஞ்சித் அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர். அதை தொடர்ந்து மெட்ராஸ், கபாலி, காலா என தரமான படங்களாக தந்தவர். ...\nகேரளாவுக்கு தோனி பட நடிகர் கொடுத்த பிரம்மாண்ட தொகை\n. | அனுபவம் | சினிமா | நிகழ்வுகள்\nகேரள மக்கள் கடும் மழை மற்றும் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் விதத்தில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பல்வேறு பிரபலங்கள் நிதி ...\nநடிகர் கமல் வீட்டுக்குள் சுவர்ஏறி குதித்த மர்ம நபர் - ...\n. | அனுபவம் | நிகழ்வுகள்\nநடிகர் கமல்ஹாசன் அரசியல் கட்சி துவங்கிய பிறகு தன் ஆழ்வார்பேட்டை வீட்டை கட்சி அலுவலகமாக மாற்றிவிட்டார். அதனால் எப்போதும் அங்கு கூட்டம் இருந்துகொண்டே தான் இருக்கிறது. ...\nவிஸ்வரூபம்-2 தோல்வியால் பிரமாண்ட படத்திற்கு ஏற்பட்ட ஆபத்து\n. | அனுபவம் | சினிமா | நிகழ்வுகள்\nவிஸ்வரூபம்-2 கமல் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம். ஆனால், இப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் கமல் ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர். ...\nபஜ்ஜி - கிச்சன் கார்னர்\nராஜி | அனுபவம் | கிச்சன் கார்னர் | பஜ்ஜி\nபெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வரும்போது வீட்டை சுத்தம் பண்ணுறது, பொண்ணுக்கு மேக்கப், சொந்தம் பந்தம்லாம் எவ்வளவு முக்கியமோ அந்தளவுக்கு கேசரியும்,பஜ்ஜியும் முக்கியம்ன்னு நம்ம ...\nஇளையராஜா போன் பண்ணி என்ன சொன்னார்\n. | அனுபவம் | நிகழ்வுகள்\nகம்ப்யூட்டருக்குள் இசை வந்த பின், இரைச்சல் மட்டுமே பாட்டு என்றாகிவிட்டது. இந்த நிலையில் இன்னும் ஆர்மோனியப் பொட்டியும், லைவ் ரெகார்டிங்கும் குத்துயிரும் குலை உயிருமாக வாழ்வதெல்லாம் ...\nஸ்ரீரெட்டி பாலியல் புகார் உண்மையா நடிகர் சமுத்திரக்கனி கூறிய பதில்\n. | அனுபவம் | சினிமா | நிகழ்வுகள்\nநடிகை ஸ்ரீரெட்டி தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல்வேறு பிரபலங்கள் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அது பற்றிய கேள்விக்கு பதிலளித்துள்ள நடிகர் ...\nஒருநாள் முழுவதும் வி��ேக்கிற்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்த கலைஞர்\n. | அனுபவம் | நிகழ்வுகள்\nதமிழ்நாட்டை 5 முறை ஆட்சி செய்தவர் கலைஞர் கருணாநிதி. இவரின் பல சாதனைகள் அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் மறைந்த இவரின் பண்பையும், இவருடன் பழகிய ...\nஅப்பா வாழ்க்கையின் ரகசியங்களை மனம் திறந்த கலைஞர் மகள் செல்வி\n. | அனுபவம் | நிகழ்வுகள்\nசமீபத்திய பேட்டி ஒன்றில் கலைஞர் மகளான செல்வி தந்தையை பற்றிய சில சுவாரசியமான விடயங்களை பகிர்ந்துள்ளார். முதலில் எங்களை சர்ச் பார்க் பள்ளியில் சேர்க்க ...\nகருப்பு மிளகை இப்படி சாப்பிடுங்க\n. | அனுபவம் | நிகழ்வுகள்\nகருப்பு மிளகு நிறைய மருத்துவ குணங்களை தன்னுள் கொண்டுள்ளது. இதுவரைக்கும் கருப்பு மிளகு சளிக்கு, தொண்டை புண் இவற்றிற்கு நல்லது என்று கேள்வி பட்டிருக்கோம். ...\nவாயை கொடுத்து மாட்டிக் கொண்ட டிடி.... இப்ப இது தேவையா\n. | அனுபவம் | நிகழ்வுகள்\nசமீபத்தில் பெய்த கனமழை காரணமாக கிட்டத்தட்ட கேரள மாநிலமே வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. லட்சக்கணக்கானோர் அடிப்படை தேவையான உணவு, உடை கூட இல்லாமல் முகாம்களில் அகதிபோல் தங்கியுள்ளனர். ...\nகிரியைகள் இல்லாத விசுவாசமும் பகட்டான கிறிஸ்தவமும்\nஎட்வின் | அனுபவம் | ஆன்மீகம்\nகிறிஸ்தவம் , கிறிஸ்தவர்கள் என்கிற பெயர்களில் இன்றைய தேதியில் , இந்த மணிப்பொழுதில் நடந்து ...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ஜோத்பூர் - இரவு உணவு ...\nவெங்கட் நாகராஜ் | அனுபவம் | பயணம் | புகைப்படங்கள்\nராஜாக்கள் மாநிலம் – பகுதி – 21 ...\nஉப்பிற்கும் இரத்தக் கொதிப்பிற்கும் (Blood Pressure) என்ன சம்பந்தம்\nஉப்பிற்கும் இரத்தக் கொதிப்பிற்கும் (Blood Pressure) என்ன சம்பந்தம்\nஇதே குறிச்சொல் : அனுபவம்\nBigg Boss Bigg Boss Tamil Cinema News 360 Devdutt Pattanaik Domains General IEOD News Tamil Cinema Uncategorized ieod option intraday kerala floods அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் ஆங்கிலம் ஆர்.எஸ்.எஸ். இந்தியா கட்டுரை கவிதை கேரளா சமூகம் சினிமா செய்திகள் ஞானசேகர் தமிழ் தலைப்புச் செய்தி நிகழ்வுகள் பிக் பாஸ் பிக் பாஸ் 2 பொது பொதுவானவை முக்கிய செய்திகள்: மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/391", "date_download": "2018-08-22T05:34:42Z", "digest": "sha1:HZYJH3FRLUFMZN7UOYXKHDL5ZSJZXOSS", "length": 10672, "nlines": 95, "source_domain": "kadayanallur.org", "title": "கருமமே …….. |", "raw_content": "\nஅதிகாலை நாலரை மணிக்கு ‘·பஜர்’ தொழுகைக்காக வீட்டிலேயே ‘உளூ’ செய்துகொண்டு, நடுங்கும் குளிரையும் பொருட்ப���ுத்தாமல் பள்ளிக்குப் புறப்பட்டார் முஸ்தபா.\nதெருவிளக்குகள் சரியாக எரியாத காரணத்தாலும் சமீபத்தில் பெய்த மழையாலும் ஓரிடத்தில் கால்தவறிச் சேற்றுக்குள் விழுந்துவிட்டார்.\nஉடைகள் முழுக்கச் சேறாகிவிடவே, வீடு திரும்பி அவற்றை மாற்றிக்கொண்டு மீண்டும் ‘உளூ’ செய்துகொண்டு புறப்பட்டார்.\nஅந்த இடத்தை மிகக் கவனமாகக் கடந்துவிட்டபோதிலும், சற்றுத் தள்ளி வேறொரு இடத்தில் அதேமாதிரிக் கால்தவறி மீண்டும் சேற்றில் விழுந்துவிட்டார்.\nதிரும்பவும் வீடு சென்று உடைகளை மாற்றிக்கொண்டு, மிகவும் தாமதமாகிவிட்டதை உணர்ந்து அவசரமாகப் படியிறங்கியபோது, கையில் ‘லாந்தர்’ விளக்குடன் ஒரு பெரியவர் நின்றுகொண்டிருந்தார். “பள்ளிக்குத்தானே போறீங்க பாய் வாங்க, நான் கூட்டிட்டுப் போறேன்” என்றவாறு முஸ்தபாவின் கையைப் பிடித்து அழைத்துச் Buy cheap Levitra சென்றார்.\nஜாக்கிரதையாக நடக்கும் கவனத்தில் எதுவும் பேசிக்கொள்ளாமல் வந்த முஸ்தபா, பள்ளிவாசலை நெருங்கியதும், “நீங்க யாரு, தெரியலையே” என்றார், அந்த முதியவரிடம்.\n“நான்தான் ஷைத்தான்” என்று சிரித்தார் அவர்.\nஅதிர்ச்சியுடன் நோக்கிய முஸ்தபாவிடம் அமைதியாகத் தொடர்ந்தார் அவர். “உங்களைச் சேற்றிலே விழவச்சது நான்தான். ஆனா நீங்க திரும்பவும் வந்திட்டீங்க. ரண்டாவது தடவையும் விழச் செஞ்சேன். அப்படியும் விடாமே நீங்க மூணாவது தடவையும் வந்திட்டீங்க. முதல் தடவை சேற்றிலே விழுந்திட்டு நீங்க திரும்பவும் கிளம்பினப்பவே அல்லாஹ் உங்க பாவங்களை மன்னிச்சிட்டான். மீண்டும் ஒருதடவை நீங்க புறப்பட்டதும் உங்க குடும்பத்தார் பாவங்களையும் மன்னிச்சிட்டான். இன்னோரு தடவையும் உங்களை விழவச்சு அதுக்கப்புறமும் நீங்க கிளம்பிட்டா, ஊர்க்காரங்க எல்லாரோட பாவங்களையும் மன்னிச்சிடப் போறானேன்னு பயந்துதான் நானே பத்திரமாக் கூட்டிட்டு வந்தேன்” என்றவாறே நடக்கத் தொடங்கினார் அவர்.\nமுஸ்லிம்களே உலகை வழிநடத்தத் தயாராவீர்\nஎல்லா நாட்களும் நல்ல நாட்களே\nஇறைவன் மனிதனை எதற்காக படைத்தான்\nமோடிஜியைப் பற்றி நான் பேச விரும்பவில்லை: குதுபுதீன் பேட்டி\nஜெயலலிதாவும் – முஸ்லிம்களும் ……\nதாய்சேய் நலம் , மற்றும் திட்டமிட்டு கருத்தரித்தல்\n‘கிளம்பிட்டாங்கய்யா அவசரகால அடாவதி அரசியல் வாரிசுகள்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=category&id=90&Itemid=914", "date_download": "2018-08-22T05:28:16Z", "digest": "sha1:WW3AYBF6SVDBKOTVN6FLE5HW4S7HLVRI", "length": 9950, "nlines": 157, "source_domain": "nidur.info", "title": "‘ஷிர்க்’ - இணை வைப்பு", "raw_content": "\n‘ஷிர்க்’ - இணை வைப்பு\n1\t மரணமடைந்தவர்களை ஏன் வஸீலாவாய்க் கொள்வது கூடாது\n2\t பித்அத் ஓர் எச்சரிக்கை 70\n3\t அறியாத்தனமும் மனோ இச்சையும் 78\n4\t பித்அத்துகள் அனைத்தும் வழிகேடுகளே 87\n5\t கோவணத்தைக் கட்டிக் கொண்டு.....\n6\t அவ்லியாக்கள் கப்ருகளை பள்ளிவாசல்களாக ஆக்கலாமா\n7\t \"முன்னோர்கள் செய்தது சரியாகத்தான் இருக்கும்\" -கூற்று சரியா\n8\t கொள்கைரீதியாக நடைபெற்ற ஒரு முஃப்தியின் தெளிவுரை - துணிவுரை\n9\t அறியாமல் செய்த தவறுகளை 'அல்லாஹ் மன்னிப்பான்' என்பது இணை வைத்தலுக்கு பொருந்தாது 184\n10\t வேலியே பயிரை மேயும் விந்தை\n11\t ஷிர்க்கின் அசல் காரணம்\n12\t மவ்லிது ஏற்படுத்திய தீய விளைவுகள் 264\n13\t மவ்லிது ஒரு வணக்கமா\n14\t நபிவழியை பின்பற்றுவதின் அவசியமும் பித்அத் பற்றிய எச்சரிக்கையும்\n15\t இறைவனுக்கு இணைவைப்பவர்களின் நம்பிக்கைகள்\n16\t 'சுன்னத் வல் ஜமாஅத்' ஆலிம்களே உங்களை நீங்களே கேவலப்படுத்திக்கொண்டு விட்டீர்கள் உங்களை நீங்களே கேவலப்படுத்திக்கொண்டு விட்டீர்கள்\n17\t மரணித்தவர்களால் இந்த உலகில் மாற்றங்களை ஏற்படுத்த முடியுமா\n19\t லுக்மான் அலைஹிஸ்ஸலாம் தன் மகனுக்கு செய்த உபதேசம் 523\n20\t ‪இஸ்லாத்திற்கும் தர்காவிற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை‬ 501\n21\t தெய்வங்கள் உற்பத்தியாளர்களா மனிதர்கள்\n22\t சலாத்துன் நாரியா ஓதலாமா\n23\t வேலியே பயிரை மேயும் விந்தை\n24\t பிறந்த தினத்தை எதிர்த்த நபி (ஸல்) அவர்களுக்கே பிறந்த தினக் கொண்டாட்டமா\n25\t அல்லாஹ்வுக்கும் நமக்கும் தடுப்பும் இல்லை திரையும் இல்லை\n26\t வழிகேடுகளை மார்க்கமாகப் போதிக்காதீர்கள்\n27\t \"ஸஜ்தா\" என்னும் சிரம் பணிதல் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே 1665\n28\t எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்படும் இணை வைத்தலைத் தவிர\n29\t கபுராளிகள் தினம் கற்பனையாக உருவாக்கப்பட்டதே\n30\t முஸ்லிம்களுக்கும் முஷ்ரிக்குகளுக்கும் உள்ள வேறுபாடுகள் 555\n31\t முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் இணை வைக்காத நிலையில் ஈமான் கொள்ளவில்லை\n32\t சுன்னாவை அவமதிக்கும் செயல் 793\n34\t இறைவனுக்கு இணைவைத்தலைக் கண்டிக்கும் முந்தைய வேதங்கள் 586\n35\t இறைவன் அல்லாதவற்றை ஏன் வணங்கக்கூடாது\n36\t உலக ஆதாயம் தேடி வழி தவறாதீர் 771\n37\t சூனியம் பற்றி இஸ்லாம் என்னதான் சொல்கிறது\n38\t தவ்ஹீதுல் அஸ்மா வஸ்ஸிஃபாத் 740\n39\t அல்லாஹ்வுக்கே சொந்தமான மார்க்கத்தில் மனித தலையீட்டிற்கு அறவே அனுமதி இல்லை 536\n40\t ஏகத்துவத்தையே முறியடிக்கும் சமாதி வணக்கத்துக்கு முடிவு கட்டுவோம்\n41\t வஸீலா(பொருட்டால்) எனும் வழிகேடு\n42\t சுன்னாவை அவமதிக்கும் செயல்\n43\t இறைவனின் கண்ணியத்தை குறைப்பவர்கள்\n44\t இபாதத் அல்லாஹ்விற்கு மட்டுமே சொந்தமானது 882\n45\t யூத கிறிஸ்தவ சமுதாயம் வழி தவறிப் போனதற்கு முக்கிய காரணம் கப்ரு வணக்கம் தான் -நபி (ஸல்) அவர்கள் 612\n46\t \"இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்துவிட்டேன்' எனும் இறைவாக்கை அலட்சியப்படுத்தும் 'பித்அத்' வழிகேடர்கள்\n47\t தர்ஹா மாயையிலிருந்து விடுபட கோளங்களை ஒப்பிட்டுப் பாருங்கள்\n48\t மார்க்கத்தில் இல்லாத மீலாது விழா\n49\t ஓரிறைக் கொள்கையை தகர்க்கும் ஒடுக்கத்து புதன் 542\n50\t முன்னோர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றுதலே உண்மையை மறுக்க மனிதனை தூண்டுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/dec/08/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-118-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-2822192.html", "date_download": "2018-08-22T05:13:54Z", "digest": "sha1:L6G2QPAMSZWQFVUZ43H3B4MUTFSKJ6PE", "length": 7816, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி: கரூர் மாணவர்கள் 118 பேர் சென்னை பயணம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்\nமாநில அளவிலான அறிவியல் கண்காட்சி: கரூர் மாணவர்கள் 118 பேர் சென்னை பயணம்\nமாநில அளவிலான அறிவியல் கண்காட்சி போட்டியில் பங்கேற்க கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 118 மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை சென்னை புறப்பட்டனர். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பெ.அய்யண்ணன் அவர்களை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், அண்மையில் கரூர் - மதுரை சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி போட்டி நடைபெற்றது. இதில், வெற்றிபெற்ற 18 அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 118 பேர் சென்னை சத்தியபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 8) முதல் 10-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கின்றனர்.\nஇதற்காக கரூர் ரயில் நிலையத்தில் இருந்து வியாழக்கிழமை ரயிலில் சென்னைக்கு புறப்பட்டனர். அவர்களை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் தலைவர் தீபம் உ.சங்கர் தலைமையில், துணைத்தலைவர்கள் வி.பழனியப்பன், சாகுல்அமீது, செயலாளர் ஜான்பாஷா, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பெ.அய்யண்ணன் ஆகியோர் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.\nஇந்நிகழ்ச்சியில் துணைச் செயலாளர் பிரேம்குமார், மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர் வெற்றிவிநாயகா டி.பிரகாசம் மற்றும் மாணவர்களின் பெற்றோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதாதா 87 படத்தின் ஆடியோ வெளியீடு\nதங்கப் பதக்கத்தை வென்றார் பஜ்ரங் புனியா\nதங்க மங்கை வினேஷ் போகட்\nபியார் பிரேமா காதல் படத்தின் ஸ்னீக் பீக்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்து��் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkalseithimaiyam.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2018-08-22T05:58:14Z", "digest": "sha1:FPE4JUBROE57UIXQD3Q6BIYRBQYT4OE5", "length": 12857, "nlines": 70, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில்.. தூய்மை பணிக்கு தினமும் ரூ50,000.. ராம்மோகன்ராவ் பினாமி நிறுவனத்தின் ஊழல்… | மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)", "raw_content": "\nதூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தில் சட்டதிருத்த வாக்கெடுப்பில் வைகுண்டராஜனின் ஆதரவாளர் SDK ராஜன் அணி தோல்வி பரப்பரப்பான பின்னணி\nதிருப்பூர் மாநகராட்சியின் அவலம்- மாடி நடைபாதை எங்கே- குப்பை குவியலில் மக்கள்…\nதிருவேற்காடு நகராட்சியின் அவலம்-குப்பையில்லா நகராட்சியாம்.. ஊழல் விருது பட்டியல்…\nகோவில்பட்டி நகராட்சியின் அவலநிலை- சிறந்த நகராட்சி விருதாம்..\nராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை- ஸ்கேன் பிலிம் ஊழல்- யார் இந்த மகேஷ் \nதிருவேற்காடு நகராட்சி -நம்ம டாய்லட் ஊழல்\nபுதுக்கோட்டை மாவட்டம்…குவாரிகளில் விதிமீறல்-அபாராதம் ரூ15.60கோடி என்னாச்சு\nஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் -காணாமல் போன சிலைகள்-பத்மாவதி ஹாஸ்பிடாலிடி நிறுவனத்துக்கு தொடர்பா\nஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் – வேணு சீனிவாசன் ரூ10,005/- ஜெ. ஜெயலலிதா ரூஒரு இலட்சம்\nமதுரை மாநகராட்சி -முல்லை பெரியாறு அணையிலிருந்து குடிநீர்- ரூ20 ஆயிரம் கட்டினால்தான் குடிநீர்\nசுதாதேவி ஐ.ஏ.எஸ் மீது-நடவடிக்கை எடுக்க-இமாச்சல பிரதேச அரசு கடிதம்..\nஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில்.. தூய்மை பணிக்கு தினமும் ரூ50,000.. ராம்மோகன்ராவ் பினாமி நிறுவனத்தின் ஊழல்…\nதமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைகளில் housekeeping and security servces பணிகளை ஒப்பந்தம் எடுத்த, ஒய்வு பெற்ற தலைமைச் செயலாளர் ராம்மோகன்ராவின் பினாமி நிறுவனமான பத்மாவதி ஹாஸ்பிடாலிடி, பெசிலிட்டி மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் ஒப்பந்தம் மே மாதத்துடன் முடிந்த பிறகும் வாய்மொழி உத்தரவில் பணிகள் தொடருகிறது..\nஜனவரி 2016 முதல் ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் வளாகம் முழுவது���் தூய்மை பணி ஒய்வு பெற்ற தலைமைச் செயலாளர் ராம்மோகன்ராவின் பினாமி நிறுவனமான பத்மாவதி ஹாஸ்பிடாலிடி, பெசிலிட்டி மேனேஜ்மெண்ட் நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளது.\nஸ்ரீரங்கம் கோயில் தூய்மை பணிக்கு ஜனவரி 2016ல் மாதம் ரூ8.37 இலட்சம் பணம்\nபட்டுவாடாவில் தொடங்கி மாதம் ரூ10 இலட்சம், ரூ16 இலட்சம் என பத்மாவதி நிறுவனத்துக்கு மாதா மாதம் ஐ.ஒ.பி காசோலை கொடுக்கப்பட்டு வருகிறது..\nஏப்ரல் 2016ல் ரூ16.74இலட்சம், ஜனவரி 2017ல் ரூ10.92இலட்சம், மாற்ஸ் 2017ல் 17.13 இலட்சம்… இப்படி மாதா, மாதம் தூய்மை செய்யும் பணிக்கு இலட்சக்கணக்கில் பத்மாவதி நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளது..\nஇதில் என்ன வேடிக்கை என்றால் ராம்மோகன்ராவின் பினாமி நிறுவனமான பத்மாவதி நிறுவனம் தூய்மை பணி செய்யாமல், கோயிலில் பல ஆண்டுகளாக தூய்மை செய்து வருபவர்களை பயன்படுத்தி தூய்மை செய்து தினமும் ரூ200 சம்பளம் தொடக்கத்தில் கொடுத்து வருகிறது.. தற்போது பத்மாவதி நிறுவனம் தூய்மை பணி செய்யாமல் மாதா மாதம் பல லட்சம் பணம் மட்டும் காசோலையாக பெற்று வருகிறது.. ஆண்டுக்கு பல மாதங்கள் சமூக ஆர்வலர்கள், ஆன்மீகவாதிகள், தொழில் அதிபர்கள் தூய்மை செய்யும் பணிக்கு, தூய்மை பணிகளை மேற்பார்வையிடும் நபர்களிடம் பல இலட்சங்களை நன்கொடையாக கொடுக்கிறார்கள்…\nபிறகு எதற்கு பத்மாவதி நிறுவனம் என்ற கேள்வி எழுந்துள்ளது.. ஸ்ரீரங்கம் கோயில் அறங்காவலர் குழுத் தலைவரும், தொழில் அதிபருமான வேணு சீனிவாசனுக்கு, ராம்மோகன்ராவ் ஐ.ஏ.எஸ் அதிகாரமையத்தில் இருக்கும் போது, விதிமுறைகளை பல உதவிகளை செய்துள்ளார். அதனால் ஸ்ரீரங்கம் கோயில் தூய்மை பணி என்ற பெயரில் ராம்மோகன்ராவின் பினாமி நிறுவனமான பத்மாவதி நிறுவனத்துக்கு மாதா, மாதம் பல லட்சங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது என்று கோயில் நிர்வாகத்தில் உள்ள நேர்மையான அதிகாரிகள் புலம்புகிறார்கள்…\nதமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஐ.ஏ.எஸ்யா… ராம்மோகன்ராவ் ஐ.ஏ.எஸ்யா.. ஒண்ணுமே புரியவில்லையே…\nஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில்.. தூய்மை பணிக்கு தினமும் ரூ50,000.. ராம்மோகன்ராவ் பினாமி நிறுவனத்தின் ஊழல்… 0 out of 5 based on 0 ratings. 0 user reviews.\nகாஞ்சிபுரம் மாவட்டம் …குன்றுத்தூர் – இடைக்கழிநாடு..பேரூராட்சிகளில் ஊழல்\nதூத்துக்குடி மாவட்டம்…மகளிர் திட்ட இயக்குநர் P.J.ரேவதியின் இலஞ்ச பட்டியல்… இலஞ்சத்தில் அமைச்சருக்கு பங்கு\nஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் -காணாமல் போன சிலைகள்-பத்மாவதி ஹாஸ்பிடாலிடி நிறுவனத்துக்கு தொடர்பா\nஸ்ரீரங்கம் கோயில் பராமரிப்பு பணிகள் மேற்க்கொண்ட போது, காணாமல் போன சிலைகள் தொடர்பாக விசாரணை செய்து, ஆறு வாரத்துக்குள் அறிக்கை…\nமதுரை மாநகராட்சி -முல்லை பெரியாறு அணையிலிருந்து குடிநீர்- ரூ20 ஆயிரம் கட்டினால்தான் குடிநீர்\nஊழலில் மூழ்கி தவிக்கும் மதுரை மாநகராட்சியின் அதிகாரிகளுக்கு அடுத்த ஜாக்பாட்.. மதுரை மாநகராட்சி பகுதியில் குடியிருக்கும் மக்களின் குடி நீர்…\nசுதாதேவி ஐ.ஏ.எஸ் மீது-நடவடிக்கை எடுக்க-இமாச்சல பிரதேச அரசு கடிதம்..\nதமிழக அரசின் சத்துணவு திட்டங்களுக்கு முட்டை சப்ளை செய்த குமாரசாமியின் கிறிஸ்டி புட்ஸ் நிறுவனத்தின் அலுவலகங்கள், பினாமி நிறுவனங்களின் அலுவலகங்கள்,…\nதிருப்பூர் மாநகராட்சியின் அவலம்- மாடி நடைபாதை எங்கே- குப்பை குவியலில் மக்கள்…\nதிருவேற்காடு நகராட்சியின் அவலம்-குப்பையில்லா நகராட்சியாம்.. ஊழல் விருது பட்டியல்…\nகோவில்பட்டி நகராட்சியின் அவலநிலை- சிறந்த நகராட்சி விருதாம்..\nராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை- ஸ்கேன் பிலிம் ஊழல்- யார் இந்த மகேஷ் \nதிருவேற்காடு நகராட்சி -நம்ம டாய்லட் ஊழல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/09/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%C2%AD%E0%AE%AF%C2%AD%E0%AE%B5%C2%AD%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%C2%AD%E0%AE%B1%E0%AE%BE%C2%AD%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88.html", "date_download": "2018-08-22T05:26:20Z", "digest": "sha1:WOHUKRGN73ZTJLYR7BGTIWKM42DX3SL4", "length": 8271, "nlines": 100, "source_domain": "newuthayan.com", "title": "அரி­ய­வ­கைக் கற்­றா­ழையை கடத்த முயன்­ற­வர்­கள் கைது!! - Uthayan Daily News", "raw_content": "\nகிளிநொச்சியில்- முன்னாள் போராளி கைது\nசென். மேரிஸ் அணி – இறுதி ஆட்டத்துக்குத் தகுதி\nவவுனியா பெரிய பள்ளிவாசலில் – ஹஜ் தொழுகை\nஇரண்டு கிலோ கஞ்சாவுடன் -இளைஞர் கைது\nமுதிரை மரக்கடத்தல் – பொலிஸாரினால் முறியடிப்பு\nதூத்துக்குடி மீனவர்கள்- 8 பேர் நாட்டுப்படகுடன் கைது\n35 வயதுக்கு குறைந்தோரும் -ஓட்டோ சாரதியாகலாம்\n4,130 பட்டதாரிகளுக்கு -அரச நியமனம்\nகிருமித் தொற்றால் – 65 வயது முதியவர் உயிரிழப்பு\nயாழ்ப்பாணத்தில் நடந்த கொடூரம் -கர்ப்பிணி பெண் மீது கத்திக் குத்து\nஅரி­ய­வ­கைக் கற்­றா­ழையை கடத்த முயன்­ற­வர்­கள் கைது\nபுற்­று­நோ­யைக் குணப்­ப­டுத்­தும் என்று கூறப்­ப­டும் மூலி­கைக் கற்­றா­ழை­க­ளு­டன் மூவர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.\nமன்­னா­ரில் இருந்து குரு­நா­க­லுக்கு 100க்கும் மேற்­பட்ட கற்­றா­ழை­க­ளைக் கடத்த முயன்­ற­போதே இவர்­கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.\nஇந்­தச் சம்­ப­வம் நேற்று நண்­ப­கல் மன்­னா­ரில் தள்­ளா­டிக்­கும், வங்­கா­லைக் கிரா­மத்­துக்­கும் இடைப்­பட்ட கற்­றா­ழைப்­பிட்­டி­யில் நடந்­துள்­ளது.\nஇந்த அரி­ய­வ­கைக் கற்­றா­ளை­கள் கற்­றா­ழைப்­பிட்­டி­யில் உள்­ளன என்று கூறப்­ப­டு­கின்­றது. இந்­தக் கற்­றா­ழை­கள் புற்­று­நோ­யைக் குணப்­ப­டுத்­தும் என்­றும், பல நோய்­க­ளுக்கு நிவா­ரணி என்­றும் கூறப்­ப­டு­கின்­றது. இந்த இடம் வங்­காலை பற­வை­கள் சர­ணா­ல­ய­மாக அர­சால் அறி­விக்­கப்­பட்­டும் உள்­ளது.\nஅந்த இடத்­தி­லி­ருந்து நூற்­றுக்­க­ணக்­கான கற்­றா­ழை­கள் பிடுக்­கப்­பட்டு கடத்­தில் செல்ல முயன்­ற­போதே அவை பொலி­ஸா­ரால் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன. பொது­மக்­கள் பொலி­ஸா­ருக்­குத் தக­வல் வழங்­கி­யதை அடுத்து பொலி­ஸார் கற்­றா­ழை­களை மீட்­டுள்­ள­னர்.\nகற்­றா­ழை­க­ளைக் கொண்டு செல்ல முயன்ற குற்­றச்­சாட்­டில் பொலி­ஸ­ரால் 4 பேர் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­னர். அவர்­கள் தாம் கூலிக்கு வேலை செய்­வோர் என்­றும், குரு­நா­க­லில் உள்­ள­வரே கற்­றா­ழை­யைப் பிடுங்­கி­னார் என்­றும் விசா­ர­ணை­யில் தெரி­வித்­துள்­ள­னர் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.\nபோதைப்­பொ­ருள் கடத்­தலை தடுக்­கச் சிறப்­புச் செய­லணி\nகூட்­ட­ர­சுக் குழப்­பத்தை நீக்க யோசனை கூறு­கி­றது ஐ.தே.க.\nஎச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட -எவரும் மன்னாரில் இல்லை -பரிசோதனையில் தகவல்\nஉயிலங்குளத்தில் விவசாய அலுவலகம் திறப்பு\n167 ஆசி­ரி­யர்­கள் தேவை 20 பேர் மட்­டும் நிய­ம­னம்\nகாணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வு­கள் பணி­மனை- மன்னாரில் திறப்பு\nகிளிநொச்சியில்- முன்னாள் போராளி கைது\nசென். மேரிஸ் அணி – இறுதி ஆட்டத்துக்குத் தகுதி\nவவுனியா பெரிய பள்ளிவாசலில் – ஹஜ் தொழுகை\nஇரண்டு கிலோ கஞ்சாவுடன் -இளைஞர் கைது\nமுதிரை மரக்கடத்தல் – பொலிஸாரினால் முறியடிப்பு\nதூத்துக்குடி மீனவர்கள்- 8 பேர் நாட்டுப்படகுடன் கைது\n35 வயதுக்கு குறைந்தோரும் -ஓட்டோ சாரதியாகலாம்\n4,130 பட்டதாரிகளுக்கு -அரச நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/04/23/lastday.html", "date_download": "2018-08-22T05:34:11Z", "digest": "sha1:PAHADSF7WSAO273OGVASRPC2GOZ57D4W", "length": 9649, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "வேட்புமனுத்தாக்கல்: இன்றே கடைசி | nomination concludes today - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» வேட்புமனுத்தாக்கல்: இன்றே கடைசி\nஆண்டுக்கு ஒரு நீட் தேர்வுதான்\nதலைவர்களும், தொண்டர்களும் இப்படி மக்களுக்காக இணைந்து செயல்பட்டால் எவ்வளவு நல்லா இருக்கும்\nதுப்பாக்கி சூடு: கோவையில் பல்வேறு இடங்களில் வெவ்வேறு கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்\nகர்நாடக சட்டசபைத் தேர்தல் முடிவுகள்:நாடாளுமன்றத் தேர்தலுக்கு மற்ற கட்சிகளுக்கு சொல்லும் பாடம் என்ன\nதமிழக சட்டசபைத் தேர்தலுக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்யும் நாள் திங்கள்கிழமையுடன் முடிவடைகிறது.\nதமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் வரும் மே மாதம் 10 ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 16ம் தேதி தொடங்கியது. ஏப்ரல் 23 ம் தேதி திங்கள்கிழமையுடன் வேட்புமனுத்தாக்கல் முடிவடைகிறது.\nதிங்கள்கிழமை முதல்வர் கருணாநிதி, சென்னை மேயர் ஸ்டாலின் உள்பட பல முக்கியப் பிரமுகர்கள்வேட்புமனுத்தாக்கல் செய்கிறார்கள்.\nஇதுவரை 1077 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர். தமாகாவில் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பதில்காலதாமதம் ஏற்பட்டதால் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம்உள்பட பலர் திங்கள்கிழமை வேட்புமனுத்தாக்கல் செய்கிறார்கள்.\nகாங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் ஞாயிற்றுக்கிழமைதான் வெளியிடப்பட்டது. இதையடுத்து காங்கிரஸ்கட்சியின் வேட்பாளர்களும் திங்கள்கிழமையே வேட்புமனுத்தாக்கல் செய்கிறார்கள்.\nஇதற்கிடையே செவ்வாய்க்கிழமை வேட்புமனுத்தாக்கல் பரிசீலனை செய்யப்பட உள்ளதால் அதிமுகபொதுச்செயலாளர் ஜெயலலிதா போட்டியிட முடியுமா இல்லையா\nமுன்னதாக, வேட்புமனுதாக்கல் தொடங்கிய கடந்த 16 ம் தேதி கிருஷ்ணகிரியிலும், 18 ம் தேதி ஆண்டிப்பட்டியிலும்வேட்புமனுத்தாக்கல் செய்தார் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.islamicfinder.org/quran/surah-an-nisaa/105/?translation=tamil-jan-turst-foundation&language=ms", "date_download": "2018-08-22T06:13:09Z", "digest": "sha1:ADF6EB2FVN3Z5SCXB7GIGSTVJW2OAMTH", "length": 22229, "nlines": 407, "source_domain": "www.islamicfinder.org", "title": "Surah Nisa dengan terjemahan dan transliterasi dalamTamil Terjemahan oleh Jan Turst Foundation | IslamicFinder", "raw_content": "\n) அல்லாஹ் உமக்கு அறிவித்ததைக் கொண்டு, நீர் மனிதர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக, முற்றிலும் உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நிச்சயமாக நாம் உம்மீது இறக்கியுள்ளோம்;. எனவே சதி மோசக்காரர்கள் சார்பில் வாதாடுபவராகி விடாதீர்.\n(தவறுகளுக்காக) நீர் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரும், நிச்சமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.\nஏனென்றால் கொடிய பாவியான சதி செய்து கொண்டிருப்பவரை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.\nஇவர்கள் (தங்கள் சதிகளை) மனிதர்களிடமிருந்து மறைத்து விடுகின்றனர்;. ஆனால் (அவற்றை) அல்லாஹ்விடமிருந்து மறைக்க முடியாது. ஏனெனில் அவன் பொருந்திக் கொள்ளாத சொற்களில் அவர்கள் இரவில் (சதி) ஆலோசனை செய்யும் போது அவன் அவர்களுடன் இருக்கின்றான். மேலும் அவர்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் சூழ்ந்து அறிந்தவனாக இருக்கின்றான்.\n இத்தகைய மனிதர்களுக்காகவா இவ்வுலகில் நீங்கள் வாதாடுகிறீர்கள் - நியாயத் தீர்ப்பு நாளில் அவர்களுக்காக அல்லாஹ்விடம் யார் வாதாடுவார்கள் அல்லது (அந்நாளில்) அவர்களுக்காக பொறுப்பாளியாக ஆகுபவன் யார்\nஎவரேனும் ஒரு தீமையைச் செய்துவிட்டு, அல்லது தமக்குத் தாமே அநியாயம் செய்து பின்னர் அவர் (மனப்பூர்வமாக) அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்பாரானால் - அவர் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும் மிக்க கருணை உடையவனாகவும் காண்பார்.\nஎவன் பாவத்தைச் சம்பாதிக்காறானோ அவன் தனக்குக் கேடாகவே அதை நிச்சயமாக சம்பாதிக்கிறான். அல்லாஹ் (யாவற்றையும்) அறிந்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.\nமேலும், எவன் ஒரு தவறையோ அல்லது பாவத்தையோ சம்பாதித்துவிட்டு அப்பால் அதனை ஒரு நிரபராதி மீது வீசி விடுகிறானோ அவன் நிச்சயமாக அவதூற்றையும், பகிரங்கமான பாவத்தையும் சுமந்து கொள்கின்றான்.\n) உம் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய கிருபையும் இல்லாதிருந்தால், அவர்களில் ஒரு கூட்டத்தார் உம்மை வழி தவறி நடக்கும்படி செய்ய முயன்றிருப்பார்கள்;. ஆனால் அவர்கள் தங்களையே அன்றி வழி தவறும்படி செய்ய முடியாது. இன்னும் அவர���களால் உமக்கு எந்த விதமான தீங்கும் செய்துவிட முடியாது. மேலும் அல்லாஹ் உம் மீது வேதத்தையும் ஞானத்தையும் இறக்கியுள்ளான்;. நீர் அறியாதிருந்தவற்றையும் அவன் உமக்குக் கற்றுக் கொடுத்தான். உம் மீது அல்லாஹ்வின் அருட்கொடை மகத்தானதாகவே இருக்கின்றது.\n) தர்மத்தையும், நன்மையானவற்றையும், மனிதர்களிடையே சமாதானம் செய்து வைப்பதையும் தவிர, அவர்களின் இரகசியப் பேச்சில் பெரும்பாலானவற்றில் எந்த விதமான நலமும் இல்லை. ஆகவே எவர் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி இதைச் செய்கின்றாரோ, அவருக்கு நாம் மகத்தான நற்கூலியை வழங்குவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://kortavaidiscussions.blogspot.com/2014/07/blog-post_98.html", "date_download": "2018-08-22T05:44:31Z", "digest": "sha1:Z4AFI3I6MJM2X3JSNKDZMZKH3Q2PQH7Y", "length": 23527, "nlines": 124, "source_domain": "kortavaidiscussions.blogspot.com", "title": "கொற்றவை விமர்சனங்கள்: எஸ்ஸார்சி விமர்சனம்", "raw_content": "\nகொற்றவை சிலப்பதிகாரக்கதை. அதனையே ஜெயமோகன் கொற்றவை என்கிற காப்பியமாக்கி த்தந்திருக்கிறார்.அவர் குறிப்பிடுவதுபோல் ஒர் புதுக்காப்பியம். என்றே இதனைச்சொல்லலாம். மொழிநடையில் பாய்ச்சும் புதிய வீச்சு.\nவியத்தகு உச்சம் இங்கே படைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்ப்பெற்ற செல்வங்களுள் கொற்றவை பேசப்படும். ஆழச்சிந்தித்து படைப்பாக்கம் செய்பவர்கள் இந்நூலை வாசிக்காவிட்டால் அவர்களை ஏற்கமுடியாது.\nஅத்தனை சாகித்திய ரம்மியங்கள் தரிசனமாகும் வாசிப்பனுபவம். கிடைத்தற்கரிய பெரும்பேறு. மெய்.\nகாப்பியம் பயில்வோர் அகராதி கைவசம் இருப்பின் மட்டுமே தொடர இயலும் என்பதுவாய் அனுபவப்படும் நூல் வாசிப்பு.மந்தணம், துணங்கை,வைரியர், இடிஞ்சில் கரவு, திரங்கள்,, அரியர், தெய்யம், நாலம்பல முருகன், அரதனம், புலரி, இகளி, கூவளம், சுற்றம்பலம், புல்லர ¢,புடவி, செருக்கடி, இப்படியாக எத்தனையோ அரிய வார்த்தைகளை சந்திக்கநேரிடும். பிரமிப்பு. பிரமிப்பு. பிரமிப்பு.\nஅதிரவைக்கின்ற ஆழம் மிக்க எழுத்துக்கள். சொக்க வைக்கின்ற சொல் அடுக்குகள்.மெல்லிய சுருதி ஒன்று வாசிப்பின் வழி வந்து மீள்வதையும் அனுபவிக்க நேரும்.\n‘அறிய முடியாமையின் நிறம் நீலம் என்று அவர்கள் அறிந்திருந்தார்கள்’ இப்படித்தொடங்குகிறார் ஜெயமோகன். புன்னகைக்கும் கருமையே நீலம் என்று முடிவு தருகிறார். படைப்பின் இடை இடையே இலக்கணம் சொல்லிக்கொண்டு ப���கிறார் ஜெயமோகன்.\nகாட்டு உயிர்கள் அனைத்துமே முதல் மனிதனின் உடல் விட்டுப் பிரிந்தவையே. அவர்களின்கனிவே பசுவாகியது. வன்மை கனத்துக் காடதிரும் யானை ஆகியது. சினமே சிங்கம். எழுச்சியோ காற்றைத்தாண்டும் மான். தேடலே குரங்கு. விடுதலை பறவை. ஒலியின்மை மீன்கள். துயரம் புழுக்கள். கட்டின்மை விட்டில்கள்.\nடார்வின் சொன்ன பரிணாம வளர்ச்சியை படைப்பாளி தனக்கே உரிய எழுத்தாளுமையோடு கொண்டு தருகிறார்.\nஅறிவு அடங்க உனர்வுகள் நிரப்பிக்கொண்ட வரிகள் இவை.\n‘மெய்யே தங்களைச்சுற்றிலும் பலவகையான வடிவங்களில் வாழ்வதாககக்கண்டதும் அந்நாள்வரை அவர்களை\nதத்துவ தரிசனங்கள் படைப்புமுழுவதும் விரவிக்கிடப்பது வாசகக்கொடுப்பினை. மில்டனின் இழந்த சொர்க்கம் தரும்\nசுகானுபவத்தை நினைவு படுத்திக்கொண்டே வாசிப்பு நகர்கின்றது. பயில்தொறும் வசமாகிறது பரவசம்.\nகடலை ஆள்பவன் பிரபஞ்சத்தை ஆளுவான் என்கிறபடி அருத்தம் தொனிக்கும் கடலைகண்டவனே வானைக்கண்டவன் என்னும் வரி வேத வாக்கியமாம் ‘ யோ அபாம் ஆயதனம் வேத:: ஆயதனவான் பவதி’ எனும்\nகபாடபுரத்துத் தமிழ்ச்சங்கம் குறித்துதெழுதிச்செல்கிரார் ஜெயமோகன். அகத்தியர் பற்றிய செய்திகள்\nஅகத்தியனின் உருவாக மேடை மேலமர்ந்த நீர் நிறைந்த செப்புக்குடம் பேராசிரியனாகியது. அதன் முன் பணிந்து\nஅந்த ஆயிரம் புலவர்களும் அகத்தியனுக்கு மாணாக்கர்கள் ஆயினர். ‘\nபாரதிதாசனின் ‘ அகத்தியன் விட்ட புதுக்கரடி’ படித்துப்பழகியது நெருடலாக வாசகனுக்கு அனுபவமாகலாம்.\nஆரிய அரசனைக்கொன்று குவிப்பதும் பொதியமலை குறுமுனியை வாழ்த்துவதும் இளங்கோ அடிகளுக்கு\nமட்டுமே சாத்தியப்படும். வரலாறு என்பது தடம் பல கொண்டதுதானே.\nமக்கள் அலையோசையே கேட்காத ஒரிடம் சென்று கயல்விழி அன்னைக்கு ஆலயம் சமைத்தார்கள். அதுவே இன்று நாம் காணும் மதுரை. கடல் தாய் இனி எல்லை தாண்டிவர மாட்டாள். மாணிக்கமூக்குத்தி அணிந்த அத்தாய் குமரியாக நிலம் காக்கிறாள். கதையை மீண்டும் சொல்லிமுடிக்கிறார் ஜெயமோகன்.\nநீர் காற்று நிலம் எரி வான் எனக்கொற்றவை நூல் ஐந்து பெரும் பிரிவுகளாகப்படைக்கப்பட்டுள்ளது. பஞ்சபூதங்களின்\nஅரசாங்கம் கொற்றவையை விட்டுவைக்கவில்லை. சிலம்பின் வரிகள் நம்மை ஒவ்வொரு பகுதிக்கும் வரவேற்று\nஅழைத்துச்செல்கின்றன. படைப்பில் கண்ணகி போற்றப்படுகிறாள் ந���றைவாகவே.\nகாப்பியத்தில் வரும் சைவக்குரவர் நூற்றுவர் வைணவர்குலம் என்கிற பதப்பிரயோகங்கள் சற்று ஐயத்தை கொண்டு\nதருகின்றன. இப்படி குலம் பிரிப்பது அல்லது அப்படியும் கூர்மைப் படுத்துவது சிலப்பதிகார காலத்தே தொடங்கிவிட்டிருந்ததுவா. இதனை படைப்பாளி தெளிவு செய்ய வாசகன் விழையலாம்.\nகோவலன் மாதவியைச் சந்திக்கிறான். இருவரிடை காமம் பற்றிய ச்சொல்லாடல்கள் நம்மைக்கிறங்க வைக்கின்றன.\n‘காமம் நண்டுக்கால்களில் நாற்றிசையும் விரையும் பெரும் புரவி’\n‘விழைவை மறுப்பு தாழச்செய்து நாம் அதன் மீது அமரும் பொருட்டே அவை.’\n‘விடை வராத கணக்குகளை விட்டு எவர் விலக இயலும்’\nஇப்படி த்தொடர்கின்றன விளக்கங்கள். சொக்கவைக்கின்ற சொல் அடுக்குகள். சிந்திக்க வைத்து வாசகனை கூடவே\nகாவிரிப்புதுப்புனல் காலைநேரம் பறவைகள் ஒலி எழுப்புகின்றன. ஜெயமோகன் சொல்படி கரிச்சான் புள்ளொன்று சித்-திரை,சித்-திரை எனக்குரல் எழுப்புகிறது. மருதநிலத்து எழுத்துத்தச்சன் தி.ஜானகிராமன் செம்பருத்தியில் பேசுவது நம் மனதில் நிழலாடிப்போகிறது. படைப்பாலியின் தத் ரூபமான எழுத்து நமக்கு வியப்போடு உள்ளக்கிளர்ச்சி யூட்டுகிறது.\nசோழ (கோழ) வளநாட்டில் செம்முத்து எடுத்தல் தடை செய்யப்பட்டது. செம்முத்துக்கள் வைத்திருந்தோர் கண்டறியப்பட்டு முலை அறுக்கப்பட்டனர். பல நூற்றுவர் முலைகள் இழந்தனர். அவர்களே குலதெய்வங்களாகி\nமுத்தாரம்மன்கள் என அழைக்கப்பட்டனர். ஜெயமோகன்\nகுறிப்பிட்டுச்சொல்லும் செய்தி இது. பொய்யாகவே\nஇது இருக்க ப்பிரார்த்தித்து நாம் நிம்மதி பெறலாம்.\nஒரு அரிய விஷயம். பரத கண்டமெங்கும் உரிமை மாக்களை விற்பதும் உரிமை மகளிரைப்பெறுவதும்\nவழமைஆகி இருந்ததைக்குறிப்பிடுகிறார். அவை இழி தொழில். ஆகவே மாசாத்துவாணிகன் செய்வதில்லை\nஎன்கிறார் ஜெயமோகன். அடிமை ஆகிற விஷயம் சைவக்குரவர் சுந்தரர் வாழ்க்கை வரலாற்றில் பேசப்படுகிற\nசெய்தியும் கூட. மாபாரதமும் சொக்கட்டான் ஆட்டத்தில் ஆட்களை வைத்து இழத்தல் பேசும். அரிச்சந்திர\nபுராணம் விற்பனை செய்துவிடும் எதனையும் ஆனால் பொய் பேசுதல் மாத்திறம் அனுமதிக்காது. அங்கொன்றும் இங்கொன்றும் என மனிதனை விற்றிருக்க முடியும். இது சாத்தியமே. ஜெயமோகன் அந்நிகழ்வை சொல்லும் பாங்கு\nஅமெரிக்க மண்ணில் கால்களில் விலங்கிட்டு நீக்ரோக��களை விற்பனை நிகழ்த்தியதை நினைவுக்கு கொண்டு\n‘நாகத்தின் நஞ்சில்லாத தமிழ் உதிரம் இல்லை’ என்று சொல்லும் ஜெயமோகன் இன்னும் பொதுமைப்படுத்தி\nநாகத்தின் நஞ்சில்லாத மானிட உதிரம் இல்லை என்றும் எழுதிடலாம். முன் தோன்றி மூத்த குடி என்பதால்\nதமிழ் உதிரமே மானிட உதிரம் என்றும் விளங்கிக்கொள்ளலாம். அதுவும் சரியே.\nஒவ்வொரு வரும் தங்களில் உறையும் நாகத்தை அஞ்சுகிறார்கள். நாக பூசை அவ்வழி அமைகிறது என்கிறார்.\nபொற்கால குப்தர் ஆட்சியிலே கணபதி பேசப்படவில்லை. அந்த ஆனை முகக்கடவுள் தமிழகம் வந்ததும் வாதாபி போருக்குப்பின்னரே என்பர். ஜெயமோகன் ஆனைமுகக்கடவுளைத்தொட்டுப்பேசுகிறார். முருகன்\nகுறக்குலத்து வள்ளி , தெய்வானைக் கதைகள் சொல்கிறார்.\n‘ அடையாதவற்றால் ஆனதே வெளியுலகம். அடைந்தவற்றினால் சிறையுண்டவர்கள் மகளிர்.’\nபெண்ணியத்தையும் அழகாக எடுத்து வைக்கிறார் ஜெயமோகன்.\nதெற்ககத்துப்பரதர் மதுரை வந்தனர். கடல் கண்டு அஞ்சி ஒடோடி நிலம் சேர்ந்தனர். மீன் இலச்சினை\nஆனது. கயல் மீன் விழி அன்னை - மீன அக்ஷி- ஆனாள். பாண்டியர்கள் அரசாண்டார்கள்.\nபெருகி உயர்ந்தது அரச குலம்.\nவிதைநெல் கவர்வதும் அறவோரைக்கொல்வதும் ஆலயம் கவர்வதும் அரசனைப்பழிப்பதும் கொலைக்குறிய\nகுற்றங்கள். இது அன்றைய மதுரையின் ஆன்ற மரபு. இவை வாசிக்கும்போது மேலைய நாடுகள் நோக்கி காயடிக்கப்பட்ட\nவிதைகட்கு த்தவம் கிடக்கும் ஆனைகட்டிப்போரடித்த சோழநாட்டு விவசாயிகள் நினைவுக்கு வந்து மனம் ரணமாகிறது.\nஐயப்பன் பற்றி அனேக விடயங்கள் படைப்பில் சொல்லப்படுகின்றன. திரை வில்லனாய் வலம் வந்த நம்பியார்,\nநவாப் ராசமாணிக்கனாரின் நாடகம் எனப்பார்த்து ப்பார்த்து மட்டுமே ஐப்பன் நம்மோடு அழுத்தமாய்\n‘வேங்கையின் மீது ஏறித்தன் கூட்டத்தாரிடம் மீண்ட ஐயப்பன் புகழ் வஞ்சிநாடெங்கும் பரவியது.’\nஎன்று பேசுகிறார் ஜெயமோகன். சிலம்புதொடா பல விஷயங்களில் இதுவும் அடக்கம்.\nஐயன் சபரணம் அடைந்த அம்மலையை சபரண மலை யென்றே பெயரிட்டோம்’ இப்படியாகச்சொல்லிக்கொண்டே\n‘ மண்மீது அன்னையின் கண்பட்டதுளைகளெல்லாம் அவள் அல்குல்களாகின்றன அவள் கண் நோக்கிய\nநீட்சிகளெல்லாம் அவள் தேடும் குறிகள் ஆகின்றன.மண்ணிலும் விண்ணிலும் கோடி கோடிப்புணர்வுகள்\nநிகழ அன்னை தனித்திருக்கிறாள்’ கொடுங்கோளூர் அன்னை ஆலயம் பேசும் போது இப்படி குறிப்பிடும்\nஜெயமோகன் காம- அக்ஷியைத்தரிசிக்க வைக்கிறார்.\nடச்சுக்காரர்களின் வருகை துப்பாக்கி பீரங்கி எழுப்பும் வெடிச்சத்தங்கள் மொழிபெயர்ப்பாளனின் இடை மறித்த\nஆக்கிரமிப்பு, ஆப்பிரிக்க கலாசாரத்துக்கும் தமிழக கலாசாரத்துக்கும் உள்ள தொடர்பு. கொடுங்கலூர் சின்னா பின்னமான செய்திகள். எத்தனை எத்தனை கன விஷயங்கள் இங்கே பேசப்படுகின்றன.\nமகாத்மாகாந்தி, மகான் ஆதிசங்கரர், திருவள்ளுவர் ,விவேகானந்தர் என எல்லோரோடும் பிணைத்துக்கொண்ட\nஅல்லது பிணைக்கப்பட்ட குமரிமுனை இறுதியில் விவரணமாகிறது. இது தேவையென படைப்பாளி உணர்ந்திருக்கக்கூடும்.\nநீலம் ஒரு புன்னகை. விடை சொல்ல முடிக்கிறார் ஜெயமோகன்.\nஎழுத்துலகில் இது அசுரசாதனை. ஜெயமோகன் புரிந்துகொன்டவைக:ளின் எழுத்துக்கடைசல்.. படித்துப்படைப்பாளிகள் தம் தளம் விரிவு செய்யலாம். வாசகர்கள் சிரத்தையோடு மட்டுமே படித்து நிறைவுபெறல் சாத்தியமாகும்.\nபடைப்பாளியின் ஆழம் ஆளுமை ஆகிருதி காணக்கிடைக்கும் புதின காவியம்.-\nதமிழினி சாதித்தவைகளுள் கொற்றவை தனித்துவமானது\nகண்ணகி நடந்த மதுரை -ஜெயமோகன்\nதினமணி விமர்சனம் -கரு ஆறுமுகத்தமிழன்\nஅரவிந்தன் நீலகண்டன் - கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajiyinkanavugal.blogspot.com/2018/06/2.html", "date_download": "2018-08-22T06:12:51Z", "digest": "sha1:WKBUPUBGNSVB7DCE24MAV5JDGHE567TM", "length": 28964, "nlines": 275, "source_domain": "rajiyinkanavugal.blogspot.com", "title": "காணாமல் போன கனவுகள்: ஓடி விளையாடு பாப்பா - கிராமத்து வாழ்க்கை 2", "raw_content": "\nஓடி விளையாடு பாப்பா - கிராமத்து வாழ்க்கை 2\nசாதி, மத, ஆண், பெண் பேதமின்றி நேரங்காலம் இல்லாம இடம் பொருள் ஏவல் பார்க்காம பாதுகாப்பா விளையாடினோம். ஆனா இன்னிக்கு நம்ம குழந்தைகள் நாம் அனுபவித்த கிராமத்து வாழ்க்கையை ரிவைண்ட் பண்ணி பார்க்கலாம் வாங்க.\nஇப்பலாம் பிளாஸ்டிக்ல வந்திட்டுது. முன்னலாம் ஈச்சம், பனை ஓலையை வெட்டி, முட்களால் குச்சியில் குத்தி இந்த காத்தாடி செய்வோம். இப்ப இருக்குற மாதிரி அம்புட்டு ஈசியா இது சுத்திடாது. இதை சுத்த வைக்க தெருத்தெருவா தூக்கிட்டு ஓடி இருக்கேன்.\nஇது ரெண்டு பேர் விளையாடும் விளையாட்டு, ஒருவர் நீளமா ஒரு அடிக்கு மணலை குமிச்சு, அதில் சின்னதா ஒரு குச்சியை மறைச்சு வைக்க, எதிரில் இருப்பவர் ரெண்டு கைகளால் சரியா அந்த குச்சி இருக்கும் இடத்தை லாக��� பண்ணனும். அப்படி கண்டுபிடிச்சுட்டா அடுத்து அவர் ஆட்டத்தை தொடங்குவாங்க. இல்லன்னா தோத்தவர் கைநிறைய மணலை அள்ளிக்கிட்டு அதில் குச்சியை சொருகி, ஜெயிச்சவர் அவர் கண்ணை மூடிக்கிட்டு எதாவது ஒரு இடத்தில் அந்த மணலை கொட்டிட்டு, ஆட்டம் ஆரம்பிச்ச இடத்துக்கு வருவாங்க. அங்கிருந்து கண்ணை மூடிக்கிட்டவர் மணலை கொட்டிய இடத்தை கண்டுபிடிக்கனும். மணலை கொட்டியதும் கூடி இருக்கவுங்க அந்த மணலை மூடும் வேலைய பார்த்துப்பாங்க. இதுக்கு கிச்சு கிச்சு தாம்பாளம்.\nஇது குழுவாய் விளையாடும் விளையாட்டு. ரெண்டு குழுவிலும் சரிசமமா ஆட்கள் இருக்கனும். ஒரு குழுவில் ஒருவரை தவிர மத்தவங்கலாம் எதிரெதிர் திசையில் அமர்ந்திருக்க, இன்னொரு குழுவினர் உக்காந்திருக்கவுங்களை சுத்தி ஓடுவாங்க. அமராம இருக்கும் ஒருவர் இவங்களை பிடிக்க ஓடுவார். அவருக்கு முடியாதபோது உக்காந்திருக்கவுங்க முதுகில் தட்டுவார். அவர் எழுந்து ஓடனும். இப்படியே ஆட்டம் தொடரும். இதுக்கு கோ கோ ன்னு பேரு.\nஒவ்வொரு வீட்டிலிருந்து அரிசி, பருப்பு, காய்கறிகள் கொண்டு வர ஓரிடத்தில் எல்லாரும் சேர்ந்து சமைப்போம், சிலர் குச்சி பொறுக்கிட்டு வருவாங்க. சிலர் ஆலமர இலைகளை கொண்டு இலை தைப்பாங்க. அதுல பரிமாறி சாப்பிடுவோம். வெந்தும் வேகாம உப்பு உரைப்பு கூட குறைச்சலா இருந்தாலும் அத்தனை ருசி அந்த உணவில். இதுக்கு கூட்டாஞ்சோறு ன்னு பேரு.\nவீட்டு உத்திரத்தில் அம்மா சேலை கட்டி ஆடிய ஊஞ்சல். அது கிழிஞ்சு போய், அதனால நம்ம முதுகு கிழிஞ்ச கதையெல்லாம் நடந்திருக்கும். தண்ணி இறைக்கும் தாம்பு கயிறைக்கொண்டு மரத்தில் ஊஞ்சல் கட்டி ஆளுக்கு இத்தனை தரம் ஆடனும்ன்னு கணக்கு வச்சி ஆடி இருக்கேன். புது தாம்பு கயிறா இருந்தால் கைய கிழிச்சுடும்.\nதீம் பார்க், பார்க், அப்பார்ட்மெண்ட்களில் பார்க்கும் சீ சா பலகையில் நம்ம பசங்க இன்னிக்கு சர்வ சாதாரணமாய் விளையாடி அலுத்து போச்சுதுங்க. ஆனா, அன்னிக்கு நமக்கு இது கிடைக்கல. நாங்கலாம் மாட்டு வண்டில மாடுகளை இன்னைக்கும் நுகத்தடியிலதான் இந்த விளையாட்டை விளையாடுவோம். மாட்டுவண்டிக்காரங்க பத்தி விட்டாலும், அவரு தலை மறைஞ்சதும் ஆட்டம் தொடரும். அப்படியே, மாட்டு வண்டி சக்கரத்தில் ஏறி இறங்கி அச்சாணியில் காயம்பட்டு கரிப்பூசி... அப்பப்பா, இன்னிக்கு மாட்டு வண்டி பார்��்குறதே அதிசயமா இருக்கு. அப்படியே மாட்டு வண்டி இருந்தாலும் அதுல டயர்தான் இருக்கு. சக்கரம் இல்ல.\nஇது குழுவாய் விளையாடும் விளையாட்டு.. வட்டமா உக்காந்திருக்க, ஒருவர் மட்டும் கையில் ஒரு துணியினை வச்சிக்கிட்டு ஓடுவார். அப்படி ஓடிக்கிட்டே யார் மடியிலாவது கையிலிருக்கும் துணியை போடுவார். மடியில் துணி விழுந்தவங்க அந்த துணியை எடுத்துக்கிட்டு ஓடனும். ஒரு ரவுண்ட் முடியுறதுக்குள் துணியை போட்டவங்களை பிடிச்சுட்டா அவங்க உக்காந்துக்கலாம். இல்லன்னா, துணிய போட்டவங்க. காலியா இருக்கும் இடத்துல உக்காந்துப்பாங்க.இப்படி இந்த ஆட்டம் தொடரும்.\nஅம்மா துணி துவைக்க ஏரி, ஆத்துக்கு போகும்போது அவங்களோடு போவோம். அம்மாக்கு ஹெல்ப் பண்ண இல்ல. சின்ன சின்னதாய் கற்களை பொறுக்கி வர. அப்படி பொறுக்கி வரும் கல்லை கொண்டு குழுவாய் இல்லன்னா தனித்தனியாய் விளையாடுவோம். மொத்தமா கல்லை கொட்டி ஒத்தை கல்லை மேல சுண்டி கீழ இருக்கும் கற்குவியலில் இன்னொரு கல்லை அசைக்காம கல்லை ஒன்னொன்னா, ரெண்டா, கும்பலான்னு எப்படி வேணும்ன்னாலும் எடுக்கலாம். ஆனா, கையிலிருக்கும் கல்லோ சுண்டி விட்ட கல்லோ கீழ விழக்கூடாது. அதேமாதிரி கல்லை எடுக்கும்போது பக்கத்திலிருக்கும் கல்லை அசைக்கக்கூடாது. அப்படி அசைஞ்சா அவுட். இப்படி பந்தயம் கட்டி விளையாடுவோம். கல்லுக்காய் இல்லன்னா கல்லாங்காய்ன்னு சொல்வாங்க. வெறும் அஞ்சுக்கல்லை கொண்டும் விளையாடலாம். ஒரு கல்லை சுண்டி விட்டு ஒவ்வொரு கல்லா எடுக்கனும். அடுத்து 2, அடுத்து 3, அடுத்து 4ன்னு இந்த விளையாட்டு போகும்.\nதாயம், பரமபதம்ன்னு சொல்லி விளையாடும் விளையாட்டு இது. இதை வீட்டில் விளையாடினா திட்டுவாங்க. மகாபாரத கதையால் இந்த ஆட்டத்தின்மேல் ஒரு பயம்.\nதீப்பெட்டியில் கயிறை நுழைச்சு விளையாடின டெலிபோன் விளையாட்டு, இன்னிக்கு ஸ்மார்ட் போனை அசால்டா கையாண்டாலும் டெலிபோன் விளையாட்டை மறக்க முடியாதே\nபேப்பர்ல கேமரா, கப்பல் செய்வாங்க. கூடவே நாலு கிண்ணம் இருக்குற மாதிரி செய்து நாலு விரலை நுழைச்சுக்கிட்டு விளையாடுவாங்க. இன்னியவரைக்கும் பேப்பர்ல கப்பலும், கேமராவும் செய்ய துப்பில்ல எனக்கு.\nகழுத்திலிருக்கும் சாமி கயிறை கொண்டு விளையாடிய விளையாட்டு இது. ஒரு மிட்டாயில் இரு துளைகளில் கயிறு நுழைச்சு இருக்கும் அந்த மிடாய் அப��ப பத்து பைசா. அதை வாங்கி மிட்டாயை தின்னுப்பிட்டு அந்த கயிறில் இதை விளையாடி இருக்கோம்.\nபாவாடை சுழல அக்காக்கள் சுத்துவாங்க. அப்ப சிலசமயம், நம்ம கையை பிடிச்சுக்கிட்டும் நம்மையும் அவங்களோடு சுத்த வைப்பாங்க. அதுக்கு பேரு தட்டாமலை...\nஆண்பிள்ளைகள் விளையாடிய விளையாட்டு. பார்க்கலைன்னுலாம் பொய் சொல்ல மாட்டேன். பார்த்தும் பார்க்காத மாதிரி கடந்து போயிருப்போம். சுவத்துல படம்லாம் வரைவானுங்க. பேட் பாய்ஸ். இன்னிக்கு எல்.கே.ஜி பையன்கூட, பாத்ரூம் கதவை மூடிக்கிட்டு போகுது. தவறி திறந்துட்டா கத்துதுங்க. பெரிம்மாதானே, அத்தைதானேன்னு சொன்னா முறைக்குதுங்க...\nஆயிரம் சொன்னாலும் ஆயிரம் அடைந்திருந்தாலும் பொன்னான பொன்னான ஒரு காலக்கட்டத்தில்தான் பிறந்திருக்கோம்ன்ற கர்வம் எனக்குண்டு.\nLabels: அனுபவம், கிச்சு கிச்சு தாம்பாளம், கிராமத்து வாழ்க்கை, தட்டாமாலை, தாயம்\nராஜி இது உங்களுக்கே ஓவரா தெரியலையா ஹா ஹா ஹஅ பின்ன என்ன சின்ன பிள்ளைல வெளாண்டதெல்லாம் இப்படிப் போட்டுக் ஃபீலிங்க் கிளப்புறீங்க...\nஇந்த லீவுக்கு எங்க தெரு பிள்ளைகளை கூப்பிட்டு வச்சு இதுலாம் சொல்லி கொடுத்தேன் கீதாக்கா, எல்லாம் செல்போன்ல விளையாடிக்கிட்டு டிவி பார்த்துட்டு இருந்ததுங்க. எல்லா விளையாட்டுக்கும் ஒரு பாடல் இருக்கும். அதுலாம்தான் மறந்துட்டுது.\nதிண்டுக்கல் தனபாலன் 6/02/2018 5:09 PM\nஞாபகம் வருதே... ஞாபகம் வருதே...\nசென்றதை எல்லாம் நினைத்திருந்தால் மிஞ்சுவது பெருமூச்சுமட்டும்தான்\nகரந்தை ஜெயக்குமார் 6/03/2018 11:21 AM\nஇன்றைய இளைஞர்களுக்கு இந்த வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது வருத்தமே\n//ஆயிரம் சொன்னாலும் ஆயிரம் அடைந்திருந்தாலும் பொன்னான பொன்னான ஒரு காலக்கட்டத்தில்தான் பிறந்திருக்கோம்ன்ற கர்வம் எனக்குண்டு// உண்மையான வரிகள்... கிராமத்தில் இப்போதுள்ள பதின்ம வயதுகளில் இருப்பவர்கள் வரலாறுகளில் கூட படிக்க முடியாத நிலை இப்போது.\nபிள்ளைகளுக்கு இப்ப நேரமில்ல. அவங்க கவனம்லாம் படிப்பு, போன், டிவின்னு போயிட்டுது\n//ஒருவர் மட்டும் கையில் ஒரு துணியினை வச்சிக்கிட்டு ஓடுவார். அப்படி ஓடிக்கிட்டே யார் மடியிலாவது கையிலிருக்கும் துணியை போடுவார். மடியில் துணி விழுந்தவங்க அந்த துணியை//\nதூணியை வைத்து சுத்தி யார் பின்னாலே போடும் விளையாட்டு குலை குலையாம் முந்திரிக்கா, நரியை ��ரியை சுத்திவா விளையாட்டு தானே\nநிறைய விளையாட்டுக்கு பாடல்கள் உண்டு.\nநான் முன்பு பாடல்களுடன் பகிர்ந்து இருக்கிறேன்.\nசேலையில் ஊஞ்சல் விளையாடும் படம் கிடைக்க வில்லையா உத்திரத்தில் தொங்கி விளையாடும் படம் போட்டு இருக்கிறீர்கள்\nபடங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.\nபடம் கிடைக்கலைம்மா. பாடலை நினைவுப்படுத்தியமைக்கு நன்றி\nஉண்மையில் அது ஒரு பொன்னான காலகட்டம் தான்...\nவாழ்த்துக்கள் from \"Local Paper\"\nநீங்கள் சொன்னதில் பல விளையாட்டுக்களை விளையாடியிருக்கிறேன் அல்லது நேரில் பார்த்திருக்கிறேன், ஒன்றே ஒன்றைத் தவிர. (Hint:'சுவத்துல படம்லாம் வரைவானுங்க. பேட் பாய்ஸ்.') உங்கள் மெமரி கார்டு 500 gb க்கு மேல் இருக்குமோ\nலாப்டாப்ல ஸ்டோர் பண்ணிக்குறதோடு சரி. ஆனா, பதிவு போட்டதும் டெலிட் செஞ்சிடுவேன்.\nஇவற்றில் பல விளையாட்டுகளை விளையாடியுள்ளேன். அந்த நாள்கள் என்றுமே மறக்கமுடியாதவை.\nஅருமை.....இதெல்லாம் நாங்க கூட வெளாடிருக்கோம்...........///ஒரு கத சொல்லட்டா.....போன வருஷம் ஊருக்குப் போயிருந்தப்போ, நாங்க விளையாடின இடங்களைல்லாம் போய்ப் பார்த்தேன்.அதுல குளக் கரையும் ஒண்ணு.போயி பழைய நினைவுகள மீட்டிட்டு வூட்டுக்கு வந்தா,அக்காமாருங்க எங்க போயிட்டு வரேன்னு கேட்டாங்க...சொன்னேன்........அதிசயமா பாத்தாங்க........34 வருஷத்துக்கப்புறம் பொறந்து வளந்த இடத்தப் பாத்தேன்.......///ஆர்மிக்காரங்க காம்ப் போட்டு நம்ம இடத்தில இருந்தாங்க.\nசிறு வயதில் விளையாடிய இடங்களுக்கு நான் நாலு வருசத்துக்கு முந்தி போனேன். அடையாளம் தெரியாதளவுக்கு இடம் மாறிட்டுது.\nஉண்மை. அன்றைய குழந்தைகள் சிறுவர் சிறுமியர் கூடி விளையாடி பெற்ற இன்பம் இன்றைய தலைமுறைக்கு கிட்டாதது அவர்களுக்கு நஷ்டமே.\nஆனாலும், நீங்கள் சொன்னதுபோல் பொன்னான காலகட்டத்தில் பிறந்ததும் சமூகத்தை புரட்டபோட்ட பல மாறுதல்களை பார்த்திருக்கிறேன் கடந்திருக்கிறேன் என்பதும் பெருமையும் மகிழ்ச்சியும் தருகிறது.\nஆமா, சொர்க்கத்தையும், நரகத்தையும் ஒருசேர பார்த்தவர்கள் நாம்..\nஇப்போ கனவை வாசிக்கிறவருக்கு நன்றி...\nஅன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,\nபெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்\nஇராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள் - தெரிந்த கதை தெரியாத உண்மை\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nதெரிந்த கதை த���ரியாத உண்மை - ராமாயண காலத்திற்கு பிறகு வானர படைகளின் நிலைமை\nமாலை நேர நொறுக்கு இந்த முறுக்கு - கிச்சன் கார்னர்\nஞானபுரீஸ்வரர், திருவடிசூலம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nதெரிந்த கதை தெரியாத உண்மை -லக்ஷ்மணனுக்கு ஏன் ராமபிரான் மரண தண்டனை விதித்தார்\nகனவு உங்களை நாடி வர\nஇங்கயும் நம்ம கனவு விரியும்\nஅட, நம்ம கனவுக்கான ரேங்க்\nஊரை தெரிஞ்சுக்கிட்டேன் - அறிவோம் அர்த்தங்கள்\nவிவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த பேரூர் பட்டீ...\nடிஸ்போசபிள் டம்ப்ளரை இப்படியும் மாத்தலாமா\nகாரைக்காலில் மாங்கனி திருவிழா - அறிவோம் திருவிழா\nரெண்டே நிமிசத்துல தயாராகும் சட்னி - கிச்சன் கார்ன...\nதேங்காய் சாதம் - கிச்சன் கார்னர்\nஒரே நேரத்தில் 12 சிவ தம்பதிகளை தரிசிக்கனுமா\nமனுசனுக்கு மட்டுமல்ல யானைக்கும் மதம் பிடிச்சா ஆபத்...\nஓடி விளையாடு பாப்பா - கிராமத்து வாழ்க்கை 2\nவித்தியாசமான நேர்த்திகடனை கொண்ட அங்காளபரமேஸ்வரி ஆல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newmuthur.com/2014/03/blog-post_2586.html", "date_download": "2018-08-22T05:03:30Z", "digest": "sha1:AYEWTHGHRMUTUCPPNUIWZFSIL6UYUMPM", "length": 8137, "nlines": 136, "source_domain": "www.newmuthur.com", "title": "இதுவரை வெளியான இறுதி தேர்தல் முடிவுகள் - கட்சிகள் பெற்ற வாக்குகளும் , ஆசனங்களும் - www.newmuthur.com", "raw_content": "\nHome தேர்தல் இதுவரை வெளியான இறுதி தேர்தல் முடிவுகள் - கட்சிகள் பெற்ற வாக்குகளும் , ஆசனங்களும்\nஇதுவரை வெளியான இறுதி தேர்தல் முடிவுகள் - கட்சிகள் பெற்ற வாக்குகளும் , ஆசனங்களும்\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 174687 8\nஐக்கிய தேசிய கட்சி 79829 4\nமக்கள் விடுதலை முன்னணி 39345 2\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 231102 10\nஐக்கிய தேசிய கட்சி 96297 4\nமக்கள் விடுதலை முன்னணி 39158 2\nஜனநாயகக் கட்சி 20501 1\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 293619 13\nஐக்கிய தேசிய கட்சி 134305 4\nஜனநாயகக் கட்சி 45484 2\nமக்கள் விடுதலை முன்னணி 30529 1\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 337924 13\nஐக்கிய தேசிய கட்சி 144924 6\nஜனநாயகக் கட்சி 43685 2\nமக்கள் விடுதலை முன்னணி 25366 1\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 582668 23\nஐக்கிய தேசிய கட்சி 249220 10\nஜனநாயகக் கட்சி 88587 4\nமக்கள் விடுதலை முன்னணி 56405 2\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 17296 1\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்���ி www.newmuthur.com\nநான் வளர்த்த நாய் என்னை கடித்தாலும் என் கையால் அதற்கு உணவு கொடுத்து வருகிறேன் \nஅமைச்சர் மேர்வின் சில்வா, அவரது வீட்டில் அவர் வளர்த்து வந்த நாய் கடித்ததில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. சிங்கப்பூரில் அண்மையில் ...\nமுகநூல் பாவனையும் எமது சமூகமும்\n(அபு அரிய்யா) இன்றைய உலகில் மனிதனின் பெரும்பாலான செயற்பாடுகளுடன் அதி நவீன தொழினுட்ப சாதனங்கள் பின்னிப்பிணைந்து செயற்படுவதை தவிர்க்க...\nஇனி பாடசாலைகளில் இனம்,மதம்,மொழி வேறுபாடுகள் இல்லை\n(பா.கி.திருஞானம்) இலங்கையில் இனி புதிதாக ஆரம்பிக்கபடும் பாடசாலைகள் அனைத்தும் தமிழ்¸ சிங்களம்¸ முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து மாணவர்கள...\nஉதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிக்கு கைது\n(vi) விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்குவை நேற்று கொஸ்லாந்த பொலிஸா...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/muthaduthey-song-lyrics/", "date_download": "2018-08-22T05:45:06Z", "digest": "sha1:TTXNB4H7QXTPOMN2J56ZHPE3NGSPVPMM", "length": 6821, "nlines": 196, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Muthaduthey Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி\nஇசை அமைப்பாளர் : இளையராஜா\nஆண் : முத்தாடுதே முத்தாடுதே ராகம்\nபூவாய் நீயும் பார்வை வீசு\nஅன்பே நீயும் கண்ணால் பேசு\nபூவாய் நீயும் பார்வை வீசு\nஅன்பே நீயும் கண்ணால் பேசு\nஆண் : பாவை உன் மேனி காதல் வீணை\nகாளை என் கைகள் மீட்டும் வேளை\nபெண் : என்னென்ன ராகங்கள் நீ மீட்டுவாய்\nஅதில் என்னென்ன வண்ணங்கள் நீ காட்டுவாய்\nஆண் : ஏதேதோ ராகங்கள் நான் பாடலாம்\nஅது தாங்காமல் உன் மேனி போராடலாம்\nபெண் : சந்தோஷம் தாங்காமல்\nஎன் மேனி சாயாமல் நீ தாங்கலாம் அன்பே…\nலால்ல லா லா லா\nஆண் : முத்தாடுதே முத்தாடுதே ராகம்\nபெண் : பித்தானதே பித்தானதே தேகம்\nபெண் : தேகம் தண்ணீரில் நீந்தும் போது\nநெஞ்சில் ஏதேதோ இன்பம் நூறு\nஆண் : மீன் போல நான் மாறி விளையாடவா\nஅலை நீர் போல உன்மீது நான் மோதவா\nபெண் : என் மேனி நோகாமல் விளையாடலாம்\nஇந்த இடையோடு தாளங்கள் நீ போ���லாம்\nஆண் : தாளங்கள் நான் போட\nதேகங்கள் இளைப்பாற இடம் தேடலாம் அமுதே…\nராப்ப ரா பா பா\nபெண் : முத்தாடுதே முத்தாடுதே ராகம்\nஆண் : பூவாய் நீயும் பார்வை வீசு\nஅன்பே நீயும் கண்ணால் பேசு\nஆண் மற்றும் பெண் : கனியிதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://adiraipirai.in/archives/596", "date_download": "2018-08-22T05:52:42Z", "digest": "sha1:O6X2MUJISHJAAUHPAXUFYARHGFP5PRSE", "length": 9776, "nlines": 165, "source_domain": "adiraipirai.in", "title": "முடியாது என்பது முயலாதது என்பதற்கு உதாரணம்!தனது அண்ணனின் சிகிச்சை செலவுக்காக ரூ.15 லட்சம் சோ்த்த 5 வயது சிறுமி! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nமுடியாது என்பது முயலாதது என்பதற்கு உதாரணம்தனது அண்ணனின் சிகிச்சை செலவுக்காக ரூ.15 லட்சம் சோ்த்த 5 வயது சிறுமி\nமாற்றுத் திறனாளியான தனது 7 வயது அண்ணனுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தெருவில் எலுமிச்சம் ஜூஸ் விற்று ரூ.15 லட்சம் ரூபாயை 5 வயது சிறுமி சேர்த்துள்ளார். அமெரிக்காவின் டொரொண்டோ நகரை சேர்ந்த நாடாவ் என்ற சிறுவனுக்கு இரண்டு வயதானபோது ஏஞ்சல்மேன் சிண்ட்ரோம் என்ற நரம்பு மண்டலத்தை பாதிப்படைய வைக்கும் கொடிய நோய் தாக்கியது. நோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மூளையின் செயல்திறனும் பேச்சுத்திறனும் தடைப்பட்டது. நாடாவுக்கு சிகிச்சை அளிக்க போதிய வசதி இல்லாததால் அவனது பெற்றோர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனா்.\nஇந்த சோகத்தை பகிர்ந்துக் கொள்வதோடு மட்டுமின்றி, அதை தீர்க்கும் வழியையும் தேடி தங்களது பெற்றோர் நடத்திவரும் தெருவோர கடையில் கோடைக் காலத்தில் எலுமிச்ச ஜுஸ், குளிர்காலத்தில் சூடான சாக்லேட் பானங்களையும் விற்று தனது அண்ணனுக்காக நாமா உஸான் சுமார் 25 ஆயிரம் அமெரிக்க டாலர்களை சேர்த்துள்ளார். இந்த சிறுமிக்காகவே அந்த தெருவோரக் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களில் ஒருவர் 20 ஆயிரம் டாலர்களை நாடாவின் சிகிச்சை செலவுக்கு நிதியாக உதவியுள்ளார்.\nஅதிரை வெஸ்டர்ன் நர்சரி பள்ளியில் சிறப்பாக நடைபெற்ற பரிசளிப்பு விழா நிகழ்ச்சி\nசென்னை புகாரி ஆலிம் கல்லூரியில் பட்டம் பெற்ற அதிரை மாணவர்கள்\nஅமெரிக்காவின் கலிபோர்னியாவில் அதிரையர்களின் உற்சாகமான ஹஜ் பெருநாள் கொண்டாட்டம்\nலண்டனில் அதிரையர்களின் உற்சாகமான ஹஜ் பெருநாள் கொண்டாட்டம்\nஅதிரையில் ஹஜ்ஜு பெருநாளை முன்னிட்டு சூடுபிடித்துள்ள குர்பானி ஆடுகள் விற்பனை\nஅதிரைய��ல் சர்வதேச பிறையின் அடிப்படையில் இன்று ஹஜ் பெருநாள் கொண்டாட்டம்\nகுவைத்தில் அதிரையர்களின் உற்சாகமான ஹஜ் பெருநாள் கொண்டாட்டம்\nஅதிரை காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளியில் +2 தேர்வில் முதல்...\nகேரளாவுக்கு UNESCO மூலம் ₹50 லட்சம் கிடைக்க உதவிய தமிழக...\nஏழைகளின் குடிநீர் தேவைக்காக ₹20 லட்சம் செலவில் போர்வெல் அமைத்த...\nஉங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் காத்திட : (போலிகள் ஜாக்கிரதை)\nஉதவி செய்வது போல் நடித்து பெண்களை நெருங்கும் கணவனின் நண்பர்கள்…...\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamizhini.co.in/2018/07/09/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-2/", "date_download": "2018-08-22T06:00:06Z", "digest": "sha1:ZH37TEHG7NMEHRFHDR3LNX5VFXEFY7VR", "length": 34309, "nlines": 72, "source_domain": "tamizhini.co.in", "title": "வரலாற்று நினைவேக்கங்கள் - வெ.சுரேஷ் - தமிழினி", "raw_content": "\nஆசிரியர் : கோகுல் பிரசாத்\nYou are here: Home / தமிழ் / வரலாற்று நினைவேக்கங்கள் – வெ.சுரேஷ்\nவரலாற்று நினைவேக்கங்கள் – வெ.சுரேஷ்\nபாலகுமாரனின் உடையார் நாவலில் ஒரு அழகான இடம் உண்டு. ராஜராஜன் இறந்து விடுகிறான், தந்தையிடம், சற்றே பிணக்கு கொண்ட ராஜேந்திரன், இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டு வருகிறான். அங்கே அந்தப் பிணக்கைப் பற்றி நேரடியாக எதுவும் சொல்லாமல் ராஜ ராஜனின் மனைவி, பஞ்சவன் மாதேவி பாத்திரத்தின் மூலம் அதை கொணர்ந்திருப்பார் பாலா. அதில், பஞ்சவன் மாதேவி, ராஜேந்திரனிடம் கேட்கிறாள், “அப்பனே , இந்த வீட்டுக்கு நீ மூத்தவன் ஆனாயா” என்று, ராஜேந்திரன் “இல்லை அம்மா இந்த வீட்டுக்கும் நாட்டுக்கும் அவரே என்றும் மூத்தவர்” என்று உடைந்து அழுகிறான். தமிழகத்தின் இந்த இரு மாபெரும் மன்னர்களுக்கிடையேயான உறவு, எப்போதும் சுமூகமாக இருந்ததில்லை என்ற ஊகம் உண்டு. அதை உருசுப்படுத்த நம்மிடம் மேலதிகத் தகவல்கள் இல்லை. ராஜராஜன் நீண்டகாலம் இளவரசுப் பட்டத்தில் இருந்தே ஆட்சிக்கு வந்தவன். ராஜேந்திரனுக்கும் அப்படியே வாய்த்தது. ராஜேந்திரன், இளவரசனாக இருந்த காலகட்டத்தில், ராஜ ராஜனுக்கும் அவனுக்குமிடையே எந்த வகையான உரையாடல்கள் இருந்தன என்பதெல்லாம் நமக்கு தெரியவே தெரியாது. இவர்கள் என்றில்லை, மிகப் பெரும்பான்மையான தமிழ் மன்னர்கள், ஏன் உலக அளவிலேயே கூட அப்படித்தான். பாபர் நாமாவில் பாபர், ஹுமாயூனுக்கு ச���ல அறிவுரைகள் வழங்குகிறார் என்று படித்த ஞாபகம் உள்ளது.\nஆனால், இதற்கெல்லாம் ஒரு அற்புதமான விதி விலக்காக அமைந்ததுதான், “Memoirs of Hadrian” எனும் நாவல். ரோமப் பேரரசின் சக்ரவர்த்தி ஹாட்ரியன் , தமக்கு சகோதரன் முறை ஆனவரும்,, பிற்காலத்தில் ரோமப் பேரரசின் தத்துவ ஞானிகளில் ஒருவராகவும் பேரரசனாகவும் இருந்தவருமான மார்கஸ் அரீலியஸுக்கு (Marcus Aurelius) எழுதிய கடித வடிவிலான அவரது சுய சரிதை. தம் வாழ்வின் அந்திமம் நெருங்குகிறது என்பதை அறிந்து கொண்ட ஹாட்ரியன் தன்னைப் பற்றி, கிரேக்க ரோம வரலாற்றைப் பற்றி, தத்துவங்கள், கலை, இலக்கியம்,நண்பர்கள் எதிரிகள், படையெடுப்புகள் ,வெற்றிகள் தோல்விகள்,தம் காதல்கள் என்று எதையும் மறைக்காமல், தம் அரசியல் வாரிசுக்கு எழுதிய கடிதமே Memoirs of Hadrian என்ற தலைப்பில்,மார்கரெட் யூர்செனர் (Marguirite Yourcenar) என்ற பெண் எழுத்தாளரால் எழுதப்பட்டு சென்ற நூற்றாண்டில் பெரும் புகழ் பெற்றது.\nஹாட்ரியன் ரோமாபுரியின் ஐந்து நல்ல சக்ரவர்த்திகளிலொருவர் என்று பெயர் பெற்றவர். அவரது காலம், ரோமபுரியின் வரலாற்றில், ஏன் உலக வரலாற்றிலேயே கூட மிக முக்கியமான ஒரு காலகட்டம். அதில் ரோமாபுரியின் கடவுள்கள் மீதான நம்பிக்கை வெகுவாக குறைந்திருந்த அதே சமயம் கிறித்தவமும் முழுமையாக வேரூன்றாத சமயம். கிறித்தவர்களை ரோமப் பேரரசு அணுகும் முறையில் மாற்றம் வந்த காலகட்டம். இந்த மாற்றத்தையும் ஹாட்ரியன் கொண்டுவருகிறார். அவர் காலத்துக்கு முன் மிகவும் துன்புறுத்தப்பட்டு வந்த கிறித்தவர்களுக்கு ஹாட்ரியன் சில சட்டங்கள் மூலம் நிவாரணம் அளிக்கிறார். உருசுவின்றி தண்டனை பெற்று வந்தவர்கள் தற்போது சந்தேகத்தின் பலனை அனுபவிக்கத் தொடங்குகிறார்கள். ரோமப்பேரரசின், விரிவடையும் (Expansionist) பேராவலை சற்றே தணித்தவர் ஹாட்ரியன். வென்ற இடங்களில் மக்களை வெல்வதில் ஆர்வம் காட்டியவர்.\nஅவர் தம் காலத்தில் சந்தித்த சவால்களை, அரசாள்வதில் உள்ள சிக்கல்களை, மனிதர்களை வென்றடுப்பதை, அதில் ஏற்படும் தோல்விகளை ரோமப்பேரரசின் எதிர்காலத்தை, அது மானுடகுலத்துக்கு விட்டுச் செல்லக்கூடிய விஷயங்களை தம் அரசியல் வாரிசிடம் பகிர்ந்து கொள்வதே இந்த கடித வடிவிலான நாவல். வரலாற்று ஹாட்ரியன் எழுதிய சுய சரிதை, உண்மையில் நமக்கு கிடைக்கவில்லை. அதைப்பற்றிய குறிப்புகளே கிடைத்துள்ளன. இந்நாவ���ை எழுதிய பெல்ஜிய பெண் எழுத்தாளர் மார்கரெட் யூர்சனர் (Margurite Yourcenar) இந்நாவலுக்கு Historia Augusta மற்றும் Historia Romana ஆகிய இரு புத்தகங்களையே வெகுவாக பயன்படுத்தியுள்ளார். இதைப்பற்றி சொல்லும் போது பழங்காலத்தைப் புரிந்து கொள்வது மட்டுமல்ல, அதன் உண்மைத்தன்மை மாறாமல் தருவதும் தம் நோக்கம் என்கிறார்.\nஹாட்ரியன் ரோம சாம்ராஜ்யத்தின் பகுதியாக இருந்த இன்றைய ஸ்பெயினின் இத்தாலிக்கா எனும் இடத்தில் பிறந்து அங்கேயே தம் இளமைக் காலத்தைக் கழித்தவர். பின் கல்விக்காக கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரத்துக்கு சென்றவர். அதிலிருந்து அவர் தம் வாழ்நாள் முழுவதும் ஏதென்ஸின் காதலராகவே இருக்கிறார். ரோமாபுரியின் சக்கரவர்த்தியாக இருந்தும் தம்மை ஒரு கிரேக்கராகவே அதிகம் உணர்ந்தவர் என்று கூடச் சொல்லலாம். தம் 60 ஆண்டுகால வாழ்வில், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் ஏதென்சு நகரத்துக்கு செல்கிறார். துவக்கத்தில், ஆரூடத்தில் (Astrology) நம்பிக்கையம் ஆர்வமும் கொண்டவராக இருந்த ஹாட்ரியன் பின், கிரேக்கக் கலாச்சாரம், கலைகள், தத்துவம் மீது பெரும் ஆர்வம் கொண்டு தம் எஞ்சிய வாழ்நாள் முழுவதும் அப்படியே இருந்தவர். ரோம ராணுவத்தில் சேர்ந்து, முதன் முதலாக தார்ஸியா எனும் பகுதியை வெல்வதற்கான போரில் ஈடுபடுகிறார். அதிலிருந்து பேரரசர் ட்ராஜனுக்கு நெருக்கமானவராக ஆகிறார். அடுத்து, சர்மாஷியா (இன்றைய ஈரானின் ஒரு பகுதி) எனும் பகுதி. போர் அவருக்கு மிகக் கசப்பான அனுபவங்களைத் தருகிறது. இதற்கு அடுத்து பார்த்தியா (இதுவும் இன்றைய இரான் மற்றும் ஈராக்கின் ஒரு பகுதி) எனும் பகுதியை கைப்பற்ற நடக்கும் போரில் டிராஜனின் ரோமப் படைகள் தோல்வியடைகின்றன. அந்தப் போரின் தோல்விக்குப் பின்னே ட்ராஜன் ஹாட்ரியனைத் தம் வாரிசாக அறிவிக்கிறார். கொஞ்ச காலத்திலேயே இறந்தும் விடுகிறார்.\nஹாட்ரியன் தம் 40வது வயதில் ஆட்சிப் பீடத்தில் ஏறி கிட்டத்தட்ட 21 ஆண்டுகள் ஆட்சி செலுத்துகிறார். சர்மாஷியப் போரின் போது அவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் மற்றும் போரின் கொடூரங்களில் வெறுப்புற்று தம் ஆட்சிக் காலத்தில், ரோம சாம்ராஜ்ய விஸ்தரிப்பை நிறுத்தியே வைத்திருந்தார். வென்ற பகுதிகளில் அமைதி நிலவவும் மக்களின் மனதை வெல்லவும் தம் கவனத்தை செலுத்தினார். இங்கிலாந்தில் இன்றும் இருக்கு���் ஹாட்ரியன் சுவர் இவரால் கட்டப்பட்டது தான். ரோமப் பேரரசின் சரிவும் வீழ்ச்சியும் என்ற (The Decline and Fall of Roman Empire) மிகப்பிரபலமானதும் கொண்டாடப்படுவதுமான புத்தகத்தை எழுதிய எட்வார்ட் கிப்பன் (Edward Gibbon) பரந்த அறிவும் பொறுமையும் நிதானமும் அறிவுசார் வேட்கையும் அமையப் பெற்ற ஹாட்ரியனின் அரசாட்சிக் காலம், மனிதகுலம் அனுபவித்த மகிழ்ச்சி மிகுந்த குறுகிய காலங்களில் ஒன்று எனக் குறிப்பிடுகிறார்.\nஇந்த நாவலில் இவையெல்லாம் நேரடியாக செல்லப்படுவதில்லை. இந்த நிகழ்வுகளின் மூலமாக தாம் பெற்ற அனுபவங்களை, மன உணர்வுகளை, அவர் தம் வாரிசான, மார்கஸ் அரீலியஸுடன் பகிர்ந்து கொள்ளும் கடிதம் மூலம் சொல்லப்படுகிறது. தன் இளம் காதலனான ஆன்டினுஸ் (Antinous ) (ஆம் காதலன் தான். கிரேக்கத்திலும் ரோம சாம்ராஜ்யத்திலும் ஓரின உறவுகள் தவறாகப் பார்க்கப்படவில்லை. மாறாக மிக இயல்பான ஒன்றாகவே பார்க்கப்பட்டது. ஒரு ஆணுக்கும் ஆணுக்கும் இடையே தான் அறிவுப்பூர்வமான முழுமையான உறவு அமைய முடியும் என்றும் பெண்ணுடனான உறவு வெறுமனே சந்ததி வளர்க்க மட்டுமே என்று எண்ணம் மேலோங்கி இருந்த காலம் அது) நைல் நதியில் மூழ்கி இறந்த பின் அவனது பிரிவால் இவர் அடையும் துயர் பின் ஆன்டினூஸை தெய்வமாக்கி அவனுக்கு வழிபாடுகள் அமைப்பது என்று ஹாட்ரியனின், வாழ்வின் அத்தனை அம்சமங்களும் இதில் சொல்லப்படுகிறது. ரோமப்பேரரசரின் ஐந்து நல்ல பேரரசரர்களிலொருவராக ஹாட்ரியன் மதிக்கப்படுபவராக இருந்தாலும் தாம் ஆட்சிக்கு வந்த புதிதில் தம் இடத்தை ஸ்திரப்படுத்திக்கொள்ள, சில செனட்டர்களை கொல்ல வேண்டியிருப்பதையும் தம் இறுதிக்காலத்தில், தாம் விரும்பிய ஆன்டினினஸ் பயஸ்,மற்றும் மார்கஸ் அரீலியஸ் (Antininus Pius Marcus Auerilies) இருவரும் தமக்குப் பின் ரோம சாம்ராஜ்ஜியத்தின் அரசர்களாக வருவதற்காகவும் சில கொலைகளை செய்ய வேண்டியவருவதையும் வதையும் மறைக்காமல் குறிப்பிடுகிறார்.\nமுடியாண்ட மன்னரும் முடிவில் பிடி சாம்பலாவர் எனும்படி தம் உடலை வாழ்நாள் முழுவதும் கவனித்துப் பேணி வந்த ஹாட்ரியன் முதுமையாலும் போர்களினாலும் இதர பழக்கங்களினாலும் அது மெல்ல மெல்ல சீரழிவதையும் உடலைத் தாண்டிய ஒன்று அதை நுட்பமாக கவனிப்பதையும் அழகாகப் பதிவு செய்கிறார்.\nஇந்த நாவலின் இணைப்பாக இது எழுதப்பட்ட நோக்கத்தையும் விதத்தையும் விவரிக்கும் ஆசிரியர் உரையான Reflections on the Composition இணைந்திருப்பது மிகச் சிறப்பான அம்சம். 1951ல் ஃபிரெஞ்சு மொழியில் வெளியான இந்த நாவல், உடனடியாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தமிழ்நாட்டில் இது படிக்கப்பட்டதா என்று தெரியவில்லை. எனக்குத் தெரிந்து எந்த தமிழ் எழுத்தாளரும் இந்த நாவலைக் குறிப்பிட்டு பேசியோ எழுதியோ நான் பார்த்ததில்லை. வரலாற்று நாவல்களை பற்றிய சில விவாதங்கள் முகநூலில் எழும்போதெல்லாம் எனது அமெரிக்க நண்பர், திரு.அரவிந்தன் கண்ணையன் ஒருவர் மட்டும்தான் இந்த நாவலைப் பற்றி தொடர்ந்து குறிப்பிட்டு வருபவர். (அவரேதான் இந்தப் புத்தகத்தை எனக்கு அனுப்பியும் வைத்தவர். அவருக்கு என் நன்றிகள்) இந்த ஆங்கில மொழிபெயர்ப்பு அற்புதமான ஒன்று என்றே சொல்ல வேண்டும். பல வரிகள் கவித்துவம் மிகுந்தவை. ஆழமாக சிந்திக்க தூண்டுபவை.சில வரிகளை இங்கு தரலாம் என்று நினைக்கிறேன்.\nஹாட்ரியனுக்கும் ஆன்டினூஸுக்குமான உறவை விவரிக்கும் விதம் இந்த நாவலின் மிகச்சிறந்த பகுதி என்று சொல்வேன். ஆன்டினூஸின் இறப்பு, மிகப் பூடகமாகவும் நுட்பத்துடனும் சொல்லப்படுகிறது. கிரீஸில் ஒரு ஒராக்கிளின் முன்கணிப்பு ஹாட்ரியனுக்கு கவலை தரும் விதத்தில் அமைகிறது. ஹாட்ரியன், அவருடைய மனநிலைக்கேற்ப ,அதை அவ்வளவாக பொருட்படுத்துவதில்லை. ஆனால், இளைஞனான ஆன்டினூஸ் அதை பூரணமாக நம்பி விடுகிறான். ஹாட்ரியனுக்கு வரவிருக்கும் ஆபத்தை தன் உயிர்த்தியாகத்தின் மூலம் தவிர்க்க விழைந்து, நைல் நதியில் விழுந்து உயிர்த்தியாகம் செய்கிறான். அந்நிகழ்ச்சி நடந்தவுடன் ஒருவித சமநிலையுடன் அதை எதிர்கொள்ளும் ஹாட்ரியன், நாட்கள் செல்லச் செல்ல ஆன்டினுஸின் பிரிவை தாள முடியாமல் தவித்து, ஆன்டினுஸ்ஸையே ஒரு தெய்வமாக்கி கோவில் எடுப்பிக்கிறார். இதில் நம் முன்னே உள்ள கேள்வி ஆன்டினுஸினால் ஹாட்ரியனுக்கு வரவிருந்த துன்பத்தைத் (இச்சம்பவத்துக்குப் பின் ஹாட்ரியனும் அதிக நாட்கள் வாழ்வதில்லை) தவிர்க்க முடிந்ததா என்பதே. உண்மையில், அவனது பிரிவுதான் ஹாட்ரியனுக்கு நேரும் அப்பெரும் துன்பம் என்பதைத்தான் ஓராக்கிள் கூறியதோ எனும் கோணத்தை படிப்பவரின் மனதுக்கு விட்டு விடுகிறார் ஆசிரியர்.\nஇதில் உள்ள சுவாரசியமான விஷயம் என்னவென்றால், அநேகமாக இந்தப் புத்தகம் வெளி��ான காலகட்டத்தில்தான் தமிழில் பிரமாண்டமான வரலாற்றுத் தொடர்கள் எழுதப்பட்டன. பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம் ஆகியவை இந்த நாவலுக்கும் முன்னால் 1941-46 காலகட்டத்தில் எழுதப்பட்டவை. பொன்னியின் செல்வன் நாவலை இதற்கு சமகாலத்தது என்று சொல்லலாம்.(1951-54) சாண்டில்யன் மற்றும் இன்னும் பல சரித்திர நாவலாசிரியர்களின் படைப்புகள் இதற்கு பின்பு வந்தவை. அவை அனைத்துக்கும் இந்த நாவலுக்கும் உள்ள வேற்றுமைகள் பிரமிக்கத்தக்கது. நம் வரலாற்று நாவல்கள் அனைத்துமே விதி விலக்கின்றி, கேளிக்கை வகையில் அமையும் சாகசக் கதைகள். கட்டிளம் காளைகளும் கட்டழகிகளும் தமிழர் வீரம், மானம், பெருமை என்று பேசும் தன்மையுடையவை. இந்த நாவலில் வருவது போல ஏதாவது ஒன்றிலாவது ஒரு பேரரசை நிறுவதையும் அதைக் கட்டி காப்பதையும் அதில் உள்ள சவால்களையும் பற்றிய ஒரு பேரரசனின் அக உணர்வுகள் பதிவாகியுள்ளனவா என்று நினைத்துப் பார்க்கிறேன். ஏமாற்றமே மிஞ்சுகிறது.\nபொன்னியின் செல்வனில் சில இடங்களில் இம்மாதிரி பகுதிகளுக்கான எத்தனம் இருப்பதை பார்க்க முடியும். ஆனால், முழுமையாக இல்லை. அதே போல, சாண்டில்யனின் பல்லவ திலகம் நாவலில் வரும் தந்தி வர்ம பல்லவனில் ஹாட்ரியனின் சாயல் இருப்பதை நான் காண்கிறேன். ஆனால், அந்த நாவல்களின் நோக்கமே வேறு. இந்த நாவலின் நோக்கம் வேறு, இதில் இருப்பது கடந்த காலத்தைப் பற்றிய நேர்மையான மறு உருவாக்கம் மட்டுமல்ல. அதைப் பற்றிய ஒரு அசலான பிரதிபலிப்பும் தான் வாழ்ந்திருந்த , உலகப் போர்களுக்குப் பின்னான ஐரோப்பியாவில் நிகழ்காலம் தன்னில் உருவாக்கிய மனநிலையும் ஆகும். ஆனால், நமது வரலாற்று நாவல்கள் நம் கடந்த கால பெருமையை மட்டுமே முன்வைப்பதாகவும் அதில் உள்ள வரலாற்று உண்மைகளைக் கூட சமரசங்களுடன் சித்தரிப்பதாகவுமே அமைந்துவிட்டன. குபரா எழுதிய சில வரலாற்று சிறுகதைகள் (ஆத்ம சிந்தனை தொகுப்பு) இந்தப் போக்குக்கு சற்று மாறாக அமைந்திருக்கின்றன . அவற்றை மீண்டும் ஒருமுறை படிக்க வேண்டும் என்று நினைத்த்துக் கொள்கிறேன்.\nஇங்கே நான் முதலில் சொன்ன பாலகுமாரனின் உடையார் நாவலை நினைவு கூர்வோம். தமிழின் வரலாற்று நாவல்களின் காலம் முடிந்து ஒரு நீண்ட இடைவேளைக்குப் பின் பாலகுமாரன், தமது உடையார் நாவலில், ஹாட்ரியனின் நினைவுகள் நாவலில் உள்ள சில அம்சங்க���ைத் தொட முனைந்திருக்கிறார். (அவர் Memoirs of Hadrian நாவலை படித்திருக்கிறாரா என்று தெரியவில்லை. படித்ததாக எங்கும் குறிப்பிடவில்லை. கல்கியும் சாண்டில்யனும் கூட) ஆனால், இந்த நாவலோடு ஒப்பிடுகையில், அது ஒரு அரை மனதான தோல்வியடைந்த முயற்சி என்று தான் சொல்லவேண்டும். அங்கு ராஜ ராஜனுக்கும் ராஜேந்திரனுக்கும் உள்ள மனத்தாங்கல் கோடிக் காட்டப்படுகிறது. ஆனால், அதை மட்டுமே வைத்து மிக அற்புதமாக வந்திருக்கக்கூடிய தருணங்களை பாலகுமாரன் தவறவிட்டுவிடுகிறார். (அது அவரது நோக்கம் அல்ல என்பதும் உண்மைதான். ஆனால், இப்போது நான் ஹாட்ரியனின் நினைவலைகளைப் படிக்கும்போது, நம் வரலாற்று நாவலாசிரியர்கள் தவறவிட்டதை (குறிப்பாக பாலகுமாரன்) எண்ணத் தோன்றுகிறது.\nஇப்போதும் ஒன்றும் காலம் கடந்து விடவில்லை. அசோகச் சக்ரவர்த்தியையோ, ராஜ ராஜனையோ, ராஜேந்திரனையோ வைத்து இது போன்ற ஒரு நாவலை நம் நாவலாசிரியர்கள் முயற்சிக்கலாம். அதற்கு முன் இந்த நாவல் தமிழில் மொழிபெயர்க்கப்படுவது முக்கியமானது. இதுவரை மொழிபெயர்ப்பு வந்ததாக எனக்குத் தெரியவில்லை. அது ஒரு நல்ல தொடக்கமாக அமையும்.\nஅஞ்சலி – அஞ்சுகச் செல்வன்\nகுரங்கு வளர்க்கும் பெண் – லியோனார்டு மைக்கேல்ஸ் / தமிழில்: க. மோகனரங்கன்\nபழந்தமிழகமும் தமிழ்ச்சிந்தனை மரபும் – கணியன் பாலன்\nஉலக மகா கவி : கதே – பகுதி 2 – இரா. குப்புசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2017/dec/08/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-2822452.html", "date_download": "2018-08-22T05:13:41Z", "digest": "sha1:4MECYYJRWZKHTQO7INAYXZGACD5SG6JI", "length": 6897, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "கமுதி பள்ளி மாணவர்கள் தூய்மை பணி ஊர்வலம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nகமுதி பள்ளி மாணவர்கள் தூய்மை பணி ஊர்வலம்\nகமுதியில் தனியார் பள்ளியின் தேசிய மாணவர் படை சார்பில், தூய்மை பணி ஊர்வலம் புதன்கிழமை நடைபெற்றது.\nவிருதுநகர் 28 ஆவது பட்டாலியன் கமாண்டிங் அதிகாரி லெப்டினன்ட் கர்னல் ஆ. அன்சார் வழிகாட்டுதலின்பேரில், கமுதி ஷத்திரிய நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தேசிய மாணவர் படை மாணவர்கள் சார்பாக தூய்மை பணி ஊர்வலம் நடைபெற்றது. இதையடுத்து, பொது இடங்களைத் த���ய்மைப்படுத்தும் சேவையில் மாணவர்கள் ஈடுபட்டனர்.\nஇந்த ஊர்வலத்தை, பள்ளியின் செயலர் சிவமுருகன் துவக்கி வைத்தார். பள்ளியின் தலைமையாசிரியர் முத்துமுருகன் முன்னிலை வகித்தார். விருதுநகர் பட்டாலியன் ராணுவ ஹவில்தார் கிறிஸ்டோபர், ஊர்வலத்தை நெறிப்படுத்தினார். மாணவர்கள் தூய்மை குறித்த பதாகைகளை ஏந்தியவாறு, நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாகச் சென்று, பின்னர் கமுதி அரசு மருத்துவமனை வளாகத்தைத் தூய்மைப்படுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை, பள்ளியின் தேசிய மாணவர் படை அதிகாரி சிவபாலசுந்தர் செய்திருந்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதாதா 87 படத்தின் ஆடியோ வெளியீடு\nதங்கப் பதக்கத்தை வென்றார் பஜ்ரங் புனியா\nதங்க மங்கை வினேஷ் போகட்\nபியார் பிரேமா காதல் படத்தின் ஸ்னீக் பீக்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2017/dec/08/%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2822217.html", "date_download": "2018-08-22T05:13:44Z", "digest": "sha1:M4RV4CEYALOG5VYGCQ3KU4CS46BNALAU", "length": 7052, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் தகராறு; விவசாயிக்கு வெட்டு: உறவினர்கள் கைது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\nவயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் தகராறு; விவசாயிக்கு வெட்டு: உறவினர்கள் கைது\nஅன்னவாசல் அருகே வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறில் விவசாயிக்கு வெட்டு விழுந்தது.\nஅன்னவாசல் அருகேயுள்ள சண்டப்பட்டியை சேர்ந்தவர் சோலைமலை (60). இவருக்கும் இவரது உறவினர்களுக்கும் சொந்தமான விவசாய நிலங்களில் உள்ள கிணற்றில் ஆளுக்கொருநாள் முறைவைத்து தண்ணீர் பாய்ச்சுவது வழக்கம். இந்நிலையில் புதன��கிழமை தண்ணீர் பாய்ச்சுவதில் இரு தரப்பினருக்கும் பிரச்னை ஏற்பட்டது. இதில் சோலைமலையை உறவினர்களான உழகப்பன் மகன் குமார், குமார் மனைவி ஆனந்தி, கோசன் மகன் சுப்ரமணியன், உழகப்பன் மனைவி வெள்ளையம்மாள், முத்து மனைவி கண்ணகி ஆகிய 5 பேரும் சேர்ந்து அரிவாள், கட்டையால் தாக்கினர். இதில் படுகாயமடைந்த சோலைமலையை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.\nஇதுகுறித்து அன்னவாசல் காவல் ஆய்வாளர் சுமதி வழக்குப்பதிந்து ஆனந்தி, வெள்ளையம்மாள், கண்ணகியை கைது செய்தார். தலைமறைவான குமார்,சுப்பிரமணியை தேடிவருகிறார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதாதா 87 படத்தின் ஆடியோ வெளியீடு\nதங்கப் பதக்கத்தை வென்றார் பஜ்ரங் புனியா\nதங்க மங்கை வினேஷ் போகட்\nபியார் பிரேமா காதல் படத்தின் ஸ்னீக் பீக்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/05/1-6-9-11_19.html", "date_download": "2018-08-22T05:06:31Z", "digest": "sha1:EA4E4X7K6GEKETJCT6DZLTRWSKMHTFMW", "length": 13512, "nlines": 37, "source_domain": "www.kalvisolai.in", "title": "1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய பாடப் புத்தகங்கள் விரைவில் விற்பனை தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் தகவல்", "raw_content": "\n1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய பாடப் புத்தகங்கள் விரைவில் விற்பனை தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் தகவல்\n1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய பாடப் புத்தகங்கள் விரைவில் விற்பனை தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் தகவல் | தமிழகத்தில் 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான மாற்றியமைக்கப்பட்ட புதிய பாடப் புத்தகங்கள் இம்மாத இறுதியில் விற்பனைக்கு கிடைக்கும் என்று தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக நிர்வாக இயக்குநர் டி.ஜெகந்நாதன் தெரி வித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: தமிழக பள்ளிகளில் இந்த ஆண்டு முதல் புதிய பாடத்திட்டம் படிப்படியாக மாற்றியமைக்கப்பட உள்ளது. முதல்கட்டமாக நடப்பு ஆண்டில் 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இந்த வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. புதிய பாடப்புத்தகங்கள் மே இறுதியில் விற்பனைக்கு கிடைக்கும். மற்ற வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்கள் தமிழ்நாடு பாடநூல் கழக விற்பனை மையங்களிலும் ஆன்லைன் மூலமும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தனியார் பள்ளிகள் தங்களுக்கு தேவைப்படும் புத்தகங்களை ஆன்லைனில் பதிவு செய்து அதற்கான கட்டணத்தையும் ஆன்லைனிலேயே செலுத்தி தங்களுக்கு அருகேயுள்ள பாடநூல் கழக மண்டல அலுவலகங்களில் மொத்தமாக பெற்றுக்கொள்ளலாம். மாணவர்கள் தனியாகவும் ஆன்லைனில் பதிவுசெய்து தங்களுக்குரிய பாடப் புத்தகங்களை பெற்றுக்கொள்ளலாம். சிபிஎஸ்இ மாணவர்களுக்கும் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கான தமிழ்ப் புத்தகமே வழங்கப்படுகிறது. அதனால், சிபிஎஸ்இ மாணவர்களுக்கான தமிழ்ப் புத்தகங்களும் பாடநூல் கழகம் மூலமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு முப்பருவ முறை நடைமுறையில் இருப்பதால் ஓராண்டுக்கான தமிழ்ப் பாடங்கள் மூன்று தொகுப்பாக பிரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. சிபிஎஸ்இ-யில் முப்பருவ முறை கிடையாது என்பதால் அந்த மாணவர்களுக்கான தமிழ்ப் புத்தகங்கள் மட்டும் ஒரே தொகுப்பாக அச்சடித்து வழங்கப்படுகின்றன. சிபிஎஸ்இ-யில் 1 மற்றும் 9-ம் வகுப்பு தவிர மற்ற வகுப்புகளுக்கான தமிழ் பாடப்புத்தகங்கள் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட புத்தக விற்பனையகங்களிலும் விற்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு பாடப்புத்தகத்திலும் அதன் விலை அச்சடிக்கப்பட்டுள்ளது. அதைவிட அதிக விலைக்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட விற்பனையகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ஜெகந்நாதன் கூறினார். பாடநூல் கழக நூலகம் சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள ஈவிகே சம்பத் மாளிகை கட்டிடத்தின் தரைதளத்தில் தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் சிறப்பு நூலகம் அமைக்கப்பட்டு வருகிறது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு பாடநூல் கழகம், கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களை தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளியிட்டு வந்தது. மொழி, இலக்கியம், அர���ியல், வரலாறு, புவியியல், உளவியல், தத்துவம், தொழில்நுட்பம், மருத்துவம், விவசாயம் என பல்வேறு துறைகளில் தமிழில் பதிப்பிக்கப்பட்ட புத்தகங்கள் தற்போது அரிய புத்தகங்கள் ஆகிவிட்டன. அந்த அரிய புத்தகங்கள் மறுமதிப்பு செய்யப்பட்டு புதிதாக அமைக்கப்படும் நூலகத்தில் வாசகர்கள் படிப்பதற்காக வைக்கப்பட உள்ளன. | DOWNLOAD\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfbnews.com/2013/12/samantha-afflicted-with-skin-again.html", "date_download": "2018-08-22T06:08:05Z", "digest": "sha1:D7STDXVYO7NRNVZADQ3TJ7VVUHMEEI2F", "length": 15085, "nlines": 101, "source_domain": "www.tamilfbnews.com", "title": "மீண்டும் தோல் நோயால் பாதிக்கப்பட்டார் சமந்தா! | Samantha afflicted with skin again! - Tamil Puthagam", "raw_content": "\nHome Cinema news மீண்டும் தோல் நோயால் பாதிக்கப்பட்டார் சமந்தா\nமீண்டும் தோல் நோயால் பாதிக்கப்பட்டார் சமந்தா\nபடப்பிடிப்பில் பயன்படுத்தப்படும் விளக்குகளின் வெப்பம் சமந்தாவின் சருமத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தியதும், மணிரத்னத்தின் கடல் படத்தில் ஒப்பந்தமான அவர் அலர்ஜி காரணமாக அதிலிருந்து விலக நேர்ந்ததும் அனைவருக்கும் தெரிந்த சேதி. சிகிச்சைக்குப் பின் மீண்டும் நடிக்க வந்த சமந்தா தற்போது ஐந்து படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார்.\nதொடர்ச்சியான படப்பிடிப்பு காரணமாக மீண்டும் அவரது சருமம் பாதிக்கப்பட்டது. மும்பையில் லிங்குசாமியின் படத்தின் படப்பிடிப்பில் இருந்த போது அவரின் சருமப் பிரச்சனை அதிகமானது. அதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு மொத்த யூனிட்டும் சென்னை திரும்பியது.\nஇதுகுறித்து பேட்டிளித்த சமந்தா, ஐந்து படங்களில் நடித்து வருகிறேன். தொடர்ச்சியாக நடிக்கும்போது, நானும் மனுஷிதானே, எனக்கும் உடல்நலக்குறைவு ஏற்படத்தானே செய்யும். லிங்குசாமியிடம் இரண்டு நாள் ஓய்வு கேட்டேன். அவரது படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் 23 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 4 ஆம் தேதிவரை நடக்கயிருக்கிறது. அதில் கலந்து கொள்வேன்.\nஅதற்குமுன் தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறேன் என்று தெரிவித்தார்.\nலிங்குசாமி சமந்தா தவிர்த்து சூர்யா மட்டும் இடம்பெறும் காட்சிகளை இந்த வாரத்தில் படமாக்க திட்டமிட்டுள்ளார்.\nமீண்டும் தோல் நோயால் பாதிக்கப்பட்டார் சமந்தா | Samantha afflicted with skin again\nதாய்க்குலத்துக்காக இந்த மீனவர் செய்யும் தியாகத்தை பாருங்க\nஇதை பார்த்தால் இனி சத்தியமா மருத்துவமனைக்கே போக மாட்டீங்க\nகணவன் மனைவி இருவரும் - படிப்பதற்குள் கண் கலங்க வைக்கும் ஒரு பதிவு\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் தூங்கிய பொழுது நடந்த அந்த சம்பவம்\nஆண்களை பற்றி ஒரு மனைவி உருக்கமாக எழுதியது - ஆண்கள் தின சிறப்பு பதிவு\nHow to protect your Facebook account video in Tamil பேஸ்புக்கை பாதுகாப்பாக பயன்படுத்தும் வழிமுறைகள்\nஇது தான் டெங்கு காய்ச்சலோட போக்கு... இது தெரிஞ்சா டெங்குவில் இருந்து தப்பிக்கலாம்\n 16 வயதுடை�� சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் தூங்கிய பொழுது நடந்த அந்த சம்பவம்\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் உறங்கினர். அப்பொழுது தம்பிக்கு வாந்தி வந்திருக்கிறது…. எங்கே வாந்தி எ...\nகருத்தரித்த ஓரிரு நாளில் வயிற்றில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதை அறிய முன்னோர்கள் விட்டு சென்ற வித்தை..\nஅறிவியல் தொழிநுட்பம்வளர்ந்த இந்த காலத்தில் கருவில் இருக்கும் குழந்தையை கண்டுபிடிக்க கருவானது ஓரளவு வளரும் வரை காத்திருக்க வேண்டும், பின்...\nபருமடைந்த பெண்களுக்கு பாவாடை தாவணியை நம் முன்னோர்கள் அணிய சொன்ன ரகசியம் தெரியுமா\nபெண்களுக்கும் பெண் பிள்ளையை பெற்றவர்கள் கவனத்திற்குகும் பாவாடை தாவணி அணிந்த‌ பெண்களுக்கு இன்று நவநாகரீக உடைகள் எத்த‍னை எத்த‍னை அப்பப...\nமுதலிரவில் மனைவியை தாக்கியது எதற்காக\nஆந்திர மாநிலத்தில் முதலிரவில் மனைவியை தாக்கியது எதற்காக என்பது குறித்து கணவர் ராஜேஷ் பொலிசிடம் தெரிவித்துள்ளார். ஆசிரியராக பணியாற்று...\nஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் - படிக்க படிக்க சிலிர்க்க வைக்கும் கதை\nஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான். அவன் தினமும் திருடப் போவதற்கு முன்னர், ஒரு கோவிலுக்குள் நுழைந்து “சாமி, இன்னிக்கு எனக்கு நல்ல வர...\nஉலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட திருநெல்வேலியை சேர்ந்த சிறுமி விசாலினி…\nதமிழக மாணவியை அழைத்து வாழ்த்து தெரிவித்தார் பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள். உலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட திருநெல்வேலியை சேர்ந...\nவளர்ப்பு பிராணியாக பாம்பை வளர்த்த அழகான பெண் -இறுதியில் நடந்த சோகம் சிந்திக்க ஒரு கதை\nஒரு பெண் வளர்ப்பு பிராணியாக ஒரு மலைப்பாம்பை வளர்த்து வந்தார். அது அந்த பெண்ணின் மேல் எப்போதும் பரவி திரியும். திடீரென்று சில நாட்களாக அந...\nஇளம் தம்பதி செய்த சிறு தவறு - ஒரு பேருந்தில் சென்ற அனைவருமே பலியான பரிதாபம், சிந்திக்க ஒரு கதை\nஒரு இளம் தம்பதிகள்... மலைப் பிரதேசம் ஒன்றிற்கு பேருந்தில் போய்க்கொண்டிருந்தார்கள்..... வளைந்து நெளிந்த பாதைகளில் சென்று கொண்டிருந்தது ப...\nஆண்கள் வயதில் மூத்த பெண்களை விரும்புவது ஏன் தெரியுமா\nஇன்றைய காலகட்டத்தில் ஆண்கள் வயது குறைந்த பெண்களை விட, தங்களை விட வயது அதிகமுள்ள பெண்களையே விரும்புகிறார்கள். இதற்கு பல கரணங்கள் உண்டு...\nஇப்படியெல்லாம் பொண்டாட்டியை ஏன் அழைக்கிறார்கள் என்று தெரியுமா\nமனைவியை ஏன் இப்படி அழைக்கிறார்கள் என்று ஒரு அற்புதமான நேரத்தில் யோசித்தபோது நமது முன்னோர்கள் அதி புத்திசாலிதனம் புரிந்தது. நமது மனையில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.nyecountdown.com/product/dj-video-loop-one-ocean/", "date_download": "2018-08-22T05:14:29Z", "digest": "sha1:FYOXIOU43TGLF5TAGH2WZNIQBE3YIYVU", "length": 27289, "nlines": 167, "source_domain": "ta.nyecountdown.com", "title": "DJ வீடியோ கண்ணி ஒன்று (பெருங்கடல்) - டி.ஜே.களுக்கான NYE கவுண்டவுன், விஜய்ஸ், நைட் கிளப்புகள் XX", "raw_content": "\nஉள்நுழைந்து, வெகுமதி அளிக்க வேண்டும்:\nஅனைத்து வகைகள் பகுக்கப்படாதது ஆடியோ கவுண்டவுன்ஸ் வீடியோ கவுண்டவுன்ஸ் 1. முன் வரிசையில் XX டி.ஜே. டிராப்ஸ் டி.ஜே. டிராப்ஸ் (தொகுக்கப்பட்ட பாக்ஸ்)\nதொலைக்காட்சி மற்றும் வானொலி விளம்பரங்களில்\nORDER ஆன்லைன் அல்லது கிளிக் செய்யவும் கால்-> (அமெரிக்கா) 1-800-639-9728(சர்வதேச) + 1-513-490-2900 OR லைட் சேட்\nஉள்நுழைக அல்லது கணக்கை உருவாக்கவும்\nதொலைக்காட்சி மற்றும் வானொலி விளம்பரங்களில்\nஅனைத்து வகைகள் பகுக்கப்படாதது ஆடியோ கவுண்டவுன்ஸ் வீடியோ கவுண்டவுன்ஸ் 1. முன் வரிசையில் XX டி.ஜே. டிராப்ஸ் டி.ஜே. டிராப்ஸ் (தொகுக்கப்பட்ட பாக்ஸ்)\nஉங்கள் செட் போது ஒரு கருப்பு திரையில் குடியேறாதீர்கள் ஒரு குறிப்பிட்ட பாடலுக்கான வீடியோ உங்களிடம் இல்லையென்றாலும், நீங்கள் இன்னும் வேகத்தைத் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். இன்னும் நன்றாக, உங்கள் டி.ஜே. வீடியோ சுழற்சிகளில் ஒன்று, உங்கள் பெயருடன் தனிப்பயனாக்கப்பட்டது. உங்கள் தனிப்பட்ட பிராண்டை வலுப்படுத்தவும், திரையில் அமர்ந்திருப்பதால், உங்கள் தொகுப்பு முடிந்தது என்று மக்கள் நினைப்பதை தவிர்க்கவும்.\nஆடியோ குறிச்சொற்கள் மற்றும் இசை படுக்கைகள் இந்த வீடியோ கிடைக்கும், விவரங்களை அறியவும்.\nஎழு: OCLoop1 பகுப்பு: பகுக்கப்படாதது\nவீடியோ டி.ஜே. - உங்களுடைய VJ திரைகளில் விளையாடுவதற்கு விருப்பமான பெயர் மற்றும் லோகோ சுழல்கள் நீங்கள் விளையாடும் பாடல் வீடியோவைக் கொண்டிருக்கவில்லை. பிளாக் ஸ்கிரீன் இருப்பதற்குப் பதிலாக, உங்கள் லோகோவை மேல் மற்றும் மேல் மற்றும் மேல் விளையாடவும். எல்லாம் அமைத்துக்கொள்ளப்படுகிறது. ஆடியோ இல்லை. (தேவைப்பட்டால் ஆடியோ குரல் / இசை படுக்கை சேர்க்கப்படலாம்)\nதொழில்முறை டி.ஜே.க்கள், ��ரவு விடுதிகள், உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் சூதாட்டங்களுக்கு மட்டுமே.\nஎந்த மதிப்பீடுகளும் இன்னும் உள்ளன.\nஇந்த தயாரிப்பு வாங்கிய வாடிக்கையாளர்களில் மட்டுமே உள்நுழைந்தால் மறுபரிசீலனை செய்யலாம்.\nDJ வீடியோ சுழற்சி இரண்டு (பெருங்கடல்)\nவிருப்ப டி.ஜே. வீடியோ டிராப்\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nDJ வீடியோ கண்ணி ஐந்து (பெருங்கடல்)\nஉங்கள் செட் போது ஒரு கருப்பு திரையில் குடியேற வேண்டாம் ஒரு குறிப்பிட்ட பாடலுக்கான வீடியோ உங்களிடம் இல்லையென்றாலும், நீங்கள் இன்னும் வேகத்தைத் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். இன்னும் நன்றாக, உங்கள் டி.ஜே. வீடியோ சுழற்சிகளில் ஒன்று, உங்கள் பெயருடன் தனிப்பயனாக்கப்பட்டது. உங்கள் தனிப்பட்ட பிராண்டை வலுப்படுத்தவும், திரையில் அமர்ந்திருப்பதால், உங்கள் தொகுப்பு முடிந்தது என்று மக்கள் நினைப்பதை தவிர்க்கவும். ஆடியோ குறிச்சொற்கள் மற்றும் இசை படுக்கைகள் இந்த வீடியோ கிடைக்கும், விவரங்களை அறியவும்.\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nDJ வீடியோ டிராப் FIVE\nதேதி மிக பதிவிறக்கம் பதிவிறக்கம் டி.ஜே. வீடியோ அறிமுகம் தூய, இன்-முகம் கிராபிக்ஸ், விளைவுகள் மற்றும் கவனத்தை ஈர்ப்பதில் ஆடியோ ... வினாடி விநாடிகள் ... வீடியோ உள்ளே உங்கள் பெயர், கிளப் மற்றும் நிறுவனத்தின் லோகோக்கள் அனைத்து தனிப்பயனாக்கம் தூய, இன்-முகம் கிராபிக்ஸ், விளைவுகள் மற்றும் கவனத்தை ஈர்ப்பதில் ஆடியோ ... வினாடி விநாடிகள் ... வீடியோ உள்ளே உங்கள் பெயர், கிளப் மற்றும் நிறுவனத்தின் லோகோக்கள் அனைத்து தனிப்பயனாக்கம் \"நீங்கள் அனுபவிக்கும் அனுபவங்கள் என்னவென்றால், மகளிரும், பெரியவர்களுமே வேறு யாரும் இல்லை, இசையின் தாளத்தால் எடுத்துக்கொள்ள தயாராகுங்கள் இப்போது டி.ஜே. உங்களுக்காக உங்கள் பெயரைப் பிரயோகிக்கவும் லைவ் \"நீங்கள் அனுபவிக்கும் அனுபவங்கள் என்னவென்றால், மகளிரும், பெரியவர்களுமே வேறு யாரும் இல்லை, இசையின் தாளத்தால் எடுத்துக்கொள்ள தயாராகுங்கள் இப்போது டி.ஜே. உங்களுக்காக உங்கள் பெயரைப் பிரயோகிக்கவும் லைவ் தீவிர இசை உள்ளடக்கத்தின் காரணமாக கிளப்ப்பரின் விருப்பம் அறிவுறுத்தப்படுகிறது டி மைனஸ் X, 5, 4, 3, XX. டான்ஸ் ஃபோர்ட், ஆரம்பிக்கப்பட்ட தீவிர இசை உள்ளடக்கத்தின் காரணமாக கிளப்ப்பரின் விருப்பம் அறிவுறுத்தப்படுகிறது டி மைனஸ் X, 5, 4, 3, XX. டான்ஸ் ஃபோர்ட், ஆரம்பிக்கப்பட்ட\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nஉங்கள் லோகோ வலை முழுவதும் பிரபலமான சின்னங்கள் நிறைந்த ஒரு டிஜிட்டல் இயற்கை வெளியே பறக்கும் வருகிறது. உங்கள் வலைத்தளத்தை அல்லது சமூக ஊடக URL களுக்கு பெரியது. அவர்கள் ஆன்லைனில் (மற்றும் புத்தகம்) நீங்கள் கண்டுபிடிக்க முடியும் எங்கே கூட்டத்தில் தெரியும்\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nDJ வீடியோ சுழற்சி மூன்று (பெருங்கடல்)\nஉங்கள் செட் போது ஒரு கருப்பு திரையில் குடியேற வேண்டாம் ஒரு குறிப்பிட்ட பாடலுக்கான வீடியோ உங்களிடம் இல்லையென்றாலும், நீங்கள் இன்னும் வேகத்தைத் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். இன்னும் நன்றாக, உங்கள் டி.ஜே. வீடியோ சுழற்சிகளில் ஒன்று, உங்கள் பெயருடன் தனிப்பயனாக்கப்பட்டது. உங்கள் தனிப்பட்ட பிராண்டை வலுப்படுத்தவும், திரையில் அமர்ந்திருப்பதால், உங்கள் தொகுப்பு முடிந்தது என்று மக்கள் நினைப்பதை தவிர்க்கவும். ஆடியோ குறிச்சொற்கள் மற்றும் இசை படுக்கைகள் இந்த வீடியோ கிடைக்கும், விவரங்களை அறியவும்.\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nஇணைய சந்தா தொகுப்பு - ஸ்டார்டர் தளம்\nதொடர்பு தகவல் இல்லை சுருள் Landing Page இணைய கொள்முதல் மற்றும் புதுப்பிப்புகள் கண்காணிப்பு ஹோஸ்டிங் பொறுப்பு டெஸ்க்டாப் மற்றும் மொபைல் தளம் உள்ளடக்கம் மற்றும் கிராஃபிக் மேம்படுத்தல்கள் (வரை ...\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nயுனிவர்சல் சின்னத்தின் பாணியில் டி.ஜே. வீடியோ அறிமுகம். ஒரு உன்னதமான, சின்னமான பொழுதுபோக்கு உங்கள் டி.ஜே. பெயர் மற்றும் தனிப்பயன் உரையுடன் மீண்டும் கற்பனை செய்து கொண்டிருக்கிறது. இந்த டி.ஜே. வீடியோ அவர்களின் கவனத்தை ஈர்த்தது. ஆரம்பத்தில் ஒரு டி.ஜே. அறிமுகம் அல்லது உங்கள் செட், இரவில் அவுட் மூட அல்லது கிரெக், நடுத்தர நடுத்தர. எங்கள் டி.ஜே. டிராப்ஸ் மற்றும் டி.ஜே. வீடியோக்களைப் போலவே இது தனிப்பயனாக்கப்பட்ட, உயர் தர, உயர் வரையறை வீடியோ. ஒரு தனிபயன் ஆண் அல்லது பெண் மட்டுமே $ 50 க்கு வீடியோவிற்கு குரல் கொடுத்தது.\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nவலைத்தள சந்தா தொகுப்பு - வணிகம்\nடொமைன் வாங்கும் மற்றும் புதுப்பிப்புகள் அர்ப்பணிக்கப்பட்ட சர்வர் கரிம எஸ்சிஓ மாதாந்திர தளத்தை பாதுகாப்பு சோதனை உள்ளடக்கத்தை மற்றும் கிராஃபிக் மேம்படுத்தல்கள் (வரை 9 மணி நேரம் / மாதம் வரை) ஹோஸ்டிங் பொறுப்பு டெஸ்க்டாப் ...\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nDJ வீடியோ லூப் - துகள் வெளிப்படுத்து\nதுகள்கள் ஒரு சுழற்சியை உங்கள் லோகோ வெளிப்படுத்த collide. ஃப்ளாஷ் மற்றும் எதிர்காலத்திற்கும், டி.ஜே. அறிமுக வீடியோவில் முழு பயன்பாட்டிற்காக தனிப்பயன் ஆடியோவுடன் இந்த வீடியோ மேம்படுத்தப்படலாம் அல்லது ஒவ்வொரு பாதையில் வீடியோ இல்லாதபோது திரையில் சுருக்கிடப்படுகிறது.\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nDJ வீடியோ சுழற்சி இரண்டு (பெருங்கடல்)\nஉங்கள் செட் போது ஒரு கருப்பு திரையில் குடியேற வேண்டாம் ஒரு குறிப்பிட்ட பாடலுக்கான வீடியோ உங்களிடம் இல்லையென்றாலும், நீங்கள் இன்னும் வேகத்தைத் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். இன்னும் நன்றாக, உங்கள் டி.ஜே. வீடியோ சுழற்சிகளில் ஒன்று, உங்கள் பெயருடன் தனிப்பயனாக்கப்பட்டது. உங்கள் தனிப்பட்ட பிராண்டை வலுப்படுத்தவும், திரையில் அமர்ந்திருப்பதால், உங்கள் தொகுப்பு முடிந்தது என்று மக்கள் நினைப்பதை தவிர்க்கவும். ஆடியோ குறிச்சொற்கள் மற்றும் இசை படுக்கைகள் இந்த வீடியோ கிடைக்கும், விவரங்களை அறியவும்.\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nDJ வீடியோ கண்ணி - லோகோ ஷட்டர்\nஉங்கள் செட் போது ஒரு கருப்பு திரையில் குடியேற வேண்டாம் ஒரு குறிப்பிட்ட பாடலுக்கான வீடியோ உங்களிடம் இல்லையென்றாலும், நீங்கள் இன்னும் வேகத்தைத் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். இன்னும் நன்றாக, உங்கள் டி.ஜே. வீடியோ சுழற்சிகளில் ஒன்று, உங்கள் பெயருடன் தனிப்பயனாக்கப்பட்டது. உங்கள் தனிப்பட்ட பிராண்டை வலுப்படுத்தவும், திரையில் அமர்ந்திருப்பதால், உங்கள் தொகுப்பு முடிந்தது என்று மக்கள் நினைப்பதை தவிர்க்கவும். ஆடியோ குறிச்சொற்கள் மற்றும் இசை படுக்கைகள் இந்த வீடியோ கிடைக்கும், விவரங்களை அறியவும்.\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை © 2018 NyeCountdown.com, llc\nஅனைத்து தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பதிப்புரிமை பெற்ற இசை இல்லாமல் வழங்கப்படுகின்றன. தொழில்முறை டி.ஜே.க்கு சொந்தமான உரிமம் பெற்ற இசையில் கலக்க மட்டுமே தனிப்பயனாக்கப்பட்ட குரல்கள் மற்றும் டெம்ப்ளேட்களை மட்டுமே நாங்கள் வழங்குகிறோம். கவுண்டவுன்ஸுடன் மட்டுமல்லாமல் மட்டுப்படுத்தப்பட்ட இசை உள்ளடக்கம் ���ள்ள உள்ளடக்கம்; இந்த வலைத்தளத்தில் விளம்பர மற்றும் ஆர்ப்பாட்ட நோக்கங்களுக்காக மட்டுமே.தனியுரிமை கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kaakka-kaakka-song-lyrics/", "date_download": "2018-08-22T05:47:36Z", "digest": "sha1:DJVRSXQCYHGNMO4XSFBVXCZVXMMJ4QGL", "length": 12566, "nlines": 396, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kaakka Kaakka Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபெண் : காக்கா காக்கா கருப்பு\nபாரு காக்கா முட்டை கருப்பில்லே\nகாக்கா காக்கா கருப்பு பாரு காக்கா\nபெண் : காக்கா கூடு மரத்து\nமேலே குயிலு குட்டி தூங்குதே\nகாக்கா என் கத கேட்டு மெட்டு\nகட்டி குயிலும் பாட்டு சொல்லுதே\nபெண் : ரம் பம் பம் பம் பம்\nபம் பம் பம் பம் கத்தி பாத்தது\nஅந்த கா கா கா பாட்டு என்ன\nஇங்கு லே சா ச்சா பாட்டு\nஎன்ன இங்கு லே சா ச்சா\nபெண் : காக்கா காக்கா\nபெண் : ஒரு மைனா ஸ்டோரி\nஆண் : ஓ ஓ ஓ\nபெண் : மனசுக்குள் பூட்டி\nஆண் : ஆ ஹோ\nபெண் : இருக்க முடியல\nநடுவுல பட பட படவென\nபெண் : பாவமாக பார்க்குது\nயாரும் இல்ல நைனா பாடு\nபெண் : ரம் பம் பம் பம் பம்\nபம் பம் பம் பம் கத்தி பாத்தது\nஅந்த கா கா கா பாட்டு என்ன\nஇங்கு லே சா ச்சா\nபெண் : காக்கா காக்கா கருப்பு\nபாரு காக்கா முட்டை கருப்பில்லே\nகாக்கா கூடு மரத்து மேலே குயிலு\nகுட்டி தூங்குதே காக்கா என் கத\nகேட்டு மெட்டு கட்டி குயிலும்\nபெண் : ரம் பம் பம் பம் பம்\nபம் பம் பம் பம் கத்தி பாத்தது\nஅந்த கா கா கா பாட்டு என்ன\nஇங்கு லே சா ச்சா பாட்டு என்ன\nஇங்கு லே சா ச்சா பாட்டு என்ன\nஇங்கு லே சா ச்சா\nபெண் : காக்கா காக்கா\nஆண் : ஆஹா ஹ்ம்ம்\nபெண் : ஹே தானா தானா\nதரண தானா தானா தானா\nதரண னா ஹே தானா தானா\nதரண தானா தானா தானா\nபெண் : டுர்ரா ஹ்ம்ம் துணை\nஒன்னு தேடி கூவி கூவி குயில்\nஒன்னு திண்டாடுது டா ரா டா\nரா தா தா ரா ரா ரா ரா\nபெண் : தனியாக பாட்டு\nஉண்டானதே ரா ரா ரே\nரா ரா ரர ரா\nபெண் : மொழி என்ன புரியல\nகுயிலு ஓ வருவதும் தெரியல\nபெண் : சாக்கு புக்கு தாளம்\nபெண் : ரம் பம் பம் பம் பம்\nபம் பம் பம் பம் கத்தி பாத்தது\nஅந்த கா கா கா பாட்டு என்ன\nஇங்கு லே சா ச்சா\nபெண் : காக்கா காக்கா கருப்பு\nபாரு காக்கா முட்டை கருப்பில்லே\nகாக்கா கூடு மரத்து மேலே குயிலு\nகுட்டி தூங்குதே காக்கா என் … ஓஓ\nகத கேட்டு ….ஓஓ மெட்டு கட்டி\nபெண் : ரம் பம் பம் பம் பம் பம்\nபம் பம் பம் கத்தி பாத்தது அந்த\nகா கா கா பாட்டு என்ன இங்கு\nலே சா ச்சா பாட்டு என்ன இங்கு\nபெண் : காக்கா காக்கா கருப்பு\nபாரு காக்கா முட்டை கருப்பில்லே\nகாக்கா கூடு மரத்து மேலே குயிலு\nகுட்டி தூங்குதே கா கா கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/carrot-gives-14-good-deeds-for-fathers", "date_download": "2018-08-22T05:39:26Z", "digest": "sha1:VIPIBDGQQSGC46XQELCNFJSXWYZ3DJ4S", "length": 14071, "nlines": 227, "source_domain": "www.tinystep.in", "title": "கேரட் சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய நன்மைகள் - Tinystep", "raw_content": "\nகேரட் சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய நன்மைகள்\nஅப்பாக்கள், ஆண்கள் கேரட்டை தவறாமல் உணவில் சேர்த்தால் கிடைக்கும் நன்மைகள் ஆண்கள் தினமும் ஆப்பிளை சாப்பிடுகிறார்களோ இல்லையோ, கேரட்டை தவறாமல் சாப்பிட வேண்டும். ஏனெனில் கேரட்டை ஆண்கள் உணவில் அதிகம் சேர்த்து வந்தால், அவர்களின் உடல் நலத்திற்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். மேலும் ஆண்களுக்கு மற்ற காய்கறிகளை விட, கேரட் மிகவும் முக்கியமான உணவுப் பொருளாகும்.\nஅதுமட்டுமின்றி, இது ஒரு குளிர்கால காய்கறி என்பதால், இது விலை மலிவில் கிடைக்கும். மேலும் நிபுணர்களும், சீசன் பழங்கள் மற்றும் காய்கறிகளை அந்தந்த சீசனில் அதிகம் சாப்பிட்டு வந்தால், அந்த பருவக் காலத்தில் ஏற்படும் பல்வேறு உடல்நல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என்று கூறப்படுகிறது..\nஆண்கள் கேரட் உண்பதால் ஏற்படும் நன்மைகள்..\n1. இரத்தத்தை சுத்தப்படுத்தும் ஆண்கள் அவ்வப்போது இரத்தத்தைத் சுத்தப்படுத்த வேண்டியது அவசியம். அதற்கு வாரத்திற்கு 2 முறை கேரட்டை ஜூஸ் போட்டு குடிக்கலாம். இல்லாவிட்டால், தினமும் ஒரு கேரட் சாப்பிட்டு வரலாம்.\n2. விந்தணுக்களை அதிகரிக்கும்ஆண்கள் கேரட் சாப்பிட்டால், அவர்களது விந்தணுவின் அளவு அதிகரிப்பதோடு, அதன் தரமும் அதிகரிக்கும். எனவே குழந்தைப் பெற்றுக் கொள்ள நினைப்போர் தினமும் கேரட்டை தவறாமல் சேர்த்து வருவது நல்லது.\n3. செரிமானம் கேரட் செரிமானத்திற்கும் உதவும். ஆகவே செரிமான பிரச்சனையால் அவஸ்தைப்பட்டால், ஒரு நாளைக்கு இரண்டு கேரட்டை சாப்பிட்டு வந்தால், விரைவில் செரிமான பிரச்சனை நீங்கும். வயிற்று கோளாறு கேரட்டை\n4. ஆண்களும் சரி, பெண்களும் சரி தினமும் சாப்பிட்டு வந்தால், வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகள் குணமாகும். அதிலும் வாயுத் தொல்லை இருக்கும் போது, கேரட் சாப்பிட நீங்கும்.\n5. கொலஸ்ட்ரால் ஆண்கள் எப்போதுமே தங்களது உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவ��� கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு தினமும் இரவில் உணவு உண்ட பின்னர் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடித்து வர, உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவானது கட்டுப்பாட்டுன் இருக்கும்.\n6. ஆரோக்கியமான கண்கள் கேரட் சாப்பிட்டால், கண்களில் ஏற்படும் பிரச்சனைகளைப் போக்கலாம் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.\n7. இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும் கேரட் சாப்பிட்டால், கொலஸ்ட்ராலின் அளவானது குறைந்து, இதயத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்கும்.\n8. பல் பராமரிப்பு கேரட்டை சாப்பிட்டு வந்தால், பற்களில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் தடுக்கலாம். அதிலும் குறிப்பாக ஈறுகளில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் வாய் துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.\n9. வலியுடைய மூட்டு வீக்கம் ஆண்களும் சரி, பெண்களும் சரி, இருவரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் வலியுடைய மூட்டு வீக்கம். இத்தகைய மூட்டு வீக்கத்தில் இருந்து விலகி இருக்க வேண்டுமானால், தினமும் கேரட்டை தவறால் சாப்பிட்டு வர வேண்டும். இதானல் அதில் உள்ள வைட்டமின் சி, எலும்புகளை வலுவாக்கும்.\n10. புற்றுநோயை தடுக்கும் கேரட்டில் உள்ள நன்மைகளில் சிறப்பான ஒன்று தான் புற்றுநோயை தடுக்கும் என்பது. ஆகவே தினமும் கேரட் சாப்பிட்டு புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து விலகியிருங்கள்.\n11. நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக்கும் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் தான் எளிதில் நோய்களானது தொற்றிக் கொள்ளும். ஆகவே எப்போதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், கேரட்டை சாப்பிடுங்கள். இது நோயெதிர்ப்பு சக்தியை வலுவானதாக மாற்றும்.\n12. நீரிழிவு நீரிழிவு இருக்கும் போது கேரட்டை பச்சையாக சாப்பிட்டு வந்தால், இன்சுலினை சீராக வைத்துக் கொள்ள உதவும்.\n13. மலச்சிக்கல் குடலியக்கம் சீராக செயல்பட்டு, மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், தினமும் ஒரு சேரட் சாப்பிட்டு வாருங்கள்.\n14. இரத்த அழுத்தம் கேரட்டில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இது இரத்த அழுத்தத்தினை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான ��ுழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://airworldservice.org/tamil/category/isai/karnataka-isai/", "date_download": "2018-08-22T05:32:48Z", "digest": "sha1:TFN2YQ2UX6KD5BNQEMK44JDXIJTD2NYB", "length": 5132, "nlines": 68, "source_domain": "airworldservice.org", "title": "K. Music | ESD | தமிழ்", "raw_content": "\nவாழ்க்கை நெறி – குறளமுதம்\nசமூக – பொருளாதார முன்னேற்றம்\nM D ராமநாதன் – ராகம்: கல்யாணி. தாளம் – மிஷ்ர சாபு.\nமகாராஜபுரம் சந்தானம் – ராகம்: ரீதிகௌலை. ஆதி தாளம் தியாகராஜ கீர்த்தனை\nP லீலா – பிலஹரி ராகம் பாபநாசன் சிவன் பாடல்\nமுசிறி சுப்ரமணிய ஐயரின் நாதோபாசனா. ராகம் – பெகாடா. ஆதி தாளம்\nகாயத்ரி – வீணை இசை\nகேரளாவில் பெருத்த சேதத்தை ஏற்படுத்திய வரலாறு காணாத மழை சற்று குறைந்துள்ளதால் அங்கு இயல்பு வாழ்க்கை மெல்லமெல்ல திரும்பிக் கொண்டுள்ளது.\nபோதைப் பொருள் பிரச்சினையை சிறப்பாக எதிர்கொள்வதற்கு தகவல் பரிமாற்றத்திற்கான கூட்டுச்செயலகத்தை பஞ்குலாவில் அமைக்க வட மாநிலங்கள் முடிவு.\nவடகொரிய தலைவர் திரு கிம் ஜோங் உன் அவர்களை தான் மீண்டும் சந்திக்கூடும்–அமெரிக்க அதிபர் திரு டொனால்ட் டிரம்ப்.\nஈரான்: ஃபிரான்ஸ் நாட்டு மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான டோட்டல் மேற்கொண்டிருந்த பல கோடி டாலர் மதிப்பிலான வாயு திட்டத்தை அந்த நிறுவனம் கைவிட்டுள்ளது.\nகாவிரி நீர் கடைமடைப் பகுதிகளுக்கு விரைவாகச் சென்றடைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nமொரிஷியஸில் உலக இந்தி மாநாடு.\nஎம்மைப் பற்றி | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/13471", "date_download": "2018-08-22T06:09:54Z", "digest": "sha1:OBGX6NGHCZWVRSCJPAE4OF3L6VSTPMMK", "length": 11776, "nlines": 88, "source_domain": "globalrecordings.net", "title": "Malayalam: Nagari-malayalam மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 13471\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Malayalam: Nagari-malayalam\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A62427).\nஉயிருள்ள வார்த்தைகள் (in മലയാളം [Malayalam])\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A02770).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nMalayalam: Nagari-malayalam க்கான மாற்றுப் பெயர்கள்\nMalayalam: Nagari-malayalam எங்கே பேசப்படுகின்றது\nMalayalam: Nagari-malayalam க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Malayalam: Nagari-malayalam\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/10492", "date_download": "2018-08-22T05:39:13Z", "digest": "sha1:T53SDYTBDNTCMGNDZJW7GWYYERCGFKPN", "length": 20947, "nlines": 99, "source_domain": "kadayanallur.org", "title": "இறை மன்னிப்பு நிறைந்த இனிய ரமளான் |", "raw_content": "\nஇறை மன்னிப்பு நிறைந்த இனிய ரமளான்\nபுகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாகுக அவன் அருளாளன், அன்புடையோன். அவன் மனித இனத்தை படைப்பினங்களிலேயே மிகச்சிறந்த உன்னத படைப்பாக படைத்ததுடன் அம்மனிதர்களுக்கு அளப்பரிய அருள்வளங்களை அள்ளி வழங்கியிருக்கிறான். அதில் ஒன்று தான் தன் அடியார்களுக்கு நானே கூலி வழங்குவேன் என்று அல்லாஹ்வே நம்மிடத்தில் நேரிடையாக பேசுகிறானே அப்பேர்ப்பட்ட அருள்வளங்களும், இறைமன்னிப்பும் நிறைந்த புனித ரமளான் மாதம் தான் இது.\nஇம்மாதத்தில் இறைவனுக்காகவே நோன்பிருந்து அதில் கேட்கப்படும் தன்னுடைய தேவைகளை இறைவனே நேரிடையாக நிறைவேற்றித் தருகிறான். இதில் ஒரு வழிமுறையை ஏற்படுத்தி மூன்று பிரிவுகளாக பிரித்து தன் கருணையை அடியார்கள் மீது அள்ளி வழங்குகிறான்.\nஇக்கண்ணியமிக்க புனித மாதத்தின் முப்பது நாட்களைப்பற்றி நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகையில் அல்லாஹ் மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்ட பத்து நாட்கள் எனும் விதத்தில் வைத்திருப்பதாக அடையாளம் காட்டியுள்ளார்கள். ரமளானின் முதல் பத்து நாட்கள் அல்லாஹ்வின் ரஹ்மத் எனும் அருட்கொடையாகவும் நடுப்பத்து நாட்கள் மக்ஃபிரத் எனும் பாவமன்னிப்புக்குரியதாகவும் கடைசிப் பத்து நாட்கள் நரகத்திலிருந்து விடுதலை அளிக்கக் கூடியதாகவும் உள்ளது என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுகிறார்கள் (அறிவிப்பாளர்: ஸஹ்ல் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: இப்னு குஜைமா)\nமனிதர்கள் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் எல்லாத் தருணங்களிலும் அனைத்து விதமான நற்செயல்களிலும் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர் என்றாலும் அருள், இறை கருணை, மற்றும் பாவமன்னிப்பை அள்ளித்தருகின்ற இப்புனித மாதத்தில் ஒரு இறை நம்பிக்கையாளரின் சிந்தனையில் தனிக்கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஏனெனின் இந்த மாதத்தில் அல்லாஹ்வின் நெருக்கத்தை பெருகின்ற நோக்கத்துடன் எந்த ஒரு நன்மையை செய்தாலும் அது ஃபர்ளுக்கான அந்தஸ்தை பெற்று விடுகின்றது என்பது அண்ணல் நபிகளாரின் வாக்கு.\nஎனவே நன்மைகளை அதிகமாக ஈட்டுவதில் முனைப்புடன் செயலாற்றி முதல் பத்தில் அல்லாஹ்வின் அருளையும், கருணையையும் பெற்றுக்கொள்வதுடன் இரண்டாவது பத்தில் Buy Levitra Online No Prescription அதிகமாக பாவமன்னிப்பு கோர வேண்டும். நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ்வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது, என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கின்றேன். யாரேனும் பாவமன்னிப்பு கேட்டால் அவரை நான் மன்னிக்கின்றேன் (நூல்: புகாரி) என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள் என்றால், நோன்பாளிகளாக இருக்கும் நாம் நம் தேவைகளை அவனிடம் முன் வைக்கின்ற போது இறை அருளாலும், நோன்பின் பரக்கத்தாலும��� அல்லாஹ்வே நேரிடையாக அடியார்களுக்கு அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கின்றான். அது மட்டுமல்ல அடியார்கள், தான் செய்த (ஷிர்கைத்தவிர) சிறிய பெரிய தவறுகளுக்காக இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்கும்போது தன் கருணையினால் மன்னிப்பையும் வழங்குகிறான்.\nஇறைவன் கூறியதை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்;\n”ரமளானில் நம்பிக்கையுடன் நன்மையை எதிர்பார்த்து (தொழுது) வணங்குகிறவரின் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்” (நூல்: புகாரி) என்றும்\n”ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவனின் முன் செய்த பாவம் மன்னிக்கப்படுகிறது.” (நூல்: புகாரி) என்றும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள்.\nமுன் செய்த பாவங்களை அல்லாஹ் தன் கருணையைக் கொண்டு மன்னிக்கின்றான் என்பதன் பொருள் மனிதர்கள் கடந்த காலத்தில் பாவச்செயல்களில் ஈடுபட்டுயிருந்திருப்பார்கள் ரமளான் மாதத்தில் நோன்பு வைத்திருக்கும் அடியார் நோன்பின் மூலம் அல்லாஹ் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணத்தில் கடந்த காலத்தில் செய்த பாவங்களை நான் மீண்டும் செய்தால் அவன் என்னை தண்டிப்பான் என்ற எண்ணம் தன் மனதில் வந்துவிடும் பொழுது நோன்பின் பரக்கத்தால் அந்த அடியாரை அல்லாஹ் உடனே மன்னித்து கிருபை செய்கிறான்.\nபொதுவாக மனிதர்கள் அல்லாஹ்விடம் முறையாக மனமுறுகி பாவ மன்னிப்புக் கேட்க வேண்டும். அறிந்தும் அறியாமலும் நம்மால் நிகழ்ந்த அமல்களின் குறைபாடுகள், சிறிய பெரிய பாவங்களை நினைவு கூர்ந்து, அவற்றைப்பற்றி மனம் வருந்தி மீண்டும் அப்பாவத்தில் ஈடுபடாமல் இருக்க இந்த ரமளான் மாதத்தில் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு தொழுகைக்கு பின்பும், தஹஜ்ஜத் தொழுத பின்பும் அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்பை கோர வேண்டும்.\nமேலும் நம்முடைய ஒவ்வொரு செயலும் தனிமையிலோ, அல்லது கூட்டத்திலோ, இரவிலோ, பகலிலோ எங்கு நிகழும் போதும் அது அல்லாஹ்வின் பார்வைக்கு மறைந்தது அல்ல, அவன் எந்நேரமும் நம்மை கண்காணித்துக் கொண்டு இருக்கிறான், மேலும் நாம் நிச்சயமாக அனைத்து செயல்களுக்கும் பதில் சொல்லியே ஆக வேண்டும், நன்மையான செயல்களுக்கு பரிசும், தீமைகளுக்கு (இறை மன்னிப்பு இல்லையெனில்) தண்டனை நிச்சயம் உண��டு என்ற எண்ணத்தில் உறுதியாகவும், அல்லாஹ் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணத்தையும் மனதில் உள்வாங்கி நாம் நோன்பிருப்போமானால் கண்டிப்பாக அல்லாஹ் அந்த நோன்பை ஏற்றுக் கொண்டு ரஹ்மத் எனும் கருணையை பொழிவதுடன் நாம் செய்த சிரிய பெரிய தவறுகளை அவனிடம் முறையிடுவதினால் நமக்கு மன்னிப்பையும் வழங்கி நரகத்திலிருந்து ஈடேற்றம் பெறச் செய்து சுவர்க்கத்தில் நிச்சயமாக நுழையச் செய்வான் என்பதை கீழ்காணும் ஹதீஸ் நமக்கு உறுதியளிக்கின்றது.\nநபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள் சொர்க்கத்தில் “ரய்யான்” என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். நோன்பாளிகள் எங்கே என்று கேட்கப்படும் உடனே, அவர்கள் எழுவார்கள் (அவர்களைத் தவிர) வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டு விடும். (அறிவிப்பாளர்: ஸஹ்ல் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி) என்று நபிகளார் கூறினார்கள்.\nகருணை உள்ளம் கொண்ட இறைவனே உன் அளவில்லா கருணையை எங்கள் மீதும் பொழிந்து உன் மன்னிப்பை மட்டுமே ஆதரவு வைத்துள்ள எங்களின் குற்றம் குறைகளை மன்னித்து நோன்பாளிகளான எங்கள் அனைவர்களையும் ரய்யான் என்ற வாசல் வழியாக சுவர்க்கத்தில் சேர்த்து விடுவாயாக ஆமீன் வஸ்ஸலாம்\nவட்டார போக்குவரத்து கழகத்தின் (RTO) ஆன் லை…ன் சர்வீஸ்\nநீங்கள் ஆம் ஆத்மியில் சேர விருப்பமா…\nவங்கி கணக்குகளின் ரகசிய கடவுச்சொற்களைப் பாதுகாக்க\nஅமீரகத்தில் விசிட் விசா மற்றும் வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு \nமுதல்வர் ஜெயலலிதா அறிவுரை பேரவையில் உறுப்பினர்கள் எப்படி பேச வேண்டும்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அர��கே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2017/dec/07/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-16-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2821894.html", "date_download": "2018-08-22T05:12:10Z", "digest": "sha1:C7QHAP7A46ICUCVEV7UALHTJ4CTYSFF3", "length": 7869, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "புயலில் சிக்கிய 16 மீனவர்களை மீட்டுத்தர வலியுறுத்தல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nபுயலில் சிக்கிய 16 மீனவர்களை மீட்டுத்தர வலியுறுத்தல்\nஒக்கி புயலில் சிக்கி மாயமான 16 மீனவர்களை மீட்டுத்தர வேண்டும் என்று குடும்பத்தினர் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசீர்காழி அருகேயுள்ள திருமுல்லைவாசல் மீனவக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் செ. ரவி (43), லெ. விமல்ராஜ் (28), கு. தினேஸ்(25), கு. விக்னேஸ் (18), ம. ராஜேஸ் (27), ர. ரகு (18), உ. காளியப்பன் (32), கூழையார் மீனவர் தெருவை சேர்ந்த க. தமிழ்பாலன் (31), ஆ. வெங்கடேசன் (52), லெ. கலைமணி (37) கு. ஏழுமலை (39), வானகிரி கிராமத்தைச் சேர்ந்த மா. சங்கர் (58), தொடுவாய் சுனாமி நகரை சேர்ந்த க. கலைச்சந்திரன் (28), சி. மாயவன் (40), வீ. விஜயநாதன் (25) வெள்ளகோயில் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் ஆகிய 16 பேரும் தனி, தனியாக கடந்த நவ. 25-ஆம் தேதி கேரள மாநிலம், கொச்சின் மற்றும் தேங்காய்பட்டினம் பகுதிகளுக்குச் சென்று மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டிருந்தனர்.\nஒக்கி புயலில் 16 மீனவர்களும் சிக்கி இதுவரை கரை திரும்பவில்லை. மேலும், அவர்களிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை. அதிர்ச்சியடைந்த அவர்களது குடும்பத்தினர்கள் கொச்சின், தேங்காய்பட்டி���த்துக்குச் சென்று கடலோரக் காவல்படையினரிடமும், சக மீனவர்களிடமும் விசாரித்ததில் மாயமான மீனவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்காமல் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். எனவே, மாயமான மீனவர்களைத் தேடிக் கண்டுபிடித்து ஒப்படைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதாதா 87 படத்தின் ஆடியோ வெளியீடு\nதங்கப் பதக்கத்தை வென்றார் பஜ்ரங் புனியா\nதங்க மங்கை வினேஷ் போகட்\nபியார் பிரேமா காதல் படத்தின் ஸ்னீக் பீக்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newmuthur.com/2015/07/blog-post_24.html", "date_download": "2018-08-22T05:01:17Z", "digest": "sha1:B4TUY6XEIBBPW74UCVAQMF37YMMZCK4R", "length": 8907, "nlines": 109, "source_domain": "www.newmuthur.com", "title": "இது மூதூர் மக்களுக்காக - www.newmuthur.com", "raw_content": "\nHome மூதூர் செய்திகள் இது மூதூர் மக்களுக்காக\nஎதிர்வருகின்ற பொதுத் தேர்தலில் மூதூரில் யாரை ஆதரிப்பது யாரை வேட்பாளனாக நிறுத்தி பாராளுமன்றத்துக்கு அனுப்புவது யாரை வேட்பாளனாக நிறுத்தி பாராளுமன்றத்துக்கு அனுப்புவது யார் மூதூர் மக்களின் பிரதிநிதி யார் மூதூர் மக்களின் பிரதிநிதி என்ற பல கேள்விகளோடு மூதூர் மக்கள் அலை மோதிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் , மூதூர் மக்கள் யாரை அதிகமாக நேசிக்கின்றார்கள். என்ற உண்மையை முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட பல தலைமைகளுக்கு உணர்த்தவேண்டியதும் தெளிவுபடுத்த வேண்டியதுமான அவசியம் ஏற்பட்டுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில். மூதூர் மக்கள் யாரை ஆதரிக்கின்றார்கள் என்ற பல கேள்விகளோடு மூதூர் மக்கள் அலை மோதிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் , மூதூர் மக்கள் யாரை அதிகமாக நேசிக்கின்றார்கள். என்ற உண்மையை முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட பல தலைமைகளுக்கு உணர்த்தவேண்டியதும் தெளிவுபடுத்த வேண்டியதுமான அவசியம் ஏற்பட்டுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில். மூதூர் மக்கள் யாரை ஆதரிக்கின்றார்கள் என்ற உண்மையை வெளிப்படுத்�� மூதூர் மக்களின் விருப்பத்தை சேகரிப்பதற்காக தற்போது எமது தளத்தில் 5 வேட்பாளர்களின் பெயர் பட்டியலிடப்பட்டு வாக்கெடுப்பு நடாத்தப்படுகிறது. எனவே நமது மண்ணுக்கு தகுதியான அந்த வேட்பாளன் யார் என்பதை காட்டுவதற்கு எமது தளத்தில் அருகிலே போடப்பட்டுள்ள நீங்கள் விரும்புகின்ற வேட்பாளருக்கு நேரே உள்ள கூண்டிற்குள் ஒரு கிளிக் செய்தால் போதும்.\nநிவ்மூதூர் இணையம் இந்த முயற்சியை கையில் எடுத்திருப்பதானது எந்த சுயநலமும் கிடையாது. மாறாக எமது மண்ணைச் சேர்ந்த மக்கள் யாரை நேசிக்கின்றார்கள் என்பதை பலருக்கு உணர்த்துவதே எமது நோக்கமாகும்.\nஆகவே இத் தகவலை உங்களின் அனைத்து உறவுகளுக்கும் தெரியப்படுத்துவதற்காக முகப்புத்தகத்தில் அதிகம் அதிகம் பகிர்ந்து எமது மண்ணின் விடிவிற்காய் சிறிது உழைப்போம்\nTags # மூதூர் செய்திகள்\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nநான் வளர்த்த நாய் என்னை கடித்தாலும் என் கையால் அதற்கு உணவு கொடுத்து வருகிறேன் \nஅமைச்சர் மேர்வின் சில்வா, அவரது வீட்டில் அவர் வளர்த்து வந்த நாய் கடித்ததில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. சிங்கப்பூரில் அண்மையில் ...\nமுகநூல் பாவனையும் எமது சமூகமும்\n(அபு அரிய்யா) இன்றைய உலகில் மனிதனின் பெரும்பாலான செயற்பாடுகளுடன் அதி நவீன தொழினுட்ப சாதனங்கள் பின்னிப்பிணைந்து செயற்படுவதை தவிர்க்க...\nஇனி பாடசாலைகளில் இனம்,மதம்,மொழி வேறுபாடுகள் இல்லை\n(பா.கி.திருஞானம்) இலங்கையில் இனி புதிதாக ஆரம்பிக்கபடும் பாடசாலைகள் அனைத்தும் தமிழ்¸ சிங்களம்¸ முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து மாணவர்கள...\nஉதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிக்கு கைது\n(vi) விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்குவை நேற்று கொஸ்லாந்த பொலிஸா...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnewstime.com/ta/node?page=263", "date_download": "2018-08-22T05:28:36Z", "digest": "sha1:COZVQQMT5SLBMHGBI2LM7FEZZFQFEHSJ", "length": 7636, "nlines": 108, "source_domain": "www.tamilnewstime.com", "title": "தமிழ்ச் செய்தி நேரம் |", "raw_content": "\nஇந்திய அளவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்\nநாளை சுதந்திர தின விழா ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு\nநீட் தேர்வு: கமல் புதிய டுவிட்\nநாளை கோட்டைகொத்தளத்தில் முதல்முறையாக விவசாயி எடப்பாடி பழனிசாமி கொடியேற்றுகிறார்.\nஇந்திய அளவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்\nநாளை சுதந்திர தின விழா ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு\nஇந்திய அளவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்\nநாளை சுதந்திர தின விழா ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு\nநாளை கோட்டைகொத்தளத்தில் முதல்முறையாக விவசாயி எடப்பாடி பழனிசாமி கொடியேற்றுகிறார்.\nமுதல்வரின் குற்றச்சாட்டு அபத்தமானது என்ற ராமதாஸ் கருத்து\nநாளை கோட்டைகொத்தளத்தில் முதல்முறையாக விவசாயி எடப்பாடி பழனிசாமி கொடியேற்றுகிறார்.\nஅதிமுகவை நாங்கள் இயக்க நினைக்கவில்லை அடித்து சொல்கிறார் தமிழசை.\nமோடியின் அரசு மக்கள் விரோத அரசு சோனியா ஆவேசம்\nஅதிமுக அமோக வெற்றி பெறும் மக்கள் ஆய்வு கருத்து கணிப்பு முடிவுகள்\nபொங்கல் பண்டிக்கைக்கு அனைத்து பொருட்களும் தங்கு தடையின்றி விற்பனை செய்யவேண்டும். அமைச்சர் செல்லூர் ராஜூ உத்தரவு.\nமஹிந்த்ராவின் ஹாலோ எனப்படும் மின்சார கார் இந்தியாவில் அறிமுகமானது\nமஹிந்த்ராவின் ஹாலோ எனப்படும் மின்சார கார் இந்தியாவில் அறிமுகமானது\nதமிழ்நாட்டில் வால்மார்ட்டைக் கால்வைக்க அனுமதியோம்: தா.பாண்டியன் அறிக்கை\nகோபாலபுரம் DAV பள்ளியில் பெற்றோர்கள் எல்.கே.ஜி. சேர்க்கைக்கு முண்டியடிப்பு\nDTH என்றால் என்ன , கமல் விளக்கம்\n`நீர்ப்பறவை` திரைப்படத்திற்கு பழ.நெடுமாறன் பாராட்டு\nவன்மத்தின் சிறையில் மானுடம் - ஓவிய முகாம்\nதமிழக அரசின் சார்பில் சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவிற்காக 50 லட்சம் ரூபாய்\nவிண்வெளியில் இருந்து சாண்டி புயலைப் பார்த்த சுனிதா\nகுரோம்புக் - கூகுள் விரைவில் அறிமுகப்படுத்துகிறது\nஅடுத்த 5ஆண்டுகளில் 58 விண்வெளி திட்டங்கள்:இஸ்ரோ முடிவு\nஅரசு கேபிள் டி.வி நிறுவனத்திற்கு டிஜிட்டல் ஒளிபரப்பு சேவை உரிமம் வழங்க உயர்நீதிமன்றம் ஆணை\nஅரசு கேபிள் டி.வி நிறுவனத்திற்கு டிஜிட்டல் ஒளிப்ரப்பு சேவை உரிமம் வழங்க ���யர்நீதிமன்றம் ஆணை, இது...\nதூய காற்றுக்கான சர்வதேச மாநாட்டில் பசுமைத் தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி பங்கேற்பு\nதமிழக முதல்வரின் “உலக எய்ட்ஸ் தின செய்தி’\nயானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம்\nமருத்துவ காப்பீடு திட்டத்தில் கூடுதல் செலவினை அரசு ஏற்கும்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு\nநாளை சுதந்திர தின விழா ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு\nநீட் தேர்வு: கமல் புதிய டுவிட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/6872", "date_download": "2018-08-22T05:37:13Z", "digest": "sha1:U52ZMAPEX5E73MK6RIYMRAQYBL6HVH6U", "length": 29962, "nlines": 129, "source_domain": "kadayanallur.org", "title": "என் தோல்விக்காக கலங்காதீர்கள்-எம்.தமிமுன் அன்சாரி |", "raw_content": "\nஎன் தோல்விக்காக கலங்காதீர்கள்-எம்.தமிமுன் அன்சாரி\nஎன் தோல்விக்காக கலங்காதீர்கள்-எம்.தமிமுன் அன்சாரி\nதமிழகமே விழாக்கோலத்தில் இருக்கும்போது, பண்டிகை தினத்தில் குழந்தையைக் காணடித்த ஒரு தந்தையின் மனநிலையில் நான் இருக்கிறேன் என்பதை மறைக்க விரும்பவில்லை.\nஎத்தனையோ பேரின் வெற்றிக்காக பாடுபட்டு மகிழ்ந்த நான், என் முதல் தேர்தலில் அதிர்ச்சித் தோல்வியை சந்தித்திருக்கிறேன். எனது தோல்வி சென்னையில் அரசியல் வட்டாரத்தையும், பொதுமக்களையும் உலுக்கியிருக்கிறது. தமிழகத்தையும் தாண்டி உலகமெங்கும் வாழும் தமிழக சகோதரர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது என்பதை உணர்கிறேன். சமுதாயம் கவலைப்படுவதை அறிகிறேன்.\nதங்களாலேயே வெற்றிபெற முடியாது என அதிமுகவினர் ஒதுங்கிய சவால்மிக்க ஒரு தொகுதி சேப்பாக்கம்&திருவல்லிக்கேணி என்பது தமிழகம் அறிந்த உண்மை.\nசென்னையை மிரட்டும் ரவுடிகளின் துணையோடு, மிகப்பெரிய சினிமா பணக்காரரான ஜெ.அன்பழகன் திமுக சார்பில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட போதே அங்கு பரபரப்பு தொற்றியது. கலைஞரின் தொகுதி மட்டுமல்ல… தயாநிதி மாறனின் மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதிக்குப்பட்ட பகுதி வேறு. கலைஞர் அன்பழகனை வேட்பாளராக நிறுத்திய போது, இங்கு நானே நிற்பதாக கருதுங்கள் என்று அறிமுகப்படுத்தினார்.\nஅங்கு திமுகவுக்கு ஏற்படும் தோல்வி, கலைஞரின் குடும்பத்திற்கு ஏற்படும் தோல்வி என கருதப்பட்டதால் தயாநிதி மாறனும், கலைஞரின் மகன் மு.க.தமிழரசும் நேரடியாக எனக்கு எதிராக களப்பணியாற்றினார்கள்.\nதினந்தோறும் ரவுடிகளின் பிரச்சனையை சந்தித்தேன். தினந்தோறும் வாக்களர்களுக்கு பணம் வினியோகித்த அநீதிக்கு எதிராக போராடினேன். ஒரு கட்டத்தில் தமிழக தேர்தல் ஆணையர் பிரவீன் குமாரை இரண்டு முறை நேரில் சந்தித்து பண வினியோகத்தை தடுத்து நிறுத்துமாறு முறையிட்டேன். அவரை நேரில் இருமுறை சந்தித்த ஒரே வேட்பாளர் நான் மட்டுமே. ஆயினும் பண விநியோகத்தை தடுக்க முடியவில்லை.\nஎனினும் மனம் தளராமல் போராடினேன். நமக்கு பலஹீனமாக இருந்த ஒரு தொகுதி, 15 நாள் உழைப்பில் தமிழமே பேசப்படக்கூடிய ஒரு நட்சத்திர தொகுதியாக மாற்றினோம். நம் உழைப்பையும், பிரச்சாரத்தையும் மீடியாக்கள் வியந்து போற்றின. ரவுடிகளையும், பணக்கார சக்திகளையும் எதிர்த்து போராடுவதாக பாராட்டின. நவீன வடிவிலான பிரச்சாரங்களை முன்னெடுத்தேன்.\nதேர்தல் களத்தில் நான் ஒரு கதாநாயகன் போல் மக்களால் வர்ணிக்கப்பட்டேன். செல்வி. ஜெயலலிதா அம்மையார் அவர்களே நேரில் அழைத்து பாராட்டினார்கள்.\nஆனாலும், கடைசி இரண்டு நாட்களில் கடுமையாக வினியோகிக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகளும், தங்கக் காசுகளும், குடிசை மக்களையும், மீனவ மக்களையும் விலைக்கு வாங்கிவிட்டது என்பதை வாக்குகள் எண்ணப்படும் போது அறிந்தேன்; அதிர்ந்தேன். எந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டேனோ அந்த மக்கள் என்னை கடைசி நேரத்தில் கைவிட்டுவிட்டார்கள்.\nகுடிக்காதீர்கள்; பொருளாதாரத்தை சேமியுங்கள்; பின்ளைகளைப் படிக்க வையுங்கள் என்றெல்லாம் தேர்தல் பிரச்சாரத்திற்கு மத்தியில் கொள்கை பிரச்சாரத்தை எந்த மக்களிடம் அக்கறையுடன் செய்தேனோ, அந்த மக்கள் தங்களுக்கும், தங்கள் தொகுதிக்கும் பேரிழப்பை ஏற்படுத்திக் கொண்டுவிட்டார்கள் என்பதை நினைத்து வருந்துகிறேன்.\nகூட்டணிக் கட்சியொன்றைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் சிலரும் தயாநிதி மாறனிடம் விலை போனதை அறிந்து வேதனைப்படாமல் இருக்க முடியவில்லை.\nசென்னையில் நானும், கொளத்தூரில் ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்ட சைதை துரைசாமியும்தான் அனல் பறக்கும் பிரச்சாரத்தை கடும் வெயிலில் தீவிரமாக மேற்கொண்டோம். வீடு வீடாக, வீதி வீதியாக ஏறி இறங்கினோம்.\nநாங்கள் இருவருமே மீடியாக்களால் பாராட்டப் பெற்றோம். ஆனாலும் எங்���ள் இருவரையும் அலைகளையும் தாண்டி பணம் ஜெயித்து விட்டது.\nஇன்று அறிவார்ந்த மக்களிடமும், மனசாட்சிமிக்க வாக்காளர்களிடமும் நாங்கள் இரக்கத்திற்குரிய நபர்களாக அனுதாப அலையில் நின்று கொண்டிருக்கிறோம். வெற்றியால் கிடைத்திருக்கும் ஆதரவை விட, தோல்விக்குப் பிறகு கிடைத்திருக்கும் ஆதரவு பன்மடங்குகளாக இருக்கிறது.\nஎன் தோல்வியால் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர் என்பதை ஃபேஸ்புக் தகவல் பரிமாற்றங்களில் பார்க்க முடிகிறது. என்னை சந்தித்து அழும் சகோதரர்களிடமும், அலைபேசி வழியாக பதறும் சகோதரர்களிடமும் அந்த உணர்வுகளை புரிந்துகொள்ள முடிகிறது. என் மீது பற்றுக்கொண்ட மக்கள் இவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பதை அறிந்து மனம் நெகிழ்கிறேன்.\nபோரில் வெற்றி பெறும்போது எதிர்பாராவிதமாக முக்கிய தளபதி கொல்லப்படுவது யுத்தங்களில் சகஜமானது. அதுபோல்தான் இதுவும் நான் சட்டமன்றத்திற்குப் போனால் பாராளுமன்றத்தில் வைகோ முழங்கியது போல், சட்டமன்றங்களில் ரஹ்மான் கான், பரிதி இளம்வழுதி முழங்கியது போல் செயல்பட்டிருக்க முடியுமே… அது முடியாமல் போய்விட்டதே என ஒரு சகோதரர் குமுறினார். கவலை வேண்டாம்.\nஅருமை தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், அருமை நண்பர் அஸ்லம் பாஷாவும் பெற்ற வெற்றி நமக்கு புதுத்தெம்பை அளித்திருக்கிறது. சமுதாயத்திற்குப் புது நம்பிக்கையை தந்திருக்கிறது. அதை நினைக்கும் போது ஆறுதலாக இருக்கிறது. மனிதநேய மக்கள் கட்சி அரசியல் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறதை நினைக்கும் போது, மனம் மகிழ்கிறது.\nஎன் தொகுதி மக்களில் சிலர் செய்த வரலாற்றுத் தவறுக்காக யாரும் கலங்க வேண்டாம். எத்தனையோ களங்கள் நமக்காக காத்திருக்கிறது. இதைவிட சிறப்பான இன்னொன்றை இறைவன் நமக்கு வழங்குவான். 15 கோடிகளை செலவு செய்த எதிர்தரப்புக்கு முன்னால் சில லட்சங்களை செலவு செய்து சில ஆயிரம் ஓட்டுகளில் மட்டுமே தோற்றிருக்கிறோம்.\nஆனால், வல்ல இறைவனின் நாட்டம் இதுதான் எனும்போது இதற்குமேல் இதைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை.\nஎன் வாழ்க்கை முழுவதும் போராட்டங்களால் சூழப்பட்டிருக்கிறது. எனது பொது வாழ்வு பயணங்களில் நான் பல காயங்களைப் பட்டிருக்கிறேன். ஆனால் கடந்த இரண்டு வருடங்களில் நான் பல அதிர்வுகளை சந்தித்து ம��ல்ல மீண்டும் வந்திருக்கும்போது, எதிர்பாராத இத்தோல்வியால் நான் அதிர்ச்சியடைந்திருக்கிறேன் என்பதை மறைக்க முடியவில்லை. ஊரே விழாக்கோலத்தில் இருக்கும்போது, அந்த மகிழ்ச்சியில் நாமும் பங்கெடுக்க முடியவில்லையே என்ற வருத்தத்தையும் மறைக்க விரும்பவில்லை.\nஅன்று இரவு பத்திரிக்கையாளர்கள் என்னை தொடர்புகொண்டு, இத்தொகுதியில் ‘‘இவர்களை’’ எதிர்த்து உங்களைத் தவிர வேறு யார் நின்றிருந்தாலும், தயாநிதி மாறன் டெபாசிட் வாங்க விட்டிருக்க மாட்டார் என்று கூறினார்கள்.\nநமது உழைப்பு அங்கு குறுக்கு வழியில் முறியடிக்கப்பட்டிருக்கிறது. என்றாலும் அதையும் மீறி எனக்கு இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் வாக்களித்த 54,988 வாக்காளர்களுக்கும் என் சார்பிலும், கட்சியின் சார்பிலும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஎன்னோடு உழைத்த கூட்டணிக் கட்சியினருக்கும், சொந்தக் காசை செலவு செய்து, பசியோடும் & பட்டினியோடும் அலைந்து திரிந்து பிரச்சாரம் செய்த என் உயிருக்கினிய மனிதநேய சொந்தங்களுக்கும், தாய்க்கழக உறவுகளுக்கும் என் மனப்பூர்வ நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஎனக்குப் பின்னணியில் உழைத்த அறிவுஜீவிகள், மாணவர்கள், இளைஞர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.\nமேலும், உலகமெங்கும் எனக்காக துவா செய்த நல்லுள்ளங்களுக்கும், என் அதிர்ச்சித் தோல்விக்குப் பின்னாலும் எனக்காக துடித்துக் கொண்டிருக்கும் அன்பர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.\nநான் வெற்றி பெற்றிருந்தால் கிடைக்கும் ஆதரவை விட, நான் தோற்ற பிறகு எனக்கு கிடைத்திருக்கும் ஆதுரவும், அனுதாபமும் அளவிட முடியாததாக இருக்கிறது. வயதில் இளையவனாகிய என் மீது சமுதாய மக்கள் வைத்திருக்கும் அன்பை எண்ணி உண்மையில் கண் கலங்குகிறேன்.\nஎன் உரையில் உந்தப்பட்ட மாணவர் தம்பிகள் தமிழகமெங்கும் அழுகின்ற செய்திகள் என்னை உறைய வைக்கிறது. நமது இயக்க குடும்பங்களில் பெண்களெல்லாம் கூட எனக்காக பதறும் செய்திகள் என்னை விசும்ப வைக்கிறது. பல சகோதரர்கள் என்னை நேரில் சந்திக்க பல ஊர்களிலிருந்து வந்தவண்ணம் உள்ளனர்.\nமீண்டும் கூறுகிறேன். கவலைகள் இருந்தாலும், அடுத்த களத்துக்கு நம்மை தயார்படுத்துவோம். அமெரிக்காவுக்கு விடுதலை வாங்கித்தந்த ஜார்ஜ் வாஷிங்டனையே அதே மக்கள் தேர்தலில் தோல்வியடைய செய்தார்கள். இரண்டாம் உலகப் போரில் இங்கிலாந்துக்கு வெற்றியை தேடிக் கொடுத்த வின்ஸ்டன் சர்ச்சிலை அடுத்த தேர்தலில் அதே மக்கள் தோல்வியைச் செய்தார்கள்.\nகாமராஜர், அண்ணா போன்றவர்களே தோற்றிருக்கும்போது எனது தோல்வி சாதாரணமானது. நாம் சூழ்ச்சியால் தோற்கடிக்கப்பட்டிருக்கிறோமே தவிர நேரிய வழியில் அல்ல.\nகுறுக்கு வழியில் வெல்வதை விட, நேர்மையான வழியில் தோற்பது உயர்வானது.\nவெளிநாடுகளில் வாழும் நண்பர்களும், சகோதரர்களும் இதை எளிதாக எடுத்துக் கொண்டு இயல்பு நிலைக்கு திரும்புமாறு வேண்டுகிறேன்.\nஉங்களின் எதிர்பார்ப்பையும், நம்பிக்கையையும் நிறைவேற்றும் வேறொரு சிறந்த வாய்ப்பை இறைவன் எனக்கு நல்குவான். தற்போது மன அமைதியும், சிறிய ஓய்வும் எனக்கு தேவைப்படுகிறது.\nஆயினும் எந்தவிதத்திலும் சமுதாயப் பணி தடைபடாது. முன்னிலும் அதிகமாக உழைப்பேன். நமது கட்சி வெற்றி பெற்ற ஒரு போரில் காயம்பட்ட ஒரு வீரனாக இருக்கிறேனே தவிர, ஓடி ஒளிந்தவனாக இருக்க மாட்டேன்.\nஎனக்கு ஒரே ஆறுதல், நம் சமுதாய மக்கள் வாழுமிடங்களில் 99 சதவீத ஆதரவு கிடைத்ததுதான். இது மமகவுக்கான அற்புதமான களம் வலுப்படுத்தப்பட்டிருக்கிறது.\nகலைஞர் குடும்பத்தையும், ரவுடிகளையும், அதிரவைத்த ஒரு தமுமுக தொண்டன், மமக ஊழியன் என்ற பெருமிதத்தோடு என் அடுத்தகட்டப் பயணம் தொடரும். இன்ஷாஅல்லாஹ்.\n இறுதி வெற்றி Buy cheap Ampicillin நமது அணிக்கே\nஅல்லாஹ் நமக்கு விதித்ததைத் தவிர வேறொன்றும் எங்களை அணுகாது (அல்குர்ஆன் 9:51)\n பொறுமையுடன் இருங்கள் (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள் (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள் (இம்மையிலும் மறுமையிலும்) வெற்றி பெறுவீர்கள். (அல்குர்ஆன் 3:200)\nதானே புயல் தமிழகத்தை நெருங்குகிறது\nகடலூர் சின்னாபின்னமானது. மிக மோசமாக தாக்கிய புயலுக்கு மொத்தம் 40 பேர் பலி\nஇலவச லேப்டாப் விற்பனை புகார் தலைமை ஆசிரியர்களுக்கு அரசு திடீர் உத்தரவு\nகடையநல்லூரில் தமுமுக&மமக நிர்வாகிகளுடன் புதிய தமிழகம் கட்சியினர் சந்திப்பு\nகுவைத்தில் தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவையின் 15 ஆம் ஆண்டு விழா\nமெரீனா கடற்கரையில் மாயமான 5 …வயது சிறுமி கதி என்ன\nஇஸ்லாமியர்கள் தொட்டுக்கொள்ள ஊறுகாய் அல்ல\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/news/china/518/20170828/21024_all.html", "date_download": "2018-08-22T06:09:58Z", "digest": "sha1:P7GUX53HDJMKSOLHPCEDLLWYKQQDEP7N", "length": 3548, "nlines": 18, "source_domain": "tamil.cri.cn", "title": "ஷிச்சின்பிங்:உலகத்துக்கு சிறப்பு மிக்கதொரு குளிர்கால ஒலிம்பிக் - தமிழ்", "raw_content": "ஷிச்சின்பிங்:உலகத்துக்கு சிறப்பு மிக்கதொரு குளிர்கால ஒலிம்பிக்\nசீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 27ஆம் நாள் மாலை தியன்சின் மாநகரில் 13ஆவது தேசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க வந்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் டோமஸ் பாக் மற்றும் ஆசிய ஒலிம்பிக் செயற்குழுத் தலைவர் அஹமேத் அல்-ஃபாஹத் அல்-அஹமத் அல்-சாபாஹைச் சந்தித்துரையாடினார்.\nசந்திப்பின் போது, ஷிச்சின்பிங் கூறுகையில், தற்போது, பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கிற்கான பல்வேறு ஆயத்தப் பணிகளும் விரைவாக நடைபெற்று வருகின்றன. சீனா உலகத்துக்கு சிறப்பு மிக்கதொரு குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியைக் கொண்டு வரும் என்றார்.\nமேலும், சீனா மற்றும் ஆசியாவின் விளையாட்டு லட்சியத்தில் ஆசியா ஒலிம்பிக் செயற்கு���ுவின் நீண்டகால பங்கிற்கு ஷிச்சின்பிங் நன்றி தெரிவித்தார். ஆசியா ஒலிம்பிக் செயற்குழுவின் பணிக்குச் சீனா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.\nஇந்தோனேசியாவிலுள்ள எரிமலை வெடிக்க வாய்ப்பு\nஇந்தியச் சந்தையில் சீனத் தொழில் நிறுவனம்: சியௌ மி\nஇந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பிரதிநிதிக் குழு சீன வானொளி நிலையத்தில் பயணம்\nபெய்ஜிங்கில் சர்வதேச காவல் துறை அமைப்பின் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/33992", "date_download": "2018-08-22T05:41:04Z", "digest": "sha1:W5Y44XQXPFT3WPHZWVSZY2BS7KDBVWQL", "length": 8576, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "ஐந்து மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை | Virakesari.lk", "raw_content": "\nவிஜயகலாவின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் சபாநாயகரின் முக்கிய அறிவிப்பு\nகொழும்பு மாநாகரசபைக்குட்பட்டோருக்கு புதிய வசதி\nகடன் தகராறு ; கர்ப்பிணி மீது கத்திக் குத்து\nஅம்பாந்தோட்டை குறித்து ஜப்பானிற்கு வாக்குறுதியளித்தது இலங்கை\nவெளியாகியது அரச துறையினரின் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கான ஆணைக்குழு வர்த்தமானி\nகடன் தகராறு ; கர்ப்பிணி மீது கத்திக் குத்து\nஇஸ்லாமிய வாசகர்களுக்கு ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள் \nசுழிபுரம் மாணவி கொலை வழக்கு ; சாட்சியாளர்களுக்கு நீதிமன்று அழைப்பு\nஎட்டு தமிழக மீனவர்கள் நாட்டுபடகுடன் கைது\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவி பாலியல் துஸ்பிரயோகம் ;பளைப்பகுதி இளைஞன் கைது\nஐந்து மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஐந்து மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nநிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஅந்த வகையில் இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, களுத்துறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் அப் பகுதியில் உள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nஐந்து எச்சரிக்கை மண்சரிவு அபாயம்\nவிஜயகலாவின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் சபாநாயகரின் முக்கிய அறிவிப்ப��\nமுன்னாள் இராஜாங்க அமைச்சரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான திருமதி விஜயகலா மகேஸ்வரனின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் நடவடிக்கை எடுக்க முடியும் என்று சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய சபாநாயகர்\n2018-08-22 11:00:02 விஜயகலா மகேஸ்வரன் ஜயந்த ஜயசூரிய கரு ஜயசூரிய\nகொழும்பு மாநாகரசபைக்குட்பட்டோருக்கு புதிய வசதி\nகொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் கட்டிட நிர்மாணத்துக்கான அனுமதியை வழங்கும் பணியை இணையத்தளத்தினூடாக மேற்கொள்வதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.\n2018-08-22 11:11:00 கொழும்பு இணையத்தளம் குமுதினி சமரசிங்க\nகடன் தகராறு ; கர்ப்பிணி மீது கத்திக் குத்து\nகடன்கொடுக்கல் வாங்கல் காரணமாக ஏற்பட்ட தகராறில் ஆறு மாதக் கர்ப்பிணி மீது நேற்று கத்திக் குத்து நடத்தப்பட்ட நிலையில் கர்ப்பிணி தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n2018-08-22 10:50:26 கடன் தகராறு ; கர்ப்பிணி மீது கத்திக் குத்து\nஅம்பாந்தோட்டை குறித்து ஜப்பானிற்கு வாக்குறுதியளித்தது இலங்கை\nஅம்பாந்தோட்டை துறைமுகம் உலகின் முக்கிய கடற்பாதையில் அமைந்துள்ளது என ஜப்பான் அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nவெளியாகியது அரச துறையினரின் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கான ஆணைக்குழு வர்த்தமானி\nஅரச துறையினருக்கான சம்பள மீளாய்விற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசேட ஆணைக்குழு வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.\n2018-08-22 10:36:43 வர்த்தமானி ஜனாதிபதி அரச உழியர்கள்\nஇஸ்லாமிய வாசகர்களுக்கு ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள் \n\"மஹிந்தவிற்கு மாத்திரம் அல்ல சந்திரிக்காவிற்கும் முடியாது\"\n\"போராட்டங்கள் பொது எதிரணியின் அரசியல் கொள்கையாகவே காணப்படுகின்றது\"\nவிஜயகலா மகேஷ்வரனுக்கெதிராக நடவடிக்கை எடுக்க முடியும் : சட்டமா அதிபர்\nவங்கியில் கொள்ளை ; கொள்ளையர்களின் துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/09/%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80.html", "date_download": "2018-08-22T05:29:32Z", "digest": "sha1:WV3B7VX2KQ4R7FZCAXD46S7IL55CWLVD", "length": 6152, "nlines": 96, "source_domain": "newuthayan.com", "title": "கேப்பாபிலவில் தீ!! - Uthayan Daily News", "raw_content": "\nகிளிநொச்சியில்- முன்னாள் போராளி கைது\nசென். மேரிஸ் அணி – இறுதி ஆட்டத்துக்குத் தகுதி\nவவுனிய��� பெரிய பள்ளிவாசலில் – ஹஜ் தொழுகை\nஇரண்டு கிலோ கஞ்சாவுடன் -இளைஞர் கைது\nமுதிரை மரக்கடத்தல் – பொலிஸாரினால் முறியடிப்பு\nதூத்துக்குடி மீனவர்கள்- 8 பேர் நாட்டுப்படகுடன் கைது\n35 வயதுக்கு குறைந்தோரும் -ஓட்டோ சாரதியாகலாம்\n4,130 பட்டதாரிகளுக்கு -அரச நியமனம்\nகிருமித் தொற்றால் – 65 வயது முதியவர் உயிரிழப்பு\nயாழ்ப்பாணத்தில் நடந்த கொடூரம் -கர்ப்பிணி பெண் மீது கத்திக் குத்து\nகேப்­பா­பி­லவு தேக்­கங்­காட்­டில் மூன்­றா­வது தட­வை­யாக நேற்று தீ பற்­றி­யது. அது அங்கு போராட் டக் கொட்­ட­கையை அண்­மித்த இடம்­வரை பர­வி­யது என்று தெரி­விக்­கப்­பட்­டது.\nதீ பர­வி­யது தொடர்­பில் கேப்­பா­பு­லவு போராட்ட கொட்­ட­கை­யில் போராட்­டம் நடத்­தும் பொது­மக்­க­ளால் 59 ஆவது படைத்­த­ரப்­புக்கு தெரி­யப்­ப­டுத்­தி­னர். சுமார் 100 படை­யி­னர் சம்­பவ இடத்­துக்கு விரைந்து தீயை அணைக்­கம் முயற்­சி­யில் ஈடு­பட்­ட­னர். தண்­ணீர் டாங்­கி­க­ளில் இருந்து நீர் பாச்சி தீயைக் கட்­டுக்­குள் கொண்­டு­வந்­த­தா­கப் படைத்­த­ரப்­புத் தெரி­வித்­தது.\nவிக்கியின் கோரிக்­கையை ஏற்க மாண­வர்கள் மறுப்பு\nபடகில் தாயகம் திரும்பிய 12 பேர் காங்கேசன் துறையில் கைதாகிப் பிணை\nஇரா­ணுவ வாக­னம் மோதி­ய­தில் வற்­றாப்­பளை இளை­ஞன் காயம்\nகற்சிலை மடுவில் சிறுவர் பூங்கா\nவட்­டு­வா­கல் பாலத்­தின் அரு­கில் விழக்­கூ­டிய நிலை­யில் மின்­கம்­பம்\nஉரிய நேரத்தில் அறிவித்தல் கிடைக்கவில்லை- போட்டியைத் தவறவிட்ட மாணவர்கள்\nகிளிநொச்சியில்- முன்னாள் போராளி கைது\nசென். மேரிஸ் அணி – இறுதி ஆட்டத்துக்குத் தகுதி\nவவுனியா பெரிய பள்ளிவாசலில் – ஹஜ் தொழுகை\nஇரண்டு கிலோ கஞ்சாவுடன் -இளைஞர் கைது\nமுதிரை மரக்கடத்தல் – பொலிஸாரினால் முறியடிப்பு\nதூத்துக்குடி மீனவர்கள்- 8 பேர் நாட்டுப்படகுடன் கைது\n35 வயதுக்கு குறைந்தோரும் -ஓட்டோ சாரதியாகலாம்\n4,130 பட்டதாரிகளுக்கு -அரச நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bracelet-mala-lotus-de-1084948.ampblogs.com/The-Definitive-Guide-to-bracelet-mala-13406891", "date_download": "2018-08-22T05:48:18Z", "digest": "sha1:QNMN3DJLKAFKIBIIALWFW3I23RV2UZKR", "length": 6327, "nlines": 48, "source_domain": "bracelet-mala-lotus-de-1084948.ampblogs.com", "title": "The Definitive Guide to bracelet mala", "raw_content": "\n பாற்கடலைக் கடைய ஆலகால விஷம் தடையாக உள்ளது. தேவேந்திரனும் நம்மிடம் சரணடைந்து விட்டான். ஆகவே நான் இப்பொழுதே சென்று அதை உட்கொள்ளப் போகிறேன். அதனால் அனைவரும் நன்மை பெறட்டும் என்றார். அம்பிகையும் அதற்கு ஆமோதித்தாள். அக்கணமே பாற்கடலை அடைந்து விஷத்தைப் பருகினார் சிவபெருமான். உடனே உமாதேவி, ஆலகாலமே பெருமானுடைய கண்டத்தளவிலேயே நில் என்று கூறியபடி பெருமானுடைய கழுத்தை அழுத்திப் பிடிக்க விஷம் அவர் கழுத்திலேயே நின்றது. பின்னர் தேவர்கள் அனைவரும் சிவபெருமானை நீலகண்டன் எனப் போற்றி துதித்தனர்.தேவர்களும், அசுரர்களும் மீண்டும் பாற்கடலைக் கடைந்தார்கள். அதிலிருந்து காமதேனு, வெள்ளைக் குதிரை, சிவப்பு மணி, ஐராவதம், பாரிஜாத மரம் போன்ற எண்ணற்ற பொருள்கள் வெளிவந்து தேவலோகத்தை அடைந்தன. மேலும் அதிலிருந்து வெளிவந்த திருமகளாகிய லட்சுமி தேவி, ஸ்ரீஹரியை அடைந்தாள். அதற்கு அடுத்தாற்போல் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீஹரியின் அம்சமான தன்வந்திரி பகவான் அமிர்தம் ததும்பும் தங்க கலசத்துடன் வெளிவந்தார். இதைக் கண்ட அசுரர்கள் அந்த அமிர்த கலசத்தைப் பறித்துக் கொண்டு மின்னலென ஓடி மறைந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2018-08-22T05:29:38Z", "digest": "sha1:AFTNA5CMEKRAO64YVUXL33LGJX54ETUL", "length": 19362, "nlines": 214, "source_domain": "ilakkiyainfo.com", "title": "இத்தாலியின் ஓலோலாய் கிராமத்தில் 190 ரூபாவிற்கு வீடு விற்பனை! | ilakkiyainfo", "raw_content": "\nஇத்தாலியின் ஓலோலாய் கிராமத்தில் 190 ரூபாவிற்கு வீடு விற்பனை\nஇத்தாலி நாட்டின் சார்டினியா தீவில் உள்ள பார்பாகியா மலைப்பகுதியை ஒட்டிய இடத்தில் அமைந்துள்ளது ஓலோலாய் (’Ollolai ) கிராமம். இங்கு வீடொன்றை வெறும் 1 யூரோவிற்கு (இலங்கை ரூபா 190) விற்பனை செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஅழகிய ஓலோலாய் கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளாக வசிக்கும் மக்கள் ஒவ்வொருவராக அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.\nஇதனால், 1300 பேர் மட்டுமே தற்போது அங்கு வசித்து வருகின்றனர். அதோடு, அக்கிராமத்தில் குழந்தை பிறப்பு வீதமும் கணிசமாகக் குறைந்துவிட்டது.\nஅங்கு இருப்பவர்களும் நடுத்தர வயதைச் சேர்ந்தவர்கள். பெரும்பாலானவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால், பலர் தொடர்ந்து ஓலோலாய் கிராமத்தை விட்டு வெளியேறி வருகின்றனர்.\nஇதனால் அதிர்ச்சியடைந்த ஓலோலாய் மேயர், மக்கட்தொகை குறைவதைத் தடுக்க அதிரடியாக 2015 இ��் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். பொதுமக்கள் வெளியேறியதால் பாழடைந்து பூட்டியே கிடக்கும் 200 வீடுகளை தலா 1 யூரோவிற்கு விற்பனை செய்வதாக அறிவித்தார்.\nஇந்த வீடுகளை வாங்கும் நபர்கள் 3 ஆண்டுகளுக்குள் வீட்டை சரிசெய்து குடியேற வேண்டும். 5 ஆண்டுகளுக்குப் பிறகு யாருக்கு வேண்டுமானாலும் விற்பனை செய்துகொள்ளலாம்.\n2017 ஆம் ஆண்டு இறுதிவரை உலகம் முழுவதும் இருந்து 120 விண்ணப்பங்கள் வந்துள்ளன.\n”ஓலோலாய் கிராமத்தின் பாரம்பரியத்தைக் காப்பாற்றுவதே எனது முதல் வேலை. கடந்த காலத்தைப் போல் இங்கு மக்கள் பெருக்கத்தை அதிகரிக்க வேண்டும்.\nஎங்கள் நகரம் சாவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அதற்காக இங்கு வசிக்கும் மக்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். மீண்டும் வலிமைமிக்க கிராமத்தைக் கட்டமைப்போம்’ என ஓலோலாய் மேயர் எபிசோ அர்போ குறிப்பிட்டுள்ளார்.\nசுவிஸில் தமிழ் குடும்பங்களுக்கு இடையில் கடும் மோதல் கத்தி் குத்து , தமிழ் இளைஞன் கைது கத்தி் குத்து , தமிழ் இளைஞன் கைது\nபணத்திற்காக மகனையே வேனின் முன்பு தள்ளி விட்ட கொடூர தாய் கமெராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சி.. கமெராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சி..\nஇரவு விடுதியில் பெண்களுடன் உல்லாசமாக இருந்த 4 ஜப்பான் வீரர்களுக்கு நேர்ந்த கதி 0\nஇளம்பெண்ணை சரமாரியாக தாக்கிய பார்டெண்டர்-(வீடியோ ) 0\nசுவிட்சர்லாந்தில் கைகுலுக்க மறுத்த முஸ்லிம் தம்பதிக்கு குடியுரிமை மறுப்பு 0\nவிஷப்பாம்பை கையில் ஏந்தி சொற்பொழிவாற்றிய பாதிரியாருக்கு நேர்ந்த கதி ( வீடியோ இணைப்பு) 0\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் விளம்பி வருட மஹோற்சவ நிகழ்வு 2018 – 5ம் நாள் திருவிழா- நேரடி ஒளிபரப்பு\nதமிழரசு கட்சியின் வியூகங்களை எதிர்கொள்ள விக்கினேஸ்வரன் தயாராக இருக்கின்றாரா\nபோர் வரலாறு நடுநிலையாக ஆவணப்படுத்தப்படுமா – எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)\nஈரானுக்கு எதிராக அமெரிக்கா போர் தொடுக்குமா\nவாள்வெட்டு வீரரும் வாய்ச்சொல் வீரரும் – கே. சஞ்சயன் (கட்டுரை)\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஇந்திய படைகளுடன் தொடங்கியது போர்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம் ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -10)\nசந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக��கலாம் என்றார் பிரபாகரன்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 29) -சிவலிங்கம்\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nஸ்டாலின் vs அழகிரி… 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nஇடி அமீன்: சடலங்களுடன் தனிமையில் இருக்க விரும்பிய சர்வாதிகாரி\nஉதயம் முதல் அஸ்தமனம் வரை… கலக நாயகன் கருணாநிதியின் கதை\nஇவளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் , அதை பார்த்து ஒரு தமிழ் நாய் பிரிவினை பற்றி பேச [...]\nசுவிஸ் குமாரை தப்பிக்க 45 இலட்சம் பெற்று கொண்டு உதவியது விஜயகலா மகேஸ்வரன் என்ற தேவடியா , [...]\nஐரோப்பாவில் இப்படி ஒரு காட்டு மிராண்டி மக்களா இது தடை செய்யப்பட வேண்டும். ஜப்பானியர்கள் [...]\nஅன்று மேற்குலகின் ( அமெரிக்கா ) வாலை அன்டன் பாலசிங்கம் மூலம் பிடித்த இந்த பிரபாகரன், [...]\nசீனர் என்ற படியால் பணம் கொடுத்தார் இதுவே ஒரு மேற்கு நாடடவராக இருந்தால் \" Thank You [...]\nசந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கலாம் என்றார் பிரபாகரன்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 29) -சிவலிங்கம்விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் குறிப்பாக கடற்படையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்த நிலையில் பேச்சுவார்த்தைகளை நோக்கித் திரும்புவதற்கான நிபந்தனைகளும் அதிகரித்திருந்தன. இரு சாராரும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\n : ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -9) போருக்குள் பிறந்தேன். அகன்று விரிந்த வயல்வெளிகளும், அவற்றிடையே நெளிந்தோடும் வாய்க்கால்களும், கிரவல்மண் பாதைகளும், பூவரசு வேலிகளும், நான் பிறந்த ஊரான பரந்தனின் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அ��்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள் (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் [...]\nகுறுநகையுடன் வாசிக்கத் தோதாக கலைஞரின் சுவாரஸ்யமிக்க சிலேடைகளில் சில.மிமிக்ரி கலைஞர்கள் அரசியல் தலைவர்களின் குரலை இமிடேட் செய்ய ஆசைப் பட்டால் முதலில் தேர்ந்தெடுக்கக் கூடியது கலைஞர் கருணாநிதியின் குரலைத்தான். மேடைகளில் [...]\nகல்மடுக் குளத்தின் அணைகளை தகர்த்த புலிகள் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -15)புலிகள் பெரும் நம்பிக்கையோடு ஒரு தாக்குதல் திட்டத்தை தீட்டினார்கள். அந்தத் திட்டம் நிறைவேறினால் நிச்சயம் இராணுவம் நிலைகுலைந்து போகும் தங்களை மீள்கட்டமைப்பு [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kokkarakkoo.blogspot.com/2014/03/blog-post_1.html", "date_download": "2018-08-22T05:19:28Z", "digest": "sha1:HMYE3TR5QUJNBXTZA52O6DQ5VSKIOOVO", "length": 9431, "nlines": 119, "source_domain": "kokkarakkoo.blogspot.com", "title": "கொக்கரக்கோ..!!!: ஒரு தனையன்.... தலைவனாகிறான்...!", "raw_content": "\nநாம் எல்லோருமே சேர்ந்து கூவினால் விடியாமலா போய்விடும்..\nஅகவை அறுபத்தொன்றை கடந்து வருகிறார்...\nஆளுமைத்திறன் கொண்ட தலைவர் அவர்...\nஆற்றல் மிக்க செயல்வீரராய் வலம் வருகிறார்...\nஇளைஞர்களின் எதிர்கால நம்பிக்கை அவர்...\nஇருண்ட ஆட்சிக்கு விடை கொடுக்க வருகிறார்...\nஈடு இணையில்லா உழைப்பாளி அவர்...\nஈடுபாட்டுடன் கழகம் காக்க வருகிறார்...\nஉத்தமர் இவர் என்று எதிரிகளே வாழ்த்தும்படி வருகிறார்...\nஊர் ஊராய்ச் சுற்றிச் சுழன்று வருகின்றார் அவர்...\nஊக்கமுடன் உடன்பிறப்புக்கள் களமாட வழி வகுத்து வருகிறார்...\nஎழுந்து நிற்கும் உதயசூரியன் அவர்....\nஎதிரிகளை சுட்டெ��ிக்க ஓடி வருகின்றார்....\nஏற்றமிகு இளைஞர்படை கொண்டவர் அவர்...\nஏகாதிபத்தியத்தை ஒழித்துக்கட்ட சூளுரைத்து வருகின்றார்...\nஐயம் என்பதை அறியாதவர் அவர்....\nஐஏஎஸ், ஐபிஎஸ் எல்லாம் சலாமடிக்க பவனி வருகிறார்....\nஒப்பாரும் மிக்காருமில்லா தலைவராக மாறி வருகிறார்...\nஓடி ஓடி உழைத்திடுவார் அவர்....\nஓங்கி உயர்ந்து வளருது அவர் புகழ்...\nஅவ்வ்வ்.. என்று ஓலமிடுகின்றனர் எதிரிகள்....\nஉ”ஃ’ப் என்று அதிர்ச்சியாகின்றனர் போட்டியாளர்கள்....\nஅவர் தான் எங்கள் தளபதி... இல்லை இல்லை...\nஇனி அவர் தான் எங்கள் தலைவர்....\nபெற்றோருக்கு தனையனாக ஒரு சுற்றை (அறுபது ஆண்டுகள்) முடித்தவர்....\nதம்பிமார்களுக்கு “தலைவனாக” அடுத்த சுற்றை (அகவை அறுபத்தொன்றை) ஆரம்பிக்கின்றார்....\nLabels: அரசியல், தளபதி, திமுக, மு.க. ஸ்டாலின், ஸ்டாலின்\nநான் கூவித்தான் ஞாயிறு உதிக்கிறான் என்ற செறுக்குக் கொண்ட குருட்டுச் சேவல் அல்ல நான்... விடியலை வரவேற்க சத்தமெழுப்பி சக தோழர்களை விழித்தெழச் செய்யும் சாதாரண தோழமைச் சேவல் தான் நான்..\nமலை காக்கும் பூதமும்... தடை தாண்டும் பெரியவரும்..\nநாலாயிரம் ஏக்கர்ன்னா எவ்ளோ தெரியுமா\nபாஜக கூட்டணி திமுக - அதிமுகவுக்கான மாற்றா\nஜெவிடம் பல்லிளிக்கும் ஆம் ஆத்மியின் ஊழல் எதிர்ப்பு...\nதளபதி ஸ்டாலின் தந்தி டீவி பேட்டியும்.... மோடி பற்...\nஇந்துத்துவா ஆட்சியமைக்கும் முயற்சியும்... இஸ்லாமிய...\nபாராளுமன்ற தேர்தலும்... திமுகவின் முஸ்தீபுகளும்......\nஆதலால் \"வாருங்கள் தளபதியாரே..... பதவி ஏற்க”\nஇத்தனை பேர் வந்துட்டு போயிருக்காங்க...\nநிறைய பேர் கேக்குறமாதிரி கூவுனது\n - திராவிட இயக்க நூற்றாண்டு விழா\nகிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் ஆகிவிட்டது, பிராமணரல்லாத படித்த இளைஞர்கள் மற்றும் அரசு ஊழியர், அதிகாரிகளால் உருவாக்கப்பட்ட \"மெட்ராஸ் யுனைடெட...\nகலைஞரின் சொத்து மதிப்பும்.. விகடனின் விஷமத்தனமும்...\nகலைஞரின் சொத்து மதிப்பு பற்றி அபத்தமான ஒரு கட்டுரையை விகடன் பிரசுரித்துள்ளது... தான் யாரை உயர்த்த வேண்டும் என்று எண்ணுகின்றார்களோ அவர்...\nபொங்குன சோத்துல மாங்காய் வச்சது யாரு\nஎங்க ஊரு பக்கமெல்லாம் “பொங்குன சோத்துல மாங்காய் வக்கிற மாதிரி” ந்னு ஒரு சொலவடை உண்டு. இதுக்கு என்ன அர்த்தம்ன்னா\n அன்றும் இன்றும் - கவிஞர் தாமரையின் பேச்சு\nஇதெல்லாம் ஒரு பொழப்புன்னு இந்த தாமரை பேசுது... தமிழ் ஈழ விவகாரத்தில் திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் தலைவர் கலைஞர் அவர்களும் துரோ...\nபழ கருப்பையாவின் பல் இளிக்கும் திராவிட காதல்..\nநேற்று திராவிடத்தின் மீதுள்ள காதலால் சொல்கிறேன் என்ற போர்வையோடு பழ. கருப்பையா எழுதியதாக ஒரு கட்டுரையை, இணையதளத்தில் குறிப்பாக திக ஆதரவு மன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/7467", "date_download": "2018-08-22T05:36:00Z", "digest": "sha1:KIZS3QFAXSSMLM3SIOXJCMEBVPF4QRY2", "length": 11063, "nlines": 103, "source_domain": "kadayanallur.org", "title": "கடையநல்லூரை திரும்பிப்பார்க்குமா தமிழக அரசு ! |", "raw_content": "\nகடையநல்லூரை திரும்பிப்பார்க்குமா தமிழக அரசு \nகடையநல்லூரை திரும்பிப்பார்க்குமா தமிழக அரசு\nநெல்லை மாவட்டத்தில் இரண்டாவது பெரிய ஊரான கடையநல்லூர் அதிகமான , மிகவும் நெருக்கடியான மக்கள் வாழும் ஊர் இது . இங்கு கடந்த சில ஆண்டுகளாக மிகவும் கொடிய தொற்றுநோய்கள் மற்றும் உயிர் கொல்லி நோய்கள் ஆங்காங்கே சில பகுதிகளை பாதிக்கவும், சில சமயங்களில் ஊர் முழுக்கவும் பரவும் அபாயகரமான நிகழ்வுகளும் இருந்து வருவதற்கு காரணம் என்ன என்று பார்த்தால்:\n1. ஆங்காங்கே குப்பைகள் தேங்கிக்கிடப்பது\n2. இக்பால் நகருக்கு மேற்கே உள்ள தெப்பக்குளம் குப்பைக்கூடமாகி\nமிகக்கொடிய கொசுக்களின் கூடாரமாக உள்ளது .\n3.அட்டகுளதெரு மேற்கே உள்ள ஊரானிகுளம் இதுவும் கொசுக்களின்\n5.அரசு மருத்துவமனை அருகில் குப்பைகள் தேங்கிக்கிடப்பது\n6.அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் குப்பைகள் தேங்கிக்கிடப்பது\nஇதற்க்கு முக்கிய காரணம் போதுமான குப்பைத்தொட்டிகள் இல்லாததும் .\nபொதுமக்கள் மக்கள் அங்காங்கே குப்பைகளை கொட்டுவதும் .\nகடையநல்லூர் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள் \nஇக்பால் நகர் ,தெப்பக்குளம் அருகில்,ஊரானிகுளம் அருகில்,பூக்கடை பஜார் , அரசு மருத்துவமனை அருகில் ,அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் , மேலக்கடையநல்லூர்,கிருஷ்ணாபுரம் உள்ளடக்கிய அனைத்து பகுதிகளுக்கும் தினமும் எடுத்து செல்லக்கூடிய மிகப்பெரிய குப்பைத்தொட்டிகள் அமைக்க வேண்டும் .இதற்க்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் .தெப்பக்குளம்,ஊரானிகுளம்,அட்டகுளம் ஆகிய குளங்கள் அனைத்தும் தூர்வாரப்பட வேண்டும் .எனவும் எங்களின் சார்பாகவும் ,பொதுமக்களின் சார்பாகவும் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம் .இனிவரும் காலங்களில் பொதுமக்களே நமது பகுதிகளை சுகாதாரமக்கி ,நோய் இல்லாத வாழ்க்கை வாழ buy Viagra online பொறுப்போடு செயல்படுமாறும் பொதுமக்களையும்கேட்டுக்கொள்கிறோம் .\nகடையநல்லூர் சிராஜும் முனீர் அரபிக் மதரசா ஊர்வல காட்சிகள்.\nகடையநல்லூர் தாருஸ்ஸலாம் பள்ளியின் ஆசிரியர் பெருமக்கள்…பள்ளியின் பழைய மாணவர்களுக்காக…..\nகடையநல்லூரில் SDPI சார்பில் முபாரக் வேட்பாளராக அறிவிப்பு\nகடையநல்லூர் நகராட்சி நடத்தும் மாபெரும் தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்\nகம்பெனிக்கு பெண் அக்கௌன்டன்ட் தேவை\nநம்பிக்கையின் கரம் ; நம்பமுடியாத நிஜம் \nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2776&sid=a2c94762e860f906b2a3334fda3fd9a2", "date_download": "2018-08-22T05:24:46Z", "digest": "sha1:TENX6PGZQANOW2VXKUTHYKSHKVEHPOF5", "length": 30954, "nlines": 354, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] ���வ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது\nபிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி மற்றும்\nதமிழக கவர்னர் அவருக்கு வாழ்த்துக்களை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி நேற்று தனது\n80-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.\nஇதையொட்டி அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை\nபிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள\nவாழ்த்துச்செய்தியில், துணை ஜனாதிபதிக்கு பிறந்த நாள்\nஅவர், நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ நான்\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி மேற்கு வங்காள\nமாநிலம் கொல்கத்தாவில் 1937 ஆம் ஆண்டு பிறந்தார்.\nஇதேபோல தமிழக கவர்னர் வித்யாசகர் ராவும் ஹமீத��\nஅன்சாரிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். வித்யாசாகர் ராவ்\nவெளியிட்டுள்ள வாழ்த்துக் குறிப்பில் “ தயவுசெய்து எனது\nஇதயப்பூர்வமான வாழ்த்துகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.\nஉங்கள் ராஜதந்திரமும், புத்திசாலித்தனமும் எங்களது\nவெளிநாட்டு உறவுகளை வலிமைப்படுத்த உதவுகின்றன.\nநீங்கள் நீண்ட ஆயுளுடன், மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன்”\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக��கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samayalkurippu.com/Cookery_details.php?/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/&id=17802", "date_download": "2018-08-22T05:14:04Z", "digest": "sha1:AXXO4VHRLDDBE6ARIASSIQX27VXFUU2J", "length": 8631, "nlines": 79, "source_domain": "samayalkurippu.com", "title": " பரங்கிக்காய் தொக்கு , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nசத்தான கேழ்வரகு இனிப்பு புட்டு | ragi sweet puttu recipe\nவெஜிடபிள் அவல் உப்புமா | vegetable aval upma\nஸ்ட்ராபெர்ரி சந்தேஷ் | strawberry sandesh\nசத்தான சிவப்பு அரிசி பொங்கல் | sigappu arisi pongal\nபரங்கிக்காய் – 200 கிராம்\nமிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி\nமஞ்சள்தூள் – அரை தேக்கரண்டி\nஉப்பு – தேவையான அளவு\nபெருங்காயம் – ஒரு சிட்டிகை\nகடுகு – தேவையான அளவு\nவெந்தயம் – அரை தேக்கரண்டி\nநல்லெண்ணெய் – 100 கிராம்\nபரங்கிக்காயை தோல் சீவி, கேரட் துருவியில் துருவிக் கொள்ளவும். வாணலியில் வெந்தயத்தை வறுத்து பொடித்துக் கொள்ளவும். பின்பு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகை பொரிய விடவும். பெருங்காயம் சேர்க்கவும். துருவி வைத்த பரங்கிக்காயை சேர்த்து சுருள வதக்கவும். அதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி அடுப்பை அணைத்து விடவும். சூடு ஆறியதும் வெந்தயப் பொடியைச் சேர்த்து கிளறி விடவும்.\nஉருளைக்கிழங்கு கேரட் தொக்கு| urulai kizhangu carrot thokku\nதேவையான பொருள்கள்:உருளைக்கிழங்கு - அரை கிலோகேரட் - கால் கிலோபச்சை மிளகாய் - 5 இஞ்சி - 1 துண்டுவெந்தயம் - 1 ஸ்பூன்பெருங்காய தூள் - ...\nமாங்காய் தொக்கு / mangai thokku\nதேவையான பொருள்கள் துருவிய மாங்காய் 1 கப்மிளகாய் தூள் 3 ஸ்பூன்வெந்தய தூள் பெருங்யாத்தூள் தலா - அரை ஸ்பூன்மஞ்சள் தூள் - சிறிதளவுஎண்ணெய் 150 கிராம்கடுகு ...\nதேவையானவை: கறிவேப்பிலை உருவியது – 3 கப்உளுத்தம் பருப்பு – கால் கப்காய்ந்த மிளகாய் – 20. புளி – எலுமிச்சை அளவுவெல்லம் – ஒரு சிறு துண்டுநல்லெண்ணெய் ...\nதேவை:தக்காளி - 1/2 கிலோ புளி - தேவைக்கு.மிளகாய்த் தூள் - 2 ஸ்பூன்.உப்பு - 2 ஸ்பூன். பூண்டு - 4. கடுகு, - 1 ...\nதேவை: புளிச்சக் கீரை – 2 கட்டு பச்சை மிளகாய் – 1 காய்ந்த மிளகாய் – 6 மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், வெந்தயம் – 1 ஸ்பூன் கடுகுப்பொடி, வெல்லம் – 1ஸ்பூன் சீரகம், தனியா ...\nதேவை:தோல் உளுந்து – கால் கப்கடலைப்பருப்பு – 3 ஸ்பூன்தனியா, கறிவேப்பிலை – சிறிதுபூண்டு – 3 பல்கறுப்பு எள் – கால் கப்மிளகாய் வற்றல் – ...\nதேவை: பாகற்காய் - அரை கிலோ வெங்காயம் - கால் கிலோ புளி - தேவைக்கு மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன் வெல்லம் - 1 துண்டு உப்பு - 2 ஸ்பூன் கடுகு, எண்ணெய் ...\nதேவை: கறிவேப்பிலை - 3 கப் உளுத்தம் பருப்பு - கால் கப் புளி - தேவைக்கு வெல்லம் - 1 துண்டு உப்பு, சீரகம் - 1 ஸ்பூன் எண்ணெய் - கால் கப் காய்ந்த ...\nதேவை: பேரீச்சம்பழம் - 100 கிராம் ம���ளகாய்த் தூள் - 1 ஸ்பூன் உப்பு - 2 ஸ்பூன் எலுமிச்சம் சாறு - கால் கப் கடுகு, எண்ணெய் - 2 ஸ்பூன் வெந்தயம், பெருங்காயம் ...\nதேவையானவை: துவரம்பருப்பு - ஒரு கப்கடலை பருப்பு - ஒரு கப்பெருங்காயம் - சிறிதளவுகாய்ந்த மிளகாய் - 15உப்பு - தேவையான அளவு.செய்முறை: துவரம்பருப்பு,கடலை பருப்பு, பெருங்காயம், ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/agriculture/2017/dec/07/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-2821455.html", "date_download": "2018-08-22T05:12:31Z", "digest": "sha1:IS5KN7BZ6PTAWC5FJIQ4BJQIBZEKOEAM", "length": 24655, "nlines": 129, "source_domain": "www.dinamani.com", "title": "தென்னையில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறை!- Dinamani", "raw_content": "\nதென்னையில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறை\nபெரம்பலூர்: தென்னையில் இளங்கன்றுகளிலிருந்து முதிர்ந்த மரங்கள் வரைக்கும் பல வகையான பூச்சிகள் தாக்கும். இவற்றில் காண்டாமிருக வண்டு, சிவப்புக் கூண் வண்டு, எரியோபைட் சிலந்தி, கருந்தலைப் புழு, ஒத்தைப் புழு, செதில் பூச்சி ஆகியவை அதிக சேதாரத்தை ஏற்படுத்துபவை.\nஇதுகுறித்து பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள வேளாண் அறிவியல் மையத் தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநர் ஜே. கதிரவன் கூறியது:\nதென்னை பயிரிடக்கூடிய பெரும்பாலான இடங்களில் காண்டாமிருக வண்டுகளின் பாதிப்பு உள்ளது. இந்த வண்டுகளின் தாக்குதல் ஆண்டு முழுவதும் இருந்தாலும், ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை அதிகமாக இருக்கும். தென்னை மரத்தின் நடுக்குருத்து மட்டையிடுக்கில் இந்தக் காண்டாமிருக வண்டு உட்கார்ந்துகொண்டு, மடிப்புடன் வெளிவரும் குருத்து மட்டையை கடித்துண்ணும். இந்த மட்டை குருத்திலிருந்து வெளிவந்த பின் விசிறிபோல முக்கோண வடிவத்தில் கத்தரித்துவிட்டதுபோல காணப்படும்.\nஇளம் தென்னங்கன்றுகள் தொடர்ந்து காண்டாமிருக வண்டின் தாக்குதலுக்குள்ளானால், அந்தக் கன்று பட்டுவிடுவதோடு, வளர்ந்த மரங்களின் வளர்ச்சியும் குன்றிவிடும். பாதிக்கப்பட்ட மட்டையின் அடிப்பாகத்தில் முட்டை வடிவத் துவாரம் காணப்படும். காற்று பலமாக வீசினால் இந்த மட்டை ஒடிந்து விழுந்துவிடும்.\nநடுக்குருத்தில் வெளிவரும் பூங்கொத்தையும் இந்த வண்டுகள் தாக்கும். பாளை வெடிப்பதற்கு முன் காண்டாமிருக வண்டு தாக்கினால் மகசூல் குறையும். வளரும் தென்னையின் குருத்துப் பாகத்தில் காண்டாமிருக வண்டு கடிப்பதனால் ஏற்படும் காயத்தில், சிவப்புக் கூண் வண்டு உற்பத்தியாகி குருத்துப் பாகத்தைத் தாக்குவதால் அந்த மரத்தின் குருத்து முதலில் சாய்ந்து மரம் பட்டுப்போகும்.\nதென்னந்தோப்பில் எருக்குழி இருந்தாலோ, தோப்போரத்தில் வீரிய ஒட்டு தென்னை மரங்களை நடவு செய்திருந்தாலோ, தோப்பைச் சரியாகப் பராமரிக்கவில்லையென்றாலோ காண்டாமிருக வண்டின் தாக்குதல் அதிகமாக இருக்கும். எனவே, தோப்பைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். தோப்பில் பட்டுப்போன மரம் இருந்தால் அதை அடியோடு வெட்டி அப்புறப்படுத்த வேண்டும்.\nகட்டுப்படுத்தும் முறை: காம்போஸ்ட், தொழுவுரம் இவற்றை தோப்புக்கு பயன்படுத்தும்போது, அதில் இருக்கும் காண்டாமிருக வண்டின் புழுக்களையும், கூட்டுப் புழுக்களையும் பொறுக்கி அழித்துவிட வேண்டும். எருக்குழியில் மெட்டாரைசியம் என்னும் பூஞ்சாணத்தை இடுவதால் காண்டாமிருக வண்டின் புழுக்களை இந்தப் பூஞ்சை அழித்துவிடும்.\nஇனக்கவர்ச்சிப் பொறிகளைப் பயன்படுத்தியும் வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம். இதற்கு ஆமணக்கு புண்ணாக்கை தண்ணீரில் கலந்து, வாய் அகலமாக உள்ள மண் சட்டிகளில் எடுத்து தோப்பில் வைத்துவிட்டால் அதன் வாசனைக்கு வண்டு வந்து விழும். ஒவ்வொரு நாள் காலையிலும் விழுந்துகிடக்கும் வண்டுகளைப் பொறுக்கி அழித்துவிட வேண்டும். தேங்காய் அறுவடை செய்யும் ஒவ்வொரு முறையும் குருத்துப் பகுதியில் வண்டு உள்ளதா எனப் பார்த்து, வண்டு இருந்தால் கூர்மையான கம்பியைப் பயன்படுத்தி குத்தியெடுத்து அழிக்க வேண்டும்.\nஇந்த கூண் வண்டு மரத்தின் அடித்தண்டுப் பகுதிகளிலும், உச்சியிலும் உள்ள தண்டுப்பகுதிகளில் சின்ன சின்ன துவாரங்களை ஏற்படுத்தி முட்டை வைக்கும். முட்டையிலிருந்து வெளிவரும் புழுவானது தண்டுப் பகுதியில் உள்ள மிருதுவான திசுக்களை சாப்பிட்டு மரநார்களை துவாரம் வழியாக வெளியே தள்ளும். மரத்தில் காது வைத்துக் கேட்டால் புழுக்கள் இரையும் சப்தம் கேட்கும். தாக்கப்பட்ட மரத்தின் துவாரம் வழியாக பழுப்பு நிறத்தில் ஒருவகை திரவம் வெளிவரும்.\nகட்டுப்பாடு: இதைக் கட்டுப்படுத்த மரத்தில் காயம் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது மிக அவசியம். வண்டு தாக்கிய ம���ங்களை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும். மரத்தில் உள்ள துளைகளில் 5 மில்லி மோனோகுரோட்டோபாஸ் பூச்சிக்கொல்லியை 5 மில்லி தண்ணீருடன் கலந்து ஊசி வழியாகச் செலுத்த வேண்டும். 10 மில்லி மோனோகுரோட்டோபாஸ் பூச்சிக்கொல்லியை 10 மில்லி தண்ணீருடன் கலந்து வேரில் கட்டிவிடலாம். கூண் வண்டுகளை கவர கரும்புச்சாறு 3 லிட்டர், ஈஸ்ட் 5 கிராம், அசிட்டிக் அமிலம் 5 மில்லி, நீளவாக்கில் வெட்டப்பட்ட இலைமட்டைத் துண்டுகளை ஒரு பிளாஸ்டிக் வாளியில் போட்டு ஏக்கருக்கு 30 என்னும் எண்ணிக்கையில் தென்னந்தோப்பில் உள்ள மரங்களில் கட்டி அழிக்கலாம். கூண் வண்டு தாக்கிய வாரத்தில் 3 கிராம் எடையுள்ள அலுமினியம் பாஸ்பைடு மாத்திரைகளை போட்டு களிமண்ணால் மூடியும் அழிக்கலாம்.\nஈரியோபைட் சிலந்தி தென்னங் குரும்பைகளிலும், இளம் காய்களின் தொட்டுக்கு அடியிலும் இருந்துகொண்டு மிருதுவான திசுக்களை தாக்கி சாறை உறிஞ்சும். அவ்வாறு உறிஞ்சப்பட்ட பகுதி பழுப்பு நிறமாக மாறும். தாக்குதலுக்குள்ளான குரும்பைகள் வளர்ச்சியடைந்து, இளங்காயாக மாறும்போது பழுப்பு நிறப் பகுதியின் அளவு அதிகமாகி, நீளவாக்கில் பல சின்னச் சின்ன வெடிப்புகளும் தோன்றும். இதனால் தேங்காயின் அளவு குறைவதோடு மட்டுமன்றி, உள்ளே இருக்கும் பருப்பின் அளவும் குறைந்துவிடும். 1- 9 மாதக் குரும்பைகள் இச்சிலந்தியின் தாக்குதலுக்குள்ளாகும். இந்தச் சிலந்தி குறுகிய காலத்தில் அதிக இனப்பெருக்கம் அடைந்து, காற்று மூலமாக வேகமாகப் பரவும்.\nகட்டுப்பாடு: இதைக் கட்டுபடுத்த அதிகம் பாதிப்புள்ளாகி உதிர்கின்ற குரும்பைகளை மண்ணில் புதைத்து அல்லது எரித்து அழித்துவிட வேண்டும். இயற்கை பூச்சி விரட்டிக் கரைசல் பயன்படுத்தியும் ஈரியோபைட் சிலந்தியைக் கட்டுப்படுத்தலாம். ஒரு பாத்திரத்தில் 500 மில்லி தண்ணீரை எடுத்துக்கொண்டு, 5 கிராம் துணி சோப்பைக் கரைக்க வேண்டும். வேப்ப எண்ணெய் 20 மில்லியை இந்த சோப்புக் கரைசலில் ஊற்றி நன்றாக நுரை வரும் வரை கலக்க வேண்டும். மற்றொரு பாத்திரத்தில் 500 மில்லி தண்ணீரை எடுத்து 20 கிராம் வெள்ளைப் பூண்டை நசுக்கிப் போட்டு நன்றாகக் கலக்கி துணியால் வடிகட்டி வேப்ப எண்ணெய், சோப்புக் கரைசல் உள்ள பாத்திரத்தில் ஊற்றி நன்றாகக் கலக்க வேண்டும். இந்தக் கரைசலை இளம் குரும்பைகளின் மீது தெளிப்பதன் மூலமாக ஈர��யோபைட் சிலந்தியைக் கட்டுப்படுத்தலாம்.\nடிரையசோபாஸ் பூச்சிக்கொல்லியை ஒரு லிட்டர் நீருக்கு 5 மில்லி அளவு கலந்து தெளிக்கலாம். சிலந்தி பூச்சியின் தாக்குதல் பெரும்பாலும் ஏப்ரல், மே மாதங்களில் அதிகமாகக் காணப்படும். இந்நேரத்தில் மருந்து தெளித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nஇந்தப்புழு இலைகளின் அடிப்பாகத்தில் இருந்து கொண்டு பச்சையத்தை சுரண்டிச் சாப்பிடும். கருந்தலைப் புழுக்களின் தாக்குதல் அதிகமாக காணப்படும் தென்னை மரங்களின் முதிர்ந்த ஓலைகள் முழுவதுமாக காய்ந்து கரும்பழுப்பு நிறத்திற்கு மாறிவிடும். நடுப்பகுதியில் உள்ள 3- 4 இளம் ஓலைகள் மட்டும் பச்சை நிறத்தில் இருக்கும். கருந்தலைப் புழுக்கள் ஓலைகளிலிருந்து சுரண்டிய திசுக்களையும், கழிவுப்பொருளையும் சேர்த்து, அதன் வாயில் சுரக்கும் திரவத்தைக் கொண்டு, மெல்லிய நூலாம் படை போன்ற கூடுகளைக் கட்டும்.\nவெப்பநிலை 32 முதல் 35 செல்சியசும், காற்றின் ஈரப்பதம் 75 லிருந்து 85 சதவீதம் வரையிலும் உள்ள காலநிலையில், கருந்தலைப் புழுக்களின் தாக்குதல் அதிகமிருக்கும். தாய் அந்துப்பூச்சிகள் பறந்துசென்று மற்ற தென்னை மரங்களில் முட்டையிடுவதன் மூலமாக இந்தப் பூச்சி பரவும்.\nகட்டுப்பாடு: இதைக் கட்டுப்படுத்த அதிகம் பாதிப்புக்குள்ளான ஓலைகளை வெட்டித் தீயிட்டுக் கொளுத்த வேண்டும். 1 லிட்டர் நீருக்கு மாலத்தியான் பூச்சிக்கொல்லி மருந்து 5 மிலி, ஒட்டும் திரவம் 1 மில்லி கலந்து ஓலைகளின் கீழ்பாகத்தில் நன்றாக படும்படி தெளிக்க வேண்டும். உயரமான மரங்களுக்கு மரத்தின் வேரில் மோனோகுரோட்டோபாஸ் 10 மி.லி.யுடன் தண்ணீர் 10 மி.லி. கலந்து பாலீத்தின் பையில் கட்டிவிடலாம்.\nஇந்த நத்தைப் புழுக்கள் தென்னை ஓலையின் அடிப்பாகத்தில் இருந்துகொண்டு பச்சையத்தை சுரண்டிச் சாப்பிடும். தாக்கப்பட்ட ஓலைகள் நாளடைவில் காய்ந்துவிடும். தென்னை மரத்தின் அடியில் இப்புழுக்களின் எச்சம் மரத்தூள்போல இறைந்து கிடக்கும். தாக்கப்பட்ட மட்டைகளை வெட்டித் தீ வைத்து எரிக்க வேண்டும். டைகுளோர்வாஸ் மருந்தை 1 லிட்டர் நீருக்கு 2 மி.லி வீதம் கலந்து ராக்பர் ஸ்பிரேயர் மூலமாக தெளிக்கலாம்.\nமோனோகுரோட்டோபாஸ் பூச்சிக்கொல்லி 10 மி.லி.யை 10 மி.லி. நீருடன் கலந்து வேர் மூலமாக செலுத்தலாம். விளக்குப் பொறிவைத்து அந்து பூச்சிகளை அழிக்கலாம்.\nஇந்தப் பூச்சி தென்னை ஓலைகளிலும், பாளையிலும் சாற்றை உறிஞ்சுகிறது. இதனால், இலைகளின் மேல்புறம் மஞ்சள் நிறமாக மாறி நாளடைவில் காய்ந்துவிடும். இதைக் கட்டுப்படுத்த தாக்கப்பட்ட மட்டைகளை வெட்டி தீ வைத்துக் கொளுத்த வேண்டும். மீதைல் டெமடான் பூச்சிக்கொல்லியை 1 லிட்டர் நீருக்கு 2 மி.லி அளவில் கலந்து தெளித்து செதில் பூச்சியைக் கட்டுப்படுத்தலாம். வேப்ப எண்ணெய்யை 1 லிட்டர் நீருக்கு 30 மி.லி. என்ற அளவில் கலந்து தெளித்தும் கட்டுப்படுத்தலாம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதாதா 87 படத்தின் ஆடியோ வெளியீடு\nதங்கப் பதக்கத்தை வென்றார் பஜ்ரங் புனியா\nதங்க மங்கை வினேஷ் போகட்\nபியார் பிரேமா காதல் படத்தின் ஸ்னீக் பீக்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkalseithimaiyam.com/2012-08-25-15-53-42/", "date_download": "2018-08-22T05:59:19Z", "digest": "sha1:ILMYZQJ6C6BILJELK4KJ5JV4ZNXZ3W6E", "length": 5556, "nlines": 50, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "இருளில் தமிழ்நாடு | மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)", "raw_content": "\nதூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தில் சட்டதிருத்த வாக்கெடுப்பில் வைகுண்டராஜனின் ஆதரவாளர் SDK ராஜன் அணி தோல்வி பரப்பரப்பான பின்னணி\nதிருப்பூர் மாநகராட்சியின் அவலம்- மாடி நடைபாதை எங்கே- குப்பை குவியலில் மக்கள்…\nதிருவேற்காடு நகராட்சியின் அவலம்-குப்பையில்லா நகராட்சியாம்.. ஊழல் விருது பட்டியல்…\nகோவில்பட்டி நகராட்சியின் அவலநிலை- சிறந்த நகராட்சி விருதாம்..\nராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை- ஸ்கேன் பிலிம் ஊழல்- யார் இந்த மகேஷ் \nதிருவேற்காடு நகராட்சி -நம்ம டாய்லட் ஊழல்\nபுதுக்கோட்டை மாவட்டம்…குவாரிகளில் விதிமீறல்-அபாராதம் ரூ15.60கோடி என்னாச்சு\nஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் -காணாமல் போன சிலைகள்-பத்மாவதி ஹாஸ்பிடாலிடி நிறுவனத்துக்கு தொடர்பா\nஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் – வேணு சீனிவாசன் ரூ10,005/- ஜெ. ஜெயலலிதா ரூஒரு இலட்சம்\nமதுரை மாநகராட்சி -முல்ல�� பெரியாறு அணையிலிருந்து குடிநீர்- ரூ20 ஆயிரம் கட்டினால்தான் குடிநீர்\nசுதாதேவி ஐ.ஏ.எஸ் மீது-நடவடிக்கை எடுக்க-இமாச்சல பிரதேச அரசு கடிதம்..\nமணல் மாபியா ஆறுமுகசாமியின் மாமூல் பட்டியல்\nதிருப்பூர் மாநகராட்சியின் அவலம்- மாடி நடைபாதை எங்கே- குப்பை குவியலில் மக்கள்…\nதிருவேற்காடு நகராட்சியின் அவலம்-குப்பையில்லா நகராட்சியாம்.. ஊழல் விருது பட்டியல்…\nகோவில்பட்டி நகராட்சியின் அவலநிலை- சிறந்த நகராட்சி விருதாம்..\nராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை- ஸ்கேன் பிலிம் ஊழல்- யார் இந்த மகேஷ் \nதிருவேற்காடு நகராட்சி -நம்ம டாய்லட் ஊழல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF?page=6", "date_download": "2018-08-22T05:40:23Z", "digest": "sha1:7WP3QPTSLBO3OGX6YTDHHX4BXFYAWVYD", "length": 8387, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கண்டி | Virakesari.lk", "raw_content": "\nவிஜயகலாவின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் சபாநாயகரின் முக்கிய அறிவிப்பு\nகொழும்பு மாநாகரசபைக்குட்பட்டோருக்கு புதிய வசதி\nகடன் தகராறு ; கர்ப்பிணி மீது கத்திக் குத்து\nஅம்பாந்தோட்டை குறித்து ஜப்பானிற்கு வாக்குறுதியளித்தது இலங்கை\nவெளியாகியது அரச துறையினரின் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கான ஆணைக்குழு வர்த்தமானி\nகடன் தகராறு ; கர்ப்பிணி மீது கத்திக் குத்து\nஇஸ்லாமிய வாசகர்களுக்கு ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள் \nசுழிபுரம் மாணவி கொலை வழக்கு ; சாட்சியாளர்களுக்கு நீதிமன்று அழைப்பு\nஎட்டு தமிழக மீனவர்கள் நாட்டுபடகுடன் கைது\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவி பாலியல் துஸ்பிரயோகம் ;பளைப்பகுதி இளைஞன் கைது\nகண்டியில் கள நிலவரங்களை பார்வையிட்ட பிரதமர் உள்ளிட்ட குழு\nகண்டியில் வன்முறைகள் இடம்பெற்ற பகுதிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.\nகண்டி கலவர நிலைமையை விசாரணை செய்ய ஜனாதிபதி விசாரணை குழு\nகடந்த சில நாட்களாக கண்டி மாவட்டத்தின் சில பகுதிகளில் இடம்பெற்ற கலவர நிலைமை தொடர்பாக விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி விசாரணை...\nநாட்டில் அமைதி நிலைநாட்டப்பட்டுள்ளது ; வெளிநாட்டு தூதுவர்களிடம் ஜனாதிபதி தெரிவிப்பு\nகடந்த சில நாட்களாக நாட்டின் சில பகுதிகளில் நிலவிய பதற்றமான சூழ்நிலை முழுமையாக நீக்கப்பட்டு நாட்டில் அமைதியான சூழ்நிலை ஏற...\nவலைத்தளங்கள் ��டாக மெல்ல ஆரம்பித்து ஊரடங்கில் அடக்கப்பட்ட கலவரம் : கண்டி கலவரமும் பின்னணியும்\nஇலங்கைத் திருநாட்டின் தனி அழகே அதன் பல்­லின பரம்­பலும் அது சார்ந்த கலா­சார விழு­மி­யங்­களும் என்றால் யாரும் மறுக்க முடி...\nசபா­நா­யகர் தலை­மையில் அர­சி­யல்­கட்சி பிர­தி­நி­திகள் குழு இன்று கண்டி விஜயம்\nசபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய தலை­மையில் அனைத்து அர­சியல் கட்­சி­களின் தலை­வர்­களும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் மதத்­த­...\nரணில் இன்று கண்டி விஜயம்\nவன்­மு­றை­யினால் பாதிக்­கப்­பட்ட கண்டி மாவட்­டத்தின் திகன,கெங்­கல்ல நக­ரங்களுக்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இன்று...\nகண்டி மாவட்ட பாடசாலைகள் திங்கட் கிழமை திறக்கப்படும்\nகண்டி மாவட்டத்திலுள்ள அரசாங்க பாடசாலைகள் மீண்டும் எதிர்வரும் திங்கட் கிழமை திறப்படவுள்ளதாக மத்திய மகாண முதலமைச்சர் சரத்...\nகண்டி அசம்பாவிதம் : இதுவரை 146 பேர் கைது\nகண்டியில் இடம்பெற்ற அசம்பாவிதம் தொடர்பில் இதுவரை 146 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇன்றைய கண்டி நிலைவரம் ; திகனயில் மைதானத்தில் இடம்பெற்ற ஜும் ஆ தொழுகை\nகண்டியில் இயல்பு நிலைமையேற்பட்ட போதும் அச்சமான சூழ்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை ஜும் ஆ தொழுகைகள் இடம்பெற்றன.\nகண்டியில் மீண்டும் ஊரடங்குச் சட்டம்.\nகண்டி நிர்வாக மாவட்டத்திற்கு உட்பட்ட சகல பகுதிகளுக்கும் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇஸ்லாமிய வாசகர்களுக்கு ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள் \n\"மஹிந்தவிற்கு மாத்திரம் அல்ல சந்திரிக்காவிற்கும் முடியாது\"\n\"போராட்டங்கள் பொது எதிரணியின் அரசியல் கொள்கையாகவே காணப்படுகின்றது\"\nவிஜயகலா மகேஷ்வரனுக்கெதிராக நடவடிக்கை எடுக்க முடியும் : சட்டமா அதிபர்\nவங்கியில் கொள்ளை ; கொள்ளையர்களின் துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-08-22T05:40:25Z", "digest": "sha1:CQKAYLW5D2YLEPFF5TK7RE2KPVVGQKMD", "length": 7103, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தென்மேற்கு | Virakesari.lk", "raw_content": "\nவிஜயகலாவின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் சபாநாயகரின் முக்கிய அறிவிப்பு\nகொழும்பு மாநாகரசபைக்குட்பட்டோருக்கு புதிய வசதி\nகடன் தகராறு ; கர்ப்பிணி மீது கத்திக் குத்து\nஅம்பாந்தோட்டை குறித்து ஜப்பானிற்கு வாக்குறுதியளித்தது இலங்கை\nவெளியாகியது அரச துறையினரின் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கான ஆணைக்குழு வர்த்தமானி\nகடன் தகராறு ; கர்ப்பிணி மீது கத்திக் குத்து\nஇஸ்லாமிய வாசகர்களுக்கு ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள் \nசுழிபுரம் மாணவி கொலை வழக்கு ; சாட்சியாளர்களுக்கு நீதிமன்று அழைப்பு\nஎட்டு தமிழக மீனவர்கள் நாட்டுபடகுடன் கைது\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவி பாலியல் துஸ்பிரயோகம் ;பளைப்பகுதி இளைஞன் கைது\nமழையுடன் கூடிய காலநிலை இன்றும் தொடரும்\nதென்மேற்கு திசையில் நிலைகொண்டுள்ள சீரற்ற காலநிலையினால் நாட்டின் சில பாகங்களில் இன்றும் மழை பெய்யவுள்ளதாக காலநிலை அவதான...\nசர்வதேச விண்வெளி நிலையம் இலங்கை வான்பரப்பில் தென்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக நாசா விண்வெளி ஆய்வு நிலையம் தெரிவி...\nமழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்க கூடும்\nநாட்டின் தென்மேற்கு பகுதியில் மழைக்காலநிலை ஓரளவு அதிகரிக்கக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.\nகடுமையான மழை வீழ்ச்சி : வானிலை அவதான நிலையம் புது தகவல்\nஅதிகரித்த மழை வீழ்ச்சியின் அளவு தற்போது குறைவடைந்துள்ளதாகவும் தென்மேற்கு பகுதி மற்றும் நாட்டின் சிலப் பகுதிகளில் மாத்திர...\nநாயுடன் உறவு : நபர் நிர்வாணப்படுத்தி மக்களால் நையபுடைப்பு.\nதென்மேற்கு சீனாவின் சிச்சுஆன் மாகாணத்தில் சேர்ந்த ஒருவர் தனது வீட்டில் நாய்களை அடைத்து வைத்து அவற்றுடன் உறவு கொண்டு வந்த...\nநாட்டின் தென்மேற்கு பகுதி மற்றும் மலைப் பிரதேசங்களில் இன்று பலத்த காற்று வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்த...\nநாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக மழை பெய்யலாம்.\nதென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை வலுவடைவதனால் நாட்டின் பல பாகங்களிலும் தொடரச்சியான மழை பெய்வதற்கான சூழல் காணப்படுவதாக...\nஜப்பானை உலுக்கிய 6.0 ரிச்டர் பூமியதிர்ச்சி\nஜப்பானின் தென்மேற்கு கடற்கரைக்கு அப்பால் 6.0 ரிச்டர் அளவான பலமான பூமியதிர்ச்சி இன்று தாக்கியுள்ளது.\nஇஸ்லாமிய வாசகர்களுக்கு ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள் \n\"மஹிந்தவிற்கு மாத்திரம் அல்ல சந்திரிக்காவிற்கும் முடியாது\"\n\"போராட்டங்கள் பொது எதிரணியின் அரசியல் கொள்கை��ாகவே காணப்படுகின்றது\"\nவிஜயகலா மகேஷ்வரனுக்கெதிராக நடவடிக்கை எடுக்க முடியும் : சட்டமா அதிபர்\nவங்கியில் கொள்ளை ; கொள்ளையர்களின் துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tectheme.com/?tag=mobile", "date_download": "2018-08-22T06:02:17Z", "digest": "sha1:UM6YJUA6SNURWFQ3NOUY3G5OR34MF5NY", "length": 7739, "nlines": 101, "source_domain": "tectheme.com", "title": "#mobile Archives | TecTheme", "raw_content": "\nமனிதர்களை மிஞ்சிய விலங்குகளின் செல்பி போஸ்\nஇந்திய ஸ்பெஷல் உணவான நாண் செய்முறை…\nமுகப்பருவை வந்த தெரியாமல் போக்க கற்றாழை போதும்..\nசுவையான வென் பொங்கல் செய்முறை…\nநுவரெலியாவில் தயாரிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய ஸ்டாபரி பீட்ஸா..\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஐயோ என்னோட ஸ்மார்ட் போன் கீழே விழுந்தா ஒடன்சுரும் அப்படிங்குற பயம் இனி உங்களுக்கு வேண்டாம். ஏர்பேக் அமைப்பைப் பற்றி எல்லோருக்குமே தெரிந்திருக்கும். பெரும்பாலும் கார்களில் இருக்கும்\nSelfie பிரியர்களுக்காக வருகிறது… Xiaomi Redmi 6 Pro\nசீனாவை தலைமையகமாக கொண்ட பிரபல மொபைல் நிறுவனம் Xiaomi தனது அடுத்த வரவான Redmi 6 Pro குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது சுமார் 5.81″ அளவு தொடுதிரை,\nஆண்ட்ராய்ட் புதிய அப்டேட்டில் ஐரிஸ் ஸ்கேனர்\nஅடுத்து வரவிருக்கும் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தின் புதிய வெர்ஷனில் ஐரிஸ் ஸ்கேனர் எனப்படும் கண்மணி மூலமான பாதுகாப்பு அம்சம் இடம்பெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. பரவலாக ஸ்மார்ட்போன் மற்றும்\nஎல்லா மொபைலுக்கும் கூகுள் லென்ஸ் வந்தாச்சு\nபுகைப்படங்கள் மூலம் தகவல் அறியும் கூகுள் லென்ஸ் வசதி அனைத்து மொபைல்களுக்கும் கிடைக்கும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. கூகுள் நிறுவனம் கடந்த ஆண்டு நடத்திய கூகுள் ஐ/ஓ\nஇலங்கையில் ஒரே நாளில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்\nஇணையப் பயன்பாடு காரணமாக இரு சாதனைகள் நிலைநாட்டப்பட்டுள்ளன. அதில் முதலாவது சாதனை, ஒரே நாளில் வெளிநாட்டு இணைய முகவரி (IP) பயன்படுத்தி சமூக வலைத்தளங்களுக்கு சென்றமை மற்றும்\nஅண்ட்ராய்ட் ஆப்களை இன்ஸ்டால் செய்யாமலேயே பயன்படுத்தி பார்க்கலாம் \nகூகுள் பிளே ஸ்டோரில் (Google Play Store) அறிமுகம் செய்யப்பட்டுள்ள “TRY NOW” எனும் புதிய வசதி மூலம் ஆப் /செயலியை (Mobile Apps) ஸ்மார்ட்போன்களில் இன்ஸ்டால்\nவியர்வை போதும் உங்க மொபைல் சார்ஜ் செய்வதற்கு\nஅமெர��க்காவின், கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உடலில் இருந்து வெளியேறும் வியர்வையைக் கொண்டு மொபைலுக்கு சார்ஜ் ஏற்றும் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர். இதற்காக, நமது உடலின் தோலில்\n4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் அறிமுகம்\nபூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஎதிர்பாராமல் கேமராவில் சிக்கிய கொடூர விஷயங்கள்\nஇது தான் யாழ். இது தான் யாழ் மண்ணின் பெருமை\n5 புதிய வசதிகளுடன் வெளிவருகிறது WhatsApp\nசுவாரசியமில்லா வாழ்க்கை… பணத்தை தேடிய பயணம்..\nபுத்தம் புது காலை …\nஎடை குறைக்க பாட்டி சொன்ன வைத்தியம்…….\nவெள்ளையாகுவதற்கு கிரீம் பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/thottathula-paathi-katti-song-lyrics/", "date_download": "2018-08-22T05:46:05Z", "digest": "sha1:57AIT7XE5JCWLXVMMZBF2D66OCGYGA7H", "length": 13095, "nlines": 381, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Thottathula Paathi Katti Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியம், சாய்பாபா\nஆண் : ஏங்குதே மனம் இன்ப\nஆண் : ஏங்குதே மனம்\nபெண் : தினம் தினம் ஒரு\nபெண் : கனவுகள் வளரும்\nதான் நம் தோட்டம் ஹே\nதான் நம் தோட்டம் இது\nதான் நம் தோட்டம் தோட்டம்\nஆண் : தன்னனான தந்தான்னா\nஆண் : தோட்டத்துல பாத்தி\nஆண் : { சோத்துக்குள்ள\nஆண் : தோட்டத்துல பாத்தி\nகுழு : லல்லா லாலா\nஆண் : { சிங்காரமா ஊரு\nகூவம் ஆறு } (2)\nஆண் : தொட்டாலும் கை\nமணக்கும் தொட்ட இடம் பூ\nஆண் : தோட்டத்துல பாத்தி\nஆண் : { சோத்துக்குள்ள பாத்திய\nமனசு கெட்டிடும் கெட்டிடுமே } (2)\nஆண் : தோட்டத்துல பாத்தி\nகுழு : டுறுடுறு டுறுடுறு\nடுடுடுறு டுறுடு டுறுடு டுடு\nரூ ரூ டுறுடு டுறுடு டுடு\nஆண் : { கல்லூரிக்கு போனா\nகர்ப்பம் ஆனா } (2)\nஆண் : காட்சிகளும் வாங்கி\nஆண் : கல்யாண மண்டபங்கள்\nகட்டி வச்சு காத்திருக்கு கைகளிலே\nகாசு இல்ல கன்னி பொண்ணு\nஆண் : இன்னமும் கதைய\nஆண் : சொல்வது ஒன்னு\nஆண் : தோட்டத்துல பாத்தி\nஆண் : { சோத்துக்குள்ள பாத்திய\nமனசு கெட்டிடும் கெட்டிடுமே } (2)\nஆண் : தன்னனான தன்னான\nகுழு : { லல்லலால லல்லல\nகுழு : லல்லலால லாலாலல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://aalayadharisanam.blogspot.com/2011/01/blog-post_1911.html", "date_download": "2018-08-22T06:07:26Z", "digest": "sha1:FFWCW4JGQGI7PC6B2G3F2FVYZB444J2Q", "length": 15572, "nlines": 91, "source_domain": "aalayadharisanam.blogspot.com", "title": "AALAYADHARISANAM ஆலயதரிசனம் : ஸ்ரீ ராம அனு யாத்திரை", "raw_content": "\nஸ்ரீ ராம அனு யாத்திரை\nஇரயில் பயணத்தில் இன்று அதிகாலையில் விழித்தெழுந்து காலைக்கடன்களை முடித்து நீராடி, திருவாராதனப் பெருமாளுக்கு திருமஞ்சனம், திருவாராதனம் செய்து மகிழ்ந்தோம். இரயிலிலேயே அனைவருக்கும் காலைச் சிற்றுண்டி வழங்கப்பட்டது. பிரசாதப்பட்டோம். காலை சுமார் 9.20 மணியளவில் உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூரை அடைந்தோம். உற்சாசமாக இரயில் நிலையத்துக்கு வெளியே வந்தோம்.\nஇரயில் நிலையத்திற்கு வெளியே குளிர்சாதன வசதிகள் கொண்ட 16 பேருந்துகள் மற்றும் மருத்துவ உதவிக்கான ஆம்புலன்ஸ் ஆகியவை அவற்றின் எண்களோடும், பெயர்களோடு ம் அணிவகுத்து நின்றன. ஏற்பாடுகளைக் கண்டு வியந்தோம்.\n1. சீதாராமன், 2.பரதன், 3.லட்சுமணன், 4.சத்ருக்கணன், 5.தசரதன், 6.கௌசல்யை, 7.சுமத்ரை, 8.வசிஷ்டர் 9. விஸ்வாமித்திரர் 10. குகன் 11. அனுமன் 12.சுக்ரீவன் 13. ஜடாயு 14.விபீஷணன்\nஇவை யாத்ரீகர்களுக்கான பேருந்துகளும் அவற்றின் எண்களும் ஆகும்.\n15. கைகேயி: இது கூடுதலாகத் தேவைக்கு (குணீச்ணூஞு) வைக்கப்பட்டிருந்த பேருந்தாகும்.\n16. சுசேனா: இது மருத்துவக் குழுவுடன் கூடிய முதலுதவி வாகனம் (வேன்)\n17. சபரி: இது தளிகைப் பணிக்கான பேருந்து.\nபெட்டிகளை லக்கேஜ் பாக்ஸில் வைத்து விட்டு அவரவர்கள் அவரவர்கள் பேருந்தில், அவரவர்கள் இருக்கையில் எவ்விதக் குழப்பமும், இடையூறும் இன்றி மகிழ்வுடன் விரைந்து சென்று அமர்ந்தோம். எல்லாப் பேருந்துகளிலும் ஒலி வாங்கி (மைக்), ஒலி பெருக்கி (ஸ்பீக்கர்) ஸ்ரீ.வேளுக்குடி ஸ்வாமியின் அனுயாத்ரை மற்றும் ஸ்ரீ வால்மீகி ராமாயணம் பற்றிய உபந்யாஸங்களின் குறுந்தகடுகள் தயாராக இருந்தன.\nஒரு பேருந்துக்கு இரண்டு தன்னார்வத்தொண்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தார்கள். யாத்ரீகர்களுடன் வித்வான்கள், வைதீகப்பெருமக்கள், அர்ச்சகர்கள், சான்றோர்கள் எனப்பல குழுவினர்கள் இந்த யாத்ரையில் கலந்து கொண்டனர்.\nஸ்ரீ.வேளுக்குடி ஸ்வாமியின் இந்த யாத்ரையில் திருப்புல்லாணி ஸ்ரீ .உ.வே. ஸூந்தர்ராஜ ஐயங்கார் ஸ்வாமி, கபிஸ்தலம் ஸ்ரீ.உ.வே. ஸ்ரீநிவாசாச்சாரியர் ஸ்வாமி, திருத்தென் திருப்பேரை ஸ்ரீ.உ.வே. அரவிந்தலோசனன் ஸ்வாமி, திருக்கடிகை ஸ்ரீ.உ.வே. தொட்டாச்சார்யர் ஸ்வாமி, திருவெள்ளறை ஸ்ரீ.உ.வே. விஷ்ணுசித்தன் ஸ்வாமி, திருக்குடந்தை அர்ச்சகர் ஸ்ரீ.உ.வே. சௌந்தர பட்டர் ஸ்வாமி, திருவழுந்தூர் அர்ச்சகர் ஸ்வாமி உள்ளிட்ட பல சான்றோர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு அனுக்கிரகித்தார்கள்.\nஇந்த வித்வான்கள் அவ்வப்போது பல பேருந்துகளுக்கு வந்து உபந்யாஸங்களைச் செய்தனர். யாத்ரீகர்களின் பல சந்தேகங்களுக்கு விடையளித்து நிறைவளித்தனர்.\nஇன்று காலை இரயிலிலிருந்து இறங்கி சுமார் பதினைந்து நிமிடங்களில் சுமார் 600 பேர் அடங்கிய பேருந்துப் பயணம் துவங்கியது என்றால் இந்தப் பயணத்திட்டத்தைச் செயலாக்கியவரின் நிர்வாகத்திறனை என்னென்பது\nகுளிர்சாதனப் பேருந்தில், குளுமையான மனதோடும், எண்ணங்களோடும் உத்திரப்பிரதேசம் கான்பூர் இரயில் சந்திப்பிலிருந்து கல்யாண்பூர் வழியாக கானோஜ் செல்லும் வழியில் சுமார் 30 கி.மீ தொலைவில் கங்கைக் கரையில் அமைந்துள்ள பிட்டூரை சேவிக்கும் பயணம் துவங்கியது.\nஎங்களது பேருந்து எண் 4. பேருந்துப் பெயர் சத்ருக்கணன். பேருந்துப் பயணம் துவங்கிய கொஞ்ச நேரத்தில் பயணிகள் அனைவருமே தம்மை பற்றி மற்றவர்கள் அறிந்து கொள்வதற்காக தாமே தம்மைப்பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டு எங்களுக்குள்ளான இறுக்கத்தைத் தவிர்த்து நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டோம். பஜனைகள், பாடல்கள் எனப் பேருந்துப் பயணம் கலகலப்பாகியது. பயணத்தின்போது ஆங்காங்கே சத்சங்கங்களும் எங்களுக்குள் நடைபெற்றன. பலரிடமிருந்து பல அரிய விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது.\nசெல்லும் வழியில் \"தமஸாநதி\" யின் தரிசனம் கிட்டியது.\nதமஸா நதி - பிட்டூர்\nஇந்த நதி சோனா நதி என்றும் அழைக்கப்படுகிறது. ஸ்ரீ வால்மீகி ராமாயணம் உருவானதே இந்த நதியின் கரையில் தான். ஸ்ரீ வால்மீகி பகவான் தமது சீடர் பரத்வாஜரோடு இந்த நதியில் நீராடிய போது வேடன் ஒருவன் க்ரௌஞ்ச பறவைகள் இரண்டில் ஒன்றை கொல்வதைக் கண்டு சபித்து மாநிஷாத என்று தொடங்கும் ச்லோகம் ஒன்றினை உரைத்தார். அதுவே ஸ்ரீ வால்மீகி ராமாயணம் உருவாகக் கருவானது. பிட்டூர் வால்மீகி ஆச்ரமம் சென்ற பின் இது பற்றிய விபரங்களைக் காண்போம். பேருந்துலிருந்து கொண்டே தமஸா நதியைத் தரிசித்து மகிழ்ந்து நண்பகல் பிட்டூரில் கங்கை நதியின் கரையை அடைந்தோம்.\nகங்கை நதி - பிட்டூர்\nஎம்பெருமான் உலகளந்தபோது சத்யலோகம் சென்ற அவரது திருவடியை நான்முகன்தனது கமண்டல தீர்த்தம் கொண்டு திருமஞ்சனம் செய்ய, எம��பெருமானின் திருவடியைத் தீண்டும் பேறு பெற்ற அந்தத் தீர்த்தமே கங்கையாகக் பெருகிச் சிவபெருமானின் தலையில் வைத்துக் கொண்டாடப்பட்டு பகீரதனின் கடுந்தவத்திற்காக இந்தப் பாரதமாம் புண்ணிய பூமியிலே இமயத்தில் இறங்கி யுகயுகமாக நமது தேசத்தை வளப்படுத்திக் கொண்டும் புனிதப்படுத்திக் கொண்டும் உள்ளது.\nஅனைவரும் பெருமகிழ்வுடனும் குதூகலத்துடனும் கங்கையில் நீராடிக் களித்தோம். திருவராதனப் பெருமாளுக்கு திருமஞ்சனம் கண்டருளப் பண்ணித் திருவாராதனம் செய்து மகிழ்ந்தோம். இந்தப் புனித யாத்ரையில் பல புண்ணிய நதிகளிலும் தீர்த்தங்களிலும் சேதுவிலும் நீராடும் பாக்யமும் அங்கே அடியேனின் திருவாராதனப் பெருமாளுக்குத் திருமஞ்சனமும் திருவாராதனையும் செய்விக்கும் பாக்யமும் கிடைத்தது பெறும் பேறே\nப்ரஹ்மா ஆச்ரமம் - பிட்டூர்\nகங்கைநதியின் நடுவே \"ப்ரஹ்மா ஆச்ரமம்\" எனும் பிரம்ம பாதம் உள்ளது. நதியின் பிரவாகத்துக்குள் இருந்தபடியால் தரிசிக்க இயலவில்லை. கங்கை நதிக்கு ஆரத்தி காட்டி யே கோஷங்களுடன் வழிபட்டு வந்தோம்.\nநண்பகல் 1.00 மணியளவில் புறப்பட்டு பிட்டூர் \"ராம்ஜானகி இண்டர் காலேஜ்\"என்ற கல்லூரி ஆச்ரமம் வந்தடைந்து பின்னர் அங்கிருந்து \"வால்மீகி ஆச்ரமம்\" வந்தடைந்தோம்.\nஎள் - ஸ்ரீ ஆனந்த அம்ருத ராமாநுஜதாசர்.\nஉங்கள் உடல் நலம் , பஞ்ச சமஸ்காரம்\nதிருப்பல்லாண்டு அவதரித்த வரலாறு, வைணவச்சிம்மம், ஸ்...\nஇராவணன் வீழ்ச்சிக்குக் காரணம் எது\nமேலத்திருமாளிகை ஸ்வாமிகள் காட்டிய ஆழ்வாரின் அழகு.\nமார்கழி கோலமும் மகளிர் நலனும்\nகுலசேகர ஆழ்வார் பாசுரங்களில் உவமைகள்\nஸ்ரீ கம்பன் கவி அற்புதம்\nஸ்ரீ ராம அனு யாத்திரை\nஆலிலை மேல் பள்ளி கொண்ட அழகிய பாலகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://winworld2012.blogspot.com/2017/03/btf-suta.html", "date_download": "2018-08-22T05:01:59Z", "digest": "sha1:R7Y4JLFR2K4LAAUB3PBWMWM2M7BDWQ7J", "length": 7674, "nlines": 27, "source_domain": "winworld2012.blogspot.com", "title": "winworld: தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்.", "raw_content": "\nதாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்.\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கத்துக்கு மேலும் இரண்டு ஆண்டு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.\nஇக்கால அவகாசத்தால் இலங்கை அரசு மகிழ்வடைந்துள்ளது. இம் மகிழ்வுக்குக் காரணம் இரண்டு வரு�� கால அவகாசத்தில் ஐக்கிய நாடுகள் பேரவையின் தீர்மானங்களை நிறைவு செய்துவிடுவோம் என்பதர்க்கல்ல. மாறாக UN தீர்மானங்களை அமுல்படுத்துவதற்காக வழங்கப்பட்ட இக்கால அவகாசத்தை, அத்தீர்மானங்களை பெறுமதியற்றதாக, வலுவற்றதாக, தேவையற்றதாக மாற்றுவதற்குப் பெருந்துணை புரியும் என்பதாலேயாகும்.\nUN மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத்தொடரில் வைத்து\nஇலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கப்படும்போது இணை அனுசரணை என்ற அடிப்படையில், வாக்கெடுப்பு என்பதும் கைவிடப்பட்டது.\nஎதுவாயினும் 2014 மற்றும் 2015ம் ஆண்டுகளில் இலங்கை விவகாரம் தொடர்பில் UN மனித உரிமைகள் பேரவையால் ஆராயப்பட்ட போது இருந்த முனைப்பு, ஆர்வம், ஈடுபாடு என்பன 2017ம் ஆண்டில் இருக்கவில்லை என்பதை அவதானிக்க முடியும். காலம் செல்லச்செல்ல குறித்த விடயம் ஆர்வம் குறைந்தோ அல்லது மறக்கப்பட்டுபோவது வழமை, அந்த வழமை எங்கள் விடயத்திலும் நடந்துள்ளதென்பதே உண்மை.\nஇப்போது கால அவகாசம் குறித்துப் பேசுகின்றவர்களும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் இதே கரிசனையோடு பேசுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. இரண்டு வருடங்களின் பின்னர் எந்த விடயம் முதன்மையாக இருக்கிறதோ அதன் பக்கமே உலகத்தின் பார்வை இருக்கும்.\nஇதனால்தான் \"ஆறின கஞ்சி பழங்கஞ்சி\" என்றொரு பழமொழி நம் தமிழ் மொழியில் வந்தது. எனினும் இவற்றை நம் அரசியல் தலைமை இம்மியும் சிந்திக்கவில்லை. அதற்கும் காரணம் உண்டு.\nஅதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கும் தற்போதைய ஆட்சியாளர்களுக்கும் இடையில் மிக நெருக்கமான உறவு உண்டு. இதனடிப்படையில் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதில் கூட்டமைப்பின் தலைமை மிகவும் உறுதியாக, இறுக்கமாக நின்றது.நாங்கள் சொல்வது தான் தமிழ் மக்கள் சொல்வது, தமிழ் மக்கள் சொல்வதுதான் நாங்கள் சொல்வது என்றவாறு கூட்டமைப்பின் தலைமை கூறி வருகிறது.\nஆனால் கால அவகாசம் என்ற விடயத்தில், போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் கருத்தை கண்டறிந்து அதன்படியே UN மனித உரிமை ஆணையம் தீர்மானத்தை எடுத்திருக்க வேண்டும். குற்றம் இழைத்த தரப்பு கால அவகாசம் கேட்கிறது. அக் கால அவகாசத்தைக் கொடுப்பதா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்கு, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் அபிப்பிராயத்தைக் கேட்பது நீதியல்லவா\nஇருந்தும் மனித உரிமைகள் பேரவை கூட ஈழத் தமிழ் மக்களின் விடயத்தில் ஏனோ தானோ என்று நடந்து வருகிறது என்பதே உண்மை.\nஎது எவ்வாறாயினும் போரினால் பாதிக்கப் பட்ட தமிழ் மக்களின் மனநிலையை அறியாமல் இலங்கை அரசுக்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்குவதென்பது, இதுதான் உலகம் என்ற மகா தத்துவத்தை உணர வைத்துள்ளது. அவ்வளவுதான்.\nதமிழர்களை சத்தமில்லாமல் அழிக்கும் புதிய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldslargestlessonindia.globalgoals.org/ta/take-action/", "date_download": "2018-08-22T05:10:32Z", "digest": "sha1:GMQR4WOC7QTLB5Y46KZ7SFQ6WGSU66IF", "length": 2521, "nlines": 39, "source_domain": "worldslargestlessonindia.globalgoals.org", "title": "Take Action | The Worlds Largest Lesson India", "raw_content": "\nடெம்லேட்டுகள், லோகோக்கள் மற்றும் சான்றிதழ்கள்\nசமூக ஊடகம் மற்றும் பகிர்ந்து கொள்வதற்கான டூல்கிட்\nஉலகளாவிய குறிகோள்களை எட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இளைஞர்களுக்கு உதவவும்.\nஒரு கல்வியாளராக மாணவர்களின் ஆற்றல்களை சரியான திசையில் கொண்டு செல்லும் திறன் உங்களிடம் உள்ளது. அவர்கள் ஆற்றல் இல்லாதவர்கள் அல்ல, மாற்றங்கள் சாத்தியமே, அவர்களால் சாதிக்க முடியும் என்பதை அவர்களுக்கு உணர்த்தவும். உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் அல்லது நீண்ட கால திட்டங்கள் குறித்து கீழ்கண்டவற்றின் மூலம் அறியலாம். ஓவ்வொரு பள்ளியும் இதில் கலந்து கொண்டால் என்ன மாற்றம் எனப்தை கற்பனை செய்து பார்க்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kokkarakkoo.blogspot.com/2014/06/blog-post_5009.html", "date_download": "2018-08-22T05:19:46Z", "digest": "sha1:24GON3ESOE3JEFBECQUQVLPWFCGRM5XZ", "length": 16762, "nlines": 103, "source_domain": "kokkarakkoo.blogspot.com", "title": "கொக்கரக்கோ..!!!: உதயநிதி ஸ்டாலினும் அரசியல் பிரவேசமும்", "raw_content": "\nநாம் எல்லோருமே சேர்ந்து கூவினால் விடியாமலா போய்விடும்..\nஉதயநிதி ஸ்டாலினும் அரசியல் பிரவேசமும்\nஉதயநிதி ஸ்டாலின் தமிழகத்தில் வளர்ந்து வரும் ஒரு நல்ல சினிமா நடிகர். மற்ற நடிகர்களுக்கு இருப்பது போன்று அவருக்கும் ரசிகர் மன்றங்களும், அதில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களும் இருக்கின்றார்கள்.\nஅவர் திராவிட முன்னேற்ற கழகத்தின் அடுத்த தலைவரான தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் மகன்.\nஆனாலும் அவர் இதுவரையிலும் நேரடியாக திமுகவின் எந்த அரசியல் நடவடிக்கைகளிலும் இறங்கியது கிடையாது. அப்படி அவருக்கு ஒரு எண்ணம் எழுந்தால், நேரடியாகவே அவர் திம���க சார்பாக அரசியலில் களம் இறங்கும் முழு உரிமையும் அவரையே சார்ந்தது. அவர் அரசியலில் இறங்கக் கூடாது என்று சொல்லும் எந்த அதிகாரமும் எவருக்குமே கிடையாது.\nஆனால் அரசியலில் நுழைந்தால் அவரை அக் கட்சியின் தொண்டர்களும் அடுத்ததாக தமிழகத்தின் பொது மக்களும் ஏற்றுக்கொண்டு அவருக்கு ஆதரவளிக்கின்றார்களா அதற்கு ஏற்றார் போன்று அவரும் உழைக்கின்றாரா என்பதும்... கட்சித் தொண்டர்களுக்கும், பொது மக்களுக்கும் ம்ற்றும் அவருக்கும் இடையிலான பிரச்சினை.\nஅவர் சினிமா துறையில் இறங்கி முதலில் பட விநியோகம் செய்தார்... அடுத்ததாக படத் தயாரிப்பில் இறங்கினார்... அதற்கடுத்தபடியாக கதாநாயகனாக நடிக்கவும் ஆரம்பித்தார். இதில் ஒவ்வொன்றையுமே அவர் செய்ய முற்படும் போதும் அவரை சிலர் விமர்சிப்பதை ஒரு ஆகச் சிறந்த கொள்கையாகவே வைத்துக்கொண்டிருந்தாலும், அவர் ஒவ்வொரு படியிலுமே தெளிவான வெற்றிகளை படிப்படியாக சந்தித்தே வந்து கொண்டிருக்கின்றார்.\nஅவர் கதாநாயகனாக நடித்த இரண்டு படங்களுமே வியாபார ரீதியில் வெற்றிப்படங்களாகவே அமைந்திருக்கின்றன. திமுக ஆட்சியில் இருந்த காலத்தில் அவர் விநியோகஸ்தர்களை மிரட்டுகிறார்... திரையரங்குகளை மிரட்டுகிறார்... அதனால் தான் படத்தை ஓட வைக்கின்றார் என்றார்கள். ஒரு சிலர் இன்னும் ஒரு படி மேலே போய், அவர் மக்களையே மிரட்டி படம் பார்க்க வைக்கின்றார் என்ற அளவிற்கு எல்லாம் எழுதித் தள்ளியதையும், இதே இணையத்தில் நான் தலையில் அடித்துக்கொண்டவாறே பார்த்து கடந்து சென்றிருக்கின்றேன்.\nதிமுக ஆட்சி போனால், இவரு திரைத்துறையில் இருந்து வெளியேற்றப்பட்டுவிடுவார் என்றவர்களின் முகத்தில் கரி பூசுவது போன்று, இவர் கதாநாயகனாக நடித்த இரண்டு படங்களுமே அதிமுக ஆட்சியில் தான் வெளி வந்து வெற்றியடைந்திருக்கின்றது.\nஇந்த அதிமுக ஆட்சியிலும் அவர் படத்தயாரிப்பையும், விநியோகத்தையும் கைவிடாமல் அதையும் வெற்றிகரமாகவே செய்து வருகின்றார்....\nஇந்நிலையில், இன்றைக்கு அவர் மனைவியின் பிறந்த நாள். அதற்கு வாழ்த்துச்சொல்லி அவர் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்களோ, திமுகவைச் சார்ந்த சிலரோ இங்கே பதிவிட்டால், ஏன் சிலருக்கு எரிச்சல் ஏற்படுகின்றது என்றுதான் புரியவில்லை\nஇங்கே நம் இணைய நண்பர்களின் பிள்ளைகள், பெற்றோர், உடன்பிறந்தவர்க��் இப்படி யாருக்காவது பிறந்த நாள், திருமண நாள் என்று எந்த நிகழ்வாக இருந்து அவர்கள் பதிவிட்டாலும், நாம் அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதை இயல்பான வழக்கமாகக் கொண்டிருக்கின்றோம்.\nஅதே நிலைப்பாட்டின் அடிப்படையில், தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களை திமுகவின் அடுத்த தலைவராக ஏற்றுக்கொண்டவர்களில் சிலர் அன்பு மிகுதியாலோ அல்லது வேறு ஏதோ சில எதிர்பார்ப்புகளின் காரணத்தாலோ (அப்படியும் சிலர் தவறான எண்ணத்தில் இருக்கலாம்) அவருடைய மருமகளின் பிறந்த நாளுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதில் என்ன தவறு இருக்கிறது என்றே எனக்குப் புரியவில்லை\nஒரு கட்சித் தலைவரின் மனைவியோ, மகனோ, மகளோ, மருமகனோ, மருமகளோ எந்தத் தொழில் செய்தாலும் விமர்சிப்பதும், அந்த தலைவர் பிரச்சாரப் பயணம் செல்லும் போது உதவிக்காக பின் செல்வதும், அவர்கள் பிறந்த நாள், திருமண நாள் போன்றவைகளை கொண்டாடுவதும், அதற்கு யாரேனும் வாழ்த்துச் சொல்வதும்.....\nஇதெல்லாம் கூடாது என்று சொல்வது என்ன மாதிரியான மனநிலை\nஒரு கட்சியையோ, அதன் தலைவரையோ விமர்சிப்பதற்கு எவ்வளவோ அளவுகோல்களும், வழிமுறைகளும், காரண காரியங்களும் இருக்கும் போது, இந்த மாதிரியான அவர் குடும்பத்தினர் மீதான விமர்சனம் என்பது வெறும் காழ்ப்புணர்ச்சியாகவே என்னால் கருதமுடிகிறது.\n நான் அரசியலுக்கு வந்தால் தான் தப்பென்ன என்று கூட திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை சிந்திக்க வைத்துவிடுவார்கள் போலிருக்கிறது. அவர் சிந்திப்பது இருக்கட்டும், கட்சித் தொண்டர்களையும், பொது மக்களையுமே அப்படி இந்த நபர்கள் சிந்திக்க வைத்து விடுவார்கள் என்றே நான் நினைக்கிறேன்.\nLabels: அரசியல், உதயநிதி ஸ்டாலின், சினிமா, திமுக\nமேலை நாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில், நீங்கள் பார்த்திருக்கலாம்: ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுபவர், தனது ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் மேடையில் நிற்கவைத்துக்கொண்டுதான் பேசுவார். குடும்பம் இல்லாமல் தனியாக நிற்கும் வேட்பாளர்களை மக்களும் பத்திரிகைகளும் மதிப்பது கிடையாது. எனவே, தமிழ்நாட்டில் அதுபோல நடந்தால் அதில் என்ன தவறு என்று புரியவில்லை. சொன்னாலும் சொல்லாவிட்டாலும், எந்த ஒரு அரசியல் தலைவரும் தன்குடும்பத்திற்கு நிச்சயம் நல்லதைத்தானே செய்துகொள்ளப்போகிறார் அதை யாராலும் தடுக்க முடியுமா\nநான் கூவித்தான் ஞாயிறு உதிக்கிறான் என்ற செறுக்குக் கொண்ட குருட்டுச் சேவல் அல்ல நான்... விடியலை வரவேற்க சத்தமெழுப்பி சக தோழர்களை விழித்தெழச் செய்யும் சாதாரண தோழமைச் சேவல் தான் நான்..\nஉதயநிதி ஸ்டாலினும் அரசியல் பிரவேசமும்\nஇந்தி ஆதரவு போராட்டம்- ஒரு பார்வை\nஇத்தனை பேர் வந்துட்டு போயிருக்காங்க...\nநிறைய பேர் கேக்குறமாதிரி கூவுனது\n - திராவிட இயக்க நூற்றாண்டு விழா\nகிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் ஆகிவிட்டது, பிராமணரல்லாத படித்த இளைஞர்கள் மற்றும் அரசு ஊழியர், அதிகாரிகளால் உருவாக்கப்பட்ட \"மெட்ராஸ் யுனைடெட...\nகலைஞரின் சொத்து மதிப்பும்.. விகடனின் விஷமத்தனமும்...\nகலைஞரின் சொத்து மதிப்பு பற்றி அபத்தமான ஒரு கட்டுரையை விகடன் பிரசுரித்துள்ளது... தான் யாரை உயர்த்த வேண்டும் என்று எண்ணுகின்றார்களோ அவர்...\nபொங்குன சோத்துல மாங்காய் வச்சது யாரு\nஎங்க ஊரு பக்கமெல்லாம் “பொங்குன சோத்துல மாங்காய் வக்கிற மாதிரி” ந்னு ஒரு சொலவடை உண்டு. இதுக்கு என்ன அர்த்தம்ன்னா\n அன்றும் இன்றும் - கவிஞர் தாமரையின் பேச்சு\nஇதெல்லாம் ஒரு பொழப்புன்னு இந்த தாமரை பேசுது... தமிழ் ஈழ விவகாரத்தில் திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் தலைவர் கலைஞர் அவர்களும் துரோ...\nபழ கருப்பையாவின் பல் இளிக்கும் திராவிட காதல்..\nநேற்று திராவிடத்தின் மீதுள்ள காதலால் சொல்கிறேன் என்ற போர்வையோடு பழ. கருப்பையா எழுதியதாக ஒரு கட்டுரையை, இணையதளத்தில் குறிப்பாக திக ஆதரவு மன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samayalkurippu.com/categ_index.php?catid=21&pages=2", "date_download": "2018-08-22T05:15:34Z", "digest": "sha1:5BXC4NHZOKO7BFJUQLZQBZ7SW5FAMH4Y", "length": 8084, "nlines": 72, "source_domain": "samayalkurippu.com", "title": " முட்டை கீமா egg keema in tamil , முட்டை உருளை கிழங்கு சாப்ஸ் crispy potato egg chops , முட்டை பணியாரம் muttai paniyaram , கேரளா ஸ்டைல் முட்டை தொக்குkerala style egg curry , முட்டை காலிபிளவர் பொரியல் egg cauliflower fry , முட்டை மசால் egg masala , முட்டை கட்லெட் muttai cutlet , செட்டிநாடு முட்டை குருமா chettinad egg kurma , உருளைக்கிழங்கு முட்டை குழம்பு urulai kilangu muttai kulambu , ஸ்பைசி முட்டை மசாலா spicy muttai masala , முட்டை குருமா muttai kurma , முட்டை பெப்பர் வறுவல் muttai pepper varuval , சீஸ் முட்டை ஆம்லெட் cheese muttai omelet , பெப்பர் முட்டை மசாலாpepper egg masala , தக்காளி முட்டை பொடிமாஸ்muttai thakkali podimas , கேரளா முட்டை அவியல்kerala egg avial , சிக்கன் கறி , முட்டை தக்காளி குழம்பு , இனிப்பு பிரெட் ரோஸ்ட் , தேங்காய்பால் முட்டை குழம்பு , முட்டை கிரேவி , முட்டை, பட்டாணி பொரியல் , முட்டை கிரேவி , இனிப்பு பிரெட் ரோஸ்ட் , முட்டை கிரேவி , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல்", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nசத்தான கேழ்வரகு இனிப்பு புட்டு | ragi sweet puttu recipe\nவெஜிடபிள் அவல் உப்புமா | vegetable aval upma\nஸ்ட்ராபெர்ரி சந்தேஷ் | strawberry sandesh\nசத்தான சிவப்பு அரிசி பொங்கல் | sigappu arisi pongal\nதேவையானவை முட்டை - 4 வெங்காயம் - 2 தக்காளி - 1 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன் தனியாதூள் - 1 ஸ்பூன் மஞ்சள்தூள் - 1ஸ்பூன் பட்டை,லவங்கம் ,எண்ணெய்,உப்பு - தேவையான ...\nதேவையான பொருள்கள்: முட்டை – 4 பட்டாணி – 200 பெரிய வெங்காயம் – 1 பச்சை மிளகாய் – 1 மிளகுப்பொடி – 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – ...\nதேவையான பொருள்கள்: முட்டை - 3 பட்டை - ஒன்று கிராம்பு - 2 இஞ்சி, பூண்டு விழுது -1 ஸ் பெரிய வெங்காயம் - 2 தக்காளி - 2 மஞ்சள் தூள் - அரை ...\nதேவையான பொருள்கள்: முட்டை - 4 பிரெட் - 1 பாக்கெட் சீனி - 50 கிராம் செய்முறை : முதலில் முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றவும். பின் அதனுடன் சர்க்கரையை ...\nதேவையானவை முட்டை - 4 வெங்காயம் - 2 தக்காளி - 1 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன் தனியாதூள் - 1 ஸ்பூன் மஞ்சள்தூள் - 1ஸ்பூன் பட்டை,லவங்கம் ,எண்ணெய்,உப்பு - தேவையான ...\nதேவையான பொருள்கள்: முட்டை – 4 பட்டாணி – 200 பெரிய வெங்காயம் – 1 பச்சை மிளகாய் – 1 மிளகுப்பொடி – 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – ...\nஉருளைக் கிழங்கு ஆம்லெட் | urulai kilangu omelet\nதேவையான பொருட்கள் : உருளைக் கிழங்கு-அரை கிலோமுட்டை-6 சோயா சோஸ்-3 ஸ்பூன்நல்லெண்ணெய்- 2 ஸ்பூன்மிளகு -1 ஸ்பூன்மிளகாய்த்தூள்-1 ஸ்பூன்வெங்காயம்-1 பச்சை மிளகாய்-2 பூண்டு-2 பல் உப்பு தேவையான அளவு எண்ணெய் செய்முறை: உருளைக் கிழங்கை முக்கால் பதத்திற்கு வேக ...\nமுட்டை பொரியல் | Egg poriyal\nதேவையான பொருள்கள்: முட்டை - 3 பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது) மிளகாய்தூள் - 1 ஸ்பூன் எண்ணேய் - தாளிக்க தேவையான அளவு உப்பு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://savukku2.blogspot.com/2010/01/blog-post_25.html", "date_download": "2018-08-22T06:06:10Z", "digest": "sha1:VTCOPKSZE4QXIQQTESMQE7DNHTYPBYJG", "length": 19508, "nlines": 140, "source_domain": "savukku2.blogspot.com", "title": "சவுக்கு: ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டும் திமுக லிமிடெட்டும்", "raw_content": "\nரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டும் திமுக லிமிடெட்டும்\nரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கும் அரசியல் கட்சிக்கும் என்ன தொடர்பு என்ற வினாக்களை சற்றே நிறுத்தி வையுங்கள்.\nஎன்ன தொடர்பு என்று விளக்கமாகவே பார்ப்போம்.\nரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக நிறுவனம்.\nதிருக்குவளை முத்துவேல் கருணாநிதி லிமிடெட் இந்தியாவின் மிகப் பெரிய அரசியல் நிறுவனம்.\nரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் அதன் குடும்பத்தாரால் கட்டுப்படுத்தப்பட்டு நிர்வகிக்கப் பட்டு வருகிறது.\nதிமுக லிமிடெட் நிறுவனமும் அதன் குடும்பத்தாரால் கட்டுப்படுத்தப்பட்டு நிர்வகிக்கப் பட்டு வருகிறது.\nரிலையன்ஸ் நிறுவனத்தில் அதன் குடும்ப உறுப்பினர்கள், பெரும்பான்மையான பங்குதாரர்களாக இருந்து வருகின்றனர்.\nதிமுக லிமிடெட் நிறுவனத்திலும் அதன் குடும்ப உறுப்பினர்கள், பெரும்பான்மையான பங்குதாரர்களாக இருந்து வருகின்றனர்.\nதிருபாய் அம்பானி குஜராத் மாநிலத்தில் ஜுனாகாந்தி மாவட்டத்தில் கூக்காஸ்வாடா என்ற கிராமத்தில் ஹிராசந்த் கோர்தன்தாஸ் அம்பானி மற்றும் ஜம்னாபேன் என்ற பெற்றோருக்கு பிறந்தார். அம்பானியின் பெற்றோர் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள்.\nமுத்துவேல் கருணாநிதி தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் திருக்குவளை கிராமத்தில் முத்துவேல் மற்றும் அஞ்சுகம் அம்மையாருக்கு பிறந்தார். கருணாநிதியின் பெற்றோரும் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள் தான்.\nஅம்பானிக்கு ஒரு மனைவி, இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள்.\nகருணாநிதிக்கு மூன்று மனைவிகள். மகன்கள், அவருக்கே கணக்கு தெரியாது.\nதிருபாய் அம்பானி தன் ஆரம்பகால வாழ்க்கையில் பல தகிடுத்தத்தங்களை செய்து ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை கட்டினார்.\nகருணாநிதியும் தன் ஆரம்ப காலத்தில் பல தகிடுதத்தங்களை செய்து திமுக லிமிடெட் நிறுவனத்தை கைப்பற்றினார்.\nதிருபாய் அம்பானி தன் சாமர்த்தியத்தின் மூலமாக பங்குச் சந்தையையே தன் கட்டுக்குள் வந்தார்.\nகருணாநிதி தன் சாமர்த்தியத்தின் மூலமாக தமிழ்நாட்டையே தன் கட்டுக்குள் கொண்டு வந்தார்.\nரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய சக்தி\nதிமுக நிறுவனமும் இந்தியாவின் மிகப்பெரிய சக்தி\nரிலையன்ஸ் நிறுவனம் தன் பங்குதாரர்கள் கூட்டத்தை மிகப்பெரிய ஸ்டேடியத்தில் நடத்தி வரலாறு படைத்தது\nதிமுக தனது மாநாடுகளை மிகப்பெரிய அளவில் நடத்தி வரலாறு படைத்தது.\nரிலையன்ஸ் நிறுவனம் காங்கிரஸ் மற்றும் தேசியக் கட்சிகளின் தொடர்பால் தனது செல்வாக்கை வளர்த்துக்கொண்டது\nதிமுக நிறுவனமும் காங்கிரஸ் மற்றும் தேசியக் கட்சிகளின் தொடர்பால் தனகு செல்வாக்கை வளர்த்துக் கொண்டது.\nஅரசியலில் திருபாய் அம்பானிக்கு மிகப்பெரிய எதிரி வி.பி.சிங்.\nஅரசியலில் கருணாநிதிக்கு மிகப்பெரிய நண்பன் வி.பி.சிங்\nதிருபாய் அம்பானி மிகப்பெரிய வியாபாரி.\nகருணாநிதி வியாபாரி மட்டுமல்லாமல் மிகப்பெரிய நடிகர்\nஅம்பானிக்கு அவரின் பிள்ளைகள்தான் சொத்து\nகருணாநிதிக்கு அவரின் பிள்ளைகள்தான் சத்ரு\nரிலையன்ஸ் நிறுவனம், முதலில் ஜவுளித் துறையில் கால்பதித்து பல்வேறு துறைகளில் ஆக்டோபஸ் போல் பரவியது.\nகருணாநிதி முதலில் ஆட்சியைப் பிடித்து ஆக்டோபஸ் போல பல்வேறு துறைகளிலும் பரவினார்.\nபங்குச் சந்தையில் தரகர்களால் ஏற்பட்ட கடும் நெருக்கடியை திருபாய் அம்பானி திறமையாக சமாளித்தார்.\nகட்சியில் ஏற்பட்ட முக்கியமான பிளவுகளை கருணாநிதி திறமையாக சமாளித்தார்.\nவியாபாரத்தை திறமையாக நடத்தி தனது நிறுவனத்தின் பங்குதாரர்களை கவர்தார் திருபாய் அம்பானி.\nதன் திறமையான நடிப்பின் மூலம் கட்சியை நடத்தி தொண்டர்களை கவர்ந்தார் கருணாநிதி.\nரிலையன்ஸ் நிறுவனம், திருபாய் மறைவுக்குப் பின் இரண்டாக உடைந்தது\nதிமுக நிறுவனம் கருணாநிதி மறைவுக்குப் பின் பல்வேறு துண்டுகளாக உடைய இருக்கிறது.\nதிருபாய் அம்பானி உயிரோடு இருக்கையிலேயே அவரது இரண்டு மகன்களுக்கும் இடையில் பூசல் ஏற்பட்டது.\nகருணாநிதி உயிரோடு இருக்கையில் அவரது இரண்டு மகன்கள் மட்டுமல்லாமல் மகள்களுக்கு இடையிலும் கடும் பூசல் இருக்கிறது.\nஅம்பானி மறைவுக்குப் பிறகு குடும்பத்தில் உள்ள பூசலை சரி செய்தது அவரது மனைவி கோக���லோ பேன்.\nகருணாநிதியின் மனைவிகளுக்குள்ளேயே கடும் பூசல். அதனால் பூசலை மனைவி சமரசம் செய்ய வாய்ப்பில்லை.\nதிருபாய் அம்பானியின் பெரும்பான்மையான சொத்துக்கள் இரண்டு மகன்களுக்குள் பங்கு பிரிக்கப் பட்டது.\nகருணாநிதியின் பெரும்பான்மையான சொத்துக்களை இரண்டு மகன்களுக்கு மட்டும் பங்கு பிரிக்க முடியாது. ஏராளமான மகன்களும், மகள்களும் இருப்பதால் பங்கு பிரிப்பதில் கடும் சிக்கல் ஏற்படும்.\nரிலையன்சை பங்கு பிரிப்பதில் சிக்கல் அதன் மதிப்பு குறித்து இருந்தது.\nதிமுக நிறுவனத்தில், பிரித்தால் மதிப்பு குறையும் என்பதால், பங்கு பிரிப்பதில் கடும் சிக்கல் உள்ளது.\nதிருபாய் அம்பானியின் மூத்த மகன் ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவாகவும், இளைய மகன் இன்னொரு கட்சிக்கு ஆதராவகவும் செயல்பட்டு வருகின்றனர்.\nகருணாநிதியின் இரண்டு மகன்களும் ஒரே கட்சியில் இருந்து கொண்டு கட்சியை உடைக்க திட்டமிட்டு வருகின்றனர்.\nஅம்பானி மகன்களுக்கு வர்த்தக உலகத்தை யார் ஆளுவது என்ற போட்டி\nகருணாநிதி மகன்களுக்கு தமிழகத்தையும் கட்சியையும் யார் ஆளுவது என்ற போட்டி\nஅம்பானியின் சொத்தில் சரி பாதி பணம் கருப்பிலும், சரி பாதி வெள்ளையாகவும் இருக்கிறது.\nகருணாநிதியின் சொத்தில் கொஞ்சூண்டு வெள்ளையாகவும், மீதமெல்லாம் கருப்பாகவும் இருக்கிறது.\nஅம்பானியின் மகன்கள் மட்டும்தான் அதிகாரத்திற்காக போட்டி போடுகிறார்கள்.\nகருணாநிதியின் மகள்களும் அதிகாரத்திற்காக போட்டி போடுகிறார்கள். மேலும், மனைவிகளும் அதிகாரத்திற்காக போட்டி போடுவது கூடுதல் சிறப்பு.\nதிருபாய் அம்பானிக்கு தன் நிறுவனத்திற்காக புதிய தொழிற்சாலைகள் நிறுவுவதில் மிகுந்த ஆர்வம்.\nகருணாநிதிக்கு தன் குடும்பத்திற்காக புதிய சட்டமன்றம் கட்டுவதிலும், சொத்துக்களை கட்டுவதிலும் மிகுந்த ஆர்வம்.\nதிருபாய் அம்பானிக்கு தன் சொந்த குடும்பத்தை தவிர, இதர உறவினர்களால் பிரச்சினை ஏதும் இல்லை.\nகருணாநிதிக்கோ மனைவி., மகன்கள் மற்றும் மகள்கள் தவிரவும், மருமகன், மருமகன் வயிற்றுப் பேரன்கள் என அதிகாரத்திற்காக போட்டியிடுவோர் எண்ணிக்கை பலப் பல.\nதிருபாய் அம்பானியின் மரணத்திற்குப் பின் அவரது மகன்கள் அடித்துக் கொண்டாலும், நன்கு தொழில் செய்து நிறுவனத்தின் சொத்துக்களை பன்மடங்கு பெருக்கவே செய்தனர்.\nஆனால் கர���ணாநிதியின் மரணத்திற்குப் பிறகு, இரண்டு மகன்களும் அடித்துக் கொண்டு, திமுக நிறுவனத்தையே திவாலாக்கப் போகிறார்கள்.\nLabels: கருணாநிதி, சவுக்கு, ரிலையன்ஸ்\nஇன்னும் இரண்டு பாயிண்ஸ் மிஸ்சிங்க்..\n1.. இரண்டுபேருக்கும் மண்டையிலே ஒண்ணுமில்லை ( முடி சார்..)\n2..மனைவிகள் என்பதை துணைவிகள் என வாசிக்கவும்..\nபதிவுகளை தொடர்ந்து படித்து, பின்னூட்டம் இட்டு எங்களுக்கு ஆதரவு தந்து வரும் அருமை நண்பர் பட்டாபட்டி அவர்களுக்கு நன்றிகள் கோடி\nஅருமை அருமை. என்னதான் சொல்லுங்க நம்ம கருணாநிதியின் குடும்பப் படத்தை காட்டியதில் விட்டுப்போனவர்கள் யார்ன்னு கண்டுபிடிக்க ஒரு போட்டி வச்சிருந்த யாரும் கண்டுபிடிச்சிருக்க முடியாத அளவுக்கு வாரிசுகள் வந்திருப்பார்கள். நல்ல வேலை அதை செய்யாமல் பெரியவருக்கு கஷ்டத்தைக் கொடுக்கவில்லை. அந்த வகையில் அவருக்கு இப்போதைக்கு நிம்மதி.\nஅருமையான பதிவு.எதிர்கால சந்ததிக்கு வரலாறு பாடம் உங்கள் பதிவில் இருந்தே எடுத்துக் கொள்ளலாம்.\nசமூகத்தின் அவலங்களுக்கு சவுக்கடி .......\nஇரும்புக் கோட்டை திரைப்பட விமர்சனம்\nசிபிஐ வானத்தில் இருந்து குதித்து வந்ததா \nரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டும் திமுக லிமிடெட்...\nஒரு துளி விஷம் கொடுங்களேன்... ... ...\nபிரபாகரன் தந்தை மரணத்துக்கு காரணம் தொல்.திருமாவளவன...\nமகத்தான மக்கள் தலைவன் மரணம்\nஅனாதைகளுக்கு அடைக்கலம் தரும் செம்மொழி மாநாடு \nபூமியை காதலிக்கும் ஒரு கூட்டம்.\nமத்தியில் தமிழ் ஆட்சிமொழி. சாத்தான் ஓதும் வேதம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kokkarakkoo.blogspot.com/2013/02/blog-post_22.html", "date_download": "2018-08-22T05:19:48Z", "digest": "sha1:MSZZ6UB4LZO7V7KZ6YOSMZC7M4DRBOPI", "length": 25844, "nlines": 133, "source_domain": "kokkarakkoo.blogspot.com", "title": "கொக்கரக்கோ..!!!: டாலர் நகரம்.... ஒரு புத்தக விமர்சனம்!", "raw_content": "\nநாம் எல்லோருமே சேர்ந்து கூவினால் விடியாமலா போய்விடும்..\nடாலர் நகரம்.... ஒரு புத்தக விமர்சனம்\nஇதுவரை சினிமா விமர்சனம் கூட ஒன்றிரண்டு எழுதியிருக்கின்றேன் ஆனால புத்தக விமர்சனம் என்று எதையும் தனி பதிவாக நான் எழுதியதில்லை. காரணம் ஒரு புத்தகம் என்பதே, ஏதாவது ஒரு விடயத்தைப் பற்றிய விமர்சனம் அல்லது கருத்து அல்லது பதிவு அல்லது ..... என்கிற போது, அந்த நூல் ஆசிரியரின் அந்த குறிப்பிட்ட விடயம் பற்றிய தனிப்பட்ட கருத்தை விமர்சனம் செய்வது என்ன நிய���யம் என்பது என் நிலைப்பாடு\nஅதேப் போன்று தான் இந்த “டாலர் நகரம்” புத்தகம் பற்றியும் எனது நிலைப்பாடு என்றாலும், என்னுடைய சக இணைய பதிவர், ஒரு நூலாசிரியராக புது பரிமாணம் எடுத்திருக்கும் இந்த நூல் பற்றி எழுதுவது அதாவது அது பற்றிய எனது கருத்துக்களை மற்றவர்களுடன் பரிமாறிக் கொள்வது என்பது, தமிழ் எழுத்துலகுக்கு இணைய உலகம் புடம் போட்டு தந்து கொண்டிருக்கும் புதிய எழுத்தாளர்களைப் பற்றிய கருத்துக்களை அல்லது விமர்சனங்களை பகிர வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து தான் இந்த நூல் விமர்சனத்தை எழுத முன் வந்திருக்கின்றேன்.\nநடப்பு கால மாணவ சமுதாயத்திற்கு வாசிப்பு அனுபவம் என்பது மிகவும் குறைவாக, கிட்டத்தட்ட இல்லை என்கிற அளவிற்கே இருக்கிறது என்பதாக சமீபத்தில் எல்லோராலும் பரவலாக கவலைக்குறிய விஷயமாக விவாதிக்கப்பட்டு வருகின்றது. அதே சமயம் இன்றைய தேதியில் 35 வயதினைத் தாண்டியவர்களில் பெரும்பாலானோருக்கு சம காலத்திய இளைஞர்களோடு ஒப்பிடும் போது இந்த வாசிப்பு அனுபவம் இன்றைக்கும் சற்று அதிகமாகவே இருப்பது கண் கூடு.\nஇதற்கு காரணம், அப்பொழுது வாஸந்திகளும், சிவசங்கரிகளும், சுஜாதாக்களும், பால குமாரன்களும்....., பேரிலக்கியம், புண்ணாக்கு என்றெல்லாம் பீற்றிக் கொண்டிருக்காமல், வாசிப்பவர்களுக்கு அவர்கள் தளத்திலிருந்து புரிந்துகொள்ளக் கூடிய நடையில் எழுதியது தான் என்பதை யாரும் மறுக்க இயலாது.\nசமீப காலமாக தோன்றியிருக்கும் இலக்கியவாதிகள், பேரிலக்கியவாதிகள், முன்நவீனத்துவவாதிகள், பின் நவீனத்துவவாதிகள் என்றெல்லாம் வகைப்படுத்தப்பட்டிருக்கின்ற எழுத்தாளர்கள், சாமான்ய வாசிப்பாளர்களை அல்லது மாணவப் பருவத்திலிருக்கும் இளைய சமுதாயத்தினரை போட்டு படுத்தி எடுத்து, புத்தகங்களைக் கண்டாலே அவர்களைக் காத தூரத்திற்கு ஓட வைத்தது தான் நடப்பு கால இளைஞர்களின் வாசிப்பு அனுபவத்தை செயலிழக்கச் செய்திருக்கிறது என்பது என் தனிப்பட்டக் கருத்து.\nஇந்த மாய பிம்பங்களை உடைத்தெறிந்து சாமான்யர்களும் படித்துப் பயன்பெறும் அளவிலான் எழுத்து நடையோடு அவ்வப்பொழுது சில படைப்புகளும் வந்து கொண்டு தான் இருக்கின்றன. அந்த வரிசையில் நண்பர் ஜோதிஜி எழுதியிருக்கும் இந்த டாலர் நகரம் புத்தகமும் முக்கிய இடத்தினைப் பெற்றுள்ளது என்பதை இங்கு ப���ிவு செய்து விட்டும் நாம் முன்னகர்வோம்.\nதன் சுய சரிதம் போல எழுத முற்பட்டு, திருப்பூரின் கடந்த 20 வருட செயல்பாடுகளை, வளர்ச்சி - வீழ்ச்சிகளை தன் பார்வையின் ஊடாக பதிவிட்டிருக்கிறார் ஆசிரியர் ஜோதிஜி\nதிருப்பூர்வாசிகளுக்கும், திருப்பூரோடு தொழில்முறை உறவு வைத்திருக்கும் வெளியூர் வாசிகளுக்கும், உள்ளூரில் வேலை கிடைக்காமல் திருப்பூர் சென்று வேலையிலமர்ந்து புது வாழ்வைத் தொடங்கலாம் என்று நினைப்பவர்களுக்கும் அந் நகரைப் பற்றிய நல்லதொரு புரிதலை தரும் நூலாக இது அமைந்திருக்கிறது.\nஇதெல்லாம் இந்நூலைப் பற்றிய பொதுவான பார்வைகள் என்றாலும், புத்தகத்தை படிக்க ஆரம்பித்தவுடன் அது கொஞ்சம் கொஞ்சமாக நம்மை கைப்பிடித்து திருப்பூர் தெருக்களின் ஊடாகவும், அங்குள்ள பல்வேறு வகை தொழில் கூடங்களின் உள்ளேயும் அழைத்துச் செல்வதை காணொளியின் ஊடாக காண்பது போன்ற பிரேமையை உண்டு பண்ணுவதை மறுப்பதற்கில்லை.\nஇங்கு தான் ஜோதிஜியின், ”சிறந்த எழுத்தாளர்” என்ற அந்த பிம்பம் அறங்கேற்றப் படுகிறது.\nஉள்ளே சென்று இன்னும் கொஞ்சம் நுணுக்கமாக ஆராயும் பொழுது, சில இடங்களில் சில விஷயங்கள் ஆங்காங்கே தொங்கலாக நிற்பது போன்ற பிரமை ஏற்படுகிறது. உதாரணத்திற்கு தயாநிதி மாறன் செய்த எந்த மாதிரியான தவறு இந்த துறையை முடக்கிப் போடுகிறது என்பதற்கான விளக்கம் சுத்தமாக இல்லை. அதேப் போன்று பொருளாதார உலகமயமாக்கல் ஒப்பந்தத்தில் நரசிம்மராவ் கையெழுத்திட்டது எந்த விதத்தில் இந்தத் துறையை பாதித்தது என்பது பற்றியும் தெளிவான விளக்கம் இல்லாமல் இருக்கின்றது.\nஒரு கட்டத்தில் அதே பொருளாதார உலகமயமாதல் நல்ல பலன்களை தந்து கொண்டிருப்பதையும், அதன் மூலமாக ராக்கெட் வேகத்தில் ஏற்றுமதி அளவு வளர்ந்திருப்பதையும் இந்தப் புத்தகத்தின் மூலமாகவே அறிந்து கொள்ளவும் முடிகிறது.\nஜோதிஜி ஏதாவது ஒரு தளத்தில் தன்னை நிலை நிறுத்திக்கொண்டு தன் பார்வையை படர விட்டு எழுதியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. அல்லது வெவ்வேறு தளங்களின் நல்லது கெட்டதுகளையும் தெளிவாக பட்டியலிட்டு, அதன் மூலம் களையப்பட வேண்டிய குறைகளை அது எவ்வாறு களையப்பட வேண்டும் என்ற தீர்வோடு சொல்லியிருந்தால், இது ஒரு ஆகச் சிறந்த படைப்பாக, திருப்பூர் தொழில் துறையினருக்கான பொக்கிஷம��க அமைந்திருந்திருக்கும்\nஆனால் ஜோதிஜியிடம் இது பற்றிப் பேசிய பொழுது, 600 பக்கத்திற்கு எழுதப்பட்ட புத்தகம், சில பல காரணங்களால் இருநூற்று சொச்சமாக குறைந்து விட்டது அதனால் ஏற்பட்ட விளைவுகள் தான் இதெல்லாம் என்று கூறியதையும் நாம் கணக்கில் எடுக்க வேண்டும். எந்தவொரு படைப்பாளிக்குமே தான் பிரபல்யம் ஆவதற்கு முன் வரும் ஆரம்பகால படைப்புகளில் இது போன்ற சங்கடங்கள் வருவது இயல்பு தான். தன்னுடைய அடுத்தடுத்த நூல்களில் ஜோதிஜி இவற்றையெல்லாம் இலகுவாக கடந்துவிடுவார் என்று நம்பலாம்.\nஅடுத்ததாக இன்னும் கொஞ்சம் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், ஒவ்வொரு அத்தியாயமும் தனித்தனி பதிவுகளைப் படிப்பது போன்ற உணர்வை ஏற்படுதுகிறது. பொதுவாக ஒரு தேர்ந்த நூலில் அடுத்தடுத்த அத்தியாயங்கள் உணரப்படுகின்ற ஒரு இழையில் கோர்க்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி இயலதபட்சத்தில், வேறு ஒரு அத்தியாயத்துடன் அது கண்டிப்பாக இணைக்கப்பட்டுவிட வேண்டும். மொத்தத்தில் அனைத்து பகுதிகளுமே ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக, ஏதாவது ஒரு காரணத்துடன்இணைப்பில் வந்து விட வேண்டும். அப்படியிருந்தால் தான் படிப்பவர்களுக்கு தொண்டை நனைய நீர் குடித்த திருப்த்தி கிடைக்கும்.\nஇந்த நூலில் பல சம்பவங்கள் அப்படி தொடர்பில்லாமல் அறுந்து போகும் நிலையில் இருப்பது தவிர்க்கப்பட வேண்டியது. குறிப்பாக சொந்த ஊர் விவசாய சம்பவங்கள், பள்ளிச் சம்பவங்கள் போன்றவற்றை தவிர்த்திருக்கலாம். திருப்பூரைத் தவிர்த்து நம்மை வெளியில் கொண்டு செல்லும் போது கொஞ்சம் அசூயை வருகிறது.\nமேலும் எழுத்துப் பிழைகள் ஒரு எல்லையைக் கடந்து நம் கண்களை உறுத்துகின்றன. அது பதிப்பகத்தார் சரி செய்ய வேண்டிய விஷயம். அடுத்தடுத்த பதிப்புகளில் அது சரி செய்யப்பட்டுவிடலாம்.\nஇதெல்லாமே நூலின் ஆசிரியர் நமது நண்பர் என்ற வகையில் எடுத்துச் சொல்லப்பட வேண்டிய, பொதுவாக சாதாரணமாக வாசிப்பவர்களுக்கு எளிதில் புடிபடாத குறைகள் மட்டுமே\nபொதுவாக இந்த புத்தகத்தைப் பற்றிய பார்வையாக நாம் வைக்க வேண்டுமானால், ஒரு அசாத்திய உழைப்பாளியின் அனுபவங்களை படித்து முடித்தவுடன், கொஞ்ச நேரத்திற்கு நம்மை ஒரு வித பிரம்மிப்பிலேயே ஆழ்த்திவிடுகிறது, என்பதைத் தான்.\nஎழுத்து நடையும், அவலங்களைக் கண்டு கொதிக்கும் அவரது கோபமும், படிக்கின்ற நம்மையும் அப்படியே தொற்றிக் கொண்டு விடுகிறது. கொஞ்சம் ஒதுக்கக்கூடிய நேரம் அமையப்பெற்றவர்கள், ஒரே மூச்சில் படித்து முடித்து விடக் கூடிய அளவிற்கு விறுவிறுப்பாக புத்தகத்தில் விவரிக்கப்பட்டிருக்கும் சம்பவங்களும், அதைப் பகிர்ந்திருக்கும் முறையும் அருமை.\nபுத்தகத்தின் விலைக்கு அதிகமாக தரத்தை தந்திருக்கின்றார்கள். நல்ல காகிதம், பெரிய எழுத்துக்கள், வண்ண புகைப்படங்கள்.... இதெல்லாம் சமீபத்தில் வெளிவந்த புத்தகங்களில் இத்தனை பக்கங்களில் இந்த விலையில் நிச்சயம் வெளி வந்திருக்கவில்லை. அதனால் கொடுத்த காசுக்கு பைசா வசூல்...\nதன்னுடைய முதல் இன்னிங்ஸிலேயே வெற்றிக் கோட்டை தொட்டிருக்கிறார், தோழர் ஜோதிஜி...... வாழ்த்துக்கள்\nLabels: அனுபவம், டாலர் நகரம்., புத்தக விமர்சனம்\nஇந்தக்கால இளைஞர்களின் பற்றிய கருத்தும், நமது இனிய நண்பரின் முதல் அடி தங்களின் மனதில் விமர்சிக்க தூண்டியதற்கும் நன்றி...\nஎனது நண்பர்களுக்காவும் பகிர்கிறேன்... (G +)\nநான்காம் தமிழ் ஊடகம் said...\nநான்காம் தமிழ் ஊடகம் said...\nஅச்சு ஊடகத்தில் மிகப் பெரிய சவால் குறிப்பிட்ட விசயங்களை விலாவரியாக நாம் எழுத வேண்டுமானால் நாம் எல்லாவிதமான சட்டச்சிக்கலையும் சந்திக்கும் அளவுக்கு அந்த சவாலை எதிர்கொள்ளும் பக்குவமும் பணமும் வேண்டும் என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும்.\nபதிவில் பல விசயங்களை அப்பட்டமாக எழுதியுள்ளேன்.\nபுத்தகத்தின் ஊடாகப் பயணித்திருக்கிறீர்கள். அதேசமயம் உங்கள் நேர்மையான விமர்சனம் தெளிவைத் தருகிறது.\nபுத்தகத்தின் ஊடாகப் பயணித்திருக்கிறீர்கள். நேர்மையான விமர்சனம்\nநான் கூவித்தான் ஞாயிறு உதிக்கிறான் என்ற செறுக்குக் கொண்ட குருட்டுச் சேவல் அல்ல நான்... விடியலை வரவேற்க சத்தமெழுப்பி சக தோழர்களை விழித்தெழச் செய்யும் சாதாரண தோழமைச் சேவல் தான் நான்..\nடாலர் நகரம்.... ஒரு புத்தக விமர்சனம்\nஇத்தனை பேர் வந்துட்டு போயிருக்காங்க...\nநிறைய பேர் கேக்குறமாதிரி கூவுனது\n - திராவிட இயக்க நூற்றாண்டு விழா\nகிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் ஆகிவிட்டது, பிராமணரல்லாத படித்த இளைஞர்கள் மற்றும் அரசு ஊழியர், அதிகாரிகளால் உருவாக்கப்பட்ட \"மெட்ராஸ் யுனைடெட...\nகலைஞரின் சொத்து மதிப்பும்.. விகடனின் விஷமத்தனமும்...\nகலைஞரின் சொத்து மதிப்பு பற்றி அபத்தமா��� ஒரு கட்டுரையை விகடன் பிரசுரித்துள்ளது... தான் யாரை உயர்த்த வேண்டும் என்று எண்ணுகின்றார்களோ அவர்...\nபொங்குன சோத்துல மாங்காய் வச்சது யாரு\nஎங்க ஊரு பக்கமெல்லாம் “பொங்குன சோத்துல மாங்காய் வக்கிற மாதிரி” ந்னு ஒரு சொலவடை உண்டு. இதுக்கு என்ன அர்த்தம்ன்னா\n அன்றும் இன்றும் - கவிஞர் தாமரையின் பேச்சு\nஇதெல்லாம் ஒரு பொழப்புன்னு இந்த தாமரை பேசுது... தமிழ் ஈழ விவகாரத்தில் திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் தலைவர் கலைஞர் அவர்களும் துரோ...\nபழ கருப்பையாவின் பல் இளிக்கும் திராவிட காதல்..\nநேற்று திராவிடத்தின் மீதுள்ள காதலால் சொல்கிறேன் என்ற போர்வையோடு பழ. கருப்பையா எழுதியதாக ஒரு கட்டுரையை, இணையதளத்தில் குறிப்பாக திக ஆதரவு மன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajiyinkanavugal.blogspot.com/2017/10/blog-post_92.html", "date_download": "2018-08-22T06:12:28Z", "digest": "sha1:L4FB6L6A4ZEOLOFVT5WEOFE6MDOUKK7T", "length": 32477, "nlines": 253, "source_domain": "rajiyinkanavugal.blogspot.com", "title": "காணாமல் போன கனவுகள்: வள்ளி...., வள்ளி என வந்தான் வடிவேலன்தான்....", "raw_content": "\nவள்ளி...., வள்ளி என வந்தான் வடிவேலன்தான்....\nகுன்றிருக்கும் இடமெல்லாம் முருகன் இருப்பான். முருகன் இருக்கும் இடமெல்லாம் ஆன்மீக வியாபாரம் இருக்கும். கோவில் சிறுசோ பெருசோ ஆன்மீகம் சம்பந்தமான வியாபாரம் களை கட்டும். கூடவே, கசகசன்னு கூட்டமும் இருக்கும். ஆனா, வள்ளிமலை முருகன் கோவில் மட்டும் கூட்டம் அதிகமின்றி, வியாபார சலசலப்பில்லாமல் கோவிலும், மலைப்பாதையும் வெகு அமைதியும், சுத்தமுமாய் உள்ளது. இதற்கு காரணம், இம்மலை முருகனின் பராக்கிரமத்தையோ அல்லது திருவிளையாடலையோ உணர்த்தாமல் முருகனின் காதலை உணர்த்துவதால் இந்த இடம் அமைதியாகவும், அழகாகவும் இருக்கு. காதல் இருக்கும்வரை எல்லாமே அழகாதான் தெரியும்போல\nஎல்லாருக்கும் தெரிஞ்ச கதைதான் வள்ளி, முருகன் காதல் கதை. இருந்தாலும், தல வரலாறு சொல்றது மரபு. அதனால, நாம முதல்ல அதை பார்ப்போம். ஒருமுறை சிவனின் ஆனந்த தாண்டவத்தை கண்ட விஷ்ணுவின் கண்களிலிருந்து ஆனந்த கண்ணீர் வழிந்தோடியது. திருமகளின் ஆசியோடு கண்ணீரின் இரண்டு துளிகள் இரு பெண் பிள்ளைகளாய் மாறியது. விஷ்ணு, மகாலட்சுமிக்கு குழந்தைகள் இல்லாததால் இவ்விரு குழந்தைகளையும் தங்கள் பெண்பிள்ளைகளாய் நினைத்து அமுதவல்லி, சுந்தரவல்லி என பெயரிட்டு வளர்த்து வந்தனர்.\nத��்தை விஷ்ணுவின் ஆலோசனைப்படி முருகனை மணாளனாய் அடைய வேண்டி, முருகனை நினைத்து தவம் செய்தனர். அவர்களின் தவத்துக்கு இரங்கிய முருகன், அவ்விருவரையும் அழைத்து அமுதவல்லியை தேவலோகத்திலும், சுந்தரவல்லியை பூலோகத்திலும் பிறக்க கட்டளையிட்டார். முருகனின் அவதார நோக்கமான அசுர வதம் முடிந்ததும், தெய்வானையை மணந்தார். பின், சுந்தரவல்லிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற, போரினால் ஏற்பட்ட அசதிக்கு ஓய்வெடுக்க திருத்தணிகை செல்வதாய் பொய்யுரைத்து தனித்து பயணமானார்.\nவடுக நாட்டு எல்லையில் குறவர் குலத்தலைவன் நம்பிராஜனுக்கு பிறந்த அனைத்துமே ஆண் குழந்தைகள்தான். பெண்குழந்தைமீது பெரும் ஆவல் கொண்டு முருகப்பெருமானை வேண்டி நின்றான். நம்பிராஜனின் எல்லையில் உள்ள மலைச்சாரல் குகையில்தான் முருகனின் ஆணைப்படி மன்ணுலகம் வந்த சுந்தரவல்லி தவம் செய்து கொண்டிருந்தாள். அவளுக்கு காவலாக விஷ்ணுவும் யோகத்தில் ஆழ்ந்திருந்தார். நம்பிராஜனின் ஆசைப்படி சுந்தரவல்லி திருமாலின் கண்வழியே பாய்ந்து, அங்கு மான் உருவில் திரிந்த திருமகள் வயிற்றை கருவாய் அடைந்தாள். கருவுற்ற பெண்மான் அழகிய பெண்குழந்தையை ஈன்றெடுத்தது. பிறந்த குழந்தை மனித வடிவில் இருப்பதை கண்டு வள்ளிக்கிழங்கை அகழ்ந்தெடுத்த குழியில் விட்டுவிட்டு அவ்விடம் விட்டு அகன்றது. அங்கு வந்த நம்பிராஜன் அக்குழந்தைக்கு வள்ளி எனப்பெயரிட்டு கண்ணும் கருத்துமாய் வளர்த்து வந்தான்.\nவள்ளி திருமணம் பருவம் அடைந்ததும், அவர்கள் குலவழக்கப்படி தினைப்புனம் காக்க தோழியரோடு சென்று, அங்கேயே பரண் அமைத்து தங்கி பறவைகளை விரட்டி பயிர்களை காப்பதோடு முருகனை நினைத்து தவமும் செய்து வந்தாள். இந்நிலையில் அங்கு வந்த முருகன், வேடனாக, வேங்கை மரமாக, விருத்தனாக வேடமிட்டு வள்ளிக்கு ரூட்டு விட்டார். எதுக்கும் மசியாதவளாய் முருகனை நினைவாகவே இருந்தாள்.\nயார் துணையுமின்றி காதல் நிறைவேறாது என்பது காதலின் விதி. அதன்படி, முருகன் அண்ணனிடம் உதவி கேட்டார். தனக்குதான் கல்யாணம் ஆகலியே தனக்கும் சேர்த்து ரெண்டா கட்டி தம்பி சந்தோசமா இருக்கட்டும்ன்னு நினைச்ச அண்ணன் இதுக்கு ஓகே சொல்ல... முருகன் வயோதிகர் வேடம் கொண்டு வள்ளியிடம் காதல் வார்த்தை பேசினார்.\nஅதை சகியாத வள்ளி ஓட, கிழவன் துரத்த.. வள்ளி, தன் எதிரில் வந்�� யானையை கண்டு பயந்து முருகனை கட்டிக்க.... ஐயோ பத்திக்கிச்சு.. பத்திக்கிச்சு... காடில்லப்பா. லவ்வு. அப்புறமென்ன பத்திக்கிச்சு.. பத்திக்கிச்சு... காடில்லப்பா. லவ்வு. அப்புறமென்ன டும்.. டும்.. டும்...தான். கல்யாணம் நடந்திச்சு. இதான் இந்த தலத்தோட ஹிஸ்ட்ரி, ஜியாகரபி, பிசிக்ஸ், கெமிஸ்ட்ரிலாம்....\nசெ‌ன்னை‌யி‌ல் இரு‌ந்து வ‌ள்‌ளிமலை‌க்கு‌ வர அதிகபட்சம் மூன்று ம‌ணி நேர‌ம் ஆகு‌ம். அதில்லாம, செ‌ன்னை‌யி‌ல் இரு‌ந்து வேலூ‌ர் அ‌ல்லது ஆர‌ணி, ஆ‌ற்காடு செ‌ல்லு‌ம் பேரு‌ந்துக‌ள் பல வ‌ள்‌ளிமலை‌யி‌ல் ‌நி‌ன்று செ‌ல்லு‌ம். அதில்லாம திருவலம், ராணிப்பேட்டை, காங்கேயநல்லூர், வேலூரிலிருந்தும் தனிப்பேருந்து உண்டு. ஆனா, அதுலாம் குறிப்ப்ட்ட நேரத்துக்குதான். இதான் மலைக்கோவிலுக்கு செல்லும் முகப்பு வாயில்.\nஇந்த திருக்குளத்திற்கு சரவணபொய்கை என்று பெயர். இங்கிருந்து பாதை இரண்டாக பிரியும். ஒன்று முருகன் கோவிலுக்கும், மற்றொன்று இங்கு வாழ்ந்த சச்சிதானந்த சுவாமிகள் சமாதி, வள்ளிச்சுனை, முருகன் உருமாறிய வேங்கை மரம், வள்ளி குளித்த தடாகம், பொங்கி அம்மன் ஆலயம் செல்லும் வழி என பிரிகிறது.\nவள்ளி அம்மனுக்கென தனி ஆலயம்.... திருமணத்தடை அகல அம்மனை வேண்டிக்கும் வழக்கம் இங்குள்ளது. வாரியார் சுவாமிகள் பிறந்த ஊர் வேலூர் காங்கேயநல்லூர். அவர் சென்னைக்கு வரனும்ன்னா இந்த வள்ளிமலை வழியாதான் வரனும். அதனால, அடிக்கடி இந்த கோவிலுக்கு வருவார். இதோட இயற்கை அழகு கெட்டு போகக்கூடாதுங்குறதுல ரொம்ப கவனமா இருந்தார். மலைமேல் எந்த காங்க்ரீட் கட்டடமும் கட்ட அனுமதிக்கல.\nமூச்சு வாங்க வைக்கும் படிகள். தங்கி ஓய்வெடுத்து செல்ல ஆங்காங்கு மண்டபங்கள் இருக்கு. இதில் ஒரு எட்டுக்கால் மண்டபம் உள்ளது. அது மிக சிறப்பு வாய்ந்தது. எல்லா மண்டபங்களையும் செப்பனிடும்போது இந்த எட்டுக்கால்மண்டபத்தை செப்பனிட அங்கிருக்கும் கல்லை பெயர்த்தபோது அங்கிருந்து வாசனை மிகுந்த புகை வர அப்படியே விட்டுவிட்டார்களாம். அதன்பின், சாமியாடி ஒருவர் அங்கு சித்தர்கள் வாசம் செய்வதாக சொல்ல அந்த கல்லை மட்டும் அப்படியே பழமை மாறாமல் இருக்கு. இங்கிருக்கும் சித்தர் பேர் விபூதி சித்தர்.\nநூற்றுக்கும் அதிகமான படிகளை ஏறிய பின், நம்மை வரவேற்பது முருகனின் வாகனமான மயில்.... அழகிய சுத்தமான பிரகாரத்���ைக்கொண்ட கற்கோவில்...\nகோவிலின் உள் குகை... நன்றி மறப்பது நன்றன்று என்ற கூற்றுக்கு ஏற்ப காதலுக்கு ஹெல்ப் செஞ்ச வினாயகருக்கு ஒரு சன்னிதி. இந்த குகைக்கோவில் ஒரே கல்லினை குடைந்து உருவாக்கப்பட்டது. காலத்தின் மாற்றம் கோவிலில் தெரிகின்றது. எக்சாஸ்ட் ஃபேன், ஏசி என முருகன் செமயா வாழ்றார்யா.\nஅங்கு சுவற்றில் வள்ளி அம்மன் சிற்பம் உண்டு. அதற்கு உடை அலங்காரம் செய்து இருக்காங்க. கருவறையில் வள்ளி, தெய்வானை சமேத முருகன் அருள்பாலிக்கிறார். எந்த முருகன் கோவிலிலும் இல்லாத அதிசயமாய் இங்கு சடாமுடி வைத்து தீர்த்தம் தருகின்றனர். இக்கோவில் இந்திய தொல்துறை வசம் உள்ளது.\nஇங்கிருந்து சுமார் 2 கிமீ தூரத்தில் சலஸ்ரீ திருப்புகழ் சுவாமி ஆசிரம், வள்ளி சுனை, வேங்கிமரம் இருக்கு.. அதுக்கு சரியான பாதை வசதி கிடையாது. கற்களும், பாறைகளும், மரங்களும் அடர்ந்து காணப்படுது. பெண்கள், தக்க துணையின்றி இப்பாதையில் பயணிப்பதை தவிர்க்கலாம். பாறைகள் ஒவ்வொன்றும் யானை வடிவம் கொண்டு மிரட்டுது.\nஇதுதான் சலஸ்ரீ திருப்புகழ் சுவாமிகள் ஆலயம். மிக சுத்தமாக பராமரிக்கப்படுது. முன்கூட்டியே சொன்னால், சாப்பாடு செஞ்சு கொடுக்குறாங்க.\nசுவாமிகள் ஓய்வெடுத்த நாற்காலி.. ஒருமுறை இந்த பாதை வழியே சென்றுக்கொண்டிருந்த ஒரு சிறுமி அவரை தடுத்தி நிறுத்தி யாசகம் கேட்டாளாம். என்னிடம் எதுமில்லை பாப்பா என சொன்னதுக்கு.. எதுவுமே இல்லியா உன்னிடம் அன்புகூடவா இல்லயென கேட்டு பரிகசித்து சிரிக்க சுவாமிகளுக்கு ஞானம் உண்டாகி இங்கயே தங்கி தவம் புரிந்ததாய் சொல்கிறார்கள். சுவாமிகளின் ஞானக்கண்ணை திறந்தவள் பொங்கி அம்மன்., அவளுக்கும் இங்கு ஒரு ஆலயம் உண்டு.\nபொங்கி அம்மன்.. சரஸ்வதி தேவியின் அம்சம்...\nவயோதிகனாய் தன் இல்லம் நாடி வந்த முருகனுக்கு தேனும், தினைமாவும் கலந்து உருண்டை பிடித்து கொடுக்க, மாயவன் மருமகனான முருகன் விக்கலெடுத்ததாக நடிக்க, நீரெடுக்க சென்ற வள்ளியை தடுத்து நிறுத்தி சூரியன் காணா சுனைநீர் வேண்டுமென முருகன் கேட்க..\nஅருகிலிருந்த சுனையில் நீரெடுத்து வந்து தந்திருக்கிறாள். இன்றும், இச்சுனையில் சூரியன் கதிர் விழாது. இச்சுனை நீர் அத்தனை குளிர்ச்சி, அத்தனை சுவை...\nஇந்த மலைப்பாறைக்கு பிந்தான் வள்ளி குளித்த தடாகம்... வள்ளி மஞ்சள் அரைத்த பாறை இங்கதான் இருக்கு. இன்னிக்கும் அந்த பாறையில் வெள்ளைத்துணியை தேய்த்தால் மஞ்சள் நிறமாய் மாறுவதை காணலாம்... இங்குதான் முருகன் வேங்கை உருமாறி நின்றது, இப்ப அந்த மரம் இல்ல. மலையில் எதும் கிடைக்காது. குளுக்கோஸ், குடிநீர் என எல்லாமே நாமதான் கொண்டு போகனும். நமக்கு லக் இருந்தா நாம கோவிலுக்கு போகும்போது பிரசாதம் கொடுத்தாதான் உண்டு. எனக்கு அந்த லக் கிடைக்கல. உங்களுக்கு கிடைக்குதான்னு பாருங்க.. படங்கள் அனைத்தும் கூகுள்ல சுட்டது.\nஆடிக்கிருத்திகை, தைப்பூசம், சஷ்டி என முருகன் சம்பந்தமான அனைத்து விழாக்களும் சிறப்புற நடைப்பெறுது.வள்ளி மணாளனை நினைத்து வணங்குவோம். அனைத்து நலன்களும் பெறுவோம். நாளைக்கு வேற ஒரு முருகன் கோவில் பத்தி பார்ப்போம்...\nLabels: அனுபவம், ஆன்மீகம், சஷ்டி விரதம், முருகன், வள்ளிமலை, வேலூர் மாவட்டம்\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ\n தனக்கும் சேர்த்து ரெண்டா கட்டி தம்பி சந்தோசமா இருக்கட்டும்ன்னு நினைச்ச அண்ணன்//\nஇந்த இடம் பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். ஒருமுறை செல்லவேண்டும்.\nவேலூர் பக்கம் இருக்கு. சரியான ஹோட்டல் வசதிலாம் இருக்காது. இயற்கை அழகு செமயா இருக்கும். ஒருநாள் செலவழிக்குற மாதிரி வாங்க. வரும்போது சொல்லுங்க. இன்னும் கூடுதல் தகவல் சொல்றேன்.\nவள்ளிக்கணவன் பெயரை வழிப்போக்கர் சொன்னாலும் உள்ளம் உருகுதடி கிளியே ஊனும் உருகுதடி\n'////வள்ளியின் எதிரில் வந்த யானையை கண்டு பயந்து முருகனை கட்டிக்க.... ஐயோ பத்திக்கிச்சு.. பத்திக்கிச்சு... காடில்லப்பா. லவ்வு///.\nமுருகன் கதையை...கொஞ்சம் ரொமாண்டிக்கா தான் சொல்லறீங்க ராஜிக்கா...\nஉள்ளத்தில் காதல் இருந்தா உலகமே அழகாவும், ரொமாண்டிக்காவும் இருக்கும். இப்ப ஐ ம் இன் லவ் மூட்ப்ப்பா\n////பரண் அமைத்து தங்கி பறவைகளை விரட்டி பயிர்களை காப்பதோடு முருகனை நினைத்து தவமும் செய்து வந்தாள்////\n... வயது பெண்ணை காவலுக்கு அனுப்பலாமா....என்ற எண்ணம் வரும்..ஆனால் அந்த காலத்தில் பெண்கள் காவல் இருந்தால் அந்த இடத்திற்கு திருடர்கள் வர மாட்டார்கலாம் ...\n..அதனால் காக்கா, குருவி விரட்டுவது தான் அவர்கள் பணி......\nஅக்காலத்தில் திருடர்களிடமும் பெண்ணை மதிக்கும் பாங்கு ...\n இது புது தக்வல். எனக்கு தெரியாதுப்பா.\nவள்ளி வள்ளி என்று வந்தான் வடிவேலன் தான்.\nதினைபுனைகளை காத்த வள்ளியை காக்க வந்த கந்தன் .\nபட��்களும் கதை விவரிப்பும் அருமை.\nஇப்போ கனவை வாசிக்கிறவருக்கு நன்றி...\nஅன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,\nபெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்\nஇராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள் - தெரிந்த கதை தெரியாத உண்மை\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nதெரிந்த கதை தெரியாத உண்மை - ராமாயண காலத்திற்கு பிறகு வானர படைகளின் நிலைமை\nமாலை நேர நொறுக்கு இந்த முறுக்கு - கிச்சன் கார்னர்\nஞானபுரீஸ்வரர், திருவடிசூலம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nதெரிந்த கதை தெரியாத உண்மை -லக்ஷ்மணனுக்கு ஏன் ராமபிரான் மரண தண்டனை விதித்தார்\nகனவு உங்களை நாடி வர\nஇங்கயும் நம்ம கனவு விரியும்\nஅட, நம்ம கனவுக்கான ரேங்க்\nபச்சரிசி சோறும்.... நெத்திலி கறுவாட்டு தொக்கும்......\nசாமியாரா போவது ஒன்னும் கஷ்டமில்ல - ஐஞ்சுவை அவியல்\nபந்தமும், பாசமும் பெண்ணுக்கு விலங்குதானோ\nபொண்டாட்டி பேர் சொல்லி கூப்பிடாததுக்கு இதான் காரணம...\n ... தெய்வானை கல்யாண வைபோகமே\nவள்ளி வரப்போறா... துள்ளி வரப்போறா....\nகந்தன் காலடியை வணங்கினால் கடவுள்கள் யாவரையும் வணங்...\nவள்ளி...., வள்ளி என வந்தான் வடிவேலன்தான்....\nமுப்பேற்றை அளிக்கும் முருகன் வழிபாடு - கந்த சஷ்டி\nசட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்\nஇல்லறம் நல்லறமாக கேதார கவுரி விரதம்\nதேசிய ஒருமைப்பாட்டு சான்றுகளில் தீபாவளியை இணைச்சுட...\nபிரபல பதிவர்கள் வெடியோடு பிரபலங்கள் வெடி - சும்மா ...\nவெல்ல அதிரசம் - கிச்சன் கார்னர்\nவீட்டுக்கு வரும் மாப்ளைக்கு ஏன் இத்தனை கவனிப்புன்ன...\nபுருசன் பொறந்த ஊரை பார்க்க கசக்குமா என்ன\nசிவனை கண்டாலே பத்திக்கிட்டு வருது - கேபிள் கலாட்டா...\nபுருசனும், பொண்டாட்டியும் அண்ணன் தங்கையான கதை- பு...\nமயிலாடுதுறை காவிரி புஷ்கரணி பயணக்கட்டுரை\nகனவுகளைக் கற்களால் வடித்து வைத்த ஹம்பி - மௌனச்சாட்...\nகாய்ச்சலின்போது சாப்பிட ஏதுவான ரசம் - கிச்சன் கார்...\nகாரணமில்லாமல் காரியமில்லை - ஐஞ்சுவை அவியல்\nகிரேசி கேர்ள் - பாட்டு கேக்குறோமாம்\nநமக்குலாம் இப்படி ஒரு ஹஸ்பண்ட் ஏன் அமையல\nஉருவாக்கியவரின் மறுபிறப்பால் ஐநூறு ஆண்டுகளுக்கு பி...\nபிக்பாஸ் வீட்டில் இவர்கள் இருந்தால்..... சின்னதொர...\nஎனக்கொரு இடம் பிடித்து வை தோழி\nகுழிப்பணியாரம் - கிச்சன் கார்னர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2017/dec/08/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-2822337.html", "date_download": "2018-08-22T05:14:27Z", "digest": "sha1:5ENFAQDDT5METP5KW5UP4SLCYPAX4Q5K", "length": 7472, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "மின்னணு குடும்ப அட்டைகளில் திருத்தம் செய்ய நாளை சிறப்பு முகாம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nமின்னணு குடும்ப அட்டைகளில் திருத்தம் செய்ய நாளை சிறப்பு முகாம்\nதூத்துக்குடி மாவட்டத்தில் மின்னணு குடும்ப அட்டைகளில் திருத்தம் மேற்கொள்ள சனிக்கிழமை (டிச. 9) வட்டாட்சியர் அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.\nஇதுகுறித்து மாவட்ட ஆட்சியர் என். வெங்கடேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nதூத்துக்குடி மாவட்டத்தில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் டிசம்பர் மாதத்துக்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அந்தந்த வட்டங்களில் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. முகாமின்போது, மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், உறுப்பினர்கள் சேர்த்தல் மற்றும் நீக்குதல், சேதமடைந்துள்ள அல்லது தொலைந்துபோன மின்னணு குடும்ப அட்டைக்கு புதிய மின்னணு அட்டை பெறுதல் போன்ற குறைகள் முகாமிலேயே உடனுக்குடன் சரிசெய்து வழங்கப்பட உள்ளது.\nமேலும் மின்னணு குடும்ப அட்டைகளுக்குரிய தரவுகளில் குடும்பத்தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டியது இருந்தால் முகாமிலேயே புகைப்படம் பதிவேற்றம் செய்யப்படும். முகாமில் பொது விநியோகத்திட்டம் தொடர்பான குறைகளையும் தெரிவித்து பொதுமக்கள் பயன்பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதாதா 87 படத்தின் ஆடியோ வெளியீடு\nதங்கப் பதக்கத்தை வென்றார் பஜ்ரங் புனியா\nதங்க மங்கை வினேஷ் போகட்\nபியார் பிரேமா காதல் படத்தின் ஸ்னீக் பீக்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்��ம் அதிகரிப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/sports/sports-news/2017/dec/08/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-2822068.html", "date_download": "2018-08-22T05:12:47Z", "digest": "sha1:ORMLHMS4GSMB4BZ2UN5N44XQM336SSPK", "length": 7352, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "ஐஎஸ்எல்: கொல்கத்தாவை வீழ்த்தியது சென்னை- Dinamani", "raw_content": "\nஐஎஸ்எல்: கொல்கத்தாவை வீழ்த்தியது சென்னை\nஇந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 18-ஆவது ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி அணி 3-2 என்ற கோல் கணக்கில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணியை வீழ்த்தியது.\nஇதுவரை ஆடிய 4 போட்டிகளில் 3 வெற்றியை பதிவு செய்துள்ள சென்னை, பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.\nசென்னை ஜவாஹர்லால் நேரு விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளுமே கோல் அடிக்கவில்லை. பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதியில் சென்னை வீரர் ஜீஜீ ஆட்டத்தின் 65-ஆவது நிமிடத்தில் அணியின் கோல் கணக்கை தொடங்கினார்.\nஅதற்கு பதிலடியாக கொல்கத்தா வீரர் ஜெகின்ஹா 77-ஆவது நிமிடத்தில் கோலடித்து ஆட்டத்தை சமன் செய்தார்.\nதொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை வீரர் இனிகோ கால்டெரான் 84-ஆவது நிமிடத்தில் கோலடித்து அணியை 2-1 என முன்னிலை பெறச் செய்தார். விடாப்பிடியாக தொடர்ந்த கொல்கத்தாவும் 89-ஆவது நிமிடத்தில் கோலடித்து மீண்டும் சமன் செய்தது. அந்த கோலை கொல்கத்தாவின் ஜாஸி குகி அடித்தார்.\nஇதனால் ஆட்டம் டிரா ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நிமிடத்தில் சென்னை வீரர் ஜீஜீ அதிரடியாக மீண்டும் ஒரு கோல் அடிக்க இறுதியில் சென்னை 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதாதா 87 படத்தின் ஆடியோ வெளியீடு\nதங்கப் பதக்கத்தை வென்றார் பஜ்ரங் புனியா\nதங்க மங்கை வினேஷ் போகட்\nபியார் பிரேமா காதல் படத்தின் ஸ்னீக் பீக்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2018/01/blog-post_879.html", "date_download": "2018-08-22T05:16:19Z", "digest": "sha1:KPQMDMSJO35L6ZTXT2SPSWGHJIJZ43SP", "length": 8941, "nlines": 58, "source_domain": "www.yarldevinews.com", "title": "தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலய திருவிழா கொடியேற்ற நிகழ்வு! - Yarldevi News", "raw_content": "\nதாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலய திருவிழா கொடியேற்ற நிகழ்வு\nமட்டக்களப்பு தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலய வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.\nமட்டக்களப்பு மறைமாவட்டத்தின் தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை ரமேஸ் கிறிஸ்டி தலைமையில் (26) மாலை விசேட ஆசிர்வாதத்துடன் திருவிழா கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.\nதிருவிழா கொடியேற்ற நிகழ்வினை தொடர்ந்து செபமாலை ,பிராத்தனை ஒப்புகொடுக்கப்பட்டு முதல்நாள் நவநாள் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது .\nதிருவிழா நவநாள் காலங்களில் ஆலயத்தில் தினமும் மாலை 05.30 மணிக்கு ஜெபமாலை பிராத்தனைகள் இடம்பெற்று திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும் .\nஎதிர்வரும் சனிக்கிழமை 3ஆம் திகதி மாலை 05.30 மணிக்கு தூய காணிக்கை அன்னையின் திருச்சொரூப பவனி அதனை தொடர்ந்து விசேட நற்கருணை வழிபாடும் ,நற்கருணை ஆசீரும் இடம்பெறும் .\n04.02.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 07.00 மணிக்கு மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகையினால் தலைமையில் விசேட திருவிழா கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.\nவாள்வெட்டுக்குழு வைத்தியரின் வீடு மீது தாக்குதல் ; யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டம்\nயாழ்.கொக்குவில் பகுதியில் வைத்தியரின் வீடு தாக்கப்பட்டமையை கண்டித்து யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ...\nதிலீபனின் நினைவுத்தூபி அமைப்பு – இராணுவப் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலுக்கு யாழ் மாநகரசபை கண்டனம்\nதியாக தீபம் திலீபனின் நினைவு தூபியினை சுற்றி பாதுகாப்பு வேலிகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த யாழ்.மாநகர சபை ஊழியர்களை இராணுவ புலனாய...\nஆவா குழுவில் இணைந்து செயற்படும் மகனை காப்பாற்றுங்கள் - பொலிஸாரிடம் தாய் கதறல்\nஆவா குழுவினருடன் இணைந்து செயற்படும் தனது மகனை காப்பாற்றித்தருமாறு இளைஞன் ஒ��ுவரின் தாயார் வடக்கு மாகாண மூத்த பிரதி பொலிஸ் மா அதிபரிடம் கே...\nயாழில் இரு தரப்பினரிற்கிடையில் மோதல்: ஒருவர் உயிரிழப்பு\nயாழ்.காரைநகர் பகுதியில் இரு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று(சனிக்கிழமை) இரவு இடம்பெற...\nசுவிஸ்குமார் தப்பிக்க உதவிய வழக்கில் திருப்பம் – யாழ். ஊடகவியலாளரை விசாரணைக்கு அழைத்தது சிஐடி\nபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவித்து உதவியதாக பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிரான வழக்கின் விசாரணைகள...\nஇன்றைய ராசிபலன் - 20.08.2018\nமேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். எதார்த்தம...\nஇன்றைய ராசிபலன் - 18.08.2018\nமேஷம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வாகனத்தை சீர் செய்...\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 4ம் திருவிழா\nயாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவில் 4ம் திருவிழா நேற்று (19.08.2018) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன் ...\nஅடையாளம் தவறியே வைத்தியரின் வீடு மீது தாக்குதல் ; யாழ் பொலிஸார்\n“யாழ்ப்பாணம், கொக்குவில் சம்பியன் லெனில் மருத்துவர் வீடு அடையாளம் தவறி தாக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய கும்பலின் இலக்கு மருத்துவரின...\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 3ம் திருவிழா\nயாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவில் 3ம் திருவிழா நேற்று(18.08.2018) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/11411-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-08-22T05:10:27Z", "digest": "sha1:RWIBAJG67WR6ODAXNKXC2GT7X3TQXADO", "length": 8926, "nlines": 231, "source_domain": "www.brahminsnet.com", "title": "பதி-பக்தி", "raw_content": "\nஹோசூர் அம்மன் ஆலயத்தில் பெரியவா தங்கியிருந்தார்கள்.\nகோயிலுக்கு வெளியே ஒரு எருமைமாட்டு வண்டி வந்து நின்றது. அதை ஓட்டிக்கொண்டு வந்தது ஒரு நாடோடி இனத்தைச் சார்ந்த பெண். அவள் புருஷனுக்கு கடுமையான காய்ச்சல், வாந்தி, பேதி. அவனைத்தான், அந்த வண்டியில் அழைத்து வந்திருந்தாள்.\nபெரியவா கோயிலில் தங்கியிருப்பதைத் தெரிந்துகொண்டு, அவர்கள் அனுக்ரஹம் செ��்தால், தன் கணவன் உயிர் பிழைப்பான் என்ற நம்பிக்கையுடன் வந்திருந்தாள்.\nவண்டியில் படுத்திருந்த தன் புருஷனை, ஒரு குழந்தையைத் தூக்குவது போல அலாக்காகத் தூக்கிக்கொண்டுவந்து பெரியவா முன்பு தரையில் கிடத்தினாள்.\nஇரு கைகளையும் கூப்பிக்கொண்டு 'காரே-பூரே' என்று ஏதோ பாஷையில் பிரார்த்தித்தாள்.\nபெரியவா உடன் இருந்த தொண்டர்களிடம் சொன்னார்கள்:\n\"இந்த நாடோடி இனப்பெண்ணுக்கு எவ்வளவு பதிபக்தி பாரு.\nஒரு ஆண்பிள்ளையை - புருஷனை - தான் ஒன்றியாகவே தூக்கிக்கொண்டு வந்திருக்காளே பகவான், இவளுக்கு அவ்வளவு சக்தியைக் கொடுத்திருக்கிறான் ...... \"சத்யவான் - சாவித்ரி\" கதை புராணத்தில் படிக்கிறோம்.\nஇவளும் சாவித்ரி தான். ஆனா, நான்......\" என்று மெல்லிய முறுவலுடன் சொல்லும்போதே, அடுத்து என்ன சொல்லப்போகிறார்கள் என்பதைத் தெளிவாகவே ஊகிக்க முடிந்தது.\n ..... எமனுக்கு எமன் - காலகாலன்\" என்று ஒரு தொண்டர் சொல்லி முடித்தார்.\nபெரியவா மிக்க கனிவுடன் ஒரு ஆரஞ்சுக்கனியை அளித்து அனுக்ரஹம் செய்தார்கள்.\nமறுநாள் அந்த நாடோடி இனப்பெண்ணும், அவளுடைய புருஷனும் ஜோடியாக நடந்து வந்தார்கள் தரிஸனத்துக்கு.\nமுந்தய தினம் பார்த்தபோது 'அந்தப்புருஷன் பிழைப்பானா' என்ற கேள்விக்குறி இருந்தது. ஆனால் இன்றைக்கோ, உற்சாகமாக நடந்து வந்து நமஸ்காரம் செய்கிறான் அவன்\nநாடோடி இனப்பெண்ணின் கண்களில் ஏராளமான நன்றிப்பெருக்கு. \"தேவுடு, தேவுடு\" என்று சொல்லிச்சொல்லி விழுந்து விழுந்து வணங்கினாள்.\nகாலகாலர் கொடுத்தது, ஆரஞ்சுக் கனியா அல்லது அமிர்தக் கனியா\nஅந்த நாடோடிப் பெண்ணுக்குத்தான் விடை தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/10/blog-post_287.html", "date_download": "2018-08-22T05:04:51Z", "digest": "sha1:LFZUFGCFTENY3D7X7U7CZ2TJHV32L3N6", "length": 17710, "nlines": 48, "source_domain": "www.kalvisolai.in", "title": "முத்தான வாழ்வருளும் முப்பெரும் தேவியர் வழிபாடு", "raw_content": "\nமுத்தான வாழ்வருளும் முப்பெரும் தேவியர் வழிபாடு\nமுத்தான வாழ்வருளும் முப்பெரும் தேவியர் வழிபாடு\nசெல்வ வளம் கொழிக்கச் செய்யும் மும்பை மகாலட்சுமி, வீரத்தோடு மங்கள வாழ்வருளும் பட்டீஸ்வரம் துர்க்கை, அறிவாற்றலையும், கலைத்திறன்களையும் அள்ளி வழங்கும் கூத்தனூர் சரஸ்வதி ஆகியோரை இந்த நவராத்திரி கொண்டாட்டத்தில் ஒரே தலத்தில் தரிசிக்க ஆவலா ஆம் எனில், நீங்கள் செல்ல வேண்டியது சென்னையிலுள்ள துர்க்கா- லட்சுமி-சரஸ்வதி ஆலயத்திற்குதான். ஆலய முகப்பில் முப்பெரும் தேவியரும் சுதைவடிவில் அருள்கின்றனர். இத்தலத்தில் உற்சவ விக்ரகங்கள் இல்லை. கருவறை மூர்த்தங்களுக்கே விதவிதமான அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. அழகான பெரிய மண்டபத்தில் முதலில் தரிசனம் தருகிறார், பட்டீஸ்வரம் துர்க்காம்பிகை. தேவியின் திருவுரு முன் கருங்கல்லினாலான மகாமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு பௌர்ணமியன்றும் நவாவரண பூஜைகள் இந்த மகாமேருவிற்கு விதிப்படி நடத்தப்படுகிறது. 11 வெற்றிலைபட்டி கட்டி, 11 சுமங்கலிகளுக்கு பூஜை செய்யப்படுகிறது.\nமகாமேருவிற்கு விசேஷ அபிஷேக, அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. துர்க்கையின் எதிரே சிம்ம வாகனம் கம்பீரமாக வீற்றிருக்கிறது. ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையன்றும் ராகுகாலத்தில் இந்த துர்க்காம்பிகைக்கு துர்க்கா ஸஹஸ்ரநாம வழிபாடு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. அதற்கு அடுத்து நடுநாயகமாக வீற்றிருக்கின்றாள் மும்பை மகாலட்சுமிதேவி. மேலிரு திருக்கரங்கள் தாமரையை ஏந்த, கீழிரு கரங்கள் அபய-வரத ஹஸ்தமாகத் துலங்குகின்றன. சில்ப சாஸ்திரத்தில் மகாலட்சுமிக்கு வாகனமாக நந்தி கூறப்பட்டுள்ளபடியால் இந்த மகாலட்சுமியின் முன் நந்தியம்பெருமான் வீற்றருள்கிறார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் மாலை 6-7.30 மணிக்குள் லட்சுமி ஸஹஸ்ரநாமம் இந்த சந்நதியில் பாராயணம் செய்யப்படுகிறது. மூன்றாவதாக கூத்தனூர் சரஸ்வதிதரிசனம். அழகே உருவாய் அருளே வடிவாய் அருள்கிறாள் அன்னை.\nதேவியின் முன் அவளுடைய வாகனமாகிய அன்னப் பறவை, தேவியை நோக்கியபடி அமர்ந்துள்ளது. ஒவ்வொரு புதன்கிழமையிலும் மாலை 6-7.30 மணிக்குள் சரஸ்வதி ஸஹஸ்ரநாமம் இந்த சரஸ்வதிக்கு பாராயணம் செய்யப்படுவது விசேஷம். 1990ம் வருடம், காஞ்சி சங்கரமடத்து முத்தையா ஸ்தபதி அவர்களுக்கு ஓலைச்சுவடியில் வந்த அருளுரைப்படி இந்த ஆலயம் கட்டப்பட்டிருக்கிறது. முழுவதும் பொதுமக்கள் ஆதரவாலேயே எழுப்பப்பட்டு பொதுமக்களே நிர்வகிக்கும் ஆலயம் இது. 2008ம் வருடம் திருச்செந்தூர் செந்திலாண்டவர் சந்நதியும் இங்கு நிர்மாணிக்கப்பட்டது. ஒவ்வொரு சுக்ல பட்ச (அமாவாசைக்கு அடுத்த) சஷ்டியின் போதும் இந்த முருகப்பெருமானுக்கு த்ரிசதி அர்ச்சனையும். ஷண்முகார்ச்சனையும் நடத்தப்படுகின்றன. அச்சமயத்தில் ஆறு வகை பூக்களால் அர்ச்சனை, ஆறுவகை பழங்கள் நிவேதனம் செய்யப்படுகின்றன.\nவிநாயக சதுர்த்தியின்போது தலவிநாயகர் விசேஷமாக வழிபடப்பட்டு பத்து நாட்கள் இன்னிசைக் கச்சேரிகளால் ஆலயம் களை கட்டுகிறது. அதேபோன்று ஒவ்வொரு வருடமும் மே மாதம் ராதா கல்யாண மஹோற்சவம் இத்தலத்தில் விமரிசையாக நடக்கிறது. நவராத்திரியின் போது நவசண்டி யாகம் இயற்றப்படுகிறது. உலகனைத்தும் சக்திமயம் என்பதை விளக்குவதே நவராத்திரி கொண்டாட்டத்தின் தத்துவம். நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் மாகேஸ்வரி, கௌமாரி, வாராஹியாகவும், அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணியாகவும், கடைசி மூன்று நாட்கள் நரசிம்ஹி, சாமுண்டி, சரஸ்வதியாகவும் நவசக்திகளாக தேவியை பூஜிப்பது மரபு. அத்தகைய நவராத்திரி பூஜை இத்தலத்தில் மிக விமரிசையாக முப்பெரும் தேவியருக்கும் கொண்டாடப்படுகிறது.\nசரஸ்வதி பூஜையன்று இந்த ஆலயத்தில் நடைபெறும் நவசண்டியாகம் மிகவும் பிரசித்தி பெற்றது. நவம் என்றால் ஒன்பது. சண்டி என்றால் 700 மந்திரங்களை உள்ளடக்கிய தேவி மகாத்மிய துதியைக் குறிக்கும். அம்பாளைக் குறித்து 700 மந்திரங்களால் ஒன்பது முறை யாகத்தில் மந்திரம் கூறி ஹவிஸை சமர்ப்பிப்பதே நவசண்டியாகம். சரஸ்வதி பூஜையன்று மதியம் 3 மணிக்கு ஆரம்பிக்கும் அந்த யாகம், மறுநாள் விஜயதசமி அன்று மாலை 4 மணிக்குத்தான் முடியுமாம். 35 கிலோ சர்க்கரைப்பொங்கல், அதே அளவில் பாதுஷா, மைசூர்பாகு உட்பட பலவிதமான திரவியங்கள் அந்த யாகத்தில் ஆஹுதியாக இடப்படுகின்றன. 20,000 ரூபாய் மதிப்புள்ள பட்டுப்புடவையும் தேவிக்கு யாகத்தின் பொது ஹவிஸாக போடப்படுகிறது. இந்த யாகத்தை தரிசிக்கும் பக்தர்களுக்கு வியாபார அபிவிருத்தி, தீர்க்காயுள், தீர்க்க சுமங்கலி பாக்கியம், வாழ்வில் நிம்மதி, சந்தானபாக்கியம் ஆகியவை கிட்டும் என கூறப்பட்டுள்ளது. சென்னை போரூர் மதனந்தபுரம், சந்தோஷ்புரத்தில் அமைந்துள்ளது துர்க்கா-லட்சுமி-சரஸ்வதி ஆலயம்.\nருத்ர க்ரந்தியை பேதனம் செய்பவள். மூலாதார, ஸ்வாதிஷ்டான, மணிபூர, அநாஹத, விசுத்தி, ஆக்ஞா சக்ரங்கள் முறையே ப்ருதிவீ, அப்பு (ஜலம்), அக்னி, சூரியன், வாயு, ஆகாசம் இவற்றின் ரூபமாகவும், அக்னிகண்டத்தை ப்ரும்ஹக்ரந்தியென்றும், ஸூர்ய கண்டத்தை விஷ்ணுக்ரந்தியென்றும், ஸோமகண்டத்தை ருத்ரக்ரந்தியென்றும், சொல்லப்பட்டிருக்கிறது.\n'மஹ' என்றால் உத்ஸவம் என்று அர்த்தம். அதில் ஆஸந்தி (அதிக ப்ரியம்) உடையவள்.\nகுண்டலினீ ஸ்வரூபமாக இருப்பவள். குண்டலினீ சக்தியானவள் மூன்றரைச் சுற்று (குண்டலங்)களுடைய ஸர்ப்பம் போன்ற வடிவமுடையவள்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/02/tntet-2017-breaking-news-29-30-17022017.html", "date_download": "2018-08-22T05:04:53Z", "digest": "sha1:PTSHWPWKWTGO32I7M6XFT6TJB32EIQPQ", "length": 8819, "nlines": 37, "source_domain": "www.kalvisolai.in", "title": "TNTET 2017 BREAKING NEWS | ஆ���ிரியர் தகுதித்தேர்வு ஏப்ரல் 29 மற்றும் 30 தேதிகளில் நடைபெற உள்ளது . அதற்கான விண்ணப்பங்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறாத உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதால் அப்பள்ளிகளின் விவரங்கள் 17.02.2017 க்குள் கோரப்பட்டுள்ளது. எனவே அதன் பின்னரே விண்ணப்ப விநியோகம் துவங்க உள்ளது.", "raw_content": "\nTNTET 2017 BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு ஏப்ரல் 29 மற்றும் 30 தேதிகளில் நடைபெற உள்ளது . அதற்கான விண்ணப்பங்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறாத உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதால் அப்பள்ளிகளின் விவரங்கள் 17.02.2017 க்குள் கோரப்பட்டுள்ளது. எனவே அதன் பின்னரே விண்ணப்ப விநியோகம் துவங்க உள்ளது.\nTNTET 2017 BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு ஏப்ரல் 29 மற்றும் 30 தேதிகளில் நடைபெற உள்ளது . அதற்கான விண்ணப்பங்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறாத உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதால் அப்பள்ளிகளின் விவரங்கள் 17.02.2017 க்குள் கோரப்பட்டுள்ளது. எனவே அதன் பின்னரே விண்ணப்ப விநியோகம் துவங்க உள்ளது | விண்ணப்பம் பெற கட்டணம் ரூபாய் 50 | தேர்வுக்கட்டணம் ரூபாய் 500 / 250 (IN CHALLAN) | ஒவ்வொரு ஒன்றியத்திலும் இரண்டு பள்ளிகளில் வழங்கப்பட உள்ளது. விரிவான விவரங்கள் ...\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில�� காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/175-208565", "date_download": "2018-08-22T05:43:00Z", "digest": "sha1:VBRUTGKYRIX6KIWXE6EJQ445PYE54P22", "length": 4762, "nlines": 80, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வல்லப்பட்டையுடன் கட்டுநாயக்கவில் இருவர் கைது", "raw_content": "2018 ஓகஸ்ட் 22, புதன்கிழமை\nவல்லப்பட்டையுடன் கட்டுநாயக்கவில் இருவர் கைது\nசட்டவிரோதமான முறையில் ஒரு தொகை வல்லப்பட்டைகளை வெளிநாட்டுக்கு எடுத்துச்செல்ல முற்பட்ட இலங்கையர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்கப்பிரிவினரால் இன்று (07) கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஒருவரின் பயணப் பொதியில் 300 கிராம் வல்லப்பட்டையும், மற்றொரு நபரின் பயணப் பொதியில் 200 கிராம் வல்லப்பட்டையும் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇவற்றின் மொத்த பெறுமதி 28 இலட்சம் ரூபாய் என சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.\nவல்லப்பட்டையுடன் கட்டுநாயக்கவில் இருவர் கைது\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம�� செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaseithi.com/2018/06/kathir-and-kayal-anandhis-movie-pariyerum-perumal-teaser-released.html", "date_download": "2018-08-22T05:35:07Z", "digest": "sha1:QYA76A2XMUTQL2L5DE2WL3QVGRZBELZO", "length": 7207, "nlines": 69, "source_domain": "www.thinaseithi.com", "title": "கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகி வரும் பரியேறும் பெருமாள் படத்தின் டீசர் - Thina Seithi- தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service | Tamil News", "raw_content": "\nகயல் ஆனந்தி நடிப்பில் உருவாகி வரும் பரியேறும் பெருமாள் படத்தின் டீசர்\nகதிர் மற்றும் கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகி வரும் பரியேறும் பெருமாள் படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.\nஇயக்குனர் ராமிடம் இணை இயக்குனராக பணியாற்றிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், கயல் ஆனந்தி ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் படம் பரியேறும் பெருமாள்.\nநீலம் புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில் பரியேறும் பெருமாளாக சட்டக்கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தில் கதிர் நடித்துள்ளார்.\nஇவர்களுடன் இணைந்து யோகி பாபு, லிஜீஸ், மாரிமுத்து மற்றும் திருநெல்வேலியை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.\nஇதில் பரியேறும் பெருமாளாக கதிர் நடித்துள்ளார். பரி என்றால் குதிரை. குதிரை மேல் இருக்கும் சாமி என்பதன் அர்த்தம் தான் பரியேறும் பெருமாள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஒட்டுசுட்டான் புலிக்கொடி விவகாரம்: 3 பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளி கைது\nஒட்டுசுட்டான் பகுதியில் விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் வெடி பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய, மற்றுமொரு புன...\nவிடுதலைப்புலிகளுடன் தொடர்பான என கேட்டு தாக்கினார்கள்... கீத் நொயர் பரபர வாக்குமூலம்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் பெறப்பட்ட வாக்குமூலம் இன்றைய தினம்(திங்கட்கிழமை) நீதிமன்றத்தில் சமர்ப்...\nகிளிநொச்சியில் இராணுவ வாகனம் மோதி கோர விபத்து...\nகிளிநொச்சியில் இன்று(புதன்கிழமை) மாலை இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். இராணுவத்திற்கு சொந்தமான வாகனம் ஒன்ற...\nஉலகளாவிய ரீதியில் சுனாமி அபாயம் ; ஆய்வில் அதிர்ச்சி தகவல் \nபருவநிலை மாற்றம் காரணமாக கடல்நீர் மட்டம் தற்போது சிறிதளது உயர்ந்துள்ளதால் உலகம் முழுவதும் சுனாமி தாக்குதல் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் குழு...\nமஹிந்தவின் சகோதரர் சற்று முன்னர் காலமானார்\nமுன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர் சற்று முன்னர் காலமானார். 70 வயதுடைய சந்தர ராஜபக்ஷ தங்காலையில...\nஒட்டுசுட்டான் புலிக்கொடி விவகாரம்: 3 பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளி கைது\nவிடுதலைப்புலிகளுடன் தொடர்பான என கேட்டு தாக்கினார்கள்... கீத் நொயர் பரபர வாக்குமூலம்\nகிளிநொச்சியில் இராணுவ வாகனம் மோதி கோர விபத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/05/blog-post_77.html", "date_download": "2018-08-22T05:38:45Z", "digest": "sha1:E2HG55X2M3PR6QW3ON2KXJNZAWEEDXNH", "length": 6470, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சனிக்கிரகத்தின் ரம்மியமான புகைப் படங்கள்! : கஸ்ஸினி விண்கலத்தின் இறுதித் தருணங்கள்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசனிக்கிரகத்தின் ரம்மியமான புகைப் படங்கள் : கஸ்ஸினி விண்கலத்தின் இறுதித் தருணங்கள்\nபதிந்தவர்: தம்பியன் 09 May 2017\nசனிக்கிரகத்தை ஆய்வு செய்து வந்த கஸ்ஸினி விண்கலம் தனது பணியின் இறுதிக் கட்டத்தில் சனியின் வலையங்களுக்கும் கிரகத்துக்கும் இடையே டைவிங் செய்தது. இதன்போது கஸ்ஸினி விண்கலத்தால் எடுக்கப் பட்ட சனிக்கிரகத்தின் ரம்மியமான புகைப் படங்களை நாசா இணையத் தளங்களுக்கு வெளியிட்டுள்ளது.\nசனிக்கிரகத்தின் வளையங்கள் மற்றும் அவற்றிலுள்ள கோடுகள் குறித்து வெளியாகி வரும் இப்புகைப்படங்கள் மூலம் அங்கும் அதன் துணைக் கோள்களிலும் உயிர் வாழ்க்கைக்கு உகந்த உறுதியான சூழலின் ஆதாரம் கிடைக்கின்றதா என எதிர் பார்க்கப் பட்டு வருகின்றது. மே 3 ஆம் திகதி முதல் கிடைத்து வரும் இப்புகைப் படங்களில் சனியின் முக்கிய துணைக் கோள்களான டைட்டன் மற்றும் ரேயா ஆகியவையும் அடங்குகின்றன.\nசனியின் வளையங்களுக்கு இடையில் கஸ்ஸினி விண்கலம் 20 தடவைகள் பாயவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நி���ையில் உயிர் வாழ்க்கைக்கு மிக முக்கிய மூலகமான ஹைட்ரஜன் சனியின் துணைக்கோள் ஒன்றில் கண்டு பிடிக்கப் பட்டிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. நாளை 9 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கஸ்ஸினி விண்கலம் சனியின் வடக்கு முனையில் இருந்து தெற்கு முனைக்குப் பயணிப்பது குறிப்பிடத்தக்கது.\n0 Responses to சனிக்கிரகத்தின் ரம்மியமான புகைப் படங்கள் : கஸ்ஸினி விண்கலத்தின் இறுதித் தருணங்கள்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nவிஜயகலா மீது நடவடிக்கை எடுக்க முடியும்; சபாநாயகருக்கு சட்டமா அதிபர் திணைக்களம் அறிவிப்பு\nவெள்ளத்தில் மிதக்கும் கேரளா; மழை, மண் சரிவில் சிக்கி 77 பேர் பலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சனிக்கிரகத்தின் ரம்மியமான புகைப் படங்கள் : கஸ்ஸினி விண்கலத்தின் இறுதித் தருணங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-22T05:47:18Z", "digest": "sha1:XBSCWITU2P2EULQLKCBZVVICHP6GVO27", "length": 34891, "nlines": 330, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிற்பி பாலசுப்ரமணியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆத்துப் பொள்ளாச்சி, பொள்ளாச்சி, கோவை மாவட்டம்\nமுனைவர் (சென்னைப் பல்கலைக்கழகம், 1987)\nமுதுகலை, தமிழ் (அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1956)\nஇடைநிலை (திருச்சி ஜமால் முகமது கல்லூரி, 1953)\nபள்ளி (தத்தமங்கலம் சீலி நினைவு உயர்நிலைப்பள்ளி, பாலக்காடு, 1951)\nகவிஞர், பேராசிரியர், எழுத்தாளர், இதழாளர், பல்வேறு திட்டங்களுக்குப் பொறுப்பாளர், சாகித்திய அகாதெமி ஒருங்கிணைப்பாளர்\nசிற்பி பாலசுப்பிரமணியம் கவிஞர், மொழிபெயர்ப்பாளர், பேராசிரியர், இதழாசிரியர் சிறந்த கவிஞர், புகழ்பெற்ற கல்வியாளர், இலக்கிய இதழாசிரியர் எனப் பன்முகம் கொண்ட ஒரு பல்துறை அறிஞர்.\n5.1 கவிதை நூல்கள் (20)\n5.2 கவிதை நாடகம் (1)\n5.3 சிறுவர் நூல்கள் (2)\n5.4 உரைநடை நூல்கள் (13)\n5.5 வாழ்க்கை வரலாற்று நூல்கள் (8)\n5.6 மொழிபெயர்ப்பு நூல்கள் (11)\n5.7 இலக்கிய வரலாறு (1)\n5.8 ஆங்கில நூல் (1)\n5.9 அறக்கட்டளைப் பொழிவு நூல்கள் (3)\n5.10 உரை நூல்கள் (3)\n5.12 பதிப்பித்த நூல்கள் (11)`\n9 கவிஞர் சிற்பியைக் குறித்து வெளிவந்துள்ள படைப்புகள்..\n10 ஆய்வுத் திட்டங்கள் UGC - பெருந்திட்டங்கள்\nகோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம் ஆத்துப்பொள்ளாச்சி கிராமத்தில் பிறந்தவர். கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள தத்தமங்கலம் சீலி நினைவு உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். 1953 ஆம் ஆண்டு திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் இடைநிலை கல்வி பயின்றார். [1] அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ., ஆனர்ஸ் (தமிழ் இலக்கியம்) கற்று, 1958 முதல் பொள்ளாச்சி நல்லமுத்து மகாலிங்கம் கல்லூரியில் விரிவுரையாளராக இருந்தவர். 1989-இல் கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பொறுப்பேற்று 1997 வரை சிறப்புறப் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். மொழிபெயர்ப்புக்காகவும் (2001), படைப்பிலக்கியத்துக்காகவும் (2003) இருமுறை சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.தமிழக அரசின் பாவேந்தர் விருது, குன்றக்குடி ஆதீனம் கபிலர்விருது, திருவனந்தபுரம் தமிழ்ச் சங்க மகாகவி உள்ளூர் விருது, மூத்த எழுத்தாளருக்கான லில்லி தேவசிகாமணி விருது எனப் பலவிருதுகள் பெற்றவர்.\n1989-1997 தமிழியல் துறைத் தலைவர், பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் - 641046\n1958-1989 விரிவுரையாளர் - பேராசிரியர் - தமிழ்த்துறைத் தலைவர், நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி, பொள்ளாச்சி - 642001\nதேசியக் கவிசம்மேளனம் - AIR புதுதில்லி, 1971\nமும்பை, கொல்கத்தா, புதுதில்லி, பெங்களூர், திருவனந்தபுரம் தமிழ்ச் சங்க நிகழ்வுகளில் பங்கேற்பு\nஆசான் நினைவிடம், துஞ்சன் பறம்பு, கேரள சாகித்ய அகாதமி, கருநாடக சாகித்ய அகாதமி, சாகித்ய பரிஷத், சிரவண பெல்கோலா மகா மஸ்தாபிடேகக் குழு(2006)ஆகிய அமைப்புகளில் சிறப்பு அழைப்பாளர்\nசிற்பியின் கவிதைகள் ஆங்கிலம், கன்னடம், இந்தி, மலையாளம், மராத்தி மொழிகளில் வெளிவந்துள்ளன.\nICCR, சாகித்ய அகாதமி, NBT, ஞானபீடத் தொகுப்புகளில் இடம்பெற்றுள்ளன.\n1996-இல் தொடங்கப்பட்ட சிற்பி அறக்கட்டளை தமிழில் தலைசிறந்த கவிஞர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள், பரிசுகள் அளித்து வருக��றது.\nநிலவுப் பூ (1963) கோலம் வெளியீடு , பொள்ளாச்சி முதற்பதிப்பு-1963\nசிரித்த முத்துக்கள் (1966) மணிவாசகா் பதிப்பகம் சென்னை, முதற்பதிப்பு-1968\nஒளிப்பறவை (1971) அன்னம் வெளியீடு சிவகங்கை முதற்பதிப்பு-1971\nசர்ப்ப யாகம் (1976) கோலம் வெளியீடு , பொள்ளாச்சி முதற்பதிப்பு-1976\nபுன்னகை பூக்கும் பூனைகள் (1982) அன்னம் வெளியீடு சிவகங்கை முதற்பதிப்பு-1982\nமௌன மயக்கங்கள் (தமிழக அரசு பரிசு பெற்றது) (1982)\nசூரிய நிழல் (1990) கோலம் வெளியீடு , பொள்ளாச்சி முதற்பதிப்பு-1990 இரண்டாம் பதிப்பு 1995\nஇறகு (1996) கோலம் வெளியீடு , பொள்ளாச்சி\nசிற்பியின் கவிதை வானம் (1996)(திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்றது) மணிவாசகா் பதிப்பகம் சென்னை, முதற்பதிப்பு-1996\nஒரு கிராமத்து நதி (1998)(சாகித்ய அகாதெமி விருது பெற்றது)\nபூஜ்யங்களின் சங்கிலி (தமிழக அரசு பரிசு பெற்றது) (1999) கோலம் வெளியீடு , பொள்ளாச்சி\nபாரதி - கைதி எண் : 253 (2002)\nசிற்பி : கவிதைப் பயணங்கள் (2005)\nசிற்பி கவிதைகள் தொகுதி - 2 (2011)\nகவிதை வானம் (சிற்பியின் கவிதைத் தொகுப்பு)\nசிற்பி தரும் ஆத்திசூடி (1993)\nநேற்றுப் பெய்த மழை (2003)\nகாற்று வரைந்த ஓவியம் (2005)\nபுதிர் எதிர் காலம் (2011)\nமனம் புகும் சொற்கள் (2011)\nவாழ்க்கை வரலாற்று நூல்கள் (8)[தொகு]\nபாரத ரத்னம் சி.சுப்பிரமணியம் (1999)\nசே.ப. நரசிம்மலு நாயுடு (2003)\nதொண்டில் கனிந்த தூரன் (2008)\nகவிதை மீண்டும் வரும் (சச்சிதானந்தன்) (2001)\nகாலத்தை உறங்க விடமாட்டேன் (என்.கோபி) (2010)\nகே.ஜி. சங்கரப்பிள்ளை கவிதைகள் (2012)\nஅக்கினி சாட்சி (லலிதாம்பிகா அந்தர்ஜனம்) (1996) (சாகித்ய அகாதெமி விருது பெற்றது)\nஒரு சங்கீதம் போல (பெரும்படவம் ஸ்ரீதரன்) (1999)\nவாராணசி (எம்.டி.வாசுதேவன் நாயர்) (2005)\nசாதனைகள் எப்போதும் சாத்தியந்தான் (கிரண்பேடி) (2006)\nதமிழ் இலக்கிய வரலாறு (2010)\nஅறக்கட்டளைப் பொழிவு நூல்கள் (3)[தொகு]\nஇருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை (2006)\nதிருப்பாவை : உரை (1999)\nதிருக்குறள் : சிற்பி உரை (2001)\nமார்கழிப்பாவை (2009) (திருப்பாவை,திருவெம்பாவை,திருப்பள்ளியெழுச்சி உரை)\nமகாகவி பாரதி சில மதிப்பீடுகள் (1982)\nபாரதி - பாரதிதாசன் படைப்புக்கலை (1992)\nபாரதி என்றொரு மானுடன் (1997)\nமண்ணில் தெரியுது வானம் (2006)\nஅன்னம் விடு தூது (இலக்கிய மாத இதழ்)\nமௌன மயக்கங்கள் - கவிதை நூல் - தமிழக அரசு விருது (1982)\nபாவேந்தர் விருது - தமிழக அரசு (1991)\nகபிலர் விருது - கவிஞர் கோ பட்டம் - குன்றக்குடி அடிகளார் (1992)\nஉ. சுப்பிரமணியனார் ஆங்கில நூல் பரிசு - தமிழ்ப் பல்கலைக்கழகம் (1994)\nஇந்துஸ்தான் லீவர் Know your India போட்டி முதல் பரிசு (1970)\nபாஸ்கர சேதுபதி விருது - முருகாலயா - சென்னை (1995)\nதமிழ் நெறிச் செம்மல் விருது - நன்னெறிக் கழகம் கோவை (1996)\nதிருப்பூர் தமிழ்ச் சங்க விருது - சிற்பியின் கவிதை வானம் நூலுக்கு - (1997)\nகம்பன் கலைமணி விருது - கம்பன் அறநிலை, கோவை (1998)\nசொல்கட்டுக் கவிஞர் விருது - திருவாரூர் இயல் தமிழ் பதிப்பகம் (1990)\nதமிழ்ப் புலமைக்கான சென்னை கொங்கு நண்பர்கள் சங்க விருது (1997)\nமூத்த எழுத்தாளருக்கான லில்லி தேவசிகாமணி விருது (1998)\nராணா விருது - ஈரோடு இலக்கியப் பேரவை (1998)\nசிறந்த தமிழ்க் கவிஞர் விருது - கேரள பண்பாட்டு மையம் (1998)\nஇருபதாம் நூற்றாண்டில் சிறந்த எழுத்தாளர் விருது - DIYA (1998)\nபாரதி இலக்கிய மாமணி விருது - அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் மன்றம், சென்னை (1998)\n‘பூஜ்யங்களின் சங்கிலி’ - தமிழ்நாடு அரசு பரிசு (1998)\n'The Pride of Pollachi’ விருது - பொள்ளாச்சி காஸ்மோ பாலிடன் கிளப் (1999)\nராஷா சர் அண்ணாமலைச் செட்டியார் பிறந்த நாள் பரிசு -மதுரைத் தமிழிசைச் சங்கம் (2000)\nசாகித்ய அகாதமி மொழிபெயர்ப்பு விருது - 2000 (அக்கினி சாட்சி நாவலுக்கு - 2001)\nசாகித்ய அகாதமி படைப்பிலக்கிய விருது 2002 - (ஒருகிராமத்து நதி கவிதை நூலுக்கு - (2003)\nபாரதி விருது - தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் (2002)\nமகாகவி உள்ளூர் விருது - திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம் (2003)\nபணியில் மாண்பு விருது - ரோட்டரி சங்கம் (வடக்கு) கோவை (2003)\nதலைசிறந்த பழைய மாணவர் விருது- ஜமால் முகமது கல்லூரி (2003)\nபாரதி பாவாணர் விருது - மகாகவி பாரதி அறக்கட்டளை கோயம்புத்தூர் (2004)\nபாராட்டு விருது - அரிமா மாவட்டம் 324 / 01 வட்டார மாநாடு, கோயம்புத்தூர் (2004)\nதமிழ் வாகைச் செம்மல் விருது - சேலம் தமிழ்ச் சங்கம் (2005)\nராஷா சர் முத்தையா விருது (2009)\nகவிக்கோ அப்துல்ரகுமான் விருது (2006)\nஅரிமா சங்கம் பொள்ளாச்சி, பிரம்மகுரு விருது (2007)\nவெற்றித் தமிழர் பேரவை விருது (2008)\nதமிழ்நாடு அரசு கலைமாமணி விருது (2009)\n‘நல்லி’ திசை எட்டும் மொழியாக்க விருது (2010)\nச.மெய்யப்பன் அறக்கட்டளை - தமிழறிஞர் விருது (2010)\nபாரதிய வித்யாபவன் கோவை, தமிழ்மாமணி விருது (2010)\nகம்பன் கழகம் சென்னை எம்.எம்.இஸ்மாயில் விருது (2010)\nபப்பாசி கலைஞர் பொற்கிழி விருது (2012)\nகவிஞர் சிற்பியைக் குறித்து வெளிவந்துள்ள படைப்புகள்..[தொகு]\nசிற்பியின் படைப்புக்கலை - முனைவர் தே.ஞானசேகரன் (ப.ஆ.) (1993)\nகோபுரத்தில் ஒரு குயில் - சி.ஆர்.ரவீந்திரன் (1996)\nசிற்பி - மரபும் புதுமையும் - முனைவர் தே.ஞானசேகரன்(ப.ஆ.) (1996)\nகவிஞர் சிற்பி -கருத்தியல்வளம் - முனைவர் இரா.சந்திரசேகரன் (ப.ஆ.) (2003)\nகவிஞர் சிற்பி - கவிதைவளம் - முனைவர் இரா.சந்திரசேகரன் (ப.ஆ.) (2003)\nகவிஞர் சிற்பி - கவிதைக்குள் ஒரு பிரபஞ்சம் - முனைவர் இரா.சந்திரசேகரன் (2004)\nசிற்பியின் படைப்புலகம் - பேராசிரியர்கள் மா.நடராசன், மதியழகன் (ப.ஆ.) (2004)\nசிற்பியின் கவிதையில் சிறைப்பட்ட சீர்திருத்தக் கவிஞர் - அ.சங்கரவள்ளி நாயகம் (2006)\nசிற்பி துளிகளில் ஒளிரும் வெளிகள் - சொ.சேதுபதி (2011)\nசிற்பி - மௌனம் உடையும் ஒரு மகாகவிதை - நவபாரதி (2011)\nஆழிக்கவிதைகளும், ஆழியாற்றுக்கவிதைகளும் - உ.அலிபாவா (ப.ஆ) (2012)\nஆய்வுத் திட்டங்கள் UGC - பெருந்திட்டங்கள்[தொகு]\nதமிழ் இலக்கியத்தில் விடுதலை இயக்கத் தாக்கம் (1989 - 1991)\nஇடைக்காலக் கொங்கு நாட்டின் சமூக - பொருளாதார அமைப்புகள் (1993- - 1997)\nகொங்கு களஞ்சியம் - இரு தொகுதிகளின் பதிப்பாசிரியர்\nகாந்திகிராம் பல்கலைக்கழகம், மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், துணைவேந்தர் தேர்வுக்குழு உறுப்பினர்.\nசாகித்ய அகாதமி செயற்குழு உறுப்பினர் / ஒருங்கிணைப்பாளர் தமிழ் ஆலோசனைக் குழு (2008)\nசாகித்ய அகாதமி பொதுக்குழு / தமிழ் ஆலோசனைக் குழு உறுப்பினர் (1993 - 1998)\nஎஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் தமிழ்ப்பேராயம் செயற்குழு, விருதுக்குழு உறுப்பினர்.\nதலைவர், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் (2000 - 2005)\nதலைவர், ஞாலத் தமிழ்ப் பண்பாட்டு மன்றம் (2009)\nதலைவர், கவிஞர் சிற்பி அறக்கட்டளை\nசெயலர், பொள்ளாச்சி இலக்கியக் கழகம்\nஉறுப்பினர், பாரதிய வித்யா பவன் நிர்வாகக் குழு, கோவை\nஉறுப்பினர், டாக்டர் NGP கல்லூரிக் குழு, கோவை\nமுன்னாள் உறுப்பினர், RKR கல்வியியல் கல்லூரிக் குழு, உடுமலைப் பேட்டை\nதமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களின் ஆசிரியர் தேர்வுக்குழு, பாடத்திட்டக்குழு முன்னாள் உறுப்பினர்\nபல்கலைக்கழக மானியக்குழு, மத்திய அரசு பண்பாட்டுத்துறை, மத்திய அலுவலர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசு செயலர் தேர்வாணையத் தேர்வுக்குழு முன்னாள் உறுப்பினர்\nஉறுப்பினர், நிர்வாகக்குழு, பாரதியவித்யா பவன், கோவை\nசென்னை, அண்ணாமலை, பாரதியார், பாரதிதாசன், கொல்கத்தா, அழகப்பா, மதுரை, கேரளப் பல்கலைக் கழகங்கள���லும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திலும் அறக்கட்டளை உரையாளர்\nபப்பாசி, புதியதலைமுறை, இளையராஜா அமைத்த பாவலர் வரதராஜன் நினைவு விருதுக்கான தேர்வுக்குழு உறுப்பினர்\nசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்\nரா. பி. சேதுப்பிள்ளை (1955) · கல்கி கிருஷ்ணமூர்த்தி (1956) · சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி (1958) · மு. வரதராசனார் (1961) · மீ. ப. சோமு (1962) · அகிலன் (1963) · பி. ஸ்ரீ ஆச்சார்யா (1965) · ம. பொ. சிவஞானம் (1966) · கி. வா. ஜகந்நாதன் (1967) · அ. சீனிவாச ராகவன் (1968) · பாரதிதாசன் (1969) · கு. அழகிரிசாமி (1970) · நா. பார்த்தசாரதி (1971) · ஜெயகாந்தன் (1972) · ராஜம் கிருஷ்ணன் (1973) · க. த. திருநாவுக்கரசு (1974) · ஆர். தண்டாயுதம் (1975) ·\nஇந்திரா பார்த்தசாரதி (1977) · வல்லிக்கண்ணன் (1978) · தி. ஜானகிராமன் (1979) · கண்ணதாசன் (1980) · மா. ராமலிங்கம் (1981) · பி. எஸ். ராமையா (1982) · தொ. மு. சிதம்பர ரகுநாதன் (1983) · லட்சுமி திரிபுரசுந்தரி (1984) · அ. ச. ஞானசம்பந்தன் (1985) · க. நா. சுப்பிரமணியம் (1986) · ஆதவன் (1987) · வா. செ. குழந்தைசாமி (1988) · லா. ச. ராமாமிர்தம் (1989) · சு. சமுத்திரம் (1990) · கி. ராஜநாராயணன் (1991) · கோவி. மணிசேகரன் (1992) · எம். வி. வெங்கட்ராம் (1993) · பொன்னீலன் (1994) · பிரபஞ்சன் (1995) · அசோகமித்ரன் (1996) · தோப்பில் முகமது மீரான் (1997) · சா. கந்தசாமி (1998) · அப்துல் ரகுமான் (1999) · தி. க. சிவசங்கரன் (2000)\nசி. சு. செல்லப்பா (2001) · சிற்பி பாலசுப்ரமணியம் (2002) · வைரமுத்து (2003) · ஈரோடு தமிழன்பன் (2004) · ஜி. திலகவதி (2005) · மு.மேத்தா (2006) · நீல. பத்மநாபன் (2007) மேலாண்மை பொன்னுசாமி (2008) · புவியரசு (2009) · நாஞ்சில் நாடன் (2010) · சு. வெங்கடேசன் (2011) · டேனியல் செல்வராஜ் (2012) · ஜோ டி குரூஸ் (2013) · பூமணி (2014) · ஆ. மாதவன் (2015) · வண்ணதாசன் (2016) · இன்குலாப் (2017)\nசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 ஏப்ரல் 2017, 10:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/40577-neet-exam-will-be-conducted-two-times-per-year-says-minister-prakash-javadekar.html", "date_download": "2018-08-22T06:21:40Z", "digest": "sha1:A5SXREOSPAGYU7I33NE6Z44PN2L6O3U6", "length": 7872, "nlines": 107, "source_domain": "www.newstm.in", "title": "வருடத்திற்கு இரண்டு முறை நீட் தேர்வு! அமைச்சர் அறிவிப்பு | NEET Exam will be conducted two times per year, says Minister Prakash Javadekar", "raw_content": "\nகே.ஆர்.எஸ் அணையில் இருந்து நீர் திறப்பு நிறுத்தம���\nநாட்டு மக்களுக்கு பிரதமர் பக்ரித் வாழ்த்து\nசென்னை: பிரபல தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை\nகேரளாவில் ₹2,600 கோடி அளவுக்கு சேதம் -பினராயி விஜயன்\nகேரளாவில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்: வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை\nவருடத்திற்கு இரண்டு முறை நீட் தேர்வு\nநீட் தேர்வு பிப்ரவரி, மே ஆகிய மாதங்களில் வருடத்திற்கு இரண்டு முறை தேர்வு நடத்தப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.\nஇன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர், \"நீட், ஜேஇஇ (மெயின்), யூஜிசி- நெட், ஜிபேட் மற்றும் பிற போட்டித் தேர்வுகளை தேசிய தேர்வுகள் முகமை நடத்தும். மேலும், அனைத்து தேர்வுகளும் கணினியில் தான் நடத்தப்படும். கணினி பற்றி தெரியாத மாணவர்களுக்கு வரும் ஆகஸ்ட் மாதம் முதல் பயிற்சி அளிக்கப்படும்.\nநீட் தேர்வு பிப்ரவரி, மே ஆகிய மாதங்களில் வருடத்திற்கு இரண்டு முறை தேர்வு நடத்தப்படும். இதன் மூலம் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள உதவும்\" என்றார்.\nஇந்தியா ஆசிர்வதிக்கப்பட்ட தினம்: தோனிக்கு சகோதரர் ரெய்னாவின் பிறந்தநாள் வாழ்த்து\nபள்ளிகளில் ஆகஸ்ட் மாதம் முதல் பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு\nதாய்லாந்து: தாமாக முன்வந்து மீட்புப்பணியில் ஈடுபட்ட முன்னாள் கடற்படை அதிகாரி உயிரிழப்பு\nகிராமப்புறங்களில் நீட் தேர்வு இலவச ஆன்லைன் பயிற்சி: மக்களவையில் தகவல்\n25 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு எழுத முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி\nநீட் விவகாரத்தில் மத்திய அரசின் விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது: ராமதாஸ்\nபி.இ. கலந்தாய்வை ஆகஸ்ட் 31 வரை நடத்த அனுமதி\n1. ஜாதகத்தில் ராகுவின் அமைப்பும் அதனால் வரக்கூடிய நோய்களும்\n2. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n3. ஆரம்பித்துல சென்னை எப்படி இருந்துச்சு தெரியுமா\n4. இரு துருவங்கள் - இறுதிப் பகுதி | அபத்தமும் அதீதமும்\n5. உங்கள் குணத்தை நிர்ணயம் செய்யும் நட்சத்திரம்\n6. கேரள துயர் துடைக்கும் 'துவக்கம்'\n7. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\nகேரள துயர் துடைக்கும் 'துவக்கம்'\nஇரு துருவங்கள் - இறுதிப் பகுதி | அபத்தமும் அதீதமும்\nகேரளாவுக்கு தோள் கொடுக்கும் சென்னை - நீங்களும் உதவலாம்\nநாடு முழுவதும் ஒரே தேர்தல் என்பது ஒத்து வராது: புதுச்சேரி முதல்வர்\n07-07-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscayakudi.com/tnpsc-aptitude-model-question-2/", "date_download": "2018-08-22T05:35:23Z", "digest": "sha1:QIR6XS7UF2VZQQWRKM622OW6LE24467Q", "length": 4755, "nlines": 104, "source_domain": "www.tnpscayakudi.com", "title": "Tnpsc Aptitude Model Question - Tnpsc Ayakudi", "raw_content": "\nஆயக்குடி இலவச பயிற்சி மையம்\nஅ ) ஒரு விகிதமாக\nஆ ) ஒரு சதவிகிதமாக\nஈ ) மேற்கூறிய அனைத்தும்\nநிகழ் தகவு பெறும் மதிப்புகள் \nஅ ) –௦௦ விலிருந்து +௦௦ வரை\nஆ ) –௦௦ விலிருந்து 1 வரை\nஇ ) 0 விலிருந்து 1 வரை\nஈ ) -1 லிருந்து +1 வரை\nஇரண்டு நிகழ்சிகள் சார்பற்றவை எனில் \nஅ ) விளைவுகள் ஒவ்வொன்றும் சம வாய்ப்புகளை பெற்றிருக்கும்\nஆ ) இரண்டிற்கும் பொதுவாக புள்ளியைப் பெற்றிருக்கும்\nஇ ) ஒன்றின் தோற்றம் மற்றவற்றின் தோற்றத்தை பாதிக்காது\nஈ ) இரண்டும் ஒரே ஒரு புள்ளியை பெற்றிருக்கும்\nசிறப்பு நிகழ்தகவு ( classical probability ) என்பது \nஅ ) புள்ளியியல் நிகழ்தகவு\nஆ ) ஒரு முந்தைய நிகழ்தகவு\nஇ ) எம்பெரிக்கல் நிகழ்தகவு\nஈ ) மேற்கூறிய எதுவுமில்லை\nஒரு நாணயமும் ஒரு பகடையும் ஒருங்கே வீசப்படும்போது ஏற்படும் எல்லா விளைவுகள் எண்ணிக்கை \nநன்கு குலுக்கப்பட்ட ஒரு சீட்டுக்கட்டிலிருந்து ஒரு ஸ்பேட் ராணி பெறுவதற்கான நிகழ்தகவு \nமூன்று பகடைகள் ஒருங்கே வீசப்படுகின்றன அதில் கூடுதல் 3 கிடைபதற்கான நிகழ்தகவு \n1 முதல் 20 வரையுள்ள முழுக்கள் எண்களில் ஒரு முழு எண் தேர்ந்தெடுக்கப்படுகிறது அது 4 ஆல் வகுபடும் எண்ணாக இருக்க வேண்டிய நிகழ்தகவு \nஒரு நாணயம் 6 முறை சுண்டபடுகிறது எனில் கூறுவெளியில் உள்ள மொத்த புள்ளிகள் \nஒரு பகடையை வீசும்போது 2 கிடைக்காமல் இருக்க நிகழ்தகவு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tnpscayakudi.com/year-book-2018/", "date_download": "2018-08-22T05:34:49Z", "digest": "sha1:TZTXWYJDSP7PZBBLGXUJ2HLI2X6CA67D", "length": 2594, "nlines": 57, "source_domain": "www.tnpscayakudi.com", "title": "Year Book 2018 - Tnpsc Ayakudi", "raw_content": "\nYear Book 2018 155 பக்கங்கள் கொண்டது விலை ருபாய் 300 மட்டும் . ஆயக்குடி மாணவர்களுக்கு 50% தள்ளுபடியில் கிடைக்கும் . மேலும் இந்த புத்தகத்தை நீங்கள் இலவசமாக பெற இயலும்\nSpiceDollar வெப்சைட்டில் ரிஜிஸ்டர் செய்து உங்களுடைய அக்கௌன்ட் பக்கத்தில் உள்ள referral link facebook, whatsapp இல் ஷேர் செய்யவும் .\nஅப்ளை செய்தவுடன் உங்களுக்கு 150 ருபாய் தள்ளுபடி கிடைக்கும்\nபின்பு pay with points option கிளிக் செய்து டவுன்லோட் ��ெய்து கொள்ளவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://premakumar18.blogspot.com/2009/11/blog-post.html", "date_download": "2018-08-22T05:25:39Z", "digest": "sha1:CQAKSTZI2OUYSIFYVKBJZRRIWSCKKDGW", "length": 32872, "nlines": 435, "source_domain": "premakumar18.blogspot.com", "title": "PREMAKUMAR: ஆபிரகாம் லிங்கன்.", "raw_content": "\nதமிழனாய் தரணியில் வாழ்ந்து தடம் பதிப்போம்\nஅமெரிக்காவின் 16வது ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன்.\nஏப்பிரல் 14ம் திகதி 1865 ஆம் ஆண்டு வாஷிங்கடன் நகரின் பிரபலமான \"ஃபோர்ட் தியேட்டரில்\" என்ற நாடக நடிகரும், நிறவெறியரும், ஐக்கிய அமெரிக்க இராச்சியத்தின் பிரிவினைவாதிகளின் அபிமானியுமான ஜோன் வில்க்ஸ் போத் என்பவரால் அமெரிக்க மக்களின் மனதிலும் வரலாற்றிலும் நிரந்தமாக குடியேறிய , அடிமைத் தனத்தை ஒழித்தவருமான அமெரிக்காவின் ஜனாதிபதியான ஆபிரகாம் லிங்கன் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்.\nஅன்றைக்கு ஐந்து நாட்களின் முன்னால் தான் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் பிரிவினைக்காக போராடிய தளபதிகளில் ஒருவரான ஜெனரல்றோபேர்ட் ஈ லீ அமெரிக்காவின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக்கட்ட அடையாளமாக தனது பரிவாரங்களுடன் வெர்ஜினியாவின் அப்போமாட்டொக்ஸ் கோர்ட் இல்லத்தில் சரணடைந்திருந்தார்.\n1860 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த தேர்தலில் ஆபிரகாம் லிங்கன் அவர்கள் சார்ந்த அரசியல்கட்சியான குடியரசுக் கட்சி வெற்றி பெற்று ஐக்கிய அமெரிக்க நாடுகளின் அதிபராக ஆபிரகாம் லிங்கன் அதிபராகத் தெரிவு செய்யபட்டார். அந்தக் காலங்களில் ஐக்கிய அமெரிக்காவின் தென் மாநிலங்களில் அடிமை முறையை ஆதரித்த சக்திகள், அடிமை முறையை எதிர்த்து வந்த குடியரசுக் கட்சி மிகப் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றதை விரும்பவில்லை. அடிமைகளை வைத்திருப்போரின் உரிமைகளுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலாகவே அதைக் கருதினார்கள்.\nஅடிமைத் தனத்தை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வந்த ஆபிரகாம் லிங்கன் , ஐக்கிய அமெரிக்காவின் அதிபரானதும் , தனது கூற்றுப்படி அடிமைத்தனத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்தார்.இதன் விளைவாக உள்நாட்டுக் கலவரங்கள் தோன்றியதில் ஆபிரகாம் லிங்கனுக்கு எதிராக நிறவெறியர்களும், அடிமை முறையை ஆதரித்தோரும் கலவரங்களில் ஈடுபட்டனர்.\nலிங்கனை சுட்ட போத் என்பவர் அமெரிக்காவின் மரிலாண்டில் 1838 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் ஆபிரகாம் லிங்கனுக்கும் குடியரசுக் கட்சியின் கொள்கைகளுக்கும் எதிரானவராக உள்நாட்டு யுத்தத்தின் ஆதரவாளியாக இருந்தார்,\nஉண்மையில் அவர் 1865 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ம் திகதியே ஜனாதிபதி லிங்கனை ரிச்மண்ட் , வேர்ஜினியாவுக்கு கடத்திக் கொண்டு போக வேண்டுமென்று தனது ஆறு சகாக்களுடன் காத்திருந்தார். ஆனால் சந்தர்ப்பவசத்தால் அன்று அவர்கள் ஜனாதிபதியைக் கடத்த காத்திருந்த இடத்திற்கு வருகை தரவிருந்த ஆபிரகாம் லிங்கன் அவர்களின் வருகை இரத்து செய்யப்பட்டதில் போத்தும் அவர்கள் சகாக்களும் ஏமாற்றம் அடைந்தனர். தக்க தருணத்திற்காக இவர்கள் காத்திருந்த நேரம் தான் உள்நாட்டு யுத்தத்திலீடுபட்டிருந்த தளபதிகளான ராபர்ட் ஈ. லீ, ஜோசேப் ஜான்ஸ்டன் ஆகியோரின் படைகள் வலுவிழந்து அவர்களுடைய போர் சரியத் தொடங்கியது, ஈற்றில் அவர்கள் சரணடையவும் செய்தார்கள். இதில் வெகுண்டு போன போத் எப்படியாவது தமது கொள்கையை வலுவாக்க வழி வகையை யோசிக்கலானார். முடிவில் வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வொன்றை நடத்தினால் தான் தமது கொள்கையை காப்பாற்றுவதென்பது சாத்தியமாகும் என்று புரிந்து கொண்டார்கள். அதன் விளைவாக அன்று 1865 ஆம் ஆண்டு சித்திரை 14ல் ஃபோர்ட் தியேட்டரில் நடைபெற்ற \"அவர் அமெரிக்கன் கசின்\" என்ற மேடை நாடகத்தை பார்க்க போர்ட் தியேட்டருக்கு வருகை தர இருக்கும் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் அவர்களையும், உப ஜனாதிபதி ஆண்ட்ரூ ஜோன்ஸான் மற்றும் மாநிலச் செயலாளர் வில்லியம் எச் சீவார்ட் அவர்களையும் கொலை செய்ய போத்தும் அவரது சகாக்களும் திட்டமிட்டனர்.. ஜனாதிபதியையும் மற்றும் ஜனாதிபதிக்கு அடுத்ததாக அமெரிக்காவின் பெரும் கௌரவ அந்தஸ்திலிருக்கும் மற்றைய இருவரையும் கொலை செய்வதன் மூலம் அமெரிக்க அரசை வீழ்த்துவதோடு அடிமை ஒழிப்புக்கு அத்திவாரமிடப்படும் பாரிய சக்தியையும் வேரோடு சாய்த்துவிடலாம் என இவர்கள் எதிர்பார்த்தார்கள்.\nஅந்த ஏப்பிரல் 14 ,மாலை லூயிஸ் டி.பௌவ்ல் ( Lewis T. Powell) மாநிலச் செயலாளர் ஸ்டீவார்ட் அவர்கலின் இல்லத்தினுள் நுழைந்து அவரை கொலை செய்ய முயன்ற போது செயலாளரும் இன்னும் மூன்று பேரும் பலத்த காயமடைந்தனர். அதே சமயம் ஜோர்ஜ் ஏ அட்ஸீறோட் ( George A. Atzerodt,) என்பவர் உப ஜனாதிபதியை கொலை செய்யச் சென்றவர் பதட்டத்தில் இயலாமல் போய் வீழ்ந்தார். அன்று இரவு பத்து மணியாகி சிறிது நேரத்தில் ஃபோர்ட் தியேட்டருக்குள் ந���ழைந்த கொலையாளி போத் ( Booth) ஜனாதிபதி\nஆபிரகாம் லிங்கன் அவர்கள் அமர்ந்திருந்த பிரத்தியேக அமர்கையிருந்த பெட்டி அறைக்குள் நுழைந்து எதிர்பாராத விதமாக லிங்கன் அவர்களின் பின் தலையில் துப்பாக்கியால் சுட்டார்.\nமிகுந்த இரத்தச் சேதமுடன் தலையில் காயம் பட்ட ஜனாதிபதியை தியேட்டருக்கு முன்னால் இருந்த விடுதி வீடொன்றுக்குள் தூக்கிச் சென்று படுக்க வைத்தார்கள், அடுத்த நாள் காலை 7:22 நேரத்துக்கு 56 வயதான - அடிமைத் தனத்தை ஒழிப்பதன் மூலம் நிறவெறிக்கு சாவு மணி அடிக்க வித்திட்டு அமெரிக்காவின் வரலாற்றை செம்மையாக்க முயன்ற அந்த மாமனிதர் உயிர் நீத்தார். வன்முறையில் கொலை செய்யப்பட்ட முதல் அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் என்பது குறிப்பிடத்தக்கது.\nகொலையாளி போத் வெர்ஜினியாவின் பௌலிங் கிரீன் என்ற இடத்தில் இரானுவ மற்றும் காவல் அதிகாரிகளால் சு\nற்றி வளைக்கப்பட்டார். சுற்றிவளைப்பில் தப்பிக்க இயலாமல் போன போத் தான் இருந்த தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்ட போது அவர் தங்கியிருந்த மாட்டுத் தொழுவமும் எரிந்து சாம்பலானது் என வரலாறு கூறுகிறது. அவருடன் இருந்த மீதி 8 கலவரக்காரர்களும் கைது செய்யப்பட்டு விசாரணையின் பின் 4 பேர் தூக்கிலப்பட்டும் மீதி 4 பேர் சிறையிலுமடைக்கப்பட்டார்கள்.\nஅமெரிக்காவின் 16 வது ஜனாதிபதியான ஆபிரகாம் லிங்கன் அவர்களின் பூத உடல் மே 4ம் திகதி 1865 ஆம் ஆண்டு இலனோயிஸின் ஸ்பிரிங்ஃபீல்ட் என்னும் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.\nஇத்தனை கால வரலாற்றில் அமெரிக்காவில் பிரபலமான மனிதர்களில் ஆபிரகாம் இலிங்கனைப் போல் ஒட்டு மொத்த அமெரிக்க மக்களின் மனதிலும் குடியேறிய ஒரு மாமனிதர் வேறு எவரும் இல்லை என்றால் மிகையாகாது. ஆனால் அத்தகைய உன்னதமான மனிதர் கடந்து வந்த பாதை என்பது மிகப்பெரிய இடர்களும் , தோல்விகளும் நிரம்பியவை என்பதும் மறுக்க முடியாதது.\n1831ல் அவரது வியாபாரம் தோல்வியடைந்தது.\n1832 ல் சட்ட சபை தேர்வில் தோல்வியைத் தழுவிக் கொண்டார்.\n1833ல் இரண்டாவது தடவையாக அவரது வியாபாரத்தில் பெரிய நஷ்டம் ஏற்பட்டது.\n1836 நரம்புத் தளர்ச்சியால் நோய்வாய்ப்பட்டார்.\n1838 சபாநாயகராக முயற்சித்து தோல்வியைத் தழுவினார்.\n1843 & 1848 ல் அமெரிக்க காங்கிரஸில் இடம்பெற முடியாமல் தோற்கடிக்கப்பட்டார்.\n1855 & 1858 ல் செனட்டாகவும் முடியாமல் ��ோற்கடிக்கப்பட்டார்.\n1856ல் உப ஜனாதிபதித் தேர்வில் தோற்கடிக்கப்பட்டார்.\nஇத்தனை தோல்விகளையும் இடர்களையும் எதிர்கொண்டாலும் மனந்தளராத லிங்கன் ஈற்றில்1860ல் ஐக்கிய அமெரிக்காவின் 16 வது ஜனாதிபதியாக வெற்றி பெற்றார்.\nLabels: ஆபிரகாம் லிங்கன், நவம்பர் 6\nவந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு ஓட்டு போட்டுட்டு போயிடுங்களேன்...\nE Mail மூலம் பதிவுகளை இலவசமாக பெற\nநாடகபப்ணியில் நான் - 35\nதுருக்கிய நாணயத்தின் வீழ்ச்சியும் மற்ற வளர்முக நாடுகளும்\nஒரு நாள்.. ஒரு பச்சைக் கிளி.. - உலக ஒளிப்பட தின வாழ்த்துகள்\nகொத்து பரோட்டா 2.0 -63\nதிருகோணமலையில் யானைக்கால் நோய் தொடர்பான விசேட கள ஆய்வு\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nகிகா பைல் மேனேஜர் ஆன்ட்ராய்ட் செயலி இலவசமாக\nடிஜிட்டல் வீடியோ படைப்பாளிகளுக்கு உதவும் Gadgets\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nநம்பமுடியாத உலகின் 11 நீர் நிலைகள் கலக்க முடியாத இடங்கள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசீன டிரகனிற்கு உணவாகும் கனேடிய புளுபெரி \nகாசினிக்கு ஒரு கடைசி சல்யூட...\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nசீனாவின் அம்பாந்தோட்டை நுழைவு: தமிழர்களுக்கான இராஜதந்திர நகர்வுக்கு உதவுமா..\nவிஞ்ஞானக் குருவி - செய்திகள் - News\nமனித இனம் சீக்கிரம் காணாமல் போய்விடும்.. உலகில் இருந்து - எச்சரிக்கை\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nஒரு சிறந்த கை மருந்து \nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nநாகரட்ணம் சேர் – இரசாயனவியலின் இமாலயம்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nகபாலி – என் பார்வையில் (சினிமா விமர்சனம்)\nவரலாறு படைக்கும் செரீனா வில்லியம்ஸ்…\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nஓ காதல் கண்மணி - மலர்கள் கேட்டேன்\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nயாழ்தேவி - யாழ்ப்பாண புகையிரத நிலையம்\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nஎன்னை நானே செதுக்கும் போது...\nசத்தியப் பிரமாண நிகழ்வில் தமிழ் தேசியக் க���ட்டமைப்பினுள் பாரிய பிழவு\nமத்தியமாகாண சிறுபான்மை மக்கள் யாருக்கு வாக்களிப்பது\nஅவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா\nசோலார் செல் - காட்மியம் டெலுரைடு பகுதி 2\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nஇனி இலங்கைக்கு என்ன நடக்கும் (சனல் 4 அண்மையில் வெளியிட்ட யுத்தக்குற்ற ஆதாரங்களின் தொகுப்புக் காணொளியின் பின்...)\nகணணியில் பணிபுரியும் அனைவருக்கும் உதவும் Dropbox \nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\n...:: தமிழ்சார் கணினி ::...\nஉள்ளூர்மயமாக்கப்பட்ட தொகுதிகள் மற்றும் செயலிகள் தொடர்பான மாநாடு - 2010\nஎந்தவொரு செல்போன் வலையமைப்புகளிடையேயும் ஒரே இலக்கத்தை பாவிக்கலாம் Mobile Number Portability - very soon\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\nநிபிரு 2012-ல் பூமியை கடந்து போகுமா \nCT : கிரிக்கெட் தமிழ்\nஉலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில\nதேர்தல் வரலாற்றிலேயே அதிக வேட்பாளர்கள்\nமுத்துக்களில் பத்து பகுதி 02\nஉங்கள் வருகைக்கு என் நன்றிகள்\nஉலகின் மிக சிறந்தது (3)\nஇராட்சத வெண் சுறா (1)\nஇலங்கைப் பதிவர் சந்திப்பு (1)\nஉலகில் மிகச் சிறியவை (1)\nகடல் வாழ் உயிரினங்கள் (1)\nகார்லஸ் ஸ்லிம் .இணையம் (1)\nசர்வதேச மகளிர் தினம் (1)\nஜனாதிபதி தேர்தல் 2010 (1)\nதமிழ் இணைய மாநாடு (1)\nபூதம் ஒன்றை பூதம் விழுங்கியது (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkalseithimaiyam.com/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-08-22T05:58:23Z", "digest": "sha1:2RIBBDAHXSKMYTAANWYMDZUIIRGFWVCE", "length": 12718, "nlines": 71, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "தூத்துக்குடி கலவரம் – துப்பாக்கி சூடு…துப்பாக்கி சூட்டிற்கு தாசில்தார்கள் ஒப்புதல் கொடுக்கவில்லை.. | மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)", "raw_content": "\nதூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தில் சட்டதிருத்த வாக்கெடுப்பில் வைகுண்டராஜனின் ஆதரவாளர் SDK ராஜன் அணி தோல்வி பரப்பரப்பான பின்னணி\nதிருப்பூர் மாநகராட்சியின் அவலம்- மாடி நடைபாதை எங்கே- குப்பை குவியலில் மக்கள்…\nதிருவேற்காடு நகராட்சியின் அவலம்-குப்பையில்லா நகராட்சியாம்.. ஊழல் விருது பட்டியல்…\nகோவில்பட்டி நகராட்சியின் அவலநிலை- சிறந்த நகராட்சி விருதாம்..\nராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை- ஸ்கேன் பிலிம் ஊழல்- யார் இந்த மகேஷ் \nதிருவே��்காடு நகராட்சி -நம்ம டாய்லட் ஊழல்\nபுதுக்கோட்டை மாவட்டம்…குவாரிகளில் விதிமீறல்-அபாராதம் ரூ15.60கோடி என்னாச்சு\nஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் -காணாமல் போன சிலைகள்-பத்மாவதி ஹாஸ்பிடாலிடி நிறுவனத்துக்கு தொடர்பா\nஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் – வேணு சீனிவாசன் ரூ10,005/- ஜெ. ஜெயலலிதா ரூஒரு இலட்சம்\nமதுரை மாநகராட்சி -முல்லை பெரியாறு அணையிலிருந்து குடிநீர்- ரூ20 ஆயிரம் கட்டினால்தான் குடிநீர்\nசுதாதேவி ஐ.ஏ.எஸ் மீது-நடவடிக்கை எடுக்க-இமாச்சல பிரதேச அரசு கடிதம்..\nதூத்துக்குடி கலவரம் – துப்பாக்கி சூடு…துப்பாக்கி சூட்டிற்கு தாசில்தார்கள் ஒப்புதல் கொடுக்கவில்லை..\nதூத்துக்குடி மக்களை ஏமாற்றிய அதிமுக அரசு\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட 100 நாள் நடந்த போரட்டத்தில், போலீசார் நடத்தி துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள்.. 28.5.18ல் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது போல், அரசாணை வெளியிடப்பட்டது..\nமாசுக்கட்டுப்பாடு துறையின் செயலாளர் முகமது.நசீமுத்தின் ஐ.ஏ.எஸ் அதிகாரமே கிடையாது.. ஸ்டெர்லைட் ஆலை 1998,2010,2013, ஆகிய ஆண்டுகளில் மூடப்பட்டது. 2013ல் ஸ்டெர்லைட் ஆலை இயங்குவது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் விரிவான தீர்ப்பு வழங்கியுள்ளது. தொழில்துறையின் பரிந்துரையின் பேரில் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் கொடுத்து, கொள்கை ரீதியாக முடிவெடுத்தால் மட்டுமே ஸ்டெர்லைட் ஆலையை மூட முடியும். இதற்கு குறைந்தது ஆறு மாத காலமாகும்.\nதொழில் துறை செயலாளர் ஞானதேசிகன் ஐ.ஏ.எஸ், ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு உடனடியாக அரசாணை வெளியிட முடியாது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பார்க்க வேண்டும் என்று கூறிவிட்டார். ஞானதேசிகனை உடனடியாக மாற்ற முயற்சி நடக்கிறது.\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வமும், தூத்துக்குடி மக்களை ஏமாற்றுவதற்காக மாசுக்கட்டுப்பாடுத்துறை செயலாளர் முகமது. நசீமுத்தின் மூலம் அரசாணை வெளியிட்டு, ஸ்டெர்லைட் ஆலைக்கு சாதகமாக செயல்பட்டுள்ளார்கள் என்பதுதான் உண்மை…\nதூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டிற்கு, தாசில்தார் சந்திரன், துணை தாசில்தார்கள் கண்ணன், சேகர் மூவரும் ஒப்புதல் கொடுக்கவில்லை.. தூத்துக்குடியில் கலவரம் நடந்ததது தொடர்பான, காவல்துறையின் குறிப்புக் கோப��பில் மூன்று தாசில்தார்களும் கையெழுத்து போட்டு உள்ளார்கள்.. துப்பாக்கி சூடு நடத்த ஒப்புதல் அளித்ததாக, மூன்று தாசில்தார்கள், தங்கள் கைப்பட எழுதி கொடுக்க வேண்டும்.. அப்படிப்பட்ட ஒப்புதல் கடிதம் மூன்று தாசில்தார்களும் கொடுக்கவில்லை.\nதுப்பாக்கி சூட்டிற்கு நாங்கள் ஒப்புதல் கொடுக்கவில்லை என்று மாவட்ட வருவாய் அதிகாரிக்கு எழுத்து மூலம் கூறியுள்ளார்கள்…\nதூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், முதல்வர், துணை முதல்வர், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி ஐ.ஏ.எஸ், டிஜிபி ஆகியோர், துப்பாக்கி சூடு என்ற தவறை மறைக்க, தொடர்ந்து தப்பு செய்துக்கொண்டே இருக்கிறார்கள்…\nதூத்துக்குடி மக்களை எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு ஏமாற்றி வருகிறது என்பது தான் உண்மை…\nதூத்துக்குடி கலவரம் – துப்பாக்கி சூடு…துப்பாக்கி சூட்டிற்கு தாசில்தார்கள் ஒப்புதல் கொடுக்கவில்லை.. 0 out of 5 based on 0 ratings. 0 user reviews.\nசினிமாவினால் பலி ஆடாகும் தமிழக மக்கள்…தமிழக மக்களுக்கு ஏன் குரல் கொடுப்பதில்லை.\nதூத்துக்குடி கலவரம்…போலீஸ் தாக்கியதால் பாரத்ராஜா பலிபாரத்ராஜா பரோல் கைதி…\nமுக்கிய செய்திகள்\tAug 21, 2018\nதிருப்பூர் மாநகராட்சியின் அவலம்- மாடி நடைபாதை எங்கே- குப்பை குவியலில் மக்கள்…\nசுதந்திர தின விழாவில் சிறந்த மாநகராட்சிக்கான விருது திருப்பூர் மாநகராட்சிக்கு கொடுக்கப்பட்டது.. திருப்பூர் மாநகராட்சி ஆணையர் அசோகன், பதவி உயர்வில்…\nமுக்கிய செய்திகள்\tAug 16, 2018\nராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை- ஸ்கேன் பிலிம் ஊழல்- யார் இந்த மகேஷ் \nசென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் ரூ6 இலட்சம் மதிப்புள்ள ஸ்கேன் டிஜிட்டல் பிலீம் காணவில்லை என்று 10.8.18ம் தேதி மருத்துவமனை…\nமுக்கிய செய்திகள்\tAug 14, 2018\nபுதுக்கோட்டை மாவட்டம்…குவாரிகளில் விதிமீறல்-அபாராதம் ரூ15.60கோடி என்னாச்சு\nபுதுக்கோட்டை மாவட்டத்தை ஊழல் மாவட்டம் என்று அன்பாக மக்கள் அழைக்கிறார்கள்.. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கணேஷ் ஐ.ஏ.எஸ், தான்…\nதிருப்பூர் மாநகராட்சியின் அவலம்- மாடி நடைபாதை எங்கே- குப்பை குவியலில் மக்கள்…\nதிருவேற்காடு நகராட்சியின் அவலம்-குப்பையில்லா நகராட்சியாம்.. ஊழல் விருது பட்டியல்…\nகோவில்பட்டி நகராட்சியின் அவலநிலை- சிறந்த நகராட்சி விருதாம்..\nராஜி���் காந்தி அரசு மருத்துவமனை- ஸ்கேன் பிலிம் ஊழல்- யார் இந்த மகேஷ் \nதிருவேற்காடு நகராட்சி -நம்ம டாய்லட் ஊழல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaipoonga.net/archives/tag/%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4", "date_download": "2018-08-22T06:01:20Z", "digest": "sha1:BN66VKG6V35K2HN4KNCDTVZWOSHUSGTC", "length": 4117, "nlines": 51, "source_domain": "kalaipoonga.net", "title": "மு.க.ஸ்டாலின் – கமல்ஹாசன் திடீர் சந்திப்பு: காவிரி கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு – Kalaipoonga", "raw_content": "\nTag: மு.க.ஸ்டாலின் – கமல்ஹாசன் திடீர் சந்திப்பு: காவிரி கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு\nமு.க ஸ்டாலின் உடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு – ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு\nமு.க ஸ்டாலின் உடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு - ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு சென்னை: காவிரி விவகாரத்தில் ஆலோசனைக்கூட்டம் நடத்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார். மே 19-ம் தேதி நடக்க உள்ள இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள விஜயகாந்த், திருமாவளவன், தமிழிசை உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில், திமுக செயல்தலைவர் மு.க ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் கமல்ஹாசன் சந்தித்து பேசினார். காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் மே 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தேன். வெவ்வேறு கருத்துடையவர்களாக இருந்தாலும் காவிரி விவகாரத்தில் ஒரே திசையில் பயணிப்பது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளோம். இந்த விவகாரத்தில் தமிழர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பதை அண்டை மாநிலங்களுக்கும், காவிரி பிரச்னை\nகலைப்புலி எஸ்.தாணு சாமர்த்தியசாலி – அனுபவசாலி – திறமைசாலி: ‘60 வயது மாநிறம்’ இசை வெளியீட்டு விழாவில் பிரகாஷ்ராஜ் பேச்சு\nஒடு ராஜா ஒடு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-08-22T05:38:59Z", "digest": "sha1:LJFNTSSMRKREAAGMQDCTU5GTJNNFPR3U", "length": 6386, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அங்கஜன் | Virakesari.lk", "raw_content": "\nவிஜயகலாவின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் சபாநாயகரின் முக்கிய அறிவிப்பு\nகொழும்பு மாநாகரசபைக்குட்பட்டோருக்கு புதிய வசதி\nகடன் தகராறு ; கர்ப்பிணி மீது கத்திக் குத்து\nஅம்பாந்தோட்டை குறித்து ஜப்பானிற்கு வாக்குறுதியளித்தது இலங்கை\nவெளியாகியது அரச துறையினரின் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கான ஆணைக்குழு வர்த்தமானி\nகடன் தகராறு ; கர்ப்பிணி மீது கத்திக் குத்து\nஇஸ்லாமிய வாசகர்களுக்கு ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள் \nசுழிபுரம் மாணவி கொலை வழக்கு ; சாட்சியாளர்களுக்கு நீதிமன்று அழைப்பு\nஎட்டு தமிழக மீனவர்கள் நாட்டுபடகுடன் கைது\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவி பாலியல் துஸ்பிரயோகம் ;பளைப்பகுதி இளைஞன் கைது\n\"பிரதியமைச்சராக அல்லாமல் அமைச்சராக செயற்படுங்கள்\"\nபிரதியமைச்சராக அல்லது அமைச்சராக செயற்பட்டு என்னுடைய பொறுப்புக்களை ஏற்று வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கு கடமையாற்ற வேண...\nகட்சியை வளர்க்க எனக்கு பதவி வழங்கவில்லை - அங்கஜன்\nவடக்கு மற்றும் கிழக்கில் வாழும் மக்களின் அபிவிருத்தியை கருத்திற் கொண்டே ஜனாதிபதி தனக்கு பிரதியமைச்சர் பதவியை வழங்கினேரே...\nசுதர்­ஷினி பெர்­னாண்­டோ­புள்ளே பிரதி சபா­நா­ய­க­ராகும் வாய்ப்பு\nபிரதி சபா­நா­யகர் தெரி­விற்கு ஸ்ரீலங்கா சுதந்­திரக்கட்­சியின் யாழ். மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அங்­கஜன் இராமநாதன் ப...\n\"ஜனநாயகத்‍தை நிலைநாட்ட நம் அனைவரதும் ஒத்துழைப்பு அவசியம்\"\nஉண்மைகளை நிலை நாட்டுவதும், இலங்கை நாட்டின் ஜனநாயக பண்புகளை நிலை நிறுத்துவதும் நம் அனைவரினதும் அர்ப்பணிப்புடன் கூடிய பொற...\nபிரதி சபாநாயகர் பதவிக்கு அங்கஜனின் பெயர் பரிந்துரை \nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மவாட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனை உப சபாநாயகர் பதவிக்கு நியமிப்பதற்கா...\nவடக்கை தெற்கு உணர்ந்துள்ளது : யாழ். மாவட்ட சு.க. அமைப்பாளர் அங்கஜன்\nதெற்கு இளைஞர்­க­ளுக்கு இருக்கும் பிரச்­சி­னையே வடக்கு இளைஞர்­க­ளுக்கும் இருக்­கின்­றது. அத­னால்தான் வடக்கு இளைஞர்கள் ஆயு...\nஇஸ்லாமிய வாசகர்களுக்கு ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள் \n\"மஹிந்தவிற்கு மாத்திரம் அல்ல சந்திரிக்காவிற்கும் முடியாது\"\n\"போராட்டங்கள் பொது எதிரணியின் அரசியல் கொள்கையாகவே காணப்படுகின்றது\"\nவிஜயகலா மகேஷ்வரனுக்கெதிராக நடவடிக்கை எடுக்க முடியும் : சட்டமா அதிபர்\nவங்கியில் கொள்ளை ; கொள்ளையர்களின் துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuralvalai.com/2018/03/31/%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2018-08-22T05:15:02Z", "digest": "sha1:I6VUJER6IQX6ENS6G7CAYFW5H42T37LD", "length": 25481, "nlines": 149, "source_domain": "kuralvalai.com", "title": "ஒழிவு தெவசத்தே களி – குரல்வலை", "raw_content": "\nதமிழ் செய்தி, நாட்டுநடப்பு, கட்டுரை, அரசியல், சினிமா விமர்சனம், தொழில்நுட்பம், கிரிக்கெட், ஸ்போர்ட்ஸ், புத்தகம்\nசாதியை சொல்லாதே/சாதியை கேட்காதே/ஆனால் ஏதும் செய்யாதே/சாதியை மறப்பதற்கு என்று ஐயப்ப பனிக்கர் எழுதினார். ஆர் உன்னி எழுதிய ஒழிவு தெவசத்தே களி என்கிற சிறுகதையை வைத்து சனல் குமார் சசிதரன் டைரக்ட் செய்த படம் இது. ஒழிவு தெவசத்தே களி என்றால் ஓய்வு நாளில் விளையாட்டு என்று பொருள். கேரளாவில் சாதி மக்களின் வாழ்க்கையில், அதிகார அடுக்கில், அரசியல் மட்டத்தில் எப்படி ஊடுறுவியிருக்கிறது என்பதை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டியிருக்கிறது படம்.\nஆயிர வருட பழமையை எதிர்ப்பதென்பது அவ்வளவு எளிதல்ல.அதை மாற்ற முயற்சிக்கும் பொழுது பெரிய எதிர்ப்புகளை சந்திக்க வேண்டும். அது தான் எனக்கு நடந்தது. ஆனால் இந்த போலித்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டி மக்களிடம் உரையாட விவாதம் செய்ய இது தான் சந்தர்ப்பம். இல்லாவிட்டல் இந்த சமூகம் இருக்கிற இடத்திலே தேங்கிவிடும்.\nஎன்று செக்ஸி துர்கா படத்தினால் தான் சந்தித்த சிக்கல்களைப் பற்றி ஒரு பேட்டியில் சொன்னார் சனல் குமார் சசிதரன்.\nசனல் குமார் சசிதரன் ஒரு வழக்கறிஞர். மாணவ காலத்தில் அவர் அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத்தில் உறுப்பினராக இருந்தார். இது பாரதிய ஜனதா கட்சியின் மாணவ கிளை. பிறகு கருத்து வேறுபாட்டால் பாஜாகாவிலிருந்து வெளியேறி பாஜாகாவை தீவிரமாக விமர்சிக்கத் தொடங்கினார். க்ரௌட் ஃபண்ட் மூலம் மலையாளத்தின் முதல் க்ரௌட் ஃபண்டட் சினிமாவை இயக்கினார்.\nகடைசிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளன்றைய கடைசி சில மணி நேரங்களில் ஒழிவு தெவசத்தே களி படம் தொடங்குகிறது. அந்தப் பெருங்கூச்சலிலிருந்து விலகி ஐந்து நண்பர்கள் ஓடைப் பக்கம் ஒதுங்குகின்றனர். ஓடையின் ஓரம் அமர்ந்து அவர்கள் பல கதைகள் பேசுகின்றனர். நடக்கவிருக்கும் தேர்தல் பற்றியும் அரசியல் பற்றியும் வேறு சில ஜோக்குகள் அடித்துக்கொண்டும் பொழுதைப் போக்குகிறார்கள். நாளை தேர்தல் தினம். ���ேலும் குடிப்பதற்கு சரக்கு எங்கும் கிடைக்கவும் செய்யாது. நாளைய ஓய்வு தினத்தை எப்படிக் கொண்டாடுவது கழிப்பது என்றும் பேசிக்கொள்கிறார்கள்.\nஅவர்கள் காட்டுக்குள் இருக்கும் தனிமையான பழைய பெரிய வீட்டில் எப்படி ஓய்வு தினத்தைக் கழித்தார்கள் என்பது மீதிப் படம். அவர்களுடைய ஆழ்மனதையும் உள்ளுணர்வுகளையும் அது வெளிக் கொண்டுவரும் கொடூர குணங்களையும் இப்படம் காட்டுகிறது. அந்த வீட்டில் அவர்களுக்கு குடி ஒன்றே பிரதானம். சமைப்பதற்கு ஒரு பெண் இருக்கிறார். குடியினூடே அவர்களது விவாதம் எமர்ஜென்சி பற்றியும் துபாய் குடிபெயற்சி பற்றியும் அரசியல், ஜனநாயகம் என்று முடிவில் சாதியை முன்னிலைப்படுத்தி நடக்கவிருக்கும் ஒரு சோக நிகழ்ச்சிக்கு அச்சாரமாக அமைகிறது. ஒரு சின்ன சச்சரவு சண்டையாக முடியும் பொழுது அவர்களுள் இருக்கும் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவனே பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கிறது.\nஐந்து நண்பர்களுள் தர்மன் பணக்காரன் திமிர்ப்பிடித்தவன். நண்பரளுக்குள்ளே மதிப்பையும் மரியாதையையும் பணத்தாலும் பேச்சுத்திரணாலும் பெருகிறான். ஆனல் திருமேனி ஒரு ஐயர். அவனுக்கு இயல்காகவே மதிப்பும் மரியாதையும் கிடைத்துவிடுகிறது. வினயன் ஜனநாயக நெறிமுறைகளைப் பேசுகிறான், தர்மனின் திமிரை எதிர்த்து சண்டையிடுகிறான். தாசனிடம் பாட்டாளி வர்க்க மனப்பாண்மை இருக்கிறது. அசோகன் பாசாங்குக்காரன்.\nமரமேறி பலாப்பலம் பறிப்பதாகட்டும் கறிக்குழம்பிற்காக கோழியை பிடித்து அடிப்பதாகட்டும் இப்படி எந்த எடுபிடி வேலையாகட்டும் அவர்களுள் கருப்பு நிறத்தவனான தாசன் (வேலைக்காரன் என்று பொருள்) என்பவனே முடிவில் செய்ய வேண்டியிருக்கிறது. ஏன் அவர்களுடைய சண்டைகளைக்கும் அவனே சமாதானம் போகவேண்டியிருக்கிறது. எதிர்ப்பார்த்தபடி அவன் ஒருவனே தேர்தல் முடிவுகளை தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறான்.\nபேச்சினூடே தாசனின் கருப்பு நிறம் கேலிக்குட்படுத்தப்படுகிறது. அவனது நணபர்களே அவனை கருப்பு என்று கேலி செய்து அதை விளையாட்டு என்கின்றனர். அவர்கள் கேலி செய்வது அவனது நிறத்தை அல்ல – அவனது சாதியை. பொறுமையிழந்த தாசன் எழுந்து “நான் பிறக்கும் பொழுது கருப்பு. வளரும் பொழுது நான் கருப்பு. சூரிய வெளிச்சத்தில் நான் விளையாடும் பொழுது நான் கருப்பு. நோய்வாய்ப்படும் பொழுது நான் கருப்பு. சாகும் பொழுது நான் கருப்பு. நீ.. நீ பிறக்கும் பொழுது..” என்கிற பாடலை அவன் பாடுகிறான். அனைவரும் எழுந்து வெளியேறி விடுகின்றனர். பால்கனியில் சென்று நின்றுகொள்கின்றனர். அதாவது அவர்கள் எவ்வளவு பகடி செய்தாலும், தாசன் பொறுமையாக இருக்கவேண்டும். விளையாட்டு என்று எடுத்துக்கொள்ளவேண்டும். அவன் சிறு எதிர்ப்பு காட்டிவிட்டாலும் மற்றவர்களுக்கு அது பிடிப்பதில்லை.\nஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த மற்றொருவர் அவர்களுக்கு சமைத்துக்கொடுக்கும் பெண் கீதா – படத்திலிருக்கும் ஒரே பெண். வந்திருந்த விருந்தாளிகள் அனைவருக்கும் – தாசனைத் தவிர – அவள் மீது ஒரு கண் இருக்கிறது. அனைவரும் அவளை அவர்களுடைய வழிகளில் அடைய முயற்சிசெய்கின்றனர். சின்னச் சின்ன சமிஞ்சைகளின் மூலம், மறைமுகமான பேச்சின் மூலம், ஆனால் கட்டாயப்படுத்தாமல் அவளை அவர்களின் ஆசைக்கு இழுக்கப்பார்க்கிறார்கள். அவர்களுள் பெரியவன் போல இருக்கும் ஒருவன், தருமன், அவளைக் கைபிடித்து இழுக்க, அவள் ஓங்கி ஒரு அறை விடுகிறாள். தரையில் அரிவாளால் ஓங்கி வெட்டி ஆண்வர்க்கதினரின் மேலிருக்கும் பெண்களின் கோபத்தைக் காட்டுகிறாள்.\n“என்ன அரசியல், அது ஆண்களின் விளையாட்டு” என்று அவள் சொல்லும் பொழுது இந்த நாட்டில் பெண்களின் உலகமும் பெண்களுடைய மொத்த பிரச்சனைகளும் ஒட்டு மொத்தமாக ஆளும் ஆண் வர்க்கத்தால் நிராகரிக்கப்படுகிறதென்பதை தெளிவாகச் சொல்லுகிறாள். உதாரணம்: தெருத் தெருவுக்கு கோயில் இருக்கும் இந்நாட்டில் பெண்கள் அவசரத்துக்கு சிறுநீர் கழிக்க இடம் வேண்டும் என்பதை ஆளும் ஆண் அதிகாரவர்க்கம் எப்படி புரிந்துகொள்ளும் இந்நாட்டில் ஆளும் மந்திரிகூட அவசரத்துக்கு காரைவிட்டிறங்கி நின்றவாறு சிறுநீர் கழித்து எளிதாக சென்றுவிடுவார் – அவர் எப்படி பெண்களுடைய பிரச்சனையைப் புரிந்துகொள்ள இயலும்\nஇத்தனைக்கும் சமையற்காரி போல தாசன் வெளியாள் இல்லை. மாறாக அவன் அந்த நெடுநாளைய நட்பு வட்டத்தில் ஒரு ஆள். அந்த நட்புவட்டம் அவனை உள்ளுக்குள் ஏற்றுக்கொண்டது போலத் தெரிந்தாலும், அவனை வெளியிலேயும் அவர்களுக்கு கீழேயுமே வைத்திருக்கிறது.\nநேரம் ஆக ஆக வெறுமனே நண்பர்களுக்குள்ளேயான தண்ணிப் பார்ட்டி கொஞ்சம் கொஞ்சமாக ஒரு விளையாட்டாக உருமாறுகிறது . அதிகாரமும் வன்மமும் வெறியும் கொண்ட விளையாட்டு. அவர்கள் சிறுவர்களாக இருந்தபொழுது அவர்கள் விளையாடிய விளையாட்டு. சீட்டுப் போட்டு அவர்களுள் யார் அரசனாவது, யார் மந்திரியாவது, யார் போலீஸாவது, யார் திருடனாவது, யார் நீதிபதியாவது என்று அவர்களுக்குள்ளே முடிவு செய்துகொள்கிறார்கள். சீட்டுப் போடுகிறார்களே தவிர அந்த அந்தச் சாதியினார் அந்த விளையாட்டில் தங்களுக்கென்ன பங்கு என்று அவர்களாவே முடிவு செய்கின்றனர். வெள்ளையாக இருப்பவன் அவனாகவே நீதிபதியாகிக் கொள்கிறான். கடைசியில் கருப்பாக இருப்பவனுக்கே திருடன் ரோல் கிடைக்கிறது. அவன் மறுத்துப் பார்க்கிறான் – ஆனால் விளையாட்டு தானே என்று அவனைச் சமாதானப்படுத்துகின்றனர். இந்த விளையாட்டும் விளையாடும் நபர்களும் நமது ஜனநாயகத்தில் பின்னிப்பிணைந்திருக்கும் வர்னாசிரம அடுக்குகளையே பிரதிபலிக்கின்றனர்.\nவிளையாட்டில் நீதிபதி தவறு செய்யும் பொழுது அவர்களுக்குள் பேசி நீதிபதிக்கு எந்த தண்டனையும் கிடைக்காதவாறு பார்த்துக்கொள்கின்றனர். நீதிபதியை எப்படி தண்டிப்பது நீதிபதியாக உட்கார்ந்திருக்கும் சாதியைச் சேர்ந்தவரை எப்படி தண்டிப்பது நீதிபதியாக உட்கார்ந்திருக்கும் சாதியைச் சேர்ந்தவரை எப்படி தண்டிப்பது அவரைத் தண்டிப்பது மகாப்பாவம் ஆகாதோ அவரைத் தண்டிப்பது மகாப்பாவம் ஆகாதோ அதே போல ராஜா தவறு செய்து பிடிபடும் பொழுது ராஜாவுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது. இவ்வாறு செய்யலாகாது என்று அனைவரும் எடுத்துச் சொல்கின்றனர். மந்திரி தவறு செய்து பிடிபடும் பொழுது மாறாக அவனுக்கு தண்டனை கிடைக்கிறது. ஆனால் அந்த தண்டனையிலிருந்து வெளிவர சொற்ப அபராதம் மட்டுமே வழங்கப்படுகிறது. போலீஸ் தவறு செய்து பிடிபடும்பொழுது அவனுக்கு மிகச்சிறிய தண்டனையும் பிறகு அதிலிருந்து வெளியேறுவது எப்படி என்பதையும் மந்திரியும் நீதிபதியுமே சொல்கின்றனர். ராஜா கண்டுகொள்வதில்லை. ஆனால் திருடன் – ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவன் – தவறு செய்து பிடிபடும்பொழுது அவனைக் காப்பாற்ற யாரும் இல்லை. அவனுக்கு இருப்பதிலே கொடுமையான தண்டனை கொடுக்கப்படுகிறது. அதிலிருந்த அவன் மீள வாய்ப்பேயில்லை. அவனை அதிலிருந்து வெளியேற்றிவிட யாரும் முன்வருவதில்லை. இந்த விளையாட்டிலும் அப்படியே. யாரும் அவனைக் காப்பாற்ற முயற்சிக��கவில்லை. முடிவில் அந்தக் கொடூரம் அரங்கேறுகிறது.\nஇந்தப் படத்தின் கடைசிக் காட்சி பார்ப்பவர்களை நிலைகுலையச் செய்துவிடும். சாதீயம் மீதும் சாதி சார்ந்த சமூக படிநிலைகள் மீதும் அனல்கக்கும் கேள்விகளை அவர்களைக் கேட்கத் தூண்டும். அந்த கடைசிக் காட்சியில் பார்ப்பவர்கள் ஒன்று தண்டனை பெறுபவராகவோ அல்லது தண்டனை கொடுப்பவர்களுல் ஒருவராகவோத்தான் இருக்க முடியும்.\nPrevious Previous post: எல்லைதாண்டி கைகுலுக்க வேண்டிய தருணம்\nBhopal Gas Tragedy – யார் முழித்திருக்கப்போகிறார்கள்\nCricket Gadgets Obituary Science sports Uncategorized அனுபவம் அயல் சினிமா ஆங்கில சினிமா எரிச்சல் கருத்து சினிமா சிறுகதை செய்திகள் ஜோதிடம் தொடர்-அ-புனைவு தொடர்கதை தொழில் தொழில்நுட்பம் நாட்டுநடப்பு புத்தகம் மின் புத்தகம் மொழிபெயர்ப்பு வரலாறு வாசிப்பு\nIPL விசில் போடு – 12: சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு….\nIPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…\nIPL விசில் போடு – 6: ஆந்திர ஆவக்காயும் சுவையானதே\nIPL விசில் போடு – 5: பைசா வசூல்\nபூனம் யாதவ் : ஏழ்மைப… on காமன்வெல்த் போட்டிகள் : இந்திய…\nIPL விசில் போடு -2 :… on IPL – விசில் போடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/13540", "date_download": "2018-08-22T05:11:28Z", "digest": "sha1:BY7PJ46BRAMTZCK3FXABE65B2H6SYTAM", "length": 11387, "nlines": 128, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | புங்குடுதீவில் மாணவியைக் கொன்ற கடற்படையினருடன் சிறுமியின் மாமனாரையும் கோர்த்துவிட்டா பொலிசார்!", "raw_content": "\nபுங்குடுதீவில் மாணவியைக் கொன்ற கடற்படையினருடன் சிறுமியின் மாமனாரையும் கோர்த்துவிட்டா பொலிசார்\nயாழ்.புங்குடுதீவு பகுதியில் கடற்படையினரின் பவள் கவச வாகனம் மோதியதில் பாடசாலைமாணவி பலியானமை தொடர்பில் கைது செய்யப்பட்ட கடற்படை சாரதி பிணையில் விடுவிக்கப்பட்டுஉள்ளார்.\nபுங்குடுதீவு மகா வித்தியாலயத்திற்கு அருகில் கடந்த மாதம் 24ஆம் திகதி ஏற்பட்ட விபத்தில் புங்குடுதீவு ரோமன் கத்தோலிக்க பாடசாலையில் கல்வி கற்ற மாணவி உயிரிழந்திருந்தார்.\nகுறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பவள் கவசவாகன கடற்படை சாரதி அன்றைய தினம் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு இருந்தார்.\nகுறித்த வழக்கு இன்றைய தினம் புதன் கிழமை ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ .எம்.எம்.றியாழ் முன்ன���லையில் எடுத்து கொள்ளப்பட்டது.\nஅதன் போது , மாணவியை பாடசாலைக்கு மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்ற மாணவியின் மாமனாரையும் காவல்துறையினர்ர் கைது செய்து வழக்கில் சந்தேக நபராக இணைத்திருந்தனர்.\nவிசாரணையின் போது நீதிவான் , குற்றத்திற்கு உடந்தை அளித்தவர்களை , அந்த குற்றத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேக நபர்களாக வழக்கில் இணைக்கலாம்.\nஆனால் மாமனாரை எந்த அடிப்படையில் வழக்கில் இனைக்கப்பட்டார் என கேட்ட போது , மாணவிக்கு தலைகவசம் அணியாது , மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்றமையால் வழக்கில் இணைத்துள்ளாதாக\nஅதன் போது நீதிவான் கண்டிப்புடன் காவல்துறையினருக்கு அறிவுறுத்தலையும் வழங்கினார். தலைக்கவசம் அணியாது அழைத்து சென்றமை தனி வழக்காக பதிவு செய்யப்பட வேண்டுமே தவிர\nவிபத்து வழக்கில் விபத்தினை ஏற்படுத்தி மரணத்தை விளைவித்த குற்றசாட்டில் சந்தேக நபர்களில் ஒருவராக அவரை இணைக்க முடியாது என நீதிவான் காவல்துறையினருக்கு கடுமையான உத்தரவு\nஅதன் போது குறித்த வழக்கில் சந்தேக நபர்களில் ஒருவராக மாணவியின் மாமனாரும் இணைக்கப்பட்டு இருந்த நிலையில் , மாமனார் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மாமனருக்கு\nபிணை கோரி மன்றில் விண்ணப்பம் செய்தார்.\nஅதனை தொடர்ந்து மாமனாருக்கு ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் செல்ல நீதிவான் அனுமதித்தார்.\nகுறித்த வழக்கில் சாரதியான கடற்படை சிப்பாயும், மாணவியின் மாமனாரும், இணைக்கப்பட்டு உள்ளமையால், ஒரு அப்பாவி தண்டிக்கப்பட கூடாது எனும் நோக்கம் மன்றுக்கு உள்ளமையால், அந்த\nவழக்கில் மாமனாருக்கு பிணை வழங்கப்படும் போது என்ன பிணை நிபந்தனைகள் உள்ளனவோ அதே பிணை நிபந்தனைகளுடன் சாரதியும் பிணையில் செல்ல அனுமதிகப்படுகின்றார் என நீதிவான் தெரிவித்தார்.\nயாழில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டொக்டரின் கார் தீப் பற்றி எரிந்தது \nமுப்பதுக்கும் மேற்பட்ட இரகசியக் கமராக்களுடன் யாழ் மாநகரசபை பிரதி ஆணையாளர்\nலண்டனிலிருந்து யாழ்ப்பாணம் வந்த பெண்ணொருவர் சடலமாக மீட்பு\nயாழில் இரவு முழுவதும் நாகபாம்புடன் உறங்கிய நபர்\n டான் ரீவி குகனுக்கும் தொடர்பா\nயாழில் வர்த்தகரின் சாதுரியத்தால் பாரிய திருட்டு முறியடிப்பு\nவெள்ளவத்தையை அதிர்ச்சியில் ஆழ்த்திய யாழ். பெண்ணின் மரணம் - பொலிஸார��� வெளியிட்ட தகவல்\nயாழ் காங்கேசன்துறை கடலில் மிதந்து வந்த ஆபத்தான பொருள் பின்னணி தொடர்பில் திடுக்கிடும் தகவல்..\nயாழில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட குடும்பஸ்தர் - பொலிஸார் வெளியிட்ட காரணம்\n ஏ.எல் பரீட்சை எழுதச் சென்ற மாணவி மீது கூட்டு பாலியல் வல்லுறவு\nசிறுமியின் தகவலால் றெஜினா கொலை வழக்கில் திருப்பம்\nஆவேசத்தில் கணவன் மீது பாய்ந்த மனைவி\nயாழில் 11 வயது சிறுமியை தாக்கிய பெண்ணுக்கு நீதிவான் கொடுத்த உத்தரவு\nகிளிநொச்சியில் விதானையிடம் முற்றம் கூட்டி வதிவிடத்தை உறுதிப்படுத்திய பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://savukku2.blogspot.com/2010/02/blog-post_98.html", "date_download": "2018-08-22T06:06:47Z", "digest": "sha1:FE5IE5TJVQPR4A3LCMFWUMC6UBQRHA56", "length": 10712, "nlines": 75, "source_domain": "savukku2.blogspot.com", "title": "சவுக்கு: ஈழத் தமிழர்களே செத்து ஒழியுங்கள்", "raw_content": "\nஈழத் தமிழர்களே செத்து ஒழியுங்கள்\nஈழத்திலே சிங்களக் காடையர்கள் தந்த நெருக்கடிக்கும், குண்டு வீச்சுக்கும் அஞ்சி, தாய்த் தமிழகம் நம்மை வாரி அணைத்துக் கொள்ளும், வாஞ்சையோடு ஏந்திக் கொள்ளும் என்ற நம்பிக்கையில் எம் மண்ணில் கால் வைத்த ஈழத் தமிழர்களே இங்கேயும் ராஜபக்ஷே ஆட்சிதான் நடக்கிறதோ என்ற எண்ணத்தை உங்களுக்கு ஏற்படுத்தியதற்காக வெட்கித் தலை குனிகிறோம்.\nதமிழுக்கு விழா எடுத்து, தமிழனை காவல்துறையை விட்டு அடித்து நொறுக்கும் கயவனின் ஆட்சியல்லவா நடக்கிறது இங்கே எத்தனை அராஜகங்கள் எத்தனை பேருக்கு மண்டை உடைப்பு \nகாவல்துறை இருக்கும் தைரியத்தில் தன் குடும்பம் மட்டும் வாழ்ந்தால் போதும், ஊரான் வீட்டில் இழவு விழுந்தால் எனக்கென்ன என்ற இறுமாப்போடு இருக்கும் நபர்கள் இருக்கும் வரையில் உங்களை வாருங்கள் என்று வரவேற்க வழியில்லாமல் இருக்கிறோம்.\nசெங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லியில் அகதிகளுக்கான சிறப்பு முகாம் என்ற ஒன்றை கட்டி, அதற்குள் கைதிகளை அடைப்பது போல அடைத்து வைத்து, 24 மணி நேரமும் காவல்துறையின் கடும் கண்காணிப்பில் இலங்கைத் தமிழரை அடைத்து வைத்திருப்பதை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தால் அவ்வளவு பெரிய தவறா \nபெரிய தவறென்றே கருணாநிதி கருதுகிறார். அதனால்தான் காவல்துறையினரை விட்டு செங்கல்பட்டு முகாமுக்குள் இருந்த 38 அகதிகளின் மீது கண்மூடித்தனமான, காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்தியுள்ள��ர்.\nஇரவு 9 மணிக்குத் தொடங்கிய தாக்குதல் விடியற்காலை 2 மணி வரை தொடர்ந்துள்ளது. மனிதர்களின் மீதான தாக்குதலைத் தவிர்த்து முகாம்வாசிகள் வைத்திருந்த அரிசி பருப்பு, மளிகைப் பொருட்களையும் நாசம் செய்திருக்கின்றனர் காவல்துறையினர்.\nகருணாநிதியின் காவல் துறையினர் ஆயிற்றே \nஈழத் தமிழருக்காக போராடிய வழக்கறிஞர்களை தாக்கியதோடல்லாமல், அங்கிருந்த வாகனங்களையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்திய காவல்துறை அல்லவா இது இத்தாக்குதலை காஞ்சிபுரம் எஸ்பி ப்ரேம் ஆனந்த் சின்கா முன்னின்று நடத்தியுள்ளார்.\nதாக்குதல் முடிந்ததும், அவர்கள் அனைவரையும் வேனில் ஏற்றி செங்கல்பட்டிலிருந்து வேலூரில் உள்ள சிறைச்சாலையில் அடைத்துள்ளனர். அவர்கள் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது, அரசு ஊழியரை தாக்கியது, அரசு ஊழியரை தாக்கி கொடுங்காயம் ஏற்படுத்தியது போன்ற வழக்குகளை பதிவு செய்துள்ளனர். முகாம் வாசிகள் வைத்திருந்த செல்போன்கள் அனைத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.\nமுகாம் வாசிகள் அனைவரும் உடல் முழுவதும் தடியடிக் காயங்களோடு இருக்கின்றனர்.\nவந்தாரை வாழவைக்கும் தமிழகமாம் இது. வெட்கம்.\nதமிழுக்கு செம்மொழி மாநாடு நடத்தும் கருணாநிதி தமிழர்களை எப்படி நடத்துகிறார் பார்த்தீர்களா \nஈழத் தமிழர்கள் அனைவரும் செத்து ஒழிய வேண்டும், தன் குடும்பம் மட்டுமே தழைத்தோங்க வேண்டும் என்று கருணாநிதி விரும்புகிறார்.\nகருணாநிதியின் துரோகத்தை அடையாளம் காட்டுங்கள். செம்மொழி மாநாட்டை புறக்கணியுங்கள். உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு அறைகூவல் விடுங்கள். கருணாநிதியின் காலை நக்கிப் பிழைக்கும் பிச்சைக் காரர்கள் மட்டும் மாநாட்டுக்கு வருகை தரட்டும். சுயமரியாதை உணர்வுள்ள அனைவரும் மாநாட்டை புறக்கணியுங்கள்.\nநாளை (04.02.2010) மாலை 4 மணிக்கு, சென்னை மெமோரியல் ஹால் அருகே, செங்கல்பட்டு முகாம் அகதிகள் மீது நடந்த தாக்குதலை கண்டித்து பத்திரிக்கையாளர் அய்யநாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. இச்செய்தியை சென்னையில் உள்ள உங்கள் நண்பர்களுக்கு சொல்லுங்கள்.\nஅனைவரையும் வரச் சொல்லுங்கள். நமது கண்டனத்தை ஒன்றுபட்டு தெரிவிப்போம்.\nLabels: சவுக்கு, செங்கல்பட்டு அகதிகள், தாக்குதல் காவல்துறை\nஅய்யா பெரியவரே...( வயசுக்கு மரியாதை கொடுக்கிறேன்..)\n���ோகும் போதாவது நல்லது செய்துவிட்டுப் போ தமிழக காவலனே...\nசமூகத்தின் அவலங்களுக்கு சவுக்கடி .......\nபாசத் தலைவனுக்கு பாராட்டு விழா\nW.R.வரதராஜனை கொலை செய்த சிபிஎம்.\nசெங்கல்பட்டு முகாமில் நடந்தது என்ன \nசுப்ரமணியன் சுவாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும்...\nசெங்கல்பட்டில் தமிழீழ அகதிகளை தாக்கிய காட்டுமிராண்...\nசெங்கல்பட்டு அகதிகள் முகாம் தாக்குதலைக் கண்டித்து ...\nஈழத் தமிழர்களே செத்து ஒழியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/05/blog-post_9.html", "date_download": "2018-08-22T05:05:47Z", "digest": "sha1:3CKLAVNFZP22KYVGFM65DYCT7DXWZ7AO", "length": 11351, "nlines": 37, "source_domain": "www.kalvisolai.in", "title": "கலை கல்லூரிகளில் விண்ணப்பம் விநியோகம் சென்னை தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருவதாக மாநில கல்லூரி கல்வி இயக்குநர் ஜெ.மஞ்சுளா தெரிவித்தார்.", "raw_content": "\nகலை கல்லூரிகளில் விண்ணப்பம் விநியோகம் சென்னை தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருவதாக மாநில கல்லூரி கல்வி இயக்குநர் ஜெ.மஞ்சுளா தெரிவித்தார்.\nகலை கல்லூரிகளில் விண்ணப்பம் விநியோகம் சென்னை தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருவதாக மாநில கல்லூரி கல்வி இயக்குநர் ஜெ.மஞ்சுளா தெரிவித்தார். பூர்த்தி செய்த விண்ணப்பங் களை பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான 10 வேலை நாட் களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 82 அரசு கலை அறிவியல் கல்லூரிகளும், 162 அரசு உதவி பெறும் கலை அறிவி யல் கல்லூரிகளும், 1,400-க்கும் மேற்பட்ட தனியார் கல்லூரிகளும் உள்ளன. இக்கல்லூரிகளில் பிஏ. பிஎஸ்சி, பிகாம், பிபிஏ, பிசிஏ உள்ளிட்ட கலை, அறிவியல், இலக் கியம் சம்பந்தப்பட்ட இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கான விண் ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாண வர் சேர்க்கை ஏற்பாடு குறித்து கல்லூரி கல்வி இயக்குநர் பேரா சிரியை ஜெ.மஞ்சுளாவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது: அரசு கலை அறிவியல் கல்லூரிகளைப் பொருத்தவரையில் ஒவ்வொரு கல்லூரியிலும் மாணவர் சேர்க் கைக்கென தனி குழு அமைக்கப் பட்டு அதன்மூலமாக சேர்க்கைப் பணிகள் மேற்கொள��ளப்படும். அந்த வகையில், பல அரசு கல்லூரிகளில் விண்ணப்பங்கள் வழங்கும் பணி ஏற்கெனவே தொடங்கிவிட்டது. விண்ணப்பக் கட்டணம் ரூ.48. கடந்த ஆண்டு ரூ.27 வசூலிக்கப்பட்டது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான 10 வேலை நாட்களுக்குள் அந்தந்த கல்லூரிகளில் சமர்ப்பிக்க வேண் டும். மாணவர்கள் வெவ்வேறு படிப்புகளுக்கு தனித்தனி விண் ணப்பம் போட வேண்டியதில்லை. ஒரு விண்ணப்பம் போட்டால் போதும். வெளிப்படையான கலந் தாய்வு முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். குறிப்பிட்ட சில படிப்புகளுக்கு (பிபிஏ, பிகாம், பிசிஏ) அதிக தேவை இருக்கலாம். அத்தகைய படிப்புகளுக்கு ஏராளமானோர் விண்ணப்பிக்கலாம். அது போன்ற சூழ்நிலையில், தற்காலிக ஏற்பாடாக, கல்லூரி நிர்வாகம், இணைப்பு அங்கீகாரம் அளித் துள்ள பல்கலைக்கழகத்திடம் அனுமதி வாங்கிவிட்டு தேவைக் கேற்ப இடங்களை அதிகரித்துக் கொள்ளலாம். இவ்வாறு மஞ்சுளா கூறினார்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநிய���ய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaarakam.com/2018/05/17/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-08-22T06:18:14Z", "digest": "sha1:LEZS2DKHJ4JK6WDAKKXJQ3CMX5SNEARP", "length": 6991, "nlines": 82, "source_domain": "www.thaarakam.com", "title": "கஞ்சாவை பீடியினுள் கலந்து குடித்த மாணவர்கள் கைது! - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nகஞ்சாவை பீடியினுள் கலந்து குடித்த மாணவர்கள் கைது\nதென் தமிழீழம் திருகோணமலை – ரொட்டவெவ பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு பீடியை விற்பனை செய்த கடை உரிமையாளரை பொலிஸார் கடுமையாக எச்சரித்துள்ளனர்.\nகுறித்த சம்பவம் நேற்று மாலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதிருகோணமலை – ரொட்டவெவ பகுதியிலுள்ள வயோதிபர் ஒருவரின் கடையொன்றில் 10 ரூபாய்க்கு பீடி வாங்கிச் சென்ற 13 வயதுடைய மாணவர்கள், பாடசாலை வளாகத்தில் வைத்து அந்த பீடியை குடித்துக்கொண்டிருக்கும் போது fhy;Jiwapdplk;வசமாக சிக்கியுள்ளனர்.\nமாணவர்கள் இருவரும் பீடியை வாங்கிக்கொண்டு சென்று கஞ்சாவை பீடிக்குள் கலந்து குடித்துள்ளமை தெரியவந்துள்ளது.\nஇதனையடுத்து மாணவர்களிடம் பீடி எங்கிருந்து பெறப்பட்டது என விசாரணை செய்த போது வயோதிபரின் கடையில் வாங்கியதாக மாணவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஇதனையடுத்து கடை உரிமையாளரை ரொட்டவெவ பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து சிறுவர்களுக்கு இனிவரும் காலங்களில் பீடி மற்றும் சிகரெட் விற்றமை தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்து விடுவித்துள்ளனர்.\nயாழ் மாவட்டத்தில் 5 துறைமுகங்கள் அமைக்கப்படும், 20 இறங்கு துறைகள் ஆழப்படுத்தப்படும்\nகிளிநொச்சியில் முன்னாள் போராளி கைது\nயாழ்ப்பாணத்தில் மீண்டும் சிங்கள மகா வித்தியாலயம்\nகடற்தொழிலாளர்களுக்காக இந்தியாவை பகைக்க முடியாது\nலெப். கேணல் தூயமணி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nலெப். கேணல் யோகா, லெப். கேணல் தாயசிலன் வீரவணக்க நாள்.\nகப்டன் சந்தியா உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஐ.நா நோக்கி – பிரான்சு\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய…\nதமிழர் விளைட்டுவிழா – நெதர்லாந்து\nதமிழின அழிப்பிற்க்கு நீதி கேட்டு ஐ.நா. முன்றலில் பொங்கு தமிழ்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு “பொங்குதமிழ்”\nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு இடம் பெறும் பொங்கு தமிழுக்கு வலுச்…\n”பொங்குதமிழ்” தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா முன்பு\n© 2018 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/360-news/sports/indian-team-more-spinners-lords-battle", "date_download": "2018-08-22T05:05:44Z", "digest": "sha1:5YND5H5GXXO4S634FYCKGLTEHT5D6BQQ", "length": 14592, "nlines": 187, "source_domain": "nakkheeran.in", "title": "குல்தீப் மேஜிக் எடுபடுமா? இரண்டாவது டெஸ்டில் இந்தியா! | Indian team with more spinners for lords battle | nakkheeran", "raw_content": "\nகர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கான நீர்வரத்து குறைந்தது\nஎட்டு வழிச்சாலைக்கு நிலம் எடுக்க தடை;சேலத்தில் விவசாயிகள் கேக் வெட்டி…\nகுடிபோதையில் தகராறு; கட்டட தொழிலாளி கழுத்தை அறுத்து கொலை\nஎல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மீனவர்கள் 8 பேர் கைது-இலங்கை கடற்படை…\nபக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்புதொழுகைகள்\nசேலத்தில் ஹோட்டல் அதிபரை கடத்தி கொலை செய்து சடலம் வாய்க்காலில் வீச்சு\nசித்துவை விமர்சிப்பவர்கள் அமைதியை கெடுப்பவர்கள் - இம்ரான் கான்\nகேரளாவெள்ளத்தில் மீட்க வந்த ஹெலிகாப்டரை ஆபத்து எனக்கூறி கீழிறக்கி செல்பி…\nசித்து தலையை கொய்து வந்தால் 5 லட்சம்-இந்து அமைப்பு அறிவிப்பு\nராகுல்காந்தி ஆக்சன்... அகில இந்திய காங்கிரஸ் புதிய பொருளாளர் நியமனம்\nஎடப்பாடியை கண்டித்து திமுக நிர்வாகிகள் திடீர் ராஜினாமா\nஇங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி களமிறங்கும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கவிருந்த இந்த ஆட்டம் மழை குறுக்கிட்டதால், ஒரு பந்துகூட வீசப்படாமல் முடித்துக்கொள்ளப்பட்டது. இந்நிலையில், போட்டி நேரத்தில் அரை மணிநேரம் முன்பாகவே இன்றைய போட்ட�� தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக, பிர்மிங்காம் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இங்கிலாந்தின் ஆயிரமாவது டெஸ்ட் போட்டி என்பதால், வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றது அந்த அணி. இந்நிலையில், இன்று நடைபெறும் போட்டியிலும் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்த அந்த அணி முயற்சித்து வருகிறது.\nலார்ட்ஸ் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டமான இன்று, இரண்டு அணிகளும் வலுவான நிலையில் களமிறங்கியுள்ளன. இங்கிலாந்து அணியின் அளவுக்கதிகமான இடதுகை ஆட்டக்காரர்கள் இருந்ததால், அஸ்வினை சமாளிக்க முடியாமல் போனது. அதை மாற்ற அந்த அணியில் மாலனுக்கு பதில் போப்ஸும், ஸ்டோக்சுக்கு பதில் வோக்ஸும் களமிறங்கியுள்ளனர். இருந்தாலும், அந்த அணியில் வேகப்பந்து வீச்சாளர்களே அதிகம். அதேசமயம், இந்திய அணியில் ஷிகர் தவானுக்கு பதிலாக புஜாராவும், உமேஷ் யாதவுக்கு பதில் குல்தீப் யாதவ்வும் களமிறங்கியுள்ளனர்.\nஏற்கெனவே, குல்தீப் யாதவ்வின் சுழலில் சிக்கித் தவித்த இங்கிலாந்து அணி, அவரை எதிர்கொள்ள பிரத்யேக பயிற்சி மேற்கொண்டது. இந்நிலையில், தற்போது இந்திய அணியில் குல்தீப் இடம்பெற்றிருப்பது கூடுதல் பலமாகவே பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வுசெய்து, விளையாடி வருகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஆசிய போட்டிகள் : விவசாயி மகன் நிகழ்த்திய சாதனை\nகோலி அடித்த சதம் - சச்சின் சதத்தில் ஐந்து விசித்திர ஒற்றுமைகள்\n - தங்க மங்கை வினேஷ் போகாத் உருக்கம்\n - கோலியைப் புகழ்ந்த மைக்கேல் வாகன்\nஆசிய போட்டிகள் : விவசாயி மகன் நிகழ்த்திய சாதனை\nகோலி அடித்த சதம் - சச்சின் சதத்தில் ஐந்து விசித்திர ஒற்றுமைகள்\n - தங்க மங்கை வினேஷ் போகாத் உருக்கம்\n - கோலியைப் புகழ்ந்த மைக்கேல் வாகன்\nஇந்தியாவுக்கு இரண்டாவது தங்கம்.. வினேஷ் போகாத் அசத்தல் சாதனை\n - தங்கம் வென்ற பஜ்ரங் பூனியா\nகபில்தேவ் ஆகவேண்டும் என ஒருபோதும் விரும்பியதில்லை\nகறுப்புப் பட்டை அணிந்திருக்கும் இந்திய வீரர்கள்\nராகுல்காந்தி ஆக்சன்... அகில இந்திய காங்கிரஸ் புதிய பொருளாளர் நியமனம்\n24X7 ‎செய்திகள் 16 hrs\nநீ மதிஆதவன்... பாடலாசிரியர் வேல்முருகன் கவிதை\n360° ‎செய்திகள் 17 hrs\nகலைஞர் ��ந்தா கலகலப்புதான்.. கலைஞரின் ஹைலைட் பிரஸ்மீட்கள்\nசிறப்பு செய்திகள் 13 hrs\nகாமராஜருக்கு மெரினாவில் இடம் தர மறுத்தாரா கலைஞர்\nசிறப்பு செய்திகள் 16 hrs\nதுயரத்திலும் ஆச்சர்யப்படுத்தும் கேரளா அரசு- நன்றிக்கெட்ட தமிழக அரசு\nவிஜய் ரசிகர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த கேரள மக்கள்\nமுத்தத்தால் சர்ச்சைக்கு ஆளான முதல்வர்\nகீழே விழுந்த மக்கள் நீதிமய்யம் கட்சி கொடி\nசிவாஜி மரணத்தில் சிரித்த கதை... ரமேஷ்கண்ணா எழுதும் திரையிடாத நினைவுகள் #7\nஜெயலலிதா... வாஜ்பாயின் பதிமூன்று மாத தலைவலி\nமுத்தத்தால் சர்ச்சைக்கு ஆளான முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tectheme.com/?cat=39&paged=10", "date_download": "2018-08-22T06:01:00Z", "digest": "sha1:UFJZWEKAGUUXXDCIQJSGRSOT55PBZVLM", "length": 10709, "nlines": 121, "source_domain": "tectheme.com", "title": "Tec Theme Learn From Us Tech Science world மருத்துவம் சமையல்", "raw_content": "\nமனிதர்களை மிஞ்சிய விலங்குகளின் செல்பி போஸ்\nஇந்திய ஸ்பெஷல் உணவான நாண் செய்முறை…\nமுகப்பருவை வந்த தெரியாமல் போக்க கற்றாழை போதும்..\nசுவையான வென் பொங்கல் செய்முறை…\nநுவரெலியாவில் தயாரிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய ஸ்டாபரி பீட்ஸா..\nகழுத்து தண்டுவட நரம்பு பாதிப்புகள்\nதண்டுவட நரம்பு என்பது மூளையில் இருந்து கைகள், கால்கள் மற்றும் மற்ற பகுதி களுக்கு செல்லும் நரம்புகளின் தொகுப்பு. மேலும் உடலின் பாகங்களில் இருந்து தொடு உணர்ச்சியையும்\nசிறுநீரில் கல் வர காரணங்கள்\nசிறுநீரில் கல் உருவாவதற்கான காரணங்களை உறுதியாகக் கூறமுடியாவிட்டாலும், இயல்பாக உடல்பலவீனம் கொண்டவர்கள், தவறான உணவுப்பழக்கம், போதுமான நீர்அருந்தாமை போன்ற காரணங்களாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். நாம் வெளியேற்றும் சிறுநீரில்\nவாழ்க்கையில் முன்னேற வேண்டும் என நினைப்பவர்களுக்கு லட்சியமும், அதை அடைய தன்னம்பிக்கையும் அவசியம். தொடர்ந்து முயற்சியும், பயிற்சியும் செய்துக்கொண்டே இருந்தால் லட்சியத்தை அடைய முடியும். தலைவராவது எப்படி\nதினமும் சிகரெட் பிடிப்பவரா நீங்கள்\nபுகையிலை என்பது, நிகோடியானா டொபாக்கம் என்ற புகையிலைச் செடியிலிருந்து உருவாக்கப்படும் ஒரு பொருள். இந்தச் செடியின் இலைகளை உலர்த்தி, வேறு சில பொருள்களுடன் சேர்த்து பீடிகள், சிகரெட்கள்,\nஅதிர்ச்சி தகவல்: நெற்றியில் சந்தனம் வைத்தால் என்ன நடக்கும்\nவறண்ட நிலத்த���ல் விளையும் மரம்தான் சந்தனம். இது மிகவும் விலை உயர்ந்த மர வகையாகும். சந்தன மரங்கள் பொதுவாக, குளிர்ச்சியை இலைகள் மூலம் வெளியிடுபவை, இதன் காரணமாக,\nஇத்தனை மருத்துவ குணங்களை கொண்டுள்ளதா ஆலிவ் ஆயில்….\nஆலிவ் ஆயிலை சரும பாதுகாப்பிற்காக பயன்படுத்த விரும்பினால் அதற்கும் எக்ஸ்ரா விர்ஜின் ஆயில்தான் சிறந்தது. ஏனென்றால் அது ரசாயனக் கலப்படம் இல்லாதது. சருமத்திற்கும் நல்லது. குளிக்கும்போது தண்ணீரில்\nமறந்து விட்டதை நினைவு கூறும் பாய்கள்\nஇன்றைய மாடன் காலத்தில் நிறைய பேர் தரையில் விரிப்பதற்கு பிளாஸ்டிக் பாய், கம்பளி என்று உபயோகிக்கின்றோம். ஆனால் இயற்கை முறையில் இருக்கும் பாய்களை மறந்து விட்டோம். பாயின்\nஉடல் எடையை குறைக்க சில வழிகள்\nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க போகிறோம் என்ற தாரக மந்திரத்தை பின்பற்றும் இவர்களில் பலர் பட்டினி கிடந்து உடல் இளைத்துப்போவதும் உண்டு.இப்படிப்பட்டவர்கள் ஆரோக்கியமான டயட் முறையை பின்பற்ற\n90% இளம் பெண்கள் தங்கள் உடலை விரும்பவில்லை என தகவல்\nஉலகத்தில் பெண்களானாலும் சரி ஆண்களானாலும் சரி தாங்கள் அழகாக இருக்க வேண்டும் என்றும் தங்களை பிறர் பார்க்க வேண்டும் என்பதற்காகவே தங்களைஅழகுபடுத்திக்கொள்வார்கள். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு மற்றவர்கள்\nஉங்களுக்கு கோபம்; அதிகமாக வருகிறதா\nஉடல் நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், அதற்கு நிறைய செயல்களை கடைபிடிப்பதோடு, ஒருசிலவற்றையும் அடக்கி வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். ஒருவர் எதை அடக்க தெரிகிறானோ, இல்லையோ, கோபத்தை\nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்\nமுடியை அதிக வறட்சியின்றி வைத்திருக்க உதவுவது விட்டமின் ஏ. தலை முடி வறண்டுவிடாமல் ஆரோக்கியமானதாக இருந்தால் மட்டுமே தலைமுடியின் வளர்ச்சி நன்றாக இருக்கும். இதற்கு ஆரஞ்சுப் பழம்,\n4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் அறிமுகம்\nபூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஎதிர்பாராமல் கேமராவில் சிக்கிய கொடூர விஷயங்கள்\nஇது தான் யாழ். இது தான் யாழ் மண்ணின் பெருமை\n5 புதிய வசதிகளுடன் வெளிவருகிறது WhatsApp\nசுவாரசியமில்லா வாழ்க்கை… பணத்தை தேடிய பயணம்..\nபுத்தம் புது காலை …\nஎடை குறைக்க பாட்டி சொன்ன வைத்தியம்…….\nவெள்ளையாகுவதற்கு கிரீம் பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு அவசர அ���ிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/porukkis-audio-launch/", "date_download": "2018-08-22T05:10:36Z", "digest": "sha1:755E7OEQZGAMM6N62CI27TCW5V36C76H", "length": 27262, "nlines": 136, "source_domain": "nammatamilcinema.in", "title": "சுப்பிரமணிய சுவாமி மீதான கோபத்தில் 'பொறுக்கிஸ்' டைட்டில் வைத்த இயக்குநர் ..! - Namma Tamil Cinema", "raw_content": "\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nசுப்பிரமணிய சுவாமி மீதான கோபத்தில் ‘பொறுக்கிஸ்’ டைட்டில் வைத்த இயக்குநர் ..\nKNR மூவிஸ் சார்பில் திரு.ராஜா தயாரித்துள்ள படம் ‘பொறுக்கிஸ்’. பொறுக்கிஸ்க்கு கீழே ’அல்ல நாங்கள்’ என்ற சப் டைட்டிலும் இடம் பெற்றுள்ளது.\nபிசாசு, சவரக்கத்தி படங்களில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றிய மஞ்சுநாத்.S ‘பொறுக்கிஸ்’ படத்தின் மூலம் ஒளிப்பதிவாளர் கம் இயக்குநராக மாறியுள்ளார்.\nபடத்தின் தயாரிப்பாளர் ராஜாவே கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக லவனிகா நடித்துள்ளார். கதையின் மையத் தூணாக ராதாரவி நடித்துள்ளார்.\nரவிவர்மா இசையமைத்துள்ளார். ஆலயமணி என்ற இளம் கவிஞர் நான்கு பாடல்களை எழுதிப் பாடியுள்ளார். ஜூலியன் எடிட்டிங்கை கையாண்டுள்ளார்.\nஇப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் படக்குழுவினருடன் நடிகரும் முன்னாள் பாராளமன்ற உறுப்பினருமான ஜே.கே.ரித்தீஷ், இயக்குநர் கரு.பழனியப்பன்,\nதயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\n” நமது தமிழகத்தின் ஆதிக் கலையான கூத்துக் கலையையும், அந்த கூத்துக் கலையை நமக்கு தற்போதும்,\nகொண்டுவந்து சேர்ப்பவர்களின் இப்போதைய வாழ்வியல் நிலையையும் அவர்களது இன்ப துன்பம் பற்றிய அலசலுமாகத் தான் இந்த படம் உருவாகியுள்ளது.\nஅது மட்டுமல்ல படத்தில் விவசாயப் பிரச்சனையை கையில் எடுத்திருக்கிறோம். நாமும் மாறவேண்டும் என்கிற தீர்வையும் சொல்லியிருக்கிறோம். அதேசமயம் எதையுமே அறிவுரையாக சொல்லவில்லை.\nதவிர, இன்றைய சமுதாயத்தையே அழித்துக்கொண்டிருக்கும் மதுவை ஒழிப்பது குறித்த விழிப்புணர்வு பற்றி இந்த படத்தில் நாங்கள் பேசியிருக்கிறோம்.\nஇந்த படத்திற்கு முதலில் பொறுக்கிஸ் என்று தான் பெயர் வைத்தோம். கொஞ்ச நாளைக்கு முன்பு சுப்ரமணியசாமி தமிழர்களை பொறுக்கிஸ் என அழைத்தார்..\nஅந்த கோபத்தில்தான் இந்த டைட்டிலை வைத்தோம்.. ஆனால், ராதாரவி சார் தான் எங்களை அழைத்து,\nபொறுக்க���ஸ் அல்ல நாங்கள் என டைட்டில் வைக்க சொன்னார்.. அவரது வேண்டுகோளை ஏற்று டைட்டிலை மாற்றினோம்” என்றார் .\nஇயக்குநர் கருபழனியப்பன் பேசும்போது, “என் படம் தான் காவியம், சூப்பராக எடுத்திருக்கிறோம் என பலர் தங்கள் படத்தைப் பற்றி பீற்றிக்கொள்ளும் இந்த காலத்தில்\nஏதோ ஒரு படம் எடுத்திருக்கிறோம் என எளிமையாக ஒரு தகவலாக சொல்லும் இயக்குநர் மஞ்சுநாத்தை ஆச்சர்யமாகப் பார்க்கிறேன்.\nநமக்கு கிடைக்கும் மேடைகளில், நாம் கூடும் பொது இடங்களில் சமூகத்தின் மீதான அதிருப்தியை நாம் எப்போதும் வெளிப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.\nஇதோ பியூஸ் மனுஷ் போன்றவர்கள் அப்படி வெளிப்படுத்தியதால் தான் இப்போது ஒவ்வொரு ஊருக்கும் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்து போடுவதற்காக அலைந்து கொண்டிருக்கிறார்கள்.\nஎன்னைக் கேட்டால், மாணவர்கள் பஸ் பாஸ் எடுப்பது போல பியூஸ் மனுஷூம் ஒரு பஸ் பாஸ் எடுத்துக் கொண்டால் எல்லா ஊர்களுக்கும் கையெழுத்துப் போட போய்வருவதற்கு மிகச் சுலபமாக இருக்கும்.\nமுன்பெல்லாம் ஒருவரை பிடிக்காவிட்டால் முதலில் கரண்ட்டை கட் பண்ணுவார்கள். இப்போது லேட்டஸ்ட்டாக இன்டர்நெட்டை கட் பண்ணுகிறார்கள்.\nஇப்பொழுது மஞ்சுநாத்தைப் போல, ராதாரவி, சுரேஷ் காமாட்சி, பியூஸ் மனுஷ் போன்றவர்களைப்போல தங்களுடைய சமூக அதிருப்திகளை கடுமையான வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறார்களே,\nஅவர்கள் கூறுவதையும் கேட்டுக்கொண்டு, அதற்கேற்ப தங்களது ஆட்சி செய்யும் அரசாங்கம் தான் மக்களின் விருப்பமான அரசாங்கமாக இருக்கமுடியும்.. இந்த அரசாங்கம் மக்களின் விருப்பமான அரசாங்கமா என்பதை நீங்களே யோசித்துக்கொள்ளுங்கள்.\nஇப்படி ஒரு படம் எடுத்ததற்காக மஞ்சுநாத்துக்கு எனது பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.\nசமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் பேசும்போது, ” ஒருவகையில் நாங்கள் பொறுக்கிஸ்தான்.. அரசாங்கம் போடுற குப்பையை அள்ளிக்கிட்டு இருக்கிறோம்..\nரிலையன்ஸ் போடுற பிளாஸ்டிக்கை பொறுக்கிட்டு இருக்கிறோம்.. ஸ்டெர்லைட் ஆசிட் கழிவுகளை அள்ளி ஊத்திக்கிட்டு இருக்கிறோம்.\nலேட்டஸ்ட்டா ஹெச்.ராஜா, அர்ஜுன் சம்பத் போன்றவர்கள் வார்த்தைகளில் எடுக்கும் வாந்தியையும் பிடித்துக்கொண்டு இருக்கிறோம்.\nதமிழ்நாட்டை ஒரு பரிசோதனை சாலையாக பயன்படுத்தி வேட்டையாடிக்கொண்டு இருக்கிறார்கள். நமது முதல்வருக்கு மக்களை துன்புறுத்துவதில் விருப்பம் இல்லை.\nமத்திய அரசின் அழுத்தத்தால் துன்பப்பட்டுக்கொண்டு இருக்கிறார்.. அவர் கவலைப்பட தேவையில்லை.. அவரது துன்பங்களையும் நாங்கள் பொறுக்கி விடுவோம்.\nபொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள் . உங்களை அன்றாடம் பாதிக்கும் விஷயங்கள் குறித்து அஞ்சு வரிகளில் ஒரு கடிதம் எழுதி,\nபிரதமர், முதல்வர், கலெக்டர் என அனைவருக்கும் தினசரி தொடர்ந்து அனுப்புங்கள்.. நிச்சயமாக அதன்மூலம் மாற்றம் வரும்” என்றார்\nநடிகர் ராதாரவி படக்குழுவை பாராட்டி பேசும்போது, “இந்தக் குடும்பத்தில் நானும் ஒருவன்.. மலேசியாவில் எனது நண்பர் ஒருவர்,\nசொந்தப் படம் எடுக்கிறேன் எனக் கூறியபோது மஞ்சுநாத்தை அழைத்துச் சென்று கேமராமேனாக அறிமுகம் செய்துவைத்தேன்..\nமற்றபடி இப்போதுவரை மஞ்சுநாத்தின் சுய உழைப்பு தான் அவரை முன்னேற்றி இருக்கிறது.\nமஞ்சுநாத் பார்ப்பதற்கு அமைதியாக இருந்தாலும் புரட்சிகரமான கருத்துக்களை கொண்டவர்.\nஇந்தப்படத்தில் பாடியுள்ள பாடகர் ஆலயமணியை எனக்கு பிடிக்கும். இன்றைக்கு யார் யாரோ பாடும்போது, முன்னணி நடிகர்கள் எல்லாம் பாடும்போது,\nஅவர்களைவிட, ஆலயமணி நன்றாக பாடக்கூடியவர்.. எனக்கு பாட வராது.. அதனாலேயே அவரைப் பிடிக்கும்..\nபியூஸ் மனுஷ் இந்த விழாவில் கலந்துகொள்கிறார் என்றதுமே பயந்தேன்.. காரணம் அவர் எப்போதும் வாரண்ட்டோடு சுற்றுபவர்.. அவருக்கும் எப்போதுமே பொதுவுடமை எண்ணம்..\nஅதனால் நம்மையும் வாரண்ட்டோடு சுற்ற வைத்து விடுவாரோ என்றும் அரசியல் மேடை போல இது ஆகிவிடுமோ என்றும் பயந்தேன்.. காரணம் சென்சாரில் பிரச்னையில்லாமல் தப்பிக்கவேண்டுமே என்பதுதான்.\nஇது அரசாங்கத்தை அட்டாக் பண்ணுகிற படமே அல்ல.. அரசாங்கத்தில் உள்ள குறைகளைப் பற்றி சொல்லும் படம் இந்த விழாவிற்கு தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசரை அழைத்திருந்தேன்..\nமுதலில் வருகிறேன் எனச் சொன்னவர், பின் எதனாலோ வராமல் பின்வாங்கிவிட்டார். ஒருவேளை இங்கு வருபவர்களின் பட்டியலைப் பார்த்திருப்பாரோ என்னவோ..\nதயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது, “இன்றைய சூழலில் கார்ப்பரேட் ஆதிக்கத்தினால், விளைநிலங்களில் வீடுகளை கட்டிவிட்டு உணவுகளை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் காலத்தில்,\nஅப்படி ஒரு டிஜிட்டல் இந்தியாவில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த காலத்தில் விவசாயத்தின் பெருமைகளை மிகத் தைரியமாகக் கூற ஒரு இயக்குநர் வந்திருக்கிறார் என்கிறபோது மிகவும் பெருமையாக இருக்கிறது.\nசினிமாக்காரர்களிடம் சமூகப் பொறுப்பு இல்லை என்று சமீபகாலமாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், சினிமாக்காரர்களுக்கும் சமூகப் பொறுப்பு இருக்கிறது என்பதை நிருபிக்க வந்த இயக்குநருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.\nஇப்படிப்பட்ட கருத்துகளை சொல்வதினால் எங்களை சமூகவிரோதிகள் , பொறுக்கிகள் என்று சொன்னாலும் சரி அதை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்.\nஇப்படிப்பட்ட கருத்துக்களை சொல்ல தைரியம் வேண்டும். இதற்கு ராதாரவியை தேர்ந்தெடுத்தது மிகவும் சரியான ஒன்று.\nபடத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போதே நிறைய அரசியல் இருப்பது தெரிகிறது. ராதாவி சார் சும்மாவே ஆடுவார்.. அவருக்கு சலங்கையும் கட்டி ஆடவிட்டால் கேட்கணுமா..\nநாம வீட்டுக்குள்ளேயே இருந்துகொண்டு போராளிகள் எனச் சொல்லிக்கொண்டு இருக்கக் கூடாது. இந்த மாதிரி கருத்துக்களை தைரியமாக தெரிவிக்க நிறைய சினிமாக்காரர்கள் முன்வரவேண்டும்.\nஇன்று தமிழ் சினிமாவில் பத்து சதவீதம் தான் பெரிய படங்கள் வருகின்றன. மீதி 90 சதவீதம் சிறிய படங்கள் தான்.. ஆனால் இந்த சின்ன படங்களை வைத்துதான் இன்று சினிமாத் துறையே இயங்கிக்கொண்டு இருக்கிறது.\nஇந்த சின்ன படத் தயாரிப்பாளர்கள் எல்லோரையும் வாழவைக்கும் ஏணியா இருந்துட்டு, இவங்க மட்டும் இன்னமும் அதே இடத்துல இருந்துட்டு இருக்காங்க..இவங்களை ஏற்றிவிட ஊடகங்களின் ஆதரவு வேண்டும்” என வேண்டுகோளுடன் முடித்தார்.\n“ராதாரவியின் அழைப்பை ஏற்றுத்தான் இந்த விழாவுக்கு வந்துள்ளேன். எப்போதுமே சிறிய படங்களும், புதிய நடிகர்களும் வெற்றி பெறவேண்டும் என நினைப்பவன்.\nமீண்டும் நடிகர் சங்க தேர்தலில் வெற்றிபெற்று நாங்கள் பொறுப்புக்கு வருவோம்.. இந்தப் படத்தில் பாடிய ஆலயமணிக்கு குறைந்தது பத்து படங்களிலாவது நான் வாய்ப்பு வாங்கித்தருவேன்” எனக் கூறினார். விழாவினை ஆர் ஜே ரொஃபினா தொகுத்து வழங்கினார்.\nதிரையுலகே திரண்டு வாழ்த்திய உதயாவின் ”உத்தரவு மகாராஜா” NEWS & GALLERY\nதேடலின் வலியைச் சொல்லும் ’60 வயது மாநிறம்’.\nபிரபுதேவாவின் டான்ஸ் படம் ‘லக்ஷ்மி’\nPrevious Article மணியார் குடும்பம் @ விமர்சனம்\nNext Article அறிமுக நாயகன் ஆதிக்பாபு நடிக்கும் ‘குற்றம் புரிந்தால்’\nபெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462\nதிரையுலகே திரண்டு வாழ்த்திய உதயாவின் ”உத்தரவு மகாராஜா” NEWS & GALLERY\nதேடலின் வலியைச் சொல்லும் ’60 வயது மாநிறம்’.\nபிரபுதேவாவின் டான்ஸ் படம் ‘லக்ஷ்மி’\n‘ஊர காணோம்’ படத்தில் அறிமுகமாகும் பெண் இசையமைப்பாளர்\nபெரிய நடிகர்கள் நடிக்க யோசித்த கதையில் புதுமுகம் ரோஷன் நடிக்கும் சுசீந்திரனின் ‘ஜீனியஸ்’\nகோலமாவு கோகிலா @ விமர்சனம்\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன @ விமர்சனம்\nஓடு ராஜா ஓடு @ விமர்சனம்\n”ஒரே படத்தில் சூப்பர் ஸ்டாரை உருவாக்கியவர் கலைஞர் ”- ரஜினிகாந்த் புகழாரம் \nதமிழ் இளைஞர்கள் ராணுவ உயர் பதவிக்கு படிக்க வேண்டும் – ‘விஸ்வரூப’ கமல்ஹாச��்\n87 வயது சாருஹாசன் தாதா ஹீரோவாக நடிக்கும் ‘தாதா 87’\nவித்தியாசமான கதைக் களத்தில் ‘ஓடு ராஜா ஓடு’\nபா. விஜய்யின் ரௌத்ரம் சொல்லும் ‘ஆருத்ரா’\nபியார் பிரேமா காதல் @ விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/11165", "date_download": "2018-08-22T05:10:54Z", "digest": "sha1:GFTP5HVMU37P6FMQT3VJ6F2DX63P2O55", "length": 5929, "nlines": 113, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | பெண் பேய்க்குப் பேன் பார்க்கும் யாழ்ப்பாணப் பாதிரியார்", "raw_content": "\nபெண் பேய்க்குப் பேன் பார்க்கும் யாழ்ப்பாணப் பாதிரியார்\nஇவர் யாழ்ப்பாணப் பெண் ஒருவருக்கு பிடித்துள்ள பேயைக் கலைக்கின்றாராம். இந்து சமயம் மட்டுமல்ல எல்லா சமயங்களிலும் இந்தப் பேயை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் ஏராளமானவர்கள் இருக்கின்றார்கள்.\nயாழில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டொக்டரின் கார் தீப் பற்றி எரிந்தது \nமுப்பதுக்கும் மேற்பட்ட இரகசியக் கமராக்களுடன் யாழ் மாநகரசபை பிரதி ஆணையாளர்\nலண்டனிலிருந்து யாழ்ப்பாணம் வந்த பெண்ணொருவர் சடலமாக மீட்பு\nயாழில் இரவு முழுவதும் நாகபாம்புடன் உறங்கிய நபர்\n டான் ரீவி குகனுக்கும் தொடர்பா\nயாழில் வர்த்தகரின் சாதுரியத்தால் பாரிய திருட்டு முறியடிப்பு\nவெள்ளவத்தையை அதிர்ச்சியில் ஆழ்த்திய யாழ். பெண்ணின் மரணம் - பொலிஸார் வெளியிட்ட தகவல்\nயாழ் காங்கேசன்துறை கடலில் மிதந்து வந்த ஆபத்தான பொருள் பின்னணி தொடர்பில் திடுக்கிடும் தகவல்..\nயாழில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட குடும்பஸ்தர் - பொலிஸார் வெளியிட்ட காரணம்\n ஏ.எல் பரீட்சை எழுதச் சென்ற மாணவி மீது கூட்டு பாலியல் வல்லுறவு\nசிறுமியின் தகவலால் றெஜினா கொலை வழக்கில் திருப்பம்\nஆவேசத்தில் கணவன் மீது பாய்ந்த மனைவி\nயாழில் 11 வயது சிறுமியை தாக்கிய பெண்ணுக்கு நீதிவான் கொடுத்த உத்தரவு\nகிளிநொச்சியில் விதானையிடம் முற்றம் கூட்டி வதிவிடத்தை உறுதிப்படுத்திய பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=category&id=55&Itemid=84", "date_download": "2018-08-22T05:27:06Z", "digest": "sha1:QURGQTHOXFYWG2OC732HTW6RDG4AWWY2", "length": 9478, "nlines": 157, "source_domain": "nidur.info", "title": "தொழுகை", "raw_content": "\n1\t தொழுகை கற்றுத்தரும் வாழ்க்கையில் வெற்றி 7\n2\t ஃபர்ளும் நஃபிலும் 9\n3\t வாருங்கள் தொழுகைக்கு முறையாகத் தயாராகுவோம்\n4\t தொழுகையில் கண்குளிர்ச்சி 91\n5\t சொந்த ஊரில் ஜம்உ செய்ய இஸ்ல���த்தில் அனுமதி உண்டா\n6\t பயணிகளுக்கு ஜும்ஆ கடமையா\n7\t பயன்தராத தொழுகை 107\n9\t சந்திர கிரகணமும், கிரகணத் தொழுகையும் 87\n10\t தொழுகையும் துன்னூன் மிஸ்ரி ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் 79\n11\t தொழுகையின் போது ஸுஜூதில் அரபு அல்லாத சொந்த மொழிகளில் வாயால் மொழிந்து பிரார்த்தனை செய்யலாமா\n13\t ஜும்ஆவில் கண்டிப்பாக கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம்\n14\t இறையில்லத்தின் கண்ணியத்தை சீர்குலைக்கும் ''நவீன நாற்காலி தொழுகை'' கலாச்சாரம்\n15\t பள்ளிவாசல்களில் பணி புரியும் இமாம்கள் எப்படி இருக்கவேண்டும்.\n16\t கதிரையில் (நாற்காலியில்) அமர்ந்து தொழுவது குறித்த அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் ஃபத்வா 268\n17\t நாற்காலியில் அமர்ந்து தொழுவது அறவே கூடாது - மாநில ஜமாஅத்துல் உலமா ஃபத்வா 273\n18\t தொழுகையின் நேரத்தின் முக்கியத்துவம் 111\n19\t தொழுகை ஓர் உடற்பயிற்சியும் கூட\n20\t சூரியன் உதிக்கக்கூடிய நாளிலே சிறந்த நாள்\n21\t தொழுகையாளிகளுக்கும் கூலி கொடுக்கப்பட்டால்..\n22\t உளூவின் சட்டங்கள் - விரிவாக\n23\t ''ஜும்ஆ'' தினத்தில் கவனிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்கள் 199\n25\t பாங்கு சொல்லும் போது படுத்துக் கிடக்கலாமா\n26\t சிறுவர்கள் தொழுகையில் முதல் வரிசையில் நிற்கலாமா\n27\t தொழுகையைப் பேணுபவர்கள் மட்டுமே சுவர்க்கம் செல்லமுடியும் 213\n28\t தொழுகையில் தொடரும் நன்மைகள் 370\n29\t முஸல்லாவும், மவ்லவிமார்களும் 165\n30\t வித்ர் தொழுகையின் சட்டங்கள் 376\n31\t இரு பெருநாள் தொழுகைப் பற்றிய நபிமொழித் தொகுப்பு 338\n32\t தொழுகையில் மறதியின் காரணமாக ரக்அத்கள் விடுபட்டால்... 386\n33\t வுளுவுடன் பள்ளிக்கு செல்வோம்\n34\t இமாமத் செய்வதற்கான சட்டமும், ஒழுங்குகளும் 529\n35\t தோள் கொடுத்தோர் தூய்மை செய்தார்களா\n36\t ஜுமுஆ தினத்தில்... சில சந்தேகங்கள்\n37\t “யார் ஸுபுஹ் தொழுகையைத் தொழுகின்றாரோ அவர் அல்லாஹ்வின் பாதுகாப்பில் இருக்கின்றார்” 871\n38\t தொழுகையில் இறையச்சத்தை ஏற்படுத்தும் காரணிகள் 529\n39\t ஜும்ஆ தொழுகையின் தத்துவத்தையும், மகத்துவத்தையும் தெரிந்து இருந்தால்... 431\n40\t திருட்டால் மிக மோசமான திருடன் தனது தொழுகையிலே திருடுபவன்தான்\n42\t அழும் குழந்தையால் தொழுகையில் தொந்தரவா\n43\t தொழுகையில் ஓதப்படுவதை வெளி மைக் மூலமாக ஒலிபரப்ப வேண்டாம்\n44\t ஃபிக்ஹு சட்டங்கள் குர்ஆன், ஹதீஃதுக்கு முரணாக இருந்தாலும், பிக்ஹு சட்டங்களையே பின்பற்ற வேண்டும் என்பது மோசடியாகும் 262\n45\t தொழுதேன் எனினும் தொழாதது போலிருக்கிறது\n46\t பிரயாணத் தொழுகை 632\n47\t தொழுகைகளை சேர்த்துத் தொழுதல்\n48\t சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் திறக்கப்பட\n49\t ஜம்வு, கஸ்ரு தொழுகை கால அளவு என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltap.com/lyrics/enna-solla-pooraai-ne-vengai", "date_download": "2018-08-22T05:17:29Z", "digest": "sha1:73KZYVZ5WWFGBQKWJSULOOBNWPU5MI76", "length": 7536, "nlines": 157, "source_domain": "tamiltap.com", "title": "Enna Solla Pooraai Ne lyrics from Vengai movie - என்ன சொல்ல போறாய்....நீ பாடல் வரிகள்", "raw_content": "\nஎன்ன சொல்ல போறாய்....நீ பாடல் வரிகள் - வேங்கை\nஉன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள வச்சிருக்கா இந்தப் புள்ள...,\nவீணாக இவன் மனசை கிள்ளாதே....\n3 மாசம், 6 மாசம் காத்திருக்கும் பயபுள்ள...\nநீயாக இவன் மனசை கொல்லாதே...\nநீ கொல்லாதே... ஓ ஒ ஒ ஓ கொல்லாதே.....\nஎப்ப சொல்ல போறாய்... நீ\nஎப்ப சொல்ல போறாய்... ஓ ஒ\nஎப்ப சொல்ல போறாய்... நீ\nகாத்திருப்பேன் காத்திருப்பேன், ஆறு மாசம் தான்...,\nகண்முழிச்சு படுத்திருந்தேன் மூணு மாசம் தான்...,\nஎப்ப சொல்ல போறாய்... நீ\nஉன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள வச்சிருக்கா இந்தப் புள்ள...,\nவீணாக இவன் மனசை கிள்ளாதே....\n3 மாசம், 6 மாசம் காத்திருக்கும் பயபுள்ள...\nநீயாக இவன் மனசை கொல்லாதே...\nசின்னபுள்ள நேசம் இது, பச்சபுள்ள பாசம் இது,\nஎன் மனசை தாக்கியது முன்னால.... முன்னால...\nஜாதி மதம் பாக்கலையே சம்மதத்தை கேக்கலயே..\nகாதல் என்று ஆகிடுச்சு தன்னாலே... தன்னாலே....\nநெசமா... நெசமா நெஞ்ச்சுக்குள்ள நான் ஒளிஞ்சேன் உன்னோடய வார்த்தைக்காக....\nஎப்ப சொல்ல போறாய்... நீ\nஉன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள வச்சிருக்கா இந்தப் புள்ள...,\nவீணாக இவன் மனசை கிள்ளாதே....\n3 மாசம், 6 மாசம் காத்திருக்கும் பயபுள்ள...\nநீயாக இவன் மனசை கொல்லாதே...\nவெடடருவாள் தூக்கிகிட்டு வெட்டிப்பயல் போலிருந்தேன்\nவெட்கப்பட்டு நான் நடந்தேன், உன்னாலே... உன்னாலே...\nகட்டைகம்பை தூக்கிட்டு கண்ட படி நான் திரிஞ்சேன்..\nகட்டுப்பட்டு நான் நடந்தேன் பின்னால உன் பின்னாலே...\nபுதுசா... புதுசா... மாறிருக்கேன் தேறிருக்கேன் உன்னேடய பார்வையாலே....\nஎப்ப சொல்ல போறாய்... நீ\nஉன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள வச்சிருக்கா இந்தப் புள்ள...,\nவீணாக இவன் மனசை கிள்ளாதே....\n3 மாசம், 6 மாசம் காத்திருக்கும் பயபுள்ள...\nநீயாக இவன் மனசை கொல்லாதே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1756094", "date_download": "2018-08-22T05:47:57Z", "digest": "sha1:WGV4IQWWBHTWOIQOYJYT6OZCVBN2SXEW", "length": 17410, "nlines": 273, "source_domain": "www.dinamalar.com", "title": "தம்பிதுரை மீது எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி புகார் | தம்பிதுரை மீது எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி புகார்| Dinamalar", "raw_content": "\nதம்பிதுரை மீது எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி புகார்\n1,000 சிறார்களை சீரழித்த 300 பாதிரியார்கள்: அமெரிக்கா ... 158\nகேரளாவின் கடும் வெள்ளத்திற்கு காரணம் என்ன\nகேரளாவிற்கு கூடுதலாக மீட்பு படைகள்: மத்திய அரசு 16\nகரூர்: லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை மீது, அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி புகார் அளித்துள்ளார்.\nகரூர் மாவட்டம் வாங்கல் குப்புச்சி பாளையத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைக்கும் கட்டிட பணிகளை துவக்கவிடாமல் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் தடுத்து வேறு இடத்துக்கு மாற்ற முயற்சிப்பதாக கரூர் நகர காவல் ஆய்வாளருக்கு புகார் மனு ஒன்றை செந்தில் பாலாஜி அனுப்பியுள்ளார்.\nலோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரை கண்டித்து அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளார்.\nமேலும், இரண்டு பேரையும் கண்டித்து வரும் 28 ம் தேதி(ஏப்.,28, வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு கரூர் தாலுகா அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டும் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.\nRelated Tags தம்பிதுரை எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி புகார் MLA A.D.M.K Thambidurai அ.தி.மு.க எம்.எல்.ஏ. தம்பிதுரை\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nநரிக்கு நாட்டாமை கொடுத்தல், கிடைக்கு ரெண்டு ஆடு கேட்குமாம்.\nநீ கண்டைனர் லாரி - ஐ தம்பிதுரை வீட்டுக்கு அனுப்பலையே அப்புறம் எப்படி தம்பிதுரை உனக்கு சப்போர்ட் செய்வாரு\nஎப்படித்தான் இந்த தறி கெட்ட கூட்டத்தை தன் வாழ்நாட்களில் ஜெயலலிதா சமாளித்து வந்தாரோ ஆச்சர்யமாக இருக்கிறது. அதனால் தான் இந்த முட்டாள்களை அடிமையாக வைத்திருந்தார்களோ என்னவோ.\nதமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkalseithimaiyam.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-22T05:59:28Z", "digest": "sha1:BJXPTMPLZAMFC6PACDTTEUE7QL3X7Z7B", "length": 9556, "nlines": 68, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "கோயம்புத்தூர் மாவட்டம்.. பறவை காய்ச்சல் மோசடி பில்கள்.. | மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)", "raw_content": "\nதூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தில் சட்டதிருத்த வாக்கெடுப்பில் வைகுண்டராஜனின் ஆதரவாளர் SDK ராஜன் அணி தோல்வி பரப்பரப்பான பின்னணி\nதிருப்பூர் மாநகராட்சியின் அவலம்- மாடி நடைபாதை எங்கே- குப்பை குவியலில் மக்கள்…\nதிருவேற்காடு நகராட்சியின் அவலம்-குப்பையில்லா நகராட்சியாம்.. ஊழல் விருது பட்டியல்…\nகோவில்பட்டி நகராட்சியின் அவலநிலை- சிறந்த நகராட்சி விருதாம்..\nராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை- ஸ்கேன் பிலிம் ஊழல்- யார் இந்த மகேஷ் \nதிருவேற்காடு நகராட்சி -நம்ம டாய்லட் ஊழல்\nபுதுக்கோட்டை மாவட்டம்…குவாரிகளில் விதிமீறல்-அபாராதம் ரூ15.60கோடி என்னாச்சு\nஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் -காணாமல் போன சிலைகள்-பத்மாவதி ஹாஸ்பிடாலிடி நிறுவனத்துக்கு தொடர்பா\nஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் – வேணு சீனிவாசன் ரூ10,005/- ஜெ. ஜெயலலிதா ரூஒரு இலட்சம்\nமதுரை மாநகராட்சி -முல்லை பெரியாறு அணையிலிருந்து குடிநீர்- ரூ20 ஆயிரம் கட்டினால்தான் குடிநீர்\nசுதாதேவி ஐ.ஏ.எஸ் மீது-நடவடிக்கை எடுக்க-இமாச்சல பிரதேச அரசு கடிதம்..\nகோயம்புத்தூர் மாவட்டம்.. பறவை காய்ச்சல் மோசடி பில்கள்..\nஊராட்சிகள், பேரூராட்சிகளில் பல கோடிகள்.\nகோயம்புத்தூர் மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் உள்ள சிங்காநல்லூர் ஊராட்சி, மருதூர் ஊராட்சி, துலாம்பாளையம் ஊராட்சி, சிக்கதாசம்பாளையம், பெலாம்பாளையம், பெல்லாதி, இரும்பொறை, இலுப்பாதிகம், ஒடந்துறை, ஜடாயாம்பாளையம், வெள்ளங்காடு,நல்லந்துரை உள்ளிட்ட அனைத்து ஊராட்சிகளிலும் பறவை காய்ச்சல் நோட்டீஸ் என்று ஒவ்வொரு ஊராட்சியிலும் ரூ5500/- போலி பில் அஸ்வின் பிரிண்டர்ஸ் பெயரில் மோசடி நடந்துள்ளது. இது போல் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராமங்களிலும் ரூ5500 /- மோசடி பில் போடப்பட்டுள்ளது.\nஅதே போல் கோட்டூர் உள்ளிட்ட அனைத்து பேரூராட்சிகளிலும் அஸ்வின் பிரிண்டர்ஸ் பெயரில் ஒவ்வொரு பேரூராட்சியிலும் ரூ8775/- என போலி பில் மோசடி நடந்துள்ளது.\nஇந்த போலி மோசடி பில்கள்2017 ஆகஸ்டு மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை மாதா,மாதம் போடப்பட்டுள்ளது…\nகோயம்புத்தூர் மாவட்டத்தில் மட்டும் ஊராட்சிகள், பேரூராட்சிகளில் போடப்பட்ட மோசடி பில் மதிப்பு சுமார் ரூ2கோடியை தாண்டும்..\nயார் இந்த அஸ்வின் பிரிண்டர்ஸ்…ஆண்டவனுக்குதான் வெளிச்சம்….\nகோயம்புத்தூர் மாவட்டம்.. பறவை காய்ச்சல் மோசடி பில்கள்.. 0 out of 5 based on 0 ratings. 0 user reviews.\nகுட்கா புகழ் ஜார்ஜ் ஐ.பி.எஸ்[ஒய்வு] – கோமான் நகர் பண்ணை வீடு..\nதிருப்போரூர் பேரூராட்சி… மூக்குத்தி அம்மன் பெயரில் ரூ20 இலட்சம் மோசடி…ரூ40 இலட்சம் ஸ்வாஹா\nஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் -காணாமல் போன சிலைகள்-பத்மாவதி ஹாஸ்பிடாலிடி நிறுவனத்துக்கு தொடர்பா\nஸ்ரீரங்கம் கோயில் பராமரிப்பு பணிகள் மேற்க்கொண்ட போது, காணாமல் போன சிலைகள் தொடர்பாக விசாரணை செய்து, ஆறு வாரத்துக்குள் அறிக்கை…\nமதுரை மாநகராட்சி -முல்லை பெரியாறு அணையிலிருந்து குடிநீர்- ரூ20 ஆயிரம் கட்டினால்தான் குடிநீர்\nஊழலில் மூழ்கி தவிக்கும் மதுரை மாநகராட்சியின் அதிகாரிகளுக்கு அடுத்த ஜாக்பாட்.. மதுரை மாநகராட்சி பகுதியில் குடியிருக்கும் மக்களின் குடி நீர்…\nசுதாதேவி ஐ.ஏ.எஸ் மீது-நடவடிக்கை எடுக்க-இமாச்சல பிரதேச அரசு கடிதம்..\nதமிழக அரசின் சத்துணவு திட்டங்களுக்கு முட்டை சப்ளை செய்த குமாரசாமியின் கிறிஸ்டி புட்ஸ் நிறுவனத்தின் அலுவலகங்கள், பினாமி நிறுவனங்களின் அலுவலகங்கள்,…\nதிருப்பூர் மாநகராட்சியின் அவலம்- மாடி நடைபாதை எங்கே- குப்பை குவியலில் மக்கள்…\nதிருவேற்காடு நகராட்சியின் அவலம்-குப்பையில்லா நகராட்சியாம்.. ஊழல் விருது பட்டியல்…\nகோவில்பட்டி நகராட்சியின் அவலநிலை- சிறந்த நகராட்சி விருதாம்..\nராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை- ஸ்கேன் பிலிம் ஊழல்- யார் இந்த மகேஷ் \nதிருவேற்காடு நகராட்சி -நம்ம டாய்லட் ஊழல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2016/04/blog-post.html", "date_download": "2018-08-22T06:16:23Z", "digest": "sha1:DDNUQJVU4NOGVKZOJGZY7FHKBUYBB6PV", "length": 7178, "nlines": 145, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: ரகசிய தேர்தல் அறிக்கைகள் - திடுக்கிடும் கண்டுபிடிப்பு", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nரகசிய தேர்தல் அறிக்கைகள் - திடுக்கிடும் கண்டுபிடிப்பு\nபொதுவான ஃபார்மலான தேர்தல் அறிக்கைகள் பார்த்து ரசித்து விட்டோம்..ஆனால் இதுவரை வெளிவராத சில கட்சிகளின் ரகசிய தேர்தல் அறிக்கைகள் நம் கவனத்துக்கு வந்துள்ளதுன\n1 பாதகமான தேர்தல் கணிப்புகளை வெளியிடும் ஊடகங்களை ஜாதிப்பெயர் சொல்லி திட்ட வேண்டும்\n2. ஜாதி சொல்வதில் பிரச்சனை என்றால் அவர்கள் நேர்மையை கிண்டல் செய்ய வேண்டும்\n3அதுவும் சரிப்படவில்லை என்றால் தேர்தல் கணிப்புகளில் நம்பிக்கை இல்லை என சொல்ல வேண்டும்\n4 வாக்களிப்பு நடக்கையில் தேர்தல் கமிஷனை எதற்கும் இருக்கட்டும் என திட்டி வைக்க வேண்டும்\n5 தோற்று விட்டால் தேர்தல் கமிஷனை குறை சொல்ல வேண்டும்\n6 ஜெயித்து விட்டால் அனைவரையும் பாராட்ட வேண்டும்\n1 மாற்றான் தோட்டத்துக்கு மல்லிகைக்கும் மணம் உண்டு என்றார் அறிஞர் அண்ணா... அண்ணாயிசத்தில் நடக்கும் நம் கட்சி , திமுகவின் கண்டுபிடிப்பான திருமங்கலம் ஃபார்முலாவை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறது\n2 பேட்டி , பிரச்சாரம் . ,மேடைப்பேச்சு என எதையும் கண்டுகொள்ளாமல் திருமங்கலம் ஃபார்முலாவை மனப்பூர்வமாக ஏற்று செயல்பட வேண்டும்\n3 தோற்று விட்டால் வொட்டிங் மெஷின் மேல் பழி போட வேண்டும்\n4 ஜெயித்தால் ஜன நாயகத்துக்கு நன்றி சொல்ல வேண்டும்\n( மற்ற கட்சிகள் அடுத்த பதிவில் )\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nமதுவிலக்கு - ரிஷி கபூர் கருத்து\nவெற்றிக்கு 21 வழிகள்- பாலகுமாரன் காட்டும் வழி\nரகசிய தேர்தல் அறிக்கைகள் - திடுக்கிடும் கண்டுபிடிப...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nநானோர் பரதேசி... நல்லோர் கால் தூசி\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/26471-yoga-be-compulsory-in-school.html", "date_download": "2018-08-22T05:36:51Z", "digest": "sha1:VONJJZPM7BNKUS3TXATVKOTPMOANLSBZ", "length": 8455, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பள்ளிகளில் கட்டாயமாகிறது யோகா | Yoga be compulsory in School", "raw_content": "\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ.600 கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெ���்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nயோகா மற்றும் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் விதமாக அவற்றை பள்ளி குழந்தைகளுக்கு கட்டாயமாக்கும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇதன்படி, ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளிலும் யோகா, ஜிம்னாஸ்டிக், நீச்சல் உள்ளிட்டவற்றில் ஏதேனும் இரண்டு கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல 1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை அதிகபட்சம் 45 நிமிடம் வரை உடற்தகுதி விளையாட்டுகளை குழந்தைகள் மேற்கொள்வதை பள்ளிகள் உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநில வழி கல்வி அமைப்புகளும் இத்தகைய உடல்திறன் செயல்பாடுகளை ஊக்குவிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா நியமனம்\nவிடாத‌ கிணறு விவகாரம்: ஓ.பன்னீர்செல்வத்தைக் கண்டித்து மனித சங்கிலி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமோடியின் யோகா வீடியோ குறித்து பிரதமர் அலுவலகம் விளக்கம்\nபுத்தகங்கள் பறிமுதல் செய்யப்படும்... சிபிஎஸ்இ-க்கு நீதிபதி எச்சரிக்கை\nகயிற்றில் தொங்கும் தொட்டில் : அபாய நிலையில் பள்ளிச்சிறுவர்கள்\nஅரசு பள்ளி மா‌ணவர்கள் 4 பேருக்கு மட்டுமே எம்பிபிஎஸ் வாய்ப்பு\nபாடப் புத்தகத்தில் மில்கா சிங்குக்கு பதில் ஹீரோ படம்: வெடிக்கும் சர்ச்சை\n12ஆம் வகுப்பு படித்தாலே வேலை உறுதி - செங்கோட்டையன்\nசக மாணவிகளின் கிண்டலால் உயிரிழந்த மாணவி\nமுதல் தேர்வில் முழுமதிப்பெண் பெற்ற 96 வயது மாணவி\n25 ஆண்டுகளுக்குப்பின் சந்திப்பு : நெகிழ்ந்த முன்னாள் மாணவர்கள்\nபட்லரின் போராட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைத்த பும்ரா.. வெற்றி பெறும் நிலையில் இந்தியா..\nபக்ரீத் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்\n379-வது பிறந்த நாளை கொண்ட��டும் ‘சென்னை’ உருவான கதை..\nபட்டாசு வெடிக்க ஒட்டுமொத்த தடை அவசியமில்லை: மத்திய அரசு கருத்து\nஒரே ஆண்டில் 3-வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை..\nநாங்கள் கடவுளை பார்த்தோம், எங்களோடு பேசினார் - கேரள மக்கள்\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா நியமனம்\nவிடாத‌ கிணறு விவகாரம்: ஓ.பன்னீர்செல்வத்தைக் கண்டித்து மனித சங்கிலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2014/12/28/arun-narasimhan/", "date_download": "2018-08-22T05:46:59Z", "digest": "sha1:MOYKUR467QKROIO5GY2ZW5M7JIAHYV4T", "length": 59572, "nlines": 188, "source_domain": "padhaakai.com", "title": "புத்தக கண்காட்சி – அருண் நரசிம்மனுடன் ஒரு நேர்முகம் | பதாகை", "raw_content": "\nபுத்தக கண்காட்சி – அருண் நரசிம்மனுடன் ஒரு நேர்முகம்\nஅறிவியல் நூல்கள் மூன்று எழுதியுள்ள திரு அருண் நரசிம்மன் அவர்களின் அமெரிக்க தேசி என்ற சமூக நாவல் தமிழினி வெளியீடாக இவ்வாண்டு பதிப்பிக்கப்படுகிறது. இவருடைய புனைவுகதைகளில் காணப்படும் தனித்தன்மையுடனான வடிவத்தை நாவலுக்கு எவ்வகையில் வளர்த்தெடுத்திருக்கிறார் என்று எதிர்பார்க்க வைக்கும் படைப்பு. தன் நாவல் குறித்தும் இலக்கியம் தொடர்பான பிற விஷயங்கள் குறித்தும் அவர் மின் அஞ்சல் உரையாடலில் பதாகையுடன் பகிர்ந்து கொண்ட கருத்துகள் இங்கு\nபதாகை- ‘அமெரிக்க தேசி‘ என்ற தலைப்பு வித்தியாசமாக இருக்கிறதே– சுதேசி விதேசி தெரியும், அது என்ன அமெரிக்க தேசி\nஅருண்- தலைப்பில் இரண்டு சிலேடைகளை யோசித்திருந்தேன்.\nஅமெரிக்காவில் இந்தியர்களை பொதுவாக ‘தேசி’க்கள் (desis) என்றழைப்பார்கள். தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்கா செல்லும் என் நாவல் கதாநாயகன் பெயர் தேசிகன். சிலேடைச் சுருக்கமாய் தேசி (அவனுக்கு தன் பெயரைச் சுருக்கினால் பிடிக்காது).\nநாவலில் எந்நாட்டினருக்கும் சளைக்காத ஒரு தமிழ் தன்னம்பிக்கையாளனை படைக்க விழைந்தேன். வீட்டில் ‘அமரிக்கை’ எனும் சொல்லை அமெரிக்கை என்றே உச்சரித்துப் பழக்கம். அதனால் தலைப்பின் முதல் பகுதியையும் சிலேடையாய் ‘அமரிக்க’ தேசி என்று வைத்திருந்தேன். அமைந்து வரவில்லை என்பதால் இறுதியில் அமெரிக்க என்றே மாற்றிவிட்டேன்.\nபதாகை- அறிவியல் ஆய்வாளராகவும் கல்வியாளராகவும் இருப்பதே இரு முழு நேரப் பணிகள். புனைவு இலக்கியத்தில் ஆர்வம் வந்தது எப்படி, ஒரு நாவல் எழுதும் அளவுக்குத் தேவையான நேரத்தை எப்படி உருவாக்கிக் கொண்டீர்கள்\nஅருண்- எழுத்தைச் சார்ந்த பணிகளையே ஆய்வாளனாகவும் கல்வியாளனாகவும் அன்றாடம் செய்துகொண்டிருக்கிறேன். ஆனால் அனைத்தும் ஆங்கிலத்தில். தமிழில் எழுதுவது சமீப சில வருடங்களாகத்தான். எப்படி நடக்கிறது என்பது எனக்கே ஆச்சர்யம்தான். தமிழ் வாத்தியார் கேள்விப்பட்டால் மனம் நோகலாம். பள்ளியில் அவர் வகுப்பில் வெளியேற்றப்பட்ட மாணவன் நான்.\nஇலக்கிய ஆர்வம் இலக்கியங்களை வாசிப்பதனால் வந்தது. தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் ஜெயமோகன் எழுத்தை வாசித்தபிறகு. உள்ளூர் குயிலை விட்டுவிட்டு அசலூர் கழுதையையெல்லாம் கேட்டுக்கொண்டிருக்கிறோமோ என்றானது (இது இசை உருவகம்).\nநாவல் எழுத என்றில்லை, செய்வதற்கு ஒன்று நமக்கு நிஜமாகவே பிடிக்கும் என்றால், நேரத்தை தன்னால் உருவாக்கிக்கொள்வோம். மேலும், என் வீட்டில் பதினைந்து வருடங்களாய் டிவி கிடையாது (மின்திரை உண்டு). என்னத்தான் இணையம் இலவசம் என்றாலும் என்னால் நக்கித்தான் குடிக்கமுடியும் என்றாக்கிக்கொண்டுவிட்டேன். தேவையான நேரம் அமைவதற்கு இப்படிப் பல காரணங்கள்.\nபதாகை- நாவல் எழுதிய அனுபவம் உங்களிடம் மாற்றங்களை ஏற்படுத்தியதா எப்படிப்பட்ட மாற்றம் படைப்பூக்க மனநிலையைத் தக்க வைத்துக் கொள்ள ஏதேனும் விசேஷ முயற்சிகள் தேவைப்பட்டதா\nஅருண்- நாவல் எழுத்து ஒருவகையில் மனித படைப்பூக்கத்தின் உச்சம். எட்டித் தொட்டுத் திரும்புகையில் மனத்தினுள் மாற்றங்கள் நிகழாமல்போனால்தான் சோகம். என்னையே மேலும் ஒரு அடுக்கு உரித்துப் புதிதாய் புரிந்துகொண்டதுபோன்ற உணர்வு ஏற்பட்டது. படைப்பூக்கக் காவிரியில் அலம்பியோடிவிட்ட சேறுபோல மனத்திலிருந்து பல வேண்டாத குழப்பங்கள் நீங்கியோடிய விடுபட்ட உணர்வு.\nமுதல் ஆய்வுக் கட்டுரையை எழுதியபோதும் – இல்லை, எழுதியபோது இல்லை; அது பிறகு நடந்தது; நானே தாளில் கிறுக்கிப் பலநாள் தீவிரமாய் யோசித்து ஆய்விற்கான முடிவு ஒன்றை உருவாக்கியபோதும் இவ்வாறு உணர்ந்தேன்.\nகொஞ்சநாள் சும்மா இருந்தால் மீண்டும் மனம் கட்டுண்டுவிடும். புதிய சேறு படியும். ஆனால், இன்று எனக்கு சுத்திகரிப்பு வழிகளில் மேலும் ஒன்று தெரியும்.\nபடைப்பூக்க மனநிலையை தக்கவைப்பது கடினமே. ஹென்ரி மில்லர் என்று நினைக்கிறேன்; படைப்பூக்கமாய் செயல்படமுடியாதபோது வேலையைச் செய் என்பார். இவ்வகை பிரிவினை உதவியதென்றாலும், மனத்தின் ஆழத்தில் ஒரு படைப்பூக்கச் சரடு ஓடிக்கொண்டேதான் இருக்கும். தடுக்கக் கூடாது. தளும்புகையில் எழுத்தாக்கிவிடவேண்டும்.\nஎழுத்தின் படைப்பூக்கத்தைப் பொறுத்தமட்டில் முக்கியமாக செய்யலாம் என்பது மாபெரும் படைப்புகளை புரட்டிக்கொண்டே இருப்பது. முழுவதும் வாசிக்கவேண்டும் என்பதில்லை. மனத்தில் சிறப்பான, மேன்மையான, எழுச்சியான எண்ணங்கள் ஓடிக்கொண்டிருப்பது நன்று. அவற்றைச் சுற்றியே நம் சிந்தனைகள் சூள்பெற்று விருக்ஷமாகும்.\nஎனக்கு மட்டுமான விசேஷ பயிற்சி என்றால், இணையத்தில் என்றில்லை, ஜெயமோகன் எழுத்தையே வாசிப்பதை ஒரு வருடத்திற்கும் மேலாய் நிறுத்திவைத்திருந்தேன். சற்றும் சாயல் வந்துவிடக்கூடாது என்றுதான்.\nஅடுத்து, (என்) மனைவியுடன் நிறைய நடந்தேன், யோசித்தபடி, விவாதித்தபடி. எவ்வளவு என்றால், நடையின் முடிவில் ஷேவ் செய்துகொள்ளவேண்டியிருக்கும்.\nபதாகை- சி பி ஸ்னோவின் இரட்டைப் பண்பாடுகள் என்ற நூல் மிகப் பிரபலம், அது வேறெங்கும் உள்ளதைவிட தமிழுக்கு மிகவும் பொருந்தும். நீங்கள் அறிவியல் நூல்கள் எழுதியுள்ளீர்கள், புனைவு இலக்கியமும் செய்தாயிற்று. அறிவியலையும் humanitiesகளையும் ஒருங்கிணைக்க மொழியில் நிகழ வேண்டிய மாற்றங்கள் குறித்து உங்கள் கருத்துகள்\nஅருண் – மானுடவியலின் உள்ளேதான் கலை (இயல், இசை, இலக்கியம், இன்னபிற) என்றுகொண்டு அறிவியலை பிரித்துவைத்துக்கொள்வதே ஒரு கல்விநிலை சௌகர்யத்திற்குதான். அறிவியல் என்றுமே மானுடவியலுடன் தொடர்பிலிருப்பதே. கலை அறிவியல் இரண்டுமே உண்மையைக் குறிவைத்து இயங்கும் மானுடப் படைப்பூக்கச் செயல்பாடுகள். கலைகளில் உண்மை அகவயமாய் பரிசீலிக்கப்படுகிறது. அறிவியலில் புறவயமாய். அதனாலேயே அது மனித மனத்தை விடுத்த செயல் என்றோ, மனிதற்கு பாற்பட்ட உண்மை என்றோ ஆகிவிடாது.\nகலை என்பது மனிதகுலத்தை மேம்படவைக்கும் ஒன்றுபடவைக்கும் செயல்பாடு என்று கொண்டால், அதற்கு ���னிதகுல வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும் அறிவியல் கண்டடையும் உண்மைகள் துணைபுரியுமாறு அமையவேண்டும். மனித குலத்தை (கலைகளில் ஊடாடி, அல்லது நேரடியாக) மேம்படவைக்காத அறிவியல் உண்மைகள் இருந்தால் என்ன, எக்கேடும் போனால்தான் என்ன\nஇப்பின்புலத்தில் உங்கள் கேள்விக்கான பதில், அறிவியலையும் மானுடவியலையும் இணைக்க மொழியில் என்று தனிப்பட்ட மாற்றங்ளை யோசிக்கமுடியும் என்று தோன்றவில்லை. மொழியை உபயோகிக்கும் மனங்களிலேயே மாற்றத்தை விதைத்திடவேண்டும். என்னைப் போன்றவர்களை சமுதாயத்தில் பிழைத்துப்போகவிடுவது முதல் கட்டம்.\nபதாகை- அமெரிக்க தேசி சமூக நாவல் என்று தெரிகிறது. அறிவியல் புனைவுகளை முயற்சித்துப் பார்க்கும் உத்தேசம் உண்டா\nஅருண்- நிச்சயம் உண்டு. சில வருடங்களில்.\nபதாகை- தமிழில் வெகுஜன ரசனையை முன்னிட்டு விஷயஞானமுள்ள எழுத்தாளர்கள் புனைவு படைக்க வேண்டுமல்லவா பெரிய பதிப்பகங்களால் தீவிர இலக்கியங்கள் மட்டுமே பதிப்பிக்கப்பட்டு முன்னிலைப்படுத்தப்படுவது ஆரோக்கியமான வாசிப்புச் சூழலுக்கு உதவுமா பெரிய பதிப்பகங்களால் தீவிர இலக்கியங்கள் மட்டுமே பதிப்பிக்கப்பட்டு முன்னிலைப்படுத்தப்படுவது ஆரோக்கியமான வாசிப்புச் சூழலுக்கு உதவுமா இந்த விஷயத்தில் ஒரு எழுத்தாளராக நீங்கள் என்ன செய்ய முடியும் என்று நினைக்கிறீர்கள்\nஅருண் – ‘பெரிய பதிப்பகங்களால் தீவிர இலக்கியங்கள் மட்டுமே பதிப்பித்து முன்னிலைப்படுத்துவது…’ இது என்ன வாக்கியவகை ‘ஆக்ஸிமோரானா’ சரி, வாதத்திற்காக அப்படியே வைத்துக்கொள்வோம். அது நல்ல விஷயம்தானே.\nஎதையுமே சற்று முயன்று உள்வாங்கும் மனநிலையை தமிழ் வாசகர்களிடமிருந்து உருவிவிட்டதே கடந்த ஐம்பது வருடங்களாய் தமிழ் ஊடகங்களின் சாதனை. இன்றைய குமுதம் (மட்டுமே) வாசிப்பவனுக்கு இலக்கியம் என்ன, ஐம்பது வருடத்திற்கு முன்னாலான குமுதத்தையே வாசிக்கமுடியாது. மனச்சோம்பலில் திளைப்பவன் மகாபாரதத்தையும் எஸ்.எம்.எஸ். ஸில்தான் கேட்பான்.\nவிஷயஞானமுள்ள தமிழ் எழுத்தாளர்கள் தீவிர இலக்கியங்கள் எழுதினால் அவை நம் தமிழ் சமுதாயத்தின் ரசனைத் தரத்தையே உயர்த்தும்.\nநான் எழுத்தாளன்தான் என்றால், இவ்விஷயத்தில் சமரசமின்றி என்னால் முடிந்த தீவிரமான எழுத்தையே இனியும் நான் சமுதாயத்தின் ஆரோக்கியத்திற்கு என்று அளிப்பேன்.\n(மேல் பத்தி அழகிப்போட்டியில் பங்குபெறுவோரின் பதில் போலிருக்கிறதே என்றால், பாசாங்கு எவ்விடங்களில் என்று யோசித்துப்பாருங்கள்).\nபதாகை- நீங்கள் உங்கள் துறைசார்ந்து உயர்கல்வி பாடநூல் எழுதியிருக்கிறீர்கள். உங்கள் இசைக்கட்டுரைகள் மிகப் பிரபலம். பிறரைவிட, நீங்கள் செயல்படும் தளத்தில் மிகுந்த கவனமும் உழைப்பும் தேவைப்படுகிறது என்று நினைக்கிறேன். இசை, இலக்கியம், அறிவியல், கல்வித்துறை என்று பல்முனை ஆர்வங்களில் உங்களால் எப்படி ஈடுபட முடிகிறது\nஅருண்- ஒருவேளை நான் புத்திசாலியோ என்னவோ.\nபதாகை- இது தவிர தனி வாழ்வில் மனைவி, மக்கள், உணவு, தூக்கம் போன்ற சங்கதிகளையும் கவனித்துக் கொண்டாக வேண்டும், இல்லையா இந்த நாவலை எழுதிக் கொண்டிருந்தபோது உங்கள் அன்றாட டைம்டேபிள் எப்படி இருந்திருக்கும்\nஅருண்- ஆமாம், நாவல் எழுதுகையில் டைம் இருந்தால் டேபிள் இருக்காது, டேபிள் இருந்தால் டைம் கிடைக்காது; கஷ்டப்பட்டுத்தான் போய்விட்டேன். பல் கூட எனக்காக மனைவியை ஓரிருமுறை சேர்த்துத் தேய்க்கச்சொல்லி விண்ணப்பித்துக்கொண்டேன்.\nடைம்டேபிள் என்றெல்லாம் இல்லை; மனத்திலிருப்பது எழுத்தாய் வெளியேறினால்தான் தூக்கம் வரும். பல இரவுகள் மூன்று நான்கு மணி என்றும் தொடர்ந்து எழுதியிருக்கிறேன். எனக்கென்றில்லை, படைப்பூக்கமாய் செயல்படும் பெரும்பான்மையினர் இவ்வகையில்தான் இயங்குவார்கள் என்று கருதுகிறேன். நண்பர் வேணு (சு. வேணுகோபால்) இவ்வாறுதான்; வெறிகொண்டு, ஒரே மூச்சில் நாவலையே எழுதிக்கொட்டிவிட்டுதான் அக்கம்பக்கம் அகல்வார். அவரே என்னிடம் பகிர்ந்தது.\nபதாகை- விஷ்ணுபுரம் நாவலுக்கு நீங்கள் எழுதிய பின்னட்டை விமரிசனம் மறக்க முடியாதது. இந்த நாவலுக்கும் பின்னட்டை உண்டு என்று தெரிகிறது. ஒரு எழுத்தாளராக, விமரிசனம் குறித்து உங்கள் கருத்து என்ன எப்படிப்பட்ட விமரிசனம் நியாயமானது என்று கருதுகிறீர்கள்\nஅருண்- விஷ்ணுபுரம் நாவல் பின்னட்டை ‘விமர்சனம்’ என்றும் நாவலுக்கே என்றும் மொத்தம் இரண்டு விமர்சனங்கள் எழுதினேன். அதில் ஒன்றுதான் விமர்சனம். இரண்டுமே அதன் ஆசிரியருக்கு மட்டும்தான் முழுவதுமாய் புரிபடும் (எனக்கு இதுவரை வந்துள்ள கருத்துகளில் இருந்து இது எனக்கு சர்வ நிச்சயமாய் தெரியும்). அத்துடன் அவற்றின் பயன் முடிந��துபோனது.\nஇனி, உங்கள் அவதானிப்பிற்கு: என் நாவலின் பின்னட்டையை நீக்கச் சொல்லியிருக்கிறேன். அப்படி அவசியம் வேண்டும்தான் என்றால், எடுத்து முன்பக்கமாய் வைக்கச் சொல்லியுள்ளேன். பார்ப்போம்.\nவிமர்சனங்கள் பற்றி: ஹிஸ்டரி ஆஃப் தி வேர்ல்ட் பார்ட் 1 என்கிற மெல் ப்ரூக்ஸ் திரைப்படத்தில் ஒரு காட்சி உண்டு. குகை மனிதன் குகைச் சுவரில் ஓவியம் ‘கிறுக்குவான்’; உடன் இருப்பவன் அதன் மீது உச்சா அடிப்பான். கதைசொல்லி பின்குரலில் ‘கலை பிறந்தது… கூடவே கலை விமர்சகனும்’ என்பார்.\nவிமர்சனம் என்பதே மக்கு சமுதாயத்திற்குத்தான். தொல்ஸ்தோய் சொல்கிறார் (வாட் இஸ் ஆர்ட் புத்தகத்தில்). கலை ஆக்கத்தை கலைஞன் உருவாக்கி மக்களிடம் அளிக்கிறான். அவரவருக்குப் புரிந்த வகையில் அவர்கள் அதை எதிர்கொண்டு உணர்கின்றனர், உவக்கின்றனர், உவர்க்கின்றனர். இடையில் விமர்சகன் என்பவன் யார்\nமேலிரண்டு பத்திகளிலும் உள்ள விமர்சகர்கள் இருவேறு வகை. முதலாமவர் கலைஞனுக்கே எதையோ (தன் உச்சாவினால்) கற்றுக்கொடுக்க நினைக்கிறார். அடுத்த பத்தியிலிருப்பவர் தன் விமர்சனம் மூலம் படைப்பை மக்களிடம் கொண்டுசெல்ல முயல்பவர். தாங்களே சிந்தித்து தர நிர்ணயம் செய்துகொள்ளும் மக்கள் சமுதாயத்தில் இவ்வகை விமர்சகனுக்கு வேலையில்லை.\nஎனக்கு விமர்சனங்கள் ஆய்வுத்துறையில், எழுதிச் சமர்ப்பிக்கும் கட்டுரைகளின் வாயிலாய் அன்றாட நிகழ்வு. முக்கியமான வேறுபாடு, அறிவியல் எழுத்தில் விமர்சனம் செய்பவர்களும் சக ஆய்வாளர்கள். அவர்கள் விமர்சனத்தின் தரமும் நியாயங்களும் பெரும்பாலும் பழுதற்றது. மேலும், அவர்கள் கருத்துகளை மறுத்து நான் பிரதி வாதங்கள் முன்வைக்க முடியும். நடுவராய் ஒரு சஞ்சிகையின் எடிட்டர் (இவரும் ஆய்வாளர், பேராசிரியரே) செயல்பட்டு நீதி வழங்கி ஒன்று என் கட்டுரையை பிரசுரிப்பார் இல்லை நிராகரிப்பார். இல்லை, மேம்படுத்தும் வழிகளைக் கூறுவார். எனக்கு ஒவ்வவில்லை என்றால், வேறு சஞ்சிகைக்கு எடுத்துச் செல்லலாம். இவ்வகை விமர்சனங்களில் பொதுவான நியாயங்களில்தான் (பிழைகளும் ஏற்படும்தான்) அறிவியலின் புறவயமான தர நிர்ணயம் செயல்பட்டு நம்பகத்தன்மை பெறுகிறது.\nசுருக்கமாய், அறிவியல் எழுத்தில் விமர்சிப்பவரும் அறிவியல் பழகும் சக அறிவியலாளர் (வெறும் வாசகர் இல்லை).\nஇதையே கலை விமர்சன���்தில் கொண்டுவந்தால் (அது அகவயமான விமர்சனக் கூறுகள் கொண்டதென்றாலும்) எனக்கு உடன்பாடே.\nஅதுவரை அனைவரும் தொடர் பெருமூச்சு விட்டுக்கொண்டு தர நிர்ணயங்களை சுயமாய்ச் சிந்திக்கப் பழகுவோம்.\nபதாகை- தமிழினி வசந்தகுமார் மிகச் சிறந்த எடிட்டர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த நாவலின் எடிட்டிங் ப்ராசஸ் பற்றிச் சொல்ல முடியுமா பொதுவாக, எடிட்டிங் பற்றி அதிகம் பேசப்படுவதில்லை என்பதால் கேட்கிறேன்.\nஅருண்- தமிழினி பதிப்பாசிரியரைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டது அவருடைய ஒரு முகம்தான். எனக்குப் பிடித்த முகங்களில், அவருக்கு சீன ஜப்பானிய எழுத்துலகம் சேர்த்து உலக இலக்கியப் போக்கு முழுவதுமாய் அத்துப்படி என்பதும் அடக்கம்.\nஎனக்கு மிகவும் உடன்பாடான ஒரு கருத்தை தொடக்கத்திலேயே முன்வைத்தார். நாவலில் ஆங்காங்கே மானுடத்தின் மீது நம்பிக்கை வரும் தருணங்களை நழுவவிடாதே, மேம்படுத்திச் சொல்.\nஇந்த நாவல் ‘எடிட்டிங்’ என்றால், சுமார் இரண்டாயிரம் பக்கங்கள் எழுதினேன். சுமார் எழுநூறாய் குறைத்துள்ளேன். இதில் பதிப்பாசிரியரின் பங்கும் நிச்சயம் உண்டு. ஏழெட்டு முறை நாவலின் பல முன்வரைவுகளை மாற்றி மாற்றி தட்டச்சுப்பிழைகள் ‘ப்ரூஃப்’ பார்த்தார். இன்னும் இருக்கும் என்றேன். நிச்சயம் கிடையாது என்றிருக்கிறார். பெட் வைத்துள்ளோம். என் அனுபவப்படி எப்படிச் சிறப்பாய் புரூஃப் பார்த்த புத்தக்கத்தின் முதல் பிரதியிலும் ஐந்து சதவிகிதம் அச்சுப்பிழைகள் இருக்கும். பார்ப்போம்.\nபதாகை-உங்களிடமிருந்து அடுத்து என்ன எதிர்பார்க்கலாம்\nஅருண்- நிச்சயம் திரைப்பட வசனங்கள் இல்லை எனலாம்.\nஒரு அறிவியல் டிவி சீரியலில் கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடித்தும் வந்தேன். சிலமாதங்களில் புரட்டியூசரைக் காணவில்லை. நான் எழுதிய குறுநாவலை திரைக்கதையாக்கலாமா என்றிருந்த இயக்குநர் ‘நாம ஃப்ரெண்ட்ஸாவே இருந்துக்கலாமே’ என்று தொழிலை விட்டுவிட்டார். ஸோ, தற்சமயம் நோ மோர் வசனங்கள்.\n(மேலே சொன்னவை சத்தியமாய் நிஜம்தான்)\nஅடுத்து ஒப்புக்கொண்டுள்ளது, ஒரு ஆய்வுநிலைப் புத்தகம். உயிரியல் வெப்பவியலைச் சார்ந்த பாடப்புத்தகம் என்றும் கொள்ளலாம். அதற்கு அடுத்து தமிழில் அறிவியல் சார்ந்து இரண்டு புத்தகங்கள். ஆங்கிலத்திலும் தமிழிலும் என்று இசை பற்றி புத்தகம் எழுதுமாறு கேட்டுள்ளனர். அதற்குள் மனத்தில் இரண்டாவது நாவல் எழும்பலாம். இடையில் வாழ்க்கை அதனிஷ்டப்படிக் குறுக்கிடலாம்.\nபுத்தக கண்காட்சி – பத்ரி சேஷாத்ரியுடன் ஒரு நேர்முகம் →\nPingback: அமெரிக்க தேசி – பதாகை நேர்முகம் » அருண் நரசிம்மன்\nPingback: அமெரிக்க தேசி – பதாகை நேர்முகம் | அருண் நரசிம்மன்\nஇந்த இதழில் பிற படைப்புகள்\nசாலையை கடப்பது பற்றிய குறிப்புகள்\nகல்லூரியின் துணிவான செயல் விலாஸ் சாரங்\nஊர் சுற்றி – யுவன் சந்திரசேகர்\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (80) அஜய். ஆர் (4) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (12) அனோஜன் (2) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (6) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (3) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (2) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (7) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,302) எழுத்துச் சித்தர்கள் (3) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) ஏ. நஸ்புள்ளாஹ் (4) ஐ. பி. கு. டேவிட் (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (2) கட்டுரை (25) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (5) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (17) கவிதை (508) கவிதை ஒப்பியல் (1) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) காலத்துகள் (26) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (39) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (4) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (1) சத்யானந்தன் (1) சரவணன் அபி (47) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (294) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (3) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (2) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (35) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்ராஜ் மணி (3) தமிழாக்கம் (9) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (2) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (18) நரோபா (51) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (8) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (34) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (20) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (145) புதிய குரல்கள் (11) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (32) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மஜீஸ் (6) மதுமிதா (1) மதுரா (1) மாயக்கூத்தன் (27) மித்யா (6) மித்யா (11) மீனாட்சி பாலகணேஷ் (1) மு வெங்கடேஷ் (10) மு. முத்துக்குமார் (2) முன்னுரை (2) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (261) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (1) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (19) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (1) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (3) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விமரிசனம் (122) விமர்சனம் (207) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (22) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (4) வே. நி. சூரியா (7) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (94) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (11)\nவாசகசாலை வழங்கும் ‘க… on இரட்டை உயிரி – ராம் முரளி\nவாசகசாலை வழங்கும் ‘க… on இரட்டை உயிரி – ராம் முரளி\nயுவன் சந்திரசேகரின்… on ஊர் சுற்றி – யுவன் …\nசெங்கீற்றின் தமிழர்… on இரட்டை உயிரி – ராம் முரளி\nபசியின் பிள்ளைகள் |… on பசியின் பிள்ளைகள்- அத்தியாயம்…\nநெடுஞ்சாலை புத்தரும் ஒரு பாதசாரியும்\nஒரு சிறு காதல் கதை -ஓடோன் வோன் ஹார்வத் (மொழியாக்கம் - லிண்டா பேக்கர்)\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nபூமணியின் அஞ்ஞாடி - 2: இருட்டில் நிகழும் மோதல்கள்\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஒளிப்படம் ஓவியம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கார்ட்டூன் கார்த்தி கார்த்தி காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா ச���னில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெயஸ்ரீ ரகுராமன் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மஜீஸ் மதுமிதா மதுரா மாயக்கூத்தன் மித்யா மித்யா மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nசாலையை கடப்பது பற்றிய குறிப்புகள்\nக��்லூரியின் துணிவான செயல் விலாஸ் சாரங்\nஊர் சுற்றி – யுவன் சந்திரசேகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://savukku2.blogspot.com/2010/04/blog-post_10.html", "date_download": "2018-08-22T06:06:17Z", "digest": "sha1:XSWFTTKVA3JHOLGK4TZCMG2KSW6VQAYO", "length": 18249, "nlines": 76, "source_domain": "savukku2.blogspot.com", "title": "சவுக்கு: காங்கிரஸ் கட்சியை விஞ்சும் தமிழக காவல்துறை", "raw_content": "\nகாங்கிரஸ் கட்சியை விஞ்சும் தமிழக காவல்துறை\nதமிழக காவல்துறைக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று கேட்கிறீர்களா இருக்கிறது. கோஷ்டிகளை வளர்த்து மோதிக்கொள்வதில், தமிழக காங்கிரஸ் கட்சியை விஞ்ச ஒருவரும் கிடையாது. தற்போது காங்கிரஸ் கட்சியையும் விஞ்சும் வகையில், தமிழக காவல்துறையில் கோஷ்டி மோதல்கள் தலைவிரித்து ஆடுகின்றன. இந்த கோஷ்டி மோதலில் பலிகடா சட்டம் ஒழுங்குதான்.\nதமிழக காவல்துறையில் கோஷ்டி மோதல் உச்ச கட்டத்தை அடைந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த காவல்துறை வழக்கறிஞர்கள் மோதலைத் தொடர்ந்து, காவல்துறையில் ஒரு கட்டுக் கோப்பான ஒற்றுமை உணர்வு காணப்பட்டது.\nஆனால் இவ்வழக்கு உச்சநீதிமன்றத்துக்குச் சென்று, மீண்டும் சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டதும், இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா மற்றும் பானுமதி தலைமையிலான அமர்வு விசாரித்தது. இவ்வழக்கில் அரசு மற்றும் கூடுதல் டிஜிபி ராதாகிருஷ்ணன் சார்பாகவும், உச்ச நீதிமன்ற் வழக்கறிஞர் ராஜீவ் தவான் ஆஜரானார். இவ்வழக்கிற்காக ராஜீவ் தவானுக்கு ஒரு நாள் விவாதத்திற்கு ரூ.ஐந்து லட்சம் கட்டணமாக அரசு செலவில் வழங்கப் பட்டது.\nஇவ்வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த நிலையில், சென்னை மாநகர கூடுதல் ஆணையராக இருந்த ஏ.கே.விஸ்வநாதன், மத்திய அமைச்சர் அழகிரியின் சிறப்புச் செயலராக நியமிக்கப் படுவதற்காக டெல்லி உறைவிட ஆணையராக மாற்றப் பட்டார். இந்நியமனத்தை பிரதம மந்திரி தலைமையிலான குழு ஒப்புதல் அளிக்க வேண்டும். இந்த ஒப்புதல் அளிக்கும் முன்பு, பிரதமருக்கு, ஏ.கே.விஸ்வநாதன் மீதான ஊழல் புகார்கள் பற்றிய ஆவணங்களும் ஆதாரங்களும் பிரதமர் பார்வைக்கு வைக்கப் பட்டதைத் தொடர்ந்து பிரதமர், அழகிரியின் சிறப்புச் செயலராக ஏ.கே.விஸ்வநாதனை நியமிப்பதற்கு தடை விதித்தார். பிரதமர் பார்வைக்கு இந்த ஊழல் தொடர்பான ஆதாராங்கள் கிடைத்ததற்கு, கூடுதல் டிஜிபி ராதாகிருஷ்ணனும், உளவுத் துறை ஐஜி ஜாபர் சேட்டும் காரணம் என்று ஏ.கே.விஸ்வநாதன் கருதினார்.\nஇதனால் ஆத்திரமடைந்த ஏ.கே.விஸ்வநாதன் வழக்கறிஞர் காவல்துறையினர் மோதல் தொடர்பான வழக்கில் அபிடவிட் தாக்கல் செய்கையில் தடியடி நடத்த உத்தரவிட்டது ராதாகிருஷ்ணன்தான், அவர் அவ்வாறு உத்தரவிடவில்லையெனில், அன்று கலவரமே நடைபெற்றிருக்காது என்று அந்த அபிடவிட்டில் தெரிவித்தார்.\nஏ.கே.விஸ்வநாததின் இந்த அபிடவிட்டால், ஒற்றுமையாக இருந்த காவல்துறை கூடாரம் கலக்கமடைய ஆரம்பித்தது. இந்த அபிடவிட்டால், ஆத்திரமடைந்த ராதாகிருஷ்ணனும், ஜாபர்சேட்டும், உள்துறை செயலாளர் மாலதிக்கு நெருக்கடி கொடுத்து, ஏ.கே.விஸ்வநாதன் மீது, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nலஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையை அடுத்து, ஏ.கே.விஸ்வநாதன் ஒரு வருட விடுப்பில் சென்றார். இப்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நான்கு காவல்துறை அதிகாரிகள் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடைபெற்று வருகிறது.\nஇந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மீண்டும் ஒரு அபிடவிட் தாக்கல் செய்த ஏ.கே.விஸ்வநாதன், அந்த அபிடவிட்டில் தன் மீதான லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு காரணமே ராதாகிருஷ்ணன் தான் என்றும், ராதாகிருஷ்ணனை பாதுகாக்க பல செய்திகள் வேலை செய்கின்றன என்றும், ராதாகிருஷ்ணனுக்கு எதிராக அபிடவிட் தாக்கல் செய்தால், லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை வரும் என்று அதிகாரிகளை மிரட்டுவதற்காகத்தான் தன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.\nஇது தவிர, லத்திக்கா சரணை காவல்துறை தலைமை இயக்குநராக தமிழக அரசு நியமித்துள்ளது, பல பேரின் புருவத்தை உயர்த்தியுள்ளது தவிரவும் பல பேரின் மன வருத்தத்துக்கு காரணமாகியுள்ளது. ஏனெனில், 1971ம் ஆண்டு ஐபிஎஸ் தொகுதியை சேர்ந்த கே.பி.ஜெயின் விடுப்பில் சென்றதற்கும் காரணம் சட்டவிரோத தொலைபேசி ஒட்டுக் கேட்பு தான் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. வெற்றிவேல் என்ற காவல் உதவி ஆய்வாளர், நடு சாலையில், அமைச்சர்கள் முன்னிலையில் துடி துடிக்க இறந்தது குறித்து, அமைச்சர்களின் செயலிழந்த ந���லை குறித்து, தொலைபேசியில் கே.பி.ஜெயின் தனது வருத்தத்தை சிறிது கடுமையான வார்த்தைகளால் பகிர்ந்து கொண்டதாகவும், இந்த உரையாடல் டேப் செய்யப் பட்டு முதல்வருக்கு காண்பிக்கப் பட்டதாகவும், அதனாலேயே, முதல்வர் ஜெயினை விடுப்பில் செல்லச் சொன்னதாகவும் தகவல்கள் கூறுகின்றன.\nமேலும், சமீபத்தில் வெளியான தொலைபேசி ஒட்டுக் கேட்பு பட்டியலில் பல காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்களும் இருந்ததனால் பல காவல்துறை அதிகாரிகள் உளவுத்துறையின் உயர் அதிகாரி மீது ஏக கோபத்தில் இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.\nலத்திக்கா சரணை விட பணியில் மூத்த என்.பாலச்சந்திரன், நட்ராஜ், கே.விஜயக்குமார் ஆகிய அதிகாரிகள் இருக்க, செப்டம்பர் 2009ல் டிஜிபி யாக பதவி உயர்வு பெற்ற லத்திக்கா சரணுக்கு டிஜிபி பதவி உயர்வு வழங்கியது பல பேருக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நியமனம் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்று இதை எதிர்த்து, டிஜிபி நட்ராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகிய போது, நீதிபதிகள் டி.முருகேசன் மற்றும் சத்தியநாராயணன் அடங்கிய அமர்வு, லத்திக்கா சரணின் நியமனம் இந்த ரிட் பெட்டிஷனின் முடிவைப் பொருத்ததே என்று ஆணையிட்டுள்ளனர்.\nமேலும், நேர்மையான அதிகாரி என்று பெயர் எடுத்த, உபாத்யாய் தொலைபேசி ஒட்டுக் கேட்பு வழக்கில் சிக்கி, தன் மீதான துறை விசாரணையில் குற்றமற்றவர் என்று விசாரணை அதிகாரி அறிக்கை கொடுத்தும், அவரை விட பணியில் இளையவரான லத்திக்கா சரணுக்கு டிஜிபி பதவி உயர்வு அளித்து விட்டு, உபாத்யாய்க்கு பதவி உயர்வு வழங்காமல் இருப்பது வேறு, நேர்மையான அதிகாரிகள் மத்தியில் கடும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.\nபோலீஸ் அதிகாரிகளுக்குள் இவ்வாறு பல்வேறு குழுக்களாக பிரிந்து தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதால், கீழ் நிலையில் பணியாற்றும் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களை கட்டுப் படுத்த உயர் அதிகாரிகள் சரிவர கவனம் செலுத்தாதனால், கீழ் மட்டத்தில் பல்வேறு அதிகாரிகள் கடுமையான தவறுகளை செய்வதாகவும் கூறுகிறார்கள். கடந்த வாரத்தில் மட்டும் பல்வேறு ஊழல் வழக்குகளில் மூன்று ஆய்வாளர்கள் பணி இடை நீக்கம் செய்யப் பட்டுள்ளது குறிப்பிடத் தகுந்தது.\nபணியில் மூத்தவர்கள் இருக்க, லத்திக்கா சரண் போன்ற இளையவர்களுக்கு பதவ�� உயர்வு அளித்து, விதிகளை மீறியும் வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் என்ற பாரபட்சம் பார்த்தும் பதவிகளை வழங்குவதால், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே தங்களுக்குள் அடித்துக் கொள்வதால், சமூகத்துக்கே கேடு. என்று விபரமறிந்தவர்கள் கூறுகிறார்கள்.\nஅரசியல்வாதிகளின் லட்சணம் தானே, அரசு அதிகாரிகளாக இருப்பவர்களையும் தொற்றி கொள்ளும்.\nசரியாகச் சொன்னீர்கள் தோழர் கருப்பு\nஅடுத்தவர் ஆட்சின்னா ஈரல் கெட்டுவிட்டது, கிட்னி அழுகி போச்சின்னு நீலி கண்ணீர் விடுவார், இதுக்கு என்ன சொல்ல போறார் தமிழர் தந்தை\nசமூகத்தின் அவலங்களுக்கு சவுக்கடி .......\nஉளவுத் துறை ஐஜி ஜாபர் சேட் என்னை எதிரியாகப் பார்க்...\nகமிஷனர் ராஜேந்திரன் மீது வழக்கு பதிவு.\nநளினி செல்போன். நடந்தது என்ன \nஉளவுத்துறை ஐஜி ஜாபர்சேட்டுக்கு பகிரங்கக் கடிதம்\nயானும் இட்ட தீ மூள்கமூள்கவே\nலஞ்ச ஒழிப்புத் துறையில் நூதன ஊழல். பகீர் குற்றச் ...\nஐஏஎஸ், ஐபிஎஸ் என்றால் கண்டு கொள்ளாத லஞ்ச ஒழிப்புத்...\nகாங்கிரஸ் கட்சியை விஞ்சும் தமிழக காவல்துறை\nவிடுதலை கேட்பது நளினியின் உரிமை, சலுகை அல்ல: கவிஞ...\nநளினியால் கருணாநிதி உயிருக்கு ஆபத்து \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhini.co.in/2018/07/", "date_download": "2018-08-22T06:00:03Z", "digest": "sha1:R4RR53HXKI3H7JDYDQA4D2WHGBP62YK7", "length": 2406, "nlines": 65, "source_domain": "tamizhini.co.in", "title": "July 2018 - தமிழினி", "raw_content": "\nஆசிரியர் : கோகுல் பிரசாத்\nபழந்தமிழகத்தில் மெய்யியல் – கணியன் பாலன்\nதீட்டு – போகன் சங்கர்\nஉலக மகா கவி கதே – இரா. குப்புசாமி\nமிதவை நாடகம் – கோகுல் பிரசாத்\nமுன்னம் அவனது நாமம் கேட்டேன் – மானசீகன்\nகடல் கிழவனுடன் ஒரு நாள் – எம்.கோபாலகிருஷ்ணன்\nவேதமும் ஆயுர்வேதமும் – சுநீல் கிருஷ்ணன்\nஅஞ்சலி – அஞ்சுகச் செல்வன்\nகுரங்கு வளர்க்கும் பெண் – லியோனார்டு மைக்கேல்ஸ் / தமிழில்: க. மோகனரங்கன்\nபழந்தமிழகமும் தமிழ்ச்சிந்தனை மரபும் – கணியன் பாலன்\nஉலக மகா கவி : கதே – பகுதி 2 – இரா. குப்புசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2018/01/blog-post_532.html", "date_download": "2018-08-22T05:16:51Z", "digest": "sha1:47WNAL3DUUCJ43OWGLH4EP7JZBDEZBJ2", "length": 9110, "nlines": 56, "source_domain": "www.yarldevinews.com", "title": "பூஜைக்கு முன்பே விற்பனையான கமல் - விக்ரம் படம்! - Yarldevi News", "raw_content": "\nபூஜைக்கு முன்பே விற்பனையான கமல் - விக்ரம் படம்\nகமல் தயாரிப்பில் விக்ரம் நடிக்கவுள்ள படத்தின் பூஜை தொடங்கும் முன்பே படத்தை வாங்கியிருக்கிறது முன்னனி நிறுவனம் ஒன்று.\nகமலிடம் உதவியாளராக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கிய ராஜேஷ் எம். செல்வா தூங்காவனம் திரைப்படம் மூலம் இயக்குநராக கவனம் பெற்றார். ப்ரெஞ்ச் திரைப்படம் ஒன்றின் பாதிப்பில் உருவாகிய அந்தத் திரைப்படம் போலவே மற்றொரு கதையை எழுதி இயக்கவுள்ளார். இதில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார்.\nகமல் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கும் படங்களில் பெரும்பாலும் கதாநாயகனாக நடித்துள்ளார். கடமை கண்ணியம் கட்டுப்பாடு, மகளிர் மட்டும், நள தமயந்தி ஆகிய மூன்று படங்களில் மட்டுமே கதாநாயகனாக நடிக்கவில்லை. தற்போது கமல் தயாரிப்பில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார். கமலின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார்.\nகமல்-விக்ரம் இணைந்துள்ள இந்தப் படத்தை பூஜைக்கு முன்னரே ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் விற்பனைக்கு வாங்கியிருக்கிறது. துருவ நட்சத்திரம் படத்திற்காக 17 கோடி சம்பளம் வாங்கிய விக்ரம் இந்தப் படத்திற்காக 2 கோடியைத் தள்ளுபடி செய்து 15 கோடிக்கு நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.\nவாள்வெட்டுக்குழு வைத்தியரின் வீடு மீது தாக்குதல் ; யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டம்\nயாழ்.கொக்குவில் பகுதியில் வைத்தியரின் வீடு தாக்கப்பட்டமையை கண்டித்து யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ...\nதிலீபனின் நினைவுத்தூபி அமைப்பு – இராணுவப் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலுக்கு யாழ் மாநகரசபை கண்டனம்\nதியாக தீபம் திலீபனின் நினைவு தூபியினை சுற்றி பாதுகாப்பு வேலிகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த யாழ்.மாநகர சபை ஊழியர்களை இராணுவ புலனாய...\nஆவா குழுவில் இணைந்து செயற்படும் மகனை காப்பாற்றுங்கள் - பொலிஸாரிடம் தாய் கதறல்\nஆவா குழுவினருடன் இணைந்து செயற்படும் தனது மகனை காப்பாற்றித்தருமாறு இளைஞன் ஒருவரின் தாயார் வடக்கு மாகாண மூத்த பிரதி பொலிஸ் மா அதிபரிடம் கே...\nயாழில் இரு தரப்பினரிற்கிடையில் மோதல்: ஒருவர் உயிரிழப்பு\nயாழ்.காரைநகர் பகுதியில் இரு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று(சனிக்கிழமை) இரவு இடம்பெற...\nசுவிஸ்குமார் தப்பிக்க உதவிய வழக்கி��் திருப்பம் – யாழ். ஊடகவியலாளரை விசாரணைக்கு அழைத்தது சிஐடி\nபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவித்து உதவியதாக பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிரான வழக்கின் விசாரணைகள...\nஇன்றைய ராசிபலன் - 20.08.2018\nமேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். எதார்த்தம...\nஇன்றைய ராசிபலன் - 18.08.2018\nமேஷம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வாகனத்தை சீர் செய்...\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 4ம் திருவிழா\nயாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவில் 4ம் திருவிழா நேற்று (19.08.2018) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன் ...\nஅடையாளம் தவறியே வைத்தியரின் வீடு மீது தாக்குதல் ; யாழ் பொலிஸார்\n“யாழ்ப்பாணம், கொக்குவில் சம்பியன் லெனில் மருத்துவர் வீடு அடையாளம் தவறி தாக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய கும்பலின் இலக்கு மருத்துவரின...\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 3ம் திருவிழா\nயாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவில் 3ம் திருவிழா நேற்று(18.08.2018) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kalutara/hobby-sport-kids?page=5", "date_download": "2018-08-22T05:13:50Z", "digest": "sha1:5UTABLCY7E6WBTH7RNYJTNQURINUXUJZ", "length": 8550, "nlines": 187, "source_domain": "ikman.lk", "title": "களுத்துறை யில் வீடியோ கேம்ஸ் மற்றும் கொன்சோல்ஸ் விற்பனைக்கு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nஏனைய பொழுதுபோக்கு,விளையாட்டு மற்றும் சிறுவர்களுக்கான பொருட்கள்31\nஇசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்8\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nகாட்டும் 101-125 of 379 விளம்பரங்கள்\nகளுத்துறை உள் ஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nகளுத்துறை, கலை மற்றும் சேர்க்கைகள்\nகளுத்துறை, ஏனைய பொழுதுபோக்கு,விளையாட்டு மற்றும் சிறுவர்கள���க்கான பொருட்கள்\nகளுத்துறை, ஏனைய பொழுதுபோக்கு,விளையாட்டு மற்றும் சிறுவர்களுக்கான பொருட்கள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adupankarai.kamalascorner.com/2008/08/blog-post_16.html", "date_download": "2018-08-22T05:11:26Z", "digest": "sha1:EUX6EYQ3A53LOKJCQE6XT637IBYNZ4UI", "length": 4932, "nlines": 60, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை: சேப்பங்கிழங்கு வறுவல்", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\nசேப்பங்கிழங்கு - 8 முதல் 10 வரை\nசாம்பார் பொடி - 2 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை\nஎண்ணை - 4 டேபிள்ஸ்பூன்\nகடுகு - 1/2 டீஸ்பூன்\nஉளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்\nஉப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு\nசேப்பங்கிழங்கை, குக்கரில் போட்டு, கிழங்கு மூழ்கும்வரை தண்ணீரைச் சேர்த்து, 3 அல்லது 4விசில் வரும் வரை வேக விடவும். ஆறியதும், தோலை உரித்து, நீளவாக்கில் இரண்டாக வெட்டிக் கொள்ளவும்.\nஒரு வாணலியில் எண்ணை விட்டு, க்டுகு போடவும். கடுகு வெடித்தவுடன், கறிவேப்பிலை, உளுத்தம் பருப்பைப் போட்டு சிவக்க வறுக்கவும். பின்னர் அதில் வேக வைத்த கிழங்கைப் போட்டு அத்துடன், சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறி விடவும். அடுப்பை, சிறு தீயில் வைத்து, அவ்வப்பொழுது கிளறி விட்டு, கிழங்கு சிவக்க வறுபடும் வரை அடுப்பில் வைத்திருந்து இறக்கி வைக்கவும்.\nகுறிப்பு: இத்துடன், ஒரு பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, கடுகு தாளிக்கும் பொழுது சேர்த்து வதக்கியும் செய்யலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nikkilcinema.com/news/english-news/%E0%AE%87%E0%AE%AE%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2018-08-22T05:49:48Z", "digest": "sha1:U63IJDSJXDA5XJWLS35T3UDVRCGTQ4GL", "length": 3258, "nlines": 30, "source_domain": "nikkilcinema.com", "title": "இமய மலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து கட்டிய “ஸ்ரீ பாபாஜி தியான நிலையம்” | Nikkil Cinema", "raw_content": "\nஇமய மலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து கட்டிய “ஸ்ரீ பாபாஜி தியான நிலையம்”\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஆதரவு மற்றும் உதவியுடன் அவரின் நண்பர்கள் திரு. V.S.ஹரி, திரு. V.D.மூர்த்தி, திரு. விஸ்வநாதன் (வழக்கறிஞர்), திரு. ஸ்ரீதர் ராவ், திரு. திலீபன் (டாக்டர்), திரு. வைத்தீஸ்வரன் (மும்பை) ஆகியோர் இணைந்து ஸ்ரீ பாபாஜியை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்குவதற்கும் தியானம் செய்வதற்க்கும் உதவும் வகையில் “ஸ்ரீ பாபாஜி தியான நிலையம்” கட்டியுள்ளனர்.\nஇந்தத் தியான நிலையத்தை, மஹா ஸ்ரீ பாபாஜி தியானம் செய்யும் இடத்திற்குச் சென்று பூஜை செய்து பின்பு இக்கட்டிடத்தின் கிரஹபிரவேச விழாவை விமர்சையாக நடந்தியுள்ளனர்.\nவிரைவில் ஸ்ரீ பாபாஜி தியான நிலையத்திற்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வருவுள்ளதாக அவரது நண்பர்கள் கூறியுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://railway.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=203&Itemid=198&lang=ta", "date_download": "2018-08-22T05:22:19Z", "digest": "sha1:KK7XDXN4WEQLZ4ENVTV54AJJZ6LHWFP2", "length": 19397, "nlines": 53, "source_domain": "railway.gov.lk", "title": "2015 අයවැය යෝජනා අනුව දුම්රිය දෙපාර්තමේන්තුවේ ව්‍යුහය හා කාර්ය මණ්ඩල වැටුප්තල යෝජනා නිර්දේශ කිරීම", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 08 ஜூன் 2018 10:00 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\nமுதல் - தெரிவுசெய்க -அபன்பொலஅக்போபுரஅகங்கமஅக்குரல்லஅளவ்வஅளவ்வடுபிட்டியஅளுத்கமஅம்பலாங்கொடஅம்பேபுஸ்ஸஅம்பேவலஅநவிலுந்தவஅங்குலானஅநுராதபுரம்அநுராதபுரம்ஆரச்சிக்கட்டுவஅகுங்காலிஅவிசாவலைஅகுகானபதுள்ளைபலனபலபிட்டியபம்பலபிட்டியபண்டாரவளைபங்கதேனியபேஸ்லைன் வீதிமட்டக்களப்புபட்டலுஓயாபட்டுவத்தபேமுள்ளபெந்தோட்டைபேருவலபோலவத்தபூஸ்ஸபொரலசபோத்தலபுத்கமுவபுளுகஹாகொடசிலாபம்சைனா பேய்கொட்டா வீதிதாரலுவதெஹிவலதெமட்டகொடதெமோதரதேவப்புரம்தியத்தளாவதொடந்துவஏகொட உயனஎல்லஎந்தரமுல்லைஈரட்டைபெரியகுலம்ஏராவூர்கோட்டைகல் ஓயா சந்திகலபொடகல்கமுவைகாலிகல்லெல்லகம்பகாகம்பொலைகனேகொடகனேமுல்லைகனேவத்தைகங்கொடகெலிஒ��ஜிந்தொடைகிரம்பேகொடகமகிரேட் வெஸ்டர்ன்ஹபராதுவஹபரனஹாலி எலஅப்புத்தலைஹதரஸ் கொடுவஹட்டன்ஹீல் ஓயாஹீந்தெனியஹெட்டிமுல்லைஹிக்கடுவைஹிங்குரான்கொடைஹிரயாளஹோமாகமை வைத்தியசாலைஹோமாகமைஹொரபெஹோரிவிலைஹுனுபிட்டிஇந்தல்கஸ்யின்னஇஹலவட்டவலைஇகலகோட்டைஇந்துருவஇங்குரு ஓயாஜா எலைஜயந்திபுரம்கடதாசி நகர்கடிகமுவைகடுகன்னாவைகஹவைகாக்கப்பள்ளிகலாவெவைகல்குடாகழுத்தரை வடக்குகழுத்தரை தெட்குகம்புருகமுவைகந்தானைகந்தேகொடைகண்டிகந்தலாய்கப்புவத்தைகந்தலுவகட்டுவைகடுகஸ்தோட்டைகட்டுகொடைகடுகுருந்தைகட்டுனாயக்ககீனவெல்லைகெகிராவைகளனிகினிகமைகிருலப்பனைகீத்தல் எல்லைகொக்கலைகொச்சிக்கடைகொள்ளுப்பிட்டிகொம்பனித்தெருகோன்வெவைகொரல்லவெல்லைகொஸ்கமைகொஸ்கொடகொஸ்ஹின்னகொட்டகலைகொட்டாவைகுடஹக்கபொளைகூடா வெவைகுமாரகந்தைகும்பல்கமைகுரனகுருனாகல்லக்ஸ உயனைலியனகேமுல்லைலுனாவைலுணுவிலைமாதம்பைகமைமாதம்பைமதுரங்குலிமகலெ கொடைமக்கொனைமஹ இந்துருவைமஹரகமைமஹியாவைமாகோமலபல்லைமன்னம்பிட்டிமங்கலெலியாமனுவன்கமமரதானைமாதளைமாத்தறைமெதகமைமதவாச்சிமீகொடைமிதிகமைமிஹிந்தலை சந்திமின்னேரியாமீரிகமைமிரிஸ்ஸைமுல்லிப்பொத்தானமொரகொள்ளாகமைமொரடுவைகல்கிஸ்ஸைமுந்தல்முத்தெடுகலைநாகொல்லாகமைநேலியாநானு ஓயாநாரஹேன்பிட்டைநாத்தான்டிநாவலப்பிட்டிநாவின்னைநேகமைநீர்கொழும்புநெலும்பொக்குனைநுகேகொடைஒஹியபாதுக்கைபாலாவிபல்லேவலைபலுகஸ்வெவைபானந்துரைபனாகொடபனலீயபன்னிப்பிட்டியபெரகும்புரபரசன்ககவெவைபதன்பகைபாதகம்கொடைபட்டிபொலைபயாகலை வடக்குபயாகலை தெற்குபெராதெனியபேரலந்தைபரகும்புரபிலிதுவபிலிமத்தலாவைபின்னவலைபின்வத்தைபியதிகமைபியகமைபொல்வது மோதரபொல்ககவெல்லைபொளன்னறுவைபுனானிபூனாவைபொத்துஹரைபுலச்சிக்குலம்புத்தளம்புவக்பிட்டிரதெல்லைராகமைரம்புக்கனைரணமுக்கமுவைரந்தனிகமைரத்கமைரத்மலானைரிச்மன்ட் ஹில்ரொஸெல்லைசாலியபுரம்சரஸவி உயனைசவரனைசெயலாளர் காரியாலய தரிப்புசேதுவைசீனிகமைசெனரத்கமைசியலன்கமுவைஸ்ரவர்திபுரம்தலாவைதலாவாக்கலைதலவத்தைகெதரைதல்பைதெம்பிலிகலைதம்புத்தேகமைதம்பலாபொலதெல்வத்தைதில்லையடிதிம்பிரியாகெதரைதிஸ்மல்பொலபுகையிரத தரிப்பு 1திருகோணமலைதுடெல்லைதும்மோதரைஉடஹமுல்லைஉடதலவின்னைஉடத்தவலைஉடுவர���உக்குவலைஉலப்பனைஉணவட்டுனைவாழைச்சேனைவவுனியாவேயன்கொடைவாத்துவைவகவைக்காலைவலகப்பிட்டிவளக்கும்புரவல்கமைவல்பொலைவனவாசலைவந்துராவைவட்டகொடைவடரெக்கைவட்டவலைவத்தேகமைவெலிகமைவெளிககந்தைவெல்லவைவெல்லவத்தைவிஜயராஜதகனைவில்வத்தையாகொடையடகமையத்தல்கொடை\nவரை - தெரிவுசெய்க -அபன்பொலஅக்போபுரஅகங்கமஅக்குரல்லஅளவ்வஅளவ்வடுபிட்டியஅளுத்கமஅம்பலாங்கொடஅம்பேபுஸ்ஸஅம்பேவலஅநவிலுந்தவஅங்குலானஅநுராதபுரம்அநுராதபுரம்ஆரச்சிக்கட்டுவஅகுங்காலிஅவிசாவலைஅகுகானபதுள்ளைபலனபலபிட்டியபம்பலபிட்டியபண்டாரவளைபங்கதேனியபேஸ்லைன் வீதிமட்டக்களப்புபட்டலுஓயாபட்டுவத்தபேமுள்ளபெந்தோட்டைபேருவலபோலவத்தபூஸ்ஸபொரலசபோத்தலபுத்கமுவபுளுகஹாகொடசிலாபம்சைனா பேய்கொட்டா வீதிதாரலுவதெஹிவலதெமட்டகொடதெமோதரதேவப்புரம்தியத்தளாவதொடந்துவஏகொட உயனஎல்லஎந்தரமுல்லைஈரட்டைபெரியகுலம்ஏராவூர்கோட்டைகல் ஓயா சந்திகலபொடகல்கமுவைகாலிகல்லெல்லகம்பகாகம்பொலைகனேகொடகனேமுல்லைகனேவத்தைகங்கொடகெலிஒயஜிந்தொடைகிரம்பேகொடகமகிரேட் வெஸ்டர்ன்ஹபராதுவஹபரனஹாலி எலஅப்புத்தலைஹதரஸ் கொடுவஹட்டன்ஹீல் ஓயாஹீந்தெனியஹெட்டிமுல்லைஹிக்கடுவைஹிங்குரான்கொடைஹிரயாளஹோமாகமை வைத்தியசாலைஹோமாகமைஹொரபெஹோரிவிலைஹுனுபிட்டிஇந்தல்கஸ்யின்னஇஹலவட்டவலைஇகலகோட்டைஇந்துருவஇங்குரு ஓயாஜா எலைஜயந்திபுரம்கடதாசி நகர்கடிகமுவைகடுகன்னாவைகஹவைகாக்கப்பள்ளிகலாவெவைகல்குடாகழுத்தரை வடக்குகழுத்தரை தெட்குகம்புருகமுவைகந்தானைகந்தேகொடைகண்டிகந்தலாய்கப்புவத்தைகந்தலுவகட்டுவைகடுகஸ்தோட்டைகட்டுகொடைகடுகுருந்தைகட்டுனாயக்ககீனவெல்லைகெகிராவைகளனிகினிகமைகிருலப்பனைகீத்தல் எல்லைகொக்கலைகொச்சிக்கடைகொள்ளுப்பிட்டிகொம்பனித்தெருகோன்வெவைகொரல்லவெல்லைகொஸ்கமைகொஸ்கொடகொஸ்ஹின்னகொட்டகலைகொட்டாவைகுடஹக்கபொளைகூடா வெவைகுமாரகந்தைகும்பல்கமைகுரனகுருனாகல்லக்ஸ உயனைலியனகேமுல்லைலுனாவைலுணுவிலைமாதம்பைகமைமாதம்பைமதுரங்குலிமகலெ கொடைமக்கொனைமஹ இந்துருவைமஹரகமைமஹியாவைமாகோமலபல்லைமன்னம்பிட்டிமங்கலெலியாமனுவன்கமமரதானைமாதளைமாத்தறைமெதகமைமதவாச்சிமீகொடைமிதிகமைமிஹிந்தலை சந்திமின்னேரியாமீரிகமைமிரிஸ்ஸைமுல்லிப்பொத்தானமொரகொள்ளாகமைமொரடுவைகல்கிஸ்ஸைமுந்தல்மு���்தெடுகலைநாகொல்லாகமைநேலியாநானு ஓயாநாரஹேன்பிட்டைநாத்தான்டிநாவலப்பிட்டிநாவின்னைநேகமைநீர்கொழும்புநெலும்பொக்குனைநுகேகொடைஒஹியபாதுக்கைபாலாவிபல்லேவலைபலுகஸ்வெவைபானந்துரைபனாகொடபனலீயபன்னிப்பிட்டியபெரகும்புரபரசன்ககவெவைபதன்பகைபாதகம்கொடைபட்டிபொலைபயாகலை வடக்குபயாகலை தெற்குபெராதெனியபேரலந்தைபரகும்புரபிலிதுவபிலிமத்தலாவைபின்னவலைபின்வத்தைபியதிகமைபியகமைபொல்வது மோதரபொல்ககவெல்லைபொளன்னறுவைபுனானிபூனாவைபொத்துஹரைபுலச்சிக்குலம்புத்தளம்புவக்பிட்டிரதெல்லைராகமைரம்புக்கனைரணமுக்கமுவைரந்தனிகமைரத்கமைரத்மலானைரிச்மன்ட் ஹில்ரொஸெல்லைசாலியபுரம்சரஸவி உயனைசவரனைசெயலாளர் காரியாலய தரிப்புசேதுவைசீனிகமைசெனரத்கமைசியலன்கமுவைஸ்ரவர்திபுரம்தலாவைதலாவாக்கலைதலவத்தைகெதரைதல்பைதெம்பிலிகலைதம்புத்தேகமைதம்பலாபொலதெல்வத்தைதில்லையடிதிம்பிரியாகெதரைதிஸ்மல்பொலபுகையிரத தரிப்பு 1திருகோணமலைதுடெல்லைதும்மோதரைஉடஹமுல்லைஉடதலவின்னைஉடத்தவலைஉடுவரைஉக்குவலைஉலப்பனைஉணவட்டுனைவாழைச்சேனைவவுனியாவேயன்கொடைவாத்துவைவகவைக்காலைவலகப்பிட்டிவளக்கும்புரவல்கமைவல்பொலைவனவாசலைவந்துராவைவட்டகொடைவடரெக்கைவட்டவலைவத்தேகமைவெலிகமைவெளிககந்தைவெல்லவைவெல்லவத்தைவிஜயராஜதகனைவில்வத்தையாகொடையடகமையத்தல்கொடை\nபொருள் - தெரிவுசெய்க - காற்றுப் புகக் கூடிய பெட்டிகளினுள் கோழிக் குஞ்சுகள் உரிமையாளருடன் கொண்டு செல்லும் மீன் சிறிய பருமனிலுள்ள தளபாடங்கள் கடிதம் அதிக இடம் தேவைப்படும் இலேசான பாரமான பொருட்கள் கி.கி 50க்கு கூடாத இயந்திரங்கள் மற்றும்\nரயில் - தெரிவுசெய்க -சாதாரண புகையிரதம்கடுகதி மற்றும் அரை கடுகதி புகையிரதம்நகரங்களுக்கிடையிலான புகையிரதம்\nஇலங்கை அரசாங்க தகவல் நிலையம்\n© 2011 இலங்கை புகையிரத சேவைகள் (இபுசே). முழுப் பதிப்புரிமையுடையது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltap.com/lyrics/ival-thaana-veeram", "date_download": "2018-08-22T05:18:34Z", "digest": "sha1:IUEUIZ7YVXJAE2V2G2VDX2W4JEQTV2D7", "length": 5453, "nlines": 146, "source_domain": "tamiltap.com", "title": "Ival thaana lyrics from Veeram movie - இவள் தானா பாடல் வரிகள்", "raw_content": "\nஇவள் தானா பாடல் வரிகள் - வீரம்\nவெக்கம் கரை மீறிச் செல்ல\nஅக்கம் பக்கம் யாரும் இல்ல\nஅச்சம் மட்டும் விட்டுத் தள்ள\nசொல்ல ஒரு வார்த்தை இல்ல\nஇவள் தானா இவள் தானா\nஇவன் தானா இவன் தானா\nபோட்டி போட்டு என் விழி ரெண்டும்\nஉன்னை பார்க்க முந்திச் செல்லும்\nஇமைகள் கூட எதிரில் நீ வந்தால்\nஅதன் விடை எல்லாம் உன் விழியிலே\nபல வினா வந்தால் அது காதலே\nதனியே நீ வீதியிலே நடந்தால்\nஒரு பூ கூர்த்த நூலாக தெருவே\nகாய்ச்சல் வந்து நீச்சல் போடும் ஆறாய் மாறினேன்\nஇவன் தானா இவன் தானா\nவரும் மழை ஒன்றை இங்கு பார்க்கிறேன்\nஒரு பிழை என்று நான் உணர்கிறேன்\nஅடடா உன் கண் அசைவும்\nஉடலின் என் உயிர் பிசையும்\nஉடலில் ஒரு பேர் அசையும்\nகாற்றில் போட்ட கோலம் போலே நேற்றை மறக்கிறேன்\nஇவள் தானா ஓ இவள் தானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/12/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%C2%AD%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%C2%AD%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF.html", "date_download": "2018-08-22T05:27:39Z", "digest": "sha1:24ZQZH3N4H6IX74GAJMRVTFT63MMCFOD", "length": 10317, "nlines": 103, "source_domain": "newuthayan.com", "title": "போராடித் தோற்­றது அயர்­லாந்து அணி - Uthayan Daily News", "raw_content": "\nகிளிநொச்சியில்- முன்னாள் போராளி கைது\nசென். மேரிஸ் அணி – இறுதி ஆட்டத்துக்குத் தகுதி\nவவுனியா பெரிய பள்ளிவாசலில் – ஹஜ் தொழுகை\nஇரண்டு கிலோ கஞ்சாவுடன் -இளைஞர் கைது\nமுதிரை மரக்கடத்தல் – பொலிஸாரினால் முறியடிப்பு\nதூத்துக்குடி மீனவர்கள்- 8 பேர் நாட்டுப்படகுடன் கைது\n35 வயதுக்கு குறைந்தோரும் -ஓட்டோ சாரதியாகலாம்\n4,130 பட்டதாரிகளுக்கு -அரச நியமனம்\nகிருமித் தொற்றால் – 65 வயது முதியவர் உயிரிழப்பு\nயாழ்ப்பாணத்தில் நடந்த கொடூரம் -கர்ப்பிணி பெண் மீது கத்திக் குத்து\nபோராடித் தோற்­றது அயர்­லாந்து அணி\nகிரிக்­கெட் வர­லாற்­றில் தனது முத­லா­வது டெஸ்ட் ஆட்­டத்தை பாகிஸ்­தா­னுக்கு எதி­ராக விளை­யா­டிய அயர்­லாந்து, அதைத் தோல்­வி­யு­டன் முடித்­துக்­கொண்­டது. எனி­னும் ஆட்­டத்­தின் 5 நாள்­கள் வரை தாக்­குப்­பி­டித்­தமை, இன்­னிங்ஸ் தோல்­வியை தவிர்த்­தமை உள்­ளிட்ட விட­யங்­க­ளில் அந்த அணிக்கு பாராட்­டுக்­கள் குவிந்து வரு­கின்­றன.\nடெஸ்ட் அந்­தஸ்­தைப் பர­வ­லாக்­கம் செய்ய முடி­வெ­டுத்த பன்­னாட்டு கிரிக்­கெட் சபை, ஆப்­கா­னிஸ்­தான் மற்­றும் அயர்­லாந்து அணி­க­ளுக்கு புதி­தாக டெஸ்ட் அந்தஸ்தை வழங்­கி­யது. இதன்­படி தனது முத­லா­வது டெஸ்ட் ஆட்­டத்தை கடந்த 11ஆம் திகதி பாகிஸ்­தா­னுக்கு எதி­ராக எதிர்­கொண்­டது அயர்­லாந்து.\nநாண­யச் சுழற்­ச��­யில் வெற்­றி­பெற்ற அயர்­லாந்து முத­லில் களத்­த­டுப்­பைத் தீர்­மா­னித்­தது. இதன்­படி முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டிய பாகிஸ்­தான் அணி 9 இலக்­கு­களை இழந்து 310 ஓட்­டங்­க­ளைப் பெற்­றி­ருந்த நிலை­யில் ஆட்­டத்தை இடை­நி­றுத்­தி­யது.\nஅதி­க­பட்­ச­மாக அஸ்­ரப் 83 ஓட்­டங்­க­ளை­யும், சபிக் 62 ஓட்­டங்­க­ளை­யும், சடப்­கான் 55 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர். பந்­து­வீச்­சில் முஸ்­தாக் 4 இலக்­கு­க­ளை­யும், தொம்­சன் 3 இலக்­கு­க­ளை­யும், ரன்­கி ன் 2 இலக்­கு­க­ளை­யும் கைப்­பற்­றி­னர்.\nபதி­லுக்­குக் கள­மி­றங்­கிய அயர்­லாந்து 130 ஓட்­டங்­க­ளில் சகல இலக்­கு­க­ளை­யும் இழந்­தது. கெவின் ஓ பிரைன் அதி­க­பட்­ச­மாக 40 ஓட்­டங்­க­ளை­யும், வில்­சன் 33 ஓட்­டங்­க­ளை­யும், ஸ்ரேர்­லிங் 17 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர்.\nபந்­து­வீச்­சில் அப்­பாஸ் 4 இலக்­கு­க­ளை­யும், சடப்­கான் 3 இலக்­கு­க­ளை­யும், அமீர் 2 இலக்­கு­க­ளை­யும், அஸ்­ரப் ஓல் இலக்­கை­யும் கைப்­பற்­றி­னர்.\nகளத்­த­டுப்­பில் ஈடு­ப­டத் தகு­தி­யில்­லாத நிலை­யில் இரண்­டா­வது இன்­னிங்­ஸூக்­கா­கத் தொடர்ந்து துடுப்­பெ­டுத்­தா­டப் பணிக்­கப்­பட்­டது அயர்­லாந்து.\nஅந்த அணி 339 ஓட்­டங்­க­ளைக் குவித்து இன்­னிங்ஸ் தோல்­வி­யைத் தவிர்த்­த­து­டன் 159 ஓட்­டங்­கள் கூடு­த­லா­க­வும் பெற்­றது. கெவின் ஓ பிரைன் 118 ஓட்­டங்­க­ளைப் பெற்­றார். அயர்­லாந்து அணிக்­காக முத­லா­வது டெஸ்ட் சதத்­தைப் பதி­வு­செய்­த­வர் என்ற சிறப்பு அவ­ருக்­குக் கிடைத்­தது. தொம்­சன் 53 ஓட்­டங்­க­ளை­யும், ஜொய்ஸ் 43 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர்.\nபந்­து­வீச்­சில் அப்­பாஸ் 5 இலக்­கு­க­ளை­யும், அமீர் 3 இலக்­கு­க­ளை­யும் பெற்­ற­னர். 160 ஓட்­டங்­களை இலக்­கா­கக் கொண்டு பதி­லுக்­குக் கள­மி­றங்­கிய பாகிஸ்­தான் 5 இலக்­கு­களை இழந்து வெற்­றி­பெற்­றது. இமாம் உல் ஹக் 74 ஓட்­டங்­க­ளு­டன் ஆட்­ட­மி­ழக்­கா­தி­ருந்­தார்.\nமக்கள் காணிகளில் - தென்னை மரங்கள் நடும் கடற்படையினர்\nவட மாகாண ரீதியிலான சைக்கிள் ஓட்டம்\nஇளம்பறவைகள் கழகத்தின் கால்பந்தாட்ட முடிவுகள்\nசாந்தை, குமரநகர் அணிகள் அசத்தல்\nஸ்கந்தவரோதயவை வீழ்த்தி கிளிநொச்சி ம.வித்தி அபாரம்\nகிளிநொச்சியில்- முன்னாள் போராளி கைது\nசென். மேரிஸ் அணி – இறுதி ஆட்டத்துக்குத் தகுதி\nவவுனியா பெரிய பள்ளிவாசலில் – ஹஜ் தொழுகை\nஇரண்டு கிலோ கஞ்சாவுடன் -இளைஞர் கைது\nமுதிரை மரக்கடத்தல் – பொலிஸாரினால் முறியடிப்பு\nதூத்துக்குடி மீனவர்கள்- 8 பேர் நாட்டுப்படகுடன் கைது\n35 வயதுக்கு குறைந்தோரும் -ஓட்டோ சாரதியாகலாம்\n4,130 பட்டதாரிகளுக்கு -அரச நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tectheme.com/?cat=39&paged=13", "date_download": "2018-08-22T06:00:27Z", "digest": "sha1:4JRVWJFB3W5GIXUVQSQGD3AP6UVGEEKI", "length": 3635, "nlines": 71, "source_domain": "tectheme.com", "title": "Tec Theme Learn From Us Tech Science world மருத்துவம் சமையல்", "raw_content": "\nமனிதர்களை மிஞ்சிய விலங்குகளின் செல்பி போஸ்\nஇந்திய ஸ்பெஷல் உணவான நாண் செய்முறை…\nமுகப்பருவை வந்த தெரியாமல் போக்க கற்றாழை போதும்..\nசுவையான வென் பொங்கல் செய்முறை…\nநுவரெலியாவில் தயாரிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய ஸ்டாபரி பீட்ஸா..\nகுழந்தைகளின் உயிரை காப்பாற்றும் சூப்பர் வாழைப்பழம்\nவளர்ந்து வரும் நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் 7,50,000 குழந்தைகள் விட்டமின் ஏ குறைபாடால் உயிரிழக்கின்றனர். அதுமட்டுமின்றி விட்டமின் ஏ குறைபாடு குருட்டுத்தன்மைக்கு முக்கிய காரணமாக திகழ்கிறது. மேலும்\n4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் அறிமுகம்\nபூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஎதிர்பாராமல் கேமராவில் சிக்கிய கொடூர விஷயங்கள்\nஇது தான் யாழ். இது தான் யாழ் மண்ணின் பெருமை\n5 புதிய வசதிகளுடன் வெளிவருகிறது WhatsApp\nசுவாரசியமில்லா வாழ்க்கை… பணத்தை தேடிய பயணம்..\nபுத்தம் புது காலை …\nஎடை குறைக்க பாட்டி சொன்ன வைத்தியம்…….\nவெள்ளையாகுவதற்கு கிரீம் பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nonparents.com/ta/", "date_download": "2018-08-22T05:23:28Z", "digest": "sha1:FPGXWNATH7OFGFYRJVD3IG6N7NB7CI4L", "length": 26898, "nlines": 148, "source_domain": "www.nonparents.com", "title": "பெற்றோர் - குழந்தை இல்லாமை மற்றும் குழந்தைப்பருவத்திற்கான உலகளாவிய சமூகம் -", "raw_content": "\nபெற்றோர் - குழந்தை இல்லாமை மற்றும் குழந்தையின்மைக்கான உலகளாவிய சமூகம்\nவாழ்க்கையில் ஒரு புதிய அர்த்தத்தை கண்டுபிடித்துக்கொள்\nஉறவுகள் மற்றும் சுய மரியாதை மீது தாக்கம்\nஉங்கள் சுயவிவர படத்தை சேர்க்கவும் / புதுப்பிக்கவும்\nவாழ்க்கையில் ஒரு புதிய அர்த்தத்தை கண்டுபிடித்துக்கொள்\nகிளியோஸ் ஸ்டோரி: நீங்கள் மகிழ்ச்சியுடன் குழந்தைபெற்ற பெண் என்று சொல்லும்போது நீங்கள் ஏன் நம்பவில்லை\n\"நான் எக்ஸ் அல்ல, ஆனால் ...\" அல்லத��� \"நான் X ஐ வெறுக்கிறேன் ஆனால் ...\" உடன் ஒரு வாக்கியத்தை யாராவது தொடங்குகையில் நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் \"நான் எக்ஸ் அல்ல, ஆனால் ...\" உடனடியாக சந்தேகத்தை தூண்டியது ஏனென்றால் வார்த்தைகள் என்னையே பின்தொடர்கின்றன என்பது முக்கியமல்ல. ஓய்வு வாசிக்க\nநைஜீரிய வானொலி நிலையத்திற்கு என் நேர்காணல் நாட்டிலுள்ள விரோதப் பண்பற்ற பெண்கள் பற்றிய முகம்\nநைனா ஸ்டீல் ராயல் எஃப்எம் 95.1 என்பது நைஜீரியாவில் உள்ள Ilorin பிராந்திய வானொலி நிலையமாகும். நான் நேர்காணலுக்கு வந்த நிகழ்ச்சி, தியேட்டோப் ஒலூலேயே வழங்கிய ஒரு வார நிகழ்ச்சி. ஓய்வு வாசிக்க\nசட்டவிரோத நடிகையின் உறவினர்கள் சட்டப் போரின் பின்னர் அவரது அதிர்ஷ்டத்தை ஒரு துண்டுகளாக பெறுகின்றனர்\nநினா ஸ்டீல் க்ளேர் கோர்டன் ஒரு ஆங்கில நடிகை ஆவார். அவர் ஏப்ரல் மாதம் 29 ம் தேதி இறந்தார். அவள் தான். இல், அவள் தனது உறவினர்களிடம் £ 9 மதிப்புள்ள அவரது மரணத்தின் போது மதிப்புள்ள அவரது முழு எஸ்டேட் விட்டு ஒரு விருப்பத்தை, செய்து ... ஓய்வு வாசிக்க\nஓபராவின் மாய தொடுதல் மீண்டும் தாக்குகிறது\nவயது முதிர்ந்த வயதான திட்டம் மனச்சோர்வடைந்தாலும், வாய்ப்புகளைத் தவிர்ப்பது ஒரு சாத்தியமான விருப்பமாக கருதப்படக்கூடாது\nபுலம்பெயர்வு: இதயத்தில் உணவு கொண்டிருக்கும் வலைப்பதிவு\nபிள்ளைகள் இல்லாததால் நீங்கள் தானாகவே பொருந்துவதில்லை\nநைஜீரிய வானொலி நிலையத்திற்கு என் நேர்காணல் நாட்டிலுள்ள விரோதப் பண்பற்ற பெண்கள் பற்றிய முகம்\nசட்டவிரோத நடிகையின் உறவினர்கள் சட்டப் போரின் பின்னர் அவரது அதிர்ஷ்டத்தை ஒரு துண்டுகளாக பெறுகின்றனர்\nலியோனார்டோ டிகாப்பிரியோ காலநிலை மாற்றத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஆவண ஆவணத்தில் விளக்குகிறார்\nஓபரா வின்பிரே, தனது மூதாதையர்களின் ஆவிகள் ஒரு ஆற்றல் வாய்ந்த உரையில் ஆசை மற்றும் பெரிய கனவு\nகடுமையான முதிர்ச்சியுள்ள பெண்மணி வாழ்க்கையில் நேர்மறையானதாக இருப்பதோடு, அதை முழுமையாகப் பற்றிக்கொள்ள தீர்மானித்திருக்கிறார்\nஅயர்லாந்து குடியரசில் கருக்கலைப்பு பற்றிய வாக்கெடுப்பு முடிவு சரியான ஒன்றாகும்\nராயல் திருமண காய்ச்சல் வந்து போய்விட்டது மற்றும் வழக்கம் போல செல்கிறது\nஇன்றைய தினம் வரி செலுத்துவோர் நாளொன்றுக்கு முன்கூட்டியே வரி செலுத்துவோர் ஆக வேண்டும் என்ற வாதத்தை உருவாக்குவதன் மூலம் மனித உழைப்பை மாற்றி அமைத்தல்\nஆக்டாவியா ஹில் அவரது மரணத்தை அடுத்து ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக சமூக மாற்றத்திற்காகவும், அவரது மரபு வாழ்க்கைக்காகவும் போராடியது\nதனது தாயை இழந்த லிசா ஸ்டான்ஸ்பீல்ட் அவர் குழந்தைகளை விரும்பியதாக நம்புகிறார், பின்னர் அவர் தாய்மை உணர்ந்த பின் அவள் அனைவருக்கும் தெரியவில்லை\nடைசனின் தொடர்ச்சியான வெற்றி, சில பெண்கள் ஹாலிவுட்டில் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்கான ஒரு நினைவூட்டலாகும்\nஜியோங் க்வான்: பெளத்த கன்னியாஸ்திரியாக நடந்து கொண்ட பாராட்டப்பட்ட செஃப்\nஹன்னா ஹக்ஸ்வெல் தீவிர வறுமையில் வாழ்ந்து பல வருடங்கள் கழித்து தேசிய புதையல் ஆனார்\nகரேன் கார்பெண்டரின் குறுகிய வாழ்வு தன்னையே சந்தேகத்திற்குள்ளாக்கியது, அவர் மிகவும் திறமையான கலைஞராக இருந்தபோதிலும்\nலூதர் வன்ட்ரோஸ் எப்போதும் இருந்த பெரிய திறமைக்காக நினைவுபடுத்தப்படுவார்\nநெருக்கமான நீங்கள் உங்கள் விதியை பெற சிறிய கூட்டம் ஆகிறது\nஉங்கள் திருமணம் முடிவுக்கு கொண்டுவருவது பொதுமக்களிடமிருந்தே முடிவடையும், அது முடிவெடுப்பதற்கான முடிவை நீங்கள் குறிப்பாகக் கூடாது\nஒருவன் உங்களிடம் சொன்னால், அவனது மனதை மாற்றுவதை நம்பிக்கையோடு அவனோடு தங்காதே என அவன் விரும்பவில்லை\nஒரு புதிய பங்காளியுடனான குழந்தைகளைக் கொண்டிருக்கும் போது, ​​அது ஒரு குழந்தையற்ற பெண்ணின் மீது ஏன் மோசமாக பிரதிபலிக்கவில்லை\nசமாதான யாத்ரீகன் தனது வாழ்க்கை நோக்கத்தை கண்டுபிடித்தார், அதற்காக அனைத்தையும் தியாகம் செய்யத் தயாராக இருந்தார்\nஒரு வாழ்நாள் முழுவதும் நட்பும், இரத்தமும் தண்ணீரை விட தடிமனாக இல்லை என்பதற்கான ஆதாரம்\nகுழந்தை இல்லாத பெண் ரியாலிட்டி டி.வி நிகழ்ச்சியில் காதலிக்கிறாள், அவளது புதிய மனிதன் ஒரு பெற்றோராக இருக்க மாட்டாள்\nஜெய் லெனோ மற்றும் அவரது மனைவி மாவிஸ் ஆகியோர் கணவன் மற்றும் மனைவியாக உள்ளனர்\nஜான் செனா பிரசங்கிக்காதிருக்க விரும்பவில்லை, அவருடைய வருங்கால மனைவி தனது முடிவை ஆதரிக்கிறார்\nட்ரேசி எல்லிஸ் ரோஸ் எந்த குழந்தைகளுடன் ஒற்றை இருக்க வேண்டும் பெண்கள் ஒரு சக்திவாய்ந்த வழக்கு செய்கிறது\nஇம்மானுவல் மேக்ரோன் தனது மனைவியுடன் தனது உறவை விமர்சிப்பவர்களின் தவறான கருத்துக்களை கூறுகிறார்\nபோ டெரெக் காதல் வாழ்க்கை மற்றொரு பிறகு ஒரு மகிழ்ச்சியான உறவு தோன்றுகிறது\nடி.என்.ஏ நிபுணர் நைஜீரியாவில் உள்ள XXX ஆண்களில் XXX ஆண்களின் உயிரியல் தந்தையர்கள் அல்ல என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்\nமணமகன் திருமணம் செய்து கொள்ளாத ஒரு பெண்ணுடன் ஏதாவது தவறு இருக்க வேண்டும் அல்லது எந்த வயதினரிலும் வயது வரம்பில் எந்தவொரு குழந்தைகளும் இருக்கக்கூடாது எனக் கூறுகிறார்.\nஒரு பெண்ணை சந்தித்தபோது, ​​அவள் தன் குடும்பத்தோடு மட்டுமல்லாமல், குழந்தைகள் விரும்பாதவர்களிடமும் சந்தித்தபோது, ​​பெண்ணின் வாழ்க்கை மாறியது\nபெர்சி கிப்சன், ஜான் காலின்ஸ் உடன் குழந்தைகளைக் கொண்டிருப்பதைத் தேர்ந்தெடுத்தார்\nஜெனிஃபர் அனிஸ்டன் மற்றும் ஜஸ்டின் தியோரேக்ஸ் ஆகியோர் பிராட் பிட் திருமணத்திற்கு என்ன நடந்தது என்பது எங்களுக்குத் தெரியும், அது உங்களுக்கு கர்மா\nஉங்களுடைய வாழ்க்கையிலும், உங்கள் கணவர் அல்லது பங்குதாரர் பற்றியும் முக்கியமாக இருக்க வேண்டிய அவசியமில்லை\nஅழுத்தத்தின் கீழ் பெண்கள்: குழந்தைகளுக்கு தொழிற்சாலைகள் மற்றும் நச்சுத் தாய்மார்கள் எவ்வாறு சமூகத்தை ஊக்கப்படுத்துகிறார்கள்\nமாக்ரானின் உறவுகளின் தீவிரமான ஆய்வு, இருவருக்கும் குழந்தைகள் இல்லை என்ற உண்மையால் மோசமாகிறது\nஒரு குழந்தை இல்லாத தம்பதியினரின் எளிய இன்பத்தை அனுபவித்து மகிழுங்கள்\nவலைத்தளத்திற்கான நினா ஸ்டீல் பேட்டிக்கு ஒரு இணைப்பு: childfreeafrican.com\nஅதன் பெயர் குறிப்பிடுவது போல, www.childfreeafrican.com, குழந்தை பருவ வாழ்க்கை ஊக்குவிக்கிறது, ஒரு ஆப்பிரிக்க பார்வையாளர்கள் மனதில். ஆபிரிக்க கண்டத்தில் குழந்தைகள் இன்னும் ஒரு நபராக கருதப்படுகிறார்கள், மேலும் இதன் காரணமாக, பெரும்பான்மையான மக்கள் அந்த பெற்றோருக்கு மட்டுமே ஒரே வழி என்று கருதுகின்றனர். ஓய்வு வாசிக்க\nBBC வேல்ஸிற்கான மீடியா கோரிக்கை\nநீங்கள் வேல்ஸ் இருந்து தேர்வு பெண் ஒரு குழந்தை இல்லாததா அப்படியானால், நீங்கள் பிபிசி வேல்ஸ் வலைத்தளத்தின் குழந்தை இல்லாமையின் ஒரு பகுதிக்கு இடம்பெறுவதில் ஆர்வம் காட்டுவீர்களா அப்படியானால், நீங்கள் பிபிசி வேல்ஸ் வலைத்தளத்தின் குழந்தை இல்லாமையின் ஒரு பகுதிக்கு இடம்பெறுவதில் ஆர்வம் காட்டுவீர்களா\nnonparents.com மக்களுக்கு கல்வி பற்றி ஆர்வமாக உள்ளது, எனவே அவர்கள் ஒரு பெற்றோர் அல்லாத அனைத்து அம்சங்களையும் சிக்கல்களையும் புரிந்து கொள்கிறார்கள். இந்த வலைத்தளத்தின் எல்லா ஆதாரங்களுக்கும் மேலதிகமாக, அவ்வாறு செய்ய ஒரு வழி, எல்லா இடங்களிலும் குழந்தை இல்லாத குழந்தைகளின் தனிப்பட்ட கதைகள் மூலம் ... ஓய்வு வாசிக்க\nஒரு ஆபிரிக்க முன்னோக்கிலிருந்து குழந்தையாக இருப்பது\nகுழந்தை பருவ ஆபிரிக்க பெண் என்ற உண்மை என்ன அந்த வலைத்தளம் ஒரு நேர்காணலில், இந்த வலைத்தளம் நிறுவனர் மற்றும் ஆசிரியர், நினா ஸ்டீல் வைத்து அந்த கேள்வி தான்: www.africanfeminism.com. ... ஓய்வு வாசிக்க\nஇந்த சுருக்கமான கணக்கெடுப்பில் நிரப்பவும்.மக்கள் ஏன் குழந்தைகள் இல்லாத காரணத்தை பற்றி மேலும் புரிந்து கொள்ள விரும்புகிறோம். உங்களிடம் குழந்தை இல்லை என்றால், இந்த சுருக்கமான கணக்கெடுப்பில் நிரப்பவும்.\nபயனர் பெயர் அல்லது மின்னஞ்சல்\nஎன்னை ஞாபகம் வைத்து கொள்\nஎங்களை பற்றி | மீடியா கோரிக்கைகள் | தனியுரிமை & குக்கீ கொள்கை | விதிமுறைகளும் நிபந்தனைகளும் | நிபந்தனைகள் | நடத்தை விதி | தொடர்பு\nபதிப்புரிமை © 2018 nonparents.com. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nசிறந்த உலாவல் அனுபவத்தை வழங்குவதற்கு குக்கீகளைப் பயன்படுத்துகிறோம், தளத்தின் போக்குவரத்தை பகுப்பாய்வு செய்யுங்கள், உள்ளடக்கத்தைத் தனிப்பயனாக்குங்கள் மற்றும் இலக்கு விளம்பரங்களை வழங்குவோம். நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம், \"தனியுரிமை விருப்பங்கள்\" என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் எப்படி அவற்றை கட்டுப்படுத்தலாம் என்பதைப் பற்றிப் படியுங்கள். நீங்கள் இந்த தளத்தைப் பயன்படுத்தினால், எங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nநீங்கள் எந்த வலைத்தளத்தையும் பார்வையிடும்போது. இது உங்கள் உலாவியில் தகவலை சேமிக்க அல்லது மீட்டெடுக்கலாம், பெரும்பாலும் குக்கீகளின் வடிவில். இந்த தகவல் உங்களைப் பற்றியது, உங்கள் விருப்பத்தேர்வுகள் அல்லது உங்கள் சாதனம் ஆகியவற்றைப் பொறுத்து இருக்கலாம் மற்றும் பெரும்பாலும் நீங்கள் எதிர்பார்க்கும் தளம் வேலை செய்ய பயன்படுகிறது. இந்த தகவல் நேரடியாக உங்களை அடையாளம் காணாது, ஆனால் அதை நீங்கள் இன்னும் தனிப்பட்ட இணைய அனுபவத்தை கொடுக்க முடியும்.\nதனியுரிமைக்கு உங்கள் உரிமையை நாங்கள் மதிக்க��றோம், ஏனெனில் சில வகையான குக்கீகளை அனுமதிக்க முடியாது. மேலும் கண்டுபிடிக்க மற்றும் எங்கள் இயல்புநிலை அமைப்புகளை மாற்ற வெவ்வேறு வகை தலைப்புகள் கிளிக் செய்யவும். இருப்பினும், சில வகையான குக்கீகளைத் தடுப்பது தளத்தின் அனுபவத்தையும், நாங்கள் வழங்கக்கூடிய சேவைகளையும் பாதிக்கக்கூடும்.\nநீங்கள் படித்து எங்கள் ஒப்புக்கொண்டீர்கள் தனியுரிமை மற்றும் குக்கீ கொள்கை.\nதளத்தில் சரியாக செயல்பட தேவையான குக்கீகள்.\nஇவை பயனர் தகவலைக் கண்காணிக்கும் மற்றும் சாத்தியமான சிக்கல்களைக் கண்டறிய பயன்படுகிறது. பயனர்கள் இந்த தளத்தைப் பயன்படுத்துவது குறித்த பகுப்பாய்வுத் தரவை வழங்குவதன் மூலம் இவை எங்கள் சேவைகளை மேம்படுத்த உதவுகின்றன.\nசமீபத்திய உலாவி தரவின் அடிப்படையில் பயனுள்ள தகவலை உங்களுக்கு வழங்க இந்த குக்கீகள் பயன்படுத்தப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madhavipanthal.blogspot.com/2009/10/2.html", "date_download": "2018-08-22T05:38:53Z", "digest": "sha1:L6EJ4ZA2B34326H5J4SMRDRMZY3YUSEO", "length": 82397, "nlines": 590, "source_domain": "madhavipanthal.blogspot.com", "title": "மாதவிப் பந்தல்: மறங்கொள் இரணியன் - 2", "raw_content": "\nஅங்கு ஏதும், நான் உன்னை நினைக்க மாட்டேன் அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்\nPick a Label (பொருள் வரிசை)\nLabelsSaivam(49)சைவம்(48)தமிழ் இலக்கியம்(45)ஆண்டாள்(44)Thiruppaavai(36)திருப்பாவை(36)சங்கத்தமிழ்(35)paavai_book(32)PaavaiPodcast(30)TamilTwitterFM(30)rangananna(29)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)பதிவர் வட்டம்(26)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)முருகன்(23)murugan(22)தமிழ்க் கடவுள்(20)tamizh kadavul(19)ஆழ்வார்(19)***(18)Tirumala(18)சமூகம்(17)நட்சத்திரம்(17)நாயன்மார்(16)இராமானுசர்(14)Community(13)Meaning of Om Namo Narayanaya(10)brahmotsavam(10)tamizh isai(10)திருமலைப் பிரம்மோற்சவம்(10)Nation(9)சினிமா(9)பெரியாழ்வார்(9)சைவ-வைணவம்(8)டகால்ட்டி(8)திருவரங்கம்(8)Christianity(7)இராமாயண விருந்து(7)சரணாகதி(7)தமிழ் ஈழம்(7)திருமலைக் கதைகள்(7)பிள்ளையார்(7)தேவாரம்(6)நம்மாழ்வார்(6)Meaning of Narayanaya(5)அறிவியல்(5)ஆச்சார்யர்கள்(5)சிறுகதை(5)தமிழ் இலக்கணம்(5)தியாகராஜர்(5)திருமங்கையாழ்வார்(5)நாராயணாய(5)மகளிர்(5)மீள்பதிவு(5)அனுமன்(4)அருணகிரி(4)கம்பர்(4)சுய புராணம்(4)தில்லை(4)Destination Unknown(3)Islam(3)Meaning of Om(3)languages2tamil(3)will god get moksham(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆலயச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல்(3)கீதை(3)குலசேகராழ்வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தமிழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2���மிழ்(3)நாச்சியார் திருமொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வாரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)ஆம்பல் ஆம்பல்(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆலயச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல்(3)கீதை(3)குலசேகராழ்வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தமிழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2தமிழ்(3)நாச்சியார் திருமொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வாரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)ஆம்பல் ஆம்பல்(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(2)கதை(2)கற்பனை(2)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)குமரன்(2)சமையல் குறிப்பு(2)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)தமிழிசை(2)தமிழ்நாடு(2)திருக்குறள்(2)திருப்பாணாழ்வார்(2)திருமழிசையாழ்வார்(2)துலுக்கா நாச்சியார்(2)தொடர்கதை(2)நமோ(2)நேர்காணல்(2)பாரதியார்(2)பிரகலாதன்(2)பொன்னியின் செல்வன்(2)முருகவாரணமாயிரம்(2)மொக்கை(2)108(1)300(1)365paa(1)Advaitam(1)Baby Bathing For Dummies(1)Blog Politics(1)Blogayanam(1)Currency(1)Difference of Opinion(1)Economics(1)Folk in Tamil Cinema(1)Imaginary News(1)MR Radha(1)MS Subbulakshmi(1)Michelle Obama(1)My Best of 2007(1)National Anthem(1)PaavaiPod01(1)PaavaiPod02(1)PaavaiPod03(1)PaavaiPod04(1)PaavaiPod05(1)PaavaiPod06(1)PaavaiPod07(1)PaavaiPod08(1)PaavaiPod09(1)PaavaiPod10(1)PaavaiPod11(1)PaavaiPod12(1)PaavaiPod13(1)PaavaiPod14(1)PaavaiPod15(1)PaavaiPod16(1)PaavaiPod17(1)PaavaiPod18(1)PaavaiPod19(1)PaavaiPod20(1)PaavaiPod21(1)PaavaiPod22(1)PaavaiPod23(1)PaavaiPod24(1)PaavaiPod25(1)PaavaiPod26(1)PaavaiPod27(1)PaavaiPod28(1)PaavaiPod29(1)PaavaiPod30(1)Prayers of Women(1)Ram Sethu(1)Sandhya Vanthanam(1)Tamil Cinema(1)Tech(1)Thanksgiving(1)Valentines Day(1)Xavier Thaninayagam Adigal(1)grantham(1)ilayaraja(1)kal thondri man thondra(1)pithukuli(1)seetha kalyana vaibhogame(1)senthilnathan(1)vaali-anjali(1)wishes(1)அண்ணன்-தங்கை(1)அத்வைதம்(1)அப்துல் கலாம்(1)அமலனாதிபிரான்(1)அறிஞர் அண்ணா(1)அல்குல்(1)இராவணன்(1)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொளியும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எம். எஸ்(1)கஜேந்திரன்(1)கண்ணன்(1)கமலஹாசன்(1)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)குமரகுருபரர்(1)குறுங்குடி(1)குறுந்தொகை(1)குலசேகரன் படி(1)கூரத்தாழ்வான்(1)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சாஸ்திரம்(1)தசாவதாரம்(1)தமிழாக்கம்(1)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தாலாட்டு(1)திருக்கச்சி நம்பி(1)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருவகுப்பு(1)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தேசிய கீதம்(1)தை-01(1)நாட்டுப்புறப் பாடகள்(1)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பறை(1)பித்துக்குளி(1)பிள்ளைத் தமிழ்(1)பெருமாளுக்கே கொசுவத்தி(1)மதுரகவியாழ்வார்(1)மனீஷா பஞ்சகம்(1)மயிலாடுதுறை(1)மாணிக்கவாசகர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)மார்கழி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)மார்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)மார்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)மார்கழி-28(1)மார்கழி-29(1)மார்கழி-30(1)மீனாட்சி(1)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வள்ளலார்(1)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(1)\n(3)wishes(1)Xavier Thaninayagam Adigal(1)அண்ணன்-தங்கை(1)அத்வைதம்(1)அந்தணர் அல்லாதார்(3)அப்துல் கலாம்(1)அமலனாதிபிரான்(1)அமெரிக்கா(3)அருணகிரி(4)அல்குல்(1)அறிஞர் அண்ணா(1)அறிவியல்(5)அனுமன்(4)ஆச்சார்யர்கள்(5)ஆண்டாள்(44)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆம்பல் ஆம்பல்(2)ஆலயச் சீர்திருத்தம்(3)ஆழ்வார்(19)இராமதாசர்(2)இராமாயண விருந்து(7)இராமானுசர்(14)இராவணன்(1)இளையராஜா(2)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொளியும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எம். எஸ்(1)ஓம்(3)கடவுள் உண்டா இல்லையா(2)கண்ணன்(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன்(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்குடி(1)குறுந்தொகை(1)கூரத்தாழ்வான்(1)சங்கத்தமிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் குறிப்பு(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)டகால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக்கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் இலக்கணம்(5)தமிழ் இலக்கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட்டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)திருக்குறள்(2)திருக்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருமங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம்மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீதம்(1)தேவாரம்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச��சியார் திருமொழி(3)நாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயணாய(5)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)நேர்காணல்(2)பக்தி யோகம்(3)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்குளி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா(2)கண்ணன்(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன்(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்குடி(1)குறுந்தொகை(1)கூரத்தாழ்வான்(1)சங்கத்தமிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் குறிப்பு(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)டகால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக்கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் இலக்கணம்(5)தமிழ் இலக்கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட்டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)திருக்குறள்(2)திருக்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருமங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம்மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீதம்(1)தேவாரம்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச்சியார் திருமொழி(3)நாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயணாய(5)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)நேர்காணல்(2)பக்தி யோகம்(3)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்குளி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)பெரியாழ்வார்(9)பெருமாளுக்கே கொசுவத்தி(1)பொன்னியின் செல்வன்(2)மகளிர்(5)மதுரகவியாழ்வார்(1)மயிலாடுதுறை(1)மனீஷா பஞ்சகம்(1)மாணிக்கவாசகர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)மார்கழி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)மார்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)மார்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)மார்கழி-28(1)மார்கழி-29(1)மார்கழி-30(1)மீள்பதிவு(5)மீனாட்சி(1)முதலாழ்வார்கள்(3)முருகவாரணமாயிரம்(2)முருகன்(23)மொக்கை(2)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வள்ளலார்(1)வாரணமாயிரம்(3)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)ஜிரா(3)ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(1)\nசிலப்பதிகார Dancer மாதவியோட பந்தலா இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா\nமாதவிப் பந்தல் மேல், பல் கால் குயில் இனங்கள் கூவின காண் - என்பது நம் கோதைத் தமிழ்\nமாதவி என்பது வசந்தமல்லி/ குருக்கத்திச் செடி\nஅது ஆண்டாள் வீட்டுப் பந்தலில் படர்ந்து, கமகம-ன்னு மணம் வீ்சுது\nமாதவிப் பந்தல் மேல், எங்கிருந்தோ வரும் குயில்கள்லெல்லாம் வந்தமர்ந்து, பண் இசைக்கின்றன\nஇந்த மாதவிப் பந்தலில் நீங்களும் குயில்களே\nமாதவிப் பந்தல் \"வைணவ வலைப்பூ\" என்று சொல்வதில் ஒரு சிலருக்கு மட்டும் \"இனம் புரியாத\" ஆர்வம்:) - ஆனால் பந்தல் வைணவப் பூ அல்ல\nமாதவிப் பந்தலில் முதன்மை பெறுவது:\n1. மானுடம் - அது சார்ந்த ஆன்மீகம்\n2. தமிழ் - அதை முன்னிறுத்தும் ஆன்மீகம்\nசாதி மறுப்பும், தமிழ் ஏற்றமும் எங்கெங்கு எல்லாம் தலை நிமிர்ந்து உள்ளதோ...\nஅவை அத்தனையும் பந்தலில் பேசப்பட்டுள்ளது பேசப்படும்\n\"அடியார்களைக் குலம் விசாரிப்பவன் பெற்ற தாயை யோனி விசாரிப்பவன் ஆகின்றான்\" - இராமானுசர்\nஇப்படியான அறத் துணிவும்/பெரியார் உள்ளமும் உள்ள எந்த நெறியும் பந்தலுக்குச் சொந்த நெறியே, கந்த நெறியே\n சில வீட்டில், பெண்கள், இட்லிக்கு மாவரைச்ச ஒடனேயே, உப்பு போட்டுற மாட்டாங்க ராவுக்குத் தூங்கப் போவையில, கல்லுப்பைக், கையால அ...\n\"தமிழ்ப் புத்தாண்டு\" ங்கிற ஒன்னே கிடையாது\nCrux of this Post: 1. தமிழ்ப் புத்தாண்டு நாள் = பண்டை இலக்கியங்களில் கிடையாது Itz a latter day practice 2. சித்திரை / ருத்ரோத்காரி வரு&#...\nதலைப்பைப் பார்த்து யாரும் சூடாக வேண்டாம்:) \"மாதவிப் பந்தலில், இப்படியெல்லாம் பதிவுகள் வருவது எங்களை *நெருடும்*\" ன்னு என்னிடம் உர...\nதைப்பூசம்: சங்கத் தமிழில் வேல் வழிபாடு\n(Murugan Bhakti Network-இன் முதன்மைத் தளமான murugan . org அதில், தைப்பூசச் சிறப்புப் பதிவாய் எழுதித் தர இயலுமா என்று ஆசிரியர் திரு. Patrick...\nகல் தோன்றி மண் தோன்றா - தமிழ் டுபாக்கூர்\n பதிவெழுதி வருசம் ஆகி விட்டது; ஆளு பூட்டான்-ன�� நினைச்சிட்டீயளோ:) எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நன்றி சொல்லிப் பதி...\nநலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம் \"அஹர\" முதல எழுத்தெல்லாம் - \"ஆதி பகவான்\", முதற்றே \"லோகம்&quo...\n\"இது என்னடா இது கேள்வி அதான் எல்லாருக்கும் தெரியுமே நம்ம முருகன் தான் தமிழ்க் கடவுள் இப்படியா நட்சத்திர வாரத்தில் கேள்வி கேப்பாய்ங்க...\n(முன்குறிப்பு: \"தீவிரமான\" ஆன்மீக/வைணவ வல்லுநர்கள், இதைப் படித்து விட்டு என்னிடம் கசப்பு கொள்வதைக் காட்டிலும், இந்தப் பதிவைத் தவி...\nதமிழ் இலக்கண வாத்தி லீலை\nபரவு நெடுங்கதிர்.. வளமொடு.. செந்தமிழ் “ உரைசெய ” அன்பரும்.. மகிழ வரங்களும் அருள்வாயே (திருப்புகழ்) --------- நேரடியாக Matterக்கு ...\nமறங்கொள் இரணியன் - 2\nகம்பராமாயணம், யுத்த காண்டத்தில் ஒரு காட்சி:\nகாலம்: அவனுடைய கெட்ட காலம்\n நாம் என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்யலாம்\nமகோதரன்: குரங்குகளுடைய சேட்டைகளை நிறுத்துவதற்காக மந்திராலோசனை வேண்டுமோ\nவச்சிரதந்தன்: இப்பொழுதே பூமியில் உள்ள எல்லாக் குரங்குகளையும் கொன்று தின்ன உத்தரவிடுங்கள்.\nதுன்முகன்: யாராவது தம் உணவுப் பொருட்களிடம் பயப்படுவார்களா\nமகா பார்சுவன்: குரங்குக்கு உதவிய அக்னியை நீங்கள் அன்றே எரித்திருக்க வேண்டும்.\nதூமிராட்சன்: அல்பமாக இருந்தாலும், சண்டையிட்டு, கொன்று தின்று விடுவோம். வேறு வழியில்லை.\nகும்பகர்ணன்: சீதையை அபகரித்தது தவறு. உனக்குப் பல மனைவிகள் இருந்தும், இன்னொருவன் மனைவியின் அடிகளில் பல முறை வீழ்ந்தும், அவள் மறுப்பதும் உனக்கு அழகல்ல. இருந்தாலும், சண்டை செய்வதே இப்பொழுது வீரர்களுடைய செயல்.\nஇந்திரஜித்: நாங்களே சென்று கொன்று வருவோம். அந்தக் குரங்கை நான் ஏற்கனவே பிடித்தவன் தானே\nவிபீடணன்: உனக்கு முன்னால், உன்னையும் விட வலிமையான இரணியாட்சனும், அவனையும் விட மிக வலிமையான இரணியகசிபுவும், திருமால் சினத்தால் தமது சுற்றத்தாருடன் இறந்தனர். அதைக் கேள்\n(இரணிய வதைப் படலத்தின் 170 கவிகளால் பிரகலாத சரித்திரத்தை, அழகாக விவரிக்கின்றான்)\nவிபீடணன் (கடைசியில்): இப்படிப் பட்ட வலிமையுடைய இரணியனே திருமாலால் எளிதாக அழிக்கப்பட்டான் நீ எம்மாத்திரம் இராமனாக வந்துள்ள திருமால் உன்னை அழிப்பது நிச்சயம். நீ உயிர் பிழைக்க வேண்டுமென்றால், சீதையை இராமனிடம் மீண்டும் சேர்த்து விட்டு அவரிடம் சரண��ைந்து விடு\nகம்பர், இங்கு விபீடணன் மூலம் வர்ணித்த இரணியனின் வீரம், நம் கற்பனைக்கு எட்டுமா\nகம்பர், 11 கவிகளால் (133-143) இரணியனுடைய அபரிமிதமான வலிமையையும், அவனால் தேவர்களும், மனிதர்களும் பட்ட துன்பங்களையும் வர்ணிக்கின்றார்.\nஇவற்றை முழுவதும் விளக்கினால், நரசிம்மரில் இருந்து முழுவதும் ராமருக்குத் தாவ நேரிடலாம் என்ற பயத்தினால், ’இரணியன் Top 10' மட்டும் குறிப்பிட்டுள்ளேன்:\nபாழி வன்தடம் திசை சுமந்து ஓங்கிய பணைக்கைப்\nபூழை வன் கரி இரண்டு, இரு கைக்கொடு பொருத்தும்;\nஆழம் காணுதற்கு அரியவா அகன்ற பேராழி\nஏழும், தன் இரு தாள் அள, எனத் தோன்றும். (133)\n10. Exercise - யானைகளை இழுத்து மோத விடுவது (கரி ... பொருத்தும்)\n9. Olympics - கடல் தாண்டுவது (ஆழி ஏழும் ... தோன்றும்)\n'வண்டல் தெண்திரை ஆற்று நீர் சில', என்று மருவான்;\n'கொண்டல் கொண்ட நீர் குளிர்ப்பில' என்று, அவை குடையான்;\n'பண்டைத் தெண்திரைப் பரவை நீர் உவர்' என்று படியான்;\nஅண்டத்தைப் பொதுத்து, அப்புறத்து அப்பினால் ஆடும். (134)\n8. Bathtub/Shower - அண்டத்தில் உள்ள கடல் நீர் (அண்டத்தைப் ... ஆடும்)\n(இதை, வட மொழியில் ஆவரண ஜலம் என்பர்)\nமரபின் மாப்பெரும் புறக்கடல் மஞ்சனம் மருவி,\nஅரவின் நாட்டிடை மகளிரோடு இன்னமுது அருந்தி,\nபரவும் இந்திரன் பதியிடைப் பகல் பொழுது அகற்றி,\nஇரவின் ஓலக்கம் நான்முகன் உலகத்துள் இருக்கும். (135)\n7. Party - நாக லோக மகளிர் (அரவின் .. அருந்தி)\n6. Entertainment - தேவ லோக ஆடல், பாடல் (இந்திரன் ... அகற்றி)\n5. Bedroom - பிரம்ம லோகம் (இரவின் ... நான்முகன் ... இருக்கும்)\nநிலனும் நீரும் வெங்கனலொடு காலுமாய், நிமிர்ந்த\nதலனுள் நீடிய அவற்றினை, தலைவரை மாற்றி,\nஉலவும் காற்றொடு கடவுளர் பிறருமாய், உலகின்\nவலியும், செய்கையும், வருணன் தன் கருமமும் ஆற்றும். (137)\n4. Hobbies - பஞ்ச பூதங்களின் செயல்கள் (... கருமமும் ஆற்றும்)\nதாமரைத் தடம் கண்ணினான் பேர்; அவை தவிர\nநாமம் தன்னதே உலகங்கள் யாவையும் நவில;\nதூம வெங்கனல் அந்தணர் முதலினர் சொரிந்த\nஓம வேள்வி(அ)வயின் இமையவர் பேறெலாம் உண்ணும். (138)\n3. Food - யாகங்களில் வரும் அவிர் பாகம் (வேள்வி ... உண்ணும்)\nபண்டு வானவர் தானவர் யாவரும் பற்றி,\nதெண் திரைக்கடல் கடை தர வலியது தேடிக்\nகொண்ட மத்தினை, கொற்றத் தன் குலவு தோட்கு அமைந்த\nதண்டு எனக் கொளல் உற்று; 'அது நொய்து', எனத் தவிர்த்தான். (141)\n2. Dumbells - மந்திர மலை (மத்தினை ... கொளல் ... தவிர்த்தான்)\nமண்டலம் தரும் கதி���வன் வந்து போய் மறையும்\nஎண் தலத் தொடற்கு அரியன தடவரை இரண்டும்,\nகண் தலம் பசும் பொன்னவன் முன்னவன் காதில்\nகுண்டலங்கள்; மற்று என், இனிப் பெரு வலி கூறல்\n1. Earrings - இரு பெரு மலைகள் (தடவரை இரண்டும் ... காதில் குண்டலங்கள்)\nஅவன் வலிமையைப் பற்றி இனிக் கூறவும் வேண்டுமோ (மற்று ... கூறல்)\n(கவிஞனின் கற்பனை வளத்திற்கு உதாரணமாக, இலக்கிய ஆராய்ச்சிப் புத்தகங்களிலும், பாடப் புத்தகங்களிலும், இரணிய வதைப் படலம் கூறப்படுகின்றது)\nசரி, மூல ராமாயணமான வால்மீகி ராமாயணத்தில் நரசிம்மர் வருகிறாரா\nவால்மீகி ராமாயணம், யுத்த காண்டத்தில் ஒரு காட்சி:\n(ராவணனிடம் கோபித்துக் கொண்டு, விபீடணன் தன் நான்கு மந்திரிகளுடன் ராமன் இருக்குமிடம் வருகிறான். சுக்ரீவனும் மற்ற வீரர்களும், போரிடத் தயாராகின்றனர்)\nவிபீடணன் (எல்லோருக்கும் கேட்கும்படி சத்தமாக): ராமனிடம் சரணடைய வந்துள்ளோம்.\n(சுக்ரீவன், ராமனிடம் ஓடிச் செல்கிறான்)\n விபீடணன் எதிரியின் பலத்தைச் சோதிக்க வந்திருக்கிறான். இவனை நம்மிடம் சேர்க்க வேண்டாம்.\nராமன் (மற்ற மந்திரிகளிடம்): நீங்கள் சுக்ரீவன் சொன்னதைக் கேட்டீர்கள் அல்லவா\nஅங்கதன்: அவனைப் பரீட்சித்துப் பார்த்தே சேர்க்க வேண்டும். அவன் நல்லவனாக இருந்தால் சேர்க்கலாம்.\nஜாம்பவான்: இவனிடத்தில் நாம் சந்தேகப் படவேண்டியது நியாயமே.\nமைந்தன் (மயிந்தன்): கேள்விகள் கேட்டுப் பரீட்சித்துப் பாருங்கள். இவன் நல்லவனாக இருந்து, இவனை நாம் விட்டு விட்டால், ஒரு மித்திரனை இழந்து விடுவோம்.\n(’கழுவும் நீரில் நழுவும் மீன்கள்’ என்பதற்கு இவர்கள் தான் உதாரணமோ\n இவன் வந்த காரணம் பற்றி எனக்குச் சந்தேகம் உள்ளது.\nஅனுமன் (ராமனிடம்): தங்களுக்குத் தெரியாததல்ல. இருந்தும் என்னை ஒரு பொருட்டாக மதித்துப் பேசும்படி கட்டளை இட்டதால் பேசுகிறேன். இவனை இப்படிப் பரீட்சிப்பது உசிதமல்ல. (விபீடணனுடைய நல்ல குணங்களைச் சொல்லி), சந்தேகப் படுவதும் தவறு. இவன் நேர்மையாகப் பேசுபவன். அசுரனாக இருந்தாலும், யோக்கியன். எனவே இவனைச் சேர்க்கலாம். தங்கள் கட்டளை என்ன\n(அனுமன் மற்ற மூன்று மந்திரிகளையும் மறைமுகமாகக் கண்டித்ததால், அவர்கள் நெளிகின்றனர் )\nராமன்: என்னை வந்து அடைந்தவனை நான் ஒருபோதும் கைவிடுவது இல்லை.\nசுக்ரீவன்: இவன் நன்றியற்றவன். தமையனைக் கைவிட்டு இங்கு வந்தவன், பின்னால் நம்மையும் கைவிடலாம்.\nராமன்: ராவணன், நல்லவனான விபீடணனிடம் கோபப் படுவது நம்பக் கூடியதே. மேலும், அசுரர்களிலும் நல்லவர்கள் இருக்கிறார்களே (பிரகலாதனைச் சொல்கிறாரோ)\nசுக்ரீவன்: தாங்கள் இவனிடத்தில் பொறுமை காட்டுவது தவறு. இப்பொழுதே திருப்பி அனுப்பி விடுங்கள்.\n(ராமனிடத்தில் உள்ள அன்பினால், கோபம் கொள்கிறான் சுக்ரீவன்)\nராமன் (அவனுக்கு புத்தி சொல்ல நினைத்து): வானர அரசனே இவன் கெட்ட எண்ணத்துடனேயே வந்து இருக்கட்டும். இவனால் என்னை என்ன செய்ய முடியும் இவன் கெட்ட எண்ணத்துடனேயே வந்து இருக்கட்டும். இவனால் என்னை என்ன செய்ய முடியும்\nராமன் (மீண்டும்): நீயும் உன் படைகளும், ஏதோ என்னை ஆபத்திலிருந்து காத்துக் கொண்டு இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள். உங்களைக் கொஞ்சம் கூடச் சிரமப் படுத்தாமல், பூமியில் உள்ள அரக்கர்களையும், தானவர்களையும், பிசாசுகளையும், மற்ற கெட்ட பிராணிகளையும், நினைத்த மாத்திரத்திலேயே விரலின் நுனியால் நாசம் செய்வேன் என்று நீ அறி அஸ்திர, சஸ்திரங்கள் வேண்டாம். கையில் உள்ள மற்ற விரல்களின் உதவியும் வேண்டாம். ஒரு விரலிலும், அதில் உள்ள மற்ற கணுக்களும் வேண்டாம். நுனி ஒன்றே போதும் அஸ்திர, சஸ்திரங்கள் வேண்டாம். கையில் உள்ள மற்ற விரல்களின் உதவியும் வேண்டாம். ஒரு விரலிலும், அதில் உள்ள மற்ற கணுக்களும் வேண்டாம். நுனி ஒன்றே போதும்\n(அனைவரும், விபீடணனை அழைத்து வரச் செல்கின்றனர்)\n(சர்வேஸ்வரன் தன்னையே புகழ்ந்து கொள்வது சரியா எனில், நடந்த உண்மையை அப்படியே சொல்வது தற்புகழ்ச்சி ஆகாது என்பர் பெரியோர். நரசிம்ம அவதாரத்தில் இது தானே நடந்தது\nநரசிம்மாவதாரத்தைப் பற்றி வால்மீகி ராமாயணத்தில் வேறு எங்கும் கூறப்படவில்லை.\n(பல அறிஞர்கள், இராமகாதையில் நரசிம்மாவதாரமும், இரணிய வதமும் வருவதற்குக் காரணமே இல்லை என்பர். இருந்தும், இந்த நரசிம்மம் தானே சிரித்து, ராமாவதாரத்தை அரங்கனூரில் அரங்கேற்றி வைத்தது\n(அடியேனின் எண்ணம் - வால்மீகி கோடு காண்பித்தார்; கம்பர் ரோடு போட்டார். இதில் தவறேதும் இல்லையே மேலும், நரசிம்மனே 'சரி' என்று கூறியதில் நாம் தவறு காணலாமா மேலும், நரசிம்மனே 'சரி' என்று கூறியதில் நாம் தவறு காணலாமா\nமீண்டும் ஆழ்வார் பாசுரத்துக்குத் தாவுவோமா\n 'மறங்கொள் இரணியன்' என்பது சரிதானே\nஆழ்வார் உண்மையில் இரணியனையா புகழ்ந்த���ர்\n'இந்தக் கண்ணன் தான் இரணியனின் மார்பை அன்று கிழித்தான்' என்பதால், நரசிம்மன் வலிமையை மட்டும் சொல்கிறாரோ\nஇந்த நரசிம்மனின் வலிமைக்கு, நம் வணக்கங்கள்.\n... நரசிம்மர் மீண்டும் வருவார்\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nLabels: rangananna, கம்பர், நாலாயிரத்தில் நரசிம்மன், ராமாயணம்\nகாப்பிய வரிகளை மிக அழகாக விளக்கியிருக்கிறீர்கள்.\nஆளரிகள் (நரசிம்மனும் நரர்களில் சிம்மமான சீராமனும்) நெஞ்சைக் கொள்ளை கொள்கிறார்கள்.\nகம்பன் காப்பிய வரிகளைக் கொண்டு இயல்பாகக் காட்டியுள்ளீர்கள் - Exercise, Olympics, Bathshower-ன்னு கலக்கல்\n//சரி, மூல ராமாயணமான வால்மீகி ராமாயணத்தில் நரசிம்மர் வருகிறாரா\nஇதோ...//கையில் உள்ள மற்ற விரல்களின் உதவியும் வேண்டாம். ஒரு விரலிலும், அதில் உள்ள மற்ற கணுக்களும் வேண்டாம். நுனி ஒன்றே போதும்\nசக்கரக் கையனே அச்சோ அச்சோ\nஅரிமுகன் அச்சுதன் கைமேல் என் கை வைத்து\nபொரிமுகம் தட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்\n//பல அறிஞர்கள், இராமகாதையில் நரசிம்மாவதாரமும், இரணிய வதமும் வருவதற்குக் காரணமே இல்லை என்பர்.\nஇருந்தும், இந்த நரசிம்மம் தானே சிரித்து, ராமாவதாரத்தை அரங்கனூரில் அரங்கேற்றி வைத்தது\nதிருவரங்கம் மேட்டு அழகிய சிங்கப் பெருமாள் கோயில் படிகள் எண்ணிக்கையைக் கூட கரெக்டாச் சொல்லும் ஷைலஜா அக்கா...எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்\n//காலம்: அவனுடைய கெட்ட காலம்//\n//ராமன் (மீண்டும்): நீயும் உன் படைகளும், ஏதோ என்னை ஆபத்திலிருந்து காத்துக் கொண்டு இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள்.//\nசரியான வார்த்தைகள்.. இராமன், சுக்ரீவனுக்கு மட்டுமல்ல நம் அனைவருக்குமே உரைத்த வார்த்தைகள் என்றே கொள்கிறேன்.\n10. Exercise - யானைகளை இழுத்து மோத விடுவது (கரி ... பொருத்தும்)\n9. Olympics - கடல் தாண்டுவது (ஆழி ஏழும் ... தோன்றும்)\n8. Bathtub/Shower - அண்டத்தில் உள்ள கடல் நீர் (அண்டத்தைப் ... ஆடும்)\n7. Party - நாக லோக மகளிர் (அரவின் .. அருந்தி)\n6. Entertainment - தேவ லோக ஆடல், பாடல் (இந்திரன் ... அகற்றி)\n5. Bedroom - பிரம்ம லோகம் (இரவின் ... நான்முகன் ... இருக்கும்)\n4. Hobbies - பஞ்ச பூதங்களின் செயல்கள் (... கருமமும் ஆற்றும்)\n3. Food - யாகங்களில் வரும் அவிர் பாகம் (வேள்வி ... உண்ணும்)\n2. Dumbells - மந்திர மலை (மத்தினை ... கொளல் ... தவிர்த்தான்)\n1. Earrings - இரு பெரு மலைகள் (தடவரை இரண்டும் ... காதில் குண்டலங்கள்)\nஅந்த பாவி இவ்வளவு பெரிய வீரனா யப்பா நரசிம்மர் பந்தம் தீர பல்லாண்டு பாடுவது சரிதான் படிக்கும் போதே கொஞ்சம் பயமா இருக்கு\nஎன்னும் ஸூசனை வால்மீகியில் உண்டு.ந்ருஸிம்ஹ சப்தம் இருவருக்குமே பொருந்துவது. நீங்கள் எழுதுவது நன்றாக இருக்கிறது.\nஎன்னும் ஸூசனை வால்மீகியில் உண்டு//\nஆமாம். நீங்கள் கூறுவது முற்றிலும் சரியே. அடியேன் வடமொழியில் பயங்கர 'weak'. எனவே தான் ’Safe' ஆக இதைத் தமிழில் எழுதினேன். ;-(\n//ந்ருஸிம்ஹ சப்தம் இருவருக்குமே பொருந்துவது.//\nஅடியேனுக்கும் மற்ற அன்பர்களுக்கும் தெரியப் படுத்தியதற்கு நன்றி.\n//நீங்கள் எழுதுவது நன்றாக இருக்கிறது.//\nநன்றி. தங்கள் ஆதரவு அடியேனுக்கும், வலைப்பூவுக்கும் தேவை.\nபாழி வன்தடம் திசை சுமந்து ஓங்கிய பணைக்கைப்\nபூழை வன் கரி இரண்டு, இரு கைக்கொடு பொருத்தும்;\nஆழம் காணுதற்கு அரியவா அகன்ற பேராழி\nஏழும், தன் இரு தாள் அள, எனத் தோன்றும். (133)\nவலிய திசைகளைத் தூண்கள் போலத் தாங்கிக் கொண்டிருக்கும் இரண்டு அஷ்ட திக்கஜங்களை, தன் இரு கைகளால் இழுத்து முட்ட விடுவான். மனிதர்களால் ஆழம் காண முடியாத சமுத்திரங்கள் ஏழையும் தனது இரண்டு கால்களின் அளவேயாகத் தாண்டி அப்பால் செல்வான்.\n'வண்டல் தெண்திரை ஆற்று நீர் சில', என்று மருவான்;\n'கொண்டல் கொண்ட நீர் குளிர்ப்பில' என்று, அவை குடையான்;\n'பண்டைத் தெண்திரைப் பரவை நீர் உவர்' என்று படியான்;\nஅண்டத்தைப் பொதுத்து, அப்புறத்து அப்பினால் ஆடும். (134)\nநதி நீர் சிறியதென்று அருகில் செல்ல மாட்டான். மேகத்து நீர் தன்னைக் குளிர்ச்சி ஆக்காது என்று அதில் குளிக்க மாட்டான். கடல் நீர் உப்பு என்று அதையும் வெறுப்பான். அண்டத்தைப் பொத்தல் செய்து, அதற்கு அப்பால் உள்ள பெறும் புறக் கடலின் நீர் விழ, அதில் நீராடுவான்.\nமரபின் மாப்பெரும் புறக்கடல் மஞ்சனம் மருவி,\nஅரவின் நாட்டிடை மகளிரோடு இன்னமுது அருந்தி,\nபரவும் இந்திரன் பதியிடைப் பகல் பொழுது அகற்றி,\nஇரவின் ஓலக்கம் நான்முகன் உலகத்துள் இருக்கும். (135)\nபுறக்கடலில் குளித்து, நாகலோகத்திற்குச் சென்று அங்குள்ள மகளிரோடு உணவருந்தி, தேவலோகத்தில் பகல் பொழுதைப் போக்கி, இரவில் பிரம்ம லோகத்திற்குச் சென்று கொலு வீற்றிருப்பான்.\nநிலனும் நீரும் வெங்கனலொடு காலுமாய், நிமிர்ந்த\nதலனுள் நீடிய அவற்றினை, தலைவரை மாற்றி,\nஉலவும் காற்றொடு கடவுளர் பிறருமாய், உலகின்\nவலியும், செய்கையும், வருணன் தன் கருமமு��் ஆற்றும். (137)\nபூமியும், நீரும், நெருப்பும், காற்றுமாய் (உப லக்ஷணத்தால், ஆகாயத்தையும் இங்கு கொள்ள வேண்டும்) இருக்கின்ற பஞ்ச பூதங்களின் தேவதைகளை அதன் பதவிகளை விட்டு விரட்டி, தானே அந்தக் காற்றும் மற்ற தேவர்களுமாய், உலகின் அனைத்து வலிமைகளையும் செய்கைகளையும், வருணனது செய்கையான மழையையும் செய்தான்.\nதாமரைத் தடம் கண்ணினான் பேர்; அவை தவிர\nநாமம் தன்னதே உலகங்கள் யாவையும் நவில;\nதூம வெங்கனல் அந்தணர் முதலினர் சொரிந்த\nஓம வேள்வி(அ)வயின் இமையவர் பேறெலாம் உண்ணும். (138)\nதிருமாலின் திருநாமங்கள் நீங்க, தன் பெயரையே எல்லா உலகங்களிலும் சொல்லச் செய்தான். அந்தணர்கள், யாகங்களில் சேர்க்கும் தேவர்களுக்கு உரிய அவிர்பாகத்தை எல்லாம் தானே பெற்று உண்பான்.\nபண்டு வானவர் தானவர் யாவரும் பற்றி,\nதெண் திரைக்கடல் கடை தர வலியது தேடிக்\nகொண்ட மத்தினை, கொற்றத் தன் குலவு தோட்கு அமைந்த\nதண்டு எனக் கொளல் உற்று; 'அது நொய்து', எனத் தவிர்த்தான். (141)\nமுன்பு, தேவர்களும் அசுரர்களும் கடலைக் கடைய, வலிமையுடையதாகத் தேடிக் கொண்டு வந்த மந்திர மலையை, தன் தோள் வலிமைக்கு ஏற்ற தண்டாயுதமாக எடுத்து வந்தான். பின்பு, 'அது மிகவும் அற்பமானது' என்று எண்ணி நீக்கிவிட்டான்.\nமண்டலம் தரும் கதிரவன் வந்து போய் மறையும்\nஎண் தலத் தொடற்கு அரியன தடவரை இரண்டும்,\nகண் தலம் பசும் பொன்னவன் முன்னவன் காதில்\nகுண்டலங்கள்; மற்று என், இனிப் பெரு வலி கூறல்\nமண்டல வடிவம் பொருந்திய கதிரவன் உதித்தும், மறைந்தும் போகக் காரணமாய் உள்ள இரு பெரு மலைகள், இரணியனுடைய காதில் குண்டலங்கள். அவன் வலிமையைப் பற்றி இனி எதுவும் கூற வேண்டுமோ\nகண் தலம் பசும் பொன்னவன் - இரணியாட்சன்; அவன் முன்னவன் - இரணியன்.\nசிரித்த முகத்துடன் உள்ள நரசிம்மர் படங்கள் உங்களிடம் நிறைய உள்ளதா எனக்கு உக்ர நரசிம்மரை விட இது போன்ற நரசிம்மர் படங்கள் மிகவும் பிடிக்கும். உங்கள் மூலமாக ஒரு நரசிம்மர் பட ஆல்பம் தயார் செய்து விடலாம் என்று நினைக்கிறேன். :-)\nவிபீஷண சரணாகதி உரையாடல்கள் மிகவும் பிடித்து இருந்தது.\n//அஸ்திர, சஸ்திரங்கள் வேண்டாம். கையில் உள்ள மற்ற விரல்களின் உதவியும் வேண்டாம். ஒரு விரலிலும், அதில் உள்ள மற்ற கணுக்களும் வேண்டாம். நுனி ஒன்றே போதும்\nராமனே ஹரி என்று எவ்வளவு பொருத்தமாக வருகிறது \n\"கதிர் ஆயிரம் இரவி கலந்து எரி��்தால் ஒத்த நீள் முடியன்\nஎதிர் இல் பெருமை இராமனை இருக்கும் இடம் நாடுதிரேல்\nஅதிரும் கழற் பொருதோள் இரணியன் ஆகம் பிளந்து அரியாய்\nஉதிரம் அளைந்த கையோடு இருந்தானை உள்ளவா கண்டார் உளர்.\"\nசென்ற பதிவின் பின்னூட்டத்தில் நரசிம்மர் பாசுரங்கள் எத்தனை என்ற பட்டியலில் திருப்பாவையில் நரசிம்மர் வரவில்லை என்று சொல்லி இருப்பது போல உள்ளது. திருப்பாவையில் நரசம்மரை பற்றி வருகிறது என்று நினைக்கிறேன். (அதிகப் பிரசங்கி தனமாக பேசுவதாக நினைத்துக் கொள்ள வேண்டாம்.)\nமுனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுந்து *அரி* என்ற பேரரவம்\nஉள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.\"\nஇன்னொரு பாசுரத்தில் நரசிம்மரை நினைவுபடுத்தும் விதமாக வர்ணனை வருகிறது.\n(பதிவுலகத்தில் தரவுகள், மொழி ஆராய்ச்சி, தர்க்கம் செய்வது, குறை கண்டுபிடிப்பது என்பது போன்ற விஷயங்கள் நிறைய காணப்படுவதால் \"நினைவுபடுத்தும் விதமாக\" என்று சொல்கிறேன். மொழி ஆராய்ச்சி செய்வது போன்ற விஷயங்களை நாம் சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு பார்த்தால் இதிலும் நரசிம்மரை ஆண்டாள் குறிப்பதாக எடுத்துக் கொள்ளலாம்.)\n\"மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்\nசீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து....\" என்ற பாசுரம்.\n//அதிகப் பிரசங்கி தனமாக பேசுவதாக நினைத்துக் கொள்ள வேண்டாம்//\nகட்டாயம் அப்படி நினைக்க மாட்டேன்.\nஇந்தப் பாசுரத்தில் வரும் ‘அரி’, ‘ஹரி’ என்ற வடமொழித் திரிபு. பிரபந்தத்தில், 99 சதவிகிதம் வடமொழி எழுத்தோ சொல்லோ வருவதில்லை (உதாரணம் - விஷ்ணுசித்தர் எனும் சொல், விட்டு சித்தர் என்றே வரும்\n”இப்பொழுது, ஆய்ப்பாடியில் ஆபத்து நிறைந்து உள்ளது. ‘ஹரி’ (’அரி’) என்ற சப்தத்தை பயம் போகுமாதாலால், 5 லட்சம் ஆய்ப்பாடி குடிகளிலும் உள்ளவர் எல்லோரும் காலையில் 7 முறை ‘அரி’ என்று சொல்லிக் கொண்டே எழுகின்றனர். இப்படி எல்லோரும் ஒரே சமயத்தில் சொல்கின்றதால், ‘அரி’ என்ற பேரரவம் ஏற்படுகிறது. இது உன் காதில் விழவில்லையா\nஎன்று தோழி கூறுகின்றாள். இந்த ‘அரி’ நரசிம்மனைக் குறிக்காது என்பது என் தாழ்மையான எண்ணம்.\n//நினைவுபடுத்தும் விதமாக\" என்று சொல்கிறேன்//\nகவலை வேண்டாம். பிரபந்தம் பற்றிய எந்த கருத்துப் பரிமாற்றமும் அடியேனுக்குப் பிடித்ததே.\n//\"மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்\nசீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து....\" என்ற பாசுரம்.//\nயார் இதைக் கேட்பார்களோ என்று எதிர்பார்த்தேன்.\nஉண்மையில், நீங்கள் நினைப்பதப் போல், அடியேனும், ஆண்டாள் இந்தப் பாசுரத்தில் நரசிம்மரை மறைமுகமாகக் குறிப்பதாகவே எண்ணுகிறேன்.\nஆனால், பெரும்பாலான வியாக்கியானங்கள், கண்ணனையும் ஒரு அழகிய சிங்கத்தையும் உவமைப் படுத்தி, ’சிங்கம் மழைக் காலத்தில் தன் துணைவியுடன் உறங்குவது போலே, நீ நப்பின்னையுடன் உறங்கி இருக்கின்றாய் எழுந்து சிங்க நடை போட்டு வந்து, சிங்காசனத்தில் அரசன் போல அமர்ந்து, எங்கள் குறையைக் கேள்’ எனக் கூறுவதாகவே அமைந்துள்ளன. இந்த வியாக்கியானத்தில் சிங்கத்தையும், நரசிங்கத்தையும் ஒப்பிட வாய்ப்புகள் நிறைய உண்டு.\nஎனவே அடியேனுக்கு இந்தப் பாசுரத்தைப் பற்றிய குழப்பம் உண்டு. எனவே, இதை எண்ணிக்கையில் சேர்ப்பதைத் தவிர்த்தேன். ஆனால், இந்தப் பாசுரத்தைப் பற்றியும் எழுதலாம் என்று நினைத்துள்ளேன்.\nமிகவும் எளிமையான மற்றும் அழகான கட்டுரை. உங்களுக்கு என் வாழ்த்துக்கள்\nமிகவும் எளிமையான மற்றும் அழகான கட்டுரை. உங்களுக்கு என் வாழ்த்துக்கள்\nமிகவும் எளிமையான மற்றும் அழகான கட்டுரை. உங்களுக்கு என் வாழ்த்துக்கள்\n//மிகவும் எளிமையான மற்றும் அழகான கட்டுரை. உங்களுக்கு என் வாழ்த்துக்கள்//\n//‘ஹரி’ (’அரி’) என்ற சப்தத்தை பயம் போகுமாதாலால், 5 லட்சம் ஆய்ப்பாடி குடிகளிலும் உள்ளவர் எல்லோரும் காலையில் 7 முறை ‘அரி’ என்று சொல்லிக் கொண்டே எழுகின்றனர்.//\n... ‘ஹரி’ (’அரி’) என்ற சப்தம் பயத்தைப் போக்குமாதாலால் ...\n* அரியென்ற பேரரவம் *\nகரிகிரி மருவிய கரிய வனடியிணை\nபரிவொடு பரவுநல டியவர் பழவுரை\nஅரி அரி அரி அரி அரி அரி அரியே \nஅவ்வளவு தீவிரமான போர்க்களக் காட்சிக்கிடையில் நீண்ட பிரசங்கமாக பிரகலாதன் கதை ஏன் பேசப்படுகிறது என்பதை சிந்தித்தீர்களா\nவான்மீகத்தில் இந்த இடத்தில் பிரகலாதன் கதை இல்லை என்றே நினைக்கிறேன்..\nநல்ல கருத்துக்கள். எங்களை இராமருடைய பாசறைக்கும் , இராவனன் அரன்மனைக்கும் அழைத்துச் சென்றது போல் உள்ளது. நன்றி அய்யா.\n//அவ்வளவு தீவிரமான போர்க்களக் காட்சிக்கிடையில் நீண்ட பிரசங்கமாக பிரகலாதன் கதை ஏன் பேசப்படுகிறது என்பதை சிந்தித்தீர்களா\nதெரியவில்லை. இது இறைவனின் எண்ணம் என்றே நினைக்கிறேன்.\n//வான்மீகத்தில் இந்த இடத்தில் பிரகலாதன் கதை இல்லை என்றே நினைக்கிறேன்..//\nஒரே ஒரு ஒற்றுமை: வால்மீகத்தில் நரசிம்மரைப் பற்றி கோடி காண்பித்ததும், கம்பர் நரசிம்மரைப் பற்றி விவரமாக எழுதியதும்:\nஅங்கு ராவணன், இங்கு ராமன்;\nஎம்பெருமானின் வலிமையைப் பற்றிக் கூறும்போது தான்;\nஒன்றில் தானே கூறுகிறான்; இன்னொன்றில் பக்தன் (விபீடணன்) மூலமாகக் கூற வைக்கிறான்.\nகரிகிரி மருவிய கரிய வனடியிணை\nபரிவொடு பரவுநல டியவர் பழவுரை\nஅரி அரி அரி அரி அரி அரி அரியே \nஎனவே அடியேனுக்கு இந்தப் பாசுரத்தைப் பற்றிய குழப்பம் உண்டு. எனவே, இதை எண்ணிக்கையில் சேர்ப்பதைத் தவிர்த்தேன். ஆனால், இந்தப் பாசுரத்தைப் பற்றியும் எழுதலாம் என்று நினைத்துள்ளேன்:::))).\nஆழ்வார்கள் சிங்கம் என்று சொன்னாலே நாம் நரசிங்கம் என்று எடுத்து கொள்வோம் நீங்க போடுங்கண்ணே\nமுகவை கடை ஓபன் பண்ணிட்டாரு ஹி ஹி\nபந்தலில் இருப்பவர்கள் எட்டி பாருங்கள்.\nஎல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ\nஎத்தனையோ சான்றோர் & தமிழ் அறிஞர்கள்\nஅத்தனை பேருக்கும் நல் வணக்கம்\nமறங்கொள் இரணியன் - 2\nபூதனா சம்ஹாரம் - கண்ணன் ஏன் கண்ணை மூடினான் \nஅந்தியம் போதில் அரியுரு - உலகின் ஒரே ஒரு அழகிய மால...\nநாலாயிரம் - ஒரு எளிய அறிமுகம்\nமாயா மச்சேந்திரா, நர சிம்மம் பார்க்க வந்தீரா\n2008 தமிழ்மண விருதுப் பதிவுகள்...\nதேவாரம் பாடிய ஒரே பெண் - Icon Poetry\nஇனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n* ஓம் நமோ Dash\n* திருப்பாவை For Dummies\n* யார் தமிழ்க் கடவுள்\n* சங்கத் தமிழில், தமிழ்க் கடவுள்: தரவுத் தொகுப்பு\n* இராம.கி ஐயாவின் சொல்லாய்வு - \"நாரணம்\"\n* \"நாரணம்\" தமிழ்ச் சொல்லா\n* தமிழ்க் கடவுள்: குமரனின் பதிவு & தோழன் இராகவனின் விவாதம்\n* சங்க இலக்கியத்தில் தமிழ்க் கடவுள்\n* ஆண்டாள் என்னும் பறைச்சி; \"பறை\" என்றால் என்ன\n* கோதையின் பிறந்தநாள்: \"Kissing For Dummies\"\n* ஓம் நமோ Dash: மாதவிப் பந்தலில் \"ரகசியத்\" தாலி\n* சங்கர ஜெயந்தி: சொப்பு விளையாட்டிலே கடவுள்\n* தமிழ்மணம் விருது பெற்ற காரைக்கால் அம்மையார்\n* சிதம்பரம் நடராஜர் - இனி அரசு செய்ய வேண்டியது என்ன\n* மார்கழி-24: தமிழ் அர்ச்சனை செய்யாதீங்க\n* தேவாரம்: நாயன்மார்கள் 63ஆ or 72ஆ\nகடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு\nவெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.\nகுலசேகரன் படியை விட சில சமயங்களி��் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது\nஉங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.\nPosted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009\n* தேவாரம் பாடிய \"ஒரே\" பெண் - Icon Poetry\n* ஆண்டாள் கல்யாணப் போட்டியில் வென்ற ஆண்மகன் யார்\n* இறைவனுக்கு மோட்சம் கிடைக்குமா\n* கேள்வி கேட்கலையோ கேள்வி நாத்திகன் ஆத்திகன் ஆன கதை\n - தசாவதாரம் வினாடி வினா\n* சிவலிங்கம் ச்சே \"அதை\"யா குறிக்கிறது\n* விராலிமலை முருகப் பெருமான் பிடிக்கும் சுருட்டு பீடி\n* KRS - ஆன்மீகப் பதிவு எழுதுவதை நிறுத்தி விடு\n* ***E=mc^2. எனவே கடவுள் இல்லை\n* ***யார் தமிழ்க் கடவுள்\n* ***தமிழ்ப் பதிவர்களின் பாரதப் போர்\n* இரத்த தானம் செய்யலாம்\n* 2008: இனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n* ராமர் பாலமும், இராமானுசரும்\n - பொன்னியின் செல்வன் வினா விளையாட்டு\n* நீங்க என்ன பெரீய்ய்ய்ய பெரிய ஆழ்வாரா\n* அர்ச்சகரைத் திருத்திய அப்துல் கலாம்\nபற்பநாபன் கையில்.. என்ற வரியில்..\n பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க\nஇன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;\nஇன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://premakumar18.blogspot.com/2009/07/22-07-2009.html", "date_download": "2018-08-22T05:23:58Z", "digest": "sha1:5352ZMLLPFI4HONK3BOFK6KHXU6B45K5", "length": 33246, "nlines": 430, "source_domain": "premakumar18.blogspot.com", "title": "PREMAKUMAR", "raw_content": "\nதமிழனாய் தரணியில் வாழ்ந்து தடம் பதிப்போம்\nஇந்த நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம்\nஇந்த நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம் நாளை மறுதினம் (22-07-2009)ஏற்படப் போகின்றது. சூரியனுக்கும், பூமிக்கும் நடுவில் வரும் சந்திரன்சூரியனை மறைக்கும் நிமிடங்களைத் தான் சூரிய கிரகணம் என்று நாம்சொல்கின்றோம். சூரிய உதயத்துடன் ஏற்படும் இந்த கிரகணம் 5மணித்தியாலங்களும் 14 நிமிடங்களும் நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.இலங்கை நேரப்படி காலை 05.28மணிக்கு ஆரம்பிக்கும் சூரிய கிரகணம் காலை10.42மணி வரை நீடிக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறான சூரியகிரகணம், அடுத்து 2132 ஆம் ஆண்டே ஏற்படும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.நீண்ட நேரம் சூரிய கிரகணம் தென்படவுள்ளமையால், சூரிய கிரகணத்தைகாணக்கூடிய அனைத்துப் பகுதிக���ிலும் வைரமோதிரம் என்ற அரியவகைசூரிய கிரகண நிகழ்வை காணலாம் எனவும் கூறப்படுகின்றது. சந்திரன்சூரியனை முழுமையாக மறைப்பதற்கு சற்று முன்னர் சூரியனின் ஒருபக்கத்தில் மாத்திரம் பெரிய ஒளிக்கீற்று ஒன்றும், சூரியனின் சுற்றுவட்டமும்பார்ப்பதற்கு வைரமோதிரம் போல் காட்சியளிக்கும். இந்தியாவின், பீகார் மாநிலத்தின் தரிகானா என்ற பகுதியில் தான் சூரியகிரகணம் நீண்ட நேரத்திற்கு நீடிக்கும் எனவும், சூரிய கிரகணத்தைமுழுமையாக பார்வையிடுவதற்கு அதுவே சரியான இடம் எனவும்அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசாதெரிவித்துள்ளது.அது மாத்திரமல்லாது, இந்த நூற்றாண்டில் இந்தியாவில்தெரியும் கடைசி சூரிய கிரகணம் இது எனவும் குறிப்பிடப்படுகின்றது. இதன்பின்னர் 2114 ஆம் ஆண்டே சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியும் எனதெரிவிக்கப்படுகின்றது.\nபீகாரின் பாட்னாவிலிருந்து 22 கிலோமீற்றர் தொலைவில் தரிகானாகாணப்படுகின்றது. இந்தப் பகுதியில் கடந்த 2 வருடங்களாக நாசாவிஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றமைகுறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வுகளின் பேறாகவே சூரிய கிரகணத்தைபார்வையிடுவதற்கு இது சிறந்த பகுதி என்பது கண்டறியப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து, அந்தப் பகுதியை நோக்கி ஏராளமான விஞ்ஞானிகளும்,உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மக்களும் பயணித்து வருவதாகவும்தெரிவிக்கப்படுகின்றது. சூரிய கிரகணத்தின் போது ஏற்படக் கூடிய அதிகமானபுவியீர்ப்பு விசையின் காரணமாக பாதிப்புக்கள் ஏற்படலாம் என்ற அச்சம்நிலவுகின்ற போதிலும் விஞ்ஞானிகள் மத்தியில் இந்த நிகழ்வு பெரும்ஆர்வத்தை உருவாக்கியுள்ள விடயமாக உள்ளது.\nசூரிய கிரகணம் அதிகபட்சமாக 6நிமிடங்கள், 38 செக்கன்கள் நீடிக்கலாம்எனகூறப்படுகின்றது. சூரிய கிரகணத்தின் போது காந்த விசைகளின் தன்மை,விலங்குகள் மற்றும் நுண்ணங்கிகளின் தன்மை என்பன தொடர்பில்ஆய்வுகளை நடத்துவதற்கும் விஞ்ஞானிகள் எதிர்பார்த்துள்ளனர்.\nஇந்தியாவின் குஜராத், அருணாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களில் சூரியகிரகணத்தின் போது 200 கிலோமீற்றர் அகலமான நிழலைக் காண முடியும் எனகணக்கிடப்பட்டுள்ளது. அதேபோன்று, சீனா மற்றும் ஜப்பானிலும் சூரியகிரகணம் நன்கு தெரியும். தரிகானாவின் சூரியக் கோவில் பகுதியில் சூரியகிரகணம் தெளிவாக க���ணப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை, இந்த சூரிய கிரகணத்தின் போதான கிரகண கதிர்வீச்சின்காரணமாக புவிநடுக்கம், இயற்கை சீற்றம், சுனாமி என்பன ஏற்படலாம் எனசொல்வது வெறும் வதந்தி எனவும், அறிவியல் ரீதியில் சூரிய கிரகணத்தினால்எவ்வித பாதிப்பும் இல்லை எனவும் சர்வதேச விஞ்ஞானிகள்தெரிவித்துள்ளனர்.\nஇவ்வாறான முழு சூரிய கிரகணங்கள் இதற்கு முன்னர் ஏற்பட்டசந்தர்ப்பங்களில் பல விஞ்ஞான உண்மைகள் உலகத்திற்குவெளிப்படுத்தப்பட்டன.\n1868ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் திகதி ஏற்பட்ட சூரிய கிரகணத்தின்போது ஜென்சன் என்ற விஞ்ஞானி, இந்தியாவின், குண்டூர் என்றபகுதியிலிருந்து ஆய்வுகளை மேற்கொண்டு சூரிய வளிமண்டலத்தில்ஹீலியம் என்ற வாயு இருப்பதனை கண்டறிந்தார்.\n1919 ஆம் ஆண்டு ஏற்பட்ட முழு சூரிய கிரகணத்தின் போது ஒளியும்வளைந்து செல்லும் தன்மையுடையது என்ற ஐன்ஸ்டீனின் சார்பியல்கோட்பாடு நிரூபிக்கப்பட்டது.\nஇந்த வரிசையில் நாளை மறுதினம் ஏற்படப் போகும் சூரிய கிரகணமும்பல்வேறு வானியல் சார்ந்த வினாக்களுக்கு விடைகளை தேடித் தரும் எனவிஞ்ஞானிகள் பெரும் ஆர்வத்துடன் உள்ளனர்.\nசூரியனை எம்மால் நேரடியாக பார்க்க முடியாது. எனினும், வித்தியாசமானவடிவில் சூரியன் தோற்றமளிக்கும் கிரகணத்தன்று சூரியனைப் பார்ப்பதற்குநம்மில் பலர் ஆர்வமாக இருப்பார்கள். இவ்வாறான சந்தர்ப்பங்களில் சூரியஒளி நம் விழித்திரையில் குவிந்து எரித்து புண்ணாக்கிவிடும். இதனால் நாம்எமது கண்பார்வையையும் இழக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது. முழு சூரியகிரகணத்தின் போது திடீரென இருள் ஏற்படும். அதன்போது நாம் சூரியனைப்பார்த்தால், எமது பார்வை மூன்று மடங்கு பெரிதாகி இருளைப் பார்க்கவேண்டும். இதனால் கண்ணுக்குள் சூரிய ஒளி பத்துமடங்கு அதிகம்செல்வதற்கு வாய்ப்பு உண்டு. இந்நிலையில் முழு சூரிய கிரகணம் முடிந்துதிடீரென ஒளி வெளிவருவதைப் பார்க்க நேரிட்டால் பத்து மடங்கு சூரிய ஒளிநமது கண்ணுக்குள் பாய்ந்து கண் பார்வையை இழக்கச் செய்யும். இதன் போதுதண்ணீரில் பிரதிபலிக்கும் சூரியனையோ, தொலைநோக்கி கருவிகள்,பூதக்கண்ணாடி போன்றவற்றின் ஊடாகவோ சூரியனை பார்க்கக் கூடாதுஎனவும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை செய்துள்ளனர்.\nஊசித்துளை புகைப்படக் கருவி மூலம் சூரிய ஒளியை உட்செலுத்தி திரையில்பார்க்லாம். அல்லது சூரிய கிரகணத்தின் போது சூரிய கிரகணத்தைப்பார்ப்பதற்காக தயாரிக்கப்பட்டுள்ள சூரிய ஒளி வடிகட்டப்பட்ட கண்ணாடிகளைஅணிந்து கொண்டு சூரிய கிரகணத்தைப் பார்க்கலாம். எனினும், ஒரிருநிமிடங்கள் மாத்திரமே அவ்வாறு பார்க்கலாம் என்பது விஞ்ஞானிகளின்எச்சரிக்கையாக உள்ளது.\nசூரிய கிரகணம் அவதானிக்கப்பட்ட சில முக்கிய வரலாற்றுசந்தர்ப்பங்கள்:\nகிமு 780 – ஜூன் 4 முதலாவது சூரிய கிரகணம் சீனாவில் பதியப்பட்டது.\nகிமு 763 - ஜூன் 15 மெசொப்பொத்தேமியாவின் வரலாற்றுக்காலக்கோட்டைக் கண்டறிய உதவிய சூரிய கிரகணம் ஒன்றை அசீரியர்கள்பதிந்தார்கள்.\nகிமு 648 - ஆரம்பகால சூரிய கிரகணம் கிரேக்கர்களால் பதியப்பட்டது.\n1778 ஜூன் 24 - அமெரிக்காவில் டெக்சாஸ், வேர்ஜீனியாவில் முழு சூரியகிரகணம் தெரிந்தது.\n1871 டிசம்பர் 12 - யாழ்ப்பாணத்தில் முழுமையான சூரிய கிரகணம்அவதானிக்கப்பட்டது. இங்கிலாந்தின் வானியலாளர் நோர்மன் லொக்கியர்தலைமையில் ஒரு அறிவியலாளர் குழு இதனைப் பார்வையிடுவதற்குயாழ்ப்பாணம் வந்தது.\n1929 நவம்பர் 1 - முழுமையான சூரிய கிரகணம் நிகழ்ந்தது.\n1999 - ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் முழுமையான சூரிய கிரகணம்தென்பட்டது.\nதனிப்பட்ட காரணங்கள் மற்றும் கல்வி நடவடிக்கைகளின் காரணமாக நீண்ட நாட்களாக புதிதாக பதிவுகள் எதனையும் எழுதுவதற்கு முடியாமல் போனது. எனினும், இரண்டு மாதங்களை அண்மித்த காலப்பகுதியில் நிறைய நண்பர்கள் புதிய பதிவுகள் வராமைக்கு காரணங் கேட்டும், விசாரித்தும் மின்னஞ்சல், குறுந்தகவல் மூலம் கேட்டறிந்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு எனது நன்றிகள். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஒரு நீண்ட சூரிய கிரகணம் தொடர்பில் எழுதவற்கான வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டேன்.\nவந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு ஓட்டு போட்டுட்டு போயிடுங்களேன்...\nE Mail மூலம் பதிவுகளை இலவசமாக பெற\nநாடகபப்ணியில் நான் - 35\nதுருக்கிய நாணயத்தின் வீழ்ச்சியும் மற்ற வளர்முக நாடுகளும்\nஒரு நாள்.. ஒரு பச்சைக் கிளி.. - உலக ஒளிப்பட தின வாழ்த்துகள்\nகொத்து பரோட்டா 2.0 -63\nதிருகோணமலையில் யானைக்கால் நோய் தொடர்பான விசேட கள ஆய்வு\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nகிகா பைல் மேனேஜர் ஆன்ட்ராய்ட் செயலி இலவசமாக\nடிஜிட்டல் வீடியோ படைப்பாளிகளுக்கு உதவும் Gadgets\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nநம்பமுடியாத உலகின் 11 நீர் நிலைகள் கலக்க முடியாத இடங்கள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசீன டிரகனிற்கு உணவாகும் கனேடிய புளுபெரி \nகாசினிக்கு ஒரு கடைசி சல்யூட...\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nசீனாவின் அம்பாந்தோட்டை நுழைவு: தமிழர்களுக்கான இராஜதந்திர நகர்வுக்கு உதவுமா..\nவிஞ்ஞானக் குருவி - செய்திகள் - News\nமனித இனம் சீக்கிரம் காணாமல் போய்விடும்.. உலகில் இருந்து - எச்சரிக்கை\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nஒரு சிறந்த கை மருந்து \nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nநாகரட்ணம் சேர் – இரசாயனவியலின் இமாலயம்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nகபாலி – என் பார்வையில் (சினிமா விமர்சனம்)\nவரலாறு படைக்கும் செரீனா வில்லியம்ஸ்…\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nஓ காதல் கண்மணி - மலர்கள் கேட்டேன்\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nயாழ்தேவி - யாழ்ப்பாண புகையிரத நிலையம்\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nஎன்னை நானே செதுக்கும் போது...\nசத்தியப் பிரமாண நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் பாரிய பிழவு\nமத்தியமாகாண சிறுபான்மை மக்கள் யாருக்கு வாக்களிப்பது\nஅவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா\nசோலார் செல் - காட்மியம் டெலுரைடு பகுதி 2\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nஇனி இலங்கைக்கு என்ன நடக்கும் (சனல் 4 அண்மையில் வெளியிட்ட யுத்தக்குற்ற ஆதாரங்களின் தொகுப்புக் காணொளியின் பின்...)\nகணணியில் பணிபுரியும் அனைவருக்கும் உதவும் Dropbox \nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\n...:: தமிழ்சார் கணினி ::...\nஉள்ளூர்மயமாக்கப்பட்ட தொகுதிகள் மற்றும் செயலிகள் தொடர்பான மாநாடு - 2010\nஎந்தவொரு செல்போன் வலையமைப்புகளிடையேயும் ஒரே இலக்கத்தை பாவிக்கலாம் Mobile Number Portability - very soon\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\nநிபிரு 2012-ல் பூமியை கடந்து ���ோகுமா \nCT : கிரிக்கெட் தமிழ்\nஉலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில\nதேர்தல் வரலாற்றிலேயே அதிக வேட்பாளர்கள்\nமுத்துக்களில் பத்து பகுதி 02\nஉங்கள் வருகைக்கு என் நன்றிகள்\nஉலகின் மிக சிறந்தது (3)\nஇராட்சத வெண் சுறா (1)\nஇலங்கைப் பதிவர் சந்திப்பு (1)\nஉலகில் மிகச் சிறியவை (1)\nகடல் வாழ் உயிரினங்கள் (1)\nகார்லஸ் ஸ்லிம் .இணையம் (1)\nசர்வதேச மகளிர் தினம் (1)\nஜனாதிபதி தேர்தல் 2010 (1)\nதமிழ் இணைய மாநாடு (1)\nபூதம் ஒன்றை பூதம் விழுங்கியது (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.com/tag/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-08-22T05:53:23Z", "digest": "sha1:77D63KE62DDDRCMTLQAQBAJ4UVYLBUD6", "length": 10109, "nlines": 148, "source_domain": "tamilcinema.com", "title": "#ரஜினிகாந்த் Archives - Tamilcinema.com", "raw_content": "\nதமிழக அரசின் மீது வருத்தத்தில் இயக்குனர் சுசீந்திரன்\nதமிழக அரசின் மீது வருத்தத்தில் இயக்குனர் சுசீந்திரன்\nதயாரிப்பாளர் சங்கத்திற்கு ஆதரவாக லைகா எரிச்சலில் ரஜினி\nதமிழ் சினிமாவை வாழவைப்பதற்காகக் கடுமையான முயற்சிகளை எடுத்து வருகிறது தயாரிப்பாளர் சங்கம். இதன் பொருட்டே ஸ்ட்ரைக் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு திரையுலகினர் அனைவரும் மனமுவந்து ஆதரவு தந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் ரஜினியோ எவன் எக்கேடு…\nகார்த்திக் சுப்புராஜ் படத்திற்கு தேதிகள் ஒதுக்கிய ரஜினி\nஅரசியல் பிரவேசத்தில் இருந்தாலும் படங்களில் நடிப்பதையும் நிறுத்தவில்லை கமல்ஹாசனும் ரஜினிகாந்தும். ‘காலா’ படத்திற்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார் என்பதும், அப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது…\n’’ – கமல் திடீர் முடிவு\nரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கி விரைவில் வெளிவரவிருக்கும் படம்தாம் ‘காலா’. இந்தப் படத்தை ஏப்ரல் 27 ஆம் தேதி வெளிக்கொண்டு வர தலையால் தண்ணிக் குடித்துக் கொண்டிருக்கிறார் ரஜினி. காரணம் தயாரிப்பாளர்கள் சங்க ஸ்ட்ரைக். இந்நிலையில் ஏற்கனவே…\nதள்ளிப்போகும் ‘காலா’ ரிலீஸ் காரணம் இதுதான்\nதயாரிப்பாளர் சங்கமும், தியேட்டர் உரிமையாளர் சங்கமும், பெப்ஸியும் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தயாரிப்பாளர்கள் சங்கம் தடையில்லா சான்று அளிக்க மறுப்பதால் புதிய படங்களை தணிக்கை செய்வதையும் தணிக்கை குழுவினர் நிறுத்திவிட்டனர்.…\nரஜினியின் அ���சியல் வாரிசு தனுஷ்… – தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை\nதமிழ் நாட்டையும் தமிழக மக்களையும் ரொம்பவே இளிச்ச வாயன்கள் என்று ரஜினியும் ரஜினி குடும்பமும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று ஏற்கனவே கடும் விமர்சனம் ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் அரசியல் பிரவேசம் என்று சொல்லிவிட்டு குரங்கனி விபத்து…\n‘காலா’ ஏப்ரல் ரிலீஸ் கேள்விக்குறி\nபா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படம் ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி ரிலீஸ் என்று அதிகாரப் பூர்வமாக அறிவிக்கட்டிருந்தது. ஆனால் சொன்ன தேதியில் ‘காலா’ ரிலீஸ் ஆக வாய்ப்பே இல்லை என்று அடித்துச் சொல்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.…\nசூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார்\nதமிழ் சினிமாவில் நடிக்க வந்த இரண்டாவது படத்திலேயே ரஜினிகாந்துக்கு ஜோடியாக ‘சந்திரமுகி’ படத்தில் நடித்தார் நயன்தாரா. அதன் பிறகு ரஜினியுடன் ‘சிவாஜி’ படத்தில் ‘பல்லேலக்கா’ என்ற ஒரு பாட்டுக்கும், குசேலனில் சில காட்சிகளும் நடித்தார். இன்று…\n’’ – ரஜினியை கலாய்க்கும் நெட்டிசன்கள்\nஇரண்டு நாட்களுக்கு முன் பிஜேபியைச் சேர்ந்த ஹெச்.ராஜா ‘’திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டது போல தமிழ்நாட்டில் பெரியார் சிலையும் ஒருநாள் அகற்றப்படும்’’ என்று அகம்பாவத்துடன் கூறியிருந்தார். இதனால் திமுக, தேமுதிக, மதிமுக, நாம் தமிழர், பாமக…\nகாலில் விழுந்த எஸ்.ஏ.சி. கடுப்பான விஜய் ரசிகர்கள்\nகடந்த சில வருடங்களாகவே தளபதி விஜய்க்கும், அவரது தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் ஏதோ மன வருத்தம் ஓடிக் கொண்டிருப்பதாக தகவல் வந்து கொண்டிருக்கிறது. அதனை உறுதி செய்வது போலவே அண்மையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. எம்.ஜி.ஆர். சிலை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/29/haryana.html", "date_download": "2018-08-22T05:33:39Z", "digest": "sha1:VMI543KB3JO23ZIOF7JDJENTOMYQXX6A", "length": 13235, "nlines": 165, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெ.க்கு ஹரியானா முதல்வரும் ஆதரவு | haryana cm extends support to jayalalithaa on ips officers transfer - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஜெ.க்கு ஹரியானா முதல்வரும் ஆதரவு\nஜெ.க்கு ஹரியானா முதல்வரும் ஆதரவு\nஆண்டுக்கு ஒரு நீட் தேர்வுதான்\nஐ.பி.எஸ். அதிகாரிகள் டிரான்ஸ்பர் விஷயத்தில் மத்திய அரசு தல���யிடக் கூடாது என்ற தமிழக முதல்வர்ஜெயலலிதாவின் நிலைக்கு ஹரியானா மாநில முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா தன்னுடைய ஆதரவைத்தெரிவித்துள்ளார்.\nசென்னை மாநகரப் போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன், இணை கமிஷனர் ஜார்ஜ் மற்றும் துணை கமிஷனர்கிறிஸ்டோபர் நெல்சன் ஆகியோரை மத்தியப் பணியில் சேருமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்தது.\nஇதற்காக, அந்த 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளையும் உடனே விடுவிக்குமாறு தமிழக அரசை மத்திய அரசு கேட்டுக்கொண்டது.\nதமிழக அரசு மறுப்பு - அனைத்து முதல்வர்களுக்கும் ஜெ. கடிதம்:\nஆனால், ஐ.பி.எஸ். அதிகாரிகளை மாற்றுவது மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டதுதான். மத்திய அரசு இதில்தலையிடக் கூடாது என்று கூறியதோடு நில்லாமல், அந்த 3 அதிகாரிகளையும் அனுப்ப முடியாது என்று மத்தியஅரசுக்குக் கடிதமும் எழுதிவிட்டது தமிழக அரசு.\nமத்திய அரசுக்குக் கடிதம் எழுதிய அதே சூட்டோடு, அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதினார் தமிழகமுதல்வர் ஜெயலலிதா. அதில், ஐ.பி.எஸ். அதிகாரிகளின் டிரான்ஸ்பர் விஷயத்தில், தன்னுடைய நிலையை ஆதரித்துபிரதமருக்குக் கடிதம் எழுத வேண்டுகோள் விடுக்கப்பட்டது.\nஒரு சில நாட்களிலேயே இந்தக் கடிதத்துக்கு முதல் ஆதரவு கிடைத்தது. ஜெயலலிதாவின் ஆதரவைத் தெரிவித்தராஜஸ்தான் மாநில முதல்வர் கெலாட், மத்திய அரசின் இந்தப் போக்கைக் கடுமையாகக் கண்டித்து, பிரதமருக்குக்கடிதம் எழுதினார்.\nகடந்த வாரம் மேற்கு வங்காள முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவும் ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்து,பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார். பாண்டிச்சேரி முதல்வர் சண்முகமும் தன்னுடைய ஆதரவைத் தமிழகத்திற்குத்தெரிவித்துள்ளார்.\nகடந்த 2 நாட்களுக்கு முன், சத்திஸ்கர் மாநில முதல்வர் அஜித் ஜோகியும் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.ஐ.பி.எஸ். அதிகாரிகள் டிரான்ஸ்பர் விஷயத்தில், தமிழக அரசைக் கலந்து ஆலோசிக்காமல் நடந்து கொண்டமத்திய அரசின் போக்கை அந்தக் கடிதத்தில் கடுமையாகச் சாடியிருந்தார் ஜோகி.\nஇந்நிலையில், ஹரியானா மாநில முதல்வரும் தற்போது தன்னுடைய ஆதரவை ஜெயலலிதாவுக்குத்தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, பிரதமருக்கும் ஜெயலலிதாவுக்கும் ஓம் பிரகாஷ் சவுதாலா அனுப்பியுள்ளார்.அதன் மற்றொரு நகலை நிருபர்களிடமும் அவர் வெளியிட்டார்.\n\"எதிர்காலத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மட்டுமில்லாமல், பிற துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் இதனால் பெரிதும்பாதிக்கப்படுவார்கள். தேசிய மேம்பாட்டுக் கவுன்சில் கூட்டத்தில் எழுப்பப்படும் அளவுக்கு இந்த விவகாரம்ரொம்பவும் சீரியஸாகத்தான் இருக்கிறது.\nஇந்த விவகாரத்தின் மூலம், மத்திய-மாநில அரசு உறவுகள் கடுமையாகப் பாதிக்கப்படுவதற்கு பிரதமர் வாஜ்பாய்முக்கியக் காரணமாகிவிட்டார்\" என்று அந்தக் கடிதத்தில் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார் சவுதாலா.\nஜெயலலிதாவுக்கு ஆதரவுக் குரல் கொடுத்தவர்களில், ராஜஸ்தான் முதல்வர், பாண்டிச்சேரி முதல்வர் மற்றும்சத்திஸ்கர் முதல்வர் ஆகியோர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கு வங்காளமுதல்வரோ பாஜகவின் முக்கிய எதிரியான கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்தவர் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/06/28102006/1173105/ardhanareeswara-temple-therottam.vpf", "date_download": "2018-08-22T05:07:02Z", "digest": "sha1:6YCKT4U5HJQRBBZ25HIKMS74NERYR5FE", "length": 16049, "nlines": 172, "source_domain": "www.maalaimalar.com", "title": "வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ஆனித்திருவிழா தேரோட்டம் || ardhanareeswara temple therottam", "raw_content": "\nசென்னை 22-08-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ஆனித்திருவிழா தேரோட்டம்\nவாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ஆனித்திருவிழா தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.\nவாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ஆனித்திருவிழா தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.\nநெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூரில் அர்த்தநாரீஸ்வரர் என்ற சிந்தாமணி நாதர் கோவில் உள்ளது. பழமைவாய்ந்த இக்கோவிலில் ஆனித்திருவிழா தேரோட்டம் கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி, அம்மாளுக்கு சிறப்பு பூஜைகள், திருவீதி உலா, பக்தி சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்தன.\nவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் திருநாளான நேற்று நடந்தது. இதையொட்டி காலை 7 மணிக்கு அம்மையப்பன் தே���ில் எழுந்தருளினார். அதனைத்தொடர்ந்து மதியம் 1.30 மணிக்கு தேரோட்ட மண்டகப்படிதாரரான வாசுதேவநல்லூர் தொழிலதிபர் எஸ்.தங்கப்பழம் குடும்பத்தினரால் அலங்காரம் செய்யப்பட்ட தேரை எஸ்.தங்கப்பழம் வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். பஞ்சவாத்தியங்கள் முழங்க தேர் கோவில் முன்பு இருந்து புறப்பட்டு நான்கு ரதவீதிகள் வழியாக வந்து மாலை 3.45 மணிக்கு நிலையத்தை அடைந்தது.\nதேரோட்டத்தில் மனோகரன் எம்.எல்.ஏ., இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி, ஆய்வாளர் கண்ணன், செயல் அலுவலர்கள் ஜெயராமன், தங்கப்பாண்டியன், சதீஷ், எஸ்.தங்கப்பழம் கல்லூரி தாளாளர் எஸ்.டி.முருகேசன், நகரப்பஞ்சாயத்து செயல் அலுவலர் லெனின், பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளி கமிட்டித்தலைவர் தவமணி, வாசுதேவநல்லூர் வட்டார அட்மா தலைவர் மூர்த்திப்பாண்டியன், நகர அ.தி.மு.க. செயலாளர் வக்கீல் குமரேசன், ஒன்றிய அவைத்தலைவர் முகமது உசேன், நிர்வாகிகள் சீமான் மணிகண்டன், சுமங்கலி சமுத்திரவேலு மற்றும் அனைத்து சமுதாய மண்டகப்படிதாரர்களும், ஆயிரக்கணக்கான பக்தர்களும் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.\n10-ம் திருநாளான இன்று (வியாழக்கிழமை) தீர்த்தவாரி மண்டகப்படிதாரரான இல்லத்துபிள்ளைமார் சமுதாயம் சார்பில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. காலை 9 மணிக்கு தீர்த்தவாரி கனகபல்லக்கில் அம்மையப்பன் வீதிஉலாவும், மாலை 4 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் அம்மையப்பன் மண்டகப்படியில் இருந்து வீதிஉலாவும் நடைபெறும். தெப்பத்திருவிழா மண்டகப்படிதாரரான நாடார் உறவின்முறை சமுதாயம் சார்பில் இரவு 8 மணிக்கு 8-ம் ஆண்டு தெப்பத்திருவிழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை வாசுதேவநல்லூர் நாடார் உறவின்முறை சமுதாயத்தினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.\nகாங்கிரஸ் மூத்த தலைவர் குருதாஸ் காமத் உடல்நலக்குறைவால் காலமானார்\nமும்பை இந்துமாதா பகுதியில் உள்ள கிரிஸ்டல் டவரில் பயங்கர தீ விபத்து- 10 தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன\nகர்நாடக அணைகளில் நீர்திறப்பு வினாடிக்கு 37,000 கனஅடியில் இருந்து 20,000 கனஅடியாக குறைப்பு\nபக்ரீத் பண்டிகையொட்டி நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை\nஎல்லைத்தாண்டி மீன���பிடித்ததாக தூத்துக்குடி மீனவர்கள் 8 பேர் மற்றும் ஒரு படகை சிறைபிடித்தது இலங்கை கடற்படை\nஜம்மு காஷ்மீரில் துணிகரம் - பயங்கரவாதிகளால் பாஜக பிரமுகர் ஷபிர் அகமது பட் சுட்டுக் கொலை\nவெனிசுலா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 7 ரிக்டரில் பதிவானது\nஆவணி மூலத்திருவிழா: சுந்தரேசுவரருக்கு வைர கிரீடம் சூடி பட்டாபிஷேகம்\nதிருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவிலில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிழா\nசெங்கழுநீரம்மன் கோவில் தேரோட்டம்- திரளான பக்தர்கள் பங்கேற்பு\nஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர தேரோட்டம்\nஅழகர்கோவில் ஆடித்தேரோட்டம் - திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்\nசிதம்பரபுரம் நாராயணசுவாமி கோவில் தேரோட்டம்\nவில்லியனூரில் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு\nசெல்பி எடுத்தபோது காவிரி ஆற்றில் 4 வயது குழந்தையை தவறவிட்ட தந்தை\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2 கோடி நிலத்தை தானமாக வழங்கிய பிளஸ்-1 மாணவி\nகருணாநிதி நினைவிடத்துக்கு 5-ந்தேதி அமைதிப் பேரணி - மு.க.அழகிரி பேட்டி\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nஇங்கிலாந்துக்கு 521 ரன் இலக்கு- விராட்கோலி புதிய சாதனை\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nதுரைமுருகன் திமுக பொருளாளர் ஆகிறார்- கனிமொழிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2012/03/blog-post_08.html", "date_download": "2018-08-22T05:57:12Z", "digest": "sha1:FAXSZCQM3H6R2LTQTQSNPPLAE2ZCQMPX", "length": 25987, "nlines": 260, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : என் மனைவிக்கு எதுவும் தெரியாது.", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டு��ை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nவியாழன், 8 மார்ச், 2012\nஎன் மனைவிக்கு எதுவும் தெரியாது.\n(இந்தப் பதிவு மகளிருக்கு சமர்ப்பணம்)\nநல்ல ஆலோசனைகளும் ஆசிகளும் வழங்கும் பெரியவர் ஒருவரைத் சந்தித்து தன் மனைவியைப் பற்றி சொல்லி ஆலோசனை கேட்டுக்கொண்டிருந்தார் ஒருவர்.\n என் மனைவிக்கு எதுவுமே தெரியவில்லை. நாட்டு நடப்பு எதுவும் தெரியாது. முதல்வர் யார்பிரதம மந்திரி யார் என்று கூட தெரியாது. அரசியல் பற்றி இம்மியும் தெரியாது. இலக்கியங்கள் கவிதைகள் பற்றி தெரியாது. புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் கிடையாது. நாளிதழ்கள் கூட வாசிப்பதில்லை. அனைவரும் தெரிந்து வைத்திருக்கக் கூடிய சினிமா நடிக நடிகயைரின் பெயர்களும் தெரியாது. என் நண்பர்களின் மனைவிகள் அரசியல், கணினி, விளையாட்டு, பங்கு வர்த்தகம்,கலைகள், இலக்கியங்கள், கவிதைகள், என்று வெளுத்துக்கட்டுகிறார்கள். இவளுக்கோ celphone operate பண்ணக்கூட தெரியாது. எவ்வளவுதான் சொன்னாலும் இவற்றை தெரிந்து கொள்வதில் ஆர்வம் ஏற்படவில்லை.அவற்றை தெரிந்துகொள்ளவும் முயற்சி செய்வதில்லை. இவளை எப்படித் திருத்துவது என்று நீங்கள்தான் ஐயா ஆலோசனை கூறவேண்டும்.\"\n\"உங்கள் வீட்டில் மொத்தம் எத்தனை பேர் இருக்குறீர்கள்\" பெரியவர் கேட்டார்.\n\"நான்,என் மனைவி, ஒரு குழந்தை, மூன்று பேர் இருக்கிறோம்.\"\n\"நல்லது. நாளை உங்கள் மனைவியை இங்கு அழைத்து வாருங்கள்.\"\nபெரியவர் சொல்ல,மறு நாள் தன் மனைவியுடன் பெரியவரைக் காண வந்தார்.\nமனைவியின் இடுப்பில் குழந்தையும், கையில் ஒருபை. அந்தப் பையில் ஏதோதோ பொருட்கள் இருந்தன. மூவரும் பெரியவரை வணங்கினர். கணவனை சற்று நேரம் வெளியே இருக்கச் சொல்லிவிட்டு அந்தப் பெண்ணிடம் ஏதோ கேட்டார். பின்னர் பெண்மணியை வெளியே அனுப்பிவிட்டு கணவனை அழைத்தார்.\n\"ஐயா,என் மனைவிக்கு அறிவுரை சொன்னீர்களா\nபெரியவர் \"அது இருக்கட்டும். உன் மனைவி கொண்டு வந்த பையில் என்னவெல்லாம் இருந்தது.உனக்குத் தெரியுமா\n\"எனக்குத் தெரியாது. என் மனைவிக்குத்தான் தெரியும்\"\n\"உன் குழந்தைக்கு எப்போது உணவு கொடுக்கவேண்டும், எப்போது தண்ணீர் கொடுக்க வேண்டும் தெரியுமா\n\"என்ன உணவு கொடுக்க வேண்டும் என்றாவது தெரியும்\n\"எனக்க���த் தெரியாது. அதுவும் அவளுக்கு நன்றாகத் தெரியும்.\n\"திடீரென்று உன் குழந்தை சிறுநீர் கழித்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா\n\"நிச்சயமாகத் தெரியாது. அதெல்லாம் பெண்களுக்குத் தானே நன்றாகத் தெரியும்.\"\n\"குழந்தை அழுதால் உன்னால் அழுகையை நிறுத்த முடியுமா\n\"முடியாது என்றுதான் நினைக்கிறேன். அவளிடம் இருக்கும் வரை குழந்தை அழுவதில்லை.\"\n\"குழந்தை எப்போது உறங்கும் எப்போது விழிக்கும் என்று உனக்குத் தெர்யுமா\n\"அதெல்லாம் எனக்கு எப்படித் தெரியும்\" எரிச்சலுடன் சொன்னான் கணவன்.\n\"உனக்குத் தெரியாத இவ்வளவு விஷயங்கள் உன் மனைவி தெரிந்து வைத்திருப்பதை நீயே உன் வாயாலேயே கூறினாய். இவற்றை தெரிந்து கொள்ள என்றாவது முயற்சி செய்திருக்கிறாயா\nபெரியவர் சொன்னார் \"இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டு வா பின்னர் நீ விரும்புவதையெல்லாம் உன் மனைவி தெரிந்துகொள்ள அருமையான ஆலோசனைகளை நான் கூறுகிறேன்.\"\nபெரியவர் சொன்னதில் இருந்து ஏதோ புரிந்தது.\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 7:59\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தெரியாது, பெண்கள், மகளிர் தினம் ஆண்கள்\nபெயரில்லா 8 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 10:48\nRamani 8 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 11:09\nமகளிர் தின சிறப்புப் பதிவு மிக மிக அருமை\nஅவசியம் தெரிந்து கொள்ள வேண்டியதை அவர்கள்\nநாம் தான் தேவையற்றவைகளை தெரிந்து வைத்துக் கொண்டு\nநாமும் குழம்பி எல்லோரையும் குழப்பிக் கொண்டுள்ளோம்\nமனம் கவர்ந்த அருமையான பதிவு\nஇராஜராஜேஸ்வரி 8 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 9:09\nபெரியவர் சொன்னதில் இருந்து ஏதோ புரிந்தது.\nசிறப்பான மகளிர்தின பதிவுக்கு நன்றிகள்.. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..\nவை.கோபாலகிருஷ்ணன் 8 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 11:24\n இந்தத்தங்களின் பதிவு மிகவும் அருமை தான்.\nபல வீடுகளில் பல கணவன்மார்கள் தங்கள் மனைவிக்கு ஒன்றும் தெரியாது என்றே நினைக்கிறார்கள்.\nசில் வீடுகளில் அதுவே உண்மையும் கூட.\nஆனால் இந்தக் கதையில் வரும் மனைவிக்கு எது மிக முக்கியமோ அது தெரிந்துள்ளது. அதுவே போதும்.\nஅனாவஸ்யமாக எல்லோருக்கும் எல்லாமே தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அதுபோல எதிர்பார்ப்பதும் நல்லதல்ல. தொடர்ந்து எதிர்பார்த்தால் ஏமாற்றமே அதிகரிக்கும்.\nமிகச்சிறந்த படைப்பு. தாங்கள��� இதை இன்று எனக்காகவே சொன்னது போலவும் உணர்கிறேன்.\nபாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.\nஇந்தப் பதிவு மகளிருக்கு சமர்ப்பணம் அப்படின்ணு சொல்லி ஆண்களுக்கு நல்ல அறிவுரை தந்த பதிவு...\nசென்னை பித்தன் 9 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 8:04\nகணவன்மார்களின் தவறான மன ஓட்டத்தைப் பற்றி அருமையாகச் சொல்லி நிற்கிறது பதிவு.\nசந்திரகௌரி 11 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 12:44\nபுரிந்ததா ஒரு நாடு வளர வீடு வளர வேண்டும் அந்தக் கடமையைச் சிறப்பாகச் செய்தாலே உலகம் உயரும். அக்கடமையை ஒழுங்காக அப்பெண் செய்திருக்கின்றாள். நல்ல பதிவு வாழ்த்துகள்\nவிஜயன் 21 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 2:03\nbandhu 28 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 1:21\nகிருபா பிள்ளை 29 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 1:52\nபல இடங்களில் இப்படித்தான் தன் மனைவிக்கு ஏதும் தெரியாது என்றே கணவர்மார் நினைகிறார்கள் .ஆனால் தெரிந்தும் தெரியாதது போல இருந்து எத்தனை குடும்பங்களில் மனைவிமாரின் பெருந்தன்மையால் கணவர்களின் அமைதி கெடுக்க படாமல் இருக்கின்றது . அன்பு சுரக்கும் இதயம் பெண்களுடையது . அதை தமக்கு சாதகமாக பயன்படுத்தி விட்டு அவளுக்கு ஒன்றும் தெரியாது என்றே பல கணவர்கள் மகில்வோடு இருக்கிறார்கள் '\nமோகன் குமார் 17 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 8:02\nவரலாற்று சுவடுகள் 22 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 11:02\nஅருமையான பதிவு.., ஆழ்ந்த கருத்துக்கள் ..\nஇது மகளிர் தினப் பதிவு என்றில்லாமல் எப்போதுமே பயன் தரும் பதிவு.\nசிந்து பைரவி படத்தில் கணவன் லதா மங்கேஷ்கரின் பாட்டு கேட்டுக் கொண்டிருக்கும்போது பருப்பு பொடி அரைக்க மிக்ஸி போடுவாள் மனைவி. 'ஞான சூன்யம் லதாவின் பாட்டைக் கேட்காமல் மிக்ஸி போடுகிறாயே லதாவின் பாட்டைக் கேட்காமல் மிக்ஸி போடுகிறாயே என்று கோபித்துக் கொள்ளும் கணவனிடம் மனைவி கேட்பாள் 'லதா மங்கேஷ்கர் வந்து உங்களுக்கு பருப்புப் பொடி அரைத்துக் கொடுப்பாளா என்று கோபித்துக் கொள்ளும் கணவனிடம் மனைவி கேட்பாள் 'லதா மங்கேஷ்கர் வந்து உங்களுக்கு பருப்புப் பொடி அரைத்துக் கொடுப்பாளா\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதெலுங்கை தாய்மொழியாக உடையவர்கள் தமிழர்களா\nஇவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள்\nஎன் மனைவிக்கு எதுவும் தெரியாது.\nஞாப���ம் வச்சுக்கோங்க - +2 தேர்வு அட்டவணை 2012\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nஇன்று ஆசிரியர் தினம் . கல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . நீங்கள் இன்று உங்களுக்கு கற்பி...\nபல்வேறு சூழல்களால் பதிவு எழுத இயலவில்லை. இன்று தந்தையர் தினம் என்பதால் முன்பு எழுதிய பதிவை சற்று மறு ஆக்கம் செய்து மீண்டும் ...\nஇதையெல்லாம் நம்பாதீங்கன்னு சொன்னா கேக்கவா போறோம்\nநாம் லஞ்ச் பாக்ஸ் எடுத்து செல்ல மறந்து போனாலும் மொபைல் சார்ஜர் எடுத்து செல்ல மறக்க மாட்டோம்.ஒரு வேளை மறந்து விட்டால் அன்றைக்குத்...\nஎன்னை நம்பி நான் பொறந்தேன்\n(நகைச்சுவைக்காக மட்டும்- அரை மணி நேரத்தில் எழுதியது ) என்னை நம்பி நான் இருந்தேன் போங்கடா போங்க என் நேரம் வென்றது நீங்க இப்போ ...\nகாந்தியின் சத்திய சோதனை தமிழாக்கத்தை புரட்டிக் கொண்டிருந்தேன். நான் படித்த பகுதிகளில் என்னைக் கவர்ந்த ஒரு பகுதி. பொது வாழ்வில் உள்...\nசாவெனும் வடிவம் கொண்டு காலனும் வந்து சேர்ந்தான்...\nமுத்தின கத்தரிக்கா -சுந்தர் சி ஏன் இப்படி\nவிளம்பரங்களை நம்பி ஏமாறுவது பொருள்களுக்கு மட்டுமல்ல திரைப் படங்களுக்கும் பொருந்தும். அப்படி தொலைக் காட்சியில் வரும் விளம்பரத்தை பார்த்த...\nதிருச்சபையிடம் படாத பாடுபட்ட விஞ்ஞானி கலீலியோ\nபாடப் புத்தகத்தில் விஞ்ஞானி கலீலியோவை பற்றிப் படித்திருப்பீர்கள்.நவீன கால அறிவியலின் தொடக்கத்திற்கு காரணமாக இருந்தவர்இவரே\nதிண்டுக்கல் தனபாலனுக்கு ஒரு மடல்\n வணக்கம். திண்டுக்கல் என்றால் பூட்டு என்று நினைத்துக் கொண்டிருந்த எங்களை பூட்டை மறந்து திண்டுக்கல் என்றால் தனபா...\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://knowingyourself1.blogspot.com/2011/05/must-watch-movie-azhagarsamiyin.html", "date_download": "2018-08-22T05:06:24Z", "digest": "sha1:FY7NWA5JZAMUYY7KRWGFNG6L4EPL2BIB", "length": 23065, "nlines": 262, "source_domain": "knowingyourself1.blogspot.com", "title": "Knowing Yourself: Must Watch Movie -Azhagarsamiyin Kudhirai", "raw_content": "\nசென்னை, மே 12 (டிஎன்எஸ்) சினிமா வாசம் இல்லாத சிறு கதை ஒன்றுக்கு திகட்டாத திரைக்கதை அமைத்���ு, பொருத்தமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து சுவாரஸ்யமான படமாக சுசீந்திரன் இயக்கியிருக்கும் படம் 'அழகர்சாமியின் குதிரை'.\nகடவுள் அழகர்சாமியின் மரக்குதிரையும், குதிரையை வைத்து சுமைத்தூக்கி வாழ்க்கையை நடத்தும் தொழிலாளியான அழகர்சாமியின் குதிரையும் காணாமல் போகிறது. கடவுள் அழகர் சாமியின் வாகனமான மரக்குதிரை இல்லாமல் திருவிழா நடத்த முடியாத நிலையில் இருக்கும் கிராம மக்களிடம், கூலி தொழிலாளி அழகர்சாமியின் காணாமல் போன குதிரை கிடைக்கிறது. அதையே கடவுள் அழகர்சாமியின் குதிரை என்று நினைத்து கிராம மக்கள் கொண்டாடுகிறார்கள்.\nஅந்த குதிரை வந்த நேரத்தில் கிராமத்தில் நல்ல விஷயங்களாக நடக்க, குதிரையையே கடவுளாக நினைத்து கிராம மக்கள் வழிபடுகிறார்கள். இதற்கிடையில் தொலைந்த தனது குதிரையை தேடிவரும் அழகர்சாமி, தனது குதிரையை கிராம மக்களிடம் கேட்க, இது சாமியின் குதிரை இது எங்களுக்குத்தான் சொந்தம் இதை தரமுடியாது என்று கிராம மக்கள் மல்லுகட்ட, தனது குதிரைதான் வாழ்க்கை என்று வாழும் கூலி தொழிலாளி அழகர்சாமியும் கிராம மக்களிடம் மல்லுகட்டி நிற்கிறார். இதற்கிடையில் இந்த பிரச்சனையில் தலையிடும் காவல்துறை, திருவிழா நடக்கும் வரை குதிரை கிராமத்தில் இருக்கட்டும். திருவிழா முடிந்ததும் குதிரையை அழகர்சாமி எடுத்துச்செல்லட்டும். அதுவரை குதிரையுடனே அழகர்சாமி இருக்கட்டும். என்று சமாதானம் பேசுகிறது. இதற்கு இரு தரப்பும் ஒப்புக்கொள்கிறார்கள்.\nகிராமத்தில் நிலவும் பஞ்சத்தை தீர்க்க வந்த கடவுளாக மக்கள் பார்வையில் குதிரை தெரிய, அதே குதிரைதான் எல்லாமே, அது காணாமல் போனதால், தனக்கு முடிவான திருமணமே நிற்கும் நிலையில், குதிரை தான் தனது வாழ்க்கை என்ற நிலையில் அழகர்சாமி இருக்க, இறுதியில் குதிரை யாருக்கு சொந்தமானது என்பதுதான் க்ளைமாக்ஸ். இதற்கிடையில் காணாமல் போன குதிரை கிடைத்தாதா இல்லையா யாரால் திருடப்பட்டது என்ற கேள்விகளை திரைக்கதையின் முடிச்சுகளாக்கி, அதை சுவாரஸ்யமான காட்சிகளின் மூலம் அவிழ்க்கும் இயக்குநர் ஒரு அற்புதமான படத்தை கொடுத்திருக்கிறார்.\nதலைப்பில் துவங்கி படம் வரை ரீமேக் செய்யும் ரீமேக் ஜாம்பவான்கள், பாஸ்கர் சக்தி போன்ற சிறுக்கதையாசிரியரை தொடர்புகொண்டாலே இதுபோன்ற எளிமையான அதே சமயத்தில் புது��ையான கதைகள் கிடைக்கும்.\nகதை என்னவோ எளிமையானதாக இருந்தாலும், அதை காட்சிப்படுத்திய விதம் வலிமையாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு உள்ள தகுதிகள் எதுவும் இல்லாத ஒருவரை ஹீரோவாக்கியதற்காகவே இயக்குநரை பலமுறை பாராட்டலாம். ஷாட் அன்ட் ஸ்வீட் என்ற பாணியில் எதை சொல்ல வேண்டுமோ அதை மட்டுமே சொல்லி படத்தை சுவாரஸ்யத்தோடு நகர்த்தியிருக்கும் இயக்குநர், படத்தின் முதல் பாதியில் இடம்பெறும் டூயட் பாடல் ஒன்றை தவிர்த்திருந்தால் படம் இன்னும் படு ஜோராக இருந்திருக்கும்.\nபாஸ்கர் சக்தியின் வசனங்களில் நாத்திக வாசம் பலமாக வீசினாலும், படத்தின் கதைகளத்திற்கு அதுவே பக்க பலமாகவும் அமைகிறது. தனது வசங்களின் மூலம் ரசிகர்களை சிந்திக்க வைத்த இவர் சிரிக்கவும் வைக்கிறார்.\nஉணவு உபசரிப்பவர்கள், வாகனம் ஓட்டுனர்கள் போன்றவர்களின் பெயர்களை படம் முடிந்த பிறகே போடும் இந்த நிலையில் படத்தின் ஆரம்பத்திலே அந்த பெயர்களை போட்டு அங்கேயே ரசிகர்களை சிந்திக்க வைக்கிறார் சுசீந்திரன். இதனால் இளையராஜாவின் டைட்டில் இசையை கேட்டு அழமுடியவில்லை. (இப்படத்தின் நிகழ்ச்சியின் போது \"படத்தின் டைட்டில் கார்ட் இசையை கேட்டாலே நீங்கள் அழுதுவிடுவீர்கள்\" என்று இளையாராஜ கூறினார்.)\nஇதுமட்டுமா படத்தின் பின்னணி இசையை கூட கவனிக்க முடியாமல் சுசீந்திரனின் கதாபாத்திங்களே நம்மை ஆள்கொள்கிறது. எங்கேயோ வெளிநாட்டில் இருந்து யார் யாரையோ வரவைத்து இசையமைத்தாராம் இசை ஞானி, (எதுக்கு தமிழ்நாட்டு கதை தானே, தமிழ் மண்ணின் முகங்கள்தானே அதற்கு எதுக்குப்பா வெளிநாட்டு வாத்தியங்கள்) எப்படியோ குதிக்குர குதிக்குர.. என்ற பாடலில் மட்டும் ஞானிக்கு ஏற்ற ஞானம் இருக்கிறது.\nஅழகர்சாமி, ஊர் பிரஸிடண்ட், அவருடைய மகன் அவன் காதலிக்கும் ஊர் கோடாங்கி மகள், கோடங்கி, வாத்தியார், மைனர், காவல்துறை அதிகாரி, பரோட்டா சிறுவன், கார்பென்டர், அழகர்சாமியின் வருங்கால மனைவி அவருடைய அப்பா, கிராம மக்கள் என ஒவ்வொரு கதாபாத்திரமும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.\nதேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு ஆடம்பரம் இல்லாத அபாரத்தை காட்டுகிறது. கதாபாத்திரங்களின் நிஜத் தண்மையை ஜோராகவே நிலைநாட்டியிருக்கிறது இவருடைய கேமரா. மு.காசிவிஸ்வநாதன் கட்டிங்கை கஞ்சிதமாக செய்திருக்கிறார். கிராம மண்டபம், மலை அடிவார மண்டபம் போன்றவை செட்டாக இருக்குமோ அல்லது நிஜமானதா என்று நம்மை சிந்திக்க வைக்கிறார் கலை இயக்குநர் ஜெயச்சந்திரன்.\nபடம் முழுக்க சினிமாதனத்தை தவிர்த்து எதார்த்தமாக படத்தை நகர்த்தி வந்த இயக்குநர் இறுதிகாட்சியில் குதிரை சண்டைபோடுவது போன்ற காட்சியை வைத்ததுதான் கொஞ்சம் உருத்தலாக இருக்கிறது. இருப்பினும் ஜாதி மாறி கல்யாணம் பண்ணிங்கிட்டாங்க, இனி இந்த ஊர்ல மழையே வராது என்று பிரஸிடண்ட் சொல்லும் போது மழை பெய்யும் காட்சி அந்த குறையை கூட நிறையாக்கியிருக்கிறது.\nஅழகர்சாமியின் குதிரை பந்தய குதிரை இல்லையென்றாலும், பலருடைய பார்வையை கவரும் குதிரையாக இருக்கிறது.\nஇலவச தமிழ் சொற்பொழிவுகள் CD\nஉடல் நலம் தொடர்பான தகவல்கள்\nவடலூர் உத்தர ஞான சிதம்பரம் (12)\nவடலூர் உத்தர ஞான சிதம்பரம் (12)\nHistory Of Vallalar -வருவிக்கவுற்ற வள்ளல்\nதகவல் தொடர்பில் உடல் மொழியின் பங்குதகவல் தொடர்பில்...\nஜே. கிருஷ்ணமூர்த்தி - ஓர் அறிமுகம்\nஎங்களுக்கு ஏன் இந்த கதி: வாழ்வின் விமரிசனங்கள் - ஜ...\nபிடிவாதமும் ஆவேசமும் நிறைந்த பித்து (obsession)\nசடங்குகளும் மாற்றமும் (Ceremonies and conversion)\nஜே. கிருஷ்ணமூர்த்தி - ஒரு நினைவாஞ்சலி\nஜிட்டு \"கிருஷ்ணமூர்த்தி\" -அறிவே ஜீவிதமாய்\nசிந்தனை, பகுத்தறிவு மூலம் உண்மையை அறிந்து விட முடி...\n\"சார்...மனித வாழ்வின் நோக்கம் என்ன\nஉலக பிரச்சினை, உங்கள் பிரச்சினைக்கு தேர்வு சொல்லும...\nபக்தி சிந்தனை சிறந்ததா . பகுத்தறிவு சிந்தனை சிறந்த...\nதியான பயிற்சி வகுப்புகளுக்கு செல்வது ஏமாற்றத்தில் ...\nபிரச்சினையை புரிந்து கொள்ளுங்கள். தப்பிக்க பார்க்க...\nஅனுபவத்தை மறந்தால்தான் அனுபவிக்க முடியும் – ஜே கே\nஎண்ணங்களுக்கு அப்பால்… – ஜே கிருஷ்ணமூர்த்தி\nகாந்தி பற்றி புதிய புத்தகம் சர்ச்சையில்\nகார்ல் மார்க்ஸியச் சிந்தனை மையம் (ebooks)\nஉயர்திரு,முன்னால் ஜனாதிபதி அப்துல்கலாம் ஐயா அவர்கள...\nஉயிர்கொலை செய்யும் வரை இந்த உலகம் உருப்படாது\nஎல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும்\nஎல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajiyinkanavugal.blogspot.com/2017/10/blog-post_66.html", "date_download": "2018-08-22T06:12:24Z", "digest": "sha1:WXNTBGCR64QR6NH3SV2LF5N3BKIXBFYI", "length": 26795, "nlines": 285, "source_domain": "rajiyinkanavugal.blogspot.com", "title": "காணாமல் போன கனவுகள்: முப்பேற்றை அளிக்கும் முருகன் வழிபா���ு - கந்த சஷ்டி", "raw_content": "\nமுப்பேற்றை அளிக்கும் முருகன் வழிபாடு - கந்த சஷ்டி\nஉடலை வருத்தி செய்யும் தவத்தால் ஒரு பயனும் இல்லை. மனதார கடவுளை நினைத்து வழிபட்டு, இயன்றளவுக்கு தானங்கள் செய்தாலே இறைவனை அடையலாம். ஆனாலும், உடல் நலத்துக்காகவும், மனதை ஒருமுகப்படுத்தவும் விரதங்கள் அனுஷ்டிக்கப்படுது. தீமிதி, ஒருபொழுது இரு, அலகு குத்துன்னு எந்த தெய்வமும் சொல்லல. ஒருபொழுது இருப்பதுலாம் உடலை சுத்தம் செய்ய... மத்த நேர்த்திகடன்லாம் மனிதனால் உருவாக்கப்பட்டதே அன்றி இறைவன் வகுத்ததல்ல. இறைவன் சொல்வதெல்லாம் தூய மனதுடன், அடுத்த உயிர்களை மதித்தலும், காதலும்தான்... மத்தபடி நாம் செய்யும் அனைத்து விழாக்களும், விரதங்களும், நேர்த்திகடன்களும் நமது திருப்திக்கே\nமுருகப் பெருமானின் அருளை பெற முத்தான மூன்று விரதங்கள்ன்னு விரத நூல்களிலே சொல்லப்பட்டிருக்கு. திங்கள் அல்லது வெள்ளி என வாரம் ஒருநாள், சஷ்டி திதி என மாதம் ஒருநாள், அதில்லாம வருடத்திற்கொருமுறை கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரம் என மொத்தம் மூன்று விரதங்களை அந்நூலில் சொல்லி இருக்கு. இந்த மூன்று விரதங்களை பத்தி சுருக்கமா பார்ப்போம்...\nஎல்லா உயிர்களுக்கு வேண்டுவது மூன்று சுகம். இகம், பரம், வீடுபேறு இந்த மூன்று இடங்களிலும் காத்தருளும் தெய்வம் முருகன் அதனால் அப்பெருமான் மூன்று உகரங்களுடன் கூடிய முருகு என்ற சொல்லை உடைய தனிப்பெருந் தெய்வமாக விளங்குகின்றான். இந்த மூன்று நலன்களை வழங்க வல்ல தெய்வம் முருகவேல். இக நலனை வள்ளிதேவியைக் கொண்டும். பரநலனை தெய்வயானைய்யை கொண்டும், முக்தி நலனை வேலாயுதத்தைக் கொண்டும் நமக்கு அருள் புரிகின்றான். எனவே முருகப் பெருமானை பயன்கருதாது மெய்யன்புடன் வழிபட்டால் இம்மூன்று பேற்றையும் அடையலாம். அழகு உறையும் குன்றுகளிலெல்லாம் அழகன் முருகன் குடியிருப்பதாய் எண்ணி விழாவெடுத்து வழிபடுகின்றோம்.\nவெள்ளிக்கிழமைகளில் முருகனை நினைத்து விரதமிருக்கலாம். இந்த விரதத்தை ஐப்பசி மாத முதல் வெள்ளிக்கிழமையில் ஆரம்பிக்கனும். அன்றைய தினம் உபவாசம் இருக்கலாம். முடியாதவர்கள் பால், பழம் சாப்பிடலாம். இதும் முடியாதவர்கள் ஒருவேளை மட்டும் உணவை உட்கொள்ளலாம்.. இதுமாதிரி மூன்று வருடம் தொடர்ந்து விரதமிருந்தால் பிறவி பெருங்கடலை கடக்கலாம்.\nகார்���்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரம் முதலாக (திருக்கார்த்திகை) மாதந்தோறும் கார்த்திகை நட்சத்திரத்தில் முருகப் பெருமானைக் குறித்துக் கைக்கொள்ளப்படும் விரதம் இது. உபவாசம் இருத்தல் நலம். முடியாதவர்கள் பால், பழம் சாப்பிடலாம். அல்லது ஒருவேளை மட்டும் உணவு உட்கொள்ளலாம். மாலை ஐந்து மணிக்கு மேல் கார்த்திகை நட்சத்திரம் இருக்கும் நாளே விரத நாளாகும். திருக்கார்த்திகைத் தீபம் என்று இத்தினத்தில் தீபங்களை ஏற்றிவைத்து ஜோதிவடிவில் இறைவனை வழிபடுவர். சிவராத்திரி நாளில் பிரமவிஷ்ணுக்களுக்குத் தமது சோதிவடிவை இறைவன் காட்டிய பொழுது அவ்வடிவைத் தமக்கு என்றும் காட்டியருள வேண்டுமென அவர்கள் வேண்டினர். அதற்கு இறைவன் திருக்கார்த்திகை நாளில் மீண்டும் இவ்வரவை காட்டுவோம் என்றார்.அதனை நினைவு கூர்ந்தே கார்த்திகைத் தீபநாள் கொண்டாடப்படுகின்றது. கார்த்திகை கிருத்திகை நட்சத்திரத்தில் விரதம் ஆரம்பித்து ஒவ்வொரு கிருத்திகைக்கும் விரதம் இருக்கலாம். இவ்வாறு 12 வருடம் கடைப்பிடித்தால் மறுமை இல்லாத முக்திபேறு கிடைக்கும்.\nதமிழ்கடவுளும், குறிஞ்சி நிலத்து தலைவனுமான முருகனுக்குரிய மூன்று விரதங்களில் மிக முக்கியமானது ஸ்கந்தஷஷ்டி விரதம். ஐப்பசி மாதத்துத் தீபாவளி அமாவாசையையடுத்த வளர்பிறைப் பிரதமை முதல் ஷஷ்டி திதி வரையிலான ஆறு நாட்கள் அனுஷ்டிக்கப்படும் விரதமே ஸ்கந்தஷ்டி விரதமாகும். சகல செல்வங்களையும், சுகபோகங்களையும் தரவல்லது இவ்விரதம். முக்கியமாக, குழந்தைசெல்வத்தை வழங்குவது. முருகபக்தர்கள் ஒரு கடுந்தவமாகவே இவ்விரதத்தைக் கருதி ஆறு நாட்களும் முழுப்பட்டினியாக உபவாசதிருத்தல் இருப்பர். முதல் நாள் அமாவாசையன்றே ஒரு நேர உணவுண்டு விரதமாக இருந்து மறுநாளைய உபவாசமிருப்போரும் உண்டு.\nமுன்பெல்லாம் பிரதமையிலன்று அதிகாலை நீராடித் தூய ஆடையணிந்து க முருகன் ஆலயம் சென்று அங்கேயே ஆறு நாட்களும் அன்ன ஆகாரங்கள் எதுவுமின்றி இறைவழிபாடு, முருகநாம்பஜனை, நாமஐபம், புராணபடனம், புராணம் கேட்டல் என்றித்தகைய புனித காரியங்களுடன் அங்கேயே தங்கியிருப்பர். அவசர யுகத்தில் அவரவர் வசதிக்கேற்ப,விரத முறைகளும் தளர்த்தப்பட்டிருக்கு. காலையில் நீராடி, உபவாசமிருந்தோ அல்லது பால் பழம் அருந்தியோ அல்லது ஒரு வேளை உண்டோ விரதம���ருந்து மாலையில் முருகனை தரிசித்து அன்றைய விரதத்தை முடிப்பர்.\nஏழாம் நாள் சஷ்டியன்று அதிகாலையில் நீராடி, உபவாசமிருந்து, வீட்டில் படையலிட்டு மாவிளக்கேற்றி, அன்னதானமிட்டு, சூரசம்ஹாரம் நிகழ்வினை கண்டபின் தங்களுடைய விரத்தை முடிப்பர். அன்றைய தினம் கண்விழித்து முருகன் நினைவாகவே இருத்தல் வேண்டும். சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி போல முருகனுக்கு ஸ்கந்த சஷ்டி விழாவாகும். அன்றைய இரவு கந்த புராணம், கந்த சஷ்டி கவசம், ஸ்கந்தகுரு கவசமென பாராயாணம் செய்தல் நலம்\nஇதுப்போல ஆறு அல்லது 12 வருடம் விரதமிருந்தால் முப்பேறும் கிட்டும்... குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருந்தாலும் நம் நினைவுக்கு வருவது அறுபடை வீடும், மருதமலை(கோவை), வெள்ளி மலை (குமரி), வள்ளி மலை (ஆற்காடு), சென்னிமலை(ஈரோடு), எட்டுக்குடி(நாகப்பட்டினம்) பத்துமலை (மலேசியா), கதிர்காமம்(இலங்கை) மாதிரியான சில கோவில்களே நாளையிலிருந்து தினம் ஒன்றாக ஒவ்வொரு முருகன் கோவில் பத்தி பார்க்கலாம்....\nLabels: அனுபவம், கந்த சஷ்டி, சஷ்டி விரதம்., முருகன்\nஎம்பெருமான் முருகனின் படங்களில் லயித்தேன் அக்கா...\nகரந்தை ஜெயக்குமார் 10/22/2017 7:22 AM\nசஷ்டி விரதம் அருமை. நாளை முதல் பயணிக்கத் தயாராகிவிட்டேன்.\nமூட்டை முடிச்சு கட்டிக்கிட்டு ரெடியாகுங்க. போலாம்\nம்ம்ம்ம்ம் கிரெடிட் கார்டோடு வந்தால் அலவ்ட்ண்ணே\nபோன வருடம் நீங்க அறுபடை வீடுகள் பற்றி பகிர்ந்திங்க ராஜிக்கா...\nஅப்பொழுதிலிருந்து தான் உங்க பதிவுகளை தொடர்ந்து வாசிக்க ஆரம்பித்தேன்...\n....இந்த வருடமும் கோவில்களை தொடர்ந்து ரசிக்க காத்திருக்கிறேன்...\nம்ம் இந்த வருசமும் அறுபடை வீடு பதிவு போடலாம்ன்னுதான் இருந்தேன். தெரிஞ்ச கோவில்களை திரும்ப திரும்ப எதுக்கு பதிவிடனும்\nபேசப்படும் கடவுள்களில் எனக்கு முருகனைப் பிடிக்கும் பல பதிவுகளில் அவனைவம்புக்கு அழைத்திருக்கிறேன் முருகா எனக்கு உன்னைப் பிடிக்கும், நீ என்ன அப்பாவியா முருகா , எனக்கென்ன செய்தாய் , என்று பலபதிவுகள் உண்டு ஆனால் எனக்கு எந்த விரதத்திலும் நம்பிக்கை இல்லை வித்தியாசமான சிந்தனைகளையும் தெரிந்துகொள்ள வேண்டும்\nநல்லதுப்பா. நானும் விரதம்லாம் இருக்குறதில்ல\nஅழகு முருகனின் வரலாறும் படங்களும் அருமை பாராட்டுகள்\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ\nபுலவர் இராமாநுசம் 10/22/2017 8:59 PM\n விரதக் குறிப்புகளும் அருமை....வாசித்தென்னவோ அப்போவே கருத்து இப்பத்தான்...போட முடிஞ்சுச்சு\nஅடுத்து கோவில்களை வலம் வர போகிறோமா...... வரலாம் .....ஞானபண்டிதா\nகந்தபுராணம் நான் படித்து வருகிறேன் பல வருடமாய்.\nகார்த்திகை சோமவார விரதம் சிறு வயதிலிருந்து கடை பிடித்து வருகிறேன்.\nசஷ்டி மாதம் இருமுறை விரதம் இருந்து அப்புறம் மாதத்தில் ஒரு முறை மட்டும் இருந்து இப்போது அதுவும் இல்லை. ஊர் திரும்பிய பின் மறுபடி ஆரம்பிக்க வேண்டும்.\nஇப்போ கனவை வாசிக்கிறவருக்கு நன்றி...\nஅன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,\nபெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்\nஇராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள் - தெரிந்த கதை தெரியாத உண்மை\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nதெரிந்த கதை தெரியாத உண்மை - ராமாயண காலத்திற்கு பிறகு வானர படைகளின் நிலைமை\nமாலை நேர நொறுக்கு இந்த முறுக்கு - கிச்சன் கார்னர்\nஞானபுரீஸ்வரர், திருவடிசூலம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nதெரிந்த கதை தெரியாத உண்மை -லக்ஷ்மணனுக்கு ஏன் ராமபிரான் மரண தண்டனை விதித்தார்\nகனவு உங்களை நாடி வர\nஇங்கயும் நம்ம கனவு விரியும்\nஅட, நம்ம கனவுக்கான ரேங்க்\nபச்சரிசி சோறும்.... நெத்திலி கறுவாட்டு தொக்கும்......\nசாமியாரா போவது ஒன்னும் கஷ்டமில்ல - ஐஞ்சுவை அவியல்\nபந்தமும், பாசமும் பெண்ணுக்கு விலங்குதானோ\nபொண்டாட்டி பேர் சொல்லி கூப்பிடாததுக்கு இதான் காரணம...\n ... தெய்வானை கல்யாண வைபோகமே\nவள்ளி வரப்போறா... துள்ளி வரப்போறா....\nகந்தன் காலடியை வணங்கினால் கடவுள்கள் யாவரையும் வணங்...\nவள்ளி...., வள்ளி என வந்தான் வடிவேலன்தான்....\nமுப்பேற்றை அளிக்கும் முருகன் வழிபாடு - கந்த சஷ்டி\nசட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்\nஇல்லறம் நல்லறமாக கேதார கவுரி விரதம்\nதேசிய ஒருமைப்பாட்டு சான்றுகளில் தீபாவளியை இணைச்சுட...\nபிரபல பதிவர்கள் வெடியோடு பிரபலங்கள் வெடி - சும்மா ...\nவெல்ல அதிரசம் - கிச்சன் கார்னர்\nவீட்டுக்கு வரும் மாப்ளைக்கு ஏன் இத்தனை கவனிப்புன்ன...\nபுருசன் பொறந்த ஊரை பார்க்க கசக்குமா என்ன\nசிவனை கண்டாலே பத்திக்கிட்டு வருது - கேபிள் கலாட்டா...\nபுருசனும், பொண்டாட்டியும் அண்ணன் தங்கையான கதை- பு...\nமயிலாடுதுறை காவிரி புஷ்கரணி பயணக்கட்டுரை\nகனவுகளைக் கற்களால் வடித்து வைத்த ஹம்பி - மௌனச்சாட்...\nகாய்ச்���லின்போது சாப்பிட ஏதுவான ரசம் - கிச்சன் கார்...\nகாரணமில்லாமல் காரியமில்லை - ஐஞ்சுவை அவியல்\nகிரேசி கேர்ள் - பாட்டு கேக்குறோமாம்\nநமக்குலாம் இப்படி ஒரு ஹஸ்பண்ட் ஏன் அமையல\nஉருவாக்கியவரின் மறுபிறப்பால் ஐநூறு ஆண்டுகளுக்கு பி...\nபிக்பாஸ் வீட்டில் இவர்கள் இருந்தால்..... சின்னதொர...\nஎனக்கொரு இடம் பிடித்து வை தோழி\nகுழிப்பணியாரம் - கிச்சன் கார்னர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=4&dtnew=01-21-13", "date_download": "2018-08-22T05:50:21Z", "digest": "sha1:BTJYZB26CYKNBUYU2D3SVQJNTJCW6S62", "length": 20522, "nlines": 255, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்( From ஜனவரி 21,2013 To ஜனவரி 27,2013 )\nகேர ' லாஸ் '\nதி.மு.க.,வில் ஸ்டாலின் - அழகிரி பகிரங்க மோதல் வெடிக்கிறது \nஜெர்மனியில் ராகுல்.. அடுத்து இங்கிலாந்து ஆகஸ்ட் 22,2018\nடெல்டாவில் வறண்டு கிடக்கும் 2,000 நீர் நிலைகள்: பொங்கி பாயும் காவிரியால் புண்ணியமில்லை ஆகஸ்ட் 22,2018\nவெளிநாட்டு உதவிகளை ஏற்காத இந்தியா ஆகஸ்ட் 22,2018\nகிரிமினல் வேட்பாளர்கள்... கட்சி சின்னத்தை முடக்கலாமா\nவாரமலர் : படுத்திருக்கும் சிவன்\nசிறுவர் மலர் : கண்ணகியான தோழி\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\n» முந்தய கம்ப்யூட்டர் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: எல்லை காக்கும் எஸ்.எஸ்.பி., படையில் வேலை\nவிவசாய மலர்: கறவை மாடு வளர்ப்பில் நுண் சத்துக்களின் பங்கு\nநலம்: ஆடும் பற்களை என்ன செய்வது\nபதிவு செய்த நாள் : ஜனவரி 21,2013 IST\nபுத்தாண்டில், வளர்ந்த உங்கள் செல்வத்திற்கு கம்ப்யூட்டர், டேப்ளட் பிசி, ஐ பேட், லேப்டாப் என ஏதேனும் டிஜிட்டல் சாதனம் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளீர்களா பாரட்டுக்கள். அத்துடன் அவர்களுக்கு, அவற்றைப் பயன்படுத்துவதில் உள்ள நன்மை தீமைகளை எடுத்துக் கூறி, என்ன என்ன செய்யக் கூடாது என அறிவுரை என்றில்லாமல், டிப்ஸ் எனப்படும் பயன்குறிப்புகளைத் தரவும். அவற்றில் சிலவற்றை இங்கு ..\n2. மொபைல் வழி அவசரகால பாதுகாப்பு\nபதிவு செய்த நாள் : ஜனவரி 21,2013 IST\nஅண்மையில் டில்லியில் நடந்த பாலியல் வன்முறை சம்பவம் நாட்டையே உலுக்கியது. இது போன்ற சம்பவங்கள் நடைபெறா வண்ணம் பாதுகாப்பினை ஏற்படுத்த வேண்டும் என அனைத்து பிரிவினரும் போராடத் தொடங்கி உள்ளனர். இவ்வேளையில், மக்கள் எடுத்துச் செல்லும் மொபைல் போன் வழியாக இந்த பாதுகாப்பினை வழங்க முடியும் என சென்னையைச் சேர்ந்த சாப்ட்வேர் பொறியாளர் ராஜாராம் நிரூபித்துள்ளார்.இவர் ..\n3. விண்டோஸ் 8ல் பி.ஓ.பி. மெயில் கிடைக்குமா\nபதிவு செய்த நாள் : ஜனவரி 21,2013 IST\nவிண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வரும் மெயில் புரோகிராம், பி.ஓ.பி. மெயில் சிஸ்டத்தினை சப்போர்ட் செய்வதில்லை. ஏனென்றால், விண்டோஸ் 8 சிஸ்டம் எந்த இடத்திலும், எந்த சாதனத்தின் மூலமும் (பெர்சனல் கம்ப்யூட்டர், மொபைல் போன், டேப்ளட் பிசி) மெயில்களைக் கையாளும் வசதியைத் தர இலக்கு கொண்டு தயாரிக்கப்பட்டது. அப்படியானால், விண்டோஸ் 8ல் பி.ஓ.பி. மெயில் கிடைக்க என்ன செய்திட ..\n4. மீண்டும் ஜாவா எச்சரிக்கை\nபதிவு செய்த நாள் : ஜனவரி 21,2013 IST\nஇன்டர்நெட் பயன்படுத்துவோருக்கு புதிய ஜாவா எச்சரிக்கை ஒன்று வழங்கப்பட்டுள்ளது. ஜாவா இயக்கத்தில், கண்டறியப்பட்ட புதிய பிழையான குறியீடு மூலம், ஹேக்கர்கள், நம் கம்ப்யூட்டருக்குள் புகுந்து, நம் கம்ப்யூட்டர் செயல்பாட்டினை தொலைவில் இருந்தே இயக்கவும் முடக்கவும் முடியும். அண்மையில் ஜாவா சாப்ட்வேர் சிஸ்டத்தில் இந்த பிழையான குறியீடு கண்டறியப்பட்டது. இணையத்தில் பல ..\n5. விண்டோஸ் 8ல் விண்டோஸ் 7 பேக் அப் டூல்ஸ்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 21,2013 IST\nவிண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பேக் அப் வசதிக்கு புதிய சில டூல்ஸ்களைக் கொண்டுள்ளது. File History மற்றும் Refresh என்னும் பேக் அப் வசதி, விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இருந்த பேக் அப் டூல்ஸ்களுக்குப் பதிலாகத் தரப்பட்டுள்ளது. இருப்பினும், விண்டோஸ் 8 சிஸ்டத்தில், விண்டோஸ் 7 பேக் அப் டூல்ஸ் இணைந்தே இருக்கிறது. ஆனால், இவை மறைக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. இவற்றை எப்படிப் பயன்படுத்துவது எனப் ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 21,2013 IST\nபாரா தொடக்க இடைவெளிவேர்ட் தொகுப்பைப் பயன்படுத்துபவர்களுக்கு இந்த குறிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நாம் அனைவருமே பாராவில் இன்டென்ட் என்று சொல்லப்படும் முதல் வரி ஸ்பேஸ் இடைவெளி விட்டு டெக்ஸ்ட்டை அமைப்போம். இதில் இன்டென்ட் மற்றும் ஹேங்கிங் இன்டென்ட் என்று வகைகள் உண்டு. இன்டென்ட் என்பது நாம் வழக்கமாக பாராவின் முதல் வரியில் முன் இடைவெளி விட்டு ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 21,2013 IST\nWizard என்பது கம்ப்யூட்டரில் உங்களை வழிகாட்டும் ஒரு பொதுவான வழிகாட்ட��. இது அனைத்து புரோகிராம்களிலும் கிடைக்கும். வரிசையாக கேள்வி கேட்டு அல்லது ஆப்ஷன்ஸ் கொடுத்து அதில் உங்களுக்கான ஆப்ஷன்ஸ் தேர்ந்தெடுக்கச் சொல்லி வழி நடத்திச் செல்லும். சாதாரண விஸார்ட் என்றால் வேர்டில் ஒரு புதிய டாகுமெண்ட்டை திறக்கையில் உங்களிடம் கேள்வி கேட்டு ஆப்ஷன்ஸ் தரும் கட்டமும் ஒரு விஸார்ட் ..\n8. கொரில்லா கிளாஸ் 3\nபதிவு செய்த நாள் : ஜனவரி 21,2013 IST\nஉங்களிடம் ஸ்மார்ட் போன், லேப்டாப் அல்லது போர்ட்டபிள் மீடியா பிளேயர் என ஏதாவது ஒன்றை வைத்திருந்தால், கொரில்லா கிளாஸ் என்னும் ஸ்கிரீனைக் கொண்டிருப்பீர்கள். இது என்ன பெயர் கொரில்லா குரங்குக்கும், ஸ்கிரீன் கண்ணாடிக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழுகிறதா கொரில்லா குரங்குக்கும், ஸ்கிரீன் கண்ணாடிக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழுகிறதாகொரில்லா கிளாஸ் என்ற ஒரு ஸ்கிரீன் வகையை கார்னிங் (Corning) நிறுவனம் வடிவமைத்துத் தருகிறது. இரசாயனக் கலவை மூலம் கிளாஸ் ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 21,2013 IST\nமிருகங்கள் எப்படிக் குரல் எழுப்பும் என்ற தலைப்பில் தரப்பட்டுள்ள இணைய தளம் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கப் பயனுள்ள தளம்.தகவலுக்கு நன்றி.கே.சித்தார்த்தன், தாம்பரம்.எங்கே விண்டோஸ் 7 சிஸ்டத்தை மறந்துவிட்டீர்களோ என்ற தலைப்பில் தரப்பட்டுள்ள இணைய தளம் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கப் பயனுள்ள தளம்.தகவலுக்கு நன்றி.கே.சித்தார்த்தன், தாம்பரம்.எங்கே விண்டோஸ் 7 சிஸ்டத்தை மறந்துவிட்டீர்களோ என்று எண்ணியிருந்தேன். நல்ல டிப்ஸ் வழங்கியுள்ளீர்கள். தொடர்ந்து இந்த சிஸ்டத்திற்கான டிப்ஸ் தரவும்.என். கிருஷ்ண சீலன், புதுச்சேரி.2012ல் மொபைல் உலகம் என்ற ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 21,2013 IST\nகேள்வி: நான் அண்மையில் விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு மாறியுள்ளேன். இதில் காட்டப்படும் கம்ப்யூட்டர் நேரம் தவறாக உள்ளது. இதனை எப்படித் திருத்தி அமைப்பதுஎன். எஸ். ராதாகிருஷ்ணன், திருப்பூர்.பதில்: இந்தப் பிரச்னை உள்ளதாகப் பலர் கடிதங்களை அனுப்பி உள்ளனர். விண்டோஸ் 8 சிஸ்டம் நேரம் என்னவென்று காட்ட, இன்டர்நெட் தொடர்புள்ள “time server” ஒன்றைத் தொடர்பு கொண்டு காட்டும் வகையில், ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கட��தம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaseithi.com/2018/06/blog-post_63.html", "date_download": "2018-08-22T05:34:36Z", "digest": "sha1:AH7H5P27H2Q2T5UJVLI2UX4DK7VAAVFJ", "length": 15416, "nlines": 81, "source_domain": "www.thinaseithi.com", "title": "ஜனாதிபதி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் - சார்ல்ஸ் நிர்மலநாதன் - Thina Seithi- தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service | Tamil News", "raw_content": "\nஜனாதிபதி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் - சார்ல்ஸ் நிர்மலநாதன்\nவடக்கில் இடம்பெற்ற யுத்தமானது அரசியல் இலக்கினை கொண்டதாகும். ஆகவே யுத்தத்தின் காரணம் காட்டி கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிப்பதாக ஜனாதிபதி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.\nதேசிய பாதுகாப்பு என்ற பெயரில் வடக்கில் இடம்பெறும் நில ஆக்கிரப்பு குறித்தும் பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி தலையிட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nபாராளுமன்றத்தில் இன்று ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் சைட்டம் மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான சட்டமூல திருத்த விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nவடக்கில் இடம்பெற்ற யுத்தமானது அரசியல் காரணிகளை அடிப்படையாக கொண்ட யுத்தமாகும், இந்த யுத்தம் அரசியல் யுத்தமாகவே கருதப்படுகின்றது, இதில் எமது தரப்பினர் ஆயுதம் ஏந்தி போராடியதும் ஒரு தீர்வினை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற காரணத்தை அடிப்படியாகவைத்தேயாகும்.\nஇப்போது யுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையிலும் எமக்கு அரசியல் தீர்வு ஒன்று அவசியமாகும். அதேபோல் அரசியல் கைதின் பெயரில் இன்றும் பலர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nகுறித்த நபர்களை விடுவிப்பதாக ஜனாதிபதி பல்வேறு சந்தர்ப்பங்களில் வாக்குறுதி வழங்கினார். ஆனால் இன்றுவரை அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. ஒருசில அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர், அதனை நாம் மறுக்கவில்லை, எனினும் அவர்கள் சாதாரண காரணிகளின் பெயரில் கைதுசெய்யப்பட்டவர்கள். அவர்களை விடுவித்துள்ளனர்.\nமேலும் சிலர் பணத்தை வாரி இறைத்து சட்டத்தரணிகளின் உதவியில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர���. எனினும் சாதாரண மக்கள் அரசியல் கைதியாக கைது செய்யப்பட்டனர்.\nஇதுவரை காலமாக ஜனாதிபதி ஒரே ஒரு கைதியை மட்டுமே விடுதலை செய்துள்ளார். தன்னை கொலைசெய்ய வந்தவரை தான் பொதுமன்னிப்பின் பெயரில் விடுதலை செய்வதாக கூறினார். ஆனால் ஆனந்த சுதாகரன் விவகாரத்தில் ஜனாதிபதியின் மௌனம் மோசமானது.\nஆனந்த சுதாகரனின் பிள்ளைகளை சந்தித்து அடுத்த புதுவருடத்தின் போது உங்கள் தந்தை உங்களுடன் இருப்பார் என வாக்குறுதி வழங்கினார்.\nஆனால் புதுவருடம் சில மாதங்களாகியும் அவரை விடுதலை செய்யவில்லை. இந்நிலையில் எதிர்வரும் 18ஆம் திகதி ஜனாதிபதி கிளிநொச்சிக்கு விஜயம் செய்கின்றார். ஆகவே ஆனந்த சுதாகரனை விடுதலை செய்துவிட்டு அவரது பிள்ளைகளுக்கு கொடுத்த வாக்குறதியை நிறைவேற்றிவிட்டு, ஏனைய அரசியல் கைதிகளை விடுவித்து அதன் மூலமாக எமது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவிட்டு கிளிநொச்சிக்கு வருவதே சிறந்ததாகும். ஆகவே இந்த கோரிக்கையை நான் தாழ்மையாக ஜனாதிபதிக்கு முன்வைக்கின்றேன்.\nமேலும் தேசிய பாதுகாப்பு என்ற பெயரின் எமது இடங்களில் இராணுவம் பாரிய ஆக்கிரமிப்பை செய்து வருகின்றது. சுற்றுலா விடுதி, உணவகங்கள், தேநீர் கடைகள் என இராணுவம் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.\nபாதுகாப்புக்கு அதிக நிதி ஒதுக்கி வடக்கில் பாரிய சுற்றுலா தளங்களை அமைத்து வருகின்றது. தேசிய பாதுகாப்புக்கு தேவை என்ற பெயரில் எமது மக்களின் நிலங்களை அபகரித்து வருகின்றனர். மன்னார் தாழ்வுபாடு பகுதியில் புதிய கடற்படை முகாம் அமைத்து வருகினறனர்.\nஇதனால் மீனவர்களின் பகுதிகளை அபகரித்து வருகின்றது. இது யுத்தம் முடிவுக்கு வந்தபோது அபகரித்த இடம் அல்ல, கடந்த ஆண்டு அபகரித்த இடமாகும். ஆகவே தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் இவர்கள் எமது மக்களின் நிலங்களை அபகரித்து வருகின்றனர்.\n2009 ஆம் ஆண்டு தேவைப்படாத இடம் எவ்வாறு 2017 ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்புக்காக தேவைப்படும் என்ற கேள்வி எம்மத்தியில் எழுகின்றது. இவர்கள் விடுதிகளை அமைப்பது குறித்து நாம் முரண்படவில்லை. ஆனால் எமது மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் எமது மீனவர்கள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.\nஇந்த நடவடிக்கைகளை கட்டுப்படுத்த ஜனாதிபதியோ உரிய அமைச்சர்களோ முயற்சிக்கவில்���ை, வடக்கில் இன்றும் இராணுவ ஆக்கிரமிப்பு மட்டுமே உள்ளது, இராணுவம் செய்வதை எவரிடமும் கேட்க முடியாது உள்ளது.\nஅமைச்சர்கள் எவரும் இராணுவ நடவடிக்கைகளில் தலையிட தயாராக இல்லை. நாமும் நல்லிணக்கத்தை விரும்பியே செயற்பட்டு வருகின்றோம். தேசிய நல்லிணக்கம் ஒன்றினை உருவாக்காது இந்த நாட்டினை கட்டியெழுப்ப முடியாது. ஆகவே இந்த விடயங்களில் ஜனாதிபதி கூடிய கவனம் செலுத்த வேண்டியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஒட்டுசுட்டான் புலிக்கொடி விவகாரம்: 3 பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளி கைது\nஒட்டுசுட்டான் பகுதியில் விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் வெடி பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய, மற்றுமொரு புன...\nவிடுதலைப்புலிகளுடன் தொடர்பான என கேட்டு தாக்கினார்கள்... கீத் நொயர் பரபர வாக்குமூலம்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் பெறப்பட்ட வாக்குமூலம் இன்றைய தினம்(திங்கட்கிழமை) நீதிமன்றத்தில் சமர்ப்...\nகிளிநொச்சியில் இராணுவ வாகனம் மோதி கோர விபத்து...\nகிளிநொச்சியில் இன்று(புதன்கிழமை) மாலை இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். இராணுவத்திற்கு சொந்தமான வாகனம் ஒன்ற...\nஉலகளாவிய ரீதியில் சுனாமி அபாயம் ; ஆய்வில் அதிர்ச்சி தகவல் \nபருவநிலை மாற்றம் காரணமாக கடல்நீர் மட்டம் தற்போது சிறிதளது உயர்ந்துள்ளதால் உலகம் முழுவதும் சுனாமி தாக்குதல் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் குழு...\nமஹிந்தவின் சகோதரர் சற்று முன்னர் காலமானார்\nமுன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர் சற்று முன்னர் காலமானார். 70 வயதுடைய சந்தர ராஜபக்ஷ தங்காலையில...\nஒட்டுசுட்டான் புலிக்கொடி விவகாரம்: 3 பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளி கைது\nவிடுதலைப்புலிகளுடன் தொடர்பான என கேட்டு தாக்கினார்கள்... கீத் நொயர் பரபர வாக்குமூலம்\nகிளிநொச்சியில் இராணுவ வாகனம் மோதி கோர விபத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-anushka-gautham-menon-23-01-1840486.htm", "date_download": "2018-08-22T05:48:12Z", "digest": "sha1:AG4UC4XBQD2MJNKXO74SMDN7VSVGU7MX", "length": 7547, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "கவுதம் மேனனின் அடுத்த படத்தில் அனுஷ்கா - ஹீரோ யாரு தெரியுமா? - Anushkagautham Menon - அனுஷ்கா | Tamilstar.com |", "raw_content": "\nகவுதம் மேனனின் அடுத்த படத்தில் அனுஷ்கா - ஹீரோ யாரு தெரியுமா\nதமிழ் சினிமாவில் தன்னுடைய அழுத்தமான நடிப்பினால் பாகுபலி, ருத்ரமாதேவி, அருந்ததி என பிரம்மாண்ட படங்களை அடுத்து தற்போது பாகமதி என்ற படத்தில் நடித்துள்ளார்.\nமேலும் அனுஷ்கா தற்போது ஹைதராபாத்தில் உள்ள தன்னுடைய புதிய வீட்டில் நவீன ஜிம் அமைத்து பயிற்சி செய்து தன்னுடைய உடல் எடையை மிகவும் கஷ்டப்பட்டு தன்னுடைய எடையை குறைத்து உள்ளார்.\nஇதையறிந்த கவுதம் மேனன் துருவ நட்சத்திரம் படத்தை அடுத்து அவர் இயக்க உள்ள மல்டி ஹீரோ படத்தில் அனுஷ்காவை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளாராம்.\nமேலும் இந்த படத்தில் சாதாரண நாயகியாக இல்லாமல் வலுவான அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.\nமேலும் இதனைப் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.\n▪ காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’\n▪ என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்\n▪ எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு\n▪ சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..\n▪ ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.\n▪ ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்\n▪ மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.\n▪ சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்\n▪ கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்\n▪ வங்கி மோசடி வழக்கில் விஜய் பட நடிகை, விரைவில் கைது\n• ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்\n• பாபி சிம்ஹா ஜோடியான ரம்யா நம்பீசன்\n• முழு சம்பளத்தை கேரள மழை வெள்ளத்திற்கு நிதியுதவியாக வழங்கிய பூனம் பாண்டே\n• கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி\n• உலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\n• இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி\n• சிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்\n• சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்\n• கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு இயக்குனர் A.R முருகதாஸ் ரூபாய் 10 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..\n• தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/11/%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%C2%AD%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%C2%AD%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88.html", "date_download": "2018-08-22T05:24:29Z", "digest": "sha1:VRO34RTBAQMW2MQ5AEOQ5YDJBAZQEF5V", "length": 7343, "nlines": 97, "source_domain": "newuthayan.com", "title": "கச்­சாய் எண்­ணெயின் விலையை அதி­க­ரித்­தது ஈரான்!! - Uthayan Daily News", "raw_content": "\nசென். மேரிஸ் அணி – இறுதி ஆட்டத்துக்குத் தகுதி\nவவுனியா பெரிய பள்ளிவாசலில் – ஹஜ் தொழுகை\nஇரண்டு கிலோ கஞ்சாவுடன் -இளைஞர் கைது\nமுதிரை மரக்கடத்தல் – பொலிஸாரினால் முறியடிப்பு\nதூத்துக்குடி மீனவர்கள்- 8 பேர் நாட்டுப்படகுடன் கைது\n35 வயதுக்கு குறைந்தோரும் -ஓட்டோ சாரதியாகலாம்\n4,130 பட்டதாரிகளுக்கு -அரச நியமனம்\nகிருமித் தொற்றால் – 65 வயது முதியவர் உயிரிழப்பு\nயாழ்ப்பாணத்தில் நடந்த கொடூரம் -கர்ப்பிணி பெண் மீது கத்திக் குத்து\nஹஜ் பெருநாள் தொழுகை – மன்னாரில்\nகச்­சாய் எண்­ணெயின் விலையை அதி­க­ரித்­தது ஈரான்\nஅணு­வா­யு­தப் பர­வல்த் தடை ஒப்­பந்­தத்­தில் இருந்து அமெ­ரிக்கா வில­கி­யுள்ள நிலை­யில், அது சார்ந்த இழப்­புக்­க­ளைச் சரி­செய்­வ­தற்­காக கச்­சாய் எண்­ணெ­யின் விலையை ஈரான் அதி­க­ரித்தது என்று தெரி­விக்­கப்­பட்­டது.\nஒப்­பந்த முறிப்­பைத் தொடர்ந்து அமெ­ரிக்­கா­வால் ஈரான் மீது பொரு­ளா­தா­ரத் தடை­கள் விதிக்­கப்­ப­ட­லாம். அவ்­வா­றான பொரு­ளா­தா­ரத் தடை­களைச் சரி­செய்­வ­தற்கு ஈரான் தனது மிகப்­பெ­ரிய பொரு­ளா­தார வள­மான கச்­சாய் எண்­ணெ­யின் விலையை அதி­க­ரித்­தே­யாக வேண்­டும் என்ற கட்­டா­யம் உள்­ளது.\nஈரா­னின் முன்­னாள் உள்ள மிகப்­பெ­ரிய தெரி­வும் அது­வே­தான். ஈரா­னும் அதையே செய்­துள்­ளது. அமெ­ரிக்கா ஒப்­பந்­தத்­தில் இருந்து வில­கிய ஒரே தினத்­தில் 3 சத­வீ­தத்­தால் கச்­சாய் எண்­ணெ­யின் விலையை அதி­க­ரித்­தது ஈரான். பீப்­பாய்க்கு 80 டொலர்­கள் வரை­யில் எண்­ணெ­யின் விலையை ஈரான் அதி­க­ரிக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. ஈரா­னி­டம் இருந்து இந்­தியா மட்­டும் நாளுக்கு சுமார் 3 லட்­சம் பீப்­பாய் கச்­சாய் எண்­ணெயை இறக்­கு­மதி செய்து வரு­கின்­றமை குறிப்­பி��டத்­தக்­கது.\nசென். பற்றிக்ஸ் வாகை சூடியது\nமலையகத் தொடருந்து சேவைகள் வழமைக்குத் திரும்பியது\nகடலட்டைகளை இலங்கைக்கு கடத்த முயன்றவர்கள் கைது\nபத­வி­யேற்­ப­தற்கு கென்­யட்­டா­வுக்கு மன்று அனு­மதி\n75 நாள்களை எட்டியுள்ளது தமிழகத்தின் விவசாயிகள் போராட்டம்\nசென். மேரிஸ் அணி – இறுதி ஆட்டத்துக்குத் தகுதி\nவவுனியா பெரிய பள்ளிவாசலில் – ஹஜ் தொழுகை\nஇரண்டு கிலோ கஞ்சாவுடன் -இளைஞர் கைது\nமுதிரை மரக்கடத்தல் – பொலிஸாரினால் முறியடிப்பு\nதூத்துக்குடி மீனவர்கள்- 8 பேர் நாட்டுப்படகுடன் கைது\n35 வயதுக்கு குறைந்தோரும் -ஓட்டோ சாரதியாகலாம்\n4,130 பட்டதாரிகளுக்கு -அரச நியமனம்\nகிருமித் தொற்றால் – 65 வயது முதியவர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aalayadharisanam.blogspot.com/2016/05/blog-post.html", "date_download": "2018-08-22T06:08:00Z", "digest": "sha1:KDQ3RVL3E35MDDA3MLCSXIAKW2SS7CEK", "length": 14592, "nlines": 106, "source_domain": "aalayadharisanam.blogspot.com", "title": "AALAYADHARISANAM ஆலயதரிசனம் : வேறு வழி..............தலையங்கம்", "raw_content": "\nஆலயதரிசனம் மே 2016 மாத இதழிலிருந்து................\nமே 16 - வாக்குப்பதிவு. மே 19 வாக்கு எண்ணிக்கை. அடுத்து 5 ஆண்டுகளுக்கு நம்மை ஆளப்போகிறவர்கள் () யார் என்று தெரிந்து விடும் என்பதைத்தவிர, புதிய விஷயங்கள் எதுவும் மக்களுக்காக நடந்து விடப்போவதில்லை.\nஒரு திருவிழா போல ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடந்து வரும் இத்தேர்தலில் புதிதாக 1 கோடி வாக்காளர்கள் சேர்ந்திருக்கிறார்கள் என்பது புதிய நம்பிக்கை என்று பல தேர்ந்த அரசியல் விமர்சகர்கள் சொல்லுகிறார்கள்.\nஅரசியல் என்பது தொண்டு என்கிற காலம் மலை ஏறிப்போய் தொழில் என்று ஆகிவிட்டது. தொண்டு என்பது எல்லோராலும் செய்ய முடிந்தது. தொழில் என்பது முதலீடு உள்ளவர்களால் மட்டுமே செய்ய முடிந்தது.\nஇன்று பல கோடி ரூபாய் செலவு செய்து தொண்டு செய்ய அரசியல்வாதிகள் துடிக்கும் துடிப்பு வியக்க வைக்கிறது.\nதொலைக்காட்சிப் பெட்டியைத் திறந்தால் வாதப்பிரதிவாதங்கள் சூடு பறக்கின்றன. எந்தக் குற்றச்சாட்டையும் சிரித்துக் கொண்டே மறுக்கிறார்கள்.\nஅரசியல்வாதிகள் - மோசமானவர்கள் - சுரண்டல் பேர்வழிகள் - எங்களைத்தவிர என்று ஒவ்வொரு அரசியல் கட்சிக்காரர்களும் முழக்கமிடுகிறார்கள்.\nபொதுமக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டுமே - என்கிற பயமெல்லாம் கொஞ்சம்கொஞ்சமாகப் போய்விட்டது.\nபடித்தவர்கள் சூதும் வாதும் செய்தால் என்று பதறினான் பாரதி. இன்று பல அரசியல்வாதிகள் அதிகம் படித்தவர்கள்.\nமக்களுக்காக மக்களே தேர்ந்தெடுத்துக் கொள்வது ஜனநாயகத்தின் சிறப்பு என்பது உண்மைதான்.\nதாங்கள் விரும்பியவர்களையோ - இவர்கள் ஆட்சி செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பவர்களையோ தேர்ந்தெடுக்க முடிவதில்லை.\nஒவ்வொரு அரசியல் கட்சியும் நிறுத்தும் வேட்பாளர்களில் யாரோ ஒருவரைத்தான் தேர்ந்தெடுக்க முடியும்.\nசுயேச்சையாகவும் நிற்கலாம் என்பது ஓர் ஒப்புக்கான ஏற்பாடுதான்.\nஒரு சில சுயேச்சை வேட்பாளர்கள் வென்றாலும் விலைபோய்\nஅரசாங்கத்துக்குக் கடனும், அரசாங்கத்தை நடத்துபவர்\nகளுக்கு நாளுக்கு நாள் சொத்து சேர்வதும் ஜனநாயகத்தின் மாட்சியா வீழ்ச்சியா\n(சென்ற தேர்தலைவிட இத்தேர்தலில் பல அரசியல்வாதிகளின் சொத்துக்கணக்கு பன்மடங்கு பெருகியிருக்கிறது. இது அவர்களே கொடுத்த கணக்கு).\nஒரு வேலை இல்லை. ஒரு தொழில் இல்லை. ஒரு முதலீடு இல்லை.\nகட்சியின் சாதாரணப் பதவியில் உள்ள ஒருவர் வெள்ளையும் சள்ளையுமாக - 16 லட்சரூபாய் காரில் பறப்பதைப் பார்ப்பவர்களுக்கு - அரசியல் ஆசை வரத்தானே செய்யும்\nநம் நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தபோது நான் கேட்டேன்.\n\"இன்று மக்கள் ஓரளவு நன்றாகத்தானே இருக்கின்றார்கள். பணப்புழக்கம் இருக்கிறது. வாங்கும் திறன் அதிகரித்திருக்கிறது. அப்ப\nடியே இல்லாவிட்டாலும், 20 கிலோ அரிசி இலவசம். இப்படி அரசாங்கம் பார்த்துப் பார்த்து செய்கிறதே....\"\nதினசரி 100 ரூபாய் கிடைக்காதவர்கள் - ஒரு வேளை சாப்பாடு கிடைக்காதவர்கள் எத்தனை லட்சம் தெரியுமா அமர்வதற்கு ஒரு வீடும், முகவரியும், ரேஷன் அட்டையும் இல்லாதவர்கள் எத்தனைபேர்\nதமிழ்நாட்டில் மட்டும் படித்த பலரும் (சுமார் 1 கோடி) வேலையில்லாமலிருக்கிறார்கள். சிலருக்கு வேலை என்று ஒன்று இருக்கிறதே தவிர, வருமானம் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை.\nஎதிர்த்த வீட்டுப்பையன் பி.இ., படித்து விட்டு மாதம் 40,000 ரூபாய் சம்பாதித்து சௌகரியமாக இருக்கிறான் என்று, தன்னிடம் இருக்கும் தனக்குச் சோறு போட்டுக்கொண்டிருந்த முக்கால் ஏக்கரையும் விற்றுப் படிக்கவைத்து விவசாயி மாதம் 6,000 ரூபாய்க்கு அல்லாடும்\nபோது விற்ற நிலத்துக்கு வருந்துவதா வாங்கிய வட்டிக்கு வருந்துவதா என்று தெரியவில்லை. சுயதொழிலுக்கான வாய்ப்போ, திறமையோ, சிந்தனையோ ஊக்கமோ யாரிடமும் இல்லை. அப்படி ஒரு படிப்பு - சூழல்\nதொழில் செய்பவர்களே தொடர்ந்து தொழில் நடத்தத் தயங்கும் சூழல்\nகள யதார்த்தங்களை எல்லாம் புறக்கணித்துவிட்டு குளிர்சாதனஅறையில் கம்பீரமாக அமர்ந்து கதையளக்கும் அரசியல்வாதிகள் வானத்தை வில்லாக வளைப்பதாக நாக்கூசாமல் சொல்லும்போது வேதனை கலந்த சிரிப்புதான் வெளிப்படுகிறது.\nஎன்னென்ன செய்வேன் என்நு சொல்கிறார்களே தவிர எப்படிச் செய்வேன் என்று யாரும் சொல்வதில்லை.\nஅப்படிச் சொன்னால் இதுவரை ஆட்சியில் இருந்தபோது ஏன் செய்யவில்லை என்ற கேள்வி எழும் அல்லவா\nஇதற்கெல்லாம் காரணம், ஆன்மிக வறட்சிதான். பாவ புண்ணியங்\nகளைப் பற்றிய புரிதல் இன்மைதான். ிஐயோ இது பாபமல்லவாீ என்ற குற்ற உணர்வு இல்லாமைதான்\nநம் பாரததேசத்தில் - குறிப்பாக - நம் தமிழ்நாட்டில் அறம் சார்ந்த வாழ்க்கையே வாழ வலியுறுத்தி ஆன்றோர்கள் பலர் வாழ்ந்திருக்கிறார்கள்.\nதெய்வ பக்தி என்பது ஒழுக்கத்தோடு தொடர்புடையது. ஒழுக்கம் சார்ந்த வாழ்வுதான் அறவாழ்வு\nதர்மம் ஒருவனை வழி நடத்தும். காப்பாற்றும்.\nஇன்று தர்மம் அடிபட்டு அலங்கோலமாகக் கிடக்கிறது.\nமுளைக்காத விதைகள் போல - மனத் தூய்மையற்ற ஆடம்பர பக்திதான் வெளிச்சமிட்டுக் கொண்டிருக்கிறது.\nநன்மைகள் பலமடைந்தால் தவிர, தீவினைகள் அகல்வதற்கு வழியில்லை.\nஅப்படியானால், இன்றைய தேர்தல்களும் ஜனநாயகமும் பொருளற்றவைதானா என்று கேட்கலாம்.\nபாரதிதாசன் அருமையான ஓர் பாடலை எழுதினார்.\nவயது முதிர்ந்த மனைவி பற்றி ஓர் முதியவர் பாடுவது.\nகுழி விழுந்த கண்கள் -\nஇப்படி இருக்கும் என் மனைவி குறித்து எனக்குச் சந்தோஷம்\nதான். என்ன சந்தோஷம் என்றால் உயிருடன் இருக்கிறாளே என்கிற சந்தோஷம்தான் என்பார்.\nஅதேதான் நம் தேர்தல் நடைமுறைகளிலும் எத்தனை சிக்கல்கள் - இருப்பினும் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மாற்ற முடிகிறதே - அந்த அளவுக்கு ஜனநாயகம் இருக்கிறதே\nநன்றாக கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஅடுத்து ஐந்தாண்டு நம்மை ஆளப்போகிறவர்களை நாம் தேர்ந்தெடுக்கப் போகிறோம்\nஆன்மிகம் இங்குதான் அழுத்தமாகச் சொல்லப்படுகிறது. இனி நம்மை பகவான்தான் காப்பாற்ற வேண்டும். வேறு யார் காப்பாற்ற முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://premakumar18.blogspot.com/2013/01/blog-post.html", "date_download": "2018-08-22T05:23:52Z", "digest": "sha1:KHDWG4UNBZQRGM3KE4MWOKSOEMXYTUFY", "length": 24734, "nlines": 419, "source_domain": "premakumar18.blogspot.com", "title": "PREMAKUMAR: விஸ்வரூபம் – திரை விமர்சனம்", "raw_content": "\nதமிழனாய் தரணியில் வாழ்ந்து தடம் பதிப்போம்\nவிஸ்வரூபம் – திரை விமர்சனம்\nநீண்ட ஓர் இடை வேளைக்கு பின்னர் விஸ்வரூபம்.\nகமல் ஒரு கதக் நடனக் கலைஞர். கமலஹாசனின் மனைவியாய் வரும் பூஜா குமார் மருத்துவம் சார்ந்த அணு ஆராய்ச்சி துறையில் வேலை செய்கிறார். கமலின் நடனப்பள்ளியில் பயிலும் மாணவிதான் ஆண்ட்ரியா. கமலின் மனைவிக்கும் அவருடைய நிறுவன அதிகாரிக்கும் காதல் மலர்கிறது.\nஅந்த காதலை அடைவதற்கு தனது கணவனிடம் ஏதாவது குற்றத்தை கண்டு பிடிக்க ஒரு டிடெக்டிவை அனுப்புகிறார் பூஜா. அதன் பின்னர் கமல் கதக் நடனக்கலைஞர் மட்டும் அல்ல, அவர் ஒரு இஸ்லாமியன் என்பதும் தெரிய வந்ததும் கதை சூடு பிடிக்க துவங்குகிறது. அதன் பின்னர் எதிர்களை அடித்து துவம்சம் செய்வதை பார்க்கும் பூஜா தன கணவனிடம் இப்படி ஒரு ஆற்றல் உள்ளதை எண்ணி வியக்கிறார். கமல் என்ற கலைஞனின் உழைப்பு, ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது.\nஇந்திய உளவுத்துறையில் உள்ள தமிழ் முஸ்லிம் ஒருவர் ஆப்கான் தீவிரவாத கும்பலில் சேர நேரிடுகிறது .அங்கு உமர் என்பவர் மூலம் ஆயுத பயிர்ச்சி பெறுகிறார் .மேலிடத்தின் உத்தரவு படி ஒரு சந்தர்ப்பத்தில் சிக்னல் கருவி ஒன்றை இன்னொருவர் பையில் வைத்து விடுவார் .அதை வைத்து அமெரிக்க ராணுவம் சுற்றி வளைத்து சுடுவார்கள் .அதன் பின்பு சிக்னல் வைத்தவர் என்ற காரணத்திற்க்காக இன்னொருவரை தூக்கில் போடுவார்கள்.\nஆப்கானிஸ்தான் என்று படமாக்கப்பட்டுள்ள காட்சிகள் அப்படியே நிஜத்தை பிரதிபலித்திருப்பது போலிருக்கின்றன. இதுவரை தலிபான்கள் பற்றி செய்திகளாக, கட்டுரைகளாகப் படித்த அத்தனை விவரங்களையும் நுணுக்கமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் கமல். சண்டைக் காட்சிகள் எது நிஜம் எது க்ராபிக்ஸ் என்று தெரியாத அளவு, ஹாலிவுட் தரத்தில் இருக்கிறது. பின்னணி இசைக்கு முக்கியத்துவம் தேவையான இந்த படத்திற்கு, அதைத் தரத் தவறியிருக்கிறார் சங்கர் எசான்.\nமுழுக்க முழுக்க ஆப்கானிஸ்தான், நியூயார்க் என்று காட்சிகள் ஒரே ஒரு காட்சியில் வில்லன் (தலிபான் தலைவர் முல்லா ஒமர்) தமிழ்நாட்டில் ஒரு வருடம் ஒளிந்து இருந்த போது தமிழ் கற்றுக்கொண்டேன் என்கிறார். மற்றபட�� ஆப்கானிஸ்தானையும், தலிபான்களையும் இவ்வளவு விவரமாக அமெரிக்கப் படங்களில் கூட பார்த்திருக்க முடியாது. ஒரு காட்சியில் பின் லேடன் கூட தோன்றுகிறார். ஆனால் அவரது பெயரை நேரடியாக குறிப்பிடாமல் மறைமுகமாகத்தான் சொல்கிறார்கள். ஆளையும் தூரத்தில்தான் காட்டுகிறார்கள்.\nரூ 95 கோடி செலவில் படத்தைத் தயாரித்து அதை தெலுங்கு, இந்தி என டப்பிங் செய்த கமல், ஆங்கிலத்திலும் டப் செய்திருந்தால் அமெரிக்கர்கள் நிச்சயம் கொண்டாடியிருப்பார்கள். அவர்களுக்கு மிகவும் பிடித்தமான அல்லவா இது. நியூயார்க் நகரை அல் கொய்தா வைக்கும் அணுகுண்டிலிருந்து காப்பாற்றியதற்காக இந்தியர்களுக்கும் மரியாதை கூடியிருக்கும்.\nஇந்த படத்தில் ஆப்கானில் அல்கொய்தா அமைப்பினர் செய்யும் கொடுமைகளையும், அமெரிக்காவின் அட்டூழியங்களையும் நன்றாகவே படம் பிடித்துக் காட்டியுள்ளார். படத்தின் காட்சியமைப்புகளும், ஒலி அமைப்புகளும் ஹாலிவுட் தரத்திற்கு உள்ளது.\nகளத்தூர் கண்ணமாவில் துவங்கிய தேடல் , இன்று விஸ்வரூபம் எடுத்துள்ளது ,கமலுக்கு இது விஸ்வரூபம்தான்\nLabels: 2013, கமல் ஹசன், திரை விமர்சனம், ஹாலிவுட்\nவந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு ஓட்டு போட்டுட்டு போயிடுங்களேன்...\nE Mail மூலம் பதிவுகளை இலவசமாக பெற\nநாடகபப்ணியில் நான் - 35\nதுருக்கிய நாணயத்தின் வீழ்ச்சியும் மற்ற வளர்முக நாடுகளும்\nஒரு நாள்.. ஒரு பச்சைக் கிளி.. - உலக ஒளிப்பட தின வாழ்த்துகள்\nகொத்து பரோட்டா 2.0 -63\nதிருகோணமலையில் யானைக்கால் நோய் தொடர்பான விசேட கள ஆய்வு\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nகிகா பைல் மேனேஜர் ஆன்ட்ராய்ட் செயலி இலவசமாக\nடிஜிட்டல் வீடியோ படைப்பாளிகளுக்கு உதவும் Gadgets\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nநம்பமுடியாத உலகின் 11 நீர் நிலைகள் கலக்க முடியாத இடங்கள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசீன டிரகனிற்கு உணவாகும் கனேடிய புளுபெரி \nகாசினிக்கு ஒரு கடைசி சல்யூட...\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nசீனாவின் அம்பாந்தோட்டை நுழைவு: தமிழர்களுக்கான இராஜதந்திர நகர்வுக்கு உதவுமா..\nவிஞ்ஞானக் குருவி - செய்திகள் - News\nமனித இனம் சீக்கிரம் காணாமல் போய்விடும்.. உலகில் இருந்து - எச்சரிக்கை\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nஒரு சிறந்த கை மருந்து \nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nநாகரட்ணம் சேர் – இரசாயனவியலின் இமாலயம்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nகபாலி – என் பார்வையில் (சினிமா விமர்சனம்)\nவரலாறு படைக்கும் செரீனா வில்லியம்ஸ்…\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nஓ காதல் கண்மணி - மலர்கள் கேட்டேன்\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nயாழ்தேவி - யாழ்ப்பாண புகையிரத நிலையம்\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nஎன்னை நானே செதுக்கும் போது...\nசத்தியப் பிரமாண நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் பாரிய பிழவு\nமத்தியமாகாண சிறுபான்மை மக்கள் யாருக்கு வாக்களிப்பது\nஅவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா\nசோலார் செல் - காட்மியம் டெலுரைடு பகுதி 2\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nஇனி இலங்கைக்கு என்ன நடக்கும் (சனல் 4 அண்மையில் வெளியிட்ட யுத்தக்குற்ற ஆதாரங்களின் தொகுப்புக் காணொளியின் பின்...)\nகணணியில் பணிபுரியும் அனைவருக்கும் உதவும் Dropbox \nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\n...:: தமிழ்சார் கணினி ::...\nஉள்ளூர்மயமாக்கப்பட்ட தொகுதிகள் மற்றும் செயலிகள் தொடர்பான மாநாடு - 2010\nஎந்தவொரு செல்போன் வலையமைப்புகளிடையேயும் ஒரே இலக்கத்தை பாவிக்கலாம் Mobile Number Portability - very soon\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\nநிபிரு 2012-ல் பூமியை கடந்து போகுமா \nCT : கிரிக்கெட் தமிழ்\nஉலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில\nதேர்தல் வரலாற்றிலேயே அதிக வேட்பாளர்கள்\nமுத்துக்களில் பத்து பகுதி 02\nஉங்கள் வருகைக்கு என் நன்றிகள்\nஉலகின் மிக சிறந்தது (3)\nஇராட்சத வெண் சுறா (1)\nஇலங்கைப் பதிவர் சந்திப்பு (1)\nஉலகில் மிகச் சிறியவை (1)\nகடல் வாழ் உயிரினங்கள் (1)\nகார்லஸ் ஸ்லிம் .இணையம் (1)\nசர்வதேச மகளிர் தினம் (1)\nஜனாதிபதி தேர்தல் 2010 (1)\nதமிழ் இணைய மாநாடு (1)\nபூதம் ஒன்றை பூதம் விழுங்கியது (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/photos/science/532/20170821/19092.html", "date_download": "2018-08-22T06:07:31Z", "digest": "sha1:HW7HHULMBCJI2VEMKU7NZASD4TWOEI5N", "length": 1961, "nlines": 12, "source_domain": "tamil.cri.cn", "title": "மணிக்கு 350 கி.மீ வேகத்துடன் இயங்கும் தொடர்வண்டிச் சேவை(1/2) - தமிழ்", "raw_content": "மணிக்கு 350 கி.மீ வேகத்துடன் இயங்கும் தொடர்வண்டிச் சேவை(1/2)\nவரும் செப்டம்பர் 21ஆம் நாள் முதல், சீனாவில் தொடர்வண்டிச் சேவை இயங்கும் புதிய திட்டம் நடைமுறைக்கு வரும். சில இருப்புப் பாதைகளில் இயங்கும் பயணியர் மற்றும் சரக்கு தொடர்வண்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் மாநகரங்களுக்கிடையே வந்துச் செல்லும்%26#039;ஃபூ ஷிங்%26#039; எனும் அதிவிரைவுத் தொடர்வண்டி, மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்துடன் இயங்க திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், உலகளவில் மிக வேகமாக இயங்கும் வணிக ரீதியான தொடர்வண்டி சேவையை சீனா கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/77786/protests/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4/", "date_download": "2018-08-22T05:18:37Z", "digest": "sha1:3HHJY6Q42LNJMNLNYT5SCANYSFBMHN5J", "length": 17642, "nlines": 147, "source_domain": "may17iyakkam.com", "title": "காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nஅரசு துறைகளில் 24லட்சம் பணியிடங்களை நிரப்பாமல் வைத்திருக்கும் மோடி அரசு\nதமிழர்களின் இவ்வளவு எதிர்ப்புக்கு மீறியும் காவிரிமேலாண்மை வாரியம் அமைக்க இந்திய அரசு ஏன் மறுக்கிறது\nசென்னை பிரகடணமும் சர்வதேச அரசியலும்\nகாவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு\n- in அரசு அடக்குமுறை, காவல்துறை அடக்குமுறை, ஸ்டெர்லைட்\nசமூக செயல்பாட்டாளர்கள் மற்றும் இயக்கங்கள் மீது அத்துமீறி நடந்து வரும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் சார்பில் சென்னை காவல்துறை ஆணையரிடம் நேற்று 07-06-18 அன்று புகார் மனு அளிக்கப்பட்டது.\nதொடர்ச்சியாக பல தோழர்கள் விசாரணை என்ற பெயரில் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்படுகின்றனர். இயக்கங்களைச் சேர்ந்தவர்களை ஒவ்வொருவர் வீடாக சென்று காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் ஒரு மறைமுக மிரட்டல் நடவடிக்கையி���ை செய்து வருகிறார்கள்.\nமே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தியின் அலுவலகத்திற்கு தொடர்ச்சியாக விசாரணை என்ற பெயரில் சீருடை அணிந்த காவலர்கள் வந்து, கட்டிட உரிமையாளருக்கும், பிற வீட்டாருக்கும் தொடர்ச்சியான தொந்தரவுகளை கொடுத்து வருகிறார்கள். திருமுருகன் காந்தியின் அலுவலகத்தை செயல்படவிடாமல் தடுக்கும் வேலையினை காவல்துறையினர் செய்து வருகிறார்கள்.\nஇதே போல், தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தோழர் டைசன் அவர்களின் வீட்டிற்குள், அவர் இல்லாத சமயத்தில் எந்த அடிப்படையும் இல்லாமல் நுழைந்து வீடியோக்கள் எடுப்பது, வீட்டில் இருப்போரை அச்சுறுத்துவது போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு பிறகு, அதற்கு நீதி கேட்கிற இயக்கங்களின் தோழர்களை தொடர்ச்சியாக பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாக்கி வருகிறது. காவல்துறையின் இந்த ஜனநாயகமற்ற, சட்டவிரோத பாசிச நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் சார்பில் காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் அவர்களிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. அப்போது SDPI கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் தெகலான் பாகவி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் கே,எம்,செரீஃப், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் பிரவீன் குமார், தமிழர் விடியல் கட்சி ஒருங்கிணைப்பாளர் டைசன் ஆகியோர் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பாக சென்றனர்.\n திருமுருகன் காந்தி மீது மேலும் இரண்டு வழக்கு\nகேரள பெருவெள்ளத்தினை தேசியப் பேரிடராக அறிவித்திடு – மே பதினேழு இயக்கம்\nஇதற்காகத்தான் கைது செய்யப்பட்டாரா திருமுருகன் காந்தி – பகுதி – 4\nதிருமுருகன் காந்தி சிறையில் அடைக்கப்பட்டது ஏன்\nஇதற்காகத்தான் கைது செய்யப்பட்டாரா திருமுருகன் காந்தி | பகுதி – 3\n திருமுருகன் காந்தி மீது மேலும் இரண்டு வழக்குகள் பதிவு\nதிருமுருகன் காந்தி மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டதைக் கண்டித்தும் அவரை உடனே விடுதலை செய்யக் கோரியும் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nதோழர் திருமுருகன் காந்தியை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தி புதுச்சேரி திராவிடர் விடுதலைக் கழகம் மறியல் ஆர்ப்பாட்டம்\nஇதற்காகத்தான் கைது செய்யப்பட்டாரா திருமுருகன் காந்தி | பகுதி – 2\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nமே 29 இல் தமிழினப் படுகொலைக்கு சென்னை மெரீனாவில் நினைவேந்துவோம்\n திருமுருகன் காந்தி மீது மேலும் இரண்டு வழக்கு\nகேரள பெருவெள்ளத்தினை தேசியப் பேரிடராக அறிவித்திடு – மே பதினேழு இயக்கம்\nஇதற்காகத்தான் கைது செய்யப்பட்டாரா திருமுருகன் காந்தி – பகுதி – 4\nதிருமுருகன் காந்தி சிறையில் அடைக்கப்பட்டது ஏன்\nஇதற்காகத்தான் கைது செய்யப்பட்டாரா திருமுருகன் காந்தி | பகுதி – 3\nதிருமுருகன் காந்தி சிறையில் அடைக்கப்பட்டது ஏன்\nஇதற்காகத்தான் கைது செய்யப்பட்டாரா திருமுருகன் காந்தி \nபெங்களூரு விமானநிலையத்தில் திருமுருகன் காந்தி கைது\nதிருமுருகன் காந்தி கைதைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் திரு எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் கண்டன அறிக்கை\nதோழர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டுள்ளதற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் திரு.டி.டி.வி.தினகரன் கண்டனம்\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஒன்றுகூடல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை புதுவை பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மறியல் மாநாடு ம���வட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழியுரிமை வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kokkarakkoo.blogspot.com/2013/10/blog-post_24.html", "date_download": "2018-08-22T05:19:44Z", "digest": "sha1:DWSW7BJ2JYEN5ILALNH7GOHSXC3IUFOG", "length": 18298, "nlines": 110, "source_domain": "kokkarakkoo.blogspot.com", "title": "கொக்கரக்கோ..!!!: அடி வாங்கும் அதிமுகவும்..! அலற ஆரம்பிக்கும் அவா ஊடகங்களும்..!!", "raw_content": "\nநாம் எல்லோருமே சேர்ந்து கூவினால் விடியாமலா போய்விடும்..\n அலற ஆரம்பிக்கும் அவா ஊடகங்களும்..\nதனக்கு எதிரான எந்த ஒடுக்குமுறையையும் தட்டிக்கேட்க எவருமே இல்லாத நிலையில், அப்படிக் கேட்கின்ற ஒருசிலர் மீதும் அடுக்குமுறையை ஏவி அப்புறப்படுத்தும் போதும் தான்....\nஒரு இனம், தனக்குத் தானே என்பது போல் இயல்பாகவே ஒன்றிணைந்து தனக்கு எதிரான ஒடுக்குமுறைக்கும், அடக்குமுறைக்கும், சுரண்டலுக்கும் முடிவு கட்ட வெகுண்டு எழும். அப்படி எழும் போது அந்த உணர்ச்சியின் வீரியம் அளப்பரியதானதாக இருக்கும். அது தன் குறிக்கோளை அடையாமல் அடங்காது. அதற்குப் பெயர் தான் “புரட்சி”\nதமிழகத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக இப்படி மக்களுக்கு எதிராக, வரலாறு காணாத விலையேற்றம், மின் கட்டண, பஸ் கட்டன உயர்வு என்பதோடு மட்டுமல்லாமல், ஜாதிக் கலவரங்கள், வன்முறைகள், துப்பாக்கிச் சூடுகள், 144 தடை உத்தரவுகள், சங்கிலிப் பறிப்பு, திருட்டு, கொலை, கொள்ளை என்று தொடர்ந்து..., மாநிலத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் உட்பட விவசாயம், சிறு, குறு தொழில்கள் அனைத்தும் முடக்கப்பட்டிருக்கின்ற நிலையில் என்பதுகளில் இருந்தது மாதிரியான மிக மிகப் பெரிய அளவிலான வேலையில்லாத் திண்டாட்டம் அடித்தட்டு மக்களிடையேயும், கீழ் நடுத்தர வர்க்கத்து மக்களிடையேயும் தலைவிரித்து ஆடுகிறது என்பதில் நீண்டு...., சாலைகள், பாலங்கள், தூர்வாருதல், துப்புறவுப் பணிகள் முதற்கொண்டு கடந்த ஆட்சியில் நடந்து கொண்டிருந்த அனைத்து உட்கட்டமைப்புப் பணிகளும், உள்ளாட்சிப் பணிகளும் பராமரிப்பின்றியும், தொடராமலும் சிதைந்து போயிருப்பதும், இது எல்லாவற்றிற்கும் மேலாக, மக்களை நேரடியாக ப���திக்கும் அனைத்து துறைகளிலும் மிகச் சாதாரணமாக நடக்கும் ஊழகள், அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களை நேரடியாக பாதிக்கும் டிரான்ஸ்ஃபர் ஊழல்கள் என்பதை எல்லாம் அதிமுகவின் அதி தீவிர ஏடுகளான ஜூவியும், தினமலருமே பட்டியலிட்டு அலறும் நிலையில்.......\nமக்கள் இன்னும் பெரிய ஏற்றம் அல்லது மாற்றம் வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் தேர்ந்தெடுத்த அதிமுகவினரும், அதன் கூட்டணிக் கட்சியினரும் இந்த அவலங்களையெல்லாம் கண்டு கொள்ளாமல் இந்த ஆட்சிக்கு ஜால்ரா அடித்துக்கொண்டிருக்க, மக்கள் எதிர்க்கட்சி அந்தஸ்த்து வழங்கி சிறப்பித்த விஜயகாந்த் பம்மிப் பதுங்கி விட, ஊடகங்களும் மிரட்டப்பட்டோ அல்லது ரொட்டித்துண்டுகள் போட்டோ முடக்கப்பட...\nதிமுக மட்டும் வழக்கம் போல் மக்களுக்கு ஆதரவாக களத்தில் நிற்பதை மக்கள் உணர ஆரம்பித்திருக்கின்றார்கள். சட்டமன்றமாகட்டும், மக்கள் மன்றமாகட்டும் அரசின் தவறுகளை தெளிவாகச் சுட்டிக்காட்டி திமுக மட்டுமே மக்களுக்கு ஆதரவாக களத்தில் நிற்கிறது. தமிழகம் முழுவதும் ஐந்தாயிரம் இடங்களில் தெருமுனைப் பிரச்சாரங்கள் நிகழ்த்தி உங்களோடு, உங்களுக்காக நாங்கள் இருக்கின்றோம் என்ற நம்பிக்கையை மக்கள் மனங்களில் விதைத்திருகின்றது. உடகங்கள் கண்ணைப் பொத்தி, வாயை மூடிக்கொண்டிருந்தாலும், வலிமையான இணையதள பிரச்சாரம் மூலம் அக்கட்சியின் தலைவர், தளபதி முதல் அடிமட்டத் தொண்டன் வரை இந்த ஆட்சியின் அவலங்களை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சென்று இந்த அவல ஆட்சிக்கு மூக்கணாங்கயிறு போட்டு மிகப் பெரிய அளவிலான அத்துமீறல்களுக்கு அணை போட்டுக் கொண்டிருக்கின்றது.....\nஆயினும், தாங்கள் கொடுத்த மிருக பலத்துடன் ஆட்சியில் அமர்ந்திருப்பதாலும், அவா தரப்பு ஊடகங்களின் அளப்பறிய ஆசீர்வாதத்தாலும், மற்ற தரப்பு ஊடகங்களின் மண்டியிடலாலும், சமூக நீதிக்கு எதிரான நடவடிக்கைகளை கொஞ்சம் கொஞ்சமாக கட்டவிழ்த்து விட்டு, அதிலிருந்து மக்கள் கவனங்களை திசை மாற்ற சாதிச் சங்கங்களின் செயல்பாடுகளை நீர்த்துப் போகாமல் நிலை நிறுத்தி, ஒரு சில கவர்ச்சியான இலவச அல்லது மலிவு விலைத் திட்டங்களை மட்டுமே செயல்படுத்தி, மது குடித்தலை மிகப் பெரிய அளவில் ஊக்குவித்து, பணப்புழக்கம் இல்லாத நிலையை உருவாக்கி, வேலை வாய்ப்பும் இல்லாமல், எதிர்காலத்தில் அவாளை அண்டிப்பிழைக்கும் அவல நிலைக்கு தாம் தள்ளப்படுவதை மக்கள் தெளிவாக உணர்ந்து பொங்கியெழ ஆரம்பித்திருக்கின்றார்கள்.\nஅதன் பொருட்டே மக்களின் இந்த எழுச்சி...., எங்கே “புரட்சியாக” மாறிவிடுமோ என்று பயந்து தான் அவா ஊடகங்களே தற்பொழுது மக்களை நேரடியாக பாதிக்கின்ற அரசுத்துறை ஊழல்கள் பற்றி அரசை விமர்சிக்காமல், எச்சரிக்கும் விதமாக எழுத ஆரம்பித்திருக்கின்றன....\n இது பழைய காலம் இல்லை, எல்லோரையும் எப்பொழுதுமே ஏமாற்றிக் கொண்டிருக்கலாம் என்று எண்ணுவதற்கு மக்கள் விழித்துக் கொண்டு விட்டார்கள், நீங்கள் வீழ்த்தி விட்டதாக எண்ணிக்கொண்டிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் அவர்களுக்கு ஆதரவாக அடுத்த தலைமுறைக்கான தலைவரையும் தேர்ந்தெடுத்து வைத்துக்கொண்டு எழுச்சியுடன் களத்தில் நிற்கின்றது......\nஅடங்கி ஒடுங்கி, ஒழுக்கமான் ஆட்சியை நடத்துகின்ற வழியைப் பாருங்கள்.... இல்லையென்றால் வருங்காலம் உங்களுடையதாக இருக்காது\nLabels: அதிமுக ஆட்சி, அரசியல், ஊடகங்கள், சமூகம், திமுக, புரட்சி\nமுகம் தெரியாமல் முக்காடு போட்டு வந்து இவ்வளவு அநாகரீகமாக திட்டும் அதிமுக ஆதரவாளர்களின் தரத்தை உண்மையான நடுநிலையாளர்கள் உணர வேண்டும் என்று தான் இந்த அனானியாரின் பதிலை அப்படியே பிரசுரித்திருக்கின்றேன்.\nகொக்கரக்கோவின் முகம் எங்கே உள்ளது.\n…வீடு வாசல் அட்ரஸ் என்னவென்று சொல்லிவிட்டு கூவினால்\n…மடிப்பாக்கம் நாயுடு பையனை உங்களுக்குத் தெரியுமா\nஅதை விடுங்க, நீங்க நல்லா உரு போட்டு இருக்கீங்க மண்டபத்திலே எழுதி கொடுத்ததை ஆனாலும் கொஞ்சம் பொருந்த சொல்லேனா வீணா போய்டும். கொஞ்சம் மாயவரம் போய் நம்ம தொல்காப்பியன் கிட்ட ஒரு சின்ன ட்ரெய்னிங் எடுத்திட்டு வந்திடுங்களேன் - புதிய கோணங்கி\nநான் கூவித்தான் ஞாயிறு உதிக்கிறான் என்ற செறுக்குக் கொண்ட குருட்டுச் சேவல் அல்ல நான்... விடியலை வரவேற்க சத்தமெழுப்பி சக தோழர்களை விழித்தெழச் செய்யும் சாதாரண தோழமைச் சேவல் தான் நான்..\n அலற ஆரம்பிக்கும் அவா ஊட...\nதிராவிட முன்னேற்றக் கழகமும்... குறுநில மன்னர்களும்...\nஇத்தனை பேர் வந்துட்டு போயிருக்காங்க...\nநிறைய பேர் கேக்குறமாதிரி கூவுனது\n - திராவிட இயக்க நூற்றாண்டு விழா\nகிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் ஆகிவிட்டது, பிராமணரல்லாத படித்த இளைஞர்கள் மற்றும் அரசு ஊழியர், அதிகா��ிகளால் உருவாக்கப்பட்ட \"மெட்ராஸ் யுனைடெட...\nகலைஞரின் சொத்து மதிப்பும்.. விகடனின் விஷமத்தனமும்...\nகலைஞரின் சொத்து மதிப்பு பற்றி அபத்தமான ஒரு கட்டுரையை விகடன் பிரசுரித்துள்ளது... தான் யாரை உயர்த்த வேண்டும் என்று எண்ணுகின்றார்களோ அவர்...\nபொங்குன சோத்துல மாங்காய் வச்சது யாரு\nஎங்க ஊரு பக்கமெல்லாம் “பொங்குன சோத்துல மாங்காய் வக்கிற மாதிரி” ந்னு ஒரு சொலவடை உண்டு. இதுக்கு என்ன அர்த்தம்ன்னா\n அன்றும் இன்றும் - கவிஞர் தாமரையின் பேச்சு\nஇதெல்லாம் ஒரு பொழப்புன்னு இந்த தாமரை பேசுது... தமிழ் ஈழ விவகாரத்தில் திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் தலைவர் கலைஞர் அவர்களும் துரோ...\nபழ கருப்பையாவின் பல் இளிக்கும் திராவிட காதல்..\nநேற்று திராவிடத்தின் மீதுள்ள காதலால் சொல்கிறேன் என்ற போர்வையோடு பழ. கருப்பையா எழுதியதாக ஒரு கட்டுரையை, இணையதளத்தில் குறிப்பாக திக ஆதரவு மன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/news/800/20180611/143425.html", "date_download": "2018-08-22T06:11:14Z", "digest": "sha1:RA6ECCHFA5AR25XCZLKNI3U3DMNQ4VJX", "length": 3925, "nlines": 18, "source_domain": "tamil.cri.cn", "title": "ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ட்சிங் தாவ் உச்சி மாநாட்டின் சாதனைகள் - தமிழ்", "raw_content": "ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ட்சிங் தாவ் உச்சி மாநாட்டின் சாதனைகள்\nஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ட்சிங் தாவ் உச்சி மாநாட்டின் சாதனைகளை சீன அரசவை உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங் யீ 10ஆம் நாள் அறிமுகப்படுத்தினார்.\nஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்கள், இவ்வமைப்பு நிறுவப்பட்ட பிந்தைய 17 ஆண்டுகால வளர்ச்சிப் போக்கினை மீளாய்வு செய்து, இவ்வமைப்பின் எதிர்கால வளர்ச்சி திசையை பன்முகங்களிலும் வகுத்து, முக்கிய பொது கருத்துக்களை எட்டியுள்ளனர். இவ்வுச்சி மாநாட்டில் மொத்தம் 23 ஒத்துழைப்பு உடன்படிக்கைகள் உருவாக்கப்பட்டன. சீனா மற்றும் இவ்வமைப்பின் இதர உறுப்பு நாடுகளின் கூட்டு முயற்சியுடன், மாநாட்டில் ஷாங்காய் எழுச்சி வலியுறுத்தப்பட்டது. இவ்வமைப்பின் பொது எதிர்கால சமூகம் பற்றிய கருத்து உருவாக்கப்பட்டது. அத்துடன், உலக நிர்வாகம் பற்றிய கருத்து முன்வைக்கப்பட்டது என்று வாங் யீ தெரிவித்தார்.\nசீனா, பல்வேறு உறுப்பு நாடுகளுடன் இணைந்து, இவ்வுச்சி மாநாட்டின் சாதனைகளை பன்முகங்களிலும் செயல்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.\nஇந்தோனேசியாவிலுள்ள எரிமலை வெடிக்க வாய்ப்பு\nஇந்தியச் சந்தையில் சீனத் தொழில் நிறுவனம்: சியௌ மி\nஇந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பிரதிநிதிக் குழு சீன வானொளி நிலையத்தில் பயணம்\nபெய்ஜிங்கில் சர்வதேச காவல் துறை அமைப்பின் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/07/62.html", "date_download": "2018-08-22T05:40:05Z", "digest": "sha1:GZZDGEPFFZC6YW4BV3FPIINPOPB7PPUZ", "length": 5923, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: புதிய அரசியலமைப்பினை கொண்டு வருவதற்காகவே 62 இலட்சம் மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள்: ஜயம்பதி விக்ரமரட்ன", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபுதிய அரசியலமைப்பினை கொண்டு வருவதற்காகவே 62 இலட்சம் மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள்: ஜயம்பதி விக்ரமரட்ன\nபதிந்தவர்: தம்பியன் 10 July 2017\nநாட்டில் புதிய அரசியலமைப்பு கொண்டு வரப்பட வேண்டும் என்பதற்காகவே 62 இலட்சம் மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் உறுப்பினருமான ஜயம்பதி விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.\nபுதிய அரசியலமைப்புத் தொடர்பில் யாரும் கருத்துக்களை வெளியிட முடியும். அவற்றைப் பரிசீலிக்க முடியும். ஆனால், நல்லாட்சி அரசாங்கத்துக்கு அளிக்கப்பட்ட வாக்குகள், புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்காகவே. ஆகவே, அதிலிருந்து பின்வாங்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபுதிய அரசியலமைப்பு தற்போது நாட்டுக்கு அவசியமில்லை என்று பௌத்த பீடங்கள் அறிவித்துள்ள நிலையில், அது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே ஜயம்பதி விக்ரமரட்ன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\n0 Responses to புதிய அரசியலமைப்பினை கொண்டு வருவதற்காகவே 62 இலட்சம் மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள்: ஜயம்பதி விக்ரமரட்ன\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்��ு\nவிஜயகலா மீது நடவடிக்கை எடுக்க முடியும்; சபாநாயகருக்கு சட்டமா அதிபர் திணைக்களம் அறிவிப்பு\nவெள்ளத்தில் மிதக்கும் கேரளா; மழை, மண் சரிவில் சிக்கி 77 பேர் பலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: புதிய அரசியலமைப்பினை கொண்டு வருவதற்காகவே 62 இலட்சம் மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள்: ஜயம்பதி விக்ரமரட்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newmuthur.com/2015/07/16.html", "date_download": "2018-08-22T05:01:40Z", "digest": "sha1:32FOFV6MN5TCMFZB4SRWXWRYIE76IKAX", "length": 7156, "nlines": 106, "source_domain": "www.newmuthur.com", "title": "அனைத்து முஸ்லிம் ஆசிரியர்களுக்கும் 16ம் திகதி சம்பளம் - www.newmuthur.com", "raw_content": "\nHome உள்நாட்டுச் செய்திகள் அனைத்து முஸ்லிம் ஆசிரியர்களுக்கும் 16ம் திகதி சம்பளம்\nஅனைத்து முஸ்லிம் ஆசிரியர்களுக்கும் 16ம் திகதி சம்பளம்\nரம்ழான் பண்டிகையை முன்னிட்டு அனைத்து முஸ்லிம் ஆசிரியர்களுக்குமான சம்பளத்தை இம்மாதம் 16 ஆம் திகதி வழங்கவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.\nஅவர்களின் கணக்கிலக்கத்தின் சம்பளத்தினை வைப்பு செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கல்வியமைச்சு மேலும் அறிவித்துள்ளது. முஸ்லிம்கள் தமது ரமழான் பண்டிகையை எதிர்வரும் 18 ஆம் திகதி கொண்டாடவுள்ளனர். அதனை முன்னிட்டே அவர்களது சம்பளப்பணம் முற்கூட்டி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTags # உள்நாட்டுச் செய்திகள்\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nநான் வளர்த்த நாய் என்னை கடித்தாலும் என் கையால் அதற்கு உணவு கொடுத்து வருகிறேன் \nஅமைச்சர் மேர்வின் சில்வா, அவரது வீட்டில் அவர் வளர்த்து வந்த நாய் கடித்ததில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. சிங்கப்பூரில் அண்மையில் ...\nமுகநூல் பாவனையும் எமது சமூகமும்\n(அபு அரிய்யா) இன்றைய உலகில் மனிதனின் பெரும்பாலான செயற்பாடுகளுடன் அதி நவீன தொழினுட்ப சாதனங்கள் பின்னிப்பிணைந்து செயற்படுவதை தவிர்க்க...\nஇனி பாட���ாலைகளில் இனம்,மதம்,மொழி வேறுபாடுகள் இல்லை\n(பா.கி.திருஞானம்) இலங்கையில் இனி புதிதாக ஆரம்பிக்கபடும் பாடசாலைகள் அனைத்தும் தமிழ்¸ சிங்களம்¸ முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து மாணவர்கள...\nஉதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிக்கு கைது\n(vi) விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்குவை நேற்று கொஸ்லாந்த பொலிஸா...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/95-207724", "date_download": "2018-08-22T05:42:28Z", "digest": "sha1:FMB7BDIOJVW4TCRB3GQNXN3KVZVMWEM3", "length": 7417, "nlines": 87, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கன்னத்தில் அறைந்த ஆசிரியர் கைது", "raw_content": "2018 ஓகஸ்ட் 22, புதன்கிழமை\nகன்னத்தில் அறைந்த ஆசிரியர் கைது\n11 வயதுடைய மாணவன் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக, நீர்கொழும்பு பொலிஸாரால் ஆசிரியர் ஒருவர், நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளார்.\nகொட்டதெனியாவ பிரதேசத்தைச் சேர்ந்த, நீர்கொழும்பு கல்வி வலயத்தில் உள்ள பிரபல பாடசாலையில் கடமையாற்றும் விஞ்ஞான பாட ஆசிரியரே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.\nசம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,\nகடந்த 15ஆம் திகதி, தரம் 6இல் கற்கும் மாணவர்கள் சிலருக்கிடையில், நண்பகல் வேளையில் சிறு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. குறித்த ஆசிரியர், அதனை விசாரிக்கச் சென்ற வேளையில், அங்கிருந்த மாணவன் ஒருவனின் கன்னத்தில் அறைந்துள்ளார்.\nவீட்டுக்குச் சென்ற மாணவன், தனது காது வலிப்பதாகவும் ஆசிரியர் தனது கன்னத்தில் அறைந்ததாகவும் பெற்றோரிடம் கூறியுள்ளார். அடுத்த நாள், பெற்றோர் அம்மாணவனை அழைத்துக் கொண்டு, பாடசாலைக்குச் சென்று இதுதொடர்பாக விசாரித்துள்ளனர்.\nஇதுதொடர்பாக மேலதிக நடவடிக்கை எடுக்க வேண்டாம் எனவும் பாதிக்கப்பட்ட மாணவனை சுகப்படுத்துவதற்கு உதவுவதாகவும், ஆசிரியர்கள் சிலரும் பெற்றோர்கள் சிலரும் மாணவனின் பெற்றோரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஇதையட���த்து, பாதிக்கப்பட்ட மாணவனை நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற பெற்றோர், தமது பிள்ளை கீழே விழுந்ததன் காரணமாக காதில் காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து சிகிச்சைப் பெற்றுள்ளனர்.\nதமது மகனை சுகப்படுத்துவதற்கு உதவி புரிவதாக அளித்த வாக்குறுதி மீறப்பட்டதை அடுத்து, பெற்றோர் நேற்று முன்தினம் (21) நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.\nஇதையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியர் நீர்கொழும்பு சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.\nகன்னத்தில் அறைந்த ஆசிரியர் கைது\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karutthukkalam.com/p/blog-page_10.html", "date_download": "2018-08-22T06:14:58Z", "digest": "sha1:VJCJLOCW3L23G24Y2CA5GM6QNLSOSH67", "length": 5115, "nlines": 90, "source_domain": "www.karutthukkalam.com", "title": "கருத்துக்களம்: தொடர்புக்கு", "raw_content": "\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த நாள்... இனிய நாள்...\nஎனக்குப் பிடித்த சினிமா நடிகராகவே இருந்திருக்கலாம்...\nதமிழ் தொலைகாட்சி நிகழ்ச்சியில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்திருக்கும் நிகழ்ச்சி நீயா நானா கடந்த 2006 முதல் நடந்துகொண்டிருக்கும் இந்த நிகழ்...\nதமிழகத் தேர்தலுக்கு முன் 10 ஏப்ரல் 2011 அன்று சவுக்கு எழுதிய இந்தப் பதிப்பை உங்களுடன் இந்த சமயத்தில் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்... நேரமி...\nஅமெரிக்காவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மாநிலங்களில் ஒன்று நியூ ஜெர்சி. அதிலும் குறிப்பாக 'எடிசன்' என்ற ஊர் கிட்டத்தட்ட நம் தஞ்சா...\nசினிமா... நினைவு தெரிந்த நாளிலிருந்தே எல்லோருக்கும் ஒரு பொழுதுபோக்கு அம்சம். சிலருக்கு சில வருடங்களில் அலுத்து போகும், பலருக்கு சினிமா மீதா...\nதமிழின் பெருமை - கம்போடியாவில்\nநன்றி: ஜெயா தொலைகாட்சி, கேள்வி நேரம் நிகழ்ச்சி. உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா அதை யார் கட்டினார்கள் என்பது...\nபதிவுகளை உடனே மின்னஞ்சலில் பெறவும்\nநன்கொடை அளிக்க விரும்புவோர் இந்தப் பொத்தானை பயன்படுத்தவும்\nஇந்த வலைதளத்தின் பதிவுகளை பற்றிய உங்கள் விமர்சனத்தை\nkarutthukkalam@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சலில் அனுப்பவும்.\n2017இன் சிறந்த வலைப்பூவுக்கான விருது\nCopyright © 2018 All Rights Reserved, பார்கவ் கேசவன். பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: duncan1890. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iftchennai.in/bookdetail5151/----------------------", "date_download": "2018-08-22T05:03:40Z", "digest": "sha1:XMJU7CVWUV27DQQXIUOMSNY52TLT2PTU", "length": 4351, "nlines": 147, "source_domain": "iftchennai.in", "title": "Welcome to books store you can Login or Create an account", "raw_content": "\nகேள்வி பிறந்தது இன்று - 1\nBook Summary of நெஞ்சோடு (முதல் பகுதி)\nசின்னச் சின்ன நிகழ்வுகள் - சின்னச் சின்ன சந்திப்புகள் மூலம் பெரிய தத்துவங்களையும் எளிமையாகச் சொல்ல முடியுமா முடியும் என்று எண்பித்துள்ளது இந்த இனிய நூல்... முடியும் என்று எண்பித்துள்ளது இந்த இனிய நூல்... அழகியல் கலந்து, உளவியல் புரிந்து, அறவியல் கூறும் அரிய நூல்... அழகியல் கலந்து, உளவியல் புரிந்து, அறவியல் கூறும் அரிய நூல்... உங்கள் நெஞ்சோடும் நினைவோடும் உறவாட வருகிறது நெஞ்சோடு...\nBook Reviews of நெஞ்சோடு (முதல் பகுதி)\nView all நெஞ்சோடு (முதல் பகுதி) reviews\nBook: நெஞ்சோடு (முதல் பகுதி) by SIRAJUL HASAN\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://senkettraemattru.blogspot.com/2013/12/blog-post.html", "date_download": "2018-08-22T05:05:48Z", "digest": "sha1:GODBZBHBQDTI2KIZWWQ3YIKC2MRJWYB3", "length": 2918, "nlines": 32, "source_domain": "senkettraemattru.blogspot.com", "title": "Liberation is my birthright", "raw_content": "\nதெலுங்கைத்தாய் மொழியாகக் கொண்டவர்கள் தங்களை தெலுங்கர் என்றும் ,கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் கன்னடன் என்று (பெரியார் உட்பட),மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் மலையாளி என்றும் சொல்லிக் கொள்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.ஆனால் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டதமிழர்கள் மட்டும் தங்கள் மாநிலத்தில் “ தமிழன்” சொல்லக்கூடாது, என்று “ திராவிடன்” என்றே சொல்லவேண்டும் என்று பெரியார் உட்பட திராவிட இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் கூப்பாடு போடுவது ஏன்.\n\"இந்தி\"(தீ)யன் அல்ல தமிழன்டா \"\n\"இந்தி\"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..\nசெங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்\nதமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க…\nநாம் தமிழர் என்ற மூத்த குடி,சிறிலங்கன் அல்ல -I am a Tamil NOT a Srilankan\nPosted by செங்கீற்றின் தமிழர் தேசம் at 9:44 PM\nஈழ தமிழர்களை வைத்து அரசியல் செய்து கொண்டு இருபவர்க...\nதெலுங்கைத்தாய் மொழியாகக் கொண்டவர்கள் தங்களை தெ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newmuthur.com/2015/07/blog-post_99.html", "date_download": "2018-08-22T05:01:33Z", "digest": "sha1:MYFS4PL3RKQRDPBTR2P4FRSC6AFWQ7IT", "length": 7755, "nlines": 115, "source_domain": "www.newmuthur.com", "title": "கூட்டமைப்பு சார்பில் திருமலையில் போட்டியிடும் வேட்பாளர்கள் இவர்கள்தான் - www.newmuthur.com", "raw_content": "\nHome உள்நாட்டுச் செய்திகள் கூட்டமைப்பு சார்பில் திருமலையில் போட்டியிடும் வேட்பாளர்கள் இவர்கள்தான்\nகூட்டமைப்பு சார்பில் திருமலையில் போட்டியிடும் வேட்பாளர்கள் இவர்கள்தான்\nதிருகோணமலை மாவட்ட செயலகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டது.\nதிருகோணமலை மாவட்டத்தில் இரா.சம்பந்தன் தலைமையில் 7 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.\nகொள்கையின் அடிப்படையில் தாங்கள் வாக்களிக்கின்றோம் என்பதை மக்கள் நிரூபிக்க வேண்டும். மக்கள் ஒருமித்து, ஒற்றுமையாக வாக்களிக்க வேண்டுமென கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nகூட்டமைப்பு சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள்-\nTags # உள்நாட்டுச் செய்திகள்\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nநான் வளர்த்த நாய் என்னை கடித்தாலும் என் கையால் அதற்கு உணவு கொடுத்து வருகிறேன் \nஅமைச்சர் மேர்வின் சில்வா, அவரது வீட்டில் அவர் வளர்த்து வந்த நாய் கடித்ததில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. சிங்கப்பூரில் அண்மையில் ...\nமுகநூல் பாவனையும் எமது சமூகமும்\n(அபு அரிய்யா) இன்றைய உலகில் மனிதனின் பெரும்பாலான செயற்பாடுகளுடன் அதி நவீன தொழினுட்ப சாதனங்கள் பின்னிப்பிணைந்து செயற்படுவதை தவிர்க்க...\nஇனி பாடசாலைகளில் இனம்,மதம்,மொழி வேறுபாடுகள் இல்லை\n(பா.கி.திருஞானம்) இலங்கையில் இனி புதிதாக ஆரம்பிக்கபடும் பாடசாலைகள் அனைத்தும் தமிழ்¸ சிங்களம்¸ முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து மாணவர்கள...\nஉதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிக்கு கைது\n(vi) விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்குவை நேற்று கொஸ்லாந்த பொலிஸா...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iftchennai.in/bookdetail5161/----------------", "date_download": "2018-08-22T05:04:06Z", "digest": "sha1:73SYTQMLJGUCJORBHLAUJ7JU62SACBUR", "length": 4932, "nlines": 148, "source_domain": "iftchennai.in", "title": "Welcome to books store you can Login or Create an account", "raw_content": "\nநபிகளார் வரைந்த கோடுகளில் மனித வாழ்வு\nBook Summary of நபி மொழி நாற்பது\nபத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியத் துணைக் கண்டத்தில் தோன்றிய தேவ்பந்த், ஃபரங்கி மஹால், நத்வதுல் உலமா, அலிகர் ஆகிய கல்வி இயக்கங்கள் அனைத்துமே ஷாவலீயுல்லாஹ் அவர்களின் சிந்தனைகளால் எழுச்சி பெற்றவை. அத்தகைய தனிச்சிறப்புமிக்க, தன்னிகரற்ற மார்க்க மேதையால் தொகுக்கப்பட்ட நாற்பது நபி மொழிகள் தான் நபிமொழி நாற்பது.\nஅகில உலகங்களுக்கெல்லாம் அருட்கொடையாக வந்த அண்ணல் நபிகளார் (ஸல்) அவர்களின் அமுதமொழிகளின் தொகுப்புதான் இந்நூல்... அந்த அமுதமொழிகளுக்கு அழகான விளக்கங்களும் தரப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு...\nBook Reviews of நபி மொழி நாற்பது\nView all நபி மொழி நாற்பது reviews\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.newmuthur.com/2014/04/blog-post_8720.html", "date_download": "2018-08-22T05:03:21Z", "digest": "sha1:QSGLKWP3QIMCFONSW2NCYNOVFSE3JBXC", "length": 9616, "nlines": 109, "source_domain": "www.newmuthur.com", "title": "“பெண்களின் பொருளாதார முன்னேற்றம் தேசத்திற்கு பலம் “ (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com", "raw_content": "\nHome உள்நாட்டுச் செய்திகள் “பெண்களின் பொருளாதார முன்னேற்றம் தேசத்திற்கு பலம் “ (படங்கள் இணைப்பு)\n“பெண்களின் பொருளாதார முன்னேற்றம் தேசத்திற்கு பலம் “ (படங்கள் இணைப்பு)\nசித்திரை புத்தாண்டு என்று எல்லோராலும் அழைக்கப்படும் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் அனுசரனையுடன் மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ. நிறுவனமும் சேவ்த சில்ரன் நிறுவனமும் இணைந்து “பெண்களின் பொருளாதார முன்னேற்றம் தேசத்திற்கு பலம் “ எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்த மாபெரும் வியாபார மற்றும் தொழில் சந்தை 04-04-2014 நேற்று வெள்ளிக்கிழமை மாலை மட்டக்களப்பு இந்து கல்லூரி மைதானத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.\nஇதன் போது நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் நாடாவை வெட்டி மேற்படி சந்தையை ஆரம்பித்து வைத்தார்.\nமட்டக்களப்பு வை.எம்.சி.ஏ. நிறுவனத்தின் உப தலைவர் பயஸ் சசிதரன் ஆனந்தராஜா தலைமையில் இடம்பெற்ற இத் தொழில் சந்தை அங்குரார்ப்பண நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில் சிறு கைத்தொழில் அமைச்சின் தேசிய இணைப்பாளர் செல்வி.தங்கேஸ்வரி ääமட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் எம்.உதயகுமார் உட்பட பொது அமைப்புக்களின் தலைவர்கள்ää வை.எம்.சி.ஏ. நிறுவன பிரதிநிதிகள்ääமகளிர் அமைப்புக்கிள் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.\nஇங்கு நிறுவப்பட்டுள்ள சந்தையில் உள்ளுரில் உற்பத்தி செய்யப்படும் ஆரோக்கியமான ääதரமான பொருட்களை குறைந்த விலையில் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் இத் தொழில் சந்தை நாளை 6 திங்கட்கிழமையுடன் நிறைவு பெறவுள்ளதாகவும் மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ. நிறுவனத்தின் ஊடக அதிகாரி விமலாஹரன் தெரிவித்தார்.\nTags # உள்நாட்டுச் செய்திகள்\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nநான் வளர்த்த நாய் என்னை கடித்தாலும் என் கையால் அதற்கு உணவு கொடுத்து வருகிறேன் \nஅமைச்சர் மேர்வின் சில்வா, அவரது வீட்டில் அவர் வளர்த்து வந்த நாய் கடித்ததில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. சிங்கப்பூரில் அண்மையில் ...\nமுகநூல் பாவனையும் எமது சமூகமும்\n(அபு அரிய்யா) இன்றைய உலகில் மனிதனின் பெரும்பாலான செயற்பாடுகளுடன் அதி நவீன தொழினுட்ப சாதனங்கள் பின்னிப்பிணைந்து செயற்படுவதை தவிர்க்க...\nஇனி பாடசாலைகளில் இனம்,மதம்,மொழி வேறுபாடுகள் இல்லை\n(பா.கி.திருஞானம்) இலங்கையில் இனி புதிதாக ஆரம்பிக்கபடும் பாடசாலைகள் அனைத்தும் தமிழ்¸ சிங்களம்¸ முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து மாணவர்கள...\nஉதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிக்கு கைது\n(vi) விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்குவை நேற்று கொஸ்லாந்த பொலிஸா...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaarakam.com/2018/05/16/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2/", "date_download": "2018-08-22T06:18:40Z", "digest": "sha1:3ZGXTQ3YKTNEZPINRNYEWL6PLYC3GVVN", "length": 36250, "nlines": 113, "source_domain": "www.thaarakam.com", "title": "குறிவைக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் – வழக்குகளின் பின்னணியில் நடப்பது என்ன? - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nகுறிவைக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் – வழக்குகளின் பின்னணியில் நடப்பது என்ன\nகடத்தப்பட்டு தாக்கப்பட்ட ‘த நேசன் நாழிதழின் முன்னாள் துணை ஆசிரியர் கீத் நொயர் வழக்கு மற்றும் ‘த சண்டே லீடர் வாரஇதழின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை வழக்கு விசாரணைகள் தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் துறையால் கல்கிசை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட முக்கிய சாட்சியமானது, ஆட்சி மாற்றம் இடம்பெறுவதற்கு முன்னர் சேகரிக்கப்பட்டது என முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார்.\nகடந்த வாரம் டெய்லி மிரர் பத்திரிகைக்கு நேர்காணல் ஒன்றை வழங்கிய போதே கோத்தபாய ராஜபக்ச இவ்வாறு தெரிவித்தார். தமது ஆட்சியின் போது இவ்விரு வழக்கு விசாரணைகள் தொடர்பான தொலைபேசி உரையாடல் பதிவுகள் மற்றும் சம்பந்தப்பட்ட ஏனைய ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இவ்விரு சம்பவங்கள் இடம்பெற்ற பின்னர் எவ்வித காலதாதமுமின்றி சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டதாகவும் கோத்தபாய ராஜபக்ச தனது நேர்காணலில் தெரிவித்தார்.\nஇவ்விரு குற்றச் செயல்களுடனும் தொடர்புபட்ட குற்றவாளிகளை அடையாளங் காண்பதற்கான விசாரணைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அனைத்துப் புலனாய்வு அமைப்புக்களிடமும் தான் கட்டளையிட்டதாகவும் கோத்தபாய ராஜபக்ச மேலும் குறிப்பிட்டார்.\nகுறிப்பாக லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டமை மற்றும் நொயர் கடத்தப்பட்டு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக இனங்காண்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇவ்விரு வழக்குகள் தொடர்பான சாட்சியங்களைத் ராஜபக்ச அரசாங்கமே கண்டுபிடித்ததாகவும், குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தற்போதைய ஆட்சிக்காலத்தில் இவை கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறுவத���ல் எவ்வித உண்மையும் இல்லை எனவும் கோத்தபாய ராஜபக்ச குறிப்பிட்டார்.\n‘குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் எவற்றையும் கண்டுபிடிக்கவில்லை. தற்போது காணப்படும் அனைத்துச் சாட்சியங்களும் எமது ஆட்சிக்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டவையாகும். நாங்கள் கண்டுபிடித்த ஆதாரத்தை தாம் கண்டுபிடித்ததாகவும் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் திரிபுபடுத்துகின்றனர்’ என முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச உறுதிபடத் தெரிவித்தார்.\nதற்போது கல்கிசை நீதிமன்றில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முக்கிய சாட்சியத்தைப் பெறுவதற்கான ஆரம்ப கட்ட கட்டளையைத் தான் தனிப்பட்ட ரீதியாக வழங்கியதாகவும் இச் சாட்சியத்தைப் பயன்படுத்தியே லசந்த விக்கிரமதுங்க மற்றும் கீத் நொயர் வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை குற்றப் புலனாய்வுத் துறையினர் கைது செய்ததாகவும் ஆனால் தற்போது இது தொடர்பில் குற்றப் புலனாய்வுத் துறையினர் தாம் தப்பிப்பதற்காக தன் மீது பழிசுமத்துவதாகவும் கோத்தபாய ராஜபக்ச சுட்டிக்காட்டினார்.\n‘குற்றப் புலனாய்வுத் துறையினர் சந்தேகநபர்களைக் கைதுசெய்ததுடன் கோத்தபாய ராஜபக்சவின் பெயரை நீங்கள் கூறினால் நீங்கள் விடுதலை செய்யப்படுவீர்கள் என சந்தேகநபர்களிடம் தற்போது கூறுகின்றனர்’ என முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச குற்றம் சுமத்தினார்.\nஇது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் சானி அபேயசேகர பின்வருமாறு விளக்கமளித்தார். ‘தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் குற்றவியல் விசாரணைகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையினர் கருத்துக் கூறாது. இவ்வழக்கு விசாரணைகள் தொடர்பான சாட்சியங்கள் சட்ட நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது குற்றவியல் வழக்கு விசாரணைகள் தொடர்பான நடைமுறைகளுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்டு தீர்ப்பளிக்கப்படும்.\nநீதிமன்றில் சமர்ப்பிக்கப்படும் சாட்சியங்களில் பெரும்பாலானவை பொதுமக்களின் வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டவையாகும். லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை வழக்கு மற்றும் கீத் நொயர் கடத்தப்பட்ட வழக்குத் தொடர்பான விசாரணைகள் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையின் அறிக்கைகள் முறையே B 92/2009 B 1535/2008என்கின்ற வழ���்கு இலக்கங்களின் கீழ் கல்கிசை நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படுகின்றன.\n2008-2014 காலப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட நீதிமன்றில் இதுவரை சமர்ப்பிக்கப்படாத எந்தவொரு ஆதாரங்களையும் குற்றப் புலனாய்வுத் துறையினர் நீதிமன்றில் சமர்ப்பிக்கவில்லை’ என இயக்குநர் சானி அபேயசேகர தெரிவித்தார்.\nகோத்தபாய ராஜபக்சவால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுத் தொடர்பாக சானி அபேயசேகரவிடம் வினவியபோது, ‘குறித்த வழக்கு விசாரணைகள் தொடர்பான புதிய ஆதாரங்களையே குற்றப் புலனாய்வுத் துறையினர் நீதிமன்றில் தற்போது சமர்ப்பிக்கின்றனர்’ என இயக்குநர் அபேயசேகர தெரிவித்தார். ஆனால் இது தொடர்பாக கோத்தபாய ராஜபக்சவிடம் நேரடியாகப் பதிலளிப்பதற்கு அபேயசேகர மறுத்துவிட்டார்.\nஆனால் அவர் தனது அறிக்கையில் ‘தற்போதைய அல்லது முன்னர் திரட்டப்பட்ட ஆதாரங்களை குற்றவியல் விசாரணைக்காக காவற்துறையிடம் வழங்க வேண்டிய சட்டக்கடப்பாடு காணப்படுகிறது. இது தொடர்பான சாட்சியங்களை காவற்துறையினர் நீதிமன்றில் சமர்ப்பிப்பதற்கு இவ்வாறான ஆதாரங்கள் தேவைப்படுகின்றன.\nஇவ்வாறான வழக்குகள் தொடர்பான சாட்சியங்களையும் ஆதாரங்களையும் கொண்டுள்ள பொதுமக்கள் மற்றும் தற்போதைய அல்லது பழைய அதிகாரிகள் தாம் வைத்திருக்கும் ஆதாரங்களை குற்றப் புலனாய்வுத் துறையிடம் சமர்ப்பிக்குமாறும் இதன்மூலம் உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிய முடியும் எனவும் இவ்வாறான இரகசியத் தகவல்களை சட்டத்தின் பிரகாரம் வழக்கு விசாரணைகளுக்காகப் பகிர்ந்து கொள்ள முடியும் எனவும் நாங்கள் இன்றும் கூட கோரிக்கை விடுத்து வருகிறோம்’ என அபேயசேகர தெரிவித்தார்.\nஇவ்விரு வழக்குகள் தொடர்பாகவும் நீதிமன்றில் 2008 தொடக்கம் இற்றை வரை சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களில் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவால் சுட்டிக்காட்டப்பட்ட எந்தவொரு ஆதாரத்தையும் ‘டெய்லி மிறர்’ ஊடகத்தால் கண்டுபிடிக்க முடியவில்லை. வழக்கு விசாரணைகள் மீண்டும் சிறிசேன-விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தால் 2016ல் தொடரப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன.\nகீத் நொயர் வழக்குத் தொடர்பாக தன்னிடமிருந்த அனைத்துத் தகவல்களையும் கடந்த ஆண்டு குற்றப் புலனாய்வுத் துறையிடம் தெரிவித்ததாகவும், நீதிமன்றில் எந்தெந்தத் தகவல்களைச் சம��்ப்பிக்க வேண்டும் என்பதைக் காவற்துறையினர் தீர்மானிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்ததாகவும், கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார். ‘நான் குற்றப் புலனாய்வுத் துறையிடம் சாட்சியம் வழங்கிய போது தகவல்களை வெளியிட வேண்டாம் எனக் கேட்டிருந்தேன். ஆனால் இந்த விவகாரமானது அவர்களுக்கு அப்பாலானது.\nஅவர்கள் நீதிமன்றில் ‘பி’ அறிக்கையைச் சமர்ப்பிக்கும் போது நீதிபதியிடம் எதைக் கூறவேண்டுமோ அதை மட்டுமே வழங்க வேண்டும். அவர்கள் முழுமையான தகவல்களையும் வழங்கக் கூடாது. இது அநீதியான செயலாகும். அத்துடன் எனக்கு எதிராக ஊடகங்களிடம் குற்றப் புலனாய்வுத் துறையினர் குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்திருந்தனர்’ என கோத்தபாய ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.\nசிறிலங்கா அரசால் வெளியிடப்படும் பத்திரிகை ஒன்றில் நொயர் வழக்குத் தொடர்பாக பிரசுரிக்கப்பட்ட பத்தியில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் குறித்த ஊடகத்திடம் வழங்கப்பட்ட அனைத்துத் தகவல்களும் பெரிய எழுத்துக்களில் சேர்க்கப்பட்டிருந்தன. இவ்வாறான ஒரு செயலை குற்றப் புலனாய்வுத் துறையினர் மேற்கொண்டமை அநீதியானதாகும். குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் நீதிபதியிடம் ‘B’ அறிக்கையைச் சமர்ப்பிக்கும் போது தமக்குத் தேவையான விடயத்தை மட்டுமே கூறவேண்டும்.\nமுதலில் இவர்கள் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். இவர்கள் முழுத் தகவல்களையும் வழங்குவதன் மூலம் உண்மையான குற்றவாளிகளுக்குப் பதிலாக அப்பாவிப் பொதுமக்கள் கைது செய்யப்படுகின்றனர். இதனால் உண்மையான குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பிப்பதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது’ என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார்.\nமே 2008ல் கீத் நொயர் கடத்தப்பட்டமை மற்றும் வைத்ய வீதி, தெகிவளையில் அமைந்திருந்த அவரது வீட்டிற்கு வெளியே வைத்து நொயர் தாக்கப்பட்டமை தொடர்பாக கடந்த ஆண்டு குற்றப் புலனாய்வுத் துறையினரால் தற்போதைய மற்றும் முன்னாள் இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் ஏழு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். மேஜர் பிரபாத் புலத்வத்த, லான்ஸ் கோப்ரல் ஹேமச்சந்திரா பெரேரா, கோப்ரல் துமிந்த வீரரட்ன, கோப்ரல் லசந்த விமலவீர, மற்றும் இராணுவச் சிப்பாய் நிசாந்த ஜயதிலக, லான்ஸ் கோப்ரல் நிசாந்த குமார மற்றும் கோப்ரல் சந்திரபால ஜயசூரிய ஆகியோர் ��டந்த ஆண்டு கீத் நொயர் வழக்கு சந்தேகநபர்களாகக் கைதுசெய்யப்பட்டனர்.\nகைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை கல்கிசை நீதிமன்றில் முன்நிறுத்திய போது, கீத் நொயர் கடத்தப்படுவதற்கு முன்னர் சில மணி நேரங்களுக்கு முன்னர் அவர் கொழும்பில் நடமாடியதைக் கண்காணித்தமை தொடர்பான தொலைபேசி அழைப்புப் பதிவுகளை குற்றப் புலனாய்வுத் துறையினர் நீதிமன்றில் சமர்ப்பித்தனர். இதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டு தொம்பே என்ற இடத்திலிருந்த இரகசிய வீடொன்றுக்கு இடம்மாற்றப்பட்டார்.\nகுறித்த வீடு அமைந்துள்ள பகுதிக்கு குற்றப் புலனாய்வுத் துறையினர் நேரில் சென்ற போது கீத் நொயர் கடத்தப்பட்ட வழக்குடன் சம்பந்தப்பட்ட இரண்டு இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் வீட்டு உரிமையாளருடன் வாடகை ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டமைக்கான ஆதாரத்தைத் திரட்டினர். இவ்விரு சந்தேகநபர்களுள் மேஜர் புலத்வத்தே ஒருவராவார்.\nவிக்கிரமதுங்க மற்றும் நொயர் உட்பட பத்திரிகையாளர்களுக்கு எதிரான தாக்குதல்கள் குறித்து தொடர்ச்சியான விசாரணைகளை மேற்கொள்வதுடன் இது தொடர்பான அறிக்கைகளை தன்னிடமும் தனது தேசிய புலனாய்வுப் பொறுப்பதிகாரி ஹெந்தவிதாரணவிடமும் சமர்ப்பிக்குமாறு புலனாய்வு அமைப்பின் பொறுப்பதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டதாக கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார். இதற்கான சிறப்பு ஒன்றுகூடல்கள் வாராந்தம் பாதுகாப்பு அமைச்சில் ஒழுங்கு செய்யப்பட்டன.\nதனது பதவிக்காலத்தில் பயங்கரவாத விசாரணைப் பிரிவு மற்றும் அரச புலனாய்வுச் சேவை ஆகியவற்றுக்குத் தலைமை தாங்கிய முன்னாள் பிரதி காவல்துறை மாஅதிபர் சந்திர வகிஸ்ரவிடமிருந்தும் அப்போதைய குற்றப் புலனாய்வுத் துறையின் தலைவர் மற்றும் முன்னாள் தேசிய புலனாய்வுப் பொறுப்பதிகாரியான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவிடமிருந்தும், ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டமை மற்றும் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான தகவல்கள் மற்றும் சாட்சியங்களைப் பெற்றுக்கொண்டதாக கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார்.\n‘ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் இடம்பெறும் இவ் ஒன்றுகூடல்களில் பொறுப்பதிகாரிகள் தம்மிடம் கொண்டுள்ள சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களை முன்வைப்பார்கள்’ என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார்.\nஇது தொடர்பாக முன்னாள் தேசிய புலனாய்வு��் பொறுப்பதிகாரி ஹெந்தவிதாரணவிடம் வினவியபோது, ‘இக்குற்றச் செயல்கள் தொடர்பாக விசாரணை செய்து அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு புலனாய்வு அமைப்புக்களுக்கு பாதுகாப்புச் செயலர் கட்டளை வழங்கியதுடன் இவை தொடர்பான அறிக்கைகளை பாதுகாப்புச் செயலரிடமும் என்னிடமும் வழங்குமாறு கூறப்பட்டிருந்தது’ என அவர் தெரிவித்தார்.\n‘இவ்வாரந்த ஒன்றுகூடலுக்கு குற்றப் புலனாய்வுத் துறை, பயங்கரவாத விசாரணைப் பிரிவு, அரச புலனாய்வுத் துறை மற்றும் இராணுவப் புலனாய்வுத் துறை ஆகியவற்றின் தலைவர்கள் கலந்து கொள்வார்கள். சிலவேளைகளில் இராணுவப் படைகளின் பொறுப்பதிகாரிகளும் கலந்து கொள்வார்கள்’ என ஹெந்தவிதாரண தெரிவித்தார்.\nஇவ்விசாரணைகளிலிருந்து எவ்வாறான முடிவுகள் எட்டப்பட்டன என்பதை ஹெந்தவிதாரணவால் நினைவுபடுத்திக் கொள்ள முடியவில்லை எனத் தெரிவித்த அதேவேளையில், இது தொடர்பில் யார் மீது பழிசுமத்துவது என்பதிலும் கோத்தபாய ராஜபக்ச தெளிவற்றுக் காணப்பட்டார் என புலனாய்வு அமைப்புக்களின் அறிக்கைகளிலிருந்து அறியமுடிகிறது.\n‘சரத் பொன்சேகவே இவ்வாறான குற்றங்களுக்கு மூலகாரணம் என்பதை என்னால் உறுதியாகக் கூறமுடியும்’ என முன்னாள் பாதுகாப்புச் செயலர் குற்றம் சுமத்தினார். இவ்வாறான குற்றங்களுக்கு சரத் பொன்சேகவே காரணமாக இருந்தார் என்பதை கோத்தபாய உறுதியாக அறிந்த போதிலும் அவர் இவ்வழக்கு விசாரணைகளைத் தொடர்ந்தும் மேற்கொண்டு சரியான சாட்சியங்களைப் பெறுவதற்கான அனுமதியை குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைத்திருந்தார் என கோத்தபாய தெரிவித்தார்.\nஇது தொடர்பில் பாதுகாப்புச் செயலர் என்ற வகையில் தான் நடவடிக்கை எடுக்காமைக்கு காரணம் இதன் மூலம் தான் அரசியல் நலனைப் பெற்றுக் கொள்ள விரும்பாமையே என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார். கோத்தபாய ராஜபக்சவால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுத் தொடர்பாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிடம் வினவிய போது, ‘ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் படுகொலைச் சம்பவங்கள் குறித்த சாட்சியங்களில் தான் சம்பந்தப்பட்டமைக்கான ஆதாரங்கள் கிடைக்கப் பெறாத போதிலும், 2010 ஜனவரியில் இடம்பெற்ற அதிபர் தேர்தலின் பின்னர் என் மீது அரசியல் பழிவாங்கலை மேற்கொள்வதற்காக கோத்தபாய ராஜபக்ச என்னை சிறையில் அடைத்திருந்தார்’ என சரத் பொன்சேகா தெரிவித்தார்.\n‘கோத்தபாய ராஜபக்ச, சுயமரியாதை மிக்க ஒருவராக இருந்திருந்தால், அவர் தைரியமாக உண்மையைக் கூறியிருக்க வேண்டும். அவர் என் மீது குற்றம் சுமத்துவதற்குப் பதிலாக தனக்குத் தெரிந்த தகவல்களை குற்றப் புலனாய்வுத் துறையிடம் தெரிவித்திருக்க வேண்டும்.\nகோத்தபாயவைக் கைதுசெய்வதற்கு காவற்துறையினர் நெருங்கிய போது, அவர் தனது சட்டவாளர்களை உயர் நீதிமன்றுக்கு விரைந்து அனுப்பி தான் கைது செய்யப்படுவதைத் தடுத்திருந்தார். அன்றைய தினம் என் மீது குற்றம் சுமத்தப்பட்ட போது, நான் ஒரு கோழையைப் போலல்லாது சிங்கத்தைப் போன்று நான் என்னைப் பாதுகாத்துக் கொண்டேன்’ என பொன்சேகா குறிப்பிட்டார்.\nமுப்பது வருடங்களுக்கு மேலாக கவனிப்பாரற்று கிடக்கும் இருட்டுமடு பிரதான வீதி\nகாணாமல் ஆக்கப்பட்ட 29 சிறுவர்களின் பெயர்களை வெளியிட்டது மனித உரிமை அமைப்பு\nஜூலை 83 முதல் செம்மணி வரை சிங்களத்தின் போர்க் குற்றங்கள் .\nதமிழீழ தேசியத் தலைவரின் சுதுமலைப் பிரகடனமும், ராஜீவ் காந்தியும்\nதமிழீழ போராட்டத்தை நசுக்கி விடலாம் என்று மனப்பால் குடிக்கின்றது இந்தியா\nலெப். கேணல் தூயமணி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nலெப். கேணல் யோகா, லெப். கேணல் தாயசிலன் வீரவணக்க நாள்.\nகப்டன் சந்தியா உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஐ.நா நோக்கி – பிரான்சு\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய…\nதமிழர் விளைட்டுவிழா – நெதர்லாந்து\nதமிழின அழிப்பிற்க்கு நீதி கேட்டு ஐ.நா. முன்றலில் பொங்கு தமிழ்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு “பொங்குதமிழ்”\nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு இடம் பெறும் பொங்கு தமிழுக்கு வலுச்…\n”பொங்குதமிழ்” தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா முன்பு\n© 2018 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/06/26141249/1172705/Siddharths-next-officially-announced.vpf", "date_download": "2018-08-22T05:07:21Z", "digest": "sha1:DSWOQOZVXADYPS5QUFLIF6AAPRYJHGSV", "length": 12456, "nlines": 170, "source_domain": "www.maalaimalar.com", "title": "சித்தார்த்தின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு || Siddharths next officially announced", "raw_content": "\nசென்னை 22-08-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசித்தார்த்தின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசித்தார்த் நடிப்பில் சைத்தான் கே பச்சா படம் உருவாகி வரும் நிலையில், சித்தார்த்தின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #Siddharth #CatherineTresa\nசித்தார்த் நடிப்பில் சைத்தான் கே பச்சா படம் உருவாகி வரும் நிலையில், சித்தார்த்தின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #Siddharth #CatherineTresa\n`அவள்' படத்தை தொடர்ந்து சித்தார்த் நடிப்பில் அடுத்ததாக `சைத்தான் கா பச்சா' படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், சித்தார்த் அடுத்ததாக புதுமுக இயக்குநர் சாய் சேகர் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.\nஇந்த படத்தில் சித்தார்த் ஜோடியாக கேத்தரின் தெரசாவும் முக்கிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் சதீஷ் நடிக்கின்றனர். படத்திற்கு நேற்று பூஜை போடப்பட்ட நிலையில், படப்பிடிப்பு வருகிற ஜூலை 13-ஆம் தேதி துவங்குகிறது.\nஎஸ்.எஸ்.தமன் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு பணிகளையும், ஜி.துரைராஜ் கலை பணிகளையும் மேற்கொள்கின்றனர். டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ரவீந்திரன் இந்த படத்தை தயாரிக்கிறார். இவர் முன்னதாக சித்தார்த்தின் `அவள்' படத்தை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. #Siddharth #CatherineTresa\nகாங்கிரஸ் மூத்த தலைவர் குருதாஸ் காமத் உடல்நலக்குறைவால் காலமானார்\nமும்பை இந்துமாதா பகுதியில் உள்ள கிரிஸ்டல் டவரில் பயங்கர தீ விபத்து- 10 தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன\nகர்நாடக அணைகளில் நீர்திறப்பு வினாடிக்கு 37,000 கனஅடியில் இருந்து 20,000 கனஅடியாக குறைப்பு\nபக்ரீத் பண்டிகையொட்டி நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை\nஎல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக தூத்துக்குடி மீனவர்கள் 8 பேர் மற்றும் ஒரு படகை சிறைபிடித்தது இலங்கை கடற்படை\nஜம்மு காஷ்மீரில் துணிகரம் - பயங்கரவாதிகளால் பாஜக பிரமுகர் ஷபிர் அகமது பட் சுட்டுக் கொலை\nவெனிசுலா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 7 ரிக்டரில் பதிவானது\nபையனூரில் சினிமா ஸ்டூடியோவை 26-ந்தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி\nஇமைக்கா நொடிகள் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவிஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\nநேற்று சாயா - எ��ி, இன்று சித்ரா - வரதன்\nகனா படத்துக்காக புதிய பரிமாணத்தில் நாட்டுப்புற பாடலை பாடிய அனிருத்\nசித்தார்த்துக்கு வில்லனாகும் அஜித் பட வில்லன்\nசெல்பி எடுத்தபோது காவிரி ஆற்றில் 4 வயது குழந்தையை தவறவிட்ட தந்தை\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2 கோடி நிலத்தை தானமாக வழங்கிய பிளஸ்-1 மாணவி\nகருணாநிதி நினைவிடத்துக்கு 5-ந்தேதி அமைதிப் பேரணி - மு.க.அழகிரி பேட்டி\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nஇங்கிலாந்துக்கு 521 ரன் இலக்கு- விராட்கோலி புதிய சாதனை\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nதுரைமுருகன் திமுக பொருளாளர் ஆகிறார்- கனிமொழிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/GeneralMedicine/2018/03/27141508/1153458/Instructions-to-prevent-water-loss-in-summer.vpf", "date_download": "2018-08-22T05:07:25Z", "digest": "sha1:TCRJEOWTSBP4ARBQQTL2U5ET5MWXM7TW", "length": 25717, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "கோடை காலத்தில் நீர்ச்சத்து இழப்பை தடுக்கும் வழிமுறைகள் || Instructions to prevent water loss in summer", "raw_content": "\nசென்னை 22-08-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகோடை காலத்தில் நீர்ச்சத்து இழப்பை தடுக்கும் வழிமுறைகள்\nஏற்படுவதும், கோடை காலத்தில் இருதய கோளாறு, சிறுநீரக பிரச்சினைகள் அதிகரிப்பதும் என அந்தந்த காலத்திற்கு ஏற்றாற்போல் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படுவது வழக்கம்.\nஏற்படுவதும், கோடை காலத்தில் இருதய கோளாறு, சிறுநீரக பிரச்சினைகள் அதிகரிப்பதும் என அந்தந்த காலத்திற்கு ஏற்றாற்போல் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படுவது வழக்கம்.\nகாற்று, மழை, குளிர், கோடை காலம் என தட்பவெப்பநிலை மாறி, மாறி வருகிறது. பொதுவாக மழை காலத்தில் சளி, காய்ச்சல் ஏற்படுவதும், கோடை காலத்தில் இருதய கோளாறு, சிறுநீரக பிரச்சினைகள் அதிகரிப்பதும் என அந்தந்த காலத்திற்கு ஏற்றாற்போல் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படுவது வழ���்கம். இதற்கு தீர்வாக பருவ நிலைக்கு ஏற்றவாறு உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.\nகோடை காலம் தற்போது தொடங்கி உள்ளது. இந்த கோடை காலத்தில் எத்தகைய நோய்கள் தாக்கும் அதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என்ன செய்ய வேண்டும் அதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி காண்போம். இதுகுறித்து மாவட்ட சித்த மருத்துவ பிரிவின் ஓமியோபதி டாக்டர் ஜெயந்தி கூறியதாவது:-\nவெயில் காலத்தில் அதிகம் வியர்க்கும். அதனால் உடலில் நீர்ச்சத்து குறைவு ஏற்படும். இதனால் அதிகளவில் உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும். அதுமட்டுமின்றி கண்ணுக்கு தெரியாத அளவில் நீர்ச்சத்து குறைபாடும் சிலருக்கு ஏற்படுவதுண்டு. காற்றில் வெப்பம் அதிகரிக்கும் போது, நாம் சுவாசிக்கும் காற்றில் இருந்து அதிகளவில் நீர்ச்சத்து உடலில் இருந்து வெளியேறும். குறிப்பாக வெயில் கால உபாதைகள் என்பது நீர்ச்சத்து குறைபாட்டை கூறலாம்.\nநீர்ச்சத்து குறைபாட்டால், ரத்தத்தில் பிளாஸ்மா அளவு குறைகிறது. இதனால் இதயத்திற்கு ரத்தம் குறைவாக கொண்டு செல்லப்படுகிறது. இதனைத்தொடர்ந்து இதயத்தின் பணி குறைந்து உடலின் மற்ற உறுப்புகளுக்கு ரத்தம் குறைவாக செல்லும் சூழல் உருவாகிறது. குறிப்பாக, ஹைப்போ தெலாமஸ் என்னும் மூளையின் ஒரு பகுதி உடல் சூட்டை சரிசமமாக வைத்திருக்கும் பணியை செய்கிறது.\nமூளையின் இந்த முக்கிய பகுதிக்கு ரத்தம் குறைவாக செல்லும்போது, அந்த பகுதியில் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் தலைசுற்றல் ஏற்பட்டு சுயநினைவின்றி மயக்கம் அடையும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. இத்தகைய பாதிப்பு அதிகரிக்கும் பட்சத்தில் இறப்பு நேரிடவும் வாய்ப்பு உள்ளது.\nஇதுதவிர நீர்ச்சத்து குறைபாட்டால் அதிகளவில் பாதிக்கப்படும் உறுப்பு சிறுநீரகம். இந்த உறுப்புக்கும் ரத்தம் குறைவாக செல்வதால், இதன் வேலை பளுவும் குறைந்து போகிறது. அதனால் சிறுநீர் மிக குறைந்த அளவே வெளியேற்றப்படுகிறது. இதனால் சிறுநீர்ப்பையில் கிருமி தொற்று ஏற்பட்டு அது நீர்க்கடுப்பை உண்டாக்குகிறது.\nஇதுதவிர நமது குடல் பகுதியும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் அஜீரணகோளாறு ஏற்படும். இதையொட்டி மலச்சிக்கல் ஏற்பட்டு, அது நாளடைவில் மூலம், பவுத்திரம் போன்ற உபாதைகளை உண்டாக்குகிறது. இதற்கு அடுத்தநிலையில் தோலில் வறட்சி ஏற்பட்டு, அதனால் அரிப்பு, ஒவ்வாமை ஏற்படும். அதுமட்டுமின்றி பல்வேறு வகையான பாக்டீரியாக்களால் கிருமி தொற்றும் ஏற்பட வாய்ப்பு உருவாகிறது.\nபச்சிளம் குழந்தைகளை பொறுத்தவரை குளிர் காலம் தான் அவர்களுக்கு ஒத்துக்கொள்ளாது. குளிர் காலத்தில் பச்சிளம் குழந்தையின் உடல் சூடு குறைந்து உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும். அதனால் அதற்கென சிறப்பு பராமரிப்பை கையாள வேண்டும். ஆனால் கோடை காலத்தை பொறுத்தவரை பயப்பட தேவையில்லை. பிறந்ததில் இருந்து 9 மாதம் வரை பச்சிளம் குழந்தைகளுக்கு வியர்க்காது. அதன்பிறகே தோல் வியர்வையை வெளியேற்றும் தன்மையை பெறும்.\nஅதனால் அவர்களுக்கு தாய்ப்பாலை தவறாமல் கொடுத்தால் போதும். நீர்ச்சத்து குறைவு ஏற்படாது. மேலும் தாயின் அரவணைப்பு அவசியம். இவை இரண்டையும் முறையாக செய்தால் போதும். கோடை காலத்தில் பச்சிளம் குழந்தைகளை சமாளித்து விடலாம்.\n3 வயது வரை உள்ள குழந்தைகளை, வயிற்றுப்போக்கு, சளி, காய்ச்சல், தொண்டையில் கட்டி போன்ற நோய்கள் எப்போது வேண்டுமானாலும் தாக்கக் கூடும். அதனால் அவர்களை கண்ணும் கருத்துமாக கவனிக்க வேண்டும். கோடை மற்றும் குளிர் காலம் என்ற வேறுபாடின்றி இவர்களை கவனித்து கொள்வது நல்லது.\nஅதற்கு பிறகு 8 வயது வரை உள்ள சிறுவர்-சிறுமிகள் தானாக தண்ணீர் குடிக்க மாட்டார்கள். அதனால் நீர்ச்சத்தை இழக்கும் வாய்ப்பு இவர்களுக்கு அதிகம் உள்ளது. அதனால் இவர்களை கோடை காலத்தில் சிறப்பாக கண்காணிக்க வேண்டும். 2 மணி நேரத்துக்கு ஒரு முறை தண்ணீர், இளநீர், மோர் ஆகியவற்றை குடிக்க கொடுப்பது நல்லது.\n8 வயதுக்கு மேற்பட்டவர்களும், பெரியவர்களை போன்று தான். கோடை காலத்தில் இவர்களுக்கு அதிகம் நீர்ச்சத்து இழக்கும் வாய்ப்பு உள்ளது. பொதுவாக சிறுவர்- சிறுமிகள் வெயிலில் இஷ்டத்திற்கு விளையாடுவார்கள். தாகம் எடுத்ததும் தண்ணீர் குடிப்பார்கள். அது சுத்தமான குடிநீராக இல்லாதபட்சத்தில் வயிற்றுப்போக்கு, சளி, காய்ச்சல் போன்ற நோய்கள் தாக்கக்கூடும்.\nஅதேபோல் தெருவோரம் விற்கும் ஈ மொய்த்த திண்பண்டங்களை வாங்கி உண்பார்கள். அதனாலும் இவர்களுக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்க கூடும். அதனால் இவர்களை கோடை காலத்தில் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்க வேண்டும்.\nகர்ப்பிணிகளை பொறுத்தவரை நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். அப்போது தான் நீர்ச்சத்து இழப்பு ஏற்படாமல் இருக்கும். அதுமட்டுமின்றி முட்டை, கீரை, பேரீட்சை போன்ற இரும்புசத்து அதிகம் உள்ள உணவுகள், பழங்கள், பழச்சாறுகளை அருந்துவது நல்லது. கோடை காலம் என்றில்லாமல் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனமாக இருப்பது எப்போதும் நல்லது.\nகர்ப்ப கால பரிசோதனைகளை தவறாமல் செய்து டாக்டரின் ஆலோசனைப்படி வாழ்வியல் முறையை அமைத்துக்கொண்டால் கோடை காலத்தை பற்றி இவர்கள் பயப்பட தேவையில்லை.\n60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகம் நீர்ச்சத்து இழப்பை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. ஒரு வகையில் இவர்களும் குழந்தைகளை போன்றவர்கள் தான். இவர்கள் வெயிலில் அதிகம் நடமாடுவதை குறைத்து கொள்ள வேண்டும். அவ்வாறு வெளியே செல்ல நேரிட்டால் கையுடன் குடை மற்றும் தண்ணீர் எடுத்து செல்வது நல்லது. கிறுகிறுப்பு, மயக்கம் ஏற்பட்டால் நிழலில் அமர்ந்து சற்று நேரம் ஓய்வு எடுத்துக்கொள்வது அவசியம்.\nகோடை காலத்தில் உடலின் வெப்பம் அதிகரித்து சூட்டை கிளப்பும். அதனால் உடலின் வெப்பத்தை குறைக்கும் உணவுகளை உண்பது அவசியம். அப்போது தான் உடலின் சூடு அதிகரிக்காமல் இருக்கும். அதனால் மோர், இளநீர், பழச்சாறுகளை அருந்துவது நல்லது. வெள்ளரிக்காய் மற்றும் தர்பூசணியில் அதிகளவில் நீர்ச்சத்து உள்ளது. இதனை தினமும் சாப்பிடுவதால் உடலின் சூடு தணிவதோடு உடல் வறட்சியும் நீங்கும்.\nமுள்ளங்கியில் அதிகளவு நீர்ச்சத்து உள்ளது. அத்துடன் வைட்டமின்-சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. அதேபோல் சீரகத்தண்ணீர் அருந்துவதும் உடல் சூட்டை தணிக்கும். இதுதவிர புதினா, எலுமிச்சை, ஆரஞ்சு, மாதுளை மற்றும் கற்றாழை சாறுகளை அருந்துவது நல்லது.\nகாங்கிரஸ் மூத்த தலைவர் குருதாஸ் காமத் உடல்நலக்குறைவால் காலமானார்\nமும்பை இந்துமாதா பகுதியில் உள்ள கிரிஸ்டல் டவரில் பயங்கர தீ விபத்து- 10 தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன\nகர்நாடக அணைகளில் நீர்திறப்பு வினாடிக்கு 37,000 கனஅடியில் இருந்து 20,000 கனஅடியாக குறைப்பு\nபக்ரீத் பண்டிகையொட்டி நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை\nஎல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக தூத்துக்குடி மீனவர்கள் 8 பேர் மற்றும் ஒரு படகை சிறைபிடித்தது இலங்கை கடற்படை\nஜம்மு காஷ்மீரில் துணிகரம் - பயங்கரவாதிகளால் பாஜக பிரமுகர் ஷபிர் அகமது பட் சுட்டுக் கொலை\nவெனிசுலா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 7 ரிக்டரில் பதிவானது\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nகல்லீரலின் வேலையும் - பாதுகாக்கும் வழிமுறையும்\nவெயில் அதிகரிப்பு - ஆந்திராவில் பள்ளிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை\nவேலூரில் அக்னி வெயில் தாக்கம் குறைவு\n25 நாட்கள் வாட்டி வதைத்த கத்திரி வெயில் இன்றுடன் முடிவடைகிறது\nகத்திரி வெயில் தொடங்கியது- 24 நாட்கள் வெயில் சுட்டெரிக்கும்\nதிருத்தணி - வேலூரில் 108 டிகிரி வெயில் கொளுத்தியது\nசெல்பி எடுத்தபோது காவிரி ஆற்றில் 4 வயது குழந்தையை தவறவிட்ட தந்தை\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2 கோடி நிலத்தை தானமாக வழங்கிய பிளஸ்-1 மாணவி\nகருணாநிதி நினைவிடத்துக்கு 5-ந்தேதி அமைதிப் பேரணி - மு.க.அழகிரி பேட்டி\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nஇங்கிலாந்துக்கு 521 ரன் இலக்கு- விராட்கோலி புதிய சாதனை\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nதுரைமுருகன் திமுக பொருளாளர் ஆகிறார்- கனிமொழிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/08/09160818/1182729/youth-killed-arrested-4-person-goondas-act.vpf", "date_download": "2018-08-22T05:07:29Z", "digest": "sha1:CV6WOXX2OYO6ZCRWYEWEYC5YPCR4JAHT", "length": 11606, "nlines": 164, "source_domain": "www.maalaimalar.com", "title": "பழனியில் வாலிபரை கொன்ற 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது || youth killed arrested 4 person goondas act", "raw_content": "\nசென்னை 22-08-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபழனியில் வாலிபரை கொன்ற 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது\nவாலிபரை கொன்ற 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.\nவாலிபரை கொன்ற 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.\nபழனி அடிவாரம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் செந்தில்குமார் என்பவரை 4 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்தது. இது தொடர்பாக ப��னி அடிவாரம் பாட்டாளி தெருவை சேர்ந்த பூபாலன், சவுந்திரபாண்டி, குரும்பபட்டியை சேர்ந்த பாலகிருஷ்ணன், கோபிநாத்துர்கா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.\nஇவர்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்ததால் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் பரிந்துரைத்தார். அதன்படி 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இதனையடுத்து போலீசார் 4 பேரையும் மதுரை ஜெயிலில் அடைத்தனர்.\nகாங்கிரஸ் மூத்த தலைவர் குருதாஸ் காமத் உடல்நலக்குறைவால் காலமானார்\nமும்பை இந்துமாதா பகுதியில் உள்ள கிரிஸ்டல் டவரில் பயங்கர தீ விபத்து- 10 தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன\nகர்நாடக அணைகளில் நீர்திறப்பு வினாடிக்கு 37,000 கனஅடியில் இருந்து 20,000 கனஅடியாக குறைப்பு\nபக்ரீத் பண்டிகையொட்டி நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை\nஎல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக தூத்துக்குடி மீனவர்கள் 8 பேர் மற்றும் ஒரு படகை சிறைபிடித்தது இலங்கை கடற்படை\nஜம்மு காஷ்மீரில் துணிகரம் - பயங்கரவாதிகளால் பாஜக பிரமுகர் ஷபிர் அகமது பட் சுட்டுக் கொலை\nவெனிசுலா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 7 ரிக்டரில் பதிவானது\nபையனூரில் சினிமா ஸ்டூடியோவை 26-ந்தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி\nகாது கேட்கும் கருவி வாங்க சேமித்த ரூ.10 ஆயிரம் பணத்தை கேரள நிவாரணத்துக்கு வழங்கிய மாணவர்\nதமிழ்நாடு திவாலாகும் நிலையில் உள்ளது- ராமதாஸ் வேதனை\nஅமைச்சர் ஜெயக்குமார் அணையப்போகும் தீபம்- டிடிவி தினகரன்\nகீழணையிலிருந்து வீராணம் ஏரிக்கு கூடுதலாக தண்ணீர் திறப்பு\nசெல்பி எடுத்தபோது காவிரி ஆற்றில் 4 வயது குழந்தையை தவறவிட்ட தந்தை\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2 கோடி நிலத்தை தானமாக வழங்கிய பிளஸ்-1 மாணவி\nகருணாநிதி நினைவிடத்துக்கு 5-ந்தேதி அமைதிப் பேரணி - மு.க.அழகிரி பேட்டி\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nஇங்கிலாந்துக்கு 521 ரன் இலக்கு- விராட்கோலி புதிய சாதனை\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- ���ிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nதுரைமுருகன் திமுக பொருளாளர் ஆகிறார்- கனிமொழிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/10221", "date_download": "2018-08-22T05:41:11Z", "digest": "sha1:MBUBCIRBZWE4AHFDTE6EGY4D3B4WUIFA", "length": 10195, "nlines": 92, "source_domain": "kadayanallur.org", "title": "மாணவிகளை ஈவ்டீசிங் செய்த மாணவர்கள் கைது |", "raw_content": "\nமாணவிகளை ஈவ்டீசிங் செய்த மாணவர்கள் கைது\nகோவை கவுண்டம்பாளையத்தில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்க வரவேற்பு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் கடந்த 28ந் தேதி நடைபெற்றது.\nவிழாவிற்கு வருபவர்களை வரவேற்க 2ம் ஆண்டு மற்றும் 3 ஆண்டு மாணவிகள் சிலர் தேர்வு Buy cheap Viagra செய்யப்பட்டனர். இந்த மாணவிகள் நேர்த்தியாக சேலை அணிந்து, மேக்கப் மற்றும் சிகை அலங்காரம் செய்து கொண்டு பங்கேற்றனர்.\nஅப்போது விழாவில் கலந்து கொண்ட அதே கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் சிலர், மாணவிகளை பார்த்து “அழகாக இருக்கீங்க, பயமாக இருக்கிறது” என்று சொல்லியதோடு மட்டுமல்லாமல், ஆபாச வார்த்தைகளால் பேசி கேலி கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் இதுபற்றி கல்லூரி முதல்வர் தேவியின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதையடுத்து புகாரில் சிக்கிய மாணவர்களை அழைத்து கல்லூரி முதல்வர் விசாரித்தார். அப்போது அவர்கள் தங்களது குற்றங்களை ஒப்புக்கொண்டனர். அதை தொடர்ந்து மாணவர்கள் மீது கல்லூரி நிர்வாகம் சார்பில் துடியலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.\nபோலீசார் ராக்கிங் தடுப்பு சட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்கள் தங்கமுத்து, விஜயகாந்த், லலித்குமார், மணிகண்டன் மற்றும் பிரபாகரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.\nகைது செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் கோவை 1வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு சத்திய மூர்த்தி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் அவர்கள் கோவை ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.\nமாணவிகளை ஈவ்டீசிங் செய்த மாணவர்கள் கைது\nவிண்ணப்பித்த 60 நாட்களுக்குள் புதிய க��டும்ப அட்டை: உணவுத் துறை அமைச்சர் உத்தரவு\nவிஸ்வரூபம் எடுத்த பஸ் கட்டண உயர்வு : கதிகலங்கிய மக்கள்\n20000 அரசு பேருந்துகளால் தினமும் ரூ. 2 கோடி நஷ்டம்\nதமிழக மருத்துவக் கவுன்சிலிங் – ஜூன் 28க்கு தள்ளிவைப்பு\nபட்ஜெட்டுக்கு முன் வரிகளை சுமத்திவிட்டு வரியில்லாத பட்ஜெட்’ என்று புகழ்ந்து கொள்வதா\nஇணையதளத்தில் கோரிக்கை மனு அனுப்பிய கல்லூரி மாணவிகளுக்கு லேப்டாப், ரூ.70 ஆயிரம்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nationalcomputereducation.in/jokes.htm", "date_download": "2018-08-22T05:02:38Z", "digest": "sha1:3EL2DTWJO5FNBUHGU2N7C4F5HHA4UIP4", "length": 6471, "nlines": 66, "source_domain": "nationalcomputereducation.in", "title": " Computer Courses, Typewriting, Shorthand, Spoken English, Tally Sales, Tally Support, Nanganallur Chennai Computer Courses, Typewriting, Shorthand, Spoken English, Tally Sales, Tally Support, Nanganallur Chennai", "raw_content": "\n\"\"கச்சேரிக்குத்தான் கூட்டம் வந்துடுச்சே...பாடகர் ஏன் பாடாமல் உட்கார்ந்து இருக்கிறார்\n\"\"சங்கீத வித்வானுக்கு கடன் கொடுத்தது தப்பாப் போச்சே''\n\"\"திருப்பிக் கேட்டா ஒரே பஞ்சப்பாட்டு பாடுறார்''\n\"\"இப்படி சம்பந்தம் சம்பந்தமேயில்லாமல் பேசிக்கிட்டு போறாரே யார் இவர்\n\"\"டாக்டர் என் கணவன் எப்போ கண் திறந்து பேசுவார்\n\"\"பேசுவார்...ஆனா கண் திறந்து பேசமாட்டார். வாயைத் திற��்துதான் பேசுவாரு''\n\"\"உங்க பேங்க்ல கால்நடைக்கு லோன் கொடுப்பீங்களா\n\"\"அப்படின்னா நான் பக்கத்து ஊர்ல இருந்து கால்நடையா 18 கிலோமீட்டர் நடந்தே வந்திருக்கேன்; எனக்கு உடனே லோன் கொடுங்க''\n\"\"உங்க ஆஃபீஸ்ல மரம் நடுவிழா கொண்டாடுனீங்களே என்ன மரம் நட்டீங்க\n\"\"உங்க மனைவிக்குப் பட்டுப்புடவை வாங்கித் தந்தீங்களாமே, காஞ்சிப்பட்டா ஆரணிப்பட்டா\n\"\"ஆபரேசனுக்கு பின்னாடி கண் நல்லாத் தெரியும்னு டாக்டர் சொன்னார்''\n\"\"பின்னாடி எங்க தெரியுது. இப்பவும் முன்னாடிதான் தெரியுது''\n\"\"ஆமாம். ஆஸ்திக்கு ஒண்ணு, குஸ்திக்கு ஒண்ணு''\n\"\"நீயும் உன் தம்பியும் எப்பவும் ரொட்டி சாப்பிடுறீங்களே''\nபேங்க் மேனேஜர்: என்னை ஏன்யா கட்டிப் பிடிக்கிறாய்\nவந்தவர்: உங்களைப் பிடிச்சா லோன் கிடைக்கும்னு சொன்னாங்க\nவேலைக்காரன்: சாவியை என்னிடம் பொறுப்பாக வைத்திருக்கச் சொல்லி குடுத்தீங்களே...\nவேலைக்காரன்: இந்த சாவி எந்த பூட்டுக்கும் சேரலையே...\n\"\"பொங்கலுக்கும் இட்லிக்கும் என்ன வித்தியாசம்\n\"\"பொங்கலுக்கு லீவு விடுவாங்க; இட்லிக்கு லீவு விடமாட்டாங்க\n\"\"அவர் ஏன் ஒளிந்து ஒளிந்து மாவு அரைக்கிறார்\n\"\"நைஸா அரைச்சிட்டு வரச் சொன்னாங்களாம் அவரின்\n\"\"டாக்டர், நீங்க எழுதிக்கொடுத்த மருந்தில உடம்பு கொஞ்சங்கூட வத்தல. குண்டாவேதான் இருக்கு''\n உங்களுக்கு எந்த ஊருன்னு சொன்னீங்க\n\"\"தலைவருக்கு பொதுஅறிவு கம்மின்னு எப்படிச் சொல்ற\n\"\"ஃபேஸ்புக் எந்தக் கடையில கிடைக்குமுன்னு கேட்கிறாரு''\n\"\"ராதாவுக்கு பத்து ரூபாய் கடன் கொடுத்தேன். அதில் ஒரு ரூபாய் திருப்பித் தந்துவிட்டாள்...ஒன்பது ரூபாய் தரவில்லை. அவளை என்ன சொல்லுவ''\n\"\"இதுதான் சங்ககாலம்னு எப்படிச் சொல்றீங்க\n\"\"இந்தக் காலத்திலதான் எல்லாத்துக்கும் சங்கம் வச்சிருக்காங்களே, அதான்''\n சர்வர் சரக்கு மாஸ்டர் ஸ்பெஷலா என்னப் போட்டிருக்கார்\n\"\"லீவ் போட்டு இருக்கார் சார்\nஅறிஞர்களின்​​ பொன்​மொழிகள் HEALTH TIPS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://premakumar18.blogspot.com/2010/09/blog-post.html", "date_download": "2018-08-22T05:24:02Z", "digest": "sha1:EO66TTLAMXJCDQWJFCCFQLVTHWJPCV73", "length": 30592, "nlines": 436, "source_domain": "premakumar18.blogspot.com", "title": "PREMAKUMAR: போலி முகங்கள் பேஸ்புக்கில் வலம் வருகிறது", "raw_content": "\nதமிழனாய் தரணியில் வாழ்ந்து தடம் பதிப்போம்\nபோலி முகங்கள் பேஸ்புக்கில் வலம் வருகிறது\nஇணையப் பயணர்களின் இணை பிரியாத பங்காளி தான் இந்த பேஸ்புக் (Facebook) எனப்படும் சமூக வலைத் தளம். இணையத்தைப் பயன்படுத்தும் பாக்கியம் பெற்ற ஒவ்வொருவருக்கும் அநேகமாக இங்கு ஒரு கணக்கு இருக்கும். (இல்லாதவர்களும் இருக்கிறார்கள்). நாளுக்கு நாள் இதன் அங்கத்தவர்கள் பெருக, கூடவே இந்தத் தளம் சம்பந்தமான சர்ச்சைகளும் பெருகிக் கொண்டே வருகிறது. இருந்தாலும் 24x7 ஆன்லைன் (online) ஆசாமிகளின் ஆட்டம் இருக்கும் வரை இந்தத் தளம் சக்கை போடு போடும் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. சரி இனி தலைப்பிற்கு வருவோம்.\nஇவ்வாறான Fake Profiles எனப்படும் போலி முகங்கள் இணையத்தில் தாராளமாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. இப்போலிகள் பேஸ்புக்கையும் விட்டு வைக்கவில்லை. இது சம்பந்தமான நான் அறிந்த அனுபவ ரீதியான விடயங்களை பகிர்ந்து கொள்கிறேன்.\nஇலங்கையைப் பொருத்தமட்டில் இப்போலி கணக்குகள் அதிகம் ஆண்களாலேயே உண்டாக்கப் படுகின்றன. (பெண்களுக்கு போலிக் கணக்குகள் இல்லை என்று சொல்ல வரவில்லை).\nபொதுவாக பெண்கள் முகம்தெரியாத ஆண்களிடமிருந்து வரும் Friend Request களை Accept பண்ணுவதில்லை. ஆனால் இதே ஒரு முகம்தெரியாத பெண்ணாக இருந்தால் அவர்கள் அவ்வளவாக சிந்திப்பதில்லை. ஆனால் இவ்வாறு பெண்களின் பெயர்களாலேயே ஆண்கள் அதிகம் போலிக் கணக்குகளை வைத்திருப்பதை இவர்கள் அறியாமல் இருக்கலாம். ஒரு சில சூட்சுமமான ஆசாமிகள் ஒரு படி மேல் சென்று போலியாக உண்மையான ஒரு பெண்ணின் பெயரை வைத்தே போலிக் கணக்கை உண்டாக்கின்றனர். இதனால் அந்தப் பெண்களைச் சார்ந்தவர்களுடன் இந்தப் போலி ஆசாமிகள் இலகுடன் தொடர்புகளை உண்டுபண்ண சந்தர்ப்பம் கிட்டுகிறது.\nஅடுத்ததாக இவ்வாறு பெண்கள் பெயர்களில் உண்டாக்கப்படும் போலிக் கணக்குகளால் இவர்கள் ஆண்களையும் ஏமாற்றுகின்றனர். பெண்களின் பெயரில் Request வந்தால் பாய்ந்து சென்று அதை Accept பண்ணும் நபர்களே இதன் மூலம் அதிகம் ஏமாற்றப்படுகின்றனர். ( எனக்கு தெரிந்த ஒரு நபர் இவ்வாறு ஒரு போலிக் கணக்கினால் ஏமாற்றப் பட்டு குறித்த அந்தக் கணக்கை வைத்திருக்கும் நபரின் கைப்பேசிக்கு ஆயிரக்கணக்கான ரூபாக்களை மீள்நிரப்பி (Reload) விஷயம் தெரிந்த பின் கை சேதப் பட்டது வேறு கதை )\nசரி இனி இவ்வாறான போலிக் கணக்குகளிலிருந்து தவிர்ந்து கொள்ள எனக்கு தெரிந்த சில முறைகளைப் பகிர்ந்து கொள்கிறேன்;\nஆண்களோ பெண்களோ சரி, யாராவது தெரியாத பெயர்களிடமிருந்து Request வந்தால் உஷாராகி விடுங்கள். அந்தக் கணக்கின் பின்னணியை தேடுங்கள். உண்மையான Profile Pic போடப்பட்டுள்ளதா என கவனியுங்கள். (சிலர் உண்மையான வேறு நபர்களின் படங்களை கொண்டும் போலிக் கணக்குகளை உருவாகின்றனர்.)\nகுறித்த கணக்கில் எதாவது ஆபாச ரீதியான வாசகங்கள் அல்லது படங்கள் இருந்தால் கொஞ்சம் உன்னிப்பாக இருங்கள். எந்த நபரும் தன் ஆபாச நிலைகளை படம் போட்டு காட்ட விரும்புவதில்லை.\nபெண்களே, உங்கள் தோழியின் பெயரிலும் போலிக் கணக்குகள் உருவாக்கப் படலாம். இந்த ஆசாமிகள் சூட்சுமமாக பொதுவான நண்பர்கள் (Mutual Friends) பட்டியலைக் கூட்டிக் கொண்டு உங்களுக்கு Request கொடுக்கலாம்.ஆகவே எதாவது சந்தேகம் தோன்றினால் குறித்த உங்கள் நண்பிக்கு அழைப்பை எடுத்து உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள்.\nஆண்களே, தெரியாத பெண்கள் பெயரில் வரும் Request களை உடனே ஏற்றுக் கொள்ள வேண்டாம். (உங்கள் மனதை கொஞ்சம் கட்டிப் போடுங்கள்\nஉங்கள் நண்பர்களின் பெயரிலேயே போலிக் கணக்குகள் காணப்படுவதால் சந்தேகங்கள் ஏற்படும் சந்தர்பங்களில் குறித்த நபருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி உறுதி செய்து கொள்ளுங்கள்.\nஇவ்வாறான கணக்குகளை இனங்காண எனக்குத் தெரிந்த சில முறைகள்:\nகுறிப்பாக இந்தக் கணக்குகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நண்பர்கள் இருப்பார்கள். அதிலும் அதிகம் ஆண்களே இருப்பார்கள். கொஞ்சம் சிந்தியுங்கள், ஒரு பெண்ணுக்கு பெண்களை விட அதிகம் ஆண் நண்பர்கள், அதுவும் ஆயிரத்தையும் தாண்டி.. உஷார் ..\nஆபாசமான படங்கள் காணப்படும். அதிலும் அந்த ஆபாசமான படங்களிற்கு கொடுக்கப் பட்டிருக்கும் ஆபாசமான பின்னூட்டல்களிற்கு (comments) அந்த நபரும் சிரித்துக் கொண்டே பதில் சொல்லி இருப்பார்.\nகுறித்த கணக்கின் Profile, இலகுவான பாதுகாப்பு நிலைமைகளைக் கொண்டிருக்கும். அதாவது அக்கணக்கின் சுவரை (wall) யாருக்கும் பார்க்கலாம், நண்பர் இல்லாவிடினும்.\nகுறிப்பாக சிலர் உண்மையான படங்கள் இல்லாததனால் அதிகம் குழந்தைகளின் படங்களைப் பகிர்ந்து கொண்டே இருப்பார். (தான் பெண் என்று நிரூபிக்க\nபொதுவாக Looking for, Interested in பகுதிகளில் எல்லா தெரிவுகளையும் தெரிவு செய்து இருப்பார். (குறிப்பாக Looking for a relationship)\nஅடிக்கடி கொஞ்சம் அப்புடி இப்படியான Pages, Groups களில் இணைவாங்க.\nஅதோட கொஞ்சம் கவர்ச்சியான யாரோ ஒருத்தரின் படங்களை தன் படம் என்று பகிந்து கொள்வாங்க. (இதுக்குப் போய் சில அப்பாவிப் பசங்க Hai, u r soooo beautiful என்று சொல்லும் கொடுமை இருக்கே... அப்பா சொல்லிப் பிரயோசனம் இல்லை\nமுக்கிய குறிப்பு: இவ்வாறான தன்மை கொண்ட எல்லா கணக்குகளும் போலி என்று சொல்லி விட முடியாது. இப்படியான தன்மைகளுடன் உண்மையான கணக்குகளை வைத்திருப்பவர்கள் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். குறிப்பாக பிரபல நபர்களின் Wall, நண்பர் இல்லாவிடினும் பார்க்கக் கூடிய பாதுகாப்பு தன்மையையே கொண்டிருக்கும். (Open to Everyone)\nஅது சரி இவ்வளவு சொல்லும் என் கணக்கிலேயே ஐந்திற்கும் மேற்பட்ட போலி ஆசாமிகள் குந்தி இருக்கிறார்கள். ஏன் இன்னும் தூக்காம இருக்கிறேன் என்று கேக்குறீங்களா.. பதிவிட அவர்களின் தொழிற்பாடுகளைப் பற்றி அனுபவம் இருக்க வேண்டும் தானே...\n(இங்கு வாசிப்பவரின் இலகு கருதி தேவையான இடங்களில் ஆங்கில சொற்களைப் பயன்படுத்தி உள்ளேன். பேஸ்பூக்கிற்கு மூஞ்சிப் புத்தகம் அல்லது முகநூல் என்று தமிழாக்கம் செய்வதில் இஷ்டமில்லை. Yahoo, Google, Orkut.. இதுக்கெல்லாம் தமிழாக்கம் கேட்டா வில்லங்கம் தானே...\nஉங்கள் முன் எச்ச்ரிக்கையான பதிவுக்கு நன்றி..........\nவந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு ஓட்டு போட்டுட்டு போயிடுங்களேன்...\nE Mail மூலம் பதிவுகளை இலவசமாக பெற\nநாடகபப்ணியில் நான் - 35\nதுருக்கிய நாணயத்தின் வீழ்ச்சியும் மற்ற வளர்முக நாடுகளும்\nஒரு நாள்.. ஒரு பச்சைக் கிளி.. - உலக ஒளிப்பட தின வாழ்த்துகள்\nகொத்து பரோட்டா 2.0 -63\nதிருகோணமலையில் யானைக்கால் நோய் தொடர்பான விசேட கள ஆய்வு\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nகிகா பைல் மேனேஜர் ஆன்ட்ராய்ட் செயலி இலவசமாக\nடிஜிட்டல் வீடியோ படைப்பாளிகளுக்கு உதவும் Gadgets\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nநம்பமுடியாத உலகின் 11 நீர் நிலைகள் கலக்க முடியாத இடங்கள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசீன டிரகனிற்கு உணவாகும் கனேடிய புளுபெரி \nகாசினிக்கு ஒரு கடைசி சல்யூட...\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nசீனாவின் அம்பாந்தோட்டை நுழைவு: தமிழர்களுக்கான இராஜதந்திர நகர்வுக்கு உதவுமா..\nவிஞ்ஞானக் குருவி - செய்திகள் - News\nமனித இனம் சீக்கிரம் காணாமல் போய்விடும்.. உலகில் இருந்து - எச்சரிக்கை\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் ம��ுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nஒரு சிறந்த கை மருந்து \nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nநாகரட்ணம் சேர் – இரசாயனவியலின் இமாலயம்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nகபாலி – என் பார்வையில் (சினிமா விமர்சனம்)\nவரலாறு படைக்கும் செரீனா வில்லியம்ஸ்…\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nஓ காதல் கண்மணி - மலர்கள் கேட்டேன்\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nயாழ்தேவி - யாழ்ப்பாண புகையிரத நிலையம்\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nஎன்னை நானே செதுக்கும் போது...\nசத்தியப் பிரமாண நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் பாரிய பிழவு\nமத்தியமாகாண சிறுபான்மை மக்கள் யாருக்கு வாக்களிப்பது\nஅவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா\nசோலார் செல் - காட்மியம் டெலுரைடு பகுதி 2\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nஇனி இலங்கைக்கு என்ன நடக்கும் (சனல் 4 அண்மையில் வெளியிட்ட யுத்தக்குற்ற ஆதாரங்களின் தொகுப்புக் காணொளியின் பின்...)\nகணணியில் பணிபுரியும் அனைவருக்கும் உதவும் Dropbox \nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\n...:: தமிழ்சார் கணினி ::...\nஉள்ளூர்மயமாக்கப்பட்ட தொகுதிகள் மற்றும் செயலிகள் தொடர்பான மாநாடு - 2010\nஎந்தவொரு செல்போன் வலையமைப்புகளிடையேயும் ஒரே இலக்கத்தை பாவிக்கலாம் Mobile Number Portability - very soon\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\nநிபிரு 2012-ல் பூமியை கடந்து போகுமா \nCT : கிரிக்கெட் தமிழ்\nஉலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில\nதேர்தல் வரலாற்றிலேயே அதிக வேட்பாளர்கள்\nமுத்துக்களில் பத்து பகுதி 02\nஉங்கள் வருகைக்கு என் நன்றிகள்\nஉலகின் மிக சிறந்தது (3)\nஇராட்சத வெண் சுறா (1)\nஇலங்கைப் பதிவர் சந்திப்பு (1)\nஉலகில் மிகச் சிறியவை (1)\nகடல் வாழ் உயிரினங்கள் (1)\nகார்லஸ் ஸ்லிம் .இணையம் (1)\nசர்வதேச மகளிர் தினம் (1)\nஜனாதிபதி தேர்தல் 2010 (1)\nதமிழ் இணைய மாநாடு (1)\nபூதம் ஒன்றை பூதம் விழுங்கியது (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://winworld2012.blogspot.com/2018/02/blog-post.html", "date_download": "2018-08-22T05:01:06Z", "digest": "sha1:74EJAI2JVIXTMWGF56JQWGH65JCF6KF2", "length": 7795, "nlines": 24, "source_domain": "winworld2012.blogspot.com", "title": "winworld: போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்தவரை மீண்டும் பணியில் இணைக்க ஜனாதிபதி மைத்திரி உத்தரவு.", "raw_content": "\nபோராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்தவரை மீண்டும் பணியில் இணைக்க ஜனாதிபதி மைத்திரி உத்தரவு.\nஇலங்கையின் எழுபதாவது சுதந்திர தினத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பேசுகையில் ''நாட்டினை பயங்கரவாதிகள் பிரிப்பதற்கு முயற்சி செய்தனர், முப்படைகளின் உயிர் தியாகத்தால் இன்று நாடு சுதந்திரமாகவுள்ளது, இந்த நாடு ஊழல் அற்ற, அனைத்து சமூகத்தினரும் ஒற்றுமை, ஒத்துழைப்பு வழங்கவேண்டும்'' என்கிறார். சுதந்திர தின நிகழ்வில்\nபிரித்தானியாவின் இளவரசர் எட்வர்ட் விசேட விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.\nஇவ்வாறு சமாதான தூதுவனாக, நல்லாட்சியின் நாயனாக சுதந்திர தினத்தை கொண்டாடிக்கொண்டிருக்கும் ஜனாதிபதிக்கு நன்றாக தெரியும் இலங்கையில் வாழும் தமிழரின் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது, அவர்கள் இன்னமும் சிங்கள பேரினவாதிகளுக்கு எதிராக போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பது.\nசுதந்திர தினத்தன்று, இலங்கையில் பேரினவாதிகளால் சுதந்திரம் பறிக்கப்பட்ட சிறுபான்மை இனம் ஒன்று தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீட்டுத் தருமாறு கோரியும், எதுவிதமான விசாரணைகளும் இன்றி பல வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமது உறவுகளை விடுவிக்குமாறு கோரியும், ஜனநாயகத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்தும் நாடுகளில் ஒன்றாகிய பிரித்தானியாவில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்தின் முன் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். அதன் போது அங்கு பணியாற்றும் பாதுகாப்பு ஆலோசகரான இராணுவ உயர் அதிகாரி பிரிங்கார பெனான்டோ போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களை நோக்கி \" உங்களை நாங்கள் வீடியோ எடுக்கின்றோம். உங்களை கொலைசெய்வேன் என்று மிரட்டினார். இலங்கையின் சுதந்திர தினத்தில் சுதந்திரம் பறிக்கபட்ட ஒரு இனம் விசாரணை இன்றி தடுப்பில் உள்ளவர்களை விடுவிக்க போராடியது தவறா\nஇந்த இராணுவ அதிகாரியின் காட்டுமிராண்டி செயலினை பிரத்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர், சனல் 4 , மனித உரிமைகள் அமைப்புகள் வன்மை��ாக கண்டித்துள்ளதுடன், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் அந்த அதிகாரியை இலங்கைக்கு நாடு கடத்த வேண்டும் என்று குரல் எழுப்பி வருகின்றனர். இதனால் பீதியடைந்த வெளிநாட்டு அமைச்சு இராணுவ அதிகாரியை பதவியில் இருந்து இடைநிறுத்தியது. ஆனால் நல்லாட்சி செய்யும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் நேரடி தலையீட்டில் அவர் மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார். அதாவது எல்லா இனமும் சமாதானம் ,சம உரிமையுடன் வாழவேண்டும் என்று மேடையில் மட்டும் பேசுவார்கள் ஆனால் சிங்களனுக்கும், சிங்கள தேசத்துக்கும் மட்டுமே பக்கச்சார்பாக நடப்பார்கள். இது பெளத்த சிங்கள நாடு என்ற பேரினவாத கொள்கை மாறும்வரை எந்த சிங்களவன் ஆட்சிக்கு வந்தாலும் இந்நாட்டில் தமிழர்களின் நிலை மாறப்போவதில்லை.\nதமிழர்களை சத்தமில்லாமல் அழிக்கும் புதிய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/dmca/", "date_download": "2018-08-22T06:14:36Z", "digest": "sha1:WXP5B7AQQTATZINFSPSUSJL7L4CJSD3H", "length": 2570, "nlines": 49, "source_domain": "www.cineicons.com", "title": "DMCA – சினி ஐகான்ஸ்", "raw_content": "\nகேரளாவுக்கு ரூ.70 லட்சம் நிதியுதவி வழங்கிய விஜய்\nநடிகர் விவேக்கிற்கு அதிர்ச்சியளித்த கலைஞர்\nகேரள மக்களுக்காக மிகப் பெரிய காரியம் செய்த சுஷாந்த் சிங்\nரஜினி படத்தில் திரிஷா – அதிகாரபூர்வ அறிவிப்பு\nகேரள கனமழைக்கு நிவாரணம் வழங்கிய பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ்\nதெலுங்கு படத்தில் நடிக்கும் சூர்யா\nகேரளாவுக்கு ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கிய ரஜினிகாந்த்\nமும்பையில் நடைபெற்ற பிரியங்கா சோப்ரா – நிக் ஜோனஸ் நிச்சயதார்த்தம்\nநாளை கூடுகிறது நடிகர் சங்க பொதுக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.makkalseithimaiyam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4/", "date_download": "2018-08-22T05:58:32Z", "digest": "sha1:HVAHIX5QOZYTZSHLVS7G5Y67BUNAOGAS", "length": 11175, "nlines": 68, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "செபாஸ்டின் சஸ்பெண்ட்..மதுரை மாநகராட்சி ரூ9 கோடிஊழலில் சிக்கினார்… | மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)", "raw_content": "\nதூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தில் சட்டதிருத்த வாக்கெடுப்பில் வைகுண்டராஜனின் ஆதரவாளர் SDK ராஜன் அணி தோல்வி பரப்பரப்பான பின்னணி\nதிருப்பூர் மாநகராட்சியின் அவலம்- மாடி நடைபாதை எங்கே- குப்பை குவியலில் மக்கள்…\nதி��ுவேற்காடு நகராட்சியின் அவலம்-குப்பையில்லா நகராட்சியாம்.. ஊழல் விருது பட்டியல்…\nகோவில்பட்டி நகராட்சியின் அவலநிலை- சிறந்த நகராட்சி விருதாம்..\nராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை- ஸ்கேன் பிலிம் ஊழல்- யார் இந்த மகேஷ் \nதிருவேற்காடு நகராட்சி -நம்ம டாய்லட் ஊழல்\nபுதுக்கோட்டை மாவட்டம்…குவாரிகளில் விதிமீறல்-அபாராதம் ரூ15.60கோடி என்னாச்சு\nஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் -காணாமல் போன சிலைகள்-பத்மாவதி ஹாஸ்பிடாலிடி நிறுவனத்துக்கு தொடர்பா\nஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் – வேணு சீனிவாசன் ரூ10,005/- ஜெ. ஜெயலலிதா ரூஒரு இலட்சம்\nமதுரை மாநகராட்சி -முல்லை பெரியாறு அணையிலிருந்து குடிநீர்- ரூ20 ஆயிரம் கட்டினால்தான் குடிநீர்\nசுதாதேவி ஐ.ஏ.எஸ் மீது-நடவடிக்கை எடுக்க-இமாச்சல பிரதேச அரசு கடிதம்..\nசெபாஸ்டின் சஸ்பெண்ட்..மதுரை மாநகராட்சி ரூ9 கோடிஊழலில் சிக்கினார்…\nநகராட்சி நிர்வாகத்தின் கூடுதல் இயக்குநராக பணியாற்றிய செபாஸ்டின், 31.5.18 அன்று ஒய்வு பெறும் நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.. 2006-11 திமுக ஆட்சியில் மதுரை மாநகராட்சியில் Under Ground Drainage (UGD) system and Basic Service to the Urban Poor(BSUP) – under the JNNURM scheme at a cost of Rs 1,411 crore ஊழல் நடந்ததாக 18.7.11 & 19.7.11ம் தேதி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தின் டி.எஸ்.பி இசக்கி ஆனந்தன் தலைமையில் 30 அதிகாரிகள் குழு மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் அதிரடி ரெய்டு நடத்தியது. ரெய்டு நடந்த போது மதுரை மாநகராட்சி ஆணையர் செபாஸ்டின், சென்னை நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தில் மீட்டிங் என்று 17.7.11ம் தேதி இரவு சென்னைக்கு சென்றுவிட்டார். ரெய்டின் போது, பல ஊழல் கோப்புகளை விஜிலென்ஸ் அதிகாரிகள் எடுத்து சென்றார்கள்.. சிக்கிய கோப்புகளில் வளர்ச்சி நிதி ரூ13கோடியை வசூலிக்காததை கண்டுபிடித்து, மதுரை விஜிலென்ஸ் அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தார்கள்..\nஇதனை தொடர்ந்து 25.7.11ல் மதுரை மாநகராட்சி ஆணையர் செபாஸ்டின், மாற்றப்பட்டார். நடராசன் மதுரை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டார்..\n2011 மே மாதம் ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்தது. அப்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக கே.பி.முனுசாமி இருந்தவரை, செபாஸ்டினை அதிகாரமிக்க பதவியை கொடுக்கவில்லை. டம்மி பதவியில் செபாஸ்டின் பணியாற்றினார்..\nவளர்ச்சி நிதி ரூ13 கோடி ஊழலை, விசாரணை செய்த, விஜிலென்ஸ் அதிகாரிகள் மதுரை மாநகராட்சி ஆணையராக செபாஸ்டின் பணியாற்றிய போது வளர்ச்சி நிதியில் ரூ9கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக உறுதி செய்தார்கள்..\nமதுரை மாநகராட்சி வளர்ச்சி நிதி ஊழல் உள்ளிட்ட பல ஊழல் வழக்குகள் விசாரணை நடந்து வருவதால், செபாஸ்டின் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்..\nமக்கள்செய்திமையம், சஸ்பெண்ட் செய்யப்பட்ட செபாஸ்டினின் ஊழல்களையும் சொத்துப்பட்டியலை தொடர்ந்து வெளியிடும்…\nசெபாஸ்டின் சஸ்பெண்ட்..மதுரை மாநகராட்சி ரூ9 கோடிஊழலில் சிக்கினார்… 0 out of 5 based on 0 ratings. 0 user reviews.\nகூடுதல் இயக்குநர் செபாஸ்டின் சஸ்பெண்ட் … வருமானத்துக்கு அதிகமாக ரூ100 கோடிக்கு சொத்து…\nஒட்டியாணம் வாங்கி கொடுத்தேன் ..செபாஸ்டின் புலம்பல்…மதுரையில் செபாஸ்டின் ஆதரவு அதிகாரிகள் ஆலோசனை..\nதலைமை செயலகம்\tAug 7, 2018\nஉமா சஸ்பெண்ட் -கவிதா கைது -சஸ்பெண்ட்- சுதாதேவி ஐ.ஏ.எஸ் ஏன் சஸ்பெண்ட் செய்யவில்லை..\nஅண்ணா பல்கலைக்கழகத்தின் விடைத்தாள் மறு மதிப்பீடு ஊழலில் சிக்கிய தேர்வு கட்டுப்பாடு அதிகாரி உமா மீது விஜிலென்ஸ் முதல் தகவல்…\nதலைமை செயலகம்\tJul 30, 2018\n528 பேரூராட்சிகளிலும்- Prematix software நிறுவனத்தால்- கும்முடிபூண்டியில் தொடங்கி ரூ60கோடி முறைகேடு\nதமிழக அரசின் உள்ளாட்சித்துறையின் கீழ் செயல்படும் பேரூராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள 528 பேரூராட்சிகளிலும் வரி வசூலித்தல் மற்றும்…\nதலைமை செயலகம்\tJul 23, 2018\nஅரசு கேபிள் டிவி கார்ப்பரேசன் – செட் அப் பாக்ஸ் கொள்முதல் முறைகேடு -கோவை வேல்முருகன் கைது.\nகிறிஸ்டி புட்ஸ் குமாரசாமி, எஸ்.பி.கே கன்ஸ்டிரக்சன் நாகராஜனை தொடர்ந்து Mantra industries pvt ltd நிறுவனம் சிக்கியுள்ளது. ஜி.எஸ்.டி வரியை…\nதிருப்பூர் மாநகராட்சியின் அவலம்- மாடி நடைபாதை எங்கே- குப்பை குவியலில் மக்கள்…\nதிருவேற்காடு நகராட்சியின் அவலம்-குப்பையில்லா நகராட்சியாம்.. ஊழல் விருது பட்டியல்…\nகோவில்பட்டி நகராட்சியின் அவலநிலை- சிறந்த நகராட்சி விருதாம்..\nராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை- ஸ்கேன் பிலிம் ஊழல்- யார் இந்த மகேஷ் \nதிருவேற்காடு நகராட்சி -நம்ம டாய்லட் ஊழல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/26551-3-days-international-seminar-in-srm-university.html", "date_download": "2018-08-22T05:36:28Z", "digest": "sha1:ZXSGE2HEWFEEAAOI6WXTZ4SZQHILSVQ3", "length": 9576, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எஸ்ஆர்எம் பல்கலைகழகத்தில் 3 நாட்கள் பன்னாட்டு கருத்தரங்கு | 3 days international seminar in srm university", "raw_content": "\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ.600 கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nஎஸ்ஆர்எம் பல்கலைகழகத்தில் 3 நாட்கள் பன்னாட்டு கருத்தரங்கு\nகாஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைகழகத்தில் பன்னாட்டு கருத்தரங்கு தொடங்கியது.\nகாஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைகழகத்தில் 2ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்பாடு செய்யப்படும் பன்னாட்டு கருத்தரங்கு 4ஆவது முறையாக நடைபெறுகிறது. நுண் அறிவியல் மற்றும் நுண் தொழில்நுட்பவியல் துறை சார்ந்த வளர்ச்சிகள், கண்டுப்பிடிப்புகள் குறித்து இந்த கருத்தரங்கில் பேசப்படுகிறது. நியூசிலாந்து, தைவான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்தும் கருத்தரங்கு 3 நாட்களுக்கு நடைபெறுகிறது.\nஎஸ்.ஆர்.எம் குழும நிறுவனர் பாரிவேந்தர் இந்த கருத்தரங்கை தொடங்கி வைத்து, தலைமை உரையாற்றினார். தைவான் தேசிய சியோ துங் பல்கலைக்கழக மூத்த துணைத்தலைவர் முனைவர் எட்வர்டு யிசாங்கு, சிஎஸ்ஐஆர் இயற்பியல் ஆய்வக இயக்குநர் முனைவர் அஸ்வல், எஸ்ஆர்எம் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் ந.சேதுராமன் மற்றும் கல்வியாளர்கள் பலர் இதில் கலந்துக்கொண்டனர்.\n8ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: போராடியவர்கள் மீது காவல்துறை தடியடி\nகாஜல் அகர்வால் வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிடைத்தாள் மறுமதிப்பீட்டு முறைகேடு: முக்கிய ஆவணங்கள் சிக்கியது\nஅண்ணா பல்கலை. பதிவாளர் கணேசன் அதிரடி நீக்கம்\nஅண்ணா பல்கலை.,யில் அடுத்தடுத்து அம்பலமாகும் புதிய முறைகேடுகள்..\nமேலும் 2 உதவியாசிரியர்கள் நீக்கம்: அண்ணாபல்கலை நடவடிக்கை\nவிடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு: உமா மீது நடவடிக்கை \nஅண்ணா பல்கலை., விடைத்தாள் மறுமதிப்பீட்டில் முறைகேடு: 10 பேர் மீது வழக்கு\nகல்லூரிகளுக்கு விடுமுறை - அண்ணா பல்கலைக்கழகம் மறுப்பு\nசுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து 33 பயணிகள் பலி - பிரதமர் மோடி இரங்கல்\nதமிழ் அமைப்புகளால் லண்டன் பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை\nபட்லரின் போராட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைத்த பும்ரா.. வெற்றி பெறும் நிலையில் இந்தியா..\nபக்ரீத் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்\n379-வது பிறந்த நாளை கொண்டாடும் ‘சென்னை’ உருவான கதை..\nபட்டாசு வெடிக்க ஒட்டுமொத்த தடை அவசியமில்லை: மத்திய அரசு கருத்து\nஒரே ஆண்டில் 3-வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை..\nநாங்கள் கடவுளை பார்த்தோம், எங்களோடு பேசினார் - கேரள மக்கள்\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n8ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: போராடியவர்கள் மீது காவல்துறை தடியடி\nகாஜல் அகர்வால் வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaseithi.com/2018/06/blog-post_9.html", "date_download": "2018-08-22T05:36:09Z", "digest": "sha1:PT23IHVHWDCEYBA75MAQ2DFFK5NLUYZB", "length": 9290, "nlines": 70, "source_domain": "www.thinaseithi.com", "title": "சுமந்திரன் ஆனந்த சங்கரியின் பேரனாம் - Thina Seithi- தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service | Tamil News", "raw_content": "\nசுமந்திரன் ஆனந்த சங்கரியின் பேரனாம்\nதமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரியின் பேரனே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் எனத் தெரிவித்துள்ள ஊடகவியிலாளர் என்.வித்தியாதரன் சங்கரி சுமந்திரன் இருவருக்கும் இடையில் உறவு முறையில் தான் பிரச்சனை இருக்கின்றது. அதனால் தான் இருவரும் கதைப்பதில்லை, அரசியல் ரீதியாக எந்த பிரச்சனையும் இல்லை என தெரிவித்துள்ளார்.\nகூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நேற்றைய தினம் சாவகச்சேரியில் நடைபெற்ற போது உரையாற்றுகையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nநாடளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஊடகங்கள் தொடர்பில் தொடர்ச்சியான விமர்சனங்களை முன்வைத்து கொண்டுள்ளார்.\nஊடகங்கள் பல சந்தர்ப்பங்களில் தவறுகள் இளைத்து வருவதாகவும் அவர் கூறி வருகின்றார். இதில் ஒரு முக்கிய விடயமாக 2005 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது புலிகள் நடுநிலை வகித்ததிருந்தார்கள். இது ஒரு தவறான விடயம் என ரணிலின் நண்பரான சுமந்திரன் கூறி வருகின்றதோடு, இதனை அப்போதைய ஊடகங்களும், அரசியல் வாதிகளும் சுட்டிக்காட்டவில்லை. அப்போது ஏன் அந்த துணிவு ஊடகங்களுக்கு வரவில்லை எனக் கூறியும் வருகின்றார்.\nஆனால் ரணில் இது தொடர்பில் புலிகளுடன் பேச போவதாக என்மூலமாக கூறியிருந்தார். எனினும் இறுதி நேரத்தில் அந்த பேச்சுக்களை நிறுத்தியிருந்தார். இதே போன்று இறுதியாக தேர்தல் நடைபெறுவதற்கு மூன்று தினங்களுக்கு முன்னரும் கூட, புலிகள் ஒரு நிபந்தனை ஒன்றை விதித்திருந்தார்கள்.\nஆனால் அதனை ரணில் ஏற்றுக்கொள்ளாது தனக்கு தெற்கில் ஆதரவு உள்ளதாகவும், வடக்கு கிழக்கு மக்களுடைய ஆதரவு இல்லாமல் தன்னால் வெற்றிபெற முடியும் எனவும் என எம்மிடம் கூறியிருந்தார். இந்த பின்னணியில் தான் ரணில் தேர்தலில் தோல்வியை தழுவியிருந்தார். இந்த நிலையில் ரணிலின் நண்பர் சுமந்திரன் கூறுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது. என வித்தியாதரன் கூறினார்.\nஒட்டுசுட்டான் புலிக்கொடி விவகாரம்: 3 பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளி கைது\nஒட்டுசுட்டான் பகுதியில் விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் வெடி பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய, மற்றுமொரு புன...\nவிடுதலைப்புலிகளுடன் தொடர்பான என கேட்டு தாக்கினார்கள்... கீத் நொயர் பரபர வாக்குமூலம்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் பெறப்பட்ட வாக்குமூலம் இன்றைய தினம்(திங்கட்கிழமை) நீதிமன்றத்தில் சமர்ப்...\nகிளிநொச்சியில் இராணுவ வாகனம் மோதி கோர விபத்து...\nகிளிநொச்சியில் இன்று(புதன்கிழமை) மாலை இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். இராணுவத்திற்கு சொந்தமான வாகனம் ஒன்ற...\nஉலகளாவிய ரீதியில் சுனாமி அபாயம் ; ஆய்வில் அதிர்ச்சி த���வல் \nபருவநிலை மாற்றம் காரணமாக கடல்நீர் மட்டம் தற்போது சிறிதளது உயர்ந்துள்ளதால் உலகம் முழுவதும் சுனாமி தாக்குதல் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் குழு...\nமஹிந்தவின் சகோதரர் சற்று முன்னர் காலமானார்\nமுன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர் சற்று முன்னர் காலமானார். 70 வயதுடைய சந்தர ராஜபக்ஷ தங்காலையில...\nஒட்டுசுட்டான் புலிக்கொடி விவகாரம்: 3 பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளி கைது\nவிடுதலைப்புலிகளுடன் தொடர்பான என கேட்டு தாக்கினார்கள்... கீத் நொயர் பரபர வாக்குமூலம்\nகிளிநொச்சியில் இராணுவ வாகனம் மோதி கோர விபத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2018/07/blog-post_577.html", "date_download": "2018-08-22T05:16:13Z", "digest": "sha1:XPUEESZ6HZVVQB3TC3DAGO44S5L2RLRX", "length": 65661, "nlines": 98, "source_domain": "www.yarldevinews.com", "title": "கிளிநொச்சியை பௌத்தர்கள் வாழும் இடமாக மாற்றும் நடவடிக்கைகள் தொடர்கின்றன! - Yarldevi News", "raw_content": "\nகிளிநொச்சியை பௌத்தர்கள் வாழும் இடமாக மாற்றும் நடவடிக்கைகள் தொடர்கின்றன\nதலைவர் அவர்களே, நீண்ட காலமாக எனக்குப் பரீட்சயமான சட்டக் கல்லூரி அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி திருமதி இந்திரா சமரசிங்க அவர்களே, எனது அன்பு மாணவர் திரு.இராஜகுலேந்திரன் அவர்களே, எனது மற்றொரு அன்பு மாணவன் ஜனாதிபதி சட்டத்தரணி வி.புவிதரன் அவர்களே சிரேஷ்ட பொருளாளர் பிரதி சட்டவரைஞர் திரு.செல்வகுணபாலன் அவர்களே, கௌரவ அதிதிகளே, விசேட அதிதிகளே, எனதருமை சட்ட மாணவ மாணவியரே\nபல வருடங்களின் பின் சட்டக் கல்லூரி நிகழ்வொன்றில் பங்குபற்றுகின்றேன். உங்கள் நக்கீரம் இதழுக்கு வருடா வருடம் கட்டுரைகள் எழுதி அனுப்பிய காலம் இருந்தது. அரசியலுக்குள் நுழைந்ததும் என்னை அறிவுடையோர் பட்டியலில் இருந்து நீங்கள் அவிழ்த்து விட்டீர்களோ அல்லது நானாகவே கழன்று கொண்டேனோ நினைவில்லை என்னுடைய முதல் ஐந்தாண்டு அரசியல் வாழ்க்கை முடியுந்தறுவாயில் என்னை நீங்கள் அழைத்ததில் இருந்து மீண்டும் என்னை அறிவுடையோர் பட்டியலுக்குள் ஏற்கச் சித்தமாய் இருக்கின்றீர்கள் என்பது புலனாகியுள்ளது.\nநான் சட்ட மாணவர் தலைவராக இருந்த வருடத்தில் தான் அதாவது 1963ல்த் தான் உங்கள் இந்து மகா சபை உதித்தது. சாவகச்சேரியில் பின்னர் சட்டத்தரணி தொழிலை பார்த்த ஏ.மயில்வானகம் என்ற அப்போதைய சட்ட மாணவரே உங்கள் முதல்த் தலைவராக இருந்தார். செயலாளராக இருந்தவர் தி.யோகநாதன் அவர்கள். நான் சாவகச்சேரி மாவட்ட நீதிபதியாக இருந்த காலத்தில் இருவரும் என் முன்னிலையில் வழக்குகளில் ஆஜராகி இருந்தனர். இப்பொழுது இருவருமே எம்முடன் இல்லை.\nஅன்றைய காலத்தையும் உங்களையும் இணைக்கும் பாலமாக நான் என்னைக் காண்கின்றேன். இவ்வாறு இணைக்கும் காலகட்டத்தையே வரலாறு என்ற கண் கொண்டு பார்ப்பார்கள் அறிஞர்கள். சரித்திரம் என்ற பாடம் எமது மாணவ பருவத்தில் எமது பாட விதானத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்தது. நாம் இலத்தீன் மொழி படித்தோம். சிலர் இலத்தீனையும் கிரேக்க மொழிகளையும் படித்தார்கள். சிலர் சமஸ்கிருதம், பாளி ஆகிய மொழிகளைத் தத்தமது தாய் மொழிகளுடன் சேர்த்துக் கற்றார்கள். அம் மொழிகளும் அவற்றின் இலக்கியங்களும் வரலாற்றையே முதன்மைப்படுத்தின. இவற்றைவிட புராதன இலங்கையின் வரலாறு, நவீன இலங்கையின் வரலாறு, ஐரோப்பிய வரலாறு என்று சரித்திரம் பல பாடங்களாகக் கற்பிக்கப்பட்டது.\nஆனால் 1960களில் படிப்படியாக சரித்திரம் பற்றிய அறிவு குறையத் தொடங்கியது. அதற்குப் பதிலாக மாணவ மாணவியரிடையே விஞ்ஞானம், தொழில் நுட்பம் போன்றவை முதன்மை பெறத் தொடங்கின. காரணம் சரித்திர அறிவு, மொழியறிவு போன்றவை விரைவானதும் வளமானதுமான வேலை வாய்ப்பைப் பெற்றுத்தர முடியாது போனமையே. வெள்ளையர் காலத்தில் மூன்று ‘R’ கள் பயிற்றப்பட்டன. வாசித்தல் (Reading), எழுதுதல் (Writing), மற்றும் எண்கணிதம் (Arithmetic) ஆகியனவே அவை. அந்தப் பாடங்களில் பாண்டித்தியம் பெற்றவர்கள் தான் இலிகிதர்களாக வெள்ளையர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர்களுக்கு வேலையும் பெற்றுக் கொடுக்கப்பட்டது. காலம் போகப் போக மூன்று ‘சு’ கள் போதாமல் போயிற்று. வரலாறும் தேவையற்றதாகிவிட்டது. 1966ல் 17507 பேர் மேல் வகுப்புகளில் சரித்திரம் படித்திருந்தார்கள் எனின் 1990ல் 1981 பேரே சரித்திரம் படிக்க முன்வந்தார்கள்.\nஇப்பொழுது எத்தனை பேர் சரித்திரத்தை ஒரு பாடமாக மேல்படிப்புக்கு ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்று நான் அறியேன். ஆனால் இலங்கை சுதந்திரம் பெற்ற தினத்தில் இருந்து இன்று வரையிலான கால சரித்திரத்தை எத்தனை பேர் அறிவார்கள் என்பது தான் என்னுடைய கேள்வி.அவற்றை ஏன் அறிய வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். எமது பாரம்பரியம் பற்றி, வரலாறு பற்றி, சரித்திரம் பற்றி சரியாகவோ தவறாகவோ நாம் அறிந்திருக்கும் அறிவு தான் எம்மை மறைமுகமாக இன்றும் ஆட்டிப்படைக்கின்றன. அந்த அறிவு தவறுடையதாக இருந்தால் நாம் மற்றவர்களால் வழிநடத்தப்படுவோம். அத்துடன் மற்றவர்களின் சரித்திரம் குறைகள் உடையதாக இருந்தால் அவற்றின் குறைகளை மறைத்துத் தம்மைப் பற்றிய தவறான கருத்துக்களை அவர்கள் பரப்பச் செய்ய எமது அசட்டையினம், அறிவின்மை உதவி புரிவன. இன்று அது தான் இந்த நாட்டில் நடைபெறுகின்றது. எமது அறிவின்மை பிழையான சரித்திரத்தை உலகத்திற்கு எடுத்துக் காட்ட வழிவகுத்துள்ளது.ஆகவே வரலாறு பற்றிய அறிவு எமது மாணவ மாணவியர்க்கு மிகவும் அவசியம் என்பதையே எடுத்துச் சொல்ல வருகின்றேன். அதைப் பாடமாகப் படிக்காவிடினும் உங்கள் பரந்த அறிவினுள் பகுதியாகவேனும் புகுத்தி வைத்தல் நன்மை பயக்கும் என்று நம்புகின்றேன்.\n1948 தொடக்கம் இன்று வரையில் 70 வருடங்களுக்கு இலங்கையில் நடைபெற்றவையும் வரலாறே. அது அரசியலாக இருக்கலாம்; சமூகவியலாக இருக்கலாம்; பொருளாதாரம் பற்றியதாக இருக்கலாம். இந்த காலகட்டத்தின் ஒரு பார்வையாளராக நான் இருந்துள்ளேன் என்பதையே பாலமென நான் முன்னர் குறிப்பிட்டேன். இந்த அரசியல், சமூக, பொருளாதார ரீதியாக அண்மைக்கால சரித்திரத்தை உற்றுப் பார்க்கும் போது தமிழ் மக்கள் இன்று வரையில் எவ்வாறு ஏமாற்றப்பட்டு வந்துள்ளார்கள் என்பது புலப்படும்.\nவெள்ளையர் காலத்தில் 1920 வரையில் இந் நாட்டின் அரசியல் அரங்கில் கொடிகட்டிப் பறந்த தமிழ்த் தலைவர்கள் பிரிட்டிஷாரிடம் இருந்து அதிகாரம் இலங்கைக்கு மாறிய போது இருதரப்பாருக்கும் இடையேயான உடன்பாட்டில் பங்கு கொள்ளவில்லை. ஏற்கனவே சேர் பொன்னம்பலம் அருணாசலத்துடன் எழுத்து மூல உடன்படிக்கை வைத்திருந்துங் கூட பதவி தமது கைக்கு வந்ததும் எவ்வாறு பெரும்பான்மைச் சமூகத்தினர் அவரை ஏமாற்றினார்களோ அதே போல் சுதந்திரத்தின் போதும் நடந்தது. அதிகார மாற்றம் பிரித்தானிய குடியேற்ற நாட்டுக்கும் டி.எஸ்.சேனாநாயக தலைமையிலான உயர் குடி சிங்களக் குழுவொன்றின் இடையேயுந்தான் நடைபெற்றது. இருவரும் தமது நல உரித்துக்களைப் பாதுகாத்துக் கொண்டார்கள். தமிழர்கள் அதில் கலந்து கொள்ளவில்லை. அங்கு தான் தமிழ் மக்களின் உரித்துக்கள் பற்றியதான சிந்தனைகள் கைவி��்டுப் போயின. ஆனால் இந்த உடன்பாட்டின் அடிப்படையில்த் தான் சிங்கள மக்கள் அதிகாரத்தைத் தமது கைகளுக்கு முற்றிலுமாக மாற்றிக் கொண்டார்கள். ஆனால் வெள்ளையர் போனதும் நாங்கள் அதிகாரத்தைப் பகிர்வோம் என்று தமிழ்த் தலைவர்களிடம் கூறியே அதிகார மாற்றத்தைச் செயல்ப்படுத்தினார்கள். எனினும் அதிகாரம் கைக்கு வந்ததும் முற்றிலும் மாறினார்கள்; பெரும்பான்மையினத் தலைவர்கள். இதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.\nஇதே போல்த்தான் அண்மையில் தற்போதைய அரசாங்கமும் எமது தமிழ்த் தலைவர்களை ஏமாற்றியது. 2016ல் அரசியல்த் தீர்வொன்று வரும் என்று எண்ணிய நாம் 2018ல் கூட தீர்வை நோக்கிய வண்ணமே இருக்கின்றோம். கயிறு கொடுத்தலில் சூரர்கள் எங்கள் பெரும்பான்மையின அரசியல்வாதிகள் கயிறைக் கையில் எடுத்துக் காத்திருப்பவர்கள் தான் தமிழ்த் தலைவர்கள். கயிறைக் கொடுத்து மேலே உங்களை இழுத்துச் செல்வோம் என்பார்கள் கயிறு கொடுப்பவர்கள். கடைசியில் கயிறு மட்டுமே கைக்கு வரும். கை கொடுத்து மேல் எழுப்ப மாட்டார்கள். சோல்பரி அரசியல் யாப்பை ஏற்றுக் கொள்ளுமாறு சிறுபான்மையினரிடம் டி.எஸ்.சேனாநாயக அவர்கள் கோரிய போது அவர் பின்வருமாறான ஒரு உறுதி மொழியை அளித்தார் – ‘இலங்கை தேசிய காங்கிரஸ் சார்பிலும் என் சொந்தச் சார்பிலும் சிறுபான்மையினருக்கு ஒரு உறுதி மொழி அளிக்கின்றேன். சுதந்திர இலங்கையில் எம் பொருட்டு எந்தவிதமான பாதிப்புக்கும் நீங்கள் முகம் கொடுக்க மாட்டீர்கள்’ என்றார்.\nஇலங்கைத் தமிழர்களிடம் அவர் தனித்துவமாகக் கேட்டார் ‘இலண்டனில் இருந்து நீங்கள் ஆளப்பட விரும்புகின்றீர்களா அல்லது சுதந்திர இலங்கையில் இலங்கையர் என்ற முறையில் எம்முடன் சேர்ந்து ஆள விரும்புகின்றீர்களா’ என்று. ‘சுதந்திர’ இலங்கையின் முதல் பிரதம மந்திரியாக அதன் பின் பதவி ஏற்ற பின் உடனேயே அவர் செய்த முதற்காரியம் 10 இலட்சம் மலையக மக்களின் உரித்துக்களைப் பறித்து அவர்களை நாடற்றவர்கள் ஆக்கியமையே.\nபெரும்பான்மைத் தலைமைத்துவம் இன்று வரையில் என்னவாறு நடந்து கொண்டு வருகின்றது என்பது சரித்திரத்தின் மூலமே அறிகின்றோம். அதாவது சுதந்திர காலந்தொடக்கம் இன்று வரையிலான அண்மைய கால சரித்திரத்தின் வாயிலாக அறிகின்றோம். இவை பற்றித் தெரியாவிட்டால் மேலும் மேலும் நாம் ஏமாற்றப்படுவோம். 1975ம் ஆண்டில் அவர் இறக்க சில வருடங்களுக்கு முன் வால்டர் ஷ்வார்ட்ஸ் Walter Shwartz என்றவருக்கு காலஞ்சென்ற தந்தை செல்வா பின்வருமாறு கூறியிருந்தார். ‘நாங்கள் செய்த அடிப்படைத் தவறு பிரித்தானியர் எம்மை விட்டு ஏகும் போது அவர்களிடம் நாம் எமது சுதந்திரத்தைக் கோராமையே’ என்றார். அப்பொழுது நாம் எம்மை வடகிழக்காகப் பிரித்து சிந்திக்காமையே நாம் எமக்கு சுதந்திரம் கேட்காததன் காரணம். அப்போது தெற்கில் இருந்த சிங்களவர்களும் தமிழர்களும் மிக அன்னியோன்யமாகப் பழகி வந்தார்கள்.\n1926ல் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று இலங்கை திரும்பிய S.W.R.D பண்டாரநாயக்க அவர்கள் இலங்கைக்கு சமஷ்டி முறையே சிறந்தது என்று கூறிய போது அதனை எதிர்த்தது எமது தமிழ்த் தலைவர்கள் தான். பண்டாரநாயக்க அவர்கள் தமிழரும் சிங்களவரும் தத்தமது இடங்களில் இருந்து வாழ்வதே உகந்தது என்று கண்டு சமஷ்டி முறையை முன் வைத்தார். அன்றைய காலகட்டத்தில் கண்டியச் சிங்களவரும் சமஷ்டி முறையையே நாடினார்கள்.\nஒரு வேளை தமிழ் மக்கள் வெள்ளையர் காலத்தில் அதிகம் சலுகை பெற்று தெற்கில் வாழ்ந்து வந்தார்கள் என்ற அடிப்படையில் அவர்களின் ஆதிக்கத்தைக் குறைத்து அவர்களை வடகிழக்கிற்கு அனுப்ப இவ்வாறான ஒரு கருத்தை திரு.பண்டாரநாயக்கா அவர்கள் முன்வைத்தாரோ நானறியேன். ஆனால் தமிழர்கள் அந்தக் காலத்தில் வெள்ளையர் ஆட்சியில் தமக்குக் கிடைத்திருந்த நற்சலுகைகளைக் கருத்தில் வைத்து அது தொடர்ந்து தமக்குக் கிடைக்கும் என்ற எண்ணத்தில் அவர்கள் சமஷ்டியை எதிர்த்திருக்கலாம். அப்போது ‘ஈழம்’ என்ற கருத்து தமிழ் மக்களிடையே வேரூன்றியிருக்கவில்லை. ஆனால் இன்று அதே பெரும்பான்மையினச் சமூகம் சமஷ்டி தர முடியாது என்று கூக்குரல் இடுகின்றார்கள்.\nஎன்ன நடந்தது என்று பார்த்தோமானால் சுமார் 1920 வரையில் சிங்கள மக்கள் தம்மைத் தமிழ் அரசியல்த் தலைவர்கள் வழி நடத்திச் செல்வதை ஏற்றுக் கொண்டிருந்தார்கள். சேர் பொன்னம்பலம் இராமநாதன், சேர் பொன்னம்பலம் அருணாச்சலம், சேர் முத்துக்குமாரசுவாமி போன்ற தலைவர்களை அதுவரையில் ஏற்றிருந்தார்கள். சிங்கள மக்கள் சார்பில் 1915ல் இலண்டன் போய் வந்த இராமநாதனை தேரில் வைத்துத் தாமே இழுத்துப் போனார்கள் பெரும்பான்மையினத் தலைவர்கள். ஆனால் 1920ல் சுயாட்சி தரப்போவதாக பிரித்தானியர் அறிவித்த பின்னர் சிங்களவர்கள் சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டதை எம்மவர் காலம் கடந்தே உணர்ந்து கொண்டார்கள். தமது ஆதிக்கம் இனி மும்முரமடைய வேண்டும் என்ற அடிப்படைக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே பெரும்பான்மையின அரசியல் தலைவர்களால் காய்கள் நகர்த்தப்பட்டன. அப்பொழுதே இந்நாடு பௌத்த சிங்களவருடையது, மற்றவர்கள் எம்மை அண்டி வாழ வேண்டுமே ஒளிய எமது ஆதிக்கத்திற்கு அப்பால்பட்டு வாழ விடக் கூடாது என்ற எண்ணம் உதிக்கத் தொடங்கி விட்டது. அதனால்த்தான் 1930களிலேயே Pan Sinhala எனப்படும் சிங்களவர் மட்டும் அதிகாரம் பெற்ற அரசவை ஆக்கப்பட்டது.\nகௌரவ D.S. சேனாநாயக்கவிற்கு அதற்கான அடி எடுத்துக் கொடுத்தது கணிதப் பேராசிரியர் சி.சுந்தரலிங்கம் என்று கூறப்படுகிறது. அதே திரு.சி.சுந்தரலிங்கந் தான் ஈழம் கோரிய அடங்காத் தமிழன் என்று பின்னர் அழைக்கப்பட்டார். ஏமாற்றப்பட்ட பின்னர் ஏற்பட்ட மாற்றம் அது. முன்னர் சேர் பொன்னம்பலம் அருணாச்சலமும் ஏமாற்றப்பட்டதும் இலங்கைத் தமிழர் பேரவையை தொடக்கியிருந்தார். ஆகவே ஏமாற்றப்பட்ட பின்னர் எமக்கு ஏற்பட்ட பட்டறிவே எமது அரசியலை இன்று வரையில் நிர்ணயித்து வருகின்றது. நாமாக நிர்ணயித்த ஒரு நோக்கை இலக்கை அடைய நாம் முனையவில்லை. ஆனால் அவ்வாறான இலக்கையடைய ஆயுதங்கள் எடுக்கப்பட்டும் இன்று அவை மௌனிக்கப்பட்ட நிலையில் உள்ளன. நாம் தொடர்ந்து பட்டறிவின் பாற்பட்டே காய்களை நகர்த்தி வருகின்றோம்.\nஅன்று பெரும்பான்மையினத் தலைவர்களிடம் பறிகொடுத்த எமது அதிகாரங்களை இன்றுவரையில் நாங்கள் திரும்பப் பெறவில்லை. வெள்ளையர் இடம் இருந்து சுதந்திரம் பெற சிங்களத் தலைவர்களும் தமிழ்த் தலைவர்களும் சேர்ந்து நடவடிக்கையில் இறங்கியிருப்பினும் வெற்றிக் கம்பத்துக்குக் கிட்ட வருகையில் சிங்களத் தலைவர்கள் எம்மைத் தள்ளிவிட்டு முன்னேறியமையே சரித்திரம். அதன்பின் எம்மை வலுவிழக்கச் செய்ய சிங்களத் தலைவர்களால் நடாத்தப்பட்ட நடவடிக்கைகள் பற்றி இங்கு விரிவாகக் கூற வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கின்றேன். 1956ல் ‘சிங்களம் மட்டும்’ சட்டம், 1970 களில் கல்வியில் தரப்படுத்தல் முறை, வடகிழக்கு மாகாணங்களில் வலுவான சிங்களக் குடியேற்றம், பெருவாரியாகத் தமிழ் அரச அலுவலர்களை அரச சேவையை விட்டுச் செல்ல நடவடிக்கைகள் எட��த்தமை, வன்முறைக் கலாச்சரத்தை 1974ம் ஆண்டு அகில உலகத் தமிழ் மகாநாடு யாழ்ப்பாணத்தில் நடந்த போது நடைமுறைப்படுத்தியது என்று பலதையுஞ் சொல்லலாம். அவற்றை விட 1958,1977, 1983ம் ஆண்டுகளிலும் இன்னும் சில வருடங்களிலும் தமிழருக்கு எதிராக நடந்த கலவரங்களையும் குறிப்பிடலாம். இன்னும் பல நடவடிக்கைகள் தமிழ் மக்களை அந்நியப்படுத்தும் வகையில் நடைபெற்று வந்துள்ளன, வருகின்றன. அவற்றை மாற்றி ஒரு பகுத்தறிவுள்ள அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த நாங்கள் ஒன்று கூடி சிந்திக்கவில்லை. பெரும்பான்மைச் சமூகத்தினர் கட்சி பேதமில்லாமல் தமது குறிக்கோளில் மிகத் திடமாக இருந்து வருகின்றார்கள். அடுத்து அவர்களின் நகர்வு எவ்வாறு இருக்கும் என்று தெரிந்து கூட அதைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாமல் இருக்கின்றோம் நாம். அவர்களோ படிப்படியாகத் தங்கள் குறிக்கோள்களில் முன்னேற்றம் கண்டு வருகின்றார்கள். இதைக் கூறுவதால்த் தான் நான் என் கட்சியில் வேண்டாதவனாகப் பார்க்கப்படுகின்றேன். ஆனால் உண்மையை அலசிப் பாருங்கள். நீங்கள் சட்ட மாணவ மாணவியர். இது உங்களுக்கு விளங்க வேண்டும்.\nஆயுதமேந்திய எம் இளைஞர்களுக்குப் பயங்கரவாதிகள் என்று நாமம் சூட்டியதில் சிங்களத் தலைவர்கள் வெற்றி கண்டார்கள். பயங்கரவாதம் என்பதற்கும், சட்டப்படி வன் செயல்களாகக் கணிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கும் இடையில் என்ன வித்தியாசம் என்று இன்னமும் சரியாக அர்த்தம் தரப்படவில்லை. பொதுவாக பயங்கரவாதம் என்பது நிதி, அரசியல், சமய காரணங்களுக்காக அல்லது வெறுமனே மக்கள் மனதில் பீதியைக் கிளப்ப வேண்டுமென்றே கண்மூடித்தனமாக வன்முறையைப் பாவிப்பதையே குறிக்கின்றது. 1981 தொடக்கம் 1989 வரையில் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ரொனல்ட் ரேகன் (Ronald Reagan) காலத்தில்த்தான் பயங்கரவாதம் என்ற சொல் முக்கியத்துவம் பெற்றது. அதன் பின்னர் 2001ம் ஆண்டின் செப்ரெம்பர் மாதம் 11ந் திகதிய இரட்டைக் கோபுர விமானத் தாக்குதல்களின் பின்னர் குறித்த சொல் பலராலும் பாவிக்கப்பட்டது. தமக்கு வேண்டாதவர்களைப் பயங்கரவாதிகள் என்று அடையாளம் காட்டுவது அரசியல்வாதிகளிடையே பிரசித்தி பெற்றது. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் சட்டம் வன்முறையில் ஈடுபடுபவரைத் தண்டிக்கின்றது. ஆனால் பயங்கரவாதம் என்றவுடன் தண்டனையானது தரம் கடந்து��ிடுகிறது. அரசியல் வெறுப்பு, குரோதம் போன்றவை உட்புகுந்து மரண தண்டனையிலும் பார்க்கக் கொடிய தண்டனையை நிகழ்த்த அது பற்றிய சட்டங்கள் இடமளித்து நிற்கின்றன. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்குகள் கேட்டவன் என்ற முறையில் பயங்கரவாதிகள் என்று நாமம் சூட்டப்படுபவர்களுக்கு நடைபெற்றவற்றை நான் ஓரளவு அறிந்தவன். ஒழுக்க நடத்தைக்கு மாறானது பயங்கரவாதம் என்ற எண்ணம் உலாவிவர அதை மனதிற்கெடுத்து தமிழ் மக்களின் உரிமைகள் கேட்ட போராளிகளைப் பயங்கரவாதிகள் என்று அடையாளம் காட்டி, இலங்கைத் தமிழர்களின் பறிக்கப்பட்ட உரிமை பற்றிப் பேசுபவர்கள் யாவரும் பயங்கரவாதிகள் என்று ஒரு வியாக்கியானத்தைக் கொடுத்து தொடர்ந்து வந்த இலங்கை அரசாங்கங்கள் எம் இனத்தவர்களை வேண்டாதவர்கள், வெறுப்பு மிக்கவர்கள், வன்முறையாளர்கள் என்று அடையாளம் காட்டி அதில் வெற்றியும் கண்டுள்ளன.\nதமிழ் மக்களின் உரித்துக்கள் பற்றிப் பேசினால் அவர் ஒரு பயங்கரவாதி என்று இன்றும் அடையாளப்படுத்தப்படுகின்றார். அல்லது எப்படி ஆயுதமேந்திய பிரபாகரனுடன் என்னை ஒப்பிட்டு என்னையும் பயங்கரவாதி என்கின்றார்கள் இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சிலர் மற்றவருடன் தர்க்கிக்க முடியாவிட்டால் அவன் ஒரு பைத்தியம் என்பார்கள். அப்படித் தான் இந்தப் பயங்கரவாதி என்ற சொல். இப்போ அது ஒரு இழிவான சொல்லாக மாறியுள்ளது. சிங்கள அரசியல்த் தலைவர்கள் தமிழ் மக்களின் நியாயமான அரசியல் ரீதியான கோரிக்கைகளை மழுங்கடிக்க இவ்வாறான வார்த்தைகளைப் பாவித்து இவை போன்ற பல நடவடிக்கைகளை எடுத்து அவற்றில் வெற்றியும் கண்டு வருகின்றார்கள்.\nஆனால் அண்மைக் காலங்களில் முக்கியமாக போரானது இலங்கையில் முடிவுக்கு வந்த பின், தொடர்ந்து வந்த சிங்களப் பெரும்பான்மை அரசாங்கங்கள் தமிழ் மக்களைப் புறக்கணித்து வருவதையும் அரசியல் ரீதியாக அவர்களை அடக்கியாள எத்தனிப்பதையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. இதைச் சர்வதேச சமூகம் கவனிக்கத் தவறவில்லை. ‘புலிகளின் போர் பயங்கரவாதத்தின் எதிரொலி என்றிருந்தோம். ஆனால் இப்பொழுது உண்மையை உணர்கின்றோம். தொடர்ந்து தமிழ் மக்களின் உரித்துக்களைப் புறக்கணித்ததன் காரணமாகத்தான் தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது’ என்று கூறி அண்மைய வர��ாற்றைப் படித்தறிந்து வருகின்றார்கள் சர்வதேசத்து மனித உரிமையாளர்கள். புலிகள் பயங்கரவாதிகள் என்றால் அந்தப் பயங்கரவாதிகளின் ஆயுதங்கள் ஓய்ந்த பின் தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளை இலங்கை அரசாங்கம் அளித்திருக்க வேண்டும். அவ்வாறு இதுவரையில் அவை செய்யவில்லை. வெறும் கட்டுமாண புனரமைப்பையே அரசாங்கம் மனமுவந்து செய்து வருகின்றது என்ற உண்மையை உலகம் உணரத் தொடங்கியுள்ளது.\nவரும் காலத்தில் இந்த செயற்பாடு உக்கிரமாகத் தொடரும் என்று எதிர்பார்க்கலாம். ஐ.நா.மனித உரிமை சபையில் ஒன்றிணைந்த பிரேரணை ஒன்றைக் கொண்டு வந்துவிட்டு அதனை நடைமுறைப்படுத்துவதிலிருந்து நழுவ எத்தனிப்பது இதுவரை காலமும் தமிழ்த் தலைவர்கள் தொடர் சிங்களப் பெரும்பான்மை அரசாங்கங்கள் பற்றிக் கூறியதை ருசுப்படுத்துவதாக அமைகின்றது என்ற உண்மை வெளியாகி வருகின்றது. உலக அரங்கில் தொடர் இலங்கை அரசாங்கங்களின் தமிழர்க்கெதிரான நடவடிக்கைகள் அம்பலப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் அரசியல் ரீதியாக ஒருமித்த கோரிக்கை ஒன்றினை தமிழ் மக்கள் ஒருங்கிணைந்து முன்வைக்காது காலந் தாழ்த்துவது எமக்குப் பாதகமாக அமையப் போகின்றது.\nநேற்றைய தினம் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நிற்க ஆவல் கொண்டிருக்கும் ஒருவர் பேசியதைப் பத்திரிகையில் பார்த்தேன். வடகிழக்கு மக்கள் பொருளாதார அபிவிருத்தியையே கேட்கின்றார்கள் என்றிருந்தார். அவரின் எண்ணம் தமிழ் மக்கள் போரின் பின்னர் வலு இழந்துள்ளார்கள். படித்தவர்கள், பல்தொழில் விற்பன்னர்கள் எனப் பலர் வெளிநாடுகளுக்குச் சென்று விட்டார்கள். வலு இழந்தவர்களுக்கு எலும்புத் துண்டுகளை வீசினால் அவர்கள் அவற்றைக் கவ்விக் கொண்டு தமது உரித்து பற்றி சுதந்திரம் பற்றி, தனித்துவம் பற்றி பேசமாட்டார்கள் என்பதே.\nஇந்த தொடர் குழப்பநிலையை எமக்கிடையே ஏற்படுத்துவதிலும் சிங்கள அரசியல்த் தலைவர்கள் வெற்றி கண்டுள்ளார்கள். தனிப்பட்ட சலுகைகளை அரசியல்வாதிகளுக்கு நல்கி அவர்களைத் தம்பால் ஈர்க்க எத்தனித்து இதுவரையில் வெற்றியும் கண்டுள்ளார்கள் என்றே கூற வேண்டியுள்ளது. இதனால்த்தான் தமிழ்ப் பேசும் மக்கள் எங்கிருந்தாலும் தமது பகைமையுணர்வுகளை மூட்டை கட்டிவிட்டு ஒருங்கிணைந்து ஒற்றுமையாக ஒரு பொதுவான அரசியல் தீர்வைக் கோர வேண்டும் என்று கருத்து வெளியிட்டு வருகின்றோம். அந்தப் பொதுவான கோரிக்கை தான் சமஷ்டி அரசாங்கம் என்பது.\nசமஷ்டி என்றவுடன் அது பிரிவினை என்று சிங்கள மக்கள் மனதில் பயத்தையும் பீதியையும் நிலை நாட்டியுள்ளார்கள் சிங்கள அரசியல்த் தலைவர்கள். சமஷ்டி பற்றிய புரிந்துணர்வு சிங்களப் பொது மக்களைச் சென்றடையாமையே சமஷ்டியை தொடர்ந்து வரும் பெரும்பான்மை அரசாங்கங்கள் எதிர்ப்பதன் காரணம். தாம் சமஷ்டி பற்றிய உண்மையை மக்களுக்கு உணர்த்தினால் தம்மைத் துரோகிகள் என்று அவர்கள் முடிவு செய்துவிடுவார்களோ என்று கவலைப்படுகின்றார்கள் சிங்கள அரசியல்த் தலைவர்கள். சமஷ்டி பற்றிய பொய் கூறிய சிங்கள அரசியல்த் தலைவர்கள் அது பற்றிய உண்மையைக் கூறத் தயங்குகின்றார்கள். அதற்காகத் தான் ஒன்பது மாகாணங்களுக்கும் சமஷ்டி கேளுங்கள் என்று சிங்களத் தலைவர்களிடம் கோரி வருகின்றேன். சில காலத்திற்கு முன்னர் நடந்த ஒன்பது மாகாண முதலமைச்சர்கள் மகாநாட்டில் வடமத்திய மாகாணத்தின் அப்போதைய முதலமைச்சர் பின்வருமாறு ஜனாதிபதி சிறிசேனா அவர்கள் முன் எடுத்துரைத்தார். ‘எமக்கு நூறுவீதம் அதிகாரப் பகிர்வு வேண்டும். ஆனால் சமஷ்டி வேண்டாம்’ என்று அவர் கூறினார். முழுமையான அதிகாரப் பகிர்வு ஒரு சமஷ்டி அரசியல் யாப்பின் கீழ்த் தான் நடைமுறைப்படுத்தலாம் என்பது அவருக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். சமஷ்டி என்ற சொல் தான் அவருக்கு வேண்டாதிருந்தது. சமஷ்டியின் உள்ளடக்கமும் உள்நோக்கமும் அவருக்கு எந்தவித இடர்பாட்டினையும் கொடுக்கவில்லை.\nசமஷ்டி பற்றி தமிழர்களிடையே இரு விதமான எதிர்ப்பாளர்கள் இருக்கின்றார்கள். ஒருசாரார் சமஷ்டி கிடைக்காது; ஆகவே வேறேதேனும் பொறிமுறையை நாங்கள் மாற்றாக உருவாக்க முனைவோம் என்கின்றார்கள். இன்னொருசாரார் ஒற்றையாட்சி முறையே சிறந்தது என்கின்றார்கள். இரண்டாம் பிரிவினுள் பணம் படைத்த தமிழ் வர்த்தகர்கள் பலர் இடம் பெறுகின்றார்கள். சமூகத்தின் உயர் மட்டச் சிங்களத், தமிழ், முஸ்லிம் தலைவர்களுடன் தாம் மிக நெருக்கமாகப் பழகிவருவதால் அவர்களைக் கொண்டு நாடு பூராகவும் எதனையுந் தாம் செய்விக்கலாம் என்ற ஒரு இறுமாப்பு அவர்களிடையே காணப்படுவதை நான் அவதானித்துள்ளேன். முக்கியமாகச் சில முறையற்ற செயல்த்திட்டங்களை இவ்வாறானவர்கள் மாகாணங்களுக்குக் கொண்டு வரும் போது மாகாண அரசாங்கம் தம் மக்கள் நலம் சார்ந்து எதிர்ப்புத் தெரிவித்தால் ‘பார்த்தீர்களா இந்தப் பல்லில்லாத 13வது திருத்தச் சட்டத்தின் கீழேயே இவ்வளவு பந்தா காட்டுகின்றார்கள் என்றால் உண்மையான சமஷ்டி கிடைத்தால் என்னவெல்லாம் இவர்கள் சொல்வார்கள் இந்தப் பல்லில்லாத 13வது திருத்தச் சட்டத்தின் கீழேயே இவ்வளவு பந்தா காட்டுகின்றார்கள் என்றால் உண்மையான சமஷ்டி கிடைத்தால் என்னவெல்லாம் இவர்கள் சொல்வார்கள்’ என்று கூறி ஒற்றையாட்சி முறையே சிறந்தது என்கின்றார்கள். அதிகமாக இந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள் கொழும்பில் வாழும் பணம் படைத்த தமிழ் வர்த்தகர்களே.\nசமஷ்டி கிடைக்காது என்பதால் சமஷ்டியை வெறுப்பது எமது கையாலாகாத தனத்தைக் காட்டுகின்றது. சமஷ்டி என்ற சொல் சிங்கள மக்களிடையே வெறுப்பு ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மையே. ஆனால் அந்த வெறுப்பு சமஷ்டிக்கு எதிரானதல்ல. சமஷ்டியை ஆதரித்தவர்களுக்கு எதிரானது. தமிழர்களை வெறுத்தவர்கள் அவர்கள். தமிழர்கள் சமஷ்டி கேட்டதால் சமஷ்டியையும் வெறுத்தார்கள். சமஷ்டி என்பது ஒரு நாகரீக நவிலல் அல்ல. அது அத்தியாவசியமானது என்பதை இங்கு கூற விரும்புகின்றேன்.\nவடக்கு கிழக்கு மாகாண பெரும்பான்மை மக்கள் நாட்டின் பெரும்பான்மை மக்களிடமிருந்து மொழியால், கலாசாரத்தால், மதத்தால், வாழ்க்கை முறையால் வேறுபட்டவர்கள். அவர்கள் சர்வதேச சட்டத்தின் ஏற்பாடுகளின்படி ஒரு மனிதக்குழுமம் ஆவார்கள். அவர்களுக்கென்று ஒரு நீண்டசரித்திரம் உண்டு. வேடர்களுட் பட இவ்விரு மாகாண மக்களுமே இலங்கையின் பூர்வீகக் குடிகள். சிங்கள மொழி கி.பி.6ம் அல்லது 7ம் நூற்றாண்டில் வழக்குக்கு வரமுன் சிங்களம் பேசியோர் இருக்கவில்லை. ஆகவே வெள்ளையர்கள் நாட்டை 1833ம் ஆண்டில் நிர்வாக ரீதியாக ஒன்றிணைக்கும் போது இருதரப்பட்ட மக்களை அல்லது கண்டிய சிங்களவரையும் தனியாகச் சேர்த்தால் மூன்று விதமான மக்கள் குழுமங்களை இணைத்தார்கள். இன்று பெரும்பான்மையோர் அரசாங்கங்கள் கண்டிய சிங்களவர்களுக்கும் சம அந்தஸ்து அளித்து சிங்கள மக்களை ஒன்றிணைத்துள்ளார்கள். அடுத்து வடகிழக்கைத் தம் வசமாக்க பெற்றுக் கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.\nஇந்த நிலையில் எமது ஒரேயொரு மார்க்கம் என்ன சமஷ்டியைக் கோரிப் பெறுவது தான் மார்க்கம். சமஷ்டி எம்மை நாமே ஆள வழிவகுக்கும். மத்தியின் உள்ளீடல்கள் குறையும். எமது தனித்துவம் ஓரளவிற்குப் பாதுகாக்கப்படும். இதனால்த்தான் சமஷ்டி வேண்டப்படுகின்றது. ஒற்றையாட்சி முறை எம்மை சிங்கள ஆதிக்கத்தினுள் ஆழ்த்திவிடும். ஆதிக்கத்தினுள் அமிழ்ந்தாலும் பரவாயில்லை, ஆனால் மொழி, மதம், கலாசாரம் போன்ற பலவற்றாலும் எம்மைத் தம்மோடு இணையச் செய்துவிடுவார்கள். வெறும் பொருளாதார நன்மைகளைப் பெற்று எமது தனித்துவத்தை நாம் இழக்க வேண்டுமா என்பதை நீங்களே நிர்ணயிக்க வேண்டும்.\nஅன்றைய சிங்கள மக்கட் தலைவர்களின் குறிக்கோள்களையே இன்றைய சிங்கள மக்கட் தலைவர்களும் கடைப் பிடித்து வருகின்றார்கள். ஆனால் நாம் விட்டுக் கொடுக்க முன்வந்துள்ளோம். விட்டுக் கொடுத்தால் நாம் பௌத்த சிங்களவராகவோ பௌத்த தமிழர்களாகவோ மாறிவிட வாய்ப்பிருக்கின்றது.\nஏற்கனவே எமது வடமாகாண சபை ஒக்டோபரில் கலைக்கப்பட்டதும் வடமாகாண ஆளுநர் அடுத்த தேர்தல் வரமுன் அவர் எதனைச் செய்ய வேண்டும் என்பது தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று அறிகின்றேன். அவர்கள் செய்யவிருப்பதில் ஒன்று கிளிநொச்சியில் பௌத்த விகாரையொன்றைத் திறந்து வைப்பது. கிளிநொச்சியை பௌத்தர்கள் வாழும் இடமாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. பௌத்தர்கள் என்றால் சிங்களவரே என்ற தப்பபிப்பிராயம் பரப்பப்பட்டு வருகின்றது.\nஆகவே இன்றைய நிலையில் நாம் உலக நாடுகளுக்கு உண்மையை உணர்த்த வேண்டும்.சிங்கள மக்களுக்கு உண்மையை உணர்த்த வேண்டும்.\nசமஷ்டி ஒன்றே எம்மை ஒருமித்து இந் நாட்டில் வாழ வைக்கும் என்ற உண்மையை சிங்கள மக்களுக்கு உணர்த்த வேண்டும். சமஷ்டி கிடைத்தால் அடுத்த நாளே வடக்கும் கிழக்கும் ஒருங்கிணைந்து இதர மாகாணங்களுடன் சேர்ந்து இந்த நாட்டைக் கட்டி எழுப்ப முடியும் என்ற உண்மையைப் பரப்ப வேண்டும். இன்றைய தினம் எனக்கு மகிழ்வைத் தருகின்றது. எனது கருத்துக்களை வருங்காலத் தலைவர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் திருப்தி அடைந்து, அழைத்தமைக்கு நன்றி கூறி நான் என் பேச்சை முடித்துக் கொள்கின்றேன்.\nசட்ட மாணவர் இந்து மகா சபை\nஉள்ளடங்கலான கலை விழா 2018\n29.07.2018 அன்று காலை 9.30 மணிக்கு\nவெள்ளவத்தை தமிழ்ச் சங்கம் கருத்தரங்க கூடத்தில்\nவாள்வெட்டுக்குழு வைத்தியரின் வீடு மீது தாக்��ுதல் ; யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டம்\nயாழ்.கொக்குவில் பகுதியில் வைத்தியரின் வீடு தாக்கப்பட்டமையை கண்டித்து யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ...\nதிலீபனின் நினைவுத்தூபி அமைப்பு – இராணுவப் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலுக்கு யாழ் மாநகரசபை கண்டனம்\nதியாக தீபம் திலீபனின் நினைவு தூபியினை சுற்றி பாதுகாப்பு வேலிகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த யாழ்.மாநகர சபை ஊழியர்களை இராணுவ புலனாய...\nஆவா குழுவில் இணைந்து செயற்படும் மகனை காப்பாற்றுங்கள் - பொலிஸாரிடம் தாய் கதறல்\nஆவா குழுவினருடன் இணைந்து செயற்படும் தனது மகனை காப்பாற்றித்தருமாறு இளைஞன் ஒருவரின் தாயார் வடக்கு மாகாண மூத்த பிரதி பொலிஸ் மா அதிபரிடம் கே...\nயாழில் இரு தரப்பினரிற்கிடையில் மோதல்: ஒருவர் உயிரிழப்பு\nயாழ்.காரைநகர் பகுதியில் இரு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று(சனிக்கிழமை) இரவு இடம்பெற...\nசுவிஸ்குமார் தப்பிக்க உதவிய வழக்கில் திருப்பம் – யாழ். ஊடகவியலாளரை விசாரணைக்கு அழைத்தது சிஐடி\nபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவித்து உதவியதாக பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிரான வழக்கின் விசாரணைகள...\nஇன்றைய ராசிபலன் - 20.08.2018\nமேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். எதார்த்தம...\nஇன்றைய ராசிபலன் - 18.08.2018\nமேஷம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வாகனத்தை சீர் செய்...\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 4ம் திருவிழா\nயாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவில் 4ம் திருவிழா நேற்று (19.08.2018) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன் ...\nஅடையாளம் தவறியே வைத்தியரின் வீடு மீது தாக்குதல் ; யாழ் பொலிஸார்\n“யாழ்ப்பாணம், கொக்குவில் சம்பியன் லெனில் மருத்துவர் வீடு அடையாளம் தவறி தாக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய கும்பலின் இலக்கு மருத்துவரின...\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 3ம் திருவிழா\nயாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவில் 3ம் திருவிழா நேற்று(18.08.2018) மாலை வெகு���ிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2012/03/blog-post.html", "date_download": "2018-08-22T05:53:56Z", "digest": "sha1:7JH3E447JUIYDWWHRV4P4I3HQG3C5VEY", "length": 14381, "nlines": 208, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : மின் வெட்டு(வெட்டிக்) கவிதைகள்", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nஞாயிறு, 4 மார்ச், 2012\nபுதிய தலைமுறை இதழில் 'இடுக்கண் வருங்கால் நகுக' என்ற தலைப்பில் மின்வெட்டைப் பற்றி நகைச்சுவையாக கவிதைகள் எழுதி அனுப்பச் சொல்லி இருந்தார்கள். நானும் ஈமெயிலில் கவிதைகள் அனுப்பினேன். ஆனால் எனது கவிதைகள் தேர்ந்டுக்கப்படவில்லை. அதனாலென்ன இருக்கவே இருக்கிறது நமது ப்ளாக். எவ்வளவுதான் மொக்கையாக இருந்தாலும் தெரியாமல் சில பேரும் போனால் போகிறதென்றும் சில பேரும் பார்ப்பார்கள். அது போதும். ஹி..ஹி.\nஇது மாணவர்களுக்கு இல்ல. உங்களுக்குத்தான்.\nஞாபகம் வச்சுக்கோங்க - +2 தேர்வு அட்டவணை 2012\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 3:20\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இருள், கரண்ட் கட், மின்வெட்டு, current cut, power cut, shock\nசந்திரகௌரி 6 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 1:05\nபுதிய தலைமுறை தருவது மட்டும் தானா அங்கீகாரம் . நாம் தருகின்றோம் அன்போடு அங்கீகாரம். அதிஷ்டவசமாகச் சிலருக்குக் கிடைக்கும் வாய்ப்புக்கள் . அதுபோல் நீங்களும் பெறுவீர்கள் ஒரு காலம். சிறப்பான மின்வெட்டுக் கவிதைகள் மின்சாரம் போல் வந்திருக்கின்றன . வாழ்த்துகள்\nநன்றி. தாங்கள் எனது பதிவுகளை படித்து கருத்திட்டு பாராட்டி உற்சாகப் படுத்தி வருவதை பெருமையாகக் கருதுகிறேன்.\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதெலுங்கை தாய்மொழியாக உடையவர்கள் தமிழர்களா\nஇவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள்\nஎன் மனைவிக்கு எதுவும் தெரியாது.\nஞாபகம் வச்சுக்கோங்க - +2 தேர்வு அட்டவணை 2012\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nஇன்று ஆசிரியர் தினம் . கல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . நீங்கள் இன்று உங்களுக்கு கற்பி...\nபல்வேறு சூழல்களால் பதிவு எழுத இயலவில்லை. இன்று தந்தையர் தினம் என்பதால் முன்பு எழுதிய பதிவை சற்று மறு ஆக்கம் செய்து மீண்டும் ...\nஇதையெல்லாம் நம்பாதீங்கன்னு சொன்னா கேக்கவா போறோம்\nநாம் லஞ்ச் பாக்ஸ் எடுத்து செல்ல மறந்து போனாலும் மொபைல் சார்ஜர் எடுத்து செல்ல மறக்க மாட்டோம்.ஒரு வேளை மறந்து விட்டால் அன்றைக்குத்...\nஎன்னை நம்பி நான் பொறந்தேன்\n(நகைச்சுவைக்காக மட்டும்- அரை மணி நேரத்தில் எழுதியது ) என்னை நம்பி நான் இருந்தேன் போங்கடா போங்க என் நேரம் வென்றது நீங்க இப்போ ...\nகாந்தியின் சத்திய சோதனை தமிழாக்கத்தை புரட்டிக் கொண்டிருந்தேன். நான் படித்த பகுதிகளில் என்னைக் கவர்ந்த ஒரு பகுதி. பொது வாழ்வில் உள்...\nசாவெனும் வடிவம் கொண்டு காலனும் வந்து சேர்ந்தான்...\nமுத்தின கத்தரிக்கா -சுந்தர் சி ஏன் இப்படி\nவிளம்பரங்களை நம்பி ஏமாறுவது பொருள்களுக்கு மட்டுமல்ல திரைப் படங்களுக்கும் பொருந்தும். அப்படி தொலைக் காட்சியில் வரும் விளம்பரத்தை பார்த்த...\nதிருச்சபையிடம் படாத பாடுபட்ட விஞ்ஞானி கலீலியோ\nபாடப் புத்தகத்தில் விஞ்ஞானி கலீலியோவை பற்றிப் படித்திருப்பீர்கள்.நவீன கால அறிவியலின் தொடக்கத்திற்கு காரணமாக இருந்தவர்இவரே\nதிண்டுக்கல் தனபாலனுக்கு ஒரு மடல்\n வணக்கம். திண்டுக்கல் என்றால் பூட்டு என்று நினைத்துக் கொண்டிருந்த எங்களை பூட்டை மறந்து திண்டுக்கல் என்றால் தனபா...\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhithyaguruji.blogspot.com/2018/05/astro-answers-guruji-pathilkal-189.html", "date_download": "2018-08-22T05:01:03Z", "digest": "sha1:UFFC4YDR4XB52JWWEMUTP4LKIG3RRORF", "length": 36864, "nlines": 188, "source_domain": "adhithyaguruji.blogspot.com", "title": "ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி: Astro Answers - Guruji Pathilkal - குருஜியின் மாலைமலர் பதில்கள் - 189 (29.05.18)", "raw_content": "\nஆதித்ய குருஜி - ஓர் அறிமுகம்\nஅறிவின் சுடர் குருஜி அவர்களே, நான் தங்���ளின் மாலைமலர் தீவிர ரசிகன். எனது மகன் அலாவுதீன் பி.காம் வரை படித்திருக்கிறான. இரண்டு பெண்களைக் காதலித்து இரண்டிலும் தோல்வி. அந்தக் குழப்பத்தில் மனமுடைந்து எந்த வேலைக்கும் போகாமல், செய்த வேலையையும் விட்டு விட்டு சுமார் ஐந்து ஆண்டு காலமாக வீட்டிலேயே வேதனையோடு முடங்கிக் கிடக்கிறான். அவன் நிலையைப் பார்த்து நானும் என் மனைவியும் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறோம். தற்போது சொந்தத் தொழில் வைத்துத் தாருங்கள் என்று சொல்கிறான். அவனுக்கு எந்த வியாபாரமும் தெரியாது. ஆட்டோ ஓட்டத் தெரியும். வாங்கிக் கொடுக்கலாமா அவன் திருமணம் எப்போது நடக்கும் அவன் திருமணம் எப்போது நடக்கும் எதிர்காலம் எப்படி இருக்கும் மனவேதனையினால் இரண்டு முறை தவறான முடிவுக்கும் போய்விட்டான். நான் நிறைய எழுத விரும்பவில்லை. அவனது பிறந்த நேரத்தை வைத்து நடந்த எல்லாவற்றையும் நீங்களே தெரிந்து கொள்வீர்கள். மகனின் அவலநிலை எப்போது மாறும் \n(சிம்மலக்னம், விருச்சிகராசி. 4-ல் சந், 6-ல் சனி, ராகு, 7-ல் சுக், செவ், 8-ல் சூரி, 9-ல் புத, 11-ல் குரு, 12-கேது, 13- 4- 1990, மதியம் 3-20, ஏரல்)\nகடந்த ஐந்து வருடகாலமாக நாற்பது வயதுக்குட்பட்ட எந்த ஒரு விருச்சிக ராசிக்காரரும் நன்றாக இல்லை என்பதனை மாலைமலரிலும், வின் தொலைக்காட்சியிலும், முகநூல், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களிலும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன். விருச்சிக ராசியில் பிறந்த உங்கள் மகனும் அதில் ஒருவன்தான். கூடுதலாக மகனுக்கு சிம்ம லக்னமாகி, ஆறாமிடத்தில் சனியுடன் இணைந்து பாபத்துவம் பெற்ற ராகுவின் புக்தி இரண்டரை ஆண்டுகளாக நடப்பதால் வயதிற்கேற்ற விஷயங்களில் கடுமையான மன அழுத்தங்கள் உண்டாகி பெரும் சோதனைக்கு ஆளாகி விட்டார். ராகு புக்தியில் சில தவறான முடிவுகளுக்கும் போயிருப்பார்.\nஒளிக்கிரகமான சூரியனின் சிம்மலக்னத்தில் பிறந்தவர்களுக்கு இருள் கிரகங்களான சனி, ராகு போன்றவைகளின் தசா, புக்திகள் நன்மைகளைச் செய்வது இல்லை. அதிலும் ஏழரைச்சனி நடக்கும்போது ஆறு, எட்டாம் பாவகங்கள் சம்பந்தப்பட்ட தசை, புக்திகள் நடக்குமாயின் கடுமையான சோதனைகள் இருக்கும். மகனுக்கு வரும் ஜூலை ஆறாம்தேதி முதல் யோகாதிபதியான குருவின் புக்தி ஆரம்பிக்க இருப்பதால், அதுமுதல் அவரது மனக்குழப்பங்கள் தீரும். புத்துணர்ச்சி பிறக்கும். ஜூலைக்���ுப் பிறகு அவரிடம் நல்ல மாற்றங்களை காண முடியும்.\nசுக்கிரன் செவ்வாய் இணைந்து தர்மகர்மாதிபதி யோகம் மகனின் ஜாதகத்தில் நல்லவிதத்தில் குரு பார்வையுடன் அமைந்திருப்பதால், இனிமேல் எந்தத்தொழில் செய்தாலும் நல்லபடியாக முன்னுக்கு வருவார். அவர் விரும்பும் தொழிலுக்கு ஒரு பாதை அமைத்துக் கொடுங்கள். அடுத்த வருட ஆரம்பத்தில் திருமணம் நடக்கும். திருமணத்திற்குப் பிறகு சகல சங்கடங்களும் விலகி மிகவும் நன்றாக இருப்பார்.\nபி . பாண்டியராஜன், சிவகாசி.\nகுருவே சரணம். தங்களை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு ஜோதிடம் கற்று வருகிறேன். ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன். இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம். எங்களின் ஜாதகத்தில் புத்திர ஸ்தானாதிபதி, புத்திர காரகன் வலுவிழந்து இருப்பதால் எங்களுக்கு குழந்தைப் பேறு இருக்காது என்று தோன்றுகிறது. இதனால் எங்கள் இருவருக்கும் மன வேதனையாக உள்ளது. தாங்கள்தான் எங்களுக்கு புத்திரபாக்கியம் உண்டா இல்லையா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் .\nஜோதிடத்தை ஒரு நான்கு மாதம் கற்றுக் கொண்டவுடன் எல்லோரும் வராகமிகிரர் ஆகி விடுகிறீர்கள். உங்களின் மானசீக குருவாகிய நான் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒவ்வொரு ஜாதகத்திலும் ஏதேனும் ஒன்றைக் கற்றுக் கொள்ளும் மாணவனாகத்தான் இன்னும் இருக்கிறேன்.\nஒரு பாக்கியம் முழுமையாக தடைபடுவதற்கு அந்த பாவகம், பாவகத்தின் அதிபதி, காரகன் மூவருமே முழுவதுமாக வலுவிழந்து, சூன்யபலம் என்று சொல்லக் கூடிய அளவில் திறனற்று இருக்க வேண்டும். லக்னப்படியும், ராசிப்படியும் இதைப் பார்க்க வேண்டும். அதன்படி ஐந்தாம் பாவகம், 5-ஆம் பாவகாதிபதி, புத்திரகாரகன் குரு, இந்த மூன்றும், சனி, செவ்வாய், ராகு-கேது போன்ற பாபக் கிரகங்களின் ஆளுமையைப் பெற்று, முழுக்க முழுக்க வலுவிழந்து இருந்தால் மட்டுமே ஒருவருக்கு குழந்தைப் பேறு கிடைக்காமல் போகும். நீ கொடுத்துள்ள இரண்டு ஜாதகத்திலும் இந்த அமைப்பு இல்லை.\nஉன்னுடைய ஜாதகத்தில் காரகனாகிய குரு, நவாம்சத்தில் நீசமடைந்து இருந்தாலும். ராசியில் ஒன்பதாம் வீட்டில் இருக்கிறார். சுபக்கிரகமான குருவிற்கு திரிகோண பாவகமான 9-மிடம் நல்ல இடமாகும். அவர் பகை வீட்டில் இருக்கிறார் என்பது அடுத்த நிலைதான். அதேபோல ஐந்தாமிடத்��ை செவ்வாய் பார்த்தாலும், அவர் வளர்பிறை சந்திரனோடு சேர்ந்து சுபத்துவமாகிப் பார்ப்பதால் கெடுதல் இல்லை. மேம்போக்காகப் பார்க்கும் போது ஐந்தாம் அதிபதியான புதன், ராகுவுடன் இணைந்திருப்பதாக தோன்றினாலும், இருவருக்கும் இடைவெளி எட்டு டிகிரிக்கு மேல் இருப்பதால் புத்திர ஸ்தானாதிபதி கெடவில்லை.\nஅதேபோல பெண்ணின் ஜாதகத்தில், ஐந்தாமிடத்தில் ராகு இருந்தாலும், அவரை சுபரான சுக்கிரன் பார்ப்பதும், ஐந்தாம் அதிபதி செவ்வாய் வளர்பிறைச் சந்திரனுடன் சுபத்துவமாக இருப்பதும், காரகன் குரு வலிமையாக நன்றாக இருப்பதும், புத்திர பாக்கியத்திற்கு தடை இல்லை என்பதைக் குறிக்கிறது.\nஆர் . மதுரவல்லி , மதுரை.\nஅப்பா ... என் பெற்றோர் கஷ்டப்பட்டு என்னை பி.இ’ வரை படிக்க வைத்து கல்யாணம் செய்து கொடுத்தார்கள். திருமணம்வரை நன்றாக இருந்தேன். கல்யாணமான இரண்டு மாதங்களிலேயே கணவர் வாரம் ஒருமுறை குடிப்பவர், எவ்வளவு பணம் வந்தாலும் செலவழித்து விடுபவர், தேவையில்லாமல் கடன் வாங்குபவர் என்பது புரிந்து விட்டது. அவருடைய அம்மாவும் அப்படித்தான். கடன் வாங்கி ஆடம்பரமாக செலவழிப்பவர். என் சம்பளப் பணத்தையாவது சேர்த்து வைக்கலாம் என்று சொன்னதற்கு, வேண்டாம் விடு, இருக்கும்வரை வசதியாக இருப்போம் என்று சொன்னார்கள். ஒன்பது வயதாகும் என் பையன் ஆட்டிசம் குறைபாடுடன் இருக்கிறான். இன்னும் பேசவில்லை. அவனைப் பார்த்துக் கொள்ள வேலையை விட்டு விட்டேன். எனக்கும் எலும்பு வளைவு நோய் இருக்கிறது. ஆட்டிச நோயுள்ள பையனையும், குடிப்பழக்கமும், ஊதாரித்தனமான செலவுடன், எப்பொழுதும் கடனில் இருக்கும் கணவனையும் வைத்துக்கொண்டு, நானும் உடல்நிலை சரியில்லாத நிலையில் என்ன செய்வது என்றே தெரியவில்லை. என்னுடைய மனவேதனை நீண்டு கொண்டே போகிறது. பையனும் நார்மலாக இல்லை, உனக்கும் உடம்பு சரியில்லை இன்னொரு கல்யாணம் செய்து கொள்ளவா என்று கேட்டு, பிறகு விளையாட்டுக்குச் சொன்னேன் என்று என் கணவர் இப்போது அடிக்கடி சொல்கிறார் . ஃபாரின் போகவும் முயற்சி செய்கிறார். கணவரின் வற்புறுத்தலால் இருந்த வேலையையும் விட்டுவிட்டு, நோயாளி பையனை வைத்துக் கொண்டு கஷ்டப்படும் எனக்கு எதிர்காலத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது. என் பையன் எல்லா குழந்தைகளையும் போல சரியா வானா கணவர் என்னை பிரியாமல் இருப்பாரா கணவர் என்னை பிரியாமல் இருப்பாரா மீண்டும் வேலைக்குச் செல்ல முயற்சி செய்யலாமா \n23-4-2009 மதியம் 3-33 சென்னை\n(மனைவி. 22-10-1981. இரவு 10-02 மதுரை, மகன் 23-4-2009 மதியம் 3-33 சென்னை)\nஅம்மா.. கும்ப லக்னமாகி, லக்னாதிபதி சனி ஆறாம் வீட்டில் எவ்வித சுபர் பார்வையும், தொடர்பும் இன்றி இருப்பதால், உன் கணவன் கடன் வாங்குவதற்கு அஞ்சாதவனாக இருப்பான். உனக்கும் தற்போது எட்டாமிடத்தில் இருக்கும் பாபத்துவ கேதுவின் நட்சத்திரத்தில் அமர்ந்த சந்திரனின் தசை நடந்து கொண்டிருக்கிறது. இது இன்னும் 3 வருடங்களுக்கு நீடிக்கும் என்பதால் இன்னும் சிலகாலத்திற்கு உனக்கு நல்ல பதில் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன். கணவனை நம்பாமல் உன்னுடைய சொந்தக்காலில் நிற்பதற்கான முயற்சிகளை செய். வேலைக்கு போ.\nமகனின் ஜாதகப்படி சிம்ம லக்னமாகி, நேர்வலு அடையக்கூடாத லக்னாதிபதி சூரியன், தனித்து ஒன்பதாமிடத்தில் உச்சம் பெற்று, லக்னத்தில் ஆறுக்குடைய சனி அமர்ந்திருப்பதால், நோய் உடனடியாக தீர்வதற்கு வாய்ப்பில்லை. குறைந்தபட்சம் அவனுடைய 14 வயதுவரை முன்னேற்றம் தெரியாது. அதன்பிறகு படிப்படியாக ஓரளவிற்கு முன்னேற்றம் தெரியும். நடப்பவை அனைத்தும் நம்முடைய கர்மாவின்படியே நடப்பதால் கடவுளை வேண்டுவதைத் தவிர நமக்கு வேறுவழியில்லை. இன்னும் இரண்டு ஆண்டுகள் பொறுமையாக இரு. கணவர் உன்னை விட்டு பிரிவதற்கு வாய்ப்பில்லை. கவலைப்படாதே.\nமூவரின் ஜாதகத்திலும் ராகு-கேதுக்களின் ஆதிக்கம் மேலோங்கி இருப்பதால், ஒருமுறை காஞ்சிபுரம் பஸ்நிலையத்திற்கு அருகிலுள்ள சித்திரகுப்தன் கோவிலுக்கும், ராகுவிற்கு என அமைந்துள்ள பரிகாரத்தலமான ஸ்ரீ காளஹஸ்திக்கும், கணவன், குழந்தையோடு சென்று வழிபட்டு வா. நல்லவைகள் நடக்கும். நன்றாக இருப்பாய். வாழ்த்துக்கள் அம்மா.\nஒரு அபலைக் குடும்பம் , சென்னை.\nஎல்லோருக்கும் தைரியம் சொல்லி வாழ வைக்கும் மனித தெய்வம் நீங்கள். ஒரு தகப்பன் இல்லாத பிள்ளைக்காக இந்த லெட்டரை எழுதுகிறேன். நானும் என் கணவரும் தெருவோரத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்கிறோம். இந்த நிலையிலும் மகளின் குடும்பத்தை விட்டுவிடாமல் கவனித்துக் கொண்டிருக்கிறோம். இவன் ஒன்றரை வயது குழந்தையாக இருந்தபோது இவன் தகப்பன் விபத்தில் இறந்து விட்டான். தாய்வழி தாத்தா, பாட்டியான நாங்கள்தான் இவனையும், தாயையும் கா��்பாற்றி வருகிறோம். தகப்பன் வீட்டில் எந்த உதவியும் செய்யாமல் ஏமாற்றி நடுத்தெருவில் விட்டு விட்டார்கள். இவன் தாய் படிப்பறிவு இல்லாதவர். கஷ்டப்பட்டு வீட்டுவேலை செய்து மகனை படிக்க வைக்கிறார். ஒவ்வொரு வீட்டிலும் சொல்ல முடியாத அளவிற்கு வேலைகளைச் செய்து பிள்ளையை படிக்கவைக்கிறாள். புருஷன்தான் இல்லை பிள்ளையாவது நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறாள். ஆனால் இந்தப் பையன் தாய் பேச்சை கேட்க மாட்டேங்கிறான். படிக்கச் சொன்னால் அப்புறம் படிக்கிறேன் என்கிறான். சொல்பேச்சை கேட்காமல் அடம் பிடிக்கிறான். படிக்கச் சொன்னாலே தலையில் தண்ணீர் ஊற்றிக் கொள்கிறான். வயிறு வலிக்கிறது, வாந்தி வருகிறது, காய்ச்சல் வருகிறது என்று பயமுறுத்துகிறான். இவன் படிப்பானா இவனது எதிர்காலம் எப்படி இருக்கும் என்று குருவாகிய நீங்கள்தான் சொல்ல வேண்டும் .\n(விருச்சிக லக்னம், மிதுனராசி. 2-ல் குரு, 4-ல் புத, சுக், ராகு, 5-ல் சூரி, 8-ல் சந், செவ், 10-ல் சனி, கேது. 15-3-2008 இரவு 11-23 சென்னை)\nஅம்மா... கல்வி மட்டுமே ஒருவரின் எதிர்காலத்தை நிர்ணயித்து விடுவதில்லை. படித்தால் மட்டுமே ஒருவர் நன்றாக இருப்பார் என்றால் கல்லூரியில் படித்து பட்டம் பெற்று வெளிவருகின்ற அத்தனை பேரும் வாழ்க்கையில் நன்றாகத்தான் இருக்க வேண்டும் ஆனால் நிஜத்தில் இங்கே அனைத்தும் தலைகீழாகத்தானே இருக்கிறது ஆனால் நிஜத்தில் இங்கே அனைத்தும் தலைகீழாகத்தானே இருக்கிறது கல்வி என்பது வாழ்க்கைக்கு ஒரு அடையாளம்தானே தவிர, அது ஒன்றே வாழ்க்கை அல்ல.\nஉண்மையைச் சொல்லப் போனால் எடுத்துக்கொண்ட லட்சியத்தில் முன்னேறியவர்களில் பெரும்பாலானோர் பள்ளிப்படிப்பைக் கூடத் தாண்டாதவர்கள். வாழத் தேவையான அனைத்தையும் ஏட்டுக்கல்வி கொடுத்து விடுவதில்லை. தகுந்த வயதில் கிடைக்கும் அனுபவங்களும், நம்முடைய ஒருமுகப்பட்ட உத்வேகமும்தான் வாழ்க்கையை தீர்மானிக்கின்றன. உலகின் பெரிய பணக்காரர்கள் மற்றும் சாதனையாளர்களில் பெரும்பாலானவர்கள் பள்ளிப் படிப்பைத் தாண்டாதவர்கள்தான்.\nபேரனின் ஜாதகத்தில் கல்வி ஸ்தானமான நான்காம் பாவகமும், அந்த பாவகத்தின் அதிபதியான சனியும், வித்யாக்காரகனான புதனும் ராகு, கேதுகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதிலும் புதன், ராகுவுடன் ஐந்து டிகிரிக்குள் கிரகணம் ஆகியிருக்கிறார். ���னியும் ஏழுடிகிரிக்குள் கேதுவுடன் இருக்கிறார். இதுபோன்ற நிலையில் அவனுக்கு படிப்பு என்பது எட்டிக்காய் போன்று கசப்பாகத்தான் இருக்கும்\nஅதேநேரத்தில் இதுபோன்று பத்தாமிடத்தில் சனி சூட்சுமவலுப்பெற்று குருவின் பார்வையில் இருப்பவர்கள் ஏதேனும் ஒரு நுணுக்கமான வேலையில் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள். உங்கள் பேரன் எந்தவகையில் கெட்டிக்காரன் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டியது உங்களுடைய பொறுப்பு. தவிர தற்போது 10 வயதுதான் ஆகும் ஒரு சிறுவனின் எதிர்காலத்தைப் பற்றி இப்போதே கவலைப்பட அவசியம் இல்லை.\nஜாதகப்படி லக்னாதிபதி செவ்வாய் எட்டில் மறைந்து, வளர்பிறை சந்திரனுடன் இணைந்து குருவின் பார்வையைப் பெற்றிருப்பதாலும், சூரியனும், சந்திரனும் ஒருவருக்கொருவர் கேந்திரங்களில் இருப்பதாலும், குரு ஆட்சியாக இருப்பதாலும், தொழில்துறையில் பேரன் சிறந்த அளவில் வருவான். தனகாரகனாகிய குரு வலுத்திருப்பதால் எதிர்காலத்தில் நன்கு சம்பாதிப்பான். எனவே பேரன் படிக்கவில்லையே என்கிற கவலையை விடுத்து அவனுக்கு எந்தத் துறையில் ஆர்வம் இருக்கிறது என்பதை தெரிந்துகொண்டு அதன்படி அவனை செலுத்தினால் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். வாழ்த்துக்கள்.\nLabels: மாலைமலர் கேள்வி பதில்\nகுருஜி நேரம் வீடியோக்கள் (227)\nமாலைமலர் கேள்வி பதில் (203)\nகுருஜி நேரம் ராசிபலன்கள் வீடியோக்கள் (170)\nஜோதிடம் எனும் தேவரகசியம் (31)\nசனி பகவானின் சூட்சுமங்கள் (16)\nகுருஜி நேரம் பெயர்ச்சிபலன் வீடியோக்கள் (14)\n2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் வீடியோக்கள் (12)\n2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள். (12)\n2018 ஆங்கில புத்தாண்டு பலன்கள் (12)\n2018 ஜூலை மாத பலன்கள் (12)\nசாயா கிரகங்களின் சூட்சும நிலைகள் (11)\nசுக்கிரனை பற்றிய சூட்சுமங்கள். (9)\nஆதித்ய குருஜி பதில்கள் (8)\nகுருஜியின் சிறப்பு பதில்கள் (6)\nமுகநூல் ஜோதிட விளக்க வீடியோக்கள். (6)\nஏழரைச் சனி விளக்கங்கள். (5)\nகுருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (4)\nஜோதிடம் எனும் மகா அற்புதம் (4)\nமாலைமலர் வார ராசிபலன் (4)\nகலைஞர் கருணாநிதி ஜாதக விளக்கம் (3)\nசுபர் அசுபர் சூட்சுமம். (3)\nஎம்.ஜி.ஆர் ஜாதக விளக்கம் (2)\nகுலதெய்வத்தை தெரிந்து கொள்வது எப்படி\nஜெ.ஜெயலலிதா ஜாதக விளக்கம் (2)\nஜோதிட கருத்தரங்கு வீடியோக்கள். (2)\nரஜினி ஜாதக விளக்கம் (2)\n12 லக்னத்திற்கும் நன்மை தரும் தச�� எது - you tube குருஜியின் விளக்கம். (1)\n2016 - மகாமக மகத்துவம் (1)\n2018 ஆங்கில புத்தாண்டு பலன்கள் வீடியோக்கள் (1)\n2018 ஜூலை மாத நட்சத்திரப் பலன்கள் (1)\nஅதிர்ஷ்டம் எப்போது உங்களைத் தேடி வரும்..\nஉங்கள் ஜாதகம் யோக ஜாதகமா\nஎட்டில் சனி இருந்தால் ராஜ யோகமா \nகாரஹோ பாவ நாஸ்தியும் ராகு கேதுக்களும். (1)\nகாலசர்ப்ப தோஷம் என்றால் என்ன\nகுருஜியின் சன் டிவி பேட்டி. (1)\nசுனாமி மற்றும் பேய்மழைக்கான ஜோதிடக் காரணங்கள் (1)\nசூரிய கிரகணம் : யாருக்கு தோஷம் \nசெவ்வாய் தோஷம் என்ன செய்யும் \nசெவ்வாய் தோஷம் சில உண்மைகள்... (1)\nஜெயா-சசி ஆளுமையும் தோழமையும் (1)\nஜோதிடம் எனும் தேவ ரகசியம் (1)\nநீங்கள் எப்போது கோடீஸ்வரர் ஆவீர்கள்\nபஞ்ச மகா புருஷ யோகங்கள். (1)\nபத்தாம் பாவமும் அது சொல்லும் தொழில்களும்\nபன்னிரெண்டு லக்னக்காரர்களின் குணங்கள். (1)\nபாதகாதிபதி பற்றிய ரகசியங்கள். (1)\nபாபக் கிரகங்கள் எப்போது நன்மை செய்யும்\nபாபக்கிரகங்களின் சூட்சும வலு...... (1)\nபால்வெளி மண்டல ஜோதிட விதி. (1)\nபித்ரு தோஷம் என்றால் என்ன\nராகு -கேது பரிகாரங்கள் பலன்கள் (1)\nலக்னம் - ராசி எது முக்கியம்\nவாக்கியமா திருக்கணிதமா எது சரி வீடியோ. (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/04/6390.html", "date_download": "2018-08-22T05:06:16Z", "digest": "sha1:7JTOFMUXPE6MQEUCDR4NXS56EVHAS7UE", "length": 14475, "nlines": 38, "source_domain": "www.kalvisolai.in", "title": "முதல் முறையாக வருடாந்திர தேர்வுக்கால அட்டவணை வெளியீடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 6,390 காலியிடங்கள் நிரப்பப்படும் பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவிப்பு", "raw_content": "\nமுதல் முறையாக வருடாந்திர தேர்வுக்கால அட்டவணை வெளியீடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 6,390 காலியிடங்கள் நிரப்பப்படும் பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவிப்பு\nமுதல் முறையாக வருடாந்திர தேர்வுக்கால அட்டவணை வெளியீடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 6,390 காலியிடங்கள் நிரப்பப்படும் பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவிப்பு | இந்த ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2,119 முது கலை பட்டதாரி ஆசிரியர் பணி யிடம் உள்பட 6,390 காலியிடங் கள் நிரப்பப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட் டையன் அறிவித்தார். முதல் முறையாக ஆசிரியர் தேர்வு வாரியம் வருடாந்திர தேர்வுக் கால அட்டவணையை வெளி யிட்டுள்ளது. பள்ளிக்கல்���ி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலை மைச் செயலகத்தில் நிருபர்க ளுக்கு நேற்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தேவையான ஆசிரியர்கள், விரி வுரையாளர்கள் மற்றும் உதவி பேராசிரியர்களைத் தேர்வுசெய்யும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்டு வருகிறது. இந்த ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 6,390 பணி யிடங்கள் நிரப்பப்படும். எந்தெந்த பணிகளுக்கு எப்போது தேர்வுகள் நடத்தப்படும், அதற்கான அறிவிப்புகள் எப்போது வெளியாகும், தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்ற விவரங்கள் அடங்கிய வருடாந்திர தேர்வுக்கால அட்ட வணையை முதல்முறையாக வெளியிட்டுள்ளோம். ஆசிரியர் தேர்வு வாரிய வரலாற்றில் வருடாந்திர தேர்வுக்கால அட்ட வணை வெளியிடுவது இதுவே முதல்முறை ஆகும். ஆசிரியர் நியமனம் வெளிப் படையான முறையில் இருக்கும். அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணி நியமனம் வெளிப்படையான முறையில் மேற்கொள்ளப்பட்டதை அனைவரும் அறிவர். எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மாண வர்களுக்கு மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு குறித்து வழிகாட்டுவதற்காக அவர்க ளுக்கு வழிகாட்டி முகாம்கள் நடத்தும் முறையை கொண்டு வந்துள்ளோம். இதில் ஏறத்தாழ 20 லட்சம் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு பயன் பெற்றுள்ளனர். ஆன்லைன் விண்ணப்பம் அறிமுகம் இதுவரை தேர்வு வாரியம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு அச்சிடப்பட்ட விண்ணப்பப் படிவம் மூலம் விண்ணப்பித்து வந்தனர். இந்த ஆண்டு புதிதாக ஆன்லைன் விண்ணப்ப முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறையும்பட்சத்தில் ஆசிரியர்கள் உபரியாக இருக்கும் நிலை ஏற்படும். அந்த வகையில், தென் மாவட்டங்களில் பள்ளிகளில் ஏறத்தாழ 5 ஆயிரம் ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர். ஒன்று முதல் 6-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளில்தான் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அதேநேரத்தில் 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பில் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் சேருகிறார்கள். அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளே இதற்கு காரணம். ஜெயலலிதாவின் ஆசியோடு செயல்படும் இந்த அரசு, கல்வித் துறையில் பல்வேறு புதுமைகளைப் புகுத்தி வருகிறது. கல்வித்துறையானது இந்தி யாவுக்கே வழிகாட்டும் ஒரு துறையாக இருந்து வருகிறது. பிளஸ் 2 ப��டத்திட்டம் மாற்றம் குறித்து பள்ளிக்கல்வி மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப் படும். பாடத்திட்டத்தை மாற்று வது குறித்து முன்னாள் துணை வேந்தர்கள் உள்ளிட்ட சிறந்த கல்வியாளர்களைக் கொண்டு ஆய்வு செய்துகொண்டிருக்கி றோம். நிச்சயம் சிபிஎஸ்இ பாடத் திட்டத்துக்கு இணையாக பாடத்திட்டம் இருக்கும். 'நீட்' உள்ளிட்ட அகில இந்திய அளவி லான நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்த அவர்களுக்கு அடுத்த ஆண்டி லிருந்து பயிற்சி அளிக்கலாமா என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம். இவ்வாறு அமைச்சர் செங் கோட்டையன் கூறினார். பேட்டியின்போது பள்ளிக் கல்வித்துறை செயலர் டி.உதயச் சந்திரன் உடனிருந்தார்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2013/04/blog-post_30.html", "date_download": "2018-08-22T06:18:34Z", "digest": "sha1:ZIKGD2V5QGEIZRJZEIOFY6LFQJHPWWY7", "length": 16563, "nlines": 175, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: மே தின சிந்தனை- மார்க்ஸ் தத்துவங்கள் காலாவதியாகி விட்டனவா??", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nமே தின சிந்தனை- மார்க்ஸ் தத்துவங்கள் காலாவதியாகி விட்டனவா\nமே தினத்துக்கு உங்களுக்கு ஏன் விடுமுறை விடுகிறார்கள்... என என்னை ஒரு மென் பொருள் நிபுணர் கேட்டார்.\nலீவு கொடுத்தால் நல்லதுதானே ..இதில் என்ன கேள்வி வேண்டி இருக்கிறது என எரிச்சலானேன்.\nதொழிலாளர், உபரி மதிப்பு, மூலதனம் போன்றவை எல்லாம் இப்போது அர்த்தம் இழந்து விட்டன என்றார்.\nமுதலில் இப்போது தொழிலாளி வர்க்கம் என்பதே குறைந்து வருகிறது. எல்லோரும் சாஃப்ட்வேர் , கால் செண்டர் என மாறி வருகின்றனர்.\nஒரு தொழிலாளி உருவாக்கும் பொருளின் மதிப்பை விட அவன் ஊதியம் வெகு குறைவு.. இந்த வித்தியாசம்தான் உபரி மதிப்பு என்கிறார்கள்...இந்த கருதுகோள் இன்றைய சூழலில் பொருந்தாது.\nஒரு தொழிலாளி பொருளுக்கு மதிப்பை உருவாக்குவதில்லை. டிமாண்டுக்கு தகுந்தாற்போலத்தான் மதிப்பு உருவாகிறது. உதாரணமாக இன்று டிரான்சிஸ்டர் ரேடியோவுக்கு டிமாண்ட் இல்லை...ஒரு தொழிலாளி என்னதான் தொழில் நேர்த்தியுடன் ஒரு ரேடியோ செய்தாலும் , அதற்கு மதிப்பு உருவாக்க முடியாது.\nஇரு தொழிற் சாலைல்கள்... இரண்டிலும் ஒரே எண்ணிகையில் , ஒரே திறமையுடன் தொழிலாளர்க்ள் பணி புரிகின்றனர்,.. ஆனால் இரண்டு தொழிற்சாலையும் ஒரே அளவு லாபத்தோடு இயங்காது.. ஆக , தொழிலாளியை தவிர வேறு அம்சங்களும் உள்ளன.அதாவது முதலாளிதான் மதிப்பை உருவாக்குகிறான்.\nபல நிறுவனங்கள் ஆட்களை குறைத்து விட்டு , இயந்திரமயமாக ஆரம்பித்துள்ளன. ஆட்கள் குறைந்தால் லாபம் குறைய வேண்டும் என்பதற்கு மாறாக , லாபம் அதிகரிக்கிறது.பிறகு ஏன் உபரி மதிப்பு என்ற பம்மாத்து..\nஇப்படி எல்லாம் பேசி சென்றார்.\nஎனக்கு கண்ணை கட்டி காட்டில் விட்டது போல இருந்தது.. அவர் சொல்வது சரி போலவும் தோன்றியது.தவறு போலவும் தோன்றியது.\nநமக்கு கம்யூனிசமும் தெரியாது. காப்பிடலிசமும் தெரியாது. மேற்கண்ட வாதங்கள் பற்றி நாம் என்ன சொல்வது.\nவேறு யாரிடமாவது கேட்போம் என கேட்டு பார்த்தேன்.\nஅவர் அளித்த பதிலும் லாஜிக்கலாகவே இருந்தது. அவர் சொன்னதை அப்படியே தர முடியவில்லை. அவர் சொன்னதில் எனக்கு புரிந்ததை தருகிறேன்.\n1. தொழிலாளியின் உழைப்பை சுரண்டுவது இன்று கொஞ்சம் சோஃபிஸ்டிக்கேட்டடாக நடந்து வருகிறது. ஏசி ரூம் , கணினி என இருந்தாலும் , மெத்த படித்து இருந்தாலும் , நாள் ஒன்றுக்கு எட்டு மணி நேர வேலை என இருந்தாலும், அவர்களை தொழிலாளியாகவே முதலாளித்துவம் நடத்துகிறது. அவர்கள் உழைப்பை சுரண்டி வருகிறது.\nஇப்படி சுரண்டப்படுவதை வேறு எந்த நாட்டிலும் ஏற்க மாட்டார்கள்.. ஆனால் நம் ஆட்கள் இதை பெருமையாக நினைத்து இந்த சுரண்டலுக்கு ஒத்து போகிறார்கள்.\nகாலப்போக்கில் போட்டி அதிகரித்து , இதற்கு மேல் சுரண்ட முடியாது என்ற நிலை வருகையில் ஒட்டு மொத்த அமைப்பும் கவிழ்ந்து விடும்.\n2 இயந்திர மயமாதல் மூலம் லாபம் அதிகமாகிறது என்பது மாயத்தோற்றம். அந்த இயந்திரங்களை உருவாக்குவதில் உழைப்பு சுரண்டப்படுகிறது.\n3. டிரான்சிஸ்டர் ரேடியோவுக்கு இன்று தேவை இல்லை. ஒரு முதலாளி நினைத்தால் மேனெஜ்மெண்ட் திறன் மூலமோ, சந்தைப்படுத்தும் ஆற்றல் மூலமோ தேவையை உருவாக்க முடியுமா. முடியாது. எனவே முதலாளித்துவ திறனை தொழில் முனைவோர் திறமை என ஸ்டைலாக சொன்னாலும் , அந்த திறன் மூலம்தான் மதிப்பு உருவாகிறது என்பது அபத்தம்.\n4. முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் கட்டுப்பாடு இல்லாத போட்டி என்பது இயல்பு. இதில் winners get all என்பதே முடிவில் நடக்கும். ஆரம்ப அட்வாண்டேஜ் என்பதும் இயல்பாக இருக்கும். பரம்பரை பணக்காரனுடன் , புதிதாக வருபவன் போட்டியிட இயலாது.\nஒரே மாதிரியான இரு நிறுவனங்கள் ஒரே மாதிரியான லாபம் பெற முடியாமைக்கு காரணம் இதுதான்.\nசிறிய சிறிய வெற்றிகள் பெரும்போது முதலாளிகள் சந்தோஷமாக இருப்பார்கள். ஆனால் எப்படியும் ஒரு நாள் ஒரு முதலாளி இவர்களை தோற்கடிப்பான். அப்போது இவர்களும் பாட்டாளிகளாவார்கள்.\nஇதுதான் இன்று அன்றாடம் நடந்து வருகிறது. நாள்தோறும் பாட்டாளிகள் அதிகமாகித்தான் வருகிறார்கள்.குறையவில்லை.\nஒரு கட்டத்தில் பாட்டாளிகள் எண்ணிக்கை மிக அதிகமாக உயரும்போது , சமூக மாற்றம��� நடந்தே தீரும்..\nஇந்த திசையில்தான் உலகம் சென்று கொண்டு இருக்கிறது..\nஇந்த இரு கருத்துகளையும் கேட்டபடி மே தினம் கொண்டாட ஆயத்தமானேன். மே தின விடுமுறையில் இது விஷ்யமாக மேலும் படித்தோ , விவாதித்தோ ஏதேனும் தெரிந்து கொண்டால் பகிர்ந்து கொள்வேன்.\nகாலவதி ஆகவில்லை விரைவில் தூசுதட்டப்படும் போலதான் உலக நடப்பும் உள்ளது\n// ஒரு தொழிலாளி பொருளுக்கு மதிப்பை உருவாக்குவதில்லை. டிமாண்டுக்கு தகுந்தாற்போலத்தான் மதிப்பு உருவாகிறது// this what Marx told as Fetish. அதாவது ஒரு பொருளின் பயன்பாடு செயல் திறனை தாண்டிய இல்லாத மதிப்பை அப்பொருளுக்கு கொடுத்தல் - உதாரணம் இத வாங்கினா லக்கி, இத வாங்கினா ஸ்டேடஸ், இதுதான் இன்னிக்கி ட்ரெண்ட் இப்படியானவைகள். இந்த ஃபெட்டிஸ்தனத்தை அப்படியே விட்டுவிட முடியுமா என்றால் கஸ்டம்தான். தேவை இல்லையென்றாலும் ஒரு மதிப்புக்காக வாங்கத்தானே செய்கிறோம்.\nநான் ஒரு முதலாளியாக இருந்து ஒரு முதலாளியாகவே இறக்கவே ஆசைப்படுகிறேன் ..\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nமே தின சிந்தனை- மார்க்ஸ் தத்துவங்கள் காலாவதியாகி வ...\nமற்றவர்களை திட்டுவதில் இன்பம் காண்கிறீர்களா- இந்த ...\nபல முறை திருத்தி எழுதப்பட்ட உன்னத நாவல்- கண்டிப்பா...\nமாறுவேடம் போடுவது நடிப்பல்ல - இயக்குனர் மகேந்திரனி...\nபுத்தக கண்காட்சியும் , சூப்பர் சிக்ஸ் புத்தகங்களும...\nஏற்காடு விசிட் - ஏமாற்றமா , உற்சாகமா \nசங்கராச்சாரியார் கொலை செய்து இருந்தாலும் தூக்கு கூ...\nலேசாக கருத முடியாத லோசாவின் “துப்பறியும் நாவல் “ -...\nமார்க்கேஸ் எழுதிய மறக்க முடியாத நாவல்- திரில்லர் வ...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nநானோர் பரதேசி... நல்லோர் கால் தூசி\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.indiabeeps.com/archives/4685", "date_download": "2018-08-22T05:43:30Z", "digest": "sha1:ILTBKR5UDHLLDAU7BXADC2QGVZ6UOIJW", "length": 7544, "nlines": 48, "source_domain": "www.tamil.indiabeeps.com", "title": "விஜயகாந்த் பத்திரிக்கையாள��ை காரித்துப்பியதை நியாயப்படுத்தும் மனுஷிய புத்திரன் | IndiaBeeps", "raw_content": "\nவிஜயகாந்த் பத்திரிக்கையாளரை காரித்துப்பியதை நியாயப்படுத்தும் மனுஷிய புத்திரன்\nசென்னையில் கேள்வி கேட்ட செய்தியாளரைக் காரி துப்பிய தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் செயலுக்கு பாராட்டு தெரிவித்து மதுரை அருகே திருமங்கலத்தில் நடந்த திமுக கூட்டத்தில் மனுஷிய புத்திரன் பேசினார்.\nஇது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மனுஷ்ய புத்திரன் பேசுகையில், டெய்லி கலைஞரைப் பார்த்து கேள்வி கேக்குறீல்ல.. மத்த கட்சித் தலைவர்கள் கிட்ட கேள்வி கேக்குறீல்ல.. டெய்லி வீட்டுக்கு முன்னாடி வந்து நிக்கிறீல்ல.. உங்க வீட்ல என்ன பிரச்சினைன்னை கேக்குறீல்ல.. ஏதாவது பிரச்சினைல மாட்டி விட முடியாதான்னு பார்த்தீல்ல.. தளபதி வரும்போது மைக்கை நீட்டினீல்ல.. போய் நில்லு போயஸ் கார்டன்ல.. அந்தம்மாவும் டெய்லி வெளில வருதுல்ல.. நாலரை வருஷமாச்சு.. எத்தனை தடவை மைக்கை நீட்டிருப்ப..\nநாம துப்ப நினைச்சோம்.. ஒரு ஆள் செய்துட்டார்.. காரி துப்பத்தான செய்வாங்க.. அதான் விஜயகாந்த் காரித்துப்பினார். நம்ம எல்லாம் துப்பணும்னு நினைச்சோம். ஒரு ஆளு அத பண்ணிட்டார். பாராட்ட வேண்டிய விசயம். இதுக்கு மேல தமிழக மக்கள் இதே ஆட்சியை கொண்டு வந்தா தன்னைத்தானே செருப்பால் அடித்துக்கொள்வதற்கு சமம்’’ என்று ஆவேசமாக கூறினார்.\nஇது பத்திரிகையாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கண்டக்குரலும் எழுந்தது. இந்நிலையில் மனுஷ்யபுத்திரன் தான் பேசியதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். அவர், ‘’ பத்திரிகையாளர்கள் மேல் விஜயகாந்த் முன்வைத்த விமர்சனம் குறித்து நான் பேசியதை கண்டித்து பத்திரிகையாளர்கள் அமைப்பு ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.\nநான் ஊடகங்களின் பாரபட்சமான அணுகுமுறையை சுட்டிக்காட்டுவதுதான் என் நோக்கமே தவிர எந்தவகையிலும் ஊடகங்களை அவமதிப்பது என் நோக்கமல்ல. மேலும் கருத்து சுதந்திரத்திற்காகவும் ஊடகவியலாளர்களின் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து வாதாடியும் போராடியும் வருபவன் என்ற முறையிலும் நானே ஒரு ஊடகவியலாளன் என்ற முறையிலும் ஒரு போதும் ஊடகங்களை அவமதிக்க விரும்பமாட்டேன். என் கருத்து யாரையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.\nஹஜ் பயணத்துக்கு ம���ஸ்லிம்கள் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு\nமோசடி வழக்கில் இருந்து திமுக தலைவரின் மகள் செல்வி விடுவிப்பு\nஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு, ஜெயலலிதா நன்றி\nபிரணவ் ஒரே இன்னிங்க்ஸில் 1009 ரன்கள் குவித்தது எப்படி\nஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பிப் 2ல் விசாரனை தொடக்கம்\nவாட்ஸ் அப் குருபின் அட்மின் கைது\nஇன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nகுண்டாக இருந்தால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதா\nமுட்டை, ஈரல் கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது\nதொப்பை குறைய கண்டிப்பாக இவற்றைச் செய்திட வேண்டும்\nவித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2018/01/24012018.html", "date_download": "2018-08-22T05:16:57Z", "digest": "sha1:KDJNSEP2KHFEONUJ6ZYZ2MYNAD2ALXZA", "length": 15242, "nlines": 64, "source_domain": "www.yarldevinews.com", "title": "இன்றைய ராசிபலன் - 24.01.2018 - Yarldevi News", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் - 24.01.2018\nமேஷம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். அசுவனி நட்சத்திரக்காரர்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.\nரிஷபம்: திட்டமிட்ட வேலைகளை அலைந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகள் எதிர்த்துப் பேசுவார்கள். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். போராடி வெல்லும் நாள்.\nமிதுனம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிரபலங்கள் உதவுவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.\nகடகம்: தன்னம்பிக்கையுடன் பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். சாதித்துக் காட்டும் நாள்.\nசிம்மம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nகன்னி: சந்திராஷ்டமம் தொடங்குவதால் மற்றவர்களை நம்பி முடிவுகள் எடுக்க வேண்டாம். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப்போகும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலை கழிக்கப்படுவீர்கள். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.\nதுலாம்: மறைந்துக் கிடந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nவிருச்சிகம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தொட்டது துலங்கும் நாள்.\nதனுசு: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். கனவு நனவாகும் நாள்.\nமகரம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாயாருடன் வீண் விவாதம் வந்துப்போகும். திடீர் பயணங்கள் உண்டு. எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். தடைப்பட்ட வேலைகள் முடியும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nகும்பம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப���பீர்கள். வெற்றி பெறும் நாள்.\nமீனம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டு. அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். நண்பர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மகிழ்ச்சியான நாள்.\nவாள்வெட்டுக்குழு வைத்தியரின் வீடு மீது தாக்குதல் ; யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டம்\nயாழ்.கொக்குவில் பகுதியில் வைத்தியரின் வீடு தாக்கப்பட்டமையை கண்டித்து யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ...\nதிலீபனின் நினைவுத்தூபி அமைப்பு – இராணுவப் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலுக்கு யாழ் மாநகரசபை கண்டனம்\nதியாக தீபம் திலீபனின் நினைவு தூபியினை சுற்றி பாதுகாப்பு வேலிகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த யாழ்.மாநகர சபை ஊழியர்களை இராணுவ புலனாய...\nஆவா குழுவில் இணைந்து செயற்படும் மகனை காப்பாற்றுங்கள் - பொலிஸாரிடம் தாய் கதறல்\nஆவா குழுவினருடன் இணைந்து செயற்படும் தனது மகனை காப்பாற்றித்தருமாறு இளைஞன் ஒருவரின் தாயார் வடக்கு மாகாண மூத்த பிரதி பொலிஸ் மா அதிபரிடம் கே...\nயாழில் இரு தரப்பினரிற்கிடையில் மோதல்: ஒருவர் உயிரிழப்பு\nயாழ்.காரைநகர் பகுதியில் இரு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று(சனிக்கிழமை) இரவு இடம்பெற...\nசுவிஸ்குமார் தப்பிக்க உதவிய வழக்கில் திருப்பம் – யாழ். ஊடகவியலாளரை விசாரணைக்கு அழைத்தது சிஐடி\nபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவித்து உதவியதாக பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிரான வழக்கின் விசாரணைகள...\nஇன்றைய ராசிபலன் - 20.08.2018\nமேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். எதார்த்தம...\nஇன்றைய ராசிபலன் - 18.08.2018\nமேஷம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வாகனத்தை சீர் செய்...\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 4ம் திருவிழா\nயாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவில் 4ம் திருவிழா நேற்று (19.08.2018) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன் ...\nஅடையாளம் தவறியே வைத்தியரின் வீடு மீது தாக்குதல் ; யாழ் பொலிஸார்\n“யாழ்ப்பாணம், கொக்குவில் சம்பியன் லெனில் மருத்துவர் வீடு அடையாளம் தவறி தாக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய கும்பலின் இலக்கு மருத்துவரின...\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 3ம் திருவிழா\nயாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவில் 3ம் திருவிழா நேற்று(18.08.2018) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/360-news/kalvi/march-23-world-weather-day", "date_download": "2018-08-22T05:07:33Z", "digest": "sha1:6GJ45ACVIQDCII7AO6WV6LMRLSXG2YUX", "length": 15963, "nlines": 190, "source_domain": "nakkheeran.in", "title": "வானம் ஒரு போதிமரம்! | March 23 - World Weather Day | nakkheeran", "raw_content": "\nகர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கான நீர்வரத்து குறைந்தது\nஎட்டு வழிச்சாலைக்கு நிலம் எடுக்க தடை;சேலத்தில் விவசாயிகள் கேக் வெட்டி…\nகுடிபோதையில் தகராறு; கட்டட தொழிலாளி கழுத்தை அறுத்து கொலை\nஎல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மீனவர்கள் 8 பேர் கைது-இலங்கை கடற்படை…\nபக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்புதொழுகைகள்\nசேலத்தில் ஹோட்டல் அதிபரை கடத்தி கொலை செய்து சடலம் வாய்க்காலில் வீச்சு\nசித்துவை விமர்சிப்பவர்கள் அமைதியை கெடுப்பவர்கள் - இம்ரான் கான்\nகேரளாவெள்ளத்தில் மீட்க வந்த ஹெலிகாப்டரை ஆபத்து எனக்கூறி கீழிறக்கி செல்பி…\nசித்து தலையை கொய்து வந்தால் 5 லட்சம்-இந்து அமைப்பு அறிவிப்பு\nராகுல்காந்தி ஆக்சன்... அகில இந்திய காங்கிரஸ் புதிய பொருளாளர் நியமனம்\nநிழல் மனிதரின் கடைசிப் பயணம்\nமார்ச் 23 – உலக வானிலை தினம்\nவானத்தில் விமானம் பறக்க வேண்டுமா பூமிக்கு மேல் உள்ள கோல்களை ஆராய்ச்சி செய்ய ராக்கெட் ஏவ வேண்டுமா, கடலில் கப்பல்கள் பயணிக்க வேண்டுமா, மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டுமா, விவசாயிகள் பயிர் செய்ய மழை எப்போது வரும் என தெரிந்து கொள்ள வேண்டுமா பூமிக்கு மேல் உள்ள கோல்களை ஆராய்ச்சி செய்ய ராக்கெட் ஏவ வேண்டுமா, கடலில் கப்பல்கள் பயணிக்க வேண்டுமா, மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டுமா, விவசாயிகள் பயிர் செய்ய மழை எப்போது வரும் என தெரிந்து கொள்ள வேண்டுமா இந்த ஆண்டு மழை எப்படி இருக்கும், வெயில் எப்படி இருக்கும் என மாறிவரும் வானிலையை ஆராய்ந்து தினம் தினம் மனித குலத்துக்கு தெரிவிப்பதே வான��யல் அறிஞர்களின் பணி. இவர்கள் தரும் துல்லியமான இந்த தகவல்களை கொண்டு தான் உலகின் கண்ணுக்கு தெரியாத, தெரிந்த பல வேலைகள் நடக்கின்றன.\nபூமி உருண்டையாக உள்ளது. வானம் அது எப்படியிருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. இந்த வானிலை அடுத்து என்ன செய்யப்போகிறது என்பதை கண்டறிந்து மக்களுக்கு சொல்லவே வானியல் அறிஞர்கள் உலகம் முழுவதும் உள்ளார்கள். உலகின் ஒவ்வொரு நாட்டிலும் வானிலை ஆய்வு மையம் இருந்தாலும் இதன் தலைமையகவும் ஜெனிவாவில் உள்ளது. இந்த அமைப்பு தான் உலக வானிலை தினத்தை 1950 ஆம் ஆண்டு உருவாக்கியது. 1950 முதல் உலக வானிலை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.\nவானிலை எந்தளவுக்கு பாதுகாப்பாக இருக்கிறதோ அந்தளவுக்கு தான் மனித இனம் உட்பட உயிரினங்கள், தாவரங்கள் உயிர் வாழ முடியும். அதிகமான புயல் காற்றோ, பலத்த மழையோ, கடும் வெய்யிலோ வந்தால் எந்த உயிருக்கும் உத்திரவாதம்மில்லை.\nசமீப ஆண்டுகளாக வானிலை என்பது மாறியுள்ளது. மழைவர வேண்டிய காலத்தில் கடும் வெயிலும், அதீதமான வெயில் காலத்தில் மழை பெய்வதும், அதிக பனி பொழிவும் ஏற்படுகின்றன. இந்த வானிலை மாற்றம் எதனால் ஏற்பட்டது என்றால் மனிதன் இயற்கையை அழிப்பதால் வானிலை அதன் தன்மையை மாற்றிக்கொள்கிறது என்கிறார்கள் வானவியல் அறிஞர்கள்.\nஇந்த வானிலை மாற்றம் அதன் இயல்பை மீறியுள்ளது, இது தொடர்ந்தால் பனிக்கட்டிகள் உருகி சில நாடுகள், பல நாடுகளின் மாநிலங்கள், நகரங்கள் காணாமல் போகும். வெட்பம் அதிகமாகி மக்கள் இறப்பு அதிகமாகிவிடும், மழை பொழிவு குறையும் என தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள். இதனை பெரும்பான்மை நாடுகள் கண்டுக்கொள்வதேயில்லை. மக்களிடமும் போதிய விழிப்புணர்வுயில்லை.\nவானம் எனக்கொரு போதிமரம், நாளும் எனக்கொரு சேதி சொல்லும்…. என வானத்தை வைத்து முதல் பாடலை எழுதி திரைத்துறையில் ஹிட்டடித்தவர் கவிஞர் வைரமுத்து. அவர் சொன்னது போல வானம் ஒவ்வொருவருக்கும் போதிமரம். அது சொல்வதை கேட்டால் உலகம் வெற்றி பெற முடியும். இல்லையேல் ஒருநாள் இந்த பூமி பந்தே அழிந்துபோயிருக்கும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசூரியபுயல் பற்றிய சோதனைக்கு நாசா அனுப்பும் ‘பார்க்கர் சோலார் புரோப்’\nமுடிவுக்கு வந்த பங்களாதேஷ் மாணவர் போராட்டம் - வன்முறைக்குத் திருப்பியது யார்\nகுடும்பக் கட்டுப்பா���்டுத் திட்டத்தில் தளர்வு வருமா - ஆவலுடன் எதிர்பார்க்கும் சீனர்கள்\nஊர்ச்சுற்றியே 1கோடியே 70லட்சம் சம்பாதிக்கும் நபர்\nசித்துவை விமர்சிப்பவர்கள் அமைதியை கெடுப்பவர்கள் - இம்ரான் கான்\nநிரவ் மோடி இங்கிலாந்தில் இருப்பது உறுதியானது- கைது செய்ய சிபிஐ தீவிரம்\nகேரளாவில் மீட்பு பணிகள் செய்ய தயார்- ஜப்பான் பிரதமர்\nசற்றுமுன் இந்தோனோஷியாவில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம்\nஐ.நாவின் முன்னாள் செயலாளர் அணன் காலமானார்...\nவிமானத்தில் அருகே அமர்ந்த பெண்ணிடம் பாலியல் தொந்தரவு...\nராகுல்காந்தி ஆக்சன்... அகில இந்திய காங்கிரஸ் புதிய பொருளாளர் நியமனம்\n24X7 ‎செய்திகள் 16 hrs\nநீ மதிஆதவன்... பாடலாசிரியர் வேல்முருகன் கவிதை\n360° ‎செய்திகள் 17 hrs\nகலைஞர் வந்தா கலகலப்புதான்.. கலைஞரின் ஹைலைட் பிரஸ்மீட்கள்\nசிறப்பு செய்திகள் 13 hrs\nகாமராஜருக்கு மெரினாவில் இடம் தர மறுத்தாரா கலைஞர்\nசிறப்பு செய்திகள் 16 hrs\nதுயரத்திலும் ஆச்சர்யப்படுத்தும் கேரளா அரசு- நன்றிக்கெட்ட தமிழக அரசு\nவிஜய் ரசிகர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த கேரள மக்கள்\nமுத்தத்தால் சர்ச்சைக்கு ஆளான முதல்வர்\nகீழே விழுந்த மக்கள் நீதிமய்யம் கட்சி கொடி\nசிவாஜி மரணத்தில் சிரித்த கதை... ரமேஷ்கண்ணா எழுதும் திரையிடாத நினைவுகள் #7\nஜெயலலிதா... வாஜ்பாயின் பதிமூன்று மாத தலைவலி\nமுத்தத்தால் சர்ச்சைக்கு ஆளான முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/adada-oru-devathai-song-lyrics/", "date_download": "2018-08-22T05:45:15Z", "digest": "sha1:EGSCXA5D46IPE77F476SOWGZQZRYRLT2", "length": 7001, "nlines": 248, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Adada Oru Devathai Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nஇசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்\nஆண் : அடடா ஒரு தேவதை\nவந்து போகுதே இந்த வழியில்\nயார் நெய்ததோ பட்டு தறியில்\nஆண் : பெரிதாய் ஒரு பேரலை\nவந்து தாக்குதே இரு விழியில்..\nஆண் : {உயிரே உயிரே\nஉறவ மறக்க வச்சே} (2)\nஆண் : உயிரே உயிரே\nஆண் : அடடா ஒரு தேவதை\nவந்து போகுதே இந்த வழியில்\nயார் நெய்ததோ பட்டு தறியில்\nஆண் : பெரிதாய் ஒரு பேரலை\nவந்து தாக்குதே இரு விழியில்..\nஆண் : உயிரே உயிரே\nஆண் : உயிரே உயிரே\nஆண் : இவள் யாரிவள்\nஇந்த பூமியின் சந்திரன் நகலா\nஅதில் வீசிடும் வாசனை அகிலா\nஇவள் பார்த்தது ஆண்டவன் செயலா\nஆண் : தீயாகவே வந்தாள் இவள்\nஉன் சுவாசத்தில் சென்றாள் இவள்\nஆண் : உயிரே உயிரே\nஆண் : உயிரே உ��ிரே\nபேசி சிரிக்க வச்சே ……\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/33722", "date_download": "2018-08-22T05:39:03Z", "digest": "sha1:WEQRME5V7QGDGE7YPCVHD5N7FXLHFZPL", "length": 7821, "nlines": 95, "source_domain": "www.virakesari.lk", "title": "கேகாலை, இரத்தினபுரி மாவட்டங்களில் மின்சாரம் தடை | Virakesari.lk", "raw_content": "\nவிஜயகலாவின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் சபாநாயகரின் முக்கிய அறிவிப்பு\nகொழும்பு மாநாகரசபைக்குட்பட்டோருக்கு புதிய வசதி\nகடன் தகராறு ; கர்ப்பிணி மீது கத்திக் குத்து\nஅம்பாந்தோட்டை குறித்து ஜப்பானிற்கு வாக்குறுதியளித்தது இலங்கை\nவெளியாகியது அரச துறையினரின் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கான ஆணைக்குழு வர்த்தமானி\nகடன் தகராறு ; கர்ப்பிணி மீது கத்திக் குத்து\nஇஸ்லாமிய வாசகர்களுக்கு ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள் \nசுழிபுரம் மாணவி கொலை வழக்கு ; சாட்சியாளர்களுக்கு நீதிமன்று அழைப்பு\nஎட்டு தமிழக மீனவர்கள் நாட்டுபடகுடன் கைது\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவி பாலியல் துஸ்பிரயோகம் ;பளைப்பகுதி இளைஞன் கைது\nகேகாலை, இரத்தினபுரி மாவட்டங்களில் மின்சாரம் தடை\nகேகாலை, இரத்தினபுரி மாவட்டங்களில் மின்சாரம் தடை\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் மின்சார விநியோகத் தடையேற்பட்டுள்ளதாக மின் சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.\nகேகாலை இரத்தினபுரி மின் சக்தி\nவிஜயகலாவின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் சபாநாயகரின் முக்கிய அறிவிப்பு\nமுன்னாள் இராஜாங்க அமைச்சரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான திருமதி விஜயகலா மகேஸ்வரனின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் நடவடிக்கை எடுக்க முடியும் என்று சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய சபாநாயகர்\n2018-08-22 11:00:02 விஜயகலா மகேஸ்வரன் ஜயந்த ஜயசூரிய கரு ஜயசூரிய\nகொழும்பு மாநாகரசபைக்குட்பட்டோருக்கு புதிய வசதி\nகொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் கட்டிட நிர்மாணத்துக்கான அனுமதியை வழங்கும் பணியை இணையத்தளத்தினூடாக மேற்கொள்வதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.\n2018-08-22 10:53:11 கொழும்பு இணையத்தளம் குமுதினி சமரசிங்க\nகடன் தகராறு ; கர்ப்பிணி மீது கத்திக் குத்து\nகடன்கொடுக்கல் வாங்கல் காரணமாக ஏற்பட்ட தகராறில் ஆறு மாதக் கர்ப்பிணி மீது நேற்று கத்திக் குத்து நடத்தப்பட்ட நிலையில் கர்ப்பிணி தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n2018-08-22 10:50:26 கடன் தகராறு ; கர்ப்பிணி மீது கத்திக் குத்து\nஅம்பாந்தோட்டை குறித்து ஜப்பானிற்கு வாக்குறுதியளித்தது இலங்கை\nஅம்பாந்தோட்டை துறைமுகம் உலகின் முக்கிய கடற்பாதையில் அமைந்துள்ளது என ஜப்பான் அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nவெளியாகியது அரச துறையினரின் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கான ஆணைக்குழு வர்த்தமானி\nஅரச துறையினருக்கான சம்பள மீளாய்விற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசேட ஆணைக்குழு வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.\n2018-08-22 10:36:43 வர்த்தமானி ஜனாதிபதி அரச உழியர்கள்\nஇஸ்லாமிய வாசகர்களுக்கு ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள் \n\"மஹிந்தவிற்கு மாத்திரம் அல்ல சந்திரிக்காவிற்கும் முடியாது\"\n\"போராட்டங்கள் பொது எதிரணியின் அரசியல் கொள்கையாகவே காணப்படுகின்றது\"\nவிஜயகலா மகேஷ்வரனுக்கெதிராக நடவடிக்கை எடுக்க முடியும் : சட்டமா அதிபர்\nவங்கியில் கொள்ளை ; கொள்ளையர்களின் துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2018/01/blog-post_526.html", "date_download": "2018-08-22T05:15:52Z", "digest": "sha1:KWGJ6ZXT5FQH4IKSPIRG26HYCR3M5JF7", "length": 12238, "nlines": 63, "source_domain": "www.yarldevinews.com", "title": "போதையில் நின்ற காவற்துறையினர் இளைஞரை போதையாக்கினர் - யாழில் சம்பவம்! - Yarldevi News", "raw_content": "\nபோதையில் நின்ற காவற்துறையினர் இளைஞரை போதையாக்கினர் - யாழில் சம்பவம்\nபோதையில் நின்ற காவற்துறையினர் , பொதுமகன் ஒருவர் போதையில் வாகனம் செலுத்தியதாக பொய் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்கள் என சட்டத்தரணி யால் யாழ்.நீதவான் நீதிமன்றில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.\nயாழ்.நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை, இளைஞர் ஒருவர் போதையில் மோட்டார் சைக்கிளில் செலுத்தினார் என யாழ்.காவற்துறையினர் வழக்கு தாக்கல் செய்து இளைஞரை நீதிமன்றில் முற்படுத்தினார்கள்.\nஅதன் போது குறித்த இளைஞர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி தி. கணதீபன் குற்றசாட்டை மறுத்ததுடன், காவற்துறையினர் மதுபோதையில் பொய் வழக்கு சோடித்துள்ளனர் என காவற்துறையினர்மீது குற்றம் சுமத்தினார்.\nஅது தொடர்பில் சட்டத்தரணி மன்றுக்கு தெரிவிக்கையில் ,\nகுற்றம் சாட்டப்பட்டு உள்ள நபர் சம்பவ தினத்தன்ற�� மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, தனது வீட்டுக்குள் சென்ற போது, வீதியால் வந்த யாழ். காவற்துறை நிலையத்தை சேர்ந்த போக்குவரத்து காவற்துறையினர் வீட்டினுள் நின்றவரை அழைத்து மோட்டார் சைக்கிள் ஆவணங்களை காண்பிக்குமாறு கோரியுள்ளனர்.\nஅதற்கு அவர் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள மோட்டார் சைக்கிளுக்கு ஆவணங்களை ஏன் கேட்கின்றீர்கள் , அதனை காண்பிக்க வேண்டிய தேவையில்லை என தெரிவித்துள்ளார்.\nஅதனால் காவற்துறையினர் அவருக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டது. அதனை அடுத்து வீதி ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளை வீதியின் நடுவே இழுத்து சென்று நிறுத்திய பொலிசார், வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து இளைஞரை தாக்கி கைது செய்து இளைஞரையும் , மோட்டார் சைக்கிளையும் காவற்துறை நிலையம் கொண்டு சென்றனர்.\nகாவற்துறை நிலையத்தில் போதையை கண்டறியும் ” பலூன் ” ஊதுமாறு இளைஞரிடம் கேட்ட போது அவர் அதனை ஊதிய போது அதன் நிறம் மாறவில்லை. அதனால் போதையில் நின்ற போக்குவரத்து காவற்துறையினர் தாம் அந்த “பலூனை” ஊதியுள்ளனர். அதன் நிறம் மாறியுள்ளது.\nஅதனை தொடர்ந்து இளைஞரை மிரட்டி அச்சுறுத்தி அவரது கைவிரல் அடையாளங்களை பெற்றுக்கொண்டனர். அதன் பின்னர் ஒரு நாள் முழுவதும் காவற்துறை நிலையத்தில் தடுத்து வைத்திருந்தனர். என சட்டத்தரணியால் மன்றுக்கு தெரிவிக்கப்பட்டது.\nசட்டத்தரணியின் குற்ற சாட்டை காவற்துறையினர் மறுத்தனர். இல்லாதா விடயங்களையும் , பொய்களையும் சட்டத்தரணி கூறுகின்றார். என காவற்துறையினர் மன்றில் தெரிவித்தனர்.\nஅதனை தொடர்ந்து நீதிவான் குறித்த வழக்கினை விளக்கத்திற்காக திகதியிட்டு ஒத்திவைத்தார்.\nவாள்வெட்டுக்குழு வைத்தியரின் வீடு மீது தாக்குதல் ; யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டம்\nயாழ்.கொக்குவில் பகுதியில் வைத்தியரின் வீடு தாக்கப்பட்டமையை கண்டித்து யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ...\nதிலீபனின் நினைவுத்தூபி அமைப்பு – இராணுவப் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலுக்கு யாழ் மாநகரசபை கண்டனம்\nதியாக தீபம் திலீபனின் நினைவு தூபியினை சுற்றி பாதுகாப்பு வேலிகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த யாழ்.மாநகர சபை ஊழியர்களை இராணுவ புலனாய...\nஆவா குழுவில் இணைந்த��� செயற்படும் மகனை காப்பாற்றுங்கள் - பொலிஸாரிடம் தாய் கதறல்\nஆவா குழுவினருடன் இணைந்து செயற்படும் தனது மகனை காப்பாற்றித்தருமாறு இளைஞன் ஒருவரின் தாயார் வடக்கு மாகாண மூத்த பிரதி பொலிஸ் மா அதிபரிடம் கே...\nயாழில் இரு தரப்பினரிற்கிடையில் மோதல்: ஒருவர் உயிரிழப்பு\nயாழ்.காரைநகர் பகுதியில் இரு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று(சனிக்கிழமை) இரவு இடம்பெற...\nசுவிஸ்குமார் தப்பிக்க உதவிய வழக்கில் திருப்பம் – யாழ். ஊடகவியலாளரை விசாரணைக்கு அழைத்தது சிஐடி\nபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவித்து உதவியதாக பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிரான வழக்கின் விசாரணைகள...\nஇன்றைய ராசிபலன் - 20.08.2018\nமேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். எதார்த்தம...\nஇன்றைய ராசிபலன் - 18.08.2018\nமேஷம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வாகனத்தை சீர் செய்...\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 4ம் திருவிழா\nயாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவில் 4ம் திருவிழா நேற்று (19.08.2018) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன் ...\nஅடையாளம் தவறியே வைத்தியரின் வீடு மீது தாக்குதல் ; யாழ் பொலிஸார்\n“யாழ்ப்பாணம், கொக்குவில் சம்பியன் லெனில் மருத்துவர் வீடு அடையாளம் தவறி தாக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய கும்பலின் இலக்கு மருத்துவரின...\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 3ம் திருவிழா\nயாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவில் 3ம் திருவிழா நேற்று(18.08.2018) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rumble.com/v66by9-10373121.html", "date_download": "2018-08-22T05:30:43Z", "digest": "sha1:FDXNVZA2ME7UGVXP6NIYVGJ7V66234DH", "length": 3203, "nlines": 75, "source_domain": "rumble.com", "title": "கருணாநிதியை பார்க்க மருத்துவமனையில் குவிந்து வரும் தொண்டர்கள்!- வீடியோ", "raw_content": "\nகருணாநிதியை பார்க்க மருத்துவமனையில் குவிந்து வரும் தொண்டர்கள்\nதிமுக தலைவர் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து தமிழகத்தின் பல்வே���ு பகுதிகளில் இருந்தும் தொண்டர்கள் மருத்துவமனை முன்பு குவிந்து வருகின்றனர்.\nநாடு திரும்பிய மோடி கருணாநிதியை பார்க்க வருவாரா\nகருணாநிதியை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற வீடியோ காட்சிகள்\nகருணாநிதியை சந்திக்க பிரதமர் மோடி வருவாரா\nதந்தை கருணாநிதியை பார்க்க மதுரையிலிருந்து சென்னை பறக்கிறார் அழகிரி\nகருணாநிதியை காண ஓடி வந்த பல கட்சி தலைவர்கள்\nநெல்லையில் கிரிக்கெட் வீரர் தோனி...பார்க்க திரண்ட ரசிகர்கள்- வீடியோ\nகாவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியை நலம் விசாரித்த சந்திர பாபு நாயுடு- வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://rumble.com/v66gbh-10378781.html", "date_download": "2018-08-22T05:30:45Z", "digest": "sha1:3SEAGONATXJ2UWNMHGZVKO6DQAVSS3UR", "length": 3539, "nlines": 76, "source_domain": "rumble.com", "title": "ராஜாஜி ஹாலில் மேடை அமைக்கும் உபகரணங்கள் வந்து இறங்கியது", "raw_content": "\nராஜாஜி ஹாலில் மேடை அமைக்கும் உபகரணங்கள் வந்து இறங்கியது\nஐந்து முறை தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி இன்று மாலை காலமானார். இதைத்தொடர்ந்து ராஜாஜி ஹாலில் அவரது உடலை வைப்பதற்கான மேடை அமைக்கும் உபகரணங்கள் வந்து இறங்கியுள்ளன.\nசென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை காலமானார். மாலை 6.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் மறைந்தார்.\nராஜாஜி ஹாலில் நாளை பொதுமக்கள் அஞ்சலிக்காக கருணாநிதி உடல் வைக்கப்படுகிறது\nகாவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியை நலம் விசாரித்த சந்திர பாபு நாயுடு- வீடியோ\nசென்னையில் 60 கிலோ கஞ்சா பெட்டியுடன் போலீசில் சிக்கிய பெண்- வீடியோ\nகேரளாவில் தமிழக லாரி மீது வீசிய கல் வீச்சில் கிளீனர் பலி- வீடியோ\nஇவ்வளவு கால அரசியலில் கருணாநிதி சேர்த்த சொத்துக்கள் இவர்கள் தான்- வீடியோ\n6 பேரின் உயிர் போக காரணமான ஓட்டுநர் போதையில் இருந்துள்ளது நிரூபணம்\nவருமான வரி செலுத்துவதிலும் தோனி தான் டாப்....வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://blog.ravidreams.net/tag/tamil-typing-software/", "date_download": "2018-08-22T05:44:00Z", "digest": "sha1:55QGZCKUNM2U23QR3EY2HXQ3QGDLI4WJ", "length": 5641, "nlines": 50, "source_domain": "blog.ravidreams.net", "title": "tamil typing software – ரவி", "raw_content": "\nதமிழ், இணையம், வாழ்க்கை பற்றிய வலைப்பதிவு\nகணினியில் தமிழில் எழுதுவது எப்படி\n1. கணினியில் தமிழ் எழுத்துக்கள் தெரிய வைப்பது எப்படி\n2. தமிழில் எழுத மென்���ொருள்கள்\n4. தமிழ்த் தட்டச்சுப் பயிற்சிப் பாடம்\n1. NHM writer பதிவிறக்கி, தமிழ் 99 விசைப்பலகையைப் பயன்படுத்துங்கள். NHM writer பயன்படுத்த NHM Writer Manual உதவும். வேறு எந்த விசைப்பலகை வடிவத்தையும் நான் பரிந்துரைப்பதில்லை. பார்க்க – சிறந்த தமிழ் விசைப்பலகை எது\nகீழே இருக்கிறது தான் தமிழ் 99 விசைப்பலகை அமைப்பு. படத்தை பெரிய அளவில் பார்க்க அதன் மேல் சொடுக்குங்கள்.\nஅம்மான்னு அடிக்க அ ம ம ஆ – னு வரிசையா இடைவெளி இல்லாம அழுத்தணும். சில எடுத்துக்காட்டுக்கள்:\nஅப்பா – அ ப ப ஆ\nதம்பி – த ம ப இ\nஉனக்கு – உ ன க க உ\nகட்டம் – க ட ட ம f\nகோடு – க ஓ ட உ\nதங்கம் – த ங க ம f\nதத்தம் – த அ த த ம f\nமேலே உள்ளத இரண்டு மணி நேரம் பயிற்சி செஞ்சாலே எந்த எழுத்து எங்க இருக்குன்னு மனசில பதிஞ்சிடும். பழகிட்டா, ஆங்கிலத்த விட வேகமா எழுத முடியும்.\nதயவு செஞ்சு அம்மா என்று எழுத ammaa என்ற மாதிரி உள்ள தமிழ்த் தட்டச்சுக் கருவிகளைப் பயன்படுத்தாதீங்க. துவக்கத்துல, தமிழ் எழுதிப் பார்க்க அது உதவும். ஆனா, வேகமா, சோர்வு இல்லாம எழுத மேல் உள்ள தமிழ்99 முறை தான் உதவும். இது பலரும் பரிந்துரைக்கும் உண்மை.\nலினக்சில் எப்படி தமிழ் எழுதறதுன்னு தெரியனும்னா கேளுங்க. தனியா விளக்குறேன். NHM Writer நிறுவ admin access கணினியில் இல்லாதவர்கள், firefoxல் தமிழ் விசை நீட்சியை சேர்த்துக் கொள்ளலாம்.\nAuthor ரவிசங்கர்Posted on March 13, 2007 April 13, 2009 Categories featured, எப்படி, கணினி, தமிழ்Tags nhm writer, tamil typing, tamil typing software, tamil99, கணினியில் தமிழ், தட்டச்சு, தமிழ் எழுதி, தமிழ் எழுதி மென்பொருள், தமிழ் தட்டச்சு, தமிழ் விசைப்பலகை, தமிழ்க் கணினி, தமிழ்த் தட்டச்சு19 Comments on கணினியில் தமிழில் எழுதுவது எப்படி\nஅரசு ஏன் ஏமாற்று மருத்துவத்தை விட்டு வைத்திருக்கிறது\nநிலவேம்பு டெங்குக்கு மருந்து ஆகுமா\n2. ஆங்கிலம் பேசப் பழகுவது எப்படி\n3. கணினியில் தமிழில் எழுதுவது எப்படி\n4. ஆனந்த விகடன் கிண்டுவது எப்படி\n5. வலைப்பதிவில் பணம் ஈட்டுவது எப்படி\n6. தமிழ்99 தமிழ்த் தட்டச்சு விசைப்பலகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2017/11/blog-post_57.html", "date_download": "2018-08-22T05:17:02Z", "digest": "sha1:7YTS77MYKHKI6BAXUX4NSC3F7C3HIJ6Q", "length": 10130, "nlines": 58, "source_domain": "www.yarldevinews.com", "title": "ஆனைக்கோட்டை வாள்வெட்டு: மூன்று இளைஞர்கள் கைது! - Yarldevi News", "raw_content": "\nஆனைக்கோட்டை வாள்வெட்டு: மூன்று இளைஞர்கள் கைது\nஆனைக்கோட்டை லோட்டஸ் வீதியில் நேற்றுமுன்தி��ம் இரவு வீடொன்றுக்குள் புகுந்து ஒருவரை வெட்டிக் காயப்படுத்தியதுடன், அங்கிருந்த பொருள்களை அடித்துச் சேதப்படுத்திய குற்றச்சாட்டில் இன்று அதிகாலை மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.\nயாழ்ப்பாணம் பொலிஸாரால் நேற்று மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே இன்று அதிகாலை இந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர் என்றும் பொலிஸார் கூறினார்.\n“வாள்களுடன் நடமாடிய குற்றச்சாட்டில் நேற்றுமுன்தினம் மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் நல்லூர், கோவில் வீதியைச் சேர்ந்த ஞானசேகரம் விஜித்பாரத் (வயது - 21) என்ற இளைஞனைத் தவிர ஏனைய இருவரும் விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.\nஅவர்களிடம் பெற்ற தகவல்களின் அடிப்படையில் நல்லூரைச் சேர்ந்த வரதராஜன் இந்திரஜித் (வயது - 21), கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த தவராஜா நிக்ஸன் (வயது - 20), உடும்பிராயைச் சேர்ந்த அன்பழகன் சாருக்ஸன் (வயது - 21) ஆகிய 3 இளைஞர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர்.\nஇவர்கள் நால்வரும்தான் ஆனைக்கோட்டை லோட்டஸ் வீதியில் நேற்றுமுன்தினம் இரவு வீடொன்றுக்குள் புகுந்து ஒருவரை வெட்டிக் காயப்படுத்தியதுடன், அங்கிருந்த பொருள்களை அடித்துச் சேதப்படுத்தினர். இவர்களின் வாள்வெட்டுக்கு இலக்காகி குலசிங்கம் குலபிரதீபன் ( வயது 35 )என்பவர் படுகாயமடைந்தார்.\nசந்தேகநபர்கள் விசாரணைகளின் பின் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் மன்றில் முற்படுத்தப்படுவர்” என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nவாள்வெட்டுக்குழு வைத்தியரின் வீடு மீது தாக்குதல் ; யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டம்\nயாழ்.கொக்குவில் பகுதியில் வைத்தியரின் வீடு தாக்கப்பட்டமையை கண்டித்து யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ...\nதிலீபனின் நினைவுத்தூபி அமைப்பு – இராணுவப் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலுக்கு யாழ் மாநகரசபை கண்டனம்\nதியாக தீபம் திலீபனின் நினைவு தூபியினை சுற்றி பாதுகாப்பு வேலிகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த யாழ்.மாநகர சபை ஊழியர்களை இராணுவ புலனாய...\nஆவா குழுவில் இணைந்து செயற்படும் மகனை காப்பாற்றுங்கள் - பொலிஸாரிடம் தாய் கதறல்\nஆவா குழுவினருடன் இணைந்து செயற்படும் தனது மகனை காப்பாற்றித்தருமாறு இளைஞன் ஒருவரின் தாயார் வடக்கு மாகாண மூத்த பிரதி பொலிஸ் மா அதிபரிடம் கே...\nயாழில் இரு தரப்பினரிற்கிடையில் மோதல்: ஒருவர் உயிரிழப்பு\nயாழ்.காரைநகர் பகுதியில் இரு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று(சனிக்கிழமை) இரவு இடம்பெற...\nசுவிஸ்குமார் தப்பிக்க உதவிய வழக்கில் திருப்பம் – யாழ். ஊடகவியலாளரை விசாரணைக்கு அழைத்தது சிஐடி\nபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவித்து உதவியதாக பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிரான வழக்கின் விசாரணைகள...\nஇன்றைய ராசிபலன் - 20.08.2018\nமேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். எதார்த்தம...\nஇன்றைய ராசிபலன் - 18.08.2018\nமேஷம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வாகனத்தை சீர் செய்...\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 4ம் திருவிழா\nயாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவில் 4ம் திருவிழா நேற்று (19.08.2018) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன் ...\nஅடையாளம் தவறியே வைத்தியரின் வீடு மீது தாக்குதல் ; யாழ் பொலிஸார்\n“யாழ்ப்பாணம், கொக்குவில் சம்பியன் லெனில் மருத்துவர் வீடு அடையாளம் தவறி தாக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய கும்பலின் இலக்கு மருத்துவரின...\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 3ம் திருவிழா\nயாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவில் 3ம் திருவிழா நேற்று(18.08.2018) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/2018/04/14/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA/", "date_download": "2018-08-22T06:33:34Z", "digest": "sha1:TZ7FQVO2RVATPFEFTC5B66DJGDZBXWRB", "length": 20750, "nlines": 177, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "ஒரு சுவாரஸ்யமான செய்தி ….. பிரதமர் டெல்லி மெட்ரோவில் பயணம்…. | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← பாஜக ஆதரவாளர்களுக்கு ஒரு கேள்வி ….\nஒரு சுவாரஸ்யமான செய்தி ….. பிரதமர் டெல்லி மெட்ரோவில் பயணம��….\nஇந்த நாட்டின் பிரதமர் பதவியில் இருப்பவர் ஒரு சாதாரண\nமெட்ரோ ரெயிலில் பயணம் செய்தால், அது சுவாரஸ்யமான\nநான் இந்த இடுகையை ஒரு செய்தியாக மட்டுமே பதிவிடுகிறேன்…\nஎன் விமரிசனம் எதையும் இதில் முன்வைக்கவில்லை என்பதை\nநண்பர்களுக்கு – முக்கியமாக பாஜக நண்பர்களுக்கு முன்கூட்டியே\nஇந்த வீடியோவிலிருந்து என்ன கிரகித்துக் கொள்ள முடிகிறது\nஎன்பது – வாசகர்களின் பார்வை, மற்றும் விருப்பத்தைப் பொருத்தது….\nநேற்று மாலை, டெல்லியில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின்\nபிறந்தநாள் விழா கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளச் சென்றபோது,\nபிரதமர் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்திருக்கிறார்.\nஅது குறித்த வீடியோவும், டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியும் கீழே –\nநண்பர்கள் சிலர் பின்னூட்டங்கள் எழுதும்போது,\nஎத்தனை கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூட, அவற்றை –\nமுகம் சுளிக்காத முறையில், கண்ணியமான வார்த்தைகளை\nபயன்படுத்தி, எழுத வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்….\nவார்த்தைகளில் கடுமை இருக்கலாம்… ஆனால் கண்ணியமும்\nஇந்த தளத்தின் பெருமையே, அதன் உண்மைத்தன்மையும்,\nபாதுகாக்கும் கடமையில், என்னோடு சேர்த்து, வாசக நண்பர்களுக்கும்\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← பாஜக ஆதரவாளர்களுக்கு ஒரு கேள்வி ….\n5 Responses to ஒரு சுவாரஸ்யமான செய்தி ….. பிரதமர் டெல்லி மெட்ரோவில் பயணம்….\nPingback: ஒரு சுவாரஸ்யமான செய்தி ….. பிரதமர் டெல்லி மெட்ரோவில் பயணம்…. – TamilBlogs\n12:48 பிப இல் ஏப்ரல் 14, 2018\n2:48 பிப இல் ஏப்ரல் 14, 2018\nவடிவேலு காமெடி தான் ஞாபகம் வருகிறது.\n“என் ஏரியாவுக்கு வா… வந்து பாரு….” இந்த காமெடி மிகவும் பிரபலம்.\nஆக அவர் அங்கு தான் வீராதிவீரர். தமிழ் நாட்டிற்கு வந்தால்…..\n3:49 பிப இல் ஏப்ரல் 14, 2018\nஇந்த வீடியோவை பார்த்த பிறகு மனதில் சில கேள்விகள்\nதோன்றின.. அவற்றை இங்கு பகிர்ந்து கொள்கிறேன் … அவ்வளவே…\n1) இந்த நிகழ்வு ஏன் நடைபெற்றது…\nவழக்கமான முறையில் பயணம் செய்வது ஏன் மாற்றப்பட்டது…\nஅதுவும், முதல் நாள் சென்னையில் கிடைத்த வரவேற்புக்குப் பிறகு….\n2) விவிஐபி பயணம் காரணமாக, சம்பந்தப்பட்ட மெட்ரோ ஸ்டேஷன்கள்,\nசில மணி நேரங்களுக்கு முன்பாகவே செக்யூரிடி கண்ட்ரோலுக்குள் கொண்டு வரப்பட்டிருக்க வேண்டுமே…..\n3) வெள்ளிக்கிழமை- வேலை நாள் – மாலை/இரவு 6 – 8 மணி நேரங்களில் சாதாரணமாக ரெயிலில் கூட்டம் நிரம்பி வழியுமே…\nஇங்கே எண்ணி 10-15 பேர்கள் தானே பயணிக்கிறார்கள்…\nபுறப்படும், திரும்ப கிளம்பும் ஸ்டேஷன்களில், பிளாட்பாரங்கள் கூட\n4) அதெப்படி, அது ஏன்… கூட சகாக்கள் யாரும் இல்லாமல், தனியாக பயணம்… கட்சி ஆசாமிகள், அமைச்சர்கள் – வேண்டுமென்றே\n5) பயணத்தின் இடையில் அவ்வப்போது, யாராவது வந்து அருகே\nஉட்காருவதும், பிறகு எழுந்து செல்வதும், வேறு யாராவது வந்து\nஉட்காருவதும் இயற்கையாக இல்லையே… யாரோ guide /control பண்ணுவது போல் தோன்றுகிறதே…\n6) சில நடுத்தர வர்க்கத்து மனிதர்கள், சில பெண்கள்,\nஒரு இஸ்லாமியர் – இன்னும் ஏதோ குறைவது போலிருக்கிறதே…..\n7) எனக்கு எந்த குறைவும் ஏற்படவில்லை … என்று உணர்த்தவா…\n10:52 முப இல் ஏப்ரல் 16, 2018\nஇது வெறும் பப்ளிக் ரிலேஷன்ஸ் ஸ்டண்ட்தான். இதற்கு வேறு அர்த்தம் கண்டுபிடிக்கத் தேவையில்லை (ஒபாமா வரிசையில் நின்று மெக்டொனால்ட்ஸில் உணவு வாங்கினார் போன்ற செய்தி). ராகுல் குடிசை வீட்டில் உணவு அருந்தினார், மெட்’ரோ ரயிலில் பயணித்து ஸ்டாலின் பளாரினார், நமக்கு நாமேவில் ஹோட்டலில் அமர்ந்து வீட்டுச் சாப்பாடு சாப்பிட்டது போன்றது.\nஇதையெல்லாம் ரிலேட் செய்யாமல் பார்க்கும் சாதாரண பொதுஜனம் ஒருவேளை வாயைப் பிளக்கலாம்.. அடடே பிரதமர் சாதாரணமாக நம்மைப் போலவே ரயிலில் பயணிக்கிறாரே என்று.\nஉண்மையில் வெளிநாடுகளில் தலைவர்களும் மனிதர்கள்போல் நடந்துகொள்வார்கள். நம் நாட்டில்தான், ஒரு குவாலிபிகேஷனும் இல்லாதவர்கள் தேவதூதர் போல் நடந்துகொள்கிறார்கள்.\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nஇப்படியும் ஒரு அற்ப சந்தோஷம்...\nதிரு.சுகி சிவம் விசேஷ பேட்டி........\nஉண்மை, நேர்மையின் அவதாரமான, இதை எழுதியவர் - இன்று எங்கிருக்கிறார் தெரியுமா...\nஜூ.வி.யும், தினமலரும் சேர்ந்து படைக்கும் - பாஜக + திமுக கூட்டணி...\nஜஸ்டிஸ் சந்துரு அவர்கள் - நள்ளிரவு விசாரணை - வழக்குகள் வாபஸ் - சரியா...\nபிரம்மாண்டமான அளவில் செயல்படும் அக்ஷய பாத்ரா....\nகலைஞர் கருணாநிதியை சரியாகப் புரிந்துகொள்ள தமிழ் தெரிந்தவர்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய ஒரு கட்டுரை….\nசைதை அஜீஸ் on ஜஸ்டிஸ் சந்துரு அவர்கள்…\nMani on திரு.சுகி சிவம் விசேஷ பேட்டி…\nmekaviraj on திரு.சுகி சிவம் விசேஷ பேட்டி…\nmekaviraj on திரு.சுகி சிவம் விசேஷ பேட்டி…\nvimarisanam - kaviri… on திரு.சுகி சிவம் விசேஷ பேட்டி…\nKarthik on திரு.சுகி சிவம் விசேஷ பேட்டி…\nSanmath AK on உண்மை, நேர்மையின் அவதாரமான, இத…\ntamilmni on ஜூ.வி.யும், தினமலரும் சேர்ந்து…\nதிரு.சுகி சிவம் விசே… on திரு.சுகி சிவம் விசேஷ பேட்டி…\nvimarisanam - kaviri… on உண்மை, நேர்மையின் அவதாரமான, இத…\nvimarisanam - kaviri… on பிரம்மாண்டமான அளவில் செயல்படும…\nதமிழன் on உண்மை, நேர்மையின் அவதாரமான, இத…\nபுதியவன் on உண்மை, நேர்மையின் அவதாரமான, இத…\nanbudan Ponnivalavan on பிரம்மாண்டமான அளவில் செயல்படும…\nMani on இப்படியும் ஒரு அற்ப சந்தோஷம்…\nஜஸ்டிஸ் சந்துரு அவர்கள் – நள்ளிரவு விசாரணை – வழக்குகள் வாபஸ் – சரியா…\nதிரு.சுகி சிவம் விசேஷ பேட்டி……..\nஇப்படியும் ஒரு அற்ப சந்தோஷம்…\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/category.php?cat=next-gen", "date_download": "2018-08-22T05:33:35Z", "digest": "sha1:PZ7VHYGJ4A3UAKP3WUIELL73BHOA4PJW", "length": 7996, "nlines": 224, "source_domain": "www.worldtamiltube.com", "title": " Next Gen Videos", "raw_content": "\nதமிழீழ தேசிய மாவீர் நாள் 2017\nஇந்தியா பயனர் இதை பின்பற்றவும். https://www.worldtamiltube.com\nதமிழிசையை மற்றும் பிஜேபியை வெளுத்து வாங்கிய பாமக பெண்மணி | தமிழ் | Next Gen\n8 வழி சாலை போற்றுவியா எதற்கும் பயந்தவன் தமிழன் இல்லை - சங்கர் தமிழன் பேச்சு | தமிழ் | Next Gen\nதமிழகத்தில் இப்படி கூடவா ஏமாத்துவார்கள் - ஹுசைனி பேச்சு | Hussaini, Durai Gobi. Seeman | Next Gen\nஇனிமேல் தான் கூத்தே இருக்கு - ரோகினி IAS ஏமாத்துக்காரி | Piyush Manush Interview after Releasing\nஎடப்பாடி பழனிச்சாமி மாமனார் குடும்பத்திற்கு சேலம் 8 வழி சாலை - TAMILAN PRASSANA SPEECH | Next Gen\nசெந்தில் மற்றும் ராஜலக்ஷ்மி வெளியிட்ட முக்கிமான விஷயம் | தமிழ் | Next Gen\n8 வழிச்சாலை எதற்க்கு யாருக்காக\nஒரு வேலை சாப்பாட்டுக்கு இவ்வளவு கஷ்டமா மக்களே பிறருக்கு உதவுங்கள்| தமிழ் | Next Gen\nBigg Boss 2 Final Contestants - 4 நடிகைகள்... 3 காமெடியன்கள்... 2 வில்லன்... கசிந்தது விபரம்\nமன்சூர் அலி கான் கைது - வீட்டில் குழந்தைகள் அழுத காட்சி | தமிழ் | Next Gen\nதன்னை வலுக்கட்டாயமாக அழைத்த இயக்குனர் சப்புன்னு கொடுத்த பிக் பாஸ் நடிகை | தமிழ் | Next Gen\nமுஸ்லீம் வீட்டில் பிரியாணி சாப்பிடுவோர் ஹிந்துவே இல்லை - H Raja Ramzan Biryani Speech\nபெற்றோர் வேண்டாம் - நீயாநானாவில் கூறிய பெண்ணுக்கு ஏற்பட்ட நிலைமை | தமிழ் | Next Gen\nதனது மகனை நினைத்து பொறாமை படும் சமந்தா மாமனார் | Nagarjuna Samantha| தமிழ் | Next Gen\nசிம்ரனின் காதல் வலையில் சிக்கிய பிக் பாஸ் கமல் - Bigg Boss Kamal Simran| Next Gen\nதனது மகனை நினைத்து பொறாமை படும் சமந்தா மாமனார் | Nagarjuna Samantha| தமிழ் | Next Gen\nஒரே இடத்தில் உலகதமிழ் வீடியோக்கள் தமிழ் சினிமா, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://adiraipirai.in/archives/1792", "date_download": "2018-08-22T05:53:04Z", "digest": "sha1:4RFJKU2JUJBTYT3KXED5KTUJGWJBE344", "length": 8622, "nlines": 168, "source_domain": "adiraipirai.in", "title": "சவூதி வாழ் சகோதரர்களுக்கு ஓர் இனிய செய்தி....!! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nசவூதி வாழ் சகோதரர்களுக்கு ஓர் இனிய செய்தி….\nஉலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியாவில் வாழும் இந்திய சகோதரர்களுக்கு ஓர் இனிய செய்தி.\nசவூதி அரேபியாவிலிருந்து இந்தியாவிற்கு ஒவ்வொரு மாதமும் 800 நிமிடம் இந்தியாவிலுள்ள செல்போன் மற்றும் லேண்ட் லைனுக்கு இலவசமாக பேசிக்கொள்ள Bigo சாப்ட்வேர் Play Store ல் கொடுக்கப்பட்டுள்ளது.\nPlay Store ல் உள்ள Bigo சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்து விட்டால் ஒவ்வொரு மாதமும் 800 நிமிடம் இந்தியாவிற்கு பேசிக் கொள்ளலாம்.\nஅதே போல் ஏனைய அரபு நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கத்தார், பஹ்ரைன் (ஓமன் சரியாக தெரியவில்லை) ஆகிய நாடுகளிலும் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ள முடிகிறது.\nபஹ்ரைனிலிருந்து இந்தியாவிற்கு 600 நிமிடம் பேசிக் கொள்ள முடிகிறது.\nதகவல் : சங்கை ரிதுவான் (FMA Telegram குழுமம்)\nஅதிரை மக்களிடம் திருச்சி துவாக்குடி பள்ளிவாசல் கட்டுமான நிதி வேண்டி முஹல்லாவாசிகள் கோரிக்கை\nஅமெரிக்காவின் கலிபோர்னியாவில் அதிரையர்களின் உற்சாகமான ஹஜ் பெருநாள் கொண்டாட்டம்\nலண்டனில் அதிரையர்களின் உற்சாகமான ஹஜ் பெருநாள் கொண்டாட்டம்\nஅதிரையில் ஹஜ்ஜு பெருநாளை முன்னிட்டு சூடுபிடித்துள்ள குர்பானி ஆடுகள் விற்பனை\nஅதிரையில் சர்வதேச பிறையின் அடிப்படையில் இன்று ஹஜ் பெருநாள் கொண்டாட்டம்\nகுவைத்தில் அதிரையர்களின் உற்சாகமான ஹஜ் பெருநாள் கொண்டாட்டம்\nஅதிரை காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளியில் +2 தேர்வில் முதல்...\nகேரளாவுக்கு UNESCO மூலம் ₹50 லட்சம் கிடைக்க உதவிய தமிழக...\nஏழைகளின் குடிநீர் தேவைக்காக ₹20 லட்சம் செலவில் போர்வெல் அமைத்த...\nஉங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் காத்திட : (போலிகள் ஜ��க்கிரதை)\nஉதவி செய்வது போல் நடித்து பெண்களை நெருங்கும் கணவனின் நண்பர்கள்…...\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chennaipithan.blogspot.com/2017/08/blog-post.html", "date_download": "2018-08-22T05:18:31Z", "digest": "sha1:S67F7GYCLBCS7WY5EG3KFNPG5ZSGQQ5K", "length": 20251, "nlines": 309, "source_domain": "chennaipithan.blogspot.com", "title": "நான் பேச நினைப்பதெல்லாம்: நீங்க ஷட்டப் பண்ணுங்க !", "raw_content": "(எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம் )\nவியாழன், ஆகஸ்ட் 24, 2017\nஎன்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம்.\nஇதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று.\nஎப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக்கொண்டே இருப்பவர் பலர்.\nபேசும் பேச்சில் சாரம் எதுவுமில்லாமல் வெட்டிப்பேச்சாகப் பேசுபவரைப் பார்த்து என்ன சொல்வது\nபேசவேண்டிய நேரத்தில் பேச வேண்டும்.\nவாயை மூடிக் கொள்ள வேண்டும்.\nமௌனமாக இருப்பது என்பது எளிதா என்ன\nமௌன விரதம் என்று ஒரு நாள் இருந்து பாருங்கள் தெரியும்\nபேச்சைக் குறைக்க வேண்டும் என்றால் மாதம் இரு நாளாவது மௌன விரதம் இருக்க வேண்டும்..\nஅவ்வாறு செய்தால் மற்ற நாட்களிலும் பேச்சைக் குறைப்பது எளிதாகும்.\nதேவையற்ற வெட்டிப் பேச்சால் பயன் என்ன.\nமாறாக வேண்டாதவற்றைப் பேசிப் பிரச்சினையில் மாட்டிக்கொள்ள நேரிடும்.\nசில நேரங்களில் நம்மால் சும்மா இருக்க முடிவதில்லை.\nயாரோ பேசிக்கொண்டிருக்கையில் இடையில் புகுந்து எதையாவது சொல்லி அவர்களிடமிருந்து வாங்கிக் கட்டிக் கொள்கிறோம்...”நீங்க ஷட்டப் பண்ணுங்க”\nஅதற்குப் பதில் அதையே நமக்கு நாமே அறிவுரையாகச் சொல்லிக் கொண்டால்,பிரச்சனையில் மாட்ட வேண்டியதில்லை..\nசிலர் சொல்லின் செல்வர்களாக இருப்பர்.\nஆனாலும் அவர்களும் சில நேரத்தில் சொல்லிக் கொள்ள வேண்டும்”ஷட்டப் பண்ணு”\nநானும் ஒரு சொல்லின் செல்வர்தான்\nநான் சொல்லின் பிறர் கேட்காது செல்வர்\nஎனவே எனக்கு அவசியமான அறிவுரை......\nPosted by சென்னை பித்தன் at 10:50 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ஆன்மீகம், நகைச்சுவை, நிகழ்வுகள்\nநெல்லைத் தமிழன் 24 ஆகஸ்ட், 2017 ’அன்று’ முற்பகல் 11:25\nஇதைத்தானே நாம் சின்ன வயசிலிருந்து படித்திருக்கிறோம்.\nசொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க\n'நாம பிடுங்குவது எல்லாமே தேவையில்லாத ஆணி'தான். நாம் என்ன பேசுகிறோம் என்பதைக் கவனித்தாலே இதனைக் கண்டுபிடித்��ுவிடலாம்.\nஅலுவலகத்தில், குறிப்பாக மேலாளர்களிடத்தில், மிகக் குறைவாகப் பேசுவது மிக நல்லது. 'குறைவாகப் பேசினால்' இவனுக்கு நிறையத் தெரியும்போலிருக்கிறது என்ற எண்ணமாவது அவருக்கு ஏற்படும். ரொம்ப பேசினோம்னா, 'ஓ.. இவனுக்கு இவ்வளவுதான் அறிவா' என்பது வெட்டவெளிச்சமாகிவிடும். த ம\nசென்னை பித்தன் 24 ஆகஸ்ட், 2017 ’அன்று’ முற்பகல் 11:43\nராஜி 24 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 12:10\nநானும் ஷட்டப் பண்ணத்தான் பார்க்குறேன். ஆனா முடிலப்பா\nசென்னை பித்தன் 24 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 4:04\nவே.நடனசபாபதி 24 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 12:56\nநீண்ட நாட்களுக்குப் பிறகு ஸ்வாமி பித்தானந்தா அவர்களின் அறிவுரை கேட்டு மிக்க மகிழ்ச்சி மௌனம் சம்மதம் என்று சொல்லப்படுகிறது. மௌனம் கலக நாஸ்தி என்றும் சொல்லப்படுகிறது. எது சரி என்று ஸ்வாமி பித்தானந்தா அவர்களின் விளக்கத்தை அறிய ஆவல்.\nசென்னை பித்தன் 24 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 4:06\nபேசாமல் இருந்தால் கலகம் வராதுதானே\nதிண்டுக்கல் தனபாலன் 24 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 1:03\nசென்னை பித்தன் 24 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 4:07\nபரிவை சே.குமார் 24 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 1:35\nசில விஷயங்களில் ஷட்டப் செய்ய முடியாததால்தான் அதிக பிரச்சினைகளைச் சுமக்க் வேண்டியிருக்கு.\nசென்னை பித்தன் 24 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 4:07\nமாதேவி 24 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 1:37\nசென்னை பித்தன் 24 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 4:09\nஸ்ரீராம். 24 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 1:46\nஎன்ன ஒரு அழகான வார்த்தை..\nசென்னை பித்தன் 24 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 4:10\nvimal 24 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 2:44\nசென்னை பித்தன் 24 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 4:10\nசென்னை பித்தன் 24 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 4:11\nமிக அருமை.. நானும் சட்டப் பண்ணிக்கிறேன்:).\nசென்னை பித்தன் 24 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 4:12\nஅருமையான தகவல் உண்மையில் பேசாமல் இருப்பது கஷ்டம்தான்.\nசரி ஐயா அரசியல்வாதிகளும் மொனவிரதம் இருப்பது சாத்தியமா \nசென்னை பித்தன் 24 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 4:13\nநாப்பறை கொட்டித்தானே நாடாள வருகிறார்கள்\nஅப்பாதுரை 26 ஆகஸ்ட், 2017 ’அன்று’ முற்பகல் 5:15\nநாப்பறை கொட்டி - ஆகா\nதாங்கள் https://seebooks4u.blogspot.com/2017/08/blog-post.html இல் வெளியிட்டுள்ள மின்நூல்களை 10,000,000 வாசகர்களுக்குப் பகிர்ந்து உதவுங்கள். என்னங்க... இந்த உதவியைத் தானே கேட்கிறேன்.\nதுளசி: பெர���ம்பாலும் பேசுவது குறைவுதான். ஆனால் பேசினால் கொஞ்சம் கூடுதல் ஆகும் ஹாஹாஹா ஆசிரியர் என்பதாலோ நான் வகுப்பில் பயன்படுத்தும் வார்த்தை நான் வகுப்பில் பயன்படுத்தும் வார்த்தை\nகீதா: நான் வீட்டிலும் சரி வெளியிலும் சரி வாயை மூடிப் பேசவும் தான்\nதனிமரம் 24 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 11:13\nநானும் மெளனவிரதம் இருக்க முயல்கின்றேன் முடியல தல))\nஎனக்கு சட்டப் பண்ணவும் தெரியாது ,செட் அப் பண்ணவும் தெரியாது :)\nஅப்பாதுரை 26 ஆகஸ்ட், 2017 ’அன்று’ முற்பகல் 5:14\nஇங்லிஸ் கலந்து பேசினா ஓகேவா\nதி.தமிழ் இளங்கோ 26 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 7:11\nசிந்தையை யடக்கியே சும்மா விருக்கிற\nசித்தமிசை குடி கொண்ட அறிவான தெய்வமே\nYoga.S. 27 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 10:58\nசரியாகச் சொன்னீர்கள் ஐயா.....ஷட்டப் பண்ணுங்க../// நான் பேசுவதே இல்லை,இப்போதெல்லாம்.......முத்து உதிர்ந்து விடுமொ என்ற பயத்தினால் அல்ல....பல விடயங்களைக் கடந்து செல்ல முடிகிறது,என்பதால்..... நன்றி ஐயா,பதிவுக்கு....\nஅனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்\nஎனது புத்தாண்டு பதிவு : ஒரு நொடி சிந்திப்போம்...\nதங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமன நிறைவுடன் விடை பெறுகிறேன்\nஒரு கிடாயின் கருணை மனு..-1\nபிறக்கப் போகும் குழந்தை ஆணாபெண்ணா\nஅண்ணாவை முத்தமிட்ட பிரபல நடிகை\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/19461/", "date_download": "2018-08-22T05:35:28Z", "digest": "sha1:WM3EWXSUKQHGV5SOFXQWH6ZH3HZOC7O6", "length": 10274, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "பெரும் திரளான மக்களின் அஞ்சலியுடன் சாந்தனின் உடல் இரணைமடுவில் தகனம் – GTN", "raw_content": "\nபெரும் திரளான மக்களின் அஞ்சலியுடன் சாந்தனின் உடல் இரணைமடுவில் தகனம்\nமறைந்த ஈழத்து எழுச்சிப் பாடகர் சாந்தனின் இறுதி நிகழ்வு பெரும் திரளான மக்களின் கண்ணீர் அஞ்சலியுடன் கிளிநொச்சி இரணைமடு பொது மயானத்தில் செவ்வாய் கிழமை மாலை தகனம் செய்யப்பட்டது.\nஈழத்து எழுச்சிப் பாடகன் எஸ்.ஜி சாந்தன் குணரட்னம் சாந்தலிங்கம் அவர்களின் இறுதி நிகழ்வு இன்று செவ்வாய் கிழமை அவரது கிளிநொச்சி விவேகானந்தநகர் இல்லத்தில் இடம்பெற்று பின்னர் கரைச்சி பிரதேச செயலக வளாகத்தில் பொது அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்று. இ���ணைமடு பொது மயாணத்தில் மாலை தகனம் செய்யப்பட்டது.\nஇந்த இறுதி நிகழ்வில் சாந்தனோடு பணியாற்றி பல கலைஞர்கள், மற்றும் கலையுலக நண்பர்கள் அரசியல் பிரமுகர்கள் பெரும் திரளான பொது மக்கள் ஆகியோர் கலந்துகொண்டு தங்களின் இறுதி அஞ்சலியை செலுத்தினார்கள்.\nTagsஅஞ்சலின் சாந்தன் தகனம் பெரும் திரளான ரணைமடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nறெஜினாவின் சப்பாத்துக்கள், தமது வீட்டுக்குள் இருந்ததாக சிறுமி தெரிவிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 6ம் திருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுழிபுரம் சிறுமி ரெஜினாவின் கொலை- சாட்சியாளர்களை முன்னிலைப்படுத்த உத்தரவு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லை மாணவியைக் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்த இளைஞன் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐ.தே.க பெண் உறுப்பினரின் குப்பிளான் வீட்டில், பகல் வேளையில் கொள்ளை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமருத்துவரின் வீடு மீது தாக்குதல் – கைதானவர் பிணையில் விடுதலை…\nபொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் வறிய மக்களின் நலனுக்கே அரசு முன்னுரிமை – ஜனாதிபதி\nவவுனியா வளாகத்தை தனியான பல்கலைக்கழகமாக தரம் உயர்த்த வேண்டுமெனத் தெரிவித்து பேரணி நடைபெற்றுள்ளது.\nறெஜினாவின் சப்பாத்துக்கள், தமது வீட்டுக்குள் இருந்ததாக சிறுமி தெரிவிப்பு… August 22, 2018\nகேரளாவுக்கு வந்த நிவாரண பொருட்கள் மீதான சுங்க வரி, ஜி.எஸ்.டி. ரத்து.. August 22, 2018\nஜம்மு காஷ்மீரில் பாஜக பிரமுகர் சுட்டுக் கொலை August 22, 2018\nசெய்தியாளர்களை தாக்கியமைக்காக உகண்டா ராணுவம் மன்னிப்புக் கோரியுள்ளது. August 22, 2018\nவெனிசுலா மற்றும் வனுவாட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : August 22, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் ��ாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nபழம் on யுத்த கால இலக்குத்தவறிய விமான தாக்குதல்கள் போலானது, ஆவாவின் தாக்குதல்…\nயுத்த கால இலக்குத்தவறிய விமான தாக்குதல்கள் போலானது, ஆவாவின் தாக்குதல்… – GTN on கொக்குவிலில் வைத்தியரின் வீடு தாக்கப்பட்டமையை கண்டித்து யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டம்(படங்கள்)\nLogeswaran on திரும்பத் திரும்ப உரைப்பதன் மூலம் முதலமைச்சர் பொய்யை உண்மையாக்க முயல்கின்றாரா\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltap.com/lyrics/venmekam-pennaka", "date_download": "2018-08-22T05:16:48Z", "digest": "sha1:RIRVUD6GNSNY2FGAKN4VXQZSK42ULS5T", "length": 5564, "nlines": 139, "source_domain": "tamiltap.com", "title": "Venmekam pennaka lyrics from Yaaradi Nee Mohini movie - வெண்மேகம் பெண்ணாக உருவானதோ பாடல் வரிகள்", "raw_content": "\nவெண்மேகம் பெண்ணாக உருவானதோ பாடல் வரிகள் - யாரடி நீ மோகினி\nஎன் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ\nவார்த்தை ஒரு வார்த்தை சொன்னால் என்ன\nபார்வை ஒரு பார்வை பார்த்தால் என்ன\nகண் கலங்க நிற்க வைக்கும் தீ…\nபெண்ணே என்னடி.. உண்மை சொல்லடி..\nஒரு புன்னகையில் பெண்ணினமே கோபபட்டதென்னடி…\nதேவதை வாழ்வது வீடில்லை கோயில்\nகடவுளின் கால் தடம் பார்க்கிறேன்\nஒன்றா.. இரண்டா.. உன் அழகை பாட\nகண் மூடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன்\nகண்­ரில் ஆனந்தம் நான் காண்கிறேன்\nஎங்கள் மனதை கொள்ளை அடித்தாய்\nவிழி அசைவில் வலை விரித்தாய்\nதூக்கி செல்ல கட்டலைகள் விதித்தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/Aanmeega_Calendar/Aanmeegacalendar.asp?month=11&year=2017", "date_download": "2018-08-22T05:48:07Z", "digest": "sha1:4EWD3Y5S3A5UBSWZYIILLXWHNBSJBC66", "length": 17151, "nlines": 376, "source_domain": "www.dinamalar.com", "title": "Tamil Spiritual and Devotional Monthly Calendar | Aanmeegam Calendar Details", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் காலண்டர் ஆன்மிக காலண்டர்\nசிறப்பு: மாதப்பிறப்பு, மகாசிவராத்திரி, பிரதோஷம்\nவழிபாடு: சிவாலயங்களில் மாலை 4:30 - 6:00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு வில்வ மாலை அணிவித்து வழிபடுதல்,சிவன் கோயில்களில் இரவில் நான்கு கால அபிேஷகம் செயது வழிபடுதல்\nசிறப்பு: திருவோண விரதம், சாம்பல் புதன்\nவழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை சாத்தி வழிபடுதல்\nவழிபாடு: தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல்\nசிறப்பு: அம்பாள் வழிபாட்டு நாள், கோச்செங்கட்சோழ நாயனார் ��ுருபூஜை\nவழிபாடு: அம்பாளுக்கு பால் பாயாசம் வழிபடுதல்\nவழிபாடு: சிவாலயங்களில் சந்திர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்\nசிறப்பு: சூரிய வழிபாட்டு நாள், திருஷ்டி கழிக்க நல்லநாள், ராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்தநாள்\nவழிபாடு: சூரிய பகவானை ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்\nசிறப்பு: முகூர்த்தநாள், சதுர்த்தி விரதம், செடி, கொடி நட நல்லநாள்\nவழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுதல்\nவழிபாடு: நாகருக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுதல்\nசிறப்பு: சஷ்டி விரதம், ஸ்ரீஅன்னை பிறந்தநாள்\nவழிபாடு: முருகன் கோயில்களில் விரதமிருந்து வழிபடுதல்\nவழிபாடு: முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்\nவழிபாடு: பைரவருக்கு வடை மாலை சாத்தி வழிபடுதல்\nசிறப்பு: நவமி, திருக்கச்சிநம்பி திருநட்சத்திரம்\nவழிபாடு: ராமபிரானுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல்\nசிறப்பு: நடராஜர் வழிபாட்டு நாள்\nவழிபாடு: சூரியபகவானை ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்\nசிறப்பு: முகூர்த்தநாள், ஏகாதசி விரதம், குலசேகராழ்வார் திருநட்சத்திரம்\nவழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்\nவழிபாடு: மாலை 4.30 - 6.00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல்\nசிறப்பு: நாகர் வழிபாட்டுநாள், கரிநாள்\nவழிபாடு: நாகருக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுதல்\nமாசி 17, மார்ச் 1\nசிறப்பு: பவுர்ணமி, மாசிமகம், ஹோலி பண்டிகை, கரிநாள்\nவழிபாடு: திருவண்ணாமலையில் காலை 8:44 மணி முதல் கிரிவலம் வருதல், கும்பகோணம் மகாமக குளத்தில் நீராடுதல்\nமாசி 18, மார்ச் 2\nவழிபாடு: திருவண்ணாமலையி்ல் காலை 7:00 மணி வரை கிரிவலம் வருதல்\nமாசி 19, மார்ச் 3\nவழிபாடு: சனீஸ்வரருக்கு எள் எண்ணெய் தீபமேற்றி வழிபடுதல்\nமாசி 20, மார்ச் 4\nசிறப்பு: முகூர்த்த நாள், எரிபத்த நாயனார் குருபூஜை\nவழிபாடு: சூரியபகவானை ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்\nமாசி 21, மார்ச் 5\nசிறப்பு: முகூர்த்தநாள், சங்கடஹர சதுர்த்தி விரதம்\nவழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுதல்\nமாசி 22, மார்ச் 6\nவழிபாடு: மனை, மடம், கிணறு, ஆலயம் வாஸ்து செய்ய நல்லநேரம் காலை 10.32 - 11.08 மணி\nமாசி 23, மார்ச் 7\nவழிபாடு: முருகன் கோயில்களில் விரதமிருந்து வழிபடுதல்\nமாசி 24, மார்ச் 8\nவழிபாடு: குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் ச���த்தி வழிபடுதல்\nமாசி 25, மார்ச் 9\nவழிபாடு: பைரவருக்கு வடைமாலை அணிவித்து வழிபடுதல்\nமாசி 26, மார்ச் 10\nவழிபாடு: ராமபிரானுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல்\nமாசி 27, மார்ச் 11\nவழிபாடு: சரஸ்வதிக்கு வெண்தாமரை அணிவி்த்து வழிபடுதல்\nமாசி 28, மார்ச் 12\nவழிபாடு: ராமர் கோயில்களி்ல் சீதாதேவிக்கு வஸ்திரம் அணிவித்து வழிபடுதல்\nமாசி 29, மார்ச் 13\nசிறப்பு: ஏகாதசி, திருவோண விரதம்\nவழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்\nமாசி 30, மார்ச் 14\nசிறப்பு: காரடையான் நோன்பு, பிரதோஷம்\nவழிபாடு: மாங்கல்ய நேரம் சரடு மாற்றுதல், மாலை 4.30- - 6.00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/06/04/91758.html", "date_download": "2018-08-22T05:59:04Z", "digest": "sha1:AUTLBTUZOAU5JG3ZE7U4PTP7H4F3YSZA", "length": 8064, "nlines": 161, "source_domain": "www.thinaboomi.com", "title": "வீடியோ: பரத் எனும் நான் திரைப்படம் எப்படி இருக்கு - மக்கள் கருத்து", "raw_content": "\nபுதன்கிழமை, 22 ஆகஸ்ட் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவீடியோ: பரத் எனும் நான் திரைப்படம் எப்படி இருக்கு - மக்கள் கருத்து\nதிங்கட்கிழமை, 4 ஜூன் 2018 சினிமா\nபரத் எனும் நான் திரைப்படம் எப்படி இருக்கு - மக்கள் கருத்து\nbharath enum naan மக்கள் கருத்து பரத் எனும் நான்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nவீடியோ: பெரிய நடிகர்கள் நடிக்க யோசித்த கதையில் நான் புதுமுகத்தை அறிமுகம் செய்கிறேன் இயக்குனர் சுசீந்திரன்\nவீடியோ : பல்வேறு இடங்களில் ரூ.1000 கோடி செலவில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது : அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : \"சலங்கை ஒலி\" படத்துடன் \"லக்ஷ்மி\"யை ஒப்பிட வேண்டாம் - பிரபுதேவா\nவீடியோ: அந்த வேடம் வேண்டாம் என்று இருந்தேன், விஜய் என்னை நடிக்க வைத்துவிட்டார் - ஐஸ்வர்யா ராஜேஷ்\nவீடியோ: குழந்தைகளின் அற்ப ஆயுள் தோஷம் நீங்க சென்று வர வேண்டிய ஸ்தலம்\nபுதன்கிழமை, 22 ஆகஸ்ட் 2018\nபக்ரீத் பண்டிகை, சர்வ ஏகாதசி\n1குழந்தையை காவு வாங்கிய செல்பி மோகம் பறி கொடுத்த தம்பதிகள் கதறல்\n2சென்னை-சேலம் எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த ஐகோர்ட் தடை\n3வீடியோ: உடைகிறது திமுக அண்ணா கலைஞர் திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் பு...\n4இனி 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக பிளஸ் 2 தேர்வை எழுத முடிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/07/blog-post_44.html", "date_download": "2018-08-22T05:39:54Z", "digest": "sha1:54DQNMGOVRCOCOZFNTFJIYKLQ275LYEF", "length": 9515, "nlines": 48, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ‘புதிய அரசியலமைப்பு தேவையற்றது’ என்கிற மகாநாயக்க தேரர்களின் கருத்து நல்லிணக்கத்துக்கு எதிரானது: சுமந்திரன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\n‘புதிய அரசியலமைப்பு தேவையற்றது’ என்கிற மகாநாயக்க தேரர்களின் கருத்து நல்லிணக்கத்துக்கு எதிரானது: சுமந்திரன்\nபதிந்தவர்: தம்பியன் 06 July 2017\n“நாட்டுக்கு புதிய அரசியலமைப்பு அவசியமில்லை என்று பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் கூறுவது, நாட்டில் நல்லிணக்கம் தேவையில்லை என்று சொல்வதற்குச் சமனானது. ஆகவே, மகாநாயக்க தேரர்கள் தமது முடிவை உடனடியாக மீள்பரிசீலனை செய்ய வேண்டும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nபுதிய அரசியலமைப்புத் தேவையில்லை என்று, மகாநாயக்க தேரர்கள் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை மீண்டும் ஒன்றுகூடி முடிவெடுத்துள்ளனர். இதனை அரசுக்குத் தெரியப்படுத்தப் போவதாகவும் கூறியிருந்தனர். மகாநாயக்க தேரர்களின் இந்த நிலைப்பாடு தொடர்பில் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என்று கே��்டபோதே எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் தெரிவித்ததாவது, “புதிய அரசியமைப்பை உருவாக்குவதற்கான முயற்சி இப்போது ஆரம்பிக்கப்படவில்லை. ஒன்றரை வருடங்களுக்கு முன்னரே அது ஆரம்பிக்கப்பட்டது. நாட்டில் உள்ள அனைவருக்கும் இது தெரியும். இவ்வாறான நிலையில், மகாநாயக்க தேரர்கள் திடீரென, புதிய அரசமைப்புக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அவர்கள் தங்களுடைய எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளனர். இவர்கள் ஏன் திடீரென்று இவ்வாறு செயற்படுகின்றார்கள் என்ற கேள்வி எழுகின்றது.\nநாட்டில் மக்களிடையே நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமாக இருந்தால் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். நாட்டில் நடைமுறையிலுள்ள அரசியலமைப்பு தமிழ் மக்களின் பங்களிப்பு இல்லாமல் – அவர்கள் ஏற்றுக் கொள்ளாமல் கொண்டு வரப்பட்டது. தமிழர்கள் மீது திணிக்கப்பட்டது. இதனால்தான் நீண்ட கால ஆயுதப் போர் நடந்தது.\nஇந்த நிலமைகளிலிருந்து நாடு மீள வேண்டுமாக இருந்தால் புதிய அரசியலமைப்பு அனைவரினதும் இணக்கப்பாட்டுடன் ஏற்படுத்தப்பட வேண்டும். அப்படியான இணக்கப்பாடுகள் தற்போது ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.\nபுதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை, சில நாள்களில் இறுதி செய்யப்படக் கூடிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.\nஇவ்வாறான சந்தர்ப்பத்தில் புதிய அரசியலமைப்புத் தேவையில்லை என்று மகாநாயக்கத் தேரர்கள் கூறுவது நாட்டில் நல்லிணக்கம் தேவையில்லை என்று கூறுவதற்கு ஒப்பானது. எனவே மகாநாயக்க தேரர்கள் தங்களது நிலைப்பாடுகளை மீள் பரிசீலனை செய்ய வேண்டும். இது எமது வேண்டுகோளாகவும் இருக்கின்றது.” என்றுள்ளார்.\n0 Responses to ‘புதிய அரசியலமைப்பு தேவையற்றது’ என்கிற மகாநாயக்க தேரர்களின் கருத்து நல்லிணக்கத்துக்கு எதிரானது: சுமந்திரன்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nவிஜயகலா மீது நடவடிக்கை எடுக்க முடியும்; சபாநாயகருக்கு சட்டமா அதிபர் திணைக்களம் அறிவிப்பு\nவெள்ளத்தில் மிதக்கும் கேரளா; மழை, மண் சரிவில் சிக்கி 77 பேர் பலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ‘புதிய அரசியலமைப்பு தேவையற்றது’ என்கிற மகாநாயக்க தேரர்களின் கருத்து நல்லிணக்கத்துக்கு எதிரானது: சுமந்திரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/27460", "date_download": "2018-08-22T05:39:14Z", "digest": "sha1:QOQ6KO7AJMGHZZSWCKNNN2AHECWAPE7K", "length": 10122, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "கொலைகாரர்களாக மாறிய மாணவர்கள்! டெல்லியில் துணிகரம்! | Virakesari.lk", "raw_content": "\nவிஜயகலாவின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் சபாநாயகரின் முக்கிய அறிவிப்பு\nகொழும்பு மாநாகரசபைக்குட்பட்டோருக்கு புதிய வசதி\nகடன் தகராறு ; கர்ப்பிணி மீது கத்திக் குத்து\nஅம்பாந்தோட்டை குறித்து ஜப்பானிற்கு வாக்குறுதியளித்தது இலங்கை\nவெளியாகியது அரச துறையினரின் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கான ஆணைக்குழு வர்த்தமானி\nகடன் தகராறு ; கர்ப்பிணி மீது கத்திக் குத்து\nஇஸ்லாமிய வாசகர்களுக்கு ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள் \nசுழிபுரம் மாணவி கொலை வழக்கு ; சாட்சியாளர்களுக்கு நீதிமன்று அழைப்பு\nஎட்டு தமிழக மீனவர்கள் நாட்டுபடகுடன் கைது\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவி பாலியல் துஸ்பிரயோகம் ;பளைப்பகுதி இளைஞன் கைது\nபேருந்தில் கைபேசி திருடுபோனதால் எழுந்த வாக்குவாதத்தில் பாடசாலை மாணவர்கள் இளைஞர் ஒருவரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் டெல்லியில் நேற்று (23) பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபதர்பூரில் இருந்து கிளம்பிய இந்தப் பேருந்தில் 20 வயது இளைஞர் ஒருவர் பயணித்தார். லஜ்பத் நகர் என்ற இடத்தைப் பேருந்து அண்மித்ததும் பாடசாலைச் சீருடையுடன் ஐந்து மாணவர்கள் பேருந்தில் ஏறியுள்ளனர்.\nசிறிது நேரத்தில் தனது கைபேசி காணாமல் போனதை இளைஞர் உணர்ந்திருக்கிறார். சந்தேகத்தின் பேரில் மாணவர்களிடம் அது குறித்து விசாரித்தார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது.\nதிடீரென மாணவர்களில் ஒருவர் இளைஞரைப் பிடித்துக்கொள்ள, மற்றொரு மாணவர் தம் வசமிருந்த ஒரு கத்தியை எடுத்து இளைஞரின் கழுத்தை அறுத்துள்ளார். ஏனைய மாணவர்கள் தம் வசமிருந்த க���ரிய ஆயுதங்களால் இளைஞரைக் குத்தியுள்ளனர்.\nபின்னர் பேருந்துச் சாரதியை பயமுறுத்திவிட்டு நடுவழியிலேயே இறங்கித் தப்பிச் சென்றனர்.\nஇது சண்டையால் ஏற்பட்டதா அல்லது சிறுவர்களை வைத்துச் செய்யும் கூலிப்படையினரின் வேலையா என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சீருடையை வைத்து பாடசாலையை அடையாளம் கண்டிருக்கும் பொலிஸார், கொலைகாரர்களைக் கண்டுபிடிக்க மாணவர்களின் பதிவுகளை ஆராய்ந்து வருகின்றனர்.\nசெல்பி ஆர்வத்தால் 4 வயது மகனைக் கொன்ற தந்தை\nஇந்தியாவின் தமிழகத்தில் அமைந்துள்ள காவிரி ஆற்றில் கரை புரண்டு ஓடும் வெள்ளத்துடன் செல்பி எடுக்க முயன்றவர் தன் கையில் இருந்த 4 வயது குழந்தையை ஆற்றுக்குள் தவறவிட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n2018-08-21 16:06:18 செல்பி ஆர்வம் 4 வயது மகனைக் கொன்ற தந்தை காவிரி\nஎன் பலத்தை நிரூபித்து காட்டுவேன் - மு.க. அழகிரி சபதம்\nசென்னையில் செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதியன்று கலைஞர் நினைவிடத்தை நோக்கி நடைபெறும் அமைதி பேரணியில் என் பலத்தை நிரூபித்து காட்டுவேன் என்று மறைந்த\n2018-08-21 14:54:30 சென்னை செப்டெம்பர் கருணாநிதி\nமக்களின் குடியிருப்புகளுக்கு படையெடுக்கும் பாம்புகள் ; பெரும் அச்சத்தில் கேரள மக்கள்\nஇந்தியாவின் , கேரள மாநிலத்தில் பெய்த கடும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது\n2018-08-21 13:16:49 விசப் பாம்பு கேரள மக்கள் வெள்ளம்\nஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் ஏவுகணை தாக்குதல்\nஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலிலுள்ள ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் சற்று முன்னர் தீவிரவாதிகளால் பாரிய ஏவுகணை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\n2018-08-21 13:00:09 ஆப்கானிஸ்தான் ஏவுகணை தாக்குதல் ஜனாதிபதி மாளிகை\nதலைமைக்கான வாக்கெடுப்பில் தப்பினார் அவுஸ்திரேலிய பிரதமர்\nபிரதமர் உள்துறை அமைச்சரை 48-35 என்ற அடிப்படையில் தோற்கடித்தார்.\n2018-08-21 11:37:01 மல்கம் டேர்ன்புல்\nஇஸ்லாமிய வாசகர்களுக்கு ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள் \n\"மஹிந்தவிற்கு மாத்திரம் அல்ல சந்திரிக்காவிற்கும் முடியாது\"\n\"போராட்டங்கள் பொது எதிரணியின் அரசியல் கொள்கையாகவே காணப்படுகின்றது\"\nவிஜயகலா மகேஷ்வரனுக்கெதிராக நடவடிக்கை எடுக்க முடியும் : சட்டமா அதிபர்\nவங்கியில் கொள்ளை ; கொள்ளையர்களின் துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/33724", "date_download": "2018-08-22T05:41:13Z", "digest": "sha1:5B4QWYNAEXV3CUHBYYGZYPRFVFJCCAPI", "length": 9531, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "வர்த்தக நிலையங்களிலுள்ளோரை வெளியேறுமாறு அறிவுறுத்தல் | Virakesari.lk", "raw_content": "\nவிஜயகலாவின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் சபாநாயகரின் முக்கிய அறிவிப்பு\nகொழும்பு மாநாகரசபைக்குட்பட்டோருக்கு புதிய வசதி\nகடன் தகராறு ; கர்ப்பிணி மீது கத்திக் குத்து\nஅம்பாந்தோட்டை குறித்து ஜப்பானிற்கு வாக்குறுதியளித்தது இலங்கை\nவெளியாகியது அரச துறையினரின் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கான ஆணைக்குழு வர்த்தமானி\nகடன் தகராறு ; கர்ப்பிணி மீது கத்திக் குத்து\nஇஸ்லாமிய வாசகர்களுக்கு ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள் \nசுழிபுரம் மாணவி கொலை வழக்கு ; சாட்சியாளர்களுக்கு நீதிமன்று அழைப்பு\nஎட்டு தமிழக மீனவர்கள் நாட்டுபடகுடன் கைது\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவி பாலியல் துஸ்பிரயோகம் ;பளைப்பகுதி இளைஞன் கைது\nவர்த்தக நிலையங்களிலுள்ளோரை வெளியேறுமாறு அறிவுறுத்தல்\nவர்த்தக நிலையங்களிலுள்ளோரை வெளியேறுமாறு அறிவுறுத்தல்\nமகாவலி கங்கையின் நீர் மட்டம் உயர்ந்துள்ளமையால் கினிகத்தேனை பகுதியிலுள்ள 54 வர்த்தக நிலையங்களை சேர்ந்தவர்களை வெளியேறுமாறு பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தினால் அறிவுறுத்தல் விடுக்கப்படுள்ளது.\nசீரற்ற காலநிலை காரணமாக மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளமையால் குறித்த கினிகத்தேனை நகர பகுதியிலுள்ள 54 வர்த்தக நிலையங்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்ற அடிப்படையில் குறித்த வர்த்தகர்களை அங்கிருந்து வெளியேறுமாறு பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தரினால் அறிவுறுத்தல் வழங்கபட்டுள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.\nமலையக பகுதிகளில் ஹட்டன், பொகவந்தலாவ, நோர்வூட், மஸ்கெலியா,லக்ஷபான, கினிகத்தேனை ஆகிய பகுதிகளில் மழை ஓரளவு குறைந்திருந்தாலும் நீர் தேக்கங்களிலுள்ள நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிடதக்கது\nமகாவலி கங்கை கினிகத்தேனை வர்த்தக நிலையங்கள்\nவிஜயகலாவின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் சபாநாயகரின் முக்கிய அறிவிப்பு\nமுன்னாள் இராஜாங்க அமை��்சரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான திருமதி விஜயகலா மகேஸ்வரனின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் நடவடிக்கை எடுக்க முடியும் என்று சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய சபாநாயகர்\n2018-08-22 11:00:02 விஜயகலா மகேஸ்வரன் ஜயந்த ஜயசூரிய கரு ஜயசூரிய\nகொழும்பு மாநாகரசபைக்குட்பட்டோருக்கு புதிய வசதி\nகொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் கட்டிட நிர்மாணத்துக்கான அனுமதியை வழங்கும் பணியை இணையத்தளத்தினூடாக மேற்கொள்வதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.\n2018-08-22 11:11:00 கொழும்பு இணையத்தளம் குமுதினி சமரசிங்க\nகடன் தகராறு ; கர்ப்பிணி மீது கத்திக் குத்து\nகடன்கொடுக்கல் வாங்கல் காரணமாக ஏற்பட்ட தகராறில் ஆறு மாதக் கர்ப்பிணி மீது நேற்று கத்திக் குத்து நடத்தப்பட்ட நிலையில் கர்ப்பிணி தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n2018-08-22 10:50:26 கடன் தகராறு ; கர்ப்பிணி மீது கத்திக் குத்து\nஅம்பாந்தோட்டை குறித்து ஜப்பானிற்கு வாக்குறுதியளித்தது இலங்கை\nஅம்பாந்தோட்டை துறைமுகம் உலகின் முக்கிய கடற்பாதையில் அமைந்துள்ளது என ஜப்பான் அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nவெளியாகியது அரச துறையினரின் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கான ஆணைக்குழு வர்த்தமானி\nஅரச துறையினருக்கான சம்பள மீளாய்விற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசேட ஆணைக்குழு வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.\n2018-08-22 10:36:43 வர்த்தமானி ஜனாதிபதி அரச உழியர்கள்\nஇஸ்லாமிய வாசகர்களுக்கு ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள் \n\"மஹிந்தவிற்கு மாத்திரம் அல்ல சந்திரிக்காவிற்கும் முடியாது\"\n\"போராட்டங்கள் பொது எதிரணியின் அரசியல் கொள்கையாகவே காணப்படுகின்றது\"\nவிஜயகலா மகேஷ்வரனுக்கெதிராக நடவடிக்கை எடுக்க முடியும் : சட்டமா அதிபர்\nவங்கியில் கொள்ளை ; கொள்ளையர்களின் துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2018/07/video_18.html", "date_download": "2018-08-22T05:16:39Z", "digest": "sha1:HUUCII44EN4JTH3YEGLW6EF7NOVPX7OM", "length": 10453, "nlines": 61, "source_domain": "www.yarldevinews.com", "title": "தொடரும் மர்ம நபர்களின் அட்டகாசம்: அச்சத்தில் யாழ். மக்கள்! (Video) - Yarldevi News", "raw_content": "\nதொடரும் மர்ம நபர்களின் அட்டகாசம்: அச்சத்தில் யாழ். மக்கள்\nவடக்கில் அதிகரித்துவரும் இனந்தெரியாத நபர்களின் அட்டகாசங்கள், பொதுமக்கள் மத்தியில் பேரதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன.\nஅந்தவகையில், யாழ். அச்சுவேலி பத்தமேனிப் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் வீட்டிற்கும், வீட்டிலிருந்த உபகரணங்களுக்கும் சேதமேற்படுத்திய சம்பவமொன்று நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு அரங்கேறியுள்ளது.\nநேற்று இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றிருந்த இச்சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nமோட்டார் சைக்கிளில் வந்த மர்ம குழுவினர் வீட்டின் கதவை சேதப்படுத்தி உடைத்து வீட்டிற்குள் நுழைந்து, வீட்டினுள்ளிருந்த பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.\nமர்ம நபர்களின் அட்டகாசத்தை கண்டு அச்சமடைந்தவர்கள், அவர்களின் பிடியில் சிக்காது பாதுகாப்பாக வெளியேறி தப்பிச் சென்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.\nஇந்நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதேவேளை, யாழ். நல்லூர் பகுதியில் நேற்று நள்ளிரவில் இனந்தெரியாதோர் வீடொன்றின் மதில் சுவரின் மீது கழிவு எண்ணெய் ஊற்றியும், ஒரு பகுதி உடைத்தும் சேதப்படுத்தியிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.\nவடக்கில் வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில் அது குறித்து ஆராய்வதற்காக சட்டம் ஒழுங்கு அமைச்சர், பிரதியமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் கடந்த வாரம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தனர்.\nஇவ்வாறாக வடக்கின் சட்டம் ஒழுங்கு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் கொடிகாமத்தில் வாள்வெட்டு சம்பவமொன்று அரங்கேற்றப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவாள்வெட்டுக்குழு வைத்தியரின் வீடு மீது தாக்குதல் ; யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டம்\nயாழ்.கொக்குவில் பகுதியில் வைத்தியரின் வீடு தாக்கப்பட்டமையை கண்டித்து யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ...\nதிலீபனின் நினைவுத்தூபி அமைப்பு – இராணுவப் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலுக்கு யாழ் மாநகரசபை கண்டனம்\nதியாக தீபம் திலீபனின் நினைவு தூபியினை சுற்றி பாதுகாப்பு வேலிகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த யாழ்.மாநகர சபை ஊழியர்களை இராணுவ புலனாய...\nஆவா குழுவில் இணைந்து செயற்படும் மகனை காப்பாற்றுங்கள் - பொலிஸாரிடம் தாய் கதறல்\nஆவா குழுவினருடன் இணைந்து செயற்படும் தனது மகனை காப்பாற்றித்தருமாறு இளைஞன் ஒருவரின் தாயார் வடக்கு மாகாண மூத்த பிரதி பொலிஸ் மா அதிபரிடம் கே...\nயாழில் இரு தரப்பினரிற்கிடையில் மோதல்: ஒருவர் உயிரிழப்பு\nயாழ்.காரைநகர் பகுதியில் இரு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று(சனிக்கிழமை) இரவு இடம்பெற...\nசுவிஸ்குமார் தப்பிக்க உதவிய வழக்கில் திருப்பம் – யாழ். ஊடகவியலாளரை விசாரணைக்கு அழைத்தது சிஐடி\nபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவித்து உதவியதாக பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிரான வழக்கின் விசாரணைகள...\nஇன்றைய ராசிபலன் - 20.08.2018\nமேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். எதார்த்தம...\nஇன்றைய ராசிபலன் - 18.08.2018\nமேஷம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வாகனத்தை சீர் செய்...\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 4ம் திருவிழா\nயாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவில் 4ம் திருவிழா நேற்று (19.08.2018) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன் ...\nஅடையாளம் தவறியே வைத்தியரின் வீடு மீது தாக்குதல் ; யாழ் பொலிஸார்\n“யாழ்ப்பாணம், கொக்குவில் சம்பியன் லெனில் மருத்துவர் வீடு அடையாளம் தவறி தாக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய கும்பலின் இலக்கு மருத்துவரின...\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 3ம் திருவிழா\nயாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவில் 3ம் திருவிழா நேற்று(18.08.2018) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-08-22T05:47:38Z", "digest": "sha1:4EEE5NRYFJU3IV2GIKLDWT3HMORGULFR", "length": 17709, "nlines": 188, "source_domain": "ta.wikipedia.org", "title": "குளோரோபுளோரோகார்பன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகுளோரோபுளோரோகார்பன் (chlorofluorocarbon, CFC) எனப்படுவது கரிமம், புளோரின் மற்றும் குளோரின் ஆகிய தனிமங்களை மட்டும் உள்ளடக்கிய கரிமச் சேர்வைகளின் தொகுதியாகும். இவை மெத்தேன், எத்தேன் ஆகியவற்றிலிருந்து உற்பத்தி செய்யப்படுகின்றது. உலகில் அதிகம் பயன்படுத்தப்பட்ட சேர்மம் டைக்குளோரோடைபுளோரோமெத்தேன் (CCl2F2) ஆகும். இது R-12 அல்லது Freon-12 என்ற வணிகப் பெயரில் விற்பனை செய்யப்பட்டது. குளோரோபுளோரோகார்பன்கள் படை மண்டலத்திலுள்ள ஓசோன் வளிமத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தியதால், புவி வாழ் உயிரினங்களுக்கு புற ஊதாக்கதிர்களுக்கு எதிரான பாதுகாப்புக் குறைவடைந்தது. எனவே மொண்ட்ரியால் ஒப்பந்தப்படி குளோரோபுளோரோகார்பன்களின் பயன்பாடு பல நாடுகளில் தடை செய்யப்பட்டது. அது வரை குளிராக்கிகளிலும், பீச்சிகளிலும், பரவலாக குளோரோபுளோரோகார்பன்கள் பயன்படுத்தப்பட்டன. பின்னர் படிப்படியாக R-410A போன்ற மாற்றீடுகள் அறிமுகப்படுத்தப்பட்டு குளோரோபுளோரோகார்பன்களின் பயன்பாடு பெருமளவில் குறைக்கப்பட்டு விட்டது.\nஎளிய அல்கேன்களைப் போல CFCக்களும் நான்முகி வடிவான மூலக்கூற்றுக் கட்டமைப்புடையவை. எனினும் குளோரோபுளோரோகார்பன்களின் கொதிநிலை எளிய அல்கேன்களை விட அதிகமாகும். CFCக்களில் வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் இருப்பதால் இங்கு முனைவாக்கத்தன்மை அதிகமாகும். எனவே மூலக்கூறுகளுக்கிடையே மின்னியல் கவர்ச்சி காரணமாக இவற்றின் கொதிநிலை சிறிது அதிகமாக உள்ளது. இதனாலேயே எளிய அல்க்கேனான மெத்தேன் -161 °C இல் கொதிக்க, CCl2F2 -29.8 °C இல் கொதிக்கின்றது. சில CFCக்களின் கொதிநிலை இதனிலும் அதிகமாகும். இவ்வாறு அதிக வெப்பநிலையை உள்ளடக்கும் தன்மை காரணமாக குளோரோபுளோரோகார்பன்கள் குளிரூட்டிகளில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டது.\nகுளோரோபுளோரோகார்பன்கள் பொதுவாக பின்வரும் முறையில் உற்பத்தி செய்யப்படுகின்றன.\nபின்னர் ஐதரசனுக்குப் பதிலாக புளோரின் அல்லது குளோரின் பதிலிடப்படும். குளோரோபுளோரோகார்பன்களிடையே அடர்த்தியும் கொதிநிலையும் பரவலாக வேறுபடும்.\nவர்த்தகப் பெயர்/ குறியீட்டுப் பெயர்\nமுக்குளோரோபுளோரோமீத்தேன் Freon-11, R-11, CFC-11 23 CCl3F\n��ருகுளோரோஇருபுளோரோமீத்தேன் Freon-12, R-12, CFC-12 −29.8 CCl2F2\nகுளோரோமுப்புளோரோமீத்தேன் Freon-13, R-13, CFC-13 −81 CClF3\nகுளோரோவிருபுளோரோமீத்தேன் R-22, HCFC-22 −40.8 CHClF2\nஇருகுளோரோபுளோரோமீத்தேன் R-21, HCFC-21 8.9 CHCl2F\nபுரோமோகுளோரோவிருபுளோரோமீத்தேன் BCF, Halon 1211, H-1211, Freon 12B1 CBrClF2\nகுளோரோபுளோரோகார்பன்களின் குறைந்த நச்சுத்தன்மை, குறைவாக எரிபற்றல், குறைவாக தாக்கத்திலீடுபடல் காரணமாக இவை பரவலாகப் பல துறைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. டெஃப்லோன் தயாரிப்பில் மூலப்பொருளாகத் தற்போதும் பயன்படுத்தப்படுகின்றது (எனவே வாயு வெளியேற்றப்படுவதில்லை). தடை செய்யப்படும் முன்னர் அதிகளவில் குளிரூட்டிகளில் பயன்படுத்தப்பட்டது.\nCFCக்களுக்கான மாற்றீடுகள் 1970களிலிருந்து உருவாக்கப்பட்டு வருகின்றன. முதலாவதாக முன்வைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட மாற்றீடு HCFC ஆகும். HCFCயின் நிலைப்புத்தன்மை குறைவென்பதால் அது படை மண்டலத்தை அடைய முன் மாறன் மண்டலத்திலேயே அழிவடைந்து விடும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் எதிர்பார்த்ததை விட அதிகளவான HCFC படை மண்டலத்தை அடைந்து ஓசோன் படைக்கு அழிவேற்படுத்தியதால், வேறு பல ஓசோனுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத மாற்றீடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.\nCFCக்களின் பயன்களும் அவற்றிற்கான மாற்றீடுகளும்\nகரைப்பான்களாக, சுத்தப்படுத்திகளாக CFC-11 (CCl3F); CFC-113 (CCl2FCClF2) இல்லை\nஓசோன் படை நலிவடைதலுக்கு குளோரோபுளோரோகார்பன்களே முக்கிய காரணமாகும். இவை படை மண்டலத்தை அடையும் போது புற ஊதாக் கதிர்களின் தாக்கத்தினால் பிரிகையடைந்து குளோரின் அணுவை வெளியேற்றும்.\nஇந்த குளோரின் அணு அதிக தாக்குதிறன் உடையது. இது ஊக்கியாகத் தொழிற்பட்டு (எனவே தாக்கத்தில் விரயமாகாது) ஓசோன் வாயுவை ஒக்சிசனாக மாற்றும். இத்னால் அதிக புற ஊதாக் கதிர்கள் புவியை அடைந்து உயிர்ச்சூழலின் சமநிலை பாதிப்ப்டைய வாய்ப்புள்ளது.\nகுளோரோபுளோரோகார்பன்கள் பச்சை வீட்டு வாயுக்களுமாகும். எனவே இவை புவி வெப்பமடைதலுக்கும் பங்களிப்பனவாகும்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 ஆகத்து 2018, 01:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tectheme.com/?p=5179", "date_download": "2018-08-22T06:01:58Z", "digest": "sha1:WGSQSWN56M6ZE44RJM4PMLU4BQCLPSHX", "length": 6251, "nlines": 112, "source_domain": "tectheme.com", "title": "தற்போதுள்ள உலகின் தலைசிறந்த 20 ஸ்மார்ட் கைப்பேசிகளும் அவற்றின் விலைகளும்", "raw_content": "\nமனிதர்களை மிஞ்சிய விலங்குகளின் செல்பி போஸ்\nஇந்திய ஸ்பெஷல் உணவான நாண் செய்முறை…\nமுகப்பருவை வந்த தெரியாமல் போக்க கற்றாழை போதும்..\nசுவையான வென் பொங்கல் செய்முறை…\nநுவரெலியாவில் தயாரிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய ஸ்டாபரி பீட்ஸா..\nதற்போதுள்ள உலகின் தலைசிறந்த 20 ஸ்மார்ட் கைப்பேசிகளும் அவற்றின் விலைகளும்\nபல்வேறு நிறுவனங்கள் இன்று ஏட்டிக்கு போட்டியாக ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைத்து அறிமுகம் செய்து வருகின்றன.\nஎவ்வாறெனினும் ஆப்பிள் மற்றும் சாம்சுங் ஆகிய நிறுவனங்களில் கைப்பேசிகளுக்கு சிறந்த வரவேற்பு காணப்படுகின்றது.\nஇந்நிலையில் தற்போது உலக சந்தையில் அதிக வரவேற்பினைப் பெற்றுள்ள சிறந்த 20 ஸ்மார்ட் கைப்பேசிகளும் அவற்றின் விலைகளும் வெளியிடப்பட்டுள்ளன.\n← ஏர்செல், ஏர்டெல் தொடர்ந்து வோடபோன்-ம் பிரச்னை\nஅங்கவீனர்களுக்காக கூகுள் மேப்பில் தரப்பட்டுள்ள புதிய வசதி பற்றி தெரியுமா\n22 நாளில் 1 மில்லியன்; விற்பனையில் சாதனை படைத்த OnePlus 6\nமுன்புற கமெராக்களை மறைத்து வைக்கக்கூடிய ஸ்லைடர் கைப்பேசி உருவாக்கம்\nநீங்கள் சொல்வதை யார் கேட்டாலும், கேட்காவிட்டாலும் இது நிச்சயம் கேட்கும் – வீடியோ\n4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் அறிமுகம்\nபூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஎதிர்பாராமல் கேமராவில் சிக்கிய கொடூர விஷயங்கள்\nஇது தான் யாழ். இது தான் யாழ் மண்ணின் பெருமை\n5 புதிய வசதிகளுடன் வெளிவருகிறது WhatsApp\nசுவாரசியமில்லா வாழ்க்கை… பணத்தை தேடிய பயணம்..\nபுத்தம் புது காலை …\nஎடை குறைக்க பாட்டி சொன்ன வைத்தியம்…….\nவெள்ளையாகுவதற்கு கிரீம் பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kokkarakkoo.blogspot.com/2013/09/18.html", "date_download": "2018-08-22T05:22:17Z", "digest": "sha1:GO4PREZSKWVPGNZJ7RPQTXEF44WPHPGV", "length": 15804, "nlines": 106, "source_domain": "kokkarakkoo.blogspot.com", "title": "கொக்கரக்கோ..!!!: ஆடி 18", "raw_content": "\nநாம் எல்லோருமே சேர்ந்து கூவினால் விடியாமலா போய்விடும்..\nஆனியிலேயே நாற்றுவிட்டு பறித்து, ஆடி ஆரம்பத்திலேயே நடவு முடித்து பயிர் எல்லாம் மண் பிடித்து வ��ர ஆரம்பித்தவுடன், விவசாயிகள் எல்லாம் ஒரு வித பெருமூச்சுடன் ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் நேரம் இது. இந்த நேரத்தில் தான் இரண்டு மாதங்களாக தனது சொந்த குடும்ப வேலைகளை கவனிக்க முடியாமல் இருந்ததை சமன் செய்யும் நிகழ்வுகளையும், இந்த விவசாயத்திற்கு பேருதவியாக இருக்கும் ஆற்றில் வரும் தண்ணீரை பாராட்டி கௌரவித்து நன்றி தெரிவிக்கும் முகமாகவும், ஆடி 18 அன்றைய தினத்தை ஆதி காலம் தொட்டு தமிழர்கள் அனைவரும் அதி முக்கியத்துவம் வாய்ந்த தனது ஆத்மார்த்தமான சொந்த விழாவாக, தத்தமது ஊரின் வழியாக ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றங்கரைகளில் வைத்துக் கொண்டாடுவார்கள்.\nஅதன் பொருட்டு, கடந்த வருடம் ஆவணி மாதத்திற்கு பிறகு தங்கள் இல்லங்களில் திருமணம் செய்து வாழ வந்திருக்கும் பறித்த நாற்றாக வந்திருக்கும் நாற்றுப் பெண்ணை (அது தான் இப்பொழுது மறுவி நாட்டுப்பெண் என்றாகிவிட்டிருக்கிறது) தங்கள் இல்லத்தில் நட்டு வைத்து, தங்கள் குலம் தழைக்க வந்த தெய்வமாக போற்றிப் பாதுக்காக வேண்டிய சொந்தப் பெண்ணாக மாற்றி அந்தப் பெண்ணும் இனி இது தான் நம் சொந்த ஊர், சொந்த வீடு என்ற எண்ணத்தோடு முழு அதிகாரம் பெற்றவளாக வலம் வர ஆரம்பிக்க வைக்கும் சடங்குகளும் நிறைவேற்றப்படும்.\nஅதன் பொருட்டுத் தான், திருமண விழாவின் போது அணிவிக்கப்பட்ட தாலியின் கயிற்றையும், அணிந்திருந்த மாலையையும் ஆற்றில் மரியாதை செய்து விட்டு விட்டு, தாலியோடு இந்த குடும்பத்தின் பாரம்பரிய சொர்ணங்கள் அல்லது செல்வங்களின் அடையாளங்களையும் சேர்த்துப் பெறுக்கி அதையும் புது கயிற்றில் கோர்த்து, இனி இந்தக் குடும்பத்தின் முழு அதிகாரம் பெற்று குலக் கொழுந்து என்று அங்கீகாரம் அளிக்கப்படுகின்றது.\nஇதை பல இடங்களில் பெண் வீடு இருக்கும் ஊரின் ஆற்றங்கரையில் நிறைவேற்றி சடங்கை முடிப்பதும் வழக்கம்.\nஅந்த நேரத்திலேயே அனைவரும் ஆற்றுக்கு மாவிளக்கு, காப்பு அரிசி எல்லாம் வைத்து படைத்து நன்றி தெரிவிக்கும் சடங்கும் பெண்களால் மனதார செய்யப்படும். இவை அனைத்தும் முடிந்து வீடு திரும்பிய நிலையில், ஆட்டுக்கிடா வெட்டி சமையல் சாப்பாடும் அமர்க்களப்படும். ஆச்சு அந்த ஒரு நாள் கூத்தோடு முடித்துக் கொண்டு அனைவரும் விவசாயத்திற்கு போய்விட வேண்டியது தான். இதற்கடுத்து சம்பா சாகுபடியும் முடித்து தைப�� பொங்கல் கொண்டாட்டங்கள் தான் ஒரு வாரம் நடக்கும்.\nஇவை இரண்டும் தான் ஆதி காலம் தொட்டு தமிழர்களின் தவிர்க்க முடியாத, தவிர்க்கக் கூடாத தங்கள் வாழ்வு முறை சம்பந்தப்பட்ட இயல்பான விழாவாக இருந்து வந்துள்ளது. எப்பவுமே இந்த ஆடிப்பெருக்கு விழாவுக்கு தமிழக ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டோடும்.\nஆனால் கடந்த இரண்டு வருடமாக அது தடைபட்டுப்போயிருக்கிறது. காவிரியின் கடை மடையில் இருக்கும் கடைசி முக்கிய நகரமான மயிலாடுதுறையில் இன்றைக்கு அதாவது ஆடிப்பெருக்கான இன்றைக்கு இப்படித்தான் காவிரி ஆறு வரண்டு கிடக்கிறது.\nஆனால் மக்களை ஏமாற்றம் அடைய வைத்துவிடக்கூடாது என்பதன் பொறுட்டு, திமுகவைச் சேர்ந்த மயிலாடுதுறை நகராட்சி தலைவர் பவானி சீனிவாசன் மற்றும் துணைத்தலைவர் குண்டாமணி என்கிற செல்வராஜ் அவர்களின் முயற்சியினால் கடந்த வருடத்திலிருந்து ஆற்றின் நடுவில் போர் இறக்கி இரவு முழுவதும் ஒரு பள்ளத்தில் (நடு ஆற்றில்) நீர் நிரப்பி மக்கள் வந்து நீராடி கடைமையை நிறைவேற்றவும் ஏமாற்றம் இல்லாமல் இருக்கவும் சிறப்பான வழி வகை ஏற்பாடுகள் செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றன.\nஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களின் தேவை அறிந்து எப்பவுது தங்களால் இயன்ற அனைத்து வழிகளிலும் சேவையாற்றும் இயக்கமாக திமுக தான் எப்பவுமே இருந்து வந்து கொண்டிருக்கின்றது என்பதற்கு இது ஆகச் சிறந்த உதாரணம்.\nமேட்டூர் அணைத் தண்ணீரை எப்படி எந்தந்த நேரத்தில் எவ்வாறு பகிர்ந்தளித்து, நெற்களஞ்சியத்தின் இரு போக விளைச்சலுக்கு உறுதி செய்வதோடு, தமிழக மக்களின் அடிப்படியான வாழ்வாதார நிகழ்வுகளோடு இரண்டரக் கலந்து, அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் அதன் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் நிகர் தமிழகத்தில் வேறு எவரும் கிடையாது.... கிடையாது.....\nஅதனால் தான் சொல்கிறேன் எப்பவுமே.....\nLabels: ஆடி 18, ஆடிப்பெருக்கு, கலைஞர் ஆட்சி, காவிரி, சமூகம்\nநான் கூவித்தான் ஞாயிறு உதிக்கிறான் என்ற செறுக்குக் கொண்ட குருட்டுச் சேவல் அல்ல நான்... விடியலை வரவேற்க சத்தமெழுப்பி சக தோழர்களை விழித்தெழச் செய்யும் சாதாரண தோழமைச் சேவல் தான் நான்..\nமோடி விஜயமும் - கண்கள் பனித்து இதயம் இனித்ததும்\nசினிமா 100 - கலைஞரிடம் திணறும் ஜெயலலிதா\nசொத்துக்குவிப்பு வழக்கும், ஜெ. வை போட்டுத்தாக்கிய ...\nதி இந்து - ஒரு பார்வை\nகலைஞரின் சொத்து மதிப்பும்.. விகடனின் விஷமத்தனமும்....\nபொங்குன சோத்துல மாங்காய் வச்சது யாரு\nவலையில் வைத்த கால்கள்.... விடுபடுவாரா ஜெயலலிதா..\nரோட்டரி சங்க தலைவர் பொறுப்பு\nஇத்தனை பேர் வந்துட்டு போயிருக்காங்க...\nநிறைய பேர் கேக்குறமாதிரி கூவுனது\n - திராவிட இயக்க நூற்றாண்டு விழா\nகிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் ஆகிவிட்டது, பிராமணரல்லாத படித்த இளைஞர்கள் மற்றும் அரசு ஊழியர், அதிகாரிகளால் உருவாக்கப்பட்ட \"மெட்ராஸ் யுனைடெட...\nகலைஞரின் சொத்து மதிப்பும்.. விகடனின் விஷமத்தனமும்...\nகலைஞரின் சொத்து மதிப்பு பற்றி அபத்தமான ஒரு கட்டுரையை விகடன் பிரசுரித்துள்ளது... தான் யாரை உயர்த்த வேண்டும் என்று எண்ணுகின்றார்களோ அவர்...\nபொங்குன சோத்துல மாங்காய் வச்சது யாரு\nஎங்க ஊரு பக்கமெல்லாம் “பொங்குன சோத்துல மாங்காய் வக்கிற மாதிரி” ந்னு ஒரு சொலவடை உண்டு. இதுக்கு என்ன அர்த்தம்ன்னா\n அன்றும் இன்றும் - கவிஞர் தாமரையின் பேச்சு\nஇதெல்லாம் ஒரு பொழப்புன்னு இந்த தாமரை பேசுது... தமிழ் ஈழ விவகாரத்தில் திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் தலைவர் கலைஞர் அவர்களும் துரோ...\nபழ கருப்பையாவின் பல் இளிக்கும் திராவிட காதல்..\nநேற்று திராவிடத்தின் மீதுள்ள காதலால் சொல்கிறேன் என்ற போர்வையோடு பழ. கருப்பையா எழுதியதாக ஒரு கட்டுரையை, இணையதளத்தில் குறிப்பாக திக ஆதரவு மன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/tag/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-22T06:32:12Z", "digest": "sha1:NMGOCVLTADPVS2GLI75UDEUHSM6U753H", "length": 21857, "nlines": 92, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "அயோக்கியத்தனம் | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \nகட்சிகளுக்கு – கம்பெனிகள் கொடுப்பது “டொனேஷனா ” அல்லது “அட்வான்ஸ் லஞ்சமா ” அல்லது “அட்வான்ஸ் லஞ்சமா \nபெரிய பெரிய வரத்தக நிறுவனங்களும், பெரும் தொழிலதிபர்களும், அரசியல் கட்சிகளுக்கு பெரிய அளவில் தொகைகளை “டொனேஷன்” ( நன்கொடை ) என்கிற பெயரில் அளிக்கின்றன. இவ்வாறு கொடுக்கப்படும் “கொடை”களுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு வேறு அளிக்கப் படுகிறது. அந்த கட்சி, இந்த கட்சி என்றில்லாமல் கிட்டத்தட்ட அகில இந்திய அரசியல் கட்சிகள் அனைத்துமே ( கம்யூனிஸ்ட் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், இணைய தளம், ஊடகங்கள், ஊழல்வாதிகள், ஏமாற்று வேலை\t| 8 பின்னூட்டங்கள்\nஜக்கி – “அவர்கள் இரவில் வருகிறார்கள் – வேற்று கிரக வாசிகள் \nஅவர்கள் இரவில் வருகிறார்கள் – வேற்று கிரக வாசிகள் விசேஷமானவர்கள். கும்பல் கும்பலாக தான் வருகிறார்கள் விசேஷமானவர்கள். கும்பல் கும்பலாக தான் வருகிறார்கள் சம்போ -சிவ சம்போ கட்டுரையிலிருந்து சில பகுதிகளைக் கீழே தந்திருக்கிறேன் – அவற்றை நேரிடையாகப் பார்த்தால் தான் சில விஷயங்களின் கனபரிமாணம் புரியும் – கைலாச யாத்திரை ஏன் மேற்கொள்ள வேண்டும் சம்போ -சிவ சம்போ கட்டுரையிலிருந்து சில பகுதிகளைக் கீழே தந்திருக்கிறேன் – அவற்றை நேரிடையாகப் பார்த்தால் தான் சில விஷயங்களின் கனபரிமாணம் புரியும் – கைலாச யாத்திரை ஏன் மேற்கொள்ள வேண்டும் பிரபஞ்சத்தைப் புரிந்து … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged அயோக்கியத்தனம், அரசியல், அருவருப்பு, இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கொள்ளையோ கொள்ளை, பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை\t| 5 பின்னூட்டங்கள்\n கீழே இருக்கும் பங்களாவின் புகைப்படத்தை பாருங்கள். இது பீகாரைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி எஸ்.எஸ்.வர்மா என்பவருடைய பங்களா. இந்த அதிகாரி லஞ்ச ஊழலில் ஈடுபட்டதாக வந்த புகாரையொட்டி, 2007ஆம் ஆண்டு, பீகார் மாநில விஜிலன்ஸ் பிரிவு இவர் வீட்டில் ரெய்டு நிகழ்த்தி, கணக்கில் வராத பணம் மற்றும் சொத்துக்களை கண்டறிந்தது. … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged அதிரடி, அபாண்டம், அமைச்சர்கள், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், அருவருப்பு, இணைய தளம், இணையதளம், ஏமாற்று வேலை, தமிழர், தமிழர் நல்வாழ்வு, திருட்டுப்பணம், பறிமுதல், பொதுவானவை, லஞ்ச ஊழல், Uncategorized\t| 5 பின்னூட்டங்கள்\nலஞ்சம் வாங்கி பிடிபட்ட 259 அதிகாரிகள் மீது வழக்கு தொடர அரசு அனுமதி இல்லை \nலஞ்சம் வாங்கி பிடிபட்ட 259 அதிகாரிகள் மீது வழக்கு தொடர அரசு அனுமதி இல்லை ஜனவரி 2009 முதல் ஜூலை 2011 வரை லஞ்ச ஊழல் வழக்குகளில் கையும் களவுமாக பிடிபட்ட பெரிய அந்தஸ்தில் உள்ள அரசு அதிகாரிகள் 259 பேர் மீது வழக்கு தொடர அனுமதி கேட்டு, சிபிஐ அரசாங்கத்தின் பின்னால் நடையாய் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged அபாண்டம���, அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேளிக்கை, கேள்விகள், கையாலாகாதவர்கள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், தமிழர் நலம், திருட்டுத்தனம், நிர்வாகம், பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, Uncategorized\t| 1 பின்னூட்டம்\nஉலகின் மிகப் பழமையான தொழில் – விபச்சாரம் \nஉலகின் மிகப் பழமையான தொழில் – விபச்சாரம் இந்த வலைத்தளத்தில் கிளுகிளுப்பான விஷயங்கள் எதுவும் வராது என்பது தொடர்ந்து படிக்கும் நண்பர்களுக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும், புதிதாக வரக்கூடிய நண்பர்களுக்காக, இதை முன்கூட்டியே சொல்லி விடுவது தான் நேர்மையாக இருக்கும் என்று நினைக்கிறேன். இது சமுதாய நோக்கத்துடன் வெளியாகும் ஒரு கட்டுரை. பல பேர் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged அபாண்டம், அமைச்சர்கள், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், அருவருப்பு, இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், தமிழர், தமிழர் நல்வாழ்வு, தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\t| 9 பின்னூட்டங்கள்\n“சோ”வின் வாதம் – பிடிவாதம், மீண்டும் மீண்டும் விதண்டாவாதம் ….\n“சோ”வின் வாதம் – பிடிவாதம், மீண்டும் மீண்டும் விதண்டாவாதம் …. மிக அதிக அளவில் தனது வாசகர்களே கண்டனம் தெரிவித்திருப்பது கண்டும் – மீண்டும் இந்த வார துக்ளக் தலையங்கத்தில் அன்னா ஹஜாரேயை கேவலப்படுத்துகிறார் “சோ” (அவசரப்பட்டு அதைப்படிக்க காசு செலவழித்து துக்ளக் வாங்கி விடாதீர்கள் – இட்லி வடையில் எப்படியும் மறுபதிவு செய்து விடுவார்கள் … Continue reading →\nPosted in அந்நியன், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, காமெடி, குடும்பம், தமிழ், பொது, பொதுவானவை, மகா கேவலம், மீண்டும் துக்ளக், ஸ்பெக்ட்ரம், Uncategorized\t| Tagged அபாண்டம், அமைச்சர்கள், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், அருவருப்பு, இணைய தளம், ஊருக்கு உபதேசம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேளிக்கை, கேள்விகள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழ், தமிழ் நாடு, பகல் கொள்ளை, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\t| 8 பின்னூட்டங்கள்\nகோடிக்கணக்கில் பணம் – எப்படி விடுவார்கள் \nகோடிக்கணக்கில் பணம் – எப்படி விடுவார்கள் வெளிப்படையான, நேர்மையான, நல்ல நிர்வாக அணுகுமுறை, விளையாட்டு வீரர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் உயரிய பயிற்சிகள் அவர்களது வளர்ச்சிக்கான, நீண்ட கால வளர்ச்சித் திட்டங்கள், (long term development programme), அனைத்து விளையாட்டு வீரர்களின் திறனையும் ஊக்குவித்து, உள் நாட்டிலும், உலக அளவிலும் நடத்தப்படும் மதிப்பு மிக்க … Continue reading →\nPosted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், சோனியா காந்தி, தமிழ், பொது, பொதுவானவை, மிரட்டல், Uncategorized\t| Tagged அமைச்சர்கள், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், இணைய தளம், ஊருக்கு உபதேசம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நம்ம ஊர், நிர்வாகம், பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\t| 3 பின்னூட்டங்கள்\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nஇப்படியும் ஒரு அற்ப சந்தோஷம்...\nதிரு.சுகி சிவம் விசேஷ பேட்டி........\nஉண்மை, நேர்மையின் அவதாரமான, இதை எழுதியவர் - இன்று எங்கிருக்கிறார் தெரியுமா...\nஜூ.வி.யும், தினமலரும் சேர்ந்து படைக்கும் - பாஜக + திமுக கூட்டணி...\nஜஸ்டிஸ் சந்துரு அவர்கள் - நள்ளிரவு விசாரணை - வழக்குகள் வாபஸ் - சரியா...\nபிரம்மாண்டமான அளவில் செயல்படும் அக்ஷய பாத்ரா....\nகலைஞர் கருணாநிதியை சரியாகப் புரிந்துகொள்ள தமிழ் தெரிந்தவர்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய ஒரு கட்டுரை….\nசைதை அஜீஸ் on ஜஸ்டிஸ் சந்துரு அவர்கள்…\nMani on திரு.சுகி சிவம் விசேஷ பேட்டி…\nmekaviraj on திரு.சுகி சிவம் விசேஷ பேட்டி…\nmekaviraj on திரு.சுகி சிவம் விசேஷ பேட்டி…\nvimarisanam - kaviri… on திரு.சுகி சிவம் விசேஷ பேட்டி…\nKarthik on திரு.சுகி சிவம் விசேஷ பேட்டி…\nSanmath AK on உண்மை, நேர்மையின் அவதாரமான, இத…\ntamilmni on ஜூ.வி.யும், தினமலரும் சேர்ந்து…\nதிரு.சுகி சிவம் விசே… on திரு.சுகி சிவம் விசேஷ பேட்டி…\nvimarisanam - kaviri… on உண்மை, நேர்மையின் அவதாரமான, இத…\nvimarisanam - kaviri… on பிரம்மாண்டமான அளவில் செயல்படும…\nதமிழன் on உண்மை, நேர்மையின் அவதாரமான, இத…\nபுதியவன் on உண்மை, நேர்மையின் அவதாரமான, இத…\nanbudan Ponnivalavan on பிரம்மாண்டமான அளவில் செயல்படும…\nMani on இப்படியும் ஒரு அற்ப சந்தோஷம்…\nஜஸ்டிஸ் சந்துரு அவர்கள் – நள்ளிரவு விசாரணை – வழக்குகள் வாபஸ் – சரியா…\nதிரு.சுகி சிவம் விசேஷ பேட்டி……..\nஇப்படியும் ஒரு அற்ப சந்தோஷம்…\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madhavipanthal.blogspot.com/2010/12/thumbaiyoor-kondi-part-1.html", "date_download": "2018-08-22T05:39:07Z", "digest": "sha1:F63Y5C7RZM5TS4IB2WRGINGWANB6D7VM", "length": 69965, "nlines": 592, "source_domain": "madhavipanthal.blogspot.com", "title": "மாதவிப் பந்தல்: தயிர்க்காரி - தும்பையூர் கொண்டி! - Part1", "raw_content": "\nஅங்கு ஏதும், நான் உன்னை நினைக்க மாட்டேன் அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்\nPick a Label (பொருள் வரிசை)\nLabelsSaivam(49)சைவம்(48)தமிழ் இலக்கியம்(45)ஆண்டாள்(44)Thiruppaavai(36)திருப்பாவை(36)சங்கத்தமிழ்(35)paavai_book(32)PaavaiPodcast(30)TamilTwitterFM(30)rangananna(29)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)பதிவர் வட்டம்(26)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)முருகன்(23)murugan(22)தமிழ்க் கடவுள்(20)tamizh kadavul(19)ஆழ்வார்(19)***(18)Tirumala(18)சமூகம்(17)நட்சத்திரம்(17)நாயன்மார்(16)இராமானுசர்(14)Community(13)Meaning of Om Namo Narayanaya(10)brahmotsavam(10)tamizh isai(10)திருமலைப் பிரம்மோற்சவம்(10)Nation(9)சினிமா(9)பெரியாழ்வார்(9)சைவ-வைணவம்(8)டகால்ட்டி(8)திருவரங்கம்(8)Christianity(7)இராமாயண விருந்து(7)சரணாகதி(7)தமிழ் ஈழம்(7)திருமலைக் கதைகள்(7)பிள்ளையார்(7)தேவாரம்(6)நம்மாழ்வார்(6)Meaning of Narayanaya(5)அறிவியல்(5)ஆச்சார்யர்கள்(5)சிறுகதை(5)தமிழ் இலக்கணம்(5)தியாகராஜர்(5)திருமங்கையாழ்வார்(5)நாராயணாய(5)மகளிர்(5)மீள்பதிவு(5)அனுமன்(4)அருணகிரி(4)கம்பர்(4)சுய புராணம்(4)தில்லை(4)Destination Unknown(3)Islam(3)Meaning of Om(3)languages2tamil(3)will god get moksham(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆலயச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல்(3)கீதை(3)குலசேகராழ்வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தமிழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2தமிழ்(3)நாச்சியார் திருமொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வாரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)ஆம்பல் ஆம்பல்(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆலயச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல்(3)கீதை(3)குலசேகராழ்வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தமிழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2தமிழ்(3)நாச்சியார் திருமொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வாரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)���ம்பல் ஆம்பல்(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(2)கதை(2)கற்பனை(2)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)குமரன்(2)சமையல் குறிப்பு(2)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)தமிழிசை(2)தமிழ்நாடு(2)திருக்குறள்(2)திருப்பாணாழ்வார்(2)திருமழிசையாழ்வார்(2)துலுக்கா நாச்சியார்(2)தொடர்கதை(2)நமோ(2)நேர்காணல்(2)பாரதியார்(2)பிரகலாதன்(2)பொன்னியின் செல்வன்(2)முருகவாரணமாயிரம்(2)மொக்கை(2)108(1)300(1)365paa(1)Advaitam(1)Baby Bathing For Dummies(1)Blog Politics(1)Blogayanam(1)Currency(1)Difference of Opinion(1)Economics(1)Folk in Tamil Cinema(1)Imaginary News(1)MR Radha(1)MS Subbulakshmi(1)Michelle Obama(1)My Best of 2007(1)National Anthem(1)PaavaiPod01(1)PaavaiPod02(1)PaavaiPod03(1)PaavaiPod04(1)PaavaiPod05(1)PaavaiPod06(1)PaavaiPod07(1)PaavaiPod08(1)PaavaiPod09(1)PaavaiPod10(1)PaavaiPod11(1)PaavaiPod12(1)PaavaiPod13(1)PaavaiPod14(1)PaavaiPod15(1)PaavaiPod16(1)PaavaiPod17(1)PaavaiPod18(1)PaavaiPod19(1)PaavaiPod20(1)PaavaiPod21(1)PaavaiPod22(1)PaavaiPod23(1)PaavaiPod24(1)PaavaiPod25(1)PaavaiPod26(1)PaavaiPod27(1)PaavaiPod28(1)PaavaiPod29(1)PaavaiPod30(1)Prayers of Women(1)Ram Sethu(1)Sandhya Vanthanam(1)Tamil Cinema(1)Tech(1)Thanksgiving(1)Valentines Day(1)Xavier Thaninayagam Adigal(1)grantham(1)ilayaraja(1)kal thondri man thondra(1)pithukuli(1)seetha kalyana vaibhogame(1)senthilnathan(1)vaali-anjali(1)wishes(1)அண்ணன்-தங்கை(1)அத்வைதம்(1)அப்துல் கலாம்(1)அமலனாதிபிரான்(1)அறிஞர் அண்ணா(1)அல்குல்(1)இராவணன்(1)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொளியும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எம். எஸ்(1)கஜேந்திரன்(1)கண்ணன்(1)கமலஹாசன்(1)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)குமரகுருபரர்(1)குறுங்குடி(1)குறுந்தொகை(1)குலசேகரன் படி(1)கூரத்தாழ்வான்(1)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சாஸ்திரம்(1)தசாவதாரம்(1)தமிழாக்கம்(1)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தாலாட்டு(1)திருக்கச்சி நம்பி(1)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருவகுப்பு(1)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தேசிய கீதம்(1)தை-01(1)நாட்டுப்புறப் பாடகள்(1)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பறை(1)பித்துக்குளி(1)பிள்ளைத் தமிழ்(1)பெருமாளுக்கே கொசுவத்தி(1)மதுரகவியாழ்வார்(1)மனீஷா பஞ்சகம்(1)மயிலாடுதுறை(1)மாணிக்கவாசகர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)மார்கழி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)மார்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)மார்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)மார்கழி-28(1)மார்கழி-29(1)மார்கழி-30(1)மீனாட்சி(1)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வள்ளலார்(1)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(1)\n(3)wishes(1)Xavier Thaninayagam Adigal(1)அண்ணன்-தங்கை(1)அத்வைதம்(1)அந்தணர் அல்லாதார்(3)அப்துல் கலாம்(1)அமலனாதிபிரான்(1)அமெரிக்கா(3)அருணகிரி(4)அல்குல்(1)அறிஞர் அண்ணா(1)அறிவியல்(5)அனுமன்(4)ஆச்சார்யர்கள்(5)ஆண்டாள்(44)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆம்பல் ஆம்பல்(2)ஆலயச் சீர்திருத்தம்(3)ஆழ்வார்(19)இராமதாசர்(2)இராமாயண விருந்து(7)இராமானுசர்(14)இராவணன்(1)இளையராஜா(2)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொளியும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எம். எஸ்(1)ஓம்(3)கடவுள் உண்டா இல்லையா(2)கண்ணன்(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன்(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்குடி(1)குறுந்தொகை(1)கூரத்தாழ்வான்(1)சங்கத்தமிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் குறிப்பு(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)டகால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக்கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் இலக்கணம்(5)தமிழ் இலக்கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட்டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)திருக்குறள்(2)திருக்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருமங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம்மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீதம்(1)தேவாரம்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச்சியார் திருமொழி(3)நாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயணாய(5)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)நேர்காணல்(2)பக்தி யோகம்(3)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்குளி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா(2)கண்ணன்(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன்(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்��ுடி(1)குறுந்தொகை(1)கூரத்தாழ்வான்(1)சங்கத்தமிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் குறிப்பு(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)டகால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக்கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் இலக்கணம்(5)தமிழ் இலக்கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட்டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)திருக்குறள்(2)திருக்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருமங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம்மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீதம்(1)தேவாரம்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச்சியார் திருமொழி(3)நாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயணாய(5)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)நேர்காணல்(2)பக்தி யோகம்(3)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்குளி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)பெரியாழ்வார்(9)பெருமாளுக்கே கொசுவத்தி(1)பொன்னியின் செல்வன்(2)மகளிர்(5)மதுரகவியாழ்வார்(1)மயிலாடுதுறை(1)மனீஷா பஞ்சகம்(1)மாணிக்கவாசகர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)மார்கழி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)மார்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)மார்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)மார்கழி-28(1)மார்கழி-29(1)மார்கழி-30(1)மீள்பதிவு(5)மீனாட்சி(1)முதலாழ்வார்கள்(3)முருகவாரணமாயிரம்(2)முருகன்(23)மொக்கை(2)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வள்ளலார்(1)வாரணமாயிரம்(3)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)ஜிரா(3)ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(1)\nசிலப்பதிகார Dancer மாதவியோட பந்தலா இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா\nமாதவிப் பந்தல் மேல், பல் கால் குயில் இனங்கள் கூவின காண் - என்பது நம் ��ோதைத் தமிழ்\nமாதவி என்பது வசந்தமல்லி/ குருக்கத்திச் செடி\nஅது ஆண்டாள் வீட்டுப் பந்தலில் படர்ந்து, கமகம-ன்னு மணம் வீ்சுது\nமாதவிப் பந்தல் மேல், எங்கிருந்தோ வரும் குயில்கள்லெல்லாம் வந்தமர்ந்து, பண் இசைக்கின்றன\nஇந்த மாதவிப் பந்தலில் நீங்களும் குயில்களே\nமாதவிப் பந்தல் \"வைணவ வலைப்பூ\" என்று சொல்வதில் ஒரு சிலருக்கு மட்டும் \"இனம் புரியாத\" ஆர்வம்:) - ஆனால் பந்தல் வைணவப் பூ அல்ல\nமாதவிப் பந்தலில் முதன்மை பெறுவது:\n1. மானுடம் - அது சார்ந்த ஆன்மீகம்\n2. தமிழ் - அதை முன்னிறுத்தும் ஆன்மீகம்\nசாதி மறுப்பும், தமிழ் ஏற்றமும் எங்கெங்கு எல்லாம் தலை நிமிர்ந்து உள்ளதோ...\nஅவை அத்தனையும் பந்தலில் பேசப்பட்டுள்ளது பேசப்படும்\n\"அடியார்களைக் குலம் விசாரிப்பவன் பெற்ற தாயை யோனி விசாரிப்பவன் ஆகின்றான்\" - இராமானுசர்\nஇப்படியான அறத் துணிவும்/பெரியார் உள்ளமும் உள்ள எந்த நெறியும் பந்தலுக்குச் சொந்த நெறியே, கந்த நெறியே\n சில வீட்டில், பெண்கள், இட்லிக்கு மாவரைச்ச ஒடனேயே, உப்பு போட்டுற மாட்டாங்க ராவுக்குத் தூங்கப் போவையில, கல்லுப்பைக், கையால அ...\n\"தமிழ்ப் புத்தாண்டு\" ங்கிற ஒன்னே கிடையாது\nCrux of this Post: 1. தமிழ்ப் புத்தாண்டு நாள் = பண்டை இலக்கியங்களில் கிடையாது Itz a latter day practice 2. சித்திரை / ருத்ரோத்காரி வரு&#...\nதலைப்பைப் பார்த்து யாரும் சூடாக வேண்டாம்:) \"மாதவிப் பந்தலில், இப்படியெல்லாம் பதிவுகள் வருவது எங்களை *நெருடும்*\" ன்னு என்னிடம் உர...\nதைப்பூசம்: சங்கத் தமிழில் வேல் வழிபாடு\n(Murugan Bhakti Network-இன் முதன்மைத் தளமான murugan . org அதில், தைப்பூசச் சிறப்புப் பதிவாய் எழுதித் தர இயலுமா என்று ஆசிரியர் திரு. Patrick...\nகல் தோன்றி மண் தோன்றா - தமிழ் டுபாக்கூர்\n பதிவெழுதி வருசம் ஆகி விட்டது; ஆளு பூட்டான்-னு நினைச்சிட்டீயளோ:) எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நன்றி சொல்லிப் பதி...\nநலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம் \"அஹர\" முதல எழுத்தெல்லாம் - \"ஆதி பகவான்\", முதற்றே \"லோகம்&quo...\n\"இது என்னடா இது கேள்வி அதான் எல்லாருக்கும் தெரியுமே நம்ம முருகன் தான் தமிழ்க் கடவுள் இப்படியா நட்சத்திர வாரத்தில் கேள்வி கேப்பாய்ங்க...\n(முன்குறிப்பு: \"தீவிரமான\" ஆன்மீக/வைணவ வல்லுநர்கள், இதைப் படித்து விட்டு என்னிடம் கசப்பு கொள்வதைக் காட்டிலும், இந்தப் பதிவைத் தவி...\nதமிழ் இலக்கண வாத்தி லீலை\nபரவு நெடுங்கதிர்.. வளமொடு.. செந்தமிழ் “ உரைசெய ” அன்பரும்.. மகிழ வரங்களும் அருள்வாயே (திருப்புகழ்) --------- நேரடியாக Matterக்கு ...\nதயிர்க்காரி - தும்பையூர் கொண்டி\n கொஞ்சம் முப்பதைத் தாண்டினாலும் பார்க்க அழகா இருப்பா\nஎன்னடா இது...சம்பந்தமே இல்லாமல், தயிர்க்காரி, மோட்சம்-ன்னு \"உளறுகிறேன்\"-ன்னு பார்க்கறீங்களா அது எப்பமே பண்ணுறது தானே அது எப்பமே பண்ணுறது தானே\nஎங்க ஊர் வாழைப்பந்தலுக்குப் பத்து கல்லுக்குள்ளாற இருக்கும் ஒரு கிராமம்\nசெய்யாறு-தும்பையூர் சாலையில் இன்னிக்கி ஒரு பொறியியல் கல்லூரி கூட இருக்கு\nதும்பை என்பது அழகான ஒரு வெள்ளைப்பூ தும்பைப் பூ போல இட்லி, தும்பைப் பூ போல மனசு-ன்னு எல்லாம் சொல்வாங்க-ல்ல\nதும்பை என்பது சங்க இலக்கியப் பூவும் கூட\nபோர் புரியும் போது வீரர்கள் சூடிக் கொள்வது திணைகள்: வெட்சி/கரந்தை, தும்பை/வாகை-ன்னு படிச்ச ஞாபகம் இருக்கா திணைகள்: வெட்சி/கரந்தை, தும்பை/வாகை-ன்னு படிச்ச ஞாபகம் இருக்கா\nஅந்தத் தும்பையூரில் தான் கொண்டி, தயிர்க்காரியாக பிழைப்பு ஓட்டிக் கொண்டிருந்தாள் சற்றே பேரிளம் பெண், ஆனால் அழகி\nவாழ்வைத் தொலைத்து விட்டவள் போலும் எதிலும் பிடிப்பில்லாமல், அவன் ஒருவனையே பிடித்துக் கொண்டிருந்தாள்\nஇன்னிக்கி \"அலிபிரி\" என்று தெலுங்கில் சொல்லுகிறார்கள்\nஏன் இந்தச் சீடன் எதுக்கெடுத்தாலும் புதுசு புதுசா பொருள் சொல்லுறான் இப்படிச் செஞ்சா, யாருக்கும் பிடிக்காதே இப்படிச் செஞ்சா, யாருக்கும் பிடிக்காதே\nபாவம்.....பாட்டை, வெறும் பாட்டாப் பார்க்கத் தெரியலை அவனுக்கு\nஈரத் தமிழாய்ப் பார்ப்பதால்...அவனையும் அறியாமல், இப்படி மனம் செல்கிறது....\nகுலம் தரும், செல்வம் தந்திடும்,\nஅடியார் படு துயர் ஆயின எல்லாம்\nநிலம் தரம் செய்யும், நீள் விசும்பு அருளும்,\n எவ்வளவு அருமையான பாட்டு, இந்தப் பாட்டைத் தான் பலர் தலையில் வச்சி கொண்டாடுகிறார்கள் இரு முடிச்சிடறேன் அப்பறமா நீ கேள்வி கேளு, சரியா\nவலம் தரும், மற்றும் தந்திடும்,\nபெற்ற தாயினும் ஆயின செய்யும்\nநலம் தரும் சொல்லை, நான் கண்டுகொண்டேன்,\n சமயமாகப் பார்க்காமல், தமிழாகப் பார்த்தால் கூட, ரொம்ப அருமையா இருக்கு குருவே பெற்ற தாயினும் ஆயின செய்யும் நலம் தரு சொல்லா பெற்ற தாயினும் ஆயின செய்யும் நலம் தரு சொல்லா\n அம்மாவைக் கூட ஒரு கால கட்டத்தில் பிடிக்காமல் போக���ாம் ஆனால் \"அம்மா என்னும் சொல்\"\nநம்ம அம்மா கூட, நம் நிம்மதியை எப்பவாச்சும் வந்து கெடுப்பாங்க ஏம்மா படுத்தற அவங்க அறையை விட்டுக் கிளம்பிய பின் தான் நமக்கு நிம்மதி......ஆனா அப்பவும் என்ன சொல்கிறோம் = \"அம்மாடி\"\nபெற்ற தாயினும் ஆயின செய்யும் நலம் தரும் சொல்\nஅது போலத் தான் \"அவன் என்னும் சொல்\"\nஅவன் பேரே என்னையும் தாங்கும் அவன் பேரே என்னையும் தாங்கும்\n\"இப்படி உணர்வு பூர்வமா, பாட்டில் ஒன்றுகிறாயேப்பா என்னால் உனக்குப் பெருமையா\n எனக்கு ஒன்னே ஒன்னு தான் புரியலை ஏதோ \"தரும் தரும்\"-ன்னு வரிசையா அடுக்கறாங்களே ஏதோ \"தரும் தரும்\"-ன்னு வரிசையா அடுக்கறாங்களே அது என்ன-ன்னு கொஞ்சம் சொல்றீங்களா அது என்ன-ன்னு கொஞ்சம் சொல்றீங்களா தனம் தருமா\n* குலம் தரும்-ன்னா = அடியார்கள் என்னும் குலம்/அவர்கள் உறவைத் தரும்\n* செல்வம் தந்திடும் = கல்விச் செல்வம், செல்வச் செல்வம், வீரச் செல்வம்\n* அடியார் படு துயர் ஆயின எல்லாம், நிலம் தரம் செய்யும் = அடியார்களின் துயரத்தை எல்லாம், நிலத்தில் போட்டு நசுக்கி, மீண்டும் எழ விடாமல் செய்யும்\n ஏதோ தரையில் பூச்சியைத் தேய்ப்பது போல் நம் துயரைத் தேய்க்கும் - நிலம்தரம் செய்யும்....அழகான உவமை அல்லவா\n\"* நீள் விசும்பு அருளும் = மோட்சம் கொடுக்கும்\n* அருளோடு பெருநிலம் அளிக்கும் = அருளோடு மோட்சமும் கொடுக்கும்\n இதுக்குத் தான் அப்பவே நிப்பாட்டச் சொன்னேன்\nஅதான் மோட்சம் கொடுக்கும்-ன்னு ஒரு முறை சொல்லிட்டாரே...\nஅப்பறம் எதுக்கு இன்னொரு முறையும், அருளோடு மோட்சம் கொடுக்கும்-ன்னு சொல்லணும்\nமுதலில் சொன்னது அருளில்லாத மோட்சம் பின்னே சொன்னது அருளோடு மோட்சமா பின்னே சொன்னது அருளோடு மோட்சமா - இப்படியெல்லாம் சந்தேகமா ஆழ்வார் எழுத மாட்டாரே.....\"\n எனக்கு அங்கே தான் கவிதைத்-தடை ஏற்படுகிறது\n\"ஒரு வேளை இப்படியும் இருக்கும்ப்பா...\n* நீள் விசும்பு அருளும் = இந்திர லோகமாகிய சொர்க்கம் கொடுக்கும்\n* அருளோடு பெருநிலம் அளிக்கும் = அருளோடு மோட்சமும் கொடுக்கும்\n புண்யம், பாவம் இரண்டுமே விலங்கு-ன்னு நீங்க தானே சொல்லிக் கொடுத்தீங்க ஒன்னு பொன் விலங்கு, இன்னொன்று இரும்பு விலங்கு\nகேவலம், இந்திர லோகத்தையா \"நாரணா\" என்னும் சொல் கொடுக்கும் நாரணா-ன்னு சொன்னா, உனக்குப் பொன்னால் விலங்கு செய்து பூட்டப்படும் என்று சொல்வது போல் இருக்கு நா��ணா-ன்னு சொன்னா, உனக்குப் பொன்னால் விலங்கு செய்து பூட்டப்படும் என்று சொல்வது போல் இருக்கு அப்படி இருக்காது சுவாமி\n இப்படி எதுக்கெடுத்தாலும் புதுசு புதுசா விளக்கம் சொன்னால் எப்படி-யடா\n புதுசாச் சொல்லணும்-ன்னு திட்டம் போட்டு எல்லாம் சொல்லலை ஒரு நல்ல கவிதைக்கு மனத் தடை இல்லாமல் இருக்கணும் என்ற ஆசையில் தான் கேட்கிறேன் ஒரு நல்ல கவிதைக்கு மனத் தடை இல்லாமல் இருக்கணும் என்ற ஆசையில் தான் கேட்கிறேன்\n\"சரி, இப்ப என்ன தான் பண்ணனும்-ங்கிற\n\"இந்திரலோகம் கொடுக்கும்-ன்னு சொல்லி, அதுக்குப் பக்கத்திலேயே உயர்ந்த மோட்சம் கொடுக்கும்-ன்னு கொண்டாந்து வைப்பாரா ஆழ்வார்\nஅவன் வீட்டு வாசல் தானே சுவாமி\n\"உம்ம்ம்ம்ம்.....அதான் முன்னாடியே நானும் சொன்னேன்\nஆனா நீ தான் - நீள் விசும்பு அருளும், அருளோடு பெருநிலம் அளிக்கும்-ன்னு எதுக்கு ரெண்டு முறை மோட்சம் கொடுக்கும்-ன்னு சொல்றாரு-ன்னு கேட்ட\nஎன்னை அப்படியும் போக விடாம, இப்படியும் போக விடாம....என்ன இராமானுசா இது\nஅடிவாரம்...பெரிய புளிய மரத்தின் கீழே...குண்டுக் கல் பாறையில்...அருவி கொட்டும் ஓசையில்....\n\"சாமீ.....சாமீங்களா...ஏதோ ரெண்டு பேரும் பெரிய விஷயமாப் பேசிக்கிட்டு இருக்கீங்க போல என் பேரு தும்பையூர் கொண்டி\n இங்கே திருப்பதிக்கு யாத்திரையா வந்தேன்\nஆனாத் திருப்பதியை விட்டுத் திரும்பிப் போவ மனசு வரலை கொஞ்ச நாளா, இங்கேயே தங்கி, தயிர் கடைஞ்சி வித்து, பொழைப்பு ஓட்டிக்கிட்டு இருக்கேனுங்க....\"\n இதையெல்லாம் எதுக்கு என் கிட்ட வந்து சொல்லுற பார்க்க லட்சணமா வேற இருக்க பார்க்க லட்சணமா வேற இருக்க இந்தக் காட்டில் தனியா வரலாமா இந்தக் காட்டில் தனியா வரலாமா தயிர் வாங்கக் கூட இங்கே யாரும் இல்லீயே தயிர் வாங்கக் கூட இங்கே யாரும் இல்லீயே\n நான் ஒரு விசயம் கேள்விப்பட்டேன் இந்த நடுவயசுப் புள்ளையா ஒருத்தர் இருக்காரே இந்த நடுவயசுப் புள்ளையா ஒருத்தர் இருக்காரே இவரு தான் இராமானுசரா\n என் பேரு திருமலை நம்பி அவரோட குரு\n\"அதில்லீங்க...உங்களுக்கும், உங்க கூட இங்கே தங்கி இருக்கவங்களுக்கும், நானே தயிர் ஊத்தட்டுமா தினமும் நல்ல தயிரு, கெட்டியா, வாசனையா இருக்கும்-ங்க\nநல்லா, தளதள-ன்னு கறந்த பசும் பாலை, ஒறைக்கு விட்டு, தண்ணியெல்லாம் வடிச்சி, கெட்டியா, சுத்த பத்தமா கொடுப்பேன் சாமீ இந்தத் தும்பையூர்த் தய���ர்க்காரி பற்றி எல்லாரும் நல்லபடியாத் தான் சொல்வாங்க\"\n\"இல்லம்மா, மடத்தில் பால் வேறு ஒருவர் அளக்கிறார் தயிரெல்லாம் நாங்களே கடைந்து கொள்வோம் தயிரெல்லாம் நாங்களே கடைந்து கொள்வோம் வெளியில் வாங்கும் வழக்கமில்லை\n\"குருவே, இவர்களைப் பார்த்தால் ஏதோ கண்ணனின் யசோதாவைப் பார்ப்பது போல் இருக்கு பாவம், தயிர் அளந்து விட்டுப் போகட்டுமே பாவம், தயிர் அளந்து விட்டுப் போகட்டுமே நம் ஆட்களுக்கும் இராமயண பாடம் படியெடுக்க நேரம் கிடைத்தால் போலவும் இருக்கும் நம் ஆட்களுக்கும் இராமயண பாடம் படியெடுக்க நேரம் கிடைத்தால் போலவும் இருக்கும்\n தினப்படிக்கு மூன்று படி தயிர் அளந்து விட்டுப் போம்மா மாசம் பிறந்ததும் பணம் வாங்கிக்கோ\nதும்பையூர் கொண்டி (மனசுக்குள்): \"உங்களிடம் பணம் வாங்கப் போவதில்லீங்க வேறு ஏதோ வாங்கப் போகிறேன் வேறு ஏதோ வாங்கப் போகிறேன்\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nமுதல்ல பந்தலை வழக்கம்போல களைகட்ட வைக்க வந்ததற்கு நன்றி\nஎன்னது எல்லே இளங்கிளியே இன்னும் கமெண்டலையோவா யாருக்குப்பா இது:)ஆண்டாள் பாசுரத்தை எப்படியெல்லாம் டகாலக்கடி செய்றாங்கப்பா சிலபேரு\n தும்பை என்பது அழகான ஒரு வெள்ளைப்பூ\nதுமபைப் பூ போல இட்லி, தும்பைப் பூ போல மனசு-ன்னு எல்லாம் சொல்வாங்க///\nதும்பைப்பூ ரொம்ப சாஃப்ட் அதுக்கும் இப்படி சொல்வாங்க.\n//தும்பை என்பது சங்க இலக்கியப் பூவும் கூட போர் புரியும் போது வீரர்கக் சூடிக் கொள்வது போர் புரியும் போது வீரர்கக் சூடிக் கொள்வது திணைகள்: வெட்சி/கரந்தை, வஞ்சி/காஞ்சி, உழிஞை/நொச்சி, தும்பை/வாகை-ன்னு படிச்ச ஞாபகம் இருக்கா திணைகள்: வெட்சி/கரந்தை, வஞ்சி/காஞ்சி, உழிஞை/நொச்சி, தும்பை/வாகை-ன்னு படிச்ச ஞாபகம் இருக்கா\n<<<<<<><>>> இங்க பார்த்ததும் நினைவுக்கு வர்து ஏன் தும்பைப்பூ மேல வைரமுத்து பாட்டு எழுதல மற்ற பல அரிய பூவையெல்லாம் எழுதி இருக்காரே ஏன் தும்பைப்பூ மேல வைரமுத்து பாட்டு எழுதல மற்ற பல அரிய பூவையெல்லாம் எழுதி இருக்காரே\nஆஹா ஆரம்பமே என் விருப்பப்பாசுரமா இதுல இந்த வலம் தரும் என்ற சொல்லுக்கும் சரியான அர்த்தம் தேவை. தும்பையூர் தயிர்க்காரி என்ன சொல்லபோறாங்கன்னு தொடரும் பதிவுக்கு ஆவலா காத்துக்கொண்டிருக்கிறேன். இப்படி சுவாரஸ்யமாய் கதையாக எல்லாவற்றையும் சொல்லும் தம்பிகே ஆர் எஸ்ஸு���்கு புத்தாண்டில் நல்லன எல்லாம் தர அரங்கனை பிரார்த்திக்கிறேன்.\nகதை நல்லா தொடங்கியிருக்கு. தெரியாத கதைங்கறதால இன்னும் சுவையா ஆவலா இருக்கு. சீக்கிரமாவே தொடரும் போட்டுட்டீங்களேன்னு இருக்கு. :)\nஎங்க ஊர் வாழைப்பந்தலுக்குப் பத்து கல்லுக்குள்ளாற இருக்கும் ஒரு கிராமம்\nஅது என்ன எங்க ஊர் பக்கத்துல:)\nகை கொடுத்து தூக்கி பெருமாள் பாதத்தை காட்டிய எங்க ஊர் கலவை கமலக்கண்ணி அம்மன் பக்கத்துல இருக்கு:)\nநீண்ட நாளுக்குப் பிறகு படித்ததில் மிகுந்த சந்தோஷம் புததாண்டு வாழ்த்துக்கள்\nவெரி வெரி குட். விரைவில் தொடரவும்...தெரிந்த கதை என்றாலும் படிக்க ஆவலை தூண்டுகிறது. :-)\nகதை நல்லா தொடங்கியிருக்கு. தெரியாத கதைங்கறதால//\nஉங்களுக்குத் தெரியாத கதை என்பதே ஒரு \"கதை\" தானே குமரன் :) பாருங்க ராதாவுக்குத் தெரிஞ்சி இருக்காம் :) பாருங்க ராதாவுக்குத் தெரிஞ்சி இருக்காம்\n//சீக்கிரமாவே தொடரும் போட்டுட்டீங்களேன்னு இருக்கு. :)//\nபாட்டுக்கு உண்மையான பொருள் தெரியணும்-ல்ல ஏதோ ஒரு தைரியத்தில் முதல் பகுதியை எழுதி விட்டேன் ஏதோ ஒரு தைரியத்தில் முதல் பகுதியை எழுதி விட்டேன்\n//என்னது எல்லே இளங்கிளியே இன்னும் கமெண்டலையோவா யாருக்குப்பா இது:)ஆண்டாள் பாசுரத்தை எப்படியெல்லாம் டகாலக்கடி செய்றாங்கப்பா சிலபேரு\n//என்னது எல்லே இளங்கிளியே இன்னும் கமெண்டலையோவா யாருக்குப்பா இது:)ஆண்டாள் பாசுரத்தை எப்படியெல்லாம் டகாலக்கடி செய்றாங்கப்பா சிலபேரு\n கோதையின் தமிழ்ச் சொத்து, என் சொத்தும் கூட அவள் ஆருயிர்த் தோழன் எனக்கும், என்னால் என் தோழன் ராகவனுக்கும், உயிலில் பங்கு எழுதி இருக்கா அவள் ஆருயிர்த் தோழன் எனக்கும், என்னால் என் தோழன் ராகவனுக்கும், உயிலில் பங்கு எழுதி இருக்கா\nகன்று குணிலா கனி உதிர்த்த மாயவன்\nஇன்று நம் ஆனுள் வரும் மேல், அவன் வாயில்...\nஅதை, கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி-ன்னு இவ மட்டும் திருப்பாவையில் யூஸ் பண்ணலாம் நாங்க இவ பாட்டை யூஸ் பண்ணக் கூடாதாமோ நாங்க இவ பாட்டை யூஸ் பண்ணக் கூடாதாமோ ஏய் கோதை, ரொம்ப பேசினே, உன் கிளியாகிய நான், உன் கொண்டையில் ஒரு கொட்டு வைப்பேன்-டீ, ஜாக்கிரதை ஏய் கோதை, ரொம்ப பேசினே, உன் கிளியாகிய நான், உன் கொண்டையில் ஒரு கொட்டு வைப்பேன்-டீ, ஜாக்கிரதை\n//இங்க பார்த்ததும் நினைவுக்கு வர்து ஏன் தும்பைப்பூ மேல வைரமுத்த��� பாட்டு எழுதல மற்ற பல அரிய பூவையெல்லாம் எழுதி இருக்காரே ஏன் தும்பைப்பூ மேல வைரமுத்து பாட்டு எழுதல மற்ற பல அரிய பூவையெல்லாம் எழுதி இருக்காரே\nசுட்ட பால் போல தேகம் தான்டி உனக்கு - அதில்\nபாலாடை மட்டும் கொஞ்சம் விலக்கு\nதும்பைப் பூப் போல தேகம் தான்டி உனக்கு - அதில்\nதுப்பட்டாவா என்னைக் கொஞ்சம் இறுக்கு-ன்னு மாத்திப் பாடச் சொல்லுங்க-ன்னு மாத்திப் பாடச் சொல்லுங்க\nஇதுல இந்த வலம் தரும் என்ற சொல்லுக்கும் சரியான அர்த்தம் தேவை//\n//தும்பையூர் தயிர்க்காரி என்ன சொல்லபோறாங்கன்னு தொடரும் பதிவுக்கு ஆவலா காத்துக்கொண்டிருக்கிறேன்//\n//இப்படி சுவாரஸ்யமாய் கதையாக எல்லாவற்றையும் சொல்லும் தம்பிகே ஆர் எஸ்ஸுக்கு புத்தாண்டில் நல்லன எல்லாம் தர அரங்கனை பிரார்த்திக்கிறேன்//\nநல்லன எல்லாம் தரும்-ன்னு பாசுரத்தாலேயே ஆசீர்வாதமா சூப்பர் நல்லன எல்லாம் தரும்-ன்னு எனக்கு மட்டுமில்லாம, \"நல்லன எல்லாம், எல்லார்க்கும் தரும்\"-ன்னு ஆசீர்வாதம் பண்ணிருங்க-க்கா எல்லாருக்கும் தந்தா, அவங்க கிட்ட இருந்து நான் கடன் வாங்கிப்பேன் எல்லாருக்கும் தந்தா, அவங்க கிட்ட இருந்து நான் கடன் வாங்கிப்பேன்\n//அது என்ன எங்க ஊர் பக்கத்துல:)\nகை கொடுத்து தூக்கி பெருமாள் பாதத்தை காட்டிய எங்க ஊர் கலவை கமலக்கண்ணி அம்மன் பக்கத்துல இருக்கு:)//\nநீண்ட நாளுக்குப் பிறகு படித்ததில் மிகுந்த சந்தோஷம் புததாண்டு வாழ்த்துக்கள்//\n எனக்கும் நீண்ட நாளுக்குப் பிறகு எழுதியதில் சந்தோஷம்\nவெரி வெரி குட். விரைவில் தொடரவும்...தெரிந்த கதை என்றாலும் படிக்க ஆவலை தூண்டுகிறது. :-)//\n மின்னஞ்சலில் கேட்ட கேள்விக்குப் பதில் சொன்னாத் தான் அடுத்த பாகம்\nபடிக்காமயே, எப்படி குட் சொல்ல முடியும் KK\n என்னது பாட்ஷா ஸ்டைல் மாதிரி சொல்லுறீங்க My Style is always Talking Style\n இந்தக் கிளி, கொஞ்சம் வித்தியாசமான கிளி தானா எதுவும் சொல்லலை தோழி கோதை சொன்னதைத் தான் சொல்லுறேன்\nஆனா, தோழி வாயால் சொல்லிக் கொடுத்ததை மட்டும் அல்ல\nஅவ, தன் மனசில் நினைச்சதையும் கண்டு புடிக்கும் மேஜிக் கிளி\nஅதனால் அவ வாய் மொழி மட்டும் இல்லாமல் இதய ரகசியமும் வெளியில் சொல்லிடறேன் என்னடீ கோதை\nஎல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ\nஎத்தனையோ சான்றோர் & தமிழ் அறிஞர்கள்\nஅத்தனை பேருக்கும் நல் வணக்கம்\nதயிர்க்காரி - தும்பையூர் கொண்டி\n2008 தமிழ்மண விர���துப் பதிவுகள்...\nதேவாரம் பாடிய ஒரே பெண் - Icon Poetry\nஇனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n* ஓம் நமோ Dash\n* திருப்பாவை For Dummies\n* யார் தமிழ்க் கடவுள்\n* சங்கத் தமிழில், தமிழ்க் கடவுள்: தரவுத் தொகுப்பு\n* இராம.கி ஐயாவின் சொல்லாய்வு - \"நாரணம்\"\n* \"நாரணம்\" தமிழ்ச் சொல்லா\n* தமிழ்க் கடவுள்: குமரனின் பதிவு & தோழன் இராகவனின் விவாதம்\n* சங்க இலக்கியத்தில் தமிழ்க் கடவுள்\n* ஆண்டாள் என்னும் பறைச்சி; \"பறை\" என்றால் என்ன\n* கோதையின் பிறந்தநாள்: \"Kissing For Dummies\"\n* ஓம் நமோ Dash: மாதவிப் பந்தலில் \"ரகசியத்\" தாலி\n* சங்கர ஜெயந்தி: சொப்பு விளையாட்டிலே கடவுள்\n* தமிழ்மணம் விருது பெற்ற காரைக்கால் அம்மையார்\n* சிதம்பரம் நடராஜர் - இனி அரசு செய்ய வேண்டியது என்ன\n* மார்கழி-24: தமிழ் அர்ச்சனை செய்யாதீங்க\n* தேவாரம்: நாயன்மார்கள் 63ஆ or 72ஆ\nகடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு\nவெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.\nகுலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது\nஉங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.\nPosted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009\n* தேவாரம் பாடிய \"ஒரே\" பெண் - Icon Poetry\n* ஆண்டாள் கல்யாணப் போட்டியில் வென்ற ஆண்மகன் யார்\n* இறைவனுக்கு மோட்சம் கிடைக்குமா\n* கேள்வி கேட்கலையோ கேள்வி நாத்திகன் ஆத்திகன் ஆன கதை\n - தசாவதாரம் வினாடி வினா\n* சிவலிங்கம் ச்சே \"அதை\"யா குறிக்கிறது\n* விராலிமலை முருகப் பெருமான் பிடிக்கும் சுருட்டு பீடி\n* KRS - ஆன்மீகப் பதிவு எழுதுவதை நிறுத்தி விடு\n* ***E=mc^2. எனவே கடவுள் இல்லை\n* ***யார் தமிழ்க் கடவுள்\n* ***தமிழ்ப் பதிவர்களின் பாரதப் போர்\n* இரத்த தானம் செய்யலாம்\n* 2008: இனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n* ராமர் பாலமும், இராமானுசரும்\n - பொன்னியின் செல்வன் வினா விளையாட்டு\n* நீங்க என்ன பெரீய்ய்ய்ய பெரிய ஆழ்வாரா\n* அர்ச்சகரைத் திருத்திய அப்துல் கலாம்\nபற்பநாபன் கையில்.. என்ற வரியில்..\n பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க\nஇன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;\nஇன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரண���்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/06/12/92183.html", "date_download": "2018-08-22T05:46:02Z", "digest": "sha1:EJ6GIGZ5K5IJ3UHOUXYPJC3XH72EWE4E", "length": 11911, "nlines": 172, "source_domain": "www.thinaboomi.com", "title": "யார் வேண்டுமானாலும் போர் தொடங்கலாம் துணிச்சலானவர்களால்தான் அமைதியை ஏற்படுத்த முடியும்: அதிபர் டிரம்ப்", "raw_content": "\nபுதன்கிழமை, 22 ஆகஸ்ட் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nயார் வேண்டுமானாலும் போர் தொடங்கலாம் துணிச்சலானவர்களால்தான் அமைதியை ஏற்படுத்த முடியும்: அதிபர் டிரம்ப்\nசெவ்வாய்க்கிழமை, 12 ஜூன் 2018 உலகம்\nசிங்கப்பூர்: யார் வேண்டுமானாலும் போர் தொடங்கலாம். ஆனால், துணிச்சலானவர்களால் அமைதியை ஏற்படுத்த முடியும் என்று கிம் உடனான சந்திப்பு குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nசிங்கப்பூரிலுள்ள சென்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஓட்டலில் நேற்று டிரம்ப் - கிம் சந்தித்து பேசினர். இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் டிரம்ப் பேசும் போது, வடகொரியாவுடனான கசப்புணர்வு மறைந்துள்ளது. அமெரிக்காவும், வடகொரியாவும் புதிய வரலாறு படைக்கத் தயாராக உள்ளது. ஏவுகணை தளங்களை அழிப்பதாக வடகொரியா ஒப்புக் கொண்டுள்ளது. யாரும் போர் தொடங்கலாம். ஆனால் துணிச்சலானவர்களால்தான் அமைதியை உருவாக்க முடியும். அணுஆயுதங்களை அழிப்பதற்கு வட கொரியா ஒப்புக் கொண்டுள்ளது. வடகொரியா தென் கொரியாவில் பிரிந்துள்ள குடும்பங்கள் விரைவில் ஒன்றிணையும். வெள்ளை மாளிகை வருமாறு வடகொரிய அதிபர் கிம்முக்கு அழைப்பு விடுத்துள்ளேன் என்று தெரிவித்தார்.\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nபோர் அதிபர் டிரம்ப் war President Trump\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nவீடியோ: பெரிய நடிகர்கள் நடிக்க யோசித்த கதையில் நான் புதுமுகத்தை அறிமுகம் செய்கிறேன் இயக்குனர் சுசீந்திரன்\nவீடியோ : பல்வேறு இடங்களில் ரூ.1000 கோடி செலவில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது : அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : \"சலங்கை ஒலி\" படத்துடன் \"லக்ஷ்மி\"யை ஒப்பிட வேண்டாம் - பிரபுதேவா\nவீடியோ: அந்த வேடம் வேண்டாம் என்று இருந்தேன், விஜய் என்னை நடிக்க வைத்துவிட்டார் - ஐஸ்வர்யா ராஜேஷ்\nவீடியோ: குழந்தைகளின் அற்ப ஆயுள் தோஷம் நீங்க சென்று வர வேண்டிய ஸ்தலம்\nபுதன்கிழமை, 22 ஆகஸ்ட் 2018\nபக்ரீத் பண்டிகை, சர்வ ஏகாதசி\n1குழந்தையை காவு வாங்கிய செல்பி மோகம் பறி கொடுத்த தம்பதிகள் கதறல்\n2சென்னை-சேலம் எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த ஐகோர்ட் தடை\n3வீடியோ: உடைகிறது திமுக அண்ணா கலைஞர் திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் பு...\n4இனி 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக பிளஸ் 2 தேர்வை எழுத முடிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2017/11/blog-post_698.html", "date_download": "2018-08-22T05:16:58Z", "digest": "sha1:BHNYEZEYWLG7DXLUXGSWLAYF5GSWQEHL", "length": 7833, "nlines": 54, "source_domain": "www.yarldevinews.com", "title": "தாய் உயிரிழந்த செய்திகேட்ட மகன் மாரடைப்பால் மரணம் – யாழில் சோகம்! - Yarldevi News", "raw_content": "\nதாய் உயிரிழந்த செய்திகேட்ட மகன் மாரடைப்பால் மரணம் – யாழில் சோகம்\nயாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த தாயார் உயிரிழந்த செய்தியை கேட்ட மகன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். யாழ்.கச்சேரி நல்லூர் வீதியை சேர்ந்த பாலசிங்கம் தவமணி (வயது 72) என்பவர் சுகவீனம் காரணமாக யாழ்.போதனா வைத்திய சா��ையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.\nஅந்நிலையில் இன்றைய தினம் வெள்ளிகிழமை சிகிச்சை பயனின்றி உயிரிழந்து உள்ளார். தாயார் உயிரிழந்த செய்தியை கேள்வியுற்ற அவரது மகனான பாலசிங்கம் பிரசன்னா (வயது 37) மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.\nவாள்வெட்டுக்குழு வைத்தியரின் வீடு மீது தாக்குதல் ; யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டம்\nயாழ்.கொக்குவில் பகுதியில் வைத்தியரின் வீடு தாக்கப்பட்டமையை கண்டித்து யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ...\nதிலீபனின் நினைவுத்தூபி அமைப்பு – இராணுவப் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலுக்கு யாழ் மாநகரசபை கண்டனம்\nதியாக தீபம் திலீபனின் நினைவு தூபியினை சுற்றி பாதுகாப்பு வேலிகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த யாழ்.மாநகர சபை ஊழியர்களை இராணுவ புலனாய...\nஆவா குழுவில் இணைந்து செயற்படும் மகனை காப்பாற்றுங்கள் - பொலிஸாரிடம் தாய் கதறல்\nஆவா குழுவினருடன் இணைந்து செயற்படும் தனது மகனை காப்பாற்றித்தருமாறு இளைஞன் ஒருவரின் தாயார் வடக்கு மாகாண மூத்த பிரதி பொலிஸ் மா அதிபரிடம் கே...\nயாழில் இரு தரப்பினரிற்கிடையில் மோதல்: ஒருவர் உயிரிழப்பு\nயாழ்.காரைநகர் பகுதியில் இரு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று(சனிக்கிழமை) இரவு இடம்பெற...\nசுவிஸ்குமார் தப்பிக்க உதவிய வழக்கில் திருப்பம் – யாழ். ஊடகவியலாளரை விசாரணைக்கு அழைத்தது சிஐடி\nபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவித்து உதவியதாக பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிரான வழக்கின் விசாரணைகள...\nஇன்றைய ராசிபலன் - 20.08.2018\nமேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். எதார்த்தம...\nஇன்றைய ராசிபலன் - 18.08.2018\nமேஷம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வாகனத்தை சீர் செய்...\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 4ம் திருவிழா\nயாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவில் 4ம் திருவிழா நேற்று (19.08.2018) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன் ...\nஅடையாளம் தவறியே வைத்தியரின் வீடு மீ��ு தாக்குதல் ; யாழ் பொலிஸார்\n“யாழ்ப்பாணம், கொக்குவில் சம்பியன் லெனில் மருத்துவர் வீடு அடையாளம் தவறி தாக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய கும்பலின் இலக்கு மருத்துவரின...\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 3ம் திருவிழா\nயாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவில் 3ம் திருவிழா நேற்று(18.08.2018) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kokkarakkoo.blogspot.com/2015/10/blog-post_27.html", "date_download": "2018-08-22T05:20:28Z", "digest": "sha1:XGYSQ3LBRRCRPWYPVT6HA5QCAQ5AWQ2K", "length": 19222, "nlines": 112, "source_domain": "kokkarakkoo.blogspot.com", "title": "கொக்கரக்கோ..!!!: அரசியல் கதம்பம் - ஈழ வியாபாரம் மற்றும் மின் மிகை மாநில புரட்டு..!", "raw_content": "\nநாம் எல்லோருமே சேர்ந்து கூவினால் விடியாமலா போய்விடும்..\nஅரசியல் கதம்பம் - ஈழ வியாபாரம் மற்றும் மின் மிகை மாநில புரட்டு..\nஈழப்போர் விவகாரத்தில் திமுகவையும், கலைஞரையும் குறை கூறி வாய் கிழிய விமர்சித்து, திமுகவுக்கு எதிராக தேர்தலில் கடும் பிரச்சாரமும் செய்து ஈழப்பாசத்தைக் காட்டிக்கொண்டு விட்டு.....\nஇன்றைக்கு ஐநா தீர்மானத்தில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்து வெற்றிபெறச் செய்த மோடி அரசினையும், அந்த மோடி அரசுக்கு ஆதரவாக களமாடுகின்ற ஜெயலலிதாவையும் விமர்சிக்காமல் மௌனம் காக்கும் அனைவரையும், பொட்டைகள் என்றும் சொல்லலாம், அல்லது காசுக்காக ஈழத்தைக் காட்டிக்கொடுத்தவர்கள் என்றும் சொல்லலாம்.\nஈழப்போரில் திமுகவால் எதையுமே செய்ய முடியாது என்பது தான் யதார்த்த நிலை. அப்படியிருந்தும் அது சம்பந்தமான தனது எதிர்ப்பை திமுக எப்பொழுதுமே பதிவு செய்து தான் வந்திருக்கின்றது. போருக்குப் பிறகான ஐநா தீர்மானங்களில் அன்றைய மத்திய அரசு இலங்கைக்கு ஆதரவாக செயல்பட முடியாத அளவிற்கு திமுக கடைசி வரை தடை ஏற்படுத்தியும் வைத்திருந்ததை உண்மையான ஈழ உணர்வாளர்கள் இன்றைக்கு உணர முடியும்.\nகாமன்வெல்த் மாநாட்டுக்கு கூட பிரதமர் மன்மோகன் சிங்கை இலங்கை செல்ல விடாமல் தடுத்ததில் திமுகவின் பங்கு அளப்பறியது.\nஆனால் வைக்கோ, ராமதாஸ் போன்றவர்கள் எல்லாம் ஆதரித்து ஆட்சிக்கு வந்த மோடி தன் பதவியேற்ப்புக்கே ராஜபக்‌ஷேவை அழைத்து ஷாக் கொடுத்ததும், ஐநாவில் இலங்கைக்கு ஆதவரவாக களமாடி வெற்றிபெற வைத்ததும், தமிழக அரசியல் கட்சிகளின் விருப்பத்திற்கு ஏற்ப மத்த��ய அரசு இலங்கை விவகாரத்தில் செயல்பட முடியாது என்று பொன். ராதாகிருஷ்ணன் சொல்வதும், 37 எம் பிக்களை வைத்துக்கொண்டு, மத்திய அரசுக்கு பாதுகாப்பு அரணாக செயல்படும் ஜெயலலிதா, இது பற்றியெல்லாம் மோடி அரசை நிர்ப்பந்திக்காமல் இருப்பதும்.....\nஈழத்தை வைத்து பிழைப்பு நடத்தும் வைக்கோ, நெடுமாறன், சீமான், தா.பா, தமிழருவி, இன்னபிற ஈழ வியாபாரிகளுக்கு வேண்டுமானால் உரைக்காமல் இருக்கலாம் அல்லது உரைக்காதது போல் நடிக்கலாம்...\nஆனால் இவர்கள் பேச்சைக்கேட்டு, திமுகவை விமர்சித்த உண்மையான உணர்வுள்ள நடுநிலை இளைஞர்கள், திமுக மட்டுமே அனைத்து தரப்பு, அனைத்துப் பகுதி தமிழர்களுக்குமான பாதுகாப்பு இயக்கம் என்பதை இப்பொழுதாவது உணர வேண்டும். திமுக இம்மாதிரியான பிரச்சினைகளை அரசியல் ரீதியாக மட்டுமே எதிர்கொள்ளும் என்றும், அது மட்டுமே இப் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வைத் தரும் என்றும் அழுத்தமாக நம்புகிறது என்பதையும் இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.\nவைக்கோ, சீமான் போன்றவர்களின் சுயநலத்திற்காக உணர்ச்சிவயப்பட்டு செய்யப்படும் செயல்கள், பேரழிவை ஏற்படுத்துவதோடு, அந்த அழிவிற்குப் பிறகான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தகர்த்து விடும் என்பதை இப்பொழுதாவது உணர்ந்துகொள்ள வேண்டும்.\nகலைஞரின் உண்ணாவிரதத்தை குறை கூறும் முன்பாக அப்படியொரு உண்ணாவிரதத்தை இருந்து வைக்கோ, சீமான் போன்ற யாராவது ஒருவர் உயிர் துறந்திருக்கின்றார்களா என்ற கேள்வியைக் கேட்டுவிட்டே கிண்டல், கேலியைத் துவங்க வேண்டும்.\nஆட்சிக்கு வந்தால் மூன்றே மாதத்தில் மின் தடையை நீக்கும்வோம் என்றும், ஆட்சிக்கு வந்து ஒரே வருடத்தில் மின்மிகை மாநிலமாக மாற்றுவோம் என்றும் வாக்குறுதி தந்து தான் ஜெயலலிதாவின் அதிமுக ஆட்சிக்கு வந்தது.\nஆனால் இந்த ஆட்சி முடிவதற்கு இன்னும் ஏழே மாதங்கள் தான் இருக்கின்ற நிலையிலும், இன்றைக்கும் நகர்ப்புரங்களில் மூன்று மணி நேரமும், கிராமப்பகுதிகளில் 5 மணி நேரமும் அறிவிக்கப்படாத மின் வெட்டு இருந்து கொண்டு தான் இருக்கின்றது.\nநகர்ப்புற எல்லையைத் தாண்டிவிட்டால் கிராமப்புரங்களில் ஒரு நாளைக்கு வெறும் 10 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. அதாவது கிராமப்புரங்களில் மின்சாரத்தை நம்பி, ரைஸ் மில், வெல்டிங் பட்டரை இப்படி எந��த சின்ன சின்ன தொழில் கூட செய்ய முடியாத நிலை தான் இன்றைக்கும் தொடர்கிறது.\nஇந்த நிலையில் தமிழகத்தை எப்படி மின் மிகை மாநிலமாக ஜெயலலிதா அறிவித்தது போல் ஏற்றுக்கொள்ள முடியும்\nஒரு மாநிலத்தில் கிராமம், நகரம், மாநகரம் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் 24 மணி நேரமும் வீடுகளுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் தடையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும். அதேப் போன்று மும்முனை மின்சாரம் பயன்படுத்துகின்ற தொழிற்சாலைகள், பட்டரைகள், விவசாய பம்ப்புசெட்டுகள், இப்படி அனைத்திற்கும் தடையில்லா மின்சாரம் 24 மணி நேரமும் கிடைக்க வேண்டும்.\nஇந்த நிலை வந்தால் மட்டுமே அம்மாநிலத்தை மின் மிகை மாநிலம் என்று அறிவிக்க முடியும். அது மட்டுமன்றி அம் மாநிலம், இத் தேவைகளுக்கான மின்சாரத்தை வெளியில் இருந்து விலை கொடுத்து வாங்காமல், தங்கள் சொந்த தயாரிப்பில் அல்லது மாநில அரசும் பங்குதாரராக இருக்கும் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்தும் பயன்படுத்தி இந்த நிலையை அடைந்தால் மட்டுமே அது மின் மிகை மாநிலமாக அறியப்படும்.\nஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்த இந்த நான்கரை ஆண்டுகளில் ஒரே ஒரு மின் உற்பத்தி திட்டத்தைக் கூட இதுவரை புதிதாக ஆரம்பித்து நிறைவேற்றி ஒரே ஒரு யூனிட் மின்சாரத்தினைக் கூட உற்பத்தி செய்யவில்லை என்பது தான் யதார்த்தம்.\nஸோ.... பொய்யான வாக்குறுதிகளைக் கூட பொறுத்துக்கொள்ளலாம். ஆனால் அந்த வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டு, அவற்றை நிறைவேற்றி விட்டதாக பொய் பிரச்சாரம் செய்வோரை மக்கள் மன்னித்தால், மிகப் பெரும் தவறான பின்விளைவுகளை மக்கள் சந்திக்க வேண்டியதிருக்கும்.\nகடந்த திமுக ஆட்சியில் போடப்பட்டு, செயல்படுத்தப்பட்ட மின் உற்பத்தி திட்டங்களின் பலனாகத் தான் இந்த நான்கரை ஆண்டுகளில் வீடுகளுக்கான மின்சாரை தேவையை ஓரளவிற்காவது இந்த ஆட்சியினரால் ஈடு செய்ய முடிகின்றது. அந்த திட்டங்கள் அனைத்தையும் முழுமையாக நிறைவேற்றியிருந்தாலே இந்நேரம் தமிழகம் உண்மையான மின் மிகை மாநிலமாக மாறியிருக்கும்.\nLabels: அரசியல், ஈழ வியாபாரம், திமுக, மின் மிகை மாநிலம்\nநான் கூவித்தான் ஞாயிறு உதிக்கிறான் என்ற செறுக்குக் கொண்ட குருட்டுச் சேவல் அல்ல நான்... விடியலை வரவேற்க சத்தமெழுப்பி சக தோழர்களை விழித்தெழச் செய்யும் சாதாரண தோழமைச் சேவல் தான் நான்..\nஃபீனிக்ஸ் மால்... ஆயிரம் கோடி... ஜெ. சசி... இன்னப...\nசாதி கலவரங்களை நோக்கி நகர்கின்றதா தமிழகம்\nஅரசியல் கதம்பம் - ஈழ வியாபாரம் மற்றும் மின் மிகை ம...\nதளபதியின் நமக்கு நாமே மக்களின் கைகளில்...\nதிக Vs ஆர் எஸ் எஸ்.. & திமுக Vs பாஜக..\n2010 -11 இல் இங்கிருந்த நடுநிலையாளர் எல்லாம் எங்கே...\nமு.க.ஸ்டாலின் - நமக்கு நாமே...\nபழ கருப்பையாவின் பல் இளிக்கும் திராவிட காதல்..\nநமக்கு நாமே - நாகை வடக்கு மாவட்டம்\nஇத்தனை பேர் வந்துட்டு போயிருக்காங்க...\nநிறைய பேர் கேக்குறமாதிரி கூவுனது\n - திராவிட இயக்க நூற்றாண்டு விழா\nகிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் ஆகிவிட்டது, பிராமணரல்லாத படித்த இளைஞர்கள் மற்றும் அரசு ஊழியர், அதிகாரிகளால் உருவாக்கப்பட்ட \"மெட்ராஸ் யுனைடெட...\nகலைஞரின் சொத்து மதிப்பும்.. விகடனின் விஷமத்தனமும்...\nகலைஞரின் சொத்து மதிப்பு பற்றி அபத்தமான ஒரு கட்டுரையை விகடன் பிரசுரித்துள்ளது... தான் யாரை உயர்த்த வேண்டும் என்று எண்ணுகின்றார்களோ அவர்...\nபொங்குன சோத்துல மாங்காய் வச்சது யாரு\nஎங்க ஊரு பக்கமெல்லாம் “பொங்குன சோத்துல மாங்காய் வக்கிற மாதிரி” ந்னு ஒரு சொலவடை உண்டு. இதுக்கு என்ன அர்த்தம்ன்னா\n அன்றும் இன்றும் - கவிஞர் தாமரையின் பேச்சு\nஇதெல்லாம் ஒரு பொழப்புன்னு இந்த தாமரை பேசுது... தமிழ் ஈழ விவகாரத்தில் திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் தலைவர் கலைஞர் அவர்களும் துரோ...\nபழ கருப்பையாவின் பல் இளிக்கும் திராவிட காதல்..\nநேற்று திராவிடத்தின் மீதுள்ள காதலால் சொல்கிறேன் என்ற போர்வையோடு பழ. கருப்பையா எழுதியதாக ஒரு கட்டுரையை, இணையதளத்தில் குறிப்பாக திக ஆதரவு மன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.com/3936/venkat-prabhu-celebrate-party-with-three-heroins/", "date_download": "2018-08-22T05:51:38Z", "digest": "sha1:SDMX5FXVAEUCUFGXPETEWMU3II2SSO7B", "length": 6294, "nlines": 132, "source_domain": "tamilcinema.com", "title": "பிஜு தீவில் மூன்று ஹீரோயின்களுடன் 'பார்ட்டி' கொண்டாடும் வெங்கட் பிரபு - Tamilcinema.com", "raw_content": "\nதமிழக அரசின் மீது வருத்தத்தில் இயக்குனர் சுசீந்திரன்\nதமிழக அரசின் மீது வருத்தத்தில் இயக்குனர் சுசீந்திரன்\nபிஜு தீவில் மூன்று ஹீரோயின்களுடன் ‘பார்ட்டி’ கொண்டாடும் வெங்கட் பிரபு\nசூர்யாவை வைத்து இயக்கிய ‘மாசு என்கிற மாசிலாமணி’, கார்த்தியை வைத்து இயக்கிய ‘பிரியாணி’ என இரண்டு தோல்விப் படங்களுக்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கிய ‘சென்னை 2௮’ இரண்டாம் பாகம் சுமாரான வெற்றியைப் பெற்றது. இருந்தாலும் அவருக்கு பெரிய ஹீரோக்களிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை. எனவே புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்தப் படத்திற்கு ‘பார்ட்டி’ என்று பெயர் வைத்திருக்கிறார்.\nஜெய், மிர்ச்சி சிவா, ‘கயல்’ சந்திரன், சம்பத் இவர்களுடன் சீனியர் நடிகர்களான சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் போன்றோரும் நடிக்கிறார்கள். அதே சமயத்தில் கவர்ச்சியில் வெளுத்து வாங்கும் ரெஜினா காசண்ட்ரா, நிவேதா பெத்துராஜ், சஞ்சிதா ஷெட்டி என மூன்று ஹீரோயின்களும் இருக்கிறார்கள். இவர்கள் நடிக்கும் இந்த படத்தை பிஜு தீவில் ஒரே ஷெட்யூலில் முடித்துக் கொண்டு வர முழு முனைப்புடன் ஈடுபட்டிருக்கிறார் வெங்கட் பிரபு.\n‘தெறி’ கூட்டணியுடன் மீண்டும் இணைந்த ஜி.வி.பிரகாஷ்\nவெற்றிக்காக தீரனை நம்பும் கார்த்தி\n‘பேரன்பு’ படத்தைப் புகழ்ந்து தள்ளிய இயக்குனர் வசந்த்\n‘’சினிமாவைக் காப்பாற்ற ஸ்ட்ரைக்கிற்குத் துணை நிற்க வேண்டும்’’ – ஒளிப்பதிவாளர்…\n‘’எங்களின் ஜீவாதாரத்துக்கு ஒரே தீர்வு காவிரி மேலாண்மை’’ – சசிகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/actor-suriya-acts-as-politician-in-ngk/", "date_download": "2018-08-22T06:13:47Z", "digest": "sha1:ZEBUTOTRDFR3UTACMWJNWV2KMBYI673S", "length": 4690, "nlines": 55, "source_domain": "www.cineicons.com", "title": "அரசியல்வாதியாகும் சூர்யா – சினி ஐகான்ஸ்", "raw_content": "\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘என்ஜிகே’ படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் பிரீத்திசிங் நடிக்கும் இந்த படத்தில் தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு வில்லனாக நடிக்கிறார். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.\nஇந்நிலையில் இந்த படத்தில் நடிகர் சூர்யா ‘எம்.எல்.ஏ’வாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 2004-ம் ஆண்டு வெளியான ஆயுத எழுத்து திரைப்படத்தில் இளைஞர்கள் அரசியலுக்கு வருவது போன்ற கதையில் சூர்யா நடித்திருந்த நிலையில் தற்போது நேரடி அரசியல்வாதியாக இந்த படத்தில் நடித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஅனிருத்துக்கு அழைப்பு விடுத்த சிவகார்த்திகேயன்\n‘விஸ்வரூபம்-2’ படத்திற்கு தடை கோரிய மனு தள்ளுபடி\nகேரளாவுக்கு ரூ.70 லட்சம் நிதியுதவி வழங்கிய விஜய்\nநடிகர் விவேக்கிற்கு அதிர்ச்சியளித்த கலைஞர்\nகேரள மக்களுக்காக மிகப் பெரிய காரியம் செய்த சுஷாந்த் சிங்\nரஜினி படத்தில் திரிஷா – அதிகாரபூர்வ அறிவிப்பு\nகேரள கனமழைக்கு நிவாரணம் வழங்கிய பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ்\nதெலுங்கு படத்தில் நடிக்கும் சூர்யா\nகேரளாவுக்கு ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கிய ரஜினிகாந்த்\nமும்பையில் நடைபெற்ற பிரியங்கா சோப்ரா – நிக் ஜோனஸ் நிச்சயதார்த்தம்\nநாளை கூடுகிறது நடிகர் சங்க பொதுக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/29/attack-b.html", "date_download": "2018-08-22T05:35:05Z", "digest": "sha1:RZ2LPWVALXAIJJX4DBUJOWEGY52GVUJM", "length": 11400, "nlines": 163, "source_domain": "tamil.oneindia.com", "title": "பா.ம.க. விவகாரத்தில் பின்வாங்குகிறது திமுக | How Prabhakaran planned the airforce base attack: A time-line analysis - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பா.ம.க. விவகாரத்தில் பின்வாங்குகிறது திமுக\nபா.ம.க. விவகாரத்தில் பின்வாங்குகிறது திமுக\nஆண்டுக்கு ஒரு நீட் தேர்வுதான்\nமோடியால் பாதிக்கப்பட்ட மக்கள் பதுங்கிய புலிகளாக காத்திருக்கின்றனர்.. திருநாவுக்கரசர் சரமாரி விளாசல்\nகேமராவில் பதிவான புலிக்குட்டிகளின் செல்ஃபி\nசெங்கோட்டை அருகே புலிகள் நடமாட்டம்... ஆடுகளை கடித்துக் குதறியதால் பொதுமக்கள் பீதி\nராஜ் பெர்ணான்டோ விளையாட்டு மைதானத்தை அடைந்த புலிகள் அங்கு தங்களது இறுதி உணவை அருந்தினர். பின்னர் பலசிறிய குழுக்களாகப் பிரிந்து தென்னந்தோப்புகள் வழியே விமான தளத்தின் சுற்றுப் புற வேலியை அடைந்தனர். அங்கு இரும்புவேலியை கத்தரித்துக் கொண்டு அதிகாலை 3.50 மணிக்கு விமானத் தளத்தின் பின் பகுதிக்குள் புகுந்தனர்.\nஉடனடியாகத் தங்கள் தாக்குதலையும் தொடங்கினர். 4 மணி நேரம் அவர்கள் நடத்திய பயங்கர தாக்குதலில் விமானப் படையின்கிபிர் தாக்குதல் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், பயிற்சி விமானங்கள் என 8 விமானங்கள் தீயில் கருகின. விமானங்கள் மீதுகுண்டுகளைப் பொறுத்திவிட்டு அவற்றை இயக்கினர்.\nசில புலிகள் விமானங்களுக்குள் புகுந்து தங்கள் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை இயக்கி விமானத்தையும் தங்கள்உடலையும் பஸ்மாக்கிக் கொண்டார்கள்.\nவிமானங்களுடன் உடல்களை தகர்த்துக் கொண்ட புலிகள்:\nமேலும் சில புலிகள் அருகாமையில் உள்ள பண்டாரநாயகே விமானப் நிலையத்துக்குள் புகுந்தனர். அங்கு துப்பாக்கியால்அவர்கள் சுட்டு எச்சரிக்க விமானங்களில் அமர்ந்திருந்த பயணிகள் அடித்துப் பிடித்துக் கொண்டு இறங்கி ஓடினர். இதன் பின்னர்அந்த விமானங்களில் ஏறி தங்களையும் தகர்த்து விமானங்களையும் தகர்த்து எரிந்தனர் புலிகள்.\nவிமான நிலையத்தில் நின்றிருந்த 6 ஏர்-பஸ் பயணிகள் விமானங்களையும் தீக்கிரையாக்கிவிட்டு இறந்தது அந்த கரும்புலிப் படை.விமானப் படை மையத்திலும், விமான நிலையத்திலும் நின்றிருந்த எந்த விமானமும் புலிகளின் தாக்குதலில் இருந்து தப்பவில்லை.அங்கிருந்த பெட்ரோல் சேமிப்பு கிடங்குகளைக் கூட புலிகள் விட்டு வைக்கவில்லை.\nஇந்த கரும்புலிகளின் 4 மணி நேர அதிரடித் தாக்குதலுக்கு இலங்கை கொடுத்த விலை ரூ. 3,500 கோடி.\n1983ம் ஆண்டு ஜூலை மாத்ததில் தான் இலங்கையில் இனக் கலவரம் வெடித்தது. 3,000 அப்பாவித் தமிழர்கள் இலங்கையில்தெருக்களில் ரத்தம் சிந்தி உயிர் நீத்தார்கள். இந்தத் தாக்குதல் தான் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட பல்வேறு தமிழ் போராளிக்குழுக்கள் மிகத் தீவிரமான நிலையை எடுக்கக் காரணமானது.\nஇந்த ஜூலையை இலங்கைத் தமிழர்கள் கருப்பு ஜூலை என்று தான் அனுஷ்டிக்கிறார்கள்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/2018/03/27/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%8E/", "date_download": "2018-08-22T06:32:54Z", "digest": "sha1:LTQTXFUJWSCL6SJKAPFEXTZUPQVG6S5J", "length": 15695, "nlines": 121, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "இந்த போஸ்டர் நிஜந்தானா…? என்ன ஆயிற்று பா.ம.க.வுக்கு….? | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← சவால் இல்லையேல் வெற்றி ஏது…\nகாவேரி ஆணையம் …ஏமாற்ற முயன்றால் என்ன செய்யலாம்…\nஇந்த போஸ்டரை பார்த்ததும், ஒருக்கணம் அதிர்ந்து விட்டேன்…\nபாமக தனது போஸ்டரில் இத்தனை ஜாதிகளை\nஎன்ன ஆயிற்று டாக்டர் ராமதாஸ் அவர்களுக்கு…\nஇதற்கு எதாவது பின்னணி இருக்கிறதா..\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டு��ை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← சவால் இல்லையேல் வெற்றி ஏது…\nகாவேரி ஆணையம் …ஏமாற்ற முயன்றால் என்ன செய்யலாம்…\n8 Responses to இந்த போஸ்டர் நிஜந்தானா…\nPingback: இந்த போஸ்டர் நிஜந்தானா… என்ன ஆயிற்று பா.ம.க.வுக்கு….\n1:40 பிப இல் மார்ச் 27, 2018\n//இதற்கு எதாவது பின்னணி இருக்கிறதா..// – கா.மை. சார்… நிஜமாகவே உங்களுக்குப் புரியலையா\nமுதலில் போஸ்டரைப் பார்த்ததும், நல்ல நகைச்சுவை, கோபுலு இல்லாத குறை தீர்ந்தது என்றுதான் என் மனதில் தோன்றியது.\nஇதற்கு முன்பும் (சமீபமா) இதைப்போன்றதொரு போஸ்டர் பார்த்திருக்கேன். ஒரு புது மதத்தில் சேர்பவன், இருப்பவர்களைவிட அந்த மதத்தைத் தான் தீவிரமாகப் பின்பற்றுவான் (peer pressure of showing he really belongs to that). பாமக, அதிலும் அன்புமணி, ‘வன்னியர்’ ஜாதிக்கானது மட்டும் இல்லை என்று திரும்பத் திரும்ப மக்கள் மனதில் பதிக்கவேண்டிய அவசியம் பாமகவுக்கு இருக்கிறது, அது வெற்றி பெறாது என்றபோதும்.\nநல்லவேளை,’அன்புமணி வன்னியர்’ என்றெல்லாம் அவர்களுக்கும் ஜாதி போட்டுக்கொள்ளவில்லை.\n2:39 பிப இல் மார்ச் 27, 2018\nஅவர்கள் மனதில் உள்ளது ஏற்கெனவே உணர முடிந்தது தான். ஆனால், அதை இப்படி வெளிப்படையாக காட்டிக்கொள்வார்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை… அதான் அதிர்ச்சியாக இருந்தது.\nஎப்போதாவது, நாம் தூங்கி மீண்டும் கண் விழிக்கும்போது, நாம் சற்றும் எதிர்பாராமல், உலகம் டைம் மெஷினின் மூலம் ஒரு 80-90 ஆண்டுகள் பின்னால் போயிருந்தால் எப்படி இருக்கும்… அத்தகைய ஒரு உணர்வு தான் எனக்கு ஏற்பட்டது இந்த போஸ்டரை பார்த்ததும்…\nமிகுந்த பிற்போக்கான, வருந்தத்தக்க விஷயம்..\n2:06 முப இல் மார்ச் 28, 2018\nமிக கேவலமான poster – இந்த கால இளைஞர்களுக்கும் இவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை – huge generation gap\n3:51 பிப இல் மார்ச் 27, 2018\n5:34 பிப இல் மார்ச் 27, 2018\nபாபுஜி . ச சொல்கிறார்:\n4:51 முப இல் மார்ச் 28, 2018\nபா. ம. க. ஒரு குறிப்பிட்ட சாதி சார்ந்தது அல்ல என்று நிறுவ நினைத்து செய்த தவறு இது. இருந்தாலும் அன்பு மணியின் ஆளுமையையும் பா.ம. க. நல்ல செயல்பாடுகளும் தேவைதான் என்றே கருதுகிறேன்.\n3:34 முப இல் மார்ச் 29, 2018\nஇப்போது இந்த போலி சாதி ஒழிப்பு பேச்சுக்களும திருமாவளவன் மற்றும் சில சாதி கட்சி தலைவர்களும் சாதி ஒழிப்பு எனகிற பெயரில் அடிக்கிற கூத்துக்களுக்கு எதிரவினையாற்றுகிறாரகள. பெயருக்குரிய சாதியை போட்டுக்கொ��்ளாவிட்டால சாதி ஒழிக்கபடுமா\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nஇப்படியும் ஒரு அற்ப சந்தோஷம்...\nதிரு.சுகி சிவம் விசேஷ பேட்டி........\nஉண்மை, நேர்மையின் அவதாரமான, இதை எழுதியவர் - இன்று எங்கிருக்கிறார் தெரியுமா...\nஜூ.வி.யும், தினமலரும் சேர்ந்து படைக்கும் - பாஜக + திமுக கூட்டணி...\nஜஸ்டிஸ் சந்துரு அவர்கள் - நள்ளிரவு விசாரணை - வழக்குகள் வாபஸ் - சரியா...\nபிரம்மாண்டமான அளவில் செயல்படும் அக்ஷய பாத்ரா....\nகலைஞர் கருணாநிதியை சரியாகப் புரிந்துகொள்ள தமிழ் தெரிந்தவர்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய ஒரு கட்டுரை….\nசைதை அஜீஸ் on ஜஸ்டிஸ் சந்துரு அவர்கள்…\nMani on திரு.சுகி சிவம் விசேஷ பேட்டி…\nmekaviraj on திரு.சுகி சிவம் விசேஷ பேட்டி…\nmekaviraj on திரு.சுகி சிவம் விசேஷ பேட்டி…\nvimarisanam - kaviri… on திரு.சுகி சிவம் விசேஷ பேட்டி…\nKarthik on திரு.சுகி சிவம் விசேஷ பேட்டி…\nSanmath AK on உண்மை, நேர்மையின் அவதாரமான, இத…\ntamilmni on ஜூ.வி.யும், தினமலரும் சேர்ந்து…\nதிரு.சுகி சிவம் விசே… on திரு.சுகி சிவம் விசேஷ பேட்டி…\nvimarisanam - kaviri… on உண்மை, நேர்மையின் அவதாரமான, இத…\nvimarisanam - kaviri… on பிரம்மாண்டமான அளவில் செயல்படும…\nதமிழன் on உண்மை, நேர்மையின் அவதாரமான, இத…\nபுதியவன் on உண்மை, நேர்மையின் அவதாரமான, இத…\nanbudan Ponnivalavan on பிரம்மாண்டமான அளவில் செயல்படும…\nMani on இப்படியும் ஒரு அற்ப சந்தோஷம்…\nஜஸ்டிஸ் சந்துரு அவர்கள் – நள்ளிரவு விசாரணை – வழக்குகள் வாபஸ் – சரியா…\nதிரு.சுகி சிவம் விசேஷ பேட்டி……..\nஇப்படியும் ஒரு அற்ப சந்தோஷம்…\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/annan-kaattiya-vazhiyamma-song-lyrics/", "date_download": "2018-08-22T05:44:00Z", "digest": "sha1:PTCLJ2K75VWUU4457HBCKLKNVU6WYWCK", "length": 6039, "nlines": 180, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Annan Kaattiya Vazhiyamma Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர் : டி.எம். சௌந்தரராஜன்\nஇசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி\nஆண் : அண்ணன் காட்டிய\nவழி அம்மா இது அன்பால்\nஆண் : அண்ணன் காட்டிய\nஆண் : தொட்டால் சுடுவது\nஆண் : தெரிந்தே கெடுப்பது\nஆண் : அண்ணன் காட்டிய\nவழி அம்மா இது அன்பால்\nஆண் : அண்ணன் காட்டிய\nஆண் : அடைக்கலம் என்றே\nஆண் : அண்ணன் காட்டிய\nஆண் : அவனை நினைத்தே\nஆண் : இன்னும் அவனை\nஆண் : அண்ணன் காட்டிய\nவழி அம்மா இது அன்பால்\nஆண் : அண்ணன் காட்டிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://yoursapradeep.wordpress.com/2018/04/", "date_download": "2018-08-22T05:19:16Z", "digest": "sha1:ORWC6HEWGX7Z7XFDHX3IAQUIUJ5XTYHW", "length": 6711, "nlines": 152, "source_domain": "yoursapradeep.wordpress.com", "title": "April 2018 – பிரதீப் குமார் அருணாசலம் கிறுக்கல்கள்", "raw_content": "\nபிரதீப் குமார் அருணாசலம் கிறுக்கல்கள்\nநாள், நபர் சிறப்பு பதிவு\nதெரியாத/ பிரபலம் இல்லாத ஹீரோ\nகதை எழுத அனுபவ அறிவு அவசியமா -சுஜாதா பெங்களூரில் ஒருநாள் ராத்திரி, ஓர் அன்பர் என்னை சந்திக்க வந்தார். “நீங்கள் எழுதும் எந்தக் கதையையும் போட்டு விடுகிறார்கள். ஆனால், நான் எழுதிய சிறந்த கதைகள் திரும்பி வந்து விடுகின்றன. இவற்றில் என்ன தப்பு என்று ஒருமுறை படித்துவிட்டுச் சொல்லுங்கள். நீங்கள் வேண்டாம் என்று சொன்னால் கதை எழுதுவதை நிறுத்தி விடுகிறேன்.” என்று பை நிறைய வைத்திருந்த கையெழுத்துப் பிரதிகளை எடுத்து மேஜையில் பரப்பினார். நான் அவற்றில்…\nBill Gates அவரது Microsoft நிறுவனத்திற்கு ஒரு புதிய Chairman பதவிக்கு ஆள் எடுக்க 5000 நபர்களை Interview எடுக்க வரவழைத்தார்.. அனைவரும் ஒரு பெரிய அறையில் ஒன்று கூடினர்… இதில் நமது ஊரைச்சேர்ந்த ராமசாமியும் அடக்கம்… Bill Gates : “ Thank you for coming…. Those who do not know JAVA may leave for the day…. “ JAVA தெரியாதவங்கள போக சொன்னதும் 2000 பேர் அந்த இடத்தை…\nமின் அஞ்சல் மூலம் எனது கிறுக்கலை பின் தொடர\nஎனது கிறுக்கலை பின்தொடர, உங்களது மின் அஞ்சலை தட்டச்சு செய்து, பின் தொடரு பொத்தானை சொடுக்கவும்...\n இப்பொழுது, உங்களுக்கு ஒரு மின் அஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது...\nஅதில் பதிவு இணையத்தை (subscribe) அழுத்தவும்.\nஎனது கிறுக்கல்கள், இனி உங்கள் மின் அஞ்சல் நோக்கி வரும்... தொடர்ந்து இணைந்திருங்கள் எனது கிறுக்கலுடன்...\nஎன் இனிய எழுத்தாளனுக்கு (8)\nநாள், நபர் சிறப்பு பதிவு (18)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kokkarakkoo.blogspot.com/2015/01/blog-post_17.html", "date_download": "2018-08-22T05:20:20Z", "digest": "sha1:YQMGS3ZG7SRM53GJQ3MYW5AD5ILSQVZQ", "length": 18126, "nlines": 96, "source_domain": "kokkarakkoo.blogspot.com", "title": "கொக்கரக்கோ..!!!: ஐ!!!!! பைசா வசூல்...!!!!!", "raw_content": "\nநாம் எல்லோருமே சேர்ந்து கூவினால் விடியாமலா போய்விடும்..\nநேற்று ஒரு வழியாக ஐ படம் பார்த்தாச்சு....\nஎன்னைப் பொறுத்தவரை ஒரு படத்தை நல்ல படம்ன்னு சொல்லனும்ன்னா அதற்கான தகுதியாக என்னைப் போன்ற சினிமா வாழ வேண்டும்... என்று எண்ணுகிற சினிமா ரசிகனை தியேட்டரில் போய் உட்கார்ந்தது முதல் படம் ம���டிகிற வரை... நைட் ஷோவிலும் கொட்டாவி கூட விடாமல் வாயை பிளந்து பார்க்க வைக்க வேண்டும்....\nஅந்த வகையில் ஐ என்னைப் பொறுத்தவரை ஒரு நல்ல படம்...\nதியேட்டர்ல செம கூட்டம். ஞாயிற்றுக் கிழமை வரை டிக்கெட் விற்றாகிவிட்டது. டிக்கெட் விலை ரூ. 250. ஏசி இல்லாமல், சீட்டெல்லாம் உடைந்து கிழிந்து கிடக்கும், துப்புறவு இல்லாத தியேட்டரில் இந்த விலை கொடுத்து இந்தப் படத்தைப் பார்க்க ஐந்து நாட்களுக்கு ஃபுல் என்றால்... தமிழ் நாட்டில் மட்டுமே இந்நேரம் இந்தப் படம் 150 கோடி வசூலை தாண்டியிருக்கும் என்பது என் சிற்றறிவு சொல்லும் கால்குலேஷன்... ஆக இந்தப் படம் வியாபார ரீதியிலும் ஒரு வெற்றிப் படமே...\nடைட்டில் போடும் போதே மாஸ் ஹீரோக்களின் படங்களுக்கு வரும் அளவிற்கான விசில் சத்தம் ஷங்கர் பெயர் வரும் போது வந்தது ஒரு பெரிய ஆச்சர்யம். அந்த விசில் சத்தங்களும், கைத்தட்டல்களும் படம் நெடுகிலும் படம் முடிந்து எழுந்து வரும் போது வரை வருவது தான் படத்தின் வெற்றி...\nஎனக்கு உன் சமையல் அறையில் படமும் பிடிக்கும்.... இந்த ஐ படமும் பிடித்திருக்கிறது.... நூற்றுக்கு நூறு மார்க் வாங்குகிற மாணவனையும் பிடிக்கும்... படிப்பு சரியா வராமல் ஸ்போர்ட்ஸில் கோல்ட் மெடல் வாங்குகிற மாணவனையும் பிடிக்கும்... நூற்றுக்கு நூறு மார்க் வாங்குகிற மாணவனையும் பிடிக்கும்... படிப்பு சரியா வராமல் ஸ்போர்ட்ஸில் கோல்ட் மெடல் வாங்குகிற மாணவனையும் பிடிக்கும்... இவனிடம் விளையாட்டுத் திறன் இல்லை என்று திட்ட மாட்டேன்.... அவனுக்கு படிப்பு வரவில்லை என்று காதைப் பிடித்து திருகவும் மாட்டேன்... இவனிடம் விளையாட்டுத் திறன் இல்லை என்று திட்ட மாட்டேன்.... அவனுக்கு படிப்பு வரவில்லை என்று காதைப் பிடித்து திருகவும் மாட்டேன்... அவரவருக்கான தளத்தில் சிறப்பாகச் செய்கின்றார்களா என்பதில் மட்டுமே என் கவனம் இருக்கும்...\nஅந்த வகையில் ஷங்கர் ஏமாற்றவில்லை. தியேட்டருக்கு வந்திருந்த 90 சதவிகிதம் ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் தட்டாமல் நிறைவேற்றியிருக்கின்றார்.\nமுதலில் பி.சி. ஸ்ரீராம்.... எனக்குத் தெரிந்து அவருக்கு இந்தப்படம், ஒரு புது அனுபவத்தைக் கொடுத்திருக்கும்... கர்நாடிக்கில் வெளுத்து வாங்கும் ஒரு நபர் வெஸ்டர்னிலும் அடித்து தூள் கிளப்புவதைப் போல தன்னை ஒரு ஆல் ரவுண்டராக நிரூபித்திருக்கின்றார���. சீனா சைக்கிள் சண்டையும், ரயில் சண்டையும் இன்னமும் கண்ணில் அப்பிக்கோண்டேயிருக்கின்றது... கர்நாடிக்கில் வெளுத்து வாங்கும் ஒரு நபர் வெஸ்டர்னிலும் அடித்து தூள் கிளப்புவதைப் போல தன்னை ஒரு ஆல் ரவுண்டராக நிரூபித்திருக்கின்றார். சீனா சைக்கிள் சண்டையும், ரயில் சண்டையும் இன்னமும் கண்ணில் அப்பிக்கோண்டேயிருக்கின்றது... சீனத்து இயற்கைக் காட்சிகளும், அந்த அற்புதமான பூக்களூம்.... கிடக்கட்டும்.... சென்னையின் ஹவுசிங் போர்ட் தெருக்களையும், பின்பக்கத்து சாக்கடைகளையும் தியேட்டரில் அப்படியே மணக்க வைத்து விட்டிருக்கிறார்....\nஏ,ஆர், ரஹ்மான இன்றைய இளைஞர்களின் லேட்டஸ்ட் டேஸ்ட்டுக்கு தன்னை முழுமையாக மாற்றிக் கொண்டு விட்டார்.... இனி சம கால இளைஞர்களும் அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள். பின்னனி இசையை படத்தின் நான்கு தளங்களிலும் அததற்கானதை கொடுத்து பட்டையைக் கிளப்பி விட்டிருக்கின்றார்... இனி சம கால இளைஞர்களும் அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள். பின்னனி இசையை படத்தின் நான்கு தளங்களிலும் அததற்கானதை கொடுத்து பட்டையைக் கிளப்பி விட்டிருக்கின்றார்... பாடல்களின் இசைக் கோர்வைகள் மற்றும் தாளக்கட்டுக்களில் அராஜகம், அதகளம் பண்ணியிருக்கின்றார். சம கால இசையமைப்பாளர்கள் அதில் நிறையை படிக்க வேண்டும்.\nஷங்கர்.... எல்லோரிடமும் வேலை வாங்குவது தான் அவர் வேலை. அதில் அவர் எப்பொழுதுமே தெளிவாக இருக்கின்றார். சுஜாதா, பாலகுமாரன் இல்லாமல் தவிப்பதாக சிலர் எழுதியிருந்தார்கள். எனக்கு அப்படியெல்லாம் எதுவும் புலப்படவில்லை. ஏனெனில் கதை மற்றும் வசனங்கள் பற்றி அவர் அவ்வளவாக அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை. காட்சிக்குக் காட்சி படம் பார்ப்பவர்களை குஷிப்படுத்த வேண்டும், பரவசமடைய வைக்க வேண்டும், சொக்க வைக்க வேண்டும், உணர்ச்சிவசப்பட வைக்க வேண்டும், பரிதாபப்பட வைக்க வேண்டும், சிரிக்க வைக்க வேண்டும்..... என்ற வரிசைப்படி அடுத்தடுத்து காட்சிகளை வைத்து...., சஸ்பென்ஸ், டிவிஸ்ட் என்றெல்லாம் வைப்பது ஓல்ட் ஸ்டைல் என்றெண்ணி, படத்தின் கதையை முதல் பத்து நிமிடங்களுக்குள்ளாகவே மக்களிடம் சொல்லிவிட்டுத் தான் தொடர்ந்து பார்க்க வைக்கின்றார்.\nஅதனால் தான் படம் முடிந்த பிறகும் ஒரு மூன்று நிமிடங்கள் எண்ட் கார்ட் போடும��� போதும் ஒருவர் கூட சீட்டை விட்டு எழுந்திராமல் உட்கார்ந்து விக்ரம் மீண்டும் உருமாறுவதை ஆவலுடனும், ஏக்கத்துடனும் பார்த்துவிட்டு.... கைகளை சந்தோஷத்துடன் தட்டிவிட்டு எழுகின்றனர்.... இந்த இடத்தில் தான் டைரக்டர் ஷங்கரின் வெற்றியும், ரசிகர்களின் நாடித்துடிப்பை அவர் பிடித்து வைத்திருப்பதையும் உணர முடிகிறது.\nஎம் என் சி கம்பெனிகளுக்கான விளம்பரங்கள் மட்டுமின்றி பிளாட் புரொமோட்டர்ஸ் விளம்பரம் வரையிலும் அடித்து தூள் கிளப்பியிருக்கும் ஷங்கருக்கு விளம்பரத் துறையிலும் நல்ல எதிர்காலம் இருப்பதை இந்தப்படத்தின் குறியீடாகக் கொள்கிறேன். சில விளம்பரங்கள் நம்மையறியாமல் சபாஷ் போட வைக்கின்றது.... தியேட்டரில் சென்று பார்த்து அனுபவித்தால் தான் புரியும். அவற்றில் பிசி. ஸ்ரீராமும், ரகுமானும், டூ பீஸில் வரும் ஹீரோயினியையும் சேர்த்து வைத்து ஷங்கர் அதகளம் பண்ணியிருக்கின்றார். ராஜீவ் மேனனே கூட ஜெலுஸில் சாப்பிட்டிருப்பார்...\nஅடுத்ததாக ஒன் அண்டு ஒன்லி விக்ரம். கமல்ஹாசனுக்குப் பிறகு தமிழ் சினிமாவுக்கு கிடைத்திருக்கும் பொக்கிஷம் அவர். மனுஷன் நீண்ட காலம் வாழ வேண்டும். தயவு செய்து, அதி மேதாவித்தனமாக விமர்சனம் செய்கிறேன் பேர்வழி என்ற பெயரில் அவருடைய உழைப்பை யாரும் குறை சொல்லாதீர்கள். நல்ல கலைஞனை காயப்படுத்தும் சமூகம் உறுப்படாது விக்ரம் உழைப்பிற்காகவே இன்னொரு முறை பார்க்கலாம் என்றிருக்கின்றேன். இந்தப்படத்தில் விக்ரம் நடிப்பு பற்றி எழுத ஆரம்பித்தால் இது மாதிரி இன்னும் இரண்டு பதிவுகள் எழுத வேண்டியிருக்கும்.... அது பெரிய எதிர்பார்ப்பைக் கூட்டி, ஏமாற்றத்தைக் கூட தரலாம்.... ஆகவே சாதாரணமாக எந்த முன் முடிவும் இன்றி சென்று இந்தப் படத்தைப் பார்க்கும் அனைவருக்கும்......\nLabels: ஐ, தமிழ் சினிமா, விக்ரம், ஷங்கர்\nநான் கூவித்தான் ஞாயிறு உதிக்கிறான் என்ற செறுக்குக் கொண்ட குருட்டுச் சேவல் அல்ல நான்... விடியலை வரவேற்க சத்தமெழுப்பி சக தோழர்களை விழித்தெழச் செய்யும் சாதாரண தோழமைச் சேவல் தான் நான்..\nஇத்தனை பேர் வந்துட்டு போயிருக்காங்க...\nநிறைய பேர் கேக்குறமாதிரி கூவுனது\n - திராவிட இயக்க நூற்றாண்டு விழா\nகிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் ஆகிவிட்டது, பிராமணரல்லாத படித்த இளைஞர்கள் மற்றும் அரசு ஊழியர், அதிகாரிகளால் உருவாக்கப்பட்ட \"மெட்ராஸ் யுனைடெட...\nகலைஞரின் சொத்து மதிப்பும்.. விகடனின் விஷமத்தனமும்...\nகலைஞரின் சொத்து மதிப்பு பற்றி அபத்தமான ஒரு கட்டுரையை விகடன் பிரசுரித்துள்ளது... தான் யாரை உயர்த்த வேண்டும் என்று எண்ணுகின்றார்களோ அவர்...\nபொங்குன சோத்துல மாங்காய் வச்சது யாரு\nஎங்க ஊரு பக்கமெல்லாம் “பொங்குன சோத்துல மாங்காய் வக்கிற மாதிரி” ந்னு ஒரு சொலவடை உண்டு. இதுக்கு என்ன அர்த்தம்ன்னா\n அன்றும் இன்றும் - கவிஞர் தாமரையின் பேச்சு\nஇதெல்லாம் ஒரு பொழப்புன்னு இந்த தாமரை பேசுது... தமிழ் ஈழ விவகாரத்தில் திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் தலைவர் கலைஞர் அவர்களும் துரோ...\nபழ கருப்பையாவின் பல் இளிக்கும் திராவிட காதல்..\nநேற்று திராவிடத்தின் மீதுள்ள காதலால் சொல்கிறேன் என்ற போர்வையோடு பழ. கருப்பையா எழுதியதாக ஒரு கட்டுரையை, இணையதளத்தில் குறிப்பாக திக ஆதரவு மன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/04/blog-post_326.html", "date_download": "2018-08-22T05:40:47Z", "digest": "sha1:NSG7HBWOYRZZL3NGT7SYVN4OXAZNFHL3", "length": 5661, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: முள்ளிக்குளத்தில் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளில் ஒரு தொகுதி விடுவிப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமுள்ளிக்குளத்தில் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளில் ஒரு தொகுதி விடுவிப்பு\nபதிந்தவர்: தம்பியன் 29 April 2017\nமன்னார் முள்ளிக்குளம் பகுதியில் பொது மக்களின் காணிகளை ஆக்கிரமித்துள்ள கடற்படையினர் ஒரு தொகுதி காணிகளை விடுவிப்பதற்கு இன்று சனிக்கிழமை இணங்கியுள்ளனர்.\nமுள்ளிக்குளத்தில் வாழ்விடங்கள், மத வழிபாட்டிடங்கள் உள்ளடங்கலாக 300 ஏக்கர் நிலம் உட்பட 600 ஏக்கர் நிலப்பரப்பை ஆக்கிரமித்து கடற்படையினர் முகாமிட்டுள்ளனர்.\nகுறித்த பகுதியை விடுவிப்பது தொடர்பில் குறித்த கடற்படை முகாமில் கடற்படைத் தளபதி, மாவட்டச் செயலக அதிகாரிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மன்னார் ஆயர் இல்லப் பிரதிநிதிகள் உள்ளடங்கிய குழுவினர் பேச்சுக்களில் ஈடுபட்டனர்.\nஇந்தப் பேச்சுக்களின் போது, 27 வீடுகள் அமைந்துள்ள காணிகளைத் தவிர ஏனைய பகுதி ��ாணிகளை விடுவிக்க கடற்படையினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.\n0 Responses to முள்ளிக்குளத்தில் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளில் ஒரு தொகுதி விடுவிப்பு\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nவிஜயகலா மீது நடவடிக்கை எடுக்க முடியும்; சபாநாயகருக்கு சட்டமா அதிபர் திணைக்களம் அறிவிப்பு\nவெள்ளத்தில் மிதக்கும் கேரளா; மழை, மண் சரிவில் சிக்கி 77 பேர் பலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: முள்ளிக்குளத்தில் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளில் ஒரு தொகுதி விடுவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.toastmasters-public-speaking.com/public-speaking/public-speaking-courses/how-to-level-up-your-life-theljshow-022/", "date_download": "2018-08-22T05:46:16Z", "digest": "sha1:BVVNN7GZYXJW7PSX3WSCBHVO4AXPIBZD", "length": 4556, "nlines": 73, "source_domain": "www.toastmasters-public-speaking.com", "title": "How To Level Up Your Life #TheLJShow 022 | Learn to Master Public Speaking", "raw_content": "\nவாழ்வில் உயர சுயமுன்னேற்ற பாதையில் பயணிக்க வேண்டியது அவசியம்.\nஉங்கள் சுய முன்னேற்றத்தின் முதல் படி MasterClass\nMasterClass பயிற்சிப்பட்டறை தமிழில் நடத்தப்படுகிறது.\nசுயமுன்னேற்றம் தொடர்பான அறிமுக வகுப்புகளும், ஆழ்ந்த வகுப்புகளும், நீங்கள் வாழ்வில் அவசியம் படித்திருக்க வேண்டிய புத்தக விளக்க விடீயோக்களும் இதில் அடங்கும்.\nஜனவரி 2018 முதல் டிசம்பர் 2018 வரை, ஒவ்வொரு மாதத்தின் 7ம் தேதி சுயமுன்னேற்றம் தொடர்பான ஒரு பயிற்சி பட்டறையும், ஒரு புத்தக விளக்கமும் உங்களை வந்தடையும்.\nஉங்களிடம் இந்திய கிரெடிட் / டெபிட் கார்டு இருந்தால் நமது இணையத்திலிருந்து 1200 ரூபாய்கள் செலுத்தி வாங்கலாம்.\nவங்கி மூலம் பணம் செலுத்த விரும்பினால் எனக்கு ஒரு ஈமெயில் அனுப்புங்க: mailtoeljay@gmail.com, support@lavanyajayakumar.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Slogan/2018/06/22120943/1171931/rahu-slokas.vpf", "date_download": "2018-08-22T05:08:35Z", "digest": "sha1:JUN4VO2TASEPBWO6CI7R6EDHW7R7BI5F", "length": 10527, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "நாகதோஷத்திலிருந்து நிவர்த்தி அடைய ஸ்லோகம் || rahu slokas", "raw_content": "\nசென்னை 22-08-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநாகதோஷத்திலிருந்து நிவர்த்தி அடைய ஸ்லோகம்\nராகு தோஷத்திலிருந்து நிவர்த்தி அடைய (நாகதோஷம்) கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.\nராகு தோஷத்திலிருந்து நிவர்த்தி அடைய (நாகதோஷம்) கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.\nகாங்கிரஸ் மூத்த தலைவர் குருதாஸ் காமத் உடல்நலக்குறைவால் காலமானார்\nமும்பை இந்துமாதா பகுதியில் உள்ள கிரிஸ்டல் டவரில் பயங்கர தீ விபத்து- 10 தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன\nகர்நாடக அணைகளில் நீர்திறப்பு வினாடிக்கு 37,000 கனஅடியில் இருந்து 20,000 கனஅடியாக குறைப்பு\nபக்ரீத் பண்டிகையொட்டி நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை\nஎல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக தூத்துக்குடி மீனவர்கள் 8 பேர் மற்றும் ஒரு படகை சிறைபிடித்தது இலங்கை கடற்படை\nஜம்மு காஷ்மீரில் துணிகரம் - பயங்கரவாதிகளால் பாஜக பிரமுகர் ஷபிர் அகமது பட் சுட்டுக் கொலை\nவெனிசுலா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 7 ரிக்டரில் பதிவானது\nகரு காக்கும் கர்ப்பரட்சாம்பிகை ஸ்தோத்ரம்\nநினைத்ததை நிறைவேற்றும் வாராகி மாலை\nஎல்லா செயல்களிலும் வெற்றி தரும் நீலபதாகா மந்திரம்\nவாழ்வில் வளம் தரும் ஸ்ரீ சுதர்சன கவசம்\nசெல்பி எடுத்தபோது காவிரி ஆற்றில் 4 வயது குழந்தையை தவறவிட்ட தந்தை\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2 கோடி நிலத்தை தானமாக வழங்கிய பிளஸ்-1 மாணவி\nகருணாநிதி நினைவிடத்துக்கு 5-ந்தேதி அமைதிப் பேரணி - மு.க.அழகிரி பேட்டி\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nஇங்கிலாந்துக்கு 521 ரன் இலக்கு- விராட்கோலி புதிய சாதனை\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nதுரைமுருகன் திமுக பொருளாளர் ஆகிறார்- கனிமொழிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பா���ுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/08/07123928/1182290/Kalpakkam-near-woman-murder-police-investigation.vpf", "date_download": "2018-08-22T05:08:37Z", "digest": "sha1:CIT7CLZT6EZCG7YM7DJXRXFANFIQYN5G", "length": 15864, "nlines": 173, "source_domain": "www.maalaimalar.com", "title": "கணவர் கொலையில் ஜாமீனில் வந்த பெண் அடித்துகொலை || Kalpakkam near woman murder police investigation", "raw_content": "\nசென்னை 22-08-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகணவர் கொலையில் ஜாமீனில் வந்த பெண் அடித்துகொலை\nகல்பாக்கம் அருகே கணவர் கொலையில் ஜாமீனில் வந்த பெண் உறவினர்களால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nகல்பாக்கம் அருகே கணவர் கொலையில் ஜாமீனில் வந்த பெண் உறவினர்களால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nகல்பாக்கத்தை அடுத்த ஆயப்பாக்கத்தை சேர்ந்தவர் செல்வம். லோடு ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சந்திரமதி (வயது 25). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.\nசந்திரமதிக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆனந்துக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்ததும் செல்வம், மனைவி சந்திரமதியை கண்டித்து வந்தார்.\nகடந்த மார்ச் மாதம் 13-ந் தேதி கூவத்தூர் அருகே செல்வம் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார். சந்திரமதியும், கள்ளக்காதலன் ஆனந்தும் சேர்ந்து செல்வத்தை கடத்தி கொலை செய்து இருப்பது தெரிந்தது.\nஇந்த வழக்கில் சந்திரமதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 2 மாதத்துக்கு முன்பு சந்திரமதி ஜாமீனில் வெளியே வந்தார்.\nகுழந்தைகளை பார்க்க அடிக்கடி கணவர் வீட்டுக்கு வந்தார். இதற்கு அவரது மாமனார், மாமியார் மற்றும் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு வந்தது.\nநேற்று மாலை சந்திரமதி மீண்டும் குழந்தைகளை பார்க்க ஆயப்பாக்கத்துக்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்து நகை மற்றும் உடமைகளை கேட்டு தகராறில் ஈடுபட்டார். இதனை அவரது மாமனார், மாமியார் மற்றும் உறவினர்கள் கண்டித்தனர். இதனால் சந்திரமதிக்கும், உறவினர்களுக்கும் கடும் மோதல் ஏற்பட்டது.\nஆத்திரம் அடைந்த அவர்கள் உருட்டுக்கட்டையால் சந்திரமதியை சரமாரியாக தாக்கினர். பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே சுருண்ட��� விழுந்தார்.\nபோலீசார் விரைந்துவந்து உயிருக்கு போராடிய சந்திரமதியை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இரவு பரிதாபமாக இறந்தார்.\nகொலை தொடர்பாக சந்திரமதியின் மாமனார், மாமியார் மற்றும் உறவினர்கள் 10 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். கொலையுண்ட சந்திரமதி கணவரை வெறுத்தாலும் குழந்தைகள் மீது பாசத்தில் இருந்தார். ஜாமீனில் வெளியே வந்த பின் ஆதனூரில் உள்ள பெற்றோர் வீட்டில் தங்கி இருந்தார்.\nஅப்போது குழந்தைகளை தன்னுடன் அனுப்ப வேண்டும் என்று கணவர் வீட்டாரிடம் அடிக்கடி கேட்டு இருக்கிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் சமாதானம் பேசி அவரை அனுப்பி உள்ளனர்.\nஇந்த நிலையில் சந்திரமதி குழந்தைகளை பார்க்க சென்ற போது கணவரின் உறவினர்களால் அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகாங்கிரஸ் மூத்த தலைவர் குருதாஸ் காமத் உடல்நலக்குறைவால் காலமானார்\nமும்பை இந்துமாதா பகுதியில் உள்ள கிரிஸ்டல் டவரில் பயங்கர தீ விபத்து- 10 தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன\nகர்நாடக அணைகளில் நீர்திறப்பு வினாடிக்கு 37,000 கனஅடியில் இருந்து 20,000 கனஅடியாக குறைப்பு\nபக்ரீத் பண்டிகையொட்டி நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை\nஎல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக தூத்துக்குடி மீனவர்கள் 8 பேர் மற்றும் ஒரு படகை சிறைபிடித்தது இலங்கை கடற்படை\nஜம்மு காஷ்மீரில் துணிகரம் - பயங்கரவாதிகளால் பாஜக பிரமுகர் ஷபிர் அகமது பட் சுட்டுக் கொலை\nவெனிசுலா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 7 ரிக்டரில் பதிவானது\nபையனூரில் சினிமா ஸ்டூடியோவை 26-ந்தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி\nகாது கேட்கும் கருவி வாங்க சேமித்த ரூ.10 ஆயிரம் பணத்தை கேரள நிவாரணத்துக்கு வழங்கிய மாணவர்\nதமிழ்நாடு திவாலாகும் நிலையில் உள்ளது- ராமதாஸ் வேதனை\nஅமைச்சர் ஜெயக்குமார் அணையப்போகும் தீபம்- டிடிவி தினகரன்\nகீழணையிலிருந்து வீராணம் ஏரிக்கு கூடுதலாக தண்ணீர் திறப்பு\nசெல்பி எடுத்தபோது காவிரி ஆற்றில் 4 வயது குழந்தையை தவறவிட்ட தந்தை\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம��: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2 கோடி நிலத்தை தானமாக வழங்கிய பிளஸ்-1 மாணவி\nகருணாநிதி நினைவிடத்துக்கு 5-ந்தேதி அமைதிப் பேரணி - மு.க.அழகிரி பேட்டி\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nஇங்கிலாந்துக்கு 521 ரன் இலக்கு- விராட்கோலி புதிய சாதனை\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nதுரைமுருகன் திமுக பொருளாளர் ஆகிறார்- கனிமொழிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/08/11143708/1183177/Gudka-confiscated-in-salem.vpf", "date_download": "2018-08-22T05:08:45Z", "digest": "sha1:UETSJO23WUR6ME5ED32R5KGGRDX7ZM77", "length": 13043, "nlines": 167, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக 3 டெம்போவில் கடத்தி வரப்பட்ட 150 குட்கா மூட்டை பறிமுதல் || Gudka confiscated in salem", "raw_content": "\nசென்னை 22-08-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபெங்களூருவில் இருந்து சேலம் வழியாக 3 டெம்போவில் கடத்தி வரப்பட்ட 150 குட்கா மூட்டை பறிமுதல்\nபெங்களூருவில் இருந்து கோவைக்கு சேலம் வழியாக கடத்தி வரப்பட்ட 150 குட்கா மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.\nபெங்களூருவில் இருந்து கோவைக்கு சேலம் வழியாக கடத்தி வரப்பட்ட 150 குட்கா மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.\nபெங்களூருவில் இருந்து கோவைக்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி வருவதாக சூரமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.\nஇதையடுத்து இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் தலைமையில் போலீசார் பை-பாஸ் ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். பெங்களூருவில் இருந்து வரும் அனைத்து வாகனத்தையும் சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த 3 மினி டெம்போ வேனை பிடித்து சோதனை செய்த போது தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஒவ்வொரு வண்டியிலும் 50 மூட்டைகள் என மொத்தம் 150 மூட்டைகள் இருந்தது. இவை அனைத்தையும் பறிமுதல் செய்து சூரமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று டிரைவரிடம் ���ிசாரணை நடத்தினர்.\nவிசாரணையில் நாங்கள் வாடகைக்கு சென்றோம். இந்த மூட்டைகளை சேலம் மெய்யனூரை சேர்ந்த மாதேஸ் என்பவர் அனுப்பி வைத்ததாக கூறினர். இதையடுத்து போலீசார் மாதேஸ் என்பவரை பிடித்து தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் எங்கு செல்கிறது யாருக்கு செல்கிறது என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews\nகாங்கிரஸ் மூத்த தலைவர் குருதாஸ் காமத் உடல்நலக்குறைவால் காலமானார்\nமும்பை இந்துமாதா பகுதியில் உள்ள கிரிஸ்டல் டவரில் பயங்கர தீ விபத்து- 10 தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன\nகர்நாடக அணைகளில் நீர்திறப்பு வினாடிக்கு 37,000 கனஅடியில் இருந்து 20,000 கனஅடியாக குறைப்பு\nபக்ரீத் பண்டிகையொட்டி நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை\nஎல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக தூத்துக்குடி மீனவர்கள் 8 பேர் மற்றும் ஒரு படகை சிறைபிடித்தது இலங்கை கடற்படை\nஜம்மு காஷ்மீரில் துணிகரம் - பயங்கரவாதிகளால் பாஜக பிரமுகர் ஷபிர் அகமது பட் சுட்டுக் கொலை\nவெனிசுலா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 7 ரிக்டரில் பதிவானது\nபையனூரில் சினிமா ஸ்டூடியோவை 26-ந்தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி\nகாது கேட்கும் கருவி வாங்க சேமித்த ரூ.10 ஆயிரம் பணத்தை கேரள நிவாரணத்துக்கு வழங்கிய மாணவர்\nதமிழ்நாடு திவாலாகும் நிலையில் உள்ளது- ராமதாஸ் வேதனை\nஅமைச்சர் ஜெயக்குமார் அணையப்போகும் தீபம்- டிடிவி தினகரன்\nகீழணையிலிருந்து வீராணம் ஏரிக்கு கூடுதலாக தண்ணீர் திறப்பு\nசேலத்தில் ரூ.80 லட்சம் மதிப்பிலான குட்கா சிக்கியது\nசெல்பி எடுத்தபோது காவிரி ஆற்றில் 4 வயது குழந்தையை தவறவிட்ட தந்தை\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2 கோடி நிலத்தை தானமாக வழங்கிய பிளஸ்-1 மாணவி\nகருணாநிதி நினைவிடத்துக்கு 5-ந்தேதி அமைதிப் பேரணி - மு.க.அழகிரி பேட்டி\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nஇங்கிலாந்துக்கு 521 ரன் இலக்கு- விராட்கோலி புதிய சாதனை\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nதுரைமுருகன் திமுக பொருளாளர் ஆகிறார்- கனிமொழிக்கு துணை ப���துச்செயலாளர் பதவி\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2018-08-22T05:18:53Z", "digest": "sha1:VSAWKZHHSJ2TU4TOJFPLLEOBLU4FG4P3", "length": 2983, "nlines": 41, "source_domain": "tamilmanam.net", "title": "கேட்டு வாங்கிப் போடும் கதை", "raw_content": "\nகேட்டு வாங்கிப் போடும் கதை\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nகேட்டு வாங்கிப் போடும் கதை - நீர்க்குடம் - மாலா ...\nஸ்ரீராம். | கேட்டு வாங்கிப் போடும் கதை | மாலா மாதவன்\nநீர்க்குடம் ( சிறுகதை) மாலா மாதவன் ...\nஇதே குறிச்சொல் : கேட்டு வாங்கிப் போடும் கதை\nBigg Boss Bigg Boss Tamil Cinema News 360 Devdutt Pattanaik Domains General IEOD News Tamil Cinema Uncategorized ieod option intraday kerala floods அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் ஆங்கிலம் ஆர்.எஸ்.எஸ். இந்தியா கட்டுரை கவிதை கேரளா சமூகம் சினிமா செய்திகள் ஞானசேகர் தமிழ் தலைப்புச் செய்தி நிகழ்வுகள் பிக் பாஸ் பிக் பாஸ் 2 பொது பொதுவானவை முக்கிய செய்திகள்: மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=4&dtnew=08-06-12", "date_download": "2018-08-22T05:49:35Z", "digest": "sha1:NCMCYLX56CE32ZPDYRUFVSG2ZSIG4JF5", "length": 20649, "nlines": 255, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்( From ஆகஸ்ட் 06,2012 To ஆகஸ்ட் 12,2012 )\nகேர ' லாஸ் '\nதி.மு.க.,வில் ஸ்டாலின் - அழகிரி பகிரங்க மோதல் வெடிக்கிறது \nஜெர்மனியில் ராகுல்.. அடுத்து இங்கிலாந்து ஆகஸ்ட் 22,2018\nடெல்டாவில் வறண்டு கிடக்கும் 2,000 நீர் நிலைகள்: பொங்கி பாயும் காவிரியால் புண்ணியமில்லை ஆகஸ்ட் 22,2018\nவெளிநாட்டு உதவிகளை ஏற்காத இந்தியா ஆகஸ்ட் 22,2018\nகிரிமினல் வேட்பாளர்கள்... கட்சி சின்னத்தை முடக்கலாமா\nவாரமலர் : படுத்திருக்கும் சிவன்\nசிறுவர் மலர் : கண்ணகியான தோழி\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\n» முந்தய கம்ப்யூட்டர் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: எல்லை காக்கும் எஸ்.எஸ்.பி., படையில் வேலை\nவிவசாய மலர்: கறவை மாடு வளர்ப்பில் நுண் சத்துக்களின் பங்கு\nநலம்: ஆடும் பற்களை என்ன செய்வது\n1. கம்ப்யூட்டர் சில புதிய தகவல்கள்\nபதிவு செய்த நாள் : ���கஸ்ட் 06,2012 IST\nகம்ப்யூட்டர் பயன்பாடு குறித்து நமக்கு வாசகர்களிடமிருந்து வரும் கடிதங்கள், ட்ரிக்ஸ் மற்றும் டிப்ஸ், புதிய இணைய தளங்கள், புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் என இன்றைய நாட்களில் வெளிவரும் புதியன பற்றி அதிகமான எண்ணிக்கையில் இருக்கும். சில வாசகர்கள், தாங்கள் கம்ப்யூட்டர் குறித்து படிக்கும் நூல்களில் காணப்படும் தொழில் நுட்பச் சொற்கள் மற்றும் புதிய தொழில் நுட்பங்கள் குறித்து ..\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2012 IST\nசென்ற வார கம்ப்யூட்டர் மலரில், \"எக்ஸெல் தொகுப்பினை நம் வசமாக்க' என்ற தலைப்பின் கீழ் மாறா நிலையில் உள்ள சில வசதிகளை நம் விருப்பப்படி எப்படி மாற்றலாம் என சில டிப்ஸ் தரப்பட்டது. அவற்றின் தொடர்ச்சியாக இன்னும் சில நுணுக்கங்கள் இங்கே தரப்படுகின்றன. 1. ஸ்டார்ட் அப் போல்டர் (Startup Folder): சென்ற இதழில் டெம்ப்ளேட் குறித்தும் குறிப்பிட்ட ஒர்க்புக்குடன் எக்ஸெல் திறப்பது பற்றியும் ..\n3. விண்டோஸ் 8 சிஸ்டத்தின் எக்ஸ்புளோரர்\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2012 IST\nபுதிதாய் வந்துள்ள விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் விண்டோஸ் எக்ஸ்புளோரர் பல புதிய வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. அவை இங்கு பட்டியலிடப்படுகின்றன.1.அதிக வசதிகளுடன் எக்ஸ்புளோரர்: ஒரு போல்டர் அல்லது பைல் தேர்ந்தெடுத்து என்ன என்ன செயல்பாடுகளை மேற்கொள்வோமோ, அவை அனைத்தும் தனித்தனியாக பல பட்டன்களில் இயங்கும் வகையில் தரப்பட்டுள்ளது. காப்பி மற்றும் பேஸ்ட் ..\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2012 IST\nகுறிப்பிட்ட அளவில் செல்களை அமைத்து, எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் தகவல்களை இடுகிறீர்கள். சில வேளைகளில் செல் கொள்ளாத அளவிற்குத் தகவல்கள் அமைக்கப்படுகின்றன. அப்போது செல் நம் தகவல்களுக்காக நீட்டிக் கொடுக்காது. ##### என்ற அடையாளத்தினைக் காட்டும். அல்லது நாம் அவ்வப்போது அந்த குறிப்பிட்ட செல்லின் நீளத்தினை அதிகப்படுத்த வேண்டும். இந்த சிக்கலைத் தீர்க்க ஒரு வழி உள்ளது. எக்ஸெல் ..\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2012 IST\nகம்ப்யூட்டரைப் பயன்படுத்திக் கொண்டிருக்கையில், சில வேளைகளில், அப்படியே விட்டுவிட்டு வேறு வேலைகளுக்குச் செல்ல வேண்டியதிருக்கும். இது போன்ற சந்தர்ப்பங்களில், கம்ப்யூட்டர் அதிக நேரம் பயன்படுத்தப்படப் போவதில்லை என்று எண்ணினால், அது பயன்படுத்தும் மின்சக்தியைப் பெரும�� அளவில் குறைத்து, மின்சக்தி வீணாவதனைத் தடுக்கலாம். நீங்கள் பயன்படுத்துவது விண்டோஸ் எக்ஸ்பி எனில், ..\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2012 IST\nஆபீஸ் 2013 தொகுப்பு வெளியானது குறித்த தகவல்களை முந்தித் தந்தது நம் தினமலரின் கம்ப்யூட்டர் மலர் தான். தகவலாக மடடுமின்றி, எங்களுக்காக, அதனை இயக்கிப் பார்த்து, அதன் புதிய அம்சங்களையும் மிகத் தெளிவாகவும் தந்துள்ளீர்கள். உங்கள் சேவை தொடரட்டும்.எம். மீனா ராஜ்குமார், கோவை.விண்டோஸ் 8, சர்பேஸ் டேப்ளட் பிசி, இப்போது ஆபீஸ் 2013 கம்ப்யூட்டர் உலகில் என்றைக்குமே நான்தான் சக்கரவர்த்தி ..\n7. கூகுள் பைபர்: மின்னல் வேக இன்டர்நெட்\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2012 IST\nகூகுள் அண்மையில் ஓர் அட்டகாசமான திட்டம் ஒன்றை அமெரிக்க மக்களுக்குத் தந்துள்ளது. இன்டர்நெட் வரலாற்றில் இது அடுத்த கட்டமாக அமைய உள்ளது. இது வெற்றிகரமாகச் செயல்பட்டால், உலகின் அனைத்து இடங்களிலும், கூகுள் இதனைச் சாத்தியப்படுத்தலாம். கூகுள் பைபர் (Google Fiber) என்ற பெயரில், அதி வேக, மின்னல் வேக பிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்பினை வழங்கும் திட்டம் ஒன்றை வடிவமைத்துள்ளது. 2011 ஆம் ..\n8. கூகுள் மெயில் பாதுகாப்பானதா\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2012 IST\nகூகுள் மெயில் எனப்படும் ஜிமெயில் தளத்தினையும் அதன் வசதிகளையும் பயன்படுத்தாதவர்கள் இல்லை எனலாம். கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் பயன்படுத்துவோர் அனைவரும், இத்தளத்தினை தங்களின் மின்னஞ்சல் பயன்பாட்டிற்கு மட்டுமின்றி, பைல்களை மற்றும் முக்கிய புரோகிராம்களை சேவ் செய்து வைக்கவும் பயன்படுத்துகின்றன. கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில் தான் கூகுள் மெயில் செயல்படுகிறது. ..\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2012 IST\nகேள்வி: டாகுமெண்ட்டில் டேபிள் அமைக்கையில் அது இடது புறம் அமைகிறது. இதனை எப்படி டாகுமெண்ட் பக்கத்தின் நடுவே அமைக்கலாம்கரு. அழகப்பன், பள்ளத்தூர்.பதில்: நடுவே வைத்திட விரும்பும் டேபிளில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கிளிக் செய்திடவும். Table மெனு சென்று Select என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின் இதிலிருந்து கிடைக்கும் மெனுவில் Table என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் இப்போது டேபிளை ..\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2012 IST\nVirus: (வைரஸ்) கெடுதலை விளைவிக்கும் ஒரு கம்ப்யூட்டர் புரோகிராம். கம்ப்யூட்டர் இயக்கத்தில் குறுக்கீடு தந்து எர��ச்சலைத்தரும் என்பது முதல் கம்ப்யூட்டர் இயக்கத்தினையே முடக்கி வைக்கும் வரை பலவகையான நாச வேலைகளில் ஈடுபடும். கம்ப்யூட்டர்களுக்கிடையே பைல்கள் பரிமாறப்படுகையில் (இமெயில், சிடி,பிளாப்பி மற்றும் பிளாஷ் டிரைவ்) இவை அவற்றுடன் இணைந்து சென்று நாசத்தை உண்டாக்கும். ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newmuthur.com/2014/04/1_5.html", "date_download": "2018-08-22T05:03:01Z", "digest": "sha1:JCERRM54BEZYXMNFX6DHWJQOL2DIBMQR", "length": 9041, "nlines": 108, "source_domain": "www.newmuthur.com", "title": "மூதூர் சிங்கள மஹாவித்தியாலயத்திற்கு வாத்திய கருவிகளுக்காக 1 இலட்சம் ரூபா கையளிப்பு - www.newmuthur.com", "raw_content": "\nHome மூதூர் செய்திகள் மூதூர் சிங்கள மஹாவித்தியாலயத்திற்கு வாத்திய கருவிகளுக்காக 1 இலட்சம் ரூபா கையளிப்பு\nமூதூர் சிங்கள மஹாவித்தியாலயத்திற்கு வாத்திய கருவிகளுக்காக 1 இலட்சம் ரூபா கையளிப்பு\nமூதூர் சிங்கள மகா வித்தியாலயத்திற்கு அமைச்சர் பசில் ராஜபக்ஸ அவர்களினால் மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட நிதியில் இருந்து வாத்திய கருவிகள் பெற்றுக் கொள்வதற்க ரூபா ஒரு லட்சம் கையளிப்பு.\nமூதூர் வலயக் கல்வி பணிமனைக்குட்பட்ட தி.மூ.சிங்கள மாகவித்தியாலயத்தி;ல் இடம் பெற்ற சிங்கள தமிழ் புதுவருட நிகழ்ச்சிகள் அண்மையில்; மாவட்ட ஒருங்கினைப்புகுழு தலைவரும் சிறி லங்கா சுதந்திர கட்சியின். திருகோணமலை மாவட்ட அமைப்பாலரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சுசந்த புஞ்சிநிலமேயின் தலைமையில் அண்மையில் இடம் பெற்றன.\nஇந்நிகழ்வுக்கு பொருளாதார அபிவிருத்தி பிரதிஅமைச்சருமான சுசந்த புஞ்சிநிலமே மற்றும் அமைச்சரின் இணைப்புச் செயலாளரும் மூதூர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தலைவருமான ஜெயினுதீன் அமீர் மற்றும் மூதூர் வலயக்கல்வி பணிப்பாளர் ஏ.விஜயாநந்த மூர்தீ வலயக்கல்வி பணிப்பாளர் எம.எஸ.எம். றமீம் அல் மனார் வித்தியாளய அதிபர் எஸ். மஜூன்ää சிறிகஜமுக வித்தியாளய அதிபர் கே. வல்லிபுரம் மற்றும் மூதூர் சிங்கள மகா வித்தியாலய அதிபர் றெசான் ஜகத் குமார மற்றும் மூதூர் பிரதேசத்தில்யுள்ள தமிழ் முஸ்லீம் மற்றும் சிங்கள மக்கள் பெருந்திரளானேர் கலந்து கொன்டனர்.\nTags # மூதூர் செய்திகள்\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nநான் வளர்த்த நாய் என்னை கடித்தாலும் என் கையால் அதற்கு உணவு கொடுத்து வருகிறேன் \nஅமைச்சர் மேர்வின் சில்வா, அவரது வீட்டில் அவர் வளர்த்து வந்த நாய் கடித்ததில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. சிங்கப்பூரில் அண்மையில் ...\nமுகநூல் பாவனையும் எமது சமூகமும்\n(அபு அரிய்யா) இன்றைய உலகில் மனிதனின் பெரும்பாலான செயற்பாடுகளுடன் அதி நவீன தொழினுட்ப சாதனங்கள் பின்னிப்பிணைந்து செயற்படுவதை தவிர்க்க...\nஇனி பாடசாலைகளில் இனம்,மதம்,மொழி வேறுபாடுகள் இல்லை\n(பா.கி.திருஞானம்) இலங்கையில் இனி புதிதாக ஆரம்பிக்கபடும் பாடசாலைகள் அனைத்தும் தமிழ்¸ சிங்களம்¸ முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து மாணவர்கள...\nஉதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிக்கு கைது\n(vi) விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்குவை நேற்று கொஸ்லாந்த பொலிஸா...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/documentary/14331-aachi-manorama-documentary-10-10-2016.html", "date_download": "2018-08-22T05:35:45Z", "digest": "sha1:PLXAH62D5IFWK55LP3PJKYSAIQHOTEQI", "length": 5174, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆயிரம் திரை கண்ட ஆச்சி: மறைந்த நடிகை மனோரமா குறித்த சிறப்புத் தொகுப்பு - 10/10/2016 | Aachi Manorama Documentary - 10/10/2016", "raw_content": "\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ.600 கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nஆயிரம் திரை கண்ட ஆச்சி: மறைந்த நடிகை மனோரமா குறித்த சிறப்புத் தொகுப்பு - 10/10/2016\nஆயிரம் திரை கண்ட ஆச்சி: மறைந்த நடிகை மனோரமா குறித்த சிறப்புத் தொகுப்பு - 10/10/2016\nகுகையில் 17 நாட்கள் - 14/07/2018\nகறுப்பு இளவரசி ( மேகன் மார்கள்) - 12/05/2018\nயுரேனிய தேசம் - 06/01/2018\nஇந்தியாவில் இவாங்கா - 02/12/2017\nபட்லரின் போராட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைத்த பும்ரா.. வெற்றி பெறும் நிலையில் இந்தியா..\nபக்ரீத் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்\n379-வது பிறந்த நாளை கொண்டாடும் ‘சென்னை’ உருவான கதை..\nபட்டாசு வெடிக்க ஒட்டுமொத்த தடை அவசியமில்லை: மத்திய அரசு கருத்து\nஒரே ஆண்டில் 3-வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை..\nநாங்கள் கடவுளை பார்த்தோம், எங்களோடு பேசினார் - கேரள மக்கள்\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/95-207782", "date_download": "2018-08-22T05:44:02Z", "digest": "sha1:IQEF755SZP6IZS3PVIYYOLXO2VLWHPNL", "length": 4727, "nlines": 80, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பம்பலப்பிட்டியில் விபசார விடுதி சுற்றிவளைப்பு", "raw_content": "2018 ஓகஸ்ட் 22, புதன்கிழமை\nபம்பலப்பிட்டியில் விபசார விடுதி சுற்றிவளைப்பு\nபம்பலப்பிட்டி-டீ. பொன்சேகா வீதியில் இயங்கி வந்த விபசார விடுதி ஒன்றை கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸார் நேற்று(22) இரவு சுற்றிவளைத்துள்ளனர்.\n“ரிட்ஸ்“​ஹோட்டல் என்ற பெயரில் இயங்கிவந்த விபசார விடுதி​யே இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன்,இங்கிருந்த முகாமையாளர் உள்ளிட்ட 3 பெண்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nகைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று(23) புதுக்கடை இல.3 நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nபம்பலப்பிட்டியில் விபசார விடுதி சுற்றிவளைப்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர��வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://galattaatoday.blogspot.com/2018/04/blog-post_0.html", "date_download": "2018-08-22T06:08:21Z", "digest": "sha1:2NFGWLTF7ZXUHDEV66XQUBIKHLNEQEAB", "length": 14003, "nlines": 92, "source_domain": "galattaatoday.blogspot.com", "title": "நா நம்பர் ஒன் ஆ! பாஜகதான் அதிக குற்றச்செயல்கலில் முதலிடம் பிடித்துள்ளது ~ கலாட்டா டுடே", "raw_content": "\nஅரசியல் நா நம்பர் ஒன் ஆ பாஜகதான் அதிக குற்றச்செயல்கலில் முதலிடம் பிடித்துள்ளது\nநா நம்பர் ஒன் ஆ பாஜகதான் அதிக குற்றச்செயல்கலில் முதலிடம் பிடித்துள்ளது\nபெண்களுக்கு எதிராக பாஜகதான் அதிக குற்றச்செயல்களில் ஈடுபடுகிறது என்று ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற தேர்தல் குறித்து ஆராயும் அமைப்பு புள்ளி விவரம் வெளியிட்டு இருக்கிறது.\nஜனநாயக சீர்திருத்த சங்கம், தேர்தல் ஆணையத்தில் வேட்பாளர் படிவம் கொடுக்கும் போது கட்சியினர் கொடுத்த தகவல்களை வைத்து இதை வெளியிட்டு இருக்கிறது . அதோடு பதவிக்கு வந்த பின் அவர்கள் செய்த குற்றச் செயல்களையும் ஆராய்ச்சி செய்துள்ளது. இந்த வகையில் பாஜக கட்சி முதல் இடம் பிடித்துள்ளது. உன்னாவ், கத்துவா என்று வரிசையாக பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் பாஜக கட்சியினர் சிக்கியது குறிப்பிடத்தக்கது.\nஇதன் தரவுகளை வைத்து மொத்தம் 4,845 அரசியல்வாதி விவரங்களை இந்த அமைப்பு சோதனை செய்து இருக்கிறது. இதில் 768 எம்பிக்கள், 4,077 எம்எல்ஏக்கள் பற்றிய விவரம் ஆய்வு செய்யப்பட்டது. சிலர் இதில் தவறான தகவல் கொடுத்ததாக கருதப்பட்டதால், அவர்களின் விவரம் எடுத்துக் கொள்ளப்படவில்லை.\nமொத்தமாக இந்தியா முழுக்க 1,580 எம்பிக்கள், எம்எல்ஏக்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இதில் மொத்தமாக 45 பேர் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களை செய்து இருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இதில் பாஜக கட்சியினர்தான் அதிக குற்றங்களை செய்துள்ளனர். மொத்தமாக 45 பேரில் 12 பேர் பாஜக கட்சியை சேர்ந்தவர்கள்.\nபெண்களுக்கு எதிராக இவர்கள் நிறைய வன்முறை செயல்களை செய்து இருக்கிறார்கள். வன்புணர்வு செய்தல். க��த்தல், கொலை ஆகியவை இதில் அடக்கம். வீடியோ எடுத்து மிரட்டுதல், பெண்களுக்கு எதிராக குடும்ப வன்முறை, வரதட்சணை, பாலியல் சீண்டல் என நிறைய புகார்களில் சிக்கி இருக்கிறார்கள்.\nஇந்த பட்டியலில் பாஜகவிற்கு நெருங்கிய அமைப்பாக திகழும் சிவ சேனா கட்சிதான் இரண்டாம் இடம் வகிக்கிறது. அதில் மொத்தம் 7 பேர் பெண்களுக்கு எதிராக குற்றம் செய்து உள்ளனர். மூன்றாவது இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளது. 6 பேர் இந்த கட்சியில் குற்றம் செய்துள்ளனர். காங்கிரஸ் கட்சியில் 4 பேர் இப்படி குற்றம் செய்துள்ளனர். இதில் தென்னிந்திய கட்சிகள் எதுவும் இடம்பெறவில்லை.\nரெண்டு பேரா மாமி - 2 பேராசிரியர்களுடன் பணி ரீதியில் நிர்மலாவுக்கு தொடர்பு\nமாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட நிர்மலா தேவி போலீஸார் விசாரணையில் 10 ஆண்டுகால கதையை ஒரே நாளில் சொல்லிவிட ம...\nநா நம்பர் ஒன் ஆ பாஜகதான் அதிக குற்றச்செயல்கலில் முதலிடம் பிடித்துள்ளது\nபெண்களுக்கு எதிராக பாஜகதான் அதிக குற்றச்செயல்களில் ஈடுபடுகிறது என்று ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற தேர்தல் குறித்து ஆராயும் அமைப்பு ப...\nசெல்லமாய் தட்டவா - மீண்டும் செல்லமாய் தட்டியதால் சர்ச்சை\nநடனமாடிய பெண்ணின் கன்னத்தில் தட்டியதால் புது சர்ச்சை மீண்டும் மீண்டும் சர்ச்சையில் சிக்கி மாட்டிக்கொள்வதே ஆளுநருக்கு வேலையாகி போய...\nடிஜிட்டல் இந்தியாவில் கள்ள நோட்டு புழக்கம் அதிகரிப்பு - நல்லா இருக்கு டா உங்க பார்ட்னர்ஷிப்பு\nஉயர் மதிப்புடைய ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-08-22T05:48:49Z", "digest": "sha1:WGK7XAUDXDRDUVC76GEP63LAZKO7SVZC", "length": 96956, "nlines": 356, "source_domain": "ta.wikipedia.org", "title": "டீப் பர்பில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்கள���ம் உடனடியாக நீக்கப்படும்\nடீப் பர்பில் (Deep Purple) 1968 ஆம் ஆண்டு ஹெர்ட்ஃபோர்டில் உருவாக்கப்பட்ட ஆங்கில ராக் இசைக்குழு.[1] ஹெவி மெட்டல் மற்றும் நவீன ஹார்ட் ராக்கின் முன்னோடிகளில் ஒருவராக லெட் ஸெப்பலின் மற்றும் ப்ளாக் சபாத் கருதப்படுகிறார்கள், இருந்தபோதிலும் சில இசைக்குழு உறுப்பினர்கள் தங்களை இந்த வகைகளில் பிரிக்க வேண்டாம் என்று முயற்சி செய்தனர்.[2] பாரம்பரிய இசை, ப்ளூஸ்-ராக், பாப் மற்றும் முற்போக்கு ராக் வகைகளுடன் இந்த இசைக்குழு தொடர்புடையது.[3] உலக சாதனைக்கான கின்னஸ் புத்தகத்தில் இந்த இசைக்குழுவினர் உலகின் இரச்சலான இசைக்குழு[3][4][5] என்று ஒருமுறை வரிசைப் படுத்தப்பட்டுள்ளனர், மேலும் 100 மில்லியன் ஆல்பங்களுக்கு மேல் உலகம் முழுவதும் விற்பனை செய்துள்ளனர்.[6][7][8][9] VH1 தொலைக்காட்சியின் ஹார்ட் ராக்கின் சிறந்த இசைக்கலைஞர்கள் நிகழ்ச்சியில் டீப் பர்பில் இசைக்குழுவிற்கு #22 வது இடம் அளிக்கப்பட்டுள்ளது.[10]\n(1976-84) வரையிலான எட்டு-வருட காலங்களில் இசைக்குழுவில் பல்வேறு வரிசை மாற்றங்கள் மற்றும் பிளவுகள் நிகழ்ந்துள்ளன. 1968-76 ஆண்டுகளில் வரிசை அமைப்புகள் மார்க் I, II, III மற்றும் IV என்று பொதுவாக குறிக்கப்பட்டுள்ளது.[11][12] இவர்களது இரண்டாவது மற்றும் வணிக ரீதியாக வெற்றிப் பெற்ற வரிசை அமைப்பில் இயன் கில்லன் (குரல்கள்), ரிச்சி ப்ளாக்மோர் (கித்தார்), ஜான் லார்ட் (கீபோர்ட்ஸ்), ரோஜர் க்ளோவர் (பாஸ்) மற்றும் இயன் பைஸ் (ட்ரம்ஸ்) ஆகியோர் இடம் பெற்றனர்.[5] ப்ளாக்மோர் மற்றும் மற்ற உறுப்பினர்களுக்கிடையே பிளவு ஏற்படும் வரை 1969 முதல் 1973 மற்றும் 1984 முதல் 1989 வரையிலும் மீண்டும் 1993 ஆண்டிலும் இந்த வரிசை அமைப்பு இருந்தது. தற்போதைய வரிசை அமைப்பில் கித்தார் கலைஞர் ஸ்டீவ் மோர்ஸ் நிலையாக உள்ளார், 2002 ஆம் ஆண்டில் லார்ட் ஒய்வு பெற்ற பிறகு பைஸ் மட்டும் ஆரம்பகால உறுப்பினராக இசைக்குழுவை விட்டு நீங்காமல் உள்ளார்.\n1.1 டீப் பர்பிலின் முந்தைய ஆண்டுகள் (1967–68)\n1.3 செல்வாக்கு மற்றும் பிரிவுகள் (1970–76)\n1.4 இசைக்குழு பிரிவு, மற்றப் பணிகள்(1976–84)\n1.5 மறுசந்திப்புகள் மற்றும் பிரிவுகள் (1984–94)\n1.6 ஸ்டீவ் மோர்ஸுடன் போட்டி (1994–தற்போது வரை)\n2 உலகச் சுற்றுப் பயணங்கள்\nடீப் பர்பிலின் முந்தைய ஆண்டுகள் (1967–68)[தொகு]\n1967 ஆம் ஆண்டு சர்ச்ஸர்ஸ் இசைக்குழுவின் முன்னாள் ட்ரம்மர் க்ரிஸ் குர்டிஸ் சுற்று வளைவ��� முறையில் தன்னால் ஒரு குழுவை வழிநடத்த இயலும் என்ற எண்ணத்தில் இங்கிலாந்தின் தொழிலதிபர் டோனி எட்வர்ட்ஸ் என்பவரை சந்தித்தார், இசை சுற்று வளைவுப் போல உறுப்பினர்கள் இசைக்குழுவில் வருவதும் போவதும் என்று இருந்ததன் காரணமாக இவ்வாறு அழைக்கப்பட்டது. இவரது திட்டங்களினால் கவரப்பட்ட எட்வர்ட் இந்த துணிகர முயற்சிக்கு தனது இரண்டு தொழில் கூட்டாளிகளான ஜோன் கோலிடா மற்றும் ரான் ஹையர் (ஹையர்-எட்வர்ட்ஸ்-கோலிடா - HEC எண்டர்பிரைசஸ்) ஆகியோருடன் இணைந்து நிதி உதவி அளிப்பதாக ஒத்துக் கொண்டார்.\nபாரம்பரிய இசையில் தேர்ச்சிப் பெற்ற ஹாமண்ட் ஆர்கன் கலைஞர் ஜான் லார்ட் முதன் முதலில் பணியில் அமர்த்தப்பட்டார், ஆர்ட்வுட்ஸ் இசைக்குழுவில் இருந்த கலைஞர்களில் நன்கு அறியப்பட்டவர் (ரோலிங் ஸ்டோன் இசைக்குழுவின் கித்தார் கலைஞர் ரோனி வுட்டின் சகோதரர் வழிநடத்தப்பட்டு ஆர்ட் வுட்டால் வழிநடத்தப்பட்டு, மற்றும் கீஃப் ஹார்லே பங்குபெற்றனர்). ஹாம்பர்க் நகரத்திலிருந்து புதிய குழுவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திறமையை வெளிபட்டுத்திவிட்டு வரும் போது பகுதிநேர கித்தார் கலைஞராக ரிட்சி ப்ளாக்மோர் பதவி ஏற்றுக் கொண்டார். குர்டிஸ் குழுவிலிருந்து விரைவில் வேண்டாமென ஒதுக்கிக் கொண்டார், ஆனால் HEC எண்டர்பிரைசஸ், லார்ட் மற்றும் ப்ளாக்மோர் குழுவைத் தொடர்ந்து நடத்தும் ஆர்வத்துடன் இருந்தனர்.\nபாஸ் கித்தார் இசைக்க த ஃப்ளவர் போட் மென் அண்ட் தேர் கார்டன் (த ஐவே லீக் என்று முன்பு அறியப்பட்டது) என்ற இசைக்குழுவில் தன்னுடன் வாசித்த நிக் சிம்பர் என்ற தனது பழைய நண்பரை அறிவுறுத்தினார் 1967 ஆம் ஆண்டில் இருவரும் ஒன்றினைந்தனர். ஜானி கிட் அண்ட் த பிரேட்ஸ் என்ற இசைக்குழுவில் இருந்த போது சிம்பர் பிரபலமாக இயலவில்லை (டீப் பர்பில் குழுவைத் தவிர) மேலும் கிட இறந்த கார் விபத்திலும் இருந்தார். ஸ்க்ரீமிங் லாட்ர் சுட்ஸின் த சாவேஜஸ் என்ற இசைக்குழுவில் ப்ளாக்மோருடன் இவர் வாசித்துக் கொண்டிருந்தார்.\nத மேஸ் இசைக்குழுவில் இருந்த குரல் கலைஞர் ரோட் ஈவன்ஸ் மற்றும் ட்ரம்மர் இயன் பைஸ் உடன் இந்த வரிசை நிறைவுற்றது. 1968 ஆம் ஆண்டின் வசந்த காலங்களில் டென்மார்க் முழுவதும் சுற்றுப் பயணம்ச் சென்று வந்த பிறகு, தனது பாட்டிக்கு மிகவும் பிடித்தப் பாடலான டீப் பர்பில் என்ற பெயரை ப்ளாக்மோர் யோசனையாகக் கூறினார்.\nஜோ சவுத் எழுதிய ஹஸ் பாடல் 1968 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது, அமெரிக்காவின் பில்போர்ட் விளக்க அட்டவணையில் #4 இடத்தையும் கனடியன் RPM விளக்க அட்டவணையில் #2 இடத்தையும் பிடித்தது. இந்த பாடலானது ஷேட்ஸ் ஆப் டீப் பர்பில் என்ற அறிமுக ஆல்பத்திலிருந்து எடுக்கப்பட்டது, மேலும் க்ரீம் இசைக்குழுவின் குட்பாய் சுற்றுப் பயணம்விற்கு ஆதரவளிக்க முன்பதிவுச் செய்யப்பட்டனர்.\nஇந்த இசைக்குழுவின் இரண்டாவது ஆல்பமான, த புக் ஆப் தலிஸைன் (நீல் டைமண்டின் \"கெண்டுகே வுமன்\" சேர்த்து) இந்த சுற்றுப் பயணம்வின் போது அமெரிக்காவில் வெளிவிடப்பட்டது, பில்போர்ட் அட்டவணையில் #38 வது இடத்தையும் RPM அட்டவணையில் #21 வது இடத்தையும் பிடித்தது, எனினும் இவர்களது சொந்த ஊரில் இந்த ஆல்பம் ஒருவருடத்திற்கு வெளியிடப்படவில்லை.1969 ஆம் ஆண்டில் இவர்களது மூன்றாவது ஆல்பம் டீப் பர்பில் வின்வுட் மற்றும் ஸ்ட்ரிங் கருவிகளுடன் (\"ஏப்ரல்\") என்ற ஒரு பாடலில் இருந்தது. பல தாக்கங்கள் ஆதாரமாக இருந்தது, குறிப்பாக வன்னிலா ஃபட்ஜ் (இந்த குழு \"வன்னிலா ஃபட்ஜ் க்ளோன்\" என்று இருக்க வேண்டும் என்று ப்ளாக்மோர் விரும்பினார்) மேலும் லார்டின் முந்தைய நிகழ்ச்சிகளான பாஹ் மற்றும் ரிம்ஸ்கை-கோர்சாகோவ்.[13]\nஇந்த மூன்று ஆல்பங்கள் மற்றும் அமெரிக்கா முழுவதும் சுற்றுப் பயணம் செய்தப் பிறகு அவர்களின் அமெரிக்க பதிவு நிறுவனமான டெட்ராகார்மாட்டன் பணம் ஏதும் தராமல் மேலும் நிலையற்ற எதிர்காலத்தை ஏறபடுத்தி விட்டு இசைக்குழுவுடன் இருந்த வியாபரத்திலிருந்து நீங்கியது. (டெட்ராகார்மாட்டன் நிறுவனத்தின் சொத்துக்கள் வார்னர் பிரதர்ஸ். ரெக்கார்ட்ஸ் நிறுவனம் அனுமானம் செய்து டீப் பர்பிலின் ஆலபங்களை அமெரிக்கா முழுவதும் 1970 ஆம் ஆண்டில் வெளிவிட்டது) 1969 ஆம் ஆண்டின் ஆரம்பங்களில் இங்கிலாந்திற்கு வந்த பிறகு, எம்மரெட்டா மார்க் என்பவருக்காக \"எம்மரெட்டா\" என்ற ஒற்றைப் பாடலை பதிவுச் செய்தனர் பிறகு ஈவன் மற்றும் சிம்பர் நீக்கப்படுவதற்கு முன்பு ஈவன்ஸ் குற்றஞ்செய்யத் தூண்டிய ஹேர் இசை ஆல்பத்தின் உறுப்பினர்.\nகுரல் கலைஞரை மாற்றுவதற்கான தேடலில் ப்ளாக்மோர் இருந்த போது 19 வயதான பாடகர் டெர்ரி ரீட் மீது அவரது பார்வை விழுந்தது, ஒரு வருடத்திற்கு முன்ப�� புதிதாக உருவாக்கப்பட்ட குழுவான லெட் ஜெப்பிலினில் தனக்கு கிடைத்த வாய்பை வேண்டாம் என்று கூறிவர் டெர்ரி. முன்னேறுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்ட போதும் தனது தயாரிப்பாளர் மிக்கி மோஸ்ட் உடன் அதிகப்படியான பதிவுகளுடனும் மேலும் தனது தனிப்பட்ட தொழில் வாழ்கையில் அதிகமான ஈடுபாட்டுடன் ரீட் இருந்தார்.[14] வேறு வழியில்லாமல் ப்ளாக்மோர் அவரை தேர்ந்தெடுத்தார்.\nபாடகர் இயன் கில்லானை இசைக்குழு என்ற எபிசோட் சிக்ஸ் இசைக்குழுவிலிருந்து தங்கள் பக்கம் கொண்டு வர முயற்சிகள் செய்தது, வணிகரீதியாக பெரிய வெற்றிப் பெறாமல் இசைக்குழுவானது இங்கிலாந்தில் பல ஒற்றைப் பாடல்களை வெளிவிட்டது. சிக்ஸ் இசைக்குழுவின் ட்ரம்மர் மிக் அண்டர்வுட்-ப்ளாக்மோரின் பழையத் தோழர்-தனது அறிமுகத்தை ஏற்படுத்தினர் மேலும் பாஸிஸ்ட் வெண்டி ஜேஸப் மற்றும் அண்டர்வுட் இடையே இருந்த கருத்து வேறுபாடு-கில்லான் பர்பில் இசைக்குழுவில் புதிய பொறுப்பில் 1970 ஆம் ஆண்டில் சேர்ந்துக் கொள்ளும் வரை தொடர்ந்தது.\nடீப் பர்பிலின் இந்த மார்க் II வரிசை அமைப்பின் முதல் வெளியீடான க்ரீனவே-குக் ஆகியோரின் \"ஹலேலுஜா\" என்ற இசைத் தலைப்பனது தோல்வி அடைந்தது.\nகுழுவானது கான்செர்டோ ஃபார் க்ரூப் அண்ட் ஆர்கெஸ்ட்ரா மூலம் தங்களுக்கு தேவையான பிரபலத்தைப் பெற்றது, மால்கோல்ம் அர்னால்ட் என்பவரால் ராயல் ஆபர்ட் ஹால் என்ற இடத்தில் ராயல் பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்டராவினால் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் லார்ட் உருவாக்கிய மூன்று-காவியத்தில் இசைக்குழுவும் பங்கு கொண்டது. த நைஸ் இசைக்குழுவின் ஃபைவ் பிரிட்ஜ் இசையுடன் இணைந்து, இது தான் ஒரு ராக் இசைக்குழு மற்றும் ஆர்கெஸ்ட்ரா வகையிலான இசைக்குழுவும் முதன் முதலாக இணைவது, இந்த நேரத்தில் டீப் பர்பில் குழுவின் சில உறுப்பினர்கள் (குறிப்பாக ப்ளாக்மோர் மற்றும் கில்லான்) ஆர்கெஸ்ட்ராவில் வாசிக்கும் குழுக்களுடன் இந்தக் குழுக்கள் ஒன்றாக இணைவதில் ஈடுபாடு இல்லாமல் இருந்தனர் முழுவதும் ஹார்ட்-ராக் இசை வகையைச் சார்ந்த குழுவை உருவாக்க வேண்டும் என்பது இவர்களின் எண்ணமாக இருந்தது. 1970 ஆம் ஆண்டின் இறுதியில் மற்றொரு ஆர்கெஸ்ட்ரா வகைக் குழுவுடன் ஒன்றினைந்து ஜெமினி சூட் என்ற இசையை லார்ட் எழுத குழு நிகழ்ச்சியாக நிறைவேற்றியது.\nசெல்வாக்கு மற்றும் பிர��வுகள் (1970–76)[தொகு]\nதங்களது ஆர்கெஸ்ட்ரா வெளியீட்டுக்குப் பிறகு, இந்த இசைக்குழு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான சுற்றுப் பயணங்கள் மேற்கொள்வது மற்றும் பதிவுகளை மேற்கொள்வது போன்ற திட்டங்களில் சுறுசுறுப்பாக இருந்தது. இவர்களது முதல் ஸ்டூடியோ ஆல்பம் இந்த காலத்தில் வெளியிடப்பட்டது, இன் ராக் என்ற பெயரில் 1970 ஆம் ஆண்டு மத்தியில் வெளிவிடப்பட்டது (ராக் ஆல்பத்திலிருந்து இதை வேறுபடுத்திக் காட்ட வேறு ஒருப் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது[சான்று தேவை]) இதை தொடர்ந்து \"ஸ்பீட் கிங்\", \"இண்ட்டு த ஃபயர்\" \"மற்றும் சைல்ட் இன் டைம்\" போன்ற பாடல்களை உள்ளடக்கிய தொகுப்புகளை கொண்ட இசை நிகழ்ச்சிகளை அளித்தனர். \"ப்ளாக் நைட்\" என்ற இங்கிலாந்தின் முதல் பத்துப் பாடல்களில் இடம் பிடித்த ஒற்றைப் பாடலையும் இந்த இசைக்குழு வழங்கியது. ப்ளாக்மோரின் கித்தார் மற்றும் லார்டின் ஆர்கனில் வரும் இசையுடன் இணைத்து கில்லானின் குரலும் மேலும் க்ளோவர் மற்றும் பைசின் தாளங்களும் இங்கிலாந்தில் ராக் ரசிகர்களிடையே ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு முழுமையாக அங்கீகரிக்கப்பட்டது.[சான்று தேவை]\n]இசைக் கொண்டதும் மற்றும் முழுவதும் முற்போக்காக உருவாக்கப்பட்ட இரண்டாவது ஆல்பம் ஃபயர்பால் (கில்லானுக்கு மட்டும் மிகவும் பிடித்தது மற்ற இசைக்குழு உறுப்பினர்கள்[சான்று தேவை] விரும்பவில்லை), 1971 ஆம் ஆண்டின் கோடைக் காலத்தில் வெளிவிடப்பட்டது. ஃபயர்பால் ஆல்பத்தின் ஒரு சிறிய தொகுதி ஒற்றைப் பாடலாக வெளிவிடப்பட்டது, \"ஸ்ட்ரேன்ஜ் கைண்ட் ஆப் வுமன்\" - இது ஆல்பத்திலிருந்து எடுக்கப்பட்டது அல்ல ஆனால் இதே பருவத்தில் பதிவுச் செய்யப்பட்டது (எனினும் இந்தப் பாடல் ஆல்பத்தின் அமெரிக்க பதிப்பில் இங்கிலாந்தின் பதிப்பில் இருந்த \"டீமோன்'ஸ் ஐஸ்\" என்ற பாடலுக்கு பதிலாக இணைக்கப்பட்டது).\nஃபயர்பால் ஆல்பம் வெளியிடப்பட்ட ஒரிரு வாரங்களில் தனது அடுத்த ஆல்பத்திற்கான வேலைகளில் இசைக்குழு கவனம் செலுத்தத் தொடங்கியது .ஒருப் பாடல் (\"ஹைவே ஸ்டார்\" என்று பின்னாளில் மாறியது)ஃபயர்பால் சுற்றுப் பயண நிகழ்ச்சியில் முதல் பாடலாக பாடப்பட்டது, \"எவ்வாறு பாடல்கள் எழுதப்படுகின்றன\" என்ற ஒரு பத்திரிகையாளரின் கேள்விக்கு: போர்ட்ஸ்மவுத் என்ற இடத்திற்கு பேருந்தில் பயணம் செய்யும் போது எழுதியப் பாட��்\" என்று பதிலளிக்கப்பட்டது. மூன்று மாதங்கள் கழித்து, 1971 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மெஷின் ஹெட் என்ற தங்களது அடுத்த ஆல்பத்தை பதிவுச் செய்ய இசைக்குழு சுவிட்சர்லாந்து பயணித்தது. இந்த ஆல்பம் மோண்ட்ரெக்ஸ் என்ற இடத்தில் உள்ள பொது ஆடரங்கத்தில், ரோலிங் ஸ்டோன் மொபைல் ஸ்டுடியோ உதவியுடன் பதிவு செய்யத் திட்டமிடப்பட்டு இருந்தது, ஆனால் பொது ஃப்ரான்க் ஸப்பா மற்றும் மதர்ஸ் ஆப் இன்வென்சன் இசைக்குழுவின் காட்சிகளில் ஆடரங்கத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட தீ விபத்தால் மாற்றப்பட்டது. அருகில் இருந்த பெரிய உணவு விடுதியில் இந்த ஆல்பம் பதிவுச் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சி \"ஸ்மோக் ஆன் த வாட்டர்\" என்ற பிரபலமான பாடல் தோன்றக் காரணமானது. நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது ஒரு மனிதர் திடீரென்று எரிகின்ற துப்பாக்கியுடன் நுழைந்ததை தான் பார்த்ததாக நம்பினார் இது மதர்ஸ் இசைக்குழுவைச் சேர்ந்த மார்க் வேல்மேன் என்பவர் இவ்வாறு கூற காரணமானது: \"ஆர்தர் ப்ரவுன்\" என்பவராக இருக்கலாம் என்று.\nமுந்தைய ஆலபங்கள் வெளிவிடப்பட்ட நிலையில் மெஷின் ஹெட் ஆல்பம் இந்த இசைக்குழுவின் பிரபலமான ஆல்பங்களில் ஒன்றாக இருந்து வருகிறது, \"ஹைவே ஸ்டார்\", \"ஸ்பேஸ் ட்ரகின்\", \"லேஸி\" மற்றும் \"ஸ்மோக் ஆன் த வாட்டர்\" போன்ற பாடல்களால் இந்த ஆல்பம் மிகவும் பிரபலமானது. இந்த முப்பது ஆண்டுகள் இல்லாத அளவிற்கு டீப் பர்பில் தொடர்ந்து சுற்றுப் பயணங்கள் மேற்கொண்டு மெஷின் ஹெட் ஆல்பத்தை ஒரு குறிபிட்ட விகிதத்தில் பதிவுச் செய்தது, மூன்றரை ஆண்டுகள் மட்டுமே இந்த குழு ஒன்றினைந்து இருந்தது, இது அவர்களின் ஏழாவது நீண்ட-நேரம் வாசிக்கப்படும் நிகழ்ச்சியாக இருந்தது. இடைப்பட்ட நேரத்தில் இசைக்குழு வடக்கு அமெரிக்காவிற்கு 1972 ஆம் ஆண்டு நான்கு முறை பயணம் செய்தது மேலும் ஜப்பானுக்கு ஆகஸ்ட் மாதம் மேற்கொண்ட பயணம் மேட் இன் ஜப்பான் என்ற ஆல்பத்தில் இரட்டை-வினைல் நேரடி வெளியீடு என்பதை உருவாக்க காரணமானது. ஜப்பானில்-மட்டும் பதிவுச் செய்யப்பட்டது என்று வெளியிடும் நோக்கம் இருந்தது, இதன் உலகளாவிய இரட்டை LP வெளியீடு உடனடி வெற்றியாக அமைந்தது. ராக் இசையில் மிகவும் பிரபலமான மற்றும் அதிக அளவு விற்பனைச் செய்யப்பட்ட நேரடி-நிகழ்ச்சிப் பதிவாக இது இருந்தது (அந்த ���ேரத்தில் குறைந்த அளவு முக்கியத்துவத்துடன் இருந்தது, க்ளோவர் மற்றும் பைஸ் இதை மாற்ற முடிவு செய்தனர்).\nமுந்தைய டீப் பர்பில் மார்க் II வரிசை அமைப்பு தொடர்ந்து வேலைச் செய்து ஹூ வி திங் வி ஆர் (1973) என்ற ஆல்பத்தை \"வுமன் ஃப்ரம் டோக்கியோ\" என்ற வெற்றிப் பாடலுன் வெளிவிட்டது ஆனால் குழுவில் இருந்த நெருக்கடி மற்றும் சோர்வு நிலை முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு இருந்தது. 1973 ஆம் ஆண்டு ஜப்பானில் மேற்கொண்ட கோடைக்காலச் சுற்றுலாவில் கில்லான் மற்றும் ப்ளாக்மோர் இடையை ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் கில்லானுக்கு ஏற்பட்ட தீய எண்ணங்கள் உச்சத்தை அடைந்த காரணத்தால் குழுவிலிருந்து விலகினார், மேலும் க்ளோவரும் இவருடன் சேர்த்து வெளியேற்றப்பட்டார். திறமை கண்டறியும் சோதனைகள் நிகழ்த்தப்பட்டன. ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஆன்கஸ் காமிரான் மெக்கன்லே மற்றும் டேவிட் கவர்டேல் என்ற முக்கிய இரண்டு நபர்கள் கலந்துக் கொண்டனர். போதுமான அளவு குரல் வளம் இல்லாத காரணத்தால் ஆன்கஸ் நீக்கப்பட்டார்[சான்று தேவை]. வடகிழக்கு இங்கிலாந்தில் உள்ள சால்ட்பர்ன் என்ற இடத்தைச் சேர்ந்த கவர்டேலின் என்பவரை இறுதியாக்கினர், மற்றும் முந்தைய ட்ராபேஸ் இசைக்குழுவிலிருந்த மிட்லாண்ட் பகுதியைச் சேர்ந்த பாடகர்/பாஸிஸ்ட் க்ளென் ஹக்ஸ். ஹக்கீஸைத் தேர்ந்தெடுத்தப் பின்பு, பாஸிஸ்ட் மற்றும் பாடகராக சேர்த்தற்காக தொடர்ந்து விவாதத்தில் ஈடுபட்டனர்.[15] இந்த புதிய வரிசை அமைப்பானது இவர்களின் 1974 ஆம் ஆண்டின் மற்றொரு வெற்றிகரமான வெளியீடான ப்ளூ-ராக் ஆல்பம் பர்ன் வெளிவரும் வரைத் தொடர்ந்தது. ஹக்ஸ் மற்றும் கவர்டேலின் குரல் குழுவின் இசையில் ஒரு புதிய[சான்று தேவை]பரிமாணத்தை ஏற்படுத்தியது, இது 1974 ஆம் ஆண்டின் வெளியீடான ஸ்ட்ரோம்பிரிங்கர் என்ற் ஆல்பத்தில் வெளிப்படையாக இருந்தது. \"லேடி டபுள் டீலர்\", \"த ஜிப்ஸி\" மற்றும் \"சோல்ட்ஜர் ஆப் ஃப்ர்சூன்\" என்ற பாடல்கள் போன்ற பாடல்களுடன் இந்த ஆல்பத்தில் இருந்த பாடல்கள் அதிகமாக வானொலியில் இசைக்கப்பட்டன. தற்போதும் ப்ளாக்மோர் ஆல்பம் மற்றும் டீப் பர்பில் செல்லும் பார்வையைக் குறித்து தனது மகிழ்ச்சியின்மையை வெளிபடுத்தினார், \"நான் புதிய இசையை விரும்பவில்லை\" என்றுக் குறிப்பிட்டார்.[16] முடிவில் 1975 ஆம் ஆண்டின் இளவேனில் பருவங்களில் இந்த குழுவை விட்டு வெளியேறி எல்ஃப் என்ற இசைக்குழுவைச் சேர்ந்த ரோனி ஜேம்ஸ் டியோ என்பவருடன் ரிட்ச்சி ப்ளாக்மோர்ஸின் ரெயின்போ என்ற அழைக்கப்பட்ட தனது சொந்த இசைக்குழுவை உருவாக்கினார், ரெயின்போ இசைக்குழுவிற்கு ஒரு ஆல்பம் செய்தவுடன் இந்த இசைக்குழு நீக்கப்பட்டது.\nப்ளாக்மோரின் பிரிவிக்கு பின்னர், ராக் இசையில் காலியாக இருந்த ஒரு பெரிய இடத்தை நிரப்பாமல் டீப் பர்பில் விட்டுவிட்டது. இந்த காரணத்தினால், மற்ற குழு உறுப்பினர்கள் இவ்வாறு நிரப்பாமல் வைத்து இருப்பதற்கு மறுப்பு தெரிவித்தனர், நீண்ட-நாள் ரசிகர்களுக்கு வியப்பு ஏற்படும் வண்ணம் \"மாற்றஇயலாத\" மென் இன் ப்ளாக் இடத்திற்கு அமெரிக்காவின் டோமி போலின் என்பவரை சேர்த்துக் கொண்டதாக அறிவித்தது.\nபோலினை சேர்த்துக் கொண்டதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன: போலினின் திறமையை சோதித்து விட்டு கவர்டேல் சேர்த்துக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தியது.[17] குச்சியைப் போன்று ஒல்லியாக, முடி பச்சை, மஞசள் மற்றும் நீல நிறத்தில் இறகு போல மாற்றப்பட்டு அவர் உள்ளே நடந்து வந்தார். இவருடன் பின்னல் போன்ற உடை அணிந்து கீழே எதும் அணியாமல் ஹவானியன் பெண் ஒருவர் மறைந்து நடந்து வந்தார். நான்கு மார்ஷெல் 100-வாட்ஸ் அடுக்கில் இணைத்தார்... மற்றும் இந்த வேலை அவருடையதாக இருந்தது\". மெலடி மேக்கர் என்ற பத்திரிகையில் 1975 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியிட்ட பேட்டியில், ப்ளாக்மோரின் சிபாரிசின் பேரில் தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்ததாக கூறினார்.[18] 1960 களின் இசைக்குழுக்களான டென்னி & த ட்ரையம்ஸ், அமெரிக்கன் ஸ்டாண்டர், மற்றும் ஸெப்யிர் ஆகிய இசைக்குழுகளில் உறுப்பினராக போலின் இருந்துள்ளார், 1969-72 வரை மூன்று ஆல்பங்களை வெளியிட்டுள்ளது. டீப் பரிபிலுக்கு முன்பு, பில்லி கோப்ஹாம் இன் 1973 ஆம் ஆண்டின் ஜாஸ் ஃப்யூசன் வகை ஆல்பமான ஸ்பெக்ட்ரம் , மேலும் ஜோ வால்ஸ்க்கு பதிலாக ஜேம்ஸ் காங்க் என்பரின் இரண்டு ஆல்பங்கள்: பாங்க் (1973) மற்றும் மியாமி (1974) ஆகியவை மிகவும் பிரபலமாக அறியப்பட்ட போலினின் பதிவுகளாகும். இசை மேதைகளான டாக்டர். ஜான், ஆல்ப்ரட் கிங், த குட் ராட்ஸ் இசைக்குழுவின் மோக்ஸி மற்றும் ஆல்போன்ஸ் மொவ்ஸோன் என்பவருடன் வேலைச் செய்துக் கொண்டிருந்தார், மேலும் டீப் பர்பிலில் இணையுமாறு அழைப்பை ஏற்றுக் கொண்ட போது தனது முதல��� ஒற்றை ஆல்பமான டீசர் என்ற ஆல்பத்தின் வேலைகளில் மும்முரமாக இருந்தார்.\nகம் டேஸ்ட் த பேண்ட் என்ற ஆல்பம் 1975 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளிவிடப்பட்டது. பல்வேறுபட்ட கருத்துக்கள், வருவாய்கள் குழுவை மீண்டும் ஒரு முறை புதிதாக மாற்றியது[சான்று தேவை] அவர்களது ஹார்ட் ராக் ஒலியில் புதிய மாற்றத்தைக் கொண்டு வந்தது. போலினின் தாக்கம் இன்றியமையாததாக இருந்தது, ஹக்ஸ் மற்றும் கவர்டேல் அளித்த உற்சாகத்தில் இந்த கித்தார் கலைஞர் பல புதிய வகைகளை உருவாக்கினார். போலினின் போதை மருந்து சிக்கல்கள் அவர்களுக்கிடையே வெளிப்பட ஆரம்பித்தது, நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு மேலும் குறைந்த அளவு செயல்திறன்களுடன் இருந்தனர், இந்த நேரத்தில் இசைக்குழு மிகவும் அபாயகரமான நிலையில் இருந்தது.\nஇசைக்குழு பிரிவு, மற்றப் பணிகள்(1976–84)[தொகு]\n1976 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின் போது லிவர்பூல் எம்பயர் திரையரங்களில் குழுவிற்கு முடிவு ஏற்பட்டது. தனது ராஜினாமாக் கடிதம் கையில் இருக்க கண்களில் கண்ணீருடன், இனி விட்டுச் செல்ல எந்த ஒரு இசைக்குழுவும் இல்லை என்று கவர்டேல் கூறினார். டீப் பர்பில் இசைக்குழுவைக் கலைத்து விடுவது என்ற முடிவு லார்ட் மற்றும் பைஸின் (நிறுவன உறுப்பினர்களாக இறுதி வரை இருந்தவர்கள்) இறுதி நிக்ழ்ச்சிக்கு முன்பே எடுக்கப்பட்டது, இதைப் பற்றி யாரிடமும் இவர்கள் கூறவில்லை. 1976 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் குழுவைக் கலைப்பது என்ற முடிவு இறுதியில் பொதுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.\nபிறகு, போலின் தனது இரண்டாவது ஒற்றை ஆல்பமான பிரைவேட் ஐஸ் என்ற ஆல்பத்தை 1976 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி முடித்தார், அப்போது இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்தது. ஜெப் பெக் என்பவருக்கு ஆதரவளிக்க சுற்றுப் பயணம் செய்த போது, மியாமியில் நினைவற்ற நிலையில் தனது பெண்தோழியால் போலின் கண்டறியப்பட்டார். நடக்க இயலாத நிலையில் இருந்த போலினைக் காப்பற்ற, அவரின் தோழி அவசரச் சிக்கிச்சைக்கு அழைத்தார், ஆனால் இது மிகவும் தாமதமாக இருந்தது. இறப்பிற்கான அதிகாரப்பூர்வ தகவல்: அதிகமாகப் போதை மருந்து உட்கொண்டது இவருக்கு அப்போது 25 வயது இருந்தது.\nஇந்த பிரிவிற்கு பின்னர் டீப் பர்பிலின் தற்போதைய மற்றும் முன்னாள் உறுப்பினர்கள் ரெயின்போ, வைட்ஸ்நேக், ப்ளாக் சபாத் மற்றும் கில்லான் போன்ற மற்ற இசைக்குழுக்களுக்கு சென்று தங்களது வெற்றியை நாட்டினர். 1970 ஆம் ஆண்டு/1980 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்த ஹார்ட் ராக் குழுக்களின் எழுச்சிக் காரணமாக டீப் பர்பில் இசைக்குழுவை மீண்டும் ஒருங்கிணைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. டீப் பர்பில் இசைக்குழுவில் உறுப்பினராக இல்லாத ஈவன்ஸ் என்பவர் 1980 ஆம் ஆண்டு அதிகாரம் பெறாத இசைக்குழுவை உருவாக்கினார், இறுதியில் மற்ற குழு உறுப்பினர்களால் தங்களது குழுவின் பெயரை அதிகாரம் பெறாமல் உபயோகித்ததால் டீப் பர்பில் குழு தங்களது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து வெற்றி கண்டது. அனுமதி இல்லாமல் இசைக்குழுவின் பெயரை உபயோகித்த காரணத்திற்காக $672,000(அமெரிக்க) அபராதமாகச் செலுத்துமாறு ஈவன்ஸ்க்கு உத்தரவிடப்பட்டது.[19]\nமறுசந்திப்புகள் மற்றும் பிரிவுகள் (1984–94)[தொகு]\nஎட்டு ஆண்டுகள் முடிந்த நிலையில் 1984 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், 1970 ஆம் ஆண்டின் வரிசை அமைப்பான ப்ளாக்மோர், கில்லான், க்ளோவர், லார்ட் மற்றும் பைஸ் ஆகியோருடன் இசைக்குழு மீண்டும் ஒன்றினைக்கப்பட்டது. பெர்பெக்ட் ஸ்ட்ரேன்ஜர்ஸ் ஆல்பம் 1984 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளிவிடப்பட்டது. முழுமையான வெளியீடாக, நல்ல முறையில் விற்பனைச் செய்யப்பட்டது (இங்கிலாந்தில் #5 வது இடத்தையும் மற்றும் அமெரிக்காவின் [20] பில்போர்ட் 200 இல் #6 வது இடத்தையும் பெற்றது) நாகின் அட் யுவர் பேக் டோர் மற்றும் பெர்பெக்ட் ஸ்ட்ரேன்ஜ்ர்ஸ் ஆல்பங்கள் ஒற்றைப் பாடல்கள் மற்றும் நிலையான நிகழ்ச்சிகளை உள்ளடக்கி இருந்தது. மீண்டும் ஒன்றினைந்த இந்தச் சுற்றுப் பயணம், ஆஸ்திரேலியாவில் ஆரம்பித்து உலகம் முழுவதும் பயணம் செய்து வடக்கு அமெரிக்காவில் இணைந்து, பிறகு ஐரோப்பாவிற்கு அந்த ஆண்டின் கோடைக் காலத்தில் சென்றது. வருவாய ரீதியாக இந்தச் சுற்றுப் பயணம் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது. இங்கிலாந்து ஹோம்கம்மிங் ப்ரூவ்ட் லிமிடெட் நிறுவனம், கெனிப்வொர்த் என்ற இடத்தில் ஒரு ஒற்றை விழா நிகழ்ச்சியில் பங்கு கொள்வதற்காக தேர்ந்தெடுத்தது (ஸ்கார்பியன்ஸ் இசைக்குழுவின் முக்கிய ஆதரவுடன்; மேலும் UFO, பெர்னி மார்ஸ்டென் அலாஸ்கா, மாமாஸ் பாய்ஸ், ப்ளாக்ஃபூட், மவுண்டென் அண்ட் மீட் லீஃப் போன்ற இசைக்குழுக்களும் இருந்தன). காலநிலை மிகவும் மோசமாக இருந்தது (பேய் மழை மற்றும் 6\" சேறு) எனினும் 80,000 ரசிகர் கூடினர். இந்த இசை நிகழ்ச்சியானது \"ரிட்டன் ஆப் த கெனிப்வொர்த் ஃபேரே\" என்று அழைக்கப்பட்டது.\nஉலக சுற்றுப் பயணத்திற்கு பிறகு (ப்ளாக்மோர் தனது விரலை மேடையில் அறுத்துக் கொண்டதால்) த ஹவுஸ் ஆப் ப்ளூ லைட் என்ற ஆல்பத்தை 1987 ஆம் ஆண்டு இந்த வரிசை அமைப்பு வெளிவிட்டது, மற்றொரு நேரடி ஆல்பம் நோபடி'ஸ் பெர்பெக்ட் (1988) இந்த சுற்றுப் பயணத்தின் பல்வேறு நிகழ்ச்சிகளிலிருந்து நீக்கப்பட்டது, எனினும் மேட் இன் ஜப்பான் ஆல்பத்தின் பாடல்களை முழுமையாக சார்ந்து இருந்தது. இசைக்குழுவின் இருபதாவது ஆண்டு விழாவைக் குறிக்கும் வண்ணம் \"ஹஸ்\" என்ற ஆல்பம் (கில்லான் முதன்மைப் பாடகராக) இங்கிலாந்தில் வெளிவிடப்பட்டது. 1989 ஆம் ஆண்டு ப்ளாக்மோருடன் இசைத் திறனில் மீண்டும் ஏற்பட்ட சிக்கல்கள் பெரிய அளவில் இருந்த காரணத்தால் கில்லான் குழுவிலிருந்து நீக்கப்பட்டார். ரெயின்போ இசைக்குழுவின் முன்னாள் குரல் கலைஞர் ஜோய் லென் டர்னர் இவருக்கு பதிலாக நியமிக்கப்பட்டார். இந்த வரிசை அமைப்பு ஸ்லேவ்ஸ் & மாஸ்டர்ஸ் என்ற ஒரே ஒரு ஆல்பத்தை மட்டும் பதிவு செய்து அதை ஆதரிக்க சுற்றுப் பயணம் மேற்கொண்டது. இந்த ஆல்பம் ப்ளாக்மோருக்கு மிகவும் பிடித்த டீப் பர்பில் ஆல்பம் ஆகும்,[சான்று தேவை] இந்த் ஆல்பத்தை சில ரசிகர்கள் இன்னும் கூடுதலாக \"டீப் ரெயின்போ\" ஆல்பம் என்று அழைத்தனர்.\nசுற்றுப் பயணம் முடிந்தவுடன், லார்ட், பைஸ் மற்றும் க்ளோவர் ஆகியோர் கில்லான் தங்களது 25 வது ஆண்டு நிறைவு விழாவிற்கு வேண்டும் என்ற காரணத்தினால் டர்னர் வெளியேற்றப்பட்டார். நீண்ட நாள் கழித்து தான் கேட்ட 250,000 டாலர் பணம் தனது வங்கிக் கணக்கில் கிடைத்ததனால் [21] ப்ளாக்மோரின் மனவெறுப்பு மாறியது மேலும் இந்த வரிசை அமைப்பு த பாட்டில் ராகேஸ் ஆன் என்ற ஆல்பத்தைப் பதிவு செய்தது. கில்லான் மற்றும் ப்ளாக்மோர் இடையே நெருக்கடிகள் மீண்டும் வந்தன வெற்றிகரமான ஐரோப்பியன் சுற்றுப் பயணத்தில் மீண்டும் போட்டியிட்டுக் கொண்டனர். மீண்டும் திரும்ப மாட்டேன் என்று கூறி ப்ளாக்மோர் 1993 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியேறினார். ஜப்பானில் டிசம்பரில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை முடிக்க ஜோ சாட்ரியானி அழைக்கப்பட்டார் 1994 ஆம் ஆண்டு ஐரோப்பியன் கோடைக் காலச் சுற்றுப் பயணம் முடியும் வரை ���ுழுவில் இருந்தார். நிரந்தரமாக குழுவில் இருக்குமாறுக் கேட்டுக் கொண்டனர், ஆனால் இவரின் ஒப்பந்தங்கள் தடைச் செய்தன. கன்சாஸ் பகுதியைச் சேர்ந்த டிக்ஸி ட்ரெக்ஸ் என்ற இசைக்குழுவின் கித்தார் கலைஞர் ஸ்டீவ் மோர்ஸ் என்பவரை ப்ளாக்மோரின் இடத்திற்கு நிரந்தரமாக ஒருமித்தக் கருத்துடன் தேர்ந்தெடுத்தனர்.\nஸ்டீவ் மோர்ஸுடன் போட்டி (1994–தற்போது வரை)[தொகு]\nரோஜர் க்ளோவர் மற்றும் ஸ்டீவ் மோர்ஸ் ஜாமிங் \"ஹைவே ஸ்டார்\" அறிமுகம் விழாவில் நெருக்குகிறார்கள்\nமோர்ஸின் வருகை இசைக்குழுவின் உருவாக்கத் திறனுக்கு புத்துயிர் அளித்தது, 1996 ஆம் ஆண்டில் இசையின் பல்வேறு வடிவங்களுடன் பெர்பண்டிகுலர் என்ற ஆல்பம் வெளிவிடப்பட்டது. சீரமைக்கப்பட்ட வரிசை அமைப்புகளுடன் சுற்றுப் பயணம் செய்த டீப் பர்பில் இசைக்குழு 1990 ஆம் ஆண்டுகள் முழுவதும் பெரிய வெற்றியைக் கண்டது, 1998 ஆம் ஆண்டில் கடினமான-ஒலியுடன் அபண்டன் என்ற ஆல்பத்தை வெளிவிட்டு புதுமையான ஆர்வத்துடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டனர். 1999 ஆம் ஆண்டில் லார்ட், இசைமைப்பாளர் மற்றும் இசைத்துறை மாணவர் ஒருவருடன் மிகவும் கவனத்துடன் மூல அளவு மாறாமல் கான்செர்டோ பார் க்ரூப் அண்ட் ஆர்கெஸ்ட்ரா என்ற நிகழ்ச்சியை மீண்டும் உருவாக்கினார். மீண்டும் ஒருமுறை 1999 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பால் மான் நடத்திய நிகழ்ச்சியில் லண்டன் சிம்பொனி ஆர்கெஸ்ட்ராவிற்காக ராயல் ஆர்பட் ஹால் என்ற இடத்தில் நிகழ்ச்சி செய்தார். இந்த நிகழ்ச்சியில் குழு உறுப்பினர் ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்கையில் இடம்பெற்ற பாடல்கள் இடம் பெற்றன, மேலும் இந்த நிகழ்ச்சிகளின் நினைவுகளை 2000 ஆம் ஆண்டின் ஆல்பமான லைவ் அட் த ராயல் ஆல்பர்ட் ஹால் என்ற ஆல்பத்தில் ஒன்றினைத்தனர். 2001 ஆம் ஆண்டில் ஆரம்பத்தில், இது போன்ற இரண்டு நிகழ்ச்சிகள் டோக்கியோவில் நிகழ்த்தப்பட்டு த சவுண்ட்போர்ட் சீரிஸின் இசைத் தொகுப்பு என்ற பகுதியாக வெளிவிடப்பட்டது.\nசாலையில் நிகழ்ச்சிகளை செய்ய அடுத்து வந்த சில ஆண்டுகளை செலவிட்டனர். 2002 ஆம் ஆண்டு வரை இந்தக் குழு தொடர்ந்து இருந்தது, நிறுவன உறுப்பினர் லார்ட் (இசைக்குழுவின் அனைத்து நிகழ்வுகளிலும் பைஸ் உடன் இருந்த ஒரே உறுப்பினர்) தனது சொந்த திட்டப் பணிகளை நிறைவேற்றுவதற்காக (குறிப்பாக ஆர்கெஸ்ட்ரா வேலைகள்) குழுவிலிருந்து விலகப்போவதாக அறிவித்தார். ஹாமண்ட் ஆர்கன் கலைஞர் ஒருவரை தனது இடத்திற்கு மாற்றி விட்டு லார்ட் விலகினார். ராக் கீபோர்ட் வாசிப்பதில் திறமையானவரான டான் ஏரே (ரெயின்போ, ஆஸி ஒஸ்போர்ன், ப்ளாக் சபாத், வைட்ஸ்நேக்) 2001 ஆம் ஆண்டில் லார்டின் முழுங்காளில் ஏற்பட்ட காயத்தின் போது அணியில் இணைந்து டீப் பர்பில் இசைக்குழுவிற்கு உதவினார். 2003 ஆம் ஆண்டில் டீப் பர்பில் ஐந்து ஆண்டுகளில் தனது முதல் ஸ்டூடியோ அதிகமாக பாராட்டப்பட்ட[சான்று தேவை] பனானாஸ் (ஆனால் தலைப்பிற்காக விவாதிக்கப்பட்டது)ஆல்பத்தை தங்களது புதிய தயாரிப்பாளர் மைக்கேல் ப்ராட்ஃபோர்ட் உடன் இணைந்து வெளிவிட்டது, இந்த ஆல்பத்திற்காக ஆதரவு திரட்ட உடனடியாக சுற்றுப் பயணத்தை மேற்கொண்டனர். 2005 ஆம் ஆண்டு ஜூலை மாதம் (ஒண்ட்ரியோ, பார்ரி) பார்க் ப்ளேஸ் என்ற இடத்தில் லைவ் 8 என்ற நிகழ்ச்சியை இந்த இசைக்குழு நிகழ்த்தியது, மற்றும் அதே ஆண்டு அக்டோபர் மாதம் ரேப்சர் ஆப் த டீப் என்ற தங்களது அடுத்த ஆல்பத்தை வெளிவிட்டனர். ரேப்சர் ஆப் த டீப் சுற்றுப் பயணத்தைத் தொடர்ந்து இது வெளிவிடப்பட்டது.\nசோனி BMG நிறுவனம் வெளிவிடும் நேரடி ஆல்பங்களை வாங்க வேண்டாம் என்று 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கில்லான் தனது ரசிகர்களைக் கேட்டுக் கொண்டார். இது 1993 ஆம் ஆண்டு ப்ரிமின்ஹாம் NEC என்ற இடத்தில் நிகழ்த்தப்பட்ட நிகழ்ச்சியின் பதிவாக இருந்தது. கில்லான் அல்லது குழு உறுப்பினர்களின் தடை இல்லாமல் இந்த நிகழ்ச்சியின் பதிவுகள் முன்பு வெளிவிடப்பட்டன, \"இது தான் என்னுடைய வாழ்வு - எங்களின் வாழ்வில் மோசமான செயல்\" என்று கூறினார்.[22]\nஇயன் கில்லானைப் பொருத்த வரை குழு தங்களது பத்தொன்பதாவது ஸ்டூடியோ ஆல்பத்தை சுற்றுப் பயணத்துடன் 2010[23] ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிட உள்ளது. (சுற்றுப் பயணத் தேதிகள்)\n2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி இஸ்ரேல், டெல் அவிவ் என்ற இடத்தில் டீப் பர்பிலின் 40 ஆண்டு விழாவில் டீப் பர்பில் குழுவினர்\nஉலகில் அதிகமாக சுற்றுப் புயணங்கள் செய்யும் இசைக்குழுக்களில் டீப் பர்பில் ஒன்றாக கருதப்படுகிறது.[24][25][26] 1968 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை (1976-1983 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட பிரிவைத் தவிர) உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்துள்ளனர். 2007 ஆம் ஆண்டில் மட்டும் 40 நாட்களுகளில் 150,000 நுழைவுச்சீட்டை பிரான்சில் விற்��னைச் செய்ததற்காக 2007 ஆம் ஆண்டில் சிறப்பு விருது ஒன்றைப் பெற்றனர்.[27] 2007 ஆம் ஆண்டில்ரேப்சர் ஆப் த டீப் டூர் என்ற நிகழ்ச்சி அந்த ஆண்டின் சிறந்த #6 வது நிகழ்ச்சி சுற்றுப் பயணமாக (எல்லா இசை வகைகளையும் சேர்த்து) ப்ளாணட் ராக் என்ற கேட்போர் ஆய்வில் வாக்களிக்கப்பட்டது.[28] ரோலிங் ஸ்டோன்ஸ் இசைக் குழுவின் எ பிக்கர் பாங் டூர் என்ற நிகழ்ச்சி பர்பிலின் சுற்றுப்பயணத்தை விட 1% அதிகமாக வாக்களிக்கப்பட்டதால் #5 வது இடம் பிடித்தது. தங்களது உலக நேரடி நிகழ்ச்சிகளின் போது டிவிடி பாக்ஸ் என்ற புதிய நேரடி தொகுப்பை டீப் பர்பில் 2008 ஆம் ஆண்டு மே மாதம் வெளிவிட்டது. 2008 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மாஸ்கோ கெர்மிலின்[29] என்ற இடத்திற்கு ரஷ்யாவின் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் டிமிட்ரே மெட்விடேவ் என்பவரின் வேண்டுகோளை ஏற்று முதன் முதலாக நிகழ்ச்சி செய்யத் தோன்றினர். செக் குடியரசு லைப்ரெக் என்ற இடத்தில் நடைபெற்ற FIS நோர்டிக் உலக Ski சேம்பியன்ஷிப் 2009 போட்டியில் பொழுதுப் போக்கிற்காக இந்த இசைக்குழு ஒரு பங்காக பங்கேற்றது.[30]\nடீப் பர்பில் ஆரம்பச் சுற்றுப் பயணம், 1968\nஷேட்ஸ் ஆப் டீப் பர்பில் சுற்றுப் பயணம், 1968\nத புக் ஆப் டெலிஸின் சுற்றுப் பயணம், 1968\nடீப் பர்பில் ஐரோப்பியன் சுற்றுப் பயணம், (இன் ராக் ஆல்பத்திற்கு முந்தைய சுற்றுப் பயணம் 1969-1970\nஇன் ராக் உலகச் சுற்றுப் பயணம் - 1970-1971\nஃபயர்பால் உலகச் சுற்றுப் பயணம், 1971–1972\nமெஷின் ஹெட் உலகச் சுற்றுப் பயணம், 1972–1973\nடிப் பர்பில் ஐரோப்பியன் சுற்றுப் பயணம் 1974\nபர்ன் உலகச் சுற்றுப் பயணம், 1974\nஸ்ட்ரோம்ப்ரிங்கர் உலகச் சுற்றுப் பயணம், 1974–1975\nகம் டேஸ்ட் த பேண்ட் உலகச் சுற்றுப் பயணம், 1975–1976\nபெர்ஃபெக்ட் ஸ்ட்ரேன்ஜர்ஸ் உலகச் சுற்றுப் பயணம்,அல்லது ரீயூனியன் சுற்றுப் பயணம் 1984-1985\nத ஹவுஸ் ஆப் ப்ளூ லைட் உலகச் சுற்றுப் பயணம், 1987–1988\nஸ்லேவ்ஸ் அண்ட் மாஸ்டர்ஸ் உலகச் சுற்றுப் பயணம், 1991\nடீப் பர்பில்ன் 25 வது ஆண்டு நிறைவு உலகச் சுற்றுப் பயணம், அல்லது த பேட்டில் ராகேஸ் ஆன் சுற்றுப் பயணம், 1993\nடீப் பர்பில் அண்ட் ஜோ ஸாட்ரியானி சுற்றுப் பயணம், 1993–1994\nடீப் பர்பில் சீக்ரெட் மெக்ஸிகன் சுற்றுப் பயணம் (ஸ்டீவ் மோர்ஸ் உடன் குறுகியக் கால பயிற்சி சுற்றுப் பயணம்)\nடீப் பர்பில் சீக்ரெட் அமெரிக்கச் சுற்றுப் பயணம் 1994-1995\nடீப் பர்பிலின் ஆசியன் & ஆப்ரிக்கா சுற்றுப் பயணம் 1995\nபெர்பெண்டிகுலர் உலகச் சுற்றுப் பயணம், 1996–1997\nஎ பேண்ட் ஆன் உலகச் சுற்றுப் பயணம், 1998–1999\nகான்செர்டோ உலகச் சுற்றுப் பயணம், 2000–2001\nடீப் பர்பில் உலகச் சுற்றுப் பயணம், 2001–2003\nபனானாஸ் உலகச் சுற்றுப் பயணம், 2003–2005\nராப்சர் ஆப் த டீப் உலகச் சுற்றுப் பயணம், 2006–2009\nவர இருக்கும் உலகச் சுற்றுப் பயணம், 2010\nஷேட்ஸ் ஆப் டீப் பர்பில் (1968)\nத புக் ஆப் டலீசைன் (1968)\nடீப் பர்பில் இன் ராக் (1970)\nஹூ டு வி திங் வி ஆர் (1973)\nகம் டேஸ்ட் த பேண்ட் (1975)\nத ஹவுஸ் ஆப் ஃபுளூ லைட் (1987)\nஸ்லேவ்ஸ் & மாஸ்டர்ஸ் (1990)\nத பேட்டில் ராகேஸ் ஆன் (1993)\nரேப்ச்சர் ஆப் த டீப் (2005)\nவெளிவர இருக்கும் ஆல்பங்கள் (2010)[23]\nடீப் பர்பில் இசைக்குழுவிற்கு எட்டு விதமான வரிசை அமைப்புகள் இருந்தன. கித்தார் கலைஞர் ரிட்சி ப்ளாக்மோர், கீபோர்ட் கலைஞர் ஜான் லார்ட், ட்ரம்மர் கலைஞர் இயன் பைஸ், பாடகர் ரோட் ஈவன்ஸ் மற்றும் பாஸ் கலைஞர் நிக் சிம்பர் ஆகியோரின் மார்க் I என்ற வரிசையில் மூன்று ஆல்பங்களை வெளிவிட்டனர், ஈவன்ஸ் மற்றும் சிம்பருக்கு பதிலாக இயன் கில்லான் மற்றும் ரோஜர் க்ளோவர் என்பவர்களை மாற்றி மார்க் II வரிசையை உருவாக்குவதற்கு முன்பு.[31] இரண்டாவது வரிசை அமைப்பு \"க்ளாசிக்\" டீப் பர்பில்[32][33] என்று கருதப்பட்டது, இன் ராக் , ஃபயர்பால் , மெஷின் ஹெட் மற்றும் ஹூ டு வி திங் வி ஆர் என்ற ஆல்பங்கள் பதிவுச் செய்யப்பட்டன; இந்த வரிசை அமைப்பு கில்லான் (தொடர்ந்து க்ளோவர்) இசைக்குழுவிலிருந்து நீங்கும் வரை அதாவது 1973 ஆம் ஆண்டு முடிந்தது. டேவிட் கவர்டேல் மற்றும் க்ளென் ஹக்ஸ் டீப் பர்பிலுடன் இணைந்து மார்க் IIIயை[34] உருவாக்கினர், 1975 ஆம் ஆண்டில் இணை-நிறுவனர் மற்றும் கித்தார் கலைஞர் ப்ளாக்மோர் குழுவிலிருந்து நீங்கினார் அவருக்கு பதிலாக டோமி போலின் சேர்க்கப்பட்டார். மார்க் IV வரிசை அமைப்பு ஒரு வருடத்தில் முடிவுக்கு வந்தது 1976 ஆம் மார்ச் மாதம் 15 ஆம் தேதி லிவர்பூல், எம்பயர் என்ற இடத்தில் எட்டு வருடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பிறகு இந்த வரிசைக் கலைக்கப்பட்டது.[35]\nஇந்த பிளவிற்கு பின்பு, ரெயின்போ (ப்ளாக்மோர் மற்றும் க்ளோவர்), வைட்ஸ்நேக் (கவர்டேல், லார்ட் மற்றும் பைஸ்), ப்ளாக் சபாத் (கில்லான் மற்றும் ஹக்ஸ், பல நேரங்களில்) மற்றும் கில்லான் (கில்லான்) போன்றவற்றை உள்ளடக்கிய மற்ற திட்டங்களில் கவனம் செலுத்தினர்.\n1984 ஆம் ஆண்டி��் டீப் பர்பில் மார்க் II வரிசையான கில்லான், ப்ளாக்மோர், க்ளோவர், பைஸ் மற்றும் லார்ட் உடன் மீண்டும் ஒன்றினைந்தது.[36] கில்லான் மற்றும் ப்ளாக்மோர் இடையே கருத்து வேறுபாடு இருந்தது மேலும் பாடகர் குழுவிலிருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ப்ளாக்மோரின் முன்னாள் நண்பரான ரெயின்போ இசைக்குழுவைச் சேர்ந்த ஜோ லின் ட்ரனர் என்பவர் மாற்றப்பட்டார். மார்க் II வரிசை அமைப்பு மூன்றாவது முறை வரும் வரை அதாவது 1992 ஆம் ஆண்டு வரை ட்ரனர் குழுவில் இருந்தார். கில்லான் மற்றும் ப்ளாக்மோர் இடையே முரண்பாடு தொடர்ந்து இருந்த காரணத்தால், 1993 ஆம் ஆண்டில் த பேட்டில் ரோகேஸ் ஆன் சுற்றுப் பயணத்தின் மத்தியில் கித்தார் கலைஞர் குழுவை விட்டு வெளியேறினார். மீதமுள்ள நிகழ்ச்சிகளுக்கு ஜோ சாட்ரியானி என்பவர் மாற்றப்பட்டார். ஒப்பந்தப் பிரச்சனைகள் காரணமாக சாட்ரியானி குழுவில் முழுவது இணைந்து இருக்க இயலவில்லை.\nஸ்டீவ் மோர்ஸ் ப்ளாக்மோருக்கு பதிலாக முழுமையாக 1994[37] ஆம் ஆண்டு மாற்றப்பட்டு, இன்று வரை கித்தார் கலைஞராக உள்ளார். 2002 ஆம் ஆண்டில் தற்போதைய வரிசை அமைப்பு மாற்றப்பட்டது இந்த பகுதி வரை லார்ட் இசைக்கழுவுடன் இருந்தார், தனது சொந்த நாட்டத்தினால் குழுவிலிருந்து நீங்கினார். ரெயின்போ மற்றும் ஆஸி ஓஸ்பர்னின் குழுவில் இருந்த டான் ஏரே என்பவர் இவருக்கு பதிலாக மாற்றப்பட்டு தற்போதைய மார்க் VIII வரிசை அமைப்பு அமைக்கப்பட்டது. 1968 ஆம் ஆண்டில் இசைக்குழு ஆரம்பிக்கப்பட்டது முதல் தற்போது வரை ஒவ்வொரு வரிசை அமைப்பிலும் ட்ரம்மர் பைஸ் மட்டும் குழுவில் நிலைத்து இருந்தார்.\nஇயன் கில்லன் - குரலிசைப் பாடகர், ஹார்மோனிகா, கான்ஹாஸ் (1969-1973, 1984-1989, 1992-தற்போது வரை)\nஸ்டீவ் மோர்ஸ் - கித்தார் (1994-தற்போது வரை)\nரோஜர் க்ளோவர் - பாஸ் (1969-1973, 1984-தற்போது வரை)\nஇயன் பைஸ் - ட்ரம்ஸ், தாளம் (1968-1976, 1984-தற்போது வரை)\nடோன் ஏரே - ஆர்கன், கீபோர்ட்ஸ் (2001-தற்போது வரை)\nரிட்சி ப்ளாக்மோர் - கித்தார் (1968-1975, 1984-1993)\nஜோன் லார்ட் - ஆர்கன், கீபோர்ட்ஸ், குரல்கள் கொடுத்தல் (1968-1976, 1984-2001)\nரோட் ஈவன்ஸ் - முன்னணிப் பாடகர் (1968-1969)\nநிக் சிம்பர் - பாஸ், குரல்கள் கொடுத்தல் (1968-1969)\nடேவிட் கவர்டேல் - முன்னணிப் பாடகர் (1973-1976)\nக்ளென் ஹக்ஸ் - பாஸ், குரலிசைப் பாடகர் (1973-1976)\nடோமி போலின் - கித்தார், குரலிசைப் பாடகர், பியானோ (1975-1976)\nஜோய் லைன் டர்னர் - குரலிசைப் பாடகர் (1989-1992)\nஜோய் ஸாட்ரியானி - கித்தார் (1993-1994)\n↑ ஸேட்ஸ் ஆப் டீப் பர்பில் ஆல்பம் ஸ்லீவ் நோட்ஸ் ப.4-5.\n↑ www.deep-purple.net இருந்து இயன் கில்லன் மற்றும் இயம் பைஸின் பேட்டி\n↑ 3.0 3.1 டீப் பர்பில் பையோ பை ஜாசன் ஆன்கெனி & க்ரேக் ப்ராடோ ஆப் ஆல்மியூசிக்\n↑ டீப் பர்பில் கான்சர்ட் ஆக்லாந்து, லோகன் காம்பெல் செண்டர்\n↑ 5.0 5.1 டீப் பர்பில் - ஹார்ட் ராக் - ராக்/பாப் - மியூசிக் - www.real.com\n↑ டீப் பர்பில் | ஈவண்ட்ஸ் | ஹாலம் FM அரினா\n↑ கலைஞர் சுயவிவரம்- டீப் பர்பில்\n↑ டீப் பர்பில் அண்ட் பெய்ட், இன்க். லான்ச் ஃபஸ்ட் VIP ஃபேன் எக்ஸ்பீரியன்ஸ் கான்சர்ட் பேகேஜ் சேல்ஸ் ஆன் www.DeepPurple.org\n↑ த க்ரேட்டஸ்ட்: 100 க்ரேட்டஸ்ட் ஆர்டிஸ்ட் ஆப் ஹார்ட் ராக் (40-21) அட் VH1.com\n↑ டீப் பர்பில் ரிவ்யூஸ்\n↑ டீப் பர்பில் மார்க் I & மார்க் II\n↑ 30 ஆம் ஆண்டு நிறைவு விழா பர்ன் பதிப்பின் அகவுறை குறிப்பு\n↑ \"டீப் பர்பில்: வரலாறு மற்றும் வெற்றிகள் \"டிவிடி\n↑ டீப் பர்பில் 4-CD பெட்டித் தொகுப்பில் உள்ள அகவுறை குறிப்புகள்\n↑ போகஸ் டீப் பர்பில்\n↑ டீப் பர்பில் எசன்சியல் கலைக்சன் - ப்ளானட் ராக்\n↑ இயன் கில்லன் இண்டர்வியூ ஆன் Rockpages.gr\n↑ BBC நியூஸ் ஆன்லைன் - டீப் பர்பில் நேரடி ஆல்பம் திரும்பி பெறப்பட்டது\n↑ த ஹைவே ஸ்டார் - ஃபால் டூர் ஆப் ஜெர்மனி\n↑ {1த ஹைவே ஸ்டார் - பிஸ்கோ சோர் அண்டர் பெர்வியன் ஸ்கைஸ்{/1}\n↑ த டீப் பர்பில் லைவ் இண்டெக்ஸ்\n↑ டீப் பர்பில், 2007 டூர் ரிவ்யூஸ்\n↑ ரஷ்யாவின் வருங்கால அதிபருக்காக டீப் பர்பில் இசைக் குழுவினர் நிகழ்ச்சி செய்கின்றனர் - டைம்ஸ் ஆன்லைன்\n↑ FIS நியூஸ்ஃப்ளாஷ் 215. 21 ஜனவரி 2009.\nஸ்மோக் ஆன் த வாட்டர்: த டீப் பர்பிள் ஸ்டோரி , டேவ் தாம்சன், ECW பிரஸ், 2004 ISBN 1-55022-618-5\nத கம்ப்ளீட் டீப் பர்பில் , மைக்கேல் ஹாட்லே, ரெனாட்ல்ஸ் & ஹார்ன், 2005, ISBN 1-903111-99-4\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Deep Purple என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nமேம்படுத்துநர் மற்றும் பிரஸ்களுக்கான டீப் பர்பிலின் அதிகாரப்பூர்வ வணிக வலைத்தளம்\nக்ளாசிக் டீப் பர்பில் 1970-1974\nடீப் பர்பில் திறந்த ஆவணத் திட்டத்தில்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 ஏப்ரல் 2017, 16:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2011/12/blog-post_07.html", "date_download": "2018-08-22T05:56:23Z", "digest": "sha1:AZDUHYIM3QXG46EOQBR3IB5KNTNR3XDV", "length": 11594, "nlines": 185, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : தலையிடாக் கொள்கை", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nவியாழன், 8 டிசம்பர், 2011\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 9:50\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆணாதிக்கம், கோழை, தமிழன், தீர்வு\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ்வலைப் பதிவுகளின் தர வரிசை- குழப்பம்\nமகாகவி பாரதி –நிலையாய் நிற்பவன்\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nஜோக்ஸ் -கொஞ்சமாவது சிரியுங்க ப்ளீஸ்\n4 x 4 (Magic Square)மாய சதுரம் உருவாக்கலாம்\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nஇன்று ஆசிரியர் தினம் . கல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . நீங்கள் இன்று உங்களுக்கு கற்பி...\nபல்வேறு சூழல்களால் பதிவு எழுத இயலவில்லை. இன்று தந்தையர் தினம் என்பதால் முன்பு எழுதிய பதிவை சற்று மறு ஆக்கம் செய்து மீண்டும் ...\nஇதையெல்லாம் நம்பாதீங்கன்னு சொன்னா கேக்கவா போறோம்\nநாம் லஞ்ச் பாக்ஸ் எடுத்து செல்ல மறந்து போனாலும் மொபைல் சார்ஜர் எடுத்து செல்ல மறக்க மாட்டோம்.ஒரு வேளை மறந்து விட்டால் அன்றைக்குத்...\nஎன்னை நம்பி நான் பொறந்தேன்\n(நகைச்சுவைக்காக மட்டும்- அரை மணி நேரத்தில் எழுதியது ) என்னை நம்பி நான் இருந்தேன் போங்கடா போங்க என் நேரம் வென்றது நீங்க இப்போ ...\nகாந்தியின் சத்திய சோதனை தமிழாக்கத்தை புரட்டிக் கொண்டிருந்தேன். நான் படித்த பகுதிகளில் என்னைக் கவர்ந்த ஒரு பகுதி. பொது வாழ்வில் உள்...\nசாவெனும் வடிவம் கொண்டு காலனும் வந்து சேர்ந்தான்...\nமுத்தின கத்தரிக்கா -சுந்தர் சி ஏன் இப்படி\nவிளம்பரங்களை நம்பி ஏமாறுவது பொருள்களுக்கு மட்���ுமல்ல திரைப் படங்களுக்கும் பொருந்தும். அப்படி தொலைக் காட்சியில் வரும் விளம்பரத்தை பார்த்த...\nதிருச்சபையிடம் படாத பாடுபட்ட விஞ்ஞானி கலீலியோ\nபாடப் புத்தகத்தில் விஞ்ஞானி கலீலியோவை பற்றிப் படித்திருப்பீர்கள்.நவீன கால அறிவியலின் தொடக்கத்திற்கு காரணமாக இருந்தவர்இவரே\nதிண்டுக்கல் தனபாலனுக்கு ஒரு மடல்\n வணக்கம். திண்டுக்கல் என்றால் பூட்டு என்று நினைத்துக் கொண்டிருந்த எங்களை பூட்டை மறந்து திண்டுக்கல் என்றால் தனபா...\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kokkarakkoo.blogspot.com/2014/12/blog-post_16.html", "date_download": "2018-08-22T05:20:46Z", "digest": "sha1:T2EGG74XDMCLJJ5M4G6AOIS6YPTANI3U", "length": 17480, "nlines": 103, "source_domain": "kokkarakkoo.blogspot.com", "title": "கொக்கரக்கோ..!!!: தள்ளாடுகின்றனவா.... திராவிடக் கட்சிகள்...?!", "raw_content": "\nநாம் எல்லோருமே சேர்ந்து கூவினால் விடியாமலா போய்விடும்..\nதிராவிட சித்தாந்தம் இனியும் தேவையா திராவிட இயக்க கட்சிகள் தேய்ந்து கொண்டிருக்கின்றதா திராவிட இயக்க கட்சிகள் தேய்ந்து கொண்டிருக்கின்றதா\nஇப்படியான வாதப் பிரதிவாதங்களை, சமீபகாலமாக ஆரிய அடிவருடி ஊடகங்கள் தொடர்ந்து பரப்புரை செய்து வர ஆரம்பித்திருக்கின்றன. இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இலகுவாக எதாவது ஒரு காரணத்தை முன்னிறுத்தி காலூன்ற முடிகின்ற பாஜகவால், தமிழகத்தில் மட்டும் அப்படி இலகுவாக ஒரு சிறிய மாற்றத்தைக் கூட ஏற்படுத்திட முடியவில்லை.\nஊழல், தனி நபர் புகழ் கெடுத்தல், மயக்கும் விளம்பரங்கள்... இப்படி எந்த மாயாஜாலங்களும் பாஜகவை தமிழகத்தில் காலூன்ற உதவிடவில்லை....\nஇதற்கான காரணங்களை பாஜக ஆராயும் போது தான், தமிழக மக்கள் ஒரு சித்தாந்தத்தின் வாயிலாக ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதும், அவர்களின் வாக்களிக்கும் முறை என்பது அந்த சித்தாந்தத்தின் வாயிலாக ஸ்கேன் செய்யப்பட்டே பதிவு செய்யப்படுவதும் புலப்பட்டிருக்க வேண்டும்.\nஅது தான் திராவிட இயக்க சித்தாந்தம் என்ற போதிலும், அதை உடனடியாக ஆரியத்திற்கான எதிர்ப்பு என்ற ஒற்றைச் சாளர பார்வையில் மட்டுமே கணிப்பதும் மிகத் தவறானதாகும் என்பதை இப்பொழுது தான் பாஜக புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கின்றது. அந்த சித்தாந்தத்தின் இன்னொரு பரிமாணம் அல்லது முக்கியமான பரிமாணம் என்பது ஆரியத்தின் கபடத்தில் இருந்து இங்கிருக்கும் மற்ற அனைவரையும் ஒரு குடையின் கீழ் நிறுத்தி பாதுகாப்பதுவே... என்பதை மிகச் சமீபத்தில் தான் புரிந்து கொண்டிருக்கின்றது\nஅப்படியான திராவிட சித்தாந்தத்தின் பாதுகாப்பில், ஒட்டுமொத்த தமிழக தமிழர்களும் கடந்த அரை நூற்றாண்டில் அடைந்திருக்கின்ற பலன்கள் என்பது அளவிடற்கறியது.\nஅரை நூற்றாண்டுக்கு முன்னதாக பார்ப்பனரல்லாத அனைத்து தமிழக தமிழர்களின் வாழ்க்கைத் தரமும் இன்றைக்கு அவர்கள் வாழ்க்கைத் தரத்தில் ஏற்பட்டிருக்கின்ற கற்பனைக்கெட்டாத வளர்ச்சியையும், ஒவ்வொரு தமிழக இளைஞரும் 50 வயதினைக் கடந்த தங்கள் வீட்டுப் பெரியோரைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். இந்திய அளவில் மற்ற மாநிலங்களோடு நம் தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் உற்று நோக்கிட வேண்டும். கால் நூற்றாண்டுக்கு முன்பு வரை கூலி வேலைக்காக் கூட வெளி மாநிலங்களுக்குச் செல்ல வேண்டியிருந்த தமிழக தமிழர்களின் நிலை... இன்றைக்கு தங்கள் வேலைகளுக்கு வெளிமாநில இந்தியர்களை இங்கே கூலி வேலைக்கு அமர்த்தக்கூடிய அளவிற்கு உயர்ந்திருப்பதையும் எண்ணிப்பார்த்திட வேண்டும். உடல்சார் வேலைகளுக்காக மட்டுமே வெளிநாடுகளுக்குச் சென்று கொண்டிருந்த தமிழர்கள் இன்றைக்கு கடந்த பதினைந்து ஆண்டுகளாக, அறிவுசார் வேலைகளுக்காக பெருமளவில் உலகம் முழுவதும் பயணித்துக்கொண்டிருக்கின்ற நிலையினையும், உணர வேண்டும்.\nஒரு சித்தாந்தத்தின் அடிப்படையிலான அரை நூற்றாண்டுகால ஆட்சியானது, தவறானதாக இருந்திருக்குமேயானால், இப்படியொரு சமுதாயப் புரட்சியை ஏற்படுத்தியிருக்கின்ற மாற்றங்கள் ஒரு சமுதாயத்தில் ஏற்பட்டிருக்கவே வாய்ப்பில்லை.\nஇதை மிகத் தெளிவாக புரிந்து கொண்டுவிட்டிருக்கின்ற பாஜக, ஆரியத்தின் அடிவேர்களான தாங்களே இதை எதிர்த்தால் இங்கே வேலைக்காகாது என்று தான், இங்கிருக்கும் சில சில்லரைகளை கட்சிகள் என்ற பெயரில் துவங்க வைத்து, அவை எல்லாம், திராவிட இயக்கங்களுக்கான மாற்று என்ற கோஷத்தை முன் வைத்து, திராவிட இயக்கங்களை நீர்த்துப்போக வைக்கும் முயற்சிகளில் இறங்கியிருக்கின்றது.\nபாமக, தமாக, தமிழ்தேசியக் கட்சிகள் மற்றும் இன்ன���ிற சாதிக்கட்சிகள் தான் பாஜகவின் இந்த வலையில் வீழ்ந்து அவர்களுக்காக இங்கே கூலி வேலை செய்துகொண்டிருக்கின்றனர்.\nஅந்த வகையில் நேற்று புதிய தலைமுறை டீவியில் நடைபெற்ற ஒரு விவாதத்தில் திராவிடக் கட்சிகள் தளர்ந்து போய்விட்டன என்ற பாமகவின் பாலுவுக்கு எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் அளித்த ஆணித்தரமான விளக்கங்களுக்கு பதில் சொல்ல இயலாமல், 2ஜி ஊழலை கையில் எடுத்து பாமக பாலு பேசத் துவங்கியவுடன், எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன், ஊழலைப் பற்றிப் பேசும் தகுதி பாமகவுக்கு கிடையவே கிடையாது என்று அன்புமணி சம்பந்தப்பட்ட ஊழல்களையும், பாமகவின் கீழ்த்தரமான அரசியல் செயல்பாடுகளையும் அப்பட்டமாக பேசிப் பொறிந்துதள்ளிவிட்டார்.\nஆரியம் தற்பொழுது திராவிடத்திற்கு எதிரான மிகப் பெரிய சூழ்ச்சியுடன் களமிறங்கியிருக்கின்ற வேளையில், ஆரியத்திற்கு துணை போகின்ற கோடரிக்காம்புகளான பாமக, தமாக, தமிழ்தேசியம் போன்ற கட்சிகளையும் அதன் தலைவர்களையும் இனிமேல் திமுகவும் அதன் தலைமையும் மிகப் பலமாக எதிர்கொள்ள வேண்டும். அவர்களிடம் மென்மையான எதிர்வினைகள் ஆற்றுவது என்பது திமுகவுக்கு வரும் தேர்தலில் மிகப் பெரும் சேதாரத்தை அளிப்பதோடு, திராவிட சித்தாந்தத்தின் அடிப்படைக் கொள்கைகளான சமூக நீதி, இட ஒதுக்கீடு போன்றவற்றுக்கெல்லாம் சமாதி கட்டுகின்ற சூழலையும் தமிழகத்தில் உருவாகிவிடும்.\nதிமுகவுக்கு தன்னுடைய எதிரிகள் யார் என்று தெரியும்.... ஆனால் துரோகிகளை உடனடியாக கருவறுக்க வேண்டிய அவசர நிலையில் அது இருப்பதை திமுக தலைமை உணர வேண்டும்\nLabels: அரசியல், ஆரியம், தமிழகம், திமுக, திராவிடம், பாஜக\nநான் கூவித்தான் ஞாயிறு உதிக்கிறான் என்ற செறுக்குக் கொண்ட குருட்டுச் சேவல் அல்ல நான்... விடியலை வரவேற்க சத்தமெழுப்பி சக தோழர்களை விழித்தெழச் செய்யும் சாதாரண தோழமைச் சேவல் தான் நான்..\nபோக்குவரத்து கழக ஊழியர் ஸ்ட்ரைக் தேவையா\nமாதொரு பாகனும்... திராவிட அரசியலும்..\nமகளிர் சுய உதவி குழுக்களும், மதவாத ஆட்சியின் காட்...\nமக்கள் முதல்வருக்கு, ஒரு அப்புறாணியின் மனம் திறந்த...\nலிங்கா... படம் பார்த்த அனுபவம்..\nமுட்டை கொள்முதலும்.. கூமுட்டை மணியும்..\nமோடியின் பொருளாதாரமும்.... மு.க. ஸ்டாலின் விமர்சனம...\nஇத்தனை பேர் வந்துட்டு போயிருக்காங்க...\nநிறைய பேர் கேக்குறமாதிரி கூவ��னது\n - திராவிட இயக்க நூற்றாண்டு விழா\nகிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் ஆகிவிட்டது, பிராமணரல்லாத படித்த இளைஞர்கள் மற்றும் அரசு ஊழியர், அதிகாரிகளால் உருவாக்கப்பட்ட \"மெட்ராஸ் யுனைடெட...\nகலைஞரின் சொத்து மதிப்பும்.. விகடனின் விஷமத்தனமும்...\nகலைஞரின் சொத்து மதிப்பு பற்றி அபத்தமான ஒரு கட்டுரையை விகடன் பிரசுரித்துள்ளது... தான் யாரை உயர்த்த வேண்டும் என்று எண்ணுகின்றார்களோ அவர்...\nபொங்குன சோத்துல மாங்காய் வச்சது யாரு\nஎங்க ஊரு பக்கமெல்லாம் “பொங்குன சோத்துல மாங்காய் வக்கிற மாதிரி” ந்னு ஒரு சொலவடை உண்டு. இதுக்கு என்ன அர்த்தம்ன்னா\n அன்றும் இன்றும் - கவிஞர் தாமரையின் பேச்சு\nஇதெல்லாம் ஒரு பொழப்புன்னு இந்த தாமரை பேசுது... தமிழ் ஈழ விவகாரத்தில் திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் தலைவர் கலைஞர் அவர்களும் துரோ...\nபழ கருப்பையாவின் பல் இளிக்கும் திராவிட காதல்..\nநேற்று திராவிடத்தின் மீதுள்ள காதலால் சொல்கிறேன் என்ற போர்வையோடு பழ. கருப்பையா எழுதியதாக ஒரு கட்டுரையை, இணையதளத்தில் குறிப்பாக திக ஆதரவு மன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kortavaidiscussions.blogspot.com/2014/07/blog-post_65.html", "date_download": "2018-08-22T05:44:44Z", "digest": "sha1:TKPIYN2XMTLQJ5MFAT5KAHFJZAHJ535A", "length": 13818, "nlines": 65, "source_domain": "kortavaidiscussions.blogspot.com", "title": "கொற்றவை விமர்சனங்கள்: கார்த்திகா வாசுதேவன் -விமர்சனம்", "raw_content": "\nவாசிச்சு முடிச்சதும் கோசாம்பியோட பண்டைய இந்தியாவை ஜோடனையோட மறுபடி வாசிச்ச எபெக்ட் .\nகண்ணகியைப் புரிந்து கொள்ள முடிகிறது ,மாதவியையும் ,நீலியையும் கூடத் தான் ,ஆனால் கோப்பெருந்தேவியைப் புரிந்து கொள்ள முடியவில்லை. என்ன பெண் இவள் என்று எரிச்சலாய் இருக்கிறது ,அவள் ஒரு சிக்கலான படைப்பு மதுரை எரியூட்டப் பட கண்ணகி காரணம் அல்ல இவளே காரணம்.\nகுறவர்,வேளார்,வணிகர்,ஆயர் உள்ளிட்ட அடக்கி ஒடுக்கப் பட்ட எட்டுக் குடிகளின் ஒட்டு மொத்தக் கோபம் கனலாய் தகிக்கத் தொடங்கிய நெடி கூட அறியாது கேரள பாணர்கள் மற்றும் விரளியறது ஆட்டம் காண விளையும் பாண்டியன் நெடுஞ்செழியன் ரோம் எரிகையில் பிடில் வாசித்த நீரோவை நினைவூட்டுகிறான்.\nசிலப்பதிகாரம் கண்ணகியின் கற்பின் மாண்பைக் குறித்துப் பேசுவதாகப் புரிந்து கொள்வதைக் காட்டிலும் அதிகார வர்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக பீறிட்டுக் கிளம்பிய ஒரு மாபெரும் சமுதாயப் புரட்சியை,கிளர்ச்சியைப் பற்றி மிக விரிவாகப் பேசும் பண்டைய தென்னிந்திய வரலாற்றின் ஆவணமாக இதைப் புரிந்து கொள்ள முயல்வது நலம்.\nஐவகை நிலங்களுக்கான தெய்வங்கள் என்று நம் பாடப் புத்தகங்கள் காட்டிச் சென்றது ;\nஆனால் கொற்றவையில் கண்ணகி கடந்து செல்லும் நால்வகை நிலங்களுக்கும் தொல் தெய்வங்களாக ஜெமோ வியாபித்துக் கூறுவது பேரன்னை கொற்றவையின் பல்வேறு வடிவங்களான பெண் தெய்வங்களை மட்டுமே. முல்லையில் மாயோனை மட்டுறுத்தி நப்பின்னையை பெரிதாகக் காட்டுகிறார். மருதத்தில் இந்திரனை மருந்துக்கும் காணோம் ஏன் கண்ணகி கதை என்பதாலா அதற்காக கிடைக்கும் இடைவெளிகளை எல்லாமும் கொற்றவையால் மட்டுமே நிரப்புவதென்றால் முடிவில் ஒரே பாலை நெடி மட்டுமே மிஞ்சுகிறது\nமாதவியிடமிருந்து மீண்ட கோவலன் கண்ணகியை அடைந்து இருவரும் புகார் விட்டு நீங்கிய நாளின் தொடக்க கணம் முதற்கொண்டே தன் கொழுனனுக்கு நேரப் போகும் அபாயம் பேரன்னையின் பிரதிநிதியாகக் காட்டப் பட்டிருக்கும் கண்ணகிக்கு தெரிந்தே தான் இருந்ததா பின் ஏன் நாவலில் ஒரு முறை கூட அவள் தன் கணவனுக்கு எச்சரிக்கை நிமித்தம் எந்தச் சொற்களும் கூற முயற்சிக்கவில்லை\nசாக்கிய புத்தனின் அடியவளான காவுந்தியை நீலியாக்கி ஜெமோ கதை நகர்த்திச் செல்வது சுவாரஸ்யம் கருதியா அல்லது மூலமான சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகளும் இப்படித் தான் சொல்லி இருக்கிறாரா\nஇவை தவிர சாருவாகப் பிராமணர்கள் என்றொரு பிரிவினர் அவர் தம் நெறிகள்,ஆறலைக் கள்வர் நெறிகள் ,மறவர் நெறி,உமணர் நெறி,வணிகர் நெறி என்றெலாம் கதை விரிகையில் கற்பில்,குழந்தை வளர்ப்பில்,பொருள் தேடலில் ஆண்களுக்கு இணையாகப் பெண்களுக்கான பூரண சரி நிகர் சமானம் இருப்பதாகக் காட்டப் படுவது சாருவாகப் பிராமணர்களின் நெறியில் மட்டுமே. இப்பத் ஒரு பிரிவினர் இருந்தனர் என்று இந்த நாவலில் தான் முதல் முறையாக வாசிக்கக் கிடைத்தது.\nஆஹா ...நான் சொல்ல நினைத்தது இதில்லையே \nஇப்படி புதுசு புதுசா தெரிஞ்சிக்க பழைய விவரங்கள் பல இந்த நாவலில் நிறைய இருப்பதென்னவோ வாஸ்தவம் தான்,வாசிக்கப் பொறுமை இருப்பவர்கள் வாங்கி வாசிச்சுத் தெரிஞ்சுக்கலாம்.\nகொற்றவை நிறைய சிந்திக்க வச்சாலும் எனக்கென்ன ஆதங்கம்னா தீவிர முருக பக்தையான எங்கம்மா கிட்ட போய் முருகன்,,தெய்வானை,வள்ளி ���ல்லாம் கடவுள்கள் இல்லை ,பண்டைத் தென்னிலத்தின் வாழ்ந்து மறைந்த பழங்குடி அரச பரம்பரையினராம்னு சொல்ல வேண்டியதாப் போச்சு.எங்கம்மா அதை நம்பல இன்பாக்ட் நானும் தான் ,நம்பலன்னு சொல்றதை விட நம்ப விரும்பலைன்னு சொன்னா சரியா இருக்கும். ஆமாம் நம்பிக்கை வைக்க நமக்கொரு இடம் அல்லது பிரதிமை தொடர்ந்து தேவைப் பட்டுக் கொண்டே இருக்கும் கட்டாயமிருப்பதால் இன்னின்ன விசயங்களெல்லாம் இப்படியும் இருக்கலாம் என்ற அனுமானங்கள் ,யூகங்களைக் கடந்தும் நமக்கான நம்பிக்கைகளை நாம் கைவிடாமலிருப்பது மனதளவில் பாதுகாப்பானதே. இல்லனா தேவ் ஆபீஸ் முடிஞ்சு வழக்கமா வர நேரத்தை தாண்டி கால் மணி நேரம் லேட் ஆனாலோ ,ஸ்கூல் வேன் வழக்கத்தை விட கொஞ்சம் லேட் ஆனாலோ உடனே கோபி கிருஷ்ணனின் \"உள்ளே இருந்து கேட்கும் சில குரல்கள் \"ரேஞ்சுல ஐயோ என்னாச்சோ ஏதாச்சோன்னு அப்பப்போ சதாய்க்கற நெகட்டிவ் தாட்ஸ் எல்லாம் ரொம்பப் படுத்தாம எப்படித் தான் டபாய்க்கறதாம்.\nஜோ.டி.குரூசோட கொற்கை வாசிச்சு முடிச்சப்போ ஏற்பட்ட அதே விதமான மனநிலை தான் இந்த நாவலுக்கும் எனக்கு நான் சொல்லிக் கொள்வது \"சும்மா இருக்க மாட்டியா நீ ,இதெல்லாம் ஏன் படிக்கற\nமத்யானம் சாப்பாட்டுக்கு கூட்டென்ன,பொரியல் என்ன ,சாம்பாரா,பருப்பா,காரக் குழம்பா தக்காளி ரசம் வைக்கலாமா ,இல்ல லெமன் ரசமா தக்காளி ரசம் வைக்கலாமா ,இல்ல லெமன் ரசமா அப்பளம் பொரிக்கனுமா எலுமிச்சை ஊறுகாய் நாளையோட தீரப் போறது அடுத்து மாங்காயா ,நெல்லிக்காயா என்ன ஊறுகாய் வாங்கி வைக்கலாம்தயிர் போதுமா இல்ல தண்ணி விட்டு மோர் ஆக்கிடலாமா தயிர் போதுமா இல்ல தண்ணி விட்டு மோர் ஆக்கிடலாமா அட அட...அட எத்தனை இதம் இப்படியான சாப்ட் சாப்பாட்டு திங்கிங்க்ஸ் \nஇதை விட்டுட்டு தடித் தடியா புஸ்தகம் வாசிக்கறாங்களாமாம் \nபோவே முகுடு ஒச்சே தரவாத்த காய கூற பெட்டி ஒண்ட செய்வே ,அதே நீக்கு நச்சிந்தி.\nகண்ணகி நடந்த மதுரை -ஜெயமோகன்\nதினமணி விமர்சனம் -கரு ஆறுமுகத்தமிழன்\nஅரவிந்தன் நீலகண்டன் - கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newmuthur.com/2014/02/8.html", "date_download": "2018-08-22T05:03:20Z", "digest": "sha1:OXGJJCPIUN2F5SLRMJF457MBVJOSPZ5B", "length": 9360, "nlines": 110, "source_domain": "www.newmuthur.com", "title": "அமெரிக்காவின் 8 கார்கள், திடீரென ஏற்பட்ட புதைகுழிக்குள் புதைந்தது (வீடியோ இணைப்பு) - www.newmuthur.com", "raw_content": "\nHome உலகச்செய்திகள் அமெரிக்காவின் 8 கார்கள், திடீரென ஏற்பட்ட புதைகுழிக்குள் புதைந்தது (வீடியோ இணைப்பு)\nஅமெரிக்காவின் 8 கார்கள், திடீரென ஏற்பட்ட புதைகுழிக்குள் புதைந்தது (வீடியோ இணைப்பு)\nஅமெரிக்காவின் பௌலிங் க்ரீனில் உள்ள கொர்வெட் தேசிய அருங்காட்சியகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 8 கார்கள், திடீரென ஏற்பட்ட புதைகுழிக்குள் புதைந்துள்ளன.\n40 அடி அகலமும் 20 அடி ஆழமுமான புதைகுழிக்குள் இந்தக் கார்கள் அமிழ்ந்ததன் காரணமாக பல மில்லியன் டொலர்கள் நஷ்டம் ஏற்பட்டதாக அருங்காட்சியக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த சம்பவத்தை நேரில் பார்த்த, குறித்த அருங்காட்சியகத்தின் பேச்சாளர் ஒருவர், இந்த சம்பவம் அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்றதாகவும், உடனே தான் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை உதவிக்கு அழைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.\nஇதனைத் தொடர்ந்து, தொலைதூரக் கட்டுப்பாட்டு ஆளில்லா விமானத்தின் உதவியுடன் அருகிலுள்ள கெந்துக்கி பல்கலைக்கழக ஆய்வாளர்களும் தொழில்நுட்பவியலாளர்களும் மேற்கொண்ட ஆய்வில், கட்டடக் கட்டமைப்பில் எவ்விதக் கோளாறுகளும் இருந்திருக்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.\nபாதிப்பிற்குள்ளான பகுதி மட்டும் மூடப்பட்டுள்ள நிலையில், அருங்காட்சியகத்தின் ஏனைய பகுதிகளின் செயற்பாடுகள் வழமைபோல் இடம்பெற்று வருவதாக தேசிய அருங்காட்சிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபுதைகுழிக்குள் அமிழ்ந்த 8 கார்களில் 6 கார்கள் கொர்வெட் தேசிய அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டவை எனவும் ஏனைய இரண்டு கார்களும் ஜெனரல் மோட்டார் கார் தயாரிப்பாளர்களுடையதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nநான் வளர்த்த நாய் என்னை கடித்தாலும் என் கையால் அதற்கு உணவு கொடுத்து வருகிறேன் \nஅமைச்சர் மேர்வின் சில்வா, அவரது வீட்டில் அவர் வளர்த்து வந்த நாய் கடித்ததில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. சிங்கப்பூரில் அண்மையில் ...\nமுகநூல் பாவனையும் எமது சமூகமும்\n(அபு அரிய்யா) இன்றைய உலகில் மனிதனின் பெரும்பாலான செயற்பாடுகளுடன் அதி நவீன தொழினுட்ப சாதனங்கள் பின்னிப்பிணைந��து செயற்படுவதை தவிர்க்க...\nஇனி பாடசாலைகளில் இனம்,மதம்,மொழி வேறுபாடுகள் இல்லை\n(பா.கி.திருஞானம்) இலங்கையில் இனி புதிதாக ஆரம்பிக்கபடும் பாடசாலைகள் அனைத்தும் தமிழ்¸ சிங்களம்¸ முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து மாணவர்கள...\nஉதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிக்கு கைது\n(vi) விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்குவை நேற்று கொஸ்லாந்த பொலிஸா...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2015/10/blog-post.html", "date_download": "2018-08-22T06:16:38Z", "digest": "sha1:7OCFZYBYMEWDLXRUG64APA7IGVAWHQWB", "length": 31429, "nlines": 156, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: எழுத்தாளர் இமையம் - நேர்காணல்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nஎழுத்தாளர் இமையம் - நேர்காணல்\nசூரிய கதிரில் ( செப்டம்பர் 2015 )வெளியான அண்ணன் இமையம் அவர்களின் பேட்டி.....\nபேட்டி எடுத்தவர் - உங்கள் பிச்சை\nஎழுத்தாளன் உருவாகிறானா... உருவாக்கப்படுகிறானா... உங்களை எழுத தூண்டியது எது...\nஇரண்டும்தான் நிகழ்கிறது. இரண்டில் ஒன்று மட்டுமே நிகழ்ந்தால் ஒருவர் முழுமையான எழுத்தாளராக மிளிர முடியாது. என்னை எழுதத் தூண்டியது, எழுதுவதற்கு சிந்திக்கத் தூண்டியது நிகழ்கால சமூகமும், அதனுடைய வாழ்க்கை முறையும்தான். சமூகத்திலுள்ள ஏற்றத்தாழ்வுகள், பொருளாதார சுரண்டல்கள், உழைப்புச் சுரண்டல்கள், சாதிய மேலாதிக்கம், உலகமயம், கிராமவாழ்வு அதனுடைய தற்சார்பு தன்மையிலிருந்து விடுபடுவது போன்ற பல சமூகக் காரணிகள்தான் எழுதத் தூண்டுகின்றன. கடவுளின் அருளால் நான் எழுதவில்லை. நான் வாழ்கிற நிகழ்கால சமூகமும், அதனுடைய இயங்கியல் போக்கும், சிக்கல்களும்தான் என் எழுத்திற்கான அடிப்படை, ஊற்றுக்கண்.\nஇலக்கியம் என்பதில் கற்பனை வேண்டும் என்பது ஒரு பார்வை... தாம் பார்த்த உண்மைகளை அப்படியே பதிவு செய்ய வேண்டும் என்பது சிலர் கருத்து... உங்க்ள் பார்வை \nநிஜமும் புனைவும் கலந்ததுதான் இலக்கியப் படைப்பு. சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகளை அப்படியே எழுதினால் அது அறிக்கை. புள்ள�� விபரத் தொகுப்பு. அறிக்கையை, புள்ளிவிபரங்களை, தகவல்களைத் தொகுத்துத் தருபவன் வரலாற்று ஆய்வாளன். இலக்கியவாதி அல்ல. படைப்பாளி அல்ல. குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட சமூகம், என்னென்ன விதமாக வாழ்ந்தது, வாழ்வதற்கு அச்சமூகம் மேற்கொண்ட சமூக ஒழுக்கவியல், அறவியல், வாழ்வியல் பண்புகள், மதிப்பீடுகள், நடைமுறைகள் என்ன என்பதை சொற்களின் வழியே உருவாக்கிக்காட்டுகிறவன், சொற்களில் சேமித்து வைக்கிறவன் எழுத்தாளன். வெறும் உண்மையை மட்டுமே எழுதுவது இலக்கியப் படைப்பல்ல. வெறும் புனைவை மட்டுமே எழுதுவதும் இலக்கியப் படைப்பு அல்ல. உண்மையும் புனைவும் கலந்திருப்பதுதான் இலக்கியம். வெறும் உண்மை என்பது வேறு. கலை என்பது வேறு.\nமேஜிக்கல் ரியலிசம் , சர்ரியலியசம் , ரியலிசம் போன்றவை குறித்து \nஇலக்கியப் படைப்புகளில் கொள்கைகள், கோட்பாடுகள், நம்பிக்கைகள், இசங்கள் இரண்டாம்பட்சமானவை. ஒருவகையில் அவசியமற்றவை. ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு கொள்கைகள், கோட்பாடுகள், தத்துவங்கள், இசங்கள் வருகின்றன. குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அவை போய்விடுகின்றன. அந்தந்த காலத்தில் உருவாகும் கொள்கைகள், கோட்பாடுகள், தத்துவங்கள், இசங்களுக்கேற்ப இலக்கியப் படைப்புகளும் சிலரால் உருவாக்கப்படுகின்றன. தத்துவங்கள் இசங்கள் மாறும்போது, அதை முன்னிருத்தி எழுதப்பட்ட இலக்கியப் படைப்புகளும் அந்த காலத்தோடு செத்துவிடுகின்றன. எக்காலத்திற்குமான கொள்கைகள், தத்துவம் என்று எதுவுமில்லை. காலத்திற்கு காலம் மாறும். ஆனால் இலக்கியப் படைப்பு அப்படி அல்ல. காலத்திற்கு காலம் மாறாது. கொள்கைக்கு கொள்கை மாறாது. கொள்கைகளை, கோட்பாடுகளை முன்னிருத்தியோ, அவற்றைப் பிரச்சாரம் செய்யும் விதமாகவோ எழுதப்படுபவை இலக்கியமல்ல. பிரச்சாரம் செய்வது இலக்கியத்தின் அடிப்படை நோக்கமல்ல.\nகோவேறு கழுதைகள் வெளி வந்த போது மிகப்பெரிய சர்ச்சைகள் ஏற்பட்டன... இன்று திரும்பி பார்க்கையில் என்ன தோனறுகிறது\nஇலக்கியப் படைப்பு பரபரப்புக்காக எழுதப்படுவதல்ல. பரபரப்பை உருவாக்குபவன் படைப்பாளியுமல்ல. பரபரப்புக்காக எழுதப்படும் படைப்பு பரபரப்பு முடிந்ததும் செத்துவிடும். நான் பரபரப்புக்காக எழுதுகிறவனல்ல. கோவேறு கழுதைகள் நாவல் வெளிவந்து 21 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் நாவல் இன்னும் வாங்கப்படு��ிறது. வாசிக்கப்படுகிறது. விமர்சிக்கப்படுகிறது. ஆனால் அந்த நாவல் குறித்து திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சர்ச்சைகள், வீண்வாதங்கள், பழிகள், பரபரப்புகள் எல்லாம் உருவான வேகத்திலேயே செத்துவிட்டன. படைப்புதான் நிற்கும். பரபரப்பு அல்ல. சர்ச்சைகள் அல்ல. அப்போதும் சரி, இப்போதும் சரி நான் எந்தவிதமான வீண்சர்ச்சைகளிலும் ஈடுபட்டதில்லை. சர்ச்சைகளில் ஈடுபடுவது, சர்ச்சைகளை உருவாக்குவது எழுத்தாளனின் வேலை அல்ல என்பதால் நான் அப்போது எந்த சலனமும் அடையவில்லை. சர்ச்சைகளின் வழியே ஒரு படைப்புக்கு எந்த மதிப்பையும் ஏற்படுத்திவிட முடியாது. படைப்பின் தரம்தான் அதற்கான மதிப்பையும் வாழ்வையும் தீர்மானிக்கிறது.\nகுறிப்பிட்ட இன , மத அடையாளங்களுக்குள் சிக்க விரும்பாதவர் நீங்கள்... இதனால் உங்களை எந்த தரப்பும் நம் ஆள் என ஏற்க முடியாத நிலை வரலாம் அல்லவா...\nஆதரவாக எழுதுவது, எதிராக எழுதுவது என்பது என் எழுத்தின் நிலைப்பாடு அல்ல. உண்மையை எழுதுவது, அதை சமரசமின்றி, சார்பின்றி எழுதுவதுதான் என் நிலைப்பாடு. இதுவரை அப்படித்தான் எழுதிவந்திருக்கிறேன். இனியும் அப்படித்தான் எழுதுவேன். நான் ஒரு சாதியில் பிறந்துவிட்ட காரணத்தால் என் எழுத்து, குறிப்பிட்ட சாதி சார்ந்துதான் இருக்கும், சுயசாதி சார்ந்த பெருமைகளை, இழிவுகளையே பேசும் என்று நம்புவதும், முத்திரை குத்துவதும், அடையாளப்படுத்துவதும் இழிவான செயல். அடிப்படையில் நிஜமான எழுத்தாளன் சாதிக்கு, சாதிய மனோபாவத்திற்கு, சாதிய மேலாதிக்கத்திற்கு, சாதியமைப்புகளை கட்டிக்காக்கும், பாதுகாக்கும், வளர்க்கும் எல்லாவிதமான கலாச்சார பண்பாட்டுக்கூறுகளுக்கும் எதிரானவன். சாதி கூடாது, சாதி சார்ந்த இழிவு கூடாது என்று எழுதுகிறவர்களே சாதி சார்ந்த அடையாளத்தை விரும்புவது. அதை பெருமையாக பேணுவது ஏற்புடையதல்ல. சாதிசார்ந்த அடையாளங்களுடன் எழுதப்படுவதும், படிக்கப்படுவதும், கொண்டாடப்படுவதும், சாதி சார்ந்த பண்புகளை மேலும் இறுக்கமாக்கிவிடும். அக்காரியத்தை இலக்கியப் படைப்பு செய்யக்கூடாது. படைப்பாளி செய்யக்கூடாது. சாதியை வளர்ப்பதற்காக இலக்கியப் படைப்புகள் எழுதப்படுவதில்லை. பிற்போக்குத்தனங்களுக்கு, மூடநம்பிக்கைகளுக்கு எதிராகத்தான் இலக்கியம் எழுதப்படுகிறது.\nசெடல் நாவல் உருவான பின்னணி க���றித்து \n, நான் எழுதிய நாவல்களிலேயே மிகவும் முக்கியமானது 'செடல்'. தமிழகத்தில் இசைவேளாளர் இனத்தை சேர்ந்தவர்களைத்தான் கோவில்களுக்குப் பொட்டுக்கட்டி விடுவார்கள் என்ற சமூக நம்பிக்கையை, செடல் பொய்யென நிரூபித்தது. தாழ்த்தப்பட்டவர்களிலேயே கடைநிலையில் இருக்கக்கூடிய - தெருக்கூத்து ஆடுவதைத் தொழிலாகக்கொண்ட இனத்துப்பெண்ணையும் பொட்டுக்கட்டுவார்கள் என்ற நிஜமான வரலாற்றை சொன்ன நாவல். ராஜாக்கள் கட்டிய பெரியபெரிய கோவில்களில் மட்டும்தான் பொட்டுக்கட்டுவார்கள் என்பது மட்டுமல்ல சாதாரண கிராமத்துக் கோவில்களுக்கும் பொட்டுக்கட்டிவிடுவார்கள் என்ற உண்மையை சொல்கிறது. சட்டரீதியாக தமிழகத்தில் பொட்டுக்கட்டும் மரபு ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதை பொய்யென நிரூபித்தது மட்டுமல்ல, அது இன்னும் தமிழக கிராமங்களில் நடைமுறையில் இருக்கிறது என்பதை சொன்னது செடல். அதோடு சாதாரண மக்களுடைய கலையாக இருந்த தெருக்கூத்துப் பற்றியும், அதனுடைய அழகியல் கூறுகளையும், மேன்மைகளையும் கலைத்தன்மையோடு விவரிக்கிறது நாவல். சிலப்பதிகாரத்திற்குப் பிறகு தமிழில் கூத்துக் கலையின் அடவுமுறைகளைப்பற்றி விரிவாக பேசிய இலக்கியப் படைப்பு செடல் நாவல்தான். செடல் என்னுடைய ஊர்க்காரர். என்னுடைய இளமைக்காலத்திலிருந்து அவருடைய நாடகங்களைப் பார்த்திருக்கிறேன். ஒரு கரிநாள் அன்று \"பொங்க காசு கொடுங்க\" என்று கேட்டு வந்தபோதுதான் செடலைப்பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் வந்தது.\nஎங்கதே நாவல் உங்க்ள் நாவல்களில் சற்று வித்தியாசமானது.. ஆனால் முழுக்க முழுக்க ஆண் பார்வையிலான நாவல் என்ற விம்ர்சனம் குறித்து \nசங்க காலத்திலிருந்து இன்றைய காலம்வரை காதலால், காதலின் ஏமாற்றத்தால், காதல் கைக்கூடாததால், பெண்கள்தான் ஏங்குவார்கள், அழுவார்கள், காத்திருப்பார்கள் என்று இலக்கியங்களின் வழியே கற்பிக்கப்பட்டிருக்கிறது. அதை சமூகமும் முழுமையாக நம்பி வந்திருக்கிறது. இலக்கியங்கள் உருவாக்கிக்காட்டுகிற துயரமும், சமூக நம்பிக்கையும் முழுஉண்மை அல்ல என்பதை சொல்கிறது \"எங் கதெ\" நாவல். காலம்காலமாக இலக்கியப் படைப்புகள் கட்டமைத்த மதிப்பீட்டிற்கு, சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் நம்பிக்கைக்கு எதிராக எழுதப்பட்டிருப்பது \"எங் கதெ\". மரபை உடைத்திருக்கிறது ���ந்த நாவல். காதலில் ஆணும் ஏமாற்றப்படலாம், துயரப்படலாம், கண்ணீர் சிந்தலாம், ஏங்கலாம், காத்திருக்கலாம், அவஸ்தைப்படலாம் இதுவும் சாத்தியம்தான், உண்மைதான் என்பதை சொல்கிறது எங் கதெ நாவல். ஆணின் வலியை அழுகையை, ஆணினுடைய பார்வையில் சொல்வதுதானே பொருத்தம்\nசுய சரிதையை சிலர் நாவல் என்கிறார்கள் என குற்றம் சாட்டி இருந்தீர்கள். ஆட்டோஃபிக்‌ஷன் என்பதும் இலக்கிய வகைகளில் ஒன்றுதானே..\nஆட்டோ ஃபிக்ஷன் இலக்கிய வகைகளில் ஒன்றுதான். நாவலுக்கும், தன்வரலாற்றுக்கும், தன்வரலாற்றுக்கதை நாவலுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. இந்த வேறுபாடு எழுத்தாளர்களுக்கும், பதிப்பாளர்களுக்கும் தெரியாமல் இருப்பதுதான் விநோதம். தெரியாது என்பதைவிட தெரிந்தே செய்கிறார்கள் என்பதுதான் ஆச்சரியம். நாவலை - நாவல் என்றும், தன்வரலாற்றை தன்வரலாறு என்றும், தன் வரலாற்றுக்கதை நாவல் என்பதை, தன் வரலாற்றுக்கதை நாவல் என்றும் எழுதுங்கள், வெளியிடுங்கள் என்பதுதான் என் வேண்டுகோள். தன்வரலாற்றை நாவல் என்று போடாதீர்கள். அப்படிப்போட்டால் அது இலக்கிய மோசடி. இந்த மோசடியை எழுத்தாளர்களும், பதிப்பாளர்களும் சேர்ந்தே செய்கிறார்கள். இப்படி ஏன் செய்கிறீர்கள் என்று வாசகனும் கேள்வி கேட்பதில்லை என்பது இன்னும் மோசம். நம் எழுத்தாளர்களுக்கு எழுதத் தெரியவில்லை, நம் வாசகர்களுக்கு படிக்கத் தெரியவில்லை என்று அர்த்தமாகிறது. இது மொழிக்கு இழிவு அல்லவா\nஎழுத்துப்பிழைகளை கண்டு கொள்ளாதீர்கள்.... கருத்தை மட்டும் பாருங்கள் என சில நாவலாசிரியர்கள் சொல்கிறார்களே..\n. அப்படி சொல்வது சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது. எழுத்துப்பிழை முக்கியமில்லையா அப்படியென்றால் எது முக்கியம் கருத்துப்பிழை, வாக்கியப்பிழை, காலக்குழப்பம் முக்கியமில்லையா படைப்பு சொல்ல வந்த கருத்து மட்டும்தான் முக்கியமா படைப்பு சொல்ல வந்த கருத்து மட்டும்தான் முக்கியமா இலக்கியம் மொழியால்தானே உருவாக்கப்படுகிறது. இலக்கியப்படைப்பிற்கு அடிப்படையே மொழிதானே. அதுவே சரியில்லையென்றால் எப்படி இலக்கியம் மொழியால்தானே உருவாக்கப்படுகிறது. இலக்கியப்படைப்பிற்கு அடிப்படையே மொழிதானே. அதுவே சரியில்லையென்றால் எப்படி இது ஒரு மனிதனுக்கு உயிர் மட்டும்தான் முக்கியம் என்று சொல்வதுபோலிருக்கிறது. ஒரு மனிதனுக்கு உயிர்மட்டும் இருக்கிறது, காது கேட்கவில்லை, கண்தெரியவில்லை, கைகால்கள் ஊனமாக இருக்கின்றன என்றால் அந்த மனிதனை எப்படி சொல்வீர்கள் இது ஒரு மனிதனுக்கு உயிர் மட்டும்தான் முக்கியம் என்று சொல்வதுபோலிருக்கிறது. ஒரு மனிதனுக்கு உயிர்மட்டும் இருக்கிறது, காது கேட்கவில்லை, கண்தெரியவில்லை, கைகால்கள் ஊனமாக இருக்கின்றன என்றால் அந்த மனிதனை எப்படி சொல்வீர்கள் ஊனமானவர், குறை உடையவர் என்றுதானே. அப்படித்தான் இலக்கியப்படைப்பும். எழுத்துப்பிழை, வாக்கியப்பிழை, கருத்துப்பிழை, காலக்குழப்பம் இருந்தால் அது ஊனமான படைப்புத்தான். குறை உடைய படைப்புத்தான். ஒரு இலக்கியப்படைப்பின் வழியே எழுத்தாளன் கதையை மட்டும் சொல்வதில்லை. மொழியை உருவாக்குகிறான். மொழியைப் புதுப்பிக்கிறான். மொழிதான் எழுத்தாளனுக்கான ஆயுதம். அதன் மூலம்தான் அவன் ஒரு வாழ்வை உருவாக்கிக் காட்டுகிறான். கதவை திறந்துகொண்டுதான் வீட்டிற்குள் செல்ல முடியும். ஒரு படைப்பிற்குள் செல்வதற்கு கதவைப்போன்றது மொழி.மொழியே சரியில்லை என்றால் எப்படி ஊனமானவர், குறை உடையவர் என்றுதானே. அப்படித்தான் இலக்கியப்படைப்பும். எழுத்துப்பிழை, வாக்கியப்பிழை, கருத்துப்பிழை, காலக்குழப்பம் இருந்தால் அது ஊனமான படைப்புத்தான். குறை உடைய படைப்புத்தான். ஒரு இலக்கியப்படைப்பின் வழியே எழுத்தாளன் கதையை மட்டும் சொல்வதில்லை. மொழியை உருவாக்குகிறான். மொழியைப் புதுப்பிக்கிறான். மொழிதான் எழுத்தாளனுக்கான ஆயுதம். அதன் மூலம்தான் அவன் ஒரு வாழ்வை உருவாக்கிக் காட்டுகிறான். கதவை திறந்துகொண்டுதான் வீட்டிற்குள் செல்ல முடியும். ஒரு படைப்பிற்குள் செல்வதற்கு கதவைப்போன்றது மொழி.மொழியே சரியில்லை என்றால் எப்படி எழுத்துப் பிழை, கருத்துப் பிழை, வாக்கியப் பிழை, காலக்குழப்பத்துடன் எழுதப்படுவதுதான் தூய, அதி உன்னத இலக்கியமா\nதலித்திய பெண்ணிய எழுத்துகளுக்கான தேவை குறித்து \nதலித்திய, பெண்ணிய, மார்க்சிய, முற்போக்கு, விளிம்புநிலை, மேஜிக் ரியலிசம், சர்ரியலிசம், இருத்தலியல் போன்ற அடையாளங்களுடன் இலக்கியப்படைப்புகள் உருவாக்கப்படுவது ஏற்புடையது அல்ல. அடையாளங்கள் சிறந்த படைப்பிற்கு தடையாக இருக்கும். எழுதுவதற்கும், படிப்பதற்கும். சார்பு தன்மை இருந்தால் அது படைப்பை ஊனப்படுத்தும். கொள்��ைகளையும், கோட்பாடுகளையும் முன்னிருத்தாமல் வாழ்வையும், அதனுடைய போக்கையும், மாற்றத்தையும் அதனுடைய இயங்கியல் போக்கிலேயே அணுகி எழுதவேண்டும். தலித்திய, பெண்ணிய, மார்க்சியம் போன்ற அடையாளங்கள் எழுத்தாளருக்கும் நல்லதல்ல, படைப்பிற்கும் நல்லதல்ல. அடிப்படையில் இலக்கியப்படைப்பு அடையாளங்களுக்கு, வரையறைகளுக்கு, முத்திரை குத்தப்படுவதற்கு எதிரானது. அடையாளங்களை எழுத்துக்கான பெருமையாக, எழுத்தாளனுக்கான பெருமையாகக் கொள்ளக்கூடாது. அப்படிக்கொண்டால் அது குறிப்பிட்ட படைப்பிற்கான, படைப்பாளிக்கான வீழ்ச்சியல்ல. மொழிக்கான பெரும் வீழ்ச்சி.\nLabels: இமையம், இலக்கியம், சூரிய கதிர்\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nஎழுத்தாளர் இமையம் - நேர்காணல்\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nநானோர் பரதேசி... நல்லோர் கால் தூசி\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/29904-awareness-about-sexual-abuse-in-schools-ncert-order.html", "date_download": "2018-08-22T05:36:58Z", "digest": "sha1:XPLBUTA7T5JM2CTWTYWU52OTKGAJ22UT", "length": 10306, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பள்ளிகளில் பாலியல் வன்கொடுமைகள் குறித்த விழிப்புணர்வு - என்.சி.இ.ஆர்.டி உத்தரவு | Awareness about sexual abuse in schools - NCERT order", "raw_content": "\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ.600 கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nபள்ளிகளில் பாலியல் வன்கொடுமைகள் குறித்த விழிப்புணர்���ு - என்.சி.இ.ஆர்.டி உத்தரவு\nபள்ளிகளில் மாணவர்களிடையே பாலியல் வன்கொடுமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பாடத்திட்டங்களில் வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்த என்.சி.இ.ஆர்.டி உத்தரவிட்டுள்ளது.\nகடந்த சில தினங்களாகவே குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் பள்ளிகளில் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு உத்தரவை என்.சி.இ.ஆர்.டி. பிறப்பித்துள்ளது.\nமாணவர்களுக்கு 'நல்ல தொடுதல்' மற்றும் 'கெட்ட தொடுதல்' ஆகியவற்றுக்கு இடையேயான வித்தியாசத்தை கற்றுக்கொடுக்கும் வகையில், பாடப்புத்தகங்களில் சில வழிகாட்டுதல்கள் அறிமுகப்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என என்.சி.இ.ஆர்.டி. தெரிவித்துள்ளது. மேலும், மாணவர்கள் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை சந்திக்க நேரிட்டால் அவற்றில் இருந்து எப்படி தங்களை பாதுகாத்து கொள்வது என்பது குறித்தும், இது தொடர்பாக புகார் அளிக்கவும், ஆலோசனைகளை பெற தொலைபேசி எண்களும் இடம்பெற வேண்டும் என என்.சி.இ.ஆர்.டி. தெரிவித்துள்ளது. இதுபோன்ற பாடத்திட்டங்கள் மூலம் இனி வரும் காலங்களில் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடும் நபர்களிடம் இருந்து மாணவர்கள் தங்களை எளிதில் காத்துக்கொள்ளும் வாய்ப்பு அதிகரிக்கும் ​எனவும் என்.சி.இ.ஆர்.டி தெரிவித்துள்ளது.\nகழிப்பறை கட்டுமானப் பணியில் களமிறங்கிய கலெக்டர்\nஎன்.ஐ.ஏ. புதிய இயக்குனராக ஒய்.சி.மோடி நியமனம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபுத்தகங்கள் பறிமுதல் செய்யப்படும்... சிபிஎஸ்இ-க்கு நீதிபதி எச்சரிக்கை\nகயிற்றில் தொங்கும் தொட்டில் : அபாய நிலையில் பள்ளிச்சிறுவர்கள்\nபாலியல் வன்கொடுமை செய்தவர்களை விரட்டி கடித்த வளர்ப்பு நாய்\nஅரசு பள்ளி மா‌ணவர்கள் 4 பேருக்கு மட்டுமே எம்பிபிஎஸ் வாய்ப்பு\nஷேர் ஆட்டோவில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.. 3 பேர் கைது\nபாடப் புத்தகத்தில் மில்கா சிங்குக்கு பதில் ஹீரோ படம்: வெடிக்கும் சர்ச்சை\nகல்லூரிகளில் செல்போன் பயன்படுத்த தடை\n12ஆம் வகுப்பு படித்தாலே வேலை உறுதி - செங்கோட்டையன்\nபாலியல் புகாரில் சிக்கிய கேரளப் ப��திரியார்கள் நீதிமன்றத்தில் சரண்\nபட்லரின் போராட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைத்த பும்ரா.. வெற்றி பெறும் நிலையில் இந்தியா..\nபக்ரீத் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்\n379-வது பிறந்த நாளை கொண்டாடும் ‘சென்னை’ உருவான கதை..\nபட்டாசு வெடிக்க ஒட்டுமொத்த தடை அவசியமில்லை: மத்திய அரசு கருத்து\nஒரே ஆண்டில் 3-வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை..\nநாங்கள் கடவுளை பார்த்தோம், எங்களோடு பேசினார் - கேரள மக்கள்\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகழிப்பறை கட்டுமானப் பணியில் களமிறங்கிய கலெக்டர்\nஎன்.ஐ.ஏ. புதிய இயக்குனராக ஒய்.சி.மோடி நியமனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nyecountdown.com/product/ladies-and-gentlemen-the-music-is-off-the-lights-are-on-why-are-you-still-here-version-2/", "date_download": "2018-08-22T05:11:44Z", "digest": "sha1:HNJLVLPQXERBXBFR6E74WMGDAZTQEXMV", "length": 19062, "nlines": 159, "source_domain": "ta.nyecountdown.com", "title": "பெண்கள் மற்றும் தாய்மார்கள் ... இசை ஆஃப், விளக்குகள் உள்ளன .... நீ இன்னும் ஏன் இங்கு இருக்கிறாய்? (பதிப்பு XX) (தயாரிக்கப்பட்டது) - டி.ஜே.களுக்கான NYE கவுண்டவுன், விஜன்ஸ், நைட் கிளப்புகள் 2", "raw_content": "\nஉள்நுழைந்து, வெகுமதி அளிக்க வேண்டும்:\nஅனைத்து வகைகள் பகுக்கப்படாதது ஆடியோ கவுண்டவுன்ஸ் வீடியோ கவுண்டவுன்ஸ் 1. முன் வரிசையில் XX டி.ஜே. டிராப்ஸ் டி.ஜே. டிராப்ஸ் (தொகுக்கப்பட்ட பாக்ஸ்)\nதொலைக்காட்சி மற்றும் வானொலி விளம்பரங்களில்\nORDER ஆன்லைன் அல்லது கிளிக் செய்யவும் கால்-> (அமெரிக்கா) 1-800-639-9728(சர்வதேச) + 1-513-490-2900 OR லைட் சேட்\nஉள்நுழைக அல்லது கணக்கை உருவாக்கவும்\nதொலைக்காட்சி மற்றும் வானொலி விளம்பரங்களில்\nஅனைத்து வகைகள் பகுக்கப்படாதது ஆடியோ கவுண்டவுன்ஸ் வீடியோ கவுண்டவுன்ஸ் 1. முன் வரிசையில் XX டி.ஜே. டிராப்ஸ் டி.ஜே. டிராப்ஸ் (தொகுக்கப்பட்ட பாக்ஸ்)\nஎழு: DJ DROP 100 - #59b பகுப்பு: டி.ஜே. டிராப்ஸ்\nபெண்கள் மற்றும் தாய்மார்கள் ... இசை ஆஃப், விளக்குகள் உள்ளன .... நீ இன்னும் ஏன் இங்கே இருக்கிறாய்\nஎந்த மதிப்பீடுகளும் இன்னும் உள்ளன.\nஇந்த தயாரிப்பு வாங்கிய வாடிக்கையாளர்களில் மட்டுமே உள்நுழைந்தால் மறுபரிசீலனை செய்யலாம்.\nபெண்கள் மற்றும் தாய்மார்கள் ... இசை ஆஃப், விளக்குகள் உள்ளன .... நீ இன்னும் ஏன் இங்கே இருக்கிறாய்\n சரி சரி ... இந்த நபர் நடனக் களஞ்சியத்தை பற்றவைக்க முடியும் அனைவருக்கும் வழியைத் தெளிவுபடுத்துங்கள்\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\n9 முன் தயாரிக்கப்பட்ட டி.ஜே. துளிகள்\n 9 முன் தயாரிக்கப்பட்ட டி.ஜே. துளிகள் பிளஸ் ஆறு புரோஸ் கட்டணம் இல்லை\nஇந்த அற்புதமான டி.ஜே.ஜோக்களுடன் உங்கள் நிகழ்ச்சியை மேம்படுத்துங்கள் நீங்கள் NYE மற்றும் ஆண்டு முழுவதும் பயன்படுத்தலாம் இது உங்கள் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய கூடுதலாகும், மேலும் கூட்டத்திலிருந்தே வெளியே நிற்கும். மீண்டும் வார்த்தைகளுக்கு ஒரு இழப்பு இருக்கக்கூடாது. அனைத்து புதிய இது உங்கள் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய கூடுதலாகும், மேலும் கூட்டத்திலிருந்தே வெளியே நிற்கும். மீண்டும் வார்த்தைகளுக்கு ஒரு இழப்பு இருக்கக்கூடாது. அனைத்து புதிய ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான டி.ஜே. இந்த புத்தாண்டின் ஈவ் EPIC ஐ ஒரு வரலாறு கொண்டு தயாரிக்கவும், முன் தயாரிக்கப்பட்ட டி.ஜே. TRACK பட்டியல் (கீழே கேட்கவும்)\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nஉங்கள் பணிகளில் ஒவ்வொரு விடுமுறை பருவத்தையும் பயன்படுத்த DJ டிராப் டிராக்குகளை முழுமையாக XENX உற்பத்தி செய்தது\nவிற்பனை வரை (டிசம்பர் 29, XX)\nவிடுமுறை டி.ஜே. துளிகள் - பட்டியல் பட்டியல் (கீழே கேட்கவும்)\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nஇந்த காலமற்ற கிளாசிக் மூலம் மீண்டும் 80 இன் சென்று\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nமகளிர் மற்றும் பெரியவர். பட்டியில் உங்கள் தாவல்களை செலுத்த மறக்காதீர்கள் அவர்கள் இன்னும் உங்கள் கிரெடிட் கார்டு வைத்திருக்கிறார்கள். (தயாரிக்கப்பட்டது)\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nபுத்தாண்டு வாழ்த்துக்கள் எங்களுடன் வந்து கொண்டாடுவதற்கு நன்றி. நாங்கள் இப்போது மூடப்பட்டிருக்கிறோம், எனவே உங்களை வெள்ளை கோட்டையில் பார்க்கலாம். இல்லை\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nமகளிர் மற்றும் ஜென்டில்மேன் ... புத்தாண்டு\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nநாம் எல்லோருமே சேர்ந்து வாழ முடியுமா\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nஅனைத்து பெரிய பெண்கள் சில சத்தம் செய்கிறார்கள்\nவிரைவு ��ாட்சி பெட்டகத்தில் சேர்\nஉங்கள் புத்தாண்டு தீர்மானங்களில் ஒன்று அதிக மதுபானம் குடிக்க வேண்டும் என்றால் ... யாரோ கத்தி\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nபுத்தாண்டு வாழ்த்துக்கள் எங்களுடன் வந்து கொண்டாடுவதற்கு நன்றி. நாங்கள் இப்போது மூடப்பட்டிருக்கிறோம், அதனால் நாங்கள் உங்களை வாஃபிள் ஹவுஸில் காண்போம்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை © 2018 NyeCountdown.com, llc\nஅனைத்து தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பதிப்புரிமை பெற்ற இசை இல்லாமல் வழங்கப்படுகின்றன. தொழில்முறை டி.ஜே.க்கு சொந்தமான உரிமம் பெற்ற இசையில் கலக்க மட்டுமே தனிப்பயனாக்கப்பட்ட குரல்கள் மற்றும் டெம்ப்ளேட்களை மட்டுமே நாங்கள் வழங்குகிறோம். கவுண்டவுன்ஸுடன் மட்டுமல்லாமல் மட்டுப்படுத்தப்பட்ட இசை உள்ளடக்கம் உள்ள உள்ளடக்கம்; இந்த வலைத்தளத்தில் விளம்பர மற்றும் ஆர்ப்பாட்ட நோக்கங்களுக்காக மட்டுமே.தனியுரிமை கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agasivapputhamizh.blogspot.com/2018/08/Healer-Bhaskar-The-Charlatan.html", "date_download": "2018-08-22T05:50:22Z", "digest": "sha1:7KRJNVFUFSMM34BZV3CDDFPDGGXJV3HB", "length": 79606, "nlines": 320, "source_domain": "agasivapputhamizh.blogspot.com", "title": "மரபுசார் வாழ்வியல் எனும் நல்ல நோக்கமும் ஈலர் பாசுகர் எனும் அரை வேக்காடும்! | அகச் சிவப்புத் தமிழ் \",\"thumbnails\"===n.vars.controlNav&&!0===n.vars.thumbCaptions){var c=s.attr(\"data-thumbcaption\");\"\"!==c&&void 0!==c&&(a+=''+c+\"\")}n.controlNavScaffold.append(\"", "raw_content": "\nவியாழன், ஆகஸ்ட் 09, 2018\nHome » இல்லுமினாட்டி , மருத்துவம் , மூடநம்பிக்கை , வாழ்க்கைமுறை , ஹீலர் பாஸ்கர் » மரபுசார் வாழ்வியல் எனும் நல்ல நோக்கமும் ஈலர் பாசுகர் எனும் அரை வேக்காடும்\nமரபுசார் வாழ்வியல் எனும் நல்ல நோக்கமும் ஈலர் பாசுகர் எனும் அரை வேக்காடும்\nமரபுசார் வாழ்வியல் (Traditional Lifestyle) எனும் சொல்லாட்சியைத் தவறாகப் புரிந்து கொண்ட கணவனும் மனைவியும் வீட்டிலேயே உயூடியூபைப் பார்த்து மகப்பேற்றுக்கு (பிரசவத்துக்கு) முயல, கிருத்திகா எனும் அந்தப் பெண் துடிதுடித்துப் பலியான கொடுமை அண்மையில் திருப்பூரில் நடந்திருக்கிறது. ஆனால் இப்பொழுது பேசுபொருள் அஃது இல்லை. இது நடந்த சில நாட்களிலேயே ‘வீட்டிலேயே மகப்பேறு பார்ப்பது எப்படி’ என ஒரே நாள் பயிற்சி வகுப்பில் கற்றுத் தந்து விடுவதாக விளம்பரம் செய்திருக்கிறார் இணையப் பெரும் புகழ் ஈலர் பாசுகர் (Healer Bhaskar)’ என ஒரே நாள் பயிற்சி வகுப்பில் கற்றுத் தந்து விடுவதாக விளம்பரம் செய்திருக்கிறார் இணையப் பெரும் புகழ் ஈலர் பாசுகர் (Healer Bhaskar) இப்பொழுது அவரைப் பிடித்து உள்ளே தள்ளியிருக்கிறது காவல்துறை.\nஇயற்கை சார் மருத்துவம், இயற்கை சார் அறிவியல், இயற்கை சார் தொழில்நுட்பம் என இயற்கையை ஒட்டி ஒரு மாபெரும் நாகரிகத்தையே கட்டமைத்தவர்கள் தமிழர்கள். ஆகவே பழந்தமிழர்களின் இயற்கை சார் வாழ்வியலுக்கு, மரபார்ந்த வாழ்க்கை முறைக்கு மாறுவது என்பதில் எந்த விதமான மாற்றுக் கருத்தும் நமக்குத் தேவையில்லை. ஆனால் இன்று நாம் கடைப்பிடிக்க முயலும் வீட்டு மகப்பேறு (home birth) உண்மையிலேயே நம் மரபைச் சார்ந்த இயற்கை வழிமுறைதானா ஈலர் பாசுகர் பரிந்துரைப்பது மரபு வழி மருத்துவ முறைதானா ஈலர் பாசுகர் பரிந்துரைப்பது மரபு வழி மருத்துவ முறைதானா இந்த இரண்டு கேள்விகளுக்கு விடை காண்பதே திருப்பூர் கிருத்திகா போல் மேற்கொண்டு யாரும் உயிரிழக்காமல் தடுக்கும். அதற்கான சிறு முயற்சியே இப்பதிவு.\nஇதற்குப் பெயர் மரபு வழி மருத்துவமா\nஇன்று ஈலர் பாசுகரைக் கைது செய்தவுடன் “மரபு வழி மருத்துவத்தை வலியுறுத்தியதற்காகக் கைது நடவடிக்கையா” எனப் பலரும் எகிறிக் குதிக்கிறார்கள். எது மரபு வழி மருத்துவம்” எனப் பலரும் எகிறிக் குதிக்கிறார்கள். எது மரபு வழி மருத்துவம் ஈலர் பாசுகர் வலியுறுத்துவது மரபு வழி மருத்துவமா ஈலர் பாசுகர் வலியுறுத்துவது மரபு வழி மருத்துவமா அப்படிச் சொன்னால், ஒன்று – நீங்கள் தமிழர் மரபு வழி மருத்துவம் பற்றி எதுவுமே தெரியாதவராக இருக்க வேண்டும்; அல்லது, ஈலர் பாசுகரின் நூல் எதையுமே படிக்காதவராக இருக்க வேண்டும்.\nஈலர் பாசுகர் பரிந்துரைப்பது மரபு வழி மருத்துவமோ, இயற்கை மருத்துவமோ இல்லை; ‘மருந்தில்லா மருத்துவம்’ “மருந்து என்பதே உடம்புக்குத் தேவையில்லை. எப்பேர்ப்பட்ட நோய் வந்தாலும் தன்னைத் தானே குணப்படுத்திக் கொள்ளும் தன்மை உடம்புக்கு உண்டு” என்பதுதான் ஈலர் பாசுகரின் அடிப்படையான மருத்துவக் கொள்கை “மருந்து என்பதே உடம்புக்குத் தேவையில்லை. எப்பேர்ப்பட்ட நோய் வந்தாலும் தன்னைத் தானே குணப்படுத்திக் கொள்ளும் தன்மை உடம்புக்கு உண்டு” என்பதுதான் ஈலர் பாசுகரின் அடிப்படையான மருத்துவக் கொள்கை (பார்க்க ஈலர் பாசுகர் எழுதிய ‘அனாடமிக் தெரபி’ எனப்படும் ‘செவிவழித் தொடு சிகிச்சை’).\n உடம்புக்��ு அப்படித் தன்னைத் தானே குணப்படுத்திக் கொள்ளும் ஆற்றல் உண்டு என்றால் எதற்காக அந்தக் காலத்திலேயே சித்தர்கள் வகை வகையாக இத்தனை மருந்துகளைக் கண்டுபிடித்து வைத்து விட்டுப் போயிருக்கிறார்கள் ஆங்கில மருத்துவர்கள்தாம் நம்மிடம் பணம் பிடுங்குவதற்காகத் தேவையில்லாமல் ஏராளமான மருந்துகளை நம் தலையில் கட்டுகிறார்கள் என ஈலர் பாசுகர் சொல்கிறார். அது சரியென்றே வைத்துக் கொள்ளலாம். நான் கேட்பது ஆங்கில மருத்துவர்களைப் பற்றியோ, பிற மருத்துவ இயல்களைச் சார்ந்த இந்தக் கால மருத்துவர்களைப் பற்றியோ இல்லை; தமிழ் மருத்துவ முன்னோடிகளான சித்தர்களைப் பற்றி.\nநோயே வராமல் வாழ யோகாசனம்; நோய் வந்தாலும் மருந்தே இல்லாமல் தீர்த்துக் கொள்ள வருமப் பண்டுதம் (வரும சிகிச்சை); அதிலும் சரியாகா விட்டால் ஒவ்வொரு நோய்க்கும் விதவிதமான மருந்துகள், மாத்திரைகள், சூரணங்கள், இலேகியங்கள், பற்பங்கள்; இப்படி, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அத்தனை நோய்களுக்கான மருந்துகளையும் கண்டுபிடித்து வைத்து, வருங்காலத்தில் ஏற்படக்கூடிய நோய்களுக்கும் நாமே மருந்து கண்டுபிடித்துக் கொள்ள ஏற்றவாறு முறையான மருத்துவ இயலையும் வகுத்து வைத்து விட்டுச் சென்ற நம் சித்தர்கள் பித்தர்களா அல்லது எந்தப் பெருநிறுவனங்களுக்குச் (corporates) செம்பு தூக்க, எந்த இல்லுமினாட்டிகளுக்கு விசிறி வீசச் சித்தர்கள் இவற்றை நம் தலையில் கட்டினார்கள்\n‘உணவே மருந்து; மருந்தே உணவு’ என்று முழங்கிய சித்தர்களின் மரபில் வந்த நாம், ‘மருந்து என்பதே உடம்புக்குத் தேவை இல்லை’ என்பவரை மரபு வழி மருத்துவர் எனச் சொன்னால், அதை விட நம் மரபுக்கும் நம் முன்னோடிகளுக்கும் நாம் இழைக்கக்கூடிய இரண்டகம் (துரோகம்) வேறு ஏதாவது இருக்க முடியுமா இதை மரபு வழி மருத்துவம் எனச் சொன்னால், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இங்கே கடைப்பிடிக்கப்பட்டு வரும் சித்த மருத்துவத்தை என்ன பெயர் சொல்லி நாம் அழைப்பது\nஈலர் பாசுகருடைய மருத்துவ முறையின் அழகு\nஅதற்காக, மருந்தில்லா மருத்துவம் போன்ற புதிய முறைகளுக்கு நாம் மாறவே கூடாது என்பதில்லை. தாராளமாக மாறலாம். முன்பே கூறியது போல் யோகாசனம், வருமப் பண்டுதம், அக்குப்பஞ்சர் என எத்தனையோ பேர் வாழ்வில் விடியலை ஏற்படுத்திய மருந்தில்லா மருத்துவ முறைகள் பல உள்ளன. அவற்றுக்கு மாறுவதில் தவறில்லை. ஆனால் ஈலர் பாசுகரின் மருந்தில்லா மருத்துவம் இப்படிப்பட்டதா\nஈலர் பாசுகர் என்ன சொல்கிறார் “நாக்குதான் மருத்துவர்; சுவைதான் மருந்து. உங்கள் நாக்கு எப்பொழுது எந்தச் சுவையை அதிகம் கேட்கிறதோ அப்பொழுது, அந்தச் சுவை கொண்ட உணவு வகைகளைப் போதுமான அளவுக்குச் சாப்பிடுங்கள். நோய் குணமாகி விடும்” என்கிறார். எப்படி எனக் கேட்டால், உடம்புக்கு என அறிவு உள்ளதாம் “நாக்குதான் மருத்துவர்; சுவைதான் மருந்து. உங்கள் நாக்கு எப்பொழுது எந்தச் சுவையை அதிகம் கேட்கிறதோ அப்பொழுது, அந்தச் சுவை கொண்ட உணவு வகைகளைப் போதுமான அளவுக்குச் சாப்பிடுங்கள். நோய் குணமாகி விடும்” என்கிறார். எப்படி எனக் கேட்டால், உடம்புக்கு என அறிவு உள்ளதாம் நம் உடம்புக்கு எப்பொழுது எது தேவை என்பது அதற்கே தெரியுமாம்\nநீரிழிவு வந்தால் இனிப்புச் சாப்பிடக்கூடாது என்பது அலோபதி, சித்தம், ஆயுர்வேதம் என எல்லா மருத்துவர்களும் சொல்லும் அடிப்படைக் கட்டுப்பாடு. காரணம், கணையம் சரியாக வேலை செய்யாமல் இன்சுலின் சுரக்காத காரணத்தால் ஏற்படும் நோய் அது. எனவே மீண்டும் கணையம் சரியாக வேலை செய்யும் வரை இனிப்பைத் தவிர்க்கச் சொல்கிறார்கள்.\nஆனால் இவரோ, “கணையம் செயல்படாமல் போவது என்பது எங்கோ ஆயிரத்தில் ஒருவருக்கு மட்டுமே நிகழும். மற்றபடி, இன்று நீரிழிவு நோயாளிகள் எனச் சொல்லப்படும் யாருக்கும் கணையத்தில் கோளாறே கிடையாது. சாப்பிடும் உணவு முறையில்தான் கோளாறு. சாப்பிடும்பொழுது தொலைக்காட்சி பார்ப்பது, படிப்பது, வேக வேகமாகச் சாப்பிடுவது போன்ற காரணங்களால் உணவில் இருக்கும் பெரும்பாலான சர்க்கரை கெட்ட சர்க்கரையாக மாறுகிறது. கணையம் நல்ல சர்க்கரைக்கு மட்டும்தான் இன்சுலின் கொடுக்கும்; கெட்ட சர்க்கரைக்குக் கொடுக்காது. இதைப் புரிந்து கொள்ளாமல் நாம் இன்சுலின் சுரக்கவில்லை என்றவுடன் கணையம் கெட்டுப் போய்விட்டது என்கிறோம். இது தவறு கவனச் சிதறல்கள் ஏதும் ஏற்படாமல் முழுக் கவனத்தையும் உணவின் மீது வைத்து, நன்றாக மென்று, நிறுத்தி, சுவைத்துச் சாப்பிட்டால் போதும். உணவில் இருக்கும் எல்லாச் சர்க்கரையும் நல்ல சர்க்கரையாக மாறி விடும்; கணையமும் இன்சுலினைச் சரியாகச் சுரக்கும்; எல்லாச் சர்க்கரையும் சரியாகச் செரிமானமாகிக் குருதியில் கலக்கு��்; நீரிழிவு நோய் போய் விடும்” என்கிறார்.\n இப்படி ஒவ்வொரு நோய் பற்றியும் பக்கம் பக்கமாய் உளறித் தள்ளியிருக்கிறார் மனிதர். மொத்தம் 320 பக்கங்கள் முழுவதும் படித்துப் பாருங்கள் சளி, இருமல், தும்மல், தலைவலி தொடங்கி ஆத்துமா, காசம், புற்று நோய், எயிட்சு என மொத்தம் 80-க்கும் மேற்பட்ட நோய்களைக் குணப்படுத்துவதாக நூலின் தொடக்கத்தில் பட்டியலிடுபவர், கடைசியில் அத்தனை நோய்களுக்குமான தீர்வாகச் சொல்வது இதைத்தான் – அதாவது, “உங்கள் நாக்கு எதைக் கேட்கிறதோ அதைக் கவனச்சிதறல் இல்லாமல், போதும் எனத் தோன்றுகிற வரைக்கும் சாப்பிடுங்கள் இருமல் முதல் எயிட்சு வரை அத்தனையும் பறந்து விடும்” என்கிறார்.\nஅறிவு என்பது எலிப் புழுக்கை அளவு இருப்பவனாவது இதை நம்புவானா காய்ச்சல் கண்டிருக்கும் குழந்தை குளிர்பானம் கேட்டால் என்ன செய்வீர்கள் காய்ச்சல் கண்டிருக்கும் குழந்தை குளிர்பானம் கேட்டால் என்ன செய்வீர்கள் ‘குழந்தையின் உடம்புக்கு இப்பொழுது அது தேவைப்படுகிறது. அதனால்தான் கேட்கிறது’ என வாங்கிக் கொடுத்து விடுவீர்களா ‘குழந்தையின் உடம்புக்கு இப்பொழுது அது தேவைப்படுகிறது. அதனால்தான் கேட்கிறது’ என வாங்கிக் கொடுத்து விடுவீர்களா நடுக்குச் சுரம்தான் (ஜன்னி) வரும் நடுக்குச் சுரம்தான் (ஜன்னி) வரும் வயிற்றுப்புண் (ulcer) வந்த எத்தனையோ பேர் நாக்கு விரும்புகிறதே என்பதற்காக ஒரே ஒரு நாள் கார வகைகளைச் சாப்பிட்டு விட்டுப் பின்னர் படும் பாடு அவர்களுக்குத்தான் தெரியும்.\nஎந்த நோய்க்கு எதைச் சாப்பிடக்கூடாதோ அதைத் தவறிச் சாப்பிட்டு விட்டாலே நோய் தீவிரமாகும்; உடம்பு பாடாய்ப் படுத்தும் என்பது நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் பட்டுத் தெளிந்த, கண்கூடான உண்மை. அதையே ஒருவர் தலைகீழாக மாற்றிச் சொல்கிறார் என்றால், அவர் கடைப்பிடிக்கச் சொல்வது மரபு வழி மருத்துவமா, இயற்கை சார் மருத்துவமா என்பதெல்லாம் அப்புறம் இருக்கட்டும்; முதலில் அது மருத்துவமா அட, அதைக் கூட விடுங்கள் அட, அதைக் கூட விடுங்கள் நல்ல மனநிலையில் இருக்கிற ஒருவர் பேசக்கூடிய பேச்சா இது\nஇப்படிச் சுற்றி வளைத்து இவர் சொல்ல வருவது என்ன கவனச் சிதறல்கள் நிறைந்த, துரித வேகத்திலான இயந்திரமய வாழ்க்கை முறைதான் எல்லா நோய்களுக்கும் காரணம் என்பதுதானே கவனச் சிதறல்கள் நிறைந்த, துரித வேகத்திலான இயந்திரமய வாழ்க்கை முறைதான் எல்லா நோய்களுக்கும் காரணம் என்பதுதானே அப்படிப்பட்ட வாழ்க்கை முறை இப்பொழுதுதானே நிலவுகிறது அப்படிப்பட்ட வாழ்க்கை முறை இப்பொழுதுதானே நிலவுகிறது நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன் கிடையாதே நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன் கிடையாதே அன்றைக்குத் தொலைக்காட்சி போன்ற கவனச் சிதறல்கள் இல்லையே அன்றைக்குத் தொலைக்காட்சி போன்ற கவனச் சிதறல்கள் இல்லையே காலையில் வேக வேகமாக அலுவலகத்துக்கும் பள்ளிக்கும் ஓடும் வாழ்க்கை முறை இல்லையே காலையில் வேக வேகமாக அலுவலகத்துக்கும் பள்ளிக்கும் ஓடும் வாழ்க்கை முறை இல்லையே அப்பொழுது இந்த நோய்களெல்லாம் எப்படி வந்தன\nஅட, நீரிழிவு, உதிரக் கொதிப்பு போன்றவையெல்லாம் அந்தக் காலத்தில் பரபரப்பான வாழ்க்கை முறை கொண்ட பணக்காரர்களுக்குத்தான் வந்தன என்றே வைத்துக் கொள்வோம். மற்ற நோய்கள்... எத்தனையோ ஏழைகள் ஆத்துமா, வயிற்றுப் புண், எலும்புருக்கி, புற்று நோய் போன்றவற்றால் அன்றும் பாதிக்கப்பட்டுத்தானே இருந்தார்கள் எத்தனையோ ஏழைகள் ஆத்துமா, வயிற்றுப் புண், எலும்புருக்கி, புற்று நோய் போன்றவற்றால் அன்றும் பாதிக்கப்பட்டுத்தானே இருந்தார்கள் அவர்களுக்கு அவை எப்படி வந்தன அவர்களுக்கு அவை எப்படி வந்தன\nஒவ்வொருவரின் வாழ்க்கை முறைக்கும் எத்தனையோ வேறுபாடுகள் இருக்கின்றன. அதற்கேற்ப அவர்களுக்கான நோய்க் காரணங்களும் மாறுபடும். ஒருவருக்குப் போதுமான உணவு கிடைக்காததால் வயிற்று வலி வரும்; இன்னொருவருக்கு அளவுக்கு மீறி உணவு உண்பதால் வரும். சிலருக்குக் கொழுப்புக் காரணமாக இதயக் கோளாறு ஏற்படும்; சிலருக்கு மன அழுத்தத்தினாலேயே கூட அஃது உண்டாகும். எத்தனையோ பேர், தலைமுறை வழி நோய்களால் (hereditary diseases) தாக்கப்பட்டிருக்கிறார்கள். பலர், உறவுக்குள்ளே மணம் புரிந்த பெற்றோருக்குப் பிறந்ததால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.\nஇப்படி அவரவர் வாழ்க்கைமுறை, நிலைமைக்கேற்ப அவர்களுக்கான நோய்க் காரணிகளும் எவ்வளவோ மாறுபடும். அப்படியிருக்க, வாய்க்குப் பிடித்ததை, கவன ஒருமைப்பாட்டோடு, போதும் போதும் என்கிற அளவுக்கு வளைத்துக் கட்டித் தின்றால் உலகில் உள்ள அத்தனை பேருக்கும் அத்தனை நோய்களும் குணமாகி விடும் என்பது எப்பேர்ப்பட்ட பித்துக்குளித்தனம் எந்தளவுக்கு உச்சக���கட்ட முட்டாளாக இருந்தால் ஒருவர் இப்படி ஒரு கூற்றைத் துணிந்து வெளியில் வந்து சொல்வார் என்றுதான் இந்த நூலை முதன் முதலில் படிக்கும்பொழுது எனக்குத் தோன்றியது. ஆனால் இன்று இவர் அடைந்திருக்கும் புகழையும் செல்வாக்கையும் பார்க்கையில் எனக்கு உண்மையிலேயே அச்சமாக இருக்கிறது.\n“பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும்” என்கிறார் வள்ளுவப் பெருமான். ஆனால் இந்த அளவுக்குப் பயனே இல்லாத ஒரு கூற்றைச் சொல்லி ஒருவர் இந்த அளவுக்குப் புகழும் பொருளும் ஈட்ட முடிகிறது என்றால், அந்த அளவுக்கு அறிவில் சீர்கெட்டுப் போயிருக்கிறதா நம் இனம் என மெய்யாகவே எனக்கு மிகவும் அச்சமாயிருக்கிறது. சீமான், பி.ஆர்.பாண்டியன் என நான் பெரிதும் மதிக்கும் பலர் கூட ஈலர் பாசுகரை ஆதரிப்பது தமிழ்நாட்டின் எதிர்காலம் குறித்த கவலையை ஏற்படுத்துகிறது.\nஆக, ஈலர் பாசுகர் மரபு வழி மருத்துவரும் இல்லை; அவர் சொல்லும் மருத்துவம் நம் மரபைச் சேர்ந்ததும் இல்லை; அப்படியே, மரபுக்கு ஒவ்வாதது என்றாலும் முயன்றாவது பார்க்கலாமே என நினைத்தால் கூட அவர் சொல்லும் எதுவுமே ஏற்கக்கூடியதாகவும் இல்லை.\nஅடுத்தது, வீட்டிலேயே மகப்பேறு என்பது.\nஇன்றைய வீட்டு மகப்பேறு (home birth) தமிழர் மரபு முறையா\nஅறுவை முறை மகப்பேறு (சிசேரியன்) எனும் பெயரில் இந்த ஆங்கில மருத்துவர்கள் அடிக்கும் கொள்ளை எத்தனை கொடுமையானது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. நான் பார்த்த வரை, சென்னையில் 90-களுக்குப் பிறகு ஒருவருக்குக் கூட இவர்கள் இயற்கையான மகப்பேறு நடக்க விடவில்லை. இது தொடர்பாக ‘மெர்சல்’ படத்தில் வந்த அந்தக் காட்சி முற்றிலும் உண்மை. அதில் “இன்னிக்கு நீ எப்படி சிசேரியன்னு சொன்னா பயப்படறியோ, அதே மாதிரி, இன்னும் முப்பது வருசம் கழிச்சு நார்மல் டெலிவரின்னு சொன்னா பயப்படுவாங்க” என்பார் S.J.சூர்யா. அதுதான் இன்றைய நிலைமை.\nஅதற்காக ஒரேயடியாய், வீட்டிலேயே இனி மகப்பேறு பார்த்துக் கொள்ளலாம் என்பது முட்டாள்தனம் இல்லையா உடனே, “அந்தக் காலத்தில்...” என அதே பல்லவியைப் பாடாதீர்கள் உடனே, “அந்தக் காலத்தில்...” என அதே பல்லவியைப் பாடாதீர்கள் அந்தக் காலத்து மருத்துவச்சிகளின் திறமை இன்று உங்களுக்கு உண்டா\nகருவுற்ற தாயின் உடல்மொழியை வைத்தே பிறக்கப் போவது ஆணா பெண்ணா என்று சொல்லும் பாட்��ிமார்கள் அன்று இருந்தார்கள்; இன்று இருக்கிறார்களா முக வாட்டம், உடல் பொலிவு போன்றவற்றை வைத்து, குழந்தை பிறக்கும் நாளை முன்கூட்டியே சொல்லக்கூடிய திறமையாளர்கள் அன்று உண்டு; இன்று உண்டா முக வாட்டம், உடல் பொலிவு போன்றவற்றை வைத்து, குழந்தை பிறக்கும் நாளை முன்கூட்டியே சொல்லக்கூடிய திறமையாளர்கள் அன்று உண்டு; இன்று உண்டா காலக்கெடு கடந்த பின்னும் இடுப்பு வலி வராவிட்டால் வரவழைக்கவும், குழந்தை பிறந்த பின் மீண்டும் உடம்பைப் பழைய நிலைக்குத் திரும்பச் செய்யவும் பல கைமருந்துச் செய்முறைகள் அவர்களுக்குத் தெரிந்திருந்தன; நமக்குத் தெரியுமா காலக்கெடு கடந்த பின்னும் இடுப்பு வலி வராவிட்டால் வரவழைக்கவும், குழந்தை பிறந்த பின் மீண்டும் உடம்பைப் பழைய நிலைக்குத் திரும்பச் செய்யவும் பல கைமருந்துச் செய்முறைகள் அவர்களுக்குத் தெரிந்திருந்தன; நமக்குத் தெரியுமா மகப்பேற்றின்பொழுது குழந்தையின் தலை திரும்பியிருந்தால் அதைச் சரியாக வரவழைக்கும் நுட்பம் அவர்கள் அறிந்திருந்தார்கள்; நாம் அறிவோமா அதை\nவருடி (scanner), வெற்றிடக் கோப்பை (vacuum cup) என எதுவுமே இல்லாமல் இவை செய்யக்கூடிய எல்லாவற்றையும் வெறுமே தங்கள் கைகளாலும் பட்டறிவாலும் செய்து முடித்தவர்கள் அன்றைய நம் பாட்டிமார்கள், மருத்துவச்சிகள். அவர்களின் இந்தத் திறமையில், நுட்பத்தில், கைப்பக்குவத்தில் ஆயிரத்தில் ஒரு பங்காவது நமக்கு உண்டா அல்லது, ஒரே நாள் பயிற்சி வகுப்பிலோ, உயூடியு காணொலிகள் (YouTube videos) மூலமோ இந்தத் திறமைகள் அனைத்தையும் வரவழைத்துக் கொள்ள முடியும் என நம்புகிறீர்களா\nஉலகமே போற்றி வணங்க வேண்டிய இத்தகைய நம் முன்னோரின் திறமைகளை ஆவணப்படுத்தாமல் விட்டுவிட்டு, இன்று ஆங்கில மருத்துவர்கள் கொள்ளையடிக்கிறார்கள் என்றவுடன் மீண்டும் வீட்டிலேயே பிள்ளை பெற்றுக் கொள்கிறேன் எனப் புறப்பட்டால், குறிப்பிட்ட நுட்பங்களை அறியாமல் மகப்பேற்றின்பொழுது நேரும் சிக்கல்களைச் சமாளிப்பது எப்படி மரபு வழி மகப்பேற்றின் உயிர் காக்கும் அறிவியலையும் நுட்பத்தையும் தொலைத்து விட்டு மரபு வழிக்குத் திரும்புவது எப்படி முடியும்\nஅப்படியே நீங்கள் வீட்டில் பிள்ளை பெற்றுக் கொண்டாலும் அதற்குப் பெயர் மரபுசார் வழிமுறையா வழி வழியாக வந்த நம் மகப்பேறு இயல் மருத்துவ நுட்பங்கள் ���ன்றையுமே கடைப்பிடிக்காமல், வெறுமே வீட்டில் பிள்ளை பெற்றுக் கொள்வதால் மட்டுமே அது மரபு வழி மகப்பேறு ஆகி விடுமா வழி வழியாக வந்த நம் மகப்பேறு இயல் மருத்துவ நுட்பங்கள் ஒன்றையுமே கடைப்பிடிக்காமல், வெறுமே வீட்டில் பிள்ளை பெற்றுக் கொள்வதால் மட்டுமே அது மரபு வழி மகப்பேறு ஆகி விடுமா\nஎனில், இதற்குத் தீர்வுதான் என்ன\nஇதற்கு ஒரே வழி, மருத்துவமனைகளை ஒழுங்குபடுத்துவதுதான்; மருத்துவர்கள் தேவையில்லாமல் அறுவை முறை மகப்பேற்றை மேற்கொண்டால் உரிய தண்டனை கிடைக்கும்படி சட்டத்தை இறுக்குவதுதான். அப்படி ஒரு சட்டத்தைக் கொண்டு வரும்படி ஆட்சியாளர்களை வலியுறுத்துவதுதான் மருத்துவமனையிலேயே இயற்கையான மகப்பேற்றுக்கான வசதி நமக்குக் கிடைக்க வழி செய்யும். அதுதான் தாய்-சேய் இருவருக்குமான பாதுகாப்பையும் உறுதி செய்யும்.\nஎனவே ஈலர் பாசுகர் போன்ற அரைவேக்காடுகளை நம்பாமல், உண்மையான சித்த மருத்துவர்கள், யோகா ஆசிரியர்கள் போன்றோரை அடையாளம் கண்டு, அவர்கள் காட்டும் வழியில் இயற்கை வாழ்வியலுக்குத் திரும்புவோம். கொள்ளையாய்ப் பணம் அள்ள வேண்டும் என்பதற்காகத் தேவையில்லாமல் அறுவை முறை மகப்பேற்றைப் பரிந்துரைக்கும் மருத்துவர்களைத் தண்டிக்கவும், அறப்புறம்பான வழியில் நடை போடும் இன்றைய மருத்துவ உலகை நெறிப்படுத்தவும் சட்டம் கொண்டு வரச் சொல்லி ஆட்சியாளர்களை வற்புறுத்துவோம்\nஅதுவே நம் அனைவருக்குமான உடல் – மன நலத்தைப் பாதுகாக்கும் சரியான வழிமுறையாகவும் வாழ்வியலாகவும் இருக்க முடியும்\n(நான் கீற்று இதழில் ௮-௮-௨௦௧௮ அன்று எழுதியது)\nபடம்: நன்றி தமிழ் ஒன் இந்தியா, மின்னம்பலம், பிக்சபே, தேனாண்டாள் பிலிம்சு.\nநூல் இணைப்பு: நன்றி வலைத்தமிழ்.\n✎ நண்டு ஊருது... நரி ஊருது... - மழலையர் விளையாட்டா, மருத்துவ அறிவியலா\nபதிவின் கருத்துக்கள் சரி எனத் தோன்றினால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் மற்றவர்களுடனும் பகிர்ந்து விழிப்புணர்வு பிறக்க உதவுங்களேன் கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன் கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன் தமிழில் எழுத வசதியில்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை' தமிழில் எழுத வசதியில்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை' தனிப்பட ��தும் தெரிவிக்க விரும்பினால், அதற்கு அடுத்து உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்\nபதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n← புதிய இடுகை பழைய இடுகைகள் → முகப்பு\nதிண்டுக்கல் தனபாலன் வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 10:45:00 IST\nநல்ல தீர்வைத்தான் சொல்லி உள்ளீர்கள்... மக்களுக்கு தெளிவு பிறந்தால் நல்லது...\nஇ.பு.ஞானப்பிரகாசன் சனி, 11 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 8:23:00 IST\nவழக்கம் போல் இந்த முறையும் தாங்களே முதல்வராக வந்து கருத்திட்டிருக்கிறீர்கள் ஐயா தங்கள் நட்புப் பராமரிப்புக் கண்டு மிகவும் வியக்கிறேன் தங்கள் நட்புப் பராமரிப்புக் கண்டு மிகவும் வியக்கிறேன் மிகுந்த மகிழ்ச்சி ஈலர் பாசுகர் போன்றோரின் சொல் மாயையில் சிக்கியோர் தெளிவார்களா என்பது ஐயமே எனினும் இனி யாரும் புதிதாகச் சிக்காமலாவது இருக்க இஃது உதவும் என நம்புகிறேன் எனினும் இனி யாரும் புதிதாகச் சிக்காமலாவது இருக்க இஃது உதவும் என நம்புகிறேன்\nநான் ஹீலர் பாஸ்கரின் நூல் ஒன்றினை வாசித்திருக்கிறேன் மருந்தில்லா வைத்தியம் எனக்கூறுவதுகேட்பதற்கு நன்றாக இருப்பினும் உடலில் உபாதைகள் வரும்போது மருத்துவரிடம்செல்லாதவர் இருக்க முடியுமா\nஇ.பு.ஞானப்பிரகாசன் சனி, 11 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 8:27:00 IST\nமிகச் சரியாகக் கேட்டீர்கள் ஐயா ஆனால் மருத்துவரிடம் செல்லவே கூடாது என்பதுதான் அவர் அறிவுரைகளின் அடிப்படையே. அலோபதியோ, சித்தமோ, ஆயுர்வேதமோ ஏதேனும் ஒரு துறை மருத்துவத்தைக் குறை சொன்னால் கூட ஏற்கலாம். ஆனால் எல்லா மருத்துவ முறைகளுமே வீண் என்றால், \"இதுவரை உலகில் பிறந்த அத்தனை பேரும் முட்டாள்; நான் மட்டும்தான் அறிவாளி\" என்கிற போக்குத்தானே அது ஆனால் மருத்துவரிடம் செல்லவே கூடாது என்பதுதான் அவர் அறிவுரைகளின் அடிப்படையே. அலோபதியோ, சித்தமோ, ஆயுர்வேதமோ ஏதேனும் ஒரு துறை மருத்துவத்தைக் குறை சொன்னால் கூட ஏற்கலாம். ஆனால் எல்லா மருத்துவ முறைகளுமே வீண் என்றால், \"இதுவரை உலகில் பிறந்த அத்தனை பேரும் முட்டாள்; நான் மட்டும்தான் அறிவாளி\" என்கிற போக்குத்தானே அது\nஇசைவான கருத்துக்கு நன்றி ஐயா\nஇ.பு.ஞானப்பிரகாசன் சனி, 11 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 8:28:00 IST\n வெகுநாள் கழித்துத் தங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி\nஇ.பு.ஞானப்பிரகாசன் சனி, 11 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 8:30:00 IST\nமின்னஞ்சலில் தொடரப் பெட்டியில் மின்னஞ்சல் முகவரி தருக↓\n - தமிழ்ப் பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nஅ ன்பார்ந்த பதிவுலகத் தோழர்களே அனைவருக்கும் நேச வணக்கம் இந்நாட்களில் தமிழ்த் திரட்டிகள் பலவும் அடுத்தடுத்து மூட...\n – ஆர்.கே நகர் நியாயங்கள்\nவாங்கிய காசுக்கு நேர்மையாக நடந்து கொள்பவர்கள் தமிழர்கள் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியவர்கள்... மக்களாட்சி முறையை இழிவுபடுத்தியவர்...\nசென்னைத் தமிழ் அன்னைத் தமிழ் இல்லையா – விரிவான அலசலும் விளக்கங்களும்\nத மிழில் எத்தனையோ வட்டார வழக்குகள் இருக்கின்றன. ஆனால், இழிவாகக் கருதப்படுகிற ஒரே வட்டார வழக்கு ‘சென்னைத் தமிழ்’\nகமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்\n‘க மல்ஹாசன் இல்லுமினாட்டி உறுப்பினர்’ என்று முதன் முதலில் கேள்விப்பட்ட பொழுது கைக்கொட்டிச் சிரித்தவர்களில் நானும் ஒருவன்தான். ஆனால், வ...\nதாலி – சில உண்மைகள், சில கருத்துக்கள், சில கேள்விகள்\nதி ராவிடர் கழகம் நடத்திய ‘தாலி அகற்றிக் கொள்ளும் போராட்டம்’, ஊடகபாணியில் கூறுவதானால் “தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை...\nகருணாநிதி மீதான ஈழ துரோகக் குற்றச்சாட்டு\nமரபுசார் வாழ்வியல் எனும் நல்ல நோக்கமும் ஈலர் பாசுக...\n15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது\nஅ.தி.மு.க (7) அஞ்சலி (18) அணு உலை (2) அம்மணம் (1) அரசியல் (62) அழைப்பிதழ் (4) அன்புமணி (1) அனுபவம் (23) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இட ஒதுக்கீடு (3) இணையம் (17) இந்தியா (19) இராசபக்ச (2) இராமதாஸ் (1) இல்லுமினாட்டி (2) இனப்படுகொலை (12) இனம் (44) ஈழம் (33) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (2) ஊடகம் (22) ஐ.நா (4) கதை (1) கமல் (3) கருணாநிதி (10) கல்வி (6) கவிஞர் தாமரை (1) கவிதை (14) காவிரிப் பிரச்சினை (5) கீச்சுகள் (2) குழந்தைகள் (6) குறள் (1) கையொப்பம் (2) கோட்பாடு (6) சசிகலா (1) சட்டம் (11) சமயம் (8) சமூகநீதி (4) சாதி (6) சித்திரக்கதைகள் (1) சிறுவர் இலக்கியம் (3) சீமான் (4) சுற்றுச்சூழல் (4) சுஜாதா (1) சென்னை (2) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (14) தமிழ் தேசியம் (4) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (8) தமிழர் (30) தமிழர் பெருமை (10) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (1) தன்முன்னேற்றம் (9) தாலி (1) தி.மு.க (3) திரட்டிகள் (3) திராவிடம் (3) திரையுலகம் (9) தே.மு.தி.க (1) தேசியம் (11) தேர்தல் (6) தேர்தல் - 2016 (5) தொலைக்காட்சி (1) தொழில்நுட்பம் (6) தோழர் தியாகு (1) நட்பு (7) நீட் (3) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பதிவ��் உதவிக்குறிப்புகள் (7) பதிவுலகம் (12) பா.ம.க (2) பா.ஜ.க (14) பார்ப்பனியம் (8) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (5) பீட்டா (1) புனைவுகள் (9) பெண்ணியம் (4) பெரியார் (2) பொங்கல் (2) பொதுவுடைமைக் கட்சி (1) போராட்டம் (6) ம.ந.கூ (2) மச்சி நீ கேளேன் (7) மடல்கள் (9) மதுவிலக்கு (1) மருத்துவம் (5) மாற்றுத்திறனாளிகள் (2) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (1) மேனகா காந்தி (1) மோடி (5) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (1) வரலாறு (16) வாழ்க்கைமுறை (10) வாழ்த்து (2) விடுதலை (3) விடுதலைப்புலிகள் (10) விருது (1) விஜய் (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (4) வை.கோ (3) வைரமுத்து (2) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (1) ஹீலர் பாஸ்கர் (1) Cauvery (1) Karnataka (1) Open Letter (1) Politics (1) Tamilnadu (1) Tamils (1)\n‘பெருங்கடல் வேட்டத்து’ -இரு திரையிடல்கள் - 2017 – நவம்பர் 29-30 தேதிகளில் வீசிய ஓக்கி புயல் பாதிப்பின் அகோரத்தை தாமதமாகவே நான் உணர்ந்தேன். அரசே அழிவு முடிந்த பின்னர்தான் உணர்ந்தது என்பதெல்லாம் தனிக்...\nபதிவுகளை இமெயிலில் பெற - வாசக நண்பர்களுக்கு, இந்த வலைப்பதிவை சைபர்சிம்மன்.காம் முகவரியில் புதிய முகவரியில் மாற்றியிருக்கிறேன். புதிய பதிவுகள் இமெயிலில் தொடர்ந்து பெற தேவை எனில் தயவ...\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ - *முதலில் ஒரு சிறு அறிமுகம்**. * எனது நாவல் காலம் செய்த கோலமடி அறிமுகம் ஆனதும், நம் நண்பர், பதிவர் திருப்பதி மகேஷ் தனக்கு ஒரு புத்தகம் வேண்டும் என வாங்கிக்...\nஆயி மண்டபத்தைச் சீரமைத்திட விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுமா - ஆயி மண்டபத்தைச் சீரமைத்திட விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுமா - ஆயி மண்டபத்தைச் சீரமைத்திட விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுமா ஆயி மண்டபம் என்பது புதுச்சேரி மாநில அரசின் சின்னமாகத் திகழ்கிற மண்டபமாகும். இது புதுச்சே...\nமாசுபாட்டால் அழகாகும் செங்கதிரவன் - வானம் நீல நிறம் மேகம் வெள்ளை நிறம் மாலைக் கதிரவன் சிவப்பு நிறம் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் மேலும் அழகாகும் செங்கதிரவன் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் மேலும் அழகாகும் செங்கதிரவன் இவை நான்கிற்குமான தொடர்பு ஒன்று ...\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது - மனிதன் கடவுளைப் படைக்க வேண்டிய கட்டாயம் ஏன் நேர்ந்தது, அல்லது கடவுள் மனிதனைப் படைத்தார் என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்பதற்கானப் பதிலை, பிறப்பு – இற...\nஆனாலும் 50 அடி ஓவர் - *கடந்த வாரம் எங்கள் மாநாட்டை ஒட்டி பிரச்சாரத்திற்கு சென்றிருந்த போது கடலூர் மாவட்டத்தில் ஒரு சிற்றூரில் பார்த்த பேனர் இது.* *வளைகாப்பு போன்ற நிகழ்ச்சிகளு...\n- கவிச்சக்ரவர்த்தி’ என்று கம்பர் ஏன் அழைக்கப்பட்டார், தெரியுமா கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ என்ற தொடர் ஏன் தோன்றியது, அறிவீர்களா கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ என்ற தொடர் ஏன் தோன்றியது, அறிவீர்களா \nகருணாநிதி சகாப்தம் - உலகின் நீண்ட கடற்கரைகளில் ஒன்றான மெரினாவில் தனக்கென ஆறடி நிலத்தை வாங்கிக்கொண்டு கருணாநிதி மண்ணுக்குள் உள்ளடங்கியபோது, சிறு நண்டுக் கூட்டம் ஒன்று ராணுவ மர...\nகலைஞர் - நீயா நானா: விடுபட்டவை - *கலைஞர் சிறப்பு நீயா நானாவில் கலந்து கொண்டு நான் பேசியதில் தொலைக்காட்சியில் காட்டப்பட்டது போக, மீதிக் கேள்விகளுக்கு என் மனதில் தோன்றிய பதில்கள் (இவற்றை அன...\nதே.பா. சட்டத்தை தாண்டி … - அன்பார்ந்த தோழர்களே, நண்பர்களே, மே 22ம் தேதி நடந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டோம் என்பதற்காக, கடந்த மூன்று மாதங்களாக த...\nகொரியஇளவரசியும் இரட்டை மீன் சின்னமும் - கொரிய இளவரசி ஆயியுக்தா பாண்டிநாட்டு இளவரசியா அல்லது பாண்டி நாட்டிற்கு வந்த வேற்று நாட்டுத் தொடர்புடைய பெண்ணாடா அல்லது பாண்டி நாட்டிற்கு வந்த வேற்று நாட்டுத் தொடர்புடைய பெண்ணாடா\n இது எனது இரண்டாவது மடல். முதல் மடல் நினைவிருக்க வாய்ப்பில்லை உங்களுக்கு. . அது எனது கல்லூரிப் பருவத்தின்போது தங்களது வருகைக்காகத் தவமிரு...\nசூர்யா@நட்பு மண்டலம் 1 - உன்னைப் பற்றி ..இல்லை இல்லை நம்மைப் பற்றி எழுதப்போகிறேன். நம் நட்பை பற்றி- நம் நட்பின் பயணங்கள் பற்றி- நம் நட்பின் ஆழத்தைப் பற்றி- அதன் அகலத்தைப் பற்றி- ஆக...\n - நலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம் \"அஹர\" முதல எழுத்தெல்லாம் - \"ஆதி பகவான்\", முதற்றே \"லோகம்\" தமிழ் மொழியின் Signatureஆக விளங்கும் திருக்குறளே...\nகேரள வெள்ளம் நடத்தும் பாடம் - *இப்பதிவு எனதன்று. “பூவுலகின் நண்பர்கள்” இணையத்தில் வந்ததாகக் காண்செவி(whatsaap)குழுவில் வந்தது. மிகவும் சிறப்பாக, நாமனைவரும் யோசிக்க வேண்டிய செய்தியாக ...\nயாளி - யாளி மிருகம், தமிழரின் கற்பனைவளமா இல்லை தெலுங்கு மன்னர்கள் உடையத�� தமிழருடையதாய் இருப்பின் இலக்கியத்தில் யாளிபற்றி குறிப்புள்ளதா தமிழருடையதாய் இருப்பின் இலக்கியத்தில் யாளிபற்றி குறிப்புள்ளதா\" என்றதொரு கேள்வி சொல்லாய்...\nஎழுத்து எனும் போர்க்கருவி ஏந்திய ஒரு தமிழ்க்குருவி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nCtrl+g அழுத்தித் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் மாற்றி மாற்றி எழுதலாம்\nஇடுகைகள் அனைத்தும் சொந்த ஆக்கங்கள். இடுகைகள், பதாகை, இலச்சினை எல்லாம் காப்புரிமை செய்யப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8301&sid=8b15edc5c403b17a2c4abed18cab81ff", "date_download": "2018-08-22T05:23:52Z", "digest": "sha1:KENYRGCZPUL255WWBZDWHMN2YO546QMM", "length": 29791, "nlines": 332, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவானிலை எச்சரிக்கை :பிபிசி • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 14th, 2017, 7:08 am\nசென்னை: வங்கக் கடலில், உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆந்திராவில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என்று பிபிசி வானிலை பிரிவு எச்சரிக்கைவிடுத்துள்ளது.\nபிபிசி வானிலை பிரிவு டிவிட்டரில் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில் கூறியுள்ளதாவது: வங்கக் கடலில், உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் ஆந்திரா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் அடுத்த நாலைந்து நாட்களில் கன மழை பெய்யக் கூடும். இதனால் வெள்ளப் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.\nஅதேநேரம், அந்த டிவிட்டரில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படத்தில் சென்னையின் அருகே மேக மூட்டம் இருப்பதாக காட்டப்பட்டுள்ளது. எனவே சென்னையில் மிதமானது முதல் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்ப��் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://savukku2.blogspot.com/2010/04/blog-post.html", "date_download": "2018-08-22T06:07:26Z", "digest": "sha1:4ZGMIREJX4NCHIYAT6NJN734NEZHCISK", "length": 12561, "nlines": 73, "source_domain": "savukku2.blogspot.com", "title": "சவுக்கு: உளவுத் துறை ஐஜி ஜாபர் சேட் என்னை எ���ிரியாகப் பார்க்கிறார் ஏ.கே.விஸ்வநாதன்", "raw_content": "\nஉளவுத் துறை ஐஜி ஜாபர் சேட் என்னை எதிரியாகப் பார்க்கிறார் ஏ.கே.விஸ்வநாதன்\nஉளவுத் துறை ஐஜி ஜாபர் சேட், எனக்கு எதிரி. என் மீது பத்திரிக்கைகளில் தவறான செய்திகள் வருவதற்கு அவர்தான் காரணம் என்று ஐஜி ஏ.கே.விஸ்வநாதன், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளார்.\nகடந்த ஆகஸ்ட் 2009ல், ஏ.கே.விஸ்வநாதன், மத்திய அமைச்சர் அழகிரியின் செயலராக நியமிக்கப் படுவதாக பேச்சு எழுந்தது. இதைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு விஸ்வநாதன் சிறப்பு ஆணையராக நியமிக்கப் பட்டார். மத்திய அமைச்சர்களின் அனைத்து செயலர்களின் நியமனங்களுக்கும் ஒப்புதல் தரும் பிரதமரிடம், விஸ்வநாதன் மீது அடுக்கடுக்கான ஊழல் புகார்கள் வந்ததையடுத்து, விஸ்வநாதன் நியமனத்திற்கு தடை விதித்தார் பிரதமர். இதையடுத்து, டெல்லி உறைவிட ஆணையராகவே தொடர்ந்து வந்த விஸ்வநாதன், தற்போது ஒரு ஆண்டு விடுப்பில் சென்றுள்ளதாக தெரிகிறது.\nஇந்நிலையில் தமிழக மக்கள் உரிமைக் கழகத்தைச் சேர்ந்த புகழேந்தி என்பவர், தலைமைச் செயலாளருக்கு திரு ஏ.கே.விஸ்வநாதன் காஞ்சிபுரம் ஒட்டியம்பாக்கம் கிராமத்தில் 2 கோடி மதிப்புள்ள 5.24 ஏக்கர் நிலம், பள்ளிக்கரணையில் 1.5 கிரவுண்ட் நிலம், மதுரை மாவட்டம் கள்ளிக்குடி கிராமத்தில் 522 ஏக்கர் நிலம் என 25 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை குவித்துள்ளார். இச்சொத்துக்கள், இவரது வருமானத்திற்கு அதிகமான சொத்துக்கள் ஆகும். இதனால், வருமானத்திற்கு மீறிய சொத்துக்களை வாங்கியுள்ள காவல்துறை அதிகாரியான விஸ்வநாதன் மீது, லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அனுப்பியிருந்தார்.\nஇப்புகார் மீது, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட்டதையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில், தன் மீது நடைபெற்று வரும் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையை ஒரு டிஎஸ்பி விசாரிக்கிறார். தான் ஒரு ஐஜி என்றும், வழக்கறிஞர் காவல்துறையினர் மோதலில், ராதாகிருஷ்ணன் தான் தடியடி நடத்த உத்தரவிட்டது என்று தான் அபிடவிட் தாக்கல் செய்தவுடன் தான் தன் மீது உள்நோக்கத்தோடு லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிடப�� பட்டுள்ளது என்றும் தனது மனுவில் கூறியிருக்கிறார்.\nமேலும் அவர், தன் மீதான விசாரணை குறித்து பத்திரிக்கைகளில் பார்த்த பிறகுதான் தெரிந்து கொண்டேன் என்றும், விசாரணை தொடர்பான எந்த கடிதமும் தனக்கு வழங்கப் படவில்லை என்றும் 18.01.2010 அன்று பொதுப் பணித்துறையின் பொறியாளர்களால் தனது வீடு ஆய்வு செய்யப் படும் என்று கடிதம் வந்ததாகவும், அந்த பொதுப்பணித்துறையின் அறிக்கை தனக்கு வழங்கப் படவில்லை என்றும், லண்டனில் உள்ள தனது நண்பருக்கு இந்த வழக்கை விசாரித்து வரும் புலனாய்வு அதிகாரி வழக்கு தொடர்பாக கேள்விகள் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தன்னைப் போன்ற உயர் அதிகாரிகளின் மீது, சட்ட விரோதமான விசாரணைக்கு உத்தரவிட்டால், நிர்வாகமே ஸ்தம்பித்து விடும் என்றும் மற்ற உயர் அதிகாரிகள் விருப்பு வெறுப்பின்றி தங்களது பணியை செய்ய முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.\nலஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரும், லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பியும் எந்த அடிப்படையில் தன் மீது விசாரணை நடத்துகிறார்கள் என்று தெரியவில்லை. இந்த விசாரணையே மர்மமாக இருக்கிறது. என் மீது, காவல்துறையின் அதிகாரம் தவறான முறையில் உள்நோக்கத்தோடு பயன் படுத்தப் பட்டு வருகிறது. இந்த விசாரணை நடைபெறும் முறையே சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தற்பொழுது உளவுத் துறை ஐஜியாக இருக்கும் எம்.எஸ்.ஜாபர் சேட் எனக்கு எதிரியாய் உள்ளார். என்னைப் பற்றி தவறான செய்திகள் வரக் காரணமாக உள்ளார். தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், விஜிலென்ஸ் கமிஷனர் ஆகியோர் என் மீது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக 30.08.2009 அன்று நாளேடுகளில் வந்த செய்தி எந்த அடிப்படையில் என்று தெரியவில்லை என்றும் தன் மனுவில் தெரிவித்துள்ளார்.\nஇவ்வழக்கு நீதிபதி பால் வசந்த குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. விஸ்வநாதன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் செல்வராஜின் வாதங்களைக் கேட்ட நீதிபதி, அரசு வழக்கறிஞருக்கு, நாளை விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கை வியாழக்கிழமைக்கு ஒத்தி வைத்தார்.\nவேலிக்க‌ள் காவ‌ல் காத்த‌து அன்று\nவேலிக்க‌ள் காவ‌ல் காத்த‌து அன்று\nசமூகத்தின் அவலங்களுக்கு சவுக்கடி .......\nஉளவுத் துறை ஐஜி ஜாபர் சேட் என்னை எதிரியாகப் பார்க்...\nகமிஷனர் ராஜேந்திரன் மீது வழக்கு பதிவு.\nநளி���ி செல்போன். நடந்தது என்ன \nஉளவுத்துறை ஐஜி ஜாபர்சேட்டுக்கு பகிரங்கக் கடிதம்\nயானும் இட்ட தீ மூள்கமூள்கவே\nலஞ்ச ஒழிப்புத் துறையில் நூதன ஊழல். பகீர் குற்றச் ...\nஐஏஎஸ், ஐபிஎஸ் என்றால் கண்டு கொள்ளாத லஞ்ச ஒழிப்புத்...\nகாங்கிரஸ் கட்சியை விஞ்சும் தமிழக காவல்துறை\nவிடுதலை கேட்பது நளினியின் உரிமை, சலுகை அல்ல: கவிஞ...\nநளினியால் கருணாநிதி உயிருக்கு ஆபத்து \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF/52/30", "date_download": "2018-08-22T05:42:42Z", "digest": "sha1:MAD6Z2E6T5HGEPMB5ASUVZ5T3GBITRN5", "length": 6414, "nlines": 170, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk", "raw_content": "\nநாடாளுமன்றத்தில் அமைச்சர் இராதாகிருஷ்ணன் நிகழ்த்திய உரை\nதனது ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதையையும்இ கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்...\nதமிழ் சினிமாவில், திகில் நிறைந்த மற்றுமொரு பேய்ப் படமாக “அவள்” வௌிவரவுள்ளது....\nஏற்கெனவே பூமியதிர்ச்சியையும் சூறாவளியையும் ஏனைய இயற்கை அனர்த்தங்களையும்...\nஐக்கிய அமெரிக்காவின் கொலராடோ பகுதியிலுள்ள அலுவலகமொன்றின் பூட்டப்பட்ட கண்ணாடி......\nவைரலாகும் அனிருத்தின் ’சர்வைவா’ டீசர்\n’விஐபி 2’ டீசர் எப்படி இருக்கு\nஇலண்டனில் தாக்குதல்கள்: நேரடி காட்சிகள்\nகிளிநொச்சியிலும் படம்பிடித்த இராணுவம் (VIDEO)\nகிளிநொச்சி, பரவிபாஞ்சான் மக்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தங்களின் காணிகள் விடுவ...\nஆட்சி அமைக்க அதிமுக சட்டசபை குழு தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ், இ...\nவவுனியா முகாம் தொடர்பில் அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் விளக்கம்\n'டீ கட பசங்க' முதலாவது பாடல் வெளியானது\nவட மெக்சிகோ நகரின் பட்டாசு விற்பனை சந்தையில் இடம்பெற்ற விபத்தில் 28 பேர் பலியாகியுள்ளதாகவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/91-208509", "date_download": "2018-08-22T05:45:28Z", "digest": "sha1:JXGKGVKGGL3BM5BQFHOZIEOYPWCSGFF7", "length": 30716, "nlines": 119, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || யூகோஸ்லாவியாவ���க்கான குற்றவியல் தீர்ப்பாயம்: நீதியின் புதிய அத்தியாயம்", "raw_content": "2018 ஓகஸ்ட் 22, புதன்கிழமை\nயூகோஸ்லாவியாவுக்கான குற்றவியல் தீர்ப்பாயம்: நீதியின் புதிய அத்தியாயம்\nநீதி எல்லோருக்குமானதல்ல; நீதி எல்லோருக்கும் பொதுவானது என்று சொல்லப்பட்டாலும் நடைமுறையில் அவ்வாறு நிகழ்வதில்லை.\nநீதியின் அளவுகோல்கள் வேறுபட்டன. யாருடைய நீதி, யாருக்கான நீதி, எதற்கான நீதி போன்ற கேள்விகள் நீதியின் தன்மையை விளங்கப் போதுமானவை.\nநீதி பற்றிய புதிய கேள்விகள், காலங்காலமாக எழுந்து அடங்கியுள்ளன. இருந்தபோதும், பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியின் பெயரால், நீதியின் அரசியல் அரங்கேறியுள்ளது.\nஇரண்டாம் உலகப் போரில் தோற்ற காரணத்தால் ஜேர்மனிய, இத்தாலிய, ஜப்பானிய இராணுவ அதிகாரிகள் தீர்ப்பாயத்தின் மூலம் தண்டிக்கப்பட்டார்கள். ஆனால், அணுகுண்டுகளை வீசி மனிதகுலத்துக்கு எதிரான மிகப்பெரிய அநீதியை இழைத்த அமெரிக்கா, போரில் வென்றவர்களின் தரப்பில் இருந்தமையால் தண்டிக்கப்படவில்லை.\nஇன்றுவரை அது குற்றமாகக் கருதப்படவுமில்லை. வரலாறு மட்டுமல்ல, நீதியும் வென்றவர்களால்த் தீர்மானிக்கப்படுகிறது.\nகடந்தவாரம், யூகோஸ்லாவியாவுக்கான குற்றவியல் தீர்ப்பாயத்தில் நடந்தவொரு நிகழ்வு முக்கியமானது. போர்க்குற்றங்களுக்காக விசாரிக்கப்பட்டு வந்த முன்னாள் யூகோஸ்லாவியாவின் இராணுவத் தளபதியான ஸ்லோபொடன் பிரால்ஜக், தனக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, தீர்ப்பாயத்தில் நஞ்சருந்தித் தற்கொலை செய்து கொண்டார்.\nஇந்நிகழ்வு, ஊடகக் கவனம் பெறாமல் திட்டமிட்டு மறைக்கப்பட்டது. ஊடகங்களும் இச்செய்திக்குரிய முக்கியத்துவத்தை வழங்கவில்லை.\nயூகோஸ்லாவியாவின் பிரிவினையை ஒட்டி, 1992 முதல் 1995வரை நடைபெற்ற யுத்தத்தின் போது, போர்க்குற்றங்களை இழைத்தார் என்ற அடிப்படையில் ஸ்லோபொடன் பிரால்ஜக் உள்ளிட்ட அறுவர் விசாரணைக்கு உட்பட்டிருந்தனர்.\nஏற்கெனவே, 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கெதிராக இவர்கள் மேன்முறையீடு செய்திருந்தனர். மேன்முறையீட்டை விசாரித்த நீதிபதிகள், முன்னைய தீர்ப்பை உறுதிசெய்து தீர்ப்பளித்துக் கொண்டிருந்த நிலையில், இருக்கையில் இருந்து எழுந்த ஸ்லோபொடன் பிரால்ஜக், “நான் இத்தீர்ப்பை எதிர்க்கிறேன். நான் போர்க்குற்றவாளி அல்ல; இந்த அநீதிக்கு எதிராக நான் நஞ்சருந்துகிறேன்” என்று, தன் கையில் வைத்திருந்த போத்தலில் இருந்த நஞ்சை அருந்தினார்.\nஇச்செயல், முன்னாள் யூகோஸ்லாவிய நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த மரணத்துக்குத் தாம் வருந்துவதாகக் குறிப்பிட்ட குரோஷிய பிரதமர், “பிரால்ஜக்கின் செயல் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆறு பொஸ்னிய குரோஷியர்களுக்கு எதிராகவும் குரோஷிய மக்களுக்கு எதிராகவும் இழைக்கப்படும் ஆழ்ந்த அநீதியைப் பற்றிப் பேசுகிறது” என்று குறிப்பிட்டார்.\nமுன்னாள் யூகோஸ்லாவியாவுக்கான சர்வதேச குற்றவியல் நீதிமன்றமானது ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை தீர்மானம் 827இன் படி, ஐ.நா சாசன அமைப்பு 29ஆவது விதிப்படி 1993 மே மாதம் அமைக்கப்பட்டது.\n29ஆவது விதியின்படி, அமைதிப்பணிகளை மேற்கொள்வதற்கு ‘துணை அமைப்புகளை’ உருவாக்க அங்கிகாரம் அளிக்கப்பட்டது. என்றாலும் சர்வதேச ஒப்பந்தம் இல்லாமல், ஐ.நா பாதுகாப்புச் சபை, இந்த நீதிமன்றத்தை அமைத்தது.\nசர்வதேச ஒப்பந்தம் இருந்தால்தான், தேசிய நீதிமன்றங்களின் விசாரணை வரம்புகளிலிருந்து, வழக்குகளை முன்னாள் யூகோஸ்லாவியாவுக்கான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு மாற்றமுடியும்.\nஐக்கிய நாடுகளின் நிதியுதவியோடு இந்த நீதிமன்றம் நடத்தப்படவேண்டும். ஆனால், தனிப்பட்ட நாடுகள், பெரிய வர்த்தக நிறுவனங்கள் மற்றும் சர்வதேச அரசுசாரா நிறுவனங்கள் மற்றும் தனியார் அமைப்புகளில் இருந்தும் நிதி வழங்கப்படுகிறது.\nஇரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் தோற்றம் பெற்ற, யூகோஸ்லாவிய சோஷலிச சமஷ்டிக் குடியரசானது, ஆறு குடியரசுகளின் கூட்டாகத் தோற்றம் பெற்றது. இரண்டாம் உலக யுத்தத்தைத் தொடர்ந்த, உலக ஒழுங்கில் யூகோஸ்லாவியா முக்கிய பங்கை ஆற்றியது. சோவியத் ஒன்றியத்தின் மறைவைத் தொடர்ந்து, 1990 இன் தொடக்கத்தில் யூகோஸ்லாவியா துண்டாகத் தொடங்கியது.\n1992 இல் யூகோஸ்லாவியா ஆறு துண்டுகளாகி, இன்று ஏழு நாடுகளாகி உள்ளது. இரண்டாம் உலக யுத்தத்துக்குப் பின்னரான காலத்தில் சோவியத் ஒன்றியத்தின் நட்பு சக்தியாகவும் அதைவிட முக்கியமாக புரட்சிகர கம்யூனிச அமைப்புகளின் ஆதரவாளனாக யூகோஸ்லாவியாவின் பங்கு முக்கியமானது. சோவியத் ஒன்றியத்தின் உடைவு, யூகோஸ்லாவியாவின் சிதைவுக்கு வழியமைத்தது.\nஇரண்��ாவது உலக யுத்தத்துக்கு முன்பிருந்தே பல ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைமைகளில் விடுதலைப் போராட்டங்கள் நடைபெற்றன. 1945 இல் உலக பாசிசம் தோற்கடிக்கப்பட்ட சூழலில், கிழக்கு, தெற்கு ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் சோஷலிச ஆட்சிகள் தோற்றம் பெற்றன. அவ்வாறு மார்ஷல் டிட்டோவின் தலைமையில் உருவாக்கப்பட்டதே யூகோஸ்லாவிய சமஷ்டிக் குடியரசாகும்.\nஅதேபோன்று, அல்பேனியாவில் அன்வர் ஹோஜா தலைமையில் சோஷலிச ஆட்சி மலர்ந்தது. இத்தகைய சோஷலிச நாடுகள் ஐரோப்பிய, அமெரிக்க ஏகாதிபத்திய சக்திகளுக்குப் பெரும் சவாலாகவும் எதிர் நிலையாகவும் அமைந்தன.\nஎனவே, இச்சோஷலிச நாடுகளை உடைப்பதற்கும் சிதைப்பதற்கும் மேற்குலகு சதாமுயன்று வந்துள்ளது. அதைச் சக்திமிக்க மக்கள் தலைவர்களாக விளங்கிய டிட்டோ, அன்வர் ஹோஜா போன்றோர் அதிகாரத்திலும் உயிருடனும் இருக்கும்வரை, சாத்தியமாக்க இடமளிக்கவில்லை.\nஇருப்பினும் மேற்குலகு, அந்நாடுகளில் இன, மத முரண்பாடுகளை வளர்ப்பதற்கும், பகை நிலைக்குத் தள்ளுவதற்கும் ஊடுருவி சதிவேலைகளைச் செய்தும் வந்தன.\nஇப்பின்னணியில், மேற்குலகுக்கு ஆதரவான ஆட்சிகளை பல்கன் நாடுகளில் உருவாக்குவது, பல்கன் வளைகுடாவைக் கட்டுப்படுத்தவும் இராணுவ, பொருளாதார ரீதியில் ஆதிக்கத்துக்கான பிடியை வலுவாக்கும் என்பதை நன்கறிந்திருந்த அமெரிக்காவும் மேற்குலகும், யூகோஸ்லாவியாவில் இன, மத ரீதியிலான பகையை உருவாக்கி, ஊட்டிவளர்த்து, அந்நாட்டைப் பிரித்துத் துண்டாக்குவதில் பெரும்பங்காற்றின.\nஇப்பின்னணியில், யூகோஸ்லாவியா, ஸ்லாவ் தேசிய இனங்கள் பலவற்றின் ஒன்றிணைவால் உருவான நாடு என்பதும் அங்கே எந்தவிதமான தேசிய இன ஒடுக்கலும் இருந்ததில்லை என்பதும் பலருக்கு நினைவுக்கு வருவதில்லை.\nஅங்கே இருந்துவந்த தேசிய இனங்களிடையே போட்டி இருந்தது; இடையிடையே பகைமையான உணர்வுகளும் இருந்தன. ஆனால், அது மோதல்களுக்கோ, பிரிவினைக்கோ 1990கள் வரை இட்டுச் செல்லவில்லை.பொருளாதார ஏற்றதாழ்வுகள் இருந்தன. மிகமோசமான பொருளாதார நெருக்கடி இருந்து வந்த 1980 களில், பிரிவினைக்கான இயக்கங்கள் உருப்பெறவில்லை.\nஉண்மையில், 1945 முதலாக, சோவியத் ஒன்றியத்துடன் முரண்பட்டு நின்ற அணிசேரா நாடான யூகோஸ்லாவியாவின் ஒற்றுமையை, அமெரிக்கா அப்போது விரும்பியது. அன்று ஒரு வலுவான ய��கோஸ்லாவியாவால் அமெரிக்காவுக்குப் பயன் இருந்தது.\nசோவியத் ஒன்றியம், 1980 களின் இடைக்காலப் பகுதியிலிருந்து, பலவீனப்படத் தொடங்கிவிட்டது. அதற்குப் பின்னர், யூகோஸ்லாவியாவால் பயனிருக்கவில்லை.\nமதத்தாலும் மொழிப் பிரிவுகளாலும் இனப்பிரிவுகளாலும் வேறுபட்ட யூகோஸ்லாவியத் தேசிய இனங்களைப் பிரிப்பதில், கத்தோலிக்கத் திருச்சபைக்கும் ஜேர்மனிக்கும் பயன் இருந்தது.\nஆனாலும், யூகோஸ்லாவியாவில் தன்னுடைய படைகளை நிலைநிறுத்தத் திட்டமிட்டிருந்த அமெரிக்காவுக்கு, பொஸ்னியா - ஹெர்ட்ஸ் கொவினா (பொஸ்னியா என்றே பலராலும் அழைக்கப்படுவது) ஒரு வாய்ப்பான இடமாயிற்று. அங்கே பிரிவினை தூண்டிவிடப்பட்டது.\nஜேர்மனிய, வத்திக்கான் ஊக்குவிப்புடன் ஸ்லொவ்னியாவும் குறோஷியாவும் யூகோஸ்லாவிய சமஷ்டியினின்று பிரிந்துபோக முற்பட்டபோது, யூகோஸ்லாவியக் குடியரசுத் தலைவரான மிலஷோவிச், சேர்பியப் பேரினவாதியாகத் தன்னை அடையாளப்படுத்தவில்லை.\nமாறாக, யூகோஸ்லாவியா தொடர்ந்தும் ஒன்றுபட்ட நாடாக இருக்கும் தேவையையே வற்புறுத்தினார். குரோஷியப் பிரிவினையின்போது, மேற்குநாடுகளுக்குச் சார்பான நிலைப்பாட்டை எடுத்த, அதன் தலைவர் துஜ்மன், பின்னர் சேர்பியர்களுக்கு எதிரான இனத் துவேஷத்தைக் கட்டவிழ்த்து விட்டார்.\nஅதுமட்டுமன்றிக் குரோஷியாவின் க்றயினா மாகாணத்திலிருந்து இரண்டரை இலட்சம் சேர்பியர்கள் ‘இனச்சுத்திகரிப்பு’க்கு உள்ளாயினர். பொஸ்னியாவில், பொஸ்னிய முஸ்லிம் மேலாதிக்கச் சிந்தனையுடைய அலியா இஸெத்பெகோவிச், அமெரிக்க ஆதரவுடன் பொஸ்னியாவின் மூன்று தேசிய இனங்கள் மீதும் ஆதிக்கம் செலுத்த முற்பட்டார்.\nஅக்காலத்தில் அமெரிக்கா, முஸ்லிம் தீவிரவாதத்தை வளர்த்து வந்தது என்பதையும், சோவியத் ஒன்றியம் உடைவதை ஊக்குவித்ததும், முஸ்லிம் தீவிரவாதிகளைக் கொண்டு, ரஷ்யாவை மேலும் பலவீனப்படுத்துகிற பணிகளிலும் தீவிரம் காட்டியதையும் நாம் நினைவிலிருத்த வேண்டும்.\nஇத்தகைய பின்னணியிலேயே பொஸ்னியாவில் சேர்பிய, குரோஷிய, முஸ்லிம் தேசிய இனங்களுக்கிடையிலான மோதலுக்கான நிலை உருவானது. இம்மூன்று சமூகங்களும் மதத்தால் மட்டுமே வேறுபட்ட, ஒரே ‘சேர்ப்’ இனத்தவராவார். அத்துடன், மதம் சார்ந்த அரசியலும் அந்நிய ஆக்கிரமிப்புமே மூன்று சமூகங்களையும் வெவ்வேறாக்கின என்பதும�� நாம் நினைவிலிருத்த வேண்டிய உண்மைகளாகும்.\nஎனினும், இன்னொரு முறை நடந்த அந்நியக் குறுக்கீட்டின் மூலம், பொஸ்னிய சரித்திரம், மூன்று சமூகங்களுக்கிடையிலும் மும்முனைப் போராட்டமாக வெடித்தெழ நேர்ந்தது. இதன் விளைவுகளில், சேர்பிய இனத்தவரது குற்றங்கள் மட்டுமே பேசப்பட்டதுடன், அவை மிகைப்படுத்தப்பட்டு, அதேபொய்கள் இன்னும் திரும்பத் திரும்பக் கூறப்படுகின்றன.\nசேர்பியாவையும் மொண்டி நெக்ரோவையும் மசிடோனியாவையும் கொண்டிருந்த எஞ்சிய யூகோஸ்லாவியா, எவ்வகையிலும் பொஸ்னியாவில் குறுக்கிட இயலாதவாறு தடைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது. இவை எமக்குச் சொல்லப்படாத செய்திகள்.\nநேட்டோ தலைமையில் அமெரிக்கா, சேர்பியா மீது குண்டுமழை பொழிந்தது. சேர்பிய ஜனாதிபதி ஸ்லோபொடன் மிலஷோவிச், யூகோஸ்லாவியாவுக்கான குற்றவியல் தீர்ப்பாயத்தால் போர்க்குற்றவாளியாக்கப்பட்டார்.\nசேர்பியாவில், சோஷலிஸக் கட்சி தோற்றாலும் சேர்பியாவுக்கும் ரஷ்யாவுக்குமுள்ள பண்பாடு, மத, மொழி ஒற்றுமைகள் என்பன காரணமான நீண்டகால நல்லுறவு வலுப்பெற்றுள்ளது.\nரஷ்யா மீள எழுச்சி பெற்று வருகிற நிலையில், ஒரு வலுவான சேர்பியாவை, அமெரிக்கா விரும்பவில்லை. சேர்பியாவைப் பூரண அமெரிக்க ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டு வந்து, ரஷ்யாவுக்கு எதிராகப் பாவிக்க இயலாததாலேயே, முதலில் மிலஷோவிச்சைப் பலவீனப்படுத்தப் பாவிக்கப்பட்ட கொசோவோ தீவிரவாதம், நாட்டைப் பிரிக்கும் அளவுக்குப் போக அனுமதிக்கப்பட்டது. இதன் அடுத்த கட்டம் இந்தத் தீர்ப்பாயத்தின் வழி நடந்தேறுகிறது.\nஇங்கு கவனிக்க வேண்டியது யாதெனில், பொஸ்னியாவின் இரத்தக் களரிக்கு மிலஷோவிச் பங்களித்தவரல்ல. எனினும், வெளி உதவியுடன் சேர்பியர்கள் மீதும் முஸ்லிம்கள் மீதும் குரோஷிய இனத் தீவிரவாதிகள் நடத்திய வெறியாட்டம் பற்றிப் பேசப்படுவதில்லை. முஸ்லிம் தீவிரவாதிகளுடைய குற்றங்களும் பேசப்படுவதில்லை.\nபொஸ்னியாவில் அமெரிக்கா, நேட்டோ, ஐ.நா எனும் மூன்று அந்நிய சக்திகளை சேர்பியர்கள் எதிர்கொண்டனர். அதனால் அவர்களது மனித உரிமை மீறல்கள் நியாயமாகிவிடாதபோதிலும், அவர்களை மட்டுமே குற்றவாளிகளாக்குவது தவறான நோக்கமுடையது.\nநேட்டோப் படைகள் வரன்முறையின்றி, சர்வதேசச் சட்டங்களை மதிக்காமல் குண்டுமழை பொழிந்து, ஆயிரக்கணக்கான அப்பாவிகள��க் கொன்றது. இது குற்றமாகத் தெரியவில்லை. இன்று, உலகெங்கும் அமெரிக்கா, ஆக்கிரமிப்பின் ஊடாக ஏராளமான குற்றங்களைப் புரிந்துள்ளது. அவை குறித்து, யாரும் வாய் திறப்பதில்லை.\nபிரால்ஜக்கின் செயல் வலுவான செய்தியொன்றைச் சொல்கிறது. பிரால்ஜக்கை ஊடகங்கள், ‘போர்க்குற்றவாளி நஞ்சருந்தி மரணம்’ என அறிவித்ததன் மூலம், அவரைப் போர்க்குற்றவாளியாகவே சித்திரித்தன.\nயூகோஸ்லாவியாவுக்கான குற்றவியல் தீர்ப்பாயம், அரசியல் நோக்கம் கொண்டது என ஸ்லோபொடன் மிலஷோவிச் தனது குற்ற விசாரணையின் போது, பலமுறை எடுத்துக்காட்டியுள்ளார். சர்வதேச சமூகத்திடம் நீதியைக் கோரி நிற்போருக்கான முக்கியமான படிப்பினையைச் சொல்கிறது. அவர்கள் வழங்கும் நீதி எமக்கான நீதியாக இருக்க அவசியமில்லை.\nயூகோஸ்லாவியாவுக்கான குற்றவியல் தீர்ப்பாயம்: நீதியின் புதிய அத்தியாயம்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-08-22T05:47:40Z", "digest": "sha1:77WZYX3P46BNUC2VZWTPAC6ENGBOV6RT", "length": 8780, "nlines": 181, "source_domain": "ta.wikipedia.org", "title": "இடுகாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nருமேனியாவில் உள்ள ஒரு கிருத்தவ கல்லறைத் தோட்டம்\nஇடுகாடு என்பது இறந்தவர்களை குழிதோண்டி புதைக்கும் ஒரு நிலப்பகுதி ஆகும்.[1] இது பொது இடம் என்றாலும், மக்களின் பழக்க வழக்கங்களுக்கேற்ப சமயம் மற்றும் இனம் சார்ந்த தனித்தனி இடங்களில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளது. இங்கு இறந்தவர்களின் உடலை (பிணம்) குழி தோண்டி புதைத்து இறுதிச் சடங்கு செய்கிறார்கள். சில பகுதிகளில் பிணங்களைப் புதைத்த இடத்தில் ஒரு சில ஆண்டுகள் கழித்து மீண்டும் மீண்டும் பிணங்களை புதைப்பார்கள். இது பெரும்பாலும் இந்து மதத்தின் வழக்கமாகும்.\nகிறிஸ்தவ மதத்தில் இறந்தவர்களை புதைக்குமிடத்திற்கு கல்லறைத் தோட்டம் என்று பெயர் இது கிருத்துவ தேவாலயங்களின் கட்டுப்பாட்டில் இருக்��ும். இங்கு இறந்தவர்களை புதைத்த இடத்தில் கல்லறை எழுப்புகின்றனர். இசுலாம் மதத்தில் இறந்தவர்களை புதைக்குமிடத்தை கபர்கிஸ்தான் என்று அழைக்கப்படுகிறது. இவை வகுப்பு வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. ஸ்வீடன் நாட்டில் இறை மறுப்பாளர்களுக்கு தனியாக இடுகாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது.[2]\n↑ \"இடுகாடு\". பொருள். http://agarathi.com.+பார்த்த நாள் 19 ஆகத்து 2017.\n↑ \"நாத்திகர்களுக்காக உருவாக்கப்பட்ட முதல் இடுகாடு\". செய்திக்கட்டுரை. http://ns7.tv/ta.+பார்த்த நாள் 19 ஆகத்து 2017.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Cemeteries என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nCemeteries திறந்த ஆவணத் திட்டத்தில்\nதுப்புரவு முடிந்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஆகத்து 2017, 14:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://premakumar18.blogspot.com/2009/08/blog-post_8794.html", "date_download": "2018-08-22T05:27:07Z", "digest": "sha1:Z2JFM7LQXPKR7M24NZHKOFV3O5RECDB2", "length": 27909, "nlines": 420, "source_domain": "premakumar18.blogspot.com", "title": "PREMAKUMAR: சீனப்பெருஞ்சுவர்", "raw_content": "\nதமிழனாய் தரணியில் வாழ்ந்து தடம் பதிப்போம்\nமனிதனால் கட்டப்பட்டு விண்வெளியில் இருந்தும் பார்க்கக்கூடிய ஒரே இடமாக உலகம் அறிந்த சீனப்பெருஞ் சுவர் 6 ம் நூற்றாண்டிலிருந்து மங்கோலியாவிலிருந்தும், மஞ்சூரியாவிலிருந்தும் வந்த ‘சியோங்னு’களின் படையெடுப்புகளிலிருந்து சீனப் பேரரசைக் காப்பதற்காக அதன் வடக்கு எல்லையில் கட்டப்பட்ட அரண் ஆகும்.\nபல்வேறு காலப்பகுதிகளில், கல்லாலும், மண்ணாலும், பல பகுதிகளாகக் கட்டப்பட்டுப் பேணப்பட்டு வந்த இச்சுவரின் முக்கிய நோக்கம் ஆட்கள் நுழைவதைத் தடுப்பது அன்று, எதிரிகள் குதிரைகளைக் கொண்டுவராமல் தடுப்பதே நோக்கம் ஆகும். பெருஞ்சுவர் என்று பெயரிட்டு அழைக்கப்பட்ட பல சுவர்கள் காலத்தூக்குக் காலம் கட்டப்பட்டிருந்தாலும், கிமு 220-200 காலப்பகுதியில், சீனப் பேரரசர் சின் சி ஹுவாங்கினால் கட்டப்பட்ட சுவரே மிகப் பெயர் பெற்றது ஆகும். இதன் மிகச் சிறு பகுதியே இப்போது எஞ்சியுள்ளது.\nஇது யாலு நதியிலுள்ள, கொரியாவுடனான எல்லையிலிருந்து கோபி பாலைவனம் வரை 6,400 கிமீ அளவு���்கு நீண்டு செல்கிறது. மிங் வம்சக் காலத்தில், இதன் உச்சநிலைப் பயன்பாட்டின்போது இச் சுவர்ப்பகுதியில் 10 இலட்சம் படையினர் வரை காவல் கடமையில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிகிறது. பல நூற்றாண்டுகளாக இடம் பெற்ற இச் சுவரின் கட்டுமானப் பணிகளின்போது 20 தொடக்கம் 30 இலட்சம் மக்கள் இறந்திருக்கக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது.\nஉலகப் புகழ்மிக்க 7 அற்புதங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவர், முற்காலத்தில் கட்டப்பட்ட மிகப் பெரிய அளவிலான பண்டைக்கால ராணுவப் பாதுகாப்பு அரணாகும். கம்பீரமான இந்தச் சுவர், சீன நிலப்பகுதியில் சுமார் 7000 கிலோமீட்டர் நீளமுடையது. 1987ல் சீனப் பெருஞ்சுவர், உலக மரபுச்செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. கி.மு. 9வது நூற்றாண்டில் பெருஞ்சுவரின் கட்டுமானப் பணி துவங்கியது. அப்போது, பெருஞ்சுவரின் நீளம் 5000 கிலோமீட்டரைத் தாண்டியிருந்தது. சின் வமிசத்துக்குப் பிந்திய ஹெங் வமிசக் காலத்தில் பெருஞ்சுவரின் நீளம் 10 ஆசிரம் கிலோமீட்டராக நீட்டிக்கப்பட்டது. கடந்த ஈராயிரம் ஆண்டு கால வரலாற்றில் சீனாவின் பல்வேறு கால ஆட்சியாளர்களின் கட்டளைக்கிணங்க, வேறுபட்ட அளவில் கட்டப்பட்ட பெரும் சுவர்களின் மொத்த நீளம், 50 ஆயிரம் கிலோமீட்டரைத் தாண்டியுள்ளது. அவற்றின் நீளம் பூகோளத்தைச் சுற்றினால் ஒரு வட்டத்துக்கு அதிகமாகும். சீன மூதாதையரின் அறிவுக் கூர்மையை இந்தப் பெருஞ்சுவர் முழுமையாகப் பிரதிபலிக்கிறது.\nபெருஞ்சுவரின் கீழ், மலைத்தொடரின் செங்குத்தான மலைகள் உள்ளன. மலையும் சுவரும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கின்றன. பண்டைக்கால ராணுவ நிலைமையில் இவ்வளவு செங்குத்தான, ஆபத்தான மலையிலிருந்து பெருஞ்சுவரின் கீழ் பகுதிக்கு இறங்கி, எவ்வித உதவியுமின்றி, மேலே ஏறி, நகரச் சுவரைத் தாண்டி நகரைக் கைப்பற்றுவதற்காக போர் புரிவது சாத்தியமாகாது. அதன் உயரம் சுமார் 10 மீட்டர். சுவர் உச்சியின் அகலம் சுமார் 4 அல்லது 5 மீட்டர். அதாவது, ஒரே நேரத்தில் 4 குதிரைகள் ஒரே வரிசையில் ஓடலாம். போரிடும் போது, படைப்பிரிவுகள் போய்வருவதற்கும் தானியம், ஆயுதம் முதலியவை அனுப்புவதற்கும் இது வசதியாய் இருந்தது. பெருஞ்சுவரின் உட்பகுதியில், கல்லினாலான ஏணிகள் இருப்பதால் மேலே கீழே போய்வருவதற்குத் துணை புரிந்தது. பெருஞ்சுவரில் குறிப்பிட்ட தொலைவுகளில் நகர மாடங்��ளோ, வழிகாட்டும் கோபுரமோ கட்டப்பட்டன. நகர மாடங்களில் ஆயுதம், தானியம் ஆகியவை சேமித்துவைக்கப்பட்டன. காவல் புரியும் போர்வீரர்கள் ஓய்வு எடுக்கும் இடமாகவும் இவை திகழ்ந்தன. போரின் போது போர்வீரர்கள் இவ்விடத்தில் ஒளிந்து கொள்ள முடியும். எதிரிகள் ஊடுருவும் போது, வழிகாட்டும் கோபுரத்தில் ஒளிப்பந்தம் ஏற்றப்பட்டதும் போர் பற்றிய தகவல் உடனடியாக நாடு முழுவதும் பரவியது.\nகடந்த காலத்தில் பாதுகாப்பு அரணாகப் பயன்படுத்தப்பட்ட பெருஞ்சுவரின் பயன்பாடு, தற்போது இல்லை. எனினும், அதன் தனிச்சறப்பு வாய்ந்த கட்டட அழகைக் கண்டு மக்கள் வியப்படைகின்றனர். அது மாபெரும் கலை ஈர்ப்பு ஆற்றல் வாய்ந்தது. பெருஞ்சுவர், மாபெரும் வரலாற்று மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்தது. சுற்றுலா மதிப்பு மிக்கது. பெருஞ்சுவருக்குச் செல்லாதவர்கள், வீரர் அல்ல என்ற கூற்று சீனாவில் பரவியிருக்கின்றது. பெருஞ்சுவரில் ஏறுவது பெருமை தரும் என்று சீன மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் கருதுகின்றனர்.\nஇப்பெருஞ்சுவரில் சீனாவின் பண்டைக் காலத் தொழிலாளிகளின் விவேகமும் வியர்வையும் ரத்தமும் கலந்துவிட்டன. ஆயிரம் ஆண்டுகளாகிவிட்ட போதிலும், அது இடிந்துவிழவில்லை. அதன் புகழும் ஈர்ப்புத் தன்மையும் சீனத் தேசத்தின் சின்னமாகிவிட்டன.\nவந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு ஓட்டு போட்டுட்டு போயிடுங்களேன்...\nE Mail மூலம் பதிவுகளை இலவசமாக பெற\nநாடகபப்ணியில் நான் - 35\nதுருக்கிய நாணயத்தின் வீழ்ச்சியும் மற்ற வளர்முக நாடுகளும்\nஒரு நாள்.. ஒரு பச்சைக் கிளி.. - உலக ஒளிப்பட தின வாழ்த்துகள்\nகொத்து பரோட்டா 2.0 -63\nதிருகோணமலையில் யானைக்கால் நோய் தொடர்பான விசேட கள ஆய்வு\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nகிகா பைல் மேனேஜர் ஆன்ட்ராய்ட் செயலி இலவசமாக\nடிஜிட்டல் வீடியோ படைப்பாளிகளுக்கு உதவும் Gadgets\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nநம்பமுடியாத உலகின் 11 நீர் நிலைகள் கலக்க முடியாத இடங்கள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசீன டிரகனிற்கு உணவாகும் கனேடிய புளுபெரி \nகாசினிக்கு ஒரு கடைசி சல்யூட...\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nசீனாவின் அம்பாந்தோட்டை நுழைவு: தமிழர்களுக்கான இராஜதந்திர நகர்வுக்கு உ��வுமா..\nவிஞ்ஞானக் குருவி - செய்திகள் - News\nமனித இனம் சீக்கிரம் காணாமல் போய்விடும்.. உலகில் இருந்து - எச்சரிக்கை\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nஒரு சிறந்த கை மருந்து \nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nநாகரட்ணம் சேர் – இரசாயனவியலின் இமாலயம்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nகபாலி – என் பார்வையில் (சினிமா விமர்சனம்)\nவரலாறு படைக்கும் செரீனா வில்லியம்ஸ்…\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nஓ காதல் கண்மணி - மலர்கள் கேட்டேன்\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nயாழ்தேவி - யாழ்ப்பாண புகையிரத நிலையம்\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nஎன்னை நானே செதுக்கும் போது...\nசத்தியப் பிரமாண நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் பாரிய பிழவு\nமத்தியமாகாண சிறுபான்மை மக்கள் யாருக்கு வாக்களிப்பது\nஅவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா\nசோலார் செல் - காட்மியம் டெலுரைடு பகுதி 2\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nஇனி இலங்கைக்கு என்ன நடக்கும் (சனல் 4 அண்மையில் வெளியிட்ட யுத்தக்குற்ற ஆதாரங்களின் தொகுப்புக் காணொளியின் பின்...)\nகணணியில் பணிபுரியும் அனைவருக்கும் உதவும் Dropbox \nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\n...:: தமிழ்சார் கணினி ::...\nஉள்ளூர்மயமாக்கப்பட்ட தொகுதிகள் மற்றும் செயலிகள் தொடர்பான மாநாடு - 2010\nஎந்தவொரு செல்போன் வலையமைப்புகளிடையேயும் ஒரே இலக்கத்தை பாவிக்கலாம் Mobile Number Portability - very soon\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\nநிபிரு 2012-ல் பூமியை கடந்து போகுமா \nCT : கிரிக்கெட் தமிழ்\nஉலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில\nதேர்தல் வரலாற்றிலேயே அதிக வேட்பாளர்கள்\nமுத்துக்களில் பத்து பகுதி 02\nஉங்கள் வருகைக்கு என் நன்றிகள்\nஉலகின் மிக சிறந்தது (3)\nஇராட்சத வெண் சுறா (1)\nஇலங்கைப் பதிவர் சந்திப்பு (1)\nஉலகில் மிகச் சிறியவை (1)\nகடல் வாழ் உயிரினங்கள் (1)\nகார்லஸ் ஸ்லிம் .இணையம் (1)\nசர்வதேச மகளிர் தினம் (1)\nஜனாதிபதி தேர்தல் 2010 (1)\nதமிழ் இணைய மாநாடு (1)\nபூதம் ஒன்றை பூதம் விழுங்கியது (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/Health", "date_download": "2018-08-22T05:19:25Z", "digest": "sha1:Q6ZI4US7NDTJH4TURNCZN2SD3ZDHXM2K", "length": 2435, "nlines": 38, "source_domain": "tamilmanam.net", "title": "Health", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஇதே குறிச்சொல் : Health\nBigg Boss Bigg Boss Tamil Cinema News 360 Devdutt Pattanaik Domains General IEOD News Tamil Cinema Uncategorized ieod option intraday kerala floods அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் ஆங்கிலம் ஆர்.எஸ்.எஸ். இந்தியா கட்டுரை கவிதை கேரளா சமூகம் சினிமா செய்திகள் ஞானசேகர் தமிழ் தலைப்புச் செய்தி நிகழ்வுகள் பிக் பாஸ் பிக் பாஸ் 2 பொது பொதுவானவை முக்கிய செய்திகள்: மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.makkalseithimaiyam.com/2012-08-25-15-24-26/", "date_download": "2018-08-22T05:59:13Z", "digest": "sha1:LH4C7TMRZCSWXVL4CGN3SHGXMQ4P7UPS", "length": 5533, "nlines": 50, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "கே.டி சகோதரர்கள் | மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)", "raw_content": "\nதூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தில் சட்டதிருத்த வாக்கெடுப்பில் வைகுண்டராஜனின் ஆதரவாளர் SDK ராஜன் அணி தோல்வி பரப்பரப்பான பின்னணி\nதிருப்பூர் மாநகராட்சியின் அவலம்- மாடி நடைபாதை எங்கே- குப்பை குவியலில் மக்கள்…\nதிருவேற்காடு நகராட்சியின் அவலம்-குப்பையில்லா நகராட்சியாம்.. ஊழல் விருது பட்டியல்…\nகோவில்பட்டி நகராட்சியின் அவலநிலை- சிறந்த நகராட்சி விருதாம்..\nராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை- ஸ்கேன் பிலிம் ஊழல்- யார் இந்த மகேஷ் \nதிருவேற்காடு நகராட்சி -நம்ம டாய்லட் ஊழல்\nபுதுக்கோட்டை மாவட்டம்…குவாரிகளில் விதிமீறல்-அபாராதம் ரூ15.60கோடி என்னாச்சு\nஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் -காணாமல் போன சிலைகள்-பத்மாவதி ஹாஸ்பிடாலிடி நிறுவனத்துக்கு தொடர்பா\nஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் – வேணு சீனிவாசன் ரூ10,005/- ஜெ. ஜெயலலிதா ரூஒரு இலட்சம்\nமதுரை மாநகராட்சி -முல்லை பெரியாறு அணையிலிருந்து குடிநீர்- ரூ20 ஆயிரம் கட்டினால்தான் குடிநீர்\nசுதாதேவி ஐ.ஏ.எஸ் மீது-நடவடிக்கை எடுக்க-இமாச்சல பிரதேச அரசு கடிதம்..\nதிருப்பூர் மாநகராட்சியின் அவலம்- மாடி நடைபாதை எங்கே- குப்பை குவியலில் மக்கள்…\nதிருவேற்காடு நகராட்சியின் அவலம்-குப்பையில்லா நகராட்சியாம்.. ஊழல் விருது பட்டியல்…\nகோவில்பட்டி நகராட்சியின் அவலநிலை- சிறந்த நகராட்சி விருதாம்..\nராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை- ஸ்கேன் பிலிம் ஊழல்- யார் இந்த மகேஷ் \nதிருவேற்காடு நகராட்சி -நம்ம டாய்லட் ஊழல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kadawatha/vehicles", "date_download": "2018-08-22T05:16:05Z", "digest": "sha1:WMTWRELQRUUMYHRGC7ZZOPYM5QP5FGOQ", "length": 9808, "nlines": 184, "source_domain": "ikman.lk", "title": "பழைய மற்றும் புதிய வாகனங்கள் கடவத்த இல் விற்ப்பனைக்குள்ளது.| Ikman", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nவாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்577\nவேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்161\nகனரக இயந்திரங்கள் மற்றும் டிராக்ட்டர்கள்18\nகாட்டும் 1-25 of 1,609 விளம்பரங்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகம்பஹா, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்கம்பஹா, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/corporate/36850-capa-fears-air-india-could-close-down-if-not-divested.html", "date_download": "2018-08-22T06:22:10Z", "digest": "sha1:OPEUZ2524IP6UWC22WJOW237CVCDLGL4", "length": 9295, "nlines": 108, "source_domain": "www.newstm.in", "title": "மூடப்படும் நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் | CAPA Fears Air India Could Close Down If Not Divested", "raw_content": "\nகே.ஆர்.எஸ் அணையில் இருந்து நீர் திறப்பு நிறுத்தம்\nநாட்டு மக்களுக்கு பிரதமர் பக்ரித் வாழ்த்து\nசென்னை: பிரபல தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை\nகேரளாவில் ₹2,600 கோடி அளவுக்கு சேதம் -பினராயி விஜயன்\nகேரளாவில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்: வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை\nமூடப்படும் நிலையில் ஏர் இந்தியா நிறுவனம்\nஏர் இந்தியாவின் பங்குகளை விற்பனை செய்யவில்லை என்றால் நிறுவனத்தை மூட நேரிடும் என காப்பா போக்குவரத்து மையம் எச்சரித்துள்ளது.\nகடனில் நொடித்துப் போயிருக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய முயல்கிறது இந்திய அரசாங்கம். அந்த விமான நிறுவனம் தனியாரிடம் ஒப்படைக்கப்படலாம் என்று மார்ச் மாதம் இந்திய அரசாங்கம் அறிவித்திருந்தது.\nஆனால், இதுவரை எந்த நிறுவனமும் ஏர் இந்தியாவின் பங்குகளை வாங்க முன்வரவில்லை. ஏற்கனவே கடனில் மூழ்கிக் கிடக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கிக் கரையேற்றுவது சிரமம் என்று தனியார் நிறுவனங்கள் எண்ணுவதாகத் தெரிகிறது.\nஏர் இந்தியா நிறுவனத்தின் ஊழியர் செலவு, கடன் குறித்து இந்திய அரசாங்கம் முன் வைத்துள்ள நிபந்தனைகள் முதலீட்டாளர்களின் விருப்பத்திற்கு மாறாகவுள்ளது என்பதை நிபுணர்கள் சுட்டுகின்றனர்.\n1932இல் சேவையைத் தொடங்கிய ஏர் இந்தியா நிறுவனம் ஒருகாலத்தில் கொடிகட்டிப் பறந்தது. ஆனால் மலிவுக் கட்டண விமானச் சேவைகள் வழங்கும் தனியார் நிறுவனங்கள் அதிகமானதிலிருந்து ஏர் இந்தியாவின் லாபம் வெகுவாக குறைந்து விட்டது. நிறுவனத்தின் 76 விழுக்காட்டு���் பங்குகளை விற்பதன் மூலம் சுமார் 5 பில்லியன் டாலர் கடனை அரசாங்கம் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க முயல்கிறது.\nஇந்நிலையில் ஏர் இந்தியா பங்குகளை விரைந்து விற்கத் தவறினால், நிறுவனத்தை மூட நேரிடும் என காப்பா எனப்படும் ஆசிய பசிபிக் பிராந்திய விமானப் போக்குவரத்து மையம் எச்சரித்தள்ளது.\nமேலும்,அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஏர் இந்திய நிறுவனத்தில் கூடுதலாக 200 கோடி வரை இழப்பீடு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் அந்த நிறுவனத்தின் ட்வீட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிமானம் விழுந்து விபத்து; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சிறுவன்\nஅமெரிக்காவில் விமானத்தை கடத்தி ஓட்டிய மெக்கானிக்: வெடித்துச் சிதறியதால் பரபரப்பு\nமெக்சிகோ விமானம் நொறுங்கி விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 104 பயணிகள்\nதொழிலதிபர்களோடு போஸ் கொடுக்க பயமில்லை: மோடி\n1. ஜாதகத்தில் ராகுவின் அமைப்பும் அதனால் வரக்கூடிய நோய்களும்\n2. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n3. ஆரம்பித்துல சென்னை எப்படி இருந்துச்சு தெரியுமா\n4. இரு துருவங்கள் - இறுதிப் பகுதி | அபத்தமும் அதீதமும்\n5. உங்கள் குணத்தை நிர்ணயம் செய்யும் நட்சத்திரம்\n6. கேரள துயர் துடைக்கும் 'துவக்கம்'\n7. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\nகேரள துயர் துடைக்கும் 'துவக்கம்'\nஇரு துருவங்கள் - இறுதிப் பகுதி | அபத்தமும் அதீதமும்\nகேரளாவுக்கு தோள் கொடுக்கும் சென்னை - நீங்களும் உதவலாம்\nநீட் கட் ஆஃப்: 130 முதல் 135 வரை இருக்க வாய்ப்பு\nமாணவர்கள் கேட்டதால்தான் ராஜஸ்தான்: நீட் குறித்து மத்திய அரசு விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/42961-coming-up-in-railways-in-which-there-will-be-a-computer-based-test-no-interviews-union-minister-piyush-goyal.html", "date_download": "2018-08-22T06:22:13Z", "digest": "sha1:6IMDXBNNULUU3BYW7QA3AFU7662YBCOW", "length": 7298, "nlines": 111, "source_domain": "www.newstm.in", "title": "இனி கணினி மூலம்தான் ரயில்வே துறை தேர்வு- பியூஷ் கோயல் | coming up in Railways in which there will be a computer-based test, no interviews: Union Minister Piyush Goyal", "raw_content": "\nகே.ஆர்.எஸ் அணையில் இருந்து நீர் திறப்பு நிறுத்தம்\nநாட்டு மக்களுக்கு பிரதமர் பக்ரித் வாழ்த்து\nசென்னை: பிரபல தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை\nகேரளாவில் ₹2,600 கோடி அளவுக்கு சேதம் -பினராயி விஜயன்\nகேரளாவில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்: வெள்ள பாதிப்புகள் கு��ித்து ஆலோசனை\nஇனி கணினி மூலம்தான் ரயில்வே துறை தேர்வு- பியூஷ் கோயல்\nரயில்வே துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப இனி கணினி மூலம் மட்டுமே தேர்வு நடைபெறும் என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.\nபீகார் மாநிலம் பாட்னாவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பியூஷ் கோயல், “ரயில்வே துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப இனி கணினி மூலம் மட்டுமே தேர்வு நடைபெறும். நேர்முகத் தேர்வு கிடையாது. காலியாக உள்ள 13,000 பணியிடங்களுக்கு விரைவில் தேர்வு நடைபெறவுள்ளது. 10,000 ஆர்.பி.எஃப். பணியிடங்களில் பெண்களுக்கு 50% ஒதுக்கப்படும்” என கூறினார்.\nகோகோ பிரமோஷனல் வீடியோவை இயக்கிய விக்னேஷ் சிவன்\nபிசிசிஐ-யின் அடுத்த தலைவராகும் தாதா\nசாதி ரீதியிலான இட ஒதுக்கீடு நிச்சயம் இருக்கும்: மோடி\nபாட்டுப் பாடி காவேரிக்கு நன்றி தெரிவித்த டி.ஆர்\nதனித்தேர்வர்கள் இனி நேரடியாக பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுத முடியாது\nரயில் பயணிகளுக்கான இலவச காப்பீடு ரத்தாகிறது\nடிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு ஒரு நற்செய்தி குரூப் 2 தேர்வு தேதி அறிவிப்பு\nவிபத்து எதிரொலி; சென்னை பழவந்தாங்கல் தடுப்புச்சுவர் இடிப்பு\n1. ஜாதகத்தில் ராகுவின் அமைப்பும் அதனால் வரக்கூடிய நோய்களும்\n2. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n3. ஆரம்பித்துல சென்னை எப்படி இருந்துச்சு தெரியுமா\n4. இரு துருவங்கள் - இறுதிப் பகுதி | அபத்தமும் அதீதமும்\n5. உங்கள் குணத்தை நிர்ணயம் செய்யும் நட்சத்திரம்\n6. கேரள துயர் துடைக்கும் 'துவக்கம்'\n7. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\nகேரள துயர் துடைக்கும் 'துவக்கம்'\nஇரு துருவங்கள் - இறுதிப் பகுதி | அபத்தமும் அதீதமும்\nகேரளாவுக்கு தோள் கொடுக்கும் சென்னை - நீங்களும் உதவலாம்\nதிராவிட கட்சி, இந்திய கட்சிகளுடன் கூட்டணி வைக்கமாட்டோம்- சீமான்\nபிரீமியர் லீக் மெகா மோதல்: ஆர்சனல் vs மான்செஸ்டர் சிட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agasivapputhamizh.blogspot.com/p/blog-page_1221.html", "date_download": "2018-08-22T05:56:40Z", "digest": "sha1:RU2XRECYDLKPQIMRXBMZCCKSBY2RRMDO", "length": 44415, "nlines": 302, "source_domain": "agasivapputhamizh.blogspot.com", "title": "பற்றி... | அகச் சிவப்புத் தமிழ் \",\"thumbnails\"===n.vars.controlNav&&!0===n.vars.thumbCaptions){var c=s.attr(\"data-thumbcaption\");\"\"!==c&&void 0!==c&&(a+=''+c+\"\")}n.controlNavScaffold.append(\"", "raw_content": "\nஏன் இது ‘அகச் சிவப்புத் தமிழ்’\nஇது, ஈழத் தமிழுணர்வாளன் ஒருவனின் கோபம் சொல்வது\nஇது, உலக ம��்கள் அனைவரையும் உடன்பிறப்புக்களாய் நினைப்பவன் தன் இரத்தத்திலிருந்து எழுதுவது\nஇது, தமிழ் மீது கொண்ட காதலால் மலர்ந்தது\nஇது, தமிழர்தம் புறத்திணைப் பெருமை பேசுவது\nஇது, சமயத்தில் அகத்திணை மணமும் வீசுவது\nஇது, சமூக ஆர்வலன் ஒருவன்\nசக மனிதர்களுக்காக நடும் எச்சரிக்கைப் பலகை\nஇது, நீதியை நிலைநாட்ட மதுரையை எரித்தது போக\nஇது, அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க\nஇது, செம்மையானவற்றை மட்டுமே வழங்க வேண்டும் எனும்\nபிழை சுட்டும் நிறம் சிவப்பு\nஇது, உலகத்தைப் பிழை திருத்த\nபிஞ்சுக் குழந்தைகளின் கனி வாய் சிவப்பு\nஇது, அதுபோல் வளரும் எழுத்தாளன் ஒருவனின் மழலைமொழி\nஅகச் சிவப்புக் கதிர்கள் சிவப்பு\nஇது, அவை போல் தெரிந்தும் மறைந்தும்\nதன் கருத்துக்கள் பரவ வேண்டும் எனும்\nஇது, அவர்கள்தம் ஆதரவாளனின் இணையமுகம்\n-அண்மையில் கூட ஒன்றரை இலட்சம் பேர்-\nஇது ‘அகச் சிவப்புத் தமிழ்’\nஎன் மகனைப் பற்றி தெரிந்திருந்தமைக்கு நன்றி.எத்தனையோ திட்டங்களுடன் கனவுகளுடன் இருந்த மகன் விபத்து என்ற வார்த்தையில் என்னை விட்டு ஒரு நிமிடத்தில் பிரிந்து விட்டான்.9 வருடங்கள் கடந்தும் நெருப்பில் இட்ட புழுவாய் ஒவ்வொரு நிமிடமும் துடித்துக் கொண்டிருக்கிறேன்.அந்த 23 வருடங்களிலேயே அவன் செய்த சாதனைகள் அதிகம்.அதை அவன் ரெசுமே படித்தால் புரியும்.உங்களைப் போன்றோர் அவன் பற்றி ஒரு சொல் சொன்னாலும் அது எனக்கு அளவு கடந்த ஆனந்த்தத்தை தருகிறது.தங்கள் மேல அல்லது தொலைபேசி என் தந்தாள் நான் அவன் பற்றி ,வரலாறு சம்பந்தப்பட்ட அவன் எழுதிய மற்ற வையும் அனுப்புகிறேன்.\nஇ.பு.ஞானப்பிரகாசன் வியாழன், 14 ஆகஸ்ட், 2014 ’அன்று’ பிற்பகல் 3:45:00 IST\nமதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய அம்மா\nஉங்கள் வேதனையை என்னால் உணர முடிகிறது. பெற்ற பிள்ளை குழந்தைப் பருவத்திலேயே நம்மைப் பிரிந்து விட்டாலோ, அல்லது நன்கு வளர்ந்து, மணமாகி, குழந்தை குட்டி எல்லாம் பெற்று வயதான பின் நமக்கு முன்னால் போய்விட்டாலோ அந்த இழப்பை நம்மால் ஓரளவாவது தாங்க முடியும். ஆனால், வாழ வேண்டிய வயதில் பிள்ளை நம்மை விட்டு மறைந்து விட்டால் அது கொடுமை\nவரலாறு.காம் உண்மையிலேயே ஒரு கருவூலம் அதைப் படைத்ததற்காக உங்கள் பிள்ளையை எவ்வளவு பாராட்டினாலும் தகும். நான் உரைத்த ஒரு சிறு பாராட்டை மதித்து, என் வலைப்பூ தேடித் தொடர்புகொண்ட��� என் முகவரியை நீங்கள் கேட்பதற்கு நன்றி அதைப் படைத்ததற்காக உங்கள் பிள்ளையை எவ்வளவு பாராட்டினாலும் தகும். நான் உரைத்த ஒரு சிறு பாராட்டை மதித்து, என் வலைப்பூ தேடித் தொடர்புகொண்டு என் முகவரியை நீங்கள் கேட்பதற்கு நன்றி என் மின்னஞ்சல் முகவரி e.bhu.gnaanapragaasan@gmail.com. என் பேசி எண்: 9043585723. நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.\nமின்னஞ்சலில் தொடரப் பெட்டியில் மின்னஞ்சல் முகவரி தருக↓\n - தமிழ்ப் பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nஅ ன்பார்ந்த பதிவுலகத் தோழர்களே அனைவருக்கும் நேச வணக்கம் இந்நாட்களில் தமிழ்த் திரட்டிகள் பலவும் அடுத்தடுத்து மூட...\n – ஆர்.கே நகர் நியாயங்கள்\nவாங்கிய காசுக்கு நேர்மையாக நடந்து கொள்பவர்கள் தமிழர்கள் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியவர்கள்... மக்களாட்சி முறையை இழிவுபடுத்தியவர்...\nசென்னைத் தமிழ் அன்னைத் தமிழ் இல்லையா – விரிவான அலசலும் விளக்கங்களும்\nத மிழில் எத்தனையோ வட்டார வழக்குகள் இருக்கின்றன. ஆனால், இழிவாகக் கருதப்படுகிற ஒரே வட்டார வழக்கு ‘சென்னைத் தமிழ்’\nகமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்\n‘க மல்ஹாசன் இல்லுமினாட்டி உறுப்பினர்’ என்று முதன் முதலில் கேள்விப்பட்ட பொழுது கைக்கொட்டிச் சிரித்தவர்களில் நானும் ஒருவன்தான். ஆனால், வ...\nதாலி – சில உண்மைகள், சில கருத்துக்கள், சில கேள்விகள்\nதி ராவிடர் கழகம் நடத்திய ‘தாலி அகற்றிக் கொள்ளும் போராட்டம்’, ஊடகபாணியில் கூறுவதானால் “தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை...\nகருணாநிதி மீதான ஈழ துரோகக் குற்றச்சாட்டு\nமரபுசார் வாழ்வியல் எனும் நல்ல நோக்கமும் ஈலர் பாசுக...\n15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது\nஅ.தி.மு.க (7) அஞ்சலி (18) அணு உலை (2) அம்மணம் (1) அரசியல் (62) அழைப்பிதழ் (4) அன்புமணி (1) அனுபவம் (23) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இட ஒதுக்கீடு (3) இணையம் (17) இந்தியா (19) இராசபக்ச (2) இராமதாஸ் (1) இல்லுமினாட்டி (2) இனப்படுகொலை (12) இனம் (44) ஈழம் (33) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (2) ஊடகம் (22) ஐ.நா (4) கதை (1) கமல் (3) கருணாநிதி (10) கல்வி (6) கவிஞர் தாமரை (1) கவிதை (14) காவிரிப் பிரச்சினை (5) கீச்சுகள் (2) குழந்தைகள் (6) குறள் (1) கையொப்பம் (2) கோட்பாடு (6) சசிகலா (1) சட்டம் (11) சமயம் (8) சமூகநீதி (4) சாதி (6) சித்திரக்கதைகள் (1) சிறுவர் இலக்கியம் (3) சீமான் (4) சுற்றுச்சூழல் (4) சுஜாதா (1) சென்னை (2) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (14) தமிழ் தேசியம் (4) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (8) தமிழர் (30) தமிழர் பெருமை (10) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (1) தன்முன்னேற்றம் (9) தாலி (1) தி.மு.க (3) திரட்டிகள் (3) திராவிடம் (3) திரையுலகம் (9) தே.மு.தி.க (1) தேசியம் (11) தேர்தல் (6) தேர்தல் - 2016 (5) தொலைக்காட்சி (1) தொழில்நுட்பம் (6) தோழர் தியாகு (1) நட்பு (7) நீட் (3) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பதிவர் உதவிக்குறிப்புகள் (7) பதிவுலகம் (12) பா.ம.க (2) பா.ஜ.க (14) பார்ப்பனியம் (8) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (5) பீட்டா (1) புனைவுகள் (9) பெண்ணியம் (4) பெரியார் (2) பொங்கல் (2) பொதுவுடைமைக் கட்சி (1) போராட்டம் (6) ம.ந.கூ (2) மச்சி நீ கேளேன் (7) மடல்கள் (9) மதுவிலக்கு (1) மருத்துவம் (5) மாற்றுத்திறனாளிகள் (2) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (1) மேனகா காந்தி (1) மோடி (5) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (1) வரலாறு (16) வாழ்க்கைமுறை (10) வாழ்த்து (2) விடுதலை (3) விடுதலைப்புலிகள் (10) விருது (1) விஜய் (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (4) வை.கோ (3) வைரமுத்து (2) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (1) ஹீலர் பாஸ்கர் (1) Cauvery (1) Karnataka (1) Open Letter (1) Politics (1) Tamilnadu (1) Tamils (1)\n‘பெருங்கடல் வேட்டத்து’ -இரு திரையிடல்கள் - 2017 – நவம்பர் 29-30 தேதிகளில் வீசிய ஓக்கி புயல் பாதிப்பின் அகோரத்தை தாமதமாகவே நான் உணர்ந்தேன். அரசே அழிவு முடிந்த பின்னர்தான் உணர்ந்தது என்பதெல்லாம் தனிக்...\nபதிவுகளை இமெயிலில் பெற - வாசக நண்பர்களுக்கு, இந்த வலைப்பதிவை சைபர்சிம்மன்.காம் முகவரியில் புதிய முகவரியில் மாற்றியிருக்கிறேன். புதிய பதிவுகள் இமெயிலில் தொடர்ந்து பெற தேவை எனில் தயவ...\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ - *முதலில் ஒரு சிறு அறிமுகம்**. * எனது நாவல் காலம் செய்த கோலமடி அறிமுகம் ஆனதும், நம் நண்பர், பதிவர் திருப்பதி மகேஷ் தனக்கு ஒரு புத்தகம் வேண்டும் என வாங்கிக்...\nஆயி மண்டபத்தைச் சீரமைத்திட விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுமா - ஆயி மண்டபத்தைச் சீரமைத்திட விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுமா - ஆயி மண்டபத்தைச் சீரமைத்திட விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுமா ஆயி மண்டபம் என்பது புதுச்சேரி மாநில அரசின் சின்னமாகத் திகழ்கிற மண்டபமாகும். இது புதுச்சே...\nமாசுபாட்டால் அழகாகும் செங்கதிரவன் - வானம் நீல நிறம் மேகம் வெள்ளை நிறம் மாலைக் கதிரவன் சிவப்பு நிறம் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் மேலும் அழகாகும் செங்கதிரவன் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் மேலும் அழகாகும் செங்கதிரவன் இவை நான்கிற்குமான தொடர்பு ஒன்று ...\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது - மனிதன் கடவுளைப் படைக்க வேண்டிய கட்டாயம் ஏன் நேர்ந்தது, அல்லது கடவுள் மனிதனைப் படைத்தார் என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்பதற்கானப் பதிலை, பிறப்பு – இற...\nஆனாலும் 50 அடி ஓவர் - *கடந்த வாரம் எங்கள் மாநாட்டை ஒட்டி பிரச்சாரத்திற்கு சென்றிருந்த போது கடலூர் மாவட்டத்தில் ஒரு சிற்றூரில் பார்த்த பேனர் இது.* *வளைகாப்பு போன்ற நிகழ்ச்சிகளு...\n- கவிச்சக்ரவர்த்தி’ என்று கம்பர் ஏன் அழைக்கப்பட்டார், தெரியுமா கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ என்ற தொடர் ஏன் தோன்றியது, அறிவீர்களா கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ என்ற தொடர் ஏன் தோன்றியது, அறிவீர்களா \nகருணாநிதி சகாப்தம் - உலகின் நீண்ட கடற்கரைகளில் ஒன்றான மெரினாவில் தனக்கென ஆறடி நிலத்தை வாங்கிக்கொண்டு கருணாநிதி மண்ணுக்குள் உள்ளடங்கியபோது, சிறு நண்டுக் கூட்டம் ஒன்று ராணுவ மர...\nகலைஞர் - நீயா நானா: விடுபட்டவை - *கலைஞர் சிறப்பு நீயா நானாவில் கலந்து கொண்டு நான் பேசியதில் தொலைக்காட்சியில் காட்டப்பட்டது போக, மீதிக் கேள்விகளுக்கு என் மனதில் தோன்றிய பதில்கள் (இவற்றை அன...\nதே.பா. சட்டத்தை தாண்டி … - அன்பார்ந்த தோழர்களே, நண்பர்களே, மே 22ம் தேதி நடந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டோம் என்பதற்காக, கடந்த மூன்று மாதங்களாக த...\nகொரியஇளவரசியும் இரட்டை மீன் சின்னமும் - கொரிய இளவரசி ஆயியுக்தா பாண்டிநாட்டு இளவரசியா அல்லது பாண்டி நாட்டிற்கு வந்த வேற்று நாட்டுத் தொடர்புடைய பெண்ணாடா அல்லது பாண்டி நாட்டிற்கு வந்த வேற்று நாட்டுத் தொடர்புடைய பெண்ணாடா\n இது எனது இரண்டாவது மடல். முதல் மடல் நினைவிருக்க வாய்ப்பில்லை உங்களுக்கு. . அது எனது கல்லூரிப் பருவத்தின்போது தங்களது வருகைக்காகத் தவமிரு...\nசூர்யா@நட்பு மண்டலம் 1 - உன்னைப் பற்றி ..இல்லை இல்லை நம்மைப் பற்றி எழுதப்போகிறேன். நம் நட்பை பற்றி- நம் நட்பின் பயணங்கள் பற்றி- நம் நட்பின் ஆழத்தைப் பற்றி- அதன் அகலத்தைப் பற்றி- ஆக...\n - நலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம் \"அஹர\" ம���தல எழுத்தெல்லாம் - \"ஆதி பகவான்\", முதற்றே \"லோகம்\" தமிழ் மொழியின் Signatureஆக விளங்கும் திருக்குறளே...\nகேரள வெள்ளம் நடத்தும் பாடம் - *இப்பதிவு எனதன்று. “பூவுலகின் நண்பர்கள்” இணையத்தில் வந்ததாகக் காண்செவி(whatsaap)குழுவில் வந்தது. மிகவும் சிறப்பாக, நாமனைவரும் யோசிக்க வேண்டிய செய்தியாக ...\nயாளி - யாளி மிருகம், தமிழரின் கற்பனைவளமா இல்லை தெலுங்கு மன்னர்கள் உடையதா தமிழருடையதாய் இருப்பின் இலக்கியத்தில் யாளிபற்றி குறிப்புள்ளதா தமிழருடையதாய் இருப்பின் இலக்கியத்தில் யாளிபற்றி குறிப்புள்ளதா\" என்றதொரு கேள்வி சொல்லாய்...\nஎழுத்து எனும் போர்க்கருவி ஏந்திய ஒரு தமிழ்க்குருவி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nCtrl+g அழுத்தித் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் மாற்றி மாற்றி எழுதலாம்\nஇடுகைகள் அனைத்தும் சொந்த ஆக்கங்கள். இடுகைகள், பதாகை, இலச்சினை எல்லாம் காப்புரிமை செய்யப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://kokkarakkoo.blogspot.com/2012/10/blog-post_13.html", "date_download": "2018-08-22T05:19:59Z", "digest": "sha1:I7DZGF7KHSCIK43LSOGI2SVLRHVWGWHE", "length": 28907, "nlines": 133, "source_domain": "kokkarakkoo.blogspot.com", "title": "கொக்கரக்கோ..!!!: லாரி டிரைவர்", "raw_content": "\nநாம் எல்லோருமே சேர்ந்து கூவினால் விடியாமலா போய்விடும்..\nகணினித் துறை, ஆட்டோ மொபைல் துறை, சிறு தொழில் துறை, போலீஸ் துறை இத்தியாதிகள் என்று அனைத்தையும் பற்றி தினமும் செய்தித் தாள்கள், வார சஞ்சிகைகள் படிக்கும் பழக்கம் உள்ள அனைவருக்குமே ஓரளவிற்கு அத்துப்படி தான்.\nஇப்படி பொதுவான சில பல துறைகள் தவிர்த்து, நாம் படித்து அறிந்து கொள்ள இயலாததும், நம் கருத்துக்கு எட்டாததுமான பல முக்கிய தொழில் துறைகளும் அது சார்ந்த முதலாளிகளும் தொழிலாளிகளும் நடைமுறையில் இருப்பது பலராலும் ஊகிக்க முடியாதது தான்.\nநம் தமிழகத்திலிருந்து தொலை தூர மாநிலங்களுக்கும், அங்கிருந்து தமிழகத்திற்கும் பலவித சரக்குகளை பறிமாற்றம் செய்யும் லாரி போக்குவரத்துத் தொழில் ரொம்பவே சுவாரஸ்யமானதும், கொஞ்சம் கரடு முரடானதும்..... அத்துடன் நாமெல்லாம் அதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அளவிற்கு மிக மிக அத்தியாவசியமானதும் கூட\nகடந்த 30 ஆண்டுகளில் தமிழகத்தின் அரிசி உற்பத்தியானது விளை நிலங்கள் பட்டாவாகிப் போனதால், படிப்படியாக குறைய ஆரம்பிக்க, தமிழர்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய அண்டை மாநில���்களான ஆந்திராவும், கர்நாடகாவும் தான் பெரிதும் அபயமளித்தன.\nதமிழகத்தில் வேகமாக வீழ்ந்து வரும் அரிசி உற்பத்தியும், மக்கள் தொகை வளர்ச்சிக்கு நிகரான அதன் தேவை வளர்ச்சியும் ஆந்திரா, கர்நாடகாவையும் தாண்டி வட மாநிலங்களை நோக்கி நம்மைக் கையேந்த வைத்திருக்கின்றன.\nஅந்த வகையில் நம் தமிழர்களின் முக்கிய உணவான அரிசித் தேவைக்கு படியளக்கும் பங்காளியாக தற்பொழுது உருவெடுத்திருப்பவர்கள் வங்காளிகளே உண்மை தான், நம் தமிழகத்தின் அரிசி உணவுத் தேவையின் ஒரு குறிப்பிடத்தக்க சதவிகிதத்தை மேற்கு வங்கம் தான் சமீப காலமாக பூர்த்தி செய்து வருகிறது.\nஅப்படி மேற்கு வங்காளத்திலிருந்து தமிழக டெல்ட்டா மக்களின் பசியைப் போக்க அரிசி ஏற்றிக் கொண்டு வரும் லாரிகளையும், அதன் ஓட்டுனர்களையும் நெருங்கி உற்று நோக்கினால், தமிழகத்தின் அதி அத்தியாவசியமான துறை ஒன்றைப் பற்றிய பல ஆச்சர்யமான அனுபவங்கள் தெரிய வரும்.\n20 டன் வரையிலும் லோடு ஏற்றக் கூடிய டாரஸ் வகை பத்து சக்கர லாரிகள் தான் இந்த தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றன. மவராசன் வாஜ்பாய் புண்ணியத்தால் கல்கத்தாவும் சென்னையும் தங்கநாற்கரச் சாலை மூலம் இணைக்கப் பட்டிருப்பது தான் இன்றளவிலும் இந்தத் தொழில் நசிந்து விடாமல் நடந்து கொண்டிருக்க முக்கிய காரணம் என்றால் அது மிகையில்லை.\nதமிழகத்தின் ஒரு லாரி உரிமையாளர் இதேப் போன்று இரண்டு லாரிகள் வைத்திருந்தால் போதும், வருமானம் வருகிறதோ இல்லையோ பிரஷ்ஷர், சுகர், மாரடைப்பு போன்ற வியாதிகள் கேரண்டியுடன் வந்து சேர்ந்து விடும்\nஒரு லாரி மாதத்திற்கு நான்கு சிங்கிள்கள் அடித்தாலே பெரிய விஷயம். (ஒரு சிங்கிள் = ஒரு அப் அல்லது ஒரு டவுன்).ஏதேதோ கணக்குப் போட்டு ஒரு சிங்கிளுக்கு 57 ஆயிரம் ரூபாய் வாடகை என்று நிர்ணயித்திருக்கிறார்கள். இதில் டீசல், டிரைவர் படி, செக் போஸ்ட் மாமூல் போக ஏழாயிரம் ரூபாய் நிகர லாபமாக கிடைக்கும்.\nநாலு சிங்கிள் ஓடினால் ஒரு லாரிக்கு 28 ஆயிரம் ரூபாய் வரையிலும் கிடைக்கும். இதில் தான் லாரிக்கான வங்கி மாதத்தவணை உட்பட, வண்டி பழுது பார்க்கும் செலவுகள் வரை அனைத்தினையும் முடித்துக் கொண்டு தங்கள் லாபத்தையும் பார்க்க வேண்டும்.\nவங்கிக் கடனில் தான் லாரி ஓடுகிறது என்றால், நிச்சயமாக இதை விற்பவருக்கும், வாங்குபவருக்குமான சேவைத் த���ழிலாக மட்டுமே நடத்த முடியும் ஆகையால் கடன் இல்லாமல் சொந்த முதலைப் போட்டு லாரி வாங்கி ஓட்டினால் தான் லாபம் என்ற வஸ்த்துவை மாதா மாதம் கண்களில் பார்க்க முடியும்.\nஇதுல வருடத்திற்கு ஒரு முறை வரும் இன்ஷ்யூரன்ஸ், எஃப் சி எடுக்கும் செலவெல்லாம் தனி. ஒரு சில மாதங்களில் எக்ஸ்ட்ரா சிங்கிள் ஓட்டி சரிக்கட்டிக்க வேண்டியது தான் இதையெல்லாம்.\nஇந்தத் துறையில் லாரிகளை ஓட்டிச் செல்லும் ஓட்டுநர்களின் முக்கியத்துவம் அளப்பறியது. ஒரு வண்டிக்கு இரண்டு டிரைவர்கள். கிளீனர் வைத்துக் கொள்வதெல்லாம் பழைய ஸ்டைல். அதற்கான ஆட்களும் இப்பொழுது வருவதில்லை. 2500 கிமீ ஒரு சிங்கிளுக்கு ஓட்ட இரண்டு அனுபவமுள்ள ஓட்டுநர்கள் இருந்தால் தான் சரிப்பட்டு வரும்.\nஒரு அப் & டவுன் அதாவது இரண்டு சிங்கிள் போய் வந்தால் அவர்களுடைய சாப்பாடு உட்பட அனைத்து செலவுகளும் போக ஆளுக்கு எட்டாயிரம் ரூபாய் வரையிலும் கிடைக்கும். அதற்கு கிட்டத்தட்ட பன்னிரெண்டிலிருந்து பதினைந்து நாட்கள் வரையிலும் ஆகும்.\nரோட்டோரக் கடைகளில் வாங்கிச் சாப்பிட்டால் கட்டுப்படியாகாது என்று இவர்களே சமைத்துக் கொள்கிறார்கள். வண்டியிலேயே மண்ணென்ணை ஸ்டவ், சமையல் சாமான்கள், மற்ற உப்பு, எண்ணெய், மசாலாப் பொடிகள், அரிசி அனைத்தையும் கொண்டு சென்று விடுகின்றார்கள்.\nஓட்டுனர் அறையிலேயே ஒரு ரேக் அடித்து அனைத்தையும் சேகரித்து வைத்து விடுகின்றனர். வழியில் இருக்கின்ற கடைகளில் ஆட்டிறைச்சி, குடல் அல்லது கோழி இறைச்சியை வாங்கியவுடன், வண்டி ஓடிக் கொண்டிருக்கும் போதே இன்னொரு டிரைவர் காற்கறி நறுக்க ஆரம்பித்து விடுகிறார். அடுத்து வரும் நல்ல நிழலான ரோட்டோரத்தில் லாரியை நிறுத்தி விட்டு, ஸ்டவ்வில் குக்கர் வைத்து சாதம் சமைத்து, காய்கறி, இறைச்சியெல்லாம் போட்டு ஒரே குழம்பாக வைத்து விடுகின்றார்கள்.\nவழியில் தயிர் பாக்கெட் வாங்கிக் கொண்டால், விருந்து சாப்பாடு தான். அதையே இரண்டு வேளைகளுக்கும் வைத்துக் கொள்கிறார்கள். மழை பெய்தால் கூட, லாரியின் பக்க கதவை கழட்டி விட்டு அடிக்கட்டையை குறுக்கே வெளியில் நீட்டிக் கொண்டிருக்கும் படி வைத்து அதன் மேல் ஸ்டவ் வைத்து சமைத்து விடுவார்களாம்\nஇரண்டு மூன்று மாதங்கள் தொடர்ந்து வண்டியிலேயே இருந்து, ஐம்பதாயிரத்திலிருந்து ஒரு லட்சம் வரை சேர்த்துக�� கொண்டு இறங்கி, வெளி நாடு சென்று வருவது போல வீட்டுக்கு வந்து ஓரிரு மாதங்கள் தங்கி பிறகு வண்டியேறும் ரகத்தினர் தான் அதிகம் இருக்கின்றார்கள்.\nஇவர்களுக்குள்ள முக்கிய பிரச்சினையாக வழிப்பறியைத் தான் அதிகம் சொல்கின்றார்கள். பல வழிப்பறிகளில் வெட்டுக் குத்து காயம், கை, கால் இழப்பு என்பதோடு போய் விடும். சில சம்பவங்களில் உயிரிழப்பு கூட ஏற்படுவதுண்டு. இது பொதுவாக எல்லா மாநில ஓட்டுனர்களுக்குமே உள்ள பிரச்சினையாகத் தான் இருக்கின்றது.\nஉயிரிழப்பு ஏற்படுகின்ற போது உடலை தமிழகம் கொண்டு வருவதில் நிறை செலவு பிடிக்கும் நடைமுறைகள் இருக்கின்றன. அதனால் அந்த லாரி உரிமையாளர் சம்பந்தப்பட்ட ஓட்டுனரின் குடும்பத்தில் பேசி ஒரு லட்சம் வரை பணம் கொடுத்து அங்கேயே அடக்கம் செய்து விடுவதும் நடக்கிறது.\nபெரும்பாலான வியாபாரிகள் சரக்கு டெலிவரி செய்யும் இடத்திலிருந்து ரொக்கமாக வாங்கிவரச் சொல்வது தான் பிரச்சினைக்கு முக்கிய காரணமே சரக்கு வாங்குபவரை வங்கியில் பணத்தைக் கட்டச் சொல்லலாமே என்று கேட்டால், பேங்க் காரன் டியூ பணத்தை கழித்து விடுவான் அதனால் தான் ரொக்கமாக எடுத்துவரச் சொல்கிறார்கள் என்று அவர்கள் சொல்லும் போது, இந்த தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களின் அடி நாதமான பிரச்சினை பளீர் என மூளையில் தைத்து மனதை கொஞ்சம் பிழியத்தான் செய்கிறது.\nஇது கூடப் பரவாயில்லை, இதையும் மீறி இந்த வேலையை விரும்பித்தான் செய்கிறோம் என்று ஓட்டுனர்கள் சொல்லும் போது அவர்கள் மேல் ஒரு வித மரியாதை தான் ஏற்படுகிறது.\nஆனால் அவர்கள் சொல்லும் இன்னொரு விஷயம், இந்தத் தொழில் மெல்ல நசிந்து வருவதையும், இன்னும் பத்து வருடங்களுக்குள் இதற்கான மாற்று வழியை பற்றிக் கொள்ள வேண்டியிருப்பதன் அத்தியாவசியத்தையும் நமக்கு உணர வைக்கின்றது.\nபுதிதாக் இந்த வேளைக்கு இளைஞர்கள் வருவது வெகுவாக குறைந்து போய் விட்டது என்பது தான் அந்த விஷயம். காரணம் கேட்டால், யாரும் பெண் கொடுக்க முன்வர மறுக்கிறார்கள் என்பதாகத் தான் இருக்கிறது.\nசார், எனக்கு பல இடத்துல பொண்ணு பார்த்து எல்லாமே தட்டி போயிடிச்சி சார். நானும் எனக்கு கல்யாணமே வேண்டாம் என்று பிடிவாதமா மறுத்துட்டேன் சார். ஆனா எங்க அப்பன் ஆத்தா தான் புடிவாதமா இந்த ராணிய புடிச்சி என் தலையில கட்டி வச்சிட்டாங்க. அதுக��கே அந்த வியாதி இருக்கா இந்த வியாதி இருக்கான்ன்னு ஆயிரத்தெட்டு டெஸ்ட்டு எடுத்து தான் ஒத்துக்கிட்டாங்க சார்.....\nஅந்தக் காலத்துலேர்ந்து, இந்த சினிமாக் காரனும், கதை எழுதறவனும் எங்களப் பத்தி ஒரு மாதிரியா காட்டிக் காட்டியே, கெடுத்து வச்சிட்டனுங்க சார். நூத்துக்கு பத்து இருவது பேரு தான் அப்பிடி இப்பிடி இருப்பாங்க, பாக்கி எல்லாருமே இது மாதிரி வாய வயித்த கட்டி வூட்டுக்கு தான் சான் கொண்டு போயி கொட்டுறான். அதப் பத்தி ஒருத்தனுமே படம் எடுத்து காட்ட மாட்டேங்குறான் சார்......\nஎன்று ஒரு ஓட்டுனர் தனது மனக் குமுறலைக் கொட்டுகின்ற போது ஏற்படுகின்ற அந்த வலி, திரைப் பட இயக்குனர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் இந்த சமூக கட்டமைப்பில் இருக்கின்ற பங்களிப்பும், அதை அவர்கள் எவ்வளவு பொறுப்பில்லாமல் சிதைத்துப் போடுகிறார்கள் என்ற கோபமும் தான் தலைக்கேறுகிறது.\nஎந்தத் துறையில் தான் அந்த 20 சதவிகித விதிவிலக்குகள் இல்லாமல் இருக்கின்றார்கள் என்று நம் மனது தானாவே கேட்டுக்கொள்வதையும் நம்மால் தடுக்க இயலவில்லை\nஇந்தத் துறையைப் பொறுத்த வரை லாரி உரிமையாளர்களுக்கும்-ஓட்டுனர்களுக்கும், அதாவது முதலாளிக்கும், தொழிலாளிக்கும் ஒரே அளவிலான லாபமும், நட்டமும்; இன்பமும், துன்பமும் இருப்பதை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. வண்டி தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்தால் தான் இருவருக்குமே பிழைப்பு. அதையும் தாண்டி, பொருளாதார ரீதியிலாக மட்டுமல்லாமல் உயிர் வரையிலும் பந்தயம் வைக்க வேண்டியிருக்கிறது.\nஇந்தத் தொழில் சிறப்பான வளர்ச்சியுடன் நடை பெற்றுக் கொண்டிருந்தால் தான், அரிசிச் சோற்றுக்காக வட மாநிலங்களை அன்னாந்து பார்க்க வேண்டிய சூழலில் சிக்கியிருக்கின்ற நாம், வரும் காலங்களில் அரிசிச் சோற்றை தினமும் உண்ண முடியும், இல்லாவிட்டால், பழைய காலம் மாதிரி தீபாவளி, பொங்கலுக்கு மட்டுமே பணியாரம் போல இட்லி, தோசையை உண்ணுகின்ற நிலைமைக்கு வந்து விட வேண்டியது தான்\nகாலச்சக்கரம் நம்மை மீண்டும் அங்கு கொண்டு சென்று விடும் என்றே தோன்றுகிறது\nLabels: அனுபவம், லாரி டிரைவர், லாரி போக்குவரத்து\nதூர்தர்ஷன்ல இதுமாதிரி ஒருத்தரு பல துறை மனிதர்களை பத்தி பல நேர்காணல்களை நடத்துவாரு...அது மாதிரி இருந்துச்சுண்ணே உங்க இந்த பதிவு.\nபலஆச்சரியமான தகவல்களுடன் அவர்கள் தொழில் பற்றி பகிர்ந்துள்ளீர்கள்.சிரமமான தொழில்தான்.\nஅருமையான‌ ப‌திவு செள‌ம்ய‌ன்... ப‌ண‌ப்ப‌யிருக்கு பெய‌ர்போன‌ வ‌ங்காள‌த்துகிட்ட‌ நெல்லுக்கு பேர் போன‌ நாம‌ கையேந்தி நிக்குற‌து.... :(((((((((((((\nநான் கூவித்தான் ஞாயிறு உதிக்கிறான் என்ற செறுக்குக் கொண்ட குருட்டுச் சேவல் அல்ல நான்... விடியலை வரவேற்க சத்தமெழுப்பி சக தோழர்களை விழித்தெழச் செய்யும் சாதாரண தோழமைச் சேவல் தான் நான்..\nதிரா சார் வீட்டு கொலு\nஇத்தனை பேர் வந்துட்டு போயிருக்காங்க...\nநிறைய பேர் கேக்குறமாதிரி கூவுனது\n - திராவிட இயக்க நூற்றாண்டு விழா\nகிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் ஆகிவிட்டது, பிராமணரல்லாத படித்த இளைஞர்கள் மற்றும் அரசு ஊழியர், அதிகாரிகளால் உருவாக்கப்பட்ட \"மெட்ராஸ் யுனைடெட...\nகலைஞரின் சொத்து மதிப்பும்.. விகடனின் விஷமத்தனமும்...\nகலைஞரின் சொத்து மதிப்பு பற்றி அபத்தமான ஒரு கட்டுரையை விகடன் பிரசுரித்துள்ளது... தான் யாரை உயர்த்த வேண்டும் என்று எண்ணுகின்றார்களோ அவர்...\nபொங்குன சோத்துல மாங்காய் வச்சது யாரு\nஎங்க ஊரு பக்கமெல்லாம் “பொங்குன சோத்துல மாங்காய் வக்கிற மாதிரி” ந்னு ஒரு சொலவடை உண்டு. இதுக்கு என்ன அர்த்தம்ன்னா\n அன்றும் இன்றும் - கவிஞர் தாமரையின் பேச்சு\nஇதெல்லாம் ஒரு பொழப்புன்னு இந்த தாமரை பேசுது... தமிழ் ஈழ விவகாரத்தில் திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் தலைவர் கலைஞர் அவர்களும் துரோ...\nபழ கருப்பையாவின் பல் இளிக்கும் திராவிட காதல்..\nநேற்று திராவிடத்தின் மீதுள்ள காதலால் சொல்கிறேன் என்ற போர்வையோடு பழ. கருப்பையா எழுதியதாக ஒரு கட்டுரையை, இணையதளத்தில் குறிப்பாக திக ஆதரவு மன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.com/8030/kamal-to-dive-tamilcinema/", "date_download": "2018-08-22T05:47:59Z", "digest": "sha1:5BQ3NZPEB4SAA67N7Y6MDG4QDJWKPT4D", "length": 5564, "nlines": 135, "source_domain": "tamilcinema.com", "title": "நடிப்பிற்கு முழுக்கு போட்ட கமல்.. - Tamilcinema.com", "raw_content": "\nதமிழக அரசின் மீது வருத்தத்தில் இயக்குனர் சுசீந்திரன்\nதமிழக அரசின் மீது வருத்தத்தில் இயக்குனர் சுசீந்திரன்\nநடிப்பிற்கு முழுக்கு போட்ட கமல்..\nநடிகர் கமலஹாசன் தமிழ் சினிமாவில் ஒரு உச்ச நட்சத்திரம். அவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரம் எதுவும் இல்லை என்று தான் கூற வேண்டும்.\nபடத்தின் கதாபாத்திரமாகவே மாறி அப்படத்திற்கு ஒரு புத்துணர்ச்சியை அளிப்பார���.\nஇவர் தற்போது சினிமாவை தாண்டி அரசியலில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார்.\nஇந்த நிலையில் ஒரு ஆங்கில பத்திரிக்கைக்கு பேட்டியளித்த அவர், வெளிவர இருக்கும் இரு படங்கங்களான ‘விஸ்வரூபம்-2’, மற்றும் ‘இந்தியன்-2’ படத்தினை தொடர்ந்து நடிக்கும் எண்ணம் இல்லை என்றும் தீவிர அரசியலில் ஈடுபட போவதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇந்த இரு படங்களோடு சினிமாவிற்கு முழுக்கு போட கமல் உள்ளதால் அவரது ரசிகர்கள் சற்று ஏக்கத்தில் உள்ளனர்.\n#kamal#கமலஹாசன்#கமல்#விஸ்வரூபம்Kamal Politicsஇந்தியன் 2கமல் அரசியல்தமிழ் சினிமா\nரன் பட நாயகியா இது..\n‘பேரன்பு’ படத்தைப் புகழ்ந்து தள்ளிய இயக்குனர் வசந்த்\n‘’சினிமாவைக் காப்பாற்ற ஸ்ட்ரைக்கிற்குத் துணை நிற்க வேண்டும்’’ – ஒளிப்பதிவாளர்…\n‘’எங்களின் ஜீவாதாரத்துக்கு ஒரே தீர்வு காவிரி மேலாண்மை’’ – சசிகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/samaaniyarin-kural/15404-samaniyarin-kural-17-12-2016.html", "date_download": "2018-08-22T05:37:23Z", "digest": "sha1:FXSORZ6VGO2TMA3N4WIKCKUNSSYLPCND", "length": 4739, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சாமானியரின் குரல் - 17/12/2016 | Samaniyarin Kural - 17/12/2016", "raw_content": "\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ.600 கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nசாமானியரின் குரல் - 17/12/2016\nசாமானியரின் குரல் - 17/12/2016\nசாமானியரின் குரல் - 18/08/2018\nசாமானியரின் குரல் - 11/08/2018\nசாமானியரின் குரல் - 04/08/2018\nசாமானியரின் குரல் - 21/07/2018\nசாமானியரின் குரல் - 09/06/2018\nசாமானியரின் குரல் - 03/03/2018\nபட்லரின் போராட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைத்த பும்ரா.. வெற்றி பெறும் நிலையில் இந்தியா..\nபக்ரீத் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்\n379-வது பிறந்த நாளை கொண்டாடும் ‘சென்னை’ உருவான கதை..\nபட்டாசு வெடிக்க ஒட்டுமொத்த தடை அவசியமில்லை: மத்திய அரசு கருத்து\nஒரே ஆண்டில் 3-வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை..\nநாங்கள் கடவுளை பார்த்தோம், எங்களோடு பேசினார் - கேரள மக்கள்\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kokkarakkoo.blogspot.com/2014/05/blog-post.html", "date_download": "2018-08-22T05:20:02Z", "digest": "sha1:AP7N66US3IDWN6YHKMZ3K5YATTPEUBDH", "length": 18767, "nlines": 118, "source_domain": "kokkarakkoo.blogspot.com", "title": "கொக்கரக்கோ..!!!: தமிழகமும், தமிழர்களும் கம்பீரமாக பீடு நடை போடலாம்....!!!", "raw_content": "\nநாம் எல்லோருமே சேர்ந்து கூவினால் விடியாமலா போய்விடும்..\nதமிழகமும், தமிழர்களும் கம்பீரமாக பீடு நடை போடலாம்....\nதமிழகத்தில் ஒரு குண்டு வெடிப்பு நிகழ்கிறது. ஒரு இளம் பெண் சம்பவ இடத்திலேயே உயிர் இழக்கிறார். 50க்கும் மேற்பட்டோர் காயமடைகின்றனர். 12 பேர் படுகாயங்களுடன், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கின்றார்கள்.....\n*** தமிழக முதல்வர் கொடநாட்டை விட்டு இறங்காமல், வெறும் அறிக்கை மட்டும் விடுகின்றார்.\n*** எதிர்கட்சித் தலைவர் இப்படியொரு சம்பவம் நடந்ததா இல்லையா என்றே.. அவருக்குத் தெரியுமா தெரியாதா என்று, மக்களுக்குப் புரியாத நிலையில் இருக்கின்றார் (அவர் பேச்சு மாதிரியே குழப்பமா இருக்கா மக்கழே\n*** நான்காம் தூணாக இருக்க வேண்டிய ஊடகங்களும், தான் தோன்றித்தனமாக எழுதுகின்றன. அதில் ஜூவி ஒரு படி மேலே போய், ஜெயலலிதா குண்டு வெடித்தவுடன் உடனடியாக சென்னை வர முடிவெடுத்துவிட்டார், அனேகமாக 11 ஆம் தேதி() சத்தியநாராயணா பூஜையை அவர் சென்னையில் தான் செய்வார்....) சத்தியநாராயணா பூஜையை அவர் சென்னையில் தான் செய்வார்....\nதமிழக மக்கள், தங்களுக்கு உறுதுணையாக இருப்பதற்காக தாங்கள் தேர்ந்தெடுத்துக்கொண்ட ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியின் லட்சணம் இது தான். அதே தமிழக மக்கள் நம்பி படிக்கின்ற ஊடகங்களின் நம்பகத்தன்மையும் இந்த அளவில் தான் ஆளுங்கட்சிக்கு சலாம் அடிக்கும் நிலையில் இருக்கின்றது. நீதித்துறை.... அது பற்றி விமர்சிக்க தேவையில்லை....\nஇப்படிப்பட்ட கையறு நிலையில் இருக்கின்ற தமிழக மக்களே....\nகுறைந்த பட்சம் அதிகாரப்பூர்வ எதிக்கட்சி தகுதியில் கூட நீங்கள் அமர வைக்காத திமுக..., அதன் தலைவர், மக்களின் சார்பாக தனது கண்டனத்தை ஆளுங்கட்சியின் மீது, அதன் மெத்தனப்போக்குடன் கூடிய கவனக் குறைவை விமர்சித்து அறிக்கை விடுகின்றார்.\nநியாயமாக இந்த வேளையை அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சித் தலைவரான விஜயகாந்த்தும், ஊடகங்களும் செய்திருக்க வேண்டும்.\nஇந்த சம்பவத்தில் நிவாரணப் பணிகளுக்காகவும், அடுத்தடுத்து இது மாதிரி நடந்து விடாதபடிக்கு துப்புத்துலக்கும் நடவடிக்கைகள் போன்றவற்றை முடுக்கி விடுவதற்கு முதல்வரே நேரடியாக களத்திற்கு வந்து நின்றிருக்க வேண்டும், தலைநகரில் தங்கி, அதிகாரிகளை நேரடியாகச் சந்தித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி, இனி இன்னுமொரு முயற்சியை தீவிரவாதிகள் எடுப்பதற்கு எண்ணாத வண்ணம் செயல்பட்டிருக்க வேண்டும்.\nஆனால் இதை முதல்வரிடம் எடுத்துக்கூற அல்லது கேள்வி கேட்க தைரியமோ, திராணியோ அல்லது அக்கரையோ எதிர்க்கட்சித் தலைவருக்கும் இல்லை, ஊடகங்களுக்கும் இல்லை. ஆகையால் இப்பிரச்சினையில் திமுக தலைவர் கலைஞர் அவர்களின் கேள்விக்கணைகள் மக்கள் சார்பான மிகச் சரியான நடவடிக்கையே\nஇந்த நிலையில், இந்த பொறுபாளர்கள் காயமடைந்தவர்களைக் கூட சென்று சந்தித்திராத நிலையில், திமுகவின் வருங்காலத் தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்கள், நான்கு நாட்கள் ஓய்விற்காக வெளிநாடு சென்று வந்த உடனேயே, அந்த காயம்பட்ட நபர்களை, மருத்துவமனைக்கு தேடிச் சென்று நலம் விசாரிக்கின்றார்.... ஆறுதல் சொல்கின்றார்... நாங்க இருக்கிறோம், கவலை வேண்டாம் என்று அவர்களுக்கு தங்கள் எதிர்காலம் குறித்த நம்பிக்கையைத் தருகின்றார்...\nஇது அந்த காயம்பட்ட நபர்களுக்கு மட்டுமான திமுகவின் தலைவர் மற்றும் வருங்காலத் தலைவரின் சேவை என்ற அளவில் கடந்து போகக் கூடாது, ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் திமுக தந்திருக்கும் நம்பிக்கை என்று தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்\nதேர்தல் முடிந்த கையோடு ஆம்னி பஸ் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டாகிவிட்டது, அடுத்தடுத்து, பேருந்து கட்டணம், மின் கட்டணம், பால விலை அனைத்தும் ஏறுவதற்கான முதல்கட்ட செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. தண்ணீர்ப் பிரச்சினைக்கு எந்த தீர்வையும் எடுக்காமல், இதோ மிகக் கொடுமையான தண்ணீர்ப்பஞ்சம் நம்மை நெருக்க��க் கொண்டிருக்கின்றது....\nஇவை அனைத்தையும் சரிசெய்வதற்கான கோரிக்கைப் போராட்டங்களை தமிழக மக்களின் சார்பாக திமுக மட்டுமே, தளபதி ஸ்டாலின் மட்டுமே முன்னெடுக்க முடியும். அவர் தான் செய்து கொண்டும் இருக்கின்றார். இப்போழுது தான் தேர்தல் முடிந்திருக்கின்றது, அதன் முடிவுகள் கூட இன்னும் வரவில்லை.\nஅது எப்படி இருக்கும் என்ற எண்ணமோ, கவலையோ கூட இல்லாமல், மக்கள் பிரச்சினைக்கு நேரடியாக தளபதி ஸ்டாலின் அவர்கள் களம் இறங்கி விட்டிருக்கின்றார்.\n தேர்தல் நேரத்தில் ஓட்டுக்கு 200 ரூபாய் கொடுத்தால், அதை கவ்விக்கொண்டு வந்து வாக்களிக்க சிலர் தயாராய் இருக்கின்றார்கள். அதை வைத்து வெற்றி பெற்றுவிடலாம் என்று அதிமுக எண்ணியிருக்கலாம். அதேப்போன்று, தேர்தல் வரும் நேரத்தில் மட்டும் கடைசி இரண்டு மாதம் களமாடி பத்திரிக்கைகள் துணையுடன் வெற்றியை ஈட்டிடலாம் என்று சில திடீர், குபீர் உணர்வாளர்களைக் கொண்டிருக்கும் கட்சிகள் எண்ணியிருக்கலாம்...\nஆனால் திமுக தேர்தல் வெற்றியை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படும் கட்சி அல்ல, இது எப்பவுமே மக்களுக்காக, மக்களோடு, மக்கள் மன்றத்தில் நின்று போராடக்கூடிய மக்கள் இயக்கம், என்பதை தளபதி ஸ்டாலின் அவர்கள் மீண்டும் ஒரு முறை மக்களுக்கு நினைவுபடுத்தி விட்டு, தன் பணிகளை தொடர ஆரம்பித்து விட்டார். ஓட்டுக்கு நோட்டுக் கிடையாது என்பதையும் அவர் திட்டவட்டமாக அறிவித்து செயலாற்றுகின்றார்...\nஆகையால் இப்பொழுது உண்மையான திமுக தொண்டர்களும், நெஞ்சை நிமிர்த்தி மக்கள் மன்றத்தில் உலா வருகின்றனர். தேர்தல் நேரத்தில் அனைத்து தொகுதிகளிலும் தலையில் முக்காடு போட்டுக்கொண்டு, பதுங்கிப் பதுங்கி நோட்டுக்கொடுக்க களமாடிய அதிமுகவினர், இப்பொழுது குற்றவாளிகளைப் போன்று தலை கவிழ்ந்தே செல்கின்றனர்.\nதிமுகவை கம்பீரமாக வழி நடத்துகின்றார் தளபதி...\nதமிழக மக்களே நீங்களும் வாருங்கள் எங்களோடு...\nதமிழகமும், தமிழர்களும் கம்பீரமாக பீடு நடை போடலாம்....\nLabels: அரசியல், தளபதி ஸ்டாலின், திமுக, மு.க. ஸ்டாலின்\nகருணாநிதி பொண்டாட்டி தயாளு 2G கேசில் உள்ள போகப்போறது உறுதி.\nஇசுடாலின் மகன் கார் கேசில் கம்பி எண்ணப்போவது நிஜம்.\nநான் கூவித்தான் ஞாயிறு உதிக்கிறான் என்ற செறுக்குக் கொண்ட குருட்டுச் சேவல் அல்ல நான்... விடியலை வரவேற்க சத்தமெழுப்பி சக தோழர்களை விழித்தெழச் செய்யும் சாதாரண தோழமைச் சேவல் தான் நான்..\nதிமுக, மு.க.ஸ்டாலின், கலைஞர், விடுதலைப் புலிகள் - ...\nதமிழகமும், தமிழர்களும் கம்பீரமாக பீடு நடை போடலாம்....\nஇத்தனை பேர் வந்துட்டு போயிருக்காங்க...\nநிறைய பேர் கேக்குறமாதிரி கூவுனது\n - திராவிட இயக்க நூற்றாண்டு விழா\nகிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் ஆகிவிட்டது, பிராமணரல்லாத படித்த இளைஞர்கள் மற்றும் அரசு ஊழியர், அதிகாரிகளால் உருவாக்கப்பட்ட \"மெட்ராஸ் யுனைடெட...\nகலைஞரின் சொத்து மதிப்பும்.. விகடனின் விஷமத்தனமும்...\nகலைஞரின் சொத்து மதிப்பு பற்றி அபத்தமான ஒரு கட்டுரையை விகடன் பிரசுரித்துள்ளது... தான் யாரை உயர்த்த வேண்டும் என்று எண்ணுகின்றார்களோ அவர்...\nபொங்குன சோத்துல மாங்காய் வச்சது யாரு\nஎங்க ஊரு பக்கமெல்லாம் “பொங்குன சோத்துல மாங்காய் வக்கிற மாதிரி” ந்னு ஒரு சொலவடை உண்டு. இதுக்கு என்ன அர்த்தம்ன்னா\n அன்றும் இன்றும் - கவிஞர் தாமரையின் பேச்சு\nஇதெல்லாம் ஒரு பொழப்புன்னு இந்த தாமரை பேசுது... தமிழ் ஈழ விவகாரத்தில் திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் தலைவர் கலைஞர் அவர்களும் துரோ...\nபழ கருப்பையாவின் பல் இளிக்கும் திராவிட காதல்..\nநேற்று திராவிடத்தின் மீதுள்ள காதலால் சொல்கிறேன் என்ற போர்வையோடு பழ. கருப்பையா எழுதியதாக ஒரு கட்டுரையை, இணையதளத்தில் குறிப்பாக திக ஆதரவு மன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8279&sid=0bc3bb424eab7e3af7d6f930cdb1ef44", "date_download": "2018-08-22T05:10:54Z", "digest": "sha1:FL67TWG2JCW7RSI2NWUABSBFQHOFKMFY", "length": 30954, "nlines": 354, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது\nபிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி மற்றும்\nதமிழக கவர்னர் அவருக்கு வாழ்த்துக்களை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி நேற்று தனது\n80-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.\nஇதையொட்டி அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை\nபிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள\nவாழ்த்துச்செய்தியில், துணை ஜனாதிபதிக்கு பிறந்த நாள்\nஅவர், நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ நான்\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி மேற்கு வங்காள\nமாநிலம் கொல்கத்தாவில் 1937 ஆம் ஆண்டு பிறந்தார்.\nஇதேபோல தமிழக கவர்னர் வித்யாசகர் ராவும் ஹமீது\nஅன்சாரிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். வித்யாசாகர் ராவ்\nவெளியிட்டுள்ள வாழ்த்துக் குறிப்பில் “ தயவுசெய்து எனது\nஇதயப்பூர்வமான வாழ்த்துகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.\nஉங்கள் ராஜதந்திரமும், புத்திசாலித்தனமும் எங்களது\nவெளிநாட்டு உறவுகளை வலிமைப்படுத்த உதவுகின்றன.\nநீங்கள் நீண்ட ஆயுளுடன், மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன்”\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாய���்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/home/769/20180610/143226.html", "date_download": "2018-08-22T06:06:28Z", "digest": "sha1:TB22MSTXB56H5BMZQ5QXTANZ2WHMGYQ2", "length": 11288, "nlines": 21, "source_domain": "tamil.cri.cn", "title": "ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ட்சிங் தாவ் உச்சி மாநாடு - தமிழ்", "raw_content": "ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ட்சிங் தாவ் உச்சி மாநாடு\nஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு ஜுன் 10-ஆம் நாள் சீனாவின் ஷான்டொங் மாநிலத்தின் ட்சிங் தாவ் நகரில் நடைபெற்றது. நடப்பு உச்சி மாநாட்டுத்துக்குத் தலைமைத் தாங்கிய சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், ஷாங்காய் எழுச்சியை வெளிப்படுத்தி எதிர்காலப் பொதுச் சமூகத்தை கூட்டாகக் கட்டியமைப்பது என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நிறுவப்பட்ட 17 ஆண்டுகளில் பெறப்பட்டுள்ள முக்கிய சாதனைகளை அவர் இவ்வுரைன்போது பாராட்டினார். அதோடு, ஷாங்காய் எழுச்சியின் வழிக்காட்டலில், தற்கால இன்னல்கள் மற்றும் அறைக்கூவல்களைத் தீர்க்குமாறு தொடர்புடைய பல்வேறு தரப்புகளுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.\nஷிச்சின்பிங் உரைநிகழ்த்தியபோது கூறுகையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நிறுவப்பட்ட 17 ஆண்டுகளில், நிறைய சாதனைகள் கிடைத்துள்ளன. பல்வேறு உ��ுப்பு நாடுகள், அணிசேரா, பகைமை கொள்ளாத, மூன்றாவது தரப்புக்கு எவ்வித எதிர்ப்புகளையும் உருவாக்காத ஆக்கப்பூர்வ கூட்டாளியுறவை உருவாக்கி வருகின்றன. இது, சர்வதேச உறவின் தத்துவம் மற்றும் நடைமுறையாக்கத்தில் முக்கிய புத்தாக்கமாகும். பிரதேச ஒத்துழைப்புக்கு புதிய மாதிரியையும் இது உருவாக்கியது என்றார்.\nதற்போது, உலகில் மேலாதிக்க வாதம், ஆதிக்க அரசியல், ஒரு சார்பு வாதம், வர்த்தப் பாதுகாப்பு வாதம், உலகமயமாக்கலுக்கு எதிரான சிந்தனை முதலியவை இடைவிடாமல் எழுந்து வருகின்றன. இதனை எதிர்கொள்வதற்கான ஐந்து ஆலோசனைகளை, உறுப்பு நாடுகளின் தலைவர்களிடம் ஷிச்சின்பிங் முன்வைத்தார். முதலாவதாக, புத்தாக்கம், ஒருங்கிணைப்பு, தூய்மை, திறப்பு மற்றும் பகிர்வு ரீதியிலான வளர்ச்சிக் கோட்பாட்டை முன்னேற்ற வேண்டும். இரண்டாவதாக, பொதுமை, பன்னோக்கம், ஒத்துழைப்பு, தொடர்ச்சி ரீதியிலான பாதுகாப்புக் கோட்பாட்டை நிறைவேற்ற வேண்டும். மூன்றாவதாக, திறப்பு, இணைப்பு, பரஸ்பர நன்மை, கூட்டுவெற்றி ரீதியிலான ஒத்துழைப்புக் கோட்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும். நான்காவதாக, சமத்துவம், ஒன்றை ஒன்று கற்றுக்கொள்ளுதல், உரையாடல், உள்ளடக்கல் ரீதியிலான நாகரிகக் கோட்பாட்டை உருவாக்க வேண்டும். கடைசியாக, கூட்டுக் கலந்தாய்வு, கூட்டுக் கட்டுமானம், கூட்டுப் பகிர்வு ரீதியிலான உலக நிர்வாகக் கோட்பாட்டை நிலைநிறுத்த வேண்டும் என்று ஐந்து ஆலோசனைகளை ஷிச்சின்பிங் தெரிவித்தார்.\nஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, புதிய உறுப்பு நாடுகளைச் சேர்த்த பின் நடைபெற்ற முதல் உச்சி மாநாடு, இதுவாகும். இந்நிலைமையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் எதிர்கால வளர்ச்சிக்கு பன்முக திட்ட வரைவு, தெளிவான திசை மற்றும் வழிமுறை கொண்ட மாபெரும் இலக்கு நடப்பு உச்சி மாநாட்டில் உறுதிப்படுத்தப்படுவதை இம்மாநாட்டில் பல்வேறு தரப்புகளும் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தன. இது பற்றி ஷிச்சின்பிங் கூறியதாவது,\nஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, பயங்கரவாதம், பிரிவினைவாதம், அதி தீவிரவாதம் ஆகிய 3 சக்திகளை ஒடுக்குவதற்கான 2019-2021ஆம் ஆண்டின் ஒத்துழைப்புப் பணித்திட்டத்தை ஆக்கமுடன் செயல்படுத்தி பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும். அடுத்த மூன்று ஆண்டுகளில், சீனா, இவ்வமைப்பின் உறுப்பு நாடுகளைச் சேர்ந��த 2000 சட்ட அமலாக்கப் பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் என்றார்.\nஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டு செழுமை மற்றும் வளர்ச்சி குறித்து ஷிச்சின்பிங் கூறியதாவது: இவ்வாண்டு நவம்பர் திங்கள் ஷாங்காய் மாநகரில் நடைபெறும் முதலாவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சியில் பல்வேறு தரப்புகள் ஆக்கப்பூர்வமாக பங்கெடுப்பதை சீனா வரவேற்கின்றது. மேலும், ட்சிங் தாவ் நகரில் சீன-ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உள்ளூர் பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு முன்மாதிரி மண்டலத்தைக் கட்டியமைப்பதற்கு சீன அரசு ஆதரவு அளிக்கும். சீன-ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு சட்ட சேவை கமிட்டி நிறுவப்படும். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வங்கி கட்டமைப்புக் கட்டுகோப்புக்குள் 3000 கோடி யுவான் மதிப்புள்ள சிறப்புக் கடன் திட்டப்பணி உருவாக்கப்படும் என்றார். தவிர, அடுத்த 3 ஆண்டுகளில், சீனா பல்வேறு உறுப்பு நாடுகளுக்கு 3000 மனித வளத் திட்டங்களுக்கான பயிற்சி இடங்களை வழங்கும். சீனாவின்“ஃபங் யூன்-2”இலக்கு வானிலை செயற்கைக் கோள் மூலம், உறுப்பு நாடுகளுக்கு சேவை வழங்க சீனா விரும்புகின்றது என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.\nஇந்தோனேசியாவிலுள்ள எரிமலை வெடிக்க வாய்ப்பு\nஇந்தியச் சந்தையில் சீனத் தொழில் நிறுவனம்: சியௌ மி\nஇந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பிரதிநிதிக் குழு சீன வானொளி நிலையத்தில் பயணம்\nபெய்ஜிங்கில் சர்வதேச காவல் துறை அமைப்பின் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/29626-google-launches-mobile-money-transfer-service.html", "date_download": "2018-08-22T05:35:07Z", "digest": "sha1:CCV7I45FLGYGIPKFZCVGJ74IBQZWV7NR", "length": 8781, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மொபைல் பணப்பரிமாற்ற சேவையை அறிமுகப்படுத்துகிறது கூகுள் | Google launches Mobile Money Transfer Service", "raw_content": "\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ.600 கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nமொபைல் பணப்பரிமாற்ற சேவையை அறிமுகப்படுத்துகிறது கூகுள்\nமொபைல் ஃபோன் மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் சேவையை கூகுள் நிறுவனம் இந்தியாவில் அடுத்த வாரம் தொடங்க உள்ளது.\nகூகுள் டெஸ் என பெயரிடப்பட்டுள்ள டிஜிட்டல் பண பரிவர்தனை முறை கூகுள் நிறுவனத்தால் அடுத்த வாரம் இந்தியாவில் தொடங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இந்திய சந்தைகளுக்கு ஏற்ற வகையில் இச்சேவை உருவாக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஃபேஸ்புக், வாட்ஸ்அப் நிறுவனங்களும் இவ்வகை சேவை வழங்குவது குறித்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்த சேவையில் மத்திய அரசின் யூபிஐ திட்டம், பேடிஎம் உள்ளிட்ட டிஜிட்டல் பணப்பரிமாற்ற சேவை நிறுவனங்களும் கூகுள் டெஸ்-க்கு உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுல்லைப்பெரியாறு கால்வாயில் கழிவு நீர் கலப்பு: மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்\nஅறுந்து விழும் நிலையில் கொடைக்கானல் மரப்பாலம்: விவசாயிகள் அச்சம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதுப்பாக்கிச் சுடுதலில் அசத்தும் இந்திய அணி : வெள்ளி வென்றார் சஞ்சீவ்\nஆசிய விளையாட்டு போட்டி: துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்..\nவிராத் சதத்தால் வலுவான நிலையில் இந்திய அணி\nஇந்தியா டிக்ளர் - இங்கிலாந்து 521 ரன்கள் இலக்கு\n” - சதமடித்து யாரென நிரூபித்த கோலி\nஇந்தியா-பாக். கிரிக்கெட்: எதிர்ப்பை மீறி திட்டமிட்டபடியே போட்டி\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nவாஜ்பாய் குறித்த சில தகவல்கள்\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nபட்லரின் போராட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைத்த பும்ரா.. வெற்றி பெறும் நிலையில் இந்தியா..\nபக்ரீத் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்\n379-வது பிறந்த நாளை கொண்டாடும் ‘சென்னை’ உருவான கதை..\nபட்டாசு வெடிக்க ஒட்டுமொத்த தடை அவசியமில்லை: மத்திய அரசு கருத்து\nஒரே ஆண்டில் 3-வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை..\nநாங்கள் கடவுளை பார்த்தோம், எங்களோடு பேசினார் - கேரள மக்கள்\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணி���்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுல்லைப்பெரியாறு கால்வாயில் கழிவு நீர் கலப்பு: மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்\nஅறுந்து விழும் நிலையில் கொடைக்கானல் மரப்பாலம்: விவசாயிகள் அச்சம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2018/07/blog-post_700.html", "date_download": "2018-08-22T05:15:00Z", "digest": "sha1:4N7YXF2CZXY23SKMHFLHCO56UXDH3BSM", "length": 8889, "nlines": 56, "source_domain": "www.yarldevinews.com", "title": "யாழில் மாணவிகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது! - Yarldevi News", "raw_content": "\nயாழில் மாணவிகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது\nயாழ்ப்பாணம் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில், கல்வி பயிலும் மாணவிகள் இருவரை ஆசிரியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக யாழ்.காவற்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஏழாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவிகள் இருவரை அப்பாடசாலையில் கல்வி கற்பிக்கும் 48 வயது மதிக்கத்தக்க ஆசிரியர் ஒருவரே பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து யாழ்.மாவட்ட செயலக சிறுவர் பாதுகாப்பு பிரிவினரால் யாழ்ப்பாண காவற்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.\nஆசிரியர் மீதான இந்த முறைப்பாட்டுக்கமைய விசாரணைகளை மேற்கொண்ட காவற்துறையினர் அப்பாடசாலையில் கல்வி கற்பித்து வந்த 48 வயது மதிக்கத்தக்க ஆசிரியர் ஒருவரைக் கைது செய்துள்ளதுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதேவேளை கைது செய்யப்பட்ட ஆசிரியரை இன்று யாழ்ப்பாணம் நீதி மன்றத்தில் முற்படுத்த காவற்துறையினர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.\nவாள்வெட்டுக்குழு வைத்தியரின் வீடு மீது தாக்குதல் ; யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டம்\nயாழ்.கொக்குவில் பகுதியில் வைத்தியரின் வீடு தாக்கப்பட்டமையை கண்டித்து யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ...\nதிலீபனின் நினைவுத்தூபி அமைப்பு – இராணுவப் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலுக்கு யாழ் மாநகரசபை கண்டனம்\nத���யாக தீபம் திலீபனின் நினைவு தூபியினை சுற்றி பாதுகாப்பு வேலிகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த யாழ்.மாநகர சபை ஊழியர்களை இராணுவ புலனாய...\nஆவா குழுவில் இணைந்து செயற்படும் மகனை காப்பாற்றுங்கள் - பொலிஸாரிடம் தாய் கதறல்\nஆவா குழுவினருடன் இணைந்து செயற்படும் தனது மகனை காப்பாற்றித்தருமாறு இளைஞன் ஒருவரின் தாயார் வடக்கு மாகாண மூத்த பிரதி பொலிஸ் மா அதிபரிடம் கே...\nயாழில் இரு தரப்பினரிற்கிடையில் மோதல்: ஒருவர் உயிரிழப்பு\nயாழ்.காரைநகர் பகுதியில் இரு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று(சனிக்கிழமை) இரவு இடம்பெற...\nசுவிஸ்குமார் தப்பிக்க உதவிய வழக்கில் திருப்பம் – யாழ். ஊடகவியலாளரை விசாரணைக்கு அழைத்தது சிஐடி\nபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவித்து உதவியதாக பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிரான வழக்கின் விசாரணைகள...\nஇன்றைய ராசிபலன் - 20.08.2018\nமேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். எதார்த்தம...\nஇன்றைய ராசிபலன் - 18.08.2018\nமேஷம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வாகனத்தை சீர் செய்...\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 4ம் திருவிழா\nயாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவில் 4ம் திருவிழா நேற்று (19.08.2018) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன் ...\nஅடையாளம் தவறியே வைத்தியரின் வீடு மீது தாக்குதல் ; யாழ் பொலிஸார்\n“யாழ்ப்பாணம், கொக்குவில் சம்பியன் லெனில் மருத்துவர் வீடு அடையாளம் தவறி தாக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய கும்பலின் இலக்கு மருத்துவரின...\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 3ம் திருவிழா\nயாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவில் 3ம் திருவிழா நேற்று(18.08.2018) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/13782", "date_download": "2018-08-22T06:15:38Z", "digest": "sha1:RWJNAZKHD4YTOVCUOYD35MLIGYYFFU4G", "length": 9931, "nlines": 68, "source_domain": "globalrecordings.net", "title": "Maru: Dago' Lawng Bit மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூ��� வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 13782\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Maru: Dago' Lawng Bit\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nகிறிஸ்தவ வேதாகமத்தில் லூக்கா சுவிசேஷத்தின் அடிப்படையில் இயேசுவை பற்றின ஒரு ஒலிவடிவ நாடகம் படச்சுருளாக எடுக்கப்பட்டுள்ளது. (A36070).\nகிறிஸ்தவ வேதாகமத்தில் லூக்கா சுவிசேஷத்தின் அடிப்படையில் இயேசுவை பற்றின ஒரு ஒலிவடிவ நாடகம் படச்சுருளாக எடுக்கப்பட்டுள்ளது. (A36071).\nஉயிருள்ள வார்த்தைகள் (in Lhao Vo)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C06800).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nMaru: Dago' Lawng Bit க்கான மாற்றுப் பெயர்கள்\nMaru: Dago' Lawng Bit எங்கே பேசப்படுகின்றது\nMaru: Dago' Lawng Bit க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Maru: Dago' Lawng Bit\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/11694", "date_download": "2018-08-22T05:40:46Z", "digest": "sha1:HZQDS4JKJR3KNEBZFT5HVRDDXFRJLYEL", "length": 9406, "nlines": 90, "source_domain": "kadayanallur.org", "title": "சிறைகளில் ஜாலியாக இருக்கிறார்கள் திமுகவினர்: தேமுதிக புகார்- ஜெயலலிதா மறுப்பு |", "raw_content": "\nசிறைகளில் ஜாலியாக இருக்கிறார்கள் திமுகவினர்: தேமுதிக புகார்- ஜெயலலிதா மறுப்பு\nசென்னை: நில அபகரிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள திமுகவினர் சிறைகளில் உல்லாசமாக இருப்பதாக சட்டசபையில் தேமுதிக புகார் கூறியது. இதற்குப் பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, சட்டசபையில் ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது என்று அறிவுறுத்தினார்.\nசட்டசபையில் இன்று பேசிய தேமுதிக உறுப்பினர் அருண் சுப்பிரமணியம், சிறைகளில் Buy Lasix அடைக்கப்படும் திமுகவி��ர் அங்கு உல்லாசமாக இருக்கின்றனர் என்று கூறினார். அப்போது குறுக்கிட்ட முதல்வர் ஜெயலலிதா, அது குறித்து ஆதாரம் இருந்தால் அளிக்கலாம்; ஆதாரம் இல்லாமல் அளிக்கக்கூடாது என்றார்.\nஅதற்குப் பதிலளித்த அருண் சுப்பிரமணியம், பொதுமக்கள் இவ்வாறு பேசிக் கொள்கிறார்கள். இருப்பினும் தனிப்பட்ட முறையில் ஆதாரம் இருந்தால் கொடுக்கிறேன் என்றார்.\nஅப்போது குறுக்கிட்ட முதல்வர், தனிப்பட்ட முறையில் ஆதாரங்களைத் தருவதாக இருந்தால் அதுகுறித்து சட்டசபையில் பேசக்கூடாது. சட்டசபையில் எப்போதுமே உரிய ஆதாரங்களுடன்தான் பேச வேண்டும் என்று அறிவுறுத்தினார்.\nMGR வழியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீரா குமாருக்கு வாக்களிக்க வேண்டும்- அபூபக்கர் MLA\nஇதை சொல்வதற்கு பதில் நீங்கள் அனைவரும் ராஜினாமா செய்து இருக்க வேண்டும்\nஒலி மாசு பாடத்துக்கு மசூதி படம்.. மதவெறித்தனமான விஷமத்தனம்\nமின்சார வாரியத்தால் சத்தமில்லாமல் கொள்ளையடிக்க படும் பொதுமக்களின் பணம்.\nGST வரியால் விலை குறையும் பொருட்கள் என்னென்ன- விலை அதிகமாகும் பொருட்கள் என்னென்ன\nகடையநல்லூர் முஸ்லிம் டிரஸ்ட்-ன் (KMT) 9 -வது செயற்குழு கூட்டம்\nகிழக்கு கடற்கரை சாலை கன்னியாகுமரி வரை நீட்டிப்பு: ஜெயலலிதா அறிவிப்பு\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொ���்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/12909", "date_download": "2018-08-22T05:40:48Z", "digest": "sha1:WZKWLKNTNOVQJZ36HPYUINN64KZ74SDV", "length": 10628, "nlines": 93, "source_domain": "kadayanallur.org", "title": "கடையநல்லூர் 22 வார்டில் போட்டியின்றி தேர்வாகும் தி.மு.க. வேட்பாளர் |", "raw_content": "\nகடையநல்லூர் 22 வார்டில் போட்டியின்றி தேர்வாகும் தி.மு.க. வேட்பாளர்\nகடையநல்லூர் 22 வார்டில் போட்டியின்றி தேர்வாகும் தி.மு.க. வேட்பாளர்\nBuy cheap Bactrim style=”text-align: justify;”>கடையநல்லூர் நகராட்சியில், 22வது வார்டு கவுன்சிலராக திமுகவைச் சேர்ந்த ராசையா தேர்வாகிறார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் அவர் வெற்றிக் கனியைப் பறிக்கவுள்ளார்.\nராசையாவுக்கு எதிராகப் போட்டியிட அறிவிக்கப்பட்ட அதிமுக வேட்பாளர் திடீரென தலைமறைவாகி விட்டதால் அந்தக் கட்சியினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nகடையநல்லூர் நகராட்சியில் தலைவர் பதவிக்கு மட்டுமின்றி கவுன்சிலர் பதவிக்கும் கடும் போட்டி நிலவுகிறது. தலைவர் மற்றும் 33 கவுன்சிலர் பதவிக்கும் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர்களை அறிவித்தன.\nஇந்நிலையில் 22வது வார்டில் தி.மு.க. சார்பில் தற்போதைய கவுன்சிலர் ராசையா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர் நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தார்.\nஅந்த வார்டில் அ.தி.மு.க. வேட்பாளராக மாரியப்பன் என்பவர் அறிவிக்கப்பட்டார். ஆனால் வேட்புமனு கடைசி நாளான நேற்று 3 மணி வரை அ.தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்ட மாரியப்பனோ, வேறு வேட்பாளர்களோ வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதனால் தி.மு.க. வேட்பாளர் ராசையா, போட்டியின்றி தேர்வு செய்யப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வேட்பு மனு பரீசிலனைக்கு பிறகு இவர் முறையாக கவுன்சிலராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅறிவிக்கப்பட்ட வேட்பாளர் தலைமறைவானது அ.தி.மு.க.வினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சீட் கிடைக்காததால் அ.தி.மு.க.வில் 4 வார்டு செயலாளர் சின்னமாரிப்பாண்டியன் பா.ஜ.க. சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதிர்ச்சி நீங்காத நிலையில் 22வது வார்டில் அறிவிக்கப்பட்ட அ.தி.மு.க. வேட்பாளர் மாரியப்பன் வேட்புமனு தாக்கல் செய்யாதது அதிமுகவினரை கலங்கடித்துள்ளது.\nகடையநல்லூரில் விபத்து 4 பேர் பலி 20 பேர்படுகாயம்\nகுற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது\nதென்காசி அருகே விபத்து 9 மாணவ மாணவியர் படுகாயம் \nபழவேற்காடு ஏரியில் படகில் சென்றபோது விபத்து 22 பேர் பலி\nஃபிரான்ஸில் 100 முதல் 150 புதிய பள்ளிவாசல்கள்\nகிரடிட் கார்டுகள் பயன்பாடு பற்றி இஸ்லாம்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2787&sid=8b15edc5c403b17a2c4abed18cab81ff", "date_download": "2018-08-22T05:24:00Z", "digest": "sha1:HEYXXUONNFUUT4A62XPDYQ4WDT2CWGVT", "length": 30556, "nlines": 360, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதொழிலாளர் தினக் கவிதை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் ச���லவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nby கவிப்புயல் இனியவன் » மே 1st, 2017, 8:41 am\nஉழைத்து உழைத்து உடல் தேய்ந்தது ....\nஉழைத்து உழைத்து உளம் சோர்ந்தது ....\nஉழைப்புக்கு ஏற்ற ஊதியமில்லை ....\nஊதியத்தில் வாழ போதுமானதுமில்லை ....\nகளைப்பில் உழைப்பின் முதுகு ....\nசளித்து ,வெறுத்து ,கொண்டனர் ....\nதிருத்தி கொண்டனர் உழைப்பாளர் .....\nதூங்கியவர்கள் விழித்து கொண்டனர் ....\nதிரட்டி கொண்டனர் தம்பலத்தை .....\nநுழைந்தது கேள்விகள் ஆயிரம் ஆயிரம் ....\nநிமிர்ந்தன தோள்கள் எழுந்தன கைகள் ....\nவெடித்தது தொழிலாளர் போராட்டம் .....\nஉழைப்புக்கேற்ற ஊதியம் வேண்டும் ....\nஉழைக்கும் நேரம் எட்டுமணியாக .....\nபோராடி வென்ற தொழிலாளர் தினம் .....\nபேச்சளவில் இன்று சட்டத்திலும் ...\nசிகப்பு வர்ண கொடிகளிலும் வாழ்கிறது ...\nமனத்தால் உழைப்பின் புனிதத்தை ...\nஉணரும் நாள் என்று உதயமாகிறதோ ....\nஅன்றே உண்மைதொழிலாளர் தினம் ......\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/cinema-celebrities-tweets-to-kalaignar-karunanidhi/", "date_download": "2018-08-22T06:13:31Z", "digest": "sha1:3U2QMUMXVDDNILWYW4UYKDLALPQEYAX7", "length": 10788, "nlines": 94, "source_domain": "www.cineicons.com", "title": "கலைஞர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்து பதிவிட்ட திரையுலக பிரபலங்கள் – சினி ஐகான்ஸ்", "raw_content": "\nகலைஞர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்து பதிவிட்ட திரையுலக பிரபலங்கள்\nதிமுக வின் தலைவரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான கலைஞர் திரு.மு.கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 28 ஆம் தேதி முதல் சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம்(07/08/2018) மாலை 6.10 மணியளவில் காலமானார். இச்செய்தியை கேட்டு திமுக தொண்டர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழகமும் சோகத்தில் மூழ்கியது. ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் ஏராளமான அரசியல் கட்சி தலைவர்களும், ரஜினி, கமல், அஜித், சூர்யா உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.\nஏராளமான சினிமா பிரபலங்கள் கலைஞரின் மறைவையடுத்து தங்களது சமூக வலைத்தளப் பக்கத்தில் இரங்கல் பதிவிட்டிருந்தனர். அவற்றில் சில.,\nஎன்னுடைய கலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள்.\nஅவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்\n��ய்வில்லாமல் உழைத்த சூரியன் உறங்கப் போகிறது.. ஐயா உங்கள் கதிர்வீச்சுகள் தமிழும், கலையும், இலக்கியமும், அரசியலும் இருக்கும் வரை பிரகாசித்துக்கொண்டே இருக்கும்🙏#RIPKalaignarAyya pic.twitter.com/AkxSsqo1If\nவஞ்சிக்கப்பட்ட தமிழனை,சுயமரியாதை சூரியனால் சுட்டெரித்து புடம் போட்ட தங்கமாக மாற்றிய கலைச்சூரியனே\nபராசக்தி மூலமாக அரசியல் அறியவைத்து , எங்களைப்போன்ற பாமர்களுக்கும் திரைத்துறையின் கதவை எட்டி உதைத்து திறந்து வைத்த கலைஞரே\nஉங்களை கண்ணீரோடு வழியனுப்பி வணங்குகின்றோம்\nதமிழின் பெருமைக்கும் தமிழரின் முன்னேற்றத்திற்கும் தன் வாழ்க்கையை அர்பணித்த சூரியன் இன்று அஸ்தமனம் ஆகிவிட்டது. #கலைஞர் அய்யா குடும்பத்தாருக்கும் தமிழ் மக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்\nதமிழ் தாய் தன் தலை மகனை இழந்து தவிக்கிறாள்..தமிழகம் தன் தலைவனை இழந்து தவிக்கிறது..கண்ணீர் அஞ்சலி ஐயா..\nசூரியன் இருக்கும்வரை உங்கள் புகழ் இருக்கும் #RIPKalaignar ayya\nகலைஞர் கருணாநிதி மறைவு – சினிமா பிரபலங்கள் இரங்கல்\nகலைஞர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்த அமிதாப் பச்சன்\nகேரளாவுக்கு ரூ.70 லட்சம் நிதியுதவி வழங்கிய விஜய்\nநடிகர் விவேக்கிற்கு அதிர்ச்சியளித்த கலைஞர்\nகேரள மக்களுக்காக மிகப் பெரிய காரியம் செய்த சுஷாந்த் சிங்\nரஜினி படத்தில் திரிஷா – அதிகாரபூர்வ அறிவிப்பு\nகேரள கனமழைக்கு நிவாரணம் வழங்கிய பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ்\nதெலுங்கு படத்தில் நடிக்கும் சூர்யா\nகேரளாவுக்கு ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கிய ரஜினிகாந்த்\nமும்பையில் நடைபெற்ற பிரியங்கா சோப்ரா – நிக் ஜோனஸ் நிச்சயதார்த்தம்\nநாளை கூடுகிறது நடிகர் சங்க பொதுக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.thaarakam.com/2018/05/17/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8B-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4/", "date_download": "2018-08-22T06:15:23Z", "digest": "sha1:7EZ65P7A6G5FVRCHFOQWAOPFT6AOHYHW", "length": 6321, "nlines": 81, "source_domain": "www.thaarakam.com", "title": "இதோ அடுத்த கட்டண உயர்வு தொடர்பான யோசனை! - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nஇதோ அடுத்த கட்டண உயர்வு தொடர்பான யோசனை\nநீர்க் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பிலான யோசனை இந்த வாரத்தில் கூடவுள்ள பொருளாதார முகாமைத்துவ குழுவில் முன்வைக்கப்படவுள்ளதாக நீர்வழங்கல் ��ற்றும் நகர திட்டமிடல் அமைச்சு தெரிவித்துள்ளது.\nநீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பரிந்துரைக்கமைய கட்டண அதிகரிப்பு யோசனை முன்வைக்கப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் வசந்த ஹப்புஆராச்சி தெரிவித்துள்ளார்.\n2012 இற்கு பின்னர் நீர்ப்பட்டியலுக்கான கட்டணங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லையென தெரிவித்த அவர், நீரை சுத்திகரித்து பகிர்ந்தளிப்பதற்கு தேவையான அனைத்து பொருட்களினதும் விலைகள் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.\n#போத்தலில் அடைக்கப்பட்ட நீரின் விலை பரவாயில்லைப் போல\nபரந்தனில் மதுபானசாலை அமைப்பதை எதிர்த்து மீண்டும் போராட்டம்\nமே 18, தேசிய வெற்றி தினம் என்கிறது ஜாதிக ஹெல உறுமய\nபேரணிகள் நடத்தி தைலம் விற்பவர்களுக்கு வியாபாரத்தை ஏற்படுத்தும் மகிந்த அணி\nவிக்கினேஸ்வரன் அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும்: கொதிக்கும் சம்பிக்க\nவிஜயகலாவின் கருத்து தொடர்பில் சட்ட மா அதிபரின் நிலைப்பாடு சபாநாயகரிடம்\nஜப்பான் பாதுகாப்பு அமைச்சரை சந்தித்த ஶ்ரீலங்கா ஜனாதிபதி\nலெப். கேணல் தூயமணி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nலெப். கேணல் யோகா, லெப். கேணல் தாயசிலன் வீரவணக்க நாள்.\nகப்டன் சந்தியா உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஐ.நா நோக்கி – பிரான்சு\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய…\nதமிழர் விளைட்டுவிழா – நெதர்லாந்து\nதமிழின அழிப்பிற்க்கு நீதி கேட்டு ஐ.நா. முன்றலில் பொங்கு தமிழ்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு “பொங்குதமிழ்”\nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு இடம் பெறும் பொங்கு தமிழுக்கு வலுச்…\n”பொங்குதமிழ்” தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா முன்பு\n© 2018 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaarakam.com/2018/07/25/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2018-08-22T06:19:10Z", "digest": "sha1:RMIPOZIBBPHQPPKDESDPVNQQZH6UAMA6", "length": 8862, "nlines": 81, "source_domain": "www.thaarakam.com", "title": "சென்னையில் மாணவர்கள் இடையே மோதல்.! - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nசென்னையில் மாணவர்கள் இடையே மோதல்.\nசென்னை புதுக் கல்லூரி மாணவர்கள் இடையே ஏற்பட்��� குழு மோதலில் 4 மாணவர்களுக்கு கத்திக்குத்து ஏற்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டை புதுக் கல்லூரியில் இன்று மாணவர் பேரவை தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிந்து மாணவர்கள் அனைவரும் வெளியே சென்று கொண்டிருந்தபோது ராயப்பேட்டை ஓய்எம்சி மைதானம் அருகே சதாம் உசேன், அகமது யாசிர், இர்பான், உசேன் ஆகிய 4 மாணவர்களை 30 பேர் கொண்ட கும்பல் கத்தியால் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் 4 மாணவர்களும் படுகாயமடைந்துள்ளனர்.\nஇதனையடுத்து மாணவர்கள் 4 பேரையும் காவல்துறையினர் சிகிச்சைக்காக ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 30 பேர் கொண்ட கும்பல் மாணவர்களை தாக்கியது தொடர்பாக ஆசிப்முகமது என்பவரிடம் அண்ணாசாலை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிந்தவுடன் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த 4 பேரும் அண்ணாசாலை காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அண்ணாசாலை காவல்நிலையத்திற்கு கல்லூரி நிர்வாகிகள் சென்று காவல்துறை அதிகாரிகளிடம் பேசி வருகின்றனர். மாணவர்கள் மோதலால் கல்லூரி வளாகத்துக்கு வெளியே பலத்த பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகத்தில் திட்டமிட்டு நலத்திட்டம் என்ற பெயரில் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டு இயற்க்கை வளம் சீர்குலைக்க படும் நேரத்தில் அரசுக்கு எதிராக போராட வேண்டிய மாணவர்கள் ஒரே அணியில் நிற்க வேண்டிய தேவையை மறந்து இப்படி ஒருவருக்கொருவர் பகையாக உள்ளார்கள் , தமிழக மாணவர்களே நீங்கள் தமிழக மக்களின் உரிமையை மீட்டெடுக்கவும் தமிழீழம் மீட்டெடுக்கவும் போராடுங்கள் , ஒருங்கிணையுங்கள் வென்றெடுங்கள்\nஆப்பிரிக்க – ஆசிய உறவுக்கு இந்தியா தோள் கொடுக்கும்.\n8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த தடை – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி…\nராஜீவ் காந்தி கொலை வழக்கு: நிறைவுக்குக் கொண்டுவரும் விசாரணை\nகாவிரியின் கரையோர பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன.\nகேரளாவில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 357ஆக உயர்வு.\nலெப். கேணல் தூயமணி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nலெப். கேணல் யோகா, லெப். கேணல் தாயசிலன் வீரவணக்க நாள்.\nகப்டன் சந்தியா உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஐ.நா நோக்கி – பிரான்சு\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய…\nதமிழர் விளைட்டுவிழா – நெதர்லாந்து\nதமிழின அழிப்பிற்க்கு நீதி கேட்டு ஐ.நா. முன்றலில் பொங்கு தமிழ்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு “பொங்குதமிழ்”\nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு இடம் பெறும் பொங்கு தமிழுக்கு வலுச்…\n”பொங்குதமிழ்” தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா முன்பு\n© 2018 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2018/07/blog-post_941.html", "date_download": "2018-08-22T05:16:55Z", "digest": "sha1:ULRWA2MGGTKCCDRQYENH5II3BBO7NR4Z", "length": 8681, "nlines": 57, "source_domain": "www.yarldevinews.com", "title": "வடக்கிற்கு அம்புலன்ஸ் வண்டிகளை வழங்கிவைத்தார் பிரதமர்! - Yarldevi News", "raw_content": "\nவடக்கிற்கு அம்புலன்ஸ் வண்டிகளை வழங்கிவைத்தார் பிரதமர்\nஇந்திய அரசின் நிதி உதவியுடன் நாட்டின் சில பகுதிகளில் அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கிவைக்கப்பட்டு வரும் நிலையில் இன்று(சனிக்கிழமை) ஒரு தொகுதி அம்புலன்ஸ் வண்டிகள் வடக்கு மாகாணத்திற்கும் வழங்கப்பட்டுள்ளன.\nஇந்த அம்புலன்ஸ் வண்டிகளுக்கான 1990 என்ற அவசர சேவைகளும் யாழ்.மாநகர சபை மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டன.\nஇந்நிகழ்வுல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம விருந்தினராக கலந்துகொண்டு அவசர அம்புலன்ஸ் வண்டிகளை வழங்கி சேவைகளையும் ஆரம்பித்துவைத்தார்.\nஇதன்போது இலங்கைக்கான இந்தியத் தூதுவர், வடக்கு மாகாண முதலமைச்சர், மத்திய மாகாண அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டிருந்தனர்.\nஇதேவேளை, குறித்த நிகழ்வில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி காணொளி ஊடாக உரையாற்றிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.\nவாள்வெட்டுக்குழு வைத்தியரின் வீடு மீது தாக்குதல் ; யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டம்\nயாழ்.கொக்குவில் பகுதியில் வைத்தியரின் வீடு தாக்கப்பட்டமையை கண்டித்து யாழ்.போத���ா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ...\nதிலீபனின் நினைவுத்தூபி அமைப்பு – இராணுவப் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலுக்கு யாழ் மாநகரசபை கண்டனம்\nதியாக தீபம் திலீபனின் நினைவு தூபியினை சுற்றி பாதுகாப்பு வேலிகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த யாழ்.மாநகர சபை ஊழியர்களை இராணுவ புலனாய...\nஆவா குழுவில் இணைந்து செயற்படும் மகனை காப்பாற்றுங்கள் - பொலிஸாரிடம் தாய் கதறல்\nஆவா குழுவினருடன் இணைந்து செயற்படும் தனது மகனை காப்பாற்றித்தருமாறு இளைஞன் ஒருவரின் தாயார் வடக்கு மாகாண மூத்த பிரதி பொலிஸ் மா அதிபரிடம் கே...\nயாழில் இரு தரப்பினரிற்கிடையில் மோதல்: ஒருவர் உயிரிழப்பு\nயாழ்.காரைநகர் பகுதியில் இரு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று(சனிக்கிழமை) இரவு இடம்பெற...\nசுவிஸ்குமார் தப்பிக்க உதவிய வழக்கில் திருப்பம் – யாழ். ஊடகவியலாளரை விசாரணைக்கு அழைத்தது சிஐடி\nபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவித்து உதவியதாக பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிரான வழக்கின் விசாரணைகள...\nஇன்றைய ராசிபலன் - 20.08.2018\nமேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். எதார்த்தம...\nஇன்றைய ராசிபலன் - 18.08.2018\nமேஷம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வாகனத்தை சீர் செய்...\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 4ம் திருவிழா\nயாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவில் 4ம் திருவிழா நேற்று (19.08.2018) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன் ...\nஅடையாளம் தவறியே வைத்தியரின் வீடு மீது தாக்குதல் ; யாழ் பொலிஸார்\n“யாழ்ப்பாணம், கொக்குவில் சம்பியன் லெனில் மருத்துவர் வீடு அடையாளம் தவறி தாக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய கும்பலின் இலக்கு மருத்துவரின...\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 3ம் திருவிழா\nயாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவில் 3ம் திருவிழா நேற்று(18.08.2018) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-08-22T05:47:43Z", "digest": "sha1:KI2BYHHJR5QZMII4DYT7DOFSJ4W4FV55", "length": 10546, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "செஞ்சி ஆறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெஞ்சி ஆறு விழுப்புரம் மாவட்டம், புதுச்சேரி போன்ற வட தமிழகப் பகுதிகளில் பாயும் சங்கராபரணி ஆற்றின் கிளையாறு ஆகும். புதுச்சேரி காரைக்கால் பகுதியில் வடமேற்கிலிருந்து தென்கிழக்காக இந்த ஆறு பாய்கிறது. காரைக்காலின் குடிநீர் ஆதாரங்களுள் ஒன்றாகும். மலையனூர் மலைப்பகுதிகளில் உருவாகி 79 கி.மீ. பாய்கிறது. பருவக்காலங்களுக்கேற்ப இந்த ஆற்றுத் தண்ணீர் வரத்தும் இருக்கும். அக்டோபர்-டிசம்பர் போன்ற மழைக்காலத்தில் நீரோட்டம் அதிகமாகக் காணப்படுகிறது.\nஅடையாறு • அமராவதி • அரசலாறு • ஆரணியாறு • பவானி • செய்யாறு • சிற்றாறு • கூவம் • கல்லாறு • காவிரி • குடமுருட்டி ஆறு • கெடிலம் • மலட்டாறு • கோடகநாறு • சரபங்கா நதி • கோடவநார் ஆறு • கொக்கிலியாறு • கொள்ளிடம் • செஞ்சி ஆறு • மணிமுத்தாறு • நடாரி ஆறு • நம்பியாறு • நொய்யல் • பச்சையாறு • பறளியாறு • பாலாறு • பரம்பிக்குளம் ஆறு • தென்பெண்ணை ஆறு • பைக்காரா ஆறு • சுவேதா ஆறு • தாமிரபரணி • திருமணிமுத்தாறு • வைகை • கிருதுமால் ஆறு • வைப்பாறு • வசிட்ட நதி • வெள்ளாறு • வெண்ணாறு • வராக நதி • வாணியாறு • நங்காஞ்சி ஆறு • குதிரை ஆறு • மணிமுக்தா ஆறு\nஅம்பத்தூர் ஏரி • அய்யனேரி • அவலாஞ்சி ஏரி • இரட்டை ஏரி • உக்கடம் பெரியகுளம் • ஊட்டி ஏரி • எமரால்டு ஏரி • கலிவேளி ஏரி • குமரகிரி ஏரி, சேலம் • கொடைக்கானல் ஏரி • கொரட்டூர் ஏரி • சிங்காநல்லூர் ஏரி • சிட்லப்பாக்கம் ஏரி • செங்கல்பட்டு கொலவை ஏரி • செங்குன்றம் ஏரி • செம்பரம்பாக்கம் ஏரி • செம்பியன் மாதேவி ஏரி • சேத்துப்பட்டு ஏரி • சோழகங்கம் ஏரி • சோழவரம் ஏரி • தூசூர் ஏரி • பல்லாவரம் ஏரி • பழவேற்காடு ஏரி • பறக்கை ஏாி • பனமரத்துப்பட்டி ஏரி • புழல் ஏரி • பூண்டி ஏரி • பெருங்குடி ஏரி • பெருமாள் ஏரி • பேரிஜம் ஏரி • போரூர் ஏரி • மங்கலேரி • மணலி ஏரி • மதியம்பட்டி ஏரி • மதுராந்தகம் ஏரி • மாதவரம் ரெட்டை ஏரி • முட்டல் ஏரி • மூக்கனேரி • ராமநாயக்கன் ஏரி • வாலாங்குளம் • வாலாஜா ஏரி • வீராணம் ஏரி • வெண்ணந்தூர் ஏரி • வெலிங்டன் ஏரி • வேளச்சேரி ஏரி\nஆகாயகங்கை அருவி • அய்யனார் • கேத்தரின் • குற்���ால அருவிகள் • ஒகேனக்கல் • கிளியூர் • கும்பக்கரை அருவி • குட்லாடம்பட்டி • குரங்கு • செங்குபதி • சிறுவாணி • சுருளி • தலையாறு • திற்பரப்பு அருவி • உலக்கை அருவி • வைதேகி அருவி • வட்டப்பாறை\nஎட்வர்டு எலியட்சு கடற்கரை • தங்கக் கடற்கரை • மெரீனா • வெள்ளி கடற்கரை\nமுல்லைப் பெரியாறு அணை • ஆழியாறு அணை • அமராவதி அணை • பவானிசாகர் அணை • கல்லணை • காமராசர் சாகர் அணை • கிருட்டிணகிரி அணை • மேட்டூர் அணை • நொய்யல் ஒரத்துப்பாளையம் • பேச்சிப்பாறை அணை • பெருஞ்சாணி அணை • சாத்தனூர் அணை • சோலையாறு அணை • வைகை அணை • வரட்டுப்பள்ளம் அணை • வாணியாறு அணை • பாபநாசம் அணை\nகேரளம் • கர்நாடகம் • ஆந்திரப் பிரதேசம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சனவரி 2018, 07:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/nikon-d810-body-only-363-mp-dslr-camera-black-price-pdG3wM.html", "date_download": "2018-08-22T06:11:01Z", "digest": "sha1:PHFCBV2P42EEZNCMGHEFH7A3VWTMNQ4S", "length": 23902, "nlines": 474, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநிகான் ட௮௧௦ போதிய ஒன்லி 36 3 மேப் டிஸ்க்லர் கேமரா பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nநிகான் ட௮௧௦ போதிய ஒன்லி 36 3 மேப் டிஸ்க்லர் கேமரா பழசக்\nநிகான் ட௮௧௦ போதிய ஒன்லி 36 3 மேப் டிஸ்க்லர் கேமரா பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்��� பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\nஇயக்கத்தில்மேலும் கிடைக்கும் 1,90,000 சென்று\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநிகான் ட௮௧௦ போதிய ஒன்லி 36 3 மேப் டிஸ்க்லர் கேமரா பழசக்\nநிகான் ட௮௧௦ போதிய ஒன்லி 36 3 மேப் டிஸ்க்லர் கேமரா பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nநிகான் ட௮௧௦ போதிய ஒன்லி 36 3 மேப் டிஸ்க்லர் கேமரா பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநிகான் ட௮௧௦ போதிய ஒன்லி 36 3 மேப் டிஸ்க்லர் கேமரா பழசக் சமீபத்திய விலை Jul 26, 2018அன்று பெற்று வந்தது\nநிகான் ட௮௧௦ போதிய ஒன்லி 36 3 மேப் டிஸ்க்லர் கேமரா பழசக்பைடம், பிளிப்கார்ட், கிராம, ஈபே, ஷோபிளஸ் கிடைக்கிறது.\nநிகான் ட௮௧௦ போதிய ஒன்லி 36 3 மேப் டிஸ்க்லர் கேமரா பழசக் குறைந்த விலையாகும் உடன் இது ஷோபிளஸ் ( 1,93,952))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nநிகான் ட௮௧௦ போதிய ஒன்லி 36 3 மேப் டிஸ்க்லர் கேமரா பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நிகான் ட௮௧௦ போதிய ஒன்லி 36 3 மேப் டிஸ்க்லர் கேமரா பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநிகான் ட௮௧௦ போதிய ஒன்லி 36 3 மேப் டிஸ்க்லர் கேமரா பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 10 மதிப்பீடுகள்\nநிகான் ட௮௧௦ போதிய ஒன்லி 36 3 மேப் டிஸ்க்லர் கேமரா பழசக் - விலை வரலாறு\nநிகான் ட௮௧௦ போதிய ஒன்லி 36 3 மேப் டிஸ்க்லர் கேமரா பழசக் விவரக்குறிப்புகள்\nமாடல் நமே D810 Body\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 36.3 Megapixel\nசென்சார் சைஸ் 35.9mm, x24.0mm\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/8000s\nஆப்டிகல் ஜூம் 16.7 x\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 30 sec\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nடிஸ்பிலே டிபே TFT monitor\nசுகிறீன் சைஸ் 3.2 Inch\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 921,000 dots\nஆடியோ போர்���ட்ஸ் Linear PCM\nநிகான் ட௮௧௦ போதிய ஒன்லி 36 3 மேப் டிஸ்க்லர் கேமரா பழசக்\n3.8/5 (10 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://blog.ravidreams.net/tag/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-22T05:45:50Z", "digest": "sha1:YVINV4HZGBZYST4HX7263IXGQFBRTUGK", "length": 31471, "nlines": 78, "source_domain": "blog.ravidreams.net", "title": "ஆங்கிலம் – ரவி", "raw_content": "\nதமிழ், இணையம், வாழ்க்கை பற்றிய வலைப்பதிவு\nஆங்கிலம் தெரிந்தாலும் தமிழை விரும்பிப் பேசும், ஆங்கிலம் தெரியாமலேயே வாழ்க்கையில் வெற்றி பெற்ற எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களில் ஓரிருவரையாவது நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தால் உரையாடல் நன்றாக இருந்திருக்கும். ஆங்கிலம் தெரிந்து கொள்வது தான் வெற்றிக்கு வழி என்பது போல ஒருவர் தட்டுத்தடுமாறி அழுது கொண்டே ஆங்கிலம் பேசுகிறார். அவரை எல்லாரும் கைத்தட்டி உற்சாகப்படுத்துகிறார்கள். நிகழ்ச்சி முடிந்தது. ம்.\nAuthor ரவிசங்கர்Posted on October 6, 2009 October 6, 2009 Categories தமிழ்Tags ஆங்கிலம், தமிங்கிலம், தமிழ், தமிழ்நாடு, மொழி\nஎல்லா துறையினருக்கும் ஆங்கிலம் தான் சோறு போடுகிறதா\nதமிழ் நலம் சார்ந்து ஒரு அறிவியல் பேராசிரியர், பொறியாளர், மென்பொருளாளர் என்று யார் பேசினாலும், “ஆங்கில அறிவை வைத்து சோறு திண்பவர்களுக்கு ஏன் தமிங்கிலம் பற்றி இவ்வளவு வெறுப்பு, ஏன் இந்த போலித்தனம்” என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது.\nஎல்லா துறைகளிலும் தொடர்பாடல் மொழியாக ஆங்கிலம் தேவைப்படுகிறது தான்.\nஆனால், அதற்காக “ஆங்கிலம் தான் சோறு போடுகிறது, அது இல்லாம பிழைப்பியா” என்பதெல்லாம் ரொம்ப… இது ஆங்கிலத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, தமிழை வக்கற்ற மொழியாகச் உருவகப்படுத்தும் நோக்கமுடையது தான். தவிர,\nபல துறையினரின் முதன்மைத் தகுதிகளை இழிவுபடுத்துகிறது. ஆங்கிலமே தெரியாமல் எத்தனையோ நாடுகளில் எத்தனையோ துறைகளில் முன்னேறலாம்.\nஆங்கில அறிவு தான் சோறு போடுகிறது என்றால், ஆங்கில இலக்கியம் படித்தவர்கள் அல்லவா பணக்காரர்களாக இருக்க வேண்டும் ஆங்கிலம் பேசும் நாடுகளில் வேலை இல்லா திண்டாட்டமே இருக்கக்கூடாதே ஆங்கிலம் பேசும் நாடுகளில் வேலை இல்லா திண்டாட்டமே இருக்கக்கூடாதே இந்தியாவில் ஆங்கில வழியத்தில் படித்தும் கூட எத்தனை பேர் வேலையற்று இருக்கிறார்கள் இந்தியாவில் ஆங்கில வழியத்தில் படித்தும் கூட எத்தனை பேர் வேலையற்று இருக்கிறார்கள் எத்தனைத் தமிழர்களுக்கு ஆங்கிலம் சோறு போடுகிறது\nஆங்கில அறிவை முதன்மையாக வைத்து தொழில் நடத்துபவருக்கு கூட வேறு பல திறன்கள் தேவை. வெறும் ஆங்கில அறிவை வைத்துக் கொண்டு **** முடியாது.\nஒரு துறை சார்ந்த அறிவு, தொடர்பாடல் திறன், உழைப்பு, முயற்சி என்று வெற்றிக்குத் தேவைப்படும் பல காரணகளில் ஒன்று தான் தொடர்பாடுவதற்கான பிற மொழியறிவு. அதற்கு மேல் பிற மொழியை உயர்த்திப் பிடிக்கவும் வாலாட்டவும் காலை ***** தேவையில்லை.\nஆங்கிலம் உலகப் பொது மொழிகளுள் ஒன்று. அதற்காக உலகத்தினர் அளவு கடந்தும் தேவையே இல்லாமலும் தங்கள் மொழியில் ஆங்கிலத்தில் கலப்பதில்லை. ஆங்கில அறிவு, அதன் மூலமான பல் துறை அறிவு பெற்றுத் தரும் வேலைவாய்ப்புகளை முன்னிட்டு அனைவரும் ஆங்கிலம் கற்பது அவசியம். தமிழர் தமிழருடனும் பிறருடனும் ஆங்கிலத்திலேயே கூட பேசலாம். பெரும்பான்மை மக்கள் மக்கள் தமிங்கிலத்தில் பேச, எழுத பல நியாயமான காரணிகள் உள்ளன. 100% மொழித்தூய்மை சாத்தியமற்றது. ஆனால்,மொழிக் கலப்பை வலிந்தும் தேவையற்றும் செய்வதும் தவறு. ஒரு இனத்துக்கே இன்னொரு மொழி தான் சோறு போடுவது\nபோல் சித்தரிப்பதும் உள்ளூர் மொழியைக் கிள்ளுக்கீரையாக மதிப்பதும் கண்டித்தக்கது.\n“சோறு போடும் நன்றிக்காக ஆங்கிலத்தைக் கலக்கலாம்” என்பதைத் தன்மானமுள்ள எந்த இனமும் ஏற்றுக் கொள்ளாது.\nதொடர்புடைய இடுகை: தமிழ் சோறு போடும்\nAuthor ரவிசங்கர்Posted on July 2, 2009 July 2, 2009 Categories தமிழ்Tags ஆங்கிலம், தமிழர், தமிழ்4 Comments on எல்லா துறையினருக்கும் ஆங்கிலம் தான் சோறு போடுகிறதா\nஆங்கிலம் பேசப் பழகுவது எப்படி\nபேச்சு ஆங்கிலத்தை ( Spoken English ) வளர்த்துக் கொள்வதற்கான எளிய குறிப்புகள்:\n* 30 நாட்களில் பேச்சு ஆங்கிலம், Repidex, விவேகானந்தா கல்வி நிலையம் போன்றவற்றை நாடாதீர்கள். முறைப்படி இலக்கண விதிகளை நினைவு வைத்துப் பேச வேண்டி இருப்பது, உங்களை மனம் தளரச் செய்யலாம். நீங்கள் பேசிப் பழகப் பழக நாளடைவில் இலக்கணம் தானாக வரும்.\n* பேச முற்படும் முன் நிறைய ஆங்கிலப் பேச்சுகளைக் கேட்டுக் கொண்டே இருங்கள். எடுத்துக்காட்டுக்கு, கிரிக்கெட் வர்ணனை, தொலைக்காட்சிச் செய்திகள். பொருள் புரியாவிட்டாலும் ஓசைகள், சொற்களுக்குப் பழக்கப்பட உதவும்.\n* உங்களுக்கு சுத்தமாக ஆங்கிலம் தெ���ியாவிட்டால், விளம்பர வாசகங்கள், கடைகளின் தட்டிகள், படம் போட்ட சிறுவர் கதை நூல்கள் போன்றவற்றை வாசிக்கத் தொடங்கலாம். HINDU போன்ற உயர் தர ஆங்கில இதழ்கள், அகரமுதலிகளை எடுத்த எடுப்பிலேயே புரட்டுவது மட்டும் ஆங்கிலம் பேச உதவாது.\n* தமிழ் தெரியாத பிற மொழி நண்பர்களிடம் பேச்சு கொடுத்துப் பழகுங்கள். இந்தச் சூழ்நிலைகளில் உங்கள் பேச்சுப் பிழைகளைப் பொருட்படுத்த மாட்டார்கள். நீங்கள் பேசுவது அவருக்குப் புரிந்தாலே வெற்றி தான்.\n* சரியோ தவறோ பேசத் தொடங்குங்கள். பேசவே தொடங்காமல் ஆங்கிலம் தெரியவில்லையே என்று வருந்துவதில் பயனில்லை. நீங்கள் எவ்வளவு கூடுதலாகவும் அடிக்கடியும் வெவ்வேறு விசயங்களைப் பேசிப் பழகுகிறீர்களோ அவ்வளவு விரைவில் பேச்சு ஆங்கிலம் கைக்கூடும்.\n* நன்கு தெரிந்தவர்களிடம் குறை ஆங்கிலத்தில் பேசக் கூச்சமாக இருந்தால், முன் பின் தெரியாத இடங்களில் ஆங்கிலத்தில் பேசுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். எடுத்துக்காட்டுக்கு, ஒரு வாடிக்கையாளர் சேவையைத் தொலைபேசியில் அழைக்கும் போது ஆங்கிலத்தில் பேச வாய்ப்பு இருந்தால் பேசிப் பாருங்கள்.\nஆங்கிலம் மட்டுமல்ல எந்த ஒரு மொழிக்கும் இந்தக் குறிப்புகள் பொருந்தும். உங்களுக்கு வேறு ஏதும் குறிப்புகள் தெரிந்தால் சொல்லுங்கள்.\nஐரோப்பியப் பெரு நகரங்களில் ஆங்கிலத்திலும் உரையாடி சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால், “உனக்கு ஆங்கிலம் தெரியாதா” என்று யாரும் அதிகாரம் செய்ய முடியாது. “தயவுசெய்து ஆங்கிலத்தில் பேசுவீர்களா” என்று பணிவுடன் தான் கேட்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர் தான் வேறு ஆங்கிலம் பேசக்கூடிய கடைக்குச் செல்ல வேண்டி இருக்கும். இல்லை, அத்தகையை கடைகளைத் தேடி ஓய்ந்து கடைசியில் உள்ளூர் மொழியைக் கற்றுக் கொண்டு விடுவார். ஆங்கிலம் என்பது சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக மட்டுமே பயன்படுத்தலாம். ஒரே ஊரில் பல ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டு உள்ளூர் மொழியை மதிக்காமல், கற்காமல் இருப்பது உள்ளூர்க்காரர்களுக்கான அவமானம் தான்.\nசென்னை அண்ணாசாலையில் உள்ள முடி திருத்தகம் ஒன்றில் ஆங்கிலம் தெரியாத காரணத்தால் ஒருவர் வேலை இழந்த கதையை இராம. கி எழுதி இருந்தார். “இது ஏதோ ஒரு மேல்தட்டு முடிதிருத்தகத்தில் நடந்த கதை தானே, இது குறித்து கவலைப்படுவது மிகைப்பட்ட உணர்ச்சியாக இருக்கிறதே” என்று காசி கூறி இருந்தார். ஆனால், வளர்ந்தும் விரிந்தும் வரும் இந்தியப் பெருநகரங்களில் இந்தப் போக்கு தொடர்வது கவலைக்குரியது.\nஐரோப்பியப் பெரு நகரங்களில் ஆங்கிலத்திலும் உரையாடி சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால், “உனக்கு ஆங்கிலம் தெரியாதா” என்று யாரும் அதிகாரம் செய்ய முடியாது. “தயவுசெய்து ஆங்கிலத்தில் பேசுவீர்களா” என்று பணிவுடன் தான் கேட்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர் தான் வேறு ஆங்கிலம் பேசக்கூடிய கடைக்குச் செல்ல வேண்டி இருக்கும். இல்லை, அத்தகையை கடைகளைத் தேடி ஓய்ந்து கடைசியில் உள்ளூர் மொழியைக் கற்றுக் கொண்டு விடுவார். ஆங்கிலம் என்பது சுற்றுலாப் பயணிகள், குறுகிய காலம் உள்ளூரில் வசிப்பவர்களின் வசதிக்காகவே பயன்படுகிறது.\nவெளியாட்களை உள்ளூர் மொழி கற்க விடாமல் செய்வதில் உள்ளூர்க்காரர்களுக்கும் பங்குண்டு. இடாய்ட்சுலாந்தில் எட்டு மாதங்கள் வசித்த போது, கல்லூரிக்கு வெளியே இடாயிட்ச் மொழி தெரியாமல் வாழ்க்கையை ஓட்ட முடியாது என்ற காரணத்தால் இரவும் பகலும் இடாயிட்சு அகரமுதலியோடு சுற்றித் திரிந்தது நினைவு வருகிறது.\nநெதர்லாந்துக்கு வந்த பிறகு இரண்டு ஆண்டுகள் ஆகியும் நெதர்லாந்து மொழி கற்றுக் கொள்ளத் தூண்டுதல் இல்லை. நெதர்லாந்து மக்களுக்கு ஆங்கிலம் நன்கு தெரிவதாலும் உதவும் மனப்பான்மை இருப்பதாலும் ஆங்கிலத்திலேயே நம்முடன் பேசுகிறார்கள். அரை குறையாக நாம் நெதர்லாந்து மொழி பேசிக் கொலை செய்தாலும் அதைக் காணச் சகிக்காமல் ஆங்கிலத்துக்குத் தாவி விடுகிறார்கள். இதனால் நெதர்லாந்துக்கு வரும் பல வெளிநாட்டவர்கள் நெதர்லாந்து மொழியில் தேர்ச்சியும் பயிற்சியும் இன்றி இருக்கிறார்கள். ஆனால், இந்நாட்டின் பொருளாதாரமே நெதர்லாந்து மொழியால் இயங்குவதால் ஆங்கிலம் அம்மொழியை அழிக்கும் நிலைக்குச் செல்லவில்லை.\nதமிழ்நாட்டில் அண்டை, அயல் மாநிலத்தவர்களுக்கு உதவுகிறோம் பேர்வழி என்று நமக்குத் தெரிந்த அரை குறை ஆங்கிலத்திலாவது பேசுகிறோமே ஒழிய அவர்கள் தமிழ் கற்றுக் கொள்வதற்கான போதுமான தூண்டுதலைத் தருவதில்லை. அவர்கள் வசதிக்காக ஆங்கிலத்தில் எழுத, பேச, அறிவிக்கப் போய் எங்கும் ஆங்கிலமாகி, இறுதியில் “உனக்கு ஆங்கிலம் தெரியாதா” என்று நம்மையே திரும்ப��் கேட்கும் நிலை.\n“Sirக்குத் தமிழ் தெரியாதாம்ப்பா” என்ற கனிவான குரல்; “என் பொண்ணுக்கு Tamil எல்லாம் வராது” என்ற அலட்சியமும் பெருமிதமும் கலந்த குரல்; “உனக்கு English தெரியாதா” என்ற ஏளனமான குரல்… மாற்றி மாற்றி தமிழ்நாட்டில் எங்காவது கேட்டுக் கொண்டே இருக்கிறது.\nEnglish தெரியாதவன் மரியாதை இழந்து தமிழ்நாட்டிலேயே அவன், இவன், உன் என்றாகிப் போனது எப்போது இந்த நிலையை எப்படி மாற்றுவது இந்த நிலையை எப்படி மாற்றுவது என்று இந்த நிலை மாறும் \nAuthor ரவிசங்கர்Posted on March 7, 2008 January 26, 2014 Categories தமிழ்Tags ஆங்கிலம், சமூகம், தமிழர், தமிழ், தமிழ்நாடு, தமிழ்நாட்டில் தமிழ், மொழி13 Comments on உனக்கு English தெரியாதா\nஏன் ஒரு ஆங்கிலச் சொல்லை எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி தமிழாக்கக்கூடாது\nஆங்கிலத்தில் இருந்து பெயர்க்கும் போது மட்டும் பல சூழல்களில் இருக்கும் ஒரு சொல்லின் மூலத்தை ஆய்ந்து பார்த்து எல்லா இடங்களிலும் ஏன் அதைப் பிடித்துத் தொங்க வேண்டும் என்னைக் கேட்டால் இதுவும் ஒரு வகை ஆங்கில அடிமைச் சிந்தனை தான். ஆங்கிலேயன் என்ன சொல் பயன்படுத்தினான், எதற்குப் பயன்படுத்தினான் என்பதை அச்சு பிசகாமல் மதிப்பளித்துப் பின்பற்றித் தமிழாக்குவது போல் இருக்கிறது. ஏன் இந்தத் தமிழ்ச் சொல் என்று யாராவது வினவினால், குறிப்பிட்ட ஆங்கிலச்சொல்லைக் குறிப்பிட்டு விளக்காமல் நம் தமிழாக்கத்தை நியாயப்படுத்த முடியாது. இங்கு ஆளப்படும் தமிழ்ச் சொல் என்பது ஆங்கிலச் சொல்லுக்கு ஒரு மாற்று போல் இருக்கிறதே தவிர, தமிழர்களின் சுதந்திரமான சிந்தனைக்கு வித்திடுவதாகத் தெரியவில்லை.\nபண அட்டைகள் குறித்த தமிழாக்கங்கள் பற்றி இராம.கி எழுதி இருந்தார். இது தொடர்பான உரையாடல் தமிழ் விக்சனரி குழுமத்தில் நடந்தது.\nஒரு ஆங்கிலச் சொல் வெவ்வெறு சூழல்களில் வந்தாலும், தமிழிலும் எல்லா இடங்களிலும் ஒரே சொல் கொண்டு தான் மொழிபெயர்க்க வேண்டும் என்பது இராம. கி.யின் பரிந்துரை. இது தொடர்பில் என் கருத்துக்கள்:\nஆங்கிலத்தில் ஒரு வேர்ச்சொல் பல இடங்களில் வரும்போது அவ்வெல்லா இடங்களுக்கும் ஒரே தமிழ்ச் சொல்லை ஆளத் தேவை இல்லை.\nதமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்க்கிறோம் என்று வைப்போம். கண், கண்ணாடி, கண்ணீர் என்பதை eye, eye glass, eye water என்றா மொழிபெயர்ப்போம் eye, glass, tear என்று அந்த ஊர் மொழிச் சொல்லை வைத்து தானே மொழிப��யர்க்கிறோம்.\nஏன் ஆங்கிலத்தில் இருந்து பெயர்க்கும் போது மட்டும் பல சூழல்களில் இருக்கும் ஒரு சொல்லைப் பிடித்து தொங்க வேண்டும் இதுவும் ஒரு வகை ஆங்கில அடிமைச் சிந்தனை தான். ஆங்கிலேயன் என்ன சொல் பயன்படுத்தினான், எதற்குப் பயன்படுத்தினான் என்பதை அச்சு பிசகாமல் மதிப்பளித்துப் பின்பற்றித் தமிழாக்குவது போல் இருக்கிறது. ஏன் இந்தத் தமிழ்ச் சொல் என்று யாராவது வினவினால், குறிப்பிட்ட ஆங்கிலச்சொல்லைக் குறிப்பிட்டு விளக்காமல் நம் தமிழாக்கத்தை நியாயப்படுத்த முடியாது. இங்கு தமிழ்ச் சொல் என்பது ஆங்கிலச் சொல்லுக்கு ஒரு மாற்று போல் இருக்கிறதே தவிர, தமிழர்களின் சுதந்திரமான சிந்தனைக்கு வித்திடுவதாகத் தெரியவில்லை. ஒரு புதிய சிந்தனையைச் சூழலைப் புரிந்து கொள்ள ஆங்கிலச் சொல் ஒரு கருவியாக இருக்கலாமே தவிர, தமிழின் அனைத்துப் புதுச் சொற்களும் ஆங்கில அடிப்படை, சார்பு உடையதாக இருப்பது சரி இல்லை.\nஆங்கிலச் சொற்களை நேரடியாக மொழிபெயர்ப்பது செயற்கையாக இருக்கிறது. ஒரே பொருளை இரு வேறு மொழியினர் வேறு விதமாகப் பார்ப்பது இல்லையா rainbow – ஆங்கிலேயேனுக்கு மழையின் வில்லாகிறது; நமக்கு வானின் வில்லாகிறது. இரண்டும் குறிக்கும் பொருள் ஒன்று தான். இரு சக்கர வண்டி, துவி சக்கர வண்டி போன்ற சொற்கள் இருந்தாலும் மிதிவண்டி என்ற சொல்லே நிலைத்தது. மக்களைப் பொருத்தவரை அது மிதித்தால் நகரும் வண்டி. அவ்வளவு தான்.\nநாம் பயன்படுத்தும் சொற்கள் நம் சமூகத்தை, பண்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். அஞ்சலி, condolence meeting, இரங்கல் கூட்டம் போன்ற சொற்கள் இருக்க, அக வணக்கம், வீர வணக்கம் போன்ற சொற்களை ஈழத்தவர்கள் பயன்படுத்துகிறார்கள். இந்தச் சொற்களின் ஊடாக வெளிப்படும் அம்மக்களின் பண்பாட்டைத் தலைகீழாக நின்றாலும் எல்லா மொழிகளிலும் மொழி பெயர்த்து விட முடியாது.\nசொற்கள் உள்ளூர் சிந்தனையை வெளிப்படுத்த வேண்டும். சொல்லைத் தமிழாக்காமல் சிந்தனையைத் தமிழாக்க வேண்டும். ஆங்கிலச் சொல்லையே அறியாவிட்டாலும், தமிழ்ச் சிந்தனைக்கு ஏற்ப சொல் ஆக்குவது தான் மொழி மரபு என்பது என் நம்பிக்கை, நிலைப்பாடு.\nAuthor ரவிசங்கர்Posted on February 1, 2008 December 25, 2008 Categories தமிழ்Tags ஆங்கிலம், கலைச்சொல்லாக்கம், சொற்கள், சொல், தமிங்கிலம், தமிழர், தமிழாக்கம், தமிழ், தமிழ்ச் சிந்தனை12 Comments on ஏன் ஒரு ஆங்கிலச் சொல்���ை எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி தமிழாக்கக்கூடாது\nஅரசு ஏன் ஏமாற்று மருத்துவத்தை விட்டு வைத்திருக்கிறது\nநிலவேம்பு டெங்குக்கு மருந்து ஆகுமா\n2. ஆங்கிலம் பேசப் பழகுவது எப்படி\n3. கணினியில் தமிழில் எழுதுவது எப்படி\n4. ஆனந்த விகடன் கிண்டுவது எப்படி\n5. வலைப்பதிவில் பணம் ஈட்டுவது எப்படி\n6. தமிழ்99 தமிழ்த் தட்டச்சு விசைப்பலகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nashidahmed.blogspot.com/2014/05/blog-post_4056.html", "date_download": "2018-08-22T06:04:39Z", "digest": "sha1:DMK3EKI7E5NI45TGSRRJK4DFJ7RWPNU2", "length": 12230, "nlines": 152, "source_domain": "nashidahmed.blogspot.com", "title": "அல்லாஹு அஹத்: ஏன்னா ஆட்சி பிடித்தாகி விட்டது !", "raw_content": "\n) அல்லாஹ் ஒருவன்'' என கூறுவீராகஅல்லாஹ் தேவைகளற்றவன்.(யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.அவனுக்கு நிகராக யாருமில்லை.(112 : 1-4)\nஏன்னா ஆட்சி பிடித்தாகி விட்டது \nமதக்கலவரங்களின் தூண்டுதலால் மனித உயிர் கருவறுக்கப்பட்டால் கூட பழி போட ஆளும் காங்கிரஸ் அரசுகள் இருந்தன..\nமாங்காய் பறிப்பது போல் மரத்திலிருந்து குண்டுகளை பறித்து, ஆளும் அரசின் கையாலாகாத்தனத்தால் இது விளைந்தது என்று பத்திரிக்கைகளைக் கொண்டு எழுத வைக்க முடிந்தன.\nபோலியாக என்கவுன்டர் நடத்தி அந்தப் பழியையும் செத்தவன் தலையிலேயே இட முடிந்தது.\nபழிகளை சுமந்து கொள்ள இந்தியன் முஜாஹிதீன் என்கிற இல்லாத அமைப்பு இருந்தது.\nஆனால் அப்போதெல்லாம் ஆட்சி அவர்களிடம் இல்லை.\nகுண்டுவெடிப்புகளின் சத்தத்தினூடே இன்று ஆட்சி பிடித்தாயிற்று.\nஇனி நாட்டில் இது போன்ற மதக்கலவரங்களோ குண்டுவெடிப்புகளோ முன்பு நடந்தது போன்று அத்தனை பட்டவர்த்தனமாய் நடந்து விடாது.\nஏன்னா ஆட்சி பிடித்தாகி விட்டது \nமோடி செல்லும் இடங்களில் மரத்தில் குண்டுகளை கட்டி விட வேண்டிய அவசியம் இனி இல்லை, ஏன்னா ஆட்சி பிடித்தாகி விட்டது \nகுண்டு வெடிப்புகளை நிகழ்த்தி அதை இந்தியன் முஜாஹிதின் தலையில் இனி இட முடியாது.. ஏன்னா ஆட்சி பிடித்தாகி விட்டது \nஅந்த இந்தியன் முஜாஹிதீன் தலைவரை கைது செய்து அந்த இயக்கத்தையே கலைத்து விட முடியாத கையாலாகா அரசா உன் பாஜக அரசு என்று பத்திரிக்கைகள் கேட்டு விடும் என்கிற அச்சம் காரணமாக அந்த போலி இயக்கத்திற்கு அடுத்த ஐந்து ஆண்டுகள் விடுமுறை வழங்கப்படும்.\nஏன்னா ஆட்சி பிடித்தாகி விட்டது \nராமர் கோவிலை கட்டுவோம் எ���்றும் பொது சிவில் சட்டங்களை கொண்டு வருவோம் எனவும் சாத்தியமே இல்லாத முழக்கங்களை முழங்கினால் பாமர ஹிந்துக்களின் ஓட்டுகளை பெறலாம் என்கிற வகையில், ஆட்சியில் இல்லாத போது அவற்றை முழங்க முடியும்.\nஇவை எதுவுமே இனிமேல் அவசியமில்லை.. ஏன்னா ஆட்சி பிடித்தாகி விட்டது \nஇந்தியா என்றைக்கும் அமைதியான நாடு. அமைதியை சீர்குலைக்க இடையில் சில வருடங்கள் சில எதிர்கட்சிகள் இருந்தன.\nஇனிமேல் அந்த எதிர் கட்சி இல்லை \nநாடு வழக்கம் போல் அமைதியாகவே இருக்கும் \nஅதையும் மீறி சிறுபான்மையினரின் உயிருக்கோ உடமைக்கோ உரிமைக்கோ சிறு அசம்பாவிதம் நேர்ந்தாலும், ஆளும் மத்திய அரசின் சட்டையை அவர்களுக்கு வாக்களித்த பாமர ஹிந்து சமூகமே பிடித்து உலுக்கி விடும் \nசிறுபான்மையினரின் வேதனையில் பெரும்பான்மையினரும் பங்கு கொண்டு விட்டால் நாடு தாங்காது என்பதை முன்னாள் எதிர் கட்சியினர் உணர்ந்து தான் இருப்பார்கள் ..\nஏன்னா ஆட்சியை பிடித்தாகி விட்டது \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த முகத்தை வைத்துக்கொண்டு ராஜபக்சவை எதிர்க்கிறீர...\nதோல்வி உண்டென்றால் வெற்றியும் உண்டு\nஇல்லாத இணையை நம்புவது எப்படி பாவமாகும்\nஏன்னா ஆட்சி பிடித்தாகி விட்டது \nபாடம் கற்க வேண்டிய பெயர்தாங்கிகள்\nநம்பிக்கை என்பது நாவில் அல்ல\nபடிப்பும் மதிப்பெண்களும் மட்டுமே வாழ்க்கையல்ல\nகப்ரு வணங்கிகளில் உள்ள‌ வகையினர்\nதாடியின் அளவு குறித்த ஒரு கேள்வி\nநீதி தேவதையின் கண்கள் திறக்கப்பட வேண்டாம்\nமுகனூல் பதிவுகள் : சென்னை குண்டுவெடிப்பு\nஅஹமதிய்யா விவாதம் : நிசார் முஹம்மது 6 (D)\nஅஹமதிய்யா விவாதம் : நிசார் முஹம்மது 6 (C)\nஅஹமதிய்யா விவாதம் : நிசார் முஹம்மது 6 (B)\nஅஹமதிய்யா விவாதம் : நிசார் முஹம்மது 6 (A)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 5 (D)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 5 (C)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 5 (B)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 5 (A)\nஅஹமதிய்யா விவாதம் : நிசார் முஹம்மது 5 (C)\nஅஹமதிய்யா விவாதம் : நிசார் முஹம்மது 5 (B)\nஅஹமதிய்யா விவாதம் : நிசார் முஹம்மது 5 (A)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 4 (B)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 4 (A)\nஅஹமதிய்யா விவாதம் : நிசார் முஹம்மது 4\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 3\nஅஹமதிய்யா விவாதம் : நிசார் முஹம்மது 3\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 2\nஅஹமதிய்யா விவாதம் : நிசார் முஹம்மது 2\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 1\nஅஹமதிய்யா விவாதம் : நிசார் முஹம்மது 1\nசமுதாய சீர்கேட்டிற்கு அரசே காரணம்\nஅற்ப புகழுக்கு பல வழிகளுண்டு\nஅன்புள்ள Nizar Mohamed அவர்களே \nதப்லீக் ஒரு ஆய்வு - 1\nமத்ஹப் குப்பைகளை அறிந்து கொள்ள..\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://premakumar18.blogspot.com/2009/08/blog-post_28.html", "date_download": "2018-08-22T05:25:22Z", "digest": "sha1:J52N26HM7E2P2CPPT7ZJ3CK3VZ325K47", "length": 20950, "nlines": 460, "source_domain": "premakumar18.blogspot.com", "title": "PREMAKUMAR: ஆசிய நாடுகளின் பட்டியல்", "raw_content": "\nதமிழனாய் தரணியில் வாழ்ந்து தடம் பதிப்போம்\n(000 சதுர கி.மீ.யில்) மக்கள் தொகை\n1. ஆப்கானிஸ்தான் காபூல் 652 16.56 12\n2. பஹ்ரெய்ன் மனாமா 0.7 0.43 73\n3. பங்களாதேஷ் தாகா 144 122.0 33\n4. பூடான் திம்பு 47 1.40 12\n5. புரூனேய் பந்தர் சேரி பெகவான் 6 0.27 95\n6. கம்போடியா நாம்பென் 181 12 48\n8. சைப்ரஸ் நிகோசியா 9 0.7 89\n9. இந்தியா புது டெல்லி 3,288 1,014 52\n10. இந்தோனேஷியா ஜகார்த்தா 1,905 183 74\n12. ஈராக் பாக்தாத் 438 17.90 89\n13. இஸ்ரேல் டெல் அவிவ் 22 5.20 95\n14. ஜப்பான் டோக்கியோ 378 124 99\n15. ஜோர்டான் அம்மான் 89 3.2 75\n16. கஜகஸ்தான் அல்மாଭஆடா 2,717 16.70 99\n17. குவைத் குவைத் 18 2.10 70\n18. கிர்கிஸ்தான் பிஷ்கெக் 199 4.40 99\n19. லாவோஸ் வியன்டியன் 237 4.10 44\n20. லெபனான் பெய்ரூட் 10 2.76 77\n21. மலேசியா கோலாலம்பூர் 330 18.60 73\n22. மாலத்தீவு மாலே 0.3 0.214 83\n23. மங்கோலியா உலன் படோர் 1,565 2.30 92\n24. மியான்மார் யாங்கூன் 677 41.6 71\n25. நேபாளம் காட்மாண்டு 140 19.4 26\n26. வடகொரியா ப்யாங்யோங் 120 22.4 95\n28. பாகிஸ்தான் இஸ்லாமாபாத் 796 114 30\n29. பிலிப்பைன்ஸ் மணிலா 300 60.9 86\n32. சவூதி அரேபியா ரியாத் 2,150 15.4 51\n33. ஸ்ரீலங்கா கொழும்பு 66 17.3 87\n34. சிங்கப்பூர் சிங்கப்பூர் 63 2.7 86\n35. தென்கொரியா சியோல் 99 43.3 88\n36. சிரியா டமஸ்கஸ் 185 12.6 60\n37. தைவான் தைப்பே 36 20.6 92\n38. தாஜிகிஸ்தான் துஷான்பே 143 5.4 99\n39. தாய்லாந்து பாங்காக் 513 57.6 91\n40. துருக்கி அங்காரா 779 59.8 74\n41. துர்க்மெனிஸ்தான் ஆஷ்காபாத் 488 3.7 99\n42. ஐக்கிய அரபு கூட் டாட்சி (ஊ.ஆ.ஏ.) அபுதாபி 84 1.9 53\n43. உஸ்பெகிஸ்தான் தாஷ்கெண்ட் 447 20.7 99\n44. வியட்நாம் ஹோଭசிଭமின் நகரம் 330 69.3 94\nவந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு ஓட்டு போட்டுட்டு போயிடுங்களேன்...\nE Mail மூலம் பதிவுகளை இலவசமாக பெற\nநாடகபப்ணியில் நான் - 35\nதுருக்கிய நாணயத்தின் வீழ்ச்சியும் மற்ற வளர்முக நாடுகளும்\nஒரு நாள்.. ஒரு பச்சைக் கிளி.. - உலக ஒளிப்பட தின வாழ்த்துகள்\nகொத்து பரோட்டா 2.0 -63\nதிருகோணமலையில் யானைக்கால் நோய் தொடர்பான விசேட கள ஆய்வு\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nகிகா பைல் மேனேஜர் ஆன்ட்ராய்ட் செயலி இலவசமாக\nடிஜிட்டல் வீடியோ படைப்பாளிகளுக்கு உதவும் Gadgets\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nநம்பமுடியாத உலகின் 11 நீர் நிலைகள் கலக்க முடியாத இடங்கள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசீன டிரகனிற்கு உணவாகும் கனேடிய புளுபெரி \nகாசினிக்கு ஒரு கடைசி சல்யூட...\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nசீனாவின் அம்பாந்தோட்டை நுழைவு: தமிழர்களுக்கான இராஜதந்திர நகர்வுக்கு உதவுமா..\nவிஞ்ஞானக் குருவி - செய்திகள் - News\nமனித இனம் சீக்கிரம் காணாமல் போய்விடும்.. உலகில் இருந்து - எச்சரிக்கை\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nஒரு சிறந்த கை மருந்து \nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nநாகரட்ணம் சேர் – இரசாயனவியலின் இமாலயம்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nகபாலி – என் பார்வையில் (சினிமா விமர்சனம்)\nவரலாறு படைக்கும் செரீனா வில்லியம்ஸ்…\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nஓ காதல் கண்மணி - மலர்கள் கேட்டேன்\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nயாழ்தேவி - யாழ்ப்பாண புகையிரத நிலையம்\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nஎன்னை நானே செதுக்கும் போது...\nசத்தியப் பிரமாண நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் பாரிய பிழவு\nமத்தியமாகாண சிறுபான்மை மக்கள் யாருக்கு வாக்களிப்பது\nஅவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா\nசோலார் செல் - காட்மியம் டெலுரைடு பகுதி 2\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nஇனி இலங்கைக்கு என்ன நடக்கும் (சனல் 4 அண்மையில் வெளியிட்ட யுத்தக்குற்ற ஆதாரங்களின் தொகுப்புக் காணொளியின் பின்...)\nகணணியில் பணிபுரியும் அனைவருக்கும் உதவும் Dropbox \nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\n...:: தமிழ்சார் கணினி ::...\nஉள்ளூர்மயமாக்கப்பட்ட தொகுதிகள் மற்றும் செயலிகள் தொடர்பான மாநாடு - 2010\nஎந்த��ொரு செல்போன் வலையமைப்புகளிடையேயும் ஒரே இலக்கத்தை பாவிக்கலாம் Mobile Number Portability - very soon\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\nநிபிரு 2012-ல் பூமியை கடந்து போகுமா \nCT : கிரிக்கெட் தமிழ்\nஉலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில\nதேர்தல் வரலாற்றிலேயே அதிக வேட்பாளர்கள்\nமுத்துக்களில் பத்து பகுதி 02\nஉங்கள் வருகைக்கு என் நன்றிகள்\nஉலகின் மிக சிறந்தது (3)\nஇராட்சத வெண் சுறா (1)\nஇலங்கைப் பதிவர் சந்திப்பு (1)\nஉலகில் மிகச் சிறியவை (1)\nகடல் வாழ் உயிரினங்கள் (1)\nகார்லஸ் ஸ்லிம் .இணையம் (1)\nசர்வதேச மகளிர் தினம் (1)\nஜனாதிபதி தேர்தல் 2010 (1)\nதமிழ் இணைய மாநாடு (1)\nபூதம் ஒன்றை பூதம் விழுங்கியது (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&t=2801&sid=2515633049fbeb36e6d4a8ea21419c1d", "date_download": "2018-08-22T05:18:25Z", "digest": "sha1:YAGHSPLCLV4VUDTOO72WSQJWVXGL2GCC", "length": 42580, "nlines": 342, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 ) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இ��ைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nகுண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டுபவர்கள் அல்ல இன்றை இன்றைய பெண்கள். அவர்கள் உலகம் நன்றாகவே விரிந்து விட்டது. உன்னை விட நான் எந்த விதத்திலும் சளைத்தவனல்ல என்பதுபோல, பெண்கள் ஆண்களைப் போல பல துறைகளிலும் பிரகாசிக்கத் தொடங்கி விட்டார்கள். உடலமைப்பில் அவர்கள் பலவீனமானவர்களாக இருக்கலாம். ஆனால் மனோபலம் அவர்களிடம் நிறையவே இருக்கின்றது. ஆண்களை விட பொறுமையும் அதிகம் இருக்கின்றது. அழகால் ஆணை மயக்குபவள் பெண் என்ற பூச்சைக் களைந்து, அறிவு சாதுர்யத்தால் ஆண்களைக் கவரும் பெண்களாக மாறிவருகின்றார்கள். அடுக்ககளைக்குரியவள், அடக்கி ஆளப்பட வேண்டியவள் என்றெல்லாம் சொல்லப்பட்டவள், இன்று அரிய பெரிய சாதனைக்குரியவளாக மாறிவருகிறாள்.\nவிண்வெளித் துறையைக்கூடப் பெண்கள் விட்டு வைக்கவில்லை. விமானப் பணிப்பெண்களாக வலம் வந்தவர்கள் இன்று விமானவோட்டிகள், விண்வெளி வீரர்கள் என்று படி தாண்டியிருக்கின்றார்கள். இந்திய அமெரிக்க விண்வெளி வீரரான கல்பனா சவ்லா இங்கே தனித்துவம் பெறுகிறார். முதல் பெண் இந்திய விண்வெளிவீரர் என்ற பெருமை இவருக்கே உரியது. 1997ஆம் ஆண்டு கொலம்பியா என்னும் விண்கலத்தில், விண்வெளிக்கு பயணத்தை மேற்கொண்டவர் இவர். இவருடன் கூடவே பயணித்தவர்கள் ஏழு பேர். ஆனால் துரதிஸ்டவசமாக ஏற்பட்ட ஒரு விபத்து, இவர் உயிரைக் குடித்து விட்டது.\nவீட்டார் இவர் தேர்ந்தெடுத்த விண்துறையை விரும்பவில்லை. ஆனால் முன்வைத்த காலை பின்வைக்கவில்லை சாவ்லா. இவரது தந்தை வர்த்தகத் துறையில் பிரகாசித்தவர். மிகக் கடுமையாக உழைத்து, வாழ்வின் உச்சத்தைத் தொட்டவர். ஒரு நிறுவனத்தின் முதலாளியாக தன் அந்தஸ்தை உயர்த்திக் கொண்டவர்.\nஇதே மாதம் 17ந் திகதி, ஆனால் 1961இல், பிறந்தவருக்கு சுனிதா, தீபா, சஞ்சய் என்று மூன்று சகோத���ர்கள் இருந்துள்ளார்கள்.இவர் இளம் வயதில் படிப்பில் புலியாக இருந்தார் என்று சொல்வதற்கில்லை. இளவயது கல்பனாவுக்கும், அவளது சகோதரன் சஞ்சயுக்கும் விமானத்தில் பறக்கும் ஆசை தொற்றிக் கொண்டது. எனவே இதற்காகவே பிரத்தியேகமாக இயங்கிய விமானப் பறப்பு மையமொன்றில், இருவருமே அங்கத்தவர்களாக இணைந்து கொண்டார்கள்.\nவகுப்பறையில் தன் கனவு ஒரு விண்வெளி வீராங்கனையாவதுதான் என்று கல்பனா சொல்லும்போதெல்லாம், அவரது பேராசிரியரோ, சகமாணவிகளோ இதைப் பெரிதுபடுத்துவதில்லை.. இது குறித்து கல்பனாவை சக மாணவிகள் கேலி செய்வதுண்டு. ஆனால் கல்பனா மனம் சோர்ந்து விடவில்லை. நான் ஏனைய பெண்களைப் போன்று வாழ்ந்து மடியமாட்டேன். இதுவரை எந்தப் பெண்ணும் சாதித்திராத ஒன்றைச் சாதித்துக் காட்டுவேன் என்று மனதுள் சூளுரைத்துக் கொண்டாள் கல்பனா.\nபொறியியல் பட்டதாரியாக பஞ்சாப் பொறியியல் கல்லுாரியில் படிப்பை முடித்துக் கொண்டு, அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலைக் கழகத்தில் முதுகலை விண்வெளிப் பொறியியல் படிப்பை முடித்துக் கொண்டார். எண்பதுகளில் இவர் அமெரிக்க பிரஜையாகினார். 1988இல் கொலராடோ பல்கலை விண்வெளி ஆய்வுப் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றார். இவருக்கு நல்லதொரு வழிகாட்டியாக டான் வில்சன் என்ற அமெரி்க்கர் இருந்துள்ளார்.\n“கல்பனா கூச்ச சுபாவம் கொண்டவராகவும், அமைதியானவராகவும் இருந்தார். ஆனால் நினைத்ததைச் சாதிக்க வேண்டும் என்ற போராட்ட குணம் அவரிடமிருந்தது.. விண்வெளி வீராங்கனையாக வேண்டும் என்ற தாகம் இவரிடம் இருந்ததால், இவர் நிச்சயம் ஒரு விண்வெளி வீராங்களையாகப் பிரகாசிப்பார் என்ற நம்பிக்கை எனக்குள் இருந்தது” என்று வில்சன் கூறியிருக்கின்றார்.\n1993ஆம் ஆண்டில் கலிபோர்னியாவிலுள்ள ஓர் ஆய்வு நிலையத்தில் இணைந்தது. இவர் வாழ்வின் ஒரு மைல்கல்லாக அமைந்தது. சளைக்காத பல்வேறு விமானப் பயிற்சிகள், போராட்டங்களின் பின்னர்,1995 மார்ச்சில் நாசா விண்வெளிக் குழு, விண்வெளிப் பயிற்சிக்காக கல்பனாவைத் தேர்வு செய்தது.\n1996இல் முதல் விண்வெளி ஆண்வுப் பயணம் மேற்கொள்ள அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. 1997, நவ., 10ல் தனது முதல் விண்வெளிப் பயணத்தைத் 'கொலம்பியா -எஸ்டிஎஸ்' என்ற விண்கலம் மூலம் தொடங்கினார். இவரையும் சேர்த்து 6 பேர் பயணம் செய்தனர். 252 முறை பூமியை சுற்றி வந்தார். பயண துாரம் 10.67 மில்லியன் கி.மீ., பயண நேரம் 376 மணி 32 நிமிடமாகும். இப்பயணம் மூலம் 54 மில்லியன் டாலர் மதிப்புடைய இயற்பியல் சோதனைகள் விண்வெளியில் நடத்தப்பட்டன.\nஇப்பயணம் அவருக்கு, விண்வெளி பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பெண் என்றும், இரண்டாவது இந்தியர் என்ற இரண்டு பெருமையும் ஒரே நேரத்தில் பெற்றுத்தந்தது. இவருக்கு முன்னதாக, ராகேஷ் சர்மா என்ற இந்தியர் 1984ல் ரஷ்ய உதவியுடன் விண்வெளிக்கு சென்று வந்திருந்தார்.மறுபடியும் ஆய்வுக்காக கல்பனா சாவ்லாவை விண்வெளிக்கு அனுப்புவதற்கு நாசா தயாராகியது. பொதுவாக ராக்கெட்டில் பயணிப்பதை, இயல்பான தனது சுபாவங்களில் ஒன்றாகக் கருதிய கல்பனா, இதை மறுக்காமல் ஏற்றுக்கொண்டார். அதன்படி, 2003ல் மறுபடியும் கொலம்பியா விண்கலத்தில் புறப்பட்டார்.\nபிப்., 1ம் நாள் அவர் பயணித்த கொலம்பியா விண்கலம் ஆய்வுகளை முடித்து பூமிக்கு வந்து கொண்டிருந்தபோது, விண்கல கழிவுத் தொட்டியிலிருந்த கழிவுகள் எதிர்பாராத விதமாக விண்கல இறக்கைகளில் உக்கிரமாக மோதியதாலும், தீ காப்புப் பொருள் விழுந்ததில், இறக்கையை சுற்றி பின்னப்பட்ட வெப்பத்தடை வளையங்கள் சிதைத்து விட்டதாலும் நிலை தடுமாறி நடுவானில் வெடித்து சிதறியது. கல்பனாவின் உயிருடன், அவரோடு பயணித்த மற்ற ஆறு வீரர்களும் உயிரிழந்தனர். அமெரி்ககாவின் டெக்ஸாஸ் மாநில வான்பரப்பில்தான் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இது உலகத்தையே உறைய வைத்ததுடன், ஒட்டு மொத்த மனித குலத்தையே கதறவும் வைத்தது.\nஇவரை உலகம் மறக்கவில்லை. நியூயோர்க் நகரில் உள்ள ஒரு தெருவுக்கு “கல்பனா வே” என்று பெயரிட்டுள்ளார்கள். 2004ம் ஆண்டிலிருந்து இளம் பெண் விஞ்ஞானிகளை ஊக்குவிக்க, இந்திய மாநிலமான கர்நாடக அரசு “கல்பனா சாவ்லா விருதினை” வழங்கிவருகின்றது.\nஇந்தி நடிகை பிரியங்கா சொப்ராவை வைத்து, கல்பனாவின் வாழ்கை்கைச் சரிதத்தை, திரைப்படமாக்கும் முயற்சி இடம்பெறுவதாகப் பேசப்பட்டது. இவது வெறும் வதந்தியாகவே இன்றுவரை இருக்கின்றது.\nஏழை, எளிய மாணவர்களுக்கு உதவுவதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர் கல்பனா. இறப்பதற்கு முன் இறுதியாக விண்வெளி பயணத்தை தொடங்குவதற்கு முன், தென்னாபிரிக்காவை சேர்ந்த ப்ளோரா என்ற ஏழை மாணவியின் படிப்பு செலவுகளுக்கு பணம் அனுப்பிருந்தார்.\nஅவர் மரித்துப் போகவில்லை. இளைய சம���தாயத்தின் இதயங்களில் விண்வெளி கனவை விதைத்துப் போயிருக்கிறார். அந்த வித்திலிருந்து ஆயிரமாயிரமாய் ”கல்பனா சாவ்லாக்கள்” அக்கினிக் குஞ்சுகளாய்ப் பிறப்பார்கள். விண் அளக்கப் பறப்பார்கள்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிற���மியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/10853-End-of-world-part-2", "date_download": "2018-08-22T05:11:23Z", "digest": "sha1:RRFMGUMTRXN4HSDGXYE4HVFLVYILKFJL", "length": 16745, "nlines": 248, "source_domain": "www.brahminsnet.com", "title": "End of world part-2", "raw_content": "\n - பகுதி - 2\n***உண்மையான கல்கி அவதாரம் எது, வராக அவதாரம் எப்போது நடந்தது \n***தோணிபுரம் என்ற பெயர் ஏன் ஏற்பட்டது\nஹர ஹர நம பார்பதீபதையே--அரஹர மஹா தேவா....\nமேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம்.\n - பகுதி-1)** என்ற முதல் பகுதியை படிக்க முன் இந்த பகுதியை படிக்க வேண்டாம்....\nசைவம் கூறும் உலக முடிவை/ பிரளயங்களை பற்றி பார்க்க முன்னர் காலக் கணக்கினை அறிவோம்..இந்த கால கணக்கானது சைவத்திற்கு மட்டுமல்ல அனைத்து வேத நெறிகளிட்கும் பொருந்தும்...\n60 தற்பரை = 1 விநாடி\n60 விநாடி = 1 நாளிகை\n60 நாளிகை = 1 நாள்\n365 நாள்,15 நாளிகை,31விநாடி,15 தற்பரை = 1 வருடம்.\nகிருதயுகம் = 17,28,000 வருடம்\nதிரேதா யுகம் = 12, 96,000 வருடம்\nதுவாபர யுகம் = 8,64,000 வருடம்\nகலியுகம் = 4,32,000 வருடம்\n71 சதுர்யுகம் = 1 மன்வந்தரம்\n1000 சதுர யுகம் = 432 கோடி வருடம் = 1 கற்பம���\n**...சைவம் கூறும் உலக முடிவு/ பிரளயங்களாவன ..**\nஇது ஒவ்வொரு மன்வந்தரத்தின் முடிவிலும் நிகழ்வது. ஒவ்வொரு மன்வந்தரமும் 71 சதுர்யுகங்கள் கொண்டது. தற்போது நடப்பது வைவஸ்வத மன்வந்தரத்தில் 28வது சதுர்யுகம். சதுர் என்றால் 4. ஒவ்வொரு சதுர்யுகமும் கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என்று 4 யுகங்கள் கொண்டது. ஒவ்வொரு சதுர் யுகத்திலும் 43,20,000 வருடங்கள் உள்ளன. வைவஸ்வத மன்வந்தரத்தின் 28வது சதுர் யுகத்தில் கிருத, திரேதா, துவாபர யுகங்கள் முடிந்து இப்போது நடப்பது 4வது யுகமான கலியுகம். இது 4,32,000 வருடங்கள் கொண்டது.\nஇந்தக் கலியுகம் மகாபாரத யுத்தம் முடிந்து கிருஷ்ண பரமாத்மா இவ்வுலக வாழ்வை நீத்த பின்னர் கி.மு. 3101 பெப்ரவரி மாதம் 17ம் திகதி தொடங்கியது. ஆகவே கலியுகம் முடிய இன்னமும் 4,26,888 வருடங்கள் உள்ளன. இந்த கலியுகம் முடியும் தறுவாயில் விஷ்ணுவின் கல்கி அவதாரம் நிகழும். அவர் விஷ்ணுயசிரயன் (விஷ்ணுயசஸ்) என்னும் அந்தணனுக்கு மகனாக சாம்பலம் என்ற கிராமத்தில் பிறப்பார். மீண்டும் தர்மத்தை நிலை நிறுத்துவார். ஆனால் உலக முடிவு வராது. இந்த கலியுகம் முடிய 29வது சதுரயுகத்தின் 1வது யுகமான கிருத யுகம் மீண்டும் தொடங்கும். இதையே ரஷ்யப் புரட்சி பற்றிப் பாடும்போது பாரதி \"கிருத யுகம் எழுக மாதோ\" என்று பாடினான்.\nஇவ்வாறு ஒன்றன் பின் ஒன்றாக 71 சதுர்யுகங்களும் கழிந்த பின்னர் மன்வந்தர முடிவில் ஒரு பிரளய அழிவு உண்டாகும். அது எமது பூலோகத்துக்கு மட்டும் நிகழ்வது. பூலோகம் என்பது பூமி மட்டும் அல்ல; எமது சூரிய குடும்பம் உள்ளிட்ட 2000 மில்லியனுக்கு மேற்பட்ட சூரிய குடும்பங்களை உடைய எமது ஆகாயகங்கை என்னும் இந்தப் பால்வீதியில் உள்ள அத்தனை அண்டத்தொகுதிகளும் இந்தப் பிரளயத்தில் அழியும். இதுவே நாம் வாழும் எமது உலகின் முடிவுக்காலமாகும்.\nஇவை யாவும் ஒரு கிருத யுக காலம் அதாவது 17,28,000 வருடங்கள் நீருள் அமிழ்ந்திருக்கும். இந்தப்பிரளயம் எப்படி இருக்கும் என்று சிந்திப்பவர்கள் \"2012\" திரைப்படத்தைப் பார்த்தால் பிரளயம் என்பது எப்படி இருக்கும் என்று புரிந்துகொள்ளலாம்.\nவரப்போகின்ற பிரளயத்தில் இந்தப் பூமி மட்டுமல்ல நமது ஆகாய கங்கை என்னும் பால்வீதியில் உள்ள அத்தனை அண்டத்தொகுதிகளும் அழியும். அப்போது பூலோகம் தவிர்ந்த ஏனைய உலகத்தொகுதிகள் யாவும் வழமைபோல இயங்கிக்கொண்டிருக்கும். பிரளய கால முடிவில் மீண்டும் இந்த உலகங்கள் பிரம்மாவினால் படைக்கப்படும்.\nஇவ்வாறான பிரளய காலம் ஒன்றில் நீருள் அமிழாது அக்காலத்தில் உயர்ந்து நின்ற சிகரம் ஒன்றுதான் திருஞானசம்பந்தர் அவதரித்த சீர்காழி...\nஇதேமாதிரியாக \"2012\" திரைப்படத்தில் எமது இன்றைய உலகின் உயர்ந்த சிகரமான எவரெஸ்டு ஒரு சிறு குன்றாக தண்ணீருக்கு மேல் நிற்பதையும் அதன்போது ஆபிரிக்காவில் வேறொரு மலை உருவாகி அதுவே அப்போதைய உலகின் உயர்ந்த சிகரம் என்றும் திரைப்படம் சொல்வது ஒப்பிடத்தக்கது..அம்மையப்பராகிய இறைவர் பிரளய காலத்தில் பிரணவத்தைத் தோணியாக்கி சீர்காழியில் சுற்றி வந்ததாக சைவம் கூறுகின்றது. இதனாலேயே சீர்காழிக்கு தோணிபுரம் என்று பெயர்.\n\"பாணிமூ வுலகும் புதையமேன் மிதந்த\nதோணிபுரத் துறைந்தனை\" - சம்பந்தர் .\n1000 சதுர் யுகங்களுக்கு அதாவது 432 கோடி வருடங்களுக்கு ஒருமுறை நிகழவது நித்திய பிரளயம் ஆகும். இது ஒரு கல்ப காலம். இது படைப்புக்கடவுளான பிரம்மாவுக்கு ஒரு பகற்பொழுது. இப்போது நடப்பது சுவேதவராக கல்பமாகும். முன்னைய கல்ப முடிவில் நீரில் அமிழ்ந்திருந்த உலகத்தை விஷ்ணுவானவர் வெள்ளைப்பன்றி வடிவெடுத்து மேலே கொண்டு வந்ததால் இதற்கு இந்தப்பெயர்.\nசுவேதம் என்றால் வெள்ளை; வராகம் என்றால் பன்றி என்று அர்த்தம். இது விஷ்ணுவின் 10அவதாரங்களில் ஒன்று. நித்திய பிரளயத்தில் எமது பூலோகம் என்னும் பால்வீதியில் உள்ள அனைத்து அண்டத்தொகுதிகளுடன் அதற்கும் அப்பாலும் உள்ள புவர் லோகம், சுவர் லோகம் என்னும் அண்டத்தொகுதிகளும் அழியும்.\nஇந்த மூவுலங்களைச்சார்ந்த அண்டங்கள் யாவும் இந்த நித்திய பிரளயத்தின் பின்னர் 1000 சதுர் யுக காலம் நீரினுள் அமிழ்ந்திருக்கும். இது பிரம்மாவுக்கு இரவுக்காலமாகும். இக்காலத்தில் இந்த மூவுலகங்கள் தவிர்ந்த ஏனைய உலகங்கள் வழமைபோல இயங்கிக்கொண்டிருக்கும். இதன் பின்னர் பிரம்மாவினுடைய பகல் தொடங்க அவர் இம்மூவுலகங்களையும் முன்போலப் படைப்பார்.\nபதிவு நீண்டதால் அடுத்த பதிவில் ஏனைய பிரளயங்கள் பற்றி பார்ப்போம்...தொடரும் - பகுதி - 3\nநன்றி Dr. இ.லம்போதரன் (MD)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay-thalapthy-20-01-1840434.htm", "date_download": "2018-08-22T05:47:53Z", "digest": "sha1:J5M2HEHWNAJBXR5EEXIXYRXUA7M7AGLQ", "length": 7452, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "தளபதி-62 கெட்டப்பில் விஜயின் காதில் கம்மல் - கசியும் ரகசியங்கள்.! - Vijaythalapthy - தளபதி-62 | Tamilstar.com |", "raw_content": "\nதளபதி-62 கெட்டப்பில் விஜயின் காதில் கம்மல் - கசியும் ரகசியங்கள்.\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க உள்ள தளபதி-62 படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. சில புகைப்படங்களும் வெளியாகி வைரலாகின.\nஇந்த புகைப்படத்தில் விஜய் காதில் சிறிய கம்மல், சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைலில் விஜய் இருப்பது போல புகைப்படங்கள் வெளியாகி இருந்தன. இதன் மூலம் விஜயின் கதாபாத்திரம் இப்படி தான் இருக்கும் என இணையதளங்களில் விவாதங்கள் நடைபெற தொடங்கி விட்டன.\nஅதில் விஜய் இந்த படத்தில் சற்று வயதானவராக நடிப்பார் என கூறப்படுகிறது, அப்படியில்லை என்றால் கத்தி படத்தை போல டபுள் ஆக்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது. எதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\n▪ தளபதி-64 இயக்குனர் இவரா\n▪ 300 நாள் ஓடி மெகா ஹிட்டான படத்தை மிஸ் செய்த தளபதி - வெளிவந்த ரகசியம்.\n▪ தளபதி விஜய்க்கு அவர் திரைப்பயணத்தில் மிகவும் பிடித்த படம் இதுதானாம்\n▪ சூப்பர் ஸ்டாருடன் அரசியலில் தளபதி விஜய் - எஸ்.ஏ.சி பரபரப்பு பேட்டி.\n▪ தன் மகள் விளையாடுவதை கூட்டத்தில் ஒருவராக ரசித்த விஜய் - வைரலாகும் புகைப்படம்.\n▪ தளபதி-62 மரண மாஸ் கெட்டப்பில் விஜய், கசிந்தது போட்டோ - மெர்சலாக்கும் புகைப்படம்.\n▪ தளபதி விஜயின் மகனும் மகளுமா இது - ரசிகர்களை ஷாக்காகிய புகைப்படம்.\n▪ தளபதி விஜய் பற்றிய \"THE ICON OF MILLIONS \" புத்தகம் நீதிபதி திரு. டேவிட் அன்னுசாமி அவர்களால் வெளியிடப்பட்டது\n▪ அடேய்.. என்னடா இதெல்லாம் தீவிர தளபதி வெறியனா இருப்பானோ - வைரல் வீடியோ.\n▪ தளபதி-62 ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம சர்ப்ரைஸ் - ரகசியத்தை கசிய விட்ட பிரபலம்.\n• ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்\n• பாபி சிம்ஹா ஜோடியான ரம்யா நம்பீசன்\n• முழு சம்பளத்தை கேரள மழை வெள்ளத்திற்கு நிதியுதவியாக வழங்கிய பூனம் பாண்டே\n• கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி\n• உலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\n• இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி\n• சிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்\n• சினிமாவில் பெண்களுக���கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்\n• கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு இயக்குனர் A.R முருகதாஸ் ரூபாய் 10 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..\n• தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaarakam.com/2018/05/18/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-08-22T06:18:37Z", "digest": "sha1:LAIUBHNKNF3ACJTIXRPSI7ZNTIQ5OPOC", "length": 18247, "nlines": 96, "source_domain": "www.thaarakam.com", "title": "நினைவுகளில் நெருப்பாகும் முள்ளிவாய்க்கால்! - சிவசக்தி - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nஇன்றைய நாள் இலங்கை அரசு தமிழ் இன மக்களின் மீது நடத்திமுடித்த போர்க்குற்றங்களின் நாளாகவும், தமிழர்களை முற்றாக அழித்தொழிக்கும் நோக்குடன் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை நாளாகவும், மாவிலாறு முதல் முள்ளிவாய்க்கால் வரை நிகழ்ந்த போரில் உயரிழந்தவர்களை நினைவுகூருகின்ற நாளாகவும் உள்ளது.\nஇந்த நாளின் துயர் தமிழ்மக்களின் நெஞ்சங்களில் ஆறாத்துயரமாக அழியாத தழும்பாகப் பதிந்துள்ளது. உலகமனித இனத்துக்கே இழுக்கை ஏற்படுத்திய மிகப்பெரிய அவலமாக, மிகப்பெரிய இனப்படுகொலையாக நிகழ்த்தப்பட்ட இந்தப் பேரவலத்தை தமிழ் மக்களாகிய நாங்கள் சந்தித்து, இன்றுடன் ஒன்பது ஆண்டுகள் கடந்து விட்டன.\nமனித உரிமைகளை மீறுவது தண்டனைக்குரிய குற்றம் என்பதை ஐக்கிய நாடுகளின் அவை சட்டமாக விதித்துள்ளபோதும், இந்த அவலம் உலகில் மிகவும் மோசமான மனித உரிமை மீறல்களில் ஒன்றாகவே காணப்படுகின்றது. முள்ளிவாய்க்காலில் சிறீலங்கா அரசபடைகள் நடத்தியவை இனப்படுகொலைதான் என்பதை ஆதாரபூர்வமாக உறுதிசெய்த பின்னரும் உலகம் வாய்மூடிக்கிடக்கிறது. ஏனெனில், உலக வல்லரசுகளின் முழுமையான ஆசிகளுடனும் ஒத்துழைப்புடனும் தான் இலங்கை அரசால் இது நிகழ்த்தப்பட்டது என்பதை எல்லோரும் அறிவார்கள். தமிழினம் இனிமேல் எக்காலத்திலும் தமது உரிமைகளை நிலைநாட்ட முனையக்கூடாது என்பதை கற்பிக்கும் முகமாகவே இந்த இனஅழிப்புத் தாக்குதல்கள்மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.\nபல்வேறு கட்டங்களில் எழுச்சிகொண்ட, தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டத்தை அழித்தொழிக்க இலங்கை அரசு முனைந்த போதும், தனித்த அரசால் அது முடியாமற் போனது. இந்நிலையில் தான் பல கூட்டு இராணுவ உதவிகளுடன் இந்தப் போரை தமிழ்மக்கள் மீது ஏவியது இலங்கை அரசு. இது நன்கு திட்டமிடப்பட்ட இனஅழிப்பே தான் என்பதை எவராலும் புரிந்துகொள்ள முடியும்.\nமக்கள் பலம் என்கின்ற ஒன்று உள்ளவரை இந்த விடுதலைப் போராட்டத்தை நசுக்க முடியாது எனச் சரியாகப் புரிந்து கொண்ட இலங்கை அரசு, தமிழ் மக்களை போராளிகளிடமிருந்து பிரித்துவிடவேண்டும் என நினைத்தது. அதனடிப்படையில் தன்னுடைய கைக்கூலிகளின் உறுதுணையுடன் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளையும் மேற்கொண்டது.\nதமிழ்மக்களின் வாழ்விடங்கள் குருதிச்சேறாகின. ஒவ்வொரு மனித உடலும் எண்ணற்ற குண்டுகளால் துளைக்கப்பட்டன. உணவின்றி, மருந்தின்றி உயிரிழந்த அவலம் நடந்தேறியது. உடலுறுப்புகள் சிதைந்தநிலையில் தமிழரின் உடல்கள் வகைதொகையின்றிக் கிடந்ததை செய்மதிப் படங்களுடாக உலகம் பார்த்தது.\nபோரை நிறுத்துமாறு விடப்பட்ட வேண்டுகைகளை இனவாத அரசு நிராகரித்தது. இந்த அவலங்கள் மீளமுடியாதவையாகவும் உயிருள்ளவரை மறக்கமுடியாதவையாகவும் உள்ளன. காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் வடிக்கும் கண்ணீர் கடலாகிக்கொண்டிருக்கிறது. முடிவற்றுத் தொடரும் துயரத்தில் மூழ்கிக்கிடக்கின்றது எம்மினம். மற்றவர்களின் துயரம்கண்டு பொறுக்கமுடியாமற் போராடியவர்களின் நிலை மிகவும் துயரளிப்பதாக உள்ளது.\nஅதுமட்டுமன்றி இனஅழிப்பிற்கான முழுமையான கைதேர்ந்த செயற்றிட்டத்துடனேயே மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை முற்றுகையிட்டு வகைதொகையற்ற உயிர்க்கொலைகளினூடாக ஈழத்தமிழர்களின் ஆயுதப்போராட்ட வலுவை மௌனிக்கச் செய்தது.\nமுள்ளிவாய்க்காலில் தமிழினப்படுகொலையை அரங்கேற்றிய பின் எஞ்சியுள்ள தமிழர்களையும் உளரீதியாகப் பலமிழக்கச்செய்யும் நடவடிக்கையில் சிங்களஇனவாதம் தொடர்ந்தும் ஈடுபட்டுவருகின்றது. தமிழ் இனத்தவரின்; இன அடையாளங்களை அழிப்பதிலும், இளைய தலைமுறையை நன்கு திட்டமிட்டு சீரழியச் செய்வதிலும் சிங்கள இனவாதம் இன்று முன்னிற்கிறது. இதன்காரணமாக தமிழர்களின் இளையதலைமுறை என்றுமில்லலாதவாறு சீர்கெட்டுள்ளது.\nதாமும் உயர்ந்து தாய்நாட்டையும் உயர்த்தவேண்டிய இளையதலைமுறையினரின் சிந்தனைகள் செயலற்றுக்கிடக்கின்றன. போதைப்பொருட்பாவனையிலும், சந்திச் சண்டைகளிலும் இவர்களை நாட்டங்கொள்ளச் செய்யும் உத்திகள் மலிந்துவிட்டுள்ளன.\nதமிழ்மக்கள் ஒன்றாகி விடக்கூடாது என்ற நோக்கத்துடன், ஆங்காங்கே பேரினவாதம் கொளுத்திவிடும் சூழ்ச்சிக்குண்டால் தமிழ்மக்களின் ஒற்றுமை வெடிப்புற்று நிற்கின்றது. இந்தச் சூழ்ச்சியை தமிழ்மக்கள் நன்குணர்ந்து கொள்ளவேண்டும். இத்தனை மோசமான இனஅழிப்பின்பின்னரும் நாங்கள் பிளவுபட்டு சிதறிக்கிடப்போமானால், அதுவே எமது இனத்துக்கு செய்யும் மாபெரும் தீங்காக அமையும்.\nமாபெரும் இனஅழிப்பை நடத்தி முடித்தது மட்டுமன்றி, அதனை உலகின் கண்களில் இருந்து மறைத்துவிடும் கைங்கரியத்தையும் பேரினவாதிகள் மேற்கொண்டுள்ளனர். இனத்தின் விடியலுக்காக எழுந்தவர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து, தமது இன அழிப்புக்கு நியாயம் கற்பித்து வருகின்றனர்.\nஒருபுறம் தமிழர்களுக்குள் கருத்துமுரண்பாடுகளை தோற்றுவித்துக்கொண்டு, மறுபுறத்தே பிளவுகளை ஏற்படுத்தி எமது இனத்தின் கலை, பண்பாட்டு விழுமியங்களையும் குழிதோண்டிப் புதைக்கின்றது சிங்களப்பேரினவாதம். தனித்தவமான கலையும் பண்பாடும் உயர்விழுமியங்களும் மிக்க எம்மினம் அழிந்துபோய்விடக்கூடாது.\nமுள்ளிவாய்க்கால் துயரங்களிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டும். எமது இனத்தை அழிக்க கங்கணம்கட்டிநிற்கும் பேரினவாதத்தின் சூழ்ச்சிக்கு இரையாகிவிடாது எமது பண்பாட்டையும் உயர்வையும் நாம் பேணவேண்டியவர்களாயிருக்கின்றோம்.\nஎண்ணற்ற ஈகங்களாலும், ஒப்புவிப்புகளாலும் கட்டிக்காக்கப்பட்ட எமது இனத்தின் விடுதலைவேண்டிய உணர்வை முன்னெடுத்து செல்பவர்களாகவும், எடுத்துக்காட்டானவர்களாகவும் வாழவேண்டிய கடமை தமிழர்களுக்கு உண்டு. போரின் பாதிப்புக்களுக்குள்ளான எமது உறவுகளை அரவணைக்கவேண்டியவர்களாகவும் உள்ளோம்.\nஇன்றைய முள்ளிவாய்க்கால் நினைவுநாளில், எமக்கு இழைக்கப்பட்ட அநீதியினை உலகஅரங்கில் அம்பலப்படுத்துவதுடன், எமக்கான நீதியை வழங்குமாறு உலகநாடுகளை நிர்ப்பந்திப்போம். இதுவே உயிரிழந்த எமது உறவுகளுக்கான உண்மையான வணக்கமாக அமையும்.\nமுள்ளிவாய்க்கால் கொடூரத்தை புத்தகத்தில் எழுதிய முல்லைத்தீவு மாணவர்\n – டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம்\nதமிழர் பூமியை கருவறுக்கும் மகாவலி அதிகார சபை: பறிபோகும் கருநாட்டுக்கேணி\nஎமது நிலம், எமது மல�� எமக்கு வேண்டும்\nதமிழ் மக்கள் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் எப்போதும் இருக்கவேண்டுமா\nஅம்பாந்தோட்டையை வசப்படுத்தியது சீனாவின் இராணுவ மூலோபாயம்\nலெப். கேணல் தூயமணி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nலெப். கேணல் யோகா, லெப். கேணல் தாயசிலன் வீரவணக்க நாள்.\nகப்டன் சந்தியா உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஐ.நா நோக்கி – பிரான்சு\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய…\nதமிழர் விளைட்டுவிழா – நெதர்லாந்து\nதமிழின அழிப்பிற்க்கு நீதி கேட்டு ஐ.நா. முன்றலில் பொங்கு தமிழ்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு “பொங்குதமிழ்”\nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு இடம் பெறும் பொங்கு தமிழுக்கு வலுச்…\n”பொங்குதமிழ்” தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா முன்பு\n© 2018 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/06/12/92167.html", "date_download": "2018-08-22T05:52:48Z", "digest": "sha1:764CMTVCGQRQWGOQCY6R7ZQDN2YHIQIP", "length": 9295, "nlines": 162, "source_domain": "www.thinaboomi.com", "title": "டிரம்ப் ஆலோசகருக்கு திடீர் மாரடைப்பு", "raw_content": "\nபுதன்கிழமை, 22 ஆகஸ்ட் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nடிரம்ப் ஆலோசகருக்கு திடீர் மாரடைப்பு\nசெவ்வாய்க்கிழமை, 12 ஜூன் 2018 உலகம்\nவாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆலோசகர் லெர்ரி குட்லேவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து வால்டர் ரீட் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டுள்ளார்.\nபலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஓட்டலில் நடைபெறும் கிம் ஜோங்வுடனான சந்திப்புக்கு டிரம்பும் செல்லும் வழியில் இந்த தகவலை டிரம்ப் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். தனது டுவிட்டர் பதிவில், தனது வர்த்தகம் மற்றும் பொருளாதார ஆலோசகர் லெர்ரி குட்லே, திடீர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் வால்டர் ரீட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.\nடிரம்ப் மாரடைப்பு Trump Heart attack\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும��� காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nவீடியோ: பெரிய நடிகர்கள் நடிக்க யோசித்த கதையில் நான் புதுமுகத்தை அறிமுகம் செய்கிறேன் இயக்குனர் சுசீந்திரன்\nவீடியோ : பல்வேறு இடங்களில் ரூ.1000 கோடி செலவில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது : அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : \"சலங்கை ஒலி\" படத்துடன் \"லக்ஷ்மி\"யை ஒப்பிட வேண்டாம் - பிரபுதேவா\nவீடியோ: அந்த வேடம் வேண்டாம் என்று இருந்தேன், விஜய் என்னை நடிக்க வைத்துவிட்டார் - ஐஸ்வர்யா ராஜேஷ்\nவீடியோ: குழந்தைகளின் அற்ப ஆயுள் தோஷம் நீங்க சென்று வர வேண்டிய ஸ்தலம்\nபுதன்கிழமை, 22 ஆகஸ்ட் 2018\nபக்ரீத் பண்டிகை, சர்வ ஏகாதசி\n1குழந்தையை காவு வாங்கிய செல்பி மோகம் பறி கொடுத்த தம்பதிகள் கதறல்\n2சென்னை-சேலம் எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த ஐகோர்ட் தடை\n3வீடியோ: உடைகிறது திமுக அண்ணா கலைஞர் திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் பு...\n4குர்பானி வழங்கி இன்று பக்ரீத் கொண்டாடுகிறார் விஜயகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-22T05:39:30Z", "digest": "sha1:BOH6UM3DFEG6E2JOSWAACJ75N26GQRUI", "length": 4837, "nlines": 84, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நல்லெண்ணம் | Virakesari.lk", "raw_content": "\nவிஜயகலாவின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் சபாநாயகரின் முக்கிய அறிவிப்பு\nகொழும்பு மாநாகரசபைக்குட்பட்டோருக்கு புதிய வசதி\nகடன் தகராறு ; கர்ப்பிணி மீது கத்திக் குத்து\nஅம்பாந்தோட்டை குறித்து ஜப்பானிற்கு வாக்குறுதியளித்தது இலங்கை\nவெளியாகியது அரச துறையினரின் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கான ஆணைக்குழு வர்த்தமானி\nகடன் தகராறு ; கர்ப்பிணி மீது கத்திக் குத்து\nஇஸ்லாமிய வாசகர்களுக்கு ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள் \nசுழிபுரம் மாணவி கொலை வழக்கு ; சாட்சியாளர்களுக்கு நீ���ிமன்று அழைப்பு\nஎட்டு தமிழக மீனவர்கள் நாட்டுபடகுடன் கைது\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவி பாலியல் துஸ்பிரயோகம் ;பளைப்பகுதி இளைஞன் கைது\nஇந்­நாட்டின் அனைத்து சமூ­கங்­க­ளையும் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் நல்­லெண்ணம் கொண்ட சகல மக்­களும் சக­வாழ்­வுடன் நிம...\nஜப்பான் பாதுகாப்பு படையின் மூன்று கப்பல்கள் கொழும்பில்\nஜப்பானின் கடல்சார் பாதுகாப்பு படையினருக்கு சொந்தமான மூன்று கப்பல்கள் நல்லெண்ண விஜயம் மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்துக்கு...\nஐ.எஸ். தீவிரவாதிகளிடம் பாலியல் அடிமையாக இருந்த பெண் ஐ.நா.வின் நல்லெண்ண தூதுவராக நியமனம்\nஐ.எஸ். தீவிரவாதிகளின் பாலியல் அடிமையாக இருந்த நதியா முராத் ஐ.நா.வின் மனிதக் கடத்தலுக்கு எதிரான நல்லெண்ணத் தூதுவராக இன...\nஇஸ்லாமிய வாசகர்களுக்கு ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள் \n\"மஹிந்தவிற்கு மாத்திரம் அல்ல சந்திரிக்காவிற்கும் முடியாது\"\n\"போராட்டங்கள் பொது எதிரணியின் அரசியல் கொள்கையாகவே காணப்படுகின்றது\"\nவிஜயகலா மகேஷ்வரனுக்கெதிராக நடவடிக்கை எடுக்க முடியும் : சட்டமா அதிபர்\nவங்கியில் கொள்ளை ; கொள்ளையர்களின் துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/02/balasubramaninan.html", "date_download": "2018-08-22T05:33:03Z", "digest": "sha1:74YGO4ANYLVMJYVTFGKBBXGU4II4ACZ5", "length": 9837, "nlines": 158, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெ. மனு நிராகரிப்பு: ஈடு செய்ய முடியாத இழப்பு என்கிறார் எஸ்.ஆர்.பி. | tmc vice president regrets about jayas nomination rejection - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஜெ. மனு நிராகரிப்பு: ஈடு செய்ய முடியாத இழப்பு என்கிறார் எஸ்.ஆர்.பி.\nஜெ. மனு நிராகரிப்பு: ஈடு செய்ய முடியாத இழப்பு என்கிறார் எஸ்.ஆர்.பி.\nஆண்டுக்கு ஒரு நீட் தேர்வுதான்\nதலைவர்களும், தொண்டர்களும் இப்படி மக்களுக்காக இணைந்து செயல்பட்டால் எவ்வளவு நல்லா இருக்கும்\nதுப்பாக்கி சூடு: கோவையில் பல்வேறு இடங்களில் வெவ்வேறு கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்\nகர்நாடக சட்டசபைத் தேர்தல் முடிவுகள்:நாடாளுமன்றத் தேர்தலுக்கு மற்ற கட்சிகளுக்கு சொல்லும் பாடம் என்ன\nதமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா போட்டியிடமுடியாமல் போனது ஈடு செய்ய முடியாதஇழப்பு என முன்னாள் மத்திய அமைச்சரும் தமிழ் மாநில க���ங்கிரஸ் துணைத் தலைவருமான எஸ். ஆர்.பாலசுப்ரமணியம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.\nமேட்டுப்பாளையத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பணிகளை பார்வையிடச் சென்றிருந்தஎஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:\nஜெயலலிதாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது ஈடு செய்ய முடியாத இழப்பாகும். கேரளாவில்பாலகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு தான் ஜெயலலிதாவிற்கும் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.\nதண்டனையை நிறுத்தி வைத்திருக்கும் பட்சத்தில் அது எப்படி தண்டனையாக முடியும். அனுபவித்தால் தானேதண்டனை. எனவே ஜெயலலிதாவை தேர்தலில் போட்டியிட அனுமதித்திருக்க வேண்டும். அவர் தேர்தலில்போட்டியிட முடியாமல் போனது ஈடு செய்யடியாத இழப்பாகும்.\nசிதம்பரம் எவ்வளவு நாள் கட்சிக்காக உழைத்திருப்பார் அவர் எந்த வகையிலும் கட்சிக்காகப் பாடுபட்டதில்லை.அவரது ஆதரவாளர்கள் ரங்கநாதன், வள்ளல் பொருமாள் ஆகியோருக்கு உதயசூரியன் சின்னத்தைப் பெற்றுக்கொடுத்துள்ளார். அப்படி என்றால், அவர் பதவி ஆசைப்பட்டு தானே அவ்வாறு செய்திருக்கிறார் அவர் எந்த வகையிலும் கட்சிக்காகப் பாடுபட்டதில்லை.அவரது ஆதரவாளர்கள் ரங்கநாதன், வள்ளல் பொருமாள் ஆகியோருக்கு உதயசூரியன் சின்னத்தைப் பெற்றுக்கொடுத்துள்ளார். அப்படி என்றால், அவர் பதவி ஆசைப்பட்டு தானே அவ்வாறு செய்திருக்கிறார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/03/swearing.html", "date_download": "2018-08-22T05:32:57Z", "digest": "sha1:ELN22JYY23M6L6SRDURMMLOYR4TW46OO", "length": 10149, "nlines": 163, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழக ஆளுநராக பதவியேற்றார் ரங்கராஜன் | rangarajan sworn in as tamilnadu governor - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தமிழக ஆளுநராக பதவியேற்றார் ரங்கராஜன்\nதமிழக ஆளுநராக பதவியேற்றார் ரங்கராஜன்\nஆண்டுக்கு ஒரு நீட் தேர்வுதான்\n16 வருடமாக போலீஸ் கண்ணில் மண்ணை தூவிய மம்மி.. கைதானார் மாஃபியா தலைவி\nவிரைவில் கைதாவான் தாதா தாவூத் இப்ராஹிம்.. சொடக்குப்போட்டு சொல்லும் போலீஸ்\nவயசு 60 ஆச்சு.. மண்டை நிறைய வெள்ளை முடி வேற.. இந்த வயசுல செய்ற காரியமா இது முருகா\nதமிழக ஆளுநராக ��ெவ்வாய்க்கிழமை காலை 11.30 மணிக்குப் பதவி ஏற்றுக் கொண்டார் டாக்டர் சி. ரங்கராஜன்.\nஆந்திர மாநில ஆளுநராக இருந்து வரும் டாக்டர் ரங்கராஜன், தற்போது தமிழக ஆளுநராகக் கூடுதல் பொறுப்பை ஏற்றுள்ளார்.\nராஜ்பவனில் நடந்த ஒரு எளிய நிகழ்ச்சியில், சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.கே. ஜெயின், டாக்டர்ரங்கராஜனுக்குப் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப்பிரமாணமும் செய்து வைத்தார்.\nதமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழக அமைச்சர்கள், சட்டசபை சபாநாயகர் காளிமுத்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள்மற்றும் உயர் அதிகாரிகள் இந்தப் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.\nதமிழக ஆளுநராக இருந்த பாத்திமா பீவி பதவி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, தற்போது தமிழக ஆளுநராகக் கூடுதல்பொறுப்பேற்றுள்ளார் டாக்டர் ரங்கராஜன்.\nமுன்னதாக, செவ்வாய்க்கிழமை காலை சென்னை வந்த டாக்டர் ரங்கராஜனை சபாநாயகர் காளிமுத்து, அதிமுக அமைச்சர்கள்விமான நிலையத்திற்குச் சென்று, பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.\nஆந்திர மாநில ஆளுநராகப் பதவி ஏற்பதற்கு முன்னர், இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்தார் டாக்டர் ரங்கராஜன்.\nசிறந்த பொருளாதார நிபுணரான இவர், இதற்கு முன்பே 2 முறை தமிழக ஆளுநராகக் கூடுதல் பொறுப்பை வகித்துள்ளார். பாத்திமாபீவி 1997ம் ஆண்டு ஜனவரி 24ம் தேதி தமிழக ஆளுநராகப் பதவி ஏற்பதற்கு முன்பும், பாத்திமா பீவி சமீபத்தில் ஹஜ் யாத்திரைசென்ற போதும், டாக்டர் ரங்கராஜன் தமிழக ஆளுநராகக் கூடுதல் பொறுப்பேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=32a066a2b", "date_download": "2018-08-22T05:34:48Z", "digest": "sha1:OIXKXFNHF5M7NZQQGNWQVMILGA4VV3WZ", "length": 9828, "nlines": 261, "source_domain": "www.worldtamiltube.com", "title": " மம்மி - சன் உறவு ! AIADMK-வை கலாய்த்த Tamilisai Soundararajan | The Imperfect Show", "raw_content": "\nதமிழீழ தேசிய மாவீர் நாள் 2017\nஇந்தியா பயனர் இதை பின்பற்றவும். https://www.worldtamiltube.com\nமம்மி - சன் உறவு \nஎவன் பார்த்த வேலடா இது : 8:00 இன்றைய கீச்சுகள் : 8:27 இன்றைய விருது : 8:55\nகலைமகள் கல்லூரியின் ஓனர் யார் தெரியுமா மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்கள் மக்களவை துணை தலைவர் தம்பிதுரை, இன்னமும் சசிகலா குடும்பத்தின் பிடியில்தான் உள்ளார்கள் வெளிமாநிலங்களில் இருந்துவரும் மீன்களில் பார்மலின் வெளிமாநிலங்களில் இருந்துவரும் மீன்களில் பார்மலின் அதிமுக பாஜக உறவு தாய் மகன் உறவு போல தமிழிசை செண்டிமெண்ட் அதிமுக பாஜக உறவு தாய் மகன் உறவு போல தமிழிசை செண்டிமெண்ட் துவரம் பருப்பு வாங்கியதில் மெகா ஊழல் துவரம் பருப்பு வாங்கியதில் மெகா ஊழல் விஜயமல்லையாவை பார்த்து தொழில் கத்துக்கோங்க என்ற மத்திய அமைச்சர் விஜயமல்லையாவை பார்த்து தொழில் கத்துக்கோங்க என்ற மத்திய அமைச்சர்\nவிகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சரண் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி \"THE IMPERFECT SHOW\". சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்\nதமிழிசையை கலாய்த்த டிடிவி தினகரன்\nதமிழிசையை கலாய்த்த வேல்முருகன் : Vel...\nபாஜக-அதிமுக உறவு அரசாங்க ரீதியான...\nஅதிமுக - பாஜக உறவு தாய், குழந்தை உறவு...\nமம்மி - சன் உறவு \nஎவன் பார்த்த வேலடா இது : 8:00 இன்றைய கீச்சுகள் : 8:27 இன்றைய விருது : 8:55 கலைமகள் கல்லூரியின் ஓனர் யார் தெரியுமா மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்கள்\nமம்மி - சன் உறவு \nஒரே இடத்தில் உலகதமிழ் வீடியோக்கள் தமிழ் சினிமா, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://adhithyaguruji.blogspot.com/2018/05/c-066-guru-kethu-thodarbin-sootchumangal.html", "date_download": "2018-08-22T05:01:02Z", "digest": "sha1:DZDHPB3NUFHJBFNSRBCKEDQXQNKAN2HD", "length": 26033, "nlines": 135, "source_domain": "adhithyaguruji.blogspot.com", "title": "ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி: குரு-கேது தொடர்பின் சூட்சுமங்கள் - C - 066 - Guru-Kethu Thodarbin Sootchumangal...", "raw_content": "\nஆதித்ய குருஜி - ஓர் அறிமுகம்\nபொதுவாக துலாம் லக்னத்திற்கு கேது சாதகமான பலன்களைச் செய்பவர்அல்ல. லக்னத்திற்கு ஐந்து, ஒன்பது, பத்து, பனிரெண்டு ஆகிய பாவங்களிலஅவர் சூட்சும வலுப் பெற்று அமரும் நிலையில் அவரால்நன்மைகள் இருக்கும்.குறிப்பாக ஐந்தாமிடமான கும்பத்திலும், பனிரெண்டாமிடமான கன்னியிலும், குரு பார்வை பெறாமல் அமர்கின்ற நிலையில் துலாம் லக்னத்திற்கு கேது நன்மைகளை அளிப்பார்.\nஅதேநேரத்தில் கன்னியில் இருக்கும் கேதுவை மகரத்தில் இருந்து நீசபங்��ம் பெற்ற குரு பார்க்கும் நிலையில் ஆன்மீக எண்ணங்களையும், ஞான ஆற்றலையும் தருவார்.\nஒன்பதாமிடமான மிதுனத்தில் சந்திரனின் தொடர்பைப் பெற்றும், பத்தாமிடமான கடகத்தில் புதனின் தொடர்பைப் பெற்றும் இருக்கும் நிலையில் அவரால் அபரிமிதமான நன்மைகள் ஜாதகருக்கு உண்டு.\nதுலாம் லக்னத்திற்கு ஆறாம் அதிபதியான குருவின் தொடர்பைக் கேது பெறுவது நல்ல பலன்களைத் தராது. ராகு-கேதுக்களுக்கு குருவின் பார்வை நன்மைகளைத் தரும் என்பது ஒரு பொதுவிதிதான் என்றாலும் அது ரிஷப, துலாம் லக்னங்களுக்குப் பொருந்தாது.\nரிஷபத்திற்காவது குரு எட்டுக்குடையவராகி சில நிலைகளில் வெளிநாட்டு வாசத்தையும், வெளிநாட்டில் வருமானம் பெறுவதையும் குறிக்கின்ற நிலையில், குருவின் தொடர்பைப் பெறும் ராகு-கேதுக்கள் தங்களது தசையில் வெளிநாடு, வெளிமாநில விஷயங்களின் மூலம் நன்மைகளை அளிப்பார்கள்.\nஆனால் துலாம் லக்னத்திற்கு குரு ஆறுக்குடையவனாகும் பரிபூரண பாவி என்பதால், அவர் வலுப்பெற்று ராகு-கேதுக்களுடன் சம்பந்தப் பட்டிருந்தாலோ பார்வை, இணைவு, சாரம் போன்ற தொடர்புகளைப் பெற்றிருந்தாலோ ராகு-கேதுக்கள் அப்படியே ஆறுக்குடையவனாக மாறி தனது தசையில் ஆறாமிடத்துக் கடுமையான பலன்களான கடன், நோய், எதிரி, வம்பு, வழக்கு, விபத்து, அசிங்கம், கேவலம் போன்ற பலன்களைச் செய்வார்கள்.\nதன்னோடு தொடர்பு கொள்ளும் மற்றும் தன்னைப் பார்க்கும் கிரகங்களின் பலன்களை எடுத்துச் செய்யும் நிழல் கிரகங்களான ராகு-கேதுக்கள் ரிஷப, துலாம் லக்னங்களுக்கு குருவின் தொடர்பை அடையக் கூடாது. ஆனால் குரு கெடுதல் செய்யும் வலிமையிழந்து இருக்கும் நிலையில் கேதுவுடன் தொடர்பு கொண்டால், கேது புனிதப்பட்டு ஆன்மீக எண்ணங்களையும், தனத்தையும் ஜாதகருக்குத் தருவார்.\nஅதுபோலவே துலாத்திற்கு ஆறாமிடத்தில் ராகு-கேதுக்கள் அமர்வதும் நன்மைகளைத் தராது. ஆனால் குருவின் இன்னொரு வீடான மூன்றாமிடத்தில் இருப்பது கெடுபலன்களைத் தராமல் மூன்றாமிடத்து நல்ல காரகத்துவங்களான தைரியம், புகழ், இசைத்திறன், எழுத்து, இளைய சகோதரம், உதவி, ஆபரணம் போன்ற பலன்களைச் செய்யும்.\nலக்னத்தில் கேது இருந்தால் கெடுதல்கள் எதுவும் துலாத்திற்கு இல்லை. லக்னாதிபதி சுக்கிரனின் வலுவைப் பொருத்து மற்ற சுபப் பலன்கள் இருக்கும். நான்காமிடத்தில் கேதுவால் நன்மைகள் உண்டு. ஏழு, எட்டு, பதினொன்றில் சாதகமான பலன்களைத் தரமாட்டார்.\nஅடுத்து, விருச்சிக லக்னத்திற்கு கேது யோக பலன்களை அளிக்கக் கடமைப் பட்டவர். லக்னத்திலோ, பதினொன்றாமிடத்திலோ கேது அமர்ந்து, ராகுவிடமிருந்து எட்டு டிகிரிக்கு மேல் விலகி ஐந்தாமிடத்தில் அமர்ந்திருக்கும் குருவின் பார்வையைப் பெறும் நிலையில் நல்ல நன்மைகள் இருக்கும்.\nஇதேபோன்ற அமைப்பில் குரு பார்வையுடன் இருக்கும் நிலையில் மூன்று, நான்காமிடங்களான மகர, கும்பத்திலும் கேது நன்மைகளைச் செய்வார். ஐந்து, ஒன்பதாமிடங்களில் குரு, சந்திர, செவ்வாயின் தொடர்புகளுடனும், பத்தாமிடத்தில் சூரியனுடன் தொடர்பு கொள்ளும்போதும் கேது விருச்சிக லக்னத்திற்கு சுபராகச் செயல்படுவார்.\nஇங்கே தொடர்பு என்று குறிப்பிடுவது மேற்கண்ட சூரிய, சந்திர, செவ்வாய், குரு ஆகிய கிரகங்கள் கேதுவைப் பார்ப்பது, இவர்களின் நட்சத்திரங்களில் கேது இருப்பது அல்லது இவர்களுடன் கேது இணைவது மற்றும் கேதுவிற்கு கேந்திரங்களில் இவர்கள் இருப்பது ஆகியவற்றைக் குறிக்கிறது.\nமேற்கண்ட இடங்களை தவிர மற்ற இடங்களில் இருக்கும் கேது விருச்சிக லக்னத்திற்கு சாதாரண பலன்களை அளிப்பார். மிகக் கடுமையாக லக்ன அசுபர்களின் தொடர்பு ஏற்பட்டால் ஒழிய விருச்சிக லக்னத்திற்கு கேது கெடுதல்களைச் செய்வது இல்லை.\nஅடுத்து தனுசு லக்னத்திற்கும் கேது சுபர் என்ற நிலையில் தன்னுடைய நல்ல பலன்களை மட்டுமே செய்வார். இந்த லக்னத்திற்கு பனிரெண்டாமிடமான விருச்சிகத்தில் சுப, சூட்சும வலுவுடன் இருக்கும் கேது தனம், ஞானம் இரண்டையும் ஜாதகருக்கு அளித்து முக்தி எனப்படும் இப் பிறவியே கடைசிப் பிறவி என்றாகும் மோட்ச நிலையையும் அளிப்பார்.\nஇந்த இடத்தில் கேது இருக்கும் நிலையில் லக்னாதிபதி குரு எட்டில் அமர்ந்து உச்சம் பெற்று கேதுவை பார்ப்பது மிகச்சிறந்த யோக அமைப்புகளைத் தரும். அதுபோலவே எட்டில் உச்சம் பெறும் குருவுடன் கேது இணைவதும் நல்ல அமைப்புதான்.\nஇதன் மூலம் கேள யோகம் எனப்படும் தன வரவிற்கான அமைப்புகள் உண்டாகி, தனது தசையில் மறைமுகமான தன லாபங்களையும் வெளிநாடு, வெளிமாநில வாய்ப்புகளையும் கேது தருவார். எட்டில் தனித்திருக்கும் கேதுவை நான்கில் ஆட்சி பெற்ற குரு பலவீனமாகாமல் பார்ப்பதும் நல்ல பலன்களை தரும்.\nஅதேபோல மூன்���ாமிடமான கும்பத்தில் அமர்ந்திருக்கும் கேதுவை, சிம்மத்தில் இருக்கும் குரு வலுப் பெற்றுப் பார்ப்பதும் யோக நிலைதான். இதுபோன்ற அமைப்புகளில் ஞானத்தையும், தனத்தையும், நல்அறிவினையும்,, ஆன்மீக உணர்வுகளையும் கேது அள்ளித் தந்து தனது தசையில் ஜாதகரை உயர்வுக்கு உள்ளாக்குவார்.\nநான்காமிடமான மீனத்திலும், பத்தாமிடமான கன்னியிலும் சூரிய, செவ்வாய், குரு ஆகியோரின் தொடர்புகளை பெற்று சூட்சும வலு அடைந்திருக்கும் நிலையில் தனுசு லக்னத்திற்கு நன்மைகளை கேது தருவார். ஏற்கனவே நான் சொன்னபடி சூரிய, சந்திர, செவ்வாய், குருவின் லக்னங்களுக்கு கேது நன்மைகளைச் செய்யக் கடமைப்பட்டவர் என்பதன்படி தனுசு லக்னத்திற்கு இவர்களின் தொடர்பைப் பெறும் கேதுவால் நன்மைகள் இருக்கும்.\nஇந்த லக்னத்தின் எட்டுக்குடையவரான சந்திரனின் தொடர்பைப் பெறும்போது வெளிநாடு, வெளிமாநிலம் போன்ற அமைப்புகளின் மூலம் ஜாதகருக்குப் பயன்கள் அமையும்.\nபொதுவாகவே ஒருவருக்கு கேதுதசை புக்தி ஆரம்பித்ததுமே இருக்கும் இடத்தில் இருந்து தூர நகருதல் என்ற பலன் இருக்கும் என்றாலும் சூரிய, சந்திர, செவ்வாய், குருவின் லக்னங்களுக்கு இந்த அமைப்பின் மூலம் பொருளாதார முன்னேற்றமும் இருக்கும்.\nலக்னத்தில் கேது இருக்கும் நிலையும் குருவின் பலத்தைப் பொருத்து தனுசுவிற்கு நன்மைகளையே தரும். இவை தவிர்த்த பிற இடங்களில் சாதாரண பலன்களைக் கேது தருவார்.\nகேது-குரு இணைவு எப்போதும் நன்மையா\nகேதுவோடு குரு சேர்வதும் பார்ப்பதும் நன்மை என்று பொதுவாகச் சொல்லப்படும் நிலையில் இந்தக் கட்டுரையில் துலாம் லக்னத்திற்கு மாறுபாடான பலன்களை நான் சொல்லியிருப்பது குழப்பங்களைத் தரலாம்.\nநமது மூலநூல்கள் எப்போதும் பொதுவிதிகளை மட்டும்தான் சொல்லித் தருகின்றன. இந்த விதிகளை தக்க இடத்தில் பொருத்திப் பார்த்து உண்மைகளை உணர்ந்து பலன் அறிந்து கொள்வதில்தான் ஒருவரின் ஜோதிட ஞானம் வெளிப்படும்.\nகேதுவை குரு பார்ப்பது நன்மை என்பது ஒரு விதி. அதோடு ஆறு எட்டுக்குடையவர்களின் தொடர்பை ராகு,கேதுக்கள் பெறக் கூடாது என்பதும் ஒரு விதிதான். இருக்கும் வீட்டின் அதிபதியைப் போல ராகு,கேதுக்கள் பலன் தருவார்கள், ஒரு ஜாதகத்தில் ஆறுக்கதிபதி வலுப் பெறக்கூடாது என்பவைகளும் விதிகள்தான்.\nஇவை அனைத்தையும் புரிந்து கொண���டு, பலன் அறிவதற்கு இவற்றை ஒருசேரப் பயன்படுத்துவதில்தான் ஒருவரின் மேதமை அடங்கியிருக்கிறது. அதேநேரத்தில் ஆதிபத்தியங்களுக்கும், காரகத்துவங்களுக்கும் உள்ள வித்தியாசங்களையும் புரிந்து பலன் அறிவது ஜோதிடத்தில் இன்னும் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும்.\nஉதாரணமாக துலாம் லக்னத்திற்கு குருவோடு தொடர்பு கொள்ளும்போது ஆதிபத்திய ரீதியில் ஆறுக்குடையவனின் கெடுபலன்களைத் தரும் கேது, குருவின் காரகத்துவமான தனம், ஆன்மிகம், குழந்தைகள் போன்றவற்றையும் சேர்த்துத்தான் தருவார், அதை எப்படி எந்த முறையில் தருவார் என்பதைக் கணிப்பது அனுபவத்தைப் பொருத்தது.\n(29-7-2016 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது)\nகுருஜி நேரம் வீடியோக்கள் (227)\nமாலைமலர் கேள்வி பதில் (203)\nகுருஜி நேரம் ராசிபலன்கள் வீடியோக்கள் (170)\nஜோதிடம் எனும் தேவரகசியம் (31)\nசனி பகவானின் சூட்சுமங்கள் (16)\nகுருஜி நேரம் பெயர்ச்சிபலன் வீடியோக்கள் (14)\n2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் வீடியோக்கள் (12)\n2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள். (12)\n2018 ஆங்கில புத்தாண்டு பலன்கள் (12)\n2018 ஜூலை மாத பலன்கள் (12)\nசாயா கிரகங்களின் சூட்சும நிலைகள் (11)\nசுக்கிரனை பற்றிய சூட்சுமங்கள். (9)\nஆதித்ய குருஜி பதில்கள் (8)\nகுருஜியின் சிறப்பு பதில்கள் (6)\nமுகநூல் ஜோதிட விளக்க வீடியோக்கள். (6)\nஏழரைச் சனி விளக்கங்கள். (5)\nகுருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (4)\nஜோதிடம் எனும் மகா அற்புதம் (4)\nமாலைமலர் வார ராசிபலன் (4)\nகலைஞர் கருணாநிதி ஜாதக விளக்கம் (3)\nசுபர் அசுபர் சூட்சுமம். (3)\nஎம்.ஜி.ஆர் ஜாதக விளக்கம் (2)\nகுலதெய்வத்தை தெரிந்து கொள்வது எப்படி\nஜெ.ஜெயலலிதா ஜாதக விளக்கம் (2)\nஜோதிட கருத்தரங்கு வீடியோக்கள். (2)\nரஜினி ஜாதக விளக்கம் (2)\n12 லக்னத்திற்கும் நன்மை தரும் தசை எது - you tube குருஜியின் விளக்கம். (1)\n2016 - மகாமக மகத்துவம் (1)\n2018 ஆங்கில புத்தாண்டு பலன்கள் வீடியோக்கள் (1)\n2018 ஜூலை மாத நட்சத்திரப் பலன்கள் (1)\nஅதிர்ஷ்டம் எப்போது உங்களைத் தேடி வரும்..\nஉங்கள் ஜாதகம் யோக ஜாதகமா\nஎட்டில் சனி இருந்தால் ராஜ யோகமா \nகாரஹோ பாவ நாஸ்தியும் ராகு கேதுக்களும். (1)\nகாலசர்ப்ப தோஷம் என்றால் என்ன\nகுருஜியின் சன் டிவி பேட்டி. (1)\nசுனாமி மற்றும் பேய்மழைக்கான ஜோதிடக் காரணங்கள் (1)\nசூரிய கிரகணம் : யாருக்கு தோஷம் \nசெவ்வாய் தோஷம் என்ன செய்யும் \nசெவ்வாய் தோஷம் சில உண்மைகள்... (1)\nஜெயா-சசி ஆளுமையும் தோழமையும் (1)\nஜோதிடம் எனும் தேவ ரகசியம் (1)\nநீங்கள் எப்போது கோடீஸ்வரர் ஆவீர்கள்\nபஞ்ச மகா புருஷ யோகங்கள். (1)\nபத்தாம் பாவமும் அது சொல்லும் தொழில்களும்\nபன்னிரெண்டு லக்னக்காரர்களின் குணங்கள். (1)\nபாதகாதிபதி பற்றிய ரகசியங்கள். (1)\nபாபக் கிரகங்கள் எப்போது நன்மை செய்யும்\nபாபக்கிரகங்களின் சூட்சும வலு...... (1)\nபால்வெளி மண்டல ஜோதிட விதி. (1)\nபித்ரு தோஷம் என்றால் என்ன\nராகு -கேது பரிகாரங்கள் பலன்கள் (1)\nலக்னம் - ராசி எது முக்கியம்\nவாக்கியமா திருக்கணிதமா எது சரி வீடியோ. (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.ravidreams.net/category/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-08-22T05:43:39Z", "digest": "sha1:VIZWAMBVI5RUFWVE3VMVZK5OVXULM2HX", "length": 28174, "nlines": 119, "source_domain": "blog.ravidreams.net", "title": "எப்படி – ரவி", "raw_content": "\nதமிழ், இணையம், வாழ்க்கை பற்றிய வலைப்பதிவு\nதற்குறிப்பு (Resume / CV / Bio-data ) எழுதுவது எப்படி\n* 2 பக்கங்களுக்கு மேல் வேண்டாம். குறிப்பிடுவதற்கு நிறைய இருந்தால் பின்னிண்ணைப்புப் பட்டியலாகத் தாருங்கள்.\n* பக்கத்தின் தொடக்கத்தில் உங்கள் பெயர், தொலைப்பேசி, மின்மடல் விவரத்தைத் தாருங்கள்.\n* அடுத்து உங்களைப் பரிந்துரைக்கும் முக்கியமான இருவரின் தொடர்பு விவரங்களைத் தாருங்கள்.\n* கடைசி 5 ஆண்டுகள், அவற்றில் நீங்கள் முக்கியமாகச் சாதித்தவற்றை மட்டும் குறிப்பிட்டால் போதும். பால்வாடியில் வாங்கிய பரிசு முதற்கொண்டு வளவள என்று எழுத வேண்டாம்.\n* ஒரே தற்குறிப்பை எல்லா நிறுவனங்களுக்கும் அனுப்பாதீர்கள்.\nஅடுத்த 5 ஆண்டுகளில் நீங்கள் செய்ய விரும்புவது என்ன அதற்கு இந்த நிறுவனம் எப்படி பொருத்தமாக இருக்கும் அதற்கு இந்த நிறுவனம் எப்படி பொருத்தமாக இருக்கும் நிறுவனத்தின் பணிகளுக்கு நீங்கள் எப்படி சிறப்பாகப் பங்களிக்க முடியும் நிறுவனத்தின் பணிகளுக்கு நீங்கள் எப்படி சிறப்பாகப் பங்களிக்க முடியும்\n* எல்லாரும் எழுதுவது போன்ற வழமையான தற்குறிப்புப் பாணிகளை மறந்து விடுங்கள். உங்களைச் சிறப்பாக எடுத்துக் காட்ட என்ன எழுதலாம், எப்படி எழுதலாம் என்று சிந்தியுங்கள். இதே போன்ற ஒரு தற்குறிப்பு உங்களிடம் வந்தால், அவரை நீங்கள் வேலைக்கு எடுப்பீர்களா\n* உண்மையை மட்டும் எழுதுங்கள். பொய் சொன்னால், நேர்முகத் தேர்வின் போதோ வேலையில் சேர்ந்த பிறகோ மிக இலகுவாக கண்டு���ிடித்துவிடுவார்கள்.\n* நட்பான, நேர்த்தியான தோற்றம் உள்ள உங்கள் ஒளிப்படம் ஒன்றைச் சேர்க்கலாம்.\n* “MS Office தெரியும், English தெரியும், நடக்கத் தெரியும்.. ” போன்ற அடிப்படைத் திறன்களைக் குறிப்பிடாதீர்கள். உங்கள் முந்தைய வேலைகளை வைத்தே உங்களுக்கு என்னென்ன தெரியும் என்று நல்ல நிறுவனங்கள் கண்டு கொள்ளும். நீங்கள் சரியான அணுகுமுறை உள்ள ஆளாக இருந்தால், தேவையான திறன்களைப் பயிற்றுவிக்கவும் தயங்க மாட்டார்கள்.\n* அடிப்படையான தற்குறிப்பை எழுதிய பிறகு உங்கள் நண்பர்களிடம் கருத்து கேளுங்கள். எழுத்து, இலக்கணம், தகவலில் பிழை என்பதை உறுதி செய்யுங்கள்.\nதற்குறிப்புகளை மட்டும் அனுப்பி வைத்து விட்டு, வேலை உங்களைத் தேடி வரும் என்று கனவு காணாதீர்கள். மிகவும் நல்ல வேலைகள் விளம்பரப்படுத்தப்படாமலேயே நிரப்பப்படுகின்றன. மிகவும் திறமையானவர்கள் எந்தத் தற்குறிப்பும் தராமலேயே புதிய பணிகளில் சேர்கிறார்கள். உங்கள் துறை சார் அறிவையும் தொடர்புகளையும் பெருக்கி ஏதாவது சாதிக்க முனையுங்கள். நிறைய வேலைகள் தேடி வரும்.\nஆங்கிலம் பேசப் பழகுவது எப்படி\nபேச்சு ஆங்கிலத்தை ( Spoken English ) வளர்த்துக் கொள்வதற்கான எளிய குறிப்புகள்:\n* 30 நாட்களில் பேச்சு ஆங்கிலம், Repidex, விவேகானந்தா கல்வி நிலையம் போன்றவற்றை நாடாதீர்கள். முறைப்படி இலக்கண விதிகளை நினைவு வைத்துப் பேச வேண்டி இருப்பது, உங்களை மனம் தளரச் செய்யலாம். நீங்கள் பேசிப் பழகப் பழக நாளடைவில் இலக்கணம் தானாக வரும்.\n* பேச முற்படும் முன் நிறைய ஆங்கிலப் பேச்சுகளைக் கேட்டுக் கொண்டே இருங்கள். எடுத்துக்காட்டுக்கு, கிரிக்கெட் வர்ணனை, தொலைக்காட்சிச் செய்திகள். பொருள் புரியாவிட்டாலும் ஓசைகள், சொற்களுக்குப் பழக்கப்பட உதவும்.\n* உங்களுக்கு சுத்தமாக ஆங்கிலம் தெரியாவிட்டால், விளம்பர வாசகங்கள், கடைகளின் தட்டிகள், படம் போட்ட சிறுவர் கதை நூல்கள் போன்றவற்றை வாசிக்கத் தொடங்கலாம். HINDU போன்ற உயர் தர ஆங்கில இதழ்கள், அகரமுதலிகளை எடுத்த எடுப்பிலேயே புரட்டுவது மட்டும் ஆங்கிலம் பேச உதவாது.\n* தமிழ் தெரியாத பிற மொழி நண்பர்களிடம் பேச்சு கொடுத்துப் பழகுங்கள். இந்தச் சூழ்நிலைகளில் உங்கள் பேச்சுப் பிழைகளைப் பொருட்படுத்த மாட்டார்கள். நீங்கள் பேசுவது அவருக்குப் புரிந்தாலே வெற்றி தான்.\n* சரியோ தவறோ பேசத் தொடங்குங்கள���. பேசவே தொடங்காமல் ஆங்கிலம் தெரியவில்லையே என்று வருந்துவதில் பயனில்லை. நீங்கள் எவ்வளவு கூடுதலாகவும் அடிக்கடியும் வெவ்வேறு விசயங்களைப் பேசிப் பழகுகிறீர்களோ அவ்வளவு விரைவில் பேச்சு ஆங்கிலம் கைக்கூடும்.\n* நன்கு தெரிந்தவர்களிடம் குறை ஆங்கிலத்தில் பேசக் கூச்சமாக இருந்தால், முன் பின் தெரியாத இடங்களில் ஆங்கிலத்தில் பேசுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். எடுத்துக்காட்டுக்கு, ஒரு வாடிக்கையாளர் சேவையைத் தொலைபேசியில் அழைக்கும் போது ஆங்கிலத்தில் பேச வாய்ப்பு இருந்தால் பேசிப் பாருங்கள்.\nஆங்கிலம் மட்டுமல்ல எந்த ஒரு மொழிக்கும் இந்தக் குறிப்புகள் பொருந்தும். உங்களுக்கு வேறு ஏதும் குறிப்புகள் தெரிந்தால் சொல்லுங்கள்.\n Pipes, Google Reader இரண்டுமே தன் விருப்பத் திரட்டிகள் செய்ய உதவுகின்றன.\nமுதலில், திறம் வாய்ந்த Yahoo Pipes கொண்டு நான் உருவாக்கிய திரட்டிகள் சில:\n1. தமிழ்மணத்தில் எனக்குப் பிடித்த நான்கு துணை ஓடைகளை ஒன்றிணைக்கும் திரட்டி. இதே முறையில் தமிழ்மண ஓடைகளுக்குப் பதில் நம் விருப்பப் பதிவுகளின் ஓடைகள் அல்லது நம் பல்வேறு பதிவுகளின் ஓடைகளை ஓன்றிணைத்துக் கொள்ள முடியும்.\n2. துறை வகைகள் போக, நாம் விரும்பாத பதிவுகள், விரும்பாத பதிவர்கள் ஆகியோரையும் ஓர் ஓடையில் இருந்து நீக்கிக் கொள்ளலாம். எடுத்துக்காட்டுக்கு, மகளிர் சக்தி திரட்டியில் இருந்து கலை என்ற பதிவரை மட்டும் விலக்கி நான் உருவாக்கி உள்ள ஒரு திரட்டியை இங்கு பார்க்கலாம். (இங்கு, கலை அவர்களை விலக்கி நான் உருவாக்கியது ஓர் எடுத்துக்காட்டுக்கு மட்டுமே. மற்றபடி, அவர் பதிவுகளை விரும்பிப் படிக்கவே செய்கிறேன்\nஇப்படி, வடிகட்டித் திரட்டிகள் உருவாக்க இயல்வதால், நமக்கு விருப்பமில்லா பதிவர்களை, பதிவுகளை நீக்கச் சொல்லி எந்த ஒரு திரட்டி நிர்வாகத்திடமும் முறையிட்டுக் காத்திருக்கத் தேவை இல்லை. அவர்கள் விலக்கும் வரை வேறு வழியின்றி அப்பதிவுகளைப் பார்க்க நேரிடவும் வேண்டாம். திரட்டித் தளங்கள் தாமே தன் விருப்பமாக்கல் வசதிகளைத் தரும் வரை இது போன்ற திரட்டிகளை நாம் உருவாக்கிக் கொள்ளலாம்.\n4. தமிழ் இணைய இதழ்கள்.\n5. தமிழ்நாடு குறித்த ஆங்கிலச் செய்திகள்.\n6. தமிழ் வலைப்பதிவுத் திரட்டிகளின் சங்கமம் – சில தமிழ் வலைப்பதிவுத் திரட்டிகளின் வலை சீர்தரங்களுக்குட்படாத ஓடை வடிவங்களின் காரணமாக, இத்திரட்டி அவ்வளவு திறம் வாய்ந்ததாக இல்லை. இது தொடர்பில் தமிழ்மணம், தேன்கூடு, தமிழ்ப்பதிவுகள் தளங்களுக்கு மின்மடல் இட்டிருக்கிறேன். அவர்கள் ஓடை வடிவம் மாற்றப்படும்போது, இத்திரட்டியின் திறமும் கூடும்.\nஇத்திரட்டிகளின் முகப்பில் இடப்பக்கத்தில் உள்ள view/edit pipe இணைப்பைப் பின்பற்றி இத்திரட்டியை படியெடுத்து நாம் விரும்பும் வண்ணம் ஓடை முகவரிகளை மாற்றி சேமித்துக் கொள்ள முடியும்.\n Pipes தளத்தில் சற்று நேரம் விளையாடிப் பார்த்தால் அதன் சாத்தியங்கள் புலப்படும். ஏதேனும் உதவி தேவையென்றால் மறுமொழியில் கேளுங்கள்.\nவலை 1.0, வலை 2. 0 என்றால் என்ன என்று இங்கு விளக்கி இருப்பதைப் பார்க்கலாம். Yahoo Pipes போன்றவைகளை வலை 3.0 என்று கருத இயலும். இந்த வலை 3.0 என்னவென்றால், இணையத்தளங்களை வெறும் காட்சிப்படுத்தலுக்கான தளங்களாகக் கருதாமல் அவற்றில் இருந்து வேண்டிய தரவுகளைப் பெற்று நிரலாக்கத்தின் மூலம் நம் விருப்பப்படி பார்க்க இயல்வதாகும். இதை வலை நிரலாக்கம் (web programing) என்கிறார்கள்.\nஇனி, கூகுள் மூலம் திரட்டி செய்வது எப்படி என்று பார்ப்போம்.\nதற்போது பலரும் அறிந்திருக்கும் மகளிர் சக்தி திரட்டி, கூகுள் மூலம் உருவாக்கப்பட்டது தான்.\n1. Google Readerல் உங்கள் ஜிமெயில் கணக்கு விவரம் கொண்டு புகுபதியவும்.\n2. உங்கள் விருப்பப் பதிவுகளின் முகவரியை Add Subscription என்ற பெட்டியில் ஒவ்வொன்றாக இட்டுச் சேர்த்துக் கொள்ளுங்கள். (திரைக்குறிப்பு a)\n3. எடுத்துக்காட்டுக்கு, நீங்கள் குழந்தைகள் மட்டும் எழுதும் வலைப்பதிவுகளுக்கான திரட்டி உருவாக்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இப்பொழுது, Manage Subscriptions (திரைக்குறிப்பு b) சென்று குழந்தைப் பதிவர்களின் பதிவுப் பெயர்களுக்கு அடுத்து இருக்கும் Add to folderஐத் தெரிவு செய்து New Folder->kids என்று பெயரிட்டுக் கொள்ளுங்கள். (திரைக்குறிப்பு c)\n4. அதே பக்கத்தின் மேலே Tags என்று இருக்கும் இணைப்பைச் சொடுக்கிச் சென்று kids என்ற குறிச்சொல்லை privateல் இருந்து publicஆக மாற்றுங்கள் (திரைக்குறிப்பு d).\n5. இப்போது, Add a clip to your site என்ற இணைப்பு வரும். அதைப் பின்பற்றி குழந்தைகளின் பதிவுகளை மட்டும் திரட்டும் திரட்டியை உங்கள் பதிவின் பக்கப்பட்டையில் இட முடியும் (திரைக்குறிப்பு e).\n6. அதே பக்கத்தில் kidsகு அடுத்து View Public Page (திரைக்குறிப்பு f) என்று இருக்கும். அதைப் பார்வையிட்டால் உங்கள் kids திரட்டிக்கான ஓடை முகவரி (திரைக்குறிப்பு g) இருக்கும். அதைப் பெற்று உங்கள் நண்பர்களுக்குத் தரலாம்.\nஇதே போல் உங்கள் பதிவுகள் அனைத்தையும் குறிச்சொல்லிட்டு ஒன்றிணைத்துப் பொது ஓடை உருவாக்கி நண்பர்களுக்குத் தரலாம்.\nஅவ்வளவு தான் திரட்டி நுட்பம் \nதன் விருப்பத் திரட்டி – Personalised aggregator\nவலை சீர்தரம் – Web Standard\nAuthor ரவிசங்கர்Posted on May 9, 2007 Categories இணையம், எப்படி, வலைப்பதிவுTags கூகிள் ரீடர், கூகுள் ரீடர், திரட்டி, திரட்டிகள், யாகூ பைப்ஸ், யாஹூ பைப்ஸ்4 Comments on திரட்டி செய்வது எப்படி\nஉங்கள் குரலை மட்டும் பதிய:\n1. Audacity, LAME MP3 encoder ஆகிய இரு மென்பொருளைப் பதிவிறக்கி நிறுவிக் கொள்ளுங்கள்.\n2. Audacity மென்பொருளைக் கொண்டு ஒலிப்பதியுங்கள். பதிந்த பின், file->export as-> MP3 சென்று உங்கள் பதிவை MP3 கோப்பாக மாற்றிக் கொள்ளுங்கள்.\n3. ijigg.com சென்று ஒரு பயனர் கணக்கு உருவாக்கிக் கொண்டு உங்கள் MP3 கோப்பைப் பதிவேற்றுங்கள். அங்கு கிடைக்கும் embed codeஐ உங்கள் பதிவில் படியெடுத்து ஒட்டுங்கள்.\nஉங்கள் நண்பருடனான இணைய வழி உரையாடலைப் பதிய:\n1. Skype பயன்படுத்தி உரையாடுங்கள்.\n2 Powergramo பயன்படுத்தி அந்த உரையாடலைப் பதியலாம். பின்னர் அந்தக் கோப்பை audacity கொண்டு தொகுத்து, mp3ஆக மாற்றி, ijiggல் பதிவேற்றிக் கொள்ளுங்கள்.\nஅவ்வளவு தான் ஒலிப்பதிவு நுட்பம்\nAuthor ரவிசங்கர்Posted on April 29, 2007 February 5, 2008 Categories எப்படி, வலைப்பதிவுTags ஒலிபதிவு, ஒலிப் பதிவு, ஒலிப்பதிவு8 Comments on ஒலிப்பதிவு இடுவது எப்படி\nகணினியில் தமிழில் எழுதுவது எப்படி\n1. கணினியில் தமிழ் எழுத்துக்கள் தெரிய வைப்பது எப்படி\n2. தமிழில் எழுத மென்பொருள்கள்\n4. தமிழ்த் தட்டச்சுப் பயிற்சிப் பாடம்\n1. NHM writer பதிவிறக்கி, தமிழ் 99 விசைப்பலகையைப் பயன்படுத்துங்கள். NHM writer பயன்படுத்த NHM Writer Manual உதவும். வேறு எந்த விசைப்பலகை வடிவத்தையும் நான் பரிந்துரைப்பதில்லை. பார்க்க – சிறந்த தமிழ் விசைப்பலகை எது\nகீழே இருக்கிறது தான் தமிழ் 99 விசைப்பலகை அமைப்பு. படத்தை பெரிய அளவில் பார்க்க அதன் மேல் சொடுக்குங்கள்.\nஅம்மான்னு அடிக்க அ ம ம ஆ – னு வரிசையா இடைவெளி இல்லாம அழுத்தணும். சில எடுத்துக்காட்டுக்கள்:\nஅப்பா – அ ப ப ஆ\nதம்பி – த ம ப இ\nஉனக்கு – உ ன க க உ\nகட்டம் – க ட ட ம f\nகோடு – க ஓ ட உ\nதங்கம் – த ங க ம f\nதத்தம் – த அ த த ம f\nமேலே உள்ளத இரண்டு மணி நேரம் பயிற்சி செஞ்சாலே எந்த எழுத்து எங்க இர���க்குன்னு மனசில பதிஞ்சிடும். பழகிட்டா, ஆங்கிலத்த விட வேகமா எழுத முடியும்.\nதயவு செஞ்சு அம்மா என்று எழுத ammaa என்ற மாதிரி உள்ள தமிழ்த் தட்டச்சுக் கருவிகளைப் பயன்படுத்தாதீங்க. துவக்கத்துல, தமிழ் எழுதிப் பார்க்க அது உதவும். ஆனா, வேகமா, சோர்வு இல்லாம எழுத மேல் உள்ள தமிழ்99 முறை தான் உதவும். இது பலரும் பரிந்துரைக்கும் உண்மை.\nலினக்சில் எப்படி தமிழ் எழுதறதுன்னு தெரியனும்னா கேளுங்க. தனியா விளக்குறேன். NHM Writer நிறுவ admin access கணினியில் இல்லாதவர்கள், firefoxல் தமிழ் விசை நீட்சியை சேர்த்துக் கொள்ளலாம்.\nAuthor ரவிசங்கர்Posted on March 13, 2007 April 13, 2009 Categories featured, எப்படி, கணினி, தமிழ்Tags nhm writer, tamil typing, tamil typing software, tamil99, கணினியில் தமிழ், தட்டச்சு, தமிழ் எழுதி, தமிழ் எழுதி மென்பொருள், தமிழ் தட்டச்சு, தமிழ் விசைப்பலகை, தமிழ்க் கணினி, தமிழ்த் தட்டச்சு19 Comments on கணினியில் தமிழில் எழுதுவது எப்படி\nஅரசு ஏன் ஏமாற்று மருத்துவத்தை விட்டு வைத்திருக்கிறது\nநிலவேம்பு டெங்குக்கு மருந்து ஆகுமா\n2. ஆங்கிலம் பேசப் பழகுவது எப்படி\n3. கணினியில் தமிழில் எழுதுவது எப்படி\n4. ஆனந்த விகடன் கிண்டுவது எப்படி\n5. வலைப்பதிவில் பணம் ஈட்டுவது எப்படி\n6. தமிழ்99 தமிழ்த் தட்டச்சு விசைப்பலகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2018-08-22T05:30:46Z", "digest": "sha1:XGNFG7I2IXWALRVSNXBHV3YTBNGBLZHC", "length": 19484, "nlines": 215, "source_domain": "ilakkiyainfo.com", "title": "புரட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோவின் மகன் தற்கொலை! | ilakkiyainfo", "raw_content": "\nபுரட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோவின் மகன் தற்கொலை\nகியூபா புரட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகனானஃபிடல் ஏஞ்சல் காஸ்ட்ரோ டியஸ்-பாலார்ட், அந்நாட்டின் தலைநகரான ஹவானாவில் தற்கொலை செய்துகொண்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு வயது 68.\nவியாழக்கிழமையன்று இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட அவர், மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.\nகடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் உயிரிழந்த ஃபிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகனான இவர், “ஃபிடலிட்டோ” என்று பரவலாக அறியப்பட்டார்.\nஃபிடல் ஏஞ்சல் காஸ்ட்ரோ டியஸ்-பாலார்ட், முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் பயிற்றுவிக்கப்பட்ட அணுக்கரு இயற்பியலாளர் ஆவார்.\n“���ல மாதங்களாக மருத்துவ குழுவினர், காஸ்ட்ரோ டயஸ்-பாலார்ட்கு ஆழ்ந்த மன அழுத்தத்திற்கான சிகிச்சையை அளித்து வந்த நிலையில், இன்று காலையில் தனது உயிரை மாய்த்துக் கொண்டார்” என்று கியூபாவின் அதிகாரபூர்வ செய்தித்தாளான ’கிரான்மா’ செய்தி வெளியிட்டுள்ளது.\nமேலும் அவர் சமீபத்திய மாதங்களில் புறநோயாளியாக மருத்துவ சிகிச்சையைப் பெற்று வந்ததாக அந்நாட்டின் அரசுத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.\nமரணிப்பதற்கு முன்னதாக, அவர் கியூப அரசின் அறிவியல் ஆலோசகராகவும் மற்றும் கியூபாவின் அகாடமி ஆஃப் சயின்சஸ் அமைப்பின் துணைத்தலைவராகவும் பணியாற்றினார்.\nகாஸ்ட்ரோ டயஸ்-பாலார்ட் அவரது தந்தையின் முதல் மனைவியான மிர்தா டயஸ்-பாலார்ட்டுக்கு மகனாக பிறந்தவர்.\nஇறுதி சடங்குகள் குறித்து அவரது குடும்பம் முடிவெடுக்கும் என்று அரச தொலைக்காட்சியில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.\nபுரட்சியாளரும் மற்றும் உலகிலேயே அதிக காலம் அரசியல் தொண்டாற்றியவருமான இவரது தந்தை ஃபிடல் காஸ்ட்ரோ கடந்த 2016ம் ஆண்டு தனது 90வது வயதில் உயிரிழந்தார்.\nவிபத்தில் தூக்கிவீசப்பட்ட பெற்றோர்… தனியாக பைக்கில் சென்ற குழந்தைக்கு நடந்த அதிசயம்- (வீடியோ) 0\n‘நான் திருமணமாகாதவன், பிரம்மச்சாரி அல்ல”- அடல் பிஹாரி வாஜ்பேயி 0\nஇந்திய படைகளுடன் தொடங்கியது போர்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம் ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -10) 0\nதடைகளை தகர்த்து சாதித்த திருநங்கை காவலர் நஸ்ரியா 0\nகுழந்தை பெற்றெடுக்க சைக்கிளில் மருத்துவமனை சென்ற நியூசிலாந்து அமைச்சர்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 3ம் திருவிழா\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் விளம்பி வருட மஹோற்சவ நிகழ்வு 2018 – 5ம் நாள் திருவிழா- நேரடி ஒளிபரப்பு\nதமிழரசு கட்சியின் வியூகங்களை எதிர்கொள்ள விக்கினேஸ்வரன் தயாராக இருக்கின்றாரா\nபோர் வரலாறு நடுநிலையாக ஆவணப்படுத்தப்படுமா – எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)\nஈரானுக்கு எதிராக அமெரிக்கா போர் தொடுக்குமா\nவாள்வெட்டு வீரரும் வாய்ச்சொல் வீரரும் – கே. சஞ்சயன் (கட்டுரை)\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஇந்திய படைகளுடன் தொடங்கியது போர்: இளவயதுப் பெண்களு��்கு அதுவொரு பயங்கரமான காலம்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம் ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -10)\nசந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கலாம் என்றார் பிரபாகரன்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 29) -சிவலிங்கம்\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nஸ்டாலின் vs அழகிரி… 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nஇடி அமீன்: சடலங்களுடன் தனிமையில் இருக்க விரும்பிய சர்வாதிகாரி\nஉதயம் முதல் அஸ்தமனம் வரை… கலக நாயகன் கருணாநிதியின் கதை\nஇவளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் , அதை பார்த்து ஒரு தமிழ் நாய் பிரிவினை பற்றி பேச [...]\nசுவிஸ் குமாரை தப்பிக்க 45 இலட்சம் பெற்று கொண்டு உதவியது விஜயகலா மகேஸ்வரன் என்ற தேவடியா , [...]\nஐரோப்பாவில் இப்படி ஒரு காட்டு மிராண்டி மக்களா இது தடை செய்யப்பட வேண்டும். ஜப்பானியர்கள் [...]\nஅன்று மேற்குலகின் ( அமெரிக்கா ) வாலை அன்டன் பாலசிங்கம் மூலம் பிடித்த இந்த பிரபாகரன், [...]\nசீனர் என்ற படியால் பணம் கொடுத்தார் இதுவே ஒரு மேற்கு நாடடவராக இருந்தால் \" Thank You [...]\nசந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கலாம் என்றார் பிரபாகரன்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 29) -சிவலிங்கம்விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் குறிப்பாக கடற்படையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்த நிலையில் பேச்சுவார்த்தைகளை நோக்கித் திரும்புவதற்கான நிபந்தனைகளும் அதிகரித்திருந்தன. இரு சாராரும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\n : ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -9) போருக்குள் பிறந்தேன். அகன்று விரிந்த வயல்வெளிகளும், அவற்றிடையே நெளிந்தோடும் வாய்க்கால்களும், கிரவல்மண் பாதைகளும், பூவரசு வேலிகளும், நான் பிறந்த ஊரான பரந்தனின் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள��� இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள் (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் [...]\nகுறுநகையுடன் வாசிக்கத் தோதாக கலைஞரின் சுவாரஸ்யமிக்க சிலேடைகளில் சில.மிமிக்ரி கலைஞர்கள் அரசியல் தலைவர்களின் குரலை இமிடேட் செய்ய ஆசைப் பட்டால் முதலில் தேர்ந்தெடுக்கக் கூடியது கலைஞர் கருணாநிதியின் குரலைத்தான். மேடைகளில் [...]\nகல்மடுக் குளத்தின் அணைகளை தகர்த்த புலிகள் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -15)புலிகள் பெரும் நம்பிக்கையோடு ஒரு தாக்குதல் திட்டத்தை தீட்டினார்கள். அந்தத் திட்டம் நிறைவேறினால் நிச்சயம் இராணுவம் நிலைகுலைந்து போகும் தங்களை மீள்கட்டமைப்பு [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newmuthur.com/2014/01/2.html", "date_download": "2018-08-22T05:03:54Z", "digest": "sha1:MJQDV2WCCBDBCYEFLDDZAO4VJLUJ7AOQ", "length": 7787, "nlines": 109, "source_domain": "www.newmuthur.com", "title": "பர்தா உடை அணிந்து அரச வங்கியில் கொள்ளையிட முயற்சித்த இராணுவ கெப்டனுக்கு 2 வருட கடூழிய சிறை - www.newmuthur.com", "raw_content": "\nHome உள்நாட்டுச் செய்திகள் பர்தா உடை அணிந்து அரச வங்கியில் கொள்ளையிட முயற்சித்த இராணுவ கெப்டனுக்கு 2 வருட கடூழிய சிறை\nபர்தா உடை அணிந்து அரச வங்கியில் கொள்ளையிட முயற்சித்த இராணுவ கெப்டனுக்கு 2 வருட கடூழிய சிறை\nமுஸ்லிம் பெண் போன்று முகத்தை மறைத்து பர்தா உடை அணிந்து அரச வங்கியில் கொள்ளையிட முயற்சித்த வேளை கைது செய்யப்ப��்ட இராணுவ கெப்டன் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு இரண்டு வருடங்கள் கடூழிய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nஅத்துடன் இராணுவத்திற்கு இழுக்கு ஏற்படுத்திய அவரை பணிநீக்கம் செய்ய இராணுவ நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.\nகண்டி - மஹியாவ நகர் அரச வங்கியொன்றில் பர்தா உடை அணிந்து கொள்ளையிட முயற்சித்த வேளை கடந்த வருடம் பெப்ரவரி மாதம் அவர் கைது செய்யப்பட்டார்.\nகுறித்த நபருக்கு எதிராக கண்டி நீதிமன்றில் சிவில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nTags # உள்நாட்டுச் செய்திகள்\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nநான் வளர்த்த நாய் என்னை கடித்தாலும் என் கையால் அதற்கு உணவு கொடுத்து வருகிறேன் \nஅமைச்சர் மேர்வின் சில்வா, அவரது வீட்டில் அவர் வளர்த்து வந்த நாய் கடித்ததில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. சிங்கப்பூரில் அண்மையில் ...\nமுகநூல் பாவனையும் எமது சமூகமும்\n(அபு அரிய்யா) இன்றைய உலகில் மனிதனின் பெரும்பாலான செயற்பாடுகளுடன் அதி நவீன தொழினுட்ப சாதனங்கள் பின்னிப்பிணைந்து செயற்படுவதை தவிர்க்க...\nஇனி பாடசாலைகளில் இனம்,மதம்,மொழி வேறுபாடுகள் இல்லை\n(பா.கி.திருஞானம்) இலங்கையில் இனி புதிதாக ஆரம்பிக்கபடும் பாடசாலைகள் அனைத்தும் தமிழ்¸ சிங்களம்¸ முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து மாணவர்கள...\nஉதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிக்கு கைது\n(vi) விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்குவை நேற்று கொஸ்லாந்த பொலிஸா...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/32286-group-1-exams-continues-today.html", "date_download": "2018-08-22T05:36:15Z", "digest": "sha1:GN6M3SISTSWEMJSQW3TRVKLDYNOPEGAB", "length": 8074, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "குரூப் -1 தேர்வு இன்றும் நடைபெறுகிறது | Group 1 Exams Continues Today", "raw_content": "\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ.600 கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு\nஇரண்டாக உடைந்தது கொள்���ிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nகுரூப் -1 தேர்வு இன்றும் நடைபெறுகிறது\nசென்னையில் 42‌ மையங்களில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 தேர்வு இரண்டாவது நாளாக இன்றும் நடைபெறவுள்ளது.\nதமிழகத்திலுள்ள 85 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக இந்தத் தேர்வு நடைபெறுகிறது. வழக்கமாக குரூப் - 1 தேர்வு ஒரு நாள் மட்டுமே நடைபெற்று வந்த நிலையில், பிரதான தேர்வு இது என்பதால் நேற்று தொடங்கி நாளை வரை 3 நாள்கள் நடைபெறுகிறது.‌ இந்தத் தேர்வை எழுத 4 ஆயிரத்து 602 பேர் பதிவு செய்துள்ளனர். காவல்துறை கண்காணிப்பாளர், துணை ஆட்சிய‌ர் மற்றும் வணிகத்துறை துணை அலுவலர் ஆகியோரின் பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த தேர்வு நடத்தப்படுகிறது.\nஆசியக் கோப்பை ஹாக்கி: பங்களாதேஷை பந்தாடியது இந்தியா\nகாயத்துடன் விழுந்த யானை உயிரிழப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபுத்தகங்கள் பறிமுதல் செய்யப்படும்... சிபிஎஸ்இ-க்கு நீதிபதி எச்சரிக்கை\n379-வது பிறந்த நாளை கொண்டாடும் ‘சென்னை’ உருவான கதை..\nநாங்கள் கடவுளை பார்த்தோம், எங்களோடு பேசினார் - கேரள மக்கள்\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிமன்றத்தில் காரசார வாதம்\nமெட்ரோவில் வேலை வாங்கித்தருவதாக 10 லட்சம் மோசடி\nநெரிசலில் சிக்கித்தவிக்கும் கிண்டி ரயில் பயணிகள்\n‘பார்சலுக்கு பாத்திரங்களுடன் வந்தால் டிஸ்கவுண்ட்’ - தமிழக ஹோட்டல்கள் புது ஆஃபர்\nவி.சி.க. நிர்வாகி கொலை: 3 பேர் கைது\nமுல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் குறைக்கப்படுகிறது \nபட்லரின் போராட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைத்த பும்ரா.. வெற்றி பெறும் நிலையில் இந்தியா..\nபக்ரீத் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்\n379-வது பிறந்த நாளை கொண்டாடும் ‘சென்னை’ உருவான கதை..\nபட்டாசு வெடிக்க ஒட்டுமொத்த தடை அவசியமில்லை: மத்திய அரசு கருத்து\nஒர�� ஆண்டில் 3-வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை..\nநாங்கள் கடவுளை பார்த்தோம், எங்களோடு பேசினார் - கேரள மக்கள்\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆசியக் கோப்பை ஹாக்கி: பங்களாதேஷை பந்தாடியது இந்தியா\nகாயத்துடன் விழுந்த யானை உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/04/blog-post_471.html", "date_download": "2018-08-22T05:40:53Z", "digest": "sha1:CNQWEXSSSDRPOWFQ32FABYKQV3KDKUHI", "length": 4987, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: கூட்டுப் படைகளின் கட்டளைத் தளபதியாக சரத் பொன்சேகா மீண்டும் நியமனம்?", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகூட்டுப் படைகளின் கட்டளைத் தளபதியாக சரத் பொன்சேகா மீண்டும் நியமனம்\nபதிந்தவர்: தம்பியன் 28 April 2017\nமுன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான சரத் பொன்சேகாவை கூட்டுப் படைகளின் கட்டளைத் தளபதியாக மீண்டும் நியமிப்பதற்கான பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nகூட்டுப் படைகளின் கட்டளைத் தளபதியாக சரத் பொன்சேகாவை நியமிப்பது குறித்து அமைச்சரவையில் பேசப்பட்டதாகவும், சில படைப் பிரிவுகளின் ஒழுக்கத்தை நிலைநாட்டும் நோக்கில் இவ்வாறு பதவி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n0 Responses to கூட்டுப் படைகளின் கட்டளைத் தளபதியாக சரத் பொன்சேகா மீண்டும் நியமனம்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nவிஜயகலா மீது நடவடிக்கை எடுக்க முடியும்; சபாநாயகருக்கு சட்டமா அதிபர் திணைக்களம் அறிவிப்பு\nவெள்ளத்தில் மிதக்கும் கேரளா; மழை, மண் சரிவில் சிக்கி 77 பே��் பலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: கூட்டுப் படைகளின் கட்டளைத் தளபதியாக சரத் பொன்சேகா மீண்டும் நியமனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2018/01/blog-post_615.html", "date_download": "2018-08-22T05:15:14Z", "digest": "sha1:KEY663JXBSS7Z6ODLJAEVSDMHDBEDJCE", "length": 8144, "nlines": 55, "source_domain": "www.yarldevinews.com", "title": "விஜய் ஆண்டனியின் ‘காளி’ படத்தின் ரிலீஸ் தேதி! - Yarldevi News", "raw_content": "\nவிஜய் ஆண்டனியின் ‘காளி’ படத்தின் ரிலீஸ் தேதி\nவிஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘காளி’ படத்தின் ரிலீஸ் தேதி தெரியவந்துள்ளது. ‘வணக்கம் சென்னை’ படத்தைத் தொடர்ந்து கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள படம் ‘காளி’.\nவிஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், அஞ்சலி, சுனைனா, அம்ருதா, ஷில்பா மஞ்சுநாத் என 4 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ளார்.\nவிஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். இந்தப் படத்தில் இருந்து ஒரு பாடல் இன்று ரிலீஸாகிறது. பாடலுடன் சேர்த்து படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவிக்க உள்ளனர். மார்ச் 30ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.\nவாள்வெட்டுக்குழு வைத்தியரின் வீடு மீது தாக்குதல் ; யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டம்\nயாழ்.கொக்குவில் பகுதியில் வைத்தியரின் வீடு தாக்கப்பட்டமையை கண்டித்து யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ...\nதிலீபனின் நினைவுத்தூபி அமைப்பு – இராணுவப் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலுக்கு யாழ் மாநகரசபை கண்டனம்\nதியாக தீபம் திலீபனின் நினைவு தூபியினை சுற்றி பாதுகாப்பு வேலிகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த யாழ்.மாநகர சபை ஊழியர்களை இராணுவ புலனாய...\nஆவா குழுவில் இணைந்து செயற்படும் மகனை காப்பாற்றுங்கள் - பொலிஸாரிடம் தாய் கதறல்\nஆவா குழுவினருடன் இணைந்து செயற்படும் தனது மகனை காப்பாற்றித்தருமாறு இளைஞன் ஒருவரின் தாயார் வடக்கு மாகாண ���ூத்த பிரதி பொலிஸ் மா அதிபரிடம் கே...\nயாழில் இரு தரப்பினரிற்கிடையில் மோதல்: ஒருவர் உயிரிழப்பு\nயாழ்.காரைநகர் பகுதியில் இரு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று(சனிக்கிழமை) இரவு இடம்பெற...\nசுவிஸ்குமார் தப்பிக்க உதவிய வழக்கில் திருப்பம் – யாழ். ஊடகவியலாளரை விசாரணைக்கு அழைத்தது சிஐடி\nபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவித்து உதவியதாக பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிரான வழக்கின் விசாரணைகள...\nஇன்றைய ராசிபலன் - 20.08.2018\nமேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். எதார்த்தம...\nஇன்றைய ராசிபலன் - 18.08.2018\nமேஷம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வாகனத்தை சீர் செய்...\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 4ம் திருவிழா\nயாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவில் 4ம் திருவிழா நேற்று (19.08.2018) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன் ...\nஅடையாளம் தவறியே வைத்தியரின் வீடு மீது தாக்குதல் ; யாழ் பொலிஸார்\n“யாழ்ப்பாணம், கொக்குவில் சம்பியன் லெனில் மருத்துவர் வீடு அடையாளம் தவறி தாக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய கும்பலின் இலக்கு மருத்துவரின...\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 3ம் திருவிழா\nயாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவில் 3ம் திருவிழா நேற்று(18.08.2018) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/07/simputer.html", "date_download": "2018-08-22T05:32:33Z", "digest": "sha1:3YHXGRQUFXUEK7TCHDYJAPXVLZNVSXIR", "length": 8332, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "கம்ப்யூட்டருக்குப் போட்டியாக \"சிம்ப்யூட்டர்\" | simputer - an alternative to pc - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கம்ப்யூட்டருக்குப் போட்டியாக \"சிம்ப்யூட்டர்\"\nஆண்டுக்கு ஒரு நீட் தேர்வுதான்\nகொக்கி செய்யும் காகங்கள்: விலங்குகளின் பேரரசில் புதிய தொழில்நுட்ப பரிணாமம்\nவாட்ஸ்அப்பிற்குள் யூடியூப்.. அசத்தல் அப்டேட் அறிமுகம்\nஇன்போசிஸ் விஷால் சிக்கா இணையப்போகும் புது நிறுவனம் எது தெ��ியுமா\nபெர்சனல் கம்ப்யூட்டருக்கு ஒரு சிறந்த மாற்றாக \"சிம்ப்யூட்டர்\" வந்துவிட்டது.\nகைக்கு அடக்கமாக, குறைந்த விலையில் \"சிம்ய்யூட்டர்\" தற்போது மார்க்கெட்டிற்கு வந்துவிட்டது.\nஇந்தியாவின் பல மொழி எழுத்துக்களையும் பேசும் தன்மையாக மாற்றும் வசதியும் இந்த \"சிம்ப்யூட்டரில்\" உண்டு.\nஇந்தியாவின் \"சிம்ப்யூட்டர் டிரஸ்ட்\"டைச் சேர்ந்த ஏழு கம்ப்யூட்டர் நிபுணர்கள்தான் \"சிம்ப்யூட்டரை\"உருவாக்கியுள்ளனர்.\nஇவர்களில் 4 பேர் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் கம்ப்யூட்டர் அறிவியல் துறையைச் சேர்ந்தபேராசிரியர்கள். மற்ற மூவரும் இதே ஊரைச் சேர்ந்த என்கோர் சாஃப்ட்வேர் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள்.\nஎங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த \"சிம்ப்யூட்டர்\" ஒன்றின் விலைரூ.9,000 மட்டுமே என்று அவர்கள் கூறுகின்றனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/23/speaker.html", "date_download": "2018-08-22T05:32:38Z", "digest": "sha1:54WK4IGO6HJFWELAJ6MYG6EDO62SISIT", "length": 8933, "nlines": 159, "source_domain": "tamil.oneindia.com", "title": "சபாநாயகராக காளிமுத்து போட்டியின்றி தேர்வு | kalimuthu becomes assembly speaker in tamilnadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சபாநாயகராக காளிமுத்து போட்டியின்றி தேர்வு\nசபாநாயகராக காளிமுத்து போட்டியின்றி தேர்வு\nஆண்டுக்கு ஒரு நீட் தேர்வுதான்\nபாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றார் இம்ரான் கான்.. மந்திரிசபையை அறிவித்தார்\nஅமெரிக்க மாகாண ஆளுநர் தேர்தலில் போட்டியிடும் 14 வயது \"சுள்ளான்\"\nதிருவாரூர் தொகுதி இடைத்தேர்தல்.. ஸ்டாலின் முன் உள்ள சவால்.. திமுக வேட்பாளர் யார்\nதமிழக சட்டசபை சபாநாயகராக டாக்டர் கா.காளிமுத்துவும், துணை சபாநாயகராக வரகூர் அருணாச்சலமும்போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.\nசட்டசபை சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத்தாக்கல்புதன்கிழமை நடந்தது. நண்பகல் வரைவேட்பு மனுக்கள் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.\nகுறிப்பிட்ட நேரம் வரை காளிமுத்துவும், வரகூர் அருணாச்சலமும் மட்டுமே மனுத்தாக்கல் செய்திருந்தனர்.இதையடுத்து காளிமுத்து ��பாநாயகராகவும், அருணாச்சலம் துணை சபாநாயகராகவும் தேர்வு செய்யப்பட்டதாகசட்டசபை முதன்மைச் செயலாளர் ஜானகிராமன் தெரிவித்தார்.\nஇதுதொடர்பான முறையான அறிவிப்பை தற்காலிக சபாநாயகர் அப்துல் லத்தீப் சட்டசபையில் வியாழக்கிழமைவெளியிடுவார். அதற்குப் பிறகு காளிமுத்து சபாநாயகராகப் பதவியேற்பார்.\nபின்னர் துணை சபாநாயகராக வரகூர் அருணாச்சலம் தேர்வு செய்யப்பட்டதை காளிமுத்து அறிவிப்பார். அதன்பிறகு அருணாச்சலம் பதவியேற்பார்.\nசபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவியேற்கவுள்ள இருவரும் முன்னாள் அமைச்சர்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/tamilan-award-2016/13528-puthiyathalaimurai-tamilan-award-2016-nambikkai-natchathiram-in-sports-sateesh-shiva-lingam.html", "date_download": "2018-08-22T05:37:36Z", "digest": "sha1:BQMPNX5CGLEQQLYFUGNY7AKKA66SP4V6", "length": 6647, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதியதலைமுறை தமிழன் விருது 2016 - விளையாட்டிற்கான நம்பிக்கை நட்சத்திர விருது பெறும் திரு.சதீஷ் சிவலிங்கம் | Puthiyathalaimurai Tamilan Award 2016 - Nambikkai Natchathiram in Sports - Sateesh Shiva Lingam", "raw_content": "\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ.600 கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nபுதியதலைமுறை தமிழன் விருது 2016 - விளையாட்டிற்கான நம்பிக்கை நட்சத்திர விருது பெறும் திரு.சதீஷ் சிவலிங்கம்\nபுதியதலைமுறை தமிழன் விருது 2016 - விளையாட்டிற்கான நம்பிக்கை நட்சத்திர விருது பெறும் திரு.சதீஷ் சிவலிங்கம்\nபுதியதலைமுறை தமிழன் விருது 2016 - தொழிற்துறைக்கான சாதனை தமிழர் விருது பெறும் திரு.ஜி. சீனிவாசன்\nபுதியதலைமுறை தமிழன் விருது 2016 - தொழிற்துறைக்கான நம்பிக்கை நட்சத்திர விருது பெறும் திரு.எம்.ஸ்ரீதர் வேம்பு\nபுதியதலைமுறை தமிழன் விருது 2016 - கலைத்துறைக்கான நம்பிக்கை நட்சத்திர விருது பெறும் திரு.பா.ரஞ்சித்\nபுதியதலைமுறை தமிழன் விருது 2016 - சமூக சேவைக்கான சாதனை தமிழர் விருது பெறும் திரு.எஸ். ராமகிருஷ்ணன்\nபுதியதலைமுறை தமிழன் விருது 2016 - இலக்கியத்திற்கான சாதனை தமிழர் விருது பெறும் திரு.பிரபஞ்சன்\nபுதியதலைமுறை தமிழன் விருது 2016 - சமூக சேவைக்கான நம்பிக்கை நட்சத்திர விருது பெறும் திரு.பியுஷ் மனுஷ்\nபட்லரின் போராட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைத்த பும்ரா.. வெற்றி பெறும் நிலையில் இந்தியா..\nபக்ரீத் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்\n379-வது பிறந்த நாளை கொண்டாடும் ‘சென்னை’ உருவான கதை..\nபட்டாசு வெடிக்க ஒட்டுமொத்த தடை அவசியமில்லை: மத்திய அரசு கருத்து\nஒரே ஆண்டில் 3-வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை..\nநாங்கள் கடவுளை பார்த்தோம், எங்களோடு பேசினார் - கேரள மக்கள்\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2018/01/blog-post_119.html", "date_download": "2018-08-22T05:15:32Z", "digest": "sha1:7BFNSK6COF45FGICALA32LEE7OJLZHFD", "length": 8761, "nlines": 56, "source_domain": "www.yarldevinews.com", "title": "கோல் கீப்பர் கோல் போட்டு பார்த்ததுண்டா? இதோ இந்த வீடியோவை பாருங்கள்! - Yarldevi News", "raw_content": "\nகோல் கீப்பர் கோல் போட்டு பார்த்ததுண்டா இதோ இந்த வீடியோவை பாருங்கள்\nகால்பந்து விளையாட்டில் இதுவரை கோல்கீப்பர் கோல்களை தடுத்துதான் பார்த்திருப்போம். ஆனால் கோல்கீப்பரே கோல்போட்ட அதிசய நிகழ்வு ஒன்று சமீபத்தில் நடந்த கால்பந்தாட்ட போட்டியில் நடைபெற்றுள்ளது.\nஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் கால்பந்து தொடர் ஒன்றில் சமீபத்தில் CD Lugo மற்றும் Sporting Gijon அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் CD Lugo அணியின் கோல்கீப்பர் அடித்த பந்து நேராக கோல் ஆகிய அதிசயம் நடந்துள்ளது.\nஇதனை பார்த்து Sporting Gijon அணியின் கோலிகீப்பர் உள்பட அனைத்து வீரர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த ஆட்டத்தில் CD Lugo அணி 3-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது\nஇந்த கோலை அடித்த சரித்திர சாத���ை மிக்க கோல்கீப்பரின் பெயர் ஜுவான் கார்லஸ். ஸ்பெயின் நாட்டை சேர்ந்த இவர் கடநத சில ஆண்டுகளாக CD Lugo அணிக்காக விளையாடி வருகிறார். மேலும் இவர் இந்த சாதனை கோலை போட்ட மறுநாள் தான் இவரது பிறந்த நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nவாள்வெட்டுக்குழு வைத்தியரின் வீடு மீது தாக்குதல் ; யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டம்\nயாழ்.கொக்குவில் பகுதியில் வைத்தியரின் வீடு தாக்கப்பட்டமையை கண்டித்து யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ...\nதிலீபனின் நினைவுத்தூபி அமைப்பு – இராணுவப் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலுக்கு யாழ் மாநகரசபை கண்டனம்\nதியாக தீபம் திலீபனின் நினைவு தூபியினை சுற்றி பாதுகாப்பு வேலிகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த யாழ்.மாநகர சபை ஊழியர்களை இராணுவ புலனாய...\nஆவா குழுவில் இணைந்து செயற்படும் மகனை காப்பாற்றுங்கள் - பொலிஸாரிடம் தாய் கதறல்\nஆவா குழுவினருடன் இணைந்து செயற்படும் தனது மகனை காப்பாற்றித்தருமாறு இளைஞன் ஒருவரின் தாயார் வடக்கு மாகாண மூத்த பிரதி பொலிஸ் மா அதிபரிடம் கே...\nயாழில் இரு தரப்பினரிற்கிடையில் மோதல்: ஒருவர் உயிரிழப்பு\nயாழ்.காரைநகர் பகுதியில் இரு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று(சனிக்கிழமை) இரவு இடம்பெற...\nசுவிஸ்குமார் தப்பிக்க உதவிய வழக்கில் திருப்பம் – யாழ். ஊடகவியலாளரை விசாரணைக்கு அழைத்தது சிஐடி\nபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவித்து உதவியதாக பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிரான வழக்கின் விசாரணைகள...\nஇன்றைய ராசிபலன் - 20.08.2018\nமேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். எதார்த்தம...\nஇன்றைய ராசிபலன் - 18.08.2018\nமேஷம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வாகனத்தை சீர் செய்...\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 4ம் திருவிழா\nயாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவில் 4ம் திருவிழா நேற்று (19.08.2018) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன் ...\nஅடையாளம் தவறியே வைத்தியரின் வீடு மீது தாக்குதல் ; யாழ் ���ொலிஸார்\n“யாழ்ப்பாணம், கொக்குவில் சம்பியன் லெனில் மருத்துவர் வீடு அடையாளம் தவறி தாக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய கும்பலின் இலக்கு மருத்துவரின...\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 3ம் திருவிழா\nயாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவில் 3ம் திருவிழா நேற்று(18.08.2018) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/htc-evo-4g-cdma-price-p6e8AD.html", "date_download": "2018-08-22T06:12:59Z", "digest": "sha1:XX3YE6BGOEPG5MQ5XAASO3NGNNLQMRCB", "length": 20577, "nlines": 487, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஹட்ச் ஏவோ ௪கி சத்மா விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஹட்ச் ஏவோ ௪கி சத்மா\nஹட்ச் ஏவோ ௪கி சத்மா\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஹட்ச் ஏவோ ௪கி சத்மா\nஹட்ச் ஏவோ ௪கி சத்மா விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nஹட்ச் ஏவோ ௪கி சத்மா மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஹட்ச் ஏவோ ௪கி சத்ம�� சமீபத்திய விலை Jul 06, 2018அன்று பெற்று வந்தது\nஹட்ச் ஏவோ ௪கி சத்மாபிளிப்கார்ட், ஷோபிளஸ் கிடைக்கிறது.\nஹட்ச் ஏவோ ௪கி சத்மா குறைந்த விலையாகும் உடன் இது ஷோபிளஸ் ( 9,999))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஹட்ச் ஏவோ ௪கி சத்மா விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஹட்ச் ஏவோ ௪கி சத்மா சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஹட்ச் ஏவோ ௪கி சத்மா - பயனர்விமர்சனங்கள்\nசராசரி , 20 மதிப்பீடுகள்\nஹட்ச் ஏவோ ௪கி சத்மா விவரக்குறிப்புகள்\nமாடல் நமே EVO 4G\nடிஸ்பிலே சைஸ் 4.7 Inches\nடிஸ்பிலே பிட்டுறேஸ் IPS Display\nரேசர் கேமரா 8 MP\nபிராண்ட் கேமரா Yes, 1.3 MP\nகேமரா பிட்டுறேஸ் Auto Focus, CMOS\nஇன்டெர்னல் மெமரி 16 GB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி microSD, upto 32 GB\nஉசேன் இன்டெர்ப்பிங்ஸ் HTC Sense\nமியூசிக் பிளேயர் Yes, Supports MP3\nஆடியோ ஜாக் 3.5 mm\nவெயிட் 134 g g\nசிம் சைஸ் Mini Sim\nசிம் ஒப்டிஒன் Single SIM\nஹட்ச் ஏவோ ௪கி சத்மா\n2.6/5 (20 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://railway.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=115&Itemid=160&lang=ta", "date_download": "2018-08-22T05:21:59Z", "digest": "sha1:RR6667AA7GD7OSHED5KTUQIK3TP6XGND", "length": 27476, "nlines": 123, "source_domain": "railway.gov.lk", "title": "பொருள் சேவை Frieght Services", "raw_content": "\nஎமது சேவைகள் பொருள் சேவை\nஎல்லாப் புகையிரத நிலையங்களுக்கும் இடையில் பொதிசேவை வழங்கப்படுகிறது. அவசரப் பொதிகள் கடுகதி மற்றும் அரைக்கடுகதி புகையிரதங்களில் சிறிது உயர்வான கட்டணத்தில் அனுப்பப்படுகிறது. இரவில் ஓடும் விரைவான பயணிகள் புகையிரதத்தில் தபால் எடுத்துச் செல்லப்படுகிறது. இச் சேவையானது இலங்கைப் புகையிரத திணைக்களத்தினால் தபால் திணைக்களத்திற்கு வழங்கப்படுகிறது, கொழும்புக்கும் பிரதான இடங்களுக்கும் இடையில் ஓடும் சரக்கு புகையிரதங்களைப் பயன்படுத்தி பண்டப் போக்குவரத்து சேவை வழங்கப்படுகிறது.\nபொருட்களை எடுத்துச் செல்லல் (ஆசன ஒதுக்கீட்டு பக்கத்திற்கு இணைப்பு )\nகீழே குறிப்பிட்ட செயன்முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் நல்ல போக்குவரத்து சேவையினைப் பெற்றுக்கொள்ள முடியும். ஆசன ஒதுக்கீட்டு பக்���த்தில் கட்டண விபரங்கள் தரப்படுகிறது.\n1. படிவங்கள் பக்கத்தில் இருந்து விண்ணப்பபடிவம் 2.10 யை பதிவிறக்கம் செய்க.\n2. புகையிரத விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் முகாமையாளருக்கு அனுப்புக.\n011-2432128 இலக்கத்திற்கு தொலைநகல் செய்க அல்லது விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் முகாமையாளர் அலுவலகத்தில் கையளிக்குக. புகையிரத தலைமைச் செயலகம் கொழும்பு – 10, கிழமை நாட்களில் காலை 9.00 – மாலை 04.00 வரை\n3. விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் முகாமையாளருடன் தொலைபேசியில் பேசுக. தொலைபேசி இல. 011-2431909\n4. தீர்மானம் உங்களுக்கு அறிவிக்கப்படும்\n5. புகையிரத தலைமைச் செயலகம் கொழும்பு 10 கரும பீடத்தில் கொடுப்பனவைச் செய்ய முடியும்.\nகீழ்வரும் செயன்முறைகளை நீங்கள் பின்பற்றலாம்.\n1. எல்லாப் புகையிரத நிலையங்களிலும் பொதிகளை எடுத்துச் செல்லப்படுவதற்கு பொதிகள் காலை 9.00 – மாலை 4.00மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.\n2. பொருட்களை சேதமடைதல் வீணாதல் தவிர்ப்பதற்காக சரியான முறையில் பொதி செய்யவும்.\n3. புகையிரத நிலைய அதிபர் வேண்டுகோள் விடுக்கும் பட்சத்தில் பொதியைினை உடைத்து காண்பிப்பதற்கு தயாராக இருக்கவும்.\n4. பெற்றுக்கொள்பவரின் பெயர் விலாசம் என்பவற்றை இணைக்கவும்.\n5. பெற்றுக்கொள்ளும் ஆளின் பெயர், விலாசம், தேசிய அடையாள இலக்கம் என்பவற்றை புகையிர நிலைய அதிபருக்கு கொடுக்கவும்.\n6. பொதியைக் கையளிக்கும் ஆளின் அடையாள அட்டையை புகையிரத நிலைய அதிபருக்கு கொடுக்கவும்.\n6. வழிப்பட்டியல் உங்களுக்கு தரப்படும். இவ் வழிப்பட்டியலை பொதியை பெறப்படும் ஆளுக்கு அனுப்பப்பட வேண்டும்.\n7. முடிவிடத்தில் பொதியைச் சேகரித்துக் கொள்வதற்கு பொதியைப் பெற்றுக்கொள்பவர் வழிப்பட்டியலையும், தேசிய அடையாள அட்டையையும் புகையிரத நிலைய அதிபருக்கு கொடுக்க வேண்டும்.\n50 கிலோவிலும் பாரமான பொதிகளுக்கு 10 கிலோவுக்கான நிறை\nகடுகதிப் புகையிரதங்கள் மற்றும் அரைக்கடுகதி புகையிரதங்கள் - 2 x சாதாரண கட்டணம்\nநகரங்களுக்கிடையிலான புகையிரதங்கள் - 3 X சாதாரண கட்டணம்\nபொதிகளின் பெறுமதிக்கான மேலதிக கட்டணங்கள்:\nசாதாரண கட்டணத்தின் நூற்றுவீதமாக சாதாரண கட்டணம்\nசில விசேட பொருட்களுக்கான கட்டணம் :\nமீன் உரியவர் எடுத்துச் செல்லும்பொழுது\nசாதாரண கட்டணத்தை விட 50% மேலதிகம்\n3 x சாதாரண கட்டணம்\n5 x சாதாரண கட்டணம்\n3 x சாதாரண கட்டணம்\n5 x சாதாரண கட்டணம்\nவேண்டிய பாரம் குறைந்த பண்டங்கள்\n3 x சாதாரண கட்டணம்\n5 x சாதாரண கட்டணம்\n50 கிலோ நிறைக்கு மேற்படாத இயந்திரங்கள் .\nஇச் சேவையைப் பெற்றுக்கொள்வதற்காக கொண்டுவர வேண்டிய ஆவணங்கள்:\nமரத்துக்கான போக்குவரத்து அனுமதி மற்றும் தளபாடக் கொள்வனவு பட்டியல்\nஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்\nஅனுப்பபடும் வகை குறித்தோ அல்லது பொருட்களைக் கையளிக்கும் ஆள் குறித்தோ ஏதாவது சந்தேகம் இருப்பின் புகையிரத நிலைய அதிபர் அப் பொதியை மறுப்பதற்கு அதிகாரம் உடையவராக இருக்கிறார்.\nபுதன்கிழமை, 31 ஆகஸ்ட் 2016 09:53 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\nமுதல் - தெரிவுசெய்க -அபன்பொலஅக்போபுரஅகங்கமஅக்குரல்லஅளவ்வஅளவ்வடுபிட்டியஅளுத்கமஅம்பலாங்கொடஅம்பேபுஸ்ஸஅம்பேவலஅநவிலுந்தவஅங்குலானஅநுராதபுரம்அநுராதபுரம்ஆரச்சிக்கட்டுவஅகுங்காலிஅவிசாவலைஅகுகானபதுள்ளைபலனபலபிட்டியபம்பலபிட்டியபண்டாரவளைபங்கதேனியபேஸ்லைன் வீதிமட்டக்களப்புபட்டலுஓயாபட்டுவத்தபேமுள்ளபெந்தோட்டைபேருவலபோலவத்தபூஸ்ஸபொரலசபோத்தலபுத்கமுவபுளுகஹாகொடசிலாபம்சைனா பேய்கொட்டா வீதிதாரலுவதெஹிவலதெமட்டகொடதெமோதரதேவப்புரம்தியத்தளாவதொடந்துவஏகொட உயனஎல்லஎந்தரமுல்லைஈரட்டைபெரியகுலம்ஏராவூர்கோட்டைகல் ஓயா சந்திகலபொடகல்கமுவைகாலிகல்லெல்லகம்பகாகம்பொலைகனேகொடகனேமுல்லைகனேவத்தைகங்கொடகெலிஒயஜிந்தொடைகிரம்பேகொடகமகிரேட் வெஸ்டர்ன்ஹபராதுவஹபரனஹாலி எலஅப்புத்தலைஹதரஸ் கொடுவஹட்டன்ஹீல் ஓயாஹீந்தெனியஹெட்டிமுல்லைஹிக்கடுவைஹிங்குரான்கொடைஹிரயாளஹோமாகமை வைத்தியசாலைஹோமாகமைஹொரபெஹோரிவிலைஹுனுபிட்டிஇந்தல்கஸ்யின்னஇஹலவட்டவலைஇகலகோட்டைஇந்துருவஇங்குரு ஓயாஜா எலைஜயந்திபுரம்கடதாசி நகர்கடிகமுவைகடுகன்னாவைகஹவைகாக்கப்பள்ளிகலாவெவைகல்குடாகழுத்தரை வடக்குகழுத்தரை தெட்குகம்புருகமுவைகந்தானைகந்தேகொடைகண்டிகந்தலாய்கப்புவத்தைகந்தலுவகட்டுவைகடுகஸ்தோட்டைகட்டுகொடைகடுகுருந்தைகட்டுனாயக்ககீனவெல்லைகெகிராவைகளனிகினிகமைகிருலப்பனைகீத்தல் எல்லைகொக்கலைகொச்சிக்கடைகொள்ளுப்பிட்டிகொம்பனித்தெருகோன்வெவைகொரல்லவெல்லைகொஸ்கமைக���ஸ்கொடகொஸ்ஹின்னகொட்டகலைகொட்டாவைகுடஹக்கபொளைகூடா வெவைகுமாரகந்தைகும்பல்கமைகுரனகுருனாகல்லக்ஸ உயனைலியனகேமுல்லைலுனாவைலுணுவிலைமாதம்பைகமைமாதம்பைமதுரங்குலிமகலெ கொடைமக்கொனைமஹ இந்துருவைமஹரகமைமஹியாவைமாகோமலபல்லைமன்னம்பிட்டிமங்கலெலியாமனுவன்கமமரதானைமாதளைமாத்தறைமெதகமைமதவாச்சிமீகொடைமிதிகமைமிஹிந்தலை சந்திமின்னேரியாமீரிகமைமிரிஸ்ஸைமுல்லிப்பொத்தானமொரகொள்ளாகமைமொரடுவைகல்கிஸ்ஸைமுந்தல்முத்தெடுகலைநாகொல்லாகமைநேலியாநானு ஓயாநாரஹேன்பிட்டைநாத்தான்டிநாவலப்பிட்டிநாவின்னைநேகமைநீர்கொழும்புநெலும்பொக்குனைநுகேகொடைஒஹியபாதுக்கைபாலாவிபல்லேவலைபலுகஸ்வெவைபானந்துரைபனாகொடபனலீயபன்னிப்பிட்டியபெரகும்புரபரசன்ககவெவைபதன்பகைபாதகம்கொடைபட்டிபொலைபயாகலை வடக்குபயாகலை தெற்குபெராதெனியபேரலந்தைபரகும்புரபிலிதுவபிலிமத்தலாவைபின்னவலைபின்வத்தைபியதிகமைபியகமைபொல்வது மோதரபொல்ககவெல்லைபொளன்னறுவைபுனானிபூனாவைபொத்துஹரைபுலச்சிக்குலம்புத்தளம்புவக்பிட்டிரதெல்லைராகமைரம்புக்கனைரணமுக்கமுவைரந்தனிகமைரத்கமைரத்மலானைரிச்மன்ட் ஹில்ரொஸெல்லைசாலியபுரம்சரஸவி உயனைசவரனைசெயலாளர் காரியாலய தரிப்புசேதுவைசீனிகமைசெனரத்கமைசியலன்கமுவைஸ்ரவர்திபுரம்தலாவைதலாவாக்கலைதலவத்தைகெதரைதல்பைதெம்பிலிகலைதம்புத்தேகமைதம்பலாபொலதெல்வத்தைதில்லையடிதிம்பிரியாகெதரைதிஸ்மல்பொலபுகையிரத தரிப்பு 1திருகோணமலைதுடெல்லைதும்மோதரைஉடஹமுல்லைஉடதலவின்னைஉடத்தவலைஉடுவரைஉக்குவலைஉலப்பனைஉணவட்டுனைவாழைச்சேனைவவுனியாவேயன்கொடைவாத்துவைவகவைக்காலைவலகப்பிட்டிவளக்கும்புரவல்கமைவல்பொலைவனவாசலைவந்துராவைவட்டகொடைவடரெக்கைவட்டவலைவத்தேகமைவெலிகமைவெளிககந்தைவெல்லவைவெல்லவத்தைவிஜயராஜதகனைவில்வத்தையாகொடையடகமையத்தல்கொடை\nவரை - தெரிவுசெய்க -அபன்பொலஅக்போபுரஅகங்கமஅக்குரல்லஅளவ்வஅளவ்வடுபிட்டியஅளுத்கமஅம்பலாங்கொடஅம்பேபுஸ்ஸஅம்பேவலஅநவிலுந்தவஅங்குலானஅநுராதபுரம்அநுராதபுரம்ஆரச்சிக்கட்டுவஅகுங்காலிஅவிசாவலைஅகுகானபதுள்ளைபலனபலபிட்டியபம்பலபிட்டியபண்டாரவளைபங்கதேனியபேஸ்லைன் வீதிமட்டக்களப்புபட்டலுஓயாபட்டுவத்தபேமுள்ளபெந்தோட்டைபேருவலபோலவத்தபூஸ்ஸபொரலசபோத்தலபுத்கமுவபுளுகஹாகொடசிலாபம்சைனா ப��ய்கொட்டா வீதிதாரலுவதெஹிவலதெமட்டகொடதெமோதரதேவப்புரம்தியத்தளாவதொடந்துவஏகொட உயனஎல்லஎந்தரமுல்லைஈரட்டைபெரியகுலம்ஏராவூர்கோட்டைகல் ஓயா சந்திகலபொடகல்கமுவைகாலிகல்லெல்லகம்பகாகம்பொலைகனேகொடகனேமுல்லைகனேவத்தைகங்கொடகெலிஒயஜிந்தொடைகிரம்பேகொடகமகிரேட் வெஸ்டர்ன்ஹபராதுவஹபரனஹாலி எலஅப்புத்தலைஹதரஸ் கொடுவஹட்டன்ஹீல் ஓயாஹீந்தெனியஹெட்டிமுல்லைஹிக்கடுவைஹிங்குரான்கொடைஹிரயாளஹோமாகமை வைத்தியசாலைஹோமாகமைஹொரபெஹோரிவிலைஹுனுபிட்டிஇந்தல்கஸ்யின்னஇஹலவட்டவலைஇகலகோட்டைஇந்துருவஇங்குரு ஓயாஜா எலைஜயந்திபுரம்கடதாசி நகர்கடிகமுவைகடுகன்னாவைகஹவைகாக்கப்பள்ளிகலாவெவைகல்குடாகழுத்தரை வடக்குகழுத்தரை தெட்குகம்புருகமுவைகந்தானைகந்தேகொடைகண்டிகந்தலாய்கப்புவத்தைகந்தலுவகட்டுவைகடுகஸ்தோட்டைகட்டுகொடைகடுகுருந்தைகட்டுனாயக்ககீனவெல்லைகெகிராவைகளனிகினிகமைகிருலப்பனைகீத்தல் எல்லைகொக்கலைகொச்சிக்கடைகொள்ளுப்பிட்டிகொம்பனித்தெருகோன்வெவைகொரல்லவெல்லைகொஸ்கமைகொஸ்கொடகொஸ்ஹின்னகொட்டகலைகொட்டாவைகுடஹக்கபொளைகூடா வெவைகுமாரகந்தைகும்பல்கமைகுரனகுருனாகல்லக்ஸ உயனைலியனகேமுல்லைலுனாவைலுணுவிலைமாதம்பைகமைமாதம்பைமதுரங்குலிமகலெ கொடைமக்கொனைமஹ இந்துருவைமஹரகமைமஹியாவைமாகோமலபல்லைமன்னம்பிட்டிமங்கலெலியாமனுவன்கமமரதானைமாதளைமாத்தறைமெதகமைமதவாச்சிமீகொடைமிதிகமைமிஹிந்தலை சந்திமின்னேரியாமீரிகமைமிரிஸ்ஸைமுல்லிப்பொத்தானமொரகொள்ளாகமைமொரடுவைகல்கிஸ்ஸைமுந்தல்முத்தெடுகலைநாகொல்லாகமைநேலியாநானு ஓயாநாரஹேன்பிட்டைநாத்தான்டிநாவலப்பிட்டிநாவின்னைநேகமைநீர்கொழும்புநெலும்பொக்குனைநுகேகொடைஒஹியபாதுக்கைபாலாவிபல்லேவலைபலுகஸ்வெவைபானந்துரைபனாகொடபனலீயபன்னிப்பிட்டியபெரகும்புரபரசன்ககவெவைபதன்பகைபாதகம்கொடைபட்டிபொலைபயாகலை வடக்குபயாகலை தெற்குபெராதெனியபேரலந்தைபரகும்புரபிலிதுவபிலிமத்தலாவைபின்னவலைபின்வத்தைபியதிகமைபியகமைபொல்வது மோதரபொல்ககவெல்லைபொளன்னறுவைபுனானிபூனாவைபொத்துஹரைபுலச்சிக்குலம்புத்தளம்புவக்பிட்டிரதெல்லைராகமைரம்புக்கனைரணமுக்கமுவைரந்தனிகமைரத்கமைரத்மலானைரிச்மன்ட் ஹில்ரொஸெல்லைசாலியபுரம்சரஸவி உயனைசவரனைசெயலாளர் காரியாலய தரிப்புசேதுவைசீனிகமைசெனரத்கமைசியலன்கமுவைஸ்ரவர்திபுரம்தலாவைதலாவாக்கலைதலவத்தைகெதரைதல்பைதெம்பிலிகலைதம்புத்தேகமைதம்பலாபொலதெல்வத்தைதில்லையடிதிம்பிரியாகெதரைதிஸ்மல்பொலபுகையிரத தரிப்பு 1திருகோணமலைதுடெல்லைதும்மோதரைஉடஹமுல்லைஉடதலவின்னைஉடத்தவலைஉடுவரைஉக்குவலைஉலப்பனைஉணவட்டுனைவாழைச்சேனைவவுனியாவேயன்கொடைவாத்துவைவகவைக்காலைவலகப்பிட்டிவளக்கும்புரவல்கமைவல்பொலைவனவாசலைவந்துராவைவட்டகொடைவடரெக்கைவட்டவலைவத்தேகமைவெலிகமைவெளிககந்தைவெல்லவைவெல்லவத்தைவிஜயராஜதகனைவில்வத்தையாகொடையடகமையத்தல்கொடை\nபொருள் - தெரிவுசெய்க - காற்றுப் புகக் கூடிய பெட்டிகளினுள் கோழிக் குஞ்சுகள் உரிமையாளருடன் கொண்டு செல்லும் மீன் சிறிய பருமனிலுள்ள தளபாடங்கள் கடிதம் அதிக இடம் தேவைப்படும் இலேசான பாரமான பொருட்கள் கி.கி 50க்கு கூடாத இயந்திரங்கள் மற்றும்\nரயில் - தெரிவுசெய்க -சாதாரண புகையிரதம்கடுகதி மற்றும் அரை கடுகதி புகையிரதம்நகரங்களுக்கிடையிலான புகையிரதம்\nஇலங்கை அரசாங்க தகவல் நிலையம்\n© 2011 இலங்கை புகையிரத சேவைகள் (இபுசே). முழுப் பதிப்புரிமையுடையது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkalseithimaiyam.com/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2018-08-22T06:00:18Z", "digest": "sha1:WDMS4LN7PHL7RMESNMPFYKKIZIJN7KSC", "length": 11210, "nlines": 70, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "பல்லவபுரம் நகராட்சி- குடி நீர் லாரிக்கு மாதம் ரூ23 இலட்சம்…குடி நீருக்கு ஒதுக்கீடு செய்த ரூ99.95கோடி என்னாச்சு | மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)", "raw_content": "\nதூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தில் சட்டதிருத்த வாக்கெடுப்பில் வைகுண்டராஜனின் ஆதரவாளர் SDK ராஜன் அணி தோல்வி பரப்பரப்பான பின்னணி\nதிருப்பூர் மாநகராட்சியின் அவலம்- மாடி நடைபாதை எங்கே- குப்பை குவியலில் மக்கள்…\nதிருவேற்காடு நகராட்சியின் அவலம்-குப்பையில்லா நகராட்சியாம்.. ஊழல் விருது பட்டியல்…\nகோவில்பட்டி நகராட்சியின் அவலநிலை- சிறந்த நகராட்சி விருதாம்..\nராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை- ஸ்கேன் பிலிம் ஊழல்- யார் இந்த மகேஷ் \nதிருவேற்காடு நகராட்சி -நம்ம டாய்லட் ஊழல்\nபுதுக்கோட்டை மாவட்டம்…குவாரிகளில் விதிமீறல்-அபாராதம் ரூ15.60கோடி என்னாச்சு\nஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் -காணாமல் போன சிலைகள்-பத்மாவதி ஹாஸ்பிடாலிடி நிறுவனத்துக்கு தொடர்பா\nஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் – வேணு சீனிவாசன் ரூ10,005/- ஜெ. ஜெயலலிதா ரூஒரு இலட்சம்\nமதுரை மாநகராட்சி -முல்லை பெரியாறு அணையிலிருந்து குடிநீர்- ரூ20 ஆயிரம் கட்டினால்தான் குடிநீர்\nசுதாதேவி ஐ.ஏ.எஸ் மீது-நடவடிக்கை எடுக்க-இமாச்சல பிரதேச அரசு கடிதம்..\nபல்லவபுரம் நகராட்சி- குடி நீர் லாரிக்கு மாதம் ரூ23 இலட்சம்…குடி நீருக்கு ஒதுக்கீடு செய்த ரூ99.95கோடி என்னாச்சு\nபல்லவபுரம் நகராட்சி மக்களுக்கு குடி நீர் பற்றாக்குறையை போக்க, ஆண்டுக்கு கோடிக்கணக்கில் மெட்ரோ வாட்டர் மற்றும் தமிழ்நாடு குடி நீர் வடிகால் வாரியத்துக்கு செலவு செய்யப்படுகிறது.\nநகராட்சி நிர்வாகத்துறை பல்லவபுரம் நகராட்சி குடி நீருக்காக அரசாணை எண்.1/2.1.15ன் படி ரூ99.95 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் பல்லவபுரம் நகராட்சி எம்.பாண்டியன் பெயரில் குடி நீர் லாரிகள் மூலம் சப்ளை செய்ததாக மார்ச் 2017ல் ரூ26.34 இலட்சம், ஏப்ரல் 2017ல் ரூ17.34 இலட்சம், மே 2017ல் ரூ23.65 இலட்சம், ஜூன் 2017ல் ரூ23.52 இலட்சம், ஜூலை 2017ல் ரூ10 இலட்சம் என மாதா, மாதம் பில் போடப்பட்டுள்ளது..மேலும் கைப்பம்பு பாகங்கள் கொள்முதல் செய்ததாக 17.5.17ல் ரூ7.84 இலட்சம் பில் போடப்பட்டுள்ளது.\nநகராட்சி நிர்வாகத்துறை பல்லவபுரம் நகராட்சி குடி நீருக்காக அரசாணை எண்.1/2.1.15ன் படி ரூ99.95 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த குடி நீர் திட்டம் என்னாச்சு என்ற கேள்வி எழுந்துள்ளது.\n12.4.17ல் குடி நீர் திட்டம் செலவுக்காக தமிழ்நாடு குடி நீர் வடிகால் வாரியத்துக்கு ரூ2.21கோடி பில் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது..\nபல்லவபுரம் நகராட்சி லாரிகள் மூலம் குடி நீர் சப்ளை என்ற பெயரில் மாதம் ரூ23இலட்சம் என கோடிக்கணக்கில் போலி பில் போடுவது உறுதியாக தெரிகிறது…\nமக்களின் குடி நீர் பற்றாக்குறையை போக்க பல கோடி செலவு செய்ததாக பல்லவபுரம் நகராட்சிகளில் கோப்புகளில் உள்ளது. ஆனால் பல்லவபுரம் மக்கள் குடி நீருக்காக அலையும் காட்சி பரிதாபமாக உள்ளது..\nசெங்கல்பட்டு மண்டல துணை இயக்குநர் அலுவலகத்தின் அதிகாரிகளுக்கு கமிசன் போய்விடுவதால் எதையும் கண்டுகொள்வதில்லையாம்..\nஇதையெல்லாம் கேட்காதீர்கள்… பெரிய இடத்து விவகாரம் என்கிறார்கள்….\nபல்லவபுரம் நகராட்சி- குடி நீர் லாரிக்கு மாதம் ரூ23 இலட்ச��்…குடி நீருக்கு ஒதுக்கீடு செய்த ரூ99.95கோடி என்னாச்சு 0 out of 5 based on 0 ratings. 0 user reviews.\n528 பேரூராட்சிகளிலும்- Prematix software நிறுவனத்தால்- கும்முடிபூண்டியில் தொடங்கி ரூ60கோடி முறைகேடு\nபூந்தமல்லி நகராட்சி- ஐந்து நாட்களில் ரூ27 இலட்சம் பில்\nமுக்கிய செய்திகள்\tAug 21, 2018\nதிருப்பூர் மாநகராட்சியின் அவலம்- மாடி நடைபாதை எங்கே- குப்பை குவியலில் மக்கள்…\nசுதந்திர தின விழாவில் சிறந்த மாநகராட்சிக்கான விருது திருப்பூர் மாநகராட்சிக்கு கொடுக்கப்பட்டது.. திருப்பூர் மாநகராட்சி ஆணையர் அசோகன், பதவி உயர்வில்…\nமுக்கிய செய்திகள்\tAug 16, 2018\nராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை- ஸ்கேன் பிலிம் ஊழல்- யார் இந்த மகேஷ் \nசென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் ரூ6 இலட்சம் மதிப்புள்ள ஸ்கேன் டிஜிட்டல் பிலீம் காணவில்லை என்று 10.8.18ம் தேதி மருத்துவமனை…\nமுக்கிய செய்திகள்\tAug 14, 2018\nபுதுக்கோட்டை மாவட்டம்…குவாரிகளில் விதிமீறல்-அபாராதம் ரூ15.60கோடி என்னாச்சு\nபுதுக்கோட்டை மாவட்டத்தை ஊழல் மாவட்டம் என்று அன்பாக மக்கள் அழைக்கிறார்கள்.. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கணேஷ் ஐ.ஏ.எஸ், தான்…\nதிருப்பூர் மாநகராட்சியின் அவலம்- மாடி நடைபாதை எங்கே- குப்பை குவியலில் மக்கள்…\nதிருவேற்காடு நகராட்சியின் அவலம்-குப்பையில்லா நகராட்சியாம்.. ஊழல் விருது பட்டியல்…\nகோவில்பட்டி நகராட்சியின் அவலநிலை- சிறந்த நகராட்சி விருதாம்..\nராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை- ஸ்கேன் பிலிம் ஊழல்- யார் இந்த மகேஷ் \nதிருவேற்காடு நகராட்சி -நம்ம டாய்லட் ஊழல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/05/blog-post_54.html", "date_download": "2018-08-22T05:40:45Z", "digest": "sha1:5JUZY46C47DN4UK3U3GHRBQHO3BUT53E", "length": 6058, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: முன்னாள் போராளிகளை கட்சியில் இணைத்துக் கொள்ள தமிழரசுக் கட்சி தீர்மானம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமுன்னாள் போராளிகளை கட்சியில் இணைத்துக் கொள்ள தமிழரசுக் கட்சி தீர்மானம்\nபதிந்தவர்: தம்பியன் 01 May 2017\nபுனர்வாழ்வு பெற்றுள்ள முன்னாள் போராளிகளை கட்சியில் இணைத்துக் கொள்வதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது.\nதமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை காலை மட்டக்களப்பில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் போதே மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nஇந்தக் கூட்டத்தில், விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வு, வாழ்வாதாரம் மற்றும் அரசியல் வாழ்க்கை தொடர்பாக ஆராயப்பட்டு அது தொடர்பான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் மேலும் கூறியுள்ளதாவது, “புனர்வாழ்வு பெற்ற போராளிகளின் வாழ்க்கை முறையை சரியான முறையில் மேம்படுத்தப்பட வேண்டும். அவர்கள் சமூகத்தில் உள் ஈர்ப்பு செய்யப்பட்டு சரியான முறையில் நடத்தப்பட வேண்டும். அரசியல் வாழ்க்கைக்கு சரியான விதத்தில் உரிய நேரத்தில் கதவு திறக்கப்பட்டு அவர்கள் உள்ளீர்க்கப்பட வேண்டும்.” என்றுள்ளார்.\n0 Responses to முன்னாள் போராளிகளை கட்சியில் இணைத்துக் கொள்ள தமிழரசுக் கட்சி தீர்மானம்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nவிஜயகலா மீது நடவடிக்கை எடுக்க முடியும்; சபாநாயகருக்கு சட்டமா அதிபர் திணைக்களம் அறிவிப்பு\nவெள்ளத்தில் மிதக்கும் கேரளா; மழை, மண் சரிவில் சிக்கி 77 பேர் பலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: முன்னாள் போராளிகளை கட்சியில் இணைத்துக் கொள்ள தமிழரசுக் கட்சி தீர்மானம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2016/01/17/paavannan-cyril-paakku-thottam/", "date_download": "2018-08-22T05:47:51Z", "digest": "sha1:D6Z7JGA7K5SYJEG7O46XDJSNBHBTNGCQ", "length": 49988, "nlines": 138, "source_domain": "padhaakai.com", "title": "நல்லோர் பொருட்டு – பாக்குத்தோட்டம் சிறுகதைத் தொகுப்பு பார்வை | பதாகை", "raw_content": "\nநல்லோர் பொருட்டு – பாக்குத்தோட்டம் சிறுகதைத் தொகுப்பு பார்வை\nலண்டனில் பனிமூட்டம் நிறைந்த நாள் ஒன்றில் குடும்பத்துடன் ஆலயத்துக்குச் சென்ற���கொண்டிருந்தேன். நாற்பதடி தொலைவுக்கு மேல் இருந்தவை எல்லாமே பனித்திரையால் மறைக்கப்பட்டிருந்தன. ‘பனி மூட்டத்தில் அருகிலிருப்பவை மட்டும் நம் கண்ணுக்குத் தெரிவதும் தொலைவில் உள்ளவை தெரியாததும் ஏன்’ என என் மகன் கேட்டான். வழக்கம் போலவே என் மகளும் அந்தக் கேள்வியை தனதாக்கி ‘ஆமா ஏன்’ என்றாள். பனிமூட்டத்தை வலைகள் போன்ற திரைச் சீலைகளுக்கு ஒப்பிட்டு விளக்கினேன். ஒன்றோ இரண்டோ மெல்லிய திரைச்சீலைகள் நம் பார்வையை அதிகம் மறைப்பதில்லை. ஆனால் தூரம் செல்லச் செல்ல பல திரைச் சீலைகள் ஒன்றன்பின் ஒன்றாய் போடப்பட்டிருக்கும்போது அவை வலைபோல துவாரங்கள் உள்ளவையாய் இருந்தாலும் பல அடுக்குகளாய் இருக்கும்போது பார்வையை மறைக்க ஆரம்பிக்கின்றன.\nமனிதக் கூட்டம் நிறைந்த இடங்களுக்கு குறிப்பாக பல்வேறு வகையான மக்களும் கூடும் இடங்ககளுக்குச் செல்லும் போதும் அந்தத்திரளில் எத்தனை மனித வாழ்க்கைகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன எனும் எண்ணம் நமக்கு வந்துபோகும். அங்கிருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் பல்லாயிரம் அனுபவங்கள் வழியே நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு வாழ்க்கை உள்ளது. நம் அருகே இருக்கும் வாழ்க்கையை நாம் நேரடியாக கவனிக்கிறோம். தொலைவில் உள்ளவற்றை திரைச் சீலைகள் அல்லது பனிமூட்டங்கள் மறைக்கின்றன. நாமே நம்முன் இட்டுக்கொள்ளும் திரைச் சீலைகள். அவரவர் தங்களைச் சுற்றி போட்டுக்கொள்ளும் திரைச்சீலைகள். கருத்துக்கள், நம்பிக்கைகள், காலம், தூரம் எனும் பனிமூட்டங்கள் நம் கண்களுக்கு பிறரின் வாழ்கையை மறைத்துக்கொண்டே இருக்கின்றன. தனது “பாக்குத்தோட்டம்” சிறுகதைத் தொகுப்பில் பத்து சிறுகதைகளின் வழியே பனிமூட்டம் மெல்ல விலகும்போது கிடைக்கும் காட்சிகளாக பத்து வாழ்கைகளை, அவற்றின் சில கணங்களை நமக்குக் காணத்தருகிறார் பாவண்ணன்.\nசைக்கிளில் கூடைகட்டி கோழி விற்பவரின் மகன், பால் வியாபாரியின் குடும்பம், கல்லைக் குடைந்து தொட்டி செய்பவர், திருக்குறளை திருந்தச் சொல்லும் ஒரு இஸ்திரிக்காரர், அரச இலையில் படம் வரைந்து தெருவில் விற்கும் கலைஞர், மேடை நாடகத்துக்கு ஒளியமைப்பு செய்பவர் என பல்வேறு வாழ்கைகளை பாக்குத்தோட்டம் தொகுப்பில் காணமுடிகிறது. ஒரு தேர்ந்த புகைப்படக் கலைஞரின் புகைப்படத் தொகுப்பை திறந்து முகங்களை, நிலக்காட்சிகளை, சூழலை காண்பதைப் போல பாக்குத்தோட்டம் தரும் அனுபவம் அமைந்துள்ளது.\nஇந்தத் தொகுப்பின் முதல் கதை ‘சைக்கிள்‘. முதல் வாசிப்பில் எளிதாகத் தோன்றும் கதை. சைக்கிளில் கூடை வைத்து கோழிகளை எடுத்துச் சென்று விற்பவர்களின் சித்திரம் எத்தனை பழமையானதாய் இன்று தோன்றுகிறது அது ஒரு மறைந்தே போன காலத்தின் சித்திரம். அநேகமாய் இருபது வருடங்களுக்கு முந்தையதாய் இருக்கலாம். கோழி விற்பவரின் மகனுக்கும் சைக்கிளுக்கும் ஒரு உறவு அல்லது பகை உள்ளது. அவனால் சைக்கிள் கற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவன் தந்தை வற்புறுத்துகிறார், தெருவில் போட்டு அடிக்கிறார். அவர் தந்தையின் நண்பர் ‘அப்துல்லா மாமா’ அன்பாக சொல்லித் தருகிறார். ஆனாலும் சைக்கிள் கற்றுக்கொள்வதில் ஒரு பிரத்யோகமான சிரமம் அவனுக்கு இருக்கிறது. படிப்பில் கெட்டிக்காரன் அவன். அவனது தந்தை நம் கலாச்சாரத்தின் தேய்வழக்கான பொறுப்பற்ற குடிகார ஓடுகாலி. கதையின் இறுதியில் அப்பா ஓடிப்போகிறார். சைக்கிளை விற்று அவன் படிப்புக்கு பணம் கட்ட உதவுகிறார் அப்துல்லா மாமா. அவனுக்கு பிறர் சைக்கிள் ஓட்டும்போதெல்லாம் ஒரு ஏக்கம் தோன்றுகிறது. கதையின் முடிவில் தெருவில் சைக்கிளில் ஒருவர் மணியடித்துச் செல்லும்போது அவன் முகம் மாறுகிறது. இங்கிருந்து கதையை மீள்வாசிப்புசெய்தால் சைக்கிள் ஒரு குறியீடாக மாறிவிடுகிறது. அது அவன் வாழ்க்கையில் இருந்ததும் இல்லாததுமான தந்தையைச் சுட்டும் ஒன்றாகிறது. அவனது கனவுகளுக்கு எதிரான ஒன்றை சுட்டும் ஒன்றாகிறது. ஒருவன் கோழி வியாபாரி ஆவதற்கும் படித்து பட்டம் பெறுவதற்கும் இடையேயான அசாதாரணமான மெல்லிய வித்தியாசத்தை சைக்கிள் சுட்டிக்காட்டுகிறது.\nஇரண்டாவது கதை ‘கல்தொட்டி‘ பால் வியாபாரி ஒருவரின் மகன் சொல்லும் கதை. அவன் வீட்டில் அவனும் அவன் தந்தையும் தவிர அனைவரும் பெண்கள். இரண்டு அத்தைகள், ஆயா மற்றும் அம்மா. மாடுகளை பராமரிப்பதும் பால்கறந்து வைப்பதும் பெண்களின் வேலை. அதை மொத்தமாகவும் சில்லறையாகவும் வியாபாரம் செய்வது அவன் தந்தையின் தொழில். கதைசொல்லும் சிறுவனுக்கு பால் கணக்கெழுதும் வேலை. அவன் தந்தை கண்டிப்பான மனிதர். ஊருக்கு பஞ்சம் பிழைக்க வந்த ஒருவர் கதையில் நுழைகிறார். அவர் முன்பு வேலைக்கு இருந்த பண்ணையாரின் பிள்ளைகள் பசுவை விற்றுவ��ட்டு பஸ்ஸை வாங்கி ஓட்டியதால் அவருக்கு வேலை இல்லாமல் போய்விட்டது. கல்லைக் குடைந்து தொட்டி செய்வது அவரது வேலை. கதையின் துவக்கத்திலேயே கன்றுக்குட்டி மண்தொட்டியை உடைத்துவிட்டதால் கல்தொட்டியின் தேவை இன்றியமையாததாகிறது. கதைசொல்லியின் தந்தை தயக்கத்துடன் ஒப்புக்கொள்ள அந்த மனிதர் அந்த வீட்டின் பின்பக்கத்தில் தங்கி கல்தொட்டி செய்யும் வேலையில் ஈடுபடுகிறார். இறுகிக் கடுமையாகி பயனற்று கிடக்கும் ஒரு கல் மெல்ல மெல்ல உடைந்து நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருளாக, தொட்டியாக மாறி வருவதை அந்தக் குடும்பமே வேடிக்கையுடன் பார்க்கிறது. மெல்ல மெல்ல கல்தொட்டி உருவாகி வரும்போதே சின்னச் சின்ன உரையாடல்கள் வழியே கதைசொல்லி சிறுவனுக்கும் கல்தொட்டி செய்பவருக்கும் நட்பு வளர்கிறது. அவர் தனக்கு கொடுக்கப்பட்ட வேலைக்கும் மேலே சென்று அந்தச் சிறுவன் ‘வெள்ளைக்கார துரைகளைப்போல’ குளிப்பதற்கு ஒரு குளியல் தொட்டியையும் செய்து கொடுக்கிறார். ஆங்கிலத்தில் ‘ஃபீல் குட்’ என அழைக்கப்படும் இதமான கதையின் முடிவில் அந்தத் தொழிலாளி திடீரென பைசல் செய்யப்பட்டு வெளியேற்றப்படுகையில் அந்த வீடே உறைந்து நிற்கிறது. சட்டென ஒரு சோகம் நம்மையும் தொற்றிக்கொள்கிறது. ‘கல்தொட்டி’ இந்தத்தொகுப்பில் என்னை மிகவும் கவர்ந்த கதை. அதன் பாத்திரங்களின் எளிமை வியப்புக்குரியது . கதை முடிகையில் ஏற்படும் சோகம் பிரிவின்பாலா அல்லது ஏழ்மையின்பாலா என்பது வாசகரே கண்டடைய வேண்டியது.\n‘பாக்குத்தோட்டம்‘ எனும் தலைப்புடைய கதை கர்நாடக பாரம்பரிய நிகழ்த்து கலையான யட்சகானத்தை ரசிக்கும் மூவரின் கதை. கதை சொல்லி, அவரது சக ஊழியர் மற்றும் கிராமத்துச் சிறுவன். இம்மூவரையும் இணைக்கும் புள்ளி யட்சகானம். அது கதாகாலட்சேபம் போன்றதொரு கலை. யாராவது ஒருவருக்கு மட்டுமே விடுப்பு அனுமதி என மேலாளர் சொல்ல. கதைசொல்லியை தன் கிராமத்துக்குச் சென்று யட்சகானம் காண வாய்ப்பளிக்கிறார் சக ஊழியர். கதைசொல்லி கிராமத்துக்குச் சென்று நண்பரின் வீட்டிலேயே தங்கி யட்சகானம் காண்கிறார். அங்கே கிராமத்துச் சிறுவர்கள் பொழுதுபோக்காய் யட்சகானத்தை பழகுவதைக் காண்கிறார். அதில் மிக தத்ரூபமாக நடித்த தலைமைச் சிறுவனோடு உரையாடுகிறார். அப்போது அவன் ‘பாக்குத்தோட்டத்தின்’ கதையை சுருங்��ச் சொல்கிறான். அவன் ஏழைச் சிறுவன். அவன் ஏழ்மைக்குக் காரணம் பாக்குத்தோட்டம். அதையும் பிற சொத்துக்களையும் அவனது மூதாதை ஒருவர் சூதாட்டத்தில் இழந்துவிடுகிறார். ஒரு குடும்பத்தின் ஏழ்மை இன்னொருவ‌ரின் செல்வம். அந்த இன்னொருவர் தன் சக ஊழியர் என அறியும்போது கதைசொல்லியின் மனம் திடுக்கிடுகிறது. விழாவின் கடைசி நிகழ்வு திரௌபதி வஸ்திராபரணம். அது கதைசொல்லியை மிகுந்த சங்கடத்துக்குள்ளாக்குகிறது. பல நூற்றாண்டுகளாக நம்மிடையே சொல்லப்படும் ஒரு கதை இன்றும் நம்மிடையே காணக் கிடைக்கிறது. அந்த மாபாரதக் கதையின் மாந்தர்களை தன் கண்முன் நேரடியாகக் காண்கிறார். யட்சகானம் காலத்தின் மேடையில் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது அதில் அவரும் ஒரு பாத்திரம் என உணர்கிறார்.\nபாக்குத்தோட்டம் தொகுப்பில் வரும் கதாபாத்திரங்கள் எளிமையானவர்கள். மைய பாத்திரங்கள் எல்லாமே ஏதோவொரு திக்கற்ற நிலையில் இருப்பவர்கள் மேலும் அவர்களுக்கு மனமுவந்து உதவி புரியும் நல்லவர்கள் அல்லது அவர்கள் மீது பரிவு காட்டுபவர்கள். அப்துல்லா மாமாவில் துவங்கி இங்கலீஷ் சார் வரைக்கும் ஆதரவற்றவர்களுக்கு தன்னலம் பாராமல் உதவுபவர்களின் கதைகளே இத்தொகுப்பிலுள்ளன. அவர்கள் பொருட்டே இக்கதைகளும் எழுதப்பட்டிருக்கின்றன எனலாம். மனித மனங்களின் அவலங்களையும் இருண்ட பக்கங்களையும் யதார்த்த வாழ்வின் கொடூரங்களையும் மட்டுமே ஊடகங்கள் வெளிச்சம் காட்டும் இந்நாட்களில் இந்தக் கதைகளை வாசிக்கும்போது அவற்றின் நம்பகத்தன்மை குறித்த அவநம்பிக்கை மிக இயல்பாக எழுகிறது. உண்மையிலேயே இன்றும் தன்னலம் பாராமல் பிறருக்காக மெனக்கெடுபவர்கள் இருக்கிறார்களா ஆம் என்பதுவே பாவண்ணனின் பதிலாக இருக்கும். பத்தில் எட்டு கதைகள் மானுடம் மீது நம்பிக்கையூட்டும் வகையில் அமைந்துள்ளன. மிக எளிதாக சாதாரண ‘நல்லொழுக்கக்’ கதைகள் என வகைப்படுத்தப்பட தகுதியான இந்தக் கதைகளை பாத்திரப் படைப்பின் மூலமும், காட்சி விவரிப்பின் மூலமும் பாவண்ணன் இலக்கியமாக மாற்றியுள்ளார்.\nபாக்குத்தோட்டத்திலேயே நாடகத்தனமாக தோன்றிய கதை ‘பெரியம்மா‘. இதிலும் ஆதரவற்றவர்கள் அவர்களுக்கு உதவுபவர்கள் என்று கதை சென்றாலும் முழுக்க முழுக்க மனிதனின் நன்மைத்தனத்தை மட்டுமே கொண்டு கதைகள் எழுதப்படும்போது அவை சிக்கலற்���வையாக, வாசிக்க சுவாரஸ்யமற்றவையாக மாறிவிடும் சாத்தியம் உள்ளது. மிகுந்த ஒளியும் குருடாக்குவதுதான்.\nபாக்குத்தோட்டம் தொகுப்பில் நான் பெற்றது பல வண்ண வாழ்கைகளின் சித்திரங்கள். அவற்றின் நிதர்சன சிக்கல்கள். மனம் சோர்ந்து கைவிடப்படும் சில மனிதர்களின் வாழ்கையில் ஒரு பிடிகிளை கிட்டும் தருணங்களின் விவரிப்புகள். இலக்கியம் என்பது காம குரோத பேதங்களை மட்டுமல்ல அன்பையும், தன்னலமற்ற செயல்களையும் பேச முடியும் என்பதற்கான ஆதாரங்கள் இந்தக் கதைகள். தேடுபவன் கண்டடைவான் எனும் நம்பிக்கையை விதைக்கும் கதைகள்.\nஅமெரிக்க அப்பாச்சே செவ்விந்தியர்களின் குடித்தலைவர்களில் பிரசித்தி பெற்றவராகிய ஜெராணிமோவை வெள்ளையர்கள் ஒரு வினோத கண்காட்சிக்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கே அவரும் ஒரு காட்சிப்பொருள் என்பது வேறொரு சுவாரஸ்யம் என்றாலும் அவர் அங்கே இரு துருக்கியர்கள் வாள் சண்டையிடுவதைக் கண்டு வியக்கிறார். தன் வாழ்நாள் முழுக்க தீவிர சண்டைகளை இட்டு பல நூறுபேரைக் கொன்ற ஜெராணிமோவிற்கு அந்தச் சண்டைக் காட்சி வியப்பூட்டுவதாக இருப்பதற்குக் காரணம் அந்த வாள் வீரர்கள் ஒருவர் இன்னொருவரை காயப்படுத்துவதில்லை. அவர்களின் இலக்கு மற்றவரின் தலையை தன் வாளால் தொடுவது மட்டுமே. ஜெராணிமோவிற்கு இரத்தமில்லாத வாள் சண்டை மிக வினோதமானதும் ஆச்சர்யமூட்டுவதுமாயுள்ளது. அதே உணர்வே பாக்குத்தோட்டம் தொகுப்பு எனக்களித்தது. பாவண்ணன் இரத்தமின்றி வாழ்சுழற்றத் தெரிந்த வீரர்.\nPosted in எழுத்து, கட்டுரை, சிறில், சிறில், பாவண்ணன், பாவண்ணன் சிறப்பிதழ் and tagged காலாண்டிதழ், சிறில், பாவண்ணன் சிறப்பிதழ் on January 17, 2016 by பதாகை. Leave a comment\n← பன்முக ஆளுமை – பாவண்ணன்\nதிண்ணை [பாவண்ணனின் புதிய சிறுகதை] →\nஇந்த இதழில் பிற படைப்புகள்\nசாலையை கடப்பது பற்றிய குறிப்புகள்\nகல்லூரியின் துணிவான செயல் விலாஸ் சாரங்\nஊர் சுற்றி – யுவன் சந்திரசேகர்\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (80) அஜய். ஆர் (4) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (12) அனோஜன் (2) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (6) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (3) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (2) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (7) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,302) எழுத்துச் சித்தர்கள் (3) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) ஏ. நஸ்புள்ளாஹ் (4) ஐ. பி. கு. டேவிட் (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (2) கட்டுரை (25) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (5) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (17) கவிதை (508) கவிதை ஒப்பியல் (1) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) காலத்துகள் (26) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (39) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (4) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (1) சத்யானந்தன் (1) சரவணன் அபி (47) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (294) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (3) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (2) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (35) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்ராஜ் மணி (3) தமிழாக்கம் (9) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (2) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (18) நரோபா (51) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (8) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பஷீர�� பாய் (1) பானுமதி ந (34) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (20) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (145) புதிய குரல்கள் (11) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (32) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மஜீஸ் (6) மதுமிதா (1) மதுரா (1) மாயக்கூத்தன் (27) மித்யா (6) மித்யா (11) மீனாட்சி பாலகணேஷ் (1) மு வெங்கடேஷ் (10) மு. முத்துக்குமார் (2) முன்னுரை (2) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (261) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (1) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (19) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (1) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (3) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விமரிசனம் (122) விமர்சனம் (207) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (22) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (4) வே. நி. சூரியா (7) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (94) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (11)\nவாசகசாலை வழங்கும் ‘க… on இரட்டை உயிரி – ராம் முரளி\nவாசகசாலை வழங்கும் ‘க… on இரட்டை உயிரி – ராம் முரளி\nயுவன் சந்திரசேகரின்… on ஊர் சுற்றி – யுவன் …\nசெங்கீற்றின் தமிழர்… on இரட்டை உயிரி – ராம் முரளி\nபசியின் பிள்ளைகள் |… on பசியின் பிள்ளைகள்- அத்தியாயம்…\nநெடுஞ்சாலை புத்தரும் ஒரு பாதசாரியும்\nஒரு சிறு காதல் கதை -ஓடோன் வோன் ஹார்வத் (மொழியாக்கம் - லிண்டா பேக்கர்)\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nபூமணியின் அஞ்ஞாடி - 2: இருட்டில் நிகழும் மோதல்கள்\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஒளிப்படம் ஓவியம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கார்ட்டூன் கார்த்தி கார்த்தி காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெயஸ்ரீ ரகுராமன் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பா��ா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மஜீஸ் மதுமிதா மதுரா மாயக்கூத்தன் மித்யா மித்யா மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nசாலையை கடப்பது பற்றிய குறிப்புகள்\nகல்லூரியின் துணிவான செயல் விலாஸ் சாரங்\nஊர் சுற்றி – யுவன் சந்திரசேகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rlhymersjr.com/Online_Sermons_Tamil/2017/100717PM_SevenPointsforNewConverts.html", "date_download": "2018-08-22T05:04:26Z", "digest": "sha1:XMUQLTNFT2D223BCQPVMDNJAXDTTRMDX", "length": 34996, "nlines": 140, "source_domain": "www.rlhymersjr.com", "title": "புதிதாக மாற்றப்பட்டவர்களுக்காக ஏழு கருத்துக்கள் | Seven Points for New Converts | Real Conversion", "raw_content": "\nஇந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.\nஇந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார��வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 40 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும், விசேஷமாக இந்து இஸ்லாமிய நாடுகளில் சுவிசேஷம் அறிவிக்கப் பயன்படும் இந்த முயற்சிக்கு உங்கள் மாதாந்தர உதவிகளைச் செய்ய முன்வருவீர்களானால் தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.\nநீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.\nபுதிதாக மாற்றப்பட்டவர்களுக்காக ஏழு கருத்துக்கள்\nடாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால்\nஅக்டோபர் 7, 2017 சனிக்கிழமை மாலை வேளையில்\nலாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி\n“சீஷருடைய மனதைத் திடப்படுத்தி [வலுப்படுத்தி], விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று சொன்னார்கள்” (அப்போஸ்தலர் 14:22).\nதி அப்லைடு புதிய ஏற்பாட்டு விமர்சனம் இந்த வசனத்தைப்பற்றி இப்படி சொல்லுகிறது,\nஒரு இடத்தில் ஒருதடவை மட்டுமே சுவிசேஷத்தை பிரசங்கிப்பது போதமானதல்ல. புதிய விசுவாசிகள் விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி கற்பித்து அவர்களை நிலைபடுத்த வேண்டியதும் அவசியமாகும். இதைதான் பவுலும் பர்னபாவும் செய்தார்கள். புதிய சீஷர்கள் தேவனுடைய இராஜ்யத்தில் பிரவேசிக்க அவர்கள் அநேக கஷ்டங்களை சகிக்க வேண்டியது அவசியம் என்று அவர்கள் விரும்பினார்கள் [உபத்திரவங்களை, பாடுகளை].\nஅப்போஸ்தலனாகிய பவுல் சொன்னார், “அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் [தாங்கிக்கொண்டோமானால்] அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்” (II தீமோத்தேயு 2:12). உண்மையாக ஒப்புக்கொடுத்த ஒரு கிறிஸ்தவன் வரப்போகும் கிறிஸ்துவின் இராஜ்யத்தில் அவரோடுகூட ஆளுகை செய்ய வேண்டுமானால் தனது வாழ்க்கையில் நெருக்கங்களை சகிக்க வேண்டியது அவசியமாகும். “நீயும் இயேசுகிறிஸ்துவுக்கு நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவி” (II தீமோத்தேயு 2:3).\nI.\tமுதலாவது, நீ சில கஷ்டங்களை தாங்கவேண்டியது அவசியம்.\nநீ அறிந்துகொள்ள வேண்டிய முதலாவது காரியம் இதுவாகும். நீ அப்படியே எளிதாக இரட்சிக்கப்பட்டுப் பரலோகம் போய்விட முடியாது. நீ இரட்சிக்கப்பட்ட பிறகு, “நீயும் இயேசுகிறிஸ்துவுக்கு நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவி... அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்” (II தீமோத்தேயு 2:3, 12). நான் இதற்கு முன்பாக சீனசபைக்கு போனபோது இது எனக்குக் கற்பிக்கப்படவில்லை. நீ கிறிஸ்துவை நம்பு மற்றும் நீ பரலோகத்துக்குப் போகலாம் என்று நான் நினைத்தேன். கிறிஸ்துவின் இராஜ்யத்தில் நான் அவரோடு அரசாள வேண்டுமானால் நான் ஒரு ஜெயங்கொள்ளுகிற கிறிஸ்தவனாக இருக்க வேண்டும் என்று டாக்டர் தீமோத்தேயு லின் எனக்குக் கற்பித்தார், “ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு, நான்… ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பேன்” (வெளிப்படுத்தல் 2:26). கிறிஸ்துவின் இராஜ்யத்தில் அவரோடு அரசாள வேண்டுமானால் அவர்கள் ஒரு ஜெயங்கொள்ளுகிற கிறிஸ்தவர்களாக இருக்க வேண்டும் என்று முஸ்லீம் உலகத்திலும் சீனாவிலும் இருக்கும் கிறிஸ்தவர்கள் அறிந்திருக்கிறார்கள். நமது ஆரம்ப பாடம் சொல்லுவதைப்போல, “நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டும்” (அப்போஸ்தலர் 14:22). நாம் கிறிஸ்துவின் இராஜ்யத்தில் அவரோடு அரசாள வேண்டுமானால் அநேக உபத்திரவங்களின் (திலிப்சிஸ் – நெருக்கங்கள்) வழியாய்த் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டும் என்று அப்போஸ்தலனாகிய பவுல் புதிய கிறிஸ்தவர்களுக்குக் கற்பித்தார். இந்த எழுப்புதலில் நீங்கள் மாற்றம் அடைந்திருந்தால் அதைதான் நீங்கள் செய்ய வேண்டும். நமது துதிபாடல் தொகுதியில் டாக்டர் வாட் அவர்களின் பிரபலமான பாடல் ஏறக்குறைய முன்னூறு ஆண்டுகளாக நமக்கு கற்பிக்கிறது\nவானங்களில் மலர் படுக்கைகளில் எளிதாக\nநான் சுமந்து செல்லப்பட வேண்டுமா,\nமற்றவர்கள் பரிசை ஜெயிக்க போராடி,\nநானும் நிச்சயமாக போராட வேண்டும்,\nகர்த்தாவே, எனது தைரியத்தை வர்த்திக���க செய்யும்,\nII.\tஇரண்டாவது, உனக்கு ஒரு வேதாகமம் இருக்க வேண்டியது அவசியம் மற்றும் நீ அதை படிக்க வேண்டும்.\n“வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட் டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படி, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்து கொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக் கிறது” (II தீமோத்தேயு 3:16, 17).\nநீங்கள் ஒரு ஸ்கோபீல்டு ஸ்டடி வேதாகமம் வாங்க வேண்டிய தேவை இருக்கிறது அப்பொழுது நாங்கள் பக்க எண்ணை கொடுக்கும்பொழுது நீங்களும் எங்களை பின்பற்ற முடியும். நீங்கள் இந்த போதனைகள் அச்சிடப்பட்ட மூல பிரதிகளை உங்களோடு வீட்டுக்கு எடுத்துச்சென்று வாரநாட்களில் படியுங்கள். எந்த ஒரு வானொலி அல்லது தொலைகாட்சி பிரசங்கிகளையும் கவனிக்க வேண்டாம். அவர்களில் அநேகர் பொய் போதகர்கள். டாக்டர் ஜெ. வெர்னன் மெக்ஜீ அவர்களை தவிர வேறு ஒருவரையும் கவனிக்க வேண்டாம். அவருடைய அனுதின வேத ஆராய்ச்சிகளை பகல் அல்லது இரவு எந்த நேரத்திலும் உங்கள் கணணியில் www.ttb.org அல்லது www.thrutheBible.org என்ற வலை தளங்களில் கவனிக்கலாம். டாக்டர் மெக்ஜீ அவர்கள் திறந்தவெளி சபையில், 550 தெற்கு ஓப் தெருவில், இங்கே டவுன்டவுன் லாஸ் ஏன்ஜல்ஸில் நீண்டகால போதகராக இருந்தார். ஒவ்வொரு நாளும் அவரை கவனித்து நான் வேதாகமத்தை கற்றுக்கொண்டேன். இன்று அவர் எல்லாவிதமான தவறுகள் மற்றும் இராஜ துரோகங்களை தவிர்க்கிறார். வானொலி அல்லது தொலைகாட்சி பிரசங்கிகளில் நான் நம்பக்கூடிய ஒரு வேதபோதகர் அவர் ஒருவர் மட்டுமே – ஒரே ஒருவர் மட்டுமே. வானொலியில் டாக்டர் மெக்ஜீ அவர்களுக்கு முன்னும் பின்னும் வந்தவர்களை கவனித்த மக்கள் குழம்பிப் போனவர்களை நாங்கள் அறிவோம். அதனால்தான் உங்கள் கணினியில் அவரை கவனிப்பது மிகசிறந்தது (ஆங்கிலமல்லாத மற்ற மொழிபெயர்ப்புகளை www.ttb.org/global-reach/regions-languages என்ற வலைதளத்தில் காணலாம்).\nஒவ்வொரு நாளும் வேதாகமத்தை வாசியுங்கள். “நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்”(சங்கீதம் 119:11).\nIII.\tமூன்றாவது, நீங்கள் விடுமுறையில் இருந்தால் தவிர மற்றபடி வேறு சபைகளுக்குப் போகவேண்டாம்.\nசபைகளில் ஆழமான விசுவாச துரோகம் உள்ள ஒரு கா���த்தில் நாம் வசிக்கிறோம். அவர்களிடமிருந்து தூரமாக விலகி இருங்கள்.\n“அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள். அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம்” (மத்தேயு 24:11, 12).\nமற்ற சபைகளுக்கு நாங்கள் சிபாரிசு செய்ய முடியாது. “தீர்மானத்தை” நிறைவேற்றும் பாப்டிஸ்டு சபைகளுக்கும் மற்றும் பிற இராஜ துரோகிகளிடமும் நாங்கள் சிபாரிசு செய்ய முடியாது.\nIV.\tநாலாவது, இந்தச் சபையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலை மற்றும் மாலை கூட்டங்களில் கலந்து கொள்ளுங்கள். மேலும் வியாழன் இரவு ஜெபக்கூட்டங்களிலும் மற்றும் ஒவ்வொரு வார சுவிசேஷ ஊழியங்களிலும் பங்கு பெறுங்கள்.\nV.\tஐந்தாவது, போதகர் மற்றும் துணை போதகரை அணுகி அறிந்து கொள்ளுங்கள்.\nநீங்கள் எந்த நேரத்திலும் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்குப் போன் செய்ய முடியும் மற்றும் அவரிடம் எந்தக் கேள்வியும் கேட்கலாம் – அல்லது இங்கே சபையிலே அவரை பாருங்கள்.\n“தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்” (எபிரெயர் 13: 7).\n“உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக் களுக்காக உத்தரவாதம்பண்ணுகிறவர்களாய் விழித்திருக் கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச்செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள்; அவர்கள் துக்கத்தோடே அப்படிச் செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமா யிருக்கமாட்டாதே” (எபிரெயர் 13:17).\n“நடத்துகிறவர்கள்” இந்த வார்த்தைகளை “உங்கள் தலைவர்கள்” என்று மொழிபெயர்க்க முடியும். தி ரிபர்மேஷன் ஸ்டடி வேதாகமம் எபிரெயர் 13: 17ல் சொல்லுகிறது, “உண்மையுள்ள சபை தலைவர்கள் உண்மையுள்ள மேய்ப்பர்களாக இருக்கிறார்கள்... தலைவர்களின் (போதகர்கள்) கவனிப்பு ஆழமானது மற்றும் தூய்மையானது ஏனென்றால் அவர்கள் தேவனால் நியமிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்கள் அவருக்குக் கணக்குக் கொடுக்க வேண்டும். அவர்களுடைய ஊழியத்தை எதிர்க்கும் ஒவ்வொருவரும் பாடுபடவேண்டியதாக இருக்கும்.” அந்தப் போதகர் டாக்டர் ஹைமர்ஸ். நீங்கள் அவருக்கு (818)352-0452 என்ற எண்ணுக்கு போன் செய்யலாம். துணை போதகர் டாக்டர் கேஹன். அவருக்கு (323)735-3320 என்ற எண்ணுக்கு நீங்கள் போன் செய்யலாம்.\nVI.\tஆறாவது, உங்கள் வாழ்க்கையில் ஆத்தும ஆதாயத்தை ஒரு உறுதியான முக்கியமானதாக ஆக்கிக்கொள்ளுங்கள்.\nசுவிசேஷத்தை கேட்கும்படியாக மக்களை கொண்டுவர கஷ்டப்பட்டு உழைக்காத எவரும் ஒரு நல்ல கிறிஸ்தவர்களாக இருக்க முடியாது. இயேசு சொன்னார், “என் வீடு நிறையும்படியாக ஜனங்களை உள்ளே வரும்படி வருந்திக் கூட்டிக்கொண்டுவா” (லூக்கா 14: 23).\nVII.\tஏழாவது, சிறிய ஜெபக்குழுக்கள்pல் ஒன்றில் சேர்ந்துகொள்ளுங்கள்.\nதிருமதி ஹைமர்ஸ் அல்லது டாக்டர் கேஹன் அவர்களிடம் உங்களுக்குச் சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுக்க உதவிசெய்யும்படி கேளுங்கள். ஒவ்வொரு வாரமும் உங்கள் ஜெபக்குழுவோடு கூடுங்கள்.\n“ஏனெனில், இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்” (மத்தேயு 18:20).\nநீங்கள் இதுவரையிலும் இரட்சிக்கப்படவில்லையானால், உங்கள் பாவத்துக்கு மனஸ்தாபப்பட்டு மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவை நம்புங்கள் என்று உங்களை வருந்தி கேட்டுக்கொள்ளுகிறோம். நீங்கள் மனந்திரும்பி அவரை நம்பும்பொழுது, அவருடைய இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, உங்களைச் சுத்திகரிக்கும்.\n“அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்“ (I யோவான் 1:7).\nதயவுசெய்து டாக்டர் கேஹான் அவர்களை பாருங்கள் மற்றும் நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள் என்று நினைத்தால் அவர் உங்கள் சாட்சியைக் கேட்கட்டும். அவருடைய போன் எண் (323)735-3320.\nநீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொ���்ளலாம் (818) 352-0452.\nடாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை\nவலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.\n“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.\nஇந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்\nஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,\nடாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்\nதேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை\nபெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.\nபோதனைக்கு முன்னதாகத் தனிப்பாடல் பாடினவர் திரு. பென்ஜமின் கின்கார்டு கிரிப்பித்:\nபுதிதாக மாற்றப்பட்டவர்களுக்காக ஏழு கருத்துக்கள்\nடாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால்\n“சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று சொன்னார்கள்” (அப்போஸ்தலர் 14:22).\n(II தீமோத்தேயு 2:12, 3)\nI. முதலாவது, நீ சில கஷ்டங்களை தாங்கவேண்டியது அவசியம்,\nII தீமோத்தேயு 2:3, 12; வெளிப்படுத்தல் 2:26.\nII. இரண்டாவது, உனக்கு ஒரு வேதாகமம் இருக்க வேண்டியது அவசியம் மற்றும் நீ அதை படிக்க வேண்டும், II தீமோத்தேயு 3:16, 17; சங்கீதம் 119:11.\nIII. மூன்றாவது, நீங்கள் விடுமுறையில் இருந்தால்தவிர மற்றபடி வேறு சபைகளுக்குப் போகவேண்டாம், மத்தேயு 24:11, 12.\nIV. நாலாவது, இந்த சபையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலை மற்றும் மாலை கூட்டங்களில் கலந்து கொள்ளுங்கள். மேலும் வியாழன் இரவு ஜெபக்கூட்டங்களிலும் மற்றும் ஒவ்வொரு வார சுவிசேஷ ஊழியங்களிலும் பங்கு பெறுங்கள்.\nV. ஐந்தாவது, போதகர் மற்றும் துணை போதகரை அணுகி அறிந்து கொள்ளுங்கள், எபிரெயர் 13:7, 17.\nVI. ஆறாவது, உங்கள் வாழ்க்கையில் ஆத்தும ஆதாயத்தை ஒரு உறுதியான முக்கியமானதாக ஆக்கிக்கொள்ளுங்கள், லூக்கா 14:23.\nVII. ஏழாவது, சிறிய ஜெபக்குழுக்களில் ஒன்றில் சேர்ந்துகொள்ளுங்கள்,\nமத்தேயு 18:20; I யோவான் 1:7.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/category.php?cat=vikatan-tv&page=1&sortby=date", "date_download": "2018-08-22T05:34:12Z", "digest": "sha1:VRWLW72N2E4VBHN5PBVQT2HJMNYS6KS3", "length": 7745, "nlines": 225, "source_domain": "www.worldtamiltube.com", "title": " Vikatan TV Videos", "raw_content": "\nதமிழீழ தேசிய மாவீர் நாள் 2017\nஇந்தியா பயனர் இதை பின்பற்றவும். https://www.worldtamiltube.com\n | தி இம்பர்ஃபெக்ட் ஷோ 19 | 08 | 2018\nஅழகிரி தர்மயுத்தம் vs OPS தர்மயுத்தம் | தி இம்பர்ஃபெக்ட் ஷோ\n\"பொலிடிகல் க்ரஷ்\" - அழகிரி மீது செல்லூர் ராஜூ | தி இம்பர்ஃபெக்ட் ஷோ\nகேரளாவை பழி வாங்குகிறதா மோடி அரசு | தி இம்பர்ஃபெக்ட் ஷோ\nகருணாநிதி சடலம் முன் மோடியை ஸ்டாலின் கேட்ட கேள்வி | தி இம்பர்ஃபெக்ட் ஷோ\nஇந்தியா அணு ஆயுத நாடாக அறிவித்தவர்\nமாமன பொசுக்குனு இப்படி சொல்லலாமா Mr. டிடிவி | தி இம்பர்ஃபெக்ட் ஷோ\nவெளிய வர தைரியம் இருக்குமா ரஜினியை மிரட்டும் அமைச்சர் ஜெயக்குமார் ரஜினியை மிரட்டும் அமைச்சர் ஜெயக்குமார் | தி இம்பர்ஃபெக்ட் ஷோ\nதர்மயுத்தம் 2.0 : அழகிரி வெர்ஷன் | தி இம்பர்ஃபெக்ட் ஷோ\nவிஜய்காந்த் - கருணாநிதி, இங்கே நண்பர்கள், அங்கே எதிரிகள் | | தி இம்பர்ஃபெக்ட் ஷோ\nதிருமுருகன் காந்திய அரஸ்ட் பண்ண வேற காரணம் சிக்கலயா | தி இம்பர்ஃபெக்ட் ஷோ\n | தி இம்பர்ஃபெக்ட் ஷோ\n | தி இம்பர்ஃபெக்ட் ஷோ\nநான் காரணமில்லை என்ற எடப்பாடி தடுத்தது யார் | தி இம்பர்ஃபெக்ட் ஷோ\nமெரினாவில் நினைவிடம் : வழக்கை வாப்பஸ் பெற வைத்ததா திமுக | தி இம்பர்ஃபெக்ட் ஷோ\nஒரே இடத்தில் உலகதமிழ் வீடியோக்கள் தமிழ் சினிமா, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://adupankarai.kamalascorner.com/2008/04/blog-post_16.html", "date_download": "2018-08-22T05:12:13Z", "digest": "sha1:4CNSK3ZRQH73VQLTZLCRBQGQWNIEVTCH", "length": 5078, "nlines": 63, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை: உருளைக்கிழ‌ங்கு சீரக வறுவல்", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\nசீரகம் - 1 டீஸ்பூன்\nமஞ்சள் பொடி -‍ 1/4 டீஸ்பூன்\nபச்சைமிளகாய் ‍- 3 அல்லது 4\nஇஞ்சி ‍- ஒரு சிறு துண்டு\nபூண்டு ‍- 4 அல்லது 5 பல்\nஎண்ணை - 1 டேபிள்ஸ்பூன்\nஉப்பு -‍ 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்ப‌\nஉருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து, நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.\nபச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nஒரு வாணலியில் எண்ணையை விட்டு, சூடான பின் அதில் சீரகத்தைப் போடவும். சீரகம் பொரிந்தவுடன், நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு வதக்கவும். பின்னர் அதில் உருளைக்கிழ‌ங்கு துண்டங்களைப் போட்டு, அத்துடன் ��ஞ்சள் பொடி, உப்பு சேர்த்து, நன்றாகக் கிளறி, மூடி வைத்து சிறு தீயில் 2 அல்லது 3 நிமிடங்கள் வேகவிடவும்.\nஇது அதிக காரமில்லாமல் இருப்பதால், குழந்தைகளுக்குக் கொடுக்க ஏற்றது.\nமேலும், இதை Baby potato என்று அழைக்கப்படும் சிறிய உருளைக்கிழங்கை வேகவைத்து, முழுதாக அப்படியே சேர்த்து செய்தால், பார்க்க அழகாகவும் இருக்கும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://winworld2012.blogspot.com/2014/12/documentary-of-tamil-eelam-part-05-and.html", "date_download": "2018-08-22T05:00:45Z", "digest": "sha1:LGVXWHZRAHWSRWSBF4JRDG4LUGOGDA6B", "length": 2914, "nlines": 23, "source_domain": "winworld2012.blogspot.com", "title": "winworld: DOCUMENTARY OF TAMIL EELAM Part-05 and 06", "raw_content": "\nஅமைதி காக்கும் படை எனும் பெயரில் இலங்கை வந்த இந்திய இராணுவம் தமிழ் மக்களுக்கும் என்ன செய்தது,அதனை தொடர்ந்து வந்த அரசுகள் என்ன செய்தன என்ற விடயங்களுடன் இறுதிக்கட்டப் போராட்டம் வரை .............\nஇலங்கைத் தமிழர்களுக்கான தீர்வு சாத்தியமில்லையா,உலக நாடுகளில் இவ்வாறான பிரச்சனைகள் சுமுகமாக தீர்க்கப்படவில்லையா.............இன்று ஸ்காட்லான்ட் வாக்கெடுப்பு முடிந்துவிட்டது.மக்களின் தீர்ப்பு பிரிந்து செல்வதற்கு எதிராக கிடைத்துள்ளது ஏனெனில் பிரித்தானியாவில் தனிமனித சுதந்திரம் (மதம்,மொழி,இன) மதிக்கப்படுவதகும்.\nதமிழ் ஈழம் குறித்த மிக நுட்பமான புரிதலுக்கு கண்டிப்பாக அனைவரும் காணவேண்டிய காணொளி.\nஆவணப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், தொழில்நுட்பாளர்களுக்கு எமது நன்றிகள்.\nதமிழர்களை சத்தமில்லாமல் அழிக்கும் புதிய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.nyecountdown.com/product/web-socialmedia-video-promo/", "date_download": "2018-08-22T05:17:01Z", "digest": "sha1:BANMCZD5BBI3DPTYC25Q4CVHX5YTGPFU", "length": 26109, "nlines": 164, "source_domain": "ta.nyecountdown.com", "title": "வலை / சமூக மீடியா வீடியோ ப்ரோமோ (வரை X செவ்வாயன்று)", "raw_content": "\nஉள்நுழைந்து, வெகுமதி அளிக்க வேண்டும்:\nஅனைத்து வகைகள் பகுக்கப்படாதது ஆடியோ கவுண்டவுன்ஸ் வீடியோ கவுண்டவுன்ஸ் 1. முன் வரிசையில் XX டி.ஜே. டிராப்ஸ் டி.ஜே. டிராப்ஸ் (தொகுக்கப்பட்ட பாக்ஸ்)\nதொலைக்காட்சி மற்றும் வானொலி விளம்பரங்களில்\nORDER ஆன்லைன் அல்லது கிளிக் செய்யவும் கால்-> (அமெரிக்கா) 1-800-639-9728(சர்வதேச) + 1-513-490-2900 OR லைட் சேட்\nஉள்நுழைக அல்லது கணக்கை உருவாக்கவும்\nதொலைக்காட்சி மற்றும் வானொலி விளம்பரங்களில்\nஅனைத்து வகைகள் பகுக்கப்படாதது ஆடியோ கவுண்டவுன்ஸ் வீடியோ கவுண்டவுன்ஸ் 1. முன் வரிசையில் XX டி.ஜே. டிராப்ஸ் டி.ஜே. டிராப்ஸ் (தொகுக்கப்பட்ட பாக்ஸ்)\nநம்பமுடியாத தொலைக்காட்சி மற்றும் வலை இடங்கள் உங்கள் சாக்ஸ் தட்டுங்கள் ... எந்த மொழியில் புத்தாண்டு ஈவ் உங்கள் கதவுகளை மூலம் கழுகுகள் கொண்டு வர ஆக்கப்பூர்வமான படைப்பு உற்பத்தி திறன்களை வென்ற எங்கள் சிறப்பு டெலி விருது பயன்படுத்த புத்தாண்டு ஈவ் உங்கள் கதவுகளை மூலம் கழுகுகள் கொண்டு வர ஆக்கப்பூர்வமான படைப்பு உற்பத்தி திறன்களை வென்ற எங்கள் சிறப்பு டெலி விருது பயன்படுத்த டர்ன்அரவுண்ட் டைம் 5-7 வணிக நாட்கள் ... எனவே ஹர்ரி நேரம் இயங்கும் முன்பே\nஎங்கள் பார்க்கவும் வீடியோ வணிக செய்முறைகள். வாங்கிய பிறகு, உங்கள் டிவி ஸ்பாட் விவரங்களைத் தீர்மானிக்க ஒரு மூலோபாயக் கூட்டத்தை திட்டமிடுமாறு எங்கள் குழு உங்களைத் தொடர்பு கொள்கிறது.\nஎழு: வலை / சமூக மீடியா வீடியோ ப்ரோமோ பகுப்பு: பகுக்கப்படாதது\nஸ்ட்ரட் நைட் கிளப்பின் NYE 2013 | டிவி 30 (மெல்போர்ன், ஆஸ்திரேலியா)\nமூன் நைட் கிளப்பின் | சேலார் NYE XXX | டிவி 2013 (பெர்முடா)\nஎந்த மதிப்பீடுகளும் இன்னும் உள்ளன.\nஇந்த தயாரிப்பு வாங்கிய வாடிக்கையாளர்களில் மட்டுமே உள்நுழைந்தால் மறுபரிசீலனை செய்யலாம்.\nஇரண்டாவது இரண்டாம் வலை / டிவி ஸ்பாட்\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nவிருப்ப டி.ஜே. வீடியோ டிராப்\nஅடுத்த நிலைக்கு தங்கள் தனிப்பட்ட வர்த்தகத்தை எடுத்துக்கொள்வதன் மூலம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த விரும்பும் டி.ஜே. உங்கள் பாணியையும் பிராண்டையும் சுற்றியுள்ள முழுமையான ஆடியோ விஷுவல் காட்சிக்கான விநாடி வரை, அதிகாரபூர்வமான வாழ்க்கைப் பணிக்காக உங்கள் பதவியை வலுப்படுத்திக் கொண்டிருக்கும் போது ஒரு பார்வையாளரைக் கூட்டிச் செல்லும் ஒரு முற்றிலும் தனித்துவமான தொகுப்பை உருவாக்குவதற்கு பெரியது\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nDJ வீடியோ கண்ணி ஐந்து (பெருங்கடல்)\nஉங்கள் செட் போது ஒரு கருப்பு திரையில் குடியேற வேண்டாம் ஒரு குறிப்பிட்ட பாடலுக்க��ன வீடியோ உங்களிடம் இல்லையென்றாலும், நீங்கள் இன்னும் வேகத்தைத் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். இன்னும் நன்றாக, உங்கள் டி.ஜே. வீடியோ சுழற்சிகளில் ஒன்று, உங்கள் பெயருடன் தனிப்பயனாக்கப்பட்டது. உங்கள் தனிப்பட்ட பிராண்டை வலுப்படுத்தவும், திரையில் அமர்ந்திருப்பதால், உங்கள் தொகுப்பு முடிந்தது என்று மக்கள் நினைப்பதை தவிர்க்கவும். ஆடியோ குறிச்சொற்கள் மற்றும் இசை படுக்கைகள் இந்த வீடியோ கிடைக்கும், விவரங்களை அறியவும்.\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nஉங்கள் லோகோ வலை முழுவதும் பிரபலமான சின்னங்கள் நிறைந்த ஒரு டிஜிட்டல் இயற்கை வெளியே பறக்கும் வருகிறது. உங்கள் வலைத்தளத்தை அல்லது சமூக ஊடக URL களுக்கு பெரியது. அவர்கள் ஆன்லைனில் (மற்றும் புத்தகம்) நீங்கள் கண்டுபிடிக்க முடியும் எங்கே கூட்டத்தில் தெரியும்\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nடி.ஜே. வீடியோ டிராப் ஃபோர்\nஉங்களுடைய தொகுப்பைத் தொடங்க சரியான DJ வீடியோ துளி இது அவர்களின் கவனத்தை ஈர்க்கும். \"உங்கள் நாய்க்குட்டி அல்லது கம்பெனி பெயர் - நகரத்தின் பெயர்) ---- அதை ஹிட் இது அவர்களின் கவனத்தை ஈர்க்கும். \"உங்கள் நாய்க்குட்டி அல்லது கம்பெனி பெயர் - நகரத்தின் பெயர்) ---- அதை ஹிட் (Sfx: வெடிப்பு) -\" இது நீங்கள் தான் காத்திருக்கிறேன் மனிதன். \"யாரோ Screammmmmmm\" இது ஒரு ஒரே டி.ஜே. (உங்கள் பெயர்) கீழே உள்ள டெமோ வீடியோவை பார்க்கவும் (Sfx: வெடிப்பு) -\" இது நீங்கள் தான் காத்திருக்கிறேன் மனிதன். \"யாரோ Screammmmmmm\" இது ஒரு ஒரே டி.ஜே. (உங்கள் பெயர்) கீழே உள்ள டெமோ வீடியோவை பார்க்கவும் கூடுதல் கட்டணத்தில் அதை தனிப்பயனாக்கவும்\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nDJ வீடியோ லூப் - ஸ்மாஷிங் ரெக்கார்ட்\nஉங்கள் செட் போது ஒரு கருப்பு திரையில் குடியேற வேண்டாம் ஒரு குறிப்பிட்ட பாடலுக்கான வீடியோ உங்களிடம் இல்லையென்றாலும், நீங்கள் இன்னும் வேகத்தைத் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். இன்னும் நன்றாக, உங்கள் டி.ஜே. வீடியோ சுழற்சிகளில் ஒன்று, உங்கள் பெயருடன் தனிப்பயனாக்கப்பட்டது. உங்கள் தனிப்பட்ட பிராண்டை வலுப்படுத்தவும், திரையில் அமர்ந்திருப்பதால், உங்கள் தொகுப்பு முடிந்தது என்று மக்கள் நினைப்பதை தவிர்க்கவும். ஆடியோ குறிச்சொற்கள் மற்றும் இசை படுக்கைகள் இந்த வீடியோ கிடைக்கும், விவரங்களை அறியவும்.\nவிரை��ு காட்சி பெட்டகத்தில் சேர்\nயுனிவர்சல் சின்னத்தின் பாணியில் டி.ஜே. வீடியோ அறிமுகம். ஒரு உன்னதமான, சின்னமான பொழுதுபோக்கு உங்கள் டி.ஜே. பெயர் மற்றும் தனிப்பயன் உரையுடன் மீண்டும் கற்பனை செய்து கொண்டிருக்கிறது. இந்த டி.ஜே. வீடியோ அவர்களின் கவனத்தை ஈர்த்தது. ஆரம்பத்தில் ஒரு டி.ஜே. அறிமுகம் அல்லது உங்கள் செட், இரவில் அவுட் மூட அல்லது கிரெக், நடுத்தர நடுத்தர. எங்கள் டி.ஜே. டிராப்ஸ் மற்றும் டி.ஜே. வீடியோக்களைப் போலவே இது தனிப்பயனாக்கப்பட்ட, உயர் தர, உயர் வரையறை வீடியோ. ஒரு தனிபயன் ஆண் அல்லது பெண் மட்டுமே $ 50 க்கு வீடியோவிற்கு குரல் கொடுத்தது.\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nகிளப் டி.ஜே. வீடியோ டிராவில் ஈர்க்கப்பட்டு, டிகோ பந்துகளையும் சித்தரிக்கும் கண்ணாடி விளைவுகளையும் கொண்டிருந்தது. உங்கள் பெயர் பெரியது மற்றும் பொறுப்பேற்கிறது, எனவே யாரும் அதை இழக்க மாட்டார்கள். ஆடியோ குறிச்சொற்களை இசை படுக்கைகள் வாடிக்கையாளர்களின் விவரங்களை அறியவும்.\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nடி.ஜே. வீடியோ டிராப் மூன்று\nஎங்கள் மிகவும் பிரபலமான டி.ஜே. வீடியோவில் உலகளாவியது. எங்கள் பிரபலமற்ற \"NYE கவுண்டவுன் 2013\" பிறகு மாதிரியாக, இந்த உங்கள் ஆயுத ஒரு டி.ஜே. வீடியோ அறிமுகம் வேண்டும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாத இந்த தனிப்பயனாக்கப்பட்ட வீடியோக்களுக்கு உங்கள் பெயர் மற்றும் கிளப் அல்லது நிறுவனத்தின் லோகோ சேர்க்கப்படும். \"மெஸேடஸ் மற்றும் மெஸ்ஸூயர்ஸ், ப்யூஸ்-ஜீ எட் ஓயர் வொட்ரி வொட்ரர் எஸ்'ஐல் வூஸ் பிளாகட் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாத இந்த தனிப்பயனாக்கப்பட்ட வீடியோக்களுக்கு உங்கள் பெயர் மற்றும் கிளப் அல்லது நிறுவனத்தின் லோகோ சேர்க்கப்படும். \"மெஸேடஸ் மற்றும் மெஸ்ஸூயர்ஸ், ப்யூஸ்-ஜீ எட் ஓயர் வொட்ரி வொட்ரர் எஸ்'ஐல் வூஸ் பிளாகட் சினிரர் ஈ சிக்னோர் 'RE உணரும்போது READ A DREAM' இங்கே நாம் போவோம் சினிரர் ஈ சிக்னோர் 'RE உணரும்போது READ A DREAM' இங்கே நாம் போவோம் ' (வெடிப்பு) Dj (உங்கள் பெயர்) (CLUB அல்லது COMPANY - CITY / TOWN) ... பிட்சுகள் ' (வெடிப்பு) Dj (உங்கள் பெயர்) (CLUB அல்லது COMPANY - CITY / TOWN) ... பிட்சுகள்\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nDJ வீடியோ கண்ணி - ஆழம் வெளிப்படுத்து\nஉங்கள் செட் போது ஒரு கருப்பு திரையில் குடியேற வேண்டாம் ஒரு குறிப்பிட்ட பாடலுக்கான வீடியோ உங்களிடம் இல்லையென்றாலும், நீங்கள் இன்னும் வேகத்தைத் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். இன்னும் நன்றாக, உங்கள் டி.ஜே. வீடியோ சுழற்சிகளில் ஒன்று, உங்கள் பெயருடன் தனிப்பயனாக்கப்பட்டது. உங்கள் தனிப்பட்ட பிராண்டை வலுப்படுத்தவும், திரையில் அமர்ந்திருப்பதால், உங்கள் தொகுப்பு முடிந்தது என்று மக்கள் நினைப்பதை தவிர்க்கவும். ஆடியோ குறிச்சொற்கள் மற்றும் இசை படுக்கைகள் இந்த வீடியோவில் கிடைக்கின்றன, விவரங்களை அறியவும்.\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nகாம்போ - ஏழு வீடியோக்கள்\nஉங்கள் டிஜே பெயர் இடம்பெறும் உங்கள் லோகோ மற்றும் ஆடியோ குறிச்சொற்களை கொண்டு அமைத்துக்கொள்ள வேண்டும் எந்த 4 டி.ஜே. அறிமுகம் வீடியோக்கள் தேர்வு நீங்கள் HD DJ இண்டிரோஸ் இந்த அசென்சல் மூலம் சுழலும் ஒவ்வொரு முறையும் உங்கள் செட் புதியதை வைத்து கூட்டத்தை நேசிக்கும்.\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை © 2018 NyeCountdown.com, llc\nஅனைத்து தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பதிப்புரிமை பெற்ற இசை இல்லாமல் வழங்கப்படுகின்றன. தொழில்முறை டி.ஜே.க்கு சொந்தமான உரிமம் பெற்ற இசையில் கலக்க மட்டுமே தனிப்பயனாக்கப்பட்ட குரல்கள் மற்றும் டெம்ப்ளேட்களை மட்டுமே நாங்கள் வழங்குகிறோம். கவுண்டவுன்ஸுடன் மட்டுமல்லாமல் மட்டுப்படுத்தப்பட்ட இசை உள்ளடக்கம் உள்ள உள்ளடக்கம்; இந்த வலைத்தளத்தில் விளம்பர மற்றும் ஆர்ப்பாட்ட நோக்கங்களுக்காக மட்டுமே.தனியுரிமை கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2012/08/marslanding.html", "date_download": "2018-08-22T05:59:10Z", "digest": "sha1:ERRAM2ZG23PKWEPZLKKW423AG6EP7VJ5", "length": 39511, "nlines": 400, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : செவ்வாய் கிரகம்-தொட்டுவிடும் தூரம்தான்", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nசெவ்வாய், 7 ஆகஸ்ட், 2012\nரோவர் க்யூரியாசிட்டி அனுப்பிய படம்\nஇன்று செவ்வாய்க் கிழமை. செவ்வாய்க் கிரகத்தை பற்றி தெரிந்து கொள்வது பொருத்தமாக இருக்கும்.\nநாசா சாதித்து விட்டது.ஆம்.மீண்டும் ஒருமுறை செவ்வாயில் ரோவர் Rover Curiosity விண்கலத்தை இறக்கி சாதனை படைத்து விட்டது.இந்திய நேரப்படி 06.08.2012 பகல் 11.00 மணிக்கு தரை இறங்கிய இச்செய்தியை தொலைக்காட்சிகள் வெளியிடும் முன்னரே பதிவிட்டு அசத்திய \"அவர்கள் உண்மைகள்\" மதுரைத் தமிழனுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துகொள்வோம்.அவரது பதிவிற்கான இணைப்பு நாசாவில் இருந்து லைவ் தொலைக்காட்சி கவரேஜ்.\nஇது தொடர்பான வேறு சில தகவல்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.\nசெவ்வாய்க்கு விண்கலம் அனுப்பப் படுவது இது ஏழாவதுமுறை.\nராக்கெட்டின் பின் புறத்தில் இருந்து ஓர் டன் எடையுள்ள ரோவர் கயிற்றில் தொங்க விடப்பட்டு செவ்வாயின் தரையில் இறங்கிய அந்த கடைசி ஏழு நிமிடக் காட்சி ஆங்கிலப் படங்களின் க்ளைமாக்ஸ் காட்சி போல பரபரப்பாக இருந்தததால் அதனை \"The Seven Minutes of Terror has turned into the Seven Minutes of Triumph,\" என்று நாசா விஞ்ஞானிகள் வர்ணித்துள்ளனர்..\nஇந்த விண்கலம் அடுத்த இரண்டு ஆண்டுகள் செவ்வாயில் ஆய்வு நடத்தும் வகையில் வடிவைமக்கப் பட்டுள்ளது.\nஒருகாரைப் போல இருக்கும் Curiosity அணு ஆற்றலில் இயங்குகிறது.\nஇதில் துல்லியமாக படமெடுக்கக் கூடிய கேமராக்கள்,வானிலை அறியக்கூடிய கருவிகள்,பாறைகளைக்கூட துளையிட்டு ஆய்வு நடத்த ரோபோட்,வேதியியல் ஆய்வகம் உள்ளிட்ட பல்வேறு அறிவியல் கருவிகள் உள்ளன.\nஇந்த விண்கலம் செவ்வாயில் உள்ள கேல் க்ரேட்டர் என்ற 96 மைல் அகலமும் 3 மைல் உயரமும் உள்ள மலையை ஆய்வு செய்து பல தகவல்களை அளிக்கும் என்று கூறப்படுகிறது.\nசெவ்வாயின் மேற்பரப்பில் இரும்புத் துகள்கள் தூசுபோல் நிறைந்திருப்பதால் செந்நிறமாக இக்கோள் கானப்படுகிறது.அதனால் செவ்வாய் செங்கோள் என்று அழைக்கப் படுகிறது.\nசெவ்வாய்க்கும் பூமிக்கும் சிலஒற்றுமைகள் காணப்படுகின்றன\nபூமியைப் போலவே செவ்வாய்க்கும் பருவ காலங்கள் உண்டு\nசெவ்வாயில் ஒரு நாள் பூமியின் ஒரு நாளை விடசற்று அதிகமாக இருக்கிறது.\nசெவ்வாயில் ஒரு ஆண்டு என்பது பூமியின் ஒரு ஆண்டு மற்றும் 320 நாட்களுக்கு சமமாக இருக்கிறது.\nசெவ்வாயின் அச்சு 25.9 டிகிரி சாய்ந்திருக்கிறது.(பூமி தன் அச்சில் 23.5 டிகிரி சாய்ந்திருக்கிறது.\nசெவ்வாய்க்கு ஃபோபோஸ், டெய்மாஸ் இரண்டு நிலாக்கள் உண்டு.\nசெவ்வாயின் காற்று மண்டலத்தில் பெருமளவு கார்பன்-டை-ஆக்சைடே நிறைந்துள்ளது.\nசெவ்வாயின் ஈர்ப்பு விசை, புவி ஈர்ப்பு விசையில் 38 சதவீதமே உள்ளது.அதாவது பூமியில் ஒருவர் 100 கிலோ எடை இருந்தால் செவ்வாய்க் கோளில் 38 கிலோ மட்டுமே இருப்பார்.\nசெவ்வாயில் அடிக்கடி புழுதிப் புயல் விசுமாம்.\nசெவ்வாயில் மார்ஸ் ரோவர் க்யூரியாசிட்டி தரை இறங்கியபோது நாசா வெளியிட்ட வீடியோ.\nநன்றி: நாசா இணைய தளம் .\nஉங்கள் கருத்துக்களை தவறாமல் தெரிவிக்கவும்\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 8:10\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கிரகம், கோள், செவ்வாய், நாசா, ரோவர், mars\nவெங்கட் நாகராஜ் 7 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 8:18\nநல்ல பகிர்வு. நானும் தொலைக்காட்சியில் இதன் நேரடி ஒளிபரப்பு பார்த்துக் கொண்டிருந்தேன். சாதனை நிகழ்த்திய விஞ்ஞானிகளிடம் இருந்த பரபரப்பும் குதூகலமும் என்னையும் தொற்றிக் கொண்டது....\nகோவை நேரம் 7 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 8:38\nசெவ்வாய் பத்தின தகவல் அறிந்து கொண்டேன்...பகிர்வுக்கு நன்றி\nநீங்கள் தந்துள்ள தகவல்கள் பள்ளி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்கள். அதுமட்டுமல்லாமல் என் வலைதளத்தினை தங்கள் பதிவில் சுட்டிக்காட்டி கெளரவப்படுத்தியதற்கு எனது மனமார்ந்த நன்றிகள்\n//இச்செய்தியை தொலைக்காட்சிகள் வெளியிடும் முன்னரே///\nஇது எனக்கு தெரியாத விஷயமாக இருக்கிறதே\nநான் செய்தது எல்லாம் நாசாவின் லைவ் ஒலிபரப்பிற்கான லிங்கை எனது தளத்தில் முதலில் கொடுத்தது மட்டும்தான்..அதன் பின் அந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தில் இறங்கிய போது அதை பார்த்து கொண்டே அந்த நிகழ்ச்சியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து எனது வலைத்தளத்தில் பதிந்தது மட்டுமே\nஇதை அமெரிக்கா செய்த சாதனை என்பதைவிட மனித இனம் செய்த சாதனையாகும்\nதி.தமிழ் இளங்கோ 7 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 8:55\nகட்டுரையில் செவ்வாய் கிரகத்தைப் பற்றிய உங்களது ஆர்வம் தெரிகிறது. உடனுக்குடன் செய்தியை தெரிவிக்க நினைக்கும் உங்கள் ஆர்வம் வாழ்க\nமோகன் குமார் 7 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 9:05\nமிக பயனுள்ள பகிர்வு. நன்றி சார். தொடர்ந்து இது போன்று பலருக்கு பயன்படும் பதிவுகளை வழங்குங்கள்\nகோமதி அரசு 7 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 9:47\nஅவர்கள் உண்மைகள் சொன்னது போல், மனித இனம் செய்த சாதனை தான்.\nமனிதனால் முடியாதது எதுவும் இல்லை என்று ஆகி விட்டது.\nநானும் தொலைக்காட்சியில் நேரடி ஒளிப���பரப்பை பார்த்தேன்.\nவெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் இறங்கியவுடன் விஞ்ஞானிகளின் மகிழ்ச்சி ஆரவாரம், அதை ஒருவருக்கு ஒருவர் பரிமாறி கொண்ட விதம் எல்லாம் மகிழ்ச்சியாக இருந்தது.\nசெவ்வாயின் ஈர்ப்பு விசை, புவி ஈர்ப்பு விசையில் 38 வீதமே உள்ளது.அதாவது பூமியில் ஒருவர் 100 கிலோ எடை இருந்தால் செவ்வாய்க் கோளில் 38 கிலோ மட்டுமே இருப்பார்.//\nகுண்டாக உள்ளவர்களுக்கு நல்ல செய்தி. அங்கு வாழப்போகும் போது யாரும் அவர்களை குண்டு என்று சொல்ல முடியாது.\nசீனு 7 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 10:56\nநல்ல தகலவல்களைப் பகிர்ந்துளீர்கள்.. செவ்வாய் பற்றி நான் அறியாத புதிய தகவல்களை தெரிந்து கொண்டேன்\nவரலாற்று சுவடுகள் 7 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 12:42\nநிறைய தகவல்களை உள்ளடக்கிய பதிவு (TM 5)\nதிண்டுக்கல் தனபாலன் 7 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 1:08\nநல்லதொரு தொகுப்பு... விளக்கம் அருமை... பாராட்டுக்கள்...\nதொடர வாழ்த்துக்கள்... நன்றி... (T.M.6)\nநல்ல தகவலை உடனுக்குடன் வலைப்பதிவாலர்கள் தருகிறீர்கள். நன்றி.\n இனி கவிஞர்களுக்கு கொண்டாட்டம் தான்)\nUma 7 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 3:12\nநானும் நாசா லைவ் பார்த்தேன்.. மகிழ்ச்சி.\nசென்னை பித்தன் 7 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 4:02\nகோள் பற்றியும்.,விண்கலம் பற்றியும் விளக்கமான தகவல் பகிர்வு\nவிஜயன் 7 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 4:02\nசெவ்வாய் பற்றிய தகவல்களின் தொகுப்பு அருமை...\nசெவ்வாயில் ஜீவராசிகளை தேடும் நம்மவர்கள்,பூமியில் வாழும் ஜீவராசிகளுடன் நல்லவிதமாக நடந்து கொள்வார்களாக\nவே.நடனசபாபதி 7 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 4:24\nநண்டு @நொரண்டு -ஈரோடு 7 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 5:15\nezhil 7 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 6:34\nஎப்போ அங்கே ப்ளாட் போடறாங்க\nநல்ல பகிர்வு. நானும் தொலைக்காட்சியில் இதன் நேரடி ஒளிபரப்பு பார்த்துக் கொண்டிருந்தேன். சாதனை நிகழ்த்திய விஞ்ஞானிகளிடம் இருந்த பரபரப்பும் குதூகலமும் என்னையும் தொற்றிக் கொண்டது....\ns suresh 7 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 7:41\nஇன்று என் வலைப்பூவில் பேய்கள் ஓய்வதில்லை\nHOTLINKSIN தமிழ் திரட்டி 7 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 8:25\nசெவ்வாயை அக்கு வேறு ஆணி வேறா பிரிச்சு எழுத்திட்டீங்க போங்க...\nசெவ்வாய் ரியல் எஸ்டேட்காரங்க கையில அடுத்து சிக்கிக்குமோ...\nபதிவிற்கு மிக மிக நன்றி நான் வேறு எங்கும் பார்க்கவில்லை. நல்வாழ்த்து.\nMANO நாஞ்சில��� மனோ 8 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 1:36\nஅறியாத விஷயங்கள் நிறைய தெரிந்துகொண்டேன் நண்பா...\nஹேமா 8 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 7:50\nசெவ்வாய்க்கிழமை செவ்வாய்க்கிரகம் பற்றின பதிவை புதன்கிழமைதான் படிச்சேன்.புதிய தகவல்கள் முரளி.நன்றி \nசெவ்வாய் பத்தின தகவல் அறிந்து கொண்டேன்...பகிர்வுக்கு நன்றி//\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கோவை நேரம்\nநீங்கள் தந்துள்ள தகவல்கள் பள்ளி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்கள். அதுமட்டுமல்லாமல் என் வலைதளத்தினை தங்கள் பதிவில் சுட்டிக்காட்டி கெளரவப்படுத்தியதற்கு எனது மனமார்ந்த நன்றிகள்//\nநான் பதிவ்டுவதற்கு இது தொடர்பாக முன் வேறு யாரேனும் பதிவிட்டிருக்கிரார்களா என்று பார்த்தபோது உங்கள் பதிவு முன்னதாக இடப்பட்டிருந்தத அதனை தெரிவித்தேன்.வருகைக்கு நன்றி.\nகட்டுரையில் செவ்வாய் கிரகத்தைப் பற்றிய உங்களது ஆர்வம் தெரிகிறது. உடனுக்குடன் செய்தியை தெரிவிக்க நினைக்கும் உங்கள் ஆர்வம் வாழ்க\nமிக பயனுள்ள பகிர்வு. நன்றி சார். தொடர்ந்து இது போன்று பலருக்கு பயன்படும் பதிவுகளை வழங்குங்கள்//\nநன்றி மோகன் குமார்.நிச்சயம் பதிவிடுவேன்.\nவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கோமதி அரசு மேடம்\nநல்ல தகலவல்களைப் பகிர்ந்துளீர்கள்.. செவ்வாய் பற்றி நான் அறியாத புதிய தகவல்களை தெரிந்து கொண்டேன்//\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சீனு சார்\nநிறைய தகவல்களை உள்ளடக்கிய பதிவு (TM 5)//\nதவறாமல் வருகை தரும் வரலாற்றுசுவடுகளுக்கு மிக்க நன்றி.\nநல்லதொரு தொகுப்பு... விளக்கம் அருமை... பாராட்டுக்கள்...\nதொடர வாழ்த்துக்கள்... நன்றி... (T.M.6)//\nதொடர் வருகைக்கும் வாக்கிற்கும் கருத்துக்கும் நன்றி.\nநல்ல தகவலை உடனுக்குடன் வலைப்பதிவாலர்கள் தருகிறீர்கள். நன்றி.\n இனி கவிஞர்களுக்கு கொண்டாட்டம் தான்)//\nவருகைக்கு நன்றி AROUNA SELVAME\nநானும் நாசா லைவ் பார்த்தேன்.. மகிழ்ச்சி.\nவருகைக்கும் கருத்திற்கும் நன்றி மேடம்\nகோள் பற்றியும்.,விண்கலம் பற்றியும் விளக்கமான தகவல் பகிர்வு\nசெவ்வாய் பற்றிய தகவல்களின் தொகுப்பு அருமை...//\n//நண்டு @நொரண்டு -ஈரோடு said...\nஎப்போ அங்கே ப்ளாட் போடறாங்க\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி எழில்\nஇன்று என் வலைப்பூவில் பேய்கள் ஓய்வதில்லை\nசெவ்வாயை அக்கு வேறு ஆணி வேறா பிரிச்சு எழுத்திட்டீங்க போங்க...\nசெவ்வாய் ரி���ல் எஸ்டேட்காரங்க கையில அடுத்து சிக்கிக்குமோ...//\nவாங்கறதுக்கு எவனாவது கிடைச்சா நம்மாளுங்க விக்கறதுக்கு தயார்.\nபதிவிற்கு மிக மிக நன்றி நான் வேறு எங்கும் பார்க்கவில்லை. நல்வாழ்த்து.\n//MANO நாஞ்சில் மனோ said...\nஅறியாத விஷயங்கள் நிறைய தெரிந்துகொண்டேன் நண்பா...\nசெவ்வாய்க்கிழமை செவ்வாய்க்கிரகம் பற்றின பதிவை புதன்கிழமைதான் படிச்சேன்.புதிய தகவல்கள் முரளி.நன்றி \nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஹேமா\nவெங்கட ஸ்ரீநிவாசன் 9 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 11:55\nநல்ல தகவல்கள் முரளி. என் வலைப்பக்கத்தில் உங்களின் பின்னூட்டம் கண்டு வந்தேன். நன்றிகள்.\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமுன்னணிப் பதிவர்களின் அலெக்சா தரவரிசை பின்னிலை ஏன்...\nசுஜாதா சொன்ன பச்சைப் பொய்கள்\n'டவுட்ராசு'வின் சந்தேகங்கள்-உங்களுக்கு பதில் தெரி...\nமனித குணத்தில் ஒரு மாடு-அதிர்ச்சி செய்தி\nபுஷ்பா மாமியின் புலம்பல்கள்-பயமுறுத்தும் பயணங்கள்\nஆனந்த விகடன் மீது பாய்ந்த டி.ராஜேந்தர்\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nஇன்று ஆசிரியர் தினம் . கல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . நீங்கள் இன்று உங்களுக்கு கற்பி...\nபல்வேறு சூழல்களால் பதிவு எழுத இயலவில்லை. இன்று தந்தையர் தினம் என்பதால் முன்பு எழுதிய பதிவை சற்று மறு ஆக்கம் செய்து மீண்டும் ...\nஇதையெல்லாம் நம்பாதீங்கன்னு சொன்னா கேக்கவா போறோம்\nநாம் லஞ்ச் பாக்ஸ் எடுத்து செல்ல மறந்து போனாலும் மொபைல் சார்ஜர் எடுத்து செல்ல மறக்க மாட்டோம்.ஒரு வேளை மறந்து விட்டால் அன்றைக்குத்...\nஎன்னை நம்பி நான் பொறந்தேன்\n(நகைச்சுவைக்காக மட்டும்- அரை மணி நேரத்தில் எழுதியது ) என்னை நம்பி நான் இருந்தேன் போங்கடா போங்க என் நேரம் வென்றது நீங்க இப்போ ...\nகாந்தியின் சத்திய சோதனை தமிழாக்கத்தை புரட்டிக் கொண்டிருந்தேன். நான் படித்த பகுதிகளில் என்னைக் கவர்ந்த ஒரு பகுதி. பொது வாழ்வில் உள்...\nசாவெனும் வடிவம் கொண்டு காலனும் வந்து சேர்ந்தான்...\nமுத்தின கத்தரிக்கா -சுந்தர் சி ஏன் இப்படி\nவிளம்பரங்களை நம்பி ஏமாறுவது பொருள்களுக்கு மட்டுமல்ல திரைப் படங்களுக்கும் பொருந்தும். அப்படி தொலைக் காட்சியில் வரும் விளம்பரத்தை பார்த்த...\nதிருச்சபையிடம் படாத பாடுபட்ட விஞ்ஞானி கலீலியோ\nபாடப் புத்தகத்தில் விஞ்ஞானி கலீலியோவை பற்றிப் படித்திருப்பீர்கள்.நவீன கால அறிவியலின் தொடக்கத்திற்கு காரணமாக இருந்தவர்இவரே\nதிண்டுக்கல் தனபாலனுக்கு ஒரு மடல்\n வணக்கம். திண்டுக்கல் என்றால் பூட்டு என்று நினைத்துக் கொண்டிருந்த எங்களை பூட்டை மறந்து திண்டுக்கல் என்றால் தனபா...\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/13551", "date_download": "2018-08-22T05:11:26Z", "digest": "sha1:5MGYVRWTH6TI5TLL5UJ6BEOUZU7BAIT3", "length": 8478, "nlines": 119, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | 16 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ்கிறீம் விற்பனையில் ஈடுபடும் வாகனம் இனந்தெரியாத நபர்களால் தீக்கிரை", "raw_content": "\n16 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ்கிறீம் விற்பனையில் ஈடுபடும் வாகனம் இனந்தெரியாத நபர்களால் தீக்கிரை\nஜஸ்கீறிம் விற்பனையில் ஈடுபடும் வாகனம் ஒன்று இனந்தெரியாத நபர் களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.\nஇச்சம்பவம் நேற்று அதிகாலை 3.10 மணி யளவில் நீர்வேலி அரசகேசரி பிள்ளையார் ஆலய வீதியில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும்\nகுறித்த ஐஸ்கிறீம் விற்பனையில் ஈடுபடும் வாகனமானது நேற் றுமுன்தினம் பகல் பொழுதில் வியாபார நடவடிக்கையில் ஈடு பட்டதன் பின்னர் இரவு 7 மணியளவில் தின மும் வாகனம் தரித்து நிற்கும் இடமான அர சகேசரி பிள்ளையார் ஆலய வீதியில் நிறுத் தப்பட்டுள்ளது.\nஇதன் பின்னரே நள்ளிரவு நேரம் இனந் தெரியாத விசமி களால் 16 இலட்சம் பெறுமதியான குறித்த வாகனம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.\nஇரவு தீ கொழுந்து விட்டு எரிந்த வாக னத்தினை கண்ட அயலில் இருந்த சிலர் தீயை அணைக்க முற்பட்ட போதும் அது பலனளிக்காமல் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.\nஇச்சம்பவம் தொடர் பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த கோப் பாய் பொலிஸார் அப் பகுதி இளைஞர்களு டன் இணைந்து தீயை அணைத்து கட்டுப் பாடுக்குள் கொண்டு வந்து அருகிலுள்ள வியாபார நிலை���ங் களுக்கும் தீ பரவா மல் தடுத்ததுடன் விசாரணைகளை யும் மேற் கொண்ட துடன் மேலதிக விசா ரணையும் ஆரம்பித் துள்ளனர்.\nயாழில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டொக்டரின் கார் தீப் பற்றி எரிந்தது \nமுப்பதுக்கும் மேற்பட்ட இரகசியக் கமராக்களுடன் யாழ் மாநகரசபை பிரதி ஆணையாளர்\nலண்டனிலிருந்து யாழ்ப்பாணம் வந்த பெண்ணொருவர் சடலமாக மீட்பு\nயாழில் இரவு முழுவதும் நாகபாம்புடன் உறங்கிய நபர்\n டான் ரீவி குகனுக்கும் தொடர்பா\nயாழில் வர்த்தகரின் சாதுரியத்தால் பாரிய திருட்டு முறியடிப்பு\nவெள்ளவத்தையை அதிர்ச்சியில் ஆழ்த்திய யாழ். பெண்ணின் மரணம் - பொலிஸார் வெளியிட்ட தகவல்\nயாழ் காங்கேசன்துறை கடலில் மிதந்து வந்த ஆபத்தான பொருள் பின்னணி தொடர்பில் திடுக்கிடும் தகவல்..\nயாழில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட குடும்பஸ்தர் - பொலிஸார் வெளியிட்ட காரணம்\n ஏ.எல் பரீட்சை எழுதச் சென்ற மாணவி மீது கூட்டு பாலியல் வல்லுறவு\nசிறுமியின் தகவலால் றெஜினா கொலை வழக்கில் திருப்பம்\nஆவேசத்தில் கணவன் மீது பாய்ந்த மனைவி\nயாழில் 11 வயது சிறுமியை தாக்கிய பெண்ணுக்கு நீதிவான் கொடுத்த உத்தரவு\nகிளிநொச்சியில் விதானையிடம் முற்றம் கூட்டி வதிவிடத்தை உறுதிப்படுத்திய பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tamil/blogger/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-08-22T05:19:27Z", "digest": "sha1:AGOIEMEVGZRWWL422QGHJV7NPYU54UPO", "length": 4958, "nlines": 49, "source_domain": "tamilmanam.net", "title": "கும்மாச்சி", "raw_content": "\nஇந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்\nகும்மாச்சி | அனுபவம் | அரசியல் | நகைச்சுவை\nதலைவர் இறந்துவிட்டார். கல்யாண சாவுதான். பிள்ளைகள், பெண்கள், பேரன்கள், கொள்ளு பேரன்கள், பேத்திகள், கொள்ளு பேத்திகள் மாமன் மச்சான் மருமவன்கள் என்று எல்லோர் பேரிலும் சொத்து சேர்க்க ...\nகும்மாச்சி | அரசியல் | கவிதை | சமூகம்\nசந்து (ட்விட்டர்) நீங்கள் சந்து வாழ் மனிதரா, நகைச்சுவை உள்ளம் உள்ளவரா நாயே பேயே என்று திட்டினாலும் மற்றும் சாதிரீதியாக உம்மை வசை பாடினாலும் உணர்ச்சி வசப்படாதவரா நாயே பேயே என்று திட்டினாலும் மற்றும் சாதிரீதியாக உம்மை வசை பாடினாலும் உணர்ச்சி வசப்படாதவரா\nகும்மாச்சி | அனுபவம் | அரசியல் | நகைச்சுவை\nவாழ்க்கைக்கிற்கு பொது அறிவு மிக அவசியம். எல் .கே.ஜி தொடங்கி ஆணி பிடுங்கப் போகும் வரை நம் வாழ்விற்கு பொது அறிவு தேவை. ஆதலால் நீங்கள் கீழ்க்கண்ட கேள்விகளுக்கு ...\nசமூக வலைத்தளங்களில் \"உ.பீ \"ஸ்\nகும்மாச்சி | அரசியல் | நகைச்சுவை | நிகழ்வுகள்\nநீங்கள் வலைத்தளங்களில் வரும் செய்திகளையும் நிகழ்வுகளையும் கவனிப்பவர்கள் என்றால் சமீபத்தில் உ.பீஸ்களின் உண்மை முகங்களை தெரிந்து கொள்ளலாம். பெரும்பாலான பதிவுகள் அரசியலுக்கு வருவதாக சொல்லிக்கொண்டிருக்கும் நடிகரை கிண்டலடித்து ...\nகும்மாச்சி | அனுபவம் | அரசியல் | நிகழ்வுகள்\nகலைஞரின் மரணம் தமிழ்நாட்டு அரசியலுக்கு ஒரு பேரிழப்பு என்றால் அது மிகையாகாது. கடந்த என்பது வருடங்களாக பொது சேவையிலும், கிட்டத்தட்ட அறுபது வருடங்கள் அரசியலிலும் கோலோச்சியவர். தமிழ்நாட்டின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newmuthur.com/2014/03/blog-post_7591.html", "date_download": "2018-08-22T05:01:42Z", "digest": "sha1:RASGGLYIRIQ3KUZN4OYAACC3W2UKTEFN", "length": 7152, "nlines": 108, "source_domain": "www.newmuthur.com", "title": "இலங்கை பாகிஸ்தான் போட்டியை வைத்து சூதாட்டம் மும்பையில் ஐவர் கைது - www.newmuthur.com", "raw_content": "\nHome விளையாட்டுச் செய்திகள் இலங்கை பாகிஸ்தான் போட்டியை வைத்து சூதாட்டம் மும்பையில் ஐவர் கைது\nஇலங்கை பாகிஸ்தான் போட்டியை வைத்து சூதாட்டம் மும்பையில் ஐவர் கைது\nஇலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான நேற்றைய ஆசிய கிண்ண இறுதி போட்டியை மையமாக வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ஐந்து பேர் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅவர்களிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய் பணமும், 28 கையடக்க தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.\nஅவர்கள் ஏற்கனவே பலதடவை இந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.\nTags # விளையாட்டுச் செய்திகள்\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nநான் வளர்த்த நாய் என்னை கடித்தாலும் என் கையால் அதற்கு உணவு கொடுத்து வருகிறேன் \nஅமைச்சர் மேர்வின் சில்வா, அவரது வீட்டில் அவர் வளர்த்து வந்த நாய் கடித்ததில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. சிங்கப்பூரில் அண்மையில் ...\nமுகநூல் பாவனையும் எமது சமூகமும்\n(அபு அரிய்யா) இன்றைய உலகில் மனிதனின் பெரும்பாலான செயற்பாடுகளுடன் அதி நவீன தொழினுட்ப சாதனங்கள் பின்னிப்பிணைந்து செயற்படுவதை தவிர்க்க...\nஇனி பாடசாலைகளில் இனம்,மதம்,மொழி வேறுபாடுகள் இல்லை\n(பா.கி.திருஞானம்) இலங்கையில் இனி புதிதாக ஆரம்பிக்கபடும் பாடசாலைகள் அனைத்தும் தமிழ்¸ சிங்களம்¸ முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து மாணவர்கள...\nஉதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிக்கு கைது\n(vi) விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்குவை நேற்று கொஸ்லாந்த பொலிஸா...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newmuthur.com/2015/05/blog-post.html", "date_download": "2018-08-22T05:01:02Z", "digest": "sha1:SUVXM7YHSBRSXDQGYLJDTDWT6EOD7DTL", "length": 7525, "nlines": 108, "source_domain": "www.newmuthur.com", "title": "அவுஸ்திரேலியா , அந்தமானில் பாரிய நிலநடுக்கம் - www.newmuthur.com", "raw_content": "\nHome உலகச்செய்திகள் அவுஸ்திரேலியா , அந்தமானில் பாரிய நிலநடுக்கம்\nஅவுஸ்திரேலியா , அந்தமானில் பாரிய நிலநடுக்கம்\nபபுவா நியூகினியா அந்தமானில் இன்று இரண்டு இடங்களில் நடந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி உருவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்தமான் தலைநகர் போர்ட் பிளேரில் இருந்து 135 கி.மீ. தொலைவில் உள்ள பகுதியை மையமாகக் கொண்டு இன்று இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.\nஅதேபோல், அவுஸ்திரேலியாவின் பபுவா நியூகினியாவில் 7.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கோகோபோவில் இருந்த 110 கி.மீ. தொலைவில் உள்ள பகுதியை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.\nநிலநடுக்கம் ஏற்பட்டுள்ள மையப்பகுதியை சுற்றிய 300 கி.மீ. தூரத்திற்குள் சுனாமி அலைகள் எழும்ப வாய்ப்பு இருப்பதாக பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nநான் வளர்த்த நாய் என்னை கடித்தாலும் என் கையால் அதற்கு உணவு கொடுத்து வருகிறேன் \nஅமைச்சர் மேர்வின் சில்வா, அவரது வீட்டில் அவர் வளர்த்து வந்த நாய் கடித்ததில் கா��மடைந்துள்ளதாக தெரியவருகிறது. சிங்கப்பூரில் அண்மையில் ...\nமுகநூல் பாவனையும் எமது சமூகமும்\n(அபு அரிய்யா) இன்றைய உலகில் மனிதனின் பெரும்பாலான செயற்பாடுகளுடன் அதி நவீன தொழினுட்ப சாதனங்கள் பின்னிப்பிணைந்து செயற்படுவதை தவிர்க்க...\nஇனி பாடசாலைகளில் இனம்,மதம்,மொழி வேறுபாடுகள் இல்லை\n(பா.கி.திருஞானம்) இலங்கையில் இனி புதிதாக ஆரம்பிக்கபடும் பாடசாலைகள் அனைத்தும் தமிழ்¸ சிங்களம்¸ முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து மாணவர்கள...\nஉதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிக்கு கைது\n(vi) விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்குவை நேற்று கொஸ்லாந்த பொலிஸா...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/18/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2018-08-22T05:27:24Z", "digest": "sha1:CYQZPV7D7TACJKNBQKRJM2UCYYRCWXJI", "length": 5319, "nlines": 104, "source_domain": "newuthayan.com", "title": "நல்லூர் பிரதேச சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் - Uthayan Daily News", "raw_content": "\nகிளிநொச்சியில்- முன்னாள் போராளி கைது\nசென். மேரிஸ் அணி – இறுதி ஆட்டத்துக்குத் தகுதி\nவவுனியா பெரிய பள்ளிவாசலில் – ஹஜ் தொழுகை\nஇரண்டு கிலோ கஞ்சாவுடன் -இளைஞர் கைது\nமுதிரை மரக்கடத்தல் – பொலிஸாரினால் முறியடிப்பு\nதூத்துக்குடி மீனவர்கள்- 8 பேர் நாட்டுப்படகுடன் கைது\n35 வயதுக்கு குறைந்தோரும் -ஓட்டோ சாரதியாகலாம்\n4,130 பட்டதாரிகளுக்கு -அரச நியமனம்\nகிருமித் தொற்றால் – 65 வயது முதியவர் உயிரிழப்பு\nயாழ்ப்பாணத்தில் நடந்த கொடூரம் -கர்ப்பிணி பெண் மீது கத்திக் குத்து\nநல்லூர் பிரதேச சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\nஅருச்சுனன் May 18, 2018\nநல்லூர் பிரதேச சபையில் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கடைப்பிடிக்கப்பட்டது.\nஉயிர் நீத்த உறவுகளுக்கு சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.\nமது அருந்தியதால் வந்த வினை- மூவருக்கு தூக்குத் தண்டனை\nஉயிரிழந்த உறவுக��ுக்கு அஞ்சலி செலுத்திய இந்துவின் மைந்தர்கள்\nமுருங்கைக்காய் பிடுங்கியவருக்கு- நேர்ந்த கதி\nமானிப்பாய் பொலிஸ் நிலையம் முன்பாக திரண்ட உறவுகள்-\nசொத்து விவரங்­களை வெளி­யிட தேர்­தல்­கள் ஆணைக்­குழு மறுப்பு\nகிளிநொச்சியில்- முன்னாள் போராளி கைது\nசென். மேரிஸ் அணி – இறுதி ஆட்டத்துக்குத் தகுதி\nவவுனியா பெரிய பள்ளிவாசலில் – ஹஜ் தொழுகை\nஇரண்டு கிலோ கஞ்சாவுடன் -இளைஞர் கைது\nமுதிரை மரக்கடத்தல் – பொலிஸாரினால் முறியடிப்பு\nதூத்துக்குடி மீனவர்கள்- 8 பேர் நாட்டுப்படகுடன் கைது\n35 வயதுக்கு குறைந்தோரும் -ஓட்டோ சாரதியாகலாம்\n4,130 பட்டதாரிகளுக்கு -அரச நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/34836-making-a-cinematic-style-in-the-bank-and-robbing-the-bank.html", "date_download": "2018-08-22T05:37:44Z", "digest": "sha1:OCH72QOSEOGTEVOQY43S3FJ7LSOWQPPE", "length": 10374, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சினிமா பாணியில் சுரங்கபாதை அமைத்து வங்கியில் கொள்ளை! | Making a cinematic style in the bank and robbing the bank!", "raw_content": "\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ.600 கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nசினிமா பாணியில் சுரங்கபாதை அமைத்து வங்கியில் கொள்ளை\nமும்பையில் சினிமா போன்று சுரங்கபாதை தோண்டி தனியார் வங்கியில் கொள்ளை அடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nமராட்டிய மாநிலம் நவிமும்பையில் உள்ள ஜீனிநகரில் பாங்க் ஆஃப் பரோடா வங்கியின் கிளை உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமைக்கு பிறகு வங்கிக்கு இரண்டு நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள் அருகில் இருக்கும் கடையில் இருந்து சுமார் 25 அடி நீளத்திற்கு சுரங்கபாதை போல் தோண்டி வங்கியின் பாதுகாப்பு அறைக்கு நுழைந்துள்ளனர்.பின்னர் அங்கிருந்த வாடிக்கையாளர்களின் 30 வங்கி லாக்கர்களை உடைத்து 40 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். விடுமுறை முடிந்து வங்கியியை திறந்த மேலாளர்கள் லாக்கர்கள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.\nதகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், சினிமா பாணியில் சுரங்கபாதை தோண்டி நூதனமான முறையில் கொள்ளை நிகழ்ந்திருப்பதை கண்டுபிடித்தனர். கொள்ளை நடந்த லாக்கர்களை ஆய்வு செய்த காவல் துறையினர் கொள்ளையர்களின் கைரேகை உட்பட பல தடயங்களை கண்டுபிடித்துள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டவர்களை பிடிப்பதற்காக காவல் துறை தரப்பில் தனி குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் பரோட்டா கடையில் இருந்து சுரங்கபாதை அமைத்து தனியார் வங்கி ஏடிஎம்மில் கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nகந்துவட்டி தீக்குளிப்பு சம்பவத்தை பார்த்த போது கோபம் வந்தது: நடிகர் கார்த்தி\nஇந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர் பதவியேற்றார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஐக்கிய அரபின் ரூபாய் 700 கோடியை ஏற்க வாய்ப்பில்லை \nவாட்ஸ்அப் சிஇஓ-விடம் மத்திய அரசு வலியுறுத்தல்\nமோடியின் யோகா வீடியோ குறித்து பிரதமர் அலுவலகம் விளக்கம்\nபுத்தகங்கள் பறிமுதல் செய்யப்படும்... சிபிஎஸ்இ-க்கு நீதிபதி எச்சரிக்கை\nபட்லரின் போராட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைத்த பும்ரா.. வெற்றி பெறும் நிலையில் இந்தியா..\nபக்ரீத் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்\n379-வது பிறந்த நாளை கொண்டாடும் ‘சென்னை’ உருவான கதை..\nகேரளாவுக்கு ரூ.600 கோடி வழங்கியது மத்திய அரசு\nபட்டாசு வெடிக்க ஒட்டுமொத்த தடை அவசியமில்லை: மத்திய அரசு கருத்து\nRelated Tags : Mumbai , , Private bank , Incident , Robbery , மும்பை , சுரங்கபாதை , காவல் துறையினர் , விடுமுறை , லாக்கர்கள் , பாங்க் ஆஃப் பரோடா , கொள்ளை\nபட்லரின் போராட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைத்த பும்ரா.. வெற்றி பெறும் நிலையில் இந்தியா..\nபக்ரீத் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்\n379-வது பிறந்த நாளை கொண்டாடும் ‘சென்னை’ உருவான கதை..\nபட்டாசு வெடிக்க ஒட்டுமொத்த தடை அவசியமில்லை: மத்திய அரசு கருத்து\nஒரே ஆண்டில் 3-வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை..\nநாங்கள் கடவுளை பார்த்தோம், எங்களோடு பேசினார் - கேரள மக்கள்\n“இந்த இளைஞன் பிரதமரா��ான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகந்துவட்டி தீக்குளிப்பு சம்பவத்தை பார்த்த போது கோபம் வந்தது: நடிகர் கார்த்தி\nஇந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர் பதவியேற்றார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2011/12/blog-post_07.html", "date_download": "2018-08-22T06:16:05Z", "digest": "sha1:JJ7ARPY36B5FND575ZJYN77EYA2OVDTZ", "length": 11309, "nlines": 158, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: சாருவின் எக்ஸைல் வெளியீட்டு விழா சுவாரஸ்யங்கள்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nசாருவின் எக்ஸைல் வெளியீட்டு விழா சுவாரஸ்யங்கள்\nபரபரப்பாக எக்ஸைல் வெளியீட்டு விழா முடிந்தாலும், அதன் தாக்கம் முடியவில்லை. நாவலை இப்போதுதான் ஒவ்வொருவராக படித்து முடித்து கருத்துக்கள் சொல்ல ஆரம்பித்துள்ளார்கள்.\nநாவல் குறித்த என் கருத்து இரண்டு நாளில் வெளியிடப்படும்.\nஅல்ட்டிமேட் ரைட்டர் சாருவின் புத்தக விழா அமர்க்களமாக நடந்து முடிந்தது.\nசொற்பொழிவுகளின் முழு ரிப்போர்ட் ஏன் வெளிடவில்லை என பலர் என்னிடம் உரிமையுடன் கேட்ட்னர்.\nநாளை வீடியோ தொகுப்பு வெளியாக இருக்கிறது. எனவே வார்த்தைக்கு வார்த்தை ரிப்போர்டிங் செய்ய விரும்பவில்லை.\nஆனால் வீடியோ கண்ணில் சிக்காத சிலவற்றை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..\nவாலியும், இந்திரா பார்த்த சாரதியும் மேடையில் சும்மா அமர்ந்து இருந்த போது கூட , நாவலைப்பற்றி பாராட்டி தமக்குள் பேசிக்கொண்டு இருந்தனர். அருகில் இருந்தவர்களுக்கு அது தெளிவாக கேட்டது.\nஇந்திரா பார்த்தசாரதி வெகு உற்சாகமாக நாவலை பாராட்டி பேசி அமர்ந்தார். பேசி முடித்தும் அவருக்கு திருப்தி இல்லை. ம்தன பேச அழைக்கப்பட்டு, மேடை ஏறிய பின், மதனிடம் அனுமதி கேட்டு , மேலும் கொஞ்சம் பாராட்டி பேசிவிட்டு சென்றார் இ பா\nஇவ்வளவு பெரிய கூட்டத்தில் , தன் இலக்கிய வாழ்வில் பேசியதில்லை என்றார்\nநான் ஞானி அருகில் அமர்ந்து இருந்தேன். ஓ பக்கங்களால் தான் அடையும் சிரமங்கள் சொல்லி மாளாது என சாரு நகைச்சுவையாக பேச , அதை ரசித்து சிரித்தார் ஞான�� ( அது என்ன நகைச்சுவை என்பது வீடியோவில்)\nசென்ற முறை போல பீர் அபிஷேகம் செய்யப்படவில்லை. ஜென் குருவாக அல்ட்டிமேட் ரைட்டர் வளர்ச்சி பெற்ற நிலையில் பீர் அபிசேகம் செய்வதில் சற்று தயக்கம் இருந்தது.\nசில எழுத்தாளர்கள் ”சில காரணங்களால்” வர இயலாமல் போனது நல்லதாக போயிற்று, இதனால் மதனுக்கு பேச நேரம் கிடைத்தது. சிங்கம் போல மேடை ஏறி கர்ஜித்தார். எந்த தயாரிப்பும் இல்லாமல் வந்து , அறிவார்ந்த முறையில் பேசி , அனைவர் மனதையும் கொள்ளை கொண்டார். நானும் சாருவின் வாசகன், உங்கள் சார்பாக பேசுகிறேன். என்று பேசி அனைவர் மனதிலும் இடம் பிடித்தார்\nபிரெஞ்ச் மொழி பெயர்ப்பில் சாருவுக்கு தெரிந்த ஒரு வார்த்தை குறித்து விளக்கினார். அது என்ன என்பதை வீடியோ இணைப்பில் பாருங்கள். எனக்கும் பிரெஞ்ச் மீது காதல் ஏற்பட்டு, மூன்று மாதங்களில் பிரஞ்ச் கற்கும் புத்தகம் வாங்கி விட்டேன்\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\n- பொறுக்கி மொழியில் ...\nயாரிடம் இருந்து எழுத்தை திருடுகிறேன் \nசோவியத் யூனியன் - திட்டமிட்ட படுகொலை\nசசிகலா நீக்கம் - சோ பேட்டி\nரஜினிக்கு இளையராஜா கொடுத்த அட்வைஸ்- கவிதைக்கு பொய்...\nசில இலக்கியவாதிகளும் , சில பழ மொழிகளும்\nபின் நவீனத்துவ பிதாமகனுக்கு பீர் அபிஷேகம்- அர்ச்சன...\nகூறுகெட்ட கவிஞர்களின் குணக்கேடு - விபச்சார \"வேலைக...\nஅல்ட்டிமேட் ரைட்டரின் எக்ஸைல் - பின் நவீனத்துவ ரகள...\nசீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நிற்குமா\nதர்க்கா, இறை நேசர்கள் , மகான்களுக்கு சக்தி உண்டா\nசாருவின் எக்ஸைல் வெளியீட்டு விழா சுவாரஸ்யங்கள்\nஎக்சைல் நாவல் இண்டர்னேஷனல் ஸ்டாண்டர்ட்- சாரு புத்த...\nஎல்லை காந்தியை கைவிட்ட மகாத்மா காந்தி - மற்க்கப்பட...\nவாழ்த்துகள், வாழ்த்துக்கள்- எது சரி\nஆன்மீக உணர்வுக்கு அறிவியல் விளக்கம் தேவையா\nஉயிர் தோற்றம் - இஸ்லாமிய பார்வையும், பரிணாம கொள்கை...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nநானோர் பரதேசி... நல்லோர் கால் தூசி\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/earth-is-travelling-in-a-new-age-named-meghalayan-age-325038.html", "date_download": "2018-08-22T05:50:49Z", "digest": "sha1:EYC3QLEC5T5TCY3QXOQM3W2Q5SAG4SLQ", "length": 9561, "nlines": 175, "source_domain": "tamil.oneindia.com", "title": "4200 ஆண்டுகளுக்கு முன்பு வேறு வறட்சி காலம் நிகழ்ந்ததாக கண்டுபிடிப்பு-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » உலகம்\n4200 ஆண்டுகளுக்கு முன்பு வேறு வறட்சி காலம் நிகழ்ந்ததாக கண்டுபிடிப்பு-வீடியோ\nமனித குல வரலாற்றில் புதிய காலம் (Age) ஒன்றை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். அதாவது கற்காலம், இரும்புக்காலம் ஆகியவற்றின் வரிசையில் புதிய காலம் ஒன்றை விஞ்ஞானி்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nபுதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த காலகட்டத்தின்போது மிகப் பெரிய வறட்சியை பூமி சந்தித்ததாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.\n4200 ஆண்டுகளுக்கு முன்பு வேறு வறட்சி காலம் நிகழ்ந்ததாக கண்டுபிடிப்பு-வீடியோ\nஐ.நா. சபை முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான் மரணம் Kofi Annan died\nபாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றார் இம்ரான் கான்\nவாஜ்பாய் மறைவு: அமெரிக்கா அரசு சார்பில் இரங்கல்-வீடியோ\nஅமெரிக்காவின் கண்ணில் மண்ணை தூவி அணுகுண்டு சோதனை நடத்திய வாஜ்பாய்-வீடியோ\nசீனா உருவாக்கும் உலகின் பெரிய மின்கோபுரம்-வீடியோ\nஇந்தியா மட்டுமில்லாமல் மற்ற சில நாடுகளும் சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றன-வீடியோ\nகருணாநிதி என்னிடம் கூறிய கடைசி வார்த்தைகள் நினைவில் இருக்கின்றன : மு.க. அழகிரி-வீடியோ\nசேலம்சென்னை 8 வழிச்சாலைக்காக நில உரிமையாளர்களை வெளியேற்ற ஹைகோர்ட் தடை...வீடியோ\nபாகிஸ்தான் சிறையில் இருந்த 30 இந்தியர்கள் விடுதலை-வீடியோ\nஇந்திய நிதியில் இலங்கையில் வீடுகள்...தமிழர்களுக்கு பிரதமர் மோடி ஒப்படைத்தார்-வீடியோ\nசெவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியாது என நாசா அறிக்கை-வீடியோ\nநம்ம ஊர்ல இப்படி ஒன்னு கொடுத்தாபோதும்\nஇந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கத்திற்கு 82 பேர் பலி...வீடியோ\nபிஎம்டபிள்யூ ஜி 310 ஆர், ஜி 310 ஜிஎஸ் பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nரூ.68,000 விலையில் புதிய சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/2018/04/27/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%80/", "date_download": "2018-08-22T06:34:21Z", "digest": "sha1:BCQNUVDUD23HAGJLVYPH7F2YCAKF5G3M", "length": 16465, "nlines": 114, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "பிரமிக்க வைக்கும் ஒரு சீன டூரிஸ்ட் அனுபவம்…!!! | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← “ஆனந்த”மாக வாழ – குஷ்வந்த் சிங்’கின் 10 “டிப்ஸ்”\nஸ்ரீராமகிருஷ்ண குடிலில் சிறுவர்களுக்கு இலவசக் கல்வி, உறைவிடம்… →\nபிரமிக்க வைக்கும் ஒரு சீன டூரிஸ்ட் அனுபவம்…\nசீனாவில், கட்டுமானத்துறை படைக்கும் சாதனைகள் பிரமிக்க வைக்கின்றன. டூரிஸ்டுகளை கவர, அவர்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சிகள் அபாரம்….\nமுன்பு கம்யூனிஸ்ட் சீனா எந்த அளவிற்கு இரும்புத்திரையால் மூடப்பட்டிருந்ததோ அதே அளவிற்கு இப்போது டூரிஸ்டுகளுக்காக சுத்தமாக திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.\nபுதிய புதிய முயற்சிகளில் ஈடுபட்டு, உலகம் முழுவதுமிருந்து பார்வையாளர்களை காந்தமென கவர்ந்திழுக்கிறது சீனா….\nஅண்மையில் அவர்களது லேடஸ்ட் படைப்பாக, தரையிலிருந்து 1500 மீட்டர் உயரத்தில் (சுமார் 4000 அடி உயரம்) டியன்மென் மலைச்சிகரத்தில் ஒரு கண்ணாடிப்பாலத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.\nமலைச்சிகரத்தில், பயணிகள், பல கிலோ மீட்டர் வரை நடந்தே சென்று சிகரத்தைச் சுற்றிலும் உள்ள அற்புதமான இயற்கைக் காட்சிகளை கண்டு ரசிக்கலாம். இந்த பாதைகளின் இடையே பல சுவாரஸ்யமான வளைவுகள் வேறு ….\nஇந்த அனுபவங்களை எல்லாம் நேரில் காண ஒரு சிலருக்கே வாய்ப்பு கிடைக்கலாம். எனவே, நேரில் செல்ல முடியாதவர்கள் குறைந்த பட்சம் வீடியோவிலாவது காண ஒரு சாம்பிள் காட்சி கீழே –\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← “ஆனந்த”மாக வாழ – குஷ்வந்த் சிங்’கின் 10 “டிப்ஸ்”\nஸ்ரீராமகிருஷ்ண குடிலில் சிறுவர்களுக்கு இலவசக் கல்வி, உறைவிடம்… →\n3 Responses to பிரமிக்க வைக்கும் ஒரு சீன டூரிஸ்ட் அனுபவம்…\n4:21 பிப இல் ஏப்ரல் 27, 2018\nஆமாம் சார். நிஜமாகவே பிரமிக்க வைக்கும் அனுபவம் தான்.\nசீனா எங்கோ போய் விட்டது; நாம் அண்ணாந்து பார்க்க வேண்டிய தூரத்திற்கு\n5:02 பிப இல் ஏப்ரல் 27, 2018\nஇதெல்லாம் பெரிய சாதனைகள் தான்… இதைப்போல பல Engineering Marvels-களை நிகழ்த்தி இருக்கிறது.l… சீனா எல்லாவற்றையுமே பிரம்மாண்டமாகச் செய்கிறது…\nபிரமிக்க வைக்கிறது.. இந்தியா இதன் கிட்டத்திலேயே இல்லை…\nஆனால், இந்தியாவின் புராதன பெருமைச் சின்னங்கள் போல் உலகைக் கவர\nசீனாவில் அதிகம் இல்லை- மிகப்பழமையான சரித்திரம் அதற்கு இருந்தாலும் கூட.. அதனாலோ என்னவோ, புதிது புதிதாக படைத்து உலகைக் கவர்கிறது.\nஆனாலும், கவலைப்படாதீர்கள். சீனாவின் வளர்ச்சி அதன் அனைத்து பகுதிகளிலும்\nசீராக இல்லை. சில பகுதிகள் மட்டும் தான் வளர்ச்சி பெற்றிருக்கின்றன.\nவீக்கம் மாதிரி…. (சந்தோஷம் தானே…\n7:30 முப இல் ஏப்ரல் 28, 2018\nசீனா அதன் வளர்ச்சியில் நாம் தொடமுடியாத தூரத்தில் இருக்கு. அவர்களுக்கு நிறைய வரலாற்றுச் சிறப்புடைய இடங்கள் இருந்தபோதும் நிறைய முன்னேற்றங்களும் நடந்திருக்கிறது. டூரிசத்தில் அவர்கள் எங்கோ இருக்கிறார்கள்.\nஅதன் வளர்ச்சி எல்லாப் பகுதிகளிலும் சீராக இல்லாவிடினும் இன்னும் பல வருடங்களில் ஒவ்வொரு பகுதியாக முன்னேற்றிக்கொண்டே வந்து முழு நாடும் மிக வளர்ச்சி பெற்றிருக்கும். இதனைப்பற்றிப் படிக்கும்போதும் பார்க்கும்போதும் இந்தியாவைப் பற்றியும் அதன் மக்களைப் பற்றியும், ஆட்சியாளர்களைப் பற்றியும் வெகு சுமாரான அபிப்ராயம் வருவதைத் தவிர்க்கமுடியவில்லை. இந்திய ஜனநாயகம் அதன் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் மட்டுமே சாதகமாக இருக்கு.\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nஇப்படியும் ஒரு அற்ப சந்தோஷம்...\nதிரு.சுகி சிவம் விசேஷ பேட்டி........\nஉண்மை, நேர்மையின் அவதாரமான, இதை எழுதியவர் - இன்று எங்கிருக்கிறார் தெரியுமா...\nஜூ.வி.யும், தினமலரும் சேர்ந்து படைக்கும் - பாஜக + திமுக கூட்டணி...\nஜஸ்டிஸ் சந்துரு அவர்கள் - நள்ளிரவு விசாரணை - வழக்குகள் வாபஸ் - சரியா...\nபிரம்மாண்டமான அளவில் செயல்படும் அக்ஷய பாத்ரா....\nகலைஞர் கருணாநிதியை சரியாகப் புரிந்துகொள்ள தமிழ் தெரிந்தவர்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய ஒரு கட்டுரை….\nசைதை அஜீஸ் on ஜஸ்டிஸ் சந்துரு அவர்கள்…\nMani on திரு.சுகி சிவம் விசேஷ பேட்டி…\nmekaviraj on திரு.சுகி சிவம் விசேஷ பேட்டி…\nmekaviraj on திரு.சுகி சிவம் விசேஷ பேட்டி…\nvimarisanam - kaviri… on திரு.சுகி சிவம் விசேஷ பேட்டி…\nKarthik on திரு.சுகி சிவம் விசேஷ பேட்டி…\nSanmath AK on உண்மை, நேர்மையின் அவதாரமான, இத…\ntamilmni on ஜூ.வி.யும், தினமலரும் சேர்ந்து…\nதிரு.சுகி சிவம் விசே… on திரு.சுகி சிவம் விசேஷ பேட்டி…\nvimarisanam - kaviri… on உண்மை, நேர்மையின் அவதாரமான, இத…\nvimarisanam - kaviri… on பிரம்மாண்டமான அளவில் செயல்படும…\nதமிழன் on உண்மை, நேர்மையின் அவதாரமான, இத…\nபுதியவன் on உண்மை, நேர்மையின் அவதாரமான, இத…\nanbudan Ponnivalavan on பிரம்மாண்டமான அளவில் செயல்படும…\nMani on இப்படியும் ஒரு அற்ப சந்தோஷம்…\nஜஸ்டிஸ் சந்துரு அவர்கள் – நள்ளிரவு விசாரணை – வழக்குகள் வாபஸ் – சரியா…\nதிரு.சுகி சிவம் விசேஷ பேட்டி……..\nஇப்படியும் ஒரு அற்ப சந்தோஷம்…\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/nee-sunno-new-moono-song-lyrics/", "date_download": "2018-08-22T05:44:59Z", "digest": "sha1:3SZWHF6OPNVZCMBV2JHGJEA7ABK76ANH", "length": 10205, "nlines": 316, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Nee Sunno New Moono Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகிகள் : ஆண்ட்ரியா ஜெரேமியா, மிலி நாயர்\nஇசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்\nஆண் : திக்கு திக்கு தீத\nஆண் : கண்ணை கட்டி\nதொட்ட சுட்டு சுட்டு நீட்ட\nஆண் : நீ சன்னோ நியூ\nமேல் தான் நீ பெண்ணோ\nபெண் : நீ பியானோ நான்\nஆண் : செந்தேனா செந்தேனா\nஇவள் தானா கண் காணா\nகண் காணா வென் கிரிஸ்டல்\nஆண் : சாய்ந்தேனா திசை\nஎங்கும் மாறும் முன்சூன் ஆ\nஆண் : நீ சன்னோ நியூ\nமேல் தான் நீ பெண்ணோ\nகுழு : சிக்கு பம்பம் எ\nரிக்கு பம் பம் ஆஹான்\nபெண் : விட மாட்டேன்\nஆண் : வர மாட்டேன்\nபெண் : நீ அச்சம் என்னும்\nவிட என் காதல் கொண்ட\nஆண் : நீ ஏழு கடல் ஏழு\nமலை தாண்டி வர நீ\nஆண் : நீ சன்னோ நியூ\nமேல் தான் நீ பெண்ணோ\nபெண் : நீ பியானோ நான்\nபெண் : ஓ தனித்தேனே\nஎன் வாசம் தர வந்தேனே\nஆண் : நீ ஐஃபில் டவர்\nபெண் : நீ முத்த மலை\nஎன் கன்னம் உள்ளே வாங்க\nஅதில் வெட்கம் எட்டிப் பார்க்க\nஆண் : நீ சன்னோ நியூ\nமேல் தான் நீ பெண்ணோ\nபெண் : நீ பியானோ நான்\nஆண் : செந்தேனா செந்தேனா\nபெண் : நான்லாஸ் ஏஞ்சல்ஸ்\nஆண் : கண் காணா கண் காணா\nபெண் : வென் கிரிஸ்டல்\nபெண் : திசை எங்கும்\nபெண் : உன் விழியில்\nஆண் : ந ந ந ரா நானா\nநா ந ந நா ரா ந ந நா ந\nந ந ரா நானா நா ந ந ந\nந நா யே யே யேய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://madhavipanthal.blogspot.com/2009/08/meaning-of-om-namo-narayanaya-4.html", "date_download": "2018-08-22T05:38:57Z", "digest": "sha1:OCS7LGJDBT7A4PBNZAEPBPUZSNRI5DC7", "length": 100658, "nlines": 752, "source_domain": "madhavipanthal.blogspot.com", "title": "மாதவிப் பந்தல்: ஓம் நமோ Dash!-மனிதன் இல்லைன்னா கடவுளே இல்லை!-4", "raw_content": "\nஅங்கு ஏதும், நான் உன்னை நினைக்க மாட்டேன் அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்\nPick a Label (பொருள் வரிசை)\nLabelsSaivam(49)சைவம்(48)தமிழ் இலக்கியம்(45)ஆண்டாள்(44)Thiruppaavai(36)திருப்பாவை(36)சங்கத்தமிழ்(35)paavai_book(32)PaavaiPodcast(30)TamilTwitterFM(30)rangananna(29)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)பதிவர் வட்டம்(26)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)முருகன்(23)murugan(22)தமிழ்க் கடவுள்(20)tamizh kadavul(19)ஆழ்வார்(19)***(18)Tirumala(18)சமூகம்(17)நட்சத்திரம்(17)நாயன்மார்(16)இராமானுசர்(14)Community(13)Meaning of Om Namo Narayanaya(10)brahmotsavam(10)tamizh isai(10)திருமலைப் பிரம்மோற்சவம்(10)Nation(9)சினிமா(9)பெரியாழ்வார்(9)சைவ-வைணவம்(8)டகால்ட்டி(8)திருவரங்கம்(8)Christianity(7)இராமாயண விருந்து(7)சரணாகதி(7)தமிழ் ஈழம்(7)திருமலைக் கதைகள்(7)பிள்ளையார்(7)தேவாரம்(6)நம்மாழ்வார்(6)Meaning of Narayanaya(5)அறிவியல்(5)ஆச்சார்யர்கள்(5)சிறுகதை(5)தமிழ் இலக்கணம்(5)தியாகராஜர்(5)திருமங்கையாழ்வார்(5)நாராயணாய(5)மகளிர்(5)மீள்பதிவு(5)அனுமன்(4)அருணகிரி(4)கம்பர்(4)சுய புராணம்(4)தில்லை(4)Destination Unknown(3)Islam(3)Meaning of Om(3)languages2tamil(3)will god get moksham(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆலயச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல்(3)கீதை(3)குலசேகராழ்வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தமிழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2தமிழ்(3)நாச்சியார் திருமொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வாரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)ஆம்பல் ஆம்பல்(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆலயச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல்(3)கீதை(3)குலசேகராழ்வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தமிழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2தமிழ்(3)நாச்சியார் திருமொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வாரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)ஆம்பல் ஆம்பல்(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(2)கதை(2)கற்பனை(2)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)குமரன்(2)சமையல் குறிப்பு(2)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)தமிழிசை(2)தமிழ்நாடு(2)திருக்குறள்(2)திருப்பாணாழ்வார்(2)திருமழிசையாழ்வார்(2)துலுக்கா நாச்சியார்(2)தொடர்கதை(2)நமோ(2)நேர்காணல்(2)பாரதியார்(2)பிரகலாதன்(2)பொன்னியின் செல்வன்(2)முருகவாரணமாயிரம்(2)மொக்கை(2)108(1)300(1)365paa(1)Advaitam(1)Baby Bathing For Dummies(1)Blog Politics(1)Blogayanam(1)Currency(1)Difference of Opinion(1)Economics(1)Folk in Tamil Cinema(1)Imaginary News(1)MR Radha(1)MS Subbulakshmi(1)Michelle Obama(1)My Best of 2007(1)National Anthem(1)PaavaiPod01(1)PaavaiPod02(1)PaavaiPod03(1)PaavaiPod04(1)PaavaiPod05(1)PaavaiPod06(1)PaavaiPod07(1)PaavaiPod08(1)PaavaiPod09(1)PaavaiPod10(1)PaavaiPod11(1)PaavaiPod12(1)PaavaiPod13(1)PaavaiPod14(1)PaavaiPod15(1)PaavaiPod16(1)PaavaiPod17(1)PaavaiPod18(1)PaavaiPod19(1)PaavaiPod20(1)PaavaiPod21(1)PaavaiPod22(1)PaavaiPod23(1)PaavaiPod24(1)PaavaiPod25(1)PaavaiPod26(1)PaavaiPod27(1)PaavaiPod28(1)PaavaiPod29(1)PaavaiPod30(1)Prayers of Women(1)Ram Sethu(1)Sandhya Vanthanam(1)Tamil Cinema(1)Tech(1)Thanksgiving(1)Valentines Day(1)Xavier Thaninayagam Adigal(1)grantham(1)ilayaraja(1)kal thondri man thondra(1)pithukuli(1)seetha kalyana vaibhogame(1)senthilnathan(1)vaali-anjali(1)wishes(1)அண்ணன்-தங்கை(1)அத்வைதம்(1)அப்துல் கலாம்(1)அமலனாதிபிரான்(1)அறிஞர் அண்ணா(1)அல்குல்(1)இராவணன்(1)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொளியும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எம். எஸ்(1)கஜேந்திரன்(1)கண்ணன்(1)கமலஹாசன்(1)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)குமரகுருபரர்(1)குறுங்குடி(1)குறுந்தொகை(1)குலசேகரன் படி(1)கூரத்தாழ்வான்(1)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சாஸ்திரம்(1)தசாவதாரம்(1)தமிழாக்கம்(1)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தாலாட்டு(1)திருக்கச்சி நம்பி(1)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருவகுப்பு(1)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தேசிய கீதம்(1)தை-01(1)நாட்டுப்புறப் பாடகள்(1)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பறை(1)பித்துக்குளி(1)பிள்ளைத் தமிழ்(1)பெருமாளுக்கே கொசுவத்தி(1)மதுரகவியாழ்வார்(1)மனீஷா பஞ்சகம்(1)மயிலாடுதுறை(1)மாணிக்கவாசகர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)மார்கழி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)மார்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)மார்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)மார்கழி-28(1)மார்கழி-29(1)மார்கழி-30(1)மீனாட்சி(1)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வள்ளலார்(1)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(1)\n(3)wishes(1)Xavier Thaninayagam Adigal(1)அண்ணன்-தங்கை(1)அத்வைதம்(1)அந்தணர் அல்லாதார்(3)அப்துல் கலாம்(1)அமலனாதிபிரான்(1)அமெரிக்கா(3)அருணகிரி(4)அல்குல்(1)அறிஞர் அண்ணா(1)அறிவியல்(5)அனுமன்(4)ஆச்சார்யர்கள்(5)ஆண்டாள்(44)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆம்பல் ஆம்பல்(2)ஆலயச் சீர்திருத்தம்(3)ஆழ்வார்(19)இராமதாசர்(2)இராமாயண விருந்து(7)இராமானுசர்(14)இராவணன்(1)இளையராஜா(2)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொளியும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எம். எஸ்(1)ஓம்(3)கடவுள் உண்டா இல்லையா(2)கண���ணன்(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன்(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்குடி(1)குறுந்தொகை(1)கூரத்தாழ்வான்(1)சங்கத்தமிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் குறிப்பு(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)டகால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக்கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் இலக்கணம்(5)தமிழ் இலக்கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட்டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)திருக்குறள்(2)திருக்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருமங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம்மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீதம்(1)தேவாரம்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச்சியார் திருமொழி(3)நாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயணாய(5)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)நேர்காணல்(2)பக்தி யோகம்(3)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்குளி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா(2)கண்ணன்(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன்(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்குடி(1)குறுந்தொகை(1)கூரத்தாழ்வான்(1)சங்கத்தமிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் குறிப்பு(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)டகால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக்கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் இலக்கணம்(5)தமிழ் இலக்கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட்டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)திருக்குறள்(2)திருக்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருமங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம்மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீதம்(1)தேவாரம்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச்சியார் திருமொழி(3)நாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயணாய(5)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)நேர்காணல்(2)பக்தி யோகம்(3)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்குளி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)பெரியாழ்வார்(9)பெருமாளுக்கே கொசுவத்தி(1)பொன்னியின் செல்வன்(2)மகளிர்(5)மதுரகவியாழ்வார்(1)மயிலாடுதுறை(1)மனீஷா பஞ்சகம்(1)மாணிக்கவாசகர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)மார்கழி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)மார்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)மார்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)மார்கழி-28(1)மார்கழி-29(1)மார்கழி-30(1)மீள்பதிவு(5)மீனாட்சி(1)முதலாழ்வார்கள்(3)முருகவாரணமாயிரம்(2)முருகன்(23)மொக்கை(2)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வள்ளலார்(1)வாரணமாயிரம்(3)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)ஜிரா(3)ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(1)\nசிலப்பதிகார Dancer மாதவியோட பந்தலா இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா\nமாதவிப் பந்தல் மேல், பல் கால் குயில் இனங்கள் கூவின காண் - என்பது நம் கோதைத் தமிழ்\nமாதவி என்பது வசந்தமல்லி/ குருக்கத்திச் செடி\nஅது ஆண்டாள் வீட்டுப் பந்தலில் படர்ந்து, கமகம-ன்னு மணம் வீ்சுது\nமாதவிப் பந்தல் மேல், எங்கிருந்தோ வரும் குயில்கள்லெல்லாம் வந்தமர்ந்து, பண் இசைக்கின்றன\nஇந்த மாதவிப் பந்தலில் நீங்களும் குயில்களே\nமாதவிப் பந்தல் \"வைணவ வலைப்பூ\" என்று சொல்வதில் ஒரு சிலருக்கு மட்டும் \"இனம் புரியாத\" ஆர்வம்:) - ஆனால் பந்தல் வைணவப் பூ அல்ல\nமாதவிப் பந்தலில் முத���்மை பெறுவது:\n1. மானுடம் - அது சார்ந்த ஆன்மீகம்\n2. தமிழ் - அதை முன்னிறுத்தும் ஆன்மீகம்\nசாதி மறுப்பும், தமிழ் ஏற்றமும் எங்கெங்கு எல்லாம் தலை நிமிர்ந்து உள்ளதோ...\nஅவை அத்தனையும் பந்தலில் பேசப்பட்டுள்ளது பேசப்படும்\n\"அடியார்களைக் குலம் விசாரிப்பவன் பெற்ற தாயை யோனி விசாரிப்பவன் ஆகின்றான்\" - இராமானுசர்\nஇப்படியான அறத் துணிவும்/பெரியார் உள்ளமும் உள்ள எந்த நெறியும் பந்தலுக்குச் சொந்த நெறியே, கந்த நெறியே\n சில வீட்டில், பெண்கள், இட்லிக்கு மாவரைச்ச ஒடனேயே, உப்பு போட்டுற மாட்டாங்க ராவுக்குத் தூங்கப் போவையில, கல்லுப்பைக், கையால அ...\n\"தமிழ்ப் புத்தாண்டு\" ங்கிற ஒன்னே கிடையாது\nCrux of this Post: 1. தமிழ்ப் புத்தாண்டு நாள் = பண்டை இலக்கியங்களில் கிடையாது Itz a latter day practice 2. சித்திரை / ருத்ரோத்காரி வரு&#...\nதலைப்பைப் பார்த்து யாரும் சூடாக வேண்டாம்:) \"மாதவிப் பந்தலில், இப்படியெல்லாம் பதிவுகள் வருவது எங்களை *நெருடும்*\" ன்னு என்னிடம் உர...\nதைப்பூசம்: சங்கத் தமிழில் வேல் வழிபாடு\n(Murugan Bhakti Network-இன் முதன்மைத் தளமான murugan . org அதில், தைப்பூசச் சிறப்புப் பதிவாய் எழுதித் தர இயலுமா என்று ஆசிரியர் திரு. Patrick...\nகல் தோன்றி மண் தோன்றா - தமிழ் டுபாக்கூர்\n பதிவெழுதி வருசம் ஆகி விட்டது; ஆளு பூட்டான்-னு நினைச்சிட்டீயளோ:) எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நன்றி சொல்லிப் பதி...\nநலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம் \"அஹர\" முதல எழுத்தெல்லாம் - \"ஆதி பகவான்\", முதற்றே \"லோகம்&quo...\n\"இது என்னடா இது கேள்வி அதான் எல்லாருக்கும் தெரியுமே நம்ம முருகன் தான் தமிழ்க் கடவுள் இப்படியா நட்சத்திர வாரத்தில் கேள்வி கேப்பாய்ங்க...\n(முன்குறிப்பு: \"தீவிரமான\" ஆன்மீக/வைணவ வல்லுநர்கள், இதைப் படித்து விட்டு என்னிடம் கசப்பு கொள்வதைக் காட்டிலும், இந்தப் பதிவைத் தவி...\nதமிழ் இலக்கண வாத்தி லீலை\nபரவு நெடுங்கதிர்.. வளமொடு.. செந்தமிழ் “ உரைசெய ” அன்பரும்.. மகிழ வரங்களும் அருள்வாயே (திருப்புகழ்) --------- நேரடியாக Matterக்கு ...\n-மனிதன் இல்லைன்னா கடவுளே இல்லை\n = நாம இல்லாட்டா, அந்தக் கடவுளே இல்லை\n கடவுள் இல்லாட்டா, நாம யாருமே இல்லை-ன்னு தானே சொல்லணும்\n* நாம இல்லாட்டா, கடவுளே இல்லை-ன்னு மாத்திச் சொல்லுறியே\nஏன் கேஆரெஸ் எப்பமே இப்பிடி டகால்ட்டி பண்ணுற கெட்ட பேரு வாங்கிக்குற சாஸ்திர விரோதி பட்டமெல்லாம் ஒனக்குத் தே���ையா\nஅட, \"நாம இல்லாட்டா, அந்தக் கடவுளே இல்லை\"-ன்னு சொல்லுறது நான் இல்லீங்க ஆழ்வார் தான் அப்படிச் சொல்றாரு ஆழ்வார் தான் அப்படிச் சொல்றாரு\nசென்ற பதிவில் \"நாரணம்\" என்பது சங்கத் தமிழ்ச் சொல்லே-ன்னு பார்த்தோம் அல்லவா\nஅதை மேலும் சான்றளித்துச் செவ்வியாக்கும் வண்ணம், நம் இராம.கி ஐயா, அருமையான ஆய்வுப் பதிவு ஒன்றை இட்டிருக்கார் இதோ\nதமிழ்க் கடவுள் என்னும் சிறப்பு பெறுகின்றனர் என்று சில, பல, பலப் பல பதிவுகளில், அவ்வப்போது பார்த்து வந்துள்ளோம் மெல்லிய எதிர்ப்புகளுக்கு இடையிலும்\nதமிழகத்தில், வேறு சில அவைகளில்,\nடாக்டர் மு.வ, இராசமாணிக்கனார், அரங்கண்ணல், மு.மு. இஸ்மாயில் போன்றவர்களால், மாலவனும் தமிழ்க் கடவுளே என்று இதே கருத்து எழும்பிய போது,\nசில ஏக போக போங்காளர்களும், \"பகுத்தறிவாளர்களும்\" கூட அதற்கு எதிர்ப்பு காட்டியுள்ளனர்\nஇந்த எதிர்ப்புகள் பகுத்தறிவின் பாற்பட்டதா = இல்லை\n\"பகூத் அறிவு\" என்றால் இந்தியில் \"நிறைய அறிவு\"-ன்னு பொருளாம் :)))\nதமிழ் இலக்கியங்களையும், தமிழர் நாகரிகத்தையும், சங்க கால இறை இயலையும்,\n\"உள்ளது உள்ளபடி\" வாசித்தால், இந்த \"பகூத்\" அறிவு கொறைஞ்சி, பகுத்தறிவு வளரும்\nதொல்காப்பியர், இன்னும் இரண்டு நிலத்துத் தெய்வங்களான வேந்தனையும், வருணனையும், கூடவே காட்டினாலும், அவர்களை வெறுமனே நிலத்தின் அடையாளமாகத் தான் காட்டுகிறார்\nஅவர்கள் இருவரும் அடையாளமாகவே நின்று விடுகின்றனர் மக்களோடு கலக்கவில்லை ஆனால் மாயோனும் சேயோனும் அப்படி அல்ல\nவீங்குநீர் அருவி வேங்கடமும், சீர்கெழு செந்திலும்\nதிருவேங்கடம், திருவரங்கம், திருவேரகம் (சுவாமிமலை), செந்தில் (திருச்செந்தூர்) என்று மாயோன்/சேயோன் ஆலயங்கள் சங்கத் தமிழில் காட்டப்படுகின்றன\n மாயோனுக்கும் சேயோனுக்கும் பண்டைத் தமிழ் மக்கள் எழுப்பிய இந்த ஆலயங்களைப் போல், வேந்தனுக்கும் வருணனுக்கும் எங்குமே இல்லை\nவேந்தனும் வருணனும் வெறும் நில அடையாளமாகவே நின்று விடுகின்றனர்\nபூவை நிலை, குரவைக் கூத்து, வேலன் வெறியாடல் என்று மக்களின் அன்றாட வாழ்வில் கலந்து, இயைந்து விட்ட இரு பெரும் தமிழ்க் கடவுளரைப் போல், மற்ற இருவரும் கலக்கவில்லை\nஅதனால் தான், மக்களோடு ஒன்றிய\n\"தமிழ்க் கடவுள்\" என்று போற்றப்படுகின்றனர் அன்றில் இருந்து இன்றளவும், தமிழ் இறை இயல் நெறிக்குப் பான்மையாய், ஆதாரமாய் விளங்குகின்றனர்\nவீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும்\nஓங்குயர் மாமலை உச்சி மீமீசை\nபகை அணங்கு ஆழியும் பால் வெண் சங்கமும்\nதகை பெறு தாமரைக் கையில் ஏந்திய\nசெங்கண் மால் நெடியோன் நின்ற வண்ணமாய் -\nநம்ம சிலப்பதிகாரமே வேங்கடவனைச் சங்கு சக்கரங்களுடன் தான் காட்டுகிறது உண்மையான தமிழ் ஆர்வலர்களுக்கு அது தெரியும் உண்மையான தமிழ் ஆர்வலர்களுக்கு அது தெரியும் ஏக போக போங்காளர்கள் கண்ணை வசதியாக மூடிக் கொள்வர் ஏக போக போங்காளர்கள் கண்ணை வசதியாக மூடிக் கொள்வர் பூனை கண்ணை மூடிக் கொண்டால், பூலோகம்... பூனை கண்ணை மூடிக் கொண்டால், பூலோகம்...\nசேயோனின் திருவேரகம்/ சீர்கெழு செந்திலும்\n* \"நாரணம்\" தமிழ்ச் சொல்\n* \"நாராயணம்\" வடமொழிச் சொல்\nஇரண்டுமே நீர்-மையைக் குறிக்க வந்தவை-ன்னு பார்த்தோம் அல்லவா\nநாரணம் = நாரம் + அணம் = நீர் + அருகாமை\n\"நீர்மைக்கு வழி\"-ன்னு தெரிஞ்சிக் கிட்டோம்\nகடவுள் மேட்டர்-ல, எதுக்குய்யா \"தண்ணி\" கூட ஒப்பிடறாங்க நல்லா, கிக்-ஏறும்-ன்னா\n* நீரின் முக்கிய குணம் என்ன = \"கீழ்\" நோக்கியே ஓடுவது\nநீரைப் பிடிச்சி அடைச்சி வைக்கலாம் குளம், ஏரி-ன்னு ஓடாமல் அடைச்சி வைக்கலாம் குளம், ஏரி-ன்னு ஓடாமல் அடைச்சி வைக்கலாம் ஆனால் அதில் உடைப்பு எடுத்துக்கிட்டா, அதுவும் கீழ் நோக்கித் தான் ஓடத் துவங்கும்\n* அதே போல் இறைவனின் முக்கிய \"குணம்\" = \"கீழ்மை\"யில் இருக்கும் நம்மை நோக்கியே ஓடி வருவது\nஅவனைப் பிடிச்சி சாஸ்திரம், மதம்-ன்னு அடைச்சி வைக்கலாம் ஆனால் அவன் இயல்பே கீழ் நோக்கி ஓடி வருவது தான்\nநாம் அவனைக் கண்டுக்கிடலை-ன்னா கூட, அவன் மேலே உட்கார்ந்து கொண்டு ரூல்ஸ் பேச மாட்டான் கீழ் நோக்கியே ஓடி வருவான்\nமீன்-ஆமை-கேழலாய், ஆளரியாய், குள்ளனாய், கள்ளனாய், தனக்கும் கூட பிறவிகள் ஏற்படுத்திக் கொள்வான் \"அவதாரங்கள்\" = \"இறங்கி வருதல்\" என்பது இவனுக்கு மட்டுமே\n* இனி பிறவியே வேணாம்-ன்னு அவனவன் கேட்கும் போது, இவன் என்ன லூசா\n* எதுக்கு வலிய வந்து பிறவி எடுக்கணும்\n* பிறந்து, நமக்கு நல்லதும் பண்ணிக் காட்டணும், கெட்டதும் பண்ணிக் காட்டணும்\n* பண்ணின கெட்டதுக்கு, பலனை, இன்முகமா ஏத்துக்கறது எப்படி\nமறைந்திருந்து இராமன்- வாலியின் வதம் மறைந்திருந்து ஜரா செய்த கண்ணனின் வதம் மறைந்திருந்து ஜரா செய்த கண்ணனின் வதம்\n இவன் \"பிறந்தனன்\", அவன�� \"உதித்தனன்\"-ன்னு எல்லாம் கேலி பேசுவாங்களே\nஅவன் வாழ்வை, அக்கு வேறா ஆணி வேறா அலசி, தோய்ச்சி தொங்கப் போடுவாய்ங்களே\n அதுக்குத் தானே \"இறங்கி வருதல்\"\nநமக்கென்று, நமக்காக, நம்மிடம் இறங்கி வருதல் = மேட்டில் இருந்து பள்ளத்துக்குப் பாய்தல் = அதான் \"நீர்\"-மை அதற்கு காரணம் = இயல்பு\nஇறைவா, நீ எதுக்குய்யா ராசா என் கிட்ட கருணை காட்டுறே அன்பா இருக்கே நான் என்ன உனக்கு மாமனா மச்சானா உனக்கும் எனக்கும் என்னா உறவு\n= உன்தன்னோடு (அ) + உறவேல் (உ) + நமக்கு (ம்)\nஅப்போ கடவுள் இல்லை-ன்னு சொல்றாங்களே\n = நாம இல்லாட்டா, அந்தக் கடவுளே இல்லை\n கடவுள் இல்லாட்டா, நாம யாருமே இல்லை-ன்னு தானே சொல்லணும்\n* நாம இல்லாட்டா, கடவுளே இல்லை-ன்னு மாத்திச் சொல்லுறியே\n நாம இல்லாட்டா, அந்தக் கடவுளே இல்லையாம் எப்படி இருக்கு கதை\nஇன்றாக, நாளையே ஆக, இனிச் சிறிதும்\nநின்றாக, நின் அருள் என்பால்\nநான் உன்னை அன்றி இலேன்\nநீ என்னை அன்றி இலை\n* மனிதன் இல்லையேல் மாதவன் இல்லையாம்\n* சமூகம் இல்லையேல் சரவணன் இல்லையாம்\n* அடியார்கள் இல்லையேல் அவனே இல்லையாம்\nஅவனை \"நீ இல்லாமல் போ\"-ன்னு சொல்ல நமக்கு மனசு வருமா\n\"இல்லை\" என்ற சொல்லிலும் அவன் உளன் அல்லவா\nஉறவை மறந்து வாழும் மனிதர்களை, அவனிடம் மீண்டும் ஆட்படுத்துவது யார்\n* கண்ணன், தன்னைப் பற்றித் தானே சொன்னால் = தம்பட்டம்\n* கண்ணனைப் பற்றி, தோழி கோதையும் அவள் பட்டாளமும் சொன்னால்\nஇப்படி அவன் குணங்களை அனைவருக்கும் புரியுமாறு எடுத்துச் சொல்லி,\nபிரிந்த குழந்தைகளை மீண்டும் தாயிடம் சேர்ப்பிப்பது போல்,\nமனிதரை அவனிடம் சேர்பிக்கும் அடியார்கள் என்றால் அவனுக்குக் கொள்ளைப் பாசம்\nஅதான் பகவத் கைங்கர்யத்தை விட பாகவத கைங்கர்யத்துக்கு இன்னும் அதிக ஏற்றம் மானுட சேவையே மாதவ சேவை\n* நான் உன்னை அன்றி இல்லேன்\n* நீ என்னை அன்றி இல்லை\nஇடம்: திருக்கோட்டியூர் (சிவகங்கையில் இருந்து இருபது மைல்...)\nபதினெட்டு முறை கால் தேய நடந்தாச்சி ஓம் நமோ Dash-ன்னா என்ன-ன்னு, இன்னைக்காச்சும் இவரு சொல்லுவாரா மாட்டாரா\n இப்பிடி மொத்தமாப் பிரவாகமாச் சொல்லிட்டாரே ஆகா\n என் ஜென்மம் இன்னிக்கு-ன்னு பார்த்து இப்படி இனிக்கிறதே இதுவா பொருள்\n* இவ்வளவு எளிமையான பொருளா\n* இம்புட்டு நாள் தெரியாமப் போச்சே\n* எல்லாரும் ரொம்ப கஷ்டம், ரொம்ப கஷ்டம்-ன்னு நினைச்சிக்கிட்டு இருக்காங்க��ே இது மட்டும் அவிங்க எல்லாருக்கும் தெரிஞ்சா...\nநம்பி: \"இந்த மந்திரப் பொருள் சூட்சுமமானது அற்பர்களுக்கும், நான்காம் வருணத்தார்க்கும், பெண்களுக்கும் இதை மறந்தும் உபதேசித்து விடாதே\nமற்றவர்களுக்கும், அவரவர் தகுதி அறிந்து, நன்கு பரிசோதித்த பின்னரே உபதேசிக்க வேண்டும் இது என் ஆக்ஞை\nஉடையவர்: (சுவாமி, நம்மாழ்வார் நான்காம் வருணமாச்சே அவருக்கு எப்படி மந்திரம், ரகசியம்..... அவருக்கு எப்படி மந்திரம், ரகசியம்..... வாய் வரை வந்த கேள்வியை, உடையவர் விழுங்கிக் கொள்கிறார்)\n\"சுவாமிகள் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது பாவம், ஏன் இவர்களுக்கெல்லாம் மந்திரத்தில் அதிகாரம் இல்லை பாவம், ஏன் இவர்களுக்கெல்லாம் மந்திரத்தில் அதிகாரம் இல்லை\nநம்பி: \"அப்படித் தான் சாஸ்திரம் விதித்துள்ளது\nஇந்த மந்திரப் பொருள் சகல தடைகளையும் நீக்கி, கேட்பவர் \"எவராயினும்\", அவர்கட்கு மோட்சம் \"காட்ட\" வல்லது\n* இந்தப் பிறவியை மட்டும் கடைத்தேற்றுவது அல்ல\n* பிறவியே இல்லாமல் பண்ணக் கூடியது = பெரிய திருமந்திரம் என்று இதற்குப் பெயர்\nஇது கண்டவர் கைக்கு போய் விடாமல் பார்த்துக் கொள்ள வேணும்\nஉடையவர்: \"உம்ம்ம்ம்...சுவாமி, இன்னொரு கேள்வி அப்போ தியானம், யோகம், தவம் எல்லாம் செய்கிறார்களே அப்போ தியானம், யோகம், தவம் எல்லாம் செய்கிறார்களே\nமிகவும் எளிதான இந்தப் பொருளை \"உணர்ந்து\", அதன்படி நடக்கலாமே ஏன் அவ்வளவு கடினமான மற்ற வழிமுறைகள் ஏன் அவ்வளவு கடினமான மற்ற வழிமுறைகள்\n இதுக்காகத் தான் மலைகளிலும் குகைகளிலும் தேடிப் போய் உட்கார்ந்து...அவரவருக்குப் பிடித்தமான முறையில்...அவரவர் அறிந்து...வழி தேடப் பார்க்கிறார்கள்\nஆனால் வழியை \"வழி\"யாகத் தேடாமல், அவரவருக்குப் \"பிடித்தமான முறை\"யாகத் தேடுவதால் தான் இத்தனை குழப்பம் ஊருக்குப் போகும் வழியை, வழியாகத் தானே பார்க்கணும் ஊருக்குப் போகும் வழியை, வழியாகத் தானே பார்க்கணும் தங்களுக்குப் பிடித்த மாதிரி வழி இருக்கணும்-ன்னு பார்த்தால் முடியுமா\nஆனால் இந்தப் பெரிய திருமந்திரம் அப்படி அல்ல\n= இது \"வழி/முறை\" அல்ல\n= இது \"உபாயம்\" அல்ல\n இது உறவைக் காட்டிக் கொடுப்பது\n தங்களுக்கு மிக்க நன்றியுடையவன் ஆனேன் இன்னொன்றும் தங்களிடம் அறிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்\nஇது நம்முடைய உறவைக் காட்டுவது என்று சொல்கிறீர்கள் உறவு தானே உறவைச் சொல்வதில் என்ன ரகஸ்யம் வேண்டி இருக்கு ஏன் இப்படி\n ரகஸ்யம் என்றால் ரகஸ்யம் தான் சாஸ்திர விதி பாத்திரம் அறிந்தே பிச்சை இடணும்\nஆளவந்தார் நியமித்து அனுப்பிய உனக்கே, பதினெட்டு முறை நடக்க விட்டு, இன்று தான் உபதேசம் செய்தேன்\nஉன்னைத் தண்டும் பவித்திரமும் ஏந்தித் தனியாகத் தானே வரச் சொன்னேன் நீயோ உன் சீடர்கள் இருவரைக் கூட்டிக் கொண்டு வந்து,\nஅவர்கள் தான் தண்டு, பவித்திரம் என்று புது வியாக்யானம் வேறு செய்தாய் ஆனால் அவர்களுக்கு நான் உபதேசம் செய்தேனா\n இளையாழ்வார் என்று வேறு உனக்கு சிறு வயதுப் பெயர்\nஇந்தச் சொத்தைப் பத்திரமாகக் காப்பாற்றிக் கொள்வது, இனி உன் பொறுப்பு\n அடியேன், ஆளவந்தாரைப் பார்த்து உபதேசம் பெறலாம்-ன்னு நான் வந்து கொண்டிருக்கும் போதே, அவர் விண்ணுலகம் ஏகி விட்டார்\nஅந்த இயலாமையும் மன உளைச்சலும் தீருமாறு இன்று என் வயிற்றில் பால் வார்த்தீர்கள் உங்களுக்கு என்றும் நன்றிக் கடன் பட்டிருக்கேன் உங்களுக்கு என்றும் நன்றிக் கடன் பட்டிருக்கேன்\nநம்பி: \"சரி, இன்று ஊர்த் திருவிழா மடத்தில் சாப்பிட்டு விட்டு, அப்புறம் திருவரங்கம் செல் மடத்தில் சாப்பிட்டு விட்டு, அப்புறம் திருவரங்கம் செல் சொன்னது நினைவிருக்கட்டும்\nபெற்ற தாயினும் ஆயின செய்யும்...நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்-ன்னு பாடி இருக்காரு-ல்ல\n உறவைச் சொல்ல என்ன \"ரகஸ்யம்\" வேண்டி இருக்கு\nஏன் அப்படி நம்ம குரு சொன்னாரு ஒரு வேளை, எல்லாராலும் இந்த உறவைப் புரிந்து கொள்ள முடியாதோ\nஉறவைத் தப்பா புரிஞ்சிக்கிட்டா, விபரீதமாப் போய் விடுமோ\nஇது போன்ற சந்தர்ப்பங்களில், \"ரகஸ்யம்\" என்றால் நுட்பம் என்று தானே பொருள் வெற்றியின் \"ரகசியம்\"-ன்னா, வெற்றியின் நுட்பம் என்ன-ன்னு தானே கேட்கிறார்கள்\nஅதான் மாறிப் போய், ரகஸ்யம் = யாருக்கும் சொல்லீறக் கூடாது என்று திரிந்து விட்டதோ\nசரி, எது எப்படியோ போகட்டும்.....பதினெட்டு முறை காவிரிக் கரையோரம் நடந்து வந்ததில், ஒன்றை மட்டும் நன்றாகப் பார்த்து விட்டேன்\nஎத்தனை எத்தனை எளிமையான மக்கள் எத்தனை அன்பு இவர்கள் உள்ளங்களில்\nஎன்னை யாரென்றே தெரியாமல், தங்கள் வீட்டுச் சிறுவனைப் போல் அல்லவா, அதே சமயம், எட்ட இருந்தே, பார்த்துக் கொண்டார்கள்\nநான் வெய்யிலால் மயங்கிச் சுருண்ட போது, பனையோலைகளைக் கூடாரம் போல் கட்டி���் கொண்டு, கூடவே பிடித்துக் கொண்டு வந்தார்களே\nசூழ்ந்து சூழ்ந்து கண்ணனைப் பற்றிக் கேட்டார்களே நெற்றியில் நாமம் போட்டுக் கொள்வது ஏன் நெற்றியில் நாமம் போட்டுக் கொள்வது ஏன் என்று இவர்கள் கேட்க, அது இறைவன் திருவடி என்று நான் சொல்ல.......\nஅப்போ \"கண்ணன் நெற்றியில் நாமம் இருக்கே அவன் பாதங்களை அவனே ஏன் போட்டுக் கொள்ள வேண்டும் அவன் பாதங்களை அவனே ஏன் போட்டுக் கொள்ள வேண்டும்\" - என்று என்னமாக் கேட்டாள் அந்தக் கோனார் வீட்டுச் சுட்டிப் பெண்\nஇவர்கள் எல்லாரும் மந்திரப் பொருளை எங்கு போய் அறிந்து கொள்ளப் போகிறார்கள்\nஉழன்றும் உழவே தலை-ன்னு குறள் பாடியிருக்காரே இவர்கள் எல்லாம் கடைசி வரை உழன்று கொண்டே இருக்க வேண்டியது தானா\n* இவர்களுக்கு குரு என்றோ, ஆசார்யன் என்றோ யாரும் இல்லையே\n* இல்லை, விவசாயத்தை விட்டுவிட்டு, மலை குகைகளுக்குச் சென்று, தியானம்/தவம்-ன்னு செய்வார்களா\n* இவர்களுக்கு சாஸ்திரமோ வேதமோ தெரியாதே எப்போது படித்து, எப்போது அறிந்து கொள்வார்கள் எப்போது படித்து, எப்போது அறிந்து கொள்வார்கள் வேதமெல்லாம் இவர்களைப் படிக்கத் தான் மற்றவர்கள் விடுவார்களா\n* இவர்களுக்கு-ன்னு தான் தமிழ் வேதம் செய்தார் அந்த வேளாளர் குல முதல்வர், நம்மாழ்வார் ஆனால் அந்தத் தமிழைத் தேடிப் போய் படிக்க இவர்களுக்குத் தெரியணுமே\n இவ்வளவு எளிமையான பொருளைச் சொல்லாமல், \"மறைத்துப்\" போக எனக்கு மனசு வரலையே\n இந்தப் பிறவியில் கொஞ்சம் கஷ்டப் படட்டும் பிராப்தம்-ன்னு ஒன்னு இருந்தா, அடுத்த பிறவியில் தெரிஞ்சிக் கிடட்டும்\" என்றா சொல்லுவது\nமந்திரத்தை \"அறிந்து\" விட்டால் மட்டும் போதாது \"உணர\" வேணும் - என்று வேறு சொன்னாரே மந்திரப் பொருளில் நர சமூகோ நார: நாரா ஜாதானி தத்வானி என்று வருகிறதே மந்திரப் பொருளில் நர சமூகோ நார: நாரா ஜாதானி தத்வானி என்று வருகிறதே \"அனைத்தும் அவனில் தஞ்சம் அவனும் இவர்களில் தஞ்சம்\" என்றல்லவா வருகிறது\nஅவனே இவர்களை அடையும் போது, மந்திரம் இவர்களை அடையக் கூடாதா\nஅதை \"உணர்ந்ததால்\" தானே இப்படியெல்லாம் யோசிக்கிறேன் ஏன் நம் குரு மட்டும் \"உணர\" மறுக்கிறார்\n# குருவின் ஆணையும் ஒரு தர்மம்\n# இவர்களை எம்பெருமானுக்கு ஆட்படுத்துவதும் ஒரு தர்மம்\n= இப்படி இரண்டு முரண்பாடான தர்மங்களுக்கு இடையே, தர்ம சங்கடத்தில் மாட்டிக் கொண்டேனே\n(உடை���வர் மனப் போராட்டத்தில் சிக்கித் தவிக்க.......)\n* ஒரு மணி நேரம் ஒருவருக்காக வீதியில் காத்துக் கிடந்தாலே எரிச்சல் வருகிறது\n* ஒரு பிறவி முழுக்கவும் காத்துக் கிட-ன்னு, இவர்களிடம் வாய் கூசாமல் எப்படிச் சொல்லமுடியும்\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nஇளையாழ்வாரின் திருமந்திரார்த்த உபதேசத்தைக் கேட்கக் காத்திருக்கிறேன் அண்ணா.\nஅஸ்மத் குரோர் பகவதோஸ்ய \"தயைக\" சிந்தோ\nராமானுஜஸ்ய சரணெள சரணம் ப்ரப்த்யே\n//இளையாழ்வாரின் திருமந்திரார்த்த உபதேசத்தைக் கேட்கக் காத்திருக்கிறேன் அண்ணா//\nஅடுத்த பதிவில் மடை திறந்தாற் போலே கொட்டி நிறைந்து விடும் ராகவ்\nஅமைதியா வாசிச்சிட்டு மட்டும் போயிக்கிறேன்... ஒன்னியும் பிரியலன்னுகிறது வேற மேட்டரூ.. :)\nவெகு நாளாக விரும்பிய, தேடிய ஒன்றைப்பற்றி மிக அற்புதமாக, விளக்கியிருக்கிறீர்கள், மஹாவிஷ்ணு.\nதத்துவமசி (தத் ஹம் அசி) பற்றி விரிவாக ஒரு பதிவிட முடியுமா\nஅவன் வாழ்வை, அக்கு வேறா ஆணி வேறா அலசி, தோய்ச்சி தொங்கப் போடுவாய்ங்களே\nஅவன் வாழ்ந்த காலத்திலேயே இது நடந்து முடிந்து விட்டது.\nஅமைதியா வாசிச்சிட்டு மட்டும் போயிக்கிறேன்...//\n ராம் அமைதியான பையன் தான்\n//ஒன்னியும் பிரியலன்னுகிறது வேற மேட்டரூ.. :)//\nபிரியலை-ன்னா சூப்பர் தானே ராமேய்\n லோக்கலாத் தானே எழுதி இருக்கேன் நடுநடு-ல சுலோகம் வந்ததாலயா\nஅபிமான துங்கன் \"செல்வனைப்\" போலே, உங்களைப் போலே, நானும் காத்துக்கிட்டு இருக்கேன்\nவெகு நாளாக விரும்பிய, தேடிய ஒன்றைப்பற்றி மிக அற்புதமாக, விளக்கியிருக்கிறீர்கள், மஹாவிஷ்ணு.//\n உண்மைத் தமிழன் அண்ணாச்சி தான், \"நீ தான்-ப்பா அந்த முருகன்\"-ன்னு கூப்பிடுவாரு\nஅப்போ நான் மாயோன் கட்சியா சேயோன் கட்சியா இருங்க எதுக்கும் தோழன் ராகவனைக் கேட்டுச் சொல்லுறேன் அவன் புட்டு புட்டு வச்சீருவான் அவன் புட்டு புட்டு வச்சீருவான்\n//தத்துவமசி (தத் ஹம் அசி) பற்றி விரிவாக ஒரு பதிவிட முடியுமா) பற்றி விரிவாக ஒரு பதிவிட முடியுமா\nதத்+த்வம்+அசி = நீ அதாக உள்ளாய்\n* நீ அதாக உள்ளாய் = அப்படின்னா பிரம்மமே நான் தானா = அப்படின்னா பிரம்மமே நான் தானா என்னால என்ன வேணும்-ன்னா பண்ண முடியுமா\n* கோயிலுக்குப் போனா, என்னை நானே அங்கே கும்பிட்டுக்கறேனா\n* நீ அதாக உள்ளாய் என்னும் போது என் பக்கத்தில் இருப்பவனும் அதாக உள்ளான்\n* அப்போ நான் ���வனாகவும் இருக்கிறேனா\n* அப்படின்னா அவன் சொத்து என் சொத்து தானே ஹிஹி\nஇது சாம வேத மகா வாக்கியம் சாந்தோக்ய உபநிஷத் வாக்கியம் இன்னொரு நாள் பதிவாப் போட்டு, மின்னஞ்சல் அனுப்பறேன் அந்தோணி அண்ணே\nஜெயமோகனும் இதை அழகாகத் தொட்டுச் சென்றிருக்கார்\n//அவன் வாழ்வை, அக்கு வேறா ஆணி வேறா அலசி, தோய்ச்சி தொங்கப் போடுவாய்ங்களே\nஅவன் வாழ்ந்த காலத்திலேயே இது நடந்து முடிந்து விட்டது.//\nஇப்போ \"ஆராய்ச்சியாளர்கள்\" செஞ்சிக்கிட்டு இருக்காய்ங்க\n* ஆனால் எப்படி குளத்து நீரோ, கூவத்து நீரோ, ஆவியாக மேகத்தில் சென்றவுடன், குற்றங்கள் அண்டாதோ,\n* அதே போல் அவதார கால தோஷங்கள் எம்பெருமானை அண்டாது\nஇருள்சேர் இருவினையும் சேரா இறைவன்\nஇந்த எதிர்ப்புகள் பகுத்தறிவின் பாற்பட்டதா = இல்லை\n\"பகூத் அறிவு\" என்றால் இந்தியில் \"நிறைய அறிவு\"-ன்னு பொருளாம் :)))\n>>. யே பஹூத் அச்சா ஹை ரவீஜீ:0\nவீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும்\nஓங்குயர் மாமலை உச்சி மீமீசை\nபகை அணங்கு ஆழியும் பால் வெண் சங்கமும்\nதகை பெறு தாமரைக் கையில் ஏந்திய\nசெங்கண் மால் நெடியோன் நின்ற வண்ணமாய் -\nஎன்று சிலப்பதிகாரமே வேங்கடவனைச் சங்கு சக்கரங்களுடன் காட்டுகிறது\nமாயோனின் திருவேங்கடம்/ திருவரங்கமும், சேயோனின் திருவேரகம்/ சீர்கெழு செந்திலும் அன்றும் இருந்தது இன்றும் இருக்கு\n அதுக்குத் தானே \"இறங்கி வருதல்\"\nநமக்கென்று, நமக்காக, நம்மிடம் இறங்கி வருதல் = மேட்டில் இருந்து பள்ளத்துக்குப் பாய்தல் = அதான் \"நீர்\"-மை அதற்கு காரணம் = இயல்பு\nஉயர்ந்தது எல்லாம் இ(ர)றங்கி வரும். கருணைதானே இரக்கம்\n//நம்பி: \"இந்த மந்திரப் பொருள் சூட்சுமமானது அற்பர்களுக்கும், நான்காம் வருணத்தார்க்கும், பெண்களுக்கும் இதை மறந்தும் உபதேசித்து விடாதே\nமற்றவர்களுக்கும், அவரவர் தகுதி அறிந்து, நன்கு பரிசோதித்த பின்னரே உபதேசிக்க வேண்டும் இது என் ஆக்ஞை\n நம்பிக்கு ஒரு நற நற:0\nபடங்களைப்பற்றி என்ன சொல்வதென்று தெரியவில்லை,,பாராட்டவும் சில நேரங்களில் வார்த்தைக்கிடைப்பதில்லை\nஎன் நீர்மை கண்டிரங்கி இது தகாதென்னாத\nஎன் நீலமுகில் வண்ணற்கு என் சொல்லி யான் சொல்லுகேனோ\nநன் நீர்மை இனி அவர் கண்தாங்காது என்று ஒருவாய்ச்சொல்\nநீர்மை நிறைந்த இந்தப்பாடல் உங்க பதிவில் நீர்மை வரிகண்டதும் நினைவுக்கு வந்தது,வேற ஒண்ணுமில்ல\n* இவர்களுக்கு ��ுரு என்றோ, ஆசார்யன் என்றோ யாரும் இல்லையே\n* இல்லை, விவசாயத்தை விட்டுவிட்டு, மலை குகைகளுக்குச் சென்று, தியானம்/தவம்-ன்னு செய்வார்களா\nஎன்ன ஒரு கருணைமனம் உடையவருக்கு நமக்குக்கிடைத்ததை நாம் மட்டும் அனுபவிப்போம் என்ற சிந்தையே இல்லாத சீரிய எண்ணம்கொண்ட எதிராஜர் திருவடிகளே சரணம் எனக்கூறி அடுத்தபதிவிற்கு அரங்கபக்தனோடு நாங்களும் காத்திருக்கிறோம்.\n நானே ஒரு வாயில்லாப் பூச்சி நான் எங்கிட்டு போயி அடிக்கறது நான் எங்கிட்டு போயி அடிக்கறது\nஉயர்ந்தது எல்லாம் இ(ர)றங்கி வரும். கருணைதானே இரக்கம்\n அதான் காரேய்க் கருணை இராமானுசா என்று பாடல்\n நம்பிக்கு ஒரு நற நற:0//\n நறநற-ன்னு சொல்றதுக்கு கூட யாராச்சும் கோச்சிக்கப் போறாங்க\nஅஷ்டாட்சரத்தில் பிரணவமாகிய \"ஓம்\" சேர்ந்தே இருப்பதால், அதைப் பெண்களுக்கு உபதேசிக்கக் கூடாது என்பது ஒரு சிலர் கருத்து\n\"ஓம்\" என்பது மூன்று வேதத்தில் இருந்து கடைந்து எடுத்து, அதுவே வேத வித்தாக இருக்கிறது\nவேதத்தில் பெண்களுக்கு அதிகாரம் இல்லை என்ற அவர்கள் கருத்துப்படி, அஷ்டாட்சர உபதேசம் பெண்களுக்கு இல்லை ஆனால் ஓம்-ஐ நீக்கி விட்டு, நாம சங்கீர்த்தனமாக உபதேசிப்பது அவர்கள் வழக்கம்\nபடங்களைப்பற்றி என்ன சொல்வதென்று தெரியவில்லை,,பாராட்டவும் சில நேரங்களில் வார்த்தைக்கிடைப்பதில்லை//\nஒரு நல்ல பதிவுக்கு, நல்ல படங்கள் முக்கியம் என்பது என்னோட ஃபீலிங்-க்கா\nஎன் நீர்மை கண்டிரங்கி இது தகாதென்னாத\nநன் நீர்மை இனி அவர் கண்தாங்காது என்று ஒருவாய்ச்சொல்//\n இப்படிச் சலிச்சி, தேடிப் பிடிச்சிக் கொடுக்கறீங்களே நீர்மை பற்றி\nஎன் நீர்மை - நன் நீர்மை என்னமா சொல்லைப் போடறாரு மாறன்\nஇதே போல் தொடர்ந்து, நல்குதிரோநல்கீரோ\n* இவர்களுக்கு குரு என்றோ, ஆசார்யன் என்றோ யாரும் இல்லையே\n* இல்லை, விவசாயத்தை விட்டுவிட்டு, மலை குகைகளுக்குச் சென்று, தியானம்/தவம்-ன்னு செய்வார்களா\nஎன்ன ஒரு கருணை மனம் உடையவருக்கு நமக்குக் கிடைத்ததை நாம் மட்டும் அனுபவிப்போம் என்ற சிந்தையே இல்லாத//\nஇது ஒன்று தான் உடையவரை மற்றவரிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டும் = பகவதோஸ்ய தயைக சிந்தோ = பகவதோஸ்ய தயைக சிந்தோ\nஇன்னிக்கும் மற்றவர்கள் பல பேர், தாங்கள் கடைத்தேறினா போதும், தங்கள் ஜீவன், தங்கள் முக்தி, தங்கள் ஜீவன் முக்தி என்று குறுகலாகவே இருப்பார்கள் தங்கள் ஆத்மாவை மட்டுமே ஞான கர்மங்களால் அனுபவிப்பதாய் ஆகி விடுவார்கள் தங்கள் ஆத்மாவை மட்டுமே ஞான கர்மங்களால் அனுபவிப்பதாய் ஆகி விடுவார்கள் ஆத்ம சாஷாத்காரம் மட்டுமே தளும்பி நிற்கும் இவர்களுக்கு\nஉடையவர் இவர்களில் இருந்து சற்று வேறுபட்டவர் அவர் சொல்லும் வழியும் \"கூடி இருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்\" அவர் சொல்லும் வழியும் \"கூடி இருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்\" அந்த வழி ஸ்வய அனுபவமாய் மட்டும் இல்லாமல் பரமாத்ம சாஷாத்காரமாய் இருக்கும் அந்த வழி ஸ்வய அனுபவமாய் மட்டும் இல்லாமல் பரமாத்ம சாஷாத்காரமாய் இருக்கும் அதான் \"தயைக\" சிந்தோ என்று அவரைச் சொன்னார்கள்\nபலரும் \"ஸ்வய தேடலில்\" மட்டுமே இருப்பதால் அதைப் புரிந்து கொள்வது இங்கிட்டு ரொம்ப கடினம்\nகாரேய்க் கருணை இராமானுசா இக்கடல் நிலத்தில்\nயாரே அறிவர் நின் \"அருளாம் தன்மை\"\nதமிழ் இலக்கியங்களையும் தமிழர் நாகரிகத்தையும் சங்க கால இறை இயலையும் உள்ளது உள்ளபடி படிக்க இயலாமைக்கு 'பகூத்' அறிவு காரணமில்லை. கூப்பீட்டுக்கிணற்றறிவு தான் காரணம். :-) (நீங்க மட்டும் தான் எப்பவும் எனக்கு புரியாத மாதிரி எல்லாம் பேசுவீங்களா நானும் பேசுவேன். கொஞ்சம் சிந்தித்தால் இது புரியும்).\nகூப்பீட்டுக்கிணற்றறிவு தான் காரணம். :-)//\nஎனக்கு இப்பல்லாம் ரொம்ப பயமா இருக்கு பேசாம் முமுட்சுப் படி புஸ்தகத்தை மூடி வச்சிறலாமா-ன்னு பாக்குறேன் பேசாம் முமுட்சுப் படி புஸ்தகத்தை மூடி வச்சிறலாமா-ன்னு பாக்குறேன்\n//(நீங்க மட்டும் தான் எப்பவும் எனக்கு புரியாத மாதிரி எல்லாம் பேசுவீங்களா\nஇது என்ன ரவிக்கு ரவியா\n//கொஞ்சம் சிந்தித்தால் இது புரியும்//\nகூப்பீட்டுக் கிணற்றறிவு = ஒன்னும் புரியலையே குமரன்\nநிதானமாக இரண்டு மூன்று முறை படித்து விட்டேன்.\n\"நான் உன்னை அன்றி இலேன்\nநீ என்னை அன்றி இலை\nஉங்கள் விளக்கம் வித்தியாசமானது; சிந்திக்க வைத்த ஒன்று. டெஸ்கார்ட்ஸ் எழுதிய 'I think therefore I am' நினைப்புக்கு வருகிறது.\n 100 கிமீ ரெண்டே நாள்-ல நடந்துறலாமே (மிஞ்சிப் போனா மூனு நாள்). பழனி பாத யாத்திரை போயிருந்தா உங்களுக்கு ஈசியா தெரியும்\nஇராமானுசரை 18 முறை நம்பிகள் நடக்க விட்டது உண்மையே\nஇராமானுசர் துறவிகளின் பல்லாக்கு பயன்படுத்தும் வழக்கம் இல்லை\nமேலும் அவர் அப்போது இளைஞர் 32 வயசு தான் எளிதாக நடைப்பயணம் மேற்கொண்டு விட முடியும்\nஆக, மூன்று ஆண்டு காத்திருப்புக்குப் பின், 35ஆம் வயதில் உபதேசம் ஆகியது\nஉன்னைத் தண்டும் பவித்திரமும் ஏந்தித் தனியாகத் தானே வரச் சொன்னேன்\nதண்டு (தண்டம், தண்டாயுதம்) என்பது முக்கோல் மூன்று ஆலமரக் கோல்கள் சேர்ந்து கட்டப்பட்டு வைணவ ஆச்சார்யர்களாயும் சன்னியாசிகளாயும் இருப்பவர்கள் கையில் ஏந்திக் கொள்வது மூன்று ஆலமரக் கோல்கள் சேர்ந்து கட்டப்பட்டு வைணவ ஆச்சார்யர்களாயும் சன்னியாசிகளாயும் இருப்பவர்கள் கையில் ஏந்திக் கொள்வது அதில் வெண்கொடி கட்டப்பட்டு திருநாமம், சங்கு சக்கரங்கள் வரையப்பட்டு இருக்கும் அதில் வெண்கொடி கட்டப்பட்டு திருநாமம், சங்கு சக்கரங்கள் வரையப்பட்டு இருக்கும் (அத்வைத துறவிகள் ஒரே கோல் மட்டும் வைத்திருப்பார்கள் (அத்வைத துறவிகள் ஒரே கோல் மட்டும் வைத்திருப்பார்கள்\nபவித்திரம் என்பது மோதிர விரலில், தர்ப்பையால் அணிந்து கொள்வது பவித்திர நூல் கோர்த்த நூல் மாலைகளைப் பவித்ரோற்சவத்தின் போது அணிந்து கொள்வதும் உண்டு\n* இங்கே தண்டு = முதலியாண்டான்\n* பவித்திரம் = கூரேசன்\nஎன்று இருவரையும் உடன் அழைத்து சென்றார்\nகூரேசன், இராமானுசரை விட வயதில் மூத்தவர் பெரும் ஞானி அதனால் அவரைத் தன் ஆளுமைக்கு உட்பட்ட தண்டமாகக் கொள்ளாமல், பரிசுத்தமான பவித்திரமாக உடையவர் கருதிக் கொண்டார்\nதமிழ் இலக்கியங்களையும் தமிழர் நாகரிகத்தையும் சங்க கால இறை இயலையும் உள்ளது உள்ளபடி படிக்க இயலாமைக்கு 'பகூத்' அறிவு காரணமில்லை. கூப்பீட்டுக்கிணற்றறிவு தான் காரணம். :-)//\nகூப்பீட்டுக் கிணற்று அறிவு = Cald Well Knowledge :)\nதிராவிட மொழிகள் ஒப்பிலக்கணம் செய்த கால்டுவெல் ஐயா, சில இடங்களில் மட்டும் முழுக்கப் புரியாம ஏதோ எழுதி வச்சதைச் சொல்றீங்களா\nநிதானமாக இரண்டு மூன்று முறை படித்து விட்டேன்//\nகொஞ்சம் பதிவு அடர்த்தியாகிடுச்சா ரங்கா சார்\n//\"நான் உன்னை அன்றி இலேன்\nநீ என்னை அன்றி இலை\nஉங்கள் விளக்கம் வித்தியாசமானது; சிந்திக்க வைத்த ஒன்று//\nகொஞ்சம் ஆச்சார்ய விளக்கத்தில் இருந்து, மாறுபட்டு-ன்னு சொல்ல மாட்டேன்...புதுமைப்பட்டு இருக்கும்\n//டெஸ்கார்ட்ஸ் எழுதிய 'I think therefore I am' நினைப்புக்கு வருகிறது//\nI think abt me = ஆத்ம சாக்ஷாத்காரம்\nபவித்திரம் என்பது மோதிர விரலில், தர்ப்பையால் அணிந்து கொள்வது பவித்திர நூல் கோர்த்த நூல் மா��ைகளைப் பவித்ரோற்சவத்தின் போது அணிந்து கொள்வதும் உண்டு\nஇது சில பேருக்கு கோவத்தையும் வரவழைத்துள்ளது\nசூடிக் கொடுத்த சுடர்-ன்னு வேணும்ன்னா இருந்துட்டுப் போயிடறேன் அதான் பிடிச்சி இருக்கு :)\nஎல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ\nஎத்தனையோ சான்றோர் & தமிழ் அறிஞர்கள்\nஅத்தனை பேருக்கும் நல் வணக்கம்\n-மனிதன் இல்லைன்னா கடவுளே இல்லை\nதமிழ்மணம் வழங்கும் \"காசி\" அல்வா\nசெந்தில்நாதன் - அர்ச்சனை - அறுவை சிகிச்சை\n பொறந்த குழந்தை குளிப்பாட்டுவது எப்பட...\nசிதம்பரத்தில் தமிழை நுழைத்த பிள்ளையார்\n இன்னும் வேகமான உதவி ப்ளீஸ்\n \"நாரணம்\" என்பது தமிழ்ச் சொல்லா\nகாவடிச் சிந்தை முதலில் போட்டது யார்\nநான் - வீடு - வாசப்படி\nரகசியம்: ஓம் நமோ \"Dash\" என்றால் என்ன\n - \"முருகா\" என்று ஓதுவார் ம...\n2008 தமிழ்மண விருதுப் பதிவுகள்...\nதேவாரம் பாடிய ஒரே பெண் - Icon Poetry\nஇனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n* ஓம் நமோ Dash\n* திருப்பாவை For Dummies\n* யார் தமிழ்க் கடவுள்\n* சங்கத் தமிழில், தமிழ்க் கடவுள்: தரவுத் தொகுப்பு\n* இராம.கி ஐயாவின் சொல்லாய்வு - \"நாரணம்\"\n* \"நாரணம்\" தமிழ்ச் சொல்லா\n* தமிழ்க் கடவுள்: குமரனின் பதிவு & தோழன் இராகவனின் விவாதம்\n* சங்க இலக்கியத்தில் தமிழ்க் கடவுள்\n* ஆண்டாள் என்னும் பறைச்சி; \"பறை\" என்றால் என்ன\n* கோதையின் பிறந்தநாள்: \"Kissing For Dummies\"\n* ஓம் நமோ Dash: மாதவிப் பந்தலில் \"ரகசியத்\" தாலி\n* சங்கர ஜெயந்தி: சொப்பு விளையாட்டிலே கடவுள்\n* தமிழ்மணம் விருது பெற்ற காரைக்கால் அம்மையார்\n* சிதம்பரம் நடராஜர் - இனி அரசு செய்ய வேண்டியது என்ன\n* மார்கழி-24: தமிழ் அர்ச்சனை செய்யாதீங்க\n* தேவாரம்: நாயன்மார்கள் 63ஆ or 72ஆ\nகடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு\nவெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.\nகுலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது\nஉங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.\nPosted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009\n* தேவாரம் பாடிய \"ஒரே\" பெண் - Icon Poetry\n* ஆண்டாள் கல்யாணப் போட்டியில் வென்ற ஆண்மகன் யார்\n* இறைவனுக்கு மோட்சம் கிடைக்குமா\n* கேள்வி கேட்கலையோ கேள்வி நாத்திகன் ஆத்திகன் ஆன கதை\n - தசாவதாரம் வி���ாடி வினா\n* சிவலிங்கம் ச்சே \"அதை\"யா குறிக்கிறது\n* விராலிமலை முருகப் பெருமான் பிடிக்கும் சுருட்டு பீடி\n* KRS - ஆன்மீகப் பதிவு எழுதுவதை நிறுத்தி விடு\n* ***E=mc^2. எனவே கடவுள் இல்லை\n* ***யார் தமிழ்க் கடவுள்\n* ***தமிழ்ப் பதிவர்களின் பாரதப் போர்\n* இரத்த தானம் செய்யலாம்\n* 2008: இனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n* ராமர் பாலமும், இராமானுசரும்\n - பொன்னியின் செல்வன் வினா விளையாட்டு\n* நீங்க என்ன பெரீய்ய்ய்ய பெரிய ஆழ்வாரா\n* அர்ச்சகரைத் திருத்திய அப்துல் கலாம்\nபற்பநாபன் கையில்.. என்ற வரியில்..\n பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க\nஇன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;\nஇன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=68&p=8312&sid=f60e63bc269991ab45703484f419d765", "date_download": "2018-08-22T05:22:46Z", "digest": "sha1:UFVNJBWVW754J4UC65DITZSR6IXERESM", "length": 34964, "nlines": 338, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அறிவியல்\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை ��ேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅறிவியல் தொடர்பான கட்டுரைகள் மற்றும் செய்திகளை பதியும் பகுதி\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nஅவனுக்கு “சூப் தயாரிப்பாளன்” என்ற செல்லப் பெயரைத்தான் சூட்டியிருந்தார்கள். மனித உடல்களை இவர்கள் உயிருடன் இருக்கும்போது, அமிலத்துக்குள் தோய்த்து, துடிதுடிக்கக் கொன்று வந்த இந்த மகா பாதகனைத்தான் இந்தப் பட்டப் பெயரால் அழைத்து வந்துள்ளார்கள்.\nகுறைந்த பட்சம் 240 பேர் இவன் கையால் அமிலத்தில் குளித்திருப்பார்கள் என்று சந்தேகிக்கிறார்கள். 2009இல் கைதாகிய இந்தப் பாதகன் இன்னமும் மெக்ஸிக்கோ சிறையொன்றில் இருக்கிறான் என்பதோடு, எழுதவும் வாசிக்கவும் சிறையில் கற்றுக் கொண்டிருக்கிறானாம். இவனது பெயர் சன்டியாகோ லோப்பெஸ். மெக்ஸிக்கோவில் பல தசாப்த காலங்கள் போதை வஸ்து சம்பந்தப்பட்ட பல வன்முறைகளில், நூற்றுக் கணக்கானவா்கள் காணாமல் போயிருந்தார்கள்.\nஅப்பொழுது நாட்டை ஆட்டிப் படைத்த சினாலோவா என்ற அழைக்கப்பட்ட போதைவஸ்து கடத்தல் குழு, இந்த லோப்பெஸை, பணிக்கமர்த்தி, தமக்கு வேண்டாதவர்களை ஒரேயடியாக ஒழித்து விடும் வேலையை ஒப்படைத்திருந்தார்கள். மெக்ஸிக்கோவின் அமெரிக்க எல்லையிலுள்ள ரீஜூவானா என்னும் நகரில், பிரத்தியேகமான ஒரு “கோழிப்பண்ணையை” உருவாக்கி அங்குதான் இந்த அட்டூழியம் அரங்கேறி இருக்கின்றது.2012 தொடக்கம் பொலிஸார் நடாத்திய தேடுதல்களின் விளைவாக இங்கு சுமாராக 200 கிலோ எடையுடைய மனித எலும்புத் துண்டுகளைப் பொறுக்கி எடுத்துள்ளார்கள். அமிலத்திலும் கரையாது எஞ்சிய மனித எலும்புத் துகள்கள்தான் இவை\nஇவ்வளவு பேரை இப்படிக் கொன்றேன் என்று கொலைகாரனே தன் வாயால் சொல்லியிருந்த போதும், அவனுக்கு சிறையில் பாடம் சொல்லிக் கொடுத்து வளர்க்கிறார்களாம்.\nஒரு காட்டு மிருகத்தைக் கொண்டு, இன்னொரு காட்டு மிருகத்தின் தொகையைக் கணிப்பிடும் முறை சற்று வித்தியாசமானது��ான். இந்தியாவின் அஸாம் பிராந்தியம் காண்டாமிருகங்களுக்கு பிரசித்தமானது. உலகிலுள்ள ஒற்றைக் கொம்புக் காண்டாமிருகங்களின் தொகையில் மூன்றிலொரு பகுதி அஸாமின் வட கிழக்குக் காட்டுப் பகுதியில்தான் இருக்கின்றது.\nஐ.நா.சபையின் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தொகுதி என்று ஒதுக்கப்பட்ட அஸாமிலு்ளள வனவிலங்குப் பாதுகாப்புப் பூங்காவொன்றில் காண்டாமிருகங்களை இவாகள் வளர்த்து வருகிறார்கள். யானைகளில் ஏறி உட்கார்ந்து 3 வருடங்களுக்கு ஒருமுறை காண்டாமிருகங்களின் தொகையைக் கணிப்பிட்டும் வருகிறார்கள். இரண்டு நாட்கள் இந்தப் பணி தொடர்வதுண்டு. 170 சதுர மைல் விஸ்தீரணமுடைய இந்தப் பூங்காவை 74 பகுதிகளாகப் பிரித்து, 300 அதிகாரிகள் இணைந்து, இந்தக் கணக்கெடுப்பைச் செய்துள்ளார்கள். 2012இல் எடுத்த தொகையுடன், 2015இல் எடுத்த தொகையை( 2,401) ஒப்பிட்டு நோக்கியபோது, மிருகங்களின் தொகையில் அதிகரிப்பு இருந்ததை அவதானிக்கப்பட்டுள்ளது .2016இல் இங்கு களவில் கொல்லப்பட்ட காண்டாமிருகங்களின் தொகை 14. 2017இல் கொல்லப்பட்டவை 7 மாத்திரமே இந்த வருடம் இதுவரையில் 3 மிருகங்கள் திருட்டுத்தனமாகக் கொல்லப்பட்டுள்ளன.\n1905இல் திறந்து வைக்கப்பட்ட இந்தப் பூங்கா, அழிந்து வரும் பல அரிய காட்டு மிருகங்களை “வாழவைக்கும்” அரிய, பெரிய பணியைச் செய்துவருவதாக அவதானிகள் கருதுகிறார்கள். இந்தப் பூங்காவின் பெயர் கஸிறங்கா தேசியப் பூங்கா\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்��ை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இர��ந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.com/5200/arunvijay-acts-kaakka-kaakka-2/", "date_download": "2018-08-22T05:51:59Z", "digest": "sha1:E3CDLVH76JLVJZWTA4PGZ6EULYKSKZFO", "length": 6354, "nlines": 132, "source_domain": "tamilcinema.com", "title": "கௌதம் மேனனின் இயக்கத்தில் அருண் விஜய்யின் 25வது படம் ‘காக்க காக்க 2’ - Tamilcinema.com", "raw_content": "\nதமிழக அரசின் மீது வருத்தத்தில் இயக்குனர் சுசீந்திரன்\nதமிழக அரசின் மீது வருத்தத்தில் இயக்குனர் சுசீந்திரன்\nகௌதம் மேனனின் இயக்கத்தில் அருண் விஜய்யின் 25வது படம் ‘காக்க காக்க 2’\nநடிக்க வந்து பதினெட்டு வருடங்கள் கழித்து ‘தடையறத் தாக்க’ என்ற படத்தில்தான் அருண் விஜய்க்கு அங்கீகாரம் கிடைத்தது. ஆனாலும் போதிய விளம்பரம் இல்லாததால் வெற்றி பெறவில்லை. பிறகு இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்த ‘என்னை அறிந்தால்’ படம் அருண் விஜய்க்கு பெரிய வெற்றியை தேடிக் கொடுத்தது. அறிவழகன் இயக்கத்தில் அவர் நடித்த ‘குற்றம் 23’ ஒரு முழுமையான கமர்ஷியல் வெற்றியை பெற்று அருன்விஜையை உற்சாகப்படுத்தியது.\nதற்போது அவர் ‘தடையறத் தாக்க’ இயக்குனர் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் ‘தடம்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் முடித்துவிட்டு கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் அருண் விஜய். இது அருண் விஜய்யின் 25வது படமாகும். இது சூர்யா, ஜோதிகா நடிப்பில் கௌதம் மேனன் இயக்கி மெகா ஹிட் படமான ‘காக்க காக்க’ படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என்று பேசப்படுகிறது.\n‘’ஜாதிப் போஸ்டர்களை அரசு தடை செய்ய வேண்டும்’’ இயக்குனர் சீனு ராமசாமி\nபயந்த சிவகார்த்திகேயன் துணிந்த விஜய் சேதுபதி\n‘பேரன்பு’ படத்தைப் புகழ்ந்து தள்ளிய இயக்குனர் வசந்த்\n‘’சினிமாவைக் காப்பாற்ற ஸ்ட்ரைக்கிற்குத் துணை நிற்க வேண்டும்’’ – ஒளிப்பதிவாளர்…\n‘’எங்களின் ஜீவாதாரத்துக்கு ஒரே தீர்வு காவிரி மேலாண்மை’’ – சசிகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.nyecountdown.com/product/ladies-gentlemen-welcome-official-kickoff-party-2018-mayhem-begins-now-produced/", "date_download": "2018-08-22T05:12:43Z", "digest": "sha1:RGVJNA4D7DKOO6UHL26IHZRYWPSCGRS5", "length": 20229, "nlines": 158, "source_domain": "ta.nyecountdown.com", "title": "பெண்கள் மற்றும் தாய்மார்கள். XXX க்கு அதிகாரப்பூர்வ கிக்ஃப�� கட்சிக்கு வரவேற்கிறோம். வன்முறை இப்போது தொடங்குகிறது! (தயாரிக்கப்பட்டது) - டி.ஜே.களுக்கான NYE கவுண்டவுன், விஜய்ஸ், நைட் கிளப்புகள் XX", "raw_content": "\nஉள்நுழைந்து, வெகுமதி அளிக்க வேண்டும்:\nஅனைத்து வகைகள் பகுக்கப்படாதது ஆடியோ கவுண்டவுன்ஸ் வீடியோ கவுண்டவுன்ஸ் 1. முன் வரிசையில் XX டி.ஜே. டிராப்ஸ் டி.ஜே. டிராப்ஸ் (தொகுக்கப்பட்ட பாக்ஸ்)\nதொலைக்காட்சி மற்றும் வானொலி விளம்பரங்களில்\nORDER ஆன்லைன் அல்லது கிளிக் செய்யவும் கால்-> (அமெரிக்கா) 1-800-639-9728(சர்வதேச) + 1-513-490-2900 OR லைட் சேட்\nஉள்நுழைக அல்லது கணக்கை உருவாக்கவும்\nதொலைக்காட்சி மற்றும் வானொலி விளம்பரங்களில்\nஅனைத்து வகைகள் பகுக்கப்படாதது ஆடியோ கவுண்டவுன்ஸ் வீடியோ கவுண்டவுன்ஸ் 1. முன் வரிசையில் XX டி.ஜே. டிராப்ஸ் டி.ஜே. டிராப்ஸ் (தொகுக்கப்பட்ட பாக்ஸ்)\nஎழு: டி.ஜே. டிராப் 100 - # 11-2018 பகுப்பு: டி.ஜே. டிராப்ஸ்\nபெண்கள் மற்றும் தாய்மார்கள். XXX க்கு அதிகாரப்பூர்வ கிக்ஃப் கட்சிக்கு வரவேற்கிறோம். வன்முறை இப்போது தொடங்குகிறது\nஎந்த மதிப்பீடுகளும் இன்னும் உள்ளன.\nஇந்த தயாரிப்பு வாங்கிய வாடிக்கையாளர்களில் மட்டுமே உள்நுழைந்தால் மறுபரிசீலனை செய்யலாம்.\nஅது இங்கே உள்ளது. 1 இலிருந்து எக்ஸ்என்எக்ஸ் எண். அடுத்த வருடம் வரும் முட்டாள்தனத்தை கேட்கும் வரை காத்திருங்கள்\nபெண்கள் மற்றும் தாய்மார்கள். நீங்கள் சந்தித்த சாட்சிகளைப் போலல்லாமல், ஒரு நிகழ்ச்சிக்காக தயாராகுங்கள். நீங்கள் சிறந்த மற்றும் 2017 மற்றும் 2018 (உற்பத்தி)\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\n9 முன் தயாரிக்கப்பட்ட டி.ஜே. துளிகள்\n 9 முன் தயாரிக்கப்பட்ட டி.ஜே. துளிகள் பிளஸ் ஆறு புரோஸ் கட்டணம் இல்லை\nஇந்த அற்புதமான டி.ஜே.ஜோக்களுடன் உங்கள் நிகழ்ச்சியை மேம்படுத்துங்கள் நீங்கள் NYE மற்றும் ஆண்டு முழுவதும் பயன்படுத்தலாம் இது உங்கள் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய கூடுதலாகும், மேலும் கூட்டத்திலிருந்தே வெளியே நிற்கும். மீண்டும் வார்த்தைகளுக்கு ஒரு இழப்பு இருக்கக்கூடாது. அனைத்து புதிய இது உங்கள் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய கூடுதலாகும், மேலும் கூட்டத்திலிருந்தே வெளியே நிற்கும். மீண்டும் வார்த்தைகளுக்கு ஒரு இழப்பு இருக்கக்கூடாது. அனைத்து புதிய ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான டி.ஜே. இந்த புத்தாண்டின் ஈவ் EPIC ஐ ஒரு வரலாறு கொண்டு தயாரிக���கவும், முன் தயாரிக்கப்பட்ட டி.ஜே. TRACK பட்டியல் (கீழே கேட்கவும்)\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nஇரவு உணவு பொழுதுபோக்குகளில் புத்தாண்டு மற்றும் புதிய அனுபவத்தை வரவேற்கிறோம். பிடி, அது ஒரு சமதளம் சவாலாக இருக்கும். (தயாரிக்கப்பட்டது)\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nமகளிர் மற்றும் பெரியவர், ஆல்கஹால் கடைசி அழைப்பு\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nமகளிர் மற்றும் பெரியவர். பட்டியில் உங்கள் தாவல்களை செலுத்த மறக்காதீர்கள் அவர்கள் இன்னும் உங்கள் கிரெடிட் கார்டு வைத்திருக்கிறார்கள். (தயாரிக்கப்பட்டது)\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\n9 முன் தயாரிக்கப்பட்ட டி.ஜே. துளிகள்\n 9 முன் தயாரிக்கப்பட்ட டி.ஜே. துளிகள் பிளஸ் ஆறு புரோஸ் கட்டணம் இல்லை\nஇந்த அற்புதமான டி.ஜே.ஜோக்களுடன் உங்கள் நிகழ்ச்சியை மேம்படுத்துங்கள் நீங்கள் NYE மற்றும் ஆண்டு முழுவதும் பயன்படுத்தலாம் இது உங்கள் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய கூடுதலாகும், மேலும் கூட்டத்திலிருந்தே வெளியே நிற்கும். மீண்டும் வார்த்தைகளுக்கு ஒரு இழப்பு இருக்கக்கூடாது. அனைத்து புதிய இது உங்கள் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய கூடுதலாகும், மேலும் கூட்டத்திலிருந்தே வெளியே நிற்கும். மீண்டும் வார்த்தைகளுக்கு ஒரு இழப்பு இருக்கக்கூடாது. அனைத்து புதிய ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான டி.ஜே. இந்த புத்தாண்டின் ஈவ் EPIC ஐ ஒரு வரலாறு கொண்டு தயாரிக்கவும், முன் தயாரிக்கப்பட்ட டி.ஜே. TRACK பட்டியல் (கீழே கேட்கவும்)\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nமகளிர் மற்றும் பெரிய மனிதர், நீங்கள் சிக்கலில் சிக்காமல் அடுத்த 30 விநாடிகளுக்கு யாருடைய கழுதை அடையலாம். (தயாரிக்கப்பட்டது)\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nஉங்கள் டி.ஜே. மீண்டும் வருகிறது. இப்போது எங்கள் கட்சி ஏற்கனவே முன்னேற்றம் அடைகிறது. (தயாரிக்கப்பட்டது)\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nஒரு பெண் எடுத்து, ஒரு பானம் எடுத்து உங்கள் உதடுகள் ஈரப்படுத்த ... புத்தாண்டு கிட்டத்தட்ட இங்கு\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nஇந்த காலமற்ற கிளாசிக் மூலம் மீண்டும் 80 இன் சென்று\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nஉங்கள் கவனத்தை தயவு செய்து கேளுங்கள். உண்மையான கட்சி வெறும் நிமிடங்களில் தொடங்குகிறது தயாராய் இரு\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nஇப்போது ... பாடி ஒரு நீண்ட பகுதி தொடங்குகிறது. (தயாரிக்கப்பட்டது)\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை © 2018 NyeCountdown.com, llc\nஅனைத்து தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பதிப்புரிமை பெற்ற இசை இல்லாமல் வழங்கப்படுகின்றன. தொழில்முறை டி.ஜே.க்கு சொந்தமான உரிமம் பெற்ற இசையில் கலக்க மட்டுமே தனிப்பயனாக்கப்பட்ட குரல்கள் மற்றும் டெம்ப்ளேட்களை மட்டுமே நாங்கள் வழங்குகிறோம். கவுண்டவுன்ஸுடன் மட்டுமல்லாமல் மட்டுப்படுத்தப்பட்ட இசை உள்ளடக்கம் உள்ள உள்ளடக்கம்; இந்த வலைத்தளத்தில் விளம்பர மற்றும் ஆர்ப்பாட்ட நோக்கங்களுக்காக மட்டுமே.தனியுரிமை கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/breast-feeding-color-change-tips-in-tamil", "date_download": "2018-08-22T05:39:29Z", "digest": "sha1:3TVGNJ3DKNON3WY7O52WPWQTLZEIABXZ", "length": 12281, "nlines": 227, "source_domain": "www.tinystep.in", "title": "தாய்ப்பால் நிற மாற்றம் பற்றி தாங்கள் அறிவீரா? - Tinystep", "raw_content": "\nதாய்ப்பால் நிற மாற்றம் பற்றி தாங்கள் அறிவீரா\nதாய்ப்பால் தரும் தாய்மார்கள் எப்போது அதன் நிறம் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம். அதுவும் காய்ச்சல் இருக்கும்போது தாய்ப்பால் கொடுக்கலாமா போன்ற விஷயங்களை உங்கள் மருத்துவரிடம் கண்டிப்பாக பரிந்துரை செய்ய வேண்டியது மிகவும் முக்கியம். சரி, தாய்ப்பாலின் வேறு சில நிறங்கள் எதை உணர்த்துகிறது என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம். அதுவும் காய்ச்சல் இருக்கும்போது தாய்ப்பால் கொடுக்கலாமா போன்ற விஷயங்களை உங்கள் மருத்துவரிடம் கண்டிப்பாக பரிந்துரை செய்ய வேண்டியது மிகவும் முக்கியம். சரி, தாய்ப்பாலின் வேறு சில நிறங்கள் எதை உணர்த்துகிறது\nதாய்ப்பாலின் நிறம் எப்படி இருக்கும்\nதாய்ப்பால் என்பது மஞ்சள், வெள்ளை, க்ரீம் நிறம், பழுப்பு, நீலம் பூசிய வண்ணம் ஆகிய நிறத்தில் இருக்கும். நீங்கள் தாய்ப்பால் கொடுக்கும்போது இன்னும் ஒரு சில நிறத்தில் பால் இருப்பதையும் பார்த்திருக்கக்கூடும். தாய்ப்பால் என்பது நீங்கள் உண்ணும் உணவை அல்லது பருகும் பானத்தை பொறுத்து அதன் நிறம் அமைகிறது. உங்களுடைய தாய்ப்பாலின் நிறமானது பச்சை, இளஞ்சிவப்பு, சிவப்பு நிறத்திலும் காணப்படும். இந்த தாய்ப்பால் நிறமாற்றம் என்பது ஒரு நாளையில் அல்லது ஒரே நேரத்தில் தரும்போதுகூட மாற்றம் நிரம்ப காணப்ப���ுகிறது.\nநிலையில் மாறும் தாய்ப்பால் நிறம்:\nகுழந்தை பிறந்த முதல் சில வாரங்களில், தாய்ப்பாலில் பல மாற்றம் காண்கிறது. அந்த மாற்றங்களுள் ஒன்று தான் நிறமும் கூட...\nஇதுதான் உடம்பில் சுரக்கும் முதல் பால் நிலையாகும். சீம்பால் என்பது குறைவாக சுரந்தாலும் இது மிகவும் சத்துள்ளதாக அமைகிறது. சில சமயங்களில் இந்த சீம்பால் என்பது மெல்லியதாக இருக்கிறது. ஒரு சில சமயத்தில் இதன் நிறம் மஞ்சள், ஆரஞ்சு, அல்லது தடிமனாக இருக்கிறது. சீம்பாலில் அதிகளவில் பீட்டா கரோட்டின் இருக்குமெனில் கரு மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.\nசீம்பால் சுரந்த சில நாட்களில் பால் உற்பத்தி என்பது உங்கள் மார்பகத்தில் அதிகரிக்க, இதை தான் இடைநிலை பால் தரும் நிலை என அழைக்கப்படுகிறது. இந்த இரண்டு வாரங்கள் பாலின் நிறமானது மஞ்சள் முதல் வெள்ளை வரை காணப்படுகிறது.\nமுதிர்ச்சி அடைந்த பால் சுரப்பு:\nஅடுத்த இரண்டு வாரங்களுக்கு பிறகு நீங்கள் தாய்ப்பால் தரும் நிலை என்பது முதிர்ச்சி அடைந்து காணப்படுகிறது. இந்த நிலையில் கொழுப்பின் அளவை பொறுத்தும் பால் என்பது அமையும்.\nஅதாவது தாய்ப்பாலின் நிலை முதிர்ச்சி அடைந்து காணப்பட்டால் மார்பகத்திலிருந்து வெளிவரும் பால் என்பது மெல்லியதாக, கம்மியான கொழுப்பை கொண்டிருக்கும். இதை தான் மெல்லிய நிலை பால் என்று அழைப்பர். இந்த நிலையில் பால் என்பது பார்ப்பதற்கு மிகவும் தூய்மையாக தெரியும்.\nநீங்கள் தாய்ப்பால் தரும்போது கொழுப்பு என்பது அதிகரிக்கிறது. இந்த அதிகரிக்கும் கொழுப்பால் மார்பக பால் என்பது க்ரீம் போல இருக்கக்கூடும். அத்துடன் இதன் நிறமாக வெள்ளை அல்லது மஞ்சள் நிறம் காணப்படும்.\nபெரும்பாலும் நீங்கள் சாப்பிடும் உணவால் தான் தாய்ப்பால் நிறம் என்பது மாறுபடும். அப்படி என்றால் நீங்கள் கவலைப்படவே தேவையில்லை. ஒருவேளை நீங்கள் தரும் தாய்ப்பால் என்பது சந்தேகத்தை ஏற்படுத்த அசவுகரிய நிலையையும் நீங்கள் உணர்ந்தால், அப்போது மருத்துவரின் பரிந்துரை என்பது அவசியமாகிறது.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்ப��ங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madhavipanthal.blogspot.com/2012/07/365paaq.html", "date_download": "2018-08-22T05:40:15Z", "digest": "sha1:WXTQQMQ5HB27TME6F72I6QF2SO66B474", "length": 45557, "nlines": 405, "source_domain": "madhavipanthal.blogspot.com", "title": "மாதவிப் பந்தல்: Test Your PaaQ - புதிரா? புனிதமா?? தமிழ்ப் பாக்கள்!", "raw_content": "\nஅங்கு ஏதும், நான் உன்னை நினைக்க மாட்டேன் அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்\nPick a Label (பொருள் வரிசை)\nLabelsSaivam(49)சைவம்(48)தமிழ் இலக்கியம்(45)ஆண்டாள்(44)Thiruppaavai(36)திருப்பாவை(36)சங்கத்தமிழ்(35)paavai_book(32)PaavaiPodcast(30)TamilTwitterFM(30)rangananna(29)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)பதிவர் வட்டம்(26)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)முருகன்(23)murugan(22)தமிழ்க் கடவுள்(20)tamizh kadavul(19)ஆழ்வார்(19)***(18)Tirumala(18)சமூகம்(17)நட்சத்திரம்(17)நாயன்மார்(16)இராமானுசர்(14)Community(13)Meaning of Om Namo Narayanaya(10)brahmotsavam(10)tamizh isai(10)திருமலைப் பிரம்மோற்சவம்(10)Nation(9)சினிமா(9)பெரியாழ்வார்(9)சைவ-வைணவம்(8)டகால்ட்டி(8)திருவரங்கம்(8)Christianity(7)இராமாயண விருந்து(7)சரணாகதி(7)தமிழ் ஈழம்(7)திருமலைக் கதைகள்(7)பிள்ளையார்(7)தேவாரம்(6)நம்மாழ்வார்(6)Meaning of Narayanaya(5)அறிவியல்(5)ஆச்சார்யர்கள்(5)சிறுகதை(5)தமிழ் இலக்கணம்(5)தியாகராஜர்(5)திருமங்கையாழ்வார்(5)நாராயணாய(5)மகளிர்(5)மீள்பதிவு(5)அனுமன்(4)அருணகிரி(4)கம்பர்(4)சுய புராணம்(4)தில்லை(4)Destination Unknown(3)Islam(3)Meaning of Om(3)languages2tamil(3)will god get moksham(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆலயச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல்(3)கீதை(3)குலசேகராழ்வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தமிழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2தமிழ்(3)நாச்சியார் திருமொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வாரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)ஆம்பல் ஆம்பல்(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆலயச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல���(3)கீதை(3)குலசேகராழ்வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தமிழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2தமிழ்(3)நாச்சியார் திருமொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வாரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)ஆம்பல் ஆம்பல்(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(2)கதை(2)கற்பனை(2)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)குமரன்(2)சமையல் குறிப்பு(2)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)தமிழிசை(2)தமிழ்நாடு(2)திருக்குறள்(2)திருப்பாணாழ்வார்(2)திருமழிசையாழ்வார்(2)துலுக்கா நாச்சியார்(2)தொடர்கதை(2)நமோ(2)நேர்காணல்(2)பாரதியார்(2)பிரகலாதன்(2)பொன்னியின் செல்வன்(2)முருகவாரணமாயிரம்(2)மொக்கை(2)108(1)300(1)365paa(1)Advaitam(1)Baby Bathing For Dummies(1)Blog Politics(1)Blogayanam(1)Currency(1)Difference of Opinion(1)Economics(1)Folk in Tamil Cinema(1)Imaginary News(1)MR Radha(1)MS Subbulakshmi(1)Michelle Obama(1)My Best of 2007(1)National Anthem(1)PaavaiPod01(1)PaavaiPod02(1)PaavaiPod03(1)PaavaiPod04(1)PaavaiPod05(1)PaavaiPod06(1)PaavaiPod07(1)PaavaiPod08(1)PaavaiPod09(1)PaavaiPod10(1)PaavaiPod11(1)PaavaiPod12(1)PaavaiPod13(1)PaavaiPod14(1)PaavaiPod15(1)PaavaiPod16(1)PaavaiPod17(1)PaavaiPod18(1)PaavaiPod19(1)PaavaiPod20(1)PaavaiPod21(1)PaavaiPod22(1)PaavaiPod23(1)PaavaiPod24(1)PaavaiPod25(1)PaavaiPod26(1)PaavaiPod27(1)PaavaiPod28(1)PaavaiPod29(1)PaavaiPod30(1)Prayers of Women(1)Ram Sethu(1)Sandhya Vanthanam(1)Tamil Cinema(1)Tech(1)Thanksgiving(1)Valentines Day(1)Xavier Thaninayagam Adigal(1)grantham(1)ilayaraja(1)kal thondri man thondra(1)pithukuli(1)seetha kalyana vaibhogame(1)senthilnathan(1)vaali-anjali(1)wishes(1)அண்ணன்-தங்கை(1)அத்வைதம்(1)அப்துல் கலாம்(1)அமலனாதிபிரான்(1)அறிஞர் அண்ணா(1)அல்குல்(1)இராவணன்(1)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொளியும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எம். எஸ்(1)கஜேந்திரன்(1)கண்ணன்(1)கமலஹாசன்(1)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)குமரகுருபரர்(1)குறுங்குடி(1)குறுந்தொகை(1)குலசேகரன் படி(1)கூரத்தாழ்வான்(1)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சாஸ்திரம்(1)தசாவதாரம்(1)தமிழாக்கம்(1)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தாலாட்டு(1)திருக்கச்சி நம்பி(1)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருவகுப்பு(1)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தேசிய கீதம்(1)தை-01(1)நாட்டுப்புறப் பாடகள்(1)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பறை(1)பித்துக்குளி(1)பிள்ளைத் தமிழ்(1)பெருமாளுக்கே கொசுவத்தி(1)மதுரகவியாழ்வார்(1)மனீஷா பஞ்சகம்(1)மயிலாடுதுறை(1)மாணிக்கவாசகர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)மார்கழி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)மார்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)மார்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)மார்கழி-28(1)மார்கழி-29(1)மார்கழி-30(1)மீனாட்சி(1)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வள்ளலார்(1)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(1)\n(3)wishes(1)Xavier Thaninayagam Adigal(1)அண்ணன்-தங்கை(1)அத்வைதம்(1)அந்தணர் அல்லாதார்(3)அப்துல் கலாம்(1)அமலனாதிபிரான்(1)அமெரிக்கா(3)அருணகிரி(4)அல்குல்(1)அறிஞர் அண்ணா(1)அறிவியல்(5)அனுமன்(4)ஆச்சார்யர்கள்(5)ஆண்டாள்(44)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆம்பல் ஆம்பல்(2)ஆலயச் சீர்திருத்தம்(3)ஆழ்வார்(19)இராமதாசர்(2)இராமாயண விருந்து(7)இராமானுசர்(14)இராவணன்(1)இளையராஜா(2)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொளியும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எம். எஸ்(1)ஓம்(3)கடவுள் உண்டா இல்லையா(2)கண்ணன்(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன்(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்குடி(1)குறுந்தொகை(1)கூரத்தாழ்வான்(1)சங்கத்தமிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் குறிப்பு(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)டகால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக்கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் இலக்கணம்(5)தமிழ் இலக்கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட்டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)திருக்குறள்(2)திருக்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருமங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம்மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீதம்(1)தேவாரம்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச்சியார் திருமொழி(3)நாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயணாய(5)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)நேர்காணல்(2)பக்தி யோகம்(3)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்குளி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா(2)கண்ணன்(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கரு��ன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன்(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்குடி(1)குறுந்தொகை(1)கூரத்தாழ்வான்(1)சங்கத்தமிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் குறிப்பு(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)டகால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக்கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் இலக்கணம்(5)தமிழ் இலக்கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட்டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)திருக்குறள்(2)திருக்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருமங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம்மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீதம்(1)தேவாரம்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச்சியார் திருமொழி(3)நாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயணாய(5)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)நேர்காணல்(2)பக்தி யோகம்(3)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்குளி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)பெரியாழ்வார்(9)பெருமாளுக்கே கொசுவத்தி(1)பொன்னியின் செல்வன்(2)மகளிர்(5)மதுரகவியாழ்வார்(1)மயிலாடுதுறை(1)மனீஷா பஞ்சகம்(1)மாணிக்கவாசகர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)மார்கழி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)மார்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)மார்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)மார்கழி-28(1)மார்கழி-29(1)மார்கழி-30(1)மீள்பதிவு(5)மீனாட்சி(1)முதலாழ்வார்கள்(3)முருகவாரணமாயிரம்(2)முருகன்(23)மொக்கை(2)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வள்ளலார்(1)வாரணமாயிரம்(3)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)ஜிரா(3)ஸ்ரீ ஸ்ரீ ரவிச���்கர்(1)\nசிலப்பதிகார Dancer மாதவியோட பந்தலா இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா\nமாதவிப் பந்தல் மேல், பல் கால் குயில் இனங்கள் கூவின காண் - என்பது நம் கோதைத் தமிழ்\nமாதவி என்பது வசந்தமல்லி/ குருக்கத்திச் செடி\nஅது ஆண்டாள் வீட்டுப் பந்தலில் படர்ந்து, கமகம-ன்னு மணம் வீ்சுது\nமாதவிப் பந்தல் மேல், எங்கிருந்தோ வரும் குயில்கள்லெல்லாம் வந்தமர்ந்து, பண் இசைக்கின்றன\nஇந்த மாதவிப் பந்தலில் நீங்களும் குயில்களே\nமாதவிப் பந்தல் \"வைணவ வலைப்பூ\" என்று சொல்வதில் ஒரு சிலருக்கு மட்டும் \"இனம் புரியாத\" ஆர்வம்:) - ஆனால் பந்தல் வைணவப் பூ அல்ல\nமாதவிப் பந்தலில் முதன்மை பெறுவது:\n1. மானுடம் - அது சார்ந்த ஆன்மீகம்\n2. தமிழ் - அதை முன்னிறுத்தும் ஆன்மீகம்\nசாதி மறுப்பும், தமிழ் ஏற்றமும் எங்கெங்கு எல்லாம் தலை நிமிர்ந்து உள்ளதோ...\nஅவை அத்தனையும் பந்தலில் பேசப்பட்டுள்ளது பேசப்படும்\n\"அடியார்களைக் குலம் விசாரிப்பவன் பெற்ற தாயை யோனி விசாரிப்பவன் ஆகின்றான்\" - இராமானுசர்\nஇப்படியான அறத் துணிவும்/பெரியார் உள்ளமும் உள்ள எந்த நெறியும் பந்தலுக்குச் சொந்த நெறியே, கந்த நெறியே\n சில வீட்டில், பெண்கள், இட்லிக்கு மாவரைச்ச ஒடனேயே, உப்பு போட்டுற மாட்டாங்க ராவுக்குத் தூங்கப் போவையில, கல்லுப்பைக், கையால அ...\n\"தமிழ்ப் புத்தாண்டு\" ங்கிற ஒன்னே கிடையாது\nCrux of this Post: 1. தமிழ்ப் புத்தாண்டு நாள் = பண்டை இலக்கியங்களில் கிடையாது Itz a latter day practice 2. சித்திரை / ருத்ரோத்காரி வரு&#...\nதலைப்பைப் பார்த்து யாரும் சூடாக வேண்டாம்:) \"மாதவிப் பந்தலில், இப்படியெல்லாம் பதிவுகள் வருவது எங்களை *நெருடும்*\" ன்னு என்னிடம் உர...\nதைப்பூசம்: சங்கத் தமிழில் வேல் வழிபாடு\n(Murugan Bhakti Network-இன் முதன்மைத் தளமான murugan . org அதில், தைப்பூசச் சிறப்புப் பதிவாய் எழுதித் தர இயலுமா என்று ஆசிரியர் திரு. Patrick...\nகல் தோன்றி மண் தோன்றா - தமிழ் டுபாக்கூர்\n பதிவெழுதி வருசம் ஆகி விட்டது; ஆளு பூட்டான்-னு நினைச்சிட்டீயளோ:) எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நன்றி சொல்லிப் பதி...\nநலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம் \"அஹர\" முதல எழுத்தெல்லாம் - \"ஆதி பகவான்\", முதற்றே \"லோகம்&quo...\n\"இது என்னடா இது கேள்வி அதான் எல்லாருக்கும் தெரியுமே நம்ம முருகன் தான் தமிழ்க் கடவுள் இப்படியா நட்சத்திர வாரத்தில் கேள்வி கேப்பாய்ங்க...\n(முன்குறிப்பு: \"தீவிரமான\" ஆன்மீக/வைணவ வல்லுநர்கள், இதைப் படித்து விட்டு என்னிடம் கசப்பு கொள்வதைக் காட்டிலும், இந்தப் பதிவைத் தவி...\nதமிழ் இலக்கண வாத்தி லீலை\nபரவு நெடுங்கதிர்.. வளமொடு.. செந்தமிழ் “ உரைசெய ” அன்பரும்.. மகிழ வரங்களும் அருள்வாயே (திருப்புகழ்) --------- நேரடியாக Matterக்கு ...\n#365பா = நண்பர்கள் வட்டத்தில் பலரும் அறிந்த ஒரு வலைப்பூ\nதினம் ஒரு பா = தினமும் தமிழ் கொஞ்சும் சோலை\nஅதில் தமிழ்த்தேன் மாந்தும் தும்பிகள் பலப்பல\nஇந்தத் தமிழ் முயற்சி, \"பல்லாண்டு பல்லாண்டு\" என வாழ்த்துமாறு, பந்தல் வாசகர்களை மிக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்\nஇது = தினம் ஒரு பா மட்டுமல்ல\nஇது = தினம் ஒரு உணவு.... பல தமிழ் ஆர்வலர்களுக்கு\n* ஒவ்வொரு தமிழ்ப் பாவைப் பற்றிப் பேசி,\n* அதிலுள்ள இலக்கிய/ இலக்கண இன்பங்களை நுகர்ந்து,\n* தமிழ் வரலாற்றிலே தோய்ந்து,\n* கவிஞர்/ எழுத்தாளரைப் பற்றி மேலும் அறிந்து,\nமிக முக்கியமாக, தமிழைக் = கூடி இருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்\n* தள ஆசிரியர் = நண்பர் என். சொக்கனுக்கு மனமார்ந்த \"வாழ்த்துகள்\"\n* தமிழ்த் தும்பிகளான = @RagavanG, @amas32, சிவ-ஆனந்தன், பழ.கந்தசாமி, பலப்பலருக்கும் வாழ்த்துக்கள்\nமுக்கியமான நிகழ்வுகளை = புதிரா புனிதமா (கேள்வி-பதில் போட்டி) வைத்துக் கொண்டாடுவது, பந்தலில் வழக்கம்\nமுருகனருள்-100, கண்ணன்பாட்டு-100, போல்..... 365பா-365\n* எட்டுக் கால் பூச்சிக்கு எத்தனை கால் போன்ற எளிய கேள்விகளும் உண்டு போன்ற எளிய கேள்விகளும் உண்டு\n* சினிமாப் பாட்டில் வரும் சங்கப் பாடல் கேள்விகளும் உண்டு\n* பத்தே கேள்விகள் - காப்பி அடிப்பது உங்கள் பிறப்புரிமை\nஅனைத்து பதில்களும் இங்கே \"பாத் தேடல்\" -இல் தேடினால் எளிதில் கிடைக்கும்:) = http://365paa.wordpress.com/\nஅனைத்து கேள்விகளும் 365Paa வில் வந்த தகவல்களே\nமுதல் மூன்று வெற்றியாளர்களுக்குப் பரிசு உண்டு\nஅங்கே தேர்வை முடித்து விட்டு, இங்கே உங்கள் மதிப்பெண்ணைக் கையொப்பம் இட்டுப் போகவும்:)\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nLabels: 365paa, தமிழ் இலக்கியம், புதிரா புனிதமா\nஅப்பறம் உங்களுக்கு எப்படிப் பரிசு குடுக்குறதாம்\n90/100. வாங்கிக் கடைசியிலிருந்து முதலிடத்தைப் பிடித்த வெற்றியாளன் ஆகிவிட்டேன். புற்றில் வாள் அரவம் என்னை ஒரு போடு போட்டுவிட்டது. தெரிவுகளைச் சரியாகப் பார்க்காமல் சொடுக்கிவிட்டேனே, முருகா.\nதுவங்கி விட்டேன் - பார்க்கிறேன் - வெற்றி பெறுவேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\n100% வந்த “முதல் மூவருக்கு”ப் பரிசாக எண்ணியிருப்பது இதுவே:\nசென்னை, வள்ளுவர் குருகுலம்… சிறார்களுக்குத் தமிழ்க்-கதைப் புத்தகங்கள்\nநான் 40 - எனக்குத் தெரிந்தது - என் துணைவி 90 - அடுத்த டெஸ்டில் 100 வாங்கிடுவோம். நல்வாழ்த்துகள் இரவி - நட்புடன் சீனா\nபரிசு ஓக்கே கேயாரெஸ் -\nநான் அதர்ஸ்லே தான் வந்திருக்கேன் - துணைவி 8 பேர்ல ஒருத்தர் - ம்ம்ம்ம்ம் - அடுத்த டெஸ்ட் பாத்துடுவோம் - நல்வாழ்த்துகள் கேயாரெஸ் - நட்புடன் சீனா\nசற்று நேரமாகி விட்டது; மன்னிக்க\nமூவருமே 100% – இனிய வாழ்த்துக்கள்\nஇவர்களைத் தவிர 100% வாங்கியவர்களும் உண்டு:) ஆனால் இந்த மூவரே உலகை முதலில் சுற்றி வந்தவர்கள்:) ஆனால் இந்த மூவரே உலகை முதலில் சுற்றி வந்தவர்கள் அதனால் பழம் = இவர்களுக்கே அதனால் பழம் = இவர்களுக்கே\n@dagalti & @tmt_selvam – உங்களுக்கும் உளமார்ந்த வாழ்த்துக்கள்\nதமிழ் விரும்பும் 365பா வாசகர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் + வணக்கம்\nஇதே எம் தோழி பரிசு-ஏலோ ரெம்பாவாய்:)\nசென்னையில் உள்ள குழந்தைகள் காப்பகப் பள்ளிக்கு = மூன்று புத்தக வரிசைகள் (Amar Chitra Katha) – 10 books each\n* The Best of Indian Wit and Wisdom – தெனாலிராமன், பீர்பால், பஞ்சதந்திரம்\n* Timeless Ten – காவியச் சுருக்கம்\n* Indian Leaders – அம்பேத்கர், நேரு, பாரதியார், திலகர்…\nஅனைத்து விடைகளும், விளக்கங்களும் இங்கே = http://goo.gl/dhOi6 (pdf)\nசென்னையில், இப்புத்தகங்களைக் குழந்தைகள் இல்ல நூலகத்தில் சேர்த்துவிட,\nஇன்னொரு பிரபலமான #365paa வாசகர் = @amas32 அம்மா அவர்கள் முன்வந்துள்ளார்கள் நன்றிம்மா\n- இப்படியான #365paa கூட்டு முயற்சியில்,\n- தமிழும் அன்பும் என்றும் தழைக்க,\n- காதல் முருகனை வேண்டி விடைபெற்றுக் கொள்கிறேன்\nநன்றி சொக்கரே, நன்றி வாசகர்காள்\nஇன்றுதான் உங்கள் பதிவைப் பார்த்தேன். ஒரு அருமையான தளத்தை இத்தனை நாள் பார்க்காமல் படிக்காமல் இருந்து விட்டேனே என்ற வருத்தம் மேலோங்குகிறது. அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி. 80 மதிப்பெண்கள் மட்டுமே பெற முடிந்தது. தமிழை நான் சரியாகப் படிக்கவில்லை என்று உணர்த்தியது.\nஇந்தப் பதிவுத் தொடர்களும்,அதில உங்க பட்டாசுகளும் வெடிகளும் எப்படியோ கண்ணுக்குத் தப்பிப் போச்சு..\nஅதுக்குப் பிராயச்சித்தமா இன்னும் ஒரு ஆண்டுக்கு'ன்னு நாக�� முயற்சியைத் தொடர்ந்துகிட்டிருக்கேன்.\nநீங்க கேட்ட நேரம்... தொடங்கியாச்சு http://dosa365.wordpress.com தினம் ஒரு சங்கத்தமிழ் :)\nஹ்ம்ம் ரொம்ப கடினமா இருக்குgoogle la கூட பதில் கிடைக்கலைgoogle la கூட பதில் கிடைக்கலை அடுத்த பதிவு போடுங்க ப்ளீஸ். பழைய பதிவுகள் எல்லாம் ஒரு 7 தடவை படிச்சாச்சு அடுத்த பதிவு போடுங்க ப்ளீஸ். பழைய பதிவுகள் எல்லாம் ஒரு 7 தடவை படிச்சாச்சு அதுல வேண்டும்னா ஒரு டெஸ்ட் எடுங்க\nஹ்ம்ம் ரொம்ப கடினமா இருக்கு google la கூட பதில் கிடைக்கலை google la கூட பதில் கிடைக்கலை அடுத்த பதிவு போடுங்க ப்ளீஸ். பழைய பதிவுகள் எல்லாம் ஒரு 7 தடவை படிச்சாச்சு அடுத்த பதிவு போடுங்க ப்ளீஸ். பழைய பதிவுகள் எல்லாம் ஒரு 7 தடவை படிச்சாச்சு அதுல வேண்டும்னா ஒரு டெஸ்ட் எடுங்க :)\nஎல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ\nஎத்தனையோ சான்றோர் & தமிழ் அறிஞர்கள்\nஅத்தனை பேருக்கும் நல் வணக்கம்\n2008 தமிழ்மண விருதுப் பதிவுகள்...\nதேவாரம் பாடிய ஒரே பெண் - Icon Poetry\nஇனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n* ஓம் நமோ Dash\n* திருப்பாவை For Dummies\n* யார் தமிழ்க் கடவுள்\n* சங்கத் தமிழில், தமிழ்க் கடவுள்: தரவுத் தொகுப்பு\n* இராம.கி ஐயாவின் சொல்லாய்வு - \"நாரணம்\"\n* \"நாரணம்\" தமிழ்ச் சொல்லா\n* தமிழ்க் கடவுள்: குமரனின் பதிவு & தோழன் இராகவனின் விவாதம்\n* சங்க இலக்கியத்தில் தமிழ்க் கடவுள்\n* ஆண்டாள் என்னும் பறைச்சி; \"பறை\" என்றால் என்ன\n* கோதையின் பிறந்தநாள்: \"Kissing For Dummies\"\n* ஓம் நமோ Dash: மாதவிப் பந்தலில் \"ரகசியத்\" தாலி\n* சங்கர ஜெயந்தி: சொப்பு விளையாட்டிலே கடவுள்\n* தமிழ்மணம் விருது பெற்ற காரைக்கால் அம்மையார்\n* சிதம்பரம் நடராஜர் - இனி அரசு செய்ய வேண்டியது என்ன\n* மார்கழி-24: தமிழ் அர்ச்சனை செய்யாதீங்க\n* தேவாரம்: நாயன்மார்கள் 63ஆ or 72ஆ\nகடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு\nவெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.\nகுலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது\nஉங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.\nPosted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009\n* தேவாரம் பாடிய \"ஒரே\" பெண் - Icon Poetry\n* ஆண்டாள் கல்யாணப் போட்டியில் வென்ற ஆண்மகன் யார்\n* இறைவனுக்கு மோட்சம் கிடைக்குமா\n* கேள்வி கேட்கலையோ கேள்வி நாத்திகன் ஆத்திகன் ஆன கதை\n - தசாவதாரம் வினாடி வினா\n* சிவலிங்கம் ச்சே \"அதை\"யா குறிக்கிறது\n* விராலிமலை முருகப் பெருமான் பிடிக்கும் சுருட்டு பீடி\n* KRS - ஆன்மீகப் பதிவு எழுதுவதை நிறுத்தி விடு\n* ***E=mc^2. எனவே கடவுள் இல்லை\n* ***யார் தமிழ்க் கடவுள்\n* ***தமிழ்ப் பதிவர்களின் பாரதப் போர்\n* இரத்த தானம் செய்யலாம்\n* 2008: இனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n* ராமர் பாலமும், இராமானுசரும்\n - பொன்னியின் செல்வன் வினா விளையாட்டு\n* நீங்க என்ன பெரீய்ய்ய்ய பெரிய ஆழ்வாரா\n* அர்ச்சகரைத் திருத்திய அப்துல் கலாம்\nபற்பநாபன் கையில்.. என்ற வரியில்..\n பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க\nஇன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;\nஇன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://savukku2.blogspot.com/2014/08/blog-post_64.html", "date_download": "2018-08-22T06:04:34Z", "digest": "sha1:NZD6LT2SNFIUZRMV3SDARYNSJPXA5SBD", "length": 15591, "nlines": 101, "source_domain": "savukku2.blogspot.com", "title": "சவுக்கு: கருணாநிதி ஒரு நேர்மையாளர்.", "raw_content": "\nநீதிபதி மார்கண்டேய கட்ஜு அவர்கள், தன்னுடைய இளையதளத்தில், கருணாநிதியின் சொத்துக்கள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பியிருந்தார்.\nஅந்த கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளிக்காமல், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை விட்டு, பதில் கேள்வி கேட்டுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.\nகழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்\nதிரு.மார்கண்டேய கட்ஜு அவர்கள், கழகத் தலைவர் கலைஞர் அவர்களை, தனிநபர் விமர்சனமாக சில கேள்விகளை எழுப்பியுள்ளார். இந்தக் கேள்விகளைக் கேட்பதற்கு முன்பு, இந்தக் கேள்விகளை கேட்க திரு.கட்ஜுக்கு எள் முனையளவாவது தகுதி உண்டா என்று நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒரு பொது அமைப்பான நீதிமன்றத்தின் நீதிபதியாய் இருந்து ஓய்வு பெற்று, இன்று பத்திரிக்கை சுதந்திரத்தையும், உண்மைத் தன்மையும் காக்க வேண்டிய இடத்தில் இருந்துகொண்டு, வருணாசிரம தர்மத்தின் அடிப்படையில் மனிதர்களை பிரித்து பாகுபாடு பார்த்து அவதூறு சேற்றைக் கொண்டு தனிநபர் தாக்குதலில் நீங்கள் ஈடுபடலாமா \nகழகத் தலைவர் கலைஞர் அவர்கள், \"நீதிபதியின் பதவி குறித்து எந்த அழுத்தமும் க��டுக்கப்படவில்லை என்று தாங்கள் கூறிய கருத்தை விவாதப்பொருளாக ஆக்க விரும்பவில்லை\" என்று கூறியதற்குக் காரணம் - நீங்கள் வகித்த மேன்மைதங்கிய பொறுப்புகளே ஆகும். ஆனால் அந்த மேன்மைதங்கிய பொறுப்புகளில் இவ்வளவு கீழ்த்தரமான சிந்தனை கொண்ட ஒரு மனிதர் இருந்துள்ளார் என்று நினைக்கும்பொழுது உள்ளபடியே வெட்கப்படுகிறோம்.\nதிராவிட இயக்கத்தின் மூத்த தலைவரை, தமிழினத்தின் பாதுகாவலரை, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் அரணாய் விளங்கும், தலைவர் கலைஞரைப் பார்த்து கேள்வி கேட்கும் நீங்கள் உங்கள் வீட்டுக் கண்ணாடி முன் நின்று நீங்கள் கேட்ட கேள்விகளை உங்களுக்கு பொருத்திப் பாருங்கள்.\nதி.மு.கழகமும், அதன் தலைமையும் தெளிவாக தங்கள் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்த பின்பும், திரும்பத் திரும்ப கழகத் தலைவர் குறித்த தனிமனித தாக்குதலை ஒருபொழுதும் அனுமதிக்க முடியாது. தனக்கு கோபாலபுரம் இல்லத்தைத் தவிர வேறு சொத்துகள் இல்லை என்றும், தன் காலத்துக்கு பிறகு தன் குடும்பத்தாரின் ஒப்புதலோடு அதனை பொதுமருத்துவமனையாக மாற்ற விருப்பம் தெரிவித்து அதனை மக்களுக்கு எழுதி வைத்து விட்டேன் என்று பதில் கூறியதற்கு பின்னரும், இப்படி தனிநபர் தாக்குதலை தொடுப்பது தரமற்ற, உள்நோக்க செயல். நீங்கள் கேட்டுள்ள எல்லாக் கேள்விகளுக்கும், வருமான வரித்துறை தெளிவான பதிலையும் விளக்கத்தையும் தரும் என்ற அளவோடு, நீங்கள் குற்றம்சாட்டியுள்ள தலைவரின் பிள்ளைகள், பொது வாழ்வில் சிறப்போடு செயல்பட்டு வரும் நபர்கள். அவர்கள் வருடந்தோறும் வருமான வரி செலுத்தி, அவர்களுக்கான வரும் வருமானத்திற்கான வரியை மிக சரியான நேரத்தில் செலுத்தி, ஒரு நல்ல குடிமகன்களாக செயல்பட்டு வருகின்றனர்.\nஒரு ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பொது வாழ்வில் உள்ள தலைவர்கள் மீது இப்படி அடிப்படை அறிவு கூட இல்லாமல் தனிநபர் தாக்குதலில் ஈடுபவது ஏன் \nமீண்டும் மீண்டும் தலைவர் கலைஞர், \"தங்களின் கருத்தை விவாதப் பொருளாக மாற்ற வேண்டாம்\" என்று கூறியதற்குப் பிறகும் நீங்கள் தனிநபர் தாக்குதலில் ஈடுபடுவது எதற்காக உங்களை தூண்டிய சக்தி எது உங்களை தூண்டிய சக்தி எது அதற்காக நிர்ணயிக்கப்பட்ட விலை என்ன\n1) தாங்கள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தபொழுது உங்கள் மீது வைக்கப்பட்ட பல குற்றச்சாட்டுகளுக்கு இன்னமும் பதில் கூற முற்படவில்லை.\n2) சாதி ரீதியிலான அடக்குமுறை, பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உங்களால் இன்று வரை பதில் கூற முடியவில்லை.\n3) நீங்கள் நீதிபதியாக இருந்தபொழுது உங்கள் சொத்துக் கணக்கு என்ன\n4) தற்பொழுது வகித்துவரும் பிரஸ் கவுன்சில் சேர்மன் பொறுப்பில் இருக்கும் தங்களின் சொத்து மதிப்பு என்ன\n5) உங்கள் தாத்தா கைலாஷ்நாத் கட்ஜுவின் சொத்து மதிப்பு என்ன \n6) உங்கள் தந்தை எஸ்.என். கட்ஜுவின் சொத்து மதிப்பு என்ன \n7) உங்கள் மனைவி ரூபா அவர்களின் சொத்து மதிப்பு என்ன \n8) உங்கள் மகள் மற்றும் மருமகனின் சொத்து மதிப்பு என்ன \n9) உங்கள் மகன் மற்றும் மருமகளின் சொத்து மதிப்பு என்ன \n10) நீங்கள் சென்னைக்கு அடிக்கடி வந்து போகும் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பண்ணை இல்லத்தின் சொத்து மதிப்பு என்ன \n11) உங்கள் பண்ணை இல்லத்தில் நடப்பது என்ன பக்கத்திலேயே வேறு ஒரு பெண்ணுக்கு பண்ணையில்லம் வாங்கிக் கொடுத்ததாக சொல்லப் படுகிறதே பக்கத்திலேயே வேறு ஒரு பெண்ணுக்கு பண்ணையில்லம் வாங்கிக் கொடுத்ததாக சொல்லப் படுகிறதே அந்த சொத்தின் மதிப்பு என்ன அந்த சொத்தின் மதிப்பு என்ன தங்களின் அறிக்கைகளின் பின்னணி அந்தப் பெண்தான் என்பது உண்மையா \n12) நீங்கள் புதுடில்லி நீதிமன்றத்திற்கு சென்றபொழுது சென்னையில் இருந்து ஒரு பெண்ணை அழைத்துக் கொண்டு போய் வேறு காரணங்கள் சொல்லி அவரை உங்களோடு இரண்டு மாதம் தங்க வைத்ததாக சொல்லப்படுகிறதே \nஅதற்கான செலவை யார் செய்தது உங்களை ஆட்டிப் படைக்கும் அரசியல் சக்தியா \nமேலும் உங்கள் மாமா திரு. பி.என்.கட்ஜு அவர்கள் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி ஏற்பதற்கு முன்பு அவருக்கு இருந்த சொத்துக்கள் எவ்வளவு இப்பொழுது உங்கள் குடும்பத்திற்கு உங்கள் மாமா மற்றும் உங்கள் உறவினர் சசிதரூரின் முன்னாள் மனைவியின் குடும்ப சொத்துகள் எப்படி வந்தது இப்பொழுது உங்கள் குடும்பத்திற்கு உங்கள் மாமா மற்றும் உங்கள் உறவினர் சசிதரூரின் முன்னாள் மனைவியின் குடும்ப சொத்துகள் எப்படி வந்தது எங்கிருந்து வந்தது இப்படி பல கேள்விகளை உங்கள் முன் வைக்கிறோம்.\nதிரு. கட்ஜு அவர்களே நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு உங்கள் பதில் என்ன \nதலைவர் கலைஞர் குறித்து தாங்கள் கூறியவற்றை வன்மையாகக் கண்டிக��கிறேன். அதற்காக நீங்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும்.\nதிரும்பத் திரும்ப தலைவர் கலைஞர் அவர்களின் மீது தனிநபர் தாக்குதல் தொடுத்தும் அவதூறு கருத்துகள் பேசியும் வந்தால் உங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கிறேன்.\n\"அண்ணா அறிவாலயம்\" ஆர்.எஸ். பாரதி,\nசென்னை - 18. அமைப்புச் செயலாளர்,\nநீ ஏண்டா இப்படி சொத்து சேத்தனு கேட்டா, அதுக்கு மட்டும் பதில் சொல்லுடா பிக்காளிபயலே... கட்டுமரத்த விட கச்சு ரொம்ப மேல்.\nசமூகத்தின் அவலங்களுக்கு சவுக்கடி .......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2016/1976/", "date_download": "2018-08-22T05:31:45Z", "digest": "sha1:G363RIEG2GFVP6IQB6ILN3ENJISASLQF", "length": 11215, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "ரஞ்சன் ராமநாயக்கவிற்கு பதிலளித்த அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல – குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு:- – GTN", "raw_content": "\nரஞ்சன் ராமநாயக்கவிற்கு பதிலளித்த அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல – குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு:-\nபிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு, அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல பதிலளித்துள்ளார்.\nஅமைச்சர்களின் ஆலோசர்கள் தொடர்பில் ரஞ்சன் ராமநாயக்க நேற்றைய தினம் கேள்வி எழுப்பியிருந்தார்.\nஅமைச்சர் ஒருவர் 45 ஆலோசர்களை அமைச்சில் கடமையில் ஈடுபடுத்தியிருந்தால் அது தவறானது என ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்திருந்தார்.\nஎனினும், அவ்வாறு தாம் 45 ஆலோசகர்களை கடமையில் ஈடுபடுத்தவில்லை என அமைச்சர் கிரியல்ல தெரிவித்துள்ளார்.\nடொக்டர் விமல் குணவர்தன என்னும் ஒரே ஒருவரே பெருந்தெருக்கள் அமைச்சின் ஆலோசகராக கடமையாற்றி வருகின்றார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஏனைய அனைவரும் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nவீதி அபிவிருத்தி திட்டங்களுக்கு உதவியளிக்கும் நோக்கில் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nஏற்கனவே இந்த விடயம் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தி உள்ளதாகவும் பிரதி அமைச்சரின் கேள்விக்காக மீளவும் தெளிவுபடுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nவீதி அபிவிருத்திப் பணிகள் சவால் மிக்கது எனவும் இதற்காவே அதிகாரிகள் நியமிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nறெஜினாவின் சப்பாத்துக்கள், தமது வீட்டுக்குள் இருந்ததாக சிறுமி தெரிவிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 6ம் திருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுழிபுரம் சிறுமி ரெஜினாவின் கொலை- சாட்சியாளர்களை முன்னிலைப்படுத்த உத்தரவு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லை மாணவியைக் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்த இளைஞன் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐ.தே.க பெண் உறுப்பினரின் குப்பிளான் வீட்டில், பகல் வேளையில் கொள்ளை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமருத்துவரின் வீடு மீது தாக்குதல் – கைதானவர் பிணையில் விடுதலை…\nவட்டுவாகல் பகுதியில் கடற் படையினருக்காக காணிச் சுவீகரிப்பு முயற்சி – மக்கள் அதிர்ச்சி:\nசுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தும் நோக்கில் பாத யாத்திரை முன்னெடுக்கப்பட்டது – பைசர் முஸ்தபா:-\nறெஜினாவின் சப்பாத்துக்கள், தமது வீட்டுக்குள் இருந்ததாக சிறுமி தெரிவிப்பு… August 22, 2018\nஜம்மு காஷ்மீரில் பாஜக பிரமுகர் சுட்டுக் கொலை August 22, 2018\nசெய்தியாளர்களை தாக்கியமைக்காக உகண்டா ராணுவம் மன்னிப்புக் கோரியுள்ளது. August 22, 2018\nவெனிசுலா மற்றும் வனுவாட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : August 22, 2018\nஅமைதிப்பேச்சு நடத்த இந்தியாவுக்கு இம்ரான்கான் அழைப்பு August 22, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nபழம் on யுத்த கால இலக்குத்தவறிய விமான தாக்குதல்கள் போலானது, ஆவாவின் தாக்குதல்…\nயுத்த கால இலக்குத்தவறிய விமான தாக்குதல்கள் போலானது, ஆவாவின் தாக்குதல்… – GTN on கொக்குவிலில் வைத்தியரின் வீடு தாக்கப்பட்டமையை கண்டித்து யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டம்(படங்கள்)\nLogeswaran on திரும்பத் திரும்ப உரைப்பதன் மூலம் முதலமைச்சர் ப��ய்யை உண்மையாக்க முயல்கின்றாரா\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/india/kicki-challenge-running-train", "date_download": "2018-08-22T05:01:39Z", "digest": "sha1:JZJFN4ODYNZBOJBFN327HICEJC6SJA4E", "length": 14171, "nlines": 188, "source_domain": "nakkheeran.in", "title": "ஓடும் ரயிலில் ''கிக்கி சேலன்ஞ்'' செய்த இளைஞர்களுக்கு துப்புரவு தண்டனை | \"Kicki Challenge\" in running train | nakkheeran", "raw_content": "\nகர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கான நீர்வரத்து குறைந்தது\nஎட்டு வழிச்சாலைக்கு நிலம் எடுக்க தடை;சேலத்தில் விவசாயிகள் கேக் வெட்டி…\nகுடிபோதையில் தகராறு; கட்டட தொழிலாளி கழுத்தை அறுத்து கொலை\nஎல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மீனவர்கள் 8 பேர் கைது-இலங்கை கடற்படை…\nபக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்புதொழுகைகள்\nசேலத்தில் ஹோட்டல் அதிபரை கடத்தி கொலை செய்து சடலம் வாய்க்காலில் வீச்சு\nசித்துவை விமர்சிப்பவர்கள் அமைதியை கெடுப்பவர்கள் - இம்ரான் கான்\nகேரளாவெள்ளத்தில் மீட்க வந்த ஹெலிகாப்டரை ஆபத்து எனக்கூறி கீழிறக்கி செல்பி…\nசித்து தலையை கொய்து வந்தால் 5 லட்சம்-இந்து அமைப்பு அறிவிப்பு\nராகுல்காந்தி ஆக்சன்... அகில இந்திய காங்கிரஸ் புதிய பொருளாளர் நியமனம்\nஓடும் ரயிலில் ''கிக்கி சேலன்ஞ்'' செய்த இளைஞர்களுக்கு துப்புரவு தண்டனை\nராங்-கால் : கலைஞர் இல்லாத தி.மு.க.\nஅண்மைக்காலமாக ''ஃபீல் மை ஹார்ட்'' ஈன்ற பெயரில் இளைஞர்கள் கார் ஓடிக்கொண்டிருக்கும் பொழுதே காரின் டிரைவிங் சீட்டிலிருந்து இறங்கி பாடலுக்கு நடனமாடி திரும்பவும் காரில் ஏறும் கிக்கி சேலன்ஞ் எனும் அபாயகர நடன முறை பிரபலமாகி வருகிறது.\nஇதுபோன்ற நடனத்தில் ஆண்கள் மட்டுமின்றி பல இளம்பெண்களும் ஓவர் கான்பிடென்சில் இறங்கி உயிரிழப்பு சம்பவமும் அதிகரித்து வருகிறது. இந்த வினோத முறையினை போலீசார் தொடர்ந்து எச்சரித்து வரும் நிலையில் இந்த அபாய நடனம் வெளிநாடுகள் மட்டுமன்றி இந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது. கிக்கி சேலன்ஞ் என்ற பெயரில் இளைஞர்கள் வாகனங்களில் இருந்து இறங்கி நடனமாடி அதை வீடியோ பதிவு செய்து வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.\nஇந்நிலையில் மஹாராஷ்டிராவில் மூன்று இளைஞர்கள் வசாய் ரயில் நிலையத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ரயில��ல் இருந்து இறங்கி ''கிக்கி சேலன்ஞ்'' செய்து அதை வீடியோ எடுத்து போட்டுள்ளனர். அந்த வீடியோவை சுமார் 2 லட்சம் பேர் இணையத்தில் பார்த்துள்ளனர். அந்த மூன்று நபர்களும் ரயில்வே பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டு வசாய் ரயில் நிலைய நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இந்த வழக்கில் அந்த மூன்று இளைஞர்களும் காலை 11 மணிமுதல் 2 மணிவரையும், மாலை 3 முதல் 5 மணிவரையும் மூன்று நாட்கள் ரயில் நிலையத்தை சுத்தம் செய்யவேண்டும் என உத்தரவிட்டுள்ளார் நீதிபதி.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசேலத்தில் ஹோட்டல் அதிபரை கடத்தி கொலை செய்து சடலம் வாய்க்காலில் வீச்சு\nபாலியல் வழக்கை வாபஸ் பெறாததால் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம்\nஇளம்பெண் உயிரை பறித்த வாட்சப் வீடியோக்கால் சாட்டிங்\nமனைவி உட்பட மூன்று மகள்களை கொலைசெய்த கணவன் -சூட்கேஸ், ஃப்ரிட்ஜில் சடலங்கள்\nகேரளா வெள்ளத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 373ஆக உயர்வு\nகேரளாவெள்ளத்தில் மீட்க வந்த ஹெலிகாப்டரை ஆபத்து எனக்கூறி கீழிறக்கி செல்பி எடுத்துவிட்டு அனுப்பிய இளைஞர்\nசித்து தலையை கொய்து வந்தால் 5 லட்சம்-இந்து அமைப்பு அறிவிப்பு\nபாலியல் வழக்கை வாபஸ் பெறாததால் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம்\nபக்ரீத் நாளில் பசுக்கொலைகூடாது - யோகி ஆதித்நாத்\nஇளம்பெண் உயிரை பறித்த வாட்சப் வீடியோக்கால் சாட்டிங்\nகத்திமுனையில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை- கடித்து குதறி மீட்ட வளர்ப்பு நாய்\nமனைவி உட்பட மூன்று மகள்களை கொலைசெய்த கணவன் -சூட்கேஸ், ஃப்ரிட்ஜில் சடலங்கள்\nராகுல்காந்தி ஆக்சன்... அகில இந்திய காங்கிரஸ் புதிய பொருளாளர் நியமனம்\n24X7 ‎செய்திகள் 16 hrs\nநீ மதிஆதவன்... பாடலாசிரியர் வேல்முருகன் கவிதை\n360° ‎செய்திகள் 17 hrs\nகலைஞர் வந்தா கலகலப்புதான்.. கலைஞரின் ஹைலைட் பிரஸ்மீட்கள்\nசிறப்பு செய்திகள் 13 hrs\nகாமராஜருக்கு மெரினாவில் இடம் தர மறுத்தாரா கலைஞர்\nசிறப்பு செய்திகள் 16 hrs\nதுயரத்திலும் ஆச்சர்யப்படுத்தும் கேரளா அரசு- நன்றிக்கெட்ட தமிழக அரசு\nவிஜய் ரசிகர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த கேரள மக்கள்\nமுத்தத்தால் சர்ச்சைக்கு ஆளான முதல்வர்\nகீழே விழுந்த மக்கள் நீதிமய்யம் கட்சி கொடி\nசிவாஜி மரணத்தில் சிரித்த கதை... ரமேஷ்கண்ணா எழுதும் திரையிடாத நினைவுகள் #7\nஜெயலலிதா... வாஜ்பாயின் பதிமூன்று மாத தலைவலி\nமுத்தத்தால் சர்ச்சைக்கு ஆளான முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/09/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%C2%AD%E0%AE%A4%E0%AE%BF%C2%AD%E0%AE%AF%E0%AF%8B%C2%AD%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%C2%AD%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%C2%AD%E0%AE%B2%E0%AE%BF%C2%AD%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%C2%AD%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%C2%AD%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2018-08-22T05:25:06Z", "digest": "sha1:SJMNU46UFXMUPUONITKHV6GN3D3UI2IJ", "length": 8834, "nlines": 98, "source_domain": "newuthayan.com", "title": "பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர் யாழி­லி­ருந்து இட­மாற்­றம்!! - Uthayan Daily News", "raw_content": "\nசென். மேரிஸ் அணி – இறுதி ஆட்டத்துக்குத் தகுதி\nவவுனியா பெரிய பள்ளிவாசலில் – ஹஜ் தொழுகை\nஇரண்டு கிலோ கஞ்சாவுடன் -இளைஞர் கைது\nமுதிரை மரக்கடத்தல் – பொலிஸாரினால் முறியடிப்பு\nதூத்துக்குடி மீனவர்கள்- 8 பேர் நாட்டுப்படகுடன் கைது\n35 வயதுக்கு குறைந்தோரும் -ஓட்டோ சாரதியாகலாம்\n4,130 பட்டதாரிகளுக்கு -அரச நியமனம்\nகிருமித் தொற்றால் – 65 வயது முதியவர் உயிரிழப்பு\nயாழ்ப்பாணத்தில் நடந்த கொடூரம் -கர்ப்பிணி பெண் மீது கத்திக் குத்து\nஹஜ் பெருநாள் தொழுகை – மன்னாரில்\nபொலிஸ் உத்­தி­யோ­கத்­தர் யாழி­லி­ருந்து இட­மாற்­றம்\nஆவா என்­ற­ழைக்­கப்­ப­டும் வாள்­வெட்­டுக் குழு­வு­டன் தக­வல்­க­ளைப் பரி­மா­றிய குற்­றச்­சாட்­டில் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர் ஒரு­வர் இட­மாற்­றம் செய்­யப்­பட்­டுள்­ளார் என்று வடக்கு மாகாண மூத்த பிர­திப் பொலிஸ்மா றொஷான் பெர்­ணான்டோ தெரி­வித்­தார்.\nஆவா குழு­வின் தலை­வர் ஒரு­வ­ரு­டன் அலை­பே­சி­யில் தொடர்­பி­லி­ருந்து பொலி­ஸா­ரின் தக­வல்­களை வாள்­வெட்­டுக் குழு­வுக்­குக் கூறி­வந்­தார் என்று மூத்த பிர­திப் பொலிஸ்மா அதி­பர் குற்­றஞ்­சாட்­டு­கி­றார். அத­னால் குறித்த தமிழ் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர் இட­மாற்­றம் செய்­யப்­பட்­டார். அவர் மீதான குற்­றச்­சாட்டை விசா­ரிக்க பொலிஸ் குழு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. விசா­ர­ணை­யில் அவர்­மீ­தான குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்­டால் அவ­ருக்கு எதி­ரா­கச் சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என்று பிர­திப் பொலிஸ்மா அதி­பர் தெரி­வித்­தார்.\n“மணல் கடத்­து­வோர் பொலிஸ் உயர் அதி­கா­ரி­க­ளுக்­குக் கையூட்டு வழங்­கு­கின்­ற­னர் என்­றும் அத­னைச் சாதா­ரண பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­கள் தடுத்து நிறுத்­தி­ய­தா­லேயே குறித்த பொலிஸ் உத்­தி­யோ­கத்­த­ருக்கு இட­மாற்­றம் வ��ங்­கப்­ப­டு­கி­றது” என்­றும் ஊட­கங்­க­ளில் தக­வல்­கள் வெளி­யா­கி­யுள்­ளன.\nஇது தொடர்­பில் பிர­திப் பொலிஸ்மா அதி­பர் தெரி­விக்­கை­யில், “மணல் ஏற்­றப்­ப­டும் ஊர்­கா­வற்­றுறை உள்­ளிட்ட இடங்­க­ளில் தற்­போது மணல் ஏற்­றப்­ப­டு­வது முற்­றா­கத் தடுக்­கப்­பட்­டுள்­ளது. அத­னால் அந்த இடங்­க­ளில் புற்­கள் முளைத்­துள்­ளன. மணல் ஏற்­று­மி­டங்­க­ளில் புற்­கள் முளைக்­காதே. அதனை அந்த இடங்­க­ளுக்­குச் சென்று பார்­வை­யிட முடி­யும்” என்று தெரி­வித்­தார். நுநுஓனு\nஈ.பி.டி.பி. அப­க­ரித்த காணி: தீர்வு வழங்­கு­வாரா தவ­ராசா\nயாழ்ப்­பாண நீதி­மன்றச் சூழ­லில் -இரா­ணுவ புல­னாய்­வா­ளர்­கள் மனு­தா­ர­ருக்கு அச்­சு­றுத்­தலா\n – வீதிகளில் பெரு வெள்ளம்\nவெளிமாகாண சந்தைகளை மட்டும் நம்பியிராதீர்கள்\nபோதைப்பொருள் பாவனை பற்றி- மாதாந்தம் அறிக்கையிட உத்தரவு\nமருத்­து­வ­மனை அபி­வி­ருத்­தி­யில் இரா­ணு­வத்துக்கும் பங்­குண்டு\nசென். மேரிஸ் அணி – இறுதி ஆட்டத்துக்குத் தகுதி\nவவுனியா பெரிய பள்ளிவாசலில் – ஹஜ் தொழுகை\nஇரண்டு கிலோ கஞ்சாவுடன் -இளைஞர் கைது\nமுதிரை மரக்கடத்தல் – பொலிஸாரினால் முறியடிப்பு\nதூத்துக்குடி மீனவர்கள்- 8 பேர் நாட்டுப்படகுடன் கைது\n35 வயதுக்கு குறைந்தோரும் -ஓட்டோ சாரதியாகலாம்\n4,130 பட்டதாரிகளுக்கு -அரச நியமனம்\nகிருமித் தொற்றால் – 65 வயது முதியவர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2015/01/25/from-remainder-ashes/", "date_download": "2018-08-22T05:46:42Z", "digest": "sha1:KUB5JIJQDURST4N62ZG7DGQZ6LKMF6RA", "length": 53554, "nlines": 168, "source_domain": "padhaakai.com", "title": "எஞ்சிய சாம்பலிலிருந்து… | பதாகை", "raw_content": "\n– ஸ்ரீதர் நாராயணன் –\nமாதொருபாகன் நூலுக்கான எதிர்ப்பை தொடர்ந்து நடக்கும் சர்ச்சையை ஒட்டி நிறைய அலசல்களும் கருத்து பரிமாற்றங்களையும் கவனிக்கிறோம். அழிப்பதற்காக இட்ட நெருப்பே அந்த எழுத்தை பெரும் வீச்சோடு பரப்பிச் செல்கிறது. எஞ்சிய சாம்பலிலிருந்து சில கேள்விகளும் அதற்கான விளக்கங்களையும் இப்படி தொகுத்து வைத்துக் கொள்ளலாம்.\nஇலக்கியம் என்பதற்கான வரையறை என்ன இன்றைய புனைவுகள் நாளைய கலாச்சார, சமூக ஆவணமாக பேசப்படும் என்றெல்லாம் சொல்கிறார்கள். அத்தகைய படைப்புகளுக்கு கட்டுபாடுகள் தேவையில்லையா\nகணிதத்தில் செட் தியரியில் இப்படி ஒரு கோட்பாடு உண்டு.. A U A(compliment) = ∪. அதாவது ஒவ்வொர��� கணத்திற்கும் (Set) அதற்கு மாறான அதை நிறைசெய்யும் காம்ப்ளிமெண்ட் கணம் ஒன்று உண்டு என்கிறது. நாம், ஓரிடத்திற்கான எல்லைகளை வகுக்கும்போதே அந்த எல்லைக்குட்படாத மாற்றுவெளி ஒன்று வெளியே உருவாகிவிடுகிறது. இரண்டும் சேர்ந்துதான் முழுமையை அடைய முடியும். நாம் உருவாக்கும் எல்லை எவ்வளவுக்கெவ்வளவு சுருங்கியிருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு பெரிய வெளி, நம் எல்லைக்களுக்கு அப்பால் இருக்கிறது. நம் எல்லைக்குட்பட்டிருப்பது நமது இலக்கியம் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். உண்மையில் இலக்கியம் என்பது எல்லையில்லா பிரபஞ்சம் போல, காலத்தின் வழியே, குகைசித்திரங்கள், நாட்டார் கதைகள், நீதி நூல்கள், தொன்மங்கள், புனைவுகள், செய்யுள்கள், பாடல்கள், நவீனங்கள் என்று பலவகைகளில் பெருகிக் கொண்டேதான் போகிறது.\nஇதில் புனைவுக்கும் சமூக யதார்த்தத்துக்கும் உள்ள உறவு என்ன புனைவு எழுத்தாளருக்கும் வாசகருக்கும் இடையே ஒரு ‘கண்ணுக்கு புலப்படாத ஒப்பந்தம்’ (Invisible Contract) எப்போதும் இருக்கிறது. மனித யத்தனங்களுக்கான இடைவெளியை எப்போதும் கற்பனைகளை கொண்டு இட்டு நிரப்பித்தான் முழுமையை உருவாக்கிக் கொள்கிறோம். அது முழுமையாகிறதா என்பது அடுத்தக் கட்டம். ஆனால் கற்பனாத்துவம் இல்லாமல் யதார்த்தத்தை விளங்கிக் கொள்ள முடியாது.\nபல வருடங்களுக்கு முன்னால் ஒரு சமயத்தலைவரின் பேட்டி ஒன்றை தொலைக்காட்சியில் பார்த்தேன். டார்வினின் பரிணாமவியல் கோட்பாடு பற்றி மிகவும் கோபமாக கேள்விகள் எழுப்பிக் கொண்டிருந்தார். ‘குரங்கிலிருந்து மனிதன் உருவானான் என்பதை எப்படி நம்புவது இவர்கள்தான் குரங்கிலிருந்து உருவான மனிதர்கள் என்று இரண்டு பேரையாவது நேரில் கொண்டு வந்து காட்டுங்கள் பார்ப்போம். அப்புறம் ஒத்துக் கொள்கிறோம்’ என்று காட்டமாக கேட்டுக்கொண்டிருந்தார்.\nஅவருடைய எளிய மனதின் மூர்க்கத்திற்கு ஒரு காரணம், பரிணாமவியல் தத்துவம், எளிய உயிரினங்களிலிருந்து பலக்கிய உயிரினங்களின் நிலைமாறுதல் பற்றி – சோதனைக்கூடங்களில் நிறுவ முடியாத – ஆய்வை முன்வைக்கிறது. இத்தனைக்கும் பூவுலகின் ஆதி ஆவணமான தொல்லுயிர் எச்சங்கள் (fossils) பரிணாமவியல் கோட்பாட்டிற்கு முக்கிய அடிப்படை. ஆனால் அதை கற்பனாத்துவம் இல்லாமல் புரிந்து கொள்ள முடியாது. பரிணாமவியலை நம்ப மறுப்பவ��்களுக்கு, மாற்று கருதுகோளாக, கடவுள் என்னும் கற்பனையாகத்தான் இருக்க முடியும்.\nஎழுத்தின் கூர்மையும், வலிமையும் தாண்டி அதன் அற மதிப்பீடுகளே அதை காலத்தின் பீடத்தில் ஏற்றி வைக்கின்றன. நம் காலத்தின் எழுத்துக்கான வரையறைகளை விரித்துக் கொண்டே செல்வதன் மூலம்தான் நாம் செறிவான கலாச்சார தொடர்ச்சியை நம்முடைய சந்ததியினருக்கு விட்டுச் செல்ல முடியும். அதன் மதிப்பீடுகளை காலம்தான் தீர்மானித்துக் கொள்கிறது. நேற்றைய தரவரிசைகளும், உள்ளடக்கங்களும் நாளைய வரலாற்று பிறழ்தலாகி போகலாம். அரசியல் மாறுதல்கள் வெள்ளமாக வந்து, அதுவரை செய்யப்பட்ட அத்தனை இலக்கியங்களையும் அடித்து புரட்டிக் கொண்டு போகலாம். ஒரு காலத்தின் கட்டுபாடுகளும் விதிகளும், பிறிதொரு காலத்தின் அடிமைத்தளைகளாக மாறுவதும் ஒரு சுழற்சிதான்.\nஇத்தகைய விரிந்த புரிதலோடு அணுகும்போதுதான் இலக்கியம் வழியாக காலத்தின் பிரதிபலிப்புகளை நம்மால் கண்டடைய முடிகிறது.\nமாதொரு பாகன் நூலின் சர்ச்சைக்குரிய பகுதிகள் எந்தவகையில் இலக்கியம் என்று கொள்ளலாம் அப்படியானதொரு இலக்கியத்தின் தேவைதான் என்ன அப்படியானதொரு இலக்கியத்தின் தேவைதான் என்ன அதற்கான ஆவண ஆதாரங்களை முன்வைப்பது எழுத்தாளனின் பொறுப்பு இல்லையா\n‘சர்ச்சை’ என்ற சொல்லுக்கு பொருளே தேடுவதும், தேடுவதன் பொருட்டு விவாதிப்பதும்தானே. இன்று நேற்று எழுந்த விவாதங்கள் இல்லை இவை. ஒரு தொடர்ச்சியாக நம்மைச் சுற்றி எப்போதும் இணையாக வந்து கொண்டே இருக்கிறது.\n நம் மூதாதையரின் ஜொலிக்கும் வரலாறுகளில் கலந்திருக்கும் கற்பனைகள் எல்லாம் தேவையில்லாததுதானா “ஒருபிடி படியும் சீறிடம் எழுகளிறு புரக்கும் நாடு கிழவோயே” என்பன போன்ற உயர்வு நவிற்சி அலங்காரங்கள், ‘வான வரம்பனை நீயோ பெரும’ என்று ஒரு சிறு நிலத்தை வானளவுக்கு உயர்த்தி பெருமை படும் அலங்காரங்கள் எல்லாம் இலக்கியத்தில் நமக்கு பழக்கமானதுதான்.\nஅதே போல நிறுவன அமைப்புகளுக்கு எதிரான அரசியல் பொதிந்த எழுத்துகளும் தொடர்ந்து வந்திருக்கின்றன. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மறையாக போற்றப்படும் ரிக்வேதத்தில் ‘பத்து அரசர்கள்’ எனும் பாடல், தஸ்யூ இன அரசனின் வெற்றியை போற்றிப் பாடுகிறது. இந்த எதிர் அரசியல் பாடலே பின்னாளில் பெரும் காப்பியம் உருவாக தோற்றுவாயாக இர���ந்திருக்க வேண்டும் என்றொரு கருத்துருவாக்கம் உண்டு.\nதிராவிட-கட்டிடக் கலைக்கு சான்றாக விளங்கும் காபாலீசுவரர் கோவிலை எழுப்பிய, சைவ சமயத்தை போற்றி வளர்த்த மகேந்திரவர்ம பல்லவர்தான், காபாலிக சமயத்தினரை பகடி செய்யும் மத்தவிலாச பிரகாசனம் நாடகத்தையும் எழுதியிருக்கிறார். காபாலிகம், பௌத்தம், பாசுபதம் என, அக்காலத்தில் செல்வாக்கோடு இருந்த பல சமயங்களையும் பகடி செய்த நாடகம் அது.\nஅன்பின் ஐந்திணையில் அங்கீகரிக்கப்பட்ட ஒழுக்கங்களில் ஒன்றாக, காமப்பரத்தையர், இற்பரத்தையர், சேரிப்பரத்தையர் என்று பல பிரிவுகளில் பரத்தையரைக் கூடும் ஒழுக்கம் பற்றி சங்க இலக்கியங்களில் பாடப்பட்டிருக்கிறது. இவைகளில் எதுதான் நமக்கு தேவை தேவையில்லை என்று வகுப்பது அதற்கு முன்னால், அப்படி வகுக்கும் உரிமையை எப்படி நாம் பெறுவது\nபோர் வெற்றிகள், தல வரலாறுகள், சமய இலக்கியங்கள் என்று அதிகார மையங்களுக்கு அணுக்கமாக, விதந்தோதும் எழுத்துகளில் ஒருவித மயக்குதன்மை (mystification) கூடுதலாக இருக்கும். புனிதபடுத்துலுக்காக சுயமாக தோன்றிய அவதாரங்கள்தான் எத்தனை. அவர்கள் நிகழ்த்திய காட்டிய அற்புதங்கள்தான் எத்தனை. அதை நம்பும் எளிய மனிதர்களின் அனுபவங்கள்தான் எத்தனை. இவை அத்தனையும் எழுத்தின் வழியாக நிறுவப்பட்டு வந்து கொண்டேயிருக்கின்றன. இதன் எடையை சமாளிக்கும் விதமாக demystifying எழுத்துகளும் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கின்றன. இதனை எதிர்த்து அதுவும், அதனை விழுங்கி இதுவும், மாறிமாறி இரண்டும் வளர்ந்து வந்திருக்கிறது.\nபெண்-வழி சொத்துரிமை சுவீகரித்தல் நடைமுறை கொண்ட, ஒரு தாய்வழி சமூகத்தில் மாதொருபாகன் என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கப் போகிறது சிறிதளவும் இருக்காது. ஆனால் தந்தைவழி சொத்துரிமை கொண்ட சமூகத்தில் மாதொருபாகனின் சொல்லப்படும் சடங்குகள் பெரும் ஒழுக்கப் பிறழ்வை ஏற்படுத்துகிறது.\nமனிதர்களை சிறுமைப்படுத்தும் எழுத்து என்பதை விட, ஓர் அமைப்பை அசைத்துப் பார்க்கும் எழுத்து என்றுதான் கொள்ள வேண்டும். அதனாலேயே இந்த எழுத்திற்கான தேவை தொடர்ந்து இருக்கிறது.\nநியோக முறையில் அறுபடாது தொடரும் சந்ததி பற்றி பல்லாயிர வரடங்களாக நம்மிடையே கதைகள் இருக்கின்றன. தாராசங்கர் பந்த்யோபாத்யாயாவின் ப்ரோதிமா, திஜாவின் நளபாகம், பைரப்பா���ின் வம்சவிருஷம் என்று சமகாலத்திலும் இது போன்ற வழக்கங்களைப் பற்றிய புனைவுகள் இருக்கின்றன. மனித யத்தனத்தின் இடைவெளிகளை இப்படியான கற்பனைகளால்தான் இட்டு நிரப்பிக்கொள்கிறோம். நம்முடைய அக அதிச்சிகளுக்கும், பாசாங்கான முகச்சுளிப்புகளுக்கும் கட்டுபடாது இன்னமும் தொடர்ந்து கொண்டு இருப்பதே அதன் மதிப்பை விளக்குகிறது. இது போன்ற subaltern studies மூலமாக விடுபட்ட கலாச்சார தொடர்ச்சிகளை தொகுத்துக் கொள்கிறோம்.\nமுதன்மை ஆதாரங்கள் (primary source) அடிப்படையிலான ஆய்வு கொண்டுதான் அக்கடமிக் எழுத்து உருவாகிறது. அரசாங்க அறிக்கைகள், பதிவு செய்யப்பட்ட உரைகள், துண்டறிக்கைகள், கடிதங்கள், அறிவியல் தரவுகள், நாணயங்கள், தொல்லியல் ஆவணங்கள், புகைப்படங்கள், ஓவியங்கள் என்று அங்கீகரிக்கப்பட்ட வரலாற்று பதிவுகள் பலவகையில் இருக்கிறது. அதையும் நேரடியாக பயன்படுத்தாமல், இந்த தரவுகள் யாரால், யாருக்காக, எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை சீர்தூக்கிப் பார்த்துதான் (பெரும்பாலும்) பயன்படுத்துகிறார்கள். ஆனால் அதிகார இயக்கங்களால் வடிகட்டி, புடமிடப்பட்ட ஆவணங்களுக்கு வெளியே, பெருமளவு தகவல்கள் புதினங்கள், நாடகங்கள், வாழ்க்கை வரலாறுகள், நாட்குறிப்புகள் என்று பலவகையில் விரவிக் கிடக்கின்றன. அதில் முக்கியமானது வாய்மொழி கதைகள். இந்த வடிகட்டப்படாத இரண்டாம் நிலை சோர்ஸ்களின் வழியே நிகழ்த்தும் ஆய்வுகள்தான் கலாச்சார வரலாற்றை அதன் பன்முகத்துடன் பதிவு செய்கிறது.\nஒரு படைப்பை எதிர்ப்பதற்கான முறைமை என்ன கலைநேர்த்தி கொண்ட ஒரு படைப்பாளியால் உருவாக்கப்படும் நூலை, பெரும் வீச்சைக் கொண்டு பலரையும் சென்றடையும் எழுத்தை, ஒரு சாதாரணன் எப்படி எதிர்ப்பது\nதன் கற்பனையை முன்வைக்க ருஷ்டிக்கு எவ்வளவு உரிமை உண்டோ, அதே அளவு உரிமை, ருஷ்டியின் எழுத்தை எதிர்க்கும் கொமேனிக்கும் உண்டு. எழுத்தை எதிர்க்கவே கூடாது என்பது பாசிசத்தில்தான் கொண்டு முடியும். வாசிப்பவனை பரவசத்தில் ஆழ்த்துவதை விட, அவன் அகத்தை அசைத்துப் பார்ப்பதில்தான் எழுத்தின் கூர்மை வெளிப்படுகிறது. எதிர்த்து எழும் குரல்களை பற்றியேறி, அதை உண்டு செரித்து, இன்னமும் வீர்யமாக பரவுவதுதான் எழுத்தின் வல்லமை.\nதம் எல்லைக்கு வெளியான கருத்துருவாக்கங்களை பொருட்படுத்தாமலோ, அல்லது ���ளிதாக காயப்படும் நிலையில் இருக்கும், தங்கள் நம்பிக்கைகளை வலிமையாக்கி கொள்வது மூலமாகவோ இதைக் கடந்து போகலாம். மூர்க்க எதிர்ப்பு எழுத்தாளனை தயங்க வைக்கலாம். ஆனால் எழுதியவற்றை நிர்மூலமாக்க முடியாது. தங்கள் இருப்பை உரக்க பதிவு செய்து கொண்டதோடு திருப்தி கொள்ளலாம்.\nமாதொருபாகனின் நிறைகுறைகளை முறையாக அணுகும் பேராசிரியர் டி. தர்மராஜின் கட்டுரை நல்லதொரு முன்னுதாரணம்.\nதன் எழுத்துகளை முற்றிலுமாக திரும்பப் பெற்றுக் கொண்டு, இனி எழுதப் போவதே இல்லை என்று பெருமாள் முருகன் அறிவித்தது அதீதமான எதிர்வினையா\nஉயிரினங்களின் ஆதார குணங்களில் ஒன்று தன்னுடைய உயிர்த்தலுக்காக போராடுவது. தன்னுடைய எழுத்தின் மூலமாக காலத்திலும் நிலைத்திருக்க பாடுபடும், தீவிர ஆய்வும், பெரும் குறிக்கோள்களும் கொண்ட எழுத்தாளனின் படைப்பூக்கமே அவனுடைய சுவாசம். ஆனால் அவன் சுவாசிப்பது எல்லாம் அந்த எழுத்தின் நிலையழியாமைக்குத்தான். அதற்கான குந்தகம் நேர்கிறபோது, ஏற்படும் வைராக்கிய முடிவைத்தான் பெருமாள் முருகனின் அறிக்கையில் காண முடிகிறது. நேற்றைய மழையினால் ஏற்பட்ட இன்றைய ஜலதோஷம் போல ‘உடனடி உதறல்’ முடிவாக அல்லாது தீர்க்கமான முடிவைத்தான் அவர் எடுத்திருக்கிறார் . பலகாலமாக அவர் எதிர்கொண்ட கடுமையான எதிர்வினைகளுக்கு, இயன்றவரை விளக்கம் கொடுத்து ஓய்ந்து போனதால் ஏற்பட்ட வெறுப்பின் உச்சக்கட்டம் அது. தன்னால் முடிந்தவரை நேரிடையாகவும், சிக்கலை தீர்க்கும் உறுதியுடனும், பெருந்தன்மையோடும் நடந்து கொண்டிருக்கிறார். இந்த எல்லைக்கு அவரை இட்டு சென்றது எதிர்ப்பாளர்களின் குரல் மட்டுமல்ல, படைப்பாளிக்கென எவ்வித மதிப்பும் கொடுக்காது முறைமையற்ற ஒடுக்குமுறையில் ஈடுபட்ட அரசும், அவரது போரட்டத்தை எள்ளலும் பகடியுமாக வேடிக்கைப் பார்த்த அரசின் குடிகளாகிய நாமும்தான்.\nPosted in எழுத்து, விமர்சனம், ஸ்ரீதர் நாராயணன் and tagged பெருமாள் முருகன், மாதொருபாகன், ஸ்ரீதர் நாராயணன் on January 25, 2015 by பதாகை. 1 Comment\nஅடில் ஜுஸ்ஸாவாலா – இங்கிருத்தல் 1 →\nநாம் உருவாக்கும் எல்லை எவ்வளவுக்கெவ்வளவு சுருங்கியிருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு பெரிய வெளி, நம் எல்லைக்களுக்கு அப்பால் இருக்கிறது. நம் எல்லைக்குட்பட்டிருப்பது நமது இலக்கியம் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். உண்மையில் இலக்கியம் என்பது எல்லையில்லா பிரபஞ்சம் போல\nவாசகர்களை கணக்கில் வைக்க வேண்டாம். எழுத்தாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களில் எத்தனை பேர்களை இதனை புரிந்து இருக்கின்றார்கள் என்பதும் கேள்விக்குறியே\nஇந்த இதழில் பிற படைப்புகள்\nசாலையை கடப்பது பற்றிய குறிப்புகள்\nகல்லூரியின் துணிவான செயல் விலாஸ் சாரங்\nஊர் சுற்றி – யுவன் சந்திரசேகர்\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (80) அஜய். ஆர் (4) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (12) அனோஜன் (2) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (6) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (3) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (2) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (7) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,302) எழுத்துச் சித்தர்கள் (3) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) ஏ. நஸ்புள்ளாஹ் (4) ஐ. பி. கு. டேவிட் (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (2) கட்டுரை (25) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (5) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (17) கவிதை (508) கவிதை ஒப்பியல் (1) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) காலத்துகள் (26) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (39) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (4) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (1) சத்யானந்தன் (1) சரவணன் அபி (47) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (294) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (3) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (2) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (35) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்ராஜ் மணி (3) தமிழாக்கம் (9) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (2) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (18) நரோபா (51) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (8) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (34) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (20) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (145) புதிய குரல்கள் (11) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (32) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மஜீஸ் (6) மதுமிதா (1) மதுரா (1) மாயக்கூத்தன் (27) மித்யா (6) மித்யா (11) மீனாட்சி பாலகணேஷ் (1) மு வெங்கடேஷ் (10) மு. முத்துக்குமார் (2) முன்னுரை (2) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (261) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (1) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (19) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (1) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (3) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விமரிசனம் (122) விமர்சனம் (207) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (22) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (4) வே. நி. சூரியா (7) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீத���் நாராயணன் (94) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (11)\nவாசகசாலை வழங்கும் ‘க… on இரட்டை உயிரி – ராம் முரளி\nவாசகசாலை வழங்கும் ‘க… on இரட்டை உயிரி – ராம் முரளி\nயுவன் சந்திரசேகரின்… on ஊர் சுற்றி – யுவன் …\nசெங்கீற்றின் தமிழர்… on இரட்டை உயிரி – ராம் முரளி\nபசியின் பிள்ளைகள் |… on பசியின் பிள்ளைகள்- அத்தியாயம்…\nநெடுஞ்சாலை புத்தரும் ஒரு பாதசாரியும்\nஒரு சிறு காதல் கதை -ஓடோன் வோன் ஹார்வத் (மொழியாக்கம் - லிண்டா பேக்கர்)\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nபூமணியின் அஞ்ஞாடி - 2: இருட்டில் நிகழும் மோதல்கள்\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஒளிப்படம் ஓவியம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கார்ட்டூன் கார்த்தி கார்த்தி காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார ���ந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெயஸ்ரீ ரகுராமன் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மஜீஸ் மதுமிதா மதுரா மாயக்கூத்தன் மித்யா மித்யா மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nசாலையை கடப்பது பற்றிய குறிப்புகள்\nகல்லூரியின் துணிவான செயல் விலாஸ் சாரங்\nஊர் சுற்றி – யுவன் சந்திரசேகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iftchennai.in/bookdetail5310/----------------------------------", "date_download": "2018-08-22T05:04:20Z", "digest": "sha1:3W2HM6HEUQRKVLWV6TOJPTIIUIEM2Q57", "length": 4426, "nlines": 147, "source_domain": "iftchennai.in", "title": "Welcome to books store you can Login or Create an account", "raw_content": "\nஅகிலத்திற்கோர் அருட்கொடை முஹம்மத் நபி (ஸல்) H.B\nபெருமானார் போதித்த அழகிய நடைமுறை\nபெருமானார் கண்ட சமூக வாழ்வு\nHome » Books Categories » Tamil Books » முஹம்மத் நபி » அன்பு நபியின் (ஸல்) அமுத வாக்குகள்\nBook Summary of அன்பு நபியின் (ஸல்) அமுத வாக்குகள்\nஅன்பு நபியின் (ஸல்) அமுத வாக்குகள்: அண்ணல் நபிகளா-ரின் அமுத வாக்குகளில் பளிச்சென மின்னுகின்ற ஒழுக்கவியல் போத-னைகள் மட்டும் தனியாகத் தொகுத்துத் தரப்பட்டிருப்பது-தான் இந்த நூலின் தனிச் சிறப்பு.\nBook Reviews of அன்பு நபியின் (ஸல்) அமுத வாக்குகள்\nView all அன்பு நபியின் (ஸல்) அமுத வாக்குகள் reviews\nஅன்பு நபியின் (ஸல்) அமுத வாக்குகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://senkettraemattru.blogspot.com/2013/10/beberapa-istilah-sebagai-satu-cara.html", "date_download": "2018-08-22T05:05:25Z", "digest": "sha1:GNIYPWLMIS6JZATYQBWKJONV7SEIHQNR", "length": 21262, "nlines": 408, "source_domain": "senkettraemattru.blogspot.com", "title": "Liberation is my birthright: ஒரு பொருள்தரும் பல சொற்கள் - Beberapa istilah sebagai satu cara - Flere vilkår som et middel -Деякі терміни, як засіб - Useita termejä keinona - 방법 등 여러 가지 용어 - Mehrere Begriffe als Mittel - Flera villkor som ett medel", "raw_content": "\n\"இந்தி\"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..\nசெங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்\nதமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க…\nPosted by செங்கீற்றின் தமிழர் தேசம் at 1:03 AM\nLabels: தமிழரின் வியத்தகு மாண்புகள், தமிழ் மொழி, திராவிட ஆரிய கூடுக்கலவானிகளை கருவறுப்போம், நான் இந்தியன் அல்ல தமிழண்டா\n\"ஈழத்தில் பிரபாகரன் காலந்தவறிப் பிறந்துவிட்டார்......\nவெள்ளை வான் தயாரிப்பாளர் இவர் தான் : லீனா மணிமேகலை...\nஇனச் சுத்திகரிப்பின் ஓர் அங்கமே தமிழ் பெண்கள் மீதா...\nகூந்தன்கூளத்தில் தீபாவளி இல்லை, கூந்தன்கூளத்தில் ய...\nவலி... வடக்கு விவகாரம் உள்நாட்டு பிரச்சினை என்பதால...\nஇன்றையாய நாளில் வீர காவியமான அனைத்து மாவீரர்களுக்க...\nமுசாஃபர்நகரில் மீண்டும் கலவரம்:4பேர் பலி உத்தரப்பி...\nஇந்தியா பங்கேற்கக்கூடாது வருமான வரித் துறை அலுவலகத...\nஅரசாங்கம் எப்படி ஆட்சி செய்யிதுனு தெரிஞ்சிக்கவும்,...\nதமிழர்களே, நாங்கள் அப்படித் தான் இலங்கைக்கு போவோம்...\nஇழவுக்கு இழவு குடித்து வெடித்து ஆடி பழகிப்போன தமிழ...\n\"இந்தி\"(தீ)ய ஒன்றியம் காந்தியின் தேசமாம் டா\nபகுத்தறிவு பாடம் ௧ - புகைப்படத்தில் இருப்பது தமிழ்...\n\"பொட்டலங்கள் பேசுகின்றன\" இந்தியா பங்குகொள்ளாவிடினு...\nதன் சொந்த மக்கள் மீதே குண்டு வீசும் நாடுகளின் பட்ட...\n, திராவிடம் என்னும் பெயர் எ...\n \" நான் முக நூ...\nசிறந்த நூலகமாக யாழ்ப்பாண நூலகம் தெரிவு [ திங்கட்கி...\nGTO எனும் தோழமை அமைப்பு இப்போதெல்லாம் காவி நெடி அட...\nஆட்டையப்போட்டவனும் தமிழன்.. அடிவாங்கியவனும் தமிழன்...\nதண்ணீர் தராத பக்கத்து மாநில பந்துகளுக்கு மட்டுமல்ல...\nநாறல் வாய் நாராயண சாமி . உன்ன போல ஆத்தாளை வித்து\nசெம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் - எட்டாம் நாள...\nகொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி\nதமிழ் பெயர்களுடைய ஆப்கன், பாகிசுதான் பகுதிகள் , சி...\nமே-4-2013 வந்தேறிகளின் திராவிட கழகத்தினரின் திராவி...\nஆங்கிலத்திலோ மற்ற மொழிகளிலோ நேரடியாக சொல்ல முடியாத...\nதீப ஒளித் திருநாளில் பட்டாசுகள் தவிர்ப்போம் \n\"இந்தி\"(தீ)ய ஒன்றியத்தில் பார்பனர்களின் ஆதிக்கம்.....\nஎமது ௫௦,௦௦௦ (50,000) ஆண்டு நீண்ட நெடிய சிறப்புமிக்...\nமலையாளம் படித்தால் மட்டுமே கேரளா அரசாங்க வேலை- உம்...\nஎமது பலம் எமக்கு இன்னும் புரியலே ஆனால் எதிர்கள் நன...\nஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் 1801, அக்டோபர...\nஇப்படி தான் கல்வி கற்றனர் ஈழத்து குழந்தைகள்\nஉலகத்தின் மிகச் சிறந்த சொற்ப்பொழிவு\nதமிழர் பண்பாட்டை புறக்கணித்து ஆரியப் பண்பாட்டை திண...\nமுல்லைக் கடற்பரப்பில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ...\n\"கருப்பு நாள் சூன் \"1\"\n\"கர்நாடக மாநிலத்தில் ஒவ்வொருவரும் தாங்கள் எந்த அளவ...\nதனிமை தாகம் தணிந்தாக வேண்டும் சபதம் காப்பேன் கைகள்...\nஆனந்த விகடன் சொல்வனத்தில் வெளியான \"பிரணவ் குட்டி \"...\nவரலாறு என்பது வெற்றிபெற்றவர்கள் வரலாறாகத்தான் இதுவ...\nகேரளாவின் வைக்கம் வரை சென்று போராடிய ஈ.வே.ரா. ,இந்...\nஇன்று (18-அக்) ஒரு வரலாறு மறைக்கப்பட்ட தினம்..\n\"எங்கள் கலைக்கூடு இன்று ஆனது கலைக்களமாய்\"\nமோடி என்றழைப்பதைவிட \"மோசடி\" என்பதே பொருத்தமாக இருக...\nபகுத்தறிவென்பது தொல்காப்பியர் காலம் முதலே நமது வாழ...\nபேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் விடுவிக்...\nதமிழர்களுக்குக் கட்டாயக் கருக்கலைப்பு - சீனாவின் வ...\nதமிழ் மொழியில் ஊர்தியில் எண்களை வைப்பது குறித்த நட...\nஒரு பொருள்தரும் பல சொற்கள் - Beberapa istilah seba...\nதயவு செய்து இந்த செய்தியை தங்களுக்கு தெரிந்த அனைவர...\nஇரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அனுவுலையை மூடக்கோரி உறுத...\nஐநா மனிதவுரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை சிறிலங்கா ச...\nஉலகின் மூத்த மொழி தமிழ்\nதிருகோணமலை துறைமுகத்தில் காவியமான கடற்கரும்புலிகளி...\n'வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்டது...\nஎன் தந்தையர் நாடெனும் போதினிலே புது சக்தி பிறக்குத...\nசிறீலங்காவில் காமன்வெல்த் மாநாடு நடைபெறகூடாது மலேச...\nகாமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வதை கண்ட...\nஅவ்வை இல்லத்திற்கு நன்கொடையாக 30 ஆயிரம் வழங்கிய எ...\nAGS திரையரங்கம் தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் ஒலிக்க...\nவாழ்க்கை எனும் ஓடம் Vaazhkkai enum odam\nஒரு சனநாயக நாட்டில் ஒவ்வொரு குடிமகனும் அவரது சொந்த...\nதமிழுக்கு தடை சொல்லும் பள்ளிகள் எம் குழந்தைகளுக்கு...\n சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு. அண்டிப்...\nபத்தன் புத்தரிடம்: நான் வேண்டுவது இன்பம் - A DESCI...\nபூர்சுவா சனநாயக புரட்சி முற்றுப் பெறாத நாடுகளில் ப...\nகொழும்புதான் நம்மை ஆளவேண்டுமென்றால் இதற்காகவா வெட...\nஎங்க‌ள் ம‌ண்ணைத் தொட்ட‌வ‌ன் கால்க‌ள் எங்க‌ள் நில‌த...\nஅடுத்த பிறவியில் நான் தமிழனாக பிறக்க வேண்டும் - நே...\nபட்டதாரி இளைஞர்களின் பலே விவசாயம் \nதோழர் தியாகுவின் உண்ணா நிலைப் போராட்டம் முடிவுக்கு...\nகூடங்குளம் அணு உலைக்கு ஆதரவு கொடுத்து தமிழர் நாட்ட...\nநடைமுறை அரசியல்களத்தில் திராவிடர் என்பது கேரளத்தில...\nபெரியார் தனது பேச்சுகளிலும், கட்டுரைகளிலும் தமிழனி...\nதிருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் காவியம் - ௧௩௩௦ கு...\nநம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,00...\nதிருட்டுத் திராவிடத்தின் இருட்டு வேலைகளை தெரிந்து ...\nவழக்கறிஞர் அருள்மொழிமாறன் அவர்களுக்கு பாராட்டுகள்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/20062", "date_download": "2018-08-22T05:39:43Z", "digest": "sha1:73O6EPNONDBNB75PYGDV7KR5BXRZOPLB", "length": 20723, "nlines": 108, "source_domain": "www.virakesari.lk", "title": "பொதுமக்களின் கருத்தை எதிர்பார்க்கிறது பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு | Virakesari.lk", "raw_content": "\nவிஜயகலாவின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் சபாநாயகரின் முக்கிய அறிவிப்பு\nகொழும்பு மாநாகரசபைக்குட்பட்டோருக்கு புதிய வசதி\nகடன் தகராறு ; கர்ப்பிணி மீது கத்திக் குத்து\nஅம்பாந்தோட்டை குறித��து ஜப்பானிற்கு வாக்குறுதியளித்தது இலங்கை\nவெளியாகியது அரச துறையினரின் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கான ஆணைக்குழு வர்த்தமானி\nகடன் தகராறு ; கர்ப்பிணி மீது கத்திக் குத்து\nஇஸ்லாமிய வாசகர்களுக்கு ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள் \nசுழிபுரம் மாணவி கொலை வழக்கு ; சாட்சியாளர்களுக்கு நீதிமன்று அழைப்பு\nஎட்டு தமிழக மீனவர்கள் நாட்டுபடகுடன் கைது\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவி பாலியல் துஸ்பிரயோகம் ;பளைப்பகுதி இளைஞன் கைது\nபொதுமக்களின் கருத்தை எதிர்பார்க்கிறது பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு\nபொதுமக்களின் கருத்தை எதிர்பார்க்கிறது பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு\nஇலங்கையின் மின்சாரத் தொழிற்றுறையின் ஒழுங்குறுத்துநரான இலங்கைப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவானது, இலங்கை மின்சார சபையினால் தயாரிக்கப்பட்ட “குறை செலவு நீண்ட கால மின் பிறப்பாக்க விரிவாக்கத் திட்டம் 2018 – 2037 (Least Cost Long Term Generation Expansion Plan (LCLTGEP) 2018-2037)” தொடர்பில் பொதுமக்களின் கருத்து வெளிப்பாட்டிற்குப் பாதை அமைத்துள்ளது.\nஇந்த விரிவாக்கத் திட்டமானது(LCLTGEP), இலங்கை மின்சார சபையால் மேற்கொள்ளப்பட்ட அண்மைய மின் விரிவாக்கத் திட்டமிடற் கற்கைகளின் முடிவுகளின் அடிப்படையிலேயே 2018-2037 எனும் காலப்பகுதிக்காகத் தொகுக்கப்பட்டது.\nஎதிர்காலத்தில் எழக்கூடிய மின் தேவைப்பாட்டினைப் பூர்த்தி செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டம் அனுமதி கோரி இலங்கைப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் கருத்துத் தெரிவித்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமான திரு. தம்மித்த குமாரசிங்க,\n“இந்த குறை செலவு நீண்ட கால மின் பிறப்பாக்க விரிவாக்கத் திட்டமானது(LCLTGEP) தேசத்தின் மிக முக்கிய திட்டங்களுள் ஒன்று ஆகும். நாட்டின் அடுத்த 20 ஆண்டுகளுக்கான மின் தேவையை, குறைந்த செலவில் பூர்த்தி செய்வதற்கான திட்டத்தை இது உள்ளடக்கியுள்ளது.\nகொள்கை ஆக்குநர்கள் தேசிய கொள்கை நோக்குகளுடன் இயைந்ததாக கொள்கையை ஆக்கும் போது உதவக்கூடிய வழிகாட்டியாக இது சேவையாற்றும்.” என்று தெரிவித்தார்.\n”இது பற்றி தங்கள் கருத்துகளை பொதுமக்களும் ஆர்வமுடைய தரப்பினரும் வெளிப்படுத்த வாய்ப்பளிப்பதன் ஊடாக, முடிவு எடுக்கும் செயன்முறையில் அனைவரையும�� பங்கெடுக்கை வைக்க முடியும் என நாம் நம்புகின்றோம். அனுமதிக்கும் செயன்முறையின் வெளிப்படைத்தன்மையினை அதிகரிக்க முடியும் என நாம் நம்புகிறோம்.” என்று கூறினார்.\n2016ம் ஆண்டு முடிவில் இலங்கையின் சக்தித் தொகுதி கொண்டிருந்த ஒட்டுமொத்த பொருத்தப்பட்ட கொள்ள்ளவு அண்ணளவாக 4018 MW ஆகும். இது ஒட்டுமொத்த வெளிச்செலுத்தும் கொள்ளளவான 3538 MW மற்றும் வெளிச்செலுத்தாத மின்னிலையங்களின் கொள்ள்ளவான 516 MW ஆகியவற்றையும் உள்ளடக்கியது. வெளிச்செலுத்துகைக் கொள்ளவின் பெரும்பான்மை அளவு இ.மி.ச. இற்குச் சொந்தமானதாகும். இதில் 1379.25MW ஆனது நீராலும் 1510.7 MW அனல் மின் பிறப்பாக்கத்தாலும் உருவானது.\nமீதி வெளிச்செலுத்துகைக் கொள்ளளவு ஆனது தனியார் மின் உற்பத்தியாளர்களுக்குச் சொந்தமானது. 2016ம் ஆண்டில் இலங்கையானது 2453MW இனை அதிகபட்ச மின் தேவைப்பாடாகப் பதிவு செய்துள்ளது. அதே ஆண்டில் 14250GWh அளவு மின்சாரத்தை பிறப்பித்துள்ளது. 2018 -2022 காலப்பகுதியில் மின் பிறப்பாக்கத் தேவைப்பாடானது ஆண்டுக்கு 5.9 வீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தரவுகளின்படி, உச்ச தேவைப்பாடானது ஆண்டுக்கு 5.1 வீதத்தால் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஎதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சிக்கு அமைவாக, மின் கட்டமைப்பானது 2018 ஆம் ஆண்டின் ஆரம்ம்பத்தின் 4269 MW கொள்ளளவினைக் கொண்டிருக்க வேண்டும் என்றும், 2037 ஆம் ஆண்டின் இறுதியில் 10783 MW கொள்ளளவினைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. அடுத்த இருபது ஆண்டுகளில் உத்தேசிக்கப்பட்ட சக்திக் கலவையானது நீர், நிலக்கரி, களஞ்சியப்படுத்தப்பட்ட நீரினைப் பாய்ச்சல், ஒருங்கிணைந்த வட்டம், எண்ணெய் மற்றும் வாயு ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இந்தத் திட்டத்திற்கு அமைவாக, குறை செலவு ஆனது முக்கியத்துவம் பெறுகின்ற அதே வேளை சுற்றுச்சூழலுக்கு நட்பாக விளங்கும் தன்மையானது மேலதிக பெறுமதியினைச் சேர்க்கின்றது.\nதேசிய சேவை வழங்குநர் குறு நீர்ச்சக்தியின் 15MW, சூரிய சக்தியின் 160MW, உயிர்திடச் சக்தியின் 5MW, எண்ணெய் அடிப்படையான சக்தியின் 320MW அளவுகளை 2018ல் அதிகரித்து தேசிய மின் கட்டமைப்பிற்கு வழங்குவதற்குத் திட்டமிட்டுள்ளது. 2018 – 2037 காலப்பகுதியிலிருந்து, இலங்கையானது தன் மின் பிறப்பாக்கத் தொகுதியில், பாரிய நீர்ச் சக்தி மூலம் 842MW, குறு நீர்ச் சக்தி மூலம் 215MW, சூரிய சக்தி மூலம் 1389MW, காற்று மூலம் 1205MW, உயிர்த்திடச் சக்தி மூலம் 85MW எண்ணெய் அடிப்படையிலான சக்தி மூலம் 425MW, இயற்கை வாயு மூலம் 1500MW, நிலக்கரிச் சக்தி மூலம் 2700MW ஆகிய கொள்ளளவுகளைச் சேர்க்கவுள்ளது.\nஅடுத்த 20 ஆண்டுகளில் இந்தத் திட்டத்தை(LCLTGEP) அமுற்படுத்துவதற்கு தேவைப்படும் மொத்த முதலீடு ஆனது, 14.568 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். இது இலங்கை ரூபாய்களில் 2,168.93 பில்லியன் ஆகும். இத்திட்டத்தின்(LCLTGEP) அடிப்படையில், பிற புதுப்பிக்கக்கூடிய சக்தி 2938MW மொத்தக் கொள்ளளவு அபிவிருத்தி செய்யப்படும். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது இதன் நோக்கமாகும். இதன் மூலம் 900MW கொள்ளளவுடைய நிலக்கரி மின்னிலையத்தின் கட்டுமானம் தவிர்க்கப்படும். காபனீரொட்சைட்டின் வெளியீடு 17 வீதத்தால் குறைக்கப்படும். மேலதிக பெறுமதியான 153 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அரச கொள்கைகளுக்கமைய உள்ளெடுக்கப்பட்டது.\nஇந்தத்திட்டமானது இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் (www.pucsl.gov.lk) பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது. இதன் அச்சிட்டவடிவத்தை ஆணைக்குழுவின் தகவல் மையத்தில் பெற முடியும். கருத்துக்களை அளிக்க ஆர்வமுடைய தரப்பினர் தபால், தொலை நகல், இணையத்தளம் அல்லது மின்னஞ்சல் (consultation@pucsl.gov.lk) மூலம் தங்களின் கருத்துகளை 06-06- 2017 ம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கலாம். தபால் மூலம் அனுப்புவதற்கான முகவரி “இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, 6 ஆம் மாடி, இலங்கை வங்கி வர்த்தகக் கோபுரம், 28, புனித மைக்கிள்ஸ் வீதி, கொழும்பு 3.”.\nமேலும், இந்தத் திட்டம்(LCLTGEP) தொடர்பான வாய் மொழி மூல கருத்து அளிக்கை நிகழ்வு 15-06- 2017 அன்று நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வின் இடம், காலம் தொடர்பான தகவல்கள் ஆர்வமுடைய தரப்பினருக்கு முன்கூட்டி அறிவிக்கப்படும்.\nஇலங்கை மின்சாரத் தொழிற்துறை இலங்கைப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபை மின்பிறப்பாக்கி\nமுல்லைத்தீவில் உள்ளூர் பொருளாதரத்தை ஊக்குவிக்கும் ஓர் முயற்சி\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் சுதந்திரபுரம் பகுதியில் முல்லை பால் பதனிடும் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டு பலருக்கு தொழில் வாய்ப்பை வழங்கியுள்ளது.\n2018-08-21 12:25:44 முல்லைத்தீவு பால் தொழிற்சாலை\nடெனாகா பா���்கின் வாகன தரிப்பிட கட்டண சேவைக்கு பிரீமீ (FriMi) டிஜிட்டில் வங்கி தெரிவு\nதெற்கு ஆசியாவில் பாரிய வாகன தரிப்பிட முகாமைத்துவ நிறுவனமான டெனாகா கார் பார்க் தமது கொடுப்பனவு பங்காளராக இலங்கையின் முதலாவது டிஜிட்டல் வங்கியான பிரீமீ (FriMi) உடன் அண்மையில் கைகோர்த்துள்ளது.\n2018-08-20 15:42:26 டிஜிட்டல் வங்கி ஸ்மார்ட் சிட்டி டெனாகா பார்க்\nசுற்றாடலுக்கு சார்பான உற்பத்தி நடவடிக்கைகளுக்கு தயாராகும் கிறிஸ்ப்றோ\nகிறிஸ்ப்றோ 100 வீத சுற்றாடலுக்கு சார்பான (Go Green) செயற்பாடு ஊடாக தமது உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.\n2018-08-20 15:09:47 கிறிஸ்ப்றோ உற்பத்தி கோழி உற்பத்தி\nஅறிமுகமாகி ஒரு மணி நேரத்தினுள் விற்பனையில் சாதனைபடைத்த nova3 series\nஉலகில் சமீபத்தில் அறிமுகமாகி அனைவரையும் ஈர்த்துள்ள மொபைல் தொலைபேசிச் சாதனமான Huawei nova3 series கடந்த வாரம் இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டிருந்த நிலையில், ஆகஸ்ட் 11 ஆம் திகதியன்று தனது முதலாவது விற்பனை தினத்தை நிறுவனம் ஏற்பாடுசெய்திருந்தது.\n2018-08-17 15:47:35 மொபைல் தொலைபேசி விற்பனை வர்த்தகநாமம்\nஸ்ரீலங்கா டெலிகொம்மின் இலாபம் 13 வீதத்தால் அதிகரிப்பு\nஸ்ரீலங்கா டெலிகொம் PLC 2018 ஜுன் 30 ஆம் திகதி முடிவுற்ற ஆறு மாதத்திற்கான தனது குழும நிதி செயல்திறன் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது.\n2018-08-17 14:10:40 டெலிகொம் பில்லியன் ஸ்ரீலங்கா\nஇஸ்லாமிய வாசகர்களுக்கு ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள் \n\"மஹிந்தவிற்கு மாத்திரம் அல்ல சந்திரிக்காவிற்கும் முடியாது\"\n\"போராட்டங்கள் பொது எதிரணியின் அரசியல் கொள்கையாகவே காணப்படுகின்றது\"\nவிஜயகலா மகேஷ்வரனுக்கெதிராக நடவடிக்கை எடுக்க முடியும் : சட்டமா அதிபர்\nவங்கியில் கொள்ளை ; கொள்ளையர்களின் துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-08-22T05:41:26Z", "digest": "sha1:K243G5NOJBWLYB2CYGINKO52H7QJFTXI", "length": 4859, "nlines": 84, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: காதர் மஸ்தான் | Virakesari.lk", "raw_content": "\nவிஜயகலாவின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் சபாநாயகரின் முக்கிய அறிவிப்பு\nகொழும்பு மாநாகரசபைக்குட்பட்டோருக்கு புதிய வசதி\nகடன் தகராறு ; கர்ப்பிணி மீது கத்திக் குத்து\nஅம்பாந்தோட்டை குறித்து ஜப்பானிற்கு வாக்குறுதியளித்தத�� இலங்கை\nவெளியாகியது அரச துறையினரின் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கான ஆணைக்குழு வர்த்தமானி\nகடன் தகராறு ; கர்ப்பிணி மீது கத்திக் குத்து\nஇஸ்லாமிய வாசகர்களுக்கு ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள் \nசுழிபுரம் மாணவி கொலை வழக்கு ; சாட்சியாளர்களுக்கு நீதிமன்று அழைப்பு\nஎட்டு தமிழக மீனவர்கள் நாட்டுபடகுடன் கைது\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவி பாலியல் துஸ்பிரயோகம் ;பளைப்பகுதி இளைஞன் கைது\nவீதியில் கிடக்கும் எங்களை குடியேற்றுங்கள்\n500 நாட்களை தாண்டி வீதியில் கிடக்கும் தங்களுக்கு விரைந்து தீர்வு பெற்றுத்தருமாறு புதிதாக நியமனம் பெற்ற பிரதி அமைச்சர்க...\nஇந்து விவகார பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் இந்து மக்கள் ஒற்றுமை அமைப்ப...\nமுஸ்லிமுக்கு இந்து விவகார பிரதி அமைச்சு பதவி ; இந்துக்களை கொச்சைப்படுத்தும் செயல் - வடிவேல் சுரேஸ்\nகாதர் மஸ்தானுக்கு இந்து விவகார பிரதி அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளமையானது நாட்டிலுள்ள இந்துக்களை கொச்சைப்படுத்தும் செயல்...\nஇஸ்லாமிய வாசகர்களுக்கு ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள் \n\"மஹிந்தவிற்கு மாத்திரம் அல்ல சந்திரிக்காவிற்கும் முடியாது\"\n\"போராட்டங்கள் பொது எதிரணியின் அரசியல் கொள்கையாகவே காணப்படுகின்றது\"\nவிஜயகலா மகேஷ்வரனுக்கெதிராக நடவடிக்கை எடுக்க முடியும் : சட்டமா அதிபர்\nவங்கியில் கொள்ளை ; கொள்ளையர்களின் துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2018-08-22T05:39:19Z", "digest": "sha1:FEA34HAP2LZVUOF63W7EGCZVDCYABMZW", "length": 8659, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சீனா | Virakesari.lk", "raw_content": "\nவிஜயகலாவின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் சபாநாயகரின் முக்கிய அறிவிப்பு\nகொழும்பு மாநாகரசபைக்குட்பட்டோருக்கு புதிய வசதி\nகடன் தகராறு ; கர்ப்பிணி மீது கத்திக் குத்து\nஅம்பாந்தோட்டை குறித்து ஜப்பானிற்கு வாக்குறுதியளித்தது இலங்கை\nவெளியாகியது அரச துறையினரின் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கான ஆணைக்குழு வர்த்தமானி\nகடன் தகராறு ; கர்ப்பிணி மீது கத்திக் குத்து\nஇஸ்லாமிய வாசகர்களுக்கு ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள் \nசுழிபுரம் மாணவி கொலை வழக்கு ; சாட்சியாளர்களுக்கு நீதிமன்று அழைப்பு\nஎட்டு தமிழக மீனவர்கள் நாட்டுபடகுடன் கைது\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவி பாலியல் துஸ்பிரயோகம் ;பளைப்பகுதி இளைஞன் கைது\n‘அணை , பாதை திட்­டத்­துக்­காக ஒன்றுகூடி­யுள்ளோம்,இலங்­கையில் திரு­மணம் செய்தோம்’ - 12 சீன ஜோடி­க­ளுக்கு திரு­மணம்\nசீனா மற்றும் இலங்­கையைச் சேர்ந்த 19 தம்­ப­திகள் நீர்­கொ­ழும்பில் உள்ள ஆடம்­பர விடு­தியில் பாரியளவில் ஏற்­பாடு செய்­யப்­ப...\nசீனாவில் வித்தியாசமாக கொண்டாடப்படும் காதலர் தினம்\nசீனாவில் காதலர் தினம் \"கிஷி\" என்ற பெயரில், 2000 வருடங்களுக்கு மேலாக கொண்டாடப்பட்டு வரும் பாரம்பரிய விழா இன்று தென் மற்று...\n9 வயதில் மூக்­கி­னூ­டாக உள்ளே சென்ற பேனா மூடி: 40 ஆண்டுகளாக நுரை­யீ­ரலில் தங்கியிருந்த கொடூரம்\nகடும் வயிற்று வலிக்­குள்­ளான நிலையில் வைத்தியசாலையில் அனு­ம­திக்­கப்­பட்ட பெண்­ணொ­ரு­வரின் நுரை­யீ­ரலில் பேனா மூடி­யொன்ற...\nகுறைவான சக்திவலு பயன்பாட்டுடனான சீனாவின் ரயில் பாதை விஸ்தரிப்பு தெற்கில் : 26 கி.மீ வரை பூர்த்தி\nசீனாவால் தெற்கில் முன்னெடுக்கப்படும் பாரிய ரயில் பாதை விஸ்தரிப்பு பணிகள் தொடர்வதாகவும், 26 கிலோமீற்றர் வரையான வேலைத்திட்...\nசீன, ரஷ்ய நிறுவனங்கள் மீது அமெரிக்காவின் புதிய தடை\nஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை விதித்த பொருளாதார தடைகளை மீறியமைக்காக சீனா மற்றும் ரஷ்யா நாடுகளின் மீது அமெரிக்கா பொருளா...\nஇந்திய எல்லைக்குள் மீண்டும் ஊடுருவிய சீனா\nஇந்தியாவின் லடாக் பகுதியில் சீன இராணுவமானது மீண்டும் ஊடுருவி இராவ முகாம்களை அமைத்துள்ளதான் காரணமாக அப் பகுதியில் பெரும்...\nசபாநாயகர் பதவியை வகிக்க கருஜயசூரியவுக்கு தகுதியில்லை - திஸ்ஸ\nபாராளுமன்றத்தில் பக்கசார்பாகவும் கூட்டு எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்படும் நன்மையான விடயங்களை கூட புறக்கணித்து அரசாங்கத...\nஇராணுவ நடவடிக்கைகளுக்கு அம்பாந்தோட்டையை பயன்படுத்த மாட்டோம்\nஅம்பாந்தோட்டை துறைமுகத் தினை பாதுகாப்பு அல்லது இராணுவ நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது எமது நோக்கமல்ல.\nசீனாவுடனான நல்லுறவின் அடையாளம் தாமரைக்கோபுரம்\nசீனா கல்வி சார்ந்த உதவிகள் மாத்திரமன்றி பொருளாதாரம், மருத்துவம், உட்கட்டமைப்பு, வீதி அபிவிருத்தி போன்ற பல்வேறு துறைகளிலு...\nமனித மாமிசத்தை உண்பதற்கு தடையில்லா 5 நாடுகள்\nஉலகம் ந���கரீகத்தை நோக்கி சென்றுகொண்டு இருக்கும் இந்த காலத்திலும் மனித மாமிசத்தை உண்பதற்கான தடையை விதிக்காத சில நாடுகளும்...\nஇஸ்லாமிய வாசகர்களுக்கு ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள் \n\"மஹிந்தவிற்கு மாத்திரம் அல்ல சந்திரிக்காவிற்கும் முடியாது\"\n\"போராட்டங்கள் பொது எதிரணியின் அரசியல் கொள்கையாகவே காணப்படுகின்றது\"\nவிஜயகலா மகேஷ்வரனுக்கெதிராக நடவடிக்கை எடுக்க முடியும் : சட்டமா அதிபர்\nவங்கியில் கொள்ளை ; கொள்ளையர்களின் துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/2018/04/06/%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B2/", "date_download": "2018-08-22T06:32:50Z", "digest": "sha1:H5KMKHRLQHUDLDHMYFJBZ5JRDCOREM5V", "length": 15742, "nlines": 136, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "தபாஜக தலைவர் இப்படி பேசலாமா…? | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← டாக்டர் ராம்தாஸ் மிகச்சரியாகவே சொல்கிறார்… ஆனாலும்….\nது.வே. நியமனம் – “காசு”க்கு பதிலாக இனி “காவி” – அதோடு நிற்குமா…\nதபாஜக தலைவர் இப்படி பேசலாமா…\n“இஸ்ரோ தலைவராக தமிழர் இருக்கும்போது, அண்ணா பல்கலை.\nதுணை வேந்தராக சூரப்பா இருக்க கூடாதா…\nஇது தபாஜக தலைவரின் கேள்வி..\nசூரப்பாவையோ, வீரப்பாவையோ, வேறு யாரை வேண்டுமானாலும்,\nதபாஜக தலைவர் பதவிக்கு வேண்டுமானால் நியமிக்கலாம்… துணை வேந்தர் பதவிக்கல்ல….\nமைக் கிடைத்தால் போதும், காமிரா எதிரில் இருந்தால் போதும்…\nஎதை வேண்டுமானாலும் பேசலாம்; Logic தேவையே இல்லை;\nகேட்டுக்கொள்ள வேண்டியது எதிரில் இருப்பவர்களின் தலைவிதி…\nDepartment of Space என்கிற, பிரதமரின் நேரடி கட்டுப்பாட்டில்\nஒரு அதிகாரபூர்வ மத்திய அரசாங்க பிரிவு.\nஇதன் தலைவர் பதவிக்கு நியமிக்கப்படுபவர், தமிழரா, பெங்காலியா,\nமலையாளியா என்று பார்த்து நியமிக்கப்படுவதில்லை…\nதபாஜக தலைவரின் ரெகம்மண்டேஷனிலும் நியமிக்கப்படுவதில்லை…\nதலைவர் பதவிக்கு அடுத்த கீழ் பதவியில் உள்ள –\nமூத்த அரசு அதிகாரிகளின் பட்டியலிலிலிருந்து, Seniority cum Fitness\nதகுதிப்படி, பதவி உயர்வு (promotion) மூலம் நியமிக்கப்படுகிறார்கள்.\nஅவர்கள் ஓய்வு பெறும் வயது வரும் வரையில் அந்த பதவியில்\nஆனால், பல்கலைக்கழக துணை வேந்தர் பதவி என்பது\n(அந்தந்த ��ல்கலை விதிகளின்படி ) குறிப்பிட்ட காலத்திற்கானது..\n(அண்ணா பல்கலை விதிப்படி 3 ஆண்டுக்காலம்….)\nஇந்த பதவிக்கு யாரும் பதவி உயர்வு பெற்று வருவதில்லை…\nபல்கலைக்கழக துணை வேந்தரை நியமிக்கும் அதிகாரம் மாநில\nமுதலில், உரிய நபரை அடையாளம் காண கவர்னருக்கு உதவிபுரிய\nஒரு சர்ச் கமிட்டி ( search committee ) நியமிக்கப்படுகிறது. அந்த கமிட்டி பரிந்துரைக்கும் 3 நபர்களில் ஒருவரை கவர்னர் இறுதியாக தீர்மானித்து நியமிக்கிறார்.\nஅண்ணா பல்கலைக்கழக search committee – யில் கீழ்க்கண்டோர்\n1)ஓய்வுபெற்ற நீதிபதி வி.எஸ்.சிர்புர்கர் – தலைவர்.\n2)மாநில அரசின் சார்பாக IAS அதிகாரி – சுந்தரதேவன்..\n3)பல்கலைக்கழக சிண்டிகேட் சார்பாக –\nMADRAS IIT Professor…திரு.ஆர்.ஞானமூர்த்தி –\nஇவர்கள் தேர்ந்தெடுத்துக் கொடுத்த பட்டியலில் இருந்த\nஅனைவரையும்( 3 பேர் ), நேரில் கண்டு, உரையாடி விட்டு, இறுதியாக\nகவர்னர் அவர்கள் தேர்ந்தெடுத்திருப்பவர் தான் இப்போதைய துணை\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← டாக்டர் ராம்தாஸ் மிகச்சரியாகவே சொல்கிறார்… ஆனாலும்….\nது.வே. நியமனம் – “காசு”க்கு பதிலாக இனி “காவி” – அதோடு நிற்குமா…\n3 Responses to தபாஜக தலைவர் இப்படி பேசலாமா…\nPingback: தபாஜக தலைவர் இப்படி பேசலாமா…\n4:43 பிப இல் ஏப்ரல் 6, 2018\nகர்நாடகாவிலிருந்து துணை வேந்தரை இறக்குமதி செய்ததன் மூலம்,\nதமிழ்நாட்டை அவமதிக்கிறார்கள் என்று எதிர்க்கட்சிக்காரர்கள் கூறும்\nகுற்றச்சாட்டைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் \n5:09 முப இல் ஏப்ரல் 7, 2018\nதனியே இடுகை வருகிறது. அதில் சொல்கிறேன்.\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nஇப்படியும் ஒரு அற்ப சந்தோஷம்...\nதிரு.சுகி சிவம் விசேஷ பேட்டி........\nஉண்மை, நேர்மையின் அவதாரமான, இதை எழுதியவர் - இன்று எங்கிருக்கிறார் தெரியுமா...\nஜூ.வி.யும், தினமலரும் சேர்ந்து படைக்கும் - பாஜக + திமுக கூட்டணி...\nஜஸ்டிஸ் சந்துரு அவர்கள் - நள்ளிரவு விசாரணை - வழக்குகள் வாபஸ் - சரியா...\nபிரம்மாண்டமான அளவில் செயல்படும் அக்ஷய பாத்ரா....\nகலைஞர் கருணாநிதியை சரியாகப் புரிந்துகொள்ள தமிழ் தெரிந்தவர்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய ஒரு கட்டுரை….\nசைதை அஜீஸ் on ஜஸ்டிஸ் சந்துரு அவர்கள��…\nMani on திரு.சுகி சிவம் விசேஷ பேட்டி…\nmekaviraj on திரு.சுகி சிவம் விசேஷ பேட்டி…\nmekaviraj on திரு.சுகி சிவம் விசேஷ பேட்டி…\nvimarisanam - kaviri… on திரு.சுகி சிவம் விசேஷ பேட்டி…\nKarthik on திரு.சுகி சிவம் விசேஷ பேட்டி…\nSanmath AK on உண்மை, நேர்மையின் அவதாரமான, இத…\ntamilmni on ஜூ.வி.யும், தினமலரும் சேர்ந்து…\nதிரு.சுகி சிவம் விசே… on திரு.சுகி சிவம் விசேஷ பேட்டி…\nvimarisanam - kaviri… on உண்மை, நேர்மையின் அவதாரமான, இத…\nvimarisanam - kaviri… on பிரம்மாண்டமான அளவில் செயல்படும…\nதமிழன் on உண்மை, நேர்மையின் அவதாரமான, இத…\nபுதியவன் on உண்மை, நேர்மையின் அவதாரமான, இத…\nanbudan Ponnivalavan on பிரம்மாண்டமான அளவில் செயல்படும…\nMani on இப்படியும் ஒரு அற்ப சந்தோஷம்…\nஜஸ்டிஸ் சந்துரு அவர்கள் – நள்ளிரவு விசாரணை – வழக்குகள் வாபஸ் – சரியா…\nதிரு.சுகி சிவம் விசேஷ பேட்டி……..\nஇப்படியும் ஒரு அற்ப சந்தோஷம்…\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karutthukkalam.com/2018/03/", "date_download": "2018-08-22T06:14:48Z", "digest": "sha1:FMALY7QKQ542DBIL5DH2RTD6JBXYMK3A", "length": 26633, "nlines": 115, "source_domain": "www.karutthukkalam.com", "title": "கருத்துக்களம்: March 2018", "raw_content": "\nபுதன், 14 மார்ச், 2018\nஇதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 10 | அமெரிக்காவில் கோவில்கள்\nஉணவு விலைகளை பற்றி அறிந்தீர்கள் அல்லவா, இந்த உணவு நம் கோவில்களிலும், கோவில் கேன்டீனிலும் கிடைக்கும். அங்கே விலை குறைவாக வைத்து விற்பார்கள். நியூயார்க்கின் Pomona (ஊர் பெயர்) ரங்கநாதர் கோவில், பெனிசில்வேனியாவில் சிருங்கேரி மடத்தின் சாரதாம்பாள் கோவில்களில் மட்டும் இலவச அன்னதானம் வழங்கப்படும். அதுவும் ரங்கநாதர் கோவிலில் காலை எட்டு மணி முதல் இரவு எட்டு மணி வரை மடப்பள்ளியில் சுடச்சுட செய்த வெண்பொங்கல், கதம்ப சாதம், தயிர் சாதம் இருக்கும். அபப்டியே மயிலாப்பூர் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் கொடுக்கும் பிரசாதம் போலவே இருக்கும்.\nஉலகிலேயே மக்கள் பெருமளவில் செல்வது கிறித்துவர்களின் தேவாலயம் இருக்கும் வாடிகன் நகரம், மற்றொன்று இஸ்லாமியர்களின் புனித இடமான மெக்கா. இதுபோல உலகிலேயே அதிக மக்கள் சென்று வழிபடும் ஹிந்துக் கோவில் திருப்பதி திருமலை தேவஸ்தானம். நல்லவேளையாக திருப்பதி தமிழகத்துடன் அல்லாமல் ஆந்திராவுடன் இணைந்தது. தமிழகத்தில் இருந்திருந்தால் வெங்கடாசலபதியைவிட அரசியல்வாதிகள்தான் பணக்காரர்களாக இருந்திருப்பார்கள். இப்பம��்டும் என்னவாம் என்றுதானே கேட்கிறீர்கள்\nசரி இந்தக் கோவில்கள், ஆலய வழிபாடுகள் இங்கே எப்படி இருக்கிறது என்று காண்போம்.\nகோவில் இல்லாத ஊரில் குடியிருக்கக் கூடாது என்று அந்த காலத்தில் சொல்வது உண்டு. அது நம் நாட்டில் மட்டுமல்ல, நம் மக்கள் இங்கேயும் அதை மிக நல்ல முறையில் கடைபிடிக்கிறார்கள். இந்தியர்கள் வசிக்கும் ஊர்களில் நிச்சயம் கோவில்கள் இருக்கும். குறிப்பாக இங்கே நியூ ஜெர்சி, நியூயார்க், பென்சில்வேனியா, விர்ஜினியா, டெக்சாஸ் போன்ற மாநிலங்களை எடுத்துக்கொண்டால் நம் மக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும் வகையில் பிரபலமாக இருக்கும் இந்தக் கோவில்கள். எப்படி நம் நாட்டில் ஒரு மாநிலத்தில் இருக்கும் கோவில் மற்ற மாநிலத்தவர்க்கும் தெரிந்திருக்குமோ, இங்கேயும் அதுபோல வேறு மாநிலத்தில் இருக்கும் கோவில் பற்றி பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கும்.\nஇந்துக்கோவில்கள், குருத்வாரா, அக்ஷர்த்தம் கோவில், இஸ்கான் கிருஷ்ணர் கோவில், புத்தர் கோவில், கிறித்துவ தேவாலயம், மசூதிகள் என்று அனைத்து மத மக்களின் கோவில்களும் பெருமளவில் உண்டு. இந்தியாவிலிருந்து வேதம் படித்து இங்கே கோவில்களுக்கு வேலைக்கு வரவேண்டுமானால் அதற்கு தனி Visa உண்டு. Religious Visa என்று பெயர். ஆறு மாதங்களிலிருந்து இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும் இந்த விசா. கோவில்கள் கேட்டுக்கொண்டால் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு விசா நீட்டிகிக்கப்படும்.\nஹிந்து கோவில்களுக்கு அனைத்து மொழி பேசும் மக்களும் வந்து செல்வதால் கோவில்களில் பெரும்பாலும் அர்ச்சகர்கள் பல மொழி பேசுபவர்களாக இருப்பர். அதிக எண்ணிக்கையில் அர்ச்சகர்கள் இருக்கும் சில கோவில்களில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று அந்தந்த மொழி பேசும் மாநிலத்திலிருந்தே வந்திருப்பார். அனைத்து கோவில்களிலுமே எல்லா அர்ச்சகர்களும் ஆங்கிலத்தில் பேசுவதை பார்க்க முடியும். அதை கேட்கும் போது பெருமையாகவும் இருக்கும். இன்னாருக்கு இப்போதுதான் ஒரு மொழி தேவை என்று எப்போதுமே ஏதும் கிடையாது. தமிழ் மட்டும் பேசினால் போதும் என்று அரசியல் செய்யும் மக்களுக்கு இதெல்லாம் எங்கே தெரிய, புரியப் போகிறது. நம் மாநிலத்தை/நாட்டை விட்டு வெளியே செல்லும்போது தான் மற்ற மொழி ஒன்றிரண்டு தெரிந்து வைத்திருப்பதன் அருமை புரியு��்.\nநான் வசிக்கும் நியூஜெர்சியில் BridgeWater என்ற ஊரில் இருக்கும் வெங்கடேஸ்வரப் பெருமாள் கோவில், Morganvilleலில் இருக்கும் குருவாயூரப்பன் கோவில், நியூயார்க்கின் Pomona வில் உள்ள அருள்மிகு ரங்கநாதர் கோவில், Flushing இல் இருக்கும் பிள்ளையார் கோவில், ராகவேந்திரா தியானக் கூடம், சாய்பாபா கோவில், பென்சில்வேனியாவில் உள்ள சிருங்கேரி மடம், அருள்மிகு ஸ்ரீ சாரதாம்பாள் கோவில், கனெக்டிகட்டில் (பக்கத்துக்கு மாநிலம்) சில கோவில்கள் என்று நினைத்தால் சென்று வரும் தூரத்தில் இருக்கும் கோவில்கள். பெரும்பாலான இந்தியர்கள் வசிக்கும் இடத்திலிருந்து ஒன்றரை மணி நேரத்துக்குள் செல்ல முடியும். 30-70 மைல்கள் இருக்கும். இது தவிர சற்று தொலைவில் பயணம் மேற்கொண்டு செல்லும் கோவில்களும் உள்ளன.\nஅமெரிக்காவிலேயே பெரிய கோவில் என்றழைக்கப்படும் அக்ஷர்தம் எனப்படும் ஸ்வாமி நாராயண் மந்திர் என்ற கோவில் நியூ ஜெர்சியில் உள்ளது. இதே கோவில் டெக்சாஸ் மற்றும் வேறு இரண்டு மாநிலங்களிலும் உண்டு. இது குஜராத்தை மக்கள் கட்டி பராமரித்து வரும் கோவில். அதே போல பல மாநிலங்களில் ISKCON கிருஷ்ணர் கோவில்கள் உண்டு.\nFlushing பிள்ளையார் கோவில் - நியூயார்க்\nஸ்ரீ சாரதாம்பாள் கோவில் - பென்சில்வேனியா\nPomona ரங்கநாதர் கோவில் - நியூயார்க்\nகுருவாயூரப்பன் கோவில் - நியூ ஜெர்சி\nவெங்கடேச பெருமாள் கோவில் - நியூ ஜெர்சி\nபுத்தர் கோவில் நுழைவு வாயில் - நியூயார்க்\nபெரும்பாலான கோவில்கள் அமைந்திருக்கும் இடமே எழில் மிகுந்திருக்கும். கோவில்கள் கம்பீர தோற்றத்துடன் நம் நாட்டில் உள்ள கோவில்கள் போலவே இருக்கும். ஆனால் என்ன, கோவில் கதவு மட்டும் நம்மூர் போல திறந்திருக்காது. கோவிலுக்குள் AC அல்லது Heater என்று பருவக்காலத்துக்கு எட்டாற்போல அமைந்திருப்பதால் நாம் தான் கதவை திறந்து மூடிக்கொள்ளவேண்டும். கோவிலுக்குள் நுழைந்தவுடன் காலணிகள் அடுக்கி வைக்க மர ரேக்குகள் இருக்கும். கால் அலம்பிக்கொள்ள குளிர் நீர், வெந்நீர் வரும் குழாய்கள் (Showerஇல் வரும் நீர் போல, கால் அருகில்) இருக்கும். Coatகளை மாட்டிவைக்க hanger உடன் கூடிய கொடி இருக்கும்.\nபெரும்பாலான கோவில்களில் எல்லா கடவுள்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பர். வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில் பெருமாள், தாயார் மட்டும் அன்றி சிவலிங்கம், பிள்ளையார், ஹனுமார், ராமர், க��ருஷ்ணர், ஐயப்பன், முருகன், சத்யநாராயணா, நவகிரகம், அபிஷேக காசி லிங்கம் என்று அனைத்து கடவுள்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பர். சபரி மலைக்கு மாலை போடுவதுபோல இங்கேயும் மாலை போட்டுக்கொண்டு சற்று தொலைவில் இருக்கும் ஐயப்பன் கோவிலுக்கு என் நண்பர்கள் செல்வார்கள். Flushing பிள்ளையார் கோவிலுக்கு செல்ல அந்த வீதிக்கு சென்றாலே மயிலை கபாலி கோவில் சன்னிதி தெருவுக்கு சென்றார் போல இருக்கும். சில வீடுகள் சிகப்பு வெள்ளை என்று நம் ஊரில் கோவில் மதில் சுவரிலிருக்கும் வண்ணம் போல இருக்கும். அங்கே தேங்காய் உடைக்கும் இடமும் உண்டு.\nஎல்லா கோவில்களிலும் கலாச்சாரக் கூடம் இருக்கும். மாலை நேரங்களில் சிறுவர், சிறுமிகளுக்கு சஹஸ்ரநாமம், திவ்விய பிரபந்தம் என்று கலாச்சார வகுப்புகள் நடக்கும். சிறப்பு தினங்களில், பண்டிகை நிகழ்ச்சிகள் அன்று இந்த கலாச்சாரக் கூடங்களில் மேடை நாடகம், பரதநாட்டியம், கர்னாடக சங்கீத நிகழ்ச்சிகள் மிக சிறப்பாக நடக்கும். திருமண நிகழ்ச்சிகளும் நடக்கும்.\nஉத்சவகாலங்களில் பெருமாள் புறப்பாடு, தேர், வாகனம் என்று நம் ஊரில் கடைப் பிடிப்பது போலவே இங்கேயும் மிக அழகாகவும், சிறப்பாகவும் கடைபிடிக்கிறார்கள்.\nசரி கடவுள் சேவித்தாகிவிட்டது, அடுத்து என்ன பிரசாதம் தானே. ஆம், அதே தான். என்ன ஒரு புன்னகை உங்கள் முகத்தில் பிரசாதம் தானே. ஆம், அதே தான். என்ன ஒரு புன்னகை உங்கள் முகத்தில் கோவில் பிரசாதம் என்றாலே எல்லோருக்கும் ஒரு தனி பிரியம் தான். கோவில் ப்ரசாதத்தில் இருக்கும் சுவை என்னதான் முயற்சி செய்தாலும் நம்மால் கொண்டு வருவது சற்று கடினம் தான். இங்கேயும் அப்படிதான். Pomona வில் இருக்கும் ரங்கநாதர் கோவிலில் காலை முதல் இரவு வரை கோவிலே உள்ள மடப்பள்ளியில் சமைத்த பிரசாதம் பெரிய அண்டாவில் வைத்திருப்பார்கள். பக்கத்திலேயே Use & Throw தட்டுகள், Spoon, Tissue Paperகள் இருக்கும்.கோவிலில் இருக்கும் தன்னார்வலர்கள் பிரசாதம் பரிமாறுவார்கள், எவ்வளவு வேண்டுமானாலும் வீணாக்காமல் சாப்பிடலாம். ரங்கநாதர் கோவிலில் மட்டும் ப்ரசாதத்திற்கு கட்டணம் கிடையாது, \"விருப்பப்பட்டால்\" நமக்கு விருப்பப்பட்ட தொகையை உணவுக்கு கூடத்தில் இருக்கும் உண்டியலில் செலுத்தலாம். அதேபோல ஸ்ரீ சாரதாம்பாள் கோவிலுக்கு சென்றால், முதலில் அன்னதானக் கூடத்திற்கு சென்று சாப்பிட்டு வர சொல்லி பின்னர் அர்ச்சனை செய்ய சொல்வார்கள். ஏனைய கோவில்களில் இருக்கும் உணவகத்தில் வெளி உணவாக விலையை விட குறைவான விலையில் உணவு பண்டங்களை விற்பார்கள். Flushing பிள்ளையார் கோவில் உணவகத்தின் சுவைக்கு சரவணா பவனும், ஆனந்த பவனும் வரிசையில் நிற்கவேண்டும். அப்படி இருக்கும் அங்கே சுதை கோவில் பிரசாதம் என்றாலே எல்லோருக்கும் ஒரு தனி பிரியம் தான். கோவில் ப்ரசாதத்தில் இருக்கும் சுவை என்னதான் முயற்சி செய்தாலும் நம்மால் கொண்டு வருவது சற்று கடினம் தான். இங்கேயும் அப்படிதான். Pomona வில் இருக்கும் ரங்கநாதர் கோவிலில் காலை முதல் இரவு வரை கோவிலே உள்ள மடப்பள்ளியில் சமைத்த பிரசாதம் பெரிய அண்டாவில் வைத்திருப்பார்கள். பக்கத்திலேயே Use & Throw தட்டுகள், Spoon, Tissue Paperகள் இருக்கும்.கோவிலில் இருக்கும் தன்னார்வலர்கள் பிரசாதம் பரிமாறுவார்கள், எவ்வளவு வேண்டுமானாலும் வீணாக்காமல் சாப்பிடலாம். ரங்கநாதர் கோவிலில் மட்டும் ப்ரசாதத்திற்கு கட்டணம் கிடையாது, \"விருப்பப்பட்டால்\" நமக்கு விருப்பப்பட்ட தொகையை உணவுக்கு கூடத்தில் இருக்கும் உண்டியலில் செலுத்தலாம். அதேபோல ஸ்ரீ சாரதாம்பாள் கோவிலுக்கு சென்றால், முதலில் அன்னதானக் கூடத்திற்கு சென்று சாப்பிட்டு வர சொல்லி பின்னர் அர்ச்சனை செய்ய சொல்வார்கள். ஏனைய கோவில்களில் இருக்கும் உணவகத்தில் வெளி உணவாக விலையை விட குறைவான விலையில் உணவு பண்டங்களை விற்பார்கள். Flushing பிள்ளையார் கோவில் உணவகத்தின் சுவைக்கு சரவணா பவனும், ஆனந்த பவனும் வரிசையில் நிற்கவேண்டும். அப்படி இருக்கும் அங்கே சுதை (ஆஹா... எச்சில் ஊறுகிறது கூடிய விரைவில் செல்ல வேண்டியதுதான்\nசொர்கவாசல் நுழைய சென்ற நாள்.\nஇங்கே, கோவில்களில் நம் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்து வைத்திருந்தால் தவறாமல் ஒவ்வொரு பண்டிகை, கிரஹணம், சிறப்பு தினங்கள் என்று அனைத்து முக்கிய நிகழ்வுகளுக்கும் நாள், நேரம் என்று விரிவாக அனைத்து அம்சங்களையும் அனுப்பிவிடுவர். நம் நாட்டை விட்டு இங்கே வந்தாலும் அங்கே கடைபிடித்து வந்த ஒவ்வொரு விஷயமும் வானிலை இடம் கொடுக்காவிட்டாலும் இங்கிருக்கும் அர்ச்சகர்களும், கோவில் நிர்வாகிகளும், தர்மகர்தாக்களும், கோவில் கட்ட நன்கொடையை அள்ளிக்கொடுப்பவர்களும், பக்தர்களும் சிறிதளவும் குறையாமல் இங்கே கடைபிடித்��ு வருகிறார்கள் என்பது மிக மிக பாராட்ட வேண்டிய விஷயம்.\nகருத்துக்களத்தின் பதிவுகளை குரலொலியில் பதிவு செய்யும் முயற்சியாக, எனது YouTube பக்கத்தில் ஒரு முந்தைய பதிவுவை ஒலிவடிவில் பதிவேற்றம் செய்துள்ளேன். அதை கேட்டு தங்கள் கருத்தை தெரிவிக்கவும். வரவிருக்கும் பதிவுகளை மறவாமல் கேட்க https://youtube.com/bhargavkesavan என்ற எனது YouTube சேனலுக்கு Subscribe செய்யவும். நன்றி.\nஎழுதியவர் பார்கவ் கேசவன் நேரம் பிற்பகல் 9:01:00 12 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த நாள்... இனிய நாள்...\nஇதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 10 | அமெரிக்காவில்...\nதமிழ் தொலைகாட்சி நிகழ்ச்சியில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்திருக்கும் நிகழ்ச்சி நீயா நானா கடந்த 2006 முதல் நடந்துகொண்டிருக்கும் இந்த நிகழ்...\nதமிழகத் தேர்தலுக்கு முன் 10 ஏப்ரல் 2011 அன்று சவுக்கு எழுதிய இந்தப் பதிப்பை உங்களுடன் இந்த சமயத்தில் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்... நேரமி...\nஅமெரிக்காவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மாநிலங்களில் ஒன்று நியூ ஜெர்சி. அதிலும் குறிப்பாக 'எடிசன்' என்ற ஊர் கிட்டத்தட்ட நம் தஞ்சா...\nசினிமா... நினைவு தெரிந்த நாளிலிருந்தே எல்லோருக்கும் ஒரு பொழுதுபோக்கு அம்சம். சிலருக்கு சில வருடங்களில் அலுத்து போகும், பலருக்கு சினிமா மீதா...\nதமிழின் பெருமை - கம்போடியாவில்\nநன்றி: ஜெயா தொலைகாட்சி, கேள்வி நேரம் நிகழ்ச்சி. உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா அதை யார் கட்டினார்கள் என்பது...\nபதிவுகளை உடனே மின்னஞ்சலில் பெறவும்\nநன்கொடை அளிக்க விரும்புவோர் இந்தப் பொத்தானை பயன்படுத்தவும்\nஇந்த வலைதளத்தின் பதிவுகளை பற்றிய உங்கள் விமர்சனத்தை\nkarutthukkalam@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சலில் அனுப்பவும்.\n2017இன் சிறந்த வலைப்பூவுக்கான விருது\nCopyright © 2018 All Rights Reserved, பார்கவ் கேசவன். பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: duncan1890. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://airworldservice.org/tamil/category/seidhigal/indraya-aaiurai/", "date_download": "2018-08-22T05:29:35Z", "digest": "sha1:OON7CO7BQ4E6LNS52BMLJYTH23THG6PE", "length": 11351, "nlines": 85, "source_domain": "airworldservice.org", "title": "Commentary | ESD | தமிழ்", "raw_content": "\nவாழ்க்கை நெறி – குறளமுதம்\nசமூக – பொருளாதார முன்னேற்றம்\nமொரிஷியஸில் உலக இந்தி மாநாடு....\n(திரு ர���்சித் குமார் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்—ஸ்ரீபிரியா சம்பத் குமார்) மொரிஷியஸ் தலைநகர் போர்ட் லூயிசில் 11 ஆவது உலக ஹிந்தி மாநாடு நடைபெற்றது. உலக அரங்கில் ஹிந்தி மொழியை வளர்ப்பதற்கான தீர்ம...\nபாகிஸ்தானின் 22 ஆவது பிரதமராக இம்ரான் கான் பதவியேற்பு...\nஅகில இந்திய வானொலியின் செய்தி ஆய்வாளர் கௌஷிக் ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் பி குருமூர்த்தி கடந்த சனிக்கிழமையன்று இம்ரான் கான் நியாஸி அவர்கள் பாகிஸ்தானின் 22 ஆவது பிரதமராகப் பதவியேற்றார். ...\nமனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்திற்கு இலக்கு நிர்ணயித்து இருக...\nதிரு பிமன் பாசு ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம். தமிழில் சத்யா அசோகன். பிரதமர் திரு நரேந்திர மோதி தனது சுதந்திர தின உரையில், 2022-ம் ஆண்டுக்குள், இந்திய விண்கலத்தின் மூலமாக இந்திய மண்ணிலிருந்து, இந...\nதேர்தல் களமிறங்கும் ஆஃப்கானிஸ்தானில் அதிகரித்து வரும் வன்முறை....\n(பத்திரிக்கை நிருபர் சுனில் கட்டாடே அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி) தேர்தலைச் சந்திக்கவுள்ள ஆஃப்கானிஸ்தானில் அதிகரித்து வரும் வன்முறை குறித்து, அந்நாட்டில் அமைதியையும் ஸ...\nஇந்தியாவின் தன்னிகரற்ற தவப்புதல்வன் – அடல் பிஹாரி வாஜ்பாய்....\n(ஐ.நா-விற்கான இந்தியாவின் முன்னாள் பிரதிநிதி அஷோக் முகர்ஜி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீபிரியா சம்பத்குமார்.) இந்தியாவின் முன்னாள் பிரதமரும் மூத்த அரசியல் தலைவருமான அடல் பிஹாரி வாஜ...\nமிகப்பெரும் சுகாதாரக் காப்பீடு திட்டம் – இந்தியா துவக்கம்....\n(மூத்த சிறப்புப் பத்திரிக்கை நிருபர் மனீஷ் ஆனந்த் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி) செங்கோட்டையில் நாட்டின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்ச்சியில் நேற்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர ...\nஇந்திய அரசின் வெளியுறவு கொள்கை...\nஅசோக் சஜ்ஜன்ஹர் ஆங்கிலத்தில் எழுதியதின் தமிழாக்கம்—தமிழில்– இராமமூர்த்தி. 71 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா சுதந்திரமடைந்ததில் இருந்து பல்வேறு குறிப்பிடத்தக்க மாற்றங்கள் உலக அரசியலில் ஏற்பட்டுள...\nஉறவுகளை விரிவுபடுத்தும் வழிகள் பற்றிய ஆய்வில் இந்தியா, மால்டோவா....\n(டாக்டர் இந்திராணி தலுக்தார் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ.வெங்கடேசன்.) மால்டோவா குடியரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் டியூடோர் உலியானோவ்சி அவர்கள், இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்தும் ...\nஉலகப் பொருளாதார வளர்ச்சிக்குத் துணை நிற்கும் இந்தியா – சர்வதேச செலாவணி...\n(மூத்த பத்திரிக்கையாளர் ஜி,ஸ்ரீனிவாசன் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி) இந்தியப் பொருளாதாரம், ஸ்திரத்தன்மையை நோக்கிய திண்ணிய பொருளாதாரக் கொள்கையையும், கட்டமைப்புச் சீர்திருத்தங்...\nபத்திரிகையாளர் யோகேஷ் சூத் ஆங்கிலத்தில் எழுதிய ஆய்வுரையைத் தமிழில் வழங்குபவர் வீர.வியட்நாம் சமூக நீதிக்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு எடுத்த நடவடிக்கைகளுக்காக நாடாளுமன்றத்தின் இந்த மழைக்காலக் கூட்டத...\nகேரளாவில் பெருத்த சேதத்தை ஏற்படுத்திய வரலாறு காணாத மழை சற்று குறைந்துள்ளதால் அங்கு இயல்பு வாழ்க்கை மெல்லமெல்ல திரும்பிக் கொண்டுள்ளது.\nபோதைப் பொருள் பிரச்சினையை சிறப்பாக எதிர்கொள்வதற்கு தகவல் பரிமாற்றத்திற்கான கூட்டுச்செயலகத்தை பஞ்குலாவில் அமைக்க வட மாநிலங்கள் முடிவு.\nவடகொரிய தலைவர் திரு கிம் ஜோங் உன் அவர்களை தான் மீண்டும் சந்திக்கூடும்–அமெரிக்க அதிபர் திரு டொனால்ட் டிரம்ப்.\nஈரான்: ஃபிரான்ஸ் நாட்டு மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான டோட்டல் மேற்கொண்டிருந்த பல கோடி டாலர் மதிப்பிலான வாயு திட்டத்தை அந்த நிறுவனம் கைவிட்டுள்ளது.\nகாவிரி நீர் கடைமடைப் பகுதிகளுக்கு விரைவாகச் சென்றடைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nமொரிஷியஸில் உலக இந்தி மாநாடு.\nஎம்மைப் பற்றி | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=41101171", "date_download": "2018-08-22T06:00:23Z", "digest": "sha1:NFWXGR5QF5TME6GGWH2CM4XHFHH2BTDN", "length": 54044, "nlines": 860, "source_domain": "old.thinnai.com", "title": "பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! ஒவ்வொரு கருந்துளைக் குள்ளே ஒரு பிரபஞ்சம் ஒளிந்திருக்கலாம் [கட்டுரை: 72] | திண்ணை", "raw_content": "\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ஒவ்வொரு கருந்துளைக் குள்ளே ஒரு பிரபஞ்சம் ஒளிந்திருக்கலாம் [கட்டுரை: 72]\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ஒவ்வொரு கருந்துளைக் குள்ளே ஒரு பிரபஞ்சம் ஒளிந்திருக்கலாம் [கட்டுரை: 72]\n“நமது பிரபஞ்சமே அடுத்தோர் பிரபஞ்சத்தில் தோன்றியுள்ள கருந்துளைக் குள்ளே இருக்கலாம். ஈர்ப்பியல் நியதியில் செய்யும் சிறிது மாற்றம் நமது பிரபஞ்சம் ஒரு கருந்துளையிலிருந்து தோன்றும் போது அதன் காலத் திசைப்போக்கை (Arrow of Time) வாரிசாகப் பெற்றது என்பதை மறைமுகமாய்க் காட்டும்.”\nநிக்கோடெம் போப்லாக்ஸி (விஞ்ஞானி, இண்டியானா பல்கலைக் கழகம்)\nபில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, வாழ்வுச் சுற்று ஆயுள் முடிந்த பின் பெருநிறை விண்மீன்கள் (Massive Stars) ஒருவேளை சிதைந்து, ஒற்றைப் பூதநிறை வடிவுக் (Super Massive Object) கருந்துளைகள் நிலை பெறத் தோன்றியிருக்கலாம்.\nஆன்ரியா கீஸ், வானியல் பௌதிகப் பேராசிரியை (Andrea Ghez, UCLA)\n“சமீபத்திய ஹப்பிள் தொலைநோக்கியின் கண்டுபிடிப்புகள் வானியல் விஞ்ஞானிகளுக்கு மாபெரும் பிரபஞ்சச் சவாலாகி விட்டன காரணம் அது ஒவ்வொரு காலாக்ஸியின் மையத்திலும் பூதகரமான கருந்துளை ஒன்று இருப்பைத் திறந்து காட்டி விட்டது காரணம் அது ஒவ்வொரு காலாக்ஸியின் மையத்திலும் பூதகரமான கருந்துளை ஒன்று இருப்பைத் திறந்து காட்டி விட்டது \n“புதிய பொறிநுணுக்க முறை “விளைவுத் தொடுவானைத்” (Event Horizon) தெளிவாகக் காட்டுகிறது. அதுவே கருந்துளை இருப்பை நேரிடைச் சான்றாக நிரூபிக்கிறது.”\n“கருந்துளைகள் மெய்யாகக் கருமை நிறம் கொண்டவை அல்ல அவை ஒளித்துகள் மினுக்கும் கனல் கதிர்களை (Quantum Glow of Thermal Radiation) வீசுபவை.\nவிண்மீன் முந்திரிக் கொத்தில் (Star Cluster) இடைத்தரக் (Medium Size) கருந்துளை ஒன்று இருக்குமானால், அது சிறிய கருந்துளையை விழுங்கும் அல்லது கொத்திலிருந்து விரட்டி அடிக்கும்.\nபிரபஞ்சத்திலே கண்ணில் புலப்படாத கருந்துளைகள் அகிலத்தின் மர்மமான விசித்திரங்கள் அந்தக் கருந்துளைகள்தான் பிரபஞ்சத்தின் உப்பிய வடிவில் 90% பொருளாக நிரம்பியுள்ளன அந்தக் கருந்துளைகள்தான் பிரபஞ்சத்தின் உப்பிய வடிவில் 90% பொருளாக நிரம்பியுள்ளன எளிதாகச் சொன்னால், ஒரு சுயவொளி விண்மீன் எரிசக்தி முழுவதும் தீர்ந்து போய் எஞ்சிய திணிவுப் பெருக்கால் எழும் பேரளவு ஈர்ப்பாற்றலில் அடர்த்தியாகி “ஒற்றை முடத்துவ” (Singularity) நிலை அடைவதுதான் கருந்துளை. அந்தச் சமயத்தில் கருந்துளையின் அழுத்தம், திணிவு கணக்கற்று முடிவில்லாமல் மிகுந்து விடுகிறது. (At the point of Singularity, the Pressure & Density of a Black Hole are Infinite) \nஇந்த பௌதீக உலகத்திலே மர்மத்தைத் தாண்டிச் சென்று குறிப்பிடாத ஒரு மர்மம் இல்லை அனைத்து அறிவு வீதிகள��ம், நியதிகளின் தனி வழிகளும், சிந்தனை யூகிப்புகளும் முடிவிலே, மனித மகத்துவம் தொட முடியாத ஒரு பிரதமக் கொந்தளிப்பை (Primal Chaos) நோக்கிச் செல்கின்றன.”\nலிங்கன் பார்னெட் (பிரபஞ்சம் & டாக்டர் ஐன்ஸ்டைன்)\nகருந்துளை பிரபஞ்சத்தைப் பெற்ற தாய் \nஇண்டியானா பல்கலைக் கழகத்தின் பௌதிக விஞ்ஞானி நிக்கோடெம் போப்லாக்ஸி (Nikodem Poplawski) பிரபஞ்சத் தோற்றத்தைப் பற்றி ஒரு புதிரான கருத்தை வெளியிட்டுள்ளார். “நமது பிரபஞ்சமே அடுத்தொரு பிரபஞ்சத்தில் தோன்றியுள்ள கருந்துளைக் குள்ளே இருக்கலாம். ஈர்ப்பியல் நியதியில் செய்யும் சிறிது மாற்றம் கருந்துளையிலிருந்து தோன்றும் போது நமது பிரபஞ்சம் அதன் காலத் திசைப்போக்கை (Arrow of Time) வாரிசாகப் பெற்றது என்பதை மறைமுகமாய்க் காட்டுகிறது. அதாவது நமது பூமியைக் கொண்டுள்ள பரிதி மண்டலப் பிரபஞ்சம் வேறொரு பிரபஞ்சத்தில் உள்ள ஒரு கருந்துளை அல்லது புழுத்துளைக்குள் (Black Hole or Worm Hole) இருக்கலாம். சுருக்கமாய்ச் சொன்னால் ஒவ்வொரு கருந்துளைக்குள்ளும் ஒரு பிரபஞ்சம் இருக்கிறது.”\nஐன்ஸ்டைனின் பொது ஒப்புமை நியதியைத் தழுவி நிக்கோடெம் போப்லாக்ஸி ஒரு கருந்துளையின் உள்ளே நடப்பதாய் ஊகிக்கும் ஒரு தத்துவ நகர்ச்சியை (Theoretical Motion) ஆராய்ந்தார். அதனால் கிடைத்த முடிவு : பூரணப் பிரபஞ்சம் ஒன்று ஒவ்வொரு கருந்துளைக் குள்ளும் இருக்கிறது என்பதே.\nஅதன் ஒரு முக்கிய விளைவு: நமது பால்வீதி உலவும் பிரபஞ்சமே ஒரு கருந்துளைக்குள் உள்ளது என்பதே. போப்லாக்ஸி நியூ சையன்டிஸ்ட் வார இதழுக்குக் (New Scientist) கொடுத்த நேர்காணலில், நமது பால்மய வீதி நடுவில் இருக்கும் பூதக் கருந்துளைகளுக்கும் மற்ற காலாஸிகளில் உள்ள கருந்துளைகளுக்கும் உள்ளே ஒளிந்துள்ள பற்பல பிரபஞ்சங் களுக்குள் ஒன்றை ஒன்று இணைக்கும் பாலங்கள் இருக்கலாம் என்று கூறியிருக்கிறார்.\nபௌதிக வெளியீட்டு (Journal of Physics) அறிக்கையில் போப்லாக்ஸி தன் ஆராய்ச்சியில் (Einstein-Cartan-Kibble-Scima “ECKS” Theory of Gravity) “ஈசிகேயெஸ்” ஈர்ப்பியல்பு நியதியைப் பயன் படுத்திக் கருந்துளையில் உள்ள துகள்களின் நெம்பு கோண நிறைப் பெருக்கலை (Angular Momentum of Particles) கணிப்புக்கு எடுத்துக் கொண்டதாகக் கூறியிருக்கிறார். இவ்விதம் செய்வது ஈர்ப்பியல்பை எதிர்த்து விலக்கும் “சுழல் முறிவு” எனப்படும் காலவெளிப் பண்பாட்டைக் (Space-Time Property : Torsion) கணக்கிட ஏதுவாய் இருக்கும்.\nபோப்லாக்ஸி விளக்குவது என்ன வென்றால் ஐன்ஸ்டைன் ஒப்புமை நியதிப்படி ‘ஒற்றை முடத்துவ நிலை’ (Singularity) எனப்படும் கருந்துளையில் முடிவற்ற திணிவை எட்டும் பிண்டத்துக்குப் (Matter Reaching Infinite Density) பதிலாகக் கால வெளிப் பிண்டம் அழுத்தப்பட்டு ஒரு தவ்வுச் சுருள்கம்பி போல் (Spring) இயங்குகிறது. பிறகு அதனால் பிரபஞ்சம் தொடர்ந்து விரியவும் செய்கிறது. காலவெளிப் பிண்டத் தவ்வுதல் கருந்துளையின் ஈர்ப்பியல்பு வலுவுக்கு எதிராக ஓர் விலக்கு விசையை (Repulsive Force) எழுப்புகிறது. போப்லாக்ஸியின் கோட்பாடு மெய்யானதா, இல்லையா என்று சோதிப்பது கடினம். காரணம் கருந்துளையின் தீவிர ஈர்ப்பு சக்தி, நெருங்கும் எதனையும் தப்ப விடாது விழுங்கி விடுவதால், அதன் மர்மக் குழிக்குள்ளே என்ன நிகழ்கிறது என்று அறிவது மிகக் கடின முயற்சி.\nபோப்லாக்ஸி மேலும் கூறுகிறார் : வெகமாய்ச் சுழலும் கருந்துளைக் குள்ளே (Spinning Black Hole) நாம் வசித்து வந்தோமானால் அந்த சுழற்சி உள்ளிருக்கும் கால வெளிக்குக் கடத்தப் படும். அதாவது அந்தப் பிரபஞ்சத்திக்குத் தேவைப்பட்ட ஒரு காலத் திசைப் போக்கிருக்கும் (Arrow of Time of Universe).\nநாமதை அளக்க முடியும். அந்த தேவையான திசைப்போக்கு பிரபஞ்சத்தில் இருக்கும் பிண்டம், எதிர்ப்பிண்டத்தின் ஏற்ற இறக்க நிலைப்பு முரணோடு (Imbalance of Matter & Anti-Matter) சார்ந்திருக்கும். அது நியூடிரினோக்களின் அசைவுகளை (Oscillation of Neutrinos) விளக்கும்.\nபோப்லாக்ஸி முடிவில் கூறுவது என்ன வென்றால் புதிய பிரபஞ்சங்களின் அகிலத் தாய்கள் (Cosmic Mothers) கருந்துளைகள் என்னும் கோட்பாடு காலவெளிப் பண்பாட்டின் ஓர் இயற்கை விளைவே அவ்விதம் தோன்றும் புதிய பிரபஞ்சம் ஒரு தனிப்பட கால வெளியில் விரிந்து விருத்தி அடைவது என்றும் மொழிகிறார். காலத்தின் திசைப்போக்கு மூலமானது (Origin of Arrow of Time) தாய்ப் பிரபஞ்சத்தின் கருந்துளை நோக்கி ஓடும் பிண்டத்தின் சீர்மையற்ற போக்கால் (Asymmetry of Flow of Matter) தோன்றுகிறது. மேலும் கருந்துளைக்குள் இருக்கும் ஒரு பிரபஞ்சத்தின் அகிலக் காலத் திசைப்போக்கு (Arrow of Cosmic Time) நிலையானது. அவ்விதம் நிகழ்வதற்குக் காரணம் : கருதுளையின் ‘நிகழ்ச்சித் தொடுவான்’ (Event Horizon of Black Hole) இடையே காலச் சீர்மையின்மையால் நேரும் பிண்டச் சிதைவே (Time Asymmetric Collapse of Matter).\nபிரபஞ்சக் கருந்துளைகள் என்பவை எவை \n1916 ஆம் ஆண்டில் ஐன்ஸ்டைனின் ஒப்பியல் நியதியின் அடிப்படையில் ஜெர்மன் வானியல் விஞ்��ானி கார்ல் சுவார்ஸ்சைல்டு (Karl Schwarzschild), பிரபஞ்சத்தில் முதன்முதல் கருந்துளைகள் இருப்பதாக ஓரரிய விளக்கவுரையை அறிவித்தார். ஆனால் கருந்துளைகளைப் பற்றிய கொள்கை, அவருக்கும் முன்னால் 1780 ஆண்டுகளில் ஜான் மிச்செல், பியர் சைமன் லாப்பிளாஸ் (John Michell & Pierre Simon Laplace) ஆகியோர் இருவரும் அசுர ஈர்ப்பாற்றல் கொண்ட “கரும் விண்மீன்கள்” (Dark Stars) இருப்பதை எடுத்துரைத்தார்கள். அவற்றின் கவர்ச்சிப் பேராற்றலிலிருந்து ஒளி கூடத் தப்பிச் செல்ல முடியாது என்றும் கண்டறிந்தார்கள் ஆயினும் கண்ணுக்குப் புலப்படாத கருந்துளைகள் மெய்யாக உள்ளன என்பதை விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்ள நூற்றிமுப்பது ஆண்டுகள் கடந்தன \n1970-1980 ஆண்டுகளில் பேராற்றல் படைத்த தொலைநோக்கிகள் மூலமாக வானியல் விஞ்ஞானிகள் நூற்றுக் கணக்கான காலாக்ஸிகளை நோக்கியதில், கருந்துளைகள் நிச்சயம் இருக்க வேண்டும் என்னும் கருத்து உறுதியானது. கருந்துளை என்பது ஒரு காலவெளி அரங்கில் திரண்ட ஓர் திணிவான ஈர்ப்பாற்றல் தளம் (A Black Hole is a Region of Space-time affected by such a Dense Gravitational Field that nothing, not even Light, can escape it). பூமியின் விடுதலை வேகம் விநாடிக்கு 7 மைல் (11 கி.மீ./விநாடி). அதாவது ஓர் ஏவுகணை விநாடிக்கு 7 மைல் வீதத்தில் கிளம்பினால், அது புவியீர்ப்பை மீறி விண்வெளியில் ஏறிவிடும்.. அதுபோல் கருந்துளைக்கு விடுதலை வேகம் : ஒளிவேகம் (186000 மைல்/விநாடி). ஆனால் ஒளிவேகத்துக்கு மிஞ்சிய வேகம் அகிலவெளியில் இல்லை யென்று ஐன்ஸ்டைனின் நியதி எடுத்துக் கூறுகிறது. அதாவது அருகில் ஒளிக்கு ஒட்டிய வேகத்திலும் வரும் அண்டங்களையோ, விண்மீன்களையோ கருந்துளைகள் கவ்வி இழுத்துக் கொண்டுபோய் விழுங்கிவிடும்.\nகண்ணுக்குத் தெரியாத அந்த அசுரக் கருந்துளைகளை விஞ்ஞானிகள் எவ்விதம் கண்டுபிடித்தார்கள் நேரடியாகக் காணப்படாது, கருந்துளைகள் தனக்கு அருகில் உள்ள விண்மீன்கள், வாயுக்கள், தூசிகள் ஆகியவற்றின் மீது விளைவிக்கும் பாதிப்புகளை விஞ்ஞானிகள் கண்டு ஆராயும் போது அவற்றின் மறைவான இருப்பை அனுமானித்து மெய்ப்பிக்கிறார்கள். நமது சூரிய மண்டலம் சுற்றும் பால்மய வீதியில் பல விண்மீன் கருந்துளைகள் (Stellar Black Holes) குடியேறி உள்ளன நேரடியாகக் காணப்படாது, கருந்துளைகள் தனக்கு அருகில் உள்ள விண்மீன்கள், வாயுக்கள், தூசிகள் ஆகியவற்றின் மீது விளைவிக்கும் பாதிப்புகளை விஞ்ஞானிகள் கண்டு ஆராயும் ��ோது அவற்றின் மறைவான இருப்பை அனுமானித்து மெய்ப்பிக்கிறார்கள். நமது சூரிய மண்டலம் சுற்றும் பால்மய வீதியில் பல விண்மீன் கருந்துளைகள் (Stellar Black Holes) குடியேறி உள்ளன அவற்றின் திணிவு நிறை (Mass) சூரியனைப் போன்று சுமார் 10 மடங்கு அவற்றின் திணிவு நிறை (Mass) சூரியனைப் போன்று சுமார் 10 மடங்கு பெருத்த நிறை யுடைய அவ்வித விண்மீன் ஒன்று வெடிக்கும் போது அது ஓர் சூப்பர்நோவாக (Supernova) மாறுகிறது பெருத்த நிறை யுடைய அவ்வித விண்மீன் ஒன்று வெடிக்கும் போது அது ஓர் சூப்பர்நோவாக (Supernova) மாறுகிறது ஆனால் வெடித்த விண்மீனின் உட்கரு ஒரு நியூட்ரான் விண்மீனாகவோ (Neutron Star) அல்லது திணிவு நிறை பெருத்திருந்தால் கருந்துளையாகவோ மாறிப் பின்தங்கி விடுகிறது.\nபிரபஞ்சத்திலே கண்ணில் புலப்படாத கருந்துளைகள் அகிலத்தின் மர்மமான விசித்திரங்கள் அந்தக் கருந்துளைகள்தான் பிரபஞ்சத்தின் உப்பிய வடிவில் 90% பொருளாக நிரம்பியுள்ளன அந்தக் கருந்துளைகள்தான் பிரபஞ்சத்தின் உப்பிய வடிவில் 90% பொருளாக நிரம்பியுள்ளன எளிதாகச் சொன்னால், ஒரு சுயவொளி விண்மீன் எரிசக்தி முழுவதும் தீர்ந்து போய் எஞ்சிய திணிவுப் பெருக்கால் எழும் பேரளவு ஈர்ப்பாற்றலில் அடர்த்தியாகி “ஒற்றை முடத்துவ” (Singularity) நிலை அடைவதுதான் கருந்துளை. அந்தச் சமயத்தில் கருந்துளையின் அழுத்தம், திணிவு கணக்கற்று முடிவில்லாமல் மிகுந்து விடுகிறது. (At the point of Singularity, the Pressure & Density of a Black Hole are Infinite) \nஅண்டவெளிக் கருந்துளைகள் பற்றி ஸ்டீ•பன் ஹாக்கிங் ஆராய்ச்சிகள்\n1965-1970 இவற்றுக்கு இடைப்பட்ட ஆண்டுகளில், பிரபஞ்சவியலைப் [Cosmology] பற்றி அறியப் புதியக் கணித முறைகளைக் கையாண்டு, ஸ்டீஃபன் ஹாக்கிங் பொது ஒப்பியல் நியதியில் [General Theory of Relativity] “ஒற்றை முடத்துவத்தை” [Singularities] ஆராய்ந்து வந்தார். அப்பணியில் அவருக்கு விஞ்ஞானி ராஜர் பென்ரோஸ் [Roger Penrose] கூட்டாளியாக வேலை செய்தார். 1970 முதல் ஸ்டீஃபன் அண்டவெளிக் கருந்துளைகளைப் [Black Holes] பற்றி ஆய்வுகள் செய்ய ஆரம்பித்தார். அப்போது அவர் கருந்துளைகளின் ஓர் மகத்தான ஒழுக்கப்பாட்டைக் [Property] கண்டுபிடித்தார் ஒளி கருந்துளைக் கருகே செல்ல முடியாது ஒளி கருந்துளைக் கருகே செல்ல முடியாது ஒளியலைகளை அவை விழுங்கி விடும் ஒளியலைகளை அவை விழுங்கி விடும் ஆதலால் அங்கே காலம் முடிவடைகிறது ஆதலால் அங்கே காலம் முடிவடைகிறது கருந்துளையின் வ���ப்பத்தால் கதிர்வீச்சு எழுகிறது கருந்துளையின் வெப்பத்தால் கதிர்வீச்சு எழுகிறது ஜெர்மன் விஞ்ஞானி வெர்னர் ஹைஸன்பர்க் ஆக்கிய குவாண்டம் நியதி [Quantum Theory], ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் படைத்த பொது ஒப்பியல் நியதி இரண்டையும் பயன்படுத்திக் கருந்துளைகள் கதிர்வீச்சை [Radiation] வெளியேற்றுகின்றன என்று ஹாக்கிங் நிரூபித்துக் காட்டினார்\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -13\nநலிந்த மெலிந்த பேதலித்த நிலையில் தமிழகமும் இந்தியாவும்\nஅஞ்சலி : கலைஞன் மாசிலாமணி – மழைப் பொழுதில் வீழ்ந்த ஆலமரம்\nசீன மரபு காட்டும் ஒருபால் உறவு – பாதி கடித்த ருசிமிகு பீச் பழம்\nஹிந்து மதாபிமான சங்கப் பொன்விழாவில் முதல்வராக அல்ல, அண்ணாதுரையாக\nநினைவுகளின் சுவட்டில் – (60)\nவிதுரநீதி விளக்கங்கள் – 2\nஇவர்களது எழுத்துமுறை – 23 நகுலன்\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 24\n” சுப்ரபாரதிமணியனின் “ நாளை மற்றொரு நாளல்ல” திரைப்படக்கட்டுரைகள் நூல்:\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) சிந்தனையும் தியானமும் (கவிதை -40 பாகம் -1)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) எனது தீய பழக்கம் (கவிதை -29 பாகம் -2)\nபீல்சமூக மன்றத்தின் தீபாவளி, நத்தார், புதுவருட, தைப்பொங்கல் கொண்டாட்டம்\nமௌனமாய் மரணிக்கும் கதைகள் ….\nதோல்வியை தோல்வி அடையச் செய்வோம்\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ஒவ்வொரு கருந்துளைக் குள்ளே ஒரு பிரபஞ்சம் ஒளிந்திருக்கலாம் [கட்டுரை: 72]\nNext: தோள்சீலைக் கலகம் புத்தக வெளியீட்டு விழா\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -13\nநலிந்த மெலிந்த பேதலித்த நிலையில் தமிழகமும் இந்தியாவும்\nஅஞ்சலி : கலைஞன் மாசிலாமணி – மழைப் பொழுதில் வீழ்ந்த ஆலமரம்\nசீன மரபு காட்டும் ஒருபால் உறவு – பாதி கடித்த ருசிமிகு பீச் பழம்\nஹிந்து மதாபிமான சங்கப் பொன்விழாவில் முதல்வராக அல்ல, அண்ணாதுரையாக\nநினைவுகளின் சுவட்டில் – (60)\nவிதுரநீதி விளக்கங்கள் – 2\nஇவர்களது எழுத்துமுறை – 23 நகுலன்\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 24\n” சுப்ரபாரதிமணியனின் “ நாளை மற்றொரு நாளல்ல” திரைப்படக்கட்டுரைகள் நூல்:\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) சிந்தனையும் தியானமும் (கவிதை -40 பாகம் -1)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) எனது தீய பழக்கம் (கவிதை -29 பாகம் -2)\nபீல்சம��க மன்றத்தின் தீபாவளி, நத்தார், புதுவருட, தைப்பொங்கல் கொண்டாட்டம்\nமௌனமாய் மரணிக்கும் கதைகள் ….\nதோல்வியை தோல்வி அடையச் செய்வோம்\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ஒவ்வொரு கருந்துளைக் குள்ளே ஒரு பிரபஞ்சம் ஒளிந்திருக்கலாம் [கட்டுரை: 72]\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-08-22T05:20:31Z", "digest": "sha1:HPAVC272N63BNB32XW37NF7GV53XWXIF", "length": 2555, "nlines": 38, "source_domain": "tamilmanam.net", "title": "சினிமா செய்திகள்", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஇதே குறிச்சொல் : சினிமா செய்திகள்\nBigg Boss Bigg Boss Tamil Cinema News 360 Devdutt Pattanaik Domains General IEOD News Tamil Cinema Uncategorized ieod option intraday kerala floods அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் ஆங்கிலம் ஆர்.எஸ்.எஸ். இந்தியா கட்டுரை கவிதை கேரளா சமூகம் சினிமா செய்திகள் ஞானசேகர் தமிழ் தலைப்புச் செய்தி நிகழ்வுகள் பிக் பாஸ் பிக் பாஸ் 2 பொது பொதுவானவை முக்கிய செய்திகள்: மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2017/dec/08/%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-2822351.html", "date_download": "2018-08-22T05:11:32Z", "digest": "sha1:TW5UED53Y5K2GQ5FL3ZPGZPTQFK76M6B", "length": 7275, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "ஆத்தூர், குரும்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் குழு ஆய்வு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nஆத்தூர், குரும்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் குழு ஆய்வு\nகுரும்பூர் மற்றும் ஆத்தூர் பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் குழுவினர் புயலால் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளை வியாழக்கிழமை சந்தித்து விவரம் சேகரித்தனர்.\nகுரும்பூர் சுகந்தலை, வெள்ளக்கோயில், மரந்தலை, ஆத்தூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஒக்கி புயலால் 5 லட்சம் வாழைமரங்கள் சேதமாகின. இதனை முன்னாள் மக்களவை உறுப்பினர் எம்.அப்பாத்துரை தலைமையில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அய்யாசாமி, ராஜேந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலர் எஸ்.நல்லையா, ஏஐஒய்எப் மாநிலச் செயலர் பாலமுருகன், ஆழ்வார்திருநகரி ஒன்றியச் செயலர் வெள்ளசாமி, ஆத்தூர் நகரச் செயலர் மணிமுத்து, மாவட்ட விவசாய சங்கத் தலைவர் ராமையா, துணைச் செயலர் கோவிந்தன், ராஜா, ராஜலிங்கம், பாண்டி,ஒன்றிய துணைச் செயலர் சீனிவாசன் மற்றும் மாரியப்பன் ஆகியோர் பாதிக்கப்பட்ட வாழைகளை பார்வையிட்டும், பாதிப்புக்குள்ளான விவசாயிகளையும் சந்தித்தும் விவரங்களை கேட்டறிந்தனர்.\nஇதுகுறித்த விவரத்தினை மாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழக அரசுக்கும் அறிக்கையாக அளிக்க உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதாதா 87 படத்தின் ஆடியோ வெளியீடு\nதங்கப் பதக்கத்தை வென்றார் பஜ்ரங் புனியா\nதங்க மங்கை வினேஷ் போகட்\nபியார் பிரேமா காதல் படத்தின் ஸ்னீக் பீக்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaarakam.com/2018/05/17/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-08-22T06:14:51Z", "digest": "sha1:FUBRXQUYUM7GU3A6IQ67R33XVOS2NZIP", "length": 10646, "nlines": 91, "source_domain": "www.thaarakam.com", "title": "யுத்தத்தின் வலிகளின் சுமைகளுடன் கிளி. யிலிருந்து புறப்பட்டது தீப ஊர்தி! - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nயுத்தத்தின் வலிகளின் சுமைகளுடன் கிளி. யிலிருந்து புறப்பட்டது தீப ஊர்தி\nமுள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவு கூறும் வகையில் கிளிநொச்சியில் ஆத்மசாந்தி பிரார்த்தனையும், தீபமேந்திய ஊர்தி பவனியும் இடம்பெற்றுள்ளது.\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் பொது மக்கள் தீபமேந்திய ஊர்தி பவனிக்கு தீபமேந்தி மலரஞ்சலி செலுத்தினார்கள்.\nமுள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் ஆத்ம சாந்திக்காக, சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று புதன்கிழமை மாலை ஆறு மணிக்கு கிளிநொச்சி நகர் பிள்ளையார் ஆலயத்தில் ஆத்மசாந்தி பிரார்த்தனை நடைபெற்றது.\nஒவ்வொரு வருடமும் இந்த அமைப்பினால் மேற்கொள்ளப்படுகின்ற ஆத்�� சாந்தி பிராத்தினை நேற்றும் இடம்பெற்றது.\nஆத்மசாந்தி பிரார்த்தனையில் பொதுச் சுடரேற்றப்பட்டு பின்னர் நூற்றுக்கணக்கான விளக்குகள் ஏற்றப்பட்ட பின்னர் விசேட பூசை வழிபாடுகளும் இடம்பெற்றது.\nஆத்மசாந்தி பிரார்த்தனையில் ஒட்டுக்குழுவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் மற்றும் அவ்வமைப்பின் பிரதேச சபை உறுப்பினர்கள், பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇதேவேளை முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவு கூறும் தீபமேந்திய ஊர்தி பவனி தனது மூன்றாவது நாள் பயணத்தை இன்று கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலிலிருந்து ஆரம்பித்தது.\nஇதன்போது கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் இணைப்பாளர் கலாரஞ்சினி சுடரேற்றி ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து மலர் மாலை அணிவிக்கப்பட்டு, மலர் வணக்கமும் செலுத்தப்பட்டது.\n2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி இடம்பெற்ற தமிழ் இனப்படுகொலையை வெளிச்சம் போட்டுக் காட்டும் தீப ஊர்திப் பவனி, வீரம் விளைந்த மண்ணான வல்வெட்டித்துறையில் நேற்று முன்தினம் ஆரம்பமாகியது.\nசுடரேந்திய வாகனம் மன்னார், வவுனியாவின் பல பகுதிகளிற்கு இன்று சென்றடையவுள்ளது. தொடர்ந்து நாளை முள்ளிவாய்க்கால் நோக்கி பயணிக்க உள்ளமை குறிப்பிடதக்கது.\nஇதேவேளை, முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலையை நினைவுக்கூறும் முகமாக கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் இரத்த தான முகாம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.\nமுள்ளிவாய்க்கால் தமிழின படுகொலையினை நினைவுகூரும் முகமாக கிழக்குப் பபல்கலைக்கழக கலை காலாசார பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று வியாழக்கிழமை இரத்ததான முகாம் நடைபெற்றது.\nகிழக்குப் பலக்லைக்கழக அனைத்து பீடங்களையும் சேர்ந்த நுற்றுக்கணக்கான மாணவர்கள் இதன்போது இரத்த தானம் வழங்கியதுடன் இரத்த தான முகாம் நாளை வெள்ளிக்கிழமையும் இடம்பெறவுள்ளதாக பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.\nபிரித்தானிய எதிர்கட்சித் தலைவர் சிறிலங்காவிற்கு கடும் எச்சரிக்கை\nதியத்தலாவ விமானப்படை தளத்தில் குண்டுவெடிப்பு\nயாழ் மாவட்டத்தில் 5 துறைமுகங்கள் அமைக்கப்படும், 20 இறங்கு துறைகள் ஆழப்படுத்தப்படும்\nகிளிநொச்சியில் முன்னாள் போராளி கைது\nயாழ்ப்பாணத்தில் மீண்டும��� சிங்கள மகா வித்தியாலயம்\nகடற்தொழிலாளர்களுக்காக இந்தியாவை பகைக்க முடியாது\nலெப். கேணல் தூயமணி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nலெப். கேணல் யோகா, லெப். கேணல் தாயசிலன் வீரவணக்க நாள்.\nகப்டன் சந்தியா உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஐ.நா நோக்கி – பிரான்சு\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய…\nதமிழர் விளைட்டுவிழா – நெதர்லாந்து\nதமிழின அழிப்பிற்க்கு நீதி கேட்டு ஐ.நா. முன்றலில் பொங்கு தமிழ்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு “பொங்குதமிழ்”\nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு இடம் பெறும் பொங்கு தமிழுக்கு வலுச்…\n”பொங்குதமிழ்” தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா முன்பு\n© 2018 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/10/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F.html", "date_download": "2018-08-22T05:24:07Z", "digest": "sha1:FGAWY7BHDUNLOXHU2E5STMQVRVDY6GIA", "length": 6974, "nlines": 99, "source_domain": "newuthayan.com", "title": "தென் ஆபிரிக்காவில் மீண்டும் எபோலா!! - Uthayan Daily News", "raw_content": "\nசென். மேரிஸ் அணி – இறுதி ஆட்டத்துக்குத் தகுதி\nவவுனியா பெரிய பள்ளிவாசலில் – ஹஜ் தொழுகை\nஇரண்டு கிலோ கஞ்சாவுடன் -இளைஞர் கைது\nமுதிரை மரக்கடத்தல் – பொலிஸாரினால் முறியடிப்பு\nதூத்துக்குடி மீனவர்கள்- 8 பேர் நாட்டுப்படகுடன் கைது\n35 வயதுக்கு குறைந்தோரும் -ஓட்டோ சாரதியாகலாம்\n4,130 பட்டதாரிகளுக்கு -அரச நியமனம்\nகிருமித் தொற்றால் – 65 வயது முதியவர் உயிரிழப்பு\nயாழ்ப்பாணத்தில் நடந்த கொடூரம் -கர்ப்பிணி பெண் மீது கத்திக் குத்து\nஹஜ் பெருநாள் தொழுகை – மன்னாரில்\nதென் ஆபிரிக்காவில் மீண்டும் எபோலா\nதென் ஆபிரிக்க நாடான காங்கோவில் மீண்டும் ஏற்பட்ட எபோலா வைரஸ் தாக்கத்தினால் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்று உலக சுகாதார நிலையம் அறிவித்துள்ளது.\nதென் ஆபிரிக்க நாடுகளில் 1976 ஆம் ஆண்டுகளில் இருந்து கொடூரமான நோயாக கருதப்பட்டது எபோலா என்னும் உயிர்கொல்லி நோய், வைரசின் தாக்கத்தினால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.\nஇந்தநிலையில், தென் ஆபிரிக்காவின் வடமேற்கு நாடான காங்கோவில் எபோலா நோய் பரவி வருவதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. அந்த நாட்டில் இறந்த 21 பேரின் உடலைச் சோதனை செய்து பார்த்ததில் எபோலா வைரஸ் பரவி வருகிறது என்று உலக சுகாதார நிலையம் தெரிவித்துள்ளது.\nஇந்த நோய்க் கிருமியானது தொற்று ஏற்பட்டுள்ள ஒரு விலங்கின் இரத்தம் அல்லது உடல் திரவங்களால் பரப்பப்படுகின்றது பழம் தின்னும் வௌவால்கள் கிருமியைக் பரப்புவதாக கூறப்படுகிறது.\nஇதற்கு தடுப்பு மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்கான முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.\nபேரினவாத கட்சிகளால் உருவாகின்றது பேராபத்து\nகையூட்டுப் பெற்ற- மின்சார சபை ஊழியர் கைது\nபள்ளத்தில் பாய்ந்தது பஸ் : 27 பேர் பரிதாபச் சாவு\nசுரங்க வெடி விபத்தில்- 11 பேர் உயிரிழப்பு\nகென்­யா­வில் கல­வ­ரம் உயி­ரி­ழப்பு 15ஆனது\nசீனாவில் புயல்: போக்குவரத்துச் சேவைகள் முற்றாகத் தடை\nசென். மேரிஸ் அணி – இறுதி ஆட்டத்துக்குத் தகுதி\nவவுனியா பெரிய பள்ளிவாசலில் – ஹஜ் தொழுகை\nஇரண்டு கிலோ கஞ்சாவுடன் -இளைஞர் கைது\nமுதிரை மரக்கடத்தல் – பொலிஸாரினால் முறியடிப்பு\nதூத்துக்குடி மீனவர்கள்- 8 பேர் நாட்டுப்படகுடன் கைது\n35 வயதுக்கு குறைந்தோரும் -ஓட்டோ சாரதியாகலாம்\n4,130 பட்டதாரிகளுக்கு -அரச நியமனம்\nகிருமித் தொற்றால் – 65 வயது முதியவர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumaraje.blogspot.com/2015/03/blog-post_56.html", "date_download": "2018-08-22T05:12:52Z", "digest": "sha1:5NL3FDBLRMA5HWD6VSRHVB75FAAMY3XE", "length": 3944, "nlines": 46, "source_domain": "kungumaraje.blogspot.com", "title": "இறைவழிபாடு", "raw_content": "\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு\nபக்தி என்கிற விதை ஒரு முறை நம்முள் விழுந்தால், அது நிச்சயம் பலன் தரும். அது முளைவிட்டு நாளடைவில் வளர்ந்து பெரிய செடியாகி பூ, பழம் முதலியவற்றைக் கொடுப்பதைப் பார்க்கலாம். உலகப்பற்று அதிகம் உள்ள மனிதனுக்கு ஞானம் உதிக்காது. எவ்வளவுக்கு உலகப்பற்று குறைந்து வருகிறதோ, அதற்கேற்றபடி ஞானம் வளர ஆரம்பிக்கும்.\nபொன்மொழிகள் - விதை பக்தி என்கிற விதை ஒரு முறை நம்ம...\nகுடும்பத்தை ஒன்றிணைக்கும் சோமவாரம் சோமவாரம் என்பத...\nஅமைதி வடிவான அங்காள பரமேஸ்வரிTமேல்மலையனூர் அங்காளம...\nகோவில் பிரகாரத்தில் அதிசய ஓசைகள் திருவையாறு கோவி...\nபெருமுக்கல் முக்தியாலீஸ்வரர் திருகோயில், திண்டிவனம...\nஸ்ரீ சிவபெருமான் , ஜேஷ்டா மாதா திருகோயில் , ராஜ்...\nஒண்டிகுப்பம் கங்காதீஸ்வர���் திருகோயில், திருவள்ள...\nதிருக்கோயில் ஒன்றில் ஸ்ரீ சிவபெருமான் , பரவ...\nகாணக்கிடைக்காத எம்பெருமானின் அற்புத காட்சி, சேரி...\nசைனிக் காலனி , பரிடாபாத் , டெல்லி\nநம் அனைவருக்கும் தந்தையாக விளங்கும், கயிலைநாதன்...\nமதுராமுருக்கேரி - அருள்மிகு ஆதிசிவன் திருக்கோவில...\nவள்ளலார் மண்டபம் , திருவண்ணமலை கிரிவல பாதை\nகுடமுருட்டியாற்றின் கரையில் பனைமரத்தைத் தலமரமாகக...\nயுகங்கள் பல கண்ட விளம்பூர் யுகம் கண்ட ஈசன் (வே...\nசொக்க வைக்கும் அழகிய சொக்க நாத பெருமான் , திருகோவி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/190981/%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-08-22T05:57:33Z", "digest": "sha1:RWR5AKVLLBPPK2K7FVB4WLVBHNCTUG5P", "length": 9927, "nlines": 193, "source_domain": "www.hirunews.lk", "title": "பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை – உடவளவை வான் கதவுகளும் திறப்பு - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nபல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை – உடவளவை வான் கதவுகளும் திறப்பு\nஎதிர்வரும் ஆறு மணித்தியாலத்திற்கு வடக்கு, வட மத்திய மாகாணங்களுடன், திருகோணமலை, மாத்தளை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.\nஇதேவேளை, உடவளவை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.\nஎனவே அதனை சூழவுள்ள தாழ்நில பகுதியில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.\nநாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒன்றுக்கு மேற்பட்ட கொள்ளைச்சம்பவங்கள்....\nகாவற்துறை சுற்றிவளைப்பு பெண் மற்றும் ஆண் கைது\nகாட்டு யானை தாக்கி ஒருவர் பலி\nவேதன முரண்பாட்டை தீர்ப்பதற்கான ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் வர்த்தமானியில்...\n சிறை அதிகாரிகள் மற்றும் பெண் கைதிகள் பலர் காயம்\nபொதுமக்கள் முன்னிலையில் யுவதியை நிர்வாணமாக்கிய இளைஞர்கள்\nவெனிசுலா நாட்டின் கிழக்குப் பகுதியில்...\nகேரளாவுக்கு ரூ.700 கோடி நிதியுதவி : ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு\nகடும் வெள்ள பாதிப்புக்கு உள்ளான...\nஇத்தாலியில் வௌ்ளத்தில் சிக்குண்டு 11 பேர் பலி\nஇத்தாலியின் தென் பகுதியில் ஏற்பட்ட...\nகேரளாவில் அனர்த்த எச்சரிக்கை நிலைமை மூன்றாம் மட்டத்தில்\nசமுத்திர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த கவனம்\nகைவிடப்பட்டுள்ள சிறிய குளங்களை அபிவிருத்தி செய்ய திட்டம்\nநன்னீர் மீன்பிடி அபிவிருத்தி திட்டத்திற்காக 150 மில்லியன ஒதுக்கீடு\nதேங்காயின் விலையில் பாரிய வீழ்ச்சி\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nமேல் கொத்மலை நீர் தேக்கம் மேல் கொத்மலை நீர் தேக்கம் போக்குவரத்து... Read More\nA/L பரீட்சை எழுதி வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவிக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமகிந்தவின் இளைய சகோதரர் காலமானார்\nபல் வைத்தியரின் பாலியல் லீலைகளை அம்பலப்படுத்திய துணிச்சல் மிக்க இளம் பெண்கள்\nமுச்சக்கரவண்டி சாரதிகளின் குறைந்தபட்ச வயதெல்லை குறித்து ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு\nதிருட சென்ற காவல் துறை உத்தியோகத்தர்களை மடக்கி பிடித்த S.T.F அதிகாரிகள்\nசிறிலங்கா கிரிக்கட்டின் 20க்கு 20 லீக் போட்டித்தொடர் நேற்று ஆரம்பம்\nவிளையாட்டத் துறை அமைச்சரின் அதிகாரத்தை குறைக்க 9 பேர் அடங்கிய குழு\nஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சீனா தொடர்ந்து ஆதிக்கம்\nபாகிஸ்தான் கிரிக்கட் கட்டுபாட்டு சபையின் தலைவர் பதவி விலகினார்\nபிரபல நடிகர் உயிரிழந்ததாக நடிகர் சங்கம் போட்ட ட்வீட்டால் வெடித்த சர்ச்சை\nகேரளாவுக்கு நிதியுதவி வழங்கினார் விஜய்...\nநாசரின் மகனுக்கு நேர்ந்த சோகம்\nகோத்துவிட்டு வேடிக்கை பார்க்கும் பிக்பாஸ்\nதிரிஷாவிற்கு பேரதிர்ச்சியை கொடுத்த சன் பிக்சர்ஸ் நிறுவனம்\nபிரபல நடிகை புற்றுநோயால் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/35230-book-reading-practice-for-students-puthukkottai-book-festival-2017.html", "date_download": "2018-08-22T05:37:05Z", "digest": "sha1:UBWR2NYIO6Z3PCSKXOCI5IS5MUBXQ5DM", "length": 12819, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புத்தக வாசிப்பு திருவிழா: புதுக்கோட்டையில் 50,000 மாணவர்கள் பங்கேற்பு | book reading practice for students puthukkottai book festival 2017", "raw_content": "\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ.600 கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்���ு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nபுத்தக வாசிப்பு திருவிழா: புதுக்கோட்டையில் 50,000 மாணவர்கள் பங்கேற்பு\nபுதுக்கோட்டையில் நடைபெற்ற புத்தக வாசிப்பு திருவிழாவில் சுமார் 50,000 மாணவர்கள் பங்கேற்றனர்.\nபுதுக்கோட்டையில் வருகின்ற 24ம் தேதி தொடங்க உள்ள புத்தக திருவிழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு புத்தகங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இன்று நடைபெற்ற வாசிப்பு திருவிழாவில் 50,000 மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.\nபுதுக்கோட்டை நகர்மன்றத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் இரண்டாம் ஆண்டு புத்தக திருவிழா வருகின்ற 24 ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 3ம் தேதி வரையில் நடைபெற உள்ளது. இந்தப் புத்தக திருவிழாவை மாணவர்களுக்கு தெரியபடுத்தும் வகையிலும், புத்தகங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் பயன்பாடுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையிலும் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இன்று மூன்றாம் பாடவேலையில் வாசிப்பு திருவிழா நடைபெற்றது. புதுக்கோட்டை அரசு ராணியர் மகளிர் பள்ளியில் நடந்த விழாவை மாவட்ட ஆட்சியர் கணேஷ் தொடங்கிவைத்து புத்தகங்கள் வாசிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து மாணவர்களிடம் விளக்கினார். மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒரே நேரத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் புத்தகங்களை வாசித்து மகிழ்ந்தனர். மேலும் புத்தகங்கள் படிப்பதால் கல்வியோடு சேர்ந்து அறிவியல் வளர்ச்சியும் தங்களுக்கு ஏற்படுவதாகவும் பள்ளிக்கூடத்தில் தாங்கள் அறியமுடியாத பல நல்ல பண்புகளை புத்தகங்கள் தங்களுக்கு கற்று தருவதாகவும் இந்த ஆண்டு நடைபெற உள்ள புத்தக கண்காட்சியில் அதிகஅளவிலான மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும் கூறினர்.\nபுத்தககண்காட்சி குறித்து அதன் அமைப்பாளர்கள் கூறுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஆண்டுதான் முதல் முறையாக புத்தக கண்காட்சி நடத்தபட்டது என்றும் இந்த ஆண்டு தொடங்கும் புத்தக கண்காட்சிக்காக 42 அர���்குகள் அமைக்கபட்டு லட்சக்கணக்காண புத்தகங்கள் காட்சிபடுத்தபட உள்ளன. இதனை மாணவர்களுக்கு தெரியபடுத்தும் வகையில் தான் இன்று வாசிப்பு திருவிழா நடைபெற்றது என்றும் கூறினார். மேலும் மாணவர்கள் சேமிப்பின் மூலம் புத்தகங்களுக்காக ஏற்கனவே உண்டியல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்த ஆண்டு 25,000 மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்கள் புத்தக திருவிழாவை காண வருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் கண்காட்சி அமைப்பாளர்கள் கூறினர்.\nபோப் வருகைக்கான அதிகாரப்பூர்வப் பாடலை உருவாக்கிய சகோதரிகள்\nபுதிய தலைமுறையின் வெற்றிப்படிகள் நிகழ்ச்சி: 1500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவரலாற்றுச் சின்னங்களை அழித்துவிட்டு சிவகார்த்திகேயன் படமா\n திருச்சி கலெக்டர் பி.ஏ கொலையில் கைதான பெண் திடுக்\nமொய் விருந்துக்கு கணினி செயலி : கலக்கும் புதுக்கோட்டை\nகல்லூரி தேர்வில் தோல்வியடைந்ததால் தீக்குளித்த மாணவி \nபேருந்துக்குள் மழை : குடை பிடித்து பயணித்த மக்கள் \nவாட்ஸ் அப் வதந்தி : வட மாநில தம்பதியை விரட்டிப்பிடித்த மக்கள்\nகருணைக்கொலை செய்ய வேண்டி ஆட்சியரிடம் திருநங்கைகள் மனு\nகாதல், கல்யாணம், பண மோசடி \n“உயிரோட விடனும்னா ஒருகோடி வேணும்” - மிரட்டிய கும்பல், விரட்டிய போலீஸ்\nபட்லரின் போராட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைத்த பும்ரா.. வெற்றி பெறும் நிலையில் இந்தியா..\nபக்ரீத் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்\n379-வது பிறந்த நாளை கொண்டாடும் ‘சென்னை’ உருவான கதை..\nபட்டாசு வெடிக்க ஒட்டுமொத்த தடை அவசியமில்லை: மத்திய அரசு கருத்து\nஒரே ஆண்டில் 3-வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை..\nநாங்கள் கடவுளை பார்த்தோம், எங்களோடு பேசினார் - கேரள மக்கள்\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபோப் வருகைக்கான அதிகாரப்பூர்வப் பாடலை உருவாக்கிய சகோதரிகள்\nபுதிய தலைமுறையின் வெற்றிப்படிகள் நிகழ்ச்சி: 1500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.indiabeeps.com/archives/4717", "date_download": "2018-08-22T05:43:25Z", "digest": "sha1:WIG647NC2PZQWEEWHDPQIV5LUNASOM5D", "length": 6738, "nlines": 49, "source_domain": "www.tamil.indiabeeps.com", "title": "குண்டர் சட்டத்தில் விஜயகாந்தை கைது செய்ய வேண்டும்: மதுரை ஐகோர்ட்டில் மனு | IndiaBeeps", "raw_content": "\nகுண்டர் சட்டத்தில் விஜயகாந்தை கைது செய்ய வேண்டும்: மதுரை ஐகோர்ட்டில் மனு\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்வதாக கூறி அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட வேண்டும் என்று அ.தி.மு.க. பிரமுகர், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nமதுரை மதிச்சியத்தைச் சேர்ந்தவர் ஏ.ஜெயராம், வக்கீல். அ.தி.மு.க. பிரமுகரான இவர், ‘அம்மா’ இலவச சட்ட உதவி மையம் என்று ஒரு மையத்தை ஏற்படுத்தி அதன் செயலாளராகவும் இருந்து வருகிறார். மதுரை ஐகோர்ட்டு கிளையில் இவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சமீபகாலமாக பொது அமைதி பாதிக்கும் வகையில் நடந்து கொள்கிறார். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பயத்தையும், அச்சத்தையும் உருவாக்கி வருகிறார். இவரது நடவடிக்கையால் மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை இருந்து வருகிறது.\nவிஜயகாந்த் மீது தமிழகத்தில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர் மீதான குற்றச்சாட்டுகள் கடுமையானவை ஆகும். பொது அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் அவர் தொடர்ந்து நடந்து கொள்கிறார்.\nசாதாரண குற்ற சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதன் மூலம் அவரது செயல்பாட்டை தடுக்க முடியாது. எனவே, அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்பொருட்டு அவரை குண்டர் சட்டத்தின் கீழ் ஜெயிலில் அடைக்க வேண்டும் என்று தமிழக உள்துறை செயலாளர், தஞ்சாவூர் கலெக்டர் ஆகியோருக்கு மனு அனுப்பினேன். அவர்கள், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஎனவே, நான் கொடுத்த மனுவை பரிசீலித்து விஜயகாந்தை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.\nஹஜ் பயணத்துக்கு முஸ்லிம்கள் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு\nமோசடி வழக்கில் இருந்து திமுக தலைவரின் மகள் செல்வி விடுவிப்பு\nஜல்லிக்கட்டு போ���்டி நடத்த அனுமதி அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு, ஜெயலலிதா நன்றி\nபிரணவ் ஒரே இன்னிங்க்ஸில் 1009 ரன்கள் குவித்தது எப்படி\nஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பிப் 2ல் விசாரனை தொடக்கம்\nவாட்ஸ் அப் குருபின் அட்மின் கைது\nஇன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nகுண்டாக இருந்தால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதா\nமுட்டை, ஈரல் கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது\nதொப்பை குறைய கண்டிப்பாக இவற்றைச் செய்திட வேண்டும்\nவித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaseithi.com/2018/06/blog-post_40.html", "date_download": "2018-08-22T05:36:43Z", "digest": "sha1:FIX4EQYQQLJ46J7TYRA4PBPZJW2ZBNKC", "length": 6908, "nlines": 65, "source_domain": "www.thinaseithi.com", "title": "இன்று கூடுகிறது சிறிலங்கா சுதந்திரக் கட்சி மத்திய குழு – முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் - Thina Seithi- தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service | Tamil News", "raw_content": "\nஇன்று கூடுகிறது சிறிலங்கா சுதந்திரக் கட்சி மத்திய குழு – முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முடிவுகளை எடுக்கும் முக்கியமான கட்டமைப்புகளான- மத்திய குழு, நிறைவேற்றுக் குழு மற்றும் தேசிய மட்டக் குழுக்களின் முக்கியமான கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடக்கவுள்ள இந்தக் கூட்டத்தில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சியை மறுசீரமைப்பது மற்றும் புதிய நிர்வாகிகளின் நியமனங்கள் தொடர்பாகவும் இன்று சிறிலங்கா அதிபர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், கூட்டு அரசாங்கத்தில் தொடர்ந்து நீடிப்பதா இல்லையா என்பது பற்றியும் இன்றைய கூட்டத்தில் முக்கியமாக ஆராயப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஒட்டுசுட்டான் புலிக்கொடி விவகாரம்: 3 பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளி கைது\nஒட்டுசுட்டான் பகுதியில் விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் வெடி பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய, மற்றுமொரு புன...\nவிடுதலைப்புலிகளுடன் தொடர்பான என கேட்டு தாக்கினார்கள்... கீத் நொயர் பரபர வாக்குமூலம்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினரா���் பெறப்பட்ட வாக்குமூலம் இன்றைய தினம்(திங்கட்கிழமை) நீதிமன்றத்தில் சமர்ப்...\nகிளிநொச்சியில் இராணுவ வாகனம் மோதி கோர விபத்து...\nகிளிநொச்சியில் இன்று(புதன்கிழமை) மாலை இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். இராணுவத்திற்கு சொந்தமான வாகனம் ஒன்ற...\nஉலகளாவிய ரீதியில் சுனாமி அபாயம் ; ஆய்வில் அதிர்ச்சி தகவல் \nபருவநிலை மாற்றம் காரணமாக கடல்நீர் மட்டம் தற்போது சிறிதளது உயர்ந்துள்ளதால் உலகம் முழுவதும் சுனாமி தாக்குதல் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் குழு...\nமஹிந்தவின் சகோதரர் சற்று முன்னர் காலமானார்\nமுன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர் சற்று முன்னர் காலமானார். 70 வயதுடைய சந்தர ராஜபக்ஷ தங்காலையில...\nஒட்டுசுட்டான் புலிக்கொடி விவகாரம்: 3 பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளி கைது\nவிடுதலைப்புலிகளுடன் தொடர்பான என கேட்டு தாக்கினார்கள்... கீத் நொயர் பரபர வாக்குமூலம்\nகிளிநொச்சியில் இராணுவ வாகனம் மோதி கோர விபத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhini.co.in/2018/07/09/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E-2/", "date_download": "2018-08-22T05:59:53Z", "digest": "sha1:R44CB4IBVFEGCURLJBFDYMGYH7J4VV7V", "length": 49686, "nlines": 129, "source_domain": "tamizhini.co.in", "title": "கடல் கிழவனுடன் ஒரு நாள் - எம்.கோபாலகிருஷ்ணன் - தமிழினி", "raw_content": "\nஆசிரியர் : கோகுல் பிரசாத்\nYou are here: Home / தமிழ் / கடல் கிழவனுடன் ஒரு நாள் – எம்.கோபாலகிருஷ்ணன்\nகடல் கிழவனுடன் ஒரு நாள் – எம்.கோபாலகிருஷ்ணன்\n1934ம் ஆண்டின் இனிய இளவேனிற்காலத்தில் மின்னபோலீஸ் ட்ரிபியூன் பத்திரிகையின் இளம் நிருபர் அர்னால்ட் சாமுவேல்சன், அமெரிக்க இலக்கியப் பிதாமகர்களில் ஒருவரான எர்னஸ்ட் ஹெமிங்வேயை சந்திப்பதற்காக மின்னசோட்டாவிலிருந்து ஃப்ளோரிடாவுக்குச் சென்றார். ஹெமிங்வே எழுத்தைக் குறித்து சில விஷயங்களையேனும் தன்னோடு பகிந்து கொள்வார் என்று அவர் நம்பினார். ஹெமிங்வேயின் விருந்தோம்பல் அவர் எதிர்பார்த்ததை விடவும் சிறப்பானதாக இருந்தது. இந்த உரையாடல் நிகழ்ந்தபோது ஹெமிங்வேயுடன் தான் கிட்டத்தட்ட ஒரு வருட காலம் தங்கியிருக்கப் போகிறோம் என்பது அவருக்குத் தெரியாது. ஹெமிங்வேயின் படகான பைலரின் பாதுகாப்பாளராகப் பணியாற்றியமைக்காக நாளொன்றுக்கு ஒரு டாலர் ஊதியமாக அவருக்கு வழங்கப்பட்டது. ஃப்ளோரிடா, க்யூபா மற்றும் கல்ஃப் பகுதிகளில் அவர் மேற்கொண்ட மீன்பிடி பயணங்களில் அவருடன் செல்ல வாய்ப்பு கிடைத்தது. ஹெமிங்வேயுடனான தனது அனுபவங்களை சாமுவெல்கன் 300 பக்க அளவில் எழுதி வைத்திருந்ததை 1980ம் ஆண்டு அவர் மரணமடைந்த பிறகு அவரது மகள் தயேன் தார்பி கண்டெடுத்து “With Hemingway” என்ற பெயரில் பதிப்பித்தார். தார்பி ஒரு அறிமுகத்தில் இவ்வாறு கூறுகிறார். “வெறும் இருபத்தி ரெண்டே வயதான மேல் மத்திய கலாச்சாரத்தில் வளர்ந்த ஒரு பண்ணை இளைஞனின் பார்வையில் ஹெமிங்வேயுடன் பழகவும் எழுதவும் மீன் பிடிக்கவும் கிடைத்த வாய்ப்புகளைப் பதிவு செய்த புத்தகம் இது.” சாமுவேல்சன் ஹெமிங்வேயை குறிப்பிட்டிருந்த நாளுக்கு ஒரு நாள் முன்பாகவே சென்று சந்தித்தார். அன்று எழுத்துக் கலைக் குறித்து அவர்களுக்கிடையில் நிகழ்ந்த முதல் உரையாடலின் தமிழ் வடிவமே கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nஏப்ரல் மாத இறுதியில் மித வெப்பம் கொண்ட ஒரு நாளில் அந்தச் சந்திப்பு நடந்தது. மழையிலும் வெயிலிலும் துவண்டு சாம்பல் நிறம் கொண்டிருந்த சிறிய மர வீடுகளின் வெற்றுச் சுவர்களில் வெயில் பெருகி வழிந்திருந்தது. நீக்ரோக்களின் தேவாலயத்திற்கு வெளியே தெருவில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். தெரு முனையிலிருந்த மளிகைக் கடையின் தாழ்வார நிழலில் அமர்ந்திருந்த பரதேசிகள் சிலர் ரேடியோவில் ஒலித்துக் கொண்டிருந்த கியூபாவின் ரும்பா இசையைக் கேட்டபடி புகைத்துக் கொண்டிருந்தார்கள். நடுத்தர வயது மதிக்கத்தக்க ஒருவன் சைக்கிளில் என்னைக் கடந்து போனான். வாகனங்களற்ற தெரு பெருத்த அமைதியுடன் இருந்தது.\nநெருக்கமாகக் கட்டப்பட்ட சின்னஞ்சிறு பழைய வீடுகள் பலவற்றைத் தாண்டி நடந்த பின்பு உயரமான இரும்பு வேலிகளும் ஈச்ச மரங்களும் சூழ்ந்த பெரும் புல்வெளியுடன் கூடிய அந்த இடத்தை அடைந்தேன். பழைய நீதிமன்றக் கட்டடத்தை நினைவுறுத்துவது போன்றிருந்தது அந்த வீடு. அந்த இரண்டடுக்குக் கட்டடம் அமெரிக்க சிவில் யுத்த காலகட்டத்தைச் சேர்ந்தது.\nமுன்வாசல் நிழலில் காக்கிநிற கால் சட்டையும் ஒரு சாதாரண செருப்பையும் அணிந்துகொண்டு ஹெமிங்வே அமர்ந்திருந்தார். கையில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையுடன் விஸ்கி ததும்பும் கோப்பையும் இருந���தது. வாசலில் நின்ற என்னைப் பார்த்ததும் எழுந்து வந்து வரவேற்றார்.\nவீட்டின் வடக்குப் பக்கமாய் விரிந்திருந்த நிழலில் இருவரும் உட்கார்ந்தோம். அந்த இடம் ஒரு படுக்கை அறையைப் போலத் தனிமை கொண்டிருந்தது. அவரது வீட்டுக்குள் இருப்பது போலவும் அதே சமயம் இல்லாதது போலவும் இருந்தது. கிட்டத்தட்ட தெருவில் நிற்கும் ஒரு மனிதனிடம் வீட்டுக்குள்ளிருந்து பேசுவது போலிருந்தது.\n“இந்த இடம் மிகவும் நன்றாக இருக்கிறது” என்றபடி ஒரு சாய்வு நாற்காலியில் உட்கார்ந்தேன். வேலியின் இரும்புப் பட்டைகளினூடடாக கழுத்தை நுழைத்து வெளியேறும் வழி தேடி மெதுவாக நடந்து கொண்டிருந்த மயில்களை அங்கிருந்து பார்க்க முடிந்தது.\n“மோசமில்லை” என்றபடி ஹெமிங்வே எதிரில் உட்கார்ந்தார்.\n“காஸ்மோபாலிடனில் வெளியான One trip across பிரமாதமான கதை”\n“ஆமாம். அது ஒரு நல்ல கதைதான்.”\n“நான் படித்ததிலேயே மிகச் சிறந்த கதை அதுதான்” சொல்லி முடித்த பிறகு நான் சொன்னதன் அபத்தம் எனக்கு உறைத்தது.\n“அது கடினமான ஒன்றுதான். சைனாமேனின் பற்கள் பட்டு விஷம் ஏறிவிட்டதோ என அஞ்சி ஒரு நாளைக்கு மூன்று முறை பல் தேய்க்கத் தீர்மானிக்கும் இடம் மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. இந்தக் கதையை எழுதுவதற்கு முன்பு நான் 90 நாட்கள் கடலில் இருந்தேன். எழுதி முடிக்க ஆறு வாரங்கள் பிடித்தன. நீங்கள் எப்போதாவது கதை எழுதிப் பார்த்திருக்கிறீர்களா\n“சென்ற ஆண்டு குளிர்காலத்தின் போது ஒரு நாளைக்கு 16 மணியிலிருந்து 18 மணிவரையிலும் எழுதித் தீர்த்து என் மண்டையில் இருப்பதையெல்லாம் கொட்டி முடித்துவிட்டு படுக்கையில் விழுந்துவிட்டேன். மிகவும் கஷ்டப்பட்டு எழுதினேன். இரண்டு நாவல்களையும் இருபது சிறுகதைகளையும் எழுத முடிந்தது. ஆனால் ஒன்றும் உருப்படியாக அமையவில்லை. காஸ்மோபாலிடனில் உங்கள் கதையை வாசிக்க நேர்ந்தது. படித்ததும் உங்களைப் பார்த்தாக வேண்டுமென்று தீர்மானித்து புறப்பட்டு வந்துவிட்டேன்.”\n“எழுதுவதைப் பற்றி நான் முக்கியமாய் தெரிந்து கொண்டது ஒரே நேரத்தில் நிறைய எழுதக்கூடாது என்பதுதான்.” ஹெமிங்வே என் தோளில் தட்டியபடி சொன்னார்.\n“உள்ளதையெல்லாம் கொட்டித் தீர்த்துவிடக்கூடாது. எப்போதும் மறுநாளைக்குக் கொஞ்சம் மிச்சம் வைத்திருக்க வேண்டும். எழுத்தை எப்போது நிறுத்துவது என்பதைத் தெரிந்து வ��த்திருப்பது முக்கியமானது. இருப்பதெல்லாம் எழுதித் தீரட்டும் என்று காலியாகும் வரை காத்திருக்கக்கூடாது. சுவாரஸ்யமாய் எழுதிக் கொண்டேயிருக்கும்போது சரியான ஒரு இடத்தைத் தொட்டவுடன் இதற்கடுத்து என்ன வரப்போகிறது என்று தெரியும் பட்சத்தில் எழுதுவதை நிறுத்திவிடவேண்டும். எழுதுவதை நிறுத்திய பின்பு அதைப் பற்றி யோசிக்கவே கூடாது. நமது ஆழ்மனம் தேவையான வேலைகளைச் செய்துகொள்ளும். மறுநாள் காலையில் நல்ல தூக்கத்திற்குப் பின்பு புத்துணர்வுடன் இருக்கிறபோது முதல் நாள் எழுதியதை மீண்டும் எழுதவேண்டும். முதல் நாள் நிறுத்திய இடத்திற்கு வந்து அதன் பிறகு தொடரவேண்டும். மீண்டுமொரு உச்சத்தைத் தொட்டவுடன் நிறுத்திவிட வேண்டும். இவ்வாறு எழுதுபோது நீ எழுதுவது சுவாரஸ்யமிக்கதாய் இருக்கும். ஒரு நாவலை இவ்வாறு எழுதிக் கொண்டேபோகும்போது நாவலின் ஓட்டம் தடைபடாது வாசிப்பு சுவாரஸ்யம் கொண்டதாக அமைந்துவிடும். ஒவ்வொரு நாளும் நாவலின் முதல் வரியிலிருந்ததுதான் எழுதித் தொடரவேண்டும். சற்றே நீளமாகிவிட்டதென்றால் இரண்டு அல்லது மூன்று அத்தியாயங்களுக்கு முன்னாலிருந்து திரும்ப எழுதவேண்டும். ஆனாலும் வாரத்தில் ஒரு முறையாவது தொடக்கத்திலிருந்து எழுதிவிட வேண்டும். இவ்வாறு எழுதுவதன் வழியாக அதை ஒரே படைப்பாக உருவாக்க முடியும். எழுதி முடித்ததும் அதிலிருந்து எதையெல்லாம் வெளியே எடுக்க முடியுமோ எல்லாவற்றையும் நீக்கிவிடவேண்டும். எதை வெளியே எடுப்பது என்று தீர்மானிப்பதும் முக்கியமான விஷயம். நீங்கள் சரியாகத்தான் எழுதுகிறீர்களா என்பதை நீங்கள் வெட்டி எறிபவற்றைக் கொண்டு தீர்மானித்துவிட முடியும். நீங்கள் எழுதியதை இன்னொருவர் மேலும் சுவையுடன் எழுதிவிட முடியும் என்று நீங்கள் நினைக்கிறவற்றை தயக்கமின்றி உங்களால் வெட்டியெறிய முடியுமென்றால் நீங்கள் தகுதியுடன் தான் எழுதுகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளலாம்.”\nஎன்னுடைய எழுத்தில் ஆர்வம் கொண்டவராகவும் எனக்கு உதவ வேண்டும் என்ற அக்கறையுடனும் ஹெமிங்வே ஆர்வத்துடன் சொல்லிக் கொண்டிருந்தார்.\n“எழுத்து நிறைய இயந்திரத்தனமான வேலைகளை உள்ளடக்கியது என்பதால் சோர்வடைந்துவிடக்கூடாது. அந்த வேலைகளைச் செய்துதான் ஆகவேண்டும். சமாளிக்க முடியும். ‘A farewell to Arms’ ன் முதல் பகுதியை நான் குறைந்தபட��சம் ஐம்பது முறையேனும் திருப்பி எழுதியிருப்பேன். திரும்பத் திரும்ப எழுதி சரி செய்யவேண்டும். முதல் தடவை எழுதுவது எல்லாமே வெறும் குப்பையாகத்தான் இருக்கும். எழுத ஆரம்பிக்கிற காலத்தில் எழுதுவது அனைத்தும் மஹாவாக்கியங்களாகத்தான் இருக்கும். ஆனால் வாசகனுக்கு அவை எதுவுமே ஒரு பொருட்டாக இருக்காது. தான் வாசித்துக் கொண்டிருப்பது வெறும் படைப்பல்ல – தன் வாழ்வின் ஒரு பகுதியென்று வாசகன் உணர்கிறமாதிரி எழுதுவதுதான் லட்சியம் என்பதை மனதில் கொண்டு மறுபடி மறுபடி எழுதி சரி செய்ய வேண்டும். எழுத்தின் அசலான வலிமையே அதுதான். நீ அதை சாதிக்க முடியுமென்றால் வாசகன் உனது படைப்பின் அனைத்து அனுபவங்களையும் பெற்றுவிட முடியும். உனக்கு அதில் எதுவுமே அனுபவமாகாமல் கூட போய்விடலாம். கடினமாக உழைக்க முடியுமென்றால் இன்னும் சிறப்பாக எழுத முடியும். சிறப்பாக எழுதும்போது உங்கள் எழுத்து மேலும் கூரடைந்துவிடும். உங்கள் ஒவ்வொரு படைப்பும் முந்தைய ஒன்றிலிருந்து மேம்பட்டிருப்பது அவசியம். எழுதுவதைவிடவும் வேறெதாவது காரியங்கள் செய்யவே எனக்கு விருப்பம். என்னால் அவ்வாறு செய்யவும் முடியும். ஆனாலும் எழுதாமல் இருப்பது எனக்கு பெரும் அசௌகர்யத்தைத் தருகிறது. எனக்குள்ளிருக்கும் திறமையை வீணடிப்பதுபோல் உணர்கிறேன்.”\nஹெமிங்வே சொல்வது அனைத்தையும் நினைவில் கொள்ளவேண்டிய அக்கறையுடன் நான் கேட்டுக்கொண்டிருந்தேன். இதன் பிறகு அவரை எப்போதும் சந்திக்கப் போவதில்லை என்கிற உணர்வு எனக்குள் தீவிரப்பட்டிருந்தது.\n“இன்னொரு முக்கியமான விஷயம் உங்களுக்குத் தெரியாததைப் பற்றி எழுதக்கூடாது. முழுதும் கற்பனையான எதுவுமே கவிதைதான். நீங்கள் எழுதக்கூடிய ஊரைப் பற்றியும் மனதிர்களைப் பற்றியும் முழுமையாக நீங்கள் அறிந்திருக்கவேண்டும். அவ்வாறு இல்லையெனில் உங்களுடைய கதை வெற்றுவெளியில் நடப்பது போலாகிவிடும். எழுத எழுத புதிய புதிய விஷயங்களை தானே கண்டுணர்ந்து கொள்வீர்கள். ஒரு நாளைக்கான எழுத்தை நீங்கள் நிறுத்தும்போது அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று உங்களுக்குத் தெரியும். ஆனால் அதன் பின்பு என்ன நடக்கும் என்பது குறித்து தெரியாமலிருக்கும். எழுதி முடிக்கிறவரை அதன் முடிவு இன்னதுதான் என்றும் உங்களால் சொல்ல முடியாது.”\n“எழுதத் துவங்கும்போது எந்த முன்திட்டங்களும் இல்லாமல் எழுதுவதாகச் சொல்கிறீர்களா\n“மேலான படைப்புகள் அவ்வாறு எழுதப்பட்டவைகளே. ஒரு நல்ல கதை உங்களுக்குத் தெரியுமென்றால் அதை எழுதிவிடுங்கள். அவ்வாறான கதைகளை ஒரே மூச்சில் எழுதிவிடமுடியும். ஆனால் ஒவ்வொரு நாளும் கதைப்போக்கில் நகர்ந்தபடியே இருக்கும்போதுதான் மேலான படைப்புகள் உருவாகும். எழுத்து மிகக் கடினமான வேலைதான். ஆனால் உற்சாகமானது. வாசகனுக்கு மேலும் உற்சாகம் தரக்கூடியது. நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய இன்னொன்று. எப்போதும் வாழும் எழுத்தாளர்களுடன் போட்டியிடக்கூடாது என்பது. அவர்கள் சிறந்த எழுத்தாளர்களா இல்லையா என்பது உங்களுக்குத் தெரியாது. இதனால் மறைந்த எழுத்தாளர்களோடுதான் போட்டியிட வேண்டும். அவர்களது சிறப்பான படைப்புகளை நீங்கள் கடந்து செல்லும்போதுதான் நீங்கள் நன்றாக எழுதுகிறீர்கள் என்று சொல்ல முடியும். இதுவரையிலும் எழுதப்பட்ட எல்லா சிறந்த படைப்புகளையும் ஒரு முறையாவது வாசித்துவிட வேண்டும். என்னவெல்லாம் எழுதப்பட்டுள்ளன என்பதைத் தெரிந்துகொள்வதும் முக்கியம். ஏற்கெனவே எழுதப்பட்ட ஒன்றுபோல் உங்களிடமும் ஒரு கதை உள்ளதென்றால் முன்னதைவிட சிறப்பாக உங்களால் எழுத முடியாதபட்சத்தில் அதை விட்டுவிட வேண்டும். கலையில் திருட்டு என்பது அனுமதிக்கப்பட்ட ஒன்றே. ஆனால் திருடப்படுவதை நீங்கள் சிறப்பாக செய்ய முடிகிறபோதுதான் அந்த அனுமதி செல்லுபடியாகும். ஏற்கெனவே உள்ளதைக் கீழ்மைப்படுத்துவதாக அது அமைந்துவிடக்கூடாது. எவருடைய பாணியையும் பின்பற்றி எழுதுவது கூடாது. ஒரு விஷயத்தை ஒரு எழுத்தாளன் முன்வைக்கும் அபத்தமே அவனது பாணியாக அமைந்துவிடுகிறது. உங்களுக்கென்று ஒரு பாணி அமைந்துவிடுமென்றால் நீங்கள் அதிர்ஷ்டசாலிதான். அப்படியில்லாமல் இன்னொருவரைப்போல நீங்கள் எழுத முயற்சிக்கிறீர்கள் என்றால் அவருடைய அபத்தத்துடன் உங்களுடையதும் சேர்ந்துகொள்ளும். இருக்கட்டும். உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்களைப் பற்றிச் சொல்லுங்கள்.”\n“ஸ்டீவன்சனின் Kidnapped எனக்குப் பிடித்த ஒன்று. தோரேவின் Wolden Pond ம் பிடிக்கும். உடனடியாக வேறு எந்தப் பெயரையும் சொல்ல முடியவில்லை.”\n“War and Peace படித்ததில்லையா\n“அது மிகச் சிறந்த புத்தகம். கட்டாயம் நீங்கள் படிக்கவேண்டும். சரி என்னுடைய அறைக்குச் செல்வோம���. நீங்கள் படிக்கவேண்டிய புத்தகங்களின் பட்டியல் ஒன்றையும் நான் தருகிறேன்.”\nவீட்டின் பின்பக்கத்தில் கார் நிறுத்தத்தின் மேல்தளத்தில் அவரது அறை இருந்தது. தரை முழுக்க தரையோடுகள் பதிக்கப்பட்டிருந்தன. மூன்று பக்க ஜன்னல்களுக்குக் கீழே தரை வரையிலான அலமாரிகளில் புத்தகங்கள் நிறைந்திருந்தன. அறையின் மூலையில் இருந்த பழமையான மேசைக்கு எதிரிலிருந்த நாற்காலியில் உட்கார்ந்து ஹெமிங்வே எழுத ஆரம்பித்தார். எதிர்ப்புறமாய் உட்கார்ந்துகொண்ட எனக்கு அவருடைய நேரத்தை வீணடிக்கிறோம் என்று ஒரு குற்றவுணர்ச்சி ஏற்பட்டது. என்னுடைய அனுபவங்களைச் சொல்லி அவரை குதூகலப்படுத்தலாம் என்று நினைத்தாலும் அவை அவ்வளவு சுவாரஸ்யமிக்கதாய் இருக்காது என்று பேசாமல் இருந்துவிட்டேன். அவர் தரும் எல்லாவற்றையும் பெற்றுக் கொள்வதற்குத் தயாராயிருந்த என்னிடம் பதிலுக்குத் தர ஒன்றுமில்லாதிருந்தது.\n“இப்போது என்னால் சரியாக சொல்ல முடியவில்லை. நீங்கள் இந்த விஷயத்தில் தீவிரம் கொண்டவராகத்தான் தெரிகிறீர்கள். தீவிரம் மிக முக்கியம். நிறைய எழுதவேண்டுமென்றால் தீவிரம் வேண்டும். கலையின் உச்சம் புனைவில்தான் உள்ளது. திறமை தேவையானதுதான். ஆனால் அது மட்டுமே போதாது. என்ன திறமை இருந்தாலும் ஒரு சிலரால் கதை எழுதவே முடியாது. உங்களால் கதை எழுத முடியாது என்பதை உணரத் தெரிந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்\n“தெரியவில்லை. ஓருவன் தனது திறமையைக் குறித்து எப்படி அறிந்து கொள்வது\n“அது உங்களால் முடியாது. சில சமயங்களில் திறமை வெளிப்படுகிறவரை எழுதிக்கொண்டே இருக்கவேண்டி வரும். உள்ளபடியே திறமை உள்ளதென்றால் எப்படியும் அது தானாகவே வெளிப்பட்டுவிடும். எப்படியானாலும் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் என் யோசனை. தொடர்ந்து எழுதிக்கொண்டே இருப்பது மிகக் கடினமான வேலைதான். என்னால் எழுதி சம்பாதிக்க முடிகிறதென்றால் அதற்குக் காரணம் நான் ஒரு வகையான திருடன் என்பதால்தான். இலக்கியமே எனது ஆயுதம். பத்து கதை எழுத நேர்ந்தால் அதில் ஒரேயொரு கதையை மட்டுமே வைத்துக்கொண்டு பாக்கி ஒன்பது கதைகளையும் கிழித்தெறிந்துவிடுவேன். பதிப்பாளர்களுக்கு என்னிடமிருந்து சிறப்பான ஒரு படைப்பு வேண்டும். அதற்காக எத்தனை பணம் வேண்டுமானாலும் கொடுக்கத் தயாராக இருக்��ிறார்கள். ஒருவகையில் அவர்களுக்குள்ளாக ஒருவித போட்டியை உருவாக்குவதன் மூலம் பத்துக் கதைகளுக்கான விலையை அந்த ஒரேயொரு கதையின் வழியாகக் கறந்து விடுகிறேன். நான் இப்படிச் செய்வது ஒருவிதத்தில் அவர்களை எரிச்சல் கொள்ளச் செய்கிறது. இப்போது அவர்கள் விரும்புவதெல்லாம் என்னுடைய சரிவையே. எப்போதும் நீங்கள் எழுதத் தொடங்கும்போது சுற்றியிருக்கும் அனைவரும் உங்களுக்கு நல்ல எதிர்காலம் வாய்க்கவேண்டும் என்றுதான் விரும்புவார்கள். ஆனால் நீங்கள் தொடர்ந்து நன்றாக எழுதிவிட்டால் உங்களைத் தொலைத்துக்கட்டவே விரும்புவார்கள். எல்லோரையும் கடந்து எல்லோருக்கும் மேலாக இருப்பதற்கு ஒரேயொரு வழிதான் உள்ளது. அது தொடர்ந்து சிறப்பாக எழுதிக் கொண்டேயிருப்பதுதான்.”\n“கற்பனை குறித்து உங்கள் கருத்து என்ன” என்று நான் கேட்டேன். “புதிய விஷயங்களைக் கண்டடைய முடியாதபோது ஒருவன் என்ன செய்வது” என்று நான் கேட்டேன். “புதிய விஷயங்களைக் கண்டடைய முடியாதபோது ஒருவன் என்ன செய்வது\n“தொடர்ந்து எழுதுவதன் வழியாகத்தான் கண்டடையக் கற்றுக் கொள்ளவும் முடியும்.”\n“எழுதத் தொடங்கும்போதே குழப்பமடைய நேர்ந்தால் கூடவா\n“இன்னொரு விஷயத்தையும் நான் கேட்கவேண்டும் என்று நினைத்தேன். பெரும்பாலும் தனிமையில் இருக்கவே நான் விரும்புகிறேன். எல்லா நேரங்களிலும் மற்றவர்கள் என்னைச் சூழ்ந்திருப்பதை நான் விரும்பவில்லை. அப்படியான ஒரு சூழல் ஒரு படைப்பாளிக்கு பாதகமானதென்று நினைக்கிறீர்களா\n“அப்படியில்லை. அதுமாதிரியான சந்தர்ப்பங்களைத் தொடர்ந்து மனிதர்களை சந்திக்கும்போது அவர்களை மேலும் நுட்பமாக அணுக முடியும். சென்ற முறை ஆப்பிரிக்காவுக்குச் சென்றபோது மனிதர்கள் யாருக்கும் முகம் காட்டக்கூடாது என்கிற அளவுக்கு மனம் சோர்ந்திருந்தேன். நீங்கள் யார் என்பதைவிட என்ன செய்கிறீர்கள் என்பதே முக்கியம் என்பதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் இருந்தாலும் சரி மறைந்தாலும் சரி பெற்ற தாயைத் தவிர மற்றவர்கள் யாரும் கவலைப்படமாட்டார்கள். தனியொரு ஆளாக நீங்கள் ஒன்றுமே கிடையாது. உங்களுக்கு எது நேர்ந்தாலும் யாரும் கவலைப்பட மாட்டார்கள். மற்றவர்கள் உங்களை எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கும்படியாக நீங்கள்தான் செயல்படவேண்டும்.”\n“சென்ற வருடம் மேற்குப் பகுதியில் சரக்குக் கப்பல்களில் சில மாதங்கள் பயணித்தேன். அதுபோன்ற பயணங்கள் ஒரு படைப்பாளிக்கு உதவக்கூடுமா\n“நிச்சயமாக. எனக்கும்கூட ஆசைதான். ஆனால் மனைவி குடும்பம் என்று நான் கட்டுண்டிருக்கிறேன். உங்களையும் நீங்கள் அறிந்துகொள்வது அவசியமென்பதால் எப்போதும் ஊர் சுற்றிக்கொண்டே இருக்கலாகாது. ஒரு இடத்தைக் குறித்து உருப்படியாய் தெரிந்து கொள்ளுமளவு அங்கு தங்கியிருக்க வேண்டும். தற்காலிகமாய் தங்க நேர்கிற மோசமான முகாம்களிலிருந்தும்கூட ஏதேனுமொரு நல்ல விஷயத்தைக் கிரகித்துக் கொள்வது அவசியம். Huckleberry Finn வாசித்ததுண்டா\n“மறுபடியும் ஒருமுறை கட்டாயம் நீங்கள் வாசிக்கவேண்டும். அமெரிக்கரால் எழுதப்பட்ட மிகச் சிறந்த புத்தகம் அது. காணாமல்போன நீக்ரோவை ஹக் சந்திக்கிற இடம் வரையிலும் அது நன்றாகவே இருக்கும். அமெரிக்க இலக்கியத்தின் துவக்கப்புள்ளி அதுதான். Stephen Crane ன் The Blue Hotel எப்போதாவது படித்ததுண்டா\nஇதற்குள் அவர் பட்டியலை தயார் செய்திருந்தார்.”\n“இந்தப் பட்டியலைப் பாருங்கள். ஒவ்வொரு எழுத்தாளனும் தனது கல்வி அறிவின் ஒரு பகுதியாக இவற்றை வாசித்திருப்பது அவசியம் என்று நான் நினைக்கிறேன்” என்று என்னிடம் அந்தப் பட்டியலைக் கொடுத்தார்.\n“இவற்றைப் படித்திருக்கவில்லை என்றால் நீங்கள் போதிய அளவு கற்றுக் கொள்ளவில்லை என்றே பொருள். இவை வெவ்வேறு வகையான எழுத்துகளை பிரதிநிதித்துவப் படுத்துகின்றன. சில புத்தகங்கள் உங்களுக்கு அலுப்பூட்டலாம். சில ஆதர்சம் தரலாம். மீதியுள்ள புத்தகங்கள் நிச்சயம் உங்களுக்குப் பிடித்தமானவையாக இருக்கும். இதுபோல எழுத முயற்சிப்பதே பயனற்றது என்று மனம் தளரவைக்கும் அளவு சிறப்பாக எழுதப்பட்டவை அவை. The Blue Hotel என்னிடம் உள்ளது என்று நினைக்கிறேன். A Farewell to Arms படித்திருக்கிறீர்களா\n“நான் அதை எழுதி முடித்தபோது மிகச் சிறப்பாக உணர்ந்தேன். இன்னும்கூட அதில் எழுதியிருக்கவேண்டிய விஷயங்கள் உள்ளன என்பதையும் நான் உணரவே செய்கிறேன்.” என்று சொல்லியபடியே ஹெமிங்வே தன் புத்தக அலமாரியை நோக்கி நடந்தார். இரண்டு புத்தகங்களை எடுத்து வந்து என்னிடம் கொடுத்தார். ஒன்று ஸ்டீபன் கிரேனின் சிறுகதைத் தொகுப்பு. மற்றது A Farewell to Arms. அவர் தொடர்ந்து சொன்னார் “படித்து முடித்தவுடன் திருப்பிக் கொடுத்துவிடுங்கள். என்னிடம் வேறு பிரதி இல்லை.”\n“இனி என்ன செய்வதாய் உத்தேசம்\n“ஒரு படகைப் பிடித்து க்யூபாவுக்குப் போகவே விரும்புகிறேன். ஆனால் அது சாத்தியமில்லை என்பதாகச் சொல்கிறார்கள். அப்படியானால் நான் வடக்கு நோக்கித்தான் போயாக வேண்டும்.”\n“உங்களுக்கு ஸ்பானிஷ் பேசத் தெரியுமா\n“அப்படியானால் க்யூபாவைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்வது சாத்தியமில்லை. இதற்கு முன்னால் கடல் பயணம் போனதுண்டா\n“கஷ்டந்தான். ஏற்கெனவே அனுபவம் உள்ளவர்கள் மாத்திரமே அவர்களுக்குத் தேவை. வரும் கோடையில் நான் க்யூபாவுக்குப் போகிறேன். ஆனால் அந்தச் சிறிய படகில் போதுமான இடம் இல்லாததால் பயணிகள் அனைவரும் அவரவர்களுக்கான வேலையைச் செய்தே ஆகவேண்டிய கட்டாயம் உள்ளது. அவர்களில் யாரேனும் ஒருவர் சிறு தவறிழைத்துவிட்டாலும்கூட அதனால் படகே மூழ்கிவிடும் அபாயம் உள்ளது. எனவே என்னால் அனுபவம் இல்லாத ஒருவரை உடன் அழைத்துச் செல்வது சாத்தியமில்லை.”\n“உங்களுக்குக் கடல் அனுபவம் இருந்திருந்தால் விஷயமே வேறு.”\n“எல்லோரும் அதைத்தான் சொல்கிறார்கள். மேற்குக் கரையில் எல்லா துறைமுகங்களிலும் இதைதான் பிரச்சினை. எனக்கு அனுபவம் வேண்டும்தான். ஆனால் புதியவன் ஒருவன் அதை எப்படி அடைவது என்பதுதான் எனக்குத் தெரியவில்லை.”\nஹெமிங்வே எழுந்து நிற்கவே அவர் என்னை புறப்படச் சொல்கிறார் என்பதாக நான் உணர்ந்தேன்.\n“நல்லது. எழுதுவதைப் பற்றி நீங்கள் சொன்னதெல்லாம் எனக்கு உபயோகமாயிருக்கும். நாளைக்கே இந்தப் புத்தகங்களைத் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன். என்னோடு பேசிக் கொண்டிருந்தது உங்களுக்கு அலுப்பூட்டவே செய்திருக்கும். இப்போது நான் புறப்படுவதுதான் நல்லது.”\n“அப்படியொன்றும் இல்லை. எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கிறது. எழுத்து விஷயமாக உங்களுக்கு ஏதேனும் கேட்க இருந்தால் நாளை மாலையில் வரலாம். உங்கள் எழுத்துக்கள் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.”\nNext Post முன்னம் அவனது நாமம் கேட்டேன் – மானசீகன்\nஅஞ்சலி – அஞ்சுகச் செல்வன்\nகுரங்கு வளர்க்கும் பெண் – லியோனார்டு மைக்கேல்ஸ் / தமிழில்: க. மோகனரங்கன்\nபழந்தமிழகமும் தமிழ்ச்சிந்தனை மரபும் – கணியன் பாலன்\nஉலக மகா கவி : கதே – பகுதி 2 – இரா. குப்புசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tntjtv.blogspot.com/", "date_download": "2018-08-22T05:24:08Z", "digest": "sha1:CQYX4IYXK74WQFDA476D5DSTHQEF5BBF", "length": 1783, "nlines": 13, "source_domain": "tntjtv.blogspot.com", "title": "TNTJ MULTIMEDIA", "raw_content": "\nஇரத்த தானத்தில் மாநிலத்தில் முதல் இடம்.மற்ற அனைத்து அமைப்புகளை விட அதிக இரத்த தானம். TNTJ விற்கு விருது. TNTJ விற்கு விருது.மேலும் TNTJ மாவட்டங்களுக்கு 12 சிறப்பு விருதுகள்.மேலும் TNTJ மாவட்டங்களுக்கு 12 சிறப்பு விருதுகள்.**** நெல்லிக்குப்பத்தில் நடைபெற்ற முபாஹலா.**** நெல்லிக்குப்பத்தில் நடைபெற்ற முபாஹலா.வல்ல இறைவனின் தீர்ப்பை எதிர் நோக்கியிருக்கும் பி.ஜே.வல்ல இறைவனின் தீர்ப்பை எதிர் நோக்கியிருக்கும் பி.ஜே**** இலங்கையில் வேகமாக வளர்ந்து வரும் தவ்ஹீத் ஜமாஅத்**** 11:38 உணர்வு இதழ் **** கடலூர் மாவட்ட பொதுக்குழுவில் நடந்தது என்ன**** இலங்கையில் வேகமாக வளர்ந்து வரும் தவ்ஹீத் ஜமாஅத்**** 11:38 உணர்வு இதழ் **** கடலூர் மாவட்ட பொதுக்குழுவில் நடந்தது என்ன**** கடலூரில் நடைபெற்ற மாபெரும் விழிப்புணர்வு மாநாடு**** கடலூரில் நடைபெற்ற மாபெரும் விழிப்புணர்வு மாநாடு**** கடலூரில் இருந்து 8 பேர் சார்பாக எழுதிய கடிதத்திற்கு பி.ஜே பதில்**** கடலூரில் இருந்து 8 பேர் சார்பாக எழுதிய கடிதத்திற்கு பி.ஜே பதில்.புழுகு மூட்டைகள் ஆதாரத்துடன் விளக்கப்பட்டுள்ளது.புழுகு மூட்டைகள் ஆதாரத்துடன் விளக்கப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://winworld2012.blogspot.com/2016/10/blog-post_4.html", "date_download": "2018-08-22T05:01:44Z", "digest": "sha1:4PXPAHFZCIH4AVJ7GLMZNUIG72DKQ6H5", "length": 7803, "nlines": 22, "source_domain": "winworld2012.blogspot.com", "title": "winworld: அடுத்தவர் செய்தால் அது துரோகம், நாங்கள் செய்தால் அது தந்திரோபாயம்.", "raw_content": "\nஅடுத்தவர் செய்தால் அது துரோகம், நாங்கள் செய்தால் அது தந்திரோபாயம்.\n1948 இன் பின்னர் இலங்கையின் அரசியலில் எதுவித மாற்றமுமின்றி “இனவாதம்” என்ற மையப் புள்ளியைச் சுற்றி சுழன்று கொண்டிருக்கிறது. அதே கட்சிகள். அதே வாரிசுகள். அதே கோரிக்கைகள். அதே சுலோகங்கள். ஆனால் கடந்த அரசாங்கங்களைப் போலவே தற்போதை அரசாங்கமும் செயற்படுகிறது. இன்னமும் யுத்த பாதிப்பு தொடருகிறது. பெண்களுக்கு எதிரான வன்முறைகள், போதைப் பொருள் பாவனை, கைதுகள், துன்புறுத்தல்கள், கொலைகள் குறையவில்லை. நீதிமன்ற ஆணைகளையும் மீறி அடக்குமுறைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது. அதில் எமது மக்கள் பிரதிநிதிகளோ தமது பதவிகளை தக்கவைத்துக்கொள்ள மிகவும் புத்திசாலிகளாகவும் , துணிச்சல் படைத்தவர்களாகவும், விடாமுயற்சி உடையவர்களாகவும் விளங��குகின்றனர்.\nவட கிழக்கு ஒரே பிரதேசம் என்கிறார்கள். மொழி மக்களை இணைக்கும் என்கிறார்கள். ஆனால் இரணைமடுவில் இருந்து நீரை யாழ்ப்பாணம் கொண்டு வருவதற்கு இவர்களே தடையாக உள்ளனர். கிழக்கில் சம்பூர் அனல் மின்சார திட்டத்தை ஆதரித்து அவ்வூர் மக்களின் வாழ்வாதாரத்தை இவர்களே மறுத்தார்கள்.\nகாலங்காலமாக நாட்டின் குடிமக்களை பிளவுபடுத்தும் அரசியலையே மேற்கொண்டு வருகிறார்கள். மக்களை உணர்ச்சி வசப்படுத்தி தமது இருக்கைகளை தக்க வைப்பதே இவர்களின் இலக்கே ஒழிய மக்களை ஒற்றுமைப்படுத்துவதல்ல. காரணம் மக்கள் ஒன்றுபட்டால் தங்கள் பிழைப்பு கெட்டுவிடும் என்பதே ஆகும்.\nநல்லாட்சி அரசை நிறுவுவதற்கு தமிழ் மக்களின் வாக்குகளும் பெரும் பங்கு வகித்ததென கூறும் இவர்கள் ஏன் இன்னும் அரசியல் தீர்வைப் பெற்றுகொள்வதற்கான நடவடிக்கையில் உரிய முறையில் இறங்கவில்லை இவர்கள் செய்ய வேண்டியது தீர்மானங்களோ, அறிக்கைகளோ, வாய் பேச்சுக்களோ, உணர்ச்சிகளைக் சீண்டிவிடும் ஊர்வலங்களோ அல்ல. அத்தகைய ஆக்கபூர்வமான உரையாடலை உரியவர்களுடன் இலகுவாக நடாத்துவதற்கு இன்றைய பாராளுமன்ற எதிர்க் கட்சித் தலைவருக்கு சகல தகுதியும் அதிகாரமும் உண்டு. நாட்டின் அனைத்துக் குடிமக்களின் நலன்களையும் பாதுகாக்க வேண்டிய பெரும் பொறுப்பும் அவருக்கு உண்டு. இன்றைய அரசியல் சூழலையும், நல்லாட்சி அரசாங்கத்தின் வளங்களையும் தாராளமாகப் பயன்படுத்தி அவரால் தென்னிலங்கை மக்களின் இதயங்களை வென்றெடுக்க முடியும்.\nஆனால் இவர்கள் எமக்காக பேசவும் மாட்டார்கள். அவர்களுடனான உரையாடலை நடாத்தவும் மாட்டார்கள். இவ்வாறன பேச்சில் இறங்கி சிலசமயம் நாட்டில் சமாதானம் வந்துவிட்டால் . இவர்களது பிழைப்பு என்னவாகும் அன்று இணக்க அரசியலை கையாண்டவர்களை துரோகி என்று கூறியவர்கள் இன்று மட்டுமல்ல முன்னரும் பல தடவைகள் சிங்களப் பேரினவாத அரசாங்கங்களுடன் இணங்கிப் போன வரலாறு உண்டு. துரோகிகள் எனப் பிரகடனம் செய்து தண்டனை வழங்கியவர்கள் கூட அதே பேரினவாத அரசுடன் இணங்கிப் போனதும் இலங்கையின் வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ளது.\nஇது “அடுத்தவர் செய்தால் அது துரோகம், நாங்கள் செய்தால் அது தந்திரோபாயம். ” என்பது இதைத்தான்.\nதமிழர்களை சத்தமில்லாமல் அழிக்கும் புதிய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaarakam.com/2018/05/18/%E0%AE%89%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%86/", "date_download": "2018-08-22T06:15:41Z", "digest": "sha1:PRKBKO2AV5EXRIUMWU5SPKQRN5BQMGXJ", "length": 6266, "nlines": 80, "source_domain": "www.thaarakam.com", "title": "உந்துருளியில் பயணித்த பெண் மீது கடற்படையின் வாகனம் மோதியது - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nஉந்துருளியில் பயணித்த பெண் மீது கடற்படையின் வாகனம் மோதியது\nகடற்­ப­டை­யி­ன­ரின் வாக­னம் மோதி­ய­தில் மருத்­து­வ­மனை ஊழி­யர் படு­கா­ய­ம­டைந்­தார் என்று தெரி­விக்­கப்­பட்­டது. சம்­ப­வம் புதுக்­கு­டி­யி­ருப்பு மருத்­து­வ­ம­னைக்கு முன்­பாக நேற்றுப் பிற்பகல் 2.30 மணியள­வில் இடம்­பெற்­றது.\nமுல்­லைத்­தீவு மாவட்ட மருத்­துவ மனை­யில் பணி­பு­ரி­யும் ஊழி­ய­ரான பெண், பணி­மு­டித்து மோட்­டார் சைக்­கி­ளில் வீடு திரும்­பிக்­கொண்­டி­ ருக்­கும்­போது விபத்து இடம்­பெற்­றது.\nஅவர் புதுக்­கு­டி­யி­ருப்பு மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்டு மேல­திக சிசிச்­சைக் காக மாவட்ட மருத்­து­வ­ம­னைக்கு மாற்­றப்­பட்­டார். புதுக்­கு­டி­யி­ருப்பு பிர­தேச வீதிப்­போக்­கு­வ­ரத்­துப் காவல்துறையினர் விசா­ரணை நடத்­தி­னர்.\nபேரவல நினைவு கூரல் ஏற்பாடுகள் பூர்த்தி\nவர்த்தக நிலையங்களை பூட்டி நினைவேந்தலுக்கு வலு சேர்க்கும் வர்த்தகர்கள்\nயாழ் மாவட்டத்தில் 5 துறைமுகங்கள் அமைக்கப்படும், 20 இறங்கு துறைகள் ஆழப்படுத்தப்படும்\nகிளிநொச்சியில் முன்னாள் போராளி கைது\nயாழ்ப்பாணத்தில் மீண்டும் சிங்கள மகா வித்தியாலயம்\nகடற்தொழிலாளர்களுக்காக இந்தியாவை பகைக்க முடியாது\nலெப். கேணல் தூயமணி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nலெப். கேணல் யோகா, லெப். கேணல் தாயசிலன் வீரவணக்க நாள்.\nகப்டன் சந்தியா உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஐ.நா நோக்கி – பிரான்சு\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய…\nதமிழர் விளைட்டுவிழா – நெதர்லாந்து\nதமிழின அழிப்பிற்க்கு நீதி கேட்டு ஐ.நா. முன்றலில் பொங்கு தமிழ்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு “பொங்குதமிழ்”\nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு இடம் பெறும் பொங்கு தமிழுக்கு வலுச்…\n”பொங்குதமிழ்” தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா முன்பு\n© 2018 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/slogas/30310-for-good-benefits-sri-vishnu-sthuthi.html", "date_download": "2018-08-22T06:19:59Z", "digest": "sha1:S34FNIYTJ7GFGBJHNCN6VFUP6U3QLB23", "length": 8372, "nlines": 112, "source_domain": "www.newstm.in", "title": "பலன்களை அள்ளித்தரும் - ஸ்ரீ விஷ்ணு ஸ்துதி | For Good Benefits - Sri Vishnu Sthuthi", "raw_content": "\nகே.ஆர்.எஸ் அணையில் இருந்து நீர் திறப்பு நிறுத்தம்\nநாட்டு மக்களுக்கு பிரதமர் பக்ரித் வாழ்த்து\nசென்னை: பிரபல தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை\nகேரளாவில் ₹2,600 கோடி அளவுக்கு சேதம் -பினராயி விஜயன்\nகேரளாவில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்: வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை\nபலன்களை அள்ளித்தரும் - ஸ்ரீ விஷ்ணு ஸ்துதி\nபொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். புதன் கிழமையின் சிறப்பை சொல்வதற்கு பயன்படுத்தப்படும் வாக்கியம் இது. ஆனால் புதன் கிழமைக்கு மேலும் ஒரு சிறப்பு உள்ளது. ஸ்ரீமன்நாராயணுக்கு உகந்த கிழமையாக புதன் போற்றப்படுகிறது.\nகுருக்ஷேத்ர போர்களத்தில் அம்புப் படுக்கையில் தனது இறுதி நாட்களில் இருந்த பீஷ்மர் தருமருக்கு அருளிய விஷ்ணு சகஸ்ரநாமத்தில்,‘தியான’ பகுதியில் வரும் ஸ்லோகத்தை இப் பதிவில் காணலாம். மிகவும் பலன் தரக்கூடிய இந்த தியான ஸ்லோகத்தை பக்தி சிரத்தையுடன் தியானித்தால் ஸ்ரீயின் நாயகனான எம்பெருமானின் அருளைப் பெறலாம்.\nசாந்தாகாரம் புஜகசயநம் பத்மநாபம் ஸுரேசம்\nவிச்வாதாரம் ககன ஸத்ருசம் மேகவர்ணம் சுபாங்கம்\nலசஷ்மீகாந்தம் கமலநயனம் யோகிஹ்ரு த்யான கம்ய\nவந்தே விஷ்ணும் பவபயகரம் ஸர்வலோகைக நாதம\nஅமைதியான சொரூபம் கொண்டவர் திருமால். ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டிருக்கும் அவருடைய நாபியில் தாமரை பூத்திருக்க… தேவர்களுக்கு தலைவராகவும், உலகங்களுக்கு ஆதாரமாகவும், ஆகாயத்தைப் போன்று எங்கெங்கும் பரந்து இருப்பவருமாகத் திகழ்கிறார் அவர்.\nமேகம் போன்று கருநீலம் கொண்டவரும், மங்கலத் திருமேனியரும், மகாலட்சுமியின் நாயகனும், தாமரை போன்ற கண்களைக் கொண்டவரும், யோகியரின் சிந்தையில் உறைபவரும், பிறப்பு- இறப்பு பற்றிய அச்சத்தை போக்குபவருமான ஸ்ரீமகாவிஷ்ணுவை வணங்குகிறேன்.\nதிருமணத்தில் அட்சதையை வீசுவது சரியா\nதினம் ஒரு மந்திரம் - தண்ணீர் பஞ்சம் தீர்க்க எளிமையான தமிழ் துதி\nமஹா பெரியவா வ��ய்மொழியாக கிடைத்த மந்திரம்\nதினம் ஒரு மந்திரம் - ஜெயங்களை தரும் துர்க்கையின் மூல மந்திரம்\n1. ஜாதகத்தில் ராகுவின் அமைப்பும் அதனால் வரக்கூடிய நோய்களும்\n2. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n3. ஆரம்பித்துல சென்னை எப்படி இருந்துச்சு தெரியுமா\n4. இரு துருவங்கள் - இறுதிப் பகுதி | அபத்தமும் அதீதமும்\n5. உங்கள் குணத்தை நிர்ணயம் செய்யும் நட்சத்திரம்\n6. கேரள துயர் துடைக்கும் 'துவக்கம்'\n7. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\nகேரள துயர் துடைக்கும் 'துவக்கம்'\nஇரு துருவங்கள் - இறுதிப் பகுதி | அபத்தமும் அதீதமும்\nகேரளாவுக்கு தோள் கொடுக்கும் சென்னை - நீங்களும் உதவலாம்\nநடிகர் விமல் ஹேப்பி அண்ணாச்சி\nஇந்தியாவில் இனி மொபைல் எண் 13 டிஜிட் ஆகிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/38377-no-new-cars-or-office-revamp-to-ministers-for-one-year-hd-kumaraswamy-says.html", "date_download": "2018-08-22T06:19:56Z", "digest": "sha1:ZLC34S36UL5ULXO7WDTLIOSS3JUKD7V5", "length": 7763, "nlines": 105, "source_domain": "www.newstm.in", "title": "அமைச்சர்களுக்கு புதிய கார், அலுவலக மறு சீரமைப்பு எதுவும் இல்லை: குமாரசாமி | No New Cars Or Office Revamp to ministers for one year, HD Kumaraswamy Says", "raw_content": "\nகே.ஆர்.எஸ் அணையில் இருந்து நீர் திறப்பு நிறுத்தம்\nநாட்டு மக்களுக்கு பிரதமர் பக்ரித் வாழ்த்து\nசென்னை: பிரபல தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை\nகேரளாவில் ₹2,600 கோடி அளவுக்கு சேதம் -பினராயி விஜயன்\nகேரளாவில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்: வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை\nஅமைச்சர்களுக்கு புதிய கார், அலுவலக மறு சீரமைப்பு எதுவும் இல்லை: குமாரசாமி\nமுதல் ஒரு வருடத்திற்கு அமைச்சர்களுக்கு புதிய கார், அலுவலக மறு சீரமைப்பு எதுவும் கிடையாது என கர்நாடக முதல்வர் குமாரசாமி அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nகர்நாடகாவில் காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக குமாரசாமி பொறுப்பேற்றுள்ளார். அவர் இன்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், \"நான் ஏற்கனவே சொன்னதுபோல் தேவையில்லாத செலவுகள் அனைத்தும் தவிர்க்கப்பட வேண்டும். இந்த ஒரு வருடத்திற்கு அமைச்சர்களுக்கு புதிய கார் எதுவும் கிடையாது. எந்த அமைச்சகத்துக்கும் அரசு சார்பில் புதிய கார் வாங்கப்படாது. அதேபோல் அமைச்சர்களின் அலுவலகங்கள் மறுசீரமைப்பு செய்வதும் இந்த வருடத்தில் கிடையாது, அடுத்த வருடம் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்படும்\" என தெரிவித்தார். முதற்கட்டமாக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்\" என்றார்.\nகலாய்டூன்: வெள்ள நிவாரண பொருட்களை மக்களிடம் வீசிய அமைச்சர்\nவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிஸ்கட்டை தூக்கி எறியும் அமைச்சர்\nநிரம்பாத ஏரி, குளங்கள்: அ.தி.மு.க ஆட்சியின் மோசமான நீர் மேலாண்மைக்கு உதாரணம் - ஸ்டாலின் அதிரடி\nராஜீவ் காந்தி பிறந்தநாள்: நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை\n1. ஜாதகத்தில் ராகுவின் அமைப்பும் அதனால் வரக்கூடிய நோய்களும்\n2. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n3. ஆரம்பித்துல சென்னை எப்படி இருந்துச்சு தெரியுமா\n4. இரு துருவங்கள் - இறுதிப் பகுதி | அபத்தமும் அதீதமும்\n5. உங்கள் குணத்தை நிர்ணயம் செய்யும் நட்சத்திரம்\n6. கேரள துயர் துடைக்கும் 'துவக்கம்'\n7. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\nகேரள துயர் துடைக்கும் 'துவக்கம்'\nஇரு துருவங்கள் - இறுதிப் பகுதி | அபத்தமும் அதீதமும்\nகேரளாவுக்கு தோள் கொடுக்கும் சென்னை - நீங்களும் உதவலாம்\n காளைய அடக்க கூப்பிட்டப்போறாங்க... தமாஷ் செய்த ஓபிஎஸ்\nகார்த்தி படத்தில் சிறப்பு தோற்றத்தில் சூர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2015/05/who-is-real-people-chief-minister.html", "date_download": "2018-08-22T05:56:30Z", "digest": "sha1:FVVNED55SCJFD3KISFZICD44XGAWBV6S", "length": 30470, "nlines": 376, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : மக்களின் முதல்வர் யார்?", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nஞாயிறு, 10 மே, 2015\nதலைப்பை வேறுமாதிரியாக நினைத்து வந்தவர்கள் மன்னிக்கவும்.இது முழுக்க முழுக்க உண்மையாக அன்னையர் தினத்துக்காக எழுதப்பட்ட கவிதைதாங்க. தொடர்ந்து அன்னையின் அருமையைப் படிங்க\nசத்தியத் தாய் தன் அன்பில்\nஅவனியில் இதை எது மிஞ்சும்\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 8:33\nTwitter இல் பகிர்Facebook இல் ��கிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அன்னையர் தினம், அனுபவம், கவிதை, சமூகம், புனைவுகள்\nஉலகத்தில் சிறந்தது தாய்மை ,அது தூய்மை ,அது வாய்மை :)\nபுலவர் இராமாநுசம் 10 மே, 2015 ’அன்று’ முற்பகல் 10:34\nரூபன் 10 மே, 2015 ’அன்று’ முற்பகல் 10:36\nஅன்னையர் தினத்தில் அன்னைக்கு வடித்த பாக்கள் எல்லாம் மிக அருமையாக உள்ளது... படம் மிக அழகு..\nஇனிய அன்னையர் தின வாழ்த்துக்கள். த.ம 4\nதிண்டுக்கல் தனபாலன் 10 மே, 2015 ’அன்று’ முற்பகல் 11:12\nஅருமை... அருமை... அன்னையர் தின நல்வாழ்த்துகள் என்றும்...\nஅன்னையை பற்றிய அழகான கவிதை\nஊமைக்கனவுகள். 10 மே, 2015 ’அன்று’ பிற்பகல் 2:20\nஅறுசீர் விருத்தப்பாக்கள் வடிவில் அன்னையர் தின வாழ்த்து அருமை ஐயா\nத ம கூடுதல் 1\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 10 மே, 2015 ’அன்று’ பிற்பகல் 10:20\nஅறுசீர் விருத்தத்தின் முழுமையான இலக்கணம் அறியேன். படித்த அறுசீர் விருத்தங்களின் ஓசை அடிப்படியில் மெட்டுக்கு பாட்டெழுதுவது போலவே எழுதியிருக்கிறேன். தவறு இருப்பின் மன்னிக்கவும்.\nஅன்னையர் தினத்தில் அருமையாக பாடல் படைத்திட்ட தங்களுக்குப் பாராட்டும் வாழ்த்துகளும்.\nதாயைப்போற்றிய அருமையான கவிதை எனது கவிதையையும் காண வாருங்கள் நண்பரே..\nதமிழ் மணம் காலையில் மூணாவது.\nகரந்தை ஜெயக்குமார் 10 மே, 2015 ’அன்று’ பிற்பகல் 5:24\nதி.தமிழ் இளங்கோ 10 மே, 2015 ’அன்று’ பிற்பகல் 5:32\nபத்து மாதம் சுமந்த பாவத்திற்கு, வாழ்நாள் முழுதும் தண்டணையா படத்தில் உள்ள அந்த தாய் செய்த பாவம்தான் என்ன படத்தில் உள்ள அந்த தாய் செய்த பாவம்தான் என்ன அன்னையின் பெருமையை விளக்கும் கவிதை.\nஅன்னையின் பெருமை பேசும் கவிதை, தங்கள் பாணியில். தலைப்பைப் பார்த்ததும் கொஞ்சம் குழப்பம் இருந்தது. படித்ததும் குழப்பம் போய்விட்டது.\nபெயரில்லா 10 மே, 2015 ’அன்று’ பிற்பகல் 6:11\nவணக்கம் அன்னையர் தினத்தில் தங்கள் பாட்டு கண்டு இன்புற்றேன்.\nஉனதரு தவப்பயன் உலகிலே பிறந்தது\nஉனதுடல் படுதுயர் உளமது கரைவது\nமனத்திரு நினைவுகள் மடியினும் மடியுமோ\nகனலிடை மெழுகென உருகுமே நினைவிலே\nஅன்னையர் தினத்தில் நினைவுகளை மீட்டமைக்கு நன்றி.\nஉங்களுக்கே உரிய “எதிர்பார்ப்பைக் கிளப்பும்“ பாணியில் உள்ளே இழுத்து, நல்ல நல்ல செய்திகளைக் கவிதையாக்கித் தந்திருக்கிறீர்கள். வெகுசில இடங்களில் சிலசில சொற்களை மாற்றியமைத்தால் அழகழகான அறுசீர் ஆசிரியப்பா கிடை���்திருக்கும்ல எனினும் கவிதை அழகுதான். நன்றி த.ம.கூ.1\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 10 மே, 2015 ’அன்று’ பிற்பகல் 10:17\nஅறுசீர் விருத்தத்தின் முழுமையான இலக்கணம் அறியேன். பள்ளியில் படித்த அறுசீர் விருத்தம்,எண்சீர் விருத்தம், வெண்பா ,ஆசிர்யப்பா ஆகிய பாக்களின் ஓசை அடிப்படையில் மட்டுமே எழுதி இருக்கிறேன்.\nவெண்பாக்களும் அப்படித்தான் எழுதுகிறேன். வெண்பா தளை தட்டாமல் எழுத மட்டுமே அறிவேன் பிற இலக்கண விதிகளை கற்க முயற்சிப்பேன்.\nநீங்கள் அல்லது விஜூ வலை தளத்தில் யாப்பிலக்கணம் கற்பித்தால் மகிழ்ச்சி அடைவேன்.\nதனிமரம் 11 மே, 2015 ’அன்று’ முற்பகல் 2:24\nகவிதை அருமையாக இருக்கு. முதல்வர் அப்போதும் அன்னைதான்.\nஸ்ரீராம். 11 மே, 2015 ’அன்று’ முற்பகல் 5:58\nவே.நடனசபாபதி 11 மே, 2015 ’அன்று’ முற்பகல் 7:35\nமக்களின் ஆசிரியராக உள்ள நீங்கள் எழுதிய கவிதை அருமை. இதை நீங்கள் நேற்று எழுதி வெளியிட்டு இருக்கிறீர்கள் ஆனால் அது எனது தள ரீடிங் லீஸ்டில் சற்று முன்புதான் காணக்கிடைத்தது அது எப்படிங்க\nஅன்னையர் அனைவருக்குமே உச்சி குளிர்ந்திருக்கும் இப்பாடல் கண்டு அவ்வளவு கருத்துச் சிறப்புக்களுடன் அமைந்துள்ளது அறுசீர் விருத்தம். viju அவர்களின் பதிவில் யாப்பு பற்றி யாப்பிலக்கணம் 5 வரை இட்டுள்ளாரே இலகுவான முறையில் பார்த்து சந்தேககங்களை தீர்த்துக் கொள்ளுங்கள் சகோ நன்றி தொடருங்கள் கவிதைகள் மேலும் தாருங்கள்.\nஆமா என் பக்கம் வரக்கூடாது என்று ஏதாவது விரதமா என்ன. ஓ பிஸியா அப்பசரி ...\nஜோதிஜி திருப்பூர் 13 மே, 2015 ’அன்று’ பிற்பகல் 5:48\nநானும் அரசியல் பதிவு என்று நினைத்து வந்தேன்.\nதாயால் மட்டுமே இப்படியெல்லாம் புகழ முடியும். அழகாக உள்ளது தங்கள் கவி. நன்றி.\nபெயரில்லா 17 மே, 2015 ’அன்று’ பிற்பகல் 4:47\nஅருமை அன்னையர் தினப் பா.\nமக்களின் முதல்வர், மீண்டும் அரசியல் ரீதியாக முதல்வராகப் போகும் நாளில் உங்கள் பதிவைப் படிக்க நேர்ந்தது. அழகான கவிதை - இராய செல்லப்பா சென்னை.\nஎங்கள் ஊரிலும் ஒன் மக்க என்ன பண்றாக என்று கேப்பாங்க. மக்கள் என்றால் குழந்தைகள். மிக அருமையான கவிதை. அதிலும் தென்னையும் வாழையுமாய் தன்னை முழுமையாகத் தாய் ஈந்து செல்வது சிறப்பு :)\nதலைப்பை பார்த்து திடுக்கிட்டேன் (\nமிக அருமையான, மனதை உருக்கும் கவிதை... முதல் படத்திலிருந்து என் மனதை மீட்க முடியவில்லை \nஎனது புதிய பதிவு : \" பொறுமை என்னும் புதையல் \nதங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி\nஇன்று 08/06/2015 அன்று முதலாம் ஆண்டினை நிறைவுசெய்யும் \"குழலின்னிசை\"க்கு\nதங்களது அன்பான ஆதரவும், கருத்தும், அளித்து அகம் மகிழ்வுற செய்ய வேண்டுகிறேன்.\nமுதலாம் ஆண்டு பிறந்த நாள் அழைப்பிதழ்\nஅன்பின் இனிய வலைப் பூ உறவுகளே\n\"குழலின்னிசை\" என்னும் இந்த வலைப் பூ\nஉங்களது மனம் என்னும் தோட்டத்தில் மலர்ந்த மகிழ்ச்சிகரமான நாள் இன்று.\nகடந்த ஆண்டு இதே தினத்தன்றுதான் 08/06/2014, \"குழலின்னிசை\" வலைப்பூ மலர்ந்தது.\nசரியாக ஓராண்டு நிறைவு பெற்று, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இந்த வலைப்பூவானது, நல் இசையை நாள்தோறும் இசைத்து, அனைவருக்கும் நலம் பயக்குவதற்கு, உள்ளன்போடு உங்களது நல்லாசியைத்தாருங்கள்.\nதங்களது வருகையை எதிர் நோக்கும் வலைப்பூ நண்பர்கள்.\nமிகவும் அருமையான தாய்மை போற்றும் கவிதை\n‘தளிர்’ சுரேஷ் 8 மே, 2016 ’அன்று’ பிற்பகல் 4:29\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n ஒண்ணும் நடக்கலையேன்னு நினச்சேன் நடந்து...\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nஇன்று ஆசிரியர் தினம் . கல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . நீங்கள் இன்று உங்களுக்கு கற்பி...\nபல்வேறு சூழல்களால் பதிவு எழுத இயலவில்லை. இன்று தந்தையர் தினம் என்பதால் முன்பு எழுதிய பதிவை சற்று மறு ஆக்கம் செய்து மீண்டும் ...\nஇதையெல்லாம் நம்பாதீங்கன்னு சொன்னா கேக்கவா போறோம்\nநாம் லஞ்ச் பாக்ஸ் எடுத்து செல்ல மறந்து போனாலும் மொபைல் சார்ஜர் எடுத்து செல்ல மறக்க மாட்டோம்.ஒரு வேளை மறந்து விட்டால் அன்றைக்குத்...\nஎன்னை நம்பி நான் பொறந்தேன்\n(நகைச்சுவைக்காக மட்டும்- அரை மணி நேரத்தில் எழுதியது ) என்னை நம்பி நான் இருந்தேன் போங்கடா போங்க என் நேரம் வென்றது நீங்க இப்போ ...\nகாந்தியின் சத்திய சோதனை தமிழாக்கத்தை புரட்டிக் கொண்டிருந்தேன். நான் படித்த பகுதிகளில் என்னைக் கவர்ந்த ஒரு பகுதி. பொது வாழ்வில் உள்...\nசாவெனும் வடிவம் கொண்டு காலனும் வந்து சேர்ந்தான்...\nமுத்தின கத்தரிக்கா -சுந்தர் சி ஏன் இப்படி\nவிளம்பரங்களை நம்பி ஏமாறுவது பொருள்களுக்கு மட்டுமல்ல திரைப் படங்களுக்கும் பொருந்தும். அப்படி தொலைக் காட்சியில் வரும் விளம்பரத்தை பார்த்த...\nதிருச்சபையிடம் படாத பாடுபட்ட விஞ்ஞானி கலீலியோ\nபாடப் புத்தகத்தில் விஞ்ஞானி கலீலியோவை பற்றிப் படித்திருப்பீர்கள்.நவீன கால அறிவியலின் தொடக்கத்திற்கு காரணமாக இருந்தவர்இவரே\nதிண்டுக்கல் தனபாலனுக்கு ஒரு மடல்\n வணக்கம். திண்டுக்கல் என்றால் பூட்டு என்று நினைத்துக் கொண்டிருந்த எங்களை பூட்டை மறந்து திண்டுக்கல் என்றால் தனபா...\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nyecountdown.com/product/its-time-for-waffle-house/", "date_download": "2018-08-22T05:15:49Z", "digest": "sha1:YLXFK2UOUQMSHBUESXYPDDCVBUUTYFFW", "length": 19004, "nlines": 159, "source_domain": "ta.nyecountdown.com", "title": "இது வாஃபிள் ஹவுஸ் நேரம்! (உற்பத்தி) - டி.ஜே.களுக்கான NYE கவுண்டவுன், விஜய்ஸ், இரவு விடுதிகள்", "raw_content": "\nஉள்நுழைந்து, வெகுமதி அளிக்க வேண்டும்:\nஅனைத்து வகைகள் பகுக்கப்படாதது ஆடியோ கவுண்டவுன்ஸ் வீடியோ கவுண்டவுன்ஸ் 1. முன் வரிசையில் XX டி.ஜே. டிராப்ஸ் டி.ஜே. டிராப்ஸ் (தொகுக்கப்பட்ட பாக்ஸ்)\nதொலைக்காட்சி மற்றும் வானொலி விளம்பரங்களில்\nORDER ஆன்லைன் அல்லது கிளிக் செய்யவும் கால்-> (அமெரிக்கா) 1-800-639-9728(சர்வதேச) + 1-513-490-2900 OR லைட் சேட்\nஉள்நுழைக அல்லது கணக்கை உருவாக்கவும்\nதொலைக்காட்சி மற்றும் வானொலி விளம்பரங்களில்\nஅனைத்து வகைகள் பகுக்கப்படாதது ஆடியோ கவுண்டவுன்ஸ் வீடியோ கவுண்டவுன்ஸ் 1. முன் வரிசையில் XX டி.ஜே. டிராப்ஸ் டி.ஜே. டிராப்ஸ் (தொகுக்கப்பட்ட பாக்ஸ்)\nஎழு: டி.ஜே. டிராப்ட் 100 - #60 பகுப்பு: டி.ஜே. டிராப்ஸ்\nஇது வாஃபிள் ஹவுஸ் நேரம்\nஎந்த மதிப்பீடுகளும் இன்னும் உள்ளன.\nஇந்த தயாரிப்பு வாங்கிய வாடிக்கையாளர்களில் மட்டுமே உள்நுழைந்தால் மறுபரிசீலனை செய்யலாம்.\n சரி சரி ... இந்த நபர் நடனக் களஞ்சியத்தை பற்றவைக்க முடியும் அனைவருக்கும் வழியைத் தெளிவுபடுத்துங்கள்\nடி.ஜே. ஒரு ஜூக்பாக்ஸ் அல்ல அனைத்து கோரிக்கைகளும் உடனடியாக விளையாடப்படவில்லை அனைத்து கோரிக்கைகளும் உடனடியாக விளையாடப்படவில்லை\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\n9 முன் தயார��க்கப்பட்ட டி.ஜே. துளிகள்\n 9 முன் தயாரிக்கப்பட்ட டி.ஜே. துளிகள் பிளஸ் ஆறு புரோஸ் கட்டணம் இல்லை\nஇந்த அற்புதமான டி.ஜே.ஜோக்களுடன் உங்கள் நிகழ்ச்சியை மேம்படுத்துங்கள் நீங்கள் NYE மற்றும் ஆண்டு முழுவதும் பயன்படுத்தலாம் இது உங்கள் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய கூடுதலாகும், மேலும் கூட்டத்திலிருந்தே வெளியே நிற்கும். மீண்டும் வார்த்தைகளுக்கு ஒரு இழப்பு இருக்கக்கூடாது. அனைத்து புதிய இது உங்கள் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய கூடுதலாகும், மேலும் கூட்டத்திலிருந்தே வெளியே நிற்கும். மீண்டும் வார்த்தைகளுக்கு ஒரு இழப்பு இருக்கக்கூடாது. அனைத்து புதிய ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான டி.ஜே. இந்த புத்தாண்டின் ஈவ் EPIC ஐ ஒரு வரலாறு கொண்டு தயாரிக்கவும், முன் தயாரிக்கப்பட்ட டி.ஜே. TRACK பட்டியல் (கீழே கேட்கவும்)\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nகாலையில் எழுந்தவுடன் ... உங்கள் படுக்கையில் நீங்கள் பார்க்கும் டி.ஜே.க்கு குற்றம் சொல்லாதீர்கள்\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nஉங்கள் கவனத்தை தயவு செய்து கேளுங்கள். உண்மையான கட்சி வெறும் நிமிடங்களில் தொடங்குகிறது தயாராய் இரு\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nபுத்தாண்டு வாழ்த்துக்கள் எங்களுடன் வந்து கொண்டாடுவதற்கு நன்றி. நாங்கள் இப்போது மூடப்பட்டிருக்கிறோம், அதனால் நாங்கள் உங்களை வாஃபிள் ஹவுஸில் காண்போம்\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nஇசை பிடிக்காதே. நீங்கள் அருகில் உள்ள நபரை பழித்து பேசுங்கள்\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nதயவுசெய்து எனக்கு உங்கள் கவனத்தைத் தேடலாமா ஃப்ரெடி மர்பி கட்டிடத்தில் இருந்தால், முன் கதவை வாருங்கள். நீங்கள் இங்கே இருப்பதை உங்கள் மனைவி அறிந்திருக்கிறாள். மீண்டும், ஃப்ரெடி மர்பி உங்கள் மனைவி இங்கே. கட்டிடத்தை விட்டு வெளியேறவும் ... நீ பஸ்ட்டட் பண்ணிவிட்டாய் ஃப்ரெடி மர்பி கட்டிடத்தில் இருந்தால், முன் கதவை வாருங்கள். நீங்கள் இங்கே இருப்பதை உங்கள் மனைவி அறிந்திருக்கிறாள். மீண்டும், ஃப்ரெடி மர்பி உங்கள் மனைவி இங்கே. கட்டிடத்தை விட்டு வெளியேறவும் ... நீ பஸ்ட்டட் பண்ணிவிட்டாய்\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nஉங்கள் பணிகளில் ஒவ்வொரு விடுமுறை பருவத்தையும் பயன்படுத்த DJ டிராப் டிராக்குகளை ��ுழுமையாக XENX உற்பத்தி செய்தது\nவிற்பனை வரை (டிசம்பர் 29, XX)\nவிடுமுறை டி.ஜே. துளிகள் - பட்டியல் பட்டியல் (கீழே கேட்கவும்)\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nமகளிர் மற்றும் பெரியவர், ஆல்கஹால் கடைசி அழைப்பு\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nஅனைத்து பெரிய பெண்கள் சில சத்தம் செய்கிறார்கள்\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nஉங்கள் புத்தாண்டு தீர்மானங்களில் ஒன்று அதிக மதுபானம் குடிக்க வேண்டும் என்றால் ... யாரோ கத்தி\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை © 2018 NyeCountdown.com, llc\nஅனைத்து தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பதிப்புரிமை பெற்ற இசை இல்லாமல் வழங்கப்படுகின்றன. தொழில்முறை டி.ஜே.க்கு சொந்தமான உரிமம் பெற்ற இசையில் கலக்க மட்டுமே தனிப்பயனாக்கப்பட்ட குரல்கள் மற்றும் டெம்ப்ளேட்களை மட்டுமே நாங்கள் வழங்குகிறோம். கவுண்டவுன்ஸுடன் மட்டுமல்லாமல் மட்டுப்படுத்தப்பட்ட இசை உள்ளடக்கம் உள்ள உள்ளடக்கம்; இந்த வலைத்தளத்தில் விளம்பர மற்றும் ஆர்ப்பாட்ட நோக்கங்களுக்காக மட்டுமே.தனியுரிமை கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraipirai.in/archives/1527", "date_download": "2018-08-22T05:51:42Z", "digest": "sha1:5MSRMJGJM6XZWC6EJ2B4WKYVOS3INK3E", "length": 9843, "nlines": 165, "source_domain": "adiraipirai.in", "title": "முத்துப்பேட்டை கலவரம் தொடர்பாக 10 பேர் கைது! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nமுத்துப்பேட்டை கலவரம் தொடர்பாக 10 பேர் கைது\nமுத்துப்பேட்டை தர்கா சேதமாக்கப்பட்ட வழக்கில் 10 பேர் கைது. 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் தேடி வருகின்றனர்.\nமுத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை தர்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் தர்கா மற்றும் வீடுகள் சேதமாக்கப்பட்டது. இந்த வழக்கில் ஜாம்புவானோடை கிராமத்தைச் சேர்ந்த அய்யாத்துரை பாண்டியன்(25), யோகேந்திரன்(22), திலிபன்(22), பாலசுப்பிரமணியன்(28), ஆலங்காடு பாலமுருகன்(25), சின்னாங்கொள்ளை சந்திரன்(22), தம்பிக்கோட்டை அமுதன்(22) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்து திருத்துறைப்பூண்டி சிறையில் அடைத்தனர். மேலும் ஜாம்புவானோடை கிராமத்தைச் சேர்ந்த வீரமுத்து(19), பெரியசாமி(19), கோசாக்குளத்தெரு பிரவின்ராஜ்(19) ஆகிய மூவரை கைது செய்து தஞ்சாவூர் சிறுவர் சீர்த்திருத்த சிறைக்கு அனுப்பி வைத்தனர். மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 50-க்கும் மேற்பட்டோரை ப��லீசார் தேடி வருகின்றனர். இவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் பல பகுதிகளில் முகாமிட்டுள்ளனர். இந்த கலவரம் தெடாடர்பாக அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க முத்துப்பேட்டை நகர் மற்றும் ஜாம்புவானோடை தர்கா பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 தினங்களாக தஞ்சாவூர் எஸ்.பி.தர்மராஜ் திருவாரூர் ஏ.டி.எஸ்.பி.அன்னார்கலி பேகம் ஆகியோரது தலைமையில் போலீசார் தீவிர பாhதுகாப்பு பணயில் ஈடுப்பட்டு வருகின்றனர்.\nதகவல்: நிருபர் முகைதீன் பிச்சை\nஅமெரிக்காவின் கலிபோர்னியாவில் அதிரையர்களின் உற்சாகமான ஹஜ் பெருநாள் கொண்டாட்டம்\nலண்டனில் அதிரையர்களின் உற்சாகமான ஹஜ் பெருநாள் கொண்டாட்டம்\nஅதிரையில் ஹஜ்ஜு பெருநாளை முன்னிட்டு சூடுபிடித்துள்ள குர்பானி ஆடுகள் விற்பனை\nஅதிரையில் சர்வதேச பிறையின் அடிப்படையில் இன்று ஹஜ் பெருநாள் கொண்டாட்டம்\nகுவைத்தில் அதிரையர்களின் உற்சாகமான ஹஜ் பெருநாள் கொண்டாட்டம்\nஅதிரை காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளியில் +2 தேர்வில் முதல்...\nகேரளாவுக்கு UNESCO மூலம் ₹50 லட்சம் கிடைக்க உதவிய தமிழக...\nஏழைகளின் குடிநீர் தேவைக்காக ₹20 லட்சம் செலவில் போர்வெல் அமைத்த...\nஉங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் காத்திட : (போலிகள் ஜாக்கிரதை)\nஉதவி செய்வது போல் நடித்து பெண்களை நெருங்கும் கணவனின் நண்பர்கள்…...\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltap.com/video/", "date_download": "2018-08-22T05:16:57Z", "digest": "sha1:U2RIJFIWIR67G43S6KU2HUAQHOZRVMI6", "length": 3763, "nlines": 80, "source_domain": "tamiltap.com", "title": "tamil song lyrics,old tamil songs lyrics,new tamil songs lyrics ,tamil padalvarikal,தமிழ் பாடல் வரிகள் - tamiltap.com", "raw_content": "\nகாதலெனும் தேர்வெழுதி - காதலர் தினம் திரைப்படம்\nநெஞ்சினிலே வீடியோ பாடல் - உயிரே திரைப்படம்\nபுது வெள்ளை மழை - ரோஜா தமிழ் பாடல் - அரவிந்த்சாமி , மதுபாலா\nமார்கழி பூவே பாடல் - திரைப்படம் மே மதம்\nகாதல் கடிதம் பாடல் - திரைப்படம் ஜோடி\nவெள்ளி மலரே பாடல் - திரைப்படம் ஜோடி\nசொக்கு சொக்கு (வீடியோ Song) - சொக்கு சுந்தரம் | வேல்முருகன் | தமிழ்\nபோகாத கோயில் இல்லை (வீடியோ Song) - சொக்கு சுந்தரம் | ரகுமான் | தமிழ்\nமேலால வெடிக்குது (Video Song) - ஆரம்பம் (2013)\nரௌத்திரம் 2011 தமிழ் படம்\nதமிழ் காமெடி Scenes 2018\nடிராபிக் ராமசாமி தமிழ் Official டீஸர்\nவிஸ்வரூபம் 2 (தமிழ் ) - Official ட்ரைலர்\nஒரு குப்பை கதை ட்ரைலர்\nDeadpool 2 தமிழ் ட்ரைலர்\nகட���க்குட்டி சிங்கம் Official தமிழ் டீஸர்\nதமிழ் படம் 2 Official டீஸர்\nதுருவ நட்சத்திரம் - Official டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkalseithimaiyam.com/2012-08-24-12-02-37/", "date_download": "2018-08-22T05:59:06Z", "digest": "sha1:7P6JDJFXPOY3JEAATLRCI57OA3P5IMZB", "length": 5548, "nlines": 50, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "புகைப்படங்கள் | மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)", "raw_content": "\nதூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தில் சட்டதிருத்த வாக்கெடுப்பில் வைகுண்டராஜனின் ஆதரவாளர் SDK ராஜன் அணி தோல்வி பரப்பரப்பான பின்னணி\nதிருப்பூர் மாநகராட்சியின் அவலம்- மாடி நடைபாதை எங்கே- குப்பை குவியலில் மக்கள்…\nதிருவேற்காடு நகராட்சியின் அவலம்-குப்பையில்லா நகராட்சியாம்.. ஊழல் விருது பட்டியல்…\nகோவில்பட்டி நகராட்சியின் அவலநிலை- சிறந்த நகராட்சி விருதாம்..\nராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை- ஸ்கேன் பிலிம் ஊழல்- யார் இந்த மகேஷ் \nதிருவேற்காடு நகராட்சி -நம்ம டாய்லட் ஊழல்\nபுதுக்கோட்டை மாவட்டம்…குவாரிகளில் விதிமீறல்-அபாராதம் ரூ15.60கோடி என்னாச்சு\nஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் -காணாமல் போன சிலைகள்-பத்மாவதி ஹாஸ்பிடாலிடி நிறுவனத்துக்கு தொடர்பா\nஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் – வேணு சீனிவாசன் ரூ10,005/- ஜெ. ஜெயலலிதா ரூஒரு இலட்சம்\nமதுரை மாநகராட்சி -முல்லை பெரியாறு அணையிலிருந்து குடிநீர்- ரூ20 ஆயிரம் கட்டினால்தான் குடிநீர்\nசுதாதேவி ஐ.ஏ.எஸ் மீது-நடவடிக்கை எடுக்க-இமாச்சல பிரதேச அரசு கடிதம்..\nதிருப்பூர் மாநகராட்சியின் அவலம்- மாடி நடைபாதை எங்கே- குப்பை குவியலில் மக்கள்…\nதிருவேற்காடு நகராட்சியின் அவலம்-குப்பையில்லா நகராட்சியாம்.. ஊழல் விருது பட்டியல்…\nகோவில்பட்டி நகராட்சியின் அவலநிலை- சிறந்த நகராட்சி விருதாம்..\nராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை- ஸ்கேன் பிலிம் ஊழல்- யார் இந்த மகேஷ் \nதிருவேற்காடு நகராட்சி -நம்ம டாய்லட் ஊழல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinaseithi.com/2018/06/30.html", "date_download": "2018-08-22T05:36:30Z", "digest": "sha1:YTZX4VRYM2I2FADVSNEZPT4SJR2WENZY", "length": 8496, "nlines": 70, "source_domain": "www.thinaseithi.com", "title": "உயிரிழந்த ரஷ்ய விமானி 30 ஆண்டுகளுக்குப் பின் நாடு திருப்பினார்! அதிர்ச்சியில் குடும்பம் - Thina Seithi- தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service | Tamil News", "raw_content": "\nஉயிரிழந்த ரஷ்ய விமானி 30 ஆண்டுகளுக்குப் பின் நாடு திருப்பினார்\nஆப்கான���ஸ்தானுக்கும் ஒருங்கிணைந்த சோவியத் ரஷியாவுக்கும் இடையே கடந்த 1979 முதல் 1989-ம் ஆண்டு வரை போர் நடந்தது. 10 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது 1989-ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்தது.\nசோவியத் ரஷிய படைகள் வாபஸ் பெறப்பட்டன. அப்போது 300 வீரர்கள் மாயமாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் 30 வீரர்கள் மட்டும் தங்களது நாட்டுக்கு திரும்பிவிட்டனர். மற்றவர்கள் கதி என்ன என்று தெரியாமல் இருந்தது. அவர்கள் போரில் இறந்து இருக்கலாம் என கருதப்பட்டது.\nஇதற்கிடையே 30 ஆண்டுகளுக்கு பிறகு விமானி ஒருவர் ரஷியா திரும்பினார். அவரது பெயர் செர்ஜி பேன்டலிக். தெற்கு ரஷியாவின் ரோஸ்டல் மாகாணத்தை சேர்ந்த இவர் வடக்கு காபூலில் பக்ராம் விமான படை தளத்தில் முகாமிட்டிருந்தார். அங்கிருந்து புறப்பட்ட போது அவரது போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. எனவே அவர் இறந்து இருக்கலாம் என கருதப்பட்டது.\nஆனால், அவர் மரணம் அடையவில்லை. தற்போது உயிருடன் திரும்பிவிட்டார். மாயமான போது அவரது வயது 30. தற்போது இவருக்கு 60 வயதாகிறது.\nஇவருக்கு 31 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இவர் காணாமல் போன சில மாதங்களுக்கு முன்பு தான் பிறந்தாள். இவரது தாயாரும், தங்கையும் இன்னும் உயிருடன் உள்ளனர். அவரை பார்த்ததும் குடும்பத்தினர் கட்டித் தழுவி ஆனந்த கண்ணீர் விட்டனர்.\nதனது இறுதி காலத்தை ஆப்கானிஸ்தானில் தங்கி கழிக்க போவதாக விமானி பான்டலுக் தெரிவித்தார். ஏனெனில் ஆப்கானிஸ்தான் மக்கள் மிகவும் அன்பானவர்கள். உபசரிப்பதில் சிறந்தவர்கள் என்றார்.\nஒட்டுசுட்டான் புலிக்கொடி விவகாரம்: 3 பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளி கைது\nஒட்டுசுட்டான் பகுதியில் விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் வெடி பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய, மற்றுமொரு புன...\nவிடுதலைப்புலிகளுடன் தொடர்பான என கேட்டு தாக்கினார்கள்... கீத் நொயர் பரபர வாக்குமூலம்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் பெறப்பட்ட வாக்குமூலம் இன்றைய தினம்(திங்கட்கிழமை) நீதிமன்றத்தில் சமர்ப்...\nகிளிநொச்சியில் இராணுவ வாகனம் மோதி கோர விபத்து...\nகிளிநொச்சியில் இன்று(புதன்கிழமை) மாலை இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். இராணுவத்திற்கு சொந்தமான வாகனம் ஒன்ற...\nஉலகளாவிய ரீதியில் சுனாமி அபாயம் ; ஆய்வில் அதிர்ச்சி தகவல் \nபருவநிலை மாற்றம் காரணமாக கடல்நீர் மட்டம் தற்போது சிறிதளது உயர்ந்துள்ளதால் உலகம் முழுவதும் சுனாமி தாக்குதல் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் குழு...\nமஹிந்தவின் சகோதரர் சற்று முன்னர் காலமானார்\nமுன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர் சற்று முன்னர் காலமானார். 70 வயதுடைய சந்தர ராஜபக்ஷ தங்காலையில...\nஒட்டுசுட்டான் புலிக்கொடி விவகாரம்: 3 பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளி கைது\nவிடுதலைப்புலிகளுடன் தொடர்பான என கேட்டு தாக்கினார்கள்... கீத் நொயர் பரபர வாக்குமூலம்\nகிளிநொச்சியில் இராணுவ வாகனம் மோதி கோர விபத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/temple/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/64-213560", "date_download": "2018-08-22T05:44:47Z", "digest": "sha1:N624WMY7EH6OBAZ6OWIMVYRNF4DDM37H", "length": 4076, "nlines": 78, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || தேர்த் திருவிழா", "raw_content": "2018 ஓகஸ்ட் 22, புதன்கிழமை\nகொழும்பு - கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரா் கோவிலின் தேர்த்திருவிழா இன்று (29) காலை நடைபெற்றது. சிற்ப வேலைப்பாடமைந்த சித்திரத் தோ்களில் ஸ்ரீ சோமாஸ்கந்த மூர்த்தி, அம்பாள், சண்டேஸ்வரர் ஆகியோரின்ஆரோகணித்தல் இரதோற்சவம் நடைபெற்றது. இதில் பெருந்திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/schools-students-condolence-kalaignar", "date_download": "2018-08-22T05:02:39Z", "digest": "sha1:PNDVZ2R4WHYGKAAY2Q4IC5IBK3TXW2NB", "length": 12692, "nlines": 184, "source_domain": "nakkheeran.in", "title": "கலைஞர் படித்தப்பள்ளியில் மாணவர்கள், ஆசிரியர்கள் அஞ்சலி! | schools students condolence to kalaignar | nakkheeran", "raw_content": "\nகர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கான நீர்வரத்து குறைந்தது\nஎட்டு வழிச்சாலைக்கு நிலம் எடுக்க தடை;சேலத்தில் விவசாயிகள் கேக் வெட்டி…\nகுடிபோதையில் தகராறு; கட்டட தொழிலாளி கழுத்தை அறுத்து கொலை\nஎல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மீனவர்கள் 8 பேர் கைது-இலங்கை கடற்படை…\nபக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்புதொழுகைகள்\nசேலத்தில் ஹோட்டல் அதிபரை கடத்தி கொலை செய்து சடலம் வாய்க்காலில் வீச்சு\nசித்துவை விமர்சிப்பவர்கள் அமைதியை கெடுப்பவர்கள் - இம்ரான் கான்\nகேரளாவெள்ளத்தில் மீட்க வந்த ஹெலிகாப்டரை ஆபத்து எனக்கூறி கீழிறக்கி செல்பி…\nசித்து தலையை கொய்து வந்தால் 5 லட்சம்-இந்து அமைப்பு அறிவிப்பு\nராகுல்காந்தி ஆக்சன்... அகில இந்திய காங்கிரஸ் புதிய பொருளாளர் நியமனம்\nகலைஞர் படித்தப்பள்ளியில் மாணவர்கள், ஆசிரியர்கள் அஞ்சலி\nஇந்தோனேசியா நிலநடுக்கம் பலிஎண்ணிக்கை 347ஆக உயர்வு\nஅமெரிக்கா ரஷ்யா மீது பொருளாதார தடை...\nதிமுக தலைவர் கலைஞர் படித்த பள்ளியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், கலைஞரின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மௌன அஞ்சலி செலுத்தினர்.\nதிருவாரூரில் திமுக தலைவர் கருணநிதி படித்த பள்ளியான வடபாதிமங்கலம் சோமசுந்தரம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கலைஞர் மறைவையொட்டி ஆசிரியர்கள், மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் முதலில் கலைஞரின் திருவுரு படத்திற்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.\nதொடர்ந்து மாணவர்கள் முன்னிலையில் பள்ளி தாளாளர் வடுகநாதன் கலைஞர் கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மெளன அஞ்சலி செலுத்தினர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n“சென்னை தினம்” கலைஞரை நினைவூட்டும் மேலும் ஓர் அடையாளம்: மு.க.ஸ்டாலின்\n - கலைஞர் என்னிடம் கடைசியாக கூறிய வார்த்தைகள்; மு.க.அழகிரி பேட்டி\nகலைஞர் எங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்...\nகர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கான நீர்வரத்து குறைந்தது\nஎட்டு வழிச்சாலைக்கு நிலம் எடுக்க தடை;சேலத்தில் விவசாயிகள் கேக் வெட்டி கொண்டாட்டம்\nகுடிபோதையில் தகராறு; கட்டட தொழிலாளி கழுத்தை அறுத்து கொலை; சடலம் கிணற்றுக்குள் வீச்சு\nஎல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மீனவர்கள் 8 பேர் கைது-இலங்கை கடற்படை அட்டூழியம்\n50 ஆண்டுக்கும் மேலாக ஆக்கிரமிப்பு - வைத்தியநாதசாமி கோயிலுக்கு சொந்தமான திருக்குளம் மீட்பு\nபக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்புதொழுகைகள்\nசேலத்தில் ���ோட்டல் அதிபரை கடத்தி கொலை செய்து சடலம் வாய்க்காலில் வீச்சு\nஇடைத்தேர்தலில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றிப்பெரும்: செல்லூர் ராஜூ\nராகுல்காந்தி ஆக்சன்... அகில இந்திய காங்கிரஸ் புதிய பொருளாளர் நியமனம்\n24X7 ‎செய்திகள் 16 hrs\nநீ மதிஆதவன்... பாடலாசிரியர் வேல்முருகன் கவிதை\n360° ‎செய்திகள் 17 hrs\nகலைஞர் வந்தா கலகலப்புதான்.. கலைஞரின் ஹைலைட் பிரஸ்மீட்கள்\nசிறப்பு செய்திகள் 13 hrs\nகாமராஜருக்கு மெரினாவில் இடம் தர மறுத்தாரா கலைஞர்\nசிறப்பு செய்திகள் 16 hrs\nதுயரத்திலும் ஆச்சர்யப்படுத்தும் கேரளா அரசு- நன்றிக்கெட்ட தமிழக அரசு\nவிஜய் ரசிகர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த கேரள மக்கள்\nமுத்தத்தால் சர்ச்சைக்கு ஆளான முதல்வர்\nகீழே விழுந்த மக்கள் நீதிமய்யம் கட்சி கொடி\nசிவாஜி மரணத்தில் சிரித்த கதை... ரமேஷ்கண்ணா எழுதும் திரையிடாத நினைவுகள் #7\nஜெயலலிதா... வாஜ்பாயின் பதிமூன்று மாத தலைவலி\nமுத்தத்தால் சர்ச்சைக்கு ஆளான முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kokkarakkoo.blogspot.com/2014/07/blog-post_28.html", "date_download": "2018-08-22T05:20:11Z", "digest": "sha1:T2OHMPF6AXL2UDO3D34S5EH3G6HRYEYO", "length": 9685, "nlines": 93, "source_domain": "kokkarakkoo.blogspot.com", "title": "கொக்கரக்கோ..!!!: அழிந்துவரும் அரிசிஆலை", "raw_content": "\nநாம் எல்லோருமே சேர்ந்து கூவினால் விடியாமலா போய்விடும்..\nதஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்கள் இணைந்த டெல்டா மாவட்டங்களில் விவசாயம் தவிர்த்த பிரதான தொழில் என்றால் அது அரிசி ஆலைகள் தான். இதை நம்பி பல்லாயிரக் கணக்கானோர் வேலை செய்து வந்த நிலையில்....\nகடந்த மூன்றாண்டுகளாக இந்த ஆலைகள் ஒவ்வொன்றும் படிப்படியாக இழுத்து மூடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. காரணம், மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து பொய்துப் போயிருக்கும் குறுவை சாகுபடியும், மாநில அரசின் குறைவான நெல் கொள்முதலும் தான்.\nஇதைத் தவிர, குவிண்ட்டாலுக்கு 21 ரூபாய் மின் கட்டணம் ஆகின்ற நிலையில் அரசு தரும் கூலி வெறும் 20 ரூபாய் தான். அரவையில் எக்ஸ்ட்ராவாக கிடைக்கும் தவிட்டை விற்றுத்தான் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தனர். இந்நிலையில், இந்த வருடம் குறுவை முற்றிலும் முடங்கிப் போயுள்ளதாலும், மோடி கா சர்க்காரின் நெல் கொள்முதல் மானிய கட்டுப்பாட்டினை எதிர்க்காமல் ஜெயலலிதா பதுங்கியிருப்பதாலும், மன்னிக்கவும் பம்மிக் கொண்டிருப்பதாலு��், அந்த விலையை மாநில அரசே விவசாயிகளுக்கு வழங்கும் என்ற எந்த உத்திரவாதத்தையும் ஜெயலலிதா வழங்காததாலும், இனி அரசின் நெல் கொள்முதல் என்பது கிட்டத்தட்ட கலைஞர் ஆட்சியில் இருந்ததில் 20 சதவிகித அளவிற்கே இருக்கும் என்பதாலும்.....\n...இதற்கு மேல் நட்டத்தில் ஆலையை ஓட்ட முடியாத நிலையில் பெரும்பாலான அரிசி ஆலைகள் மூடப்பட்டுக்கொண்டிருக்கின்றன. பல்லாயிரக் கணக்கானோர் வேலை இழந்திருக்கின்றனர்....\nஒரு மோசமான ஆட்சி, திறனற்ற நிர்வாகம் என்பதற்கு இது போன்ற விடயங்கள் தான் சான்று\nமுதல்வரின் வெற்று அறிக்கைகள், காகித திட்டங்கள், மலிவு விலை சமாச்சாரங்கள் எல்லாம் மிக மோசமான பஞ்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் தமிழகத்தை காப்பாற்றி விடாது. இதெல்லாமே கனவில் சாப்பிடும் பாயாசங்கள் தான்\nLabels: அம்மா ஆட்சி, அரிசி, அரிசிஆலை, காவேரி டெல்டா, சமூகம், விவசாயம்\nநான் கூவித்தான் ஞாயிறு உதிக்கிறான் என்ற செறுக்குக் கொண்ட குருட்டுச் சேவல் அல்ல நான்... விடியலை வரவேற்க சத்தமெழுப்பி சக தோழர்களை விழித்தெழச் செய்யும் சாதாரண தோழமைச் சேவல் தான் நான்..\nபதினோரு மாடி கட்டிட சரிவும்... அரசின் மீதான நம்பிக...\nப்ட்ஜெட்-2014 நடுத்தர மக்களின் எதிர்பார்ப்பும் நில...\nதொட்டால் தொடரும் டீஸர்... ஒரு சின்ன முன்குறிப்பு.....\nஅம்மா ஆட்சியும்...மக்கள் காணும் காட்சியும்..\nஇத்தனை பேர் வந்துட்டு போயிருக்காங்க...\nநிறைய பேர் கேக்குறமாதிரி கூவுனது\n - திராவிட இயக்க நூற்றாண்டு விழா\nகிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் ஆகிவிட்டது, பிராமணரல்லாத படித்த இளைஞர்கள் மற்றும் அரசு ஊழியர், அதிகாரிகளால் உருவாக்கப்பட்ட \"மெட்ராஸ் யுனைடெட...\nகலைஞரின் சொத்து மதிப்பும்.. விகடனின் விஷமத்தனமும்...\nகலைஞரின் சொத்து மதிப்பு பற்றி அபத்தமான ஒரு கட்டுரையை விகடன் பிரசுரித்துள்ளது... தான் யாரை உயர்த்த வேண்டும் என்று எண்ணுகின்றார்களோ அவர்...\nபொங்குன சோத்துல மாங்காய் வச்சது யாரு\nஎங்க ஊரு பக்கமெல்லாம் “பொங்குன சோத்துல மாங்காய் வக்கிற மாதிரி” ந்னு ஒரு சொலவடை உண்டு. இதுக்கு என்ன அர்த்தம்ன்னா\n அன்றும் இன்றும் - கவிஞர் தாமரையின் பேச்சு\nஇதெல்லாம் ஒரு பொழப்புன்னு இந்த தாமரை பேசுது... தமிழ் ஈழ விவகாரத்தில் திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் தலைவர் கலைஞர் அவர்களும் துரோ...\nபழ கருப்பையாவின் பல் இளிக்கும் த��ராவிட காதல்..\nநேற்று திராவிடத்தின் மீதுள்ள காதலால் சொல்கிறேன் என்ற போர்வையோடு பழ. கருப்பையா எழுதியதாக ஒரு கட்டுரையை, இணையதளத்தில் குறிப்பாக திக ஆதரவு மன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/even-rushes-down/", "date_download": "2018-08-22T05:29:23Z", "digest": "sha1:5KHUYPUTB5CR7OJB6I7Q5PZ6YK27KV5B", "length": 6558, "nlines": 84, "source_domain": "tamilchristianmessages.com", "title": "- Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nகிருபை சத்திய தின தியானம்\nஜூலை 28 நெரிந்த நாணலை முறியார் ஏசாயா 42 : 1-10\n‘அவர் நெரிந்த நாணலை முறியாமலும்,\nநியாயத்தை உண்மையாக வெளிப்படுத்துவார்‘(ஏசாயா 42:3)\nஇந்த வசனம் நமக்கு எவ்வளவு பெரிய நம்பிக்கையை கொடுக்கிறது பாருங்கள். இந்த உலகில் தளர்ந்துபோன பலவீனமான மக்கள் வரவேற்கப்படுவதில்லை. ஆனால் தேவன் செயல்படும் விதம் எவ்வளவு வித்தியாசமானதாக இருக்கிறது. நான் நாணல் என்று சொல்லுவதற்கும் தகுதியுள்ளவனல்ல. ஏனென்றால் அந்த நாணல் வளர்ந்து நின்று, பார்ப்பதற்கு செழிப்பாய் காணப்படுகிறது. அது தோற்றத்தில் அழகான தோற்றத்தை கொண்டிருக்கின்றது. ஆனால் நானோ நெரிந்த நாணலாக இருக்கிறேன். நிமிர்ந்து நிற்க திரானியற்றவனாய் இந்த உலகில் எல்லா போராட்டங்களின் மத்தியில் கடந்துச் செல்லமுடியாதவனய் இருக்கிறேன். மிகச் சிறிய சோதனையிலும் முறிந்துவிடுகிறேன். தோற்றுவிடுகிறேன், தடுமாறுகிறேன். நம்பிக்கையில்லாத ஒரு மனிதனாகத் தீமைக்கு எதிர்த்து நிற்க திரானியற்றவனாக வாழுகிறேன். ஆனாலும் தேவன் என்னை முறித்து விடமாட்டேன் என்று சொல்லுகிறார். தேவன் அவ்விதம் செய்யமாட்டார் என்றால், இந்த உலகில் வேறு எந்த மனிதனும் அவ்விதம் என்னைச் செய்யமுடியாது என்பதை அறிவேன்.\nநான் பிரகாசமுள்ள திரியாக அல்ல, மங்கியெரிகிற திரியாக இருக்கிறேன். நான் சீக்கிரத்தில் அணைந்துவிடுவேனோ என்று பயப்படும் அளவுக்கு மங்கியெரிந்துக் கொண்டிருக்கிறேன். என்னில் ஒளி எவ்வளவு குறைவாய் இருக்கிறது. வெறும் புகையை வெளிப்படுத்துகிறவனாய் காணப்படுகிறேன். ஆனாலும் என் தேவன் என்னை அணைத்து விடமாட்டேன் என்று சொல்லுகிறார். அப்படி அவர் சொல்லியிருக்க நான் ஏன் பயப்படவேண்டும்.\n உன் ஆவிக்குரிய பெலம் எவ்வளவு குறைவானதாக காணப்பட்டாலும் நீ அநேக சமயங்களில் உன் ஆவிக்குரிய நிலையைக் குறித்து கண்ணீர்விட்டுக் கொண்டிரு���்தாலும் கலங்காதே. தேவனையே நோக்கிப்பார். சாத்தான் உன்னை அதைரியப்படச்செய்யலாம். ஆனாலும் சோர்ந்துப் போகாதே. உன்னை அழைத்த தேவன் வல்லவராயிருக்கிறார். அவர் உன்னை முற்றும் முடிய இரட்சிப்பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.com/tag/samantha/", "date_download": "2018-08-22T05:49:44Z", "digest": "sha1:2YXKOCLIEEIVZNACXW5ZNP7SMP56ZDPA", "length": 9953, "nlines": 147, "source_domain": "tamilcinema.com", "title": "#samantha Archives - Tamilcinema.com", "raw_content": "\nதமிழக அரசின் மீது வருத்தத்தில் இயக்குனர் சுசீந்திரன்\nதமிழக அரசின் மீது வருத்தத்தில் இயக்குனர் சுசீந்திரன்\nவிஜய் சேதுபதியை புகழும் சமந்தாவின் ‘தாராள’ மனசு\nவிஜய் சேதுபதி வருடத்திற்கு ஆறு படங்களில் ஓய்வில்லாமல் நடித்தாலும் அந்தப் படங்கள் வசூல் ரீதியாகவும், தர ரீதியாகவும் சிறந்த படங்களாகத்தான் இருக்கும். அது மட்டுமில்லாமல் அவரது நடிப்பும் அப்படங்களில் பாராட்டைப் பெறும். இந்நிலையில் அவர் ‘ஆரண்ய…\nசாந்தனுவுடன் நடிக்க மறுத்த சாய் பல்லவி\nநல்ல படங்களை எல்லாம் கோட்டை விட்டு வெற்றிக்காக ஏங்கித் தவித்துக் கொண்டிருந்த சாந்தனுவிற்கு மிஷ்கின் ரூபத்தில் நல்லது நடக்க ஆரம்பித்திருக்கிறது. மிஷ்கின் இயக்கத்தில் ஹீரோவாக புதிய படத்தில் நடிக்கிறார் சாந்தனு. இந்தப் படத்தில் இந்தப் படத்தில்…\n‘வேலைக்காரன்’ படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் பொன்ராம் இயக்கத்தில் சமந்தாவிற்கு ஜோடியாக ‘சீம ராஜா’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளிவரவிருக்கிறது. இதன் பிறகு சிவகார்த்திகேயன் ‘இன்று நேற்று நாளை’ இயக்குனர்…\n’’ – நிரூபித்த தளபதி விஜய்\nபொதுவாக ரீமேக் படங்கள் என்பது 9௦ சதவீத வெற்றியை தீர்மானித்து விடும். இதனால் பிற மொழிகளில் ஹிட்டடித்தப் படங்களை தமிழில் ரீமேக் செய்வது வழக்கம். இது மற்ற மொழித் திரையுலகத்திற்கும் பொருந்தும். ஆனானப்பட்ட ரஜினிகாந்தே சூப்பர் ஸ்டார் ஆனது ரீமேக்…\nபிகினியில் சமந்தா – அடுத்த அமலா பாலாக மாறி வருகிறாரா…\nபொதுவாக நடிகைகளை திருமணம் செய்தாலே 9௦ சதவீதம் விவாகரத்தில்தான் முடியும் என்பதற்கு இத்தனை வருடங்களில் பல உதாரணங்கள் இருந்தாலும் லேட்டஸ்ட் உதாரணம்தான் இயக்குனர் விஜய் அமலா பால் ஜோடி. ஆசை ஆசையாய் அமலா பாலை காதல் திருமணம் செய்துகொண்ட இயக்குனர்…\nகேன்ஸ் பெஸ்டிவலில் விஜ���் சேதுபதி படம்\nதொடர்ந்து வெற்றிப் படங்களில் நடிப்பது மட்டுமில்லாது படத்திற்குப் படம் வித்தியாசமான வேடங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர் விஜய் சேதுபதி. அதேபோல் ‘ஆரண்ய காண்டம்’ என்ற ஒரே படத்தை இயக்கிப் புகழ் பெற்றவர்தான் தியாகராஜன் குமாரராஜா. இந்த இருவரும்…\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஷ்ரத்தா கபூர்\n‘வேலைக்காரன்’ படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் ‘சீம ராஜா’. இப்படத்தை ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கி வருகிறார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடித்து…\nநான்கு வருடங்களுக்கு முன் வெளியாகி மிகப் பிரம்மாண்டமான வெற்றிப் பெற்ற படம்தான் கமல்ஹாசன் நடித்த ‘விஸ்வரூபம்’. இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை சென்ற வாரம் முடித்த கமல்ஹாசன் தற்போது அமெரிக்காவில் இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன்…\nதிருமணத்திற்குப் பிறகு ‘யூ டர்ன்’ அடிக்கும் சமந்தா\nகன்னடத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றிப் பெற்ற ‘லூசியா’ படத்தை இயக்கிய பவன் குமார் இரண்டாவதாக இயக்கிய படம்தான் ‘யூ டர்ன்’. ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த இந்தப் படமும் வெற்றிப் பெற்றதோடு விமர்சகர்களிடமும் நல்ல பெயரைப் பெற்றது. இந்த நிலையில் இந்தப்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/specials/nool-aragam/2017/dec/04/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-2819782.html", "date_download": "2018-08-22T05:12:25Z", "digest": "sha1:HLLBBCQLWFOF4I62BHLFW7TUEJ5IR6UN", "length": 9330, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "மாணிக்க மணிமாலை- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் நூல் அரங்கம்\nமாணிக்க மணிமாலை(பன்னாட்டுக் கருத்தரங்கக் கட்டுரைகள்) - இடைமருதூர் கி.மஞ்சுளா; பக்.232; ரூ.100; செம்மூதாய் பதிப்பகம், 19/எஃப் 2, ரூபி ரெஸிடென்ஸி, நர்மதா தெரு வழி, சந்திரன் நகர், இரும்புலியூர், கிழக்குத் தாம்பரம், சென்னை-59.\nபல்வேறு பன்னாட்டுக் கருத்தரங்குகளில், மாநாடுகளில் வாசிக்கப்பட்ட, இலக்கிய இதழ்களில் எழுதப்பட்ட 18 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.\nசேரமான் பெருமாள் நாயனாரின் \"திருக்கயிலாய ஞான உலா' தமிழின் முதல் உலா என்றும் ஞான உலா என்றும் கருதப்படுகிறது. இது, வயதுக்கேற்ப ஏழு பிரிவினராக பிரிக்கப்பட்ட பெண்கள், சிவபெருமான் உலா வருவதைப் பார்த்து, கொள்ளும் மன உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது. நூலாசிரியர் இந்த உலாவில் கூறப்படும் சைவ சித்தாந்தக் கருத்துகளை தெளிவாக விளக்கியுள்ளார். \"உயிர்கள் எல்லாம் பெண்மையன; மூலப் பரம்பொருளான இறைவன் ஒருவனே ஆண்மையன். அப்பரமனைக் கண்ட உயிர்கள் எல்லாம் அவனிற் கலக்க அங்கலாய்க்கும் செய்தியே இந்த உலா' என்று ஞான உலாவின் சாராம்சத்தை நூலாசிரியர் தெளிவாக உரைத்திருப்பது சிறப்பு.\nபாரதியின் தேசிய கருத்துகள், பெண்ணியச் சிந்தனைகள் பற்றி பல நூல்கள், கட்டுரைகள் வெளிவந்திருக்கும் நிலையில், பாரதியின் தமிழ் மொழிப்பற்றை எடுத்துக்காட்டும் கட்டுரை நூலாசிரியரின் புதிய சிந்தனையைக் காட்டுகிறது.\nசுதந்திரப் போராட்டம் மற்றும் இதழியல் வரலாற்றில் தினமணியின் பங்களிப்பு பற்றியும், கம்பனின் புகழ் பரப்புவதில் தினமணியின் பங்கு பற்றியும், சமூக வலைதளங்களில் பயன்படுத்தப்படும் ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்களை உருவாக்குவதில் தினமணி அளித்த பங்கினைப் பற்றியும்\nஎழுதப்பட்ட கட்டுரைகள் நூலுக்கு அணிசேர்க்கின்றன.\nதிருஞான சம்பந்தர், அப்பர், சுந்தரமூர்த்தி நாயனார், கம்பர், மணிவாசகர், சேக்கிழார் ஆகியோரைப் பற்றிய எழுதப்பட்ட கட்டுரைகள் அனைத்தும், இவர்கள் அனைவருடைய வாழ்வியல், இறையியல் சிந்தனைகளை எடுத்துரைப்பனவாகவே அமைந்துள்ளன. ஆன்மிக உலகுக்கு ஒளி பாய்ச்சும் அரிய நூலாக இருக்கும் இந்நூல், தமிழின் மீதும், ஆன்மிகத்தின் மீதும் பற்றுக் கொண்ட அனைவருடைய கைகளிலும் இருக்க வேண்டிய ஒன்று.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதாதா 87 படத்தின் ஆடியோ வெளியீடு\nதங்கப் பதக்கத்தை வென்றார் பஜ்ரங் புனியா\nதங்க மங்கை வினேஷ் போகட்\nபியார் பிரேமா காதல் படத்தின் ஸ்னீக் பீக்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2013/10/blog-post_8.html", "date_download": "2018-08-22T06:18:33Z", "digest": "sha1:CSHTHHS2SMYDZ443U5H2A2AOCB2BZCC4", "length": 34944, "nlines": 219, "source_domain": "www.pichaikaaran.com", "title": "��ிச்சைக்காரன்: பாலகுமாரன் நல்லவரா கெட்டவரா- ஜெயமோகனின் ஹிந்து கட்டுரையும் அன்று அவர் எழுதிய கட்டுரையும்....", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nபாலகுமாரன் நல்லவரா கெட்டவரா- ஜெயமோகனின் ஹிந்து கட்டுரையும் அன்று அவர் எழுதிய கட்டுரையும்....\nஹிந்துவில் திரு. ஜெயமோகன் அவர்களின் பேட்டி படித்தேன்...\nதீவிர இலக்கியம்தான் ஒரு ஆரோக்கியமான பண்பாட்டின் வளர்ச்சிக்கு உதவக்கூடியது என்பதில் ஐயமே இல்லை. வாழ்க்கையை நுட்பமாக அணுகவும் அதை வரலாற்றில் வைத்துப் புரிந்துகொள்ளவும் உதவக்கூடியவை இலக்கியப் படைப்புகளே. ஆனால், அவை வாசிக்கும் பயிற்சி கொண்டவர்களுக்கு உரியவை. வாசிக்கும் பயிற்சியை அளிப்பதற்கு எளிமையான, விறுவிறுப்பான புனைகதைகள் தேவை.\nஇன்று அத்தகைய வணிகக் கேளிக்கை எழுத்து அநேகமாக அழிந்துவிட்டது. சென்ற தலைமுறையில் சுஜாதா, பாலகுமாரன், இந்துமதி, வாசந்தி, சிவசங்கரி போன்ற நட்சத்திர அந்தஸ்து கொண்ட வணிகக் கேளிக்கை எழுத்தாளர்கள் இருந்தனர். அவர்கள் வாசகர்களைக் கவர்ந்து வாசிப்புக்குள் கொண்டுவந்தனர். அவர்களின் வாசகர்களில் ஒரு சாரார் பின்னர் இலக்கிய வாசகர்களாக ஆனார்கள்.\nஇந்தத் தலைமுறையில் அப்படி எவருமே இல்லை. அவ்வாறு நவீன வணிக எழுத்து நிறைய வந்தால் மட்டும்தான் லட்சக் கணக்கானவர்கள் தமிழில் வாசிக்க ஆரம்பிப்பார்கள். வாசிப்பு ஒரு சமூக இயக்கமாக நிகழும். அவ்வாறு 10 லட்சம் பேர் தமிழில் எதையாவது வாசித்தால்தான் அதில் 10 ஆயிரம் பேர் தரமான இலக்கியத்துக்கு வருவார்கள்.\nஇதே கருத்தை ஒரு விவாதத்தில் நான் சொன்னபோது அதை மறுத்து அன்று அவ்ரது வலைத்தளத்தில் கருத்து தெரிவித்திருந்தார்\nமுன்பு கூறிய கருத்து மாறி விட்டதா... எப்படி மாறியது என புரியவில்லை..\nவணிக எழுத்து இலக்கியத்துக்கு ஆட்களைக் கொண்டுவந்தது என்பது ஒரு மாயை. - ஜெயமோகன் அன்று சொன்னது\nகேளிக்கை எழுத்தாளர் vs சீரியஸ் எழுத்தாளர் என்ற நிலை முன்பு இருந்தது. கேளிக்கை எழுத்தை படித்து முடித்துவிட்டு, சீரியஸ் எழுத்துக்கு மாறும் ஆரோக்கியமான நிலை இருந்தது. நானெல்லாம் அப்படி மாறியவன்தான் . அந்த வகையில் கேளிக்கை எழுத்தார்கள் பெரிய சேவை செய்துள்ளனர் . ஆனால் இன்றைய நிலை வேறு. Reading habit vs other media என்ற நிலை உள்ளது. கேளிக்கை எழுத்துக்களுக்கு முன்ப��� இருந்த வரவேற்பு இல்லை. இது ஆரோக்கியமானது அல்ல . இந்நிலையில் புபி VS கல்கி என்று விவாதிப்பது அர்த்தமற்றது\nநீங்கள் சொல்வது ஒரு தனிப்பட்ட மனச்சித்திரம், உண்மை அல்ல. கேளிக்கை எழுத்து தீவிர எழுத்து என்ற பிரிவினை எப்போதும் உண்டு, உலகமெங்கும் உண்டு. மேல்நாடுகளில் அந்த் பிரிவினையை ஒரு விமரிசகன் செய்யவேண்டியதில்லை, வாசகனுக்கே தெரியும். ஏன் கேரளத்தில்கூட அப்படித்தான். கர்நாடகத்தில் அப்படித்தான். தமிழ்நாட்டில் விமர்சகன் அதை ஒரு வேலையாக செய்யவேண்டிய நிலை இன்றும் உள்ளது.\nசுஜாதா பற்றிய விவாதமே அதனைத்தானே காட்டுகிறது. அவர் எழுதியவற்றில் எவை இலக்கியத்தரம் கொண்டவை எவை வணிக எழுத்துக்கள் என விமர்சகன் சொல்லவேண்டியிருக்கிறது. அவரது தீவிரவாசகர்களின் எதிர்ப்பைச் சம்பாதிக்கவேண்டியிருக்கிறது.\nசுந்தர ராமசாமி ஒருமுறை திருவனந்தபுரத்தில் ரயிலில் இருந்தபோது ஒரு கூட்டிப்பெருக்கும் பெண்மணி ‘’நீங்கள் சுந்தர ராமசாமி தனே/ என் பையன் உங்களை வாசிப்பான். நான் பொழுதுபோக்கு நாவல்தான் வாசிப்பேன். இலக்கியம் வாசிப்பதில்லை’ என்று சொன்னதாக அடிக்கடிச் சொல்வார். அந்தவேறுபாடு அங்கே இருந்தது.\nதமிழில் பொழுதுபோக்கு ஊடகமாக தொலைக்காட்சி பெரிதானபோது வணிக எழுத்து பலவீனம் அடைந்தது. ஆனால் இன்றும் வாழத்தான் செய்கிறது. ரமணிச்சந்திரன் நாவல்களின் இன்றைய விற்பனை இன்றுவரை எந்த தமிழ் எழுத்தாளனும் கற்பனைசெய்யமுடியாத அளவு பிரம்மாண்டமானது.\nவணிக எழுத்தில் இருந்து மிகச்சிலர் – இயல்பாகவே தேடலும் நுண்ணுணர்வும் உடையவர்கள் — இலக்கியம் நோக்கி வந்தார்கள். சுஜாதா தொடர்ச்சியாக நல்ல எழுத்தை அடையாளம் காட்டி வந்தர். ஆனால் பாலகுமாரனோ அதன் முன் கல்கியோ அதைச் செய்தவர்கள் அல்ல. அவர்கலின் வாசகர்களில் பெரும்பாலானவர்கள் அவர்களிலேயே நின்று விட்டவர்கள். அதை இன்றும் நீங்கள் இணையத்தில் விவாதங்களிலேயே பார்க்கலாம்\nவணிக எழுத்து இலக்கியத்துக்கு ஆட்களைக் கொண்டுவந்தது என்பது ஒரு மாயை. உண்மையில் அது இலக்கியத்தை மறைக்கிறது. இலக்கிய வாசிப்புக்கு எதிரான மனநிலையை உருவாக்குகிறது. வணிக எழுத்தே இலக்கியம் என்று சொல்லப்பட்டு நம்பப்படுகையில் அடுத்தகட்ட இலக்கியத்துக்கான தேடலே இல்லாமல் ஆகிறது. கணிசமான கேளிக்கை வாசகர்களின் மனநிலை இது. அவர்களுக்கு இலக்கியம் தற்செயலாக அறிமுகமானால்தான் உண்டு.\nஇரண்டாவதாக, கேளிக்கை எழுத்தை வாசித்து பழக்கப்பட்டுவிட்ட ஒருவர் தன்னை உடைத்து வார்க்காமல் இலக்கியம் வாசிக்க முடியாது. இதையும் நாம் சாதாரணமாகப் பார்க்கலாம். தீவிரமான எதையும் பொறுமையாக, கவனமாக அவர்களால் வாசிக்க முடிவதில்லை. ஒன்று எரிச்சல் கொள்கிறார்கள். அல்லது கிண்டல் நக்கல் செய்து கொள்கிறார்கள்.\nசினிமாவே பார்க்காத ஒருவருக்கு நாம் பாதேர் பாஞ்சாலி போன்ற ஒரு நல்ல படத்தை போட்டு காண்பிக்க முடியும். அவர்கள் ரசிப்பார்கள். ஆனால் விஜய்படம் பார்த்து பழகிய ஒரு ரசிகர் ‘மரண மொக்கை’ என்று சொல்லிவிடுவார். இந்த எதிர்மறைப் பயிற்சியை வணிக இலக்கியம் அளிக்கிறது. இதை திருவண்ணாமலையில் பவா செல்லத்துரை செய்து பார்த்து என்னிடம் விவாதித்திருக்கிறார்.\nஅதாவது இவர்கள் எது இலகுவாக இருக்கிறதோ, எது பழகியதோ அதை மட்டுமே வாசிக்கிறார்கள். அதை நியாயப்படுத்துகிறார்கள். இந்த இயல்பை மீறி உங்களைப்போல சிலர் இலக்கியம் பக்கம் வருகிறார்கள் என்பது உங்கள் நுண்ணுணர்வு பலமானது என்பதை மட்டுமே காட்டுகிறது.\nதமிழில் வணிக இலக்கியம் பலவீனப்பட்டபோது அந்த இடைவெளியில்தான் தீவிர இலக்கியம் இன்றுள்ள கவனத்தைப் பெற முடிந்தது – 1990 முதல். அதற்கு முந்தைய நிலையை நான் அனுபவித்து அறிந்தவன் என்பதனால் வணிக இலக்கியம் உருவாக்கிய திரை எத்தனை கெட்டியானது என நான் அறிவேன். 1990களில் சுபமங்களா வண்ணதாசன் வண்ணநிலவன் சுந்தர ராமசாமி என தொடர்ந்து பேட்டிகளை வெளியிட்டபோது ‘யார்யா இவங்க’ என்ற பீதிக்கும் கசப்புக்கும்தான் வணிக எழுத்தின் வாசகர்கள் ஆளானார்கள்.\nகோமல் ’நீங்கள் ஒரு வணிக எழுத்தாளர் தானே’ என பாலகுமாரனிடமே கேள்வி கேட்டு பதில் வாங்கி பிரசுரித்தபோதுதான் அவரது வாசகர்கள் அப்படி ஒரு விமரிசனம் அவரைப்பற்றி தமிழிலக்கிய உலகில் நிலவுவதை அறிந்தார்கள். அவ்வாறுதான் தமிழில் இலக்கிய அறிமுகம் நிகழ்ந்தது. கல்கி சுஜாதா பாலகுமாரன் வழியாக அல்ல\nபாலகுமாரனும் வணிக இலக்கியமும் »\nகேளிக்கை எழுத்தாளர் vs சீரிய எழுத்தாளர்\nகேளிக்கை எழுத்தாளர் vs சீரியஸ் எழுத்தாளர் என்ற நிலை முன்பு இருந்தது. கேளிக்கை எழுத்தை படித்து முடித்துவிட்டு, சீரியஸ் எழுத்துக்கு மாறும் ஆரோக்கியமான நிலை இருந்தது. நானெல்லாம் அப்படி மாறியவன்தான் . அந்த வகையில் கேளிக்கை எழுத்தார்கள் பெரிய சேவை செய்துள்ளனர் . ஆனால் இன்றைய நிலை வேறு. Reading habit vs other media என்ற நிலை உள்ளது. கேளிக்கை எழுத்துக்களுக்கு முன்பு இருந்த வரவேற்பு இல்லை. இது ஆரோக்கியமானது அல்ல . இந்நிலையில் புபி VS கல்கி என்று விவாதிப்பது அர்த்தமற்றது\nநீங்கள் சொல்வது ஒரு தனிப்பட்ட மனச்சித்திரம், உண்மை அல்ல. கேளிக்கை எழுத்து தீவிர எழுத்து என்ற பிரிவினை எப்போதும் உண்டு, உலகமெங்கும் உண்டு. மேல்நாடுகளில் அந்த் பிரிவினையை ஒரு விமரிசகன் செய்யவேண்டியதில்லை, வாசகனுக்கே தெரியும். ஏன் கேரளத்தில்கூட அப்படித்தான். கர்நாடகத்தில் அப்படித்தான். தமிழ்நாட்டில் விமர்சகன் அதை ஒரு வேலையாக செய்யவேண்டிய நிலை இன்றும் உள்ளது.\nசுஜாதா பற்றிய விவாதமே அதனைத்தானே காட்டுகிறது. அவர் எழுதியவற்றில் எவை இலக்கியத்தரம் கொண்டவை எவை வணிக எழுத்துக்கள் என விமர்சகன் சொல்லவேண்டியிருக்கிறது. அவரது தீவிரவாசகர்களின் எதிர்ப்பைச் சம்பாதிக்கவேண்டியிருக்கிறது.\nசுந்தர ராமசாமி ஒருமுறை திருவனந்தபுரத்தில் ரயிலில் இருந்தபோது ஒரு கூட்டிப்பெருக்கும் பெண்மணி ‘’நீங்கள் சுந்தர ராமசாமி தனே/ என் பையன் உங்களை வாசிப்பான். நான் பொழுதுபோக்கு நாவல்தான் வாசிப்பேன். இலக்கியம் வாசிப்பதில்லை’ என்று சொன்னதாக அடிக்கடிச் சொல்வார். அந்தவேறுபாடு அங்கே இருந்தது.\nதமிழில் பொழுதுபோக்கு ஊடகமாக தொலைக்காட்சி பெரிதானபோது வணிக எழுத்து பலவீனம் அடைந்தது. ஆனால் இன்றும் வாழத்தான் செய்கிறது. ரமணிச்சந்திரன் நாவல்களின் இன்றைய விற்பனை இன்றுவரை எந்த தமிழ் எழுத்தாளனும் கற்பனைசெய்யமுடியாத அளவு பிரம்மாண்டமானது.\nவணிக எழுத்தில் இருந்து மிகச்சிலர் – இயல்பாகவே தேடலும் நுண்ணுணர்வும் உடையவர்கள் — இலக்கியம் நோக்கி வந்தார்கள். சுஜாதா தொடர்ச்சியாக நல்ல எழுத்தை அடையாளம் காட்டி வந்தர். ஆனால் பாலகுமாரனோ அதன் முன் கல்கியோ அதைச் செய்தவர்கள் அல்ல. அவர்கலின் வாசகர்களில் பெரும்பாலானவர்கள் அவர்களிலேயே நின்று விட்டவர்கள். அதை இன்றும் நீங்கள் இணையத்தில் விவாதங்களிலேயே பார்க்கலாம்\nவணிக எழுத்து இலக்கியத்துக்கு ஆட்களைக் கொண்டுவந்தது என்பது ஒரு மாயை. உண்மையில் அது இலக்கியத்தை மறைக்கிறது. இலக்கிய வாசிப்புக்கு எதிரான மனநிலையை உர���வாக்குகிறது. வணிக எழுத்தே இலக்கியம் என்று சொல்லப்பட்டு நம்பப்படுகையில் அடுத்தகட்ட இலக்கியத்துக்கான தேடலே இல்லாமல் ஆகிறது. கணிசமான கேளிக்கை வாசகர்களின் மனநிலை இது. அவர்களுக்கு இலக்கியம் தற்செயலாக அறிமுகமானால்தான் உண்டு.\nஇரண்டாவதாக, கேளிக்கை எழுத்தை வாசித்து பழக்கப்பட்டுவிட்ட ஒருவர் தன்னை உடைத்து வார்க்காமல் இலக்கியம் வாசிக்க முடியாது. இதையும் நாம் சாதாரணமாகப் பார்க்கலாம். தீவிரமான எதையும் பொறுமையாக, கவனமாக அவர்களால் வாசிக்க முடிவதில்லை. ஒன்று எரிச்சல் கொள்கிறார்கள். அல்லது கிண்டல் நக்கல் செய்து கொள்கிறார்கள்.\nசினிமாவே பார்க்காத ஒருவருக்கு நாம் பாதேர் பாஞ்சாலி போன்ற ஒரு நல்ல படத்தை போட்டு காண்பிக்க முடியும். அவர்கள் ரசிப்பார்கள். ஆனால் விஜய்படம் பார்த்து பழகிய ஒரு ரசிகர் ‘மரண மொக்கை’ என்று சொல்லிவிடுவார். இந்த எதிர்மறைப் பயிற்சியை வணிக இலக்கியம் அளிக்கிறது. இதை திருவண்ணாமலையில் பவா செல்லத்துரை செய்து பார்த்து என்னிடம் விவாதித்திருக்கிறார்.\nஅதாவது இவர்கள் எது இலகுவாக இருக்கிறதோ, எது பழகியதோ அதை மட்டுமே வாசிக்கிறார்கள். அதை நியாயப்படுத்துகிறார்கள். இந்த இயல்பை மீறி உங்களைப்போல சிலர் இலக்கியம் பக்கம் வருகிறார்கள் என்பது உங்கள் நுண்ணுணர்வு பலமானது என்பதை மட்டுமே காட்டுகிறது.\nதமிழில் வணிக இலக்கியம் பலவீனப்பட்டபோது அந்த இடைவெளியில்தான் தீவிர இலக்கியம் இன்றுள்ள கவனத்தைப் பெற முடிந்தது – 1990 முதல். அதற்கு முந்தைய நிலையை நான் அனுபவித்து அறிந்தவன் என்பதனால் வணிக இலக்கியம் உருவாக்கிய திரை எத்தனை கெட்டியானது என நான் அறிவேன். 1990களில் சுபமங்களா வண்ணதாசன் வண்ணநிலவன் சுந்தர ராமசாமி என தொடர்ந்து பேட்டிகளை வெளியிட்டபோது ‘யார்யா இவங்க’ என்ற பீதிக்கும் கசப்புக்கும்தான் வணிக எழுத்தின் வாசகர்கள் ஆளானார்கள்.\nகோமல் ’நீங்கள் ஒரு வணிக எழுத்தாளர் தானே’ என பாலகுமாரனிடமே கேள்வி கேட்டு பதில் வாங்கி பிரசுரித்தபோதுதான் அவரது வாசகர்கள் அப்படி ஒரு விமரிசனம் அவரைப்பற்றி தமிழிலக்கிய உலகில் நிலவுவதை அறிந்தார்கள். அவ்வாறுதான் தமிழில் இலக்கிய அறிமுகம் நிகழ்ந்தது. கல்கி சுஜாதா பாலகுமாரன் வழியாக அல்ல\nஹிந்து கட்டுரையில் ஜெமோ சொல்லுவது 'சந்தானம் சிவ கார்த்திகேயன்' தலைமுறையில அ���்த லெவலுக்கு, அதாவது டான் பிரவுன் மாதிரி தமிழ்-ல (கவனி ..டான் பிரவுன்..உன் பிச்சைக்காரத் தலைவன் சாரு இல்ல..) எவனாவது எழுதினா தான் 'தங்கமீன்கள் பாப்பா' காலத்துல தமிழ் படிக்க எவனாவது இருப்பான்...அப்டிங்கறாரு.\nநீ என்ன சொல்லுற ...ஒங்க தாத்தா பாலகுமாரன் காலத்துல இதுதான் உண்மையின்னு நான் சொன்னேன்..அவரு ஒத்துக்கல அப்டிங்கிற ...\nபிரசுரிக்கத்தக்க அளவுக்கு இருக்கும் சில கடுமையான மறிமொழிகளை அப்படியே கொடுத்துள்ளேன்...படித்து பாருங்கள்...இதுவே இப்படி என்றால் , பிரசுரிக்க முடியாதவை எப்படி இருக்கும் என பார்த்து கொள்ளுங்கள்/.. ஒரு சாரு வாசகனாகிய என மொழி எப்படி இருக்கிறது என்பதை ஒப்பிட்டு பார்த்து கொள்ளுங்கள்\nஒன் மொழி, ஒன் தலைவன் மொழி...அடா..அடா..அடா. அதுதான் தமிழ் கூறும் நல்லுலகத்துக்கே தெரியுமே \nகேள்விக்கு பதில் சொல்லு பிச்ச ....\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nபார்க்க வேண்டிய மலையாளப்படமும் , ஒரு கேவலமான ஃபிளா...\nகைகளுக்கு வேலை கொடுத்த மலையாளப் படம்\nஇன்றும் , என்றும் ரசிக்கத்தக்க அந்த காலத்து த்ரில்...\nகாலம் கடந்து நிற்கும் ஒரு கலைஞனின் உன்னத திரைப்படம...\nஇயக்குனருக்கு சவால் விட்டு ஜெயகாந்தன் தானே இயக்கிய...\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் - அண்ணா காலத்து வெர்ஷன்\nதமிழின் முதல் அடல்ட்ஸ் ஒன்லி திரைப்படம்-பார்த்து ச...\nபாலகுமாரன் நல்லவரா கெட்டவரா- ஜெயமோகனின் ஹிந்து கட்...\nரஜினிப்பட இயக்குனரை கடிந்து கொண்ட இளையராஜா-இயக்குன...\nஅபூர்வமான நூறு திரைப்படங்கள் இலவசமாக -சென்னையில் ச...\nஓநாயும் ஆட்டுக்குட்டியும்- ரசிகர்களிடம் தோல்வி , ...\nஓநாயும் ஆட்டுக்குட்டியும்- தமிழ் சினிமாவின் அவமானச...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nநானோர் பரதேசி... நல்லோர் கால் தூசி\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D?page=12", "date_download": "2018-08-22T05:39:40Z", "digest": "sha1:S6H5QXCX7EVWQ4OUEOM7L3RGHKKLJXSV", "length": 8491, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: திருமணம் | Virakesari.lk", "raw_content": "\nவிஜயகலாவின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் சபாநாயகரின் முக்கிய அறிவிப்பு\nகொழும்பு மாநாகரசபைக்குட்பட்டோருக்கு புதிய வசதி\nகடன் தகராறு ; கர்ப்பிணி மீது கத்திக் குத்து\nஅம்பாந்தோட்டை குறித்து ஜப்பானிற்கு வாக்குறுதியளித்தது இலங்கை\nவெளியாகியது அரச துறையினரின் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கான ஆணைக்குழு வர்த்தமானி\nகடன் தகராறு ; கர்ப்பிணி மீது கத்திக் குத்து\nஇஸ்லாமிய வாசகர்களுக்கு ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள் \nசுழிபுரம் மாணவி கொலை வழக்கு ; சாட்சியாளர்களுக்கு நீதிமன்று அழைப்பு\nஎட்டு தமிழக மீனவர்கள் நாட்டுபடகுடன் கைது\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவி பாலியல் துஸ்பிரயோகம் ;பளைப்பகுதி இளைஞன் கைது\nபதிவுத் திருமணம் செய்யாத ஜோடிகளுக்கு பொலிஸார் பதிவுத் திருமணம் நடத்த ஏற்பாடு\nநீண்ட நாட்களாக பதிவுத் திருமணம் செய்யாத இளம் ஐோடிகளுக்கு பதிவுத் திருமணம் நடத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொகவ...\nஐ.தே.க. - சு.க. திருமணத்தை எதிர்த்த அமைப்பாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் : கூட்டு எதிரணி\nஐக்கிய தேசிய கட்சியினதும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினதும் தேசிய அரசாங்கம் என்ற திருமணத்தை எதிர்த்த ஒரே காரணத்துக்காகவ...\nதமிழ் கலாசார முறைப்படி திருமணம் செய்த வெளிநாட்டு ஜோடி\nபெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஜோடி ஒன்று தமிழ் கலாசார முறைப்படி திருமணம் செய்துகொண்டுள்ளனர்.\nதிருமணத்திற்கு முன் உல்லாசம் ; தகவல் கசிந்தமையால் கசையடி (வீடியோ இணைப்பு)\nஇந்தோனேசியாவில் உள்ள அச்சே மாகாணத்தை சேர்ந்த ஜோடி, திருமணம் செய்து கொள்வதற்கு முன்னர் இருவரும் சேர்ந்து உல்லாசமாக டேட்டி...\nஅமலாபால் - விஜய் விவாகரத்து\nகாதல் திருமணம் செய்து கொண்ட நடிகை அமலாபாலும் இயக்குனர் விஜய்யும் சுமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி விவாகரத்து செய்ய முடிவெட...\nதந்தையை பழிவாங்க கர்ப்பிணி பெண்ணை தீவைத்து எரித்த கொடுமை (வீடியோ இணைப்பு)\nஆப்கானின் கோர் மாகாணத்தை சேர்ந்தவர் முகம்மது அஜாம். இவரது 14 வயது மகள் சாராவை அருகாமையில் உள்ள ஒரு குடும்பத்தில் திருமணம...\n11 வயது எமா வாட்சனை திருமணம் செய்ய ஆசைப்பட்ட மைக்கல் ஜெக்சன்\nபிரபல பாப் இசை பாடகரான மைக்கல் ஜெக்சன் 11 வயதான எமா வொட்சனை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டதாக அவரது டாக்டர் முரே வெளியி...\nகல்யாணத்துக்கு வற்புறுத்திய காதலியை 32 இடங்களில் வெட்டிய கொடூரக் காதலன்\nதிருமணம் செய்யாமலேயே இணைந்து வாழ்ந்து வந்த நிலையில் திடீரென தனது காதலி திருமணத்திற்கு வற்புறுத்தி வந்ததால் ஆத்திரமடைந்த...\nநடிகை சமந்தாவும், நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து வருவது தெரிந்ததே. இருவரும் ஒரேவீட்டில் தி...\nசொந்த மகளை கர்ப்பிணியாக்கிய தந்தைக்கு விளக்கமறியல்\nபதினைந்து வயதான தனது சொந்த மகளுடன் தகாத உறவு கொண்டு மகளை 7 மாத கர்ப்பிணியாக்கிய தந்தையை விளக்கமறியலில் வைக்குமாறு உத்த...\nஇஸ்லாமிய வாசகர்களுக்கு ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள் \n\"மஹிந்தவிற்கு மாத்திரம் அல்ல சந்திரிக்காவிற்கும் முடியாது\"\n\"போராட்டங்கள் பொது எதிரணியின் அரசியல் கொள்கையாகவே காணப்படுகின்றது\"\nவிஜயகலா மகேஷ்வரனுக்கெதிராக நடவடிக்கை எடுக்க முடியும் : சட்டமா அதிபர்\nவங்கியில் கொள்ளை ; கொள்ளையர்களின் துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/market/34140-share-market-sensex-sinks-430-points-nifty-at-10-249-dragged-by-banking-stocks.html", "date_download": "2018-08-22T06:18:35Z", "digest": "sha1:LXTTVJKY4DXN2HVABMLHG4KW4ONHRYFW", "length": 6879, "nlines": 101, "source_domain": "www.newstm.in", "title": "தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் பங்குச்சந்தைகள்! | Share Market: Sensex sinks 430 points, Nifty at 10,249 dragged by banking stocks", "raw_content": "\nகே.ஆர்.எஸ் அணையில் இருந்து நீர் திறப்பு நிறுத்தம்\nநாட்டு மக்களுக்கு பிரதமர் பக்ரித் வாழ்த்து\nசென்னை: பிரபல தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை\nகேரளாவில் ₹2,600 கோடி அளவுக்கு சேதம் -பினராயி விஜயன்\nகேரளாவில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்: வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை\nதொடர்ந்து சரிவை சந்தித்து வரும் பங்குச்சந்தைகள்\nபங்குச்சந்தைகள் தொடர்ந்து இரண்டாம் நாளாக இன்று சரிவை சந்தித்துள்ளன. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் நேற்று 300 புள்ளிகள் குறைந்த நிலையில் இன்று 429 புள்ளிகள் குறைந்துள்ளன. இறுதியில் 33,317.20 என்ற புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 109.60 புள்ளிகள் குறைந்து 10,249.25 என்ற புள்ளிகளில் முடிந்தது.\nமேலும் டாடா ஸ்டீல், இண்டஸ்இண்ட் பேங்க், அதானி போர்ட்ஸ், எச்டிஎப்சி, எஸ��� பேங்க், டாக்டர் ரெட்டி லேப்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்தும், பவர்கிரிட், சன் பார்மா, விப்ரோ, ஐடிசி, டாடா மோட்டார்ஸ், கோல் இந்தியா, உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தும் காணப்பட்டது.\nதொழிலதிபர்களோடு போஸ் கொடுக்க பயமில்லை: மோடி\n19-07-2018 பங்குச்சந்தை நிலவரம்: 11,000 புள்ளிகளில் இருந்து சரிந்த நிஃப்டி\nபங்குச்சந்தை நிலவரம்: 11,000 புள்ளிகளை எட்டிய நிஃப்டி\nஏற்றம் கண்ட பங்குச்சந்தைகள்...சென்செக்ஸ் 266 புள்ளிகள் உயர்வு\n1. ஜாதகத்தில் ராகுவின் அமைப்பும் அதனால் வரக்கூடிய நோய்களும்\n2. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n3. ஆரம்பித்துல சென்னை எப்படி இருந்துச்சு தெரியுமா\n4. இரு துருவங்கள் - இறுதிப் பகுதி | அபத்தமும் அதீதமும்\n5. உங்கள் குணத்தை நிர்ணயம் செய்யும் நட்சத்திரம்\n6. கேரள துயர் துடைக்கும் 'துவக்கம்'\n7. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\nகேரள துயர் துடைக்கும் 'துவக்கம்'\nஇரு துருவங்கள் - இறுதிப் பகுதி | அபத்தமும் அதீதமும்\nகேரளாவுக்கு தோள் கொடுக்கும் சென்னை - நீங்களும் உதவலாம்\n'அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா' - கார்த்தி சிதம்பரம்\nஃபேஸ்புக்கின் \"அந்த மாதிரி\" சர்வேயால் நெட்டிசன்கள் கொதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%C2%AD%E0%AE%AA%E0%AE%BF%C2%AD%E0%AE%A3%E0%AE%BF%C2%AD%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%C2%AD%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2018-08-22T05:31:03Z", "digest": "sha1:X67R4OJ4L5LGOSHJNAD3L2EKVFHMRQ6K", "length": 20990, "nlines": 217, "source_domain": "ilakkiyainfo.com", "title": "மகளை கர்ப்­பி­ணி­யாக்­கிய பின் அவரை திரு­மணம் செய்ய திட்­ட­மிட்­டி­ருந்த நபர் – இரு­வரும் பொலி­ஸாரால் கைது!! | ilakkiyainfo", "raw_content": "\nமகளை கர்ப்­பி­ணி­யாக்­கிய பின் அவரை திரு­மணம் செய்ய திட்­ட­மிட்­டி­ருந்த நபர் – இரு­வரும் பொலி­ஸாரால் கைது\nதனது சொந்த மகளை கர்ப்­பி­ணி­யாக்கி ஒரு குழந்­தைக்குத் தாயாக்­கிய பின்னர் அந்த யுவ­தியை திரு­மணம் செய்­து­கொள்ள திட்­ட­மிட்­டி­ருந்த ஒரு நப­ரையும் அவரின் மக­ளையும் அமெ­ரிக்க பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.\nவட கரோ­லினா மாநி­லத்தைச் சேர்ந்த ஸ்டீவன் வோல்ட்டர் பிளாடி எனும் 42 வய­தான நபரும், 20 வய­தான அவரின் மகள் கெத்தி ரோஸ் பிளாடி என்பவருமே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.\n1998 ஜன­வரி மாதம் பிறந்­தவர் கெத்தி ரோஸ் பிளாடி. கெத்தி ரோஸை ச��று பரு­வத்­தி­லேயே தந்தை ஸ்டீவன் வோல்ட்டர் பிளா­டியும் அவரின் தாயாரும் மற்­றொரு தம்­ப­திக்கு சட்­டபூர்வமாக தத்துக் கொடுத்­தி­ருந்­தனர்.\nகெத்தி ரோஸ் பிளாடி தனக்கு 18 வய­தா­ன­வுடன் தன்னைப் பெற்ற தாய், தந்­தையை தேடிக் கண்­டு­ பி­டித்து அவர்­க­ளுடன் இணைந்து வாழ முற்­பட்டார்.\nபின்னர் பெற்­றோரைக் கண்­டு­பி­டித்த கெத்தி ரோஸ் வேர்­ஜீ­னியா மாநி­லத்தின் ரிச்மன் நக­ரி­லுள்ள அத்­தம்­ப­தியின் வீட்­டுக்கு 2016 ஆகஸ்ட்டில் குடி­பெ­யர்ந்தார் என நீதி­மன்றில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.\nஅவ்­வ­ருடம் நவம்பர் மாதம் ஸ்டீவன் பிளா­டியின் மனைவி அவரை விட்டுப் பிரிந்து சென்றார்.\nதான் அவ்­வீட்­டி­லி­ருந்து வெளி­யே­று­வ­தற்கு முன்னர், தனது கணவன் ஸ்டீவன் பிளாடி, தமது மகளின் அறையில் தரையில் படுத்­து­றங்க ஆரம்­பித்­த­தாக ஸ்டீவன் பிளா­டியின் மனைவி தெரி­வித்­துள்ளார்.\n2017 மே 23 ஆம் திகதி கெத்தி கர்ப்­பி­ணி­யா­க­வுள்­ள­தா­கவும் அவரின் குழந்­தைக்கு ஸ்டீவன் பிளா­டியே தந்தை எனவும் சஞ்­சி­கை­யொன்றின் மூலம் தான் அறிந்­த­தா­கவும் அதி­கா­ரி­க­ளிடம் ஸ்டீவன் பிளா­டியின் மனைவி தெரி­வித்­துள்ளார்.\nஸ்டீவன் பிளா­டிக்கு வேறு இரு பிள்­ளை­களும் உள்­ளனர். அப்­பிள்­ளை­க­ளுடன் கெத்தி ரோஸை வளர்ப்புத் தாயா­ராக ஸ்டீவன் பிளாடி அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்ளார்.\n2017 மே 31 ஆம் திகதி ஸ்டீவன் பிளா­டியும் அவரின் மகள் கெத்தி ரோஸும் வேறு ஒரு ஊருக்கு குடி­பெ­யர்ந்­தனர். கடந்த செப்­டெம்பர் மாதம் கெத்தி ரோஸ் ஆண் குழந்­தை­யொன்றை பிர­ச­வித்தார்.\nஇவர்கள் இரு­வ­ரையும் கைது செய்­வ­­தற்கு 2017 நவம்பர் 27 ஆம் திகதி பிடி­வி­றாந்து பிறப்­பிக்­கப்­பட்­டது. சில தினங்­க­ளுக்கு முன்னர் இவர்கள் இருவரையும் வீடொன்றில் வைத்து பொலிஸார் கைது செய்தனர்.\nஇவர்கள் இருவரும் தலா 10 லட்சம் டொலர் (சுமார் 15.4 கோடி ரூபா பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது.\nகுழந்தை பெற்றெடுக்க சைக்கிளில் மருத்துவமனை சென்ற நியூசிலாந்து அமைச்சர்\nமுன்னாள் ஐ.நா. செயலர் கோஃபி அன்னான் காலமானார் 0\nடென்மார்க்கில் திமிங்கலங்கள் கொன்று குவித்த சிவப்பாக மாறிய கடல்- (படங்கள், வீடியோ) 1\nஒருநாள் பாதுகாப்புச் செலவு ரூ. 18 லட்சம்\n62 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்ட 9 வயது சிறுவன்: அதிக பெண்களை மணப்பேன் என சபதம் 0\nக���ழந்தையையை திருடிச் செல்ல பார்த்த குரங்கு..காப்பாற்ற போராடிய தாய் வெளியான திக் திக் வீடியோ 0\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் விளம்பி வருட மஹோற்சவ நிகழ்வு 2018 – 5ம் நாள் திருவிழா- நேரடி ஒளிபரப்பு\nதமிழரசு கட்சியின் வியூகங்களை எதிர்கொள்ள விக்கினேஸ்வரன் தயாராக இருக்கின்றாரா\nபோர் வரலாறு நடுநிலையாக ஆவணப்படுத்தப்படுமா – எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)\nஈரானுக்கு எதிராக அமெரிக்கா போர் தொடுக்குமா\nவாள்வெட்டு வீரரும் வாய்ச்சொல் வீரரும் – கே. சஞ்சயன் (கட்டுரை)\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஇந்திய படைகளுடன் தொடங்கியது போர்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம் ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -10)\nசந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கலாம் என்றார் பிரபாகரன்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 29) -சிவலிங்கம்\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nஸ்டாலின் vs அழகிரி… 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nஇடி அமீன்: சடலங்களுடன் தனிமையில் இருக்க விரும்பிய சர்வாதிகாரி\nஉதயம் முதல் அஸ்தமனம் வரை… கலக நாயகன் கருணாநிதியின் கதை\nஇவளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் , அதை பார்த்து ஒரு தமிழ் நாய் பிரிவினை பற்றி பேச [...]\nசுவிஸ் குமாரை தப்பிக்க 45 இலட்சம் பெற்று கொண்டு உதவியது விஜயகலா மகேஸ்வரன் என்ற தேவடியா , [...]\nஐரோப்பாவில் இப்படி ஒரு காட்டு மிராண்டி மக்களா இது தடை செய்யப்பட வேண்டும். ஜப்பானியர்கள் [...]\nஅன்று மேற்குலகின் ( அமெரிக்கா ) வாலை அன்டன் பாலசிங்கம் மூலம் பிடித்த இந்த பிரபாகரன், [...]\nசீனர் என்ற படியால் பணம் கொடுத்தார் இதுவே ஒரு மேற்கு நாடடவராக இருந்தால் \" Thank You [...]\nசந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கலாம் என்றார் பிரபாகரன்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 29) -சிவலிங்கம்விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் குறிப்பாக கடற்படையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்த நிலையில் பேச்சுவார்த்தைகளை நோக்கித் திரும்புவதற்கான நிபந்தனைகளும் அதிகரித்திருந்தன. இரு சாராரும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\n : ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -9) போருக்குள் பிறந்தேன். அகன்று விரிந்த வயல்வெளிகளும், அவற்றிடையே நெளிந்தோடும் வாய்க்கால்களும், கிரவல்மண் பாதைகளும், பூவரசு வேலிகளும், நான் பிறந்த ஊரான பரந்தனின் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள் (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் [...]\nகுறுநகையுடன் வாசிக்கத் தோதாக கலைஞரின் சுவாரஸ்யமிக்க சிலேடைகளில் சில.மிமிக்ரி கலைஞர்கள் அரசியல் தலைவர்களின் குரலை இமிடேட் செய்ய ஆசைப் பட்டால் முதலில் தேர்ந்தெடுக்கக் கூடியது கலைஞர் கருணாநிதியின் குரலைத்தான். மேடைகளில் [...]\nகல்மடுக் குளத்தின் அணைகளை தகர்த்த புலிகள் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -15)புலிகள் பெரும் நம்பிக்கையோடு ஒரு தாக்குதல் திட்டத்தை தீட்டினார்கள். அந்தத் திட்டம் நிறைவேறினால் நிச்சயம் இராணுவம் நிலைகுலைந்து போகும் தங்களை மீள்கட்டமைப்பு [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/vanni/72/60", "date_download": "2018-08-22T05:45:51Z", "digest": "sha1:4F2PI7Q4ACS4KJAPVQURWSWZXEA5FLWL", "length": 12822, "nlines": 171, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk", "raw_content": "\nவவுனியா பிரதேச செயலக வளாகத்தில் பெரும்பதற்றம்\nவவுனியா பிரதேச செயலகத்துக்கு மகஜர் கையளிக்க வந்த மக்களை புகைப்பட்டம் எடுத்த ஒருவரை...\nவவுனியா - பட்டானிசூரில் அமைந்துள்ள மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையம் ஒன்று,...\nமன்னார் மாவட்டத்தில் உள்ள வேலையற்றப் பட்டதாரிகள், மன்னார் மாவட்ட செயலகத்துக்கு...\n10 பெரல் கோடாக்கள் அழிப்பு\nபுதுக்குடியிருப்பு பிரதேசத்துக்கு உட்பட்ட கல்மடு குளப்பகுதியில், இன்று (25) காலை பத்து பெரல்...\nகனிய மணல் அகழ்வது தொடர்பில் ஆராய குழு\nமுல்லைத்தீவு - கொக்கிளாய் பகுதியில் இடம்பெறும் கனிய மணல் அகழ்வு தொடர்பில்...\nகாணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்தால், ஒருவரை கூட கண்டுபிடிக்க முடியாதென...\nமன்னாரிலிருந்து 30 எலும்புக் கூடுகள் அகழ்ந்தெடுப்பு\nமன்னார் நகர நுழைவாயிலில் உள்ள சதொச விற்பனை நிலைய வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும்...\nகிளைமோர் கடத்திய விவகாரம்; முன்னாள் புலி உறுப்பினர் உட்பட இருவர் கைது\nகிளைமோர் குண்டுகள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந...\nகிளைமோர், புலிக்கொடி என்பன மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், கிளிநொச்சி - சாந்தபுரம்...\nசிறுத்தை படுகொலை: கைதான இருவருக்கும் 29 வரை விளக்கமறியல்\nகிளிநொச்சி - அம்பாள்குளம் பகுதியில், சிறுத்தையொன்றை படு​கொலைச் செய்தனர் என்றக்...\nமருந்தக உரிமையாளர்கள் போராட்டத்தில் குதிப்பர்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மருந்தகங்கள் சிலவற்றின் மீது, பிராந்திய சுகாதார பணிமனையினர...\nசிறுத்தையை கொன்றவர்களை கைதுசெய்யுமாறு உத்தரவு\nவெளியிடப்பட்ட சிறுத்தையை கொலை செய்வது போன்ற புகைப்படங்களை ஆதாரமாக கொண்டு, கைது செய்யுமாறு, ...\nஆயுதம் தேடிய அகழ்வு பணி தோல்வியில் முடிவு\nமுல்லைத்தீவு - கனடியன் வீதி - அளம்பில் பகுதியில், நேற்று (22) காலை விடுதலைப் புலிகளில்...\nகிளிநொச்சி - முல்லைத்தீவு மாவட்ட பெண்களின் ஒன்று கூடல், இன்று கிளிநொச்சி கூட்டுறவு...\nகிளிநொச்சியில் யோக தினம் அனுஷ்டிப்பு\nபாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், யாழ். இந்திய துணைதூதுவர்...\nவவுனியாவில் சர்வதேச யோகா தினம்\nசர்வதேச யோகா தின நிகழ்வுகள், வவுனியா சைவப்பிரகாசா மகளிர் கல்லூரி மைதானத்தில், கல்லூரியின்...\nபுனித சவேரியார் பாடசாலையில் யோகா தினம்\nயாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில், மன்னார் புனித சவேரியார் பெண்கள...\n‘முதல் ஊசியை இங்கு ஏற்றவும்’\nகிளிநொச்சி மாவட்டத்தில் நாய்க்கடிக்கு உள்ளாவோர், முதலாவது ஊசியை, பரிசோதனைகளுடன்...\nமா மரத்தில் இருந்து வீழுந்த அயல்வீட்டுக்காரரைக் காப்பாற்ற முடியாமல் போய்விடுமோ என்ற...\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் காணி சுபீகரிப்பு அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள...\nவேலையில்லாப் பட்டதாரிகள் கூடாரம் அமைத்து போராட்டம்\nமன்னார் மாவட்டத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளால், இன்று (21) காலை 11 மணியளவில்...\n10 பேரை வேட்டையாடிய சிறுத்தை கொல்லப்பட்டது\nகிளிநொச்சி - அம்பாள்குளம் கிராமத்தில், இன்று (21) காலை 7 மணி முதல் பிற்பகல் 12.30 மணிவரையான...\nமன்னார் பிரதான பாலத்தடி கடற்பகுதியில், இன்று (21) காலை மீன் பிடிக்கச்சென்ற மீனவர் ஒருவரின்...\n‘வியாபாரமாக மருத்துவத்துறை மாறுவதற்கு அரசியல்வாதிகளும் காரணமாகின்றனர்’\nமருத்துவத் துறையனது, வியாபாரமாக மாறுவதற்கு, எமது அரசியல்வாதிகளும் காரணகர்த்தாக்களாக...\nவட மாகாணத்தில், அதிகளவான விசேட தேவையுடையோர் வாழ்கின்றனரெனவும் இங்கு, 12 ஆயிரத்துக்கும்...\nசட்டவிரோதமான கடையால் சபையில் குழப்பம்\nவவுனியா நகரசபையின் உத்தரவை மீறி, சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட புதிய கடையால், வவுனியா...\nபிறிஜிங் லங்கா நிறுவனத்தின் அனுசரணையுடன், மன்னார், சின்னக்கரிசல், தாயிலான் குடியிருப்பு ஆக...\nஇலங்கைக்கான பிரித்தானிய உயரஸ்தானிகர் ஜேம்ஸ் கௌரிஸிக் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற...\n‘பதில் கிடைக்கும் வரை ஒன்றும் செய்ய முடியாது’\nஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவிடமிருந்து பதில் கிடைக்கும் வரை, எம்மால் ஒன்றும் செய்ய...\nதேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையால், கிளிநொச்சி - பூநகரிப் பிரதேசத்தில் உள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rlhymersjr.com/Online_Sermons_Tamil/2017/022617PM_SaltOfTheEarth.html", "date_download": "2018-08-22T05:03:56Z", "digest": "sha1:X22AIEBRW5FBRDQQJJG4RI6V4JV2JY4B", "length": 63700, "nlines": 134, "source_domain": "www.rlhymersjr.com", "title": "நீங்கள் பூமிக்கு உப்பாக இருக்கிறீர்கள் மற்றும் உலகத்துக்கு ஒ���ியாக இருக்கிறீர்கள்! | You Are the Salt of the Earth and the Light of the World! | Real Conversion", "raw_content": "\nஇந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.\nஇந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 40 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும், விசேஷமாக இந்து இஸ்லாமிய நாடுகளில் சுவிசேஷம் அறிவிக்கப் பயன்படும் இந்த முயற்சிக்கு உங்கள் மாதாந்தர உதவிகளைச் செய்ய முன்வருவீர்களானால் தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.\nநீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.\nநீங்கள் பூமிக்கு உப்பாக இருக்கிறீர்கள்\nமற்றும் உலகத்துக்கு ஒளியாக இருக்கிறீர்கள்\nடாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால்\nபிப்ரவரி 26, 2017 அன்று கர்த்தருடைய நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை வேளையில் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில்\n“நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும் வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது. நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின் மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது. விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல்வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவர��க்கும் வெளிச்சம் கொடுக்கும். இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது” (மத்தேயு 5:13-16).\nஇயேசு கலிலேயா கடலோரமாக நடந்து போனார். அவர் பேதுரு மற்றும் அவனுடைய சகோதரன் அந்திரேயாவைப் பார்த்தார். அவர்கள் மீனவர்களாக இருந்த படியினால், கடலில் வலைவீசிக் கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களிடம் சொன்னார், “என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார்.” உடனே அவர்கள் வலைகளை விட்டு அவருக்குப் பின்சென்றார்கள். அவர் அவ்விடம் விட்டுப் போகையில், வேறே இரண்டு சகோதரர்களாகிய யாக்கோபையும் அவன் சகோதரன் யோவானையும் பார்த்தார். அவர்கள் மீன் பிடிப்பதற்குத் தங்கள் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களையும் அழைத்தார் உடனே அவர்கள் படகை விட்டு அவருக்குப் பின் சென்றார்கள். அவர்கள் இயேசு செய்தவைகளை பார்த்தபோது மிகவும் பிரமிப்பு அடைந்திருப்பார்கள். இயேசு பிரசங்கம் செய்துகொண்டும் மற்றும் மக்களுக்கு உண்டான சகல நோய்களையும் குணமாக்கினார். திரளான மக்கள் இயேசுவை பின்பற்றினார்கள். அவர் திரளான ஜனங்களைக் கண்டு, மலையின் மேல் ஏறினார். அவர் உட்கார்ந்தபொழுது அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்தார்கள். அப்பொழுது அவர் அவர்களுக்கு உபதேசிக்க ஆரம்பித்தார். அவர்களுக்குப் பேரின்பத்தைக் கொடுத்தார். அவைகள் ஒரு உண்மையான கிறிஸ்தவனின் உள்ளான குணாதிசயங்களை விளக்குகின்றன மற்றும் எதிர்காலத்தில் ஆசீர்வாதங்களை வாக்கு பண்ணுகின்றன. பிறகு தமது சீஷர்களுக்குச் சொன்னார் அவர்கள் பூமிக்கு உப்பாக இருக்கிறார்கள் மற்றும் உலகத்துக்கு ஒளியாக இருக்கிறார்கள் என்று சொன்னார். இயேசு அவர்களுக்குச் சொன்னது இன்னும் மெய்யான எல்லா கிறிஸ்தவருக்கும் உண்மையாகவே இருக்கிறது.\n“நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும் வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது. நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின் மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது. விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல்வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும். இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது” (மத்தேயு 5:13-16).\nI.\tமுதலாவதாக, நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்.\nஇயேசு சொன்னார், “நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்.” அந்த நாட்களில் உப்புப் பிரதானமாக பதப்படுத்துவதற்காக உபயோகப்படுத்தப்பட்டது. கறியில் உப்புப் போட்டு வைத்தால் மாதக்கணக்காக குளிர் பதனமில்லாமலே கெடாமலிருக்கும். உப்பு அதை அழுகாதபடி பாதுகாக்கும். ஆதாம் பாவம் செய்தபொழுது அவன் பாவத்தையும் அழுகுதலையும் உலகத்திற்குக் கொண்டு வந்தான். முதல் பாவியாகிய ஆதாமிலிருந்து, மனுக்குலம் முழுவதும் மரணத்தை சுதந்தரித்துக் கொண்டது. அந்த மரணத்திலிருந்து பாதுகாக்க கிறிஸ்துவைத் தவிர வேறொன்றாலும் முடியாது. அவர் சீஷர்களிடம் சொன்னார், மக்களை மரணத்திலிருந்தும் அழிவிலிருந்தும் பாதுகாக்கும்படி அவர்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறார்கள் என்று. அப்போஸ்தலனாகிய யாக்கோபு சொன்னார், “தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவான்…” (யாக்கோபு 5:20).\nஉங்களுக்கு சுவிசேஷ வேலை மற்றும் ஜெபம் பிரயோஜனமற்றதாக காணப்படலாம். ஆனால் அது பிசாசு உன்னோடு பேசிக்கொண்டிருக்கிறான். ஒரு கிறிஸ்தவன் சுவிசேஷ வேலைக்காக வெளியே போய் பாவிகளை கிறிஸ்துவினிடம் கொண்டு வந்தால் அவன் இந்த உலகத்திலே மிகமுக்கியமானவன். நீ உலகத்துக்கு உப்பாக இருக்கிறாய் இந்தப் பூமி முழுவதிலும் நீ மிகவும் முக்கியமான வேலையை செய்கிறாய் இந்தப் பூமி முழுவதிலும் நீ மிகவும் முக்கியமான வேலையை செய்கிறாய் நீ முக்கியமானவன் என்று நினைக்கவில்லையானால், ஒரு மனிதன் என்ன சொன்னான் என்று கவனி, “பயங்கரமான வெறுப்பு மற்றும் சலிப்போடு நான் சபைக்கு வந்தேன்... நான் பரிதவிக்கபடத்தக்கவன். என்னுடைய அநேக நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் என்னை கீழே தள்ளிவிட்டார்கள். என்னை சுற்றியிருந்த உலகம் என்னை பிரிவதை செய்வதாக காணப்பட்டது. எதற்காக வாழவேண்டும் என்று ஒரு ��ாரணமும் தெரியவில்லை. அங்கே அதிகமான ஊழலும் அழிவும் இருந்தபடியினால் எந்தக் காரியத்தையும் செய்யமுடியவில்லை. நான் சில நேரத்தில் ஒருபோதும் பிறந்திருக்க கூடாது என்று விரும்பினேன், அந்த நேரங்களில் தற்கொலை செய்ய யோசித்தேன். நான் குழம்பிபோய் இருந்தேன் மற்றும் தேவனை விசுவாசிக்கவில்லை.”\nஅந்த இளம் மனிதனை யாரோ ஒருவர் நமது சபைக்கு சுவிசேஷத்தை கேட்க அழைத்து வந்தார்கள். அவன் அங்கே அழைத்து வரப்படவில்லையானால், அவன் ஒருபோதும் கிறிஸ்துவை அறிந்திருக்க முடியாது. உங்களில் யார் அவனை சபைக்கு அழைத்து வந்தீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு விளக்கம் தெரியவில்லை. ஆனால் உங்களில் ஒருவர் அவனை அழைத்து வந்தீர்கள். மற்றவர்கள் உங்கள் மத்தியில் நமது சபையில் அவன் தனது சொந்த வீட்டைப்போல உணரும்படி செய்தீர்கள். அந்த இளம் மனிதனின் ஜீவனை இரட்சிக்கும்படி தேவன் உங்களை உபயோகப்படுத்தினார். அவனுடைய ஆத்துமாவை மரணத்திலிருந்து விரக்தி மற்றும் நம்பிக்கையற்ற வாழ்க்கையிலிருந்து இரட்சிக்கும்படி, தேவன் உங்களை உபயோகப்படுத்தினார். அதனால்தான் இயேசு சொன்னார், “நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்” நீங்கள் இல்லாவிட்டால் அவன் இரட்சிக்கப்பட்டிருந்திருக்க முடியாது.\nஆனால் இன்று சபைகள் அவனுக்கு உதவி செய்ய முடியாது. நமது சபைகள் பயங்கரமான குளிர்ந்த தன்மை மற்றும் விசுவாச துரோகத்திலும் இருக்கின்றன டாக்டர் கார்ல் F. H. ஹென்றி (1913-2003) ஒரு பிரபலமாக அறியப்பட்ட இயற்பியலாளராகும். அவர் எழுதின கடைசி புத்தகங்களில் ஒன்று Twilight of a Great Civilization: The Drift Toward Neo-Paganism என்பதாகும். நம்முடைய அநேக சபைகளில் ஏதோ சில தவறுகள் இருக்கின்றன என்று அவர் சொன்னார். மேலும் அவர் சொன்னார், “நிர்வாகிக்கபட்ட கிறிஸ்தவத்தில் பெரும் ஏமாற்றம் உயருகிறது; இதை சபை வருகை பதிவு புள்ளிவிபரம் மூலமாக ஒருவர் பார்க்கமுடியும்... காட்டுமிராண்டித்தனம் துகள்கிளப்பி நலிவடைந்த நாகரீகம் முடமான சபையின் நிழலில் ஏற்கனவே பதுங்குகிறது [மறைவு]” (பக்கம் 17). அவர் சொன்னது சரி. எனக்கு எந்தச் சபையும் தெரியாது ஆனால் நமது லாஸ் ஏன்ஜல்ஸ் நகரின் சந்துகளிலும் வளாகங்களிலும் இழக்கப்பட்ட இளம் மக்கள் அடைவதை பார்க்கிறேன். இப்பொழுது சதரன் பாப்டிஸ்ட் ஒவ்வொரு வருடமும் பெரும்பாலும் கால் மில்லியன் உறுப���பினர்களை இழக்கிறது. மற்ற பிரிவுகளிலும் ஒன்றும் சிறப்பாக இல்லை. முதலாவது அவர்கள் ஜெபக்கூட்டத்தை மூடுகிறார்கள். பிறகு ஞாயிறு மாலை கூட்டத்தை மூடுகிறார்கள். பிறகு ஞாயிறு காலை கூட்டங்கள் குறைய ஆரம்பிக்கிறது. இயேசு சொன்னார், “உப்பானது [சாரமற்றுப்] போனால், எதினால் சாரமாக்கப்படும் டாக்டர் கார்ல் F. H. ஹென்றி (1913-2003) ஒரு பிரபலமாக அறியப்பட்ட இயற்பியலாளராகும். அவர் எழுதின கடைசி புத்தகங்களில் ஒன்று Twilight of a Great Civilization: The Drift Toward Neo-Paganism என்பதாகும். நம்முடைய அநேக சபைகளில் ஏதோ சில தவறுகள் இருக்கின்றன என்று அவர் சொன்னார். மேலும் அவர் சொன்னார், “நிர்வாகிக்கபட்ட கிறிஸ்தவத்தில் பெரும் ஏமாற்றம் உயருகிறது; இதை சபை வருகை பதிவு புள்ளிவிபரம் மூலமாக ஒருவர் பார்க்கமுடியும்... காட்டுமிராண்டித்தனம் துகள்கிளப்பி நலிவடைந்த நாகரீகம் முடமான சபையின் நிழலில் ஏற்கனவே பதுங்குகிறது [மறைவு]” (பக்கம் 17). அவர் சொன்னது சரி. எனக்கு எந்தச் சபையும் தெரியாது ஆனால் நமது லாஸ் ஏன்ஜல்ஸ் நகரின் சந்துகளிலும் வளாகங்களிலும் இழக்கப்பட்ட இளம் மக்கள் அடைவதை பார்க்கிறேன். இப்பொழுது சதரன் பாப்டிஸ்ட் ஒவ்வொரு வருடமும் பெரும்பாலும் கால் மில்லியன் உறுப்பினர்களை இழக்கிறது. மற்ற பிரிவுகளிலும் ஒன்றும் சிறப்பாக இல்லை. முதலாவது அவர்கள் ஜெபக்கூட்டத்தை மூடுகிறார்கள். பிறகு ஞாயிறு மாலை கூட்டத்தை மூடுகிறார்கள். பிறகு ஞாயிறு காலை கூட்டங்கள் குறைய ஆரம்பிக்கிறது. இயேசு சொன்னார், “உப்பானது [சாரமற்றுப்] போனால், எதினால் சாரமாக்கப்படும் வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது” (மத்தேயு 5:13 KJV, NASV). டாக்டர் ஹென்றி சொன்னதுபோல சபைகள் “முடமாக்கப்பட்டன”. அவர்களால் இளம் மக்களை இன்று மாற்ற முடியவில்லை. அது உண்மை ஏன் வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது” (மத்தேயு 5:13 KJV, NASV). டாக்டர் ஹென்றி சொன்னதுபோல சபைகள் “முடமாக்கப்பட்டன”. அவர்களால் இளம் மக்களை இன்று மாற்ற முடியவில்லை. அது உண்மை ஏன் ஏனென்றால் உப்பு அதனுடைய சாரத்தை இழந்து விட்டது ஏனென்றால் உப்பு அதனுடைய சாரத்தை இழந்து விட்டது வார்த்தைக்கு வார்த்தை வேதபோதனை மரித்த சபையை குணமாக்காது வார்த்தைக்கு வார்த்தை வேதபோதனை மரித்த சபையை குணமாக்காது மென்மையான போதனை ஜீவனை உற்பத்தி செய்யாது. வலுவான சுவிசேஷ போதனை மட்டுமே அதை செய்ய முடியும். நமக்கு “உப்புள்ள” போதனை அவசியம், பாவம் மற்றும் நரகத்தைப் பற்றிய பிரசங்கம், கிறிஸ்துவின் இரத்தத்தைப் பற்றிய பிரசங்கம், ஆத்தும ஆதாயம் பற்றிய பிரசங்கம் நமக்கு தேவையாக இருக்கிறது. சூடான வெள்ளை ஆத்தும ஆதாயம் மட்டுமே ஒரு சபைக்குள்ளே “உப்பை” வைக்க முடியும். பலமான ஜெபக்கூட்டம் மட்டுமே ஒரு சபைக்குள்ளே “உப்பை” வைக்க முடியும். டாக்டர் ஜான் R. ரைஸ் அவர்கள் சொன்னது சரி அவர் சொன்னபொழுது, “அனைவரும் வெளியே சென்று பிரயாசப்படும் விளையாட்டு மட்டுமே புதிய ஏற்பாட்டு ஆத்தும ஆதாயத்திற்குப் பொறுத்தமானது” (Why Our Churches Do Not Win Souls, p. 149).\nநமது சபை மரிக்கக்கூடாது என்று நாம் விரும்பினால் நாம் தொடர்ந்து வேலை செய்யவும் மற்றும் ஜெபிக்கவும் வேண்டும், மற்றும் சாதகமான சகலவற்றையும் செய்து இழக்கப்பட்ட இளைய மக்களை சுவிசேஷத்தை கேட்கும்படி கொண்டுவர வேண்டும் இயேசு சொன்னார், “நீ பெருவழிகளிலும் வேலிகளருகிலும் போய், என் வீடு நிறையும்படியாக ஜனங்களை உள்ளே வரும்படி வருந்திக் கூட்டிக்கொண்டுவா” (லூக்கா 14:23). ஆத்தும ஆதாயத்தை நமது வாழ்க்கையில் முதலாவதாக கணக்கில் எடுக்க வேண்டியது அவசியம் அல்லது நமது சபை அதனுடைய பதப்படுத்தும் “உப்பை” இழந்து போகும். நாம் அதை செய்ய தவறினால், நம்முடைய சபை “வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது” (மத்தேயு 5:13). நமது சபை மரித்துப்போக விடவேண்டாம் இயேசு சொன்னார், “நீ பெருவழிகளிலும் வேலிகளருகிலும் போய், என் வீடு நிறையும்படியாக ஜனங்களை உள்ளே வரும்படி வருந்திக் கூட்டிக்கொண்டுவா” (லூக்கா 14:23). ஆத்தும ஆதாயத்தை நமது வாழ்க்கையில் முதலாவதாக கணக்கில் எடுக்க வேண்டியது அவசியம் அல்லது நமது சபை அதனுடைய பதப்படுத்தும் “உப்பை” இழந்து போகும். நாம் அதை செய்ய தவறினால், நம்முடைய சபை “வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது” (மத்தேயு 5:13). நமது சபை மரித்துப்போக விடவேண்டாம் வெளியேபோய்ப் பாவிகளை கொண்டுவந்து இயேசுவைப்பற்றி கேட்கவும் மற்றும் அவரால் இரட்சிக்கப்படவும் செய்யுங்கள்\nII.\tஇரண்டாவதாக, நீங்கள் உலகத்துக்கு வெளிச��சமாயிருக்கிறீர்கள்.\nஇயேசு சொன்னார், “நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின் மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது” (மத்தேயு 5:14). டாக்டர் லியோடு-ஜோன்ஸ் சொன்னார், “அந்தத் தகவலின் வலிமை இதுதான்: ‘நீங்கள், நீங்கள் மட்டுமே, உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்,’ – ‘நீங்கள்’ என்பது வலுவானது மற்றும் அந்தக் கருத்தை கடத்துகிறது... சில காரியங்கள் சட்டப்பூர்வமானவை. முதலாவது உலகம் இருளான நிலையில் இருக்கிறது” (Sermon on the Mount, p. 139). இன்று இரவில் இந்த உலகம் பயங்கரமான இருளான நிலையில் இருக்கிறது. இயேசு சொல்லுகிறார் மெய்யான கிறிஸ்தவர்கள் மட்டுமே எப்படி அந்த இருளிலிருந்து தப்பிக் கொள்ள முடியும் என்று மற்றவர்களுக்குக் காட்ட முடியும். இந்த உலகத்தில் வெளிச்சமே இல்லை. நம்முடைய சபையை போன்ற உண்மையான கிறிஸ்தவர்களிடமிருந்து மட்டுமே ஒளி வருகிறது. இயேசு தமது சிறுகுழுவாகிய சீஷர்களைப் பார்த்தார். அவர் அவர்களிடம் சொன்னார், “நீங்கள், நீங்கள் மட்டுமே, உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்.” அதற்கு இங்கே சில உதாரணங்கள்.\nஉங்களில் ஒருவரால் சபைக்குக் கொண்டுவரப்பட்ட அந்த இளம் மனிதன் சொன்னான், “எதற்காக வாழவேண்டும் என்று ஒரு காரணமும் தெரியவில்லை… நான் சில நேரத்தில் ஒருபோதும் பிறந்திருக்க கூடாது என்று விரும்பினேன், அந்த நேரங்களில் தற்கொலை செய்ய யோசித்தேன்... டாக்டர் ஹைமர்ஸ் தேவன் என்னை நேசித்தாரா என்று கேட்டார். சீக்கிரமாக நான் சொன்னேன் ‘ஆமாம்.’ ஆனால் டாக்டர் ஹைமர்ஸ் மறுபடியுமாக ஒறுமுறை என்னிடம் கேட்டார்… சீக்கிரமாக நான் சொன்னேன் ‘இல்லை,’ மற்றும் என்னுடைய கண்களில் கண்ணீர் வந்தது... அதன் பிறகு டாக்டர் ஹைமர்ஸ் மறுபடியுமாக என்னிடம் நான் இயேசுவை நம்பி இருக்கிறேனா என்று கேட்டார், ஆனால் என்னால் முடியவில்லை, என் பாவத்தை விட்டுவிட நான் பயப்பட்டேன். தொடர்ந்து வந்த வாரத்தில் என்னுடைய பாவத்தைப்பற்றி ஒரு தீவிரமான வழியில் நான் விழிப்படைந்தேன். என்னுடைய ஓய்வு அறையை சாத்திகொண்டு, என் பாவத்தை நினைத்து அழுதேன். எனது பள்ளியில் அல்லது வேலையில் இருந்த பொழுதும் எனது பாவம் என்னை விடவில்லை. ஞாயிற்றுக்கிழமை நான் உள்ளே வந்தேன் மற்றும் நான் எல்லாவற்றையும் கிறிஸ்துவுக்காக விட்டுவிட தயாராக இருந்தேன். நான��� டாக்டர் ஹைமர்ஸ் அவர்களை போய்ப் பார்த்தேன் மற்றும் இயேசுவை நம்பினேன். நான் எளிமையான விசுவாசத்தினால் மட்டுமே இயேசுவை நம்பினேன். அந்த நாளில் நான் நம்பமுடியாத சந்தோஷத்தால் நிறைந்தேன் மற்றும் இரவிலே என்னால் தூங்க முடிந்தது. என்னுடைய முரட்டாட்டத்திலும் ஒரு சிலுவையில் அறையப்பட்ட அன்புள்ள இரட்சகரால் நான் இரக்கம் காட்டப் பட்டேன், மற்றும் இதை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன்.”\nஇப்பொழுது ஒரு சுத்தமாக வாழ்ந்த இளம் சீனப்பெண்ணின் வார்த்தையை கவனியுங்கள். அவள் சொன்னாள், “நான் சபைக்குள் நடந்தேன் என்னுடைய இருதயம் பாரமாக இருந்தது. நான் ஒரு பாவியாக இருந்தேன் என்று தேவன் என்னை உணர்த்தி விழிப்படைய செய்தார். என்னை சுற்றி எல்லாரும் மகிழ்ச்சியான மனநிலையில் இருந்தார்கள், ஆனால் என்னுடைய குற்றமுள்ள மனசாட்சியை என்னால் அடக்க முடியவில்லை. என்னுடைய இருதயம் அசுத்தமாக, கலகமுள்ளதாக, மற்றும் தேவனுக்கு விரோதமாக இருந்ததை இனிமேலும் கண்டு கொள்ளாமல் இருக்க என்னால் முடியவில்லை. நான் நல்லவள் மற்றும் சரியாக இருக்கிறேன் என்று என்னுடைய இருதயம் இனிமேலும் என்னை ஏமாற்ற முடியாது. நான் சரியில்லை மற்றும் என்னில் எந்த நன்மையுமில்லை. நான் போதனையை கவனித்தபொழுது, போதகர் என்னையே குறித்து பேசுவதாக உணர்ந்தேன். எனது மரணத்தை பற்றி அவர் பேசும்போது பெரிய விசனத்தில் ஆழ்ந்தேன். நான் நேராக நரகத்திற்குப் போவதாக உணர்ந்தேன். நான் நரகத்திற்குப் போக தகுதியானவள். நான் ஒரு பாவி. நான் மக்களிடம் எனது பாவத்தை மறைத்தாலும், தேவனிடம் என்னால் மறைக்க முடியவில்லை. தேவன் அவைகளை எல்லாம் பார்த்தார்... நான் முழுவதும் நம்பிக்கையற்றவளாக உணர்ந்தேன். பிறகு, போதனை முடியும் தருணத்தில், நான் சுவிசேஷத்தை முதல்முறையாக கவனித்தேன். என்னுடைய பாவங்களுக்குக் கிரயத்தை செலுத்த, என்னுடைய ஸ்தானத்தில் கிறிஸ்து சிலுவையிலே மரித்தார். ஒரு பாவகுற்றவாளியான என்மீது, அவருடைய அன்பு இவ்வளவு பெரிதாக இருந்த படியினால் அவர் சிலுவையிலே எனக்காக மரித்தார். அவருடைய இரத்தம் பாவிகளுக்காக சிந்தப்பட்டது. அவருடைய இரத்தம் எனக்காக சிந்தப்பட்டது இயேசு எனக்குத் தீவிரமாக தேவைப்பட்டார் இயேசு எனக்குத் தீவிரமாக தேவைப்பட்டார் எனது சுயத்தில் நன்மையை பார்ப்பதற்குப் பதிலாக, நான��� முதல் முறையாக இயேசுவை நோக்கிப் பார்த்தேன். அந்த நொடிபொழுதிலே இயேசு என்னை இரட்சித்தார், மற்றும் தமது இரத்தத்தால் என்னுடைய பாவங்களை கழுவினார். நான் இயேசுவை நம்பினேன் இயேசு என்னை இரட்சித்தார். என்னுடைய நன்மைகள் எல்லாம் பரிதாபமான என்னைப்போன்ற பாவியை இரட்சிக்க முடியாது, கிறிஸ்து மட்டுமே என்னை இரட்சித்தார் எனது சுயத்தில் நன்மையை பார்ப்பதற்குப் பதிலாக, நான் முதல் முறையாக இயேசுவை நோக்கிப் பார்த்தேன். அந்த நொடிபொழுதிலே இயேசு என்னை இரட்சித்தார், மற்றும் தமது இரத்தத்தால் என்னுடைய பாவங்களை கழுவினார். நான் இயேசுவை நம்பினேன் இயேசு என்னை இரட்சித்தார். என்னுடைய நன்மைகள் எல்லாம் பரிதாபமான என்னைப்போன்ற பாவியை இரட்சிக்க முடியாது, கிறிஸ்து மட்டுமே என்னை இரட்சித்தார் பாவத்தால் என்னை பூட்டியிருந்த சங்கிலியை கிறிஸ்து உடைத்துப் போட்டார். கிறிஸ்து தமது இரத்தத்தால் என்னை உடுத்தினார். அவர் தமது நீதியினால் என்னை உடுத்தினார். என்னுடைய நம்பிக்கை மற்றும் நிச்சயம் கிறிஸ்துவில் மட்டுமே உண்டு. நான் ஒரு பாவியாக இருந்தேன், இயேசு கிறிஸ்து என்னை இரட்சித்தார் பாவத்தால் என்னை பூட்டியிருந்த சங்கிலியை கிறிஸ்து உடைத்துப் போட்டார். கிறிஸ்து தமது இரத்தத்தால் என்னை உடுத்தினார். அவர் தமது நீதியினால் என்னை உடுத்தினார். என்னுடைய நம்பிக்கை மற்றும் நிச்சயம் கிறிஸ்துவில் மட்டுமே உண்டு. நான் ஒரு பாவியாக இருந்தேன், இயேசு கிறிஸ்து என்னை இரட்சித்தார்\nஇப்பொழுது இங்கே இன்னுமொரு வாலிப பெண். அவள் இந்த உலகத்தின் பார்வைக்கு ஒரு “நல்ல” பெண்ணாக இருந்து வந்தாள். அவள் வாழ்நாள் எல்லாம் சபைக்கு வந்தாள் ஆனால் இன்னும் அவள் இழக்கப்பட்டவளாக இருந்தாள். இருந்தாலும் அவளுடைய இருதயத்தில் தேவனோடு கோபமாக இருந்தாள். அவளை கவனியுங்கள். “கூட்டம் நடந்து கொண்டிருந்தபொழுது நான் மிகவும் பாதிக்கப்பட்டேன். மற்ற ஒவ்வொருவரும் கைகளை ஆட்டும்போது என்னால் புன்னுருவல்கூட செய்ய முடியவில்லை. பாவத்தினால் தோல்வி மற்றும் வெறுப்பூட்டுதல் உணர்வு வளர்ந்தது. அதன்பிறகு ஜான் கேஹன் ‘தேவன் சரியானவர், நீதான் தவறானவன்’ என்று பிரசங்கித்தார். ஒவ்வொரு கருத்தும் உள்ளே இழுத்தது மற்றும் எனது பாவத்தின் நினைவு நோய்பிடித்ததாக தீவிரப்படுத்தியது. ஜான் பி��சங்கம் செய்தபொழுது, தேவனே என்னோடு பேசுவதாக உணர்ந்தேன். ஜான் பிரசங்கத்தை முடிக்கும் தருவாயில் நான் மன உளச்சலுக்குள்ளானேன். பிறகு டாக்டர் ஹைமர்ஸ் மேடைக்கு வந்தார் மற்றும் விபச்சாரத்தில் கையும்மெய்யுமாக பிடிக்கப்பட்ட ஸ்திரியை இயேசு மன்னித்ததை பற்றி பேசினார். அந்த கதையை நான் முன்பே கேட்டிருந்தாலும், அந்த காலையில் அது என்னை அடித்ததுபோல அதற்கு முன் ஒருபோதும் இல்லை. கிறிஸ்துவன் அன்பு என்னை அப்படியே ஊதி தள்ளியது. நான் இயேசுவிடம் வரவேண்டும் என்ற பலமான உணர்வினால் உந்தப்பட்டேன். டாக்டர் ஹைமர்ஸ் என்னை தம்மோடு பேசவரும்படி அழைத்தார். எனது மனதில் நினைவுகளின் சுழற்சி மற்றும் பயம் ஏற்பட்டது. டாக்டர் ஹைமர்ஸ் தம்மை காட்டி அவரை நம்புகிறேனா என்று கேட்டார், அதற்கு நான், ‘ஆம்’ என்று சொன்னேன். ஒருவர் இயேசுவை நம்பினால் அதேபோலதான் என்றார். ‘இயேசுவை நம்பு’ என்று சொன்ன போதெல்லாம் நான் அதை எப்பொழுதும் வெறுப்பேன். ‘அப்படியென்றால் உலகத்தில் என்ன அர்த்தம்’ நான் நினைப்பேன். ‘இதை நான் எப்படிச் செய்யவேண்டும்’ நான் நினைப்பேன். ‘இதை நான் எப்படிச் செய்யவேண்டும்’ இருந்தாலும் டாக்டர் ஹைமர்ஸ் அதை விளக்கினார், ஒருவர் இயேசுவை நம்பினால் அவரை நம்புவதைபோலதான் என்றார், அது அர்த்தப்படுத்தினது. அந்த நொடிகளில் இயேசு என்னை நேசித்தார் என்று எளிதில் அறிந்து கொண்டேன். நான் முழுங்கால் படியிட்டபொழுது, இயேசு என்னை நேசித்தார் என்றே என்னால் நினைக்க முடிந்தது. அவர் என் பாவங்களை மன்னிக்கிறார். நான் அவரை மிகவும் அதிகமாக விரும்பினேன். டாக்டர் ஹைமர்ஸ் அவர்கள் என் தலைமீது கை வைத்து அழுது எனக்காக ஜெபித்தார். இயேசுவை நான் நம்ப வேண்டும் என்று விரும்புகிறார் என்று என்னிடம் சொன்னார். ஒரு சிறிய விசுவாசம் அவர்மேல் இருந்தால் போதும். அதைதான் இயேசு கேட்கிறார். அதன்பிறகு, சிறிது நேரத்திற்குள், நான் இயேசுவை நம்பினேன். அவர் என்னை இரட்சிக்க வேண்டும் என்று நான் அவரை நம்பவில்லை. நான் இயேசுவை நம்பினேன் – எனது போதகர், டாக்டர் ஹைமர்ஸ் அவர்களை நம்புவதைப் போலவே. இயேசுவை நம்புவதற்கு என் இருதயத்தின் ஆழத்தை ஆராய்வதற்கு முன்பாக, ஒரு அனுபவம் அதை தொடர்ந்தது. இயேசுவை மட்டும் நம்புவதற்கு, எந்த ஒரு உணர்வும் இல்லாமல் நான் மறுத்தேன். அதன் பிறகு, ��ான் தோற்றுப்போனேன், நான் எப்பொழுதும் விரக்தியிலும் சுய பரிதாபத்திலும் அழுவேன். ஒரு பொய்யான மாறுதல் அடைதலை பற்றியும் நான் பயப்படுவேன். முழுவதும் விட்டேத்தியான ஆபத்துக்கு நான் பயந்தேன். இருந்தாலும், கவனமான யோசனைக்குப் பிறகு, இந்த உலகம் எனக்கு ஒன்றும் கொடுக்காது என்று உணர்ந்து கொண்டேன். அன்பு இல்லை. நோக்கமில்லை. மற்றும் நம்பிக்கை இல்லை. இப்பொழுது நான் இயேசுவை நம்புகிறேன். அவரே என் நம்பிக்கை. இயேசு விரும்புவதெல்லாம் அவரை நம்ப வேண்டும் என்பதுதான் என்று எனது மனதில் உதித்தது. அவரை நம்ப வேண்டும் என்று அவர் விரும்பினார், அவரை மட்டுமே. அதன்பிறகு அவர் எல்லாவற்றையும் செய்தார். மெய்யாகவே என்னுடைய சாட்சி மிகவும் எளிமையானதாகும். நான் இயேசுவை நம்பினேன் அவர் என்னை இரட்சித்தார்.”\nஅந்த ஆத்துமாக்களை கிறிஸ்துவுக்காக வெற்றிகொள்ள அநேக மக்கள் தேவையாக இருந்தது. போனர்களில் ஒருவர் அவர்களை அழைத்தார். டாக்டர் சென் அவர்களை அழைத்துவர கார் ஏற்பாடு செய்தார். சபைக்கு வெளியிலே ஆரோன் யான்சின் வார்த்தைகள், உலகத்திலிருந்து வெளியே... இந்த உலகம் கொடுப்பது வெறுமை மற்றும் குளுமை மட்டுமே. போதனை கையெழுத்துப் பிரதிகளை, டாக்டர் கேஹான் டைப் செய்தார், மற்றும் நமது போதனைகளை கவனிக்கும் வகையில் வீடியோவில் தயார் செய்தது, திரு. ஆலிவாசீ. அங்கே ஜான் கேஹனின் ஆலோசனைகள் இருந்தன. அவர்களுக்கு நீங்கள் நட்பை நல்கினீர்கள். இறுதியாக என்னுடைய போதனைகள், மற்றும் ஜான் கேஹனின் போதனைகள், மற்றும் நோவா சாங்கின் போதனைகள். ஒரு உள் போராட்டத்திற்குப் பிறகு சில நேரங்களில் வாரங்கள் கழிந்தன, நானே அவர்களை கேட்டேன், “நீ இயேசுவை நம்புகிறாயா” பிறகு அவர்கள் இயேசுவை நம்பினார்கள். அது எளிமையாக தொனிக்கிறது மற்றும் அது எளிமையானதாக இருக்கிறது. அவைகளை இயேசுவிடம் நடத்த அநேகர் தேவனால் உபயோகப்படுத்தப்பட்டார்கள். இந்த இருளான உலகத்தில் நாம் அனைவரும் “ஒளியாக” இருந்து அவர்கள் இயேசுவை கண்டு கொள்ள உதவி செய்தோம். டாக்டர் லியோடு-ஜோன்ஸ் சொன்னதுபோல, “நீங்கள், நீங்கள் மட்டுமே, உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்.” ஒரு பழைய பாடல் இவ்வாறாக இருக்கிறது,\nஇந்த உலகம் முழுவதும் பாவ இருளினால் இழக்கப்பட்டது;\nஇந்த உலகத்துக்கு வெளிச்சம் இயேசு;\nநடுபகலின் சூரிய வெளிச்சத்தைப்போல அவரது மகிமை பிரகாசித்தது,\nஇந்த உலகத்துக்கு வெளிச்சம் இயேசு.\nவெளிச்சத்துக்கு வா, அது உனக்காக பிரகாசிக்கிறது;\nஇனிமையாக அந்த வெளிச்சம் என்மேல் உதித்தது;\nஒருகாலத்தில் நான் குருடனாக இருந்தேன்,\nஆனால் இப்பொழுது என்னால் பார்க்க முடியும்;\nஇந்த உலகத்துக்கு வெளிச்சம் இயேசு.\nஅன்பான சகோதர சகோதரிகளே, பாவத்தினால் இருளாக்கப்பட்ட இந்த உலகத்தில் இயேசுவின் ஒளியை பிரதிபலிக்கும் பெரிய சிலாக்கியத்தை நீயும் நானும் பெற்றிருக்கிறோம். கிறிஸ்து நமக்கு வெளிச்சத்தைக் கொடுத்திருக்கிறார். இதை நமக்கு நம்முடைய எழுப்புதல் பாடல் தெளிவாக விளக்குகிறது,\nஎன் தரிசனத்தை எல்லாம் நிரப்பும், தெய்வீக இரட்சகரே,\nஉமது மகிமையினால் எனது ஆவி பிரகாசிக்கும் வரையிலும்.\nஎன் தரிசனத்தை எல்லாம் நிரப்பும், அதை அனைவரும் பார்க்கும்படியாக\nஉமது பரிசுத்த சாயல் என்னில் பிரதிபலிக்கும்படியாக நிரப்பும்.\nஅன்பான சகோதர சகோதரிகளே, கிறிஸ்தவர்களாக நாம் செய்ய வேண்டிய அற்புதமான வேலை இருக்கிறது. நாம் இந்தப் பூமிக்கு உப்பாக இருக்கிறோம். நாம், நாம் மட்டுமே, உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறோம் இருளான மற்றும் பயம் நிறைந்த இந்த உலகத்தில் கிறிஸ்துவின் ஒளியை பரதிபலிப்போம் இருளான மற்றும் பயம் நிறைந்த இந்த உலகத்தில் கிறிஸ்துவின் ஒளியை பரதிபலிப்போம் ஆத்துமாக்களை இரட்சிக்க உழைப்பதை ஒருபோதும் நிருத்தி விடவேண்டாம். வேண்டாம், எப்போதும் வேண்டாம், ஆத்துமாக்களை ஆதாயம் செய்யும் காரியத்தில் ஒருபோதும் சோர்ந்து போகவேண்டாம். இயேசு உன்னோடு இருக்கிறார். அவர் உன்னை எல்லா கஷ்டங்கள் மற்றும் பாடுகளிலின் ஊடாக கொண்டுவருவார்.\nஇப்பொழுது, இன்னும் இழக்கப்பட்டவர்களாக இருக்கும் உங்களுக்கு இயேசு உங்களையும் இரட்சிப்பார் என்று சொல்லும் பெரிய சிலாக்கியம் எனக்கு உண்டு. நீங்கள் ஒன்றும் அதிகமாக செய்ய வேண்டியதில்லை ஆனால் இயேசு கிறிஸ்துவை நம்பினால் போதும், உன்னுடைய ஸ்தானத்திலே சிலுவையிலே மரித்த மனிதன், மற்றும் உன்னை எல்லா பாவங்களிலிருந்தும் சுத்திகரிக்க தமது விலையேறப்பெற்ற இரத்தத்தை சிலுவையிலே சிந்தினார். இவைகளை எல்லாம் சொல்லும் ஒரு பாட்டு உண்டு,\nஅவரை மட்டும் நம்பு, அவரை மட்டும் நம்பு,\nஅவரை மட்டும் நம்பு இப்பொழுதே.\nஅவர் உன்னை இரட்சிப்பார், ���வர் உன்னை இரட்சிப்பார்,\nஅவர் உன்னை இரட்சிப்பார் இப்பொழுதே.\nநீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.\nடாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை\nவலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.\n“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.\nஇந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்\nஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,\nடாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்\nதேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை\nபெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.\nபோதனைக்கு முன்னதாகத் தனிப்பாடல் பாடினவர் திரு. பென்ஜமின் கின்கார்டு கிரிப்பித்:\nநீங்கள் பூமிக்கு உப்பாக இருக்கிறீர்கள்\nமற்றும் உலகத்துக்கு ஒளியாக இருக்கிறீர்கள்\nடாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால்\n“நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும் வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது. நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின் மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது. விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல்வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும். இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது” (மத்தேயு 5:13-16).\nI.\tமுதலாவதாக, நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள், யாக்கோபு 5:20; மத்தேயு 5:13; லூக்கா 14:23.\nII.\tஇரண்டாவதாக, நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள், மத்தேயு 5:1", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/ada-poya-song-lyrics/", "date_download": "2018-08-22T05:46:52Z", "digest": "sha1:C27VDB7DSN4J5USPPYBV2LJ2KX4JDOPT", "length": 6785, "nlines": 236, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Ada Poya Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகி : எஸ்.பி. சைலஜா\nபெண் : { அட போயா போயா\nஉலகம் பெரிசு நீ ஒரு பொடி\nடப்பா இந்த பேனா பெரிசப்பா } (2)\nபெண் : அட நீயா இல்ல\nபெண் : அட போயா போயா\nஉலகம் பெரிசு நீ ஒரு பொடி\nடப்பா இந்த பேனா பெரிசப்பா\nபெண் : பாலால ஆள\nபெண் : நாளே தான் கால\nபெண் : அட போயா போயா\nஉலகம் பெரிசு நீ ஒரு பொடி\nடப்பா இந்த பேனா பெரிசப்பா\nபெண் : காசு எப்போ கையில\nபெண் : எம்.எல்.எ எம்.பி\nஇந்த இதழாலே போயா போ\nபெண் : அட போயா போயா\nஉலகம் பெரிசு நீ ஒரு பொடி\nடப்பா இந்த பேனா பெரிசப்பா\nபெண் : ஊரெங்கும் பேப்பர்\nஇருக்கு ஐயா உன் கத இங்க\nபெண் : பெண் என்றால்\nபெண் : அட போயா போயா\nஉலகம் பெரிசு நீ ஒரு பொடி\nடப்பா இந்த பேனா பெரிசப்பா\nபெண் : அட நீயா இல்ல\nபெண் : அட போயா போயா\nஉலகம் பெரிசு நீ ஒரு பொடி\nடப்பா இந்த பேனா பெரிசப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/kulanthaikaluku-eppoluthellam-masaj-seyyalaam", "date_download": "2018-08-22T05:40:15Z", "digest": "sha1:5XLS3T4UYKUU3Q6HJ3ROB43HIKQ5YLAJ", "length": 10435, "nlines": 218, "source_domain": "www.tinystep.in", "title": "குழந்தைகளுக்கு எப்பொழுதெல்லாம் மசாஜ் செய்யலாம்..? - Tinystep", "raw_content": "\nகுழந்தைகளுக்கு எப்பொழுதெல்லாம் மசாஜ் செய்யலாம்..\n உங்கள் குழந்தைகளுக்கு மசாஜ் செய்யும் முறைகள் பற்றி கட்டாயம் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். மசாஜினை குழந்தைகளுக்கு அடிக்கடி செய்வதன் மூலம், அவர்கள் நல்ல ஆரோக்கியத்தையும், சிறந்த இரத்த ஓட்டத்தையும் பெறுவர். ஆகையால் குழந்தைகளுக்கு எப்பொழுதெல்லாம் மசாஜ் செய்ய வேண்டும் என்பது பற்றி இந்த பதிப்பில் படித்து அறியலாம்..\nகுழந்தைகளுக்கு தினமும் மசாஜ் செய்துவிடுவது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு குழந்தையின் மீது நீங்கள் வைத்துள்ள அன்பையும் அக்கறையையும் அந்த தொடுதல் அவர்களுக்குப் புரிய வைக்கும்.\nகுழந்தைகள் உங்கள் பாசத்தை புரிந்து கொள்ள மசாஜ் செய்வது ஒரு காரண��யாக அமைகிறது. குழந்தைகள் அன்பினை புரிந்து கொள்வதுடன் அவர்களின் தொடு உணர்வு மேம்பாடடைகிறது. குழந்தைகள் உறக்கமின்றி அழும் போதோ, உடல் நிலை சரியில்லாமல் அழும் போதோ நீங்கள் அளிக்கும் பாசம் கலந்த மசாஜ், பயந்து போயிருந்த குழந்தைகளுக்கு ஒருவித நிம்மதியை அளிக்கும்..\nமேலும் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யும் போது, குழந்தைகளின் தோல், வறண்டு போகாமல் நல்ல ஈரத்தன்மையை பெறுகிறது. குழந்தையின் சருமம் பொலிவு பெறுகிறது.\nகுழந்தைகளுக்கு மசாஜ் செய்யும் போது, அவர்களின் உடலில் வீக்கங்கள், தடுப்புகள் போன்று ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் எளிதில் கண்டறியலாம். தினமும் குழந்தைக்கு ஆயில் மசாஜ் செய்துவிடுவது குழந்தைக்கு நல்ல தூக்கத்தையும் கொடுக்கும். அதுமட்டுமல்லாமல், குழந்தைகளுக்கு ஆயில் மசாஜ் செய்துவிடுவால் வேறு சில நன்மைகளும் உண்டு.\nஉடல் எடை அதிகரித்தல், செரிமானத்தில் உதவுதல், இரத்த ஓட்டத்தை மேம்படுத்துதல் மற்றும் பற்கள் வளரும்போது வலி அதிகமாகாமல் இருத்தல் என பல நன்மைகள் உண்டு. குழந்தைக்கு ஆரம்ப காலத்திலேயே மசாஜ் செய்து வந்தால், மஞ்சள் காமாலை வராமல் தடுக்க முடியும்.\nதூங்கி எழுந்தவுடன் குழந்தைக்கு ஆயில் மசாஜ் செய்வது கூடாது. குழந்தை விழித்திருக்கும் போது, நன்கு விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது தான் ஆயில் மசாஜ் செய்ய வேண்டும்.\nமசாஜ் செய்வதை குழந்தைகள் அனுபவிக்க ஆரம்பித்துவிடும். ஒருவேளை மசாஜ் செய்து கொண்டிருக்கும் பொழுது குழந்தை அழ ஆரம்பித்தால் அதற்கு மசாஜ் செய்தது போதும், நிறுத்த வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/bxg", "date_download": "2018-08-22T06:21:57Z", "digest": "sha1:QO4VTJHDO6CILDYVNLXVUF6KCKLS5FA6", "length": 15949, "nlines": 84, "source_domain": "globalrecordings.net", "title": "Bangala மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nISO மொழி குறியீடு: bxg\nGRN மொழியின் எண்: 73\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (C81717).\nLLL 1 தேவனோடு ஆரம்பம்\nபுத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C70180).\nLLL 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள்\nபுத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C70190).\nLLL 3 தேவன் மூலமாக ஜெயம்\nபுத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C70200).\nLLL 4 தேவனின் ஊழியக்காரர்கள்\nபுத்தகம்-4 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, எலியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C70210).\nLLL 5 சோதனைகளில் தேவனுக்காக\nபுத்தகம்-5 ஒலி-ஒளிகாட்சி தொடரில் எலிசா, தானியேல், யோனா, நெகேமியா, எஸ்தர் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C70220).\nLLL 6 இயேசு - போதகர் & சுகமளிப்பவர்\nபுத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C70230).\nLLL 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர்\nபுத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C70240).\nLLL 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள்\nபுத்தகம்-8 ஒலி-ஒளிகாட்சி தொடரில் வளர்ந்து வரும் சபைகளும் அப்போஸ்தலர் பவுல் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C70250).\nகிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு (C81718).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A01950).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A01951).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C12971).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. Includes LINGALA (C10970).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nBangala க்கான மாற்றுப் பெயர்கள்\nBangala க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Bangala\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/videos/video-cinema/audio-release/2017/nov/15/oru-kadhai-sollatuma---kaarkala-megham-making-video---vairamuthu---resul-pookutty-11988.html", "date_download": "2018-08-22T05:12:18Z", "digest": "sha1:EDFMDNCB2NBDILTG722SNATUFFHCLJCN", "length": 4252, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "கார்கால மேகம்...- Dinamani", "raw_content": "\nமுகப்பு வீடியோக்கள் சினிமா ஆடியோ ரிலீஸ்\nகார்கால மேகம் - பாடல் மேக்கிங் வீடியோ - வைரமுத்து மற்றும் இசை குழுவினர்.\nதாதா 87 படத்தின் ஆடியோ வெளியீடு\nதங்கப் பதக்கத்தை வென்றார் பஜ்ரங் புனியா\nதங்க மங்கை வினேஷ் போகட்\nபியார் பிரேமா காதல் படத்தின் ஸ்னீக் பீக்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/03/blog-post.html", "date_download": "2018-08-22T05:03:52Z", "digest": "sha1:7P4D6BIA4BBAB5QCFQXDXUTXO6AIQVGO", "length": 9437, "nlines": 37, "source_domain": "www.kalvisolai.in", "title": "ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் பேசினார்.", "raw_content": "\nஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் பேசினார்.\nஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் | ''மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நெறிமுறை கூட்டம் நடத்தப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் பேசினார். ஈரோடு மாவட்டம், கோபி தொகுதிக்கு உட்பட்ட, ஆறு பள்ளிகளைச் சேர்ந்த, 1,919 மாணவ, மாணவியருக்கு, இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவில் சைக்கிள் வழங்கி, அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:கடந்த ஐந்நாண்டில் மட்டும், பள்ளிக்கல்வித் துறைக்காக, 82 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டு, 28 ஆயிரத்து, 474 கோடிரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை, 31 லட்சம் பேருக்கு இலவச லேப் - டாப் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில், 5.84 லட்சம் பேருக்கு வழங்க உள்ளோம். ஆசிரியர்களின் குறைபாடு, ஒன்றன் பின் ஒன்றாக சரிசெய்து கொடுக்கப்படும். ஆசிரியர் காலிப்பணியிடங்கள் எத்தனை உள்ளதோ, அதை வரும் நிதியாண்டில், முதல்வரிடம் ப��சி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழகத்தில், அனைத்து அரசு பள்ளிகளில், யோகா வகுப்பு துவங்க சிந்தித்து வருகிறோம். தமிழகத்தில் உள்ள நகரம் மற்றும் ஒன்றியங்களில், சிறந்த கல்வியாளர் மற்றும் வல்லுனர்களால், மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நெறிமுறை கூட்டம் நடத்தப்படும். மாணவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கான ஆணை இன்னும் ஓரிரு நாளில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் பேசினார்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2015/12/blog-post_19.html", "date_download": "2018-08-22T06:17:31Z", "digest": "sha1:JLLS2LCJSLI6NQVECMZQ5KPCCBVNGQNA", "length": 14388, "nlines": 174, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: ஆகமம் - அர்ச்சகர் - அரசியல்வாதிகள் . உண்மையும் தீர்வும்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nஆகமம் - அர்ச்சகர் - அரசியல்வாதிகள் . உண்மையும் தீர்வும்\nஆகம விதிகளை பைபாஸ் செய்து விட்டு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என சட்டம் கொண்டு வந்தபோதே இது கோர்ட்டில் நிற்காது என்பது பலருக்கும் - குறிப்பாக அரசியல்வாதிகளுக்கு - புரிந்துதான் இருந்தது.. காரணம் ஆகம விதிகளில் கை வைக்க நீதிமன்றம் விரும்பாது.. அது மத நம்பிக்கையில் குறுக்கிடுவதாகி விடும். ஆக , இது கோர்ட்டில் நிற்காது என தெரிந்து கொண்டு சும்மா புரட்சியாளர் அடையாளம் பெறும் பொருட்டு கொண்டு வரப்பட்ட சட்டம் இது..\nஉண்மையிலேயே ஒடுக்கப்ப்ட்டோர் மீது அக்கறை இருந்தால் , இன்னும் எத்தனையோ கிராமங்களில் கஷ்டப்பட்டு வரும் அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற ஏதேனும் செய்திருக்கலாமே...\nசில ஆண்டுகள் முன்பு , அரசு பேருந்துக்கு ஒருக்கப்ப்ட்ட மக்களுக்கு போராடிய ஒரு தலைவர் பெயர் வைக்கப்பட்டது.. அந்த பேருந்தில் பயணம் செய்ய மாட்டோம் என அழிச்சாட்டியம் செய்த ஆதிக்கசாதியினருக்கு பயந்து , இனிமேல் தலைவர்கள் பெயரே வைக்கப்படாது என பம்மியது அரசு..\nஅப்படிப்பட்ட அரசியல்வாதிகள் கொண்டு வந்த இந்த சட்டம் ஆழமான சிந்தனை ஏதும் இல்லாத ஒன்று என்பது தெளிவு... நலிந்த மக்களுக்கு ஆதரவாக செய்வதுபோல பம்மாத்து காட்டும் வேலைதான் இது..\nபிராமணர்கள் மட்டும்தான் அர்ச்ச்கர் ஆகலாம்போல என சிலர் நம்ப வைக்கப்பட்டு இருக்கிறார்கள்..\nபிராமணர்கள் யாரும் அர்ச்சகர் ஆக முடியாது .. அது ஆகம விதிப்படி தவறு..\nசிவாச்சாரியர் என்ற பிரிவினர்தான் சிவன் ஆலயங்களில் அர்ச்சகர் ஆக முடியும்.. ஆனால் இவர்களுமேகூட விஷ்ணு கோயில்களில் அர்ச்சகர் ஆக முடியாது.. அங்கு பட்டாச்சார்களுக்கு அந்த உரிமை உண்டு,..சிதம்பரம் நடராஜன் கோயிலிலில் தீட்சிதர்களுக்கு அந்த உரிமையும் மேல்மலையனூர் ஆலயத்தில் பர்வத ராஜ குலத்தினர் அர்ச்சகர் ஆகலாம். வேறு யாரும் ஆக முடியாது.. பிராமணர்களுக்கு என சிறப்பு சலுகை ஏதும் இல்லை.\nஅப்படி என்றால் சிவாச்சார்யர்கள்தான் பிராமணர்களை விட உயர்���்தவர்களா என்றால் இல்லை... பிராமணர்கள் யாரும் இவர்களுக்கு பெண் கொடுப்பதும் இல்லை. பெண் எடுப்பதும் இல்லை.. எந்த சம்பந்தமும் வைத்துக்கொள்வதில்லை...\nஆகம விதிகளில் கை வைக்க முடியாது. சரி.. வேறு என்ன செய்யலாம்...\nஅந்த ஆலயங்களை விட பிரமாண்டமாக அரசு பெரிய ஆலய்ங்கள் கட்டலாம்... அதில் அர்ச்சகர்கள் நுழைவுத்தேர்வு மூலம் , மதிப்பெண் அடிப்படையில் நியமிக்க்கப்படுவார்கள் என அறிவிக்கலாம்... சாதி என்பது இதில் கணக்கில் கொள்ளப்படாது .\nLabels: அரசியல், அர்ச்சகர், சமயம், மதம், ஜாதி\nஆகமம் ஓர் புளுகு என்று உணர்ந்து மக்களே மாற்றம் கொண்டு வர வேண்டும். குறிப்பிட்ட சில கோயில்களில் தட்சணை கூடாது என்று சொல்லி விட்டால் போதும். விட்டால் போதும் என்று ஓடி விடுவார்கள் பார்பனர்கள். எங்காவது ஒரு பார்பான் உடல் உழைப்பு தேவைப்படும் எளிய வேலை என்றாவது செய்து உள்ளனா தொப்பை வளர்க்கும் அதே நேரம் பணம் கொட்டும் இந்த தொழிலை மற்றவருக்கு எளிதில் விடுவானா தொப்பை வளர்க்கும் அதே நேரம் பணம் கொட்டும் இந்த தொழிலை மற்றவருக்கு எளிதில் விடுவானா பணம் எங்கெல்லாம் உண்டோ அதன் ஏக போக உரிமை அவன் கொண்டாடுவான். அதற்கு தகுதி திறமை ஆகமம் என்று புளுகுவான். கணினி துறையும் இன்று அதில் சேர்ந்து விட்டது. அடுத்தவர் அதில் மேல் மட்டத்தில் இருப்பது இயலாத ஒன்று. நீடிக்க விட மாட்டார்கள். பார்பனியம் என்றால் அநீதி. படிக்ககூடாது, பதவி கூடாது , சமமாக இருக்க கூடாது என்ற மனித சமுகத்திற்கு எதிரான கொள்கைகளை எந்த வழியிலாவது நிறைவேற்ற பார்ப்பார்கள். இதை சொன்ன கல்புர்கி போன்றவர்களுக்கு என்ன நடந்தது.\nஇது என்ன கொடுமை சார் என் முப்பாட்ட்டன் கட்டிய கோவிலை யாரோ ஒருவர் வந்து உட்கார்ந்து கொண்டு நீ உள்ளே வராதே வரக்கூடாது. வேண்டுமென்றால் நீ வேறே கோவில்கட்டி கும்பிட்டுக்கோ என்று சொல்லுவது எந்தவிதத்தில் சரி \nநல்லாஇருக்கிரது உங்கள் ஞாயம். சூப்பர் அப்பு \nஉள்ளே வரக்கூடாது என யாரும் சொல்ல மாட்டார்கள்...அப்படி சொன்னால் சட்டப்படி தப்பு\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nஇசையும் இறைவனும் - இளையராஜா பேச்சு\nபொறுப்பற்ற ஜர்னலிசம்- ஜெயகாந்தனின் சிறு நூல்- ஒரு ...\n24-12-2015 இசை - சென்னையில் இ���்று\nகேள்வி கேட்கும் கலை - உளறல் நிருபர்களும் கமல்ஹாசனு...\nஊடக அறமும் இளையராஜா கோபமும்- முழு உண்மை\nமானுடவியல் நிபுணர் ஆகுங்கள் - மகிழ்ச்சியான வாழ்க்க...\nஆகமம் - அர்ச்சகர் - அரசியல்வாதிகள் . உண்மையும் தீர...\nசில உன்னத கவிதைகள் - சீன, ஜப்பான் , இந்திய தத்துவ ...\nகரிச்சான் குஞ்சு எழுதிய பசித்த மானிடம் - என் பார்வ...\nராமராஜனும் ஜெய்சங்கரும் - வெள்ளம் - இருட்டு அனுபவம...\nசில எளிய மருத்துவ குறிப்புகள்\nசென்னை இயற்கை பேரிடர் - சில ஹீரோக்கள் , சில ஜீரோக...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nநானோர் பரதேசி... நல்லோர் கால் தூசி\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/34406-chennai-father-kidnapping-his-daughter.html", "date_download": "2018-08-22T05:38:17Z", "digest": "sha1:2E3WXR6TIS22II7OYJM4O2JSE2KAR3OJ", "length": 9286, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பணத்திற்காக சொந்தக்குழந்தையை கடத்திய தந்தை | Chennai Father Kidnapping his Daughter", "raw_content": "\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ.600 கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nபணத்திற்காக சொந்தக்குழந்தையை கடத்திய தந்தை\nசென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர் பணத்திற்காக சொந்த குழந்தை கடத்தப்பட்டு விட்டதாக நாடகமாடியுள்ளார்.\nசென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த ரவிக்குமார் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் தனது இரண்டரை வயது குழந்தை கனிஷை அடையாளம் தெரியாத நபர்கள் கடத்திவிட்டதாக மனைவியிடம் கூறியுள்ளார். அத்துடன் கடத்தல் கும்பல் 5 லட்சம் கேட்டு மிரட்டுவ���ாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதைக்கேட்ட ரவிக்குமாரின் மனைவி தமிழ் இலக்கியா நகைகளை விற்று பணத்தை கணவனிடம் கொடுத்துள்ளார்.\nஇதையடுத்து குழந்தையை மீட்கச் செல்வதாகக் கூறிச் சென்ற ரவிக்குமாரை நீண்ட நேரமாக காணாததால், அவரது தந்தை பரமசிவம் அயனாவரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பின் குழந்தையுடன் வீட்டிற்கு வந்த ரவிக்குமாரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, குடும்பத்தினரிடமிருந்தே ரவிக்குமார் பணம் பறித்தது தெரியவந்தது. அதனையடுத்து ரவிக்குமாரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபடைப்பாக்க நகரங்களின் பட்டியலில் சென்னை: யுனெஸ்கோவுக்கு முதலமைச்சர் நன்றி\nஇமாச்சல் சட்டப்பேரவைக்கு நாளை வாக்குப்பதிவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபுத்தகங்கள் பறிமுதல் செய்யப்படும்... சிபிஎஸ்இ-க்கு நீதிபதி எச்சரிக்கை\n379-வது பிறந்த நாளை கொண்டாடும் ‘சென்னை’ உருவான கதை..\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிமன்றத்தில் காரசார வாதம்\nமெட்ரோவில் வேலை வாங்கித்தருவதாக 10 லட்சம் மோசடி\nநெரிசலில் சிக்கித்தவிக்கும் கிண்டி ரயில் பயணிகள்\nவி.சி.க. நிர்வாகி கொலை: 3 பேர் கைது\nமொட்டை மாடியில் சிக்கித்தவித்த குழந்தை மீட்பு\nதாமதமான ஆம்புலன்ஸ் : துரிதமாக செயல்பட்ட சூப்பர் போலீஸ்\nசெவிலியர்களே பிரசவம் பாரத்த அவலம்: குழந்தை இறப்பு\nபட்லரின் போராட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைத்த பும்ரா.. வெற்றி பெறும் நிலையில் இந்தியா..\nபக்ரீத் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்\n379-வது பிறந்த நாளை கொண்டாடும் ‘சென்னை’ உருவான கதை..\nபட்டாசு வெடிக்க ஒட்டுமொத்த தடை அவசியமில்லை: மத்திய அரசு கருத்து\nஒரே ஆண்டில் 3-வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை..\nநாங்கள் கடவுளை பார்த்தோம், எங்களோடு பேசினார் - கேரள மக்கள்\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபடைப்பாக்க நகரங��களின் பட்டியலில் சென்னை: யுனெஸ்கோவுக்கு முதலமைச்சர் நன்றி\nஇமாச்சல் சட்டப்பேரவைக்கு நாளை வாக்குப்பதிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/97/60", "date_download": "2018-08-22T05:42:21Z", "digest": "sha1:5DFL6RHSKG6FBLTTOO4SRPW6OYSIQDEI", "length": 13202, "nlines": 171, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk", "raw_content": "\nஉலக பணக்காரர் பட்டியலில் பில் கேட்ஸ் முதலிடம்\nபோப்ஸ் சஞ்சிகை கடந்த வருடம் 1,645 பில்லியனர்களை இனங்கண்டதுடன் இவ்வருடம் 1,826 ...\n87ஆவது ஒஸ்கார் விழாவில் Birdman திரைப்படத்துக்கு சிறந்த விருது\n2015ஆம் ஆண்டுக்கான ஒஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு... ...\nபிரபல நகைச்சுவை நடிகர் செல்லத்துரை காலமானார்\nபிரபல நகைச்சுவை நடிகர் செல்லத்துரை தனது 74 வயதில் சென்னையில் நேற்று காலமானார். ...\nசவூதி மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல்லாஸிஸ் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை... ...\nஉடலில் பச்சை குத்தும் கலாசாரம் உலகில் வேகமாகப் பரவி வருகிறது. விளையாட்டு வீரர்கள், நடிகர்க...\nஇமை மூடியது 'இயக்குநர் சிகரம்'\n100 படங்களை இயக்கிய 'இயக்குநர் சிகரம்' கே. பாலசந்தர் (வயது 84) உடல்நலக் குறைவால் சென்னை... ...\nஉலக அழகி போட்டி: ஐஸ்வர்யா ராய்க்கு சிறப்பு விருது\nலண்டனில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் பச்சனின் சமூக... ...\nஇங்கிலாந்து நாடாளுமன்றில் மகாத்மா காந்தி\nதென்னாபிரிக்காவில் இருந்து காந்தி நாடு திரும்பியதன் 150 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இங்கில...\nஆரம்ப காலத்தில் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசைக்குழுவில் தவில் கலைஞராக ...\nஉலகின் தலை சிறந்த கிரிக்கெட் வீரராக சேர் டொனால்ட் பிரட்மனுக்கு பின்னர் போற்றப்படும் சச்சி...\nமலாலா, கைலாஷுக்கு அமைதிக்கான நோபல் பரிசு\nஇந்தியரான கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசப்ஸாய் ஆகியோருக்கு நடப்பா...\nபிரபல இசைக் கலைஞர் மாண்டலின் ஸ்ரீநிவாஸ் காலமானார்\nபிரபல இசைக் கலைஞர் மாண்டலின் ஸ்ரீநிவாஸ் தனது 45 ஆவது வயதில் உடல்நலக்குறைவால் சென்னையில் வெள...\nஇலங்கையின் முதலாவது புனிதராக ஜோசப் வாஸ்\nஇலங்கையின் முதலாவது புனிதராக ஜோசப் வாஸ் (1651-1811) பாப்பரசர் பிரான்சிஸின் தலைமையிலான வத்திகானால...\nமூத்த பத்திரிகையாளர் மாணிக்கவாசகர் க���லமானார்\nமூத்த பத்திரிகையாளர் செல்லத்தம்பி மாணிக்கவாசகர் கொழும்பில் காலமானார். ஊடகத்துறையில் அனை...\nஅதிககாலம் வாழ்ந்த கிரிக்கெட் வீரர் காலமானார்\nஉலகில் கூடுதலான காலம் உயிர் வாழ்ந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் நோர்மன் கோர்டன் தனது 103ஆவது வய...\nரைஸ் வாளி சவாலுக்கு ஐ.நா.விருது\nஅண்மையில், ஐஸ் வாளி சவால் பிரபலமடைய தொடங்கியதை அடுத்து, இந்தியாவில் ரைஸ் வாளி சவால் என்ற பெய...\nஅஜீத்தின் வீட்டுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்\nதென்னிந்திய நடிகர் அஜீத் குமாரின் திருவான்மியூர் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசிய...\nபிரபல பாலிவூட் நடிகர் ஷாரூக் கானுக்கு பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நிழல் உலக த...\nகாந்தி பட இயக்குநர் ரிச்சர்ட் அட்டன்பாரோ காலமானார்\n'காந்தி' என்ற புகழ்பெற்ற ஆங்கில படத்தை இயக்கிய இங்கிலாந்தின் பழம்பெரும் இயக்குநரும் நடி...\nசமீஹ் அல் காஸிம் காலமானார்\nபிரபல பலஸ்தீனக் கவிஞர் சமீஹ் அல் காஸிம், நேற்றுக் (19) காலமானார். 1931ஆம் ஆண்டு, ஜோர்தானின் ஸர்க...\nடாக்டர் பட்டத்தை வெறுத்த மன்மோகன் சிங் : புதிய தகவல்\nபாடசாலை கல்வியை நிறைவு செய்த மன்மோகன் சிங், டாக்டருக்கு படிக்க விரும்பி, 1948ஆம் ஆண்டில் அதற்க...\nபிரபல நகைச்சுவை நடிகர் ரொபின் வில்லியம்ஸ் தற்கொலை\nஹொலிவுட்டின் பிரபல நகைச்சுவை நடிகரும், மூன்று முறை ஒஸ்கார் விருதை வென்றவருமான ரொபின் வில்...\nநகைச்சுவை நடிகர் சுருளி மனோகர் காலமானார்\nநகைச்சுவை நடிகர் சுருளி மனோகர், புற்று நோயால் நேற்று வியாழக்கிழமை மரணமடைந்தார். பல்வேறு த...\nமுன்னாள் குத்துச்சண்டை வீரர் சுடப்பட்டார்\nஇங்கிலாந்தின் முன்னாள் குத்துச்சண்டை வீரர் ஜமி மூர், ஸ்பெயினில் வைத்து இனந்தெரியாத நபர்க...\nசாரல் நாடனின் இறுதி கிரியைகள் நாளை\nமறைந்த ஈழத்து எழுத்தாளர் சாரல் நாடனின் இறுதி கிரியைகள் நாளை சனிக்கிழமை(2) கொட்டகலை பொதுமயானத...\nதென்கொரியாவில் மகாத்மா காந்தியின் சிலை திறப்பு\nதென்கொரியாவில் முதன்முறையாக மகாத்மா காந்தியின் சிலை திறக்கப்பட்டுள்ளது... ...\nஆரோக்கியமான வாழ்வுக்கு தண்ணீர் பருகவும் : மிஷேல்\nஆரோக்கியமான வாழ்வுக்கு அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமாவி...\nஇளவரசர் ஜோர்ஜுக்கு வைர நகம்வெட்டி\nபிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் மிடில்டன் ஆகியோரின் முதல் குழந்தைய...\n'காதல்' படத்தில் வில்லனாக நடித்ததின் மூலம் பிரபலமான தண்டபாணி இன்று காலை சென்னையில் மார...\nகருவறை கொலையில் இருந்து தப்பிய ரொனால்டோ\nஉலகத்தின் சிறந்த கால்பந்தாட்ட வீரர் என்ற 2013ஆம் ஆண்டிற்கான விருதைப் பெற்றுள்ள உலகப் பிரபல ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuralvalai.com/2010/03/18/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-08-22T05:16:58Z", "digest": "sha1:JQ56KMR67HF3PN5F34ECH2MYG2B7ONBQ", "length": 6093, "nlines": 131, "source_domain": "kuralvalai.com", "title": "பாரீஸில் – குரல்வலை", "raw_content": "\nதமிழ் செய்தி, நாட்டுநடப்பு, கட்டுரை, அரசியல், சினிமா விமர்சனம், தொழில்நுட்பம், கிரிக்கெட், ஸ்போர்ட்ஸ், புத்தகம்\nமீண்டும் பாரீஸ் பிஸின‌ஸ் ட்ரிப்பில் வ‌ந்திருக்கிறேன். இந்த‌ முறை கொஞ்ச‌ம் அதிக‌ நாள் த‌ங‌க‌ வேண்டும். இர‌ண்டு மாத‌ங்க‌ள். இந்த‌ முறை அனுஷாவையும் நிதியையும் அழைத்து வ‌ர‌வில்லை. வ‌ந்து மூன்று நாட்க‌ள் தான் ஆகிற‌து அத‌ற்குள் அவ‌ர்க‌ளை ரொம்ப‌வும் மிஸ் செய்கிறேன். சாய்ங்கால‌ம் ஆபீஸ் விட்டு வ‌ந்த‌வுட‌ன் என் ம‌க‌ள் கையை நெற்றிக்கு அருகில் ஸ்ட்ரெயிட்டாக‌ வைத்து சொல்லும் “ஹ‌லோ டாடி”யை மிஸ் செய்கிறேன். அவ‌ள் என் கைக‌ளைப் பிடித்து ‘லா லா லா’ பாடுவ‌தை மிஸ் செய்கிறேன்.\nPrevious Previous post: டைனோச‌ர்க‌ள் ஏன் திடீரென்று அழிந்து போயின‌\nBhopal Gas Tragedy – யார் முழித்திருக்கப்போகிறார்கள்\nCricket Gadgets Obituary Science sports Uncategorized அனுபவம் அயல் சினிமா ஆங்கில சினிமா எரிச்சல் கருத்து சினிமா சிறுகதை செய்திகள் ஜோதிடம் தொடர்-அ-புனைவு தொடர்கதை தொழில் தொழில்நுட்பம் நாட்டுநடப்பு புத்தகம் மின் புத்தகம் மொழிபெயர்ப்பு வரலாறு வாசிப்பு\nIPL விசில் போடு – 12: சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு….\nIPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…\nIPL விசில் போடு – 6: ஆந்திர ஆவக்காயும் சுவையானதே\nIPL விசில் போடு – 5: பைசா வசூல்\nபூனம் யாதவ் : ஏழ்மைப… on காமன்வெல்த் போட்டிகள் : இந்திய…\nIPL விசில் போடு -2 :… on IPL – விசில் போடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/15/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2018-08-22T05:27:27Z", "digest": "sha1:7N2Y4ZWB3MIA7ZD3GU6YKTQI6S4B342C", "length": 7722, "nlines": 99, "source_domain": "newuthayan.com", "title": "மருத்துவர்களின் செயற்பாட்டால் நோயாளர்கள் திண்டாட்டம்!! - Uthayan Daily News", "raw_content": "\nகிளிநொச்சியில்- முன்னாள் போராளி கைது\nசென். மேரிஸ் அணி – இறுதி ஆட்டத்துக்குத் தகுதி\nவவுனியா பெரிய பள்ளிவாசலில் – ஹஜ் தொழுகை\nஇரண்டு கிலோ கஞ்சாவுடன் -இளைஞர் கைது\nமுதிரை மரக்கடத்தல் – பொலிஸாரினால் முறியடிப்பு\nதூத்துக்குடி மீனவர்கள்- 8 பேர் நாட்டுப்படகுடன் கைது\n35 வயதுக்கு குறைந்தோரும் -ஓட்டோ சாரதியாகலாம்\n4,130 பட்டதாரிகளுக்கு -அரச நியமனம்\nகிருமித் தொற்றால் – 65 வயது முதியவர் உயிரிழப்பு\nயாழ்ப்பாணத்தில் நடந்த கொடூரம் -கர்ப்பிணி பெண் மீது கத்திக் குத்து\nமருத்துவர்களின் செயற்பாட்டால் நோயாளர்கள் திண்டாட்டம்\nஅருச்சுனன் May 17, 2018\nவடக்கு மாகாண உட்பட நாடளாவிய ரீதியில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஒருநாள் சேவைப் புறக்கணிப்பை இன்று நடத்தியது. மருத்துவர்களின் சேவைப் புறக்கணிப்பால் நோயாளர்கள் இடர்களைச் சந்தித்தனர்.\nஇலங்கை மற்றும் சிங்கப்பூர் இடையே மேற்கொள்ளப்பட்ட சேவைப் பரிமாற்ற உடன்படிக்கை தொடர்பில் எதிர்ப்புத் தெரிவித்தே இந்தச் சேவைப் புறக்கணிப்பு நடைபெற்றது.\nவடக்கிலும் மருத்துவர்கள் சேவைகளைப் புறக்கணித்தனர். அவசர மருத்து சேவைகள் மட்டும் வழங்கப்பட்டன. யாழ். போதனா வைத்தியசாலையின் வெளி நோயார் பிரிவுக்கு வருகை தந்த நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வெளிநோயாளர் பிரிவில் ஒரு மருத்துவர் மட்டும் நோயாளர்களை பார்வையிட்ட போதிலும் ஏனைய சிகிச்சைகள் முற்றாகச் செயலிழந்திருந்தன. உயிர்காப்பு சேவைகள் முன்னெடுக்கப்பட்டன என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.\nபருத்தித்துறை, கிளிநொச்சி, வவுனியா, மன்னார் ஆகிய இடங்களிலும் மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். அவசர சிகிச்சைப் பிரிவுகள் மட்டும் இயங்கின. மலையகத்திலும் மருத்துவர்கள் சேவைகளைப் புறக்கணித்தனர்.\nஇலத்திரனியல் சிகரெட் புகைத்தவர் -உடல் கருகி உயிரிழப்பு\nகுறிகாட்டுவான் – நயினாதீவு படகுச் சேவை நாளையும் நடக்காது\nதமிழ் அரசியல் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க மைத்திரிக்கு ஆட்சேபனை இல்லையாம்\nஊர்ப் பிள்­ளை­க­ளைச் சாவ­டித்து அதிலே அர­சி­யல் செய்­யா­தீர்­கள்\nயாழில் இடியுடன் கூடிய மழை- நகுலேஸ்வரம் மீது விழுந்தது இடி- கோபுரத்தின் ஒரு பகுதி சேதம்\nகிளிநொச்சியில்- முன்னாள் போராளி கைது\nசென். மேரிஸ் அணி – இறுதி ஆட்டத்துக்குத் தகுதி\nவவுனியா பெரிய பள்ளிவாசலில் – ஹஜ் தொழுகை\nஇரண்டு கிலோ கஞ்சாவுடன் -இளைஞர் கைது\nமுதிரை மரக்கடத்தல் – பொலிஸாரினால் முறியடிப்பு\nதூத்துக்குடி மீனவர்கள்- 8 பேர் நாட்டுப்படகுடன் கைது\n35 வயதுக்கு குறைந்தோரும் -ஓட்டோ சாரதியாகலாம்\n4,130 பட்டதாரிகளுக்கு -அரச நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nyecountdown.com/product/dj-video-drop-one/", "date_download": "2018-08-22T05:17:24Z", "digest": "sha1:TUYLPX7EW4HFBTW2E5PXU56E4GJWEGD6", "length": 25731, "nlines": 166, "source_domain": "ta.nyecountdown.com", "title": "டி.ஜே. வீடியோ டிராப் ஒன்", "raw_content": "\nஉள்நுழைந்து, வெகுமதி அளிக்க வேண்டும்:\nஅனைத்து வகைகள் பகுக்கப்படாதது ஆடியோ கவுண்டவுன்ஸ் வீடியோ கவுண்டவுன்ஸ் 1. முன் வரிசையில் XX டி.ஜே. டிராப்ஸ் டி.ஜே. டிராப்ஸ் (தொகுக்கப்பட்ட பாக்ஸ்)\nதொலைக்காட்சி மற்றும் வானொலி விளம்பரங்களில்\nORDER ஆன்லைன் அல்லது கிளிக் செய்யவும் கால்-> (அமெரிக்கா) 1-800-639-9728(சர்வதேச) + 1-513-490-2900 OR லைட் சேட்\nஉள்நுழைக அல்லது கணக்கை உருவாக்கவும்\nதொலைக்காட்சி மற்றும் வானொலி விளம்பரங்களில்\nஅனைத்து வகைகள் பகுக்கப்படாதது ஆடியோ கவுண்டவுன்ஸ் வீடியோ கவுண்டவுன்ஸ் 1. முன் வரிசையில் XX டி.ஜே. டிராப்ஸ் டி.ஜே. டிராப்ஸ் (தொகுக்கப்பட்ட பாக்ஸ்)\nஒரு வரம்பை விற்பனைக்கு விற்பனை\nஇந்த வீடியோ துளி இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட DJ களை ஒரே சமயத்தில் சுழற்றுகிறது. விரைவில் நீங்கள் உங்கள் தொகுப்பைத் தொடங்கும்போது உங்கள் பார்வையாளர்களை கவனத்தில் கொள்ளுங்கள்\n\"மகளிர் மற்றும் ஜென்ட்மேன் எனக்கு உங்கள் கவனத்தைத் திருப்பி தரலாம் வெப்பமான DJ களின் கலவையான உலகின் மிகச் சிறந்த நடன இசை உங்களுக்குக் கொடுக்கப்பட்டது. டிஜேக்களுக்கு ஆதரவு, இசைக்கு ஆதரவு. நடனம் வெப்பமான DJ களின் கலவையான உலகின் மிகச் சிறந்த நடன இசை உங்களுக்குக் கொடுக்கப்பட்டது. டிஜேக்களுக்கு ஆதரவு, இசைக்கு ஆதரவு. நடனம்\n(இங்கு நீங்கள் தனிப்பயன் டி.ஜே. பெயர் சேர்ப்பீர்கள் - வீடியோ உள்ளே உங்கள் லோகோ - நீங்கள் விரும்பியதில் உள்ள 90%)\nஇந்த டிஜேஸ் துளி கீழே உள்ள டெமோ வீடியோவைக் காணவும், கேட்கவும்.\nஎழு: DjVidDrops1 பகுப்பு: பகுக்கப்படாதது\nஸ்கிரிப்ட்: \"மகளிர் மற்றும் ஜென்ட்மேன் எனக்கு உங்கள் கவனத்தைத் திரு��்பி தரலாம் வெப்பமான DJ களின் கலவையான உலகின் மிகச் சிறந்த நடன இசை உங்களுக்குக் கொடுக்கப்பட்டது. டிஜேக்களுக்கு ஆதரவு, இசைக்கு ஆதரவு. நடனம் வெப்பமான DJ களின் கலவையான உலகின் மிகச் சிறந்த நடன இசை உங்களுக்குக் கொடுக்கப்பட்டது. டிஜேக்களுக்கு ஆதரவு, இசைக்கு ஆதரவு. நடனம் இப்போது, ​​கலவையைப் பெறலாம்\n(வீடியோ மற்றும் ஆடியோ உள்ளே உங்கள் டி.ஜே. பெயர் அல்லது நிறுவனத்தின் அதை தனிப்பயனாக்க)\nஎந்த மதிப்பீடுகளும் இன்னும் உள்ளன.\nஇந்த தயாரிப்பு வாங்கிய வாடிக்கையாளர்களில் மட்டுமே உள்நுழைந்தால் மறுபரிசீலனை செய்யலாம்.\nடி.ஜே. வீடியோ டிராப் ட்ரொ\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nவானொலி வணிக உற்பத்தி - வானொலி வணிக வானொலி\nவானொலி வணிக உற்பத்தி - வானொலி வணிக வானொலி\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nஇணைய சந்தா தொகுப்பு - ஸ்டார்டர் தளம்\nதொடர்பு தகவல் இல்லை சுருள் Landing Page இணைய கொள்முதல் மற்றும் புதுப்பிப்புகள் கண்காணிப்பு ஹோஸ்டிங் பொறுப்பு டெஸ்க்டாப் மற்றும் மொபைல் தளம் உள்ளடக்கம் மற்றும் கிராஃபிக் மேம்படுத்தல்கள் (வரை ...\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nகாம்போ - ஏழு வீடியோக்கள்\nஉங்கள் டிஜே பெயர் இடம்பெறும் உங்கள் லோகோ மற்றும் ஆடியோ குறிச்சொற்களை கொண்டு அமைத்துக்கொள்ள வேண்டும் எந்த 4 டி.ஜே. அறிமுகம் வீடியோக்கள் தேர்வு நீங்கள் HD DJ இண்டிரோஸ் இந்த அசென்சல் மூலம் சுழலும் ஒவ்வொரு முறையும் உங்கள் செட் புதியதை வைத்து கூட்டத்தை நேசிக்கும்.\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nஇந்த உயர் ஆற்றல் வி.ஜே. டிராப் புதிய ஆண்டில் சரியானதை உதவுகிறது கடிகாரம் வேலைநிறுத்தம் முன் ஹைப் உருவாக்க சரியான. அனைத்து தொழில் ரீதியாக குரல் கொடுத்து உற்பத்தி, கிராபிக்ஸ் உடன் இணைந்து. பந்தை கைவிடாதீர்கள், மிகைப்படுத்தலை உருவாக்கவும். இந்த பிரம்மாண்டமான வி.ஜே.\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nDJ வீடியோ கண்ணி ஐந்து (பெருங்கடல்)\nஉங்கள் செட் போது ஒரு கருப்பு திரையில் குடியேற வேண்டாம் ஒரு குறிப்பிட்ட பாடலுக்கான வீடியோ உங்களிடம் இல்லையென்றாலும், நீங்கள் இன்னும் வேகத்தைத் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். இன்னும் நன்றாக, உங்கள் டி.ஜே. வீடியோ சுழற்சிகளில் ஒன்று, உங்கள் பெயருடன் தனிப்பயனாக்கப்பட்டது. உங்கள் தனிப்பட்ட பிராண்டை வலுப்படுத்தவும், திரைய���ல் அமர்ந்திருப்பதால், உங்கள் தொகுப்பு முடிந்தது என்று மக்கள் நினைப்பதை தவிர்க்கவும். ஆடியோ குறிச்சொற்கள் மற்றும் இசை படுக்கைகள் இந்த வீடியோ கிடைக்கும், விவரங்களை அறியவும்.\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nஇரண்டாவது இரண்டாம் வலை / டிவி ஸ்பாட்\nநம்பமுடியாத தொலைக்காட்சி மற்றும் வலை இடங்கள் உங்கள் சாக்ஸ் தட்டுங்கள் ... எந்த மொழியில் புத்தாண்டு ஈவ் உங்கள் கதவுகளை மூலம் கழுதை கொண்டு வர ஆக்கப்பூர்வமான ஒலிபரப்பு உற்பத்தி திறன்களை வென்ற எங்கள் சிறப்பு டெலி விருது பயன்படுத்த புத்தாண்டு ஈவ் உங்கள் கதவுகளை மூலம் கழுதை கொண்டு வர ஆக்கப்பூர்வமான ஒலிபரப்பு உற்பத்தி திறன்களை வென்ற எங்கள் சிறப்பு டெலி விருது பயன்படுத்த டர்ன்அரவுண்ட் டைம் 5-7 வணிக நாட்கள் ... எனவே ஹர்ரி நேரம் இயங்கும் முன்பே டர்ன்அரவுண்ட் டைம் 5-7 வணிக நாட்கள் ... எனவே ஹர்ரி நேரம் இயங்கும் முன்பே எங்கள் பார்க்கவும் வீடியோ வணிக செய்முறைகள். வாங்கிய பிறகு, உங்கள் டிவி ஸ்பாட் விவரங்களைத் தீர்மானிக்க ஒரு மூலோபாயக் கூட்டத்தை திட்டமிடுமாறு எங்கள் குழு உங்களைத் தொடர்பு கொள்கிறது.\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nDJ வீடியோ சுழற்சி இரண்டு (பெருங்கடல்)\nஉங்கள் செட் போது ஒரு கருப்பு திரையில் குடியேற வேண்டாம் ஒரு குறிப்பிட்ட பாடலுக்கான வீடியோ உங்களிடம் இல்லையென்றாலும், நீங்கள் இன்னும் வேகத்தைத் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். இன்னும் நன்றாக, உங்கள் டி.ஜே. வீடியோ சுழற்சிகளில் ஒன்று, உங்கள் பெயருடன் தனிப்பயனாக்கப்பட்டது. உங்கள் தனிப்பட்ட பிராண்டை வலுப்படுத்தவும், திரையில் அமர்ந்திருப்பதால், உங்கள் தொகுப்பு முடிந்தது என்று மக்கள் நினைப்பதை தவிர்க்கவும். ஆடியோ குறிச்சொற்கள் மற்றும் இசை படுக்கைகள் இந்த வீடியோ கிடைக்கும், விவரங்களை அறியவும்.\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nடி.ஜே. வீடியோ டிராப் ஃபோர்\nஉங்களுடைய தொகுப்பைத் தொடங்க சரியான DJ வீடியோ துளி இது அவர்களின் கவனத்தை ஈர்க்கும். \"உங்கள் நாய்க்குட்டி அல்லது கம்பெனி பெயர் - நகரத்தின் பெயர்) ---- அதை ஹிட் இது அவர்களின் கவனத்தை ஈர்க்கும். \"உங்கள் நாய்க்குட்டி அல்லது கம்பெனி பெயர் - நகரத்தின் பெயர்) ---- அதை ஹிட் (Sfx: வெடிப்பு) -\" இது நீங்கள் தான் காத்திருக்கிறேன் மனிதன். \"யாரோ Screammmmmmm\" இது ஒரு ஒரே டி.��ே. (உங்கள் பெயர்) கீழே உள்ள டெமோ வீடியோவை பார்க்கவும் (Sfx: வெடிப்பு) -\" இது நீங்கள் தான் காத்திருக்கிறேன் மனிதன். \"யாரோ Screammmmmmm\" இது ஒரு ஒரே டி.ஜே. (உங்கள் பெயர்) கீழே உள்ள டெமோ வீடியோவை பார்க்கவும் கூடுதல் கட்டணத்தில் அதை தனிப்பயனாக்கவும்\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nDJ வீடியோ சுழற்சி மூன்று (பெருங்கடல்)\nஉங்கள் செட் போது ஒரு கருப்பு திரையில் குடியேற வேண்டாம் ஒரு குறிப்பிட்ட பாடலுக்கான வீடியோ உங்களிடம் இல்லையென்றாலும், நீங்கள் இன்னும் வேகத்தைத் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். இன்னும் நன்றாக, உங்கள் டி.ஜே. வீடியோ சுழற்சிகளில் ஒன்று, உங்கள் பெயருடன் தனிப்பயனாக்கப்பட்டது. உங்கள் தனிப்பட்ட பிராண்டை வலுப்படுத்தவும், திரையில் அமர்ந்திருப்பதால், உங்கள் தொகுப்பு முடிந்தது என்று மக்கள் நினைப்பதை தவிர்க்கவும். ஆடியோ குறிச்சொற்கள் மற்றும் இசை படுக்கைகள் இந்த வீடியோ கிடைக்கும், விவரங்களை அறியவும்.\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nDJ வீடியோ லூப் - ஸ்மாஷிங் ரெக்கார்ட்\nஉங்கள் செட் போது ஒரு கருப்பு திரையில் குடியேற வேண்டாம் ஒரு குறிப்பிட்ட பாடலுக்கான வீடியோ உங்களிடம் இல்லையென்றாலும், நீங்கள் இன்னும் வேகத்தைத் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். இன்னும் நன்றாக, உங்கள் டி.ஜே. வீடியோ சுழற்சிகளில் ஒன்று, உங்கள் பெயருடன் தனிப்பயனாக்கப்பட்டது. உங்கள் தனிப்பட்ட பிராண்டை வலுப்படுத்தவும், திரையில் அமர்ந்திருப்பதால், உங்கள் தொகுப்பு முடிந்தது என்று மக்கள் நினைப்பதை தவிர்க்கவும். ஆடியோ குறிச்சொற்கள் மற்றும் இசை படுக்கைகள் இந்த வீடியோ கிடைக்கும், விவரங்களை அறியவும்.\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை © 2018 NyeCountdown.com, llc\nஅனைத்து தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பதிப்புரிமை பெற்ற இசை இல்லாமல் வழங்கப்படுகின்றன. தொழில்முறை டி.ஜே.க்கு சொந்தமான உரிமம் பெற்ற இசையில் கலக்க மட்டுமே தனிப்பயனாக்கப்பட்ட குரல்கள் மற்றும் டெம்ப்ளேட்களை மட்டுமே நாங்கள் வழங்குகிறோம். கவுண்டவுன்ஸுடன் மட்டுமல்லாமல் மட்டுப்படுத்தப்பட்ட இசை உள்ளடக்கம் உள்ள உள்ளடக்கம்; இந்த வலைத்தளத்தில் விளம்பர மற்றும் ஆர்ப்பாட்ட நோக்கங்களுக்காக மட்டுமே.தனியுரிமை கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2012/09/blog-post_17.html", "date_download": "2018-08-22T05:58:19Z", "digest": "sha1:DQB376NQCX4VGMG2DW7NWGHP3QL45KNN", "length": 68432, "nlines": 474, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : தமிழ் மணம் வாசகர் பரிந்துரை சரியா?+கேபிளின் கவிதை விமர்சனம்", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதிங்கள், 17 செப்டம்பர், 2012\nதமிழ் மணம் வாசகர் பரிந்துரை சரியா\nஇது எனது 150 வது பதிவு\nகடந்த வாரத்தில் பதிவுகள் தொடர்பாக மூன்று பதிவுகள் படித்தேன். ஒன்று அதிரடி ஹாஜா வின் \"தமிழ்மணமும்,வாசகர் பரிந்துரையும், ஒரு முரணும்\". மற்றொன்று ரசீம் கசாலியின் \"இது தமிழ்மணம் பற்றிய அதிரடி ஹாஜா பதிவிற்கு பதிலடி பதிவல்ல.\" மூன்றாவது மதுமதியின் 'இப்படித் தலைப்பிட்டால்தான் ஹிட்ஸ் கிடைக்குமா\nஅதிரடி ஹாஜா தனது பதிவில் \"வாசகர் பரிந்துரையில் 7 ஓட்டுகளை பெரும் பதிவுகள் இடம்பெற்றுவருகின்றன....ஆனால் அந்த ஏழு ஓட்டில் நம்முடைய ஒரு ஓட்டை தவிர மீதி ஆறு ஓட்டுகள் அதாவது 6 பேர் பரிந்துரைக்கும் பதிவு எப்படி வாசகர் பரிந்துரையில் இடம்பெறலாம் மொக்கையான பதிவாக இருந்தாலும் நண்பர்கள் ஒட்டு போட்டுவிடுவதால் வாசகர் பரிந்துறையில் இடம் பெற்று விடுகிறார்கள் இதனால் வாக்கு பெற முடியாத புதிய பதிவர்கள் பாதிக்கப் படுகிறார்கள் என்று கூறுகிறார்.\nஅவர் சொல்வது உண்மை என்றாலும் பதிவுலகைப் பொருத்தவரை எனக்குத் தெரிந்து நெருங்கிய நண்பர்கள் கலந்து பேசி வலைப்பூக்கள் ஆரம்பித்து தங்களுக்குள் ஓட்டுப் போட்டுக் கொள்வது இல்லை. பதிவுலகில் நுழைந்த பின்னேதான் நண்பர்களாகிறார்கள். . ஒத்த அலைவரிசை உடையவர்கள் இணைந்து கொள்கிறார்கள். பரஸ்பரம் மற்றவர் பதிவுகளுக்கு கருத்திடுவதும் வாக்களிப்பதுமாக இருக்கிறார்கள்.பெரும்பாலானவர்களுக்கு அவர்களுக்கு ஒட்டு போட்டது யார் என்று தெரியாமலிருக்கும். எனக்கு வாக்களித்த ஒரு சிலரை நான் பதிவர் சந்திப்பின்போதுதான் நேரில் பார்த்தேன்.\nஏழு பேர் மட்டும் வாக்களித்தால் எப்படி வாசகர் பரிந்துரையாகும் என்பது சரி என்றாலும��� ஏதாவது ஒரு அளவுகோல் வேண்டுமல்லவா,அந்த அளவுகோல் ஏழாக நிர்ணயம் செய்திருக்கிறார்கள். தமிழ் 10 இல் பத்து வாக்குகள் பெற்றால்தான் பிரசுரமானவை தலைப்பில் வெளியாகும். அதற்கு கீழ் உள்ளவை காத்திருப்பவை பட்டியலில்தான் இருக்கும்.\nஏழு வாக்குகள் பெறுவது சாதாரண விஷயம் இல்லையென்றாலும் புதிய பதிவர்களும் கொஞ்சம் முயற்சித்தால் ஏழு வாக்குகள் பெற்றுவிட முடியும்.இன்னும் அதிக வாக்குகளை நிர்ணயித்தால் புதிய பதிவர்களுக்கு மேலும் சிக்கல்தான். இன்னும் குறைத்தால் பரிந்துரைக்கு அர்த்தம் இல்லாமலே போய்விடும்.வாசகர் பரிந்துரை என்பதற்கு பதிலாக வேறு பெயர் வேண்டுமானால் வைக்கலாம்.\nஇந்த ஏழு வாக்கு விஷயத்தில் தமிழ்மணம் கடைபிடிக்கும் நடைமுறை புதியவர்களுக்கு உதவும் வகையில்தான் உள்ளது என்று கருதுகிறேன். ஏனென்றால் இப்பகுதியில் வெளியாகும் பதிவுகள் வாக்குகளின் எண்ணிக்கைப் படி வரிசைப் படுத்தப்படுவதில்லை. ஏழு வாக்குகள் பெற்றதும் உடனே வெளியாகி விடுகிறது.பின்னர் வாக்குகள் பெற்றாலும் முன்னிலைப் படுத்தப்படுவதில்லை. 50 வாக்குகள் பெற்றாலும் பின்னேதான் செல்லும்.அடுத்து 7 வாக்குகள் பெறுவது முதலிடத்தில் வருகிறது.\nஅதனால் புதியவர்கள் (என்னையும் சேர்த்துத்தான் ) பல பதிவுகளைப் படித்து சரியான பின்னூட்டம் இட்டாலே வாக்குகள் கிடைக்க வழி கிடைக்கும்.\nநூறு நூற்றி ஐம்பது ஹிட்ஸ் கிடைத்தால் வாசகர் பரிந்துரையாக இருக்கவேண்டும் என்று சொல்லும் ஹாஜாவிற்கு கசாலி சொன்னது போல இவ்வளவு ஹிட்ஸ் பிரபல பதிவர்களுக்கே கிடைக்கும் புதிய பதிவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது இன்னும் அரிதாகும்.\nபிரபல பதிவர்களுக்கு கண்மூடித்தனமாக வாக்குகளும் கம்மென்ட்சும் குவிகின்றன என்பது உண்மைதான்.(உதாரணம்:கேபிளாரின் என்டர் கவிதை. விமர்சனம் இந்தப் பதிவின் இறுதியில் காண்க) ஆனால் அந்த நிலையை அடைவதற்கு எவ்வளவு உழைத்திருப்பார்கள் என்பதை உணரவேண்டும்.ஆரம்பத்தில் அவர்கள் இட்ட நல்ல பதிவுகளுக்கு வரவேற்பு குறைவாகவே இருந்திருக்கக் கூடும்.\n.கடந்த அக்டோபரில் தமிழ் மணத்தில் இணைந்த நான் எனது நிறைய பதிவுகளுக்கு ஏழு ஓட்டுக்கள் பெற்றதில்லை. பெரும்பாலும் எனது வோட்டுக்களை எனக்காக போடுவதில்லை. ஏழு ஓட்டுக்கள் பெற்றால் வாசகர் பரிந்துரையில் இடம் பெறும் என்பதை தாமதமாகத்தான் தெரிந்து கொண்டேன்.எப்படியோ தட்டுத் தடுமாறி இன்று தமிழ் மணத்தின் தரவரிசையில் 23 வதாக இருக்கிறேன்.\nஒரு சினிமாவைப் போலவே பதிவுகளின் ஹிட்டும் கணிக்க முடியாத ஒன்றாகவே இருக்கிறது. நாம் எதிர் பாராத வகையில் சில பதிவுகள் ஹிட்டாகி விடுகின்றன.என்றாலும் மினிமம் கேரண்டியாக 100 முதல்150 பேர் வரை பார்க்க வைக்க நல்ல பதிவுகளை எழுதினால் மட்டுமே முடியும் என்பதை எனது குறைந்த வலைப்பதிவு அனுபவத்தின் மூலம் அறிய முடிகிறது. சில நேரங்களில் அதிகப் பார்வைகள் பெற்ற பதிவிற்கு குறைவான வாக்குகள் விழுவதும் உண்டு. எனது சமீபத்திய ஒரு பதிவு மட்டும் இரண்டாயிரம் பேருக்கு மேல் பார்வை இடப்பட்டது. அதிக கருத்துகளும் கிடைத்தன, ஆனால் வாக்குகளோ 6 மட்டுமே கிடைத்தன. இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு எனது கொள்கையை மாற்றிக்கொண்டு ஏழாவது வாக்கை நானே போட்டேன். ஏற்கனவே அதிகம் பேர் பார்த்து விட்டதால் அதற்கு மேல் அதிக பயன் ஒன்றும் விளைய வில்லை.\nமுதலில் நட்புக்காக வாக்களிப்பவர்கள் எப்போதும் தொடர்ந்து எல்லா பதிவுகளுக்கும் வாக்களிப்பார்கள் என்று எதிர் பார்க்க முடியாது.பதிவுகளின் தரம் மட்டுமே வாக்காளர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கும்.\nபுதிய பதிவர்களுக்கு தனி பகுதி தொடங்கலாம் என்ற பிரபல பதிவர் கஸாலி சொன்னஆலோசனை ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான் ஆனால அதிலும் சிக்கல் உண்டு, புதிய பதிவர் என்பதை எப்படி வரையறுப்பது பதிவுகளை எண்ணிக்கை வைத்தா தமிழ் மணத்தில் சேர்ந்ததை வைத்தா தமிழ் மணத்தில் சேர்ந்ததை வைத்தா காலத்தை வைத்தா என்ற கேள்வி எழுகிறது. எந்த முறையிலும் அனைவரையும் திருப்திப் படுத்த முடியாது.\nபுதிய பதிவர்களை ஊக்குவிக்கும் பணியை எனக்குத் தெரிந்து மூன்று பேர் செய்துவருகிறார்கள்.ஒருவர் \"தீதும் நன்றும் பிறர் தர வாரா\" ரமணி, திண்டுக்கல் தனபாலன்,\"வரலாற்றுச் சுவடுகள்\" போன்றோர் எந்தப் பதிவாக இருந்தாலும் அதில் சிறப்பு அம்சத்தை தேடிப் பாராட்டுவதோடு யாராக இருந்தாலும் வாக்களிக்கிறார்கள்,. அவர்களது வாக்குகள் பிறரையும் வாக்களிக்கத் தூண்டுகிறது என்பதில் ஐயமில்லை. அதனால் பல புதியவர்கள் முன்னணிக்கு வருகிறார்கள்.\nஒவ்வொருவரும் தங்கள் படைப்புகள் அதிகம் பேரால் படிக்கப் பட வேண்டும் என்று எதிர் பார்ப்பது இயல்புத��ன். அதற்கு முழுழுக்க தமிழ் மணத்தையே சார்ந்து இருக்காமல் நம்முடைய பதிவுகளை நம்புவோம், தமிழ்மணத்தை துணையாகக் கொண்டு முன்னணிக்கு வர முயற்சி செய்வோம்.\nமிகவும் பிரபல பதிவர் கேபிள் சங்கரை அறியாதவர்கள் பதிவுலகில் இருக்க மாட்டார்கள். அவரது சமீபத்திய என்டர் கவிதை ஒன்று 50 வாக்குகள் பெற்று தமிழ்மணத்தில் அதிக வாசகர்கள் பரிந்துரைத்த இடுகையாக இருந்தது. அதை அவரது பிரபலத்திற்கு கிடைத்த பரிசாக எடுத்துக் கொள்ளலாம். அது மிகச் சுமாரான கவிதை. அதை உறுதிப் படுத்தும் விதமாகவே அதற்கு இடப்பட்ட கருத்துக்கள் தெரிவிக்கின்றன. இனி கவிதை எழுத வேண்டாம் என்றும் அன்புக் கட்டளைகூட இட்டுள்ளனர்.ஆனால் கேபிள் அத்தனை கருத்துக்களையும் வெளியிட்டிருந்த நேர்மை பாராட்டுக் குரியது. இதே கவிதை வேறு யாரேனும் எழுதி இருந்தால் பாராட்டுக்கள் கிடைத்திருக்கலாம்.ஆனால் அவர் மீது அதிக எதிர் பார்ப்புகளே விமர்சனங்களுக்கு காரணம்\nஇந்தக் கவிதையில் மூடிய கார் கதவுகளுக்குள் ஏஸியின் குளிர்.இது தேவயில்லை என்று கருதுகிறேன். தந்தூரி சிக்கன் இருமுறை வந்துள்ளது.இதையும் தவிர்த்திருக்கலாம்.டைட் ஸ்லீவ் இதுவும் எக்ஸ்ட்ரா பிட்டிங்காகவே தெரிகிறது. முழுக்க நனைந்த வெண்ணுடை பெண் இதுவே போதுமானது.\nமாற்றி அமைத்தால் கவிதை எப்படி இருக்கும்.\nஇப்படி இருந்திருந்தால் ஒருவேளை கவிதையாகி இருக்குமோ. (இந்தப் பாணி சுஜாதா விடமிருந்து கற்றுக் கொண்டது)\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 7:28\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கேபிள் சங்கர், தமிழ்மணம், புதிய பதிவர், வாக்குகள், வாசகர் பரிந்துரை\nஹாலிவுட்ரசிகன் 17 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 7:52\nஎன் பதிவுக்கு வரும் ஹிட்ஸில் 60 வீதம் தமிழ்மணத்தில் இருந்து தான் வருகிறது. indli, tamil10ல் இருந்து வரும் விசிட் கொஞ்சம் குறைவு.\nஉங்க கவிதை கேபிளாரின் கவிதையை விட கொஞ்சம் பெட்டராத் தெரியுது. :)\n திரட்டிகளில் தமிழ்மணம் தானே முன்னிலையில் உள்ளது. நன்றி.\nநண்டு @நொரண்டு -ஈரோடு 17 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 8:11\nவவ்வால் 17 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 8:24\nஹிட்ஸ்,ஓட்டு என இதற்கும் ஒரு ஆராய்ச்சியா :-))\nமோகன் குமார் 17 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 8:58\nமகேந்திரன் 17 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 9:37\n150-வது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பரே..'\nசதீஷ் செல்லதுரை 17 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 9:53\n###ஒவ்வொருவரும் தங்கள் படைப்புகள் அதிகம் பேரால் படிக்கப் பட வேண்டும் என்று எதிர் பார்ப்பது இயல்புதான். அதற்கு முழுழுக்க தமிழ் மணத்தையே சார்ந்து இருக்காமல் நம்முடைய பதிவுகளை நம்புவோம், தமிழ்மணத்தை துணையாகக் கொண்டு முன்னணிக்கு வர முயற்சி செய்வோம்.###\nஅந்த கவிதை ஆனாலும் ரொம்ப ஓவர் சார்....அன்னைக்கு வேற ஏதாவது ஒரு நல்ல பதிவு நம் கண் முன்னாடி வராம போயிருக்கும்.\nRamani 17 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 10:03\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nRamani 17 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 10:04\nமிகச் சரியாக விரிவாக தமிழ்மண\nசுஜாதா அவர்களிடம் கற்றதை மிகச் சரியாக\nRamani 17 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 10:05\nசீனு 17 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:45\n150 பதிவிற்கு வாழ்த்துக்கள் சார்...தரமான எழுத்துக்கள் நிச்சயம் வேண்டும் சார்.. தமிழ் மனம் வோட்டு என்பதெல்லாம் கண்டுகொள்ள வேண்டாம் நாம் நம் பாதையில் பயணிப்போம்\nவரலாற்று சுவடுகள் 17 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:18\nமுதலில் 150-ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள் முரளி சார் மிக்க நன்றி என்னை பற்றி குறிப்பிட்டதற்கும்\nBTW, செமையான எடிட்டர் சார் நீங்க எடிட் செய்த பிறகு கவிதை ஜொலிக்கிறது எடிட் செய்த பிறகு கவிதை ஜொலிக்கிறது அதற்க்கு முன்னாடியும் கவிதை நன்றாகத்தான் இருந்தது :)\nதமிழ்மணத்தை பொருத்தவரை அதன் தற்போதைய நிலைப்பாடே சரியென்று கருதுகிறேன் (என்னை பொருத்தவரை)\nவேங்கட ஸ்ரீநிவாசன் 17 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:48\nதமிழ்மணம் தான் திரட்டிகளில் முதன்மையானது. இடையில் த.ம. இணைக்க முடியாமல் வெளியிட்ட என்னுடைய சில தரமான பதிவுகள் (அல்லது நான் அப்படி நினைத்துக் கொண்டிருப்பவை), த.ம-வில் இணைத்த என் மற்ற சாதாரண பதிவுகளை விட குறைந்த அளவு படிக்கப் பட்டதே அதற்கு உதாரணம்.\nமற்றபடி, ஒரு cut-off வைக்க வேண்டியது தான். அது 7-ஆக் இருப்பதில் தவறில்லை என்றே படுகிறது.\nநீங்கள், வெறும் ஆசிரியர் அல்ல பதிப்பாசிரியராகவும் தகுதியானவர் என்பது புலப்படுகிறது.\nதிண்டுக்கல் தனபாலன் 17 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:36\n150-வது (நினைக்கவே மலைப்பாக இருக்கு...) பதிவுக்கும், மேன்மேலும் சிறக்கவும் வாழ்த்துக்கள்...\n 17 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:43\n150 ஆவது பதிவுக்கு வாழ்த்துகள்.\nKathir Rath 17 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:18\nஅட என்னமோ போங்க, நான் ரொம்ப காலமா தமிழ்மணம்ல சேர முயற்சி பன்னிட்டே இருக்கேன், ஒன்னும் நடக்க மாட்டேங்குது.\nஅருணா செல்வம் 17 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:14\nஎனக்குத் தெரியாததை நிறைய அறிந்து கொண்டேன்.\nகவிதையை நீங்கள் எடிட் செய்து வெளியிட்ட விதம் மிக அருமை. இனிமேல் மிக பெரிய பதிவாளர்களாக இருந்தாலும் சிறிய பதிவாலர்களாக இருந்தாலும் பதிவிடும் முன்பு உங்களிடம் அனுப்பி எடிட் செய்து அதன்பிறகு பதிவிட்டால் மிக சிறந்த கவிதையாக வரும் என்பதில் ஐயமில்லை...இப்போது இருக்கும் இளைஞர்களிடம் திறமை மிக அதிகம் ஆனால் உங்களைப் போல உள்ள சிலர்தான் அதை யூஸ் பண்ணுகிறார்கள். அதனால் தனித்தன்மையுடன் இருக்கிறார்கள். வாழ்த்துக்கள்\nAmudhavan 17 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:40\nஇந்த ஓட்டளிக்கும் முறை என்னவென்று புரியவே ரொம்ப நாட்கள் ஆனது.ஒருத்தருக்கு ஒருத்தர் ஆதரவாக இருந்து ஓட்டளித்துக்கொள்வது என்பது நடைமுறையில் இருக்கிறதா, இந்த வரிசையில் நம்மால் காத்துக்கொண்டேயிருந்து பிறருக்கு ஓட்டளிக்க முடியாது. ஏனெனில் எப்போது சமயம் வாய்க்கிறதோ அப்போதுதான் இணையம் பக்கம் வருகிறோம். அந்தச் சமயங்களில் எந்தெந்த பதிவுகளுக்கு மறுமொழிகள் எழுதவேண்டும் என்று தோன்றுகிறதோ அந்தப் பதிவுகளுக்கு அவை பிரபல பதிவர்களுடையதா புதியவர்களுடையதா என்றெல்லாம் பார்ப்பதில்லை. எழுதவேண்டும் என்று தோன்றினால் பதில் எழுதுவது என்னுடைய வழக்கம். அதனால்தான் என்னுடைய பதிவுகளும் உடனடியாக ஏழு ஓட்டுக்கள் பெறுவதில்லையென்று நினைக்கிறேன்.\nஓட்டுக்களைத் தாண்டி சில நல்ல பதிவுகள் நீண்ட நாட்கள் அல்லது ஓரிரு நாட்களாவது நிலைத்திருக்க வேறு ஏதாவது வழிமுறைகளைக் கொண்டுவந்தார்களானால் நல்லது.\nகேபிள் சங்கரின் கவிதையை நீங்கள் செப்பனிட்டிருக்கும் முறைதான் சரியானது. இப்போதுதான் அந்தக் கவிதை 'கவிதை' போலத் தெரிகிறது.\nNKS.ஹாஜா மைதீன் 17 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:55\nவாழ்த்துக்கள்.......எனது பதிவை பற்றிய உங்கள் அலசல் அருமை...நீங்கள் சொல்வதும் சரியாகத்தான் படுகிறது....\n//நண்டு @நொரண்டு -ஈரோடு said...\nஹிட்ஸ்,ஓட்டு என இதற்கும் ஒரு ஆராய்ச்சியா :-))//\nஆமாம் சார். நம்ம படைப்புகளை கொஞ்சம் அதிக பேர் படிச���சா சந்தோஷம் ஏற்ப்டுதே\n150-வது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பரே..'//\nவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மகேந்திரன்.\n###ஒவ்வொருவரும் தங்கள் படைப்புகள் அதிகம் பேரால் படிக்கப் பட வேண்டும் என்று எதிர் பார்ப்பது இயல்புதான். அதற்கு முழுழுக்க தமிழ் மணத்தையே சார்ந்து இருக்காமல் நம்முடைய பதிவுகளை நம்புவோம், தமிழ்மணத்தை துணையாகக் கொண்டு முன்னணிக்கு வர முயற்சி செய்வோம்.###\nஅந்த கவிதை ஆனாலும் ரொம்ப ஓவர் சார்....அன்னைக்கு வேற ஏதாவது ஒரு நல்ல பதிவு நம் கண் முன்னாடி வராம போயிருக்கும்.//\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சதீஷ் செல்ல துரை சார்\nமிகச் சரியாக விரிவாக தமிழ்மண\nசுஜாதா அவர்களிடம் கற்றதை மிகச் சரியாக\n150 பதிவிற்கு வாழ்த்துக்கள் சார்...தரமான எழுத்துக்கள் நிச்சயம் வேண்டும் சார்.. தமிழ் மனம் வோட்டு என்பதெல்லாம் கண்டுகொள்ள வேண்டாம் நாம் நம் பாதையில் பயணிப்போம்//\nமுதலில் 150-ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள் முரளி சார் மிக்க நன்றி என்னை பற்றி குறிப்பிட்டதற்கும்\nBTW, செமையான எடிட்டர் சார் நீங்க எடிட் செய்த பிறகு கவிதை ஜொலிக்கிறது எடிட் செய்த பிறகு கவிதை ஜொலிக்கிறது அதற்க்கு முன்னாடியும் கவிதை நன்றாகத்தான் இருந்தது :)\nதமிழ்மணத்தை பொருத்தவரை அதன் தற்போதைய நிலைப்பாடே சரியென்று கருதுகிறேன் (என்னை பொருத்தவரை)//\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி வ.சு.\nதமிழ்மணம் தான் திரட்டிகளில் முதன்மையானது. இடையில் த.ம. இணைக்க முடியாமல் வெளியிட்ட என்னுடைய சில தரமான பதிவுகள் (அல்லது நான் அப்படி நினைத்துக் கொண்டிருப்பவை), த.ம-வில் இணைத்த என் மற்ற சாதாரண பதிவுகளை விட குறைந்த அளவு படிக்கப் பட்டதே அதற்கு உதாரணம்.\nமற்றபடி, ஒரு cut-off வைக்க வேண்டியது தான். அது 7-ஆக் இருப்பதில் தவறில்லை என்றே படுகிறது.\nநீங்கள், வெறும் ஆசிரியர் அல்ல பதிப்பாசிரியராகவும் தகுதியானவர் என்பது புலப்படுகிறது.//\n150-வது (நினைக்கவே மலைப்பாக இருக்கு...) பதிவுக்கும், மேன்மேலும் சிறக்கவும் வாழ்த்துக்கள்...//\nதங்களை இந்தப் பதிவில் குறிப்பிட்டது மகிழ்ச்சி அடைகிறேன்\n150 ஆவது பதிவுக்கு வாழ்த்துகள்.\nஅட என்னமோ போங்க, நான் ரொம்ப காலமா தமிழ்மணம்ல சேர முயற்சி பன்னிட்டே இருக்கேன், ஒன்னும் நடக்க மாட்டேங்குது.//\nதமிழ்மணம் இன்னும் ஆக்டிவேட் செய்யவில்லையோ.\nஅல்லது பதிவுகளை இணைக்க மு���ியவில்லையா .என்னால் முடிந்த உதவி என்றால் செய்யத் தயார்.\nஎனக்குத் தெரியாததை நிறைய அறிந்து கொண்டேன்.\nகவிதையை நீங்கள் எடிட் செய்து வெளியிட்ட விதம் மிக அருமை. இனிமேல் மிக பெரிய பதிவாளர்களாக இருந்தாலும் சிறிய பதிவாலர்களாக இருந்தாலும் பதிவிடும் முன்பு உங்களிடம் அனுப்பி எடிட் செய்து அதன்பிறகு பதிவிட்டால் மிக சிறந்த கவிதையாக வரும் என்பதில் ஐயமில்லை...இப்போது இருக்கும் இளைஞர்களிடம் திறமை மிக அதிகம் ஆனால் உங்களைப் போல உள்ள சிலர்தான் அதை யூஸ் பண்ணுகிறார்கள். அதனால் தனித்தன்மையுடன் இருக்கிறார்கள். வாழ்த்துக்கள்//\nஇந்த ஓட்டளிக்கும் முறை என்னவென்று புரியவே ரொம்ப நாட்கள் ............................................\nஓட்டுக்களைத் தாண்டி சில நல்ல பதிவுகள் நீண்ட நாட்கள் அல்லது ஓரிரு நாட்களாவது நிலைத்திருக்க வேறு ஏதாவது வழிமுறைகளைக் கொண்டுவந்தார்களானால் நல்லது.\nகேபிள் சங்கரின் கவிதையை நீங்கள் செப்பனிட்டிருக்கும் முறைதான் சரியானது. இப்போதுதான் அந்தக் கவிதை 'கவிதை' போலத் தெரிகிறது.//\nவாழ்த்துக்கள்.......எனது பதிவை பற்றிய உங்கள் அலசல் அருமை...நீங்கள் சொல்வதும் சரியாகத்தான் படுகிறது...//\nஇது உங்களுக்கு மட்டுமல்ல அவ்வப்போது எல்லாருக்கும் இந்த ஐயங்கள் எழுவதுண்டு.\ntamil Naththam 18 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 2:14\nதமிழ் மணத்துக்கு பதிவிடும் மானம் கெட்ட முஸ்லிம் பதிபவர்கள்\nமானம் ஈனம், கெட்ட தமிழ்மணம் முஸ்லிம் பதிபவர்களே. மாட்டு கரி தின்பதால் உங்களுக்கு அறிவு மழுங்கி விட்டதா. அதுதானே உங்களை ராமகோபால ஐயர் சைவம் சாப்பிட சொல்கிறார். உங்களின் உயிரினும் மேலாக மதிக்கப்பட வேண்டிய இறை தூதரை அவமானப்படுத்தி இந்த மாத்தியோசி ஐடியா மணி எழுதி இருக்கிறார்.\nஉங்களு மானம் இல்லை, சூடு இல்லை, சுரணை இல்லை. உங்கள் தாயாரை திட்டி இருந்தால் பொறுப்பீர்களா. கேவலப்பட்ட தமிழ் முஸ்லிம் பதிவர்களே இன்னுமா தமிழ் மணத்திற்கு பதிவு போடுகிறீர்கள் உடனே அதை நிறுத்துங்கள். அந்த திரட்டியில் இருந்து உங்களுக்கு வாசகர்கள் வாராவிட்டால் என்ன குடியா மொளுகி போயிடும். கேவலப்பட்டவர்களே. உங்கள் நபியை விட உங்களுக்கு தமிழ்மணம் பெரிதா குடியா மொளுகி போயிடும். கேவலப்பட்டவர்களே. உங்கள் நபியை விட உங்களுக்கு தமிழ்மணம் பெரிதா கேவலப்பட்ட முஸ்லிம் பதிபவர்கள் உணர்வார்களா\nபெயரில்லா 18 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 2:57\nஓட்டு, தமிழ் மணம், பரிந்;;;;துரை என்று பல விடயங்கள் அறிய முடிந்ததற்கு மிக்க நன்றி முரளி.\nவெங்கட் நாகராஜ் 18 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 4:17\nதமிழ்மணம்.... - நல்ல அலசல்...\nகவிதை - நல்ல எடிட்டிங்.... உங்களுடையதும், கேபிள் அவர்களுடையதும் தனித்தனி சுவை....\n150-ஆவது பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள் முரளி...\nManimaran 18 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:20\n// புதிய பதிவர்களை ஊக்குவிக்கும் பணியை எனக்குத் தெரிந்து மூன்று பேர் செய்துவருகிறார்கள்.ஒருவர் \"தீதும் நன்றும் பிறர் தர வாரா\" ரமணி, திண்டுக்கல் தனபாலன்,\"வரலாற்றுச் சுவடுகள்\" //\nஉண்மையிலேயே இது பாராட்டப்படவேண்டிய விஷயம்.....\nஅதேபோல் திண்டுக்கல் தனபாலன் அவர்களை சமீப காலங்களில் சில 'பிராப்ள பதிவர்கள்' கலாய்ப்பதும் நடந்து வருகிறது.புதிய பதிவர்களை ஊக்கப்படுத்த இங்க எத்தனைப்பேர் முன் வருகிறார்கள்.. ஆரம்ப நிலையிலுள்ள பதிவர்களுக்கு 'கமென்ட்' என்பது எவ்வளவு ஒரு முக்கியமான விஷயம்.இப்போது பிரபலம்மாக இருப்பவர்களெல்லாம் ஆரம்பத்தில் கமெண்டுக்காகவும்,ஓட்டுக்காகவும் ஓடி ஓடி உழைத்தவர்கள்தானே....\nManimaran 18 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:32\nசுண்டக்காய்ச்சிய பாலுக்குதான் சுவை அதிகம் என்று சொல்வாங்க...அதேபோல சுருக்கி அழகா சொல்லியிருக்கீங்க....\nஅதே நேரத்தில் .... \"அடர் மழை மழைக்கு ஒதுங்கிய முழுக்க நனைந்த வெண்ணுடை பெண் மழைக்கு ஒதுங்கிய முழுக்க நனைந்த வெண்ணுடை பெண்\" இது நீங்கள் தந்தூரி சிக்கனை வர்ணிப்பதுபோலல்லவா உள்ளது(ஹைக்கூ கவிதை மாதிரி)..\nதந்தூரி சிக்கன் தொங்குமிடத்தில் ஒரு பெண் நிற்கிறாள்... அங்கே தந்தூரி சிக்கன் தெரியவில்லை ..மழையில் நனைந்த அந்த பெண்தான் தெரிகிறாள்..என சொல்லப்படும்போது இரண்டு இடத்தில் தந்தூரி சிக்கன் என வருவதே சரியாகப்படுகிறது..(மன்னிக்கவும்..இது என் பார்வையில்)\nManimaran 18 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:42\n(ஹி..ஹி..கவிதைக்கும் நமக்கும் ரொம்பதூரம்.சும்மா ட்ரை பண்ணிப் பார்த்தேன்...மன்னிக்கவும்)\nManimaran 18 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:48\nஎனக்கென்னவோ ஏழு ஓட்டு,நூறு ஹிட்ஸ் இரண்டுமே புதிய பதிவர்களுக்கு கடினம்தான் என்று தோன்றுகிறது....அதே நேரத்தில் ஒரு பதிவை ஓட்டுபோட்டு முகப்பில் வரவைப்பது நாம்தான்.நட்புக்காக ஓட்டு போடும் நாம் நல்ல பதிவுகளுக்கும் ஓட்டு போட்டு வரவேற்றால்,இந்த பிரச்சனை வராது என நினைக்கிறேன்....\nகுட்டன் 18 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:26\nசிட்டுக்குருவி 18 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:32\nதமிழ்மண வாசகர் பரிந்துறையில் வெளியான என்னுடைய பதிவுகள் ஒன்றுக்குமே என்னுடைய வாக்கினை நான் அளித்தது கிடையாது. சொல்லப் போனால் தமிழ்மணத்தில் நானும் வாக்களிக்கலாம் என்பது எனக்கு இந்த மாதம்தான் தெரிய வந்தது.\nதமிழ் மணத்தின் இன்றைய நிலை என்னைப் பொருத்தவரையில் சரியானதே...\nஇனுமொரு சின்ன வேண்டுகோள் மதவாதம் தொடர்பான பதிவுகளை தமிழ்மணம் கண்டிப்பாக தடை செய்ய வேண்டும் அவற்றினை மகுடத்திற்கு கொண்டு வருவதனையும் தடை செய்ய வேண்டும்\nஅப்படி செய்யவில்லையாயின் பதிவர்கள் மத்தியில் மதவாதத்தை தூண்டும் திரட்டியாக தமிழ்மணம் மாறிவிடும் என்பது தான் என்னுடைய வேண்டுகோள்.. ஆசை..\nMohan P 19 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:11\nஅருமையாக விளக்கியதற்கு மிக்க நன்றி சகோ எங்க பக்கமும் வந்து எதாவது சொல்லிட்டு போங்க\nஅப்பாதுரை 19 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:45\nதொடர்ந்து எழுதி இன்னும் பல மைல்கல்களைத் தொட வாழ்த்துக்கள்.\nதமிழ்மணம் பரிந்துரை விவரம் புரிந்த மாதிரி இருக்கிறது.\nகேபிளின் கவிதையும் நன்றாக இருக்கிறது, உங்களின் திருத்தம் போலவே. முதலில் குறிப்பிடப்பட்ட சிக்கன் setup, கடைசியில் வருவது payback. சினிமாக்காரர் கவிதையாச்சே முதலில் வராவிட்டால் கடைசியில் ரசித்திருக்க முடியாதென்று நினைக்கிறேன்.\nஹேமா 20 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 1:40\nகவிதையை மிக ரசித்தேன்.உங்கள் கவிதையையும் கூட.இன்னும் இன்னும் எழுத என் மனம் நிறைந்த வாழ்த்துகள் முரளி \nதொடர்ந்து எழுதி இன்னும் பல மைல்கல்களைத் தொட வாழ்த்துக்கள்.\nதமிழ்மணம் பரிந்துரை விவரம் புரிந்த மாதிரி இருக்கிறது.\nகேபிளின் கவிதையும் நன்றாக இருக்கிறது, உங்களின் திருத்தம் போலவே. முதலில் குறிப்பிடப்பட்ட சிக்கன் setup, கடைசியில் வருவது payback. சினிமாக்காரர் கவிதையாச்சே முதலில் வராவிட்டால் கடைசியில் ரசித்திருக்க முடியாதென்று நினைக்கிறேன்.//\nஇது எனது பார்வையே தவிர இதுதான் சரி என்று\nகவிதையை மிக ரசித்தேன்.உங்கள் கவிதையையும் கூட.இன்னும் இன்னும் எழுத என் மனம் நிறைந்த வாழ்த்துகள் முரளி \nஇரவின் புன்னகை 29 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற��பகல் 9:39\nகவிதை விளக்கம் மிக அழகாக குறிப்பிட்டுள்ளீர்கள்...\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபிற பதிவர்களின் அலெக்சா ரேங்க் அறிவது எப்படி\nமார்ச் 21&செப்டம்பர் 22 அதிசய நாட்கள்\nதமிழ் மணம் வாசகர் பரிந்துரை சரியா\nஎன் விகடனில் \"நம் வலைப்பதிவர் சந்திப்பு \"\nபதிவர் சந்திப்பில் -நானும் நானும்\nபாலகுமாரனின் இரும்பு குதிரைகள்-நிறைவுக் கவிதை\nவிஜய் டிவி 7C எப்படி\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nஇன்று ஆசிரியர் தினம் . கல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . நீங்கள் இன்று உங்களுக்கு கற்பி...\nபல்வேறு சூழல்களால் பதிவு எழுத இயலவில்லை. இன்று தந்தையர் தினம் என்பதால் முன்பு எழுதிய பதிவை சற்று மறு ஆக்கம் செய்து மீண்டும் ...\nஇதையெல்லாம் நம்பாதீங்கன்னு சொன்னா கேக்கவா போறோம்\nநாம் லஞ்ச் பாக்ஸ் எடுத்து செல்ல மறந்து போனாலும் மொபைல் சார்ஜர் எடுத்து செல்ல மறக்க மாட்டோம்.ஒரு வேளை மறந்து விட்டால் அன்றைக்குத்...\nஎன்னை நம்பி நான் பொறந்தேன்\n(நகைச்சுவைக்காக மட்டும்- அரை மணி நேரத்தில் எழுதியது ) என்னை நம்பி நான் இருந்தேன் போங்கடா போங்க என் நேரம் வென்றது நீங்க இப்போ ...\nகாந்தியின் சத்திய சோதனை தமிழாக்கத்தை புரட்டிக் கொண்டிருந்தேன். நான் படித்த பகுதிகளில் என்னைக் கவர்ந்த ஒரு பகுதி. பொது வாழ்வில் உள்...\nசாவெனும் வடிவம் கொண்டு காலனும் வந்து சேர்ந்தான்...\nமுத்தின கத்தரிக்கா -சுந்தர் சி ஏன் இப்படி\nவிளம்பரங்களை நம்பி ஏமாறுவது பொருள்களுக்கு மட்டுமல்ல திரைப் படங்களுக்கும் பொருந்தும். அப்படி தொலைக் காட்சியில் வரும் விளம்பரத்தை பார்த்த...\nதிருச்சபையிடம் படாத பாடுபட்ட விஞ்ஞானி கலீலியோ\nபாடப் புத்தகத்தில் விஞ்ஞானி கலீலியோவை பற்றிப் படித்திருப்பீர்கள்.நவீன கால அறிவியலின் தொடக்கத்திற்கு காரணமாக இருந்தவர்இவரே\nதிண்டுக்கல் தனபாலனுக்கு ஒரு மடல்\n வணக்கம். திண்டுக்கல் என்றால் பூட்டு என்று நினைத்துக் கொண்டிருந்த எங்களை பூட்டை மறந்து திண்டுக்கல் என்றால் தனபா...\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்க��ட்டைகள் மேகங்கள் மழ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kokkarakkoo.blogspot.com/2013/11/blog-post.html", "date_download": "2018-08-22T05:20:26Z", "digest": "sha1:NA5SMDSAUXFUKMZ6QAA4HCUM3EIOAX4Q", "length": 18468, "nlines": 110, "source_domain": "kokkarakkoo.blogspot.com", "title": "கொக்கரக்கோ..!!!: மாயவரம் முழுக்குக்கு வர்றீயளா.....?!", "raw_content": "\nநாம் எல்லோருமே சேர்ந்து கூவினால் விடியாமலா போய்விடும்..\nஎங்க மாயவரத்து மக்களுக்கெல்லாம், ஐப்பசி மாசம் பொறந்துச்சின்னாவே ஒரு குஷி பிறந்திடும். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் முழுமை பெற்ற பிரதான அடையாளமே மாயவரம் என்று சொல்லலாம். விவசாயம், ஆன்மீகம், காவிரி, திருத்தலங்கள், தமிழ் பதிகங்கள், சைவ மடங்கள், தெளிவான உலகம், பொது, அரசியல் அறிவு நிறைந்த மக்கள், பழமையை மாற்றிக்கொள்ள விரும்பாத கலாச்சார ப்ரியர்கள், நீண்ட அகலமான வீதிகள், ஊரை இரண்டாக பிளந்து கொண்டு நகரின் பிரதான கடைத்தெருவிலேயே ஓடிக் கொண்டிருக்கும் காவிரி, அற்புதமான ஃபில்டர் காஃபி, அதிகாலை பொங்கல், வாசம் வீசும் ரவா தோசை, அதிகம் ஆசைப்படாத மக்கள், எங்கு சென்றாலும் ஊர்ப்பாசம் விடாத மண்ணின் மைந்தர்கள்.....\nஇப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஊர் முழுவதிலும் அதைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கான ஆயிரம் வருடங்களுக்கும் மேலான தொன்மை வாய்ந்த கற்றளிக் கோவில்கள் இருந்தாலும், ஊரைச் சரிபாதியாகப் பிரித்து நடுவில் ஓடிக்கொண்டிருக்கும் காவிரியின் தென் பகுதியில் இருக்கும் மாயூரநாத ஸ்வாமி திருக்கோவிலும், காவிரியின் வடகரையில் இருக்கும் வதான்யேஸ்வரர் திருக்கோவிலும் ஆன்மீகத்தை வளர்த்ததை விட தமிழையும், தமிழ் கலாச்சாரத்தையும் தொய்வில்லாமல் வளர்த்து வந்திருக்கின்றன.\nஎனக்குத் தெரிந்து தமிழ்க்குறவர்கள் நால்வர் அணியின் தேவார, திருவாசக பதிகங்கள் எங்கள் மாயவரத்து மக்கள் வாயிலும் மனதிலும் அன்றாடம் புகுந்து புறப்பட்டு வருவதைப் போன்று வேறு எந்த ஊரிலும் காணமுடியாது.\nஐப்பசி மாதம் வந்தால் இங்கே முப்பது நாட்களும் விசேஷம் தான். ஐப்பசி முதல் தேதியில் இருந்தே மேற்சொன்ன இரண்டு கோவில்களில் இருந்தும், குடும்பத்தலைவர், தன்னுடைய மனைவி, பிள்ளைகள், சேனாதிபதிகள், நண்பர்கள் புடை சூழ ரொம்ப ரிலாக்ஸ்டா காவிரிக்கு வந்து தீர்த்தமாடுவார்கள்.\nமாயூரநாதர் ரஜினின்னா, வதான்யேஸ்வரர் கமல்ஹாசன். ரெண்டு பேருமே நண்பர்கள் தான் என்றாலும், இருவரும் இரு கரைகளிலும் தீர்த்தமாடும் போது, அவர்களது ஆதரவாளர்கள் இடையே முட்டிக்கொள்வது போன்ற பரபரப்பு தொற்றிக்கொள்ளும். இந்த வாக்குவாதங்கள் ஒன்னாங்கிளாஸ் முதல் பன்னெண்டாம் கிளாஸ் மாணவ, மாணவிகள் வரை தீவிரமாக நடைபெரும்\nபகலில் காவிரிக்குச் சென்று நீராடிவிட்டு வரும் குடும்பம், மதியம் கொஞ்சம் கண்ணயர்ந்த பிறகு மாலையில் திரும்பவும் கிளம்பி கடைத்தெரு வழியாக காவிரிக்கரையில் இருக்கின்ற மண்டபங்களில் அமர்ந்து அங்கிருக்கும் நண்பர்களுடன் அளவலாவிவிட்டு, மீண்டும் இரவு முக்கிய வீதிகளின் வழியாக ஒவ்வொரு வீட்டாரையும் குசலம் விசாரித்துக்கொண்டே.. தம் இருப்பிடமான திருக்கோவிலை வந்தடைவர்.\nபோகும் போது பட்டமங்களம் வழியாகச் சென்றால் வரும் போது மகாதானம் வழியாக வருவார்கள். எல்லா நாட்களிலும் நான்கு முக்கிய வீதிகளிலும் பிரயாணம் உண்டு என்றாலும் சில குறிப்பிட்ட நாட்களில் மாடவீதிகள், திருமஞ்சன வீதிகளில் எல்லாமும் உள்ளே புகுந்து அங்கிருக்கும் மக்களையும் சமாதானப்படுத்தி விடுவார்கள்....\nஇப்படியே இருபது நாட்கள் கடந்த நிலையில் 21 ஆம் நாளில் இருந்து விசேஷம் மிகக் கடுமையாக சூடு பிடித்துவிடும். இரவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பு விசேஷ வைபவங்கள் அரங்கேறும். சப்பரத்தில் வீதி உலா, சூர சம்ஹாரம், மயிலம்மன் பூசை, வேல் வாங்குதல், திருக்கல்யாணம், பிரம்மாண்ட தேர் உலா என்று நீண்டு முப்பதாம் நாள் “முழுக்கு” என்று அழைக்கப்படும் கடைமுக தீர்த்தவாரி திருவிழாவாகவும், அதற்கு அடுத்தநாள் “கடை முழுக்கு” என்று அழைக்கப்படும் முடமுக தீர்த்தவாரி திருவிழாவாகவும் மிகச் சிறப்பாக நடைபெற்று, மாயவரத்தின் ஒட்டுமொத்த மக்களும் காவிரிக்கு வந்து இறையோடு நீராடிவிட்டுச் செல்வார்கள்....\nஇந்த முப்பது நாள் விழாவிற்கும், அதிலும் ஒவ்வொரு நாளின் தனித்தனி நிகழ்வுகளையும் பிரித்தெடுத்து அவற்றுக்கான செலவுகளை சமாளிக்க ஊரில் உள்ள முக்கியஸ்தர்கள், பெரிய குடும்பத்தினர், வியாபாரிகள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், குழுவாக இணைந்து சாமான்யர்கள்... என்று அனைத்து தரப்பினரும் போட்டி போட்டு ஸ்பான்ஸர் செய்துவிடுவார்கள்....\nஎங்க ஊர் முழுக்கு கடை ரொம்ப பிரசி��்தம். முன்னெல்லாம் சின்னக்கடைத்தெருவில் ஆரம்பித்து காவிரிக்கரை வரை மகாதானத்தெருவின் இரண்டு பக்கமும் போடப்பட்டிருக்கும் கடைகள், சமீபகாலமாக நகராட்சியால் ஒதுக்கப்பட்டிருக்கும் பெரிய மைதானத்தில் போடப்படுகிறது. கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு இந்தக் கடைகள் விரிக்கப்பட்டிருக்கும். இங்கே விற்காத பொருட்களே இல்லை என்று சொல்லலாம். எந்த மதத்தைச் சார்ந்தவர்கள் என்றாலும் ஊரில் உள்ள அனைவருமே குடும்பத்துடன் முழுக்கு கடைக்கு சென்று வருவது தவிர்க்க முடியாத ஒரு அஜெண்டா.\nஒவ்வொரு வீட்டிலும் பசங்களுக்கு முழுக்கு காசு கொடுப்பது இங்கே பிரஸித்தம்.\nஇந்த அற்புத திருவிழா தற்பொழுது எங்கள் மாயவரத்தில் களைகட்டி உச்சம் தொடும் தருவாயில் இருக்கின்றது. நேற்று திருக்கல்யாணம் முடிஞ்சாச்சு, நாளை தேர், நாளை மறுநாள் முழுக்கு........\nஇன்றைக்கு எட்டாம் நாள் திருவிழா, நலுங்கு உற்சவம்... இந்தியா முழுவதிலும் இருந்து இந்துக்கள் வந்து மாதத்தில் ஏதோ ஒரு நாள் இங்கே காவிரியில் நீராடிவிட்டுச் செல்கின்றனர். முப்பது நாட்களும் காலையில் சென்று காவிரியில் நீராடிவிட்டு சொட்டச் சொட்ட வரும் வயது முதிர்ந்த ஆண்களையும் பெண்களையும் சாரை சாரையாக இன்றைக்கும் காணலாம்....\nநீங்களும் ஒரு எட்டு எங்க மாயவரம் முழுக்குக்கு வந்துட்டுப் போங்க மக்கா.....\nLabels: கடைமுக தீர்த்தவாரி, தீர்த்தவாரி, மயிலாடுதுறை, மாயவரம், முழுக்கு\nநான் கூவித்தான் ஞாயிறு உதிக்கிறான் என்ற செறுக்குக் கொண்ட குருட்டுச் சேவல் அல்ல நான்... விடியலை வரவேற்க சத்தமெழுப்பி சக தோழர்களை விழித்தெழச் செய்யும் சாதாரண தோழமைச் சேவல் தான் நான்..\nதமிழகம் அமைதிப் பூங்காவாகத்தான் இருக்கிறது...\nசீரியஸான அரசியல் பதிவு எழுதனும் பாஸ்...\nஇரண்டாம் உலகமும், முன்னோ பின்னோ (எதோவொரு) நவீனத்து...\nஏ டி எம் கொலை வெறி தாக்குதலும்... மக்களின் எதிர்பா...\nஇதற்குத்தானா ஆசைப்பட்டாய் விஜய் சேதுபதி...\nகொத்துக்கொத்தாய் செத்து விழும் மாடுகள்....\nஇத்தனை பேர் வந்துட்டு போயிருக்காங்க...\nநிறைய பேர் கேக்குறமாதிரி கூவுனது\n - திராவிட இயக்க நூற்றாண்டு விழா\nகிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் ஆகிவிட்டது, பிராமணரல்லாத படித்த இளைஞர்கள் மற்றும் அரசு ஊழியர், அதிகாரிகளால் உருவாக்கப்பட்ட \"மெட்ராஸ் யுனைடெட...\nகலைஞரின் சொத்து மதி���்பும்.. விகடனின் விஷமத்தனமும்...\nகலைஞரின் சொத்து மதிப்பு பற்றி அபத்தமான ஒரு கட்டுரையை விகடன் பிரசுரித்துள்ளது... தான் யாரை உயர்த்த வேண்டும் என்று எண்ணுகின்றார்களோ அவர்...\nபொங்குன சோத்துல மாங்காய் வச்சது யாரு\nஎங்க ஊரு பக்கமெல்லாம் “பொங்குன சோத்துல மாங்காய் வக்கிற மாதிரி” ந்னு ஒரு சொலவடை உண்டு. இதுக்கு என்ன அர்த்தம்ன்னா\n அன்றும் இன்றும் - கவிஞர் தாமரையின் பேச்சு\nஇதெல்லாம் ஒரு பொழப்புன்னு இந்த தாமரை பேசுது... தமிழ் ஈழ விவகாரத்தில் திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் தலைவர் கலைஞர் அவர்களும் துரோ...\nபழ கருப்பையாவின் பல் இளிக்கும் திராவிட காதல்..\nநேற்று திராவிடத்தின் மீதுள்ள காதலால் சொல்கிறேன் என்ற போர்வையோடு பழ. கருப்பையா எழுதியதாக ஒரு கட்டுரையை, இணையதளத்தில் குறிப்பாக திக ஆதரவு மன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/6910", "date_download": "2018-08-22T05:36:50Z", "digest": "sha1:U5ALT6CSQINPTPQG7V5SKUXGPCPDPNTJ", "length": 11238, "nlines": 89, "source_domain": "kadayanallur.org", "title": "இன்டர்நெட்டில் பணம் பறிக்கும் மோசடிக் கும்பல் |", "raw_content": "\nஇன்டர்நெட்டில் பணம் பறிக்கும் மோசடிக் கும்பல்\n“ஒரு கையில், 17 ஆயிரம் ரூபாய் கொடுத்தால், மறு கையில், 33 கோடி ரூபாய் மதிப்புள்ள ஏ.டி.எம்., கார்டு கிடைக்கும்’ என, ஆசை வார்த்தை கூறி, 17 ஆயிரம் ரூபாய் பறிக்கும் இணையதள மோசடி, தமிழகத்திலும் தடம் பதித்துள்ளது.\nதமிழகத்தில், தற்போது நூதன மோசடி கும்பல், பலரையும் ஏமாற்ற துவங்கியுள்ளது. பெனின் குடியரசு நாட்டில் பணம் படைத்த பெண் ஒருவர், தம்மிடம் தேங்கி உள்ள பணத்தை ஏழைகளுக்கு (மட்டும்) வழங்க முடிவு செய்துள்ளதாகவும், “நீங்கள் ஏழையாக இருக்கும் பட்சத்தில், முழுமையான தகவல் அனுப்பி பயன் பெறலாம்’ எனவும், நமக்கு முதல், “இ-மெயில்’ வருகிறது. அவர்கள் கேட்ட விவரங்களை அனுப்பியதும், நமது பெயரில் அந்நாட்டின் காப்பீடு திட்டத்தில், 33 கோடி ரூபாய்க்கு கணக்கு துவங்கியிருப்பதாக, அடுத்த மெயில் வருகிறது. உடன், அரசு அனுமதியுடன் கூடிய, காப்பீடு நிறுவன சான்றிதழும், “ஸ்கேன்’ செய்து அனுப்பப்படுகிறது. நாம் புத்திசாலியாக இருந்து, தடையில்லா சான்றிதழ் கேட்கும் பட்சத்தில், அதையும் அனுப்புகின்றனர். இந்த நூதன மோசடி மீது நம்பிக்கை ஏற்பட, இதுவே முதல் அஸ்திரமாகிறது. அதன் பின், மும்பையில் இருப்பதாக க���றப்படும், “கூரியர்’ நிறுவனத்தின் பெயரிலிருந்து நமக்கு மெயில் வரும். அதில், நம் பெயரில் ஏ.டி.எம்., கார்டு அடங்கிய buy Bactrim online பார்சல் வந்திருப்பதாகவும், உரிய ஆவணங்களுடன் வந்து பெறுமாறும் கூறப்படுகிறது.\nஇதைத் தொடர்ந்து மோசடியாளரை நாம் தொடர்பு கொண்டு நன்றி தெரிவிக்கும் போது, “இதுவரை நடந்த பரிமாற்றத்திற்கான கட்டணமாக, 17 ஆயிரம் ரூபாய் செலுத்தி, ஏ.டி.எம்., கார்டை பெறுமாறு, கூறுகின்றனர். இதற்காக மும்பை நபர் ஒருவரை தொடர்பு கொள்ளவும் வலியுறுத்தப்படுகிறது. அதன் பின், என்ன நடக்கும் என்பதை, புத்திசாலிகள் யூகித்து விடுவர். இதுவரை புகாருக்கு ஆட்படாத இந்த நூதன மோசடி, தற்போது தமிழகத்தில் பரவலாக ஆக்கிரமித்துள்ளது. “குரூப் மெயில்’ மூலம் நம் இ-மெயில் முகவரியை தெரிந்து கொண்டு, இந்த நூதன மோசடி துவங்குகிறது. ஆசையில், இது போன்ற மோசடிகளுக்கு நாம் செவி சாய்க்காமல் சென்றால், இருப்பதையாவது காப்பாற்றிக் கொள்ளலாம்.\nஅதிமுகவுக்கு மிரட்டல்: திமுக பிரமுகர் கைது\n20 ஒவர் போட்டி: பா‌கி‌ஸ்தா‌ன் ‌மீ‌ண்டு‌ம் தோ‌ல்‌வி\n* டெஸ்ட் தொடரில் சமநிலை* ஸ்ரீசாந்த், ஜாகிர் அபாரம்\nஸர்தார்புரா:கூட்டுப் படுகொலையை நிகழ்த்த தெருவிளக்கை நிறுவிய மின்சார வாரிய ஊழியர்கள்\nநான்கு பேரை காப்பாற்றிய வாலிபரின் துணிச்சல்\nதுபாயில் அரேபிய‌ன் டிராவ‌ல் மார்க்கெட் க‌ண்காட்சி\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nashidahmed.blogspot.com/2014/06/blog-post_3450.html", "date_download": "2018-08-22T06:04:37Z", "digest": "sha1:5V6YQVBEC2NQD4GK6WHFQJOLMDCANNU2", "length": 9489, "nlines": 128, "source_domain": "nashidahmed.blogspot.com", "title": "அல்லாஹு அஹத்: வெற்றியை நோக்கி நடிகை மோனிகா", "raw_content": "\n) அல்லாஹ் ஒருவன்'' என கூறுவீராகஅல்லாஹ் தேவைகளற்றவன்.(யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.அவனுக்கு நிகராக யாருமில்லை.(112 : 1-4)\nபுதன், 11 ஜூன், 2014\nவெற்றியை நோக்கி நடிகை மோனிகா\nபிரபலங்கள் இஸ்லாத்தை தழுவுகிற போது, அவர்களை அபிமானிகளாகவும் அவர்களை ரசிக்கும் ரசிகர்களாகவும் உலா வரும் ரசிகர்களுக்கு அந்த செய்தி, சிந்தனை தூண்டுதலாக இருக்கும் என்கிற ஒரே காரணத்திற்காக தான் பிரபலங்கள் இஸ்லாத்தை தழுவுகிற செய்திகள் பரப்பபட வேண்டும்.\nமற்றபடி, முதல் மனிதரான ஆதம் மட்டுமே இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில் கூட, இஸ்லாம் மகத்தான மேன்மைமிக்க மார்க்கம் தான் \nஇன்று நடிகை மோனிகா இஸ்லாத்தை தழுவியிருக்கிறார். 20 வருடங்களுக்கும் மேலாக பணமும் புகழும் தந்த சினிமாத்துறையை விட்டு விடுவதற்கு கூட, அதிலும் இந்த இள வயதில், அத்தகைய பேர், புகழை உதறித் தள்ளும் அளவிற்கு ஒரு மனமாற்றம் வழி வகுத்திருக்கிறது என்றால் அது பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான்.\nஅதே சமயம், இது தான் இயல்பு, இது தான் நிதர்சன உண்மை \nஇயற்கை மார்க்கம் நம் உள்ளத்தில் ஆழமாக பதிந்தால் அந்த மார்க்கத்தை முழுமையாக பேணாமல் எவராலும் இருக்க முடியாது.\nஅந்த மார்க்கத்தில் இருந்து கொண்டே அதற்கு எதிரான காரியங்களில் ஈடுபட முடியாது \nஇத்தனை வருடங்கள் தவறான பாதையில் இருந்தபடியால், அத்தகைய வாழ்வை தந்த இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் நன்றி சொல்ல வேண்டியதில்லை, அதை எண்ணி மகிழ்ச்சி கொள்ள வேண்டியதும் இல்லை என்கிற செய்தியை மட்டும் நடிகை மோனிகாவுக்கு சொல்லிக் கொள்கிறோம்.\nபணமும் பெயரும் நிலைக்காது.. பொய் வாழ்வின் பூரணமாக நிற்பது இறந்த பிறகு நாம் செல்லும் இடத்திற்காக நாம் இன்று சேர்த்து வைக்கும் சொத்து ஒன்று தான் \nஅந்த வகையில் இஸ்லாத்தை தன் சொத்தாக தேர்வு செய்த நடிகை மோனிகா வெற்றிய��� நோக்கி திரும்பி விட்டார் \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (A)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 6 (M)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 6 (L)\nமுகனூல் பதிவுகள் : தென்னாட்டு உவைசி\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 6 (K)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 6 (J)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 6 (I)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 6 (H)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 6 (G)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 6 (F)\nதிருக்குர்ஆன் பற்றிய சில செய்திகள்\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 6 (E)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 6 (D)\nபகவத் கீதையை வேதமாக கருதுபவர்கள்\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 6 (C)\nகுர் ஆனை மெய்படுத்தும் விஞ்ஞானம்\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 6 (B)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 6 (A)\nநிசார் முஹம்மது அவர்களுக்கு இரண்டு சாய்ஸ்\nஇப்ராஹீம் நபி சொன்ன பொய்\nவெற்றியை நோக்கி நடிகை மோனிகா\nமத நல்லிணக்கத்தை பேணுகிற எவரது நெஞ்சமாவது இதை ஒப்ப...\nமதம் மாறியவனைக் கொல்ல வேண்டுமா\nஅஹமதிய்யா விவாதம் : நிசார் முஹம்மது 6 (H)\nஅஹமதிய்யா விவாதம் : நிசார் முஹம்மது 6 (G)\nஅஹமதிய்யா விவாதம் : நிசார் முஹம்மது 6 (F)\nஅஹமதிய்யா விவாதம் : நிசார் முஹம்மது 6 (E)\nதப்லீக் ஒரு ஆய்வு - 1\nமத்ஹப் குப்பைகளை அறிந்து கொள்ள..\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tectheme.com/?cat=31&paged=2", "date_download": "2018-08-22T05:59:48Z", "digest": "sha1:XRQ6MR7TZ4AWV77PM7WJM2YXTUQDKCVN", "length": 10637, "nlines": 121, "source_domain": "tectheme.com", "title": "Tec Theme Learn From Us Tech Science world மருத்துவம் சமையல்", "raw_content": "\nமனிதர்களை மிஞ்சிய விலங்குகளின் செல்பி போஸ்\nஇந்திய ஸ்பெஷல் உணவான நாண் செய்முறை…\nமுகப்பருவை வந்த தெரியாமல் போக்க கற்றாழை போதும்..\nசுவையான வென் பொங்கல் செய்முறை…\nநுவரெலியாவில் தயாரிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய ஸ்டாபரி பீட்ஸா..\nஉலக அரக்கில் சென்னை மாணவர்களுக்கு கிடைத்த பெருமை\nசென்னை மாணவர்களின் முயற்சியில் உறுவாக்கப்பட்ட செயற்கைக்கேளை வரும் ஆகஸ்ட் மாதல் நாசா விண்ணின் ஏவுகிறது உலகிலேயே மிகவும் குறைந்த எடை கொண்ட செயற்கைக்கோளினை (ஜெய்ஹிந்த்S1) சென்னை கேளம்பாக்கத்தில்\nதாய்லாந்து குகை, நடந்தது என்ன சிக்கியது முதல் மீட்டது வரை (தமிழில் வீடியோ )\nதாய்லாந்து குகைக்குள் சிக்கிய அனைவரும் பத்திரமாக மீட்பு- சாதித்து காட்டிய கடற்படைக்கு குவியும் பாராட்டுக்கள்\nதாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையை பார்வையிடச் சென்ற 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர் கடந்த மாதம் 23-ம் தேதி\nமனிதர்களை போன்று பேசி வியப்படைய செய்த காகம்\nமனிதர்களை போன்று பேசி வியப்பை ஏற்படுத்திய காகம் ஒன்றின் வீடியோ வெளியாகியுள்ளது. இங்கிலாந்து நாட்டில் இந்த காகம் உள்ளதாக கூறப்படுகின்றது. இந்த வீடியோ ட்ரென்ட் ஆகி வருகின்றது.\nஉலகை வியப்பில் ஆழ்த்தும் டிஜிட்டல் கலை அருங்காட்சியகம்\nஇந்த மாத இறுதியில் ஜப்பானில் பொதுமக்களுக்காக உலகின் முதலாவது டிஜிட்டல் கலை அருங்காட்சியகத்தின் கதவுகள் திறந்து வைக்கப்படவுள்ளது. கலைப்படைப்புகளுக்கு அனைத்து வழிகளிலும் ஆதரவாளர்களிக்கும் வகையில் இந்த கலை அருங்காட்சியகம்\nஎன்ன ஒரு கிரியேட்டிவிட்டி என வியக்க வைக்கும் புகைப்படங்கள்\nஎன்ன ஒரு சிந்திக்கும் திறமை மற்றும் ஆற்றலை வெளிப்படுத்தும் விடயங்கள் தினசரி உலகில் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. அவ்வாறான திறமைகளை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் சில உள்ளது\nடிரெயிலருக்கு பதில் முழு திரைப்படத்தையும் யூடியூபில் பதிவேற்றம் செய்த நிறுவனம்\nசோனி பிக்சர்ஸ் நிறுவனம் ரெட்-பேன்ட் டிரெயிலருக்கு பதில் காலி தி கில்லர் முழு திரைப்படத்தையும் யூடியூபில் பதிவேற்றம் செய்திருக்கிறது. இதுகுறித்து வெளியாகியிருக்கும் தகவல்களில் சோனி நிறுவனம் 89\n2019ஆம் ஆண்டிற்கான இலங்கையின் அரச விடுமுறைகள் அறிவிப்பு\nஎதிர்வரும் 2019ஆம் ஆண்டிற்கான விடுமுறை தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் இது தொடர்பான அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 28ஆம் திகதி உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவின் கையொப்பத்துடனான\nMONEY PLANT வளர்க்க எந்த திசை சிறந்தது\nபொதுவாகவே, மணி பிளான்ட்டை வளர்ப்பதால் வீட்டில் செல்வம் பெருகும். கடன் தொல்லை தீரும் என்ற நம்பிக்கை நமது மக்களின் மத்தியில் இருந்து வருகிறது. இதை வீட்டில் வளர்த்தாலே பணம்\n‘ஹலோ டியர்’ ரோமியோகளுக்கு பதிலடி கொடுத்த மும்பை போலீஸ்\nஹலோ டியர் ரோமியோக்களை வளைக்க மும்பை போலீஸின் புதிய மீம்ஸ் இணையத்தில் வைர���ாகிறது மும்பையில் ட்விட்டர் மற்றும் வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூகவலைதளங்களை பயன்படுத்தும் கல்லூரி மற்றும்\nஎம்பாஸ்போர்ட் சேவா- பயன்படுத்துவது எப்படி\nசெல்போன் ஆப் மூலம் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் வகையில் மத்திய அரசு எம் பாஸ்போர்ட் சேவா (mPassport Seva) என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த எம் பாஸ்போர்ட்\n4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் அறிமுகம்\nபூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஎதிர்பாராமல் கேமராவில் சிக்கிய கொடூர விஷயங்கள்\nஇது தான் யாழ். இது தான் யாழ் மண்ணின் பெருமை\n5 புதிய வசதிகளுடன் வெளிவருகிறது WhatsApp\nசுவாரசியமில்லா வாழ்க்கை… பணத்தை தேடிய பயணம்..\nபுத்தம் புது காலை …\nஎடை குறைக்க பாட்டி சொன்ன வைத்தியம்…….\nவெள்ளையாகுவதற்கு கிரீம் பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/oru-devathai-female-song-lyrics/", "date_download": "2018-08-22T05:45:01Z", "digest": "sha1:JYD5NGFBUKWLAIF2OKYCJ6I2BSF56QHI", "length": 8267, "nlines": 244, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Oru Devathai Female Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகி : கே. எஸ். சித்ரா\nஇசை அமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார்\nபெண் : தேவதை வந்து விட்டாள்\nவண்ண மாலைகள் சூட வந்தாள்\nபெண் : தேவதை வந்து விட்டாள்\nவண்ண மாலைகள் சூட வந்தாள்\nபெண் : நூறு நூறு ஜென்மம் வாழ்ந்திருக்க\nநூலில் பூவை போல சேர்ந்திருக்க\nசேலை சோலை கொண்டு சேர்த்தணைக்க\nபெண் : தேவதை வந்து விட்டாள்\nவண்ண மாலைகள் சூட வந்தாள்\nபெண் : பூக்கும் செடியை எல்லாம்\nஉன் பெயரை கேட்டு இருந்தார்\nபெண் : எட்டு திசையும் சேர்த்து\nபெண் : கண்ணுகுள் கண்ணுகுள்\nஉள்ளதை உள்ளதை அள்ளி தந்து\nஉன்னிடும் உன்னிடும் தன்னை தந்து\nபெண் : தேவதை வந்து விட்டாள்\nபெண் : கொஞ்சும் கிளியே உன்னை\nமெத்தை செய்து பூ விரிப்பார்\nபெண் : வானத்து வானத்து நட்சத்திரம்\nவாசலில் வாசலில் புள்ளி வைக்க\nவானவில் வானவில் கொண்டு வந்து\nவண்ணத்தில் கோலங்கள் இட்டு வைக்க\nபெண் : தேவதை வந்து விட்டாள்\nவண்ண மாலைகள் சூட வந்தாள்\nபெண் : நூறு நூறு ஜென்மம் வாழ்ந்திருக்க\nநூலில் பூவை போல சேர்ந்திருக்க\nசேலை சோலை கொண்டு சேர்த்தணைக்க\nபெண் : தேவதை வந்து விட்டாள்\nவண்ண மாலைகள் சூட வந்தாள்\nகுழு : லல லாலல லாலல லா\nல ல லா ல ல\nலல லாலல லாலல லா\nல ல லா ல ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2012/09/blog-post_27.html", "date_download": "2018-08-22T05:55:11Z", "digest": "sha1:JDUBKLU7FXBLTVU52XMXCG5T2JMNVL2G", "length": 37658, "nlines": 416, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : பிற பதிவர்களின் அலெக்சா ரேங்க் அறிவது எப்படி?", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nவியாழன், 27 செப்டம்பர், 2012\nபிற பதிவர்களின் அலெக்சா ரேங்க் அறிவது எப்படி\nபதிவுலகில் நுழைந்து பதிவு போட ஆரம்பித்து நாலு பேர் பார்க்க ஆரம்பித்ததும் நமக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஒவ்வொரு நாளும் நமது பதிவுகளை எவ்வளவு பேர் பார்க்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளவும் ஆவல் உண்டாகிறது. அதன் தொடர்ச்சியாக பிறருடைய பதிவுகளின் பார்வையாளர்கள் பற்றியும் அறிந்து கொள்ள முற்படுகிறோம்.இதை அவரவர் பக்கத்தில் இணைக்கப் பட்டுள்ள விட்ஜெட் மூலம் அறிய முடிகிறது.\nஅடுத்த கட்டமாக தரவரிசை தமிழ்மணம் தரவரிசை இண்டி பிளாக், அலெக்சா இவற்றில் நமது தரவரிசை எப்படி உள்ளது என்பதை அறிய விரும்புகிறோம்.\nஇந்த தர வரிசைகளை பிறருடைய வற்றோடு ஒப்பிட்டுப் பார்க்கும் எண்ணம் ஏற்படுவதும் இயல்பானதே. மற்றவர்களோடு நம்மை ஒப்பிடுவது தவறு என்று ஒரு சிலர் கூறினாலும் நம்மை மேம்படுத்திக் கொள்ள ஒப்பீடு உதவும் என்றே நினைக்கிறேன்அலெக்சா மூன்று மாத பார்வையாளர்களின் அடிப்படையில் தரத்தை நிர்ணயிக்கிறது. அலெக்சாவின் இணையத் தரவரிசை பெரும்பாலோரால் ஏற்றுக் கொள்ளப் படுவதாகக் கூறப் படுகிறது. இது சரியில்லை என்று கூறுவோரும் உண்டு.\nநம்முடைய பதிவில் அலெக்சா விட்ஜெட் இணைப்பதின் மூலம். நமது உலக அளவிலான தரத்தை அறிய முடியும்.விட்ஜெட்டை இணைக்காமல் www.alexa.com க்கு சென்று நமது வலை முகவரியை அளித்தால் உலக தர வரிசை மற்றும் இந்தியாவில் மட்டும் நமது நிலையை அறிந்து கொள்ள முடியும்.எந்த தளத்தின் முகவரியையும் இதில் இட்டு தரவரிசை அறியலாம்.\nஇவ்வாறு ஒவ்வொரு முறையும் அலெக்சா தளத்திற்கு சென்று ரேங்கை அறிவது சற்று கடினமாக இருக்கும்.அ���ை நிவர்த்தி செய்வதற்காகவே அலெக்சா கருவிப் பட்டை (டூல் பார்) இணைத்துக் கொண்டால் நாம் எந்த தளத்திற்கு சென்றாலும் அந்த தளத்தின் அலெக்சா தரவரிசை அறியலாம் .இதோ இந்தப் படத்தில் எனது தர வரிசை.\nஇந்த கருவிப் பட்டையை நான் இணைத்துள்ளதால் வேறொரு வலை தளத்திற்கு செல்லும்போது அந்த வலை தளத்தின் ரேங்க் அங்கு தெரியும். நீங்களும் விருப்பமிருந்தால் கருவிப்பட்டை இணைத்துக் கொள்ளலாம் வழிமுறைகள்\nஉங்கள் பிரௌசர் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் அல்லது ஃ பையர் ஃபாக்ஸ் ஆக இருக்கவேண்டும்.குரோம் பயன்படுத்துபவர்களுக்குவேறு முறை உள்ளது.\nஇன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பயன்படுத்துகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். Firefox பயன்படுத்துபவருக்கும் கிட்டத்தட்ட இதே வழிமுறைகள்தான்.\nஇன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை மூடி விட்டு மீண்டும் திறக்கவும்\nகீழக்கண்டது போல் சில விவரங்கள் கேட்கும். இவற்றை பூர்த்தி செய்யாவிட்டாலும் பரவாயில்லை.\nஇன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரைத் திறக்கும்போது Tool bar இல்இடம் பெரும் கூடுதல் பட்டன்களை காண்பிக்கும்.இவற்றில் தேவை இல்லாத வற்றை அன்செக் செய்து விடலாம்.\nஇனி நாம் செல்லும் அனைத்து தளங்களின் ரேங்க் மேற்புறத்தில் தெரியும்.தற்போது இந்த Toolbar ல் இந்தியாவில் நமது தரவரிசையையும் காண்பிக்கிறது.தேவை இல்லை என்றால் toolbar ஐ நீக்கி விடலாம்.அல்லது மறைத்து விட்டு வேண்டும்போது தெரிய வைத்துக் கொள்ளலாம்.\nஅலெக்சா விட்ஜட் இணைத்தால் நமது தர வரிசை மட்டுமே தெரியும்.மேலும் விட்ஜெட் அப்டேட் ஆக தாமதமாகும்.ஆனால் Toolbar ல் மாற்றங்கள் உடனுக்குடன் தெரியும்.இதை பார்த்து தெரிந்து கொண்டு\nபின்னர் அந்த ரேங்க் ஓரளவிற்கு முன்னேற்றம் ஏற்பட்டபின் விட்ஜெட் இணைத்துக் கொள்வது நல்லது.\nஅலெக்சா தரவரிசை நமது வலைப்பதிவின் மதிப்பை பார்வையாளர்களின் மத்தியில் கூட்டும்.வலைப்பதிவு எழுதுவதினால் நமக்கு கிடைக்கும் ஒரே இலாபம் பார்வையாளர்களின் அங்கீகாரமே.\nநல்ல பதிவுகளை எழுதுவோம்.அனைவரும் அனைத்து தரவரிசையில் முன்னேறுவோம்.\nஅலெக்சா தரவரிசைப் படி தற்போது முதல் இடம் பெற்றிருப்பது\nFacebook. கூகிள் இரண்டாது இடத்தில் உள்ளது. இதை கூகுள் ஏற்றுக் கொள்வதில்லை.சிறிது காலத்திற்கு முன்பு google.com தான் முதலிடத்தில் இருந்தது.கூகிளின் பல துணை தளங்கள் முதல் 20 இல் இடம் பெற்றிரு���்கின்றன.\nமுதல் 20 இடங்கள் எவை எவை என்று பார்ப்போம்.\nமுன்னணிப் பதிவர்களின் அலெக்சா தரவரிசை பின்னிலை ஏன்\nஉங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்.\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 8:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கணினி, தரவரிசை, தொழில்நுட்பம், alexa rank\nபலருக்கும் பயன் தரும் தகவல்கள்... நன்றி\nதொழிற்களம் குழு 27 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 9:04\nமோகன் குமார் 27 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 9:24\nமிக உபயோகமான பதிவு. முதல் இருபது தளங்கள் இதன் மூலம் தான் அறிந்தேன் நன்றி\nதி.தமிழ் இளங்கோ 27 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 10:04\n தொடர் மின்வெட்டு, BSNL BROAD BAND பிரச்சினைகளால் வலைப்பக்கம் வர முடியவில்லை.\nவெங்கட் நாகராஜ் 27 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 10:21\nநல்ல தகவல்.... இதுவரை என்னுடைய அலெக்சா ரேட்டிங் நான் பார்த்ததில்லை :)\nபுலவர் சா இராமாநுசம் 27 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 10:58\nநான் இதையெல்லாம் நினைப்பதும் இல்லை பார்பதும் இல்லை\nRamani 27 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 11:28\nபதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி\nRamani 27 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 11:29\nதமிழ் காமெடி உலகம் 27 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 11:32\nமிகவும் பயனுள்ள தகவல்...பகிர்வுக்கு மிக்க நன்றி...\nhttp://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)\nவரலாற்று சுவடுகள் 27 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 11:37\nAlexa Rank-பொதுவாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ரேங்க்\nரேங்க் ஏற்ற இறக்கத்திற்கு பதிவுகளின் எண்ணிக்கையும் ஒரு காரணமாக இருப்பதுதான் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது\nவேங்கட ஸ்ரீநிவாசன் 27 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 11:54\nசெய்தாலி 27 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:38\nதிண்டுக்கல் தனபாலன் 27 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:52\nபலருக்கும் பயன் தரும் தகவல்... (நீங்கள் சொல்லித்தான் என் தளத்தில் இப்போது பார்த்தேன்...)\nநல்ல பயன்னுள்ள தகவல்........உங்கள் பகிர்வுக்கு நன்றி........\nhttp://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\nSasi Kala 27 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:17\nஅருணா செல்வம் 27 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:42\nநானும் முயற்சிக்கிறேன் முரளிதரன் ஐ���ா.\nஅமுதா கிருஷ்ணா 27 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:52\nராஜி 27 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:58\nபயனுள்ள பதிவு. நான் போய் மத்த பிளாக்கை பத்தி தெரிஞ்சுக்கிட்டு வரேன்\nகுட்டன் 27 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:40\nபலருக்கும் பயன் தரும் தகவல்கள்... நன்றி//\nமிக உபயோகமான பதிவு. முதல் இருபது தளங்கள் இதன் மூலம் தான் அறிந்தேன் நன்றி//\n தொடர் மின்வெட்டு, BSNL BROAD BAND பிரச்சினைகளால் வலைப்பக்கம் வர முடியவில்லை.//\nநல்ல தகவல்.... இதுவரை என்னுடைய அலெக்சா ரேட்டிங் நான் பார்த்ததில்லை :)//\nநான் அனைவரின் ரெண்கையும் தினந்தோறும் பார்த்து வருகிறேன்.\n//புலவர் சா இராமாநுசம் said...\nநான் இதையெல்லாம் நினைப்பதும் இல்லை பார்பதும் இல்லை//\nஆரம்ப காலத்தில் இதெல்லாம் பார்ப்பார்கள் போகப்போக விட்டுவிடுவார்கள்.\nபதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி//\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாக்கிற்கும் நன்றி.\nதமிழ் காமெடி உலகம் said...\nமிகவும் பயனுள்ள தகவல்...பகிர்வுக்கு மிக்க நன்றி...\nAlexa Rank-பொதுவாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ரேங்க்\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீனிவாசன்.\nபலருக்கும் பயன் தரும் தகவல்... (நீங்கள் சொல்லித்தான் என் தளத்தில் இப்போது பார்த்தேன்...)//\nநல்ல பயன்னுள்ள தகவல்........உங்கள் பகிர்வுக்கு நன்றி........//\nநானும் முயற்சிக்கிறேன் முரளிதரன் ஐயா.\nபயனுள்ள பதிவு. நான் போய் மத்த பிளாக்கை பத்தி தெரிஞ்சுக்கிட்டு வரேன்//\nஎப்பவுமே மத்தவங்களை பத்தி தெரிஞ்சிக்க விரும்பறது நம்மோட பழக்கம் ஆச்சேநமக்கு பின்னாடி கொஞ்ச பேர் இருந்தா நமக்கு சந்தோஷம்தான்,\nஏன் இந்த சலிப்பு குட்டன்\nஅன்பை தேடி,,அன்பு 27 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:35\nஅருமையான பயன்மிக்க தகவல்.. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி..\nஹேமா 28 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 1:27\nபெயரில்லா 28 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 2:17\nமுரளி எனக்கு ஒன்றுமே புரியவில்லை.\nசிட்டுக்குருவி 28 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:19\nநன் ஏற்கனவே இம்முறையில் பாவிக்கிறேன்\nபலருக்கு பயனுள்ளாதாய் அமையும் பதிவு சார்\nஅருமையான பயன்மிக்க தகவல்.. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி..\nமுரளி எனக்கு ஒன்றுமே புரியவில்லை.\nஉண்மையை மனம் திறந்து சொல்லி விட்டீர்கள்.\nநன் ஏற்கனவே இம்முறையில் பாவிக்கிறேன்\nபலருக்கு பயனுள்ளாதாய் அமையும் பதிவு சார��//\nமுனைவர்.இரா.குணசீலன் 29 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 7:20\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபிற பதிவர்களின் அலெக்சா ரேங்க் அறிவது எப்படி\nமார்ச் 21&செப்டம்பர் 22 அதிசய நாட்கள்\nதமிழ் மணம் வாசகர் பரிந்துரை சரியா\nஎன் விகடனில் \"நம் வலைப்பதிவர் சந்திப்பு \"\nபதிவர் சந்திப்பில் -நானும் நானும்\nபாலகுமாரனின் இரும்பு குதிரைகள்-நிறைவுக் கவிதை\nவிஜய் டிவி 7C எப்படி\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nஇன்று ஆசிரியர் தினம் . கல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . நீங்கள் இன்று உங்களுக்கு கற்பி...\nபல்வேறு சூழல்களால் பதிவு எழுத இயலவில்லை. இன்று தந்தையர் தினம் என்பதால் முன்பு எழுதிய பதிவை சற்று மறு ஆக்கம் செய்து மீண்டும் ...\nஇதையெல்லாம் நம்பாதீங்கன்னு சொன்னா கேக்கவா போறோம்\nநாம் லஞ்ச் பாக்ஸ் எடுத்து செல்ல மறந்து போனாலும் மொபைல் சார்ஜர் எடுத்து செல்ல மறக்க மாட்டோம்.ஒரு வேளை மறந்து விட்டால் அன்றைக்குத்...\nஎன்னை நம்பி நான் பொறந்தேன்\n(நகைச்சுவைக்காக மட்டும்- அரை மணி நேரத்தில் எழுதியது ) என்னை நம்பி நான் இருந்தேன் போங்கடா போங்க என் நேரம் வென்றது நீங்க இப்போ ...\nகாந்தியின் சத்திய சோதனை தமிழாக்கத்தை புரட்டிக் கொண்டிருந்தேன். நான் படித்த பகுதிகளில் என்னைக் கவர்ந்த ஒரு பகுதி. பொது வாழ்வில் உள்...\nசாவெனும் வடிவம் கொண்டு காலனும் வந்து சேர்ந்தான்...\nமுத்தின கத்தரிக்கா -சுந்தர் சி ஏன் இப்படி\nவிளம்பரங்களை நம்பி ஏமாறுவது பொருள்களுக்கு மட்டுமல்ல திரைப் படங்களுக்கும் பொருந்தும். அப்படி தொலைக் காட்சியில் வரும் விளம்பரத்தை பார்த்த...\nதிருச்சபையிடம் படாத பாடுபட்ட விஞ்ஞானி கலீலியோ\nபாடப் புத்தகத்தில் விஞ்ஞானி கலீலியோவை பற்றிப் படித்திருப்பீர்கள்.நவீன கால அறிவியலின் தொடக்கத்திற்கு காரணமாக இருந்தவர்இவரே\nதிண்டுக்கல் தனபாலனுக்கு ஒரு மடல்\n வணக்கம். திண்டுக்கல் என்றால் பூட்டு என்று நினைத்துக் கொண்டிருந்த எங்களை பூட்டை மறந்து திண்டுக்கல் என்றால் தனபா...\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்க��ட்டைகள் மேகங்கள் மழ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kokkarakkoo.blogspot.com/2015/08/blog-post_24.html", "date_download": "2018-08-22T05:22:10Z", "digest": "sha1:RI24HJM5GH3J2APMBFKXUCH3CQRII66R", "length": 15600, "nlines": 120, "source_domain": "kokkarakkoo.blogspot.com", "title": "கொக்கரக்கோ..!!!: என்ன மாதிரியான மனநிலை இது???", "raw_content": "\nநாம் எல்லோருமே சேர்ந்து கூவினால் விடியாமலா போய்விடும்..\nஎன்ன மாதிரியான மனநிலை இது\nஇன்றைக்கும் நம் தமிழகத்தின், தமிழர்களின் பெருமையாக நாம் பேசிக் கொண்டிருக்கும் கரிகால் சோழன் கட்டிய கல்லணை, ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெருவுடையார் கோவில், மதுரை நாயக்கர் மஹால், தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம், மாமல்லபுரம் சிற்பங்கள்... இப்படியாக பல்வேறு கால கட்டங்களில், பல்வேறு அரசர்களால் கட்டப்பட்ட அல்லது உருவாக்கப்பட்டவைகளை....\nஅவர்களுக்கு அடுத்தடுத்து வந்த அரசர்கள் அழித்து ஒழித்திருந்தால்....\nஇவற்றின் பெருமைகளை நாம் இன்று பேசிக்கொண்டிருந்திருக்க முடியுமா அவற்றின் பலன்களைத்தான் நாம் அனுபவித்திட முடியுமா\nஒருவேளை தஞ்சை பெரிய கோவிலை அடுத்தடுத்து வந்த மராட்டியர்கள் அழித்திருந்தால்... \nநாம் அவர்களை என்னவெல்லாம் வசைபாடுவோம்\nசம காலங்களில்... அதாவது கடந்த இரு நூற்றாண்டுகளில், தமிழகத்தில் நிலைத்து நிற்கக் கூடிய சில சின்னங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன... சென்னை வள்ளுவர் கோட்டம், கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை, பூம்புகார் கலைக்கூடம்...\nஇந்த வரிசையில்... நிச்சயம் உலக அளவில் புகழ்பரப்பக் கூடியதும், ஒட்டுமொத்த தமிழர்களின் கல்விக் களஞ்சியமாக திகழக் கூடியதொரு அற்புதமான, ஆசியாவிலேயே மிகச் சிறந்ததானதொரு நூலகத்தினை கடந்த திமுக ஆட்சி அமைத்துக் கொடுத்தது...\nஅது மாத்திரம் கடந்த நான்கு ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட்டிருந்தால், இந்நேரம் உலக மக்களின் இந்திய சுற்றுலா தளங்களில் முக்கியமான ஒன்றாக அமைந்திருக்கும். ஹிலாரி கிளிண்டனின் வருகையே அதற்கு ஒரு சான்று.\nஅப்படிப்பட்ட ஒரு பொக்கிஷத்தை, வெறும் அற்ப அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணங்களுக்காக, அதைக் கட்டிய ஆட்சியாளரின் புகழ் நிலைபெற்றுவிடக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக.....\nஅதை கல்யாணத்திற்கு வாடகைக்கு விடுவதும், அதை இடமாற்றம் செய்ய ஆணை பிறப்பிப்பதும், அத��லுள்ள அடிப்படை வசதிகள் அனைத்தினையும் சீர்குலையச் செய்து அங்கு வருவோர் எண்ணிக்கையை முற்றிலும் முடக்கிப் போடுவதும்.....\nஎன்று செய்வது எல்லாம் என்ன மாதிரியான ஒரு மனநிலை\nஇது போன்று ஒரு ஆட்சியாளர் செய்வதை செயல்படுவதைத் தான் இன்றைய உண்மையான நடுநிலை தமிழர்கள் நியாயப்படுத்துகின்றார்களா இதையெல்லாம் அதிரடி என்றும், எதற்கும் அஞ்சாத வீரம் என்றும் பெருமை கொள்கின்றார்களா\nஒரு வேளை இதற்கான பதில் ஆம் என்றால், கடந்த ஆட்சியாளர்களுக்கு எதிரான இந்த கோர மனநிலை, நாளை மக்களுக்கு எதிராகவும் திரும்பும். அப்பொழுது அதை சாமான்ய மக்களால் எதிர்கொள்ள முடியுமா\nஏற்கனவே, எஸ்மா, டெஸ்மா, பொடா, கஞ்சா கேஸ், இன்னும் பலவற்றை சந்தித்தது தான் இந்த தமிழகம். இது போன்ற பொது விஷயங்களிலாவது தமிழர்கள், அதாவது உண்மையான நடுநிலையாளர்கள் அரசின் இத்தகைய போக்கினை கண்டிக்காவிட்டால், நாளை இது அவர்கள் தலையிலேயே விடியும் என்பதை உணர வேண்டும்..\nகடந்த ஆட்சியாளர்கள் அதிரடிக்காரர்கள் இல்லை... நிதானம் கொண்டவர்கள்... இந்த அரசின் ஒவ்வொரு தவறுகளுக்கும் சம்ச்சீர் கல்வி தொடங்கி, இந்த நூலகம்... அதாவது அண்ணா நூற்றாண்டு விழா நினைவு நூலகம் வரை சட்டரீதியாக வெற்றி கொண்டுள்ளது..\nஆம்... சென்னை உயர்நீதிமன்றம், அந் நூலகத்தை இடமாற்றம் செய்யும் அதிமுக அரசின் ஆணையை ரத்து செய்தும், அதன் அடிப்படை வசதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று ஆணை பிறப்பித்தும் உள்ளது.\nLabels: அண்ணா நூற்றாண்டு நூலகம், அரசியல், கலைஞர், நூலகம், மனநிலை\nஅண்ணா நூலகம் கட்டியுள்ள இடத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட ஜெயலலிதா இருந்தார். அதை சின்னப் புத்தியுடன் செயல்பட்டு நூலகத்தைக் கட்டியது யாரு தமிழ் நாட்டிற்கும் இந்தியாவிற்கும் சம்பந்தம் இல்லாமல் தண்ணித் தொட்டி கட்டிடத்தை கட்டியது யாரு தமிழ் நாட்டிற்கும் இந்தியாவிற்கும் சம்பந்தம் இல்லாமல் தண்ணித் தொட்டி கட்டிடத்தை கட்டியது யாரு கருணாநிதி என்ற ஆளுக்கு மட்டுமே இதுபோன்ற புத்தி செல்லும். கருணாநிதி கும்பலுக்கு அறிவு இருந்தால் பதில் சொல்லவும்.\nமுகத்தில் முக்காடு போட்டுக்கொண்டு வந்து கருத்துச் சொல்லியிருக்கும் அனானியாரே... உங்கள் வார்த்தைகளே போதும், உங்கள் கட்சியின் தரத்தை மக்களிடம் அதாவது உண்மையான நடுநிலை மக்களிடம் எடுத��துச்சொல்ல\nநான் கூவித்தான் ஞாயிறு உதிக்கிறான் என்ற செறுக்குக் கொண்ட குருட்டுச் சேவல் அல்ல நான்... விடியலை வரவேற்க சத்தமெழுப்பி சக தோழர்களை விழித்தெழச் செய்யும் சாதாரண தோழமைச் சேவல் தான் நான்..\nலயோலா கருத்துக்கணிப்பு - ஒரு பார்வை..\nஇரும்பு மனிதர்களால் தகர்க்கப்படும் மோடியின் கோட்டை...\nஏன் வர வேண்டும் திமுக ஆட்சி\nபங்குச்சந்தை பனால்... ஆப் கி பார் மோடிக்கா சர்க்க...\nபாமகவின் நிலைப்பாடு நல்ல பலனைத் தரும்..\nஎன்ன மாதிரியான மனநிலை இது\nஒரே ரத்தம் - மு.க.ஸ்டாலின்\nஜெயலலிதா அரசின் நான்காண்டு கால சாதனைகள் - ரெண்டு ச...\nசாராய சில்லறை விற்பனை அரசுடமை = ஜெயலலிதா..\nதிமுகவின் மதுவிலக்கு பிரகடனமும், அதன் அரசியல் பார்...\nதிமுக.... கொஞ்சம் மாத்தி யோசிக்கனும்..\nமோடியும் லேடியும் ஒன்னு.. அறியாதார் வாயிலே மண்ணு.....\nமாற்றம்- அன்புமணி- அதிமுக அடிமை\nஇத்தனை பேர் வந்துட்டு போயிருக்காங்க...\nநிறைய பேர் கேக்குறமாதிரி கூவுனது\n - திராவிட இயக்க நூற்றாண்டு விழா\nகிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் ஆகிவிட்டது, பிராமணரல்லாத படித்த இளைஞர்கள் மற்றும் அரசு ஊழியர், அதிகாரிகளால் உருவாக்கப்பட்ட \"மெட்ராஸ் யுனைடெட...\nகலைஞரின் சொத்து மதிப்பும்.. விகடனின் விஷமத்தனமும்...\nகலைஞரின் சொத்து மதிப்பு பற்றி அபத்தமான ஒரு கட்டுரையை விகடன் பிரசுரித்துள்ளது... தான் யாரை உயர்த்த வேண்டும் என்று எண்ணுகின்றார்களோ அவர்...\nபொங்குன சோத்துல மாங்காய் வச்சது யாரு\nஎங்க ஊரு பக்கமெல்லாம் “பொங்குன சோத்துல மாங்காய் வக்கிற மாதிரி” ந்னு ஒரு சொலவடை உண்டு. இதுக்கு என்ன அர்த்தம்ன்னா\n அன்றும் இன்றும் - கவிஞர் தாமரையின் பேச்சு\nஇதெல்லாம் ஒரு பொழப்புன்னு இந்த தாமரை பேசுது... தமிழ் ஈழ விவகாரத்தில் திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் தலைவர் கலைஞர் அவர்களும் துரோ...\nபழ கருப்பையாவின் பல் இளிக்கும் திராவிட காதல்..\nநேற்று திராவிடத்தின் மீதுள்ள காதலால் சொல்கிறேன் என்ற போர்வையோடு பழ. கருப்பையா எழுதியதாக ஒரு கட்டுரையை, இணையதளத்தில் குறிப்பாக திக ஆதரவு மன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/cinema", "date_download": "2018-08-22T05:11:45Z", "digest": "sha1:MR4MOKWZOCYJEA4GWCCBFGVNC5CDIEKJ", "length": 8823, "nlines": 147, "source_domain": "newjaffna.com", "title": "சினிமா | newJaffna.com", "raw_content": "\nபாட்டை கேட்டவுடன் 'கோ கோ' படத்தை பார்க்க ஆசைப்பட்ட பாலிவுட் பிரபலம்\nஅறிமுக இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது 'க...\n‘ரெட்டியின் டைரி’ -உண்மை வீடியோ காட்சிகள் இருக்குமா\nஸ்ரீரெட்டி. இவர் தனது வாழ்க்கை வரலாற்றை ‘ரெட்டியின் டைரி’ என்ற பெயரில் தமிழ், தெலுங்கில்...\nகேரளாவுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் பிரபு தலா ரூபாய் 10 லட்சம் நிதியுதவி..\nஇயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் கேரளா வெள்ள நிவாரண நிதியாக ரூபாய் 10 லட்சம் அளித்துள்ளார்.\nநாசரின் மகனுக்கு நேர்ந்த சோகம்\nதமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், 4 தென்னிந்திய மொழிகளிலும் நாசரை தெரியாதவர்கள் யாரும்...\n'தெறி', 'கபாலி' தயாரிப்பாளரின் அடுத்த படத்திற்கு 'யூ' சான்றிதழ்\nவிஜய் நடித்த 'தெறி' மற்றும் 'ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' உள்பட பல வெற்றி படங்களை தயாரித்த த...\nநிவாரண பணிக்காக திருமணத்தை தள்ளி வைத்த நடிகர்\nகேரளாவில் ஏற்பட்ட வெள்ள சேதத்திற்கான நிவாரண பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் ப...\nசிவகார்த்திகேயனுடன் இணைந்த இந்திய கிரிக்கெட் வீராங்கனை\nசிவகார்த்திகேயன் நடித்த 'சீமராஜா' திரைப்படம் வரும் செப்டம்பர் 13ஆம் தேதி வெளியாகவுள்ள நிலை...\nரெட்டி டைரி: தன்னுடைய வாழ்க்கை படத்தில் தானே நடிக்கும் ஸ்ரீ ரெட்டி\nதெலுங்கு நடிகையான ஸ்ரீ ரெட்டி, பட அதிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீது குறை சொல்லி வரும் நி...\n'கோலமாவு கோகிலா' படத்தை பார்த்து வியந்துபோன ஷங்கர்\nநயன்தாரா நடித்துள்ள கோலமாவு கோகிலா திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும்...\nவசூலில் மாஸ் காட்டும் நயன்தாரா\nவித்தியாசமான கதையுடன் நயன்தாராவை அப்ரோச் செய்து நடிக்க ஓகே வாங்கியவர் புதுமுக இயக்குனர் நெ...\nஇப்படி செஞ்சாதான் ரசிகர்களை இழுக்க முடியும்: தமன்னா\nதமிழ், தெலுங்கில் டாப் நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார் தமன்னா. பாகுபலி படத்துக்கு பிறகு சிர...\nரசிகரின் கேள்விக்கு காஜல் அகர்வால் பதிலடி\nகேரளாவில் கனமழை காரணமாக வெள்ளத்தில் சிக்கி அந்த மாநிலமே பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிற...\nஇம்மாத இறுதியில் வெளியாகிறது 'இமைக்கா நொடிகள்'\nடிமான்ட்டி காலனி' படத்தை இயக்கிவர் அஜய் ஞானமுத்து. இவர் அடுத்ததாக இயக்கியுள்ள படம் 'இமைக்...\nபாப் பாடகரை கரம்பிடிக்கும் பிரியங்கா சோப்ரா\nஇந்த நிலையில், சில நாள்கள் முன், நி��் இந்தியா வந்து பிரியங்காவின் அம்மா மது சோப்ராவையும் ப...\nஇதுதான் விஜய்யின் பெஸ்ட் படம்: பிரபுதேவா புகழாராம்\nஇயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில், நடிகர் பிரபு தேவா நடிப்பில் நடனத்தை மையப்படுத்தி உருவா...\nபாகுபலிய இப்படி கேவலமாவா கலாய்ப்பீங்க\nதெறி படத்தின் மேக்கிங் வீடியோ\nஈழத்து கலைஞர் பாஸ்கியின் செல்பி 'அக்கம்-பக்கம்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://savukku2.blogspot.com/2010/06/blog-post_16.html", "date_download": "2018-08-22T06:06:51Z", "digest": "sha1:VKP53E7KKFMD44VCQ7WKJCKXXVK34ZK2", "length": 45526, "nlines": 177, "source_domain": "savukku2.blogspot.com", "title": "சவுக்கு: கர்ம வீரர்…", "raw_content": "\nகர்ம வீரர். கர்ம வீரர் என்றவுடன் உங்கள் நினைவுக்கு வருவது பெருந்தலைவர் காமராஜர். இந்தப் பதிவு பெருந்தலைவரைப் பற்றிய பதிவு என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். இது கர்ம வீரர் பற்றிய பதிவு அல்ல.\nஇது ஒரு கருமம் பிடித்த வீரரைப் பற்றிய பதிவு. அந்த கருமம் பிடித்த வீரர் யார் தெரியுமா நக்கீரன் காமராஜ் என்று அழைக்கப் படும் காமராஜ்தான் அது. இவரை ஏன் கருமம் பிடித்த வீரர் என்று சொல்ல வேண்டும் \nஇவர் அப்படி ஒரு மோசமான மனிதரா என்ன அதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். சமீபத்தில் வெளிவந்த நக்கீரன் இதழில் வெளிவந்த ஒரு ப்ரத்யேக ஸ்டோரியின் சில வரிகளை மற்றும் உங்களுக்காக தருகிறேன்.\n“நித்யானந்தா எனது மார்பகங்களில் கை வைத்தார். இயல்பாகவே எனக்கு பெரிய மார்பகங்கள். அவர் கை வைத்ததும் எனது மார்பகங்கள் பெரிதாகின“. இது இந்த கட்டுரையில் முதல் சில வரிகள் மட்டுமே. இதற்கு அடுத்த வரிகளை எழுத சவுக்குக்கு கை கூசுகிறது.\nஅப்பொழுது அந்த நக்கீரன் இதழ் எப்படி இருந்திருக்கும் என்பதை உங்கள் ஊகத்துக்கே விட்டு விடுகிறேன். சவுக்கு நக்கீரன் நிர்வாகிகளைப் பார்த்துக் கேட்கும் கேள்வி இதுதான். உங்களின் 12 அல்லது 14 வயது மகனுக்கோ, அல்லது மகளுக்கோ, இந்த நக்கீரன் இதழை படிக்கக் கொடுப்பீர்களா \nநக்கீரன் இதழில் முக்கிய புள்ளியாக இருக்கும் காமராஜ், ஜக்கி வாசுதேவின் ஆசிரமத்தில் படிக்கும் தனது மகனுக்கு, இந்த இதழை படிக்க கொடுப்பாரா கொடுப்பார் என்றால் இதை எழுதுவது நேர விரயம். கொடுக்க மாட்டார் என்றால் இதைப் போலவேதானே மற்ற குடும்பங்களையும் நினைக்க வேண்டும் \nஇந்த நித்யானந்தா வீடியோவை வெளியிட்டதிலும், தொடர்ந்து சரோஜா தேவி கதைகள��� வெளியிடுவதிலும், முன்னணியில் இருக்கும் நக்கீரன் இதழின் முக்கிய நிர்வாகி யார் என்பது முந்தைய பதிவிலேயே தெரிவிக்கப் பட்டிருந்தது. அவர்தான் நக்கீரன் காமராஜ்.\n பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரெட்டியார் வகுப்பைச் சேர்ந்தவர்தான் இந்த காமராஜ்.\nசென்னைக்கு வந்த புதிதில் சென்னை அமைந்தகரை காவல் நிலையத்துக்குப் பின்னே ஒரு வாடகை வீட்டில் பேச்சிலராக தன் சென்னை வாழ்க்கையை துவக்கியவர்தான் இந்த காமராஜ். மிக மிக சாதாரணமான ஒரு நடுத்தர ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் இந்த காமராஜ். இந்த காமராஜின் இன்றைய சொத்து மதிப்பு பல கோடிகளைத் தாண்டும். சென்னைக்கு வந்து நக்கீரனில் சேர்ந்த பிறகு, மிக சாதாரண வாழ்க்கைதான் வாழ்ந்து கொண்டிருந்தார் இந்த காமராஜ்.\n1995ல் காமராஜுக்கு திருமணம் நடந்தது. இவர் திருமணத்துக்கு வருகை தந்து சிறப்பித்தவர் குன்றக்குடி அடிகளார்.\nஇவ்வாறு நக்கீரனில் சேர்ந்த இந்த காமராஜ், சிறிது சிறிதாக கோபாலின் நம்பிக்கையை பெற்றார். காமராஜ் மீது கோபாலுக்கு இருந்த நம்பிக்கை, அவர் கைதான போது, பன் மடங்கு மேம்பட்டது.\nகுறிப்பாக, கன்னட கண்மணி ராஜ்குமார் வீரப்பனால் கடத்தப் பட்ட போது, காமராஜ் உளவுத் துறை அதிகாரிகளோடு இணைந்து ஆற்றிய பணி கோபாலுக்கு காமராஜ் மேல் மிகப் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியது.\nதூதுவராக வீரப்பனின் மிகப் பெரிய நம்பிக்கையை பெற்றிருந்த கோபால், கையில் பணம் வந்ததும், அரசு அதிகாரிகளுக்கு இருக்கும் பேராசையைப் போலவே அதை கையாடல் செய்யலாம் என்று முடிவு செய்து, அதை செய்து முடித்ததிலும் காமராஜுக்கு பெரும் பங்கு உண்டு. ஆனால் பலே கில்லாடியான வீரப்பனிடம், பணத்தை கையாடல் செய்த கோபால் மாட்டிக் கொண்டதும், கோபாலை மரத்தில் கட்டி வைத்து இவனைக் கொல்லப் போகிறேன் என்று வீரப்பன் உறுமியதும், தூதுவராக வந்த நபரை கொன்றால் நம் கொள்கைக்கு இழுக்கு என்று மாறன் வீரப்பனை மாற்றியதும், மாறன் பேச்சுக்கு மதிப்பளித்து, வீரப்பன் கோபாலை அவிழ்த்து விட்டதும், அத்தோடு, கோபாலை கழற்றி விட்டு விட்டு, பேராசிரியர் கல்யாணி, அய்யா நெடுமாறன் உள்ளிட்டோரை தூதுவராக அழைத்ததும், தனிக் கதை.\nராஜ்குமார் கடத்தல் விவகாரத்தில் முக்கிய பங்கு வகித்தது, தற்போழுது ஆவணக் காப்பகத் துறையில் “டம்மி பீசாக“ வைக்கப் பட்டுள்ள ஐபிஎஸ் அதிகாரி ராமானுஜம். இந்த ராமானுஜத்தோடு இணைந்து இந்த கடத்தல் விவகாரத்தில், பெரும் பங்காற்றியது காமராஜ்தான்.\nகாட்டிலிருந்து வீரப்பன் கேசட் கொடுத்தனுப்பியதும், தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுக்கு பெரும் தலைவலியாகவும், இரு மாநில காவல்துறையும் மும்முரமாக கண்காணித்துன் கொண்டிருந்த போதிலும், முதலில் காமராஜின் சகோதரர் ரமேஷ் வைத்திருக்கும் ஸ்டுடியோவுக்குத் தான் இந்த கேசட் செல்லும்.\nஅந்த ஸ்டுடியோவில் இந்த கேசட் எடிட் செய்யப் பட்டு, இவர்கள் என்ன செய்திகள் செல்ல வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அந்த செய்திகள் மட்டுமே செய்தியாகும்.\nசிறிது சிறிதாக தனது செல்வாக்கை வளர்த்துக் கொண்ட காமராஜ், சங்கராச்சாரி கைதின் போது மிக முக்கிய பங்கை வகிக்கிறார்.\nஇந்த வழக்கின் புலனாய்வு அதிகாரியாக இருந்த பிரேம் குமாரிடம் நெருக்கமான தொடர்பை பேணுகிறார். அப்போதும், காமராஜிடம், இப்போதைய முதல்வர் கருணாநிதி நெருக்கமான தொடர்பை பராமரித்து வருகிறார்.\nகாமராஜிடம் எப்போதும் ரெகுலராக பேசும் பிரேம் குமார், சங்கரரரமன் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளி ஜெயேந்திரர் தான் என்று தெரிவிக்கிறார்.\nஎப்போதும் காமராஜிடம் தொலைபேசியிலோ, அல்லது நேரிலோ, தொடர்பில் இருக்கும் கருணாநிதி காமராஜிடம், இந்த வழக்கில் உண்மையான குற்றவாளி யார் என்று கேட்கிறார். காமராஜ், இவ்வழக்கில் உண்மையான குற்றவாளி ஜெயேந்திரர் தான் என்றும், இவர்தான் குற்றவாளி என்று தெரிந்ததும் அரசு கைது செய்ய யோசிக்கிறது என்றும் தெரிவிக்கிறார்.\nஇச்செய்தி தெரிந்ததும் கருணாநிதி, சங்கரராமன் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப் படவில்லை என்று அறிக்கை வெளியிடுகிறார். இந்த அறிக்கையையும், காமராஜும் கருணாநிதியும் தொலைபேசியில் விவாதிக்கிறார்கள். காமராஜ் மற்றம் கருணாநிதியின் இந்த உரையாடலை பதிவு செய்து கேட்ட ஜெயலலிதா, “நீங்கள் யார் சொல்வதற்கு, ஜெயேந்திரரை நான் கைது செய்ய மாட்டேன் என்று “கைது செய்து காட்டுகிறேன் பார்“ என்று உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டு, அதன் விளைவாகவே தீபாவளியன்று, ஜெயேந்திரர் கைது செய்யப் படுகிறார்.\nபடிப்படியாக தன்னை வளர்த்துக் கொண்டு வரும் காமராஜுக்கு, தற்போது உளவுத் துறை ஐஜியாக இருக்கும் ஜாபர் சேட்டுடன் பழக்கம் ஏற்ப���ுகிறது. இவர்களுக்கிடையேயான பழக்கம், ஜாபர் சேட், செங்கல்பட்டு டிஐஜியாக இருக்கும் பொழுதுதான் நெருக்கமாகிறது.\nதிருமழிசை அருகே, பெப்சி தொழிற்சாலை ஒன்று உண்டு. இத்தொழிற்சாலையின் முதலாளி, காமராஜின் நெருங்கயி நண்பர்.\nஇந்த தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கு, ஒப்பந்தப் படி ஊதியம் தரவில்லை என்று போராட்டம் தொடங்குகிறது. இந்தத் தொழிலாளர்கள் பெரும்பாலும் தலித்துகள். இந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக பூவை மூர்த்தி களம் இறங்குகிறார். பூவை மூர்த்தி களத்தில் இறங்கி தொழிலாளர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கத் தொடங்கியதும், இத்தொழிற்சாலையின் முதலாளி, தனது நெருங்கிய நண்பர் காமராஜை தொடர்பு கொள்கிறார். காமராஜ் அப்போது செங்கல்பட்டு டிஐஜியாக இருந்த ஜாபர் சேட்டை தொடர்பு கொள்கிறார். ஜாபர் சேட், தன்னுடைய போலீஸ் படையை பயன்படுத்தி, போராடும் தொழிலாளர்களை ஓட ஓட விரட்டுகிறார். இதனால், நியாயமான கூலி கொடுக்க வேண்டிய முதலாளி, காமராஜ் மற்றும் ஜாபர் சேட்டின் தயவால், தொழிலாளிகளை ஒடுக்குகிறார்.\nஇந்த சம்பவம் முதல், ஜாபர் சேட்டுக்கும், காமராஜுக்கும் இடையேயான நட்பு, மிக மிக நெருக்கமாகிறது. திருடர்களிக்கிடையிலான நட்பு இயல்புதானே \nஇந்த நட்பு எந்த அளவுக்கு தொடர்கிறதென்றால், 2001ல் கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப் படும் விஷயத்தை ஒரு மணி நேரம் முன்னால், ஜாபர் சேட், காமராஜுக்கு தெரிவிக்கிறார்.\nகருணாநிதி கைது செய்யப் பட்டு, ஜாமீனில் விடுதலை ஆன பின்னர், ஒரு நாள், அவரைப் பார்க்க கோபாலபுரம் வீட்டுக்கு காமராஜ் சென்ற போது, “எதுக்குய்யா என்னப் பாக்க வந்த. எனக்கு இருக்குற தொந்தரவு போதாதா“ என்று கருணாநிதி காமராஜைப் பார்த்து கத்தியதாகவும் தகவல் உண்டு.\nஇப்படி கருணாநிதியுடன் இருந்த காமராஜின் உறவு, கடந்த 2006ம் ஆண்டில் இருந்து மிக மிக நெருக்கமாக ஆனது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், கருணாநிதியின் பிறந்த நாளின் போது (அப்போது மாறன் குடும்பம் ஒன்று சேரவில்லை) விழா எல்லாம் முடித்து விட்டு, வீட்டுக்கு வந்த கருணாநிதி, “இன்று வரும் வழியில் காரில், வேட்டியிலேயே சிறுநீர் கழித்து விட்டேன், நான் இப்படிப் பட்ட நிலையில் இருக்கிறேன், ஆனால் என் பிள்ளைகள் (அழகிரி, ஸ்டாலின்) எப்படி அடித்துக் கொள்கிறார்கள் பார்த்தாயா “ என்று காமராஜிடம் பகிர்ந்து கொள���கிறார் என்றால், கருணாநிதியும் காமராஜும் எவ்வளவு நெருக்கம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.\nஇந்த நெருக்கத்தை, காமராஜ் எப்படியெல்லாம் தன்னுடைய நலனுக்கு பயன் படுத்த வேண்டுமோ, அப்படி பயன் படுத்தி வருகிறார். இது போன்ற நெருக்கமான விஷயத்தை, தமிழ்நாட்டில் உள்ள ஏதாவது ஒரு ஐபிஎஸ் அல்லது ஐஏஎஸ் அதிகாரியிடம் காமராஜ் தெரிவித்தாரேயானால், அடுத்த இரண்டு நிமிடத்தில் அந்த அதிகாரி காமராஜ் எதிரில் இருக்க மாட்டார். எங்கே இருப்பார் என்று கேட்டீர்களேயானால், கீழே உட்கார்ந்து, காமராஜின் கால் செருப்பை துடைத்துக் கொண்டிருப்பார்கள், நல்ல பதவி வேண்டி.\nசென்னைக்கு வந்த புதிதில், வாடகை வீட்டில், வறுமையான சூழலில் வாழ்ந்து கொண்டிருந்த காமராஜுக்கு, இன்று சென்னை பெசன்ட் நகரில் 5 படுக்கை அறை கொண்ட வீடு சொந்தம். அலுவலகத்தில் கொடுத்திருக்கும் க்வாலிஸ் காரைத் தவிர, மனைவிக்கும், மகனுக்குமாக ஐந்து சொகுசு கார்கள் வைத்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.\nபெசன்ட் நகர் வீட்டை வாங்கும் போது, அந்த வீட்டை 32 லட்ச ரூபாய் மதிப்பில் வாங்கினார் காமராஜ். இந்த வீட்டுக்கு உடனடியாக கொடுக்க கையில் ரொக்கம் இல்லாததால், கோபால், காமராஜுக்கு 20 லட்ச ரூபாய் கடனாக கொடுத்தார். இந்த வீட்டில், பளிங்கு தரை அமைக்க மட்டும், 8 லட்ச ரூபாய் செலவிடப் பட்டுள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன.\nஇது போன்ற சொகுசு பங்களாவை சொந்தமாக வைத்துக் கொண்டு, கருணாநிதியுடன் இருக்கும் நெருக்கத்தை பயன்படுத்திக் கொண்டு, அரசு விருப்புரிமைக் கோட்டாவில், சென்னை திருவான்மியூரில், தன் மனைவி ஜெயசுதா பெயரில் 80 லட்ச ரூபாய் பெருமானமுள்ள வீட்டு மனையை 2007ம் ஆண்டில் ஒதுக்கீடு பெற்றுள்ளார் காமராஜ்.\nதிருச்சிக்கு அருகில் உள்ள தொழுதூருக்கும், பெரம்பலூருக்கும் இடையே உள்ள வாலிகண்டபுரத்தில் காமராஜுக்கு சொந்தமான க்ரானைட் விற்பனை நிலையம் 20,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப் பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.\nஉத்தரப் பிரதேசத்தில் உள்ள பரீதாபாத் என்ற இடத்தில், காமராஜ் மற்றும் கோபாலுக்கு சொந்தமாக ஒரு மருத்துவக் கல்லூரி கட்டப் பட்டு அதன் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்தக் கல்லூரியில் இந்த ஆண்டே மாணவர் சேர்க்கை தொடங்கியிருக்க வேண்டும்.\nஆனால், இந்த வீணாகப் போன கேத்தன் தேசாய் சிபிஐ வலையில் சிக்கியதால், உடனடியாக மாணவர் சேர்க்கை தொடங்க இயலவில்லை. தற்போது, மாணவர் சேர்க்கையை உடனடியாக தொடங்க, ஆ.ராசாவின் சகோதரரும், இந்திய வனப் பணி அதிகாரியும், ஆ.ராசாவின் அந்தரங்க காரியதரிசியுமான ராமச்சந்திரன் மூலம், உடனடியாக மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் பெற முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் கூறுகின்றன.\nஇது தவிரவும், கொடைக்கானலில், 30 சொகுசு அறைகள் கொண்ட, சாய் சித்தா ரிசார்ட்ஸ் என்ற பெயரில் காமராஜ் சொகுசு மாளிகையை வாங்கியிருப்தாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்த மாளிகையை பராமரித்து வருவது, காமராஜின் நெருங்கிய நண்பர், ரகுபதி.\nசென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் பேருந்து நிலையங்களை நவீனமயமாகக்க திட்டம் தீட்டப் பட்டு, ஃபைபர் பேருந்து நிலையங்கள் அமைக்கப் பட்டன. இந்த பேருந்து நிலையங்களை போக்குவரத்து அமைச்சர் நேருவின் தம்பியின் மைத்துனர் செல்வம் மற்றும் காமராஜ், கூட்டாக கான்ட்ராக்ட் எடுத்து பராமரித்து கொள்ளை லாபம் பார்த்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.\nஇதில் விசேடம் என்னவென்றால், இந்த பேருந்து நிலையம் அமைக்கும் அனைத்து செலவுகளும், சென்னை மாநகராட்சியினுடையது. இந்த பேருந்து நிலையத்தில் விளம்பரம் செய்வதற்கு ஒரு மாதத்திற்கான வாடகை ரூபாய் 3 லட்சம். இதற்கான தொகை முன் பணமாக காமராஜ் & கம்பெனியால் பெறப்பட்டது. பெறப்பட்டபின், மாநகராட்சி இதில் சிக்கல்களை உருவாக்கியது.\nவிரிவாகச் சொல்லுவதென்றால், மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இது பெரிய பஞ்சாயத்தாகி, துணை முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு அனைவருக்கும் சமாதானம் ஏற்படுத்தினார். சமாதானம் என்ன தெரியுமா ராஜேஷ் லக்கானியை ஒரு பெரிய தொகையை கொடுத்து “கவனிக்க“ வேண்டும் என்பதுததான். காமராஜ் & கம்பேனி அவ்வாறே அவரை கவனித்து விட்டு இத்தொழிலை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.\nபெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சாதிக். 10 அல்லது 12 ஆண்டுகளுக்கு முன்னால், சென்னைக்கு ஒரு மஞ்சள் பையுடன் வந்தார். சென்னைக்கு வந்து சொந்த மாவட்டத்துக் காரர் என்ற வாஞ்சையுடன் காமராஜை பார்க்க, காமராஜ், இவரை தனது பினாமியாக்கிக் கொண்டார்.\nமஞ்சள் பையுடன் சென்னை வந்த சாதிக், இன்று சன் டிவியில், இரவு 7.30 மணிக்கும், 8 மணிக்கும் க்ரீன்வே���் ப்ரமோட்டர்ஸ் என்ற பெயரில் விளம்பரம் செய்யும் அளவுக்கு வளர்ந்துள்ளார். இது போல, சென்னைக்கு வந்த உடன், 10 ஆண்டுகளில் பெரிய தொழில் அதிபர் ஆவது, அண்ணாமலை ரஜினிகாந்துக்கு மட்டுமே சாத்தியம்.\nசாதிக் பெயரில், தன்னுடைய சட்ட விரோத சம்பாத்தியத்தையெல்லாம் காமராஜ், இருங்காட்டுக்கோட்டை, வல்லக்கோட்டை போன்ற இடங்களில் முதலீடு செய்திருப்பதாகவும், வாரந்தோறும், காமராஜ், இந்த இடங்களுக்குச் சென்று, ரியல் எஸ்டேட் தொழிலை விரிவு படுத்தி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.\nபெரம்பலூர் மாவட்டத்தை சிறப்பு பொருளாதார மண்டலமாக அறிவிக்க, தேர்ந்தெடுக்கப் படவில்லை. இந்த மாவட்டம் சிறப்பு பொருளாதார மண்டலமாக அறிவிக்கப் படாவிட்டால், இந்த இடத்தில் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தும் காமராஜ், ஆ.ராசா, ஆகியோர் கடும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்பதால், தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி, பெரம்பலூர் மாவட்டத்தின் ஒரு பகுதியையும் சிறப்பு பொருளாதார மண்டலமாக அறிவிக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.\nதற்போது, பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு மருந்து தொழிற்சாலை தயாரிக்க லைசென்ஸ் பெற்றிருப்பதாகவும், விரைவில் இத்தொழிற்காலை தொடங்க இருப்தாகவும் தகவல்கள் கூறுகின்றன.\nகாமராஜ் இன்று தொடங்கியிருக்கும் “பெரம்பலூர் மாஃபியாவின்“ முக்கிய உறுப்பினர்கள் யார் தெரியுமா ஜாபர் சேட். ஜெகத் கஸ்பர். கனிமொழி. ஆ.ராசா. டி.ஆர்.பாலு ஆகியோர்தான்.\nதமிழ்நாட்டை இன்று நிர்வகிப்பது அரசு அதிகாரிகளோ, நீதிமன்றங்களோ, சட்டசபையோ, முதலமைச்சரோ அல்ல. இந்த “பெரம்பலூர் மாஃபியாதான்”\nஇந்தப் பதிவு எழுதுவதற்காக ஏறக்குறைய இரண்டு மாத காலம் வேலை நடந்தது. இந்தப் பதிவை எழுதுவதால், கடும் நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்று மிரட்டல்கள் விடுக்கப் பட்டன.\nஇந்த மிரட்டல்களுக்கு பதிலாக ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.\nஎன்னை வழி நடத்துபவன் பாரதி. நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் என்றான் அவன். அந்த யார்க்கும் என்பதில் காமராஜ், ஜாபர் சேட், ஆ.ராசா, கனிமொழி, கஸ்பர், டி.ஆர்.பாலு ஆகிய அனைவரும் அடங்குவார்கள் தானே \nமலைப்பாக இருக்கிறது. பெருமையாகவும் இருக்கிறது, உங்களைப் போன்றோரை நண்பர் என்று கூறிக்கொள்வதில். மற்ற பத்திரிகையாளர்கள் தொடமுடியாததை, தொடத்தயங்குவதை நீங்கள் அ��ாயாசமாக தோலுரித்துக்காட்டுகிறீர்கள். தொடர்க உங்கள் பணி.\nசிறந்த புலனாய்வுக் கட்டுரை. பத்திரிக்கை உலக தாதாக்களை வெளியுலகிற்கு காட்டியதற்கு வாழ்த்துகள் சவுக்கு.\nநெகிழ்ந்து போனேன் அய்யா . உங்கள் பாராட்டில். நீங்கள் என்னை நண்பராகக் கருதுவது, எனக்கல்லவா பெருமை \nமுந்தயை பதிவுக்கு ஒரு நண்பர், நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று தலைப்பில் போட்டுக் கொள்கிறார்கள் என்று பின்னூட்டம் இட்டுள்ளார். நம் யாருக்கம் இல்லாத இந்த நெற்றிக்கண் நக்கீரனுக்கு எதற்குத் தெரியுமா அடுத்தவர் பெட்ரூமில் எட்டிப் பார்த்து பல சரோஜோதேவி கதைகளை உருவாக்குவதற்கு.\nதோழர்.உங்கள் ஒவ்வொரு கட்டுரையும் தகவல் சுரங்கமாக இருக்கின்றன.பெருந்தலைகலையே உருட்டி போடும் இந்த தகவல்களை எங்கிருந்துதான் எடுக்கிறீர்களோ.சவுக்கு தமிழ்நாட்டின் தெஹல்காவாக உருவெடுத்து வருகிறது....(எப்படி புது பேரு)....இனியவன்..\nசமூகம் இந்த மாதிரியான திருடர்களிடம்தான் அதிகமாக இழந்துள்ளது.\nபொதுவான அரசியல்வாதிகளை எளிதாக குற்றம்சாட்ட முடியம் நம்மால் இது போன்ற புல்லுருவிகளை எப்படி இனம் காண முடியும் சொல்லுங்கள்\nஉங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை. உங்களை வெளிப்படுத்தாதவரை உங்களுக்கு நல்லது.\nநவயுக நக்கீரன் இன்று இருந்தாரேயானால் முதலில் சுட்டெரிப்பது இந்த நாதாரி கோபாலையும் தெல்லவேரி காமராஜையும்தான்.\nஅதுசரி இப்போது பெரியவருக்கு கால்களில் உணர்ச்சி இல்லையாமே\nமுந்தயை பதிவுக்கு ஒரு நண்பர், நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று தலைப்பில் போட்டுக் கொள்கிறார்கள் என்று பின்னூட்டம் இட்டுள்ளார். நம் யாருக்கம் இல்லாத இந்த நெற்றிக்கண் நக்கீரனுக்கு எதற்குத் தெரியுமா அடுத்தவர் பெட்ரூமில் எட்டிப் பார்த்து பல சரோஜோதேவி கதைகளை உருவாக்குவதற்கு\nஉண்மை. ஆனால் இங்கே நக்கீரன் கோபாலனை பற்றி ஒன்றுமில்லையே. கருமவீரன் காமராஜ் தான் எல்லாவற்றுக்கும் காரணமா.\nசத்தியமாக மிக்க சந்தோசமாக இருக்கு சவுக்கு...\nவணக்கம் . . .\nஅருமையான புலனாய்வு படைப்பு . . .\nயார் இந்த காமராஜ் என்று அறிமுகப்படுத்துவதற்கு,\nஅவர் வகுப்போ, இனமோ, மதமோ தேவையில்லையே \nஅதனால் நீங்கள் கூற வருவது என்ன \nமீண்டும் பிற்போக்கான சிந்தனைக்களுக்கே செல்கிறோம் என்கிற கவலை எனக்கு.\nஎனக்கான தங்���ள் நேரத்திற்கு நன்றி ...\n~ தமிழ் சிறுவன் ~\nகோவையில் நடந்த மாநாட்டில் ஓசை காளிதாசனூடன் ஒன்றாக காமராஜ் இருந்தாக சொல்லப்படுகிறது. ஓசை காளிதாசன் டில்லியில் ஆ.ராசா மற்றும் சிலரை பார்க்கச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையும் கவனிக்கவும்.\nசமூகத்தின் அவலங்களுக்கு சவுக்கடி .......\nஅனாதையாக 560 பேர் .. .. ..\nபழ.கருப்பையா வீட்டின் மீது தாக்குதல். காட்டுமிராண...\n”தண்டவாள தகர்ப்புக்கு காரணம் நானா\nசந்தனக் காடு TO ஜானி ஜான் கான் ரோடு அதிரடி தொடர் ...\nஎங்கள் பிணங்களின் மீதுதான் செம்மொழி மாநாடு நடக்கும...\nநித்யானந்தா ஆபாச சிடி வெளியானது எப்படி \nசெம்மொழி மாநாட்டுக்கு சவுக்கின் யோசனைகள்\nஅரசியலில் இருந்து ஓய்வு. ஸ்டாலின் திடீர் அறிவிப்ப...\nதிமுக: துரோகங்களின் காலம் 2.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaarakam.com/2018/05/18/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95/", "date_download": "2018-08-22T06:15:05Z", "digest": "sha1:ZBUTDCFICUBTPHYMIZKLVUXYV4LTZ4TI", "length": 11427, "nlines": 84, "source_domain": "www.thaarakam.com", "title": "கல்வி அமைச்சின் நிதியை கோட்டை விட்ட மாகாண சபை, தடுத்து நிறுத்திய ஆளுனர்! - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nகல்வி அமைச்சின் நிதியை கோட்டை விட்ட மாகாண சபை, தடுத்து நிறுத்திய ஆளுனர்\nபுத்­த­ளத்­துக்கு வழங்­கப்­ப­டும் வடக்கு மாகாண சபை­யின் அனைத்து நிதி­க­ளை­யும் உட­ன­டி­யாக நிறுத்­து­மாறு வடக்கு மாகாண ஆளு­நர் ரெஜினோல்ட் குரே, கல்வி அமைச்­சின் அதி­கா­ரி­களுக்கு நேற்று அதி­ரடி உத்­த­ரவு பிறப்­பித்­தார்.\nவடக்கு மாகாண கல்வி அமைச்­சுக்கு ஒதுக்­கப்­ப­டும் பணம் நிய­திச் சட்­டங்­க­ளை­யும் மீறி தொடர்ந்­தும் மாகா­ணத்­துக்கு வெளி­யில் இயங்­கும் பாட­சா­லைக்­குச் சென்­று­கொண்­டி­ருக்­கி­றது. மாகாண கல்வி அமைச்­சர் மற்­றும் கல்­வித் திணைக்­கள அதி­கா­ரி­கள் தொடக்­கம் மாகாண சபை உறுப்­பி­னர்­கள் வரை மௌனம் காப்­பது தொடர்­பில் பத்­தி­ரிகை மூலம் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது.\nவடக்கு மாகாண கல்வி அமைச்­சுக்கு மாகாண வரவு செல­வுத் திட்­டத்­தில் குறித்­தொ­துக்­கப்­ப­டும் பணம் சில அதி­கா­ரி­கள், அர­சி­யல்­வா­தி­க­ளின் துணை­யு­டன் இர­க­சி­ய­மாக மாகா­ணத்­துக்கு வெளி­யில் பல அமைச்­சுக்­க­ளின் ஊடா­க­வும் நிதி கடந்த காலங்­க­ளில் புத்­த­ளத்­துக்­குக் க���ண்டு செல்­லப்­பட்­டன. அவற்­றில் பல பின்­னர் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டன.\nஇந்த நிலை­யில் வடக்கு மாகாண கல்வி அமைச்­சின் ஊடாக வயம்ப மாகா­ணத்­துக்கு நிதி செல்­லும் நட­வ­டிக்­கை­கள் இன்­று­வரை தொடர்ந்த வண்­ணமே உள்­ளன. இவற்­றைத் தடுக்க எந்த நட­வ­டிக்­கை­யும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. இவற்­றில் மன்­னார் மாவட்­டத்­தின் 6 பாட­சா­லை­கள் புத்­த­ளத்­தில் இயங்­கு­கின்­றன.\nஅங்கு பணி­யாற்­றும. 142 ஆசி­ரி­யர்­கள் உள்­ளிட்ட செல­வுக்கு வடக்கு மாகாண சபை­யின் நிதி­யில் வரு­டாந்­தம் 200 மில்­லி­யன் ரூபா செல­வி­டப்­ப­டு­கின்­றது. அது தொடர்­பில் மாகாண சபை உரு­வாக்­கப்­பட்ட காலம் தொடக்­கம் சுட்­டிக்­காட்­டப்­பட்­ட­போ­தும் மாகாண சபை­யின் ஆயுள்­கா­லம் முடி­யும்­வரை நட­வ­டிக்கை எடுப்­ப­தாக தெரி­ய­வில்லை.\nஇதே­போன்று வடக்கு மாகாண முன்­பள்­ளி­க­ளுக்கு எனத் தனி­யான நிய­திச் சட்­டம் ஒன்று உரு­வாக்­கப்­பட்டு அதன் கீழ் வடக்கு மாகா­ணத்­தில் உள்ள முன்­பள்ளி ஆசி­ரி­யர்­க­ளுக்கு மாதாந்­தம் 6 ஆயி­ரம் ரூபா சம்­ப­ளம் வழங்­கப்­ப­டு­கின்­றது. இதன் அடிப்­ப­டை­யி­லும் மாகா­ணத்­துக்கு வெளியே புத்­த­ளத்­தில் உள்ள 68 முன்­பள்­ளி­க­ளில் பணி­பு­ரி­யும் 94 ஆசி­ரி­யர்­க­ளுக்­கும் வடக்கு மாகாண சபை­யின் நிதி இன்­று­வரை வழங்­கப்­ப­டு­வ­தா­கச் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது.\nஇவை தொடர்­பில் வடக்கு கல்வி அமைச்­சின் செய­லா­ளர், அதி­கா­ரி­களை அழைத்து வடக்கு ஆளு­நர் வின­வி­யி­ருந்­தார். அதன்­பின்­னர் புத்­த­ளத்­துக்­குச் செல்­லும் வடக்கு மாகாண நிதி­கள் அனைத்­தும் உட­ன­டி­யாக நிறுத்­தப்­ப­ட­வேண்­டும். அவ்­வாறு நிறுத்­திய பின்பு அது தொடர்­பான அறிக்­கை­யைச் சமர்ப்­பிக்க வேண்­டும். எந்­தக் கார­ணம் கொண்­டும் வடக்கு மாகாண நிதி வெளிச்­செல்ல அனு­ம­திக்க முடி­யாது. இது­வரை எத்­தனை வரு­டங்­க­ளாக எவ்­வ­ளவு நிதி இவ்­வாறு சென்­றது போன்ற விப­ரங்­களை சமர்ப்­பிக்­கு­மா­றும் ஆளு­நர் அதி­கா­ரி­க­ளுக்கு உத்­த­ர­விட்­டுள்­ளார்.\nவர்த்தக நிலையங்களை பூட்டி நினைவேந்தலுக்கு வலு சேர்க்கும் வர்த்தகர்கள்\nபத்து வயது பாலகனின் காலில் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த கொடிய தந்தை\nயாழ் மாவட்டத்தில் 5 துறைமுகங்கள் அமைக்கப்படும், 20 இறங்கு துறைகள் ஆழப்படுத்தப்படும்\nகிளிநொச்சியில் முன்னாள் போராளி கைது\nயாழ்ப்பாணத்தில் மீண்டும் சிங்கள மகா வித்தியாலயம்\nகடற்தொழிலாளர்களுக்காக இந்தியாவை பகைக்க முடியாது\nலெப். கேணல் தூயமணி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nலெப். கேணல் யோகா, லெப். கேணல் தாயசிலன் வீரவணக்க நாள்.\nகப்டன் சந்தியா உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஐ.நா நோக்கி – பிரான்சு\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய…\nதமிழர் விளைட்டுவிழா – நெதர்லாந்து\nதமிழின அழிப்பிற்க்கு நீதி கேட்டு ஐ.நா. முன்றலில் பொங்கு தமிழ்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு “பொங்குதமிழ்”\nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு இடம் பெறும் பொங்கு தமிழுக்கு வலுச்…\n”பொங்குதமிழ்” தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா முன்பு\n© 2018 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/11/blog-post_82.html", "date_download": "2018-08-22T05:39:05Z", "digest": "sha1:C47GEKMDKNHCRVVATASEUVSF2ELEEQC3", "length": 7032, "nlines": 47, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைக்கும் வகையில் தமிழ் மக்கள் பேரவை செயற்பட வேண்டும்: சீ.யோகேஸ்வரன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதமிழ்க் கட்சிகளை ஒன்றிணைக்கும் வகையில் தமிழ் மக்கள் பேரவை செயற்பட வேண்டும்: சீ.யோகேஸ்வரன்\nபதிந்தவர்: தம்பியன் 14 November 2017\nதமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்கும் வகையிலேயே தமிழ் மக்கள் பேரவை செயற்பட வேண்டும். மாறாக, பிரிக்கும் வேலைகளை முன்னெடுக்கக் கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சீ.யோகஸ்வரன் தெரிவித்துள்ளார்.\n“இன்றைய காலகட்டத்தில் தமிழர்கள் ஒன்றிணைந்து செயற்படவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. பிரிந்து செயற்படுதல் என்பது, தமிழ் மக்களுக்கான தீர்வுப் பாதையில் மிகவும் கஸ்டமான நிலையை ஏற்படுத்தும்”, என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமட்டக்களப்பு, பார் வீதியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.\nஅவர் மேலும் தெரிவித்துள்ளதாவத���, “தமிழ் மக்களுக்குள் ஏற்படும் பிளவுகளைப் பெரும்பான்மையினக் கட்சிகள் பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளது. அது, துன்பங்களுடன் நொந்துபோயுள்ள தமிழ் மக்களை, மீண்டும் துன்பத்துக்குத் தள்ளிவிடும்.\nதமிழ் மக்கள் பேரவை பிளவுபட்டு நிற்காமல், அனைத்துத் தமிழ்த் தலைமைகளும் ஒன்றாக இணைந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து பயணிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.\nஈ.பி.ஆர்.எல்.எப். விலகுவதால் எந்தப் பாதிப்பும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்படப்போவதில்லை. எனினும், சுரேஸ் பிரேமச்சந்திரன், தொடர்ந்தும் கூட்டமைப்புடன் இணைந்து பயணிக்க வேண்டும்.”என்றுள்ளார்.\n0 Responses to தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைக்கும் வகையில் தமிழ் மக்கள் பேரவை செயற்பட வேண்டும்: சீ.யோகேஸ்வரன்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nவிஜயகலா மீது நடவடிக்கை எடுக்க முடியும்; சபாநாயகருக்கு சட்டமா அதிபர் திணைக்களம் அறிவிப்பு\nவெள்ளத்தில் மிதக்கும் கேரளா; மழை, மண் சரிவில் சிக்கி 77 பேர் பலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைக்கும் வகையில் தமிழ் மக்கள் பேரவை செயற்பட வேண்டும்: சீ.யோகேஸ்வரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2018/07/21959.html", "date_download": "2018-08-22T05:16:44Z", "digest": "sha1:7DEZIGJHTTRACCPYYA6NXMZOE5CXUE7C", "length": 8448, "nlines": 55, "source_domain": "www.yarldevinews.com", "title": "கிளிநொச்சியில் வறட்சி 21,959 குடும்பங்கள் பாதிப்பு! - Yarldevi News", "raw_content": "\nகிளிநொச்சியில் வறட்சி 21,959 குடும்பங்கள் பாதிப்பு\nதற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 21 ஆயிரத்து 959 குடும்பங்களை சேர்ந்த 74 ஆயிரத்து 566 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅந்த வகையில் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 15 ஆயிரத்து 368 குடும்பங்களும், கண்டாவளை ��ிரதேச செயலாளர் பிரிவில் ஆயிரத்து 525 குடும்பங்களும், பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் 2 ஆயிரத்து 740 குடும்பங்களும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் 2 ஆயிரத்து 326 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சியில் நகரில் திணைக்களத்திற்க உரித்தான காணிகள் காணப்படுகின்றன. ஆனால் அவற்றில் பல்வேறு அரச திணைக்களங்கள் அமைந்துள்ளன. ஆனால் நாங்கள் இன்று எமது அலுவலகத்தை அமைப்பதற்கு காணி தேடி திரிவதாக வடமாகாண காணி ஆணையாளர் தெரிவித்தார்.\nவாள்வெட்டுக்குழு வைத்தியரின் வீடு மீது தாக்குதல் ; யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டம்\nயாழ்.கொக்குவில் பகுதியில் வைத்தியரின் வீடு தாக்கப்பட்டமையை கண்டித்து யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ...\nதிலீபனின் நினைவுத்தூபி அமைப்பு – இராணுவப் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலுக்கு யாழ் மாநகரசபை கண்டனம்\nதியாக தீபம் திலீபனின் நினைவு தூபியினை சுற்றி பாதுகாப்பு வேலிகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த யாழ்.மாநகர சபை ஊழியர்களை இராணுவ புலனாய...\nஆவா குழுவில் இணைந்து செயற்படும் மகனை காப்பாற்றுங்கள் - பொலிஸாரிடம் தாய் கதறல்\nஆவா குழுவினருடன் இணைந்து செயற்படும் தனது மகனை காப்பாற்றித்தருமாறு இளைஞன் ஒருவரின் தாயார் வடக்கு மாகாண மூத்த பிரதி பொலிஸ் மா அதிபரிடம் கே...\nயாழில் இரு தரப்பினரிற்கிடையில் மோதல்: ஒருவர் உயிரிழப்பு\nயாழ்.காரைநகர் பகுதியில் இரு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று(சனிக்கிழமை) இரவு இடம்பெற...\nசுவிஸ்குமார் தப்பிக்க உதவிய வழக்கில் திருப்பம் – யாழ். ஊடகவியலாளரை விசாரணைக்கு அழைத்தது சிஐடி\nபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவித்து உதவியதாக பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிரான வழக்கின் விசாரணைகள...\nஇன்றைய ராசிபலன் - 20.08.2018\nமேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். எதார்த்தம...\nஇன்றைய ராசிபலன் - 18.08.2018\nமேஷம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வாகனத்தை சீர் செய்...\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 4ம் திருவிழா\nயாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவில் 4ம் திருவிழா நேற்று (19.08.2018) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன் ...\nஅடையாளம் தவறியே வைத்தியரின் வீடு மீது தாக்குதல் ; யாழ் பொலிஸார்\n“யாழ்ப்பாணம், கொக்குவில் சம்பியன் லெனில் மருத்துவர் வீடு அடையாளம் தவறி தாக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய கும்பலின் இலக்கு மருத்துவரின...\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 3ம் திருவிழா\nயாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவில் 3ம் திருவிழா நேற்று(18.08.2018) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kottawa/education?categoryType=ads&categoryName=Vocational+Institutes", "date_download": "2018-08-22T05:16:07Z", "digest": "sha1:XJ4RIREXFH4EGSKZ42CPTWO7MSCXDLCF", "length": 4766, "nlines": 108, "source_domain": "ikman.lk", "title": "கொட்டாவ யில் கல்விச்சேவைப் பொருட்களுக்கு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nகாட்டும் 1-11 of 11 விளம்பரங்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tectheme.com/?cat=31&paged=3", "date_download": "2018-08-22T06:01:39Z", "digest": "sha1:LLDHLA4VVLAFGL7SKGGMGFMBQNQ46YVR", "length": 6942, "nlines": 116, "source_domain": "tectheme.com", "title": "Tec Theme Learn From Us Tech Science world மருத்துவம் சமையல்", "raw_content": "\nமனிதர்களை மிஞ்சிய விலங்குகளின் செல்பி போஸ்\nஇந்திய ஸ்பெஷல் உணவான நாண் செய்முறை…\nமுகப்பருவை வந்த தெரியாமல் போக்க கற்றாழை போதும்..\nசுவையான வென் பொங்கல் செய்முறை…\nநுவரெலியாவில் தயாரிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய ஸ்டாபரி பீட்ஸா..\nஇலங்கையில் கண்டுப்பிடிக்கப்பட்ட விசித்திர உயிரினம்\nபதுளை தெல்பத்தை தோட்டத்தில் வசிக்கும் தோட்ட தொழிலாளி ஒருவரின் வீட்டு தோட்டத்தில் இருந்து விசித்திரமான உயிரினம் ஒன்று அடையாளம் காணப்பட���டுள்ளது. குறித்த நபரின் வீட்டு தோட்டத்தில் இருந்து\nஇனி உட்காந்த இடத்திலிருந்தே ஈஸியா பாஸ்போர்ட் பெறலாம்\nமக்களின் நலன் கருதி “பாஸ்போர்ட் சேவா” செயலி அறிமுகம் செய்துள்ளார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஒருவர் வெளிநாடுகளுக்கு செல்ல விருப்ப பட்டால் நமக்கு முக்கியமான ஒன்று\nஉலக ஒற்றனின் ஒப்புதல் வாக்குமூலம்\nஅண்டார்டிகாவின் 6 வினோத கண்டுபிடிப்புகள்\nஉளவுத்துறை மொசாட் ஆபரேஷன் சறுக்கியது ஏன்\nஆடி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ருபர்ட் ஸ்டாட்லர் கைது\nபிரபல சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமாக ஆடி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ருபர்ட் ஸ்டாட்லர் கைது செய்யப்பட்டுள்ளார் டீசல் உமிழ்வு சோதனை ஏமாற்றல் விவகாரத்தில் சாட்சிகளை கலைத்துவிடுவார்\nஅழியா பிளாஸ்டிக் ஏற்படுத்தும் உயிர் அழிவு பிரச்சனைகள் (புகைப்பட தொகுப்பு)\nபயன்பாட்டிற்குப் பிறகு தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உலகெங்கிலும் உள்ள நீர்வாழ் உயிரினங்களுக்கு சிக்கல்களை உருவாக்கி வருகின்றன. நேஷனல் ஜியோகிராபிக் பத்திரிகையின் ஜூன் மாத பதிப்பில் இந்த\n4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் அறிமுகம்\nபூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஎதிர்பாராமல் கேமராவில் சிக்கிய கொடூர விஷயங்கள்\nஇது தான் யாழ். இது தான் யாழ் மண்ணின் பெருமை\n5 புதிய வசதிகளுடன் வெளிவருகிறது WhatsApp\nசுவாரசியமில்லா வாழ்க்கை… பணத்தை தேடிய பயணம்..\nபுத்தம் புது காலை …\nஎடை குறைக்க பாட்டி சொன்ன வைத்தியம்…….\nவெள்ளையாகுவதற்கு கிரீம் பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agasivapputhamizh.blogspot.com/2017/08/the-new-planet.html", "date_download": "2018-08-22T05:52:19Z", "digest": "sha1:N6P7UQGNYQVVKKN4ZHLFP6EJ34UV3GG2", "length": 74769, "nlines": 379, "source_domain": "agasivapputhamizh.blogspot.com", "title": "புத்தம் புதிய பூமி (அறிவியல் சிறுகதை) | அகச் சிவப்புத் தமிழ் \",\"thumbnails\"===n.vars.controlNav&&!0===n.vars.thumbCaptions){var c=s.attr(\"data-thumbcaption\");\"\"!==c&&void 0!==c&&(a+=''+c+\"\")}n.controlNavScaffold.append(\"", "raw_content": "\nசெவ்வாய், ஆகஸ்ட் 01, 2017\nHome » அணு உலை , உலக வெப்பமயமாதல் , கதை , சுற்றுச்சூழல் , புனைவுகள் » புத்தம் புதிய பூமி (அறிவியல் சிறுகதை)\nபுத்தம் புதிய பூமி (அறிவியல் சிறுகதை)\n“ இதோ, இதுதான் நாம் கண்டுபிடித்துள்ள புதிய கோள்” என்று பெருமிதப் புன்னகையோடு தன் இடப்புறம் இருந்த திரையைக் காட்டினார�� அந்த விண்வெளிக் கூடத்தின் தலைமை அறிவியலாளர்.\nஅங்கே நூற்றுக்கு எழுபத்தைந்து அடி நீள அகலம் கொண்ட மாபெரும் திரையில், பல்லாயிரம் ஒளியாண்டுகள் தொலைவிலிருந்து நேரலையில் தெரிந்தது அந்தப் புதிய பூமி. ஊடகங்களின் ஒளிப்படக் கருவிகள் படபடவென அதைப் பார்த்துக் கண் சிமிட்டின. விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் பிற அறிவியலாளர்கள், உதவியாளர்கள் புடைசூழ அமர்ந்திருந்த மூத்த அறிவியலாளரின் முன்னால் ஆர்வத்தோடு அமர்ந்த செய்தியாளர்கள் கேள்விகளைத் தொடங்கினர்.\n“சார், இந்தப் புது கிரகத்தை பத்திக் கொஞ்சம் சொல்லுங்களேன்\n“இந்தக் கிரகம் பூமியிலேயிருந்து கிட்டத்தட்ட 3000 ஒளியாண்டுகள் தொலைவில இருக்கு. இதுக்கு ஒரு நிலாவும் இருக்கு. ரொம்பப் பெரிய கிரகம்...” என அவர் சொல்லிக் கொண்டிருக்கும்பொழுதே குறுக்கிட்ட செய்தியாளர் ஒருவர்,\n இது வரைக்கும் எத்தனையோ புதிய கிரகங்களைக் கண்டுபிடிச்சிருக்கீங்க. இந்தக் கிரகத்துல என்ன சிறப்புன்னு சொல்ல முடியுமா\n இது வரைக்கும் நாம 1317 கிரகங்களை கண்டுபிடிச்சிருக்கோம். ஆனா, அதுல எதிலேயுமே உயிரினங்கள் இல்லை. ஆனா, இந்த கிரகம் அப்படி இல்ல... லொக் லொக்...” என்ற அவர் தண்ணீரை எடுத்துக் குடிக்க, ஆர்வம் தாங்காத ஊடகர்கள் நாற்காலியின் நுனிக்கு வந்து,\n அப்படீன்னா இந்த கிரகத்துல உயிரினங்கள் இருக்கா\n“அப்படி இல்ல, இந்த கிரகத்துலேயும் உயிரினங்கள் எதுவும் கிடையாதுதான். ஆனா, சில நூற்றாண்டுகள் முன்னே வரைக்கும் அங்க உயிரினங்கள் மட்டுமில்ல, அறிவில் மிகவும் மேம்பட்ட ஒரு மனித இனமே வாழ்ந்திருக்கிறது தெரியுது” என்றார் பக்கத்திலிருந்த அறிவிலாளர் ஒருவர்.\n“எதை வெச்சு சார் சொல்றீங்க\n“அந்த கிரகத்துல பெரிய பெரிய கட்டடங்கள் - சும்மா இல்ல, இருநூறு முந்நூறு அடி உயரத்துக்கு கட்டடங்கள் – இருக்கு. அதுவும் கிரகம் முழுக்க, கோடிக்கணக்குல” என்று அவர் சொல்ல வியப்பில் வாய் பிளந்தனர் ஊடகர்கள்.\n“அது மட்டும் இல்ல, கலை – அறிவியல் - தொழில்நுட்பம்னு எல்லாத்திலேயுமே அவங்க நிறைய முன்னேறி இருந்திருக்காங்க. அந்த கிரகத்துக்குப் போய் வந்த நம்ம விண்வெளி வீரர்கள் எடுத்த படங்கள், சேகரித்த மாதிரிகள் மூலமா இது உறுதியா தெரியுது. முந்தி மாதிரி இல்லாம, இப்போ ஒளியின் வேகத்தைத் தாண்டிப் பார்க்கிற, பயணிக்கிற தொழில்நுட்பத்தை நா�� கண்டுபிடிச்சுட்டதால இதெல்லாம் சாத்தியமாச்சு” என்றார் தலைமை அறிவியலாளர்.\n“ஆனா சார், இவ்வளவு முன்னேறின அந்த மனித இனம் எப்படி அழிஞ்சுது” என்று கேட்டார் செய்தியாளர் ஒருவர். அதற்கு,\n“அ... அது வந்து இன்னும் சரியாத் தெரியல. ஆராய்ச்சி நடந்திட்டிருக்கு. கூடிய சீக்கிரம் கண்டுபிடிச்சுடுவோம்” என்று பெரியவர் சற்றே தடுமாற்றத்துடன் சொல்ல,\n“ஏன் சார் பொய் சொல்றீங்க” என்று அழுத்தமாகக் கேட்டான் பக்கத்திலிருந்த அந்த இளம் அறிவியலாளன்.\n... நீங்க கொஞ்சம் சும்மா இருங்க நாந்தான் பேசிட்டிருக்கேன்ல” என்று கோபமானார் தலைமை. செய்தியாளர்கள் இடையில் சலசலப்பு ஏற்பட்டது. சட்டென எழுந்து நின்ற அந்த இளம் அறிவியலாளன்,\n இவங்க சொல்றது பச்சைப் பொய் அந்த கிரகத்துல இருந்தவங்க ஏன் அழிஞ்சாங்கங்கிறதையும் கண்டுபிடிச்சாச்சு அந்த கிரகத்துல இருந்தவங்க ஏன் அழிஞ்சாங்கங்கிறதையும் கண்டுபிடிச்சாச்சு அதுக்குக் காரணம், இயற்கைக்கு எதிரான வாழ்க்கை முறை” என்றான்.\n” என்று கத்தினார் பெரியவர். அதைக் கண்டு கொள்ளாமல் இளைஞன் தொடர்ந்தான்.\n“இன்னிக்கு நாம இங்க என்ன பண்ணிட்டிருக்கோமோ அதையேதான் அவங்களும் அங்கே பண்ணிட்டிருந்திருக்காங்க. வளர்ச்சிங்கிற பேர்ல இயற்கைய சின்னாபின்னமாக்கி இருக்காங்க. அவங்களோட பல கண்டுபிடிப்புகள், அன்றாட வாழ்க்கைல பயன்படுத்தின பொருட்கள் கூட இயற்கைக்கு எதிராத்தான் இருந்திருக்கு. இதனால கண்ணெதிர்ல உலகம் அழிய ஆரம்பிச்சதுக்கு அப்புறமும் திருந்தாம பணம், புகழ், அறிவியல், தொழில்நுட்பம்னு பித்துப் பிடிச்சு அலைஞ்சிருக்காங்க...” என்று அவன் பேசப் பேச அனைத்தையும் பரபரவெனப் பதிவு செய்தது ஊடக உலகம்.\n அவர் சொல்ல சொல்ல நீங்க பாட்டுக்குப் பேசிட்டிருக்கீங்க” என்று இப்பொழுது இன்னொரு அறிவியலாளரும் அதட்ட. மற்ற அறிவியலாளர்கள் என்ன செய்தெனத் தெரியாமல் திருதிருவென விழித்தனர். முதியவர், ஒரு பொத்தானை அழுத்தினார். லேசர் துப்பாக்கிகளோடு ஓடி வந்த காவலர்கள் இளைஞனைப் பிடித்துத் தரதரவென இழுத்துச் செல்லத் தொடங்கினர். ஆனாலும் அவன் அந்த அரங்கமே அதிரக் கத்தினான்.\n நாம எத்தனை ஆயிரம் மரம் நட்டாலும் சரி, தண்ணிய எவ்வளவுதான் சேமிச்சாலும் சரி, இயற்கைக்கு எதிரான இந்த மின்னணுப் பொருட்கள், மக்காத குப்பைகள் இதையெல்லாம் உற்பத்தி ��ெய்யறத நிறுத்தாத வரைக்கும் எந்தப் பயனும் கிடையாது. அந்த மக்களோட ஒட்டுமொத்த அழிவு நமக்குச் சொல்றது இதைத்தான். இதைப் பார்த்ததுக்கு அப்புறமும் நாம திருந்தலன்னா அவங்க நிலைமதான் நமக்கும்” என்று கத்திக் கொண்டே போனான் அவன்.\nநடந்த கலவரத்தைக் கண்டு உறைந்து போய் நின்றிருந்த ஊடகத்தினரைப் பார்த்து,\n...” என்றார் பெரிய அறிவியலாளர், மீண்டும் பழைய புன்னகையோடு.\n“இந்த கிரகம் பத்தித் தொடர்ந்து ஆராய்ச்சியில இருந்ததால அவருக்கு லேசா மனசு பாதிக்கப்பட்டிருக்கு. வேற ஒண்ணுமில்ல. அவர் சொன்னதுக்கெல்லாம் எந்த ஆதாரமும் கிடையாது அது எதையும் வெளியிட வேணாம் சமூகத்துல தேவையில்லாத குழப்பம் ஏற்படும்” என்றார் அவர். உடன் இருந்த மற்ற அறிவியலாளர்களும் அதை ஆமோதித்தனர்.\n அடுத்து, புது கிரகத்துல நம்ம விண்வெளி வீரர்கள் எடுத்த படங்களையெல்லாம் இவங்களுக்குக் காட்டணும் இல்லையா” என்று சமயம் பார்த்து எடுத்துக் கொடுத்தார் உதவியாளர் ஒருவர்.\n வாங்க எல்லாரும்” என்றபடி பெரியவர் முன்னே செல்ல, அனைவரும் ஆவலுடன் அடுத்த அறைக்குள் நுழைந்தனர்.\nஅங்கே அனைவரையும் முதலில் வரவேற்றது, ஓரளவு சிதைந்த நிலையிலும் தன் கம்பீரம் குன்றாத ‘தஞ்சைப் பெரிய கோயில் கோபுரத்தின்’ டிஜிட்டல் படம்\n(நான் ஏப்ரல் ௨௮-மே ௪, ௨௦௧௭ பாக்யா இதழில் எழுதியது)\nகதை உங்களுக்குப் பிடித்திருந்தால், கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்களேன் கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன் கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன் தமிழில் எழுத வசதியில்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை' தமிழில் எழுத வசதியில்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை' தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால், அதற்கு அடுத்து உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்\nபதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n← புதிய இடுகை பழைய இடுகைகள் → முகப்பு\nமிக மிக அருமையாக எழுதியுள்ளீர்கள் இபுஞா அதுவும் இப்போது நாம் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம் என்பதனை மிக அழகாகப் பின்னால் நடப்பது போல் சொல்லியுள்ள விதம் நேர்த்தியாக உள்ளது அதுவும் முடித்த விதம் அந்த வரி அருமை அதுவும் இப்போது நாம் அழிவை நோக��கிச் சென்று கொண்டிருக்கிறோம் என்பதனை மிக அழகாகப் பின்னால் நடப்பது போல் சொல்லியுள்ள விதம் நேர்த்தியாக உள்ளது அதுவும் முடித்த விதம் அந்த வரி அருமை. பாக்யா இதழில் வெளி வந்தமைக்குப் பாராட்டுகள். பாக்யா இதழில் வெளி வந்தமைக்குப் பாராட்டுகள்\nகீதா: முதலில் பாராட்டுகள், வாழ்த்துகள் சகோ ஒரு அறிவியல் கதை எழுதியதற்கு. ஏனென்றால் அறிவியல் கதை எழுத வேண்டும் என்றால் அதற்கு நிறைய விவரங்கள் வேண்டும். துளசியின் கருத்துடன், ஆரம்பித்து வந்த போதே ஊகிக்க முடிந்தது...அட நம்ம பூமி அழிந்ததைத்தான் மற்றுமொரு கிரகவாசிகள் ஆராய்கின்றார்கள் என்பதனை. ஒன்று புரிந்தது. மனித இனம் எத்தனை அழிவுகள் வந்தாலும், எந்தக் கிரகத்தில் வாழ்ந்தாலும் எத்தனை வருடங்கள் ஒளியாண்டுகள் கடந்தாலும் திருந்தாத இனம் அதே வசனம்தான் பேசுவார்கள்..அதுவும் உண்மையை மறைப்பது ஒரு அறிவியல் கதை எழுதியதற்கு. ஏனென்றால் அறிவியல் கதை எழுத வேண்டும் என்றால் அதற்கு நிறைய விவரங்கள் வேண்டும். துளசியின் கருத்துடன், ஆரம்பித்து வந்த போதே ஊகிக்க முடிந்தது...அட நம்ம பூமி அழிந்ததைத்தான் மற்றுமொரு கிரகவாசிகள் ஆராய்கின்றார்கள் என்பதனை. ஒன்று புரிந்தது. மனித இனம் எத்தனை அழிவுகள் வந்தாலும், எந்தக் கிரகத்தில் வாழ்ந்தாலும் எத்தனை வருடங்கள் ஒளியாண்டுகள் கடந்தாலும் திருந்தாத இனம் அதே வசனம்தான் பேசுவார்கள்..அதுவும் உண்மையை மறைப்பது உண்மை சொல்லுபவர்களைப் பைத்தியம் என்பது...ஹஹஹஹ. ரசித்தேன்...ஆனால் இப்படியேதான் பேசுவார்களா என்றும் யோசித்தேன்...யோசிக்க வைத்தது...\nஇ.பு.ஞானப்பிரகாசன் புதன், 2 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 2:53:00 IST\nதுளசி ஐயா, கீதா சகோ நீங்கள் வந்து இருவருமே கருத்துரைத்திருப்பது கண்டு மிகவும் மகிழ்ச்சி இருவரின் விரிவான பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி இருவரின் விரிவான பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி கீதா சகோ, எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இவர்கள் இப்படியேதான் பேசுவார்களா என்று கேட்டது என்னையும் சிந்திக்க வைக்கிறது. அந்தக் கோணத்துக்காகத் தனி நன்றி\nஸ்ரீராம். புதன், 2 ஆகஸ்ட், 2017 ’அன்று’ முற்பகல் 6:09:00 IST\nநம் பூமியைப் பற்றிதான் பேசுகிறார்கள் என்று ஆரம்ப வரிகளிலேயே புரிந்து கொள்ள முடிந்தது. மிகவும் சுவாரஸ்யமான, விழிப்புணர்வு ஊட்டும் சிறுக���ை.\nஇ.பு.ஞானப்பிரகாசன் புதன், 2 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 2:54:00 IST\nமிக்க நன்றி ஸ்ரீராம் அவர்களே மர்மத்தைத் தொடக்கத்திலேயே நீங்கள் கண்டுபிடித்து விட்டதாகக் கூறுவது இன்னும் திறமையாக எழுத என்னைத் தூண்டுகிறது. அதற்காகவும் நன்றி\nதிண்டுக்கல் தனபாலன் புதன், 2 ஆகஸ்ட், 2017 ’அன்று’ முற்பகல் 11:06:00 IST\nஆக எந்தக் காலத்திலும் உண்மையை சொன்னால் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கு...\n தஞ்சைப் பெரிய கோயில் கோபுரம் சிறப்பு...\nஇ.பு.ஞானப்பிரகாசன் புதன், 2 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 2:56:00 IST\n தவறு செய்பவர்கள் எப்படியாவது தங்களைத் தற்காத்துக் கொள்ளச் சமாளிக்க வேண்டுமே பாராட்டுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nஅருமையான பதிவு.எளிமையான முறையில் தாம் எடுத்துக் கொண்ட கதைக் கருவை உருவேற்றியுள்ளளீர்கள்...\nஇ.பு.ஞானப்பிரகாசன் புதன், 2 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 8:54:00 IST\n தங்கள் முதல் வருகைக்கு என் உளமார்ந்த வரவேற்பைத் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து படியுங்கள் உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள் உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள் உங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவை மற்றவர்களும் படித்து மகிழ மேற்கண்ட வாக்குப்பட்டைகள் மூலம் இதைப் பகிர்ந்து கொள்ளுங்கள்\n/ஒளியாண்டுகள் என்று சொல்லி பின் அங்கெல்லாம் மனிதர்கள் போய் வந்ததாய்ச் சொல்வது இடறுகிறதே\n/ஒளியின் வேகத்தைத் தாண்டிப் பார்க்கிற, பயணிக்கிற தொழில்நுட்பத்தை நாம கண்டுபிடிச்சுட்டதால இதெல்லாம் சாத்தியமாச்சு” என்றார் தலைமை அறிவியலாளர்./இது சாத்தியமா\nஇ.பு.ஞானப்பிரகாசன் புதன், 2 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 8:58:00 IST\nகதையைப் படித்ததோடில்லாமல் மதித்துக் கேள்வியும் கேட்டதற்கு முதலில் என் நன்றி ஐயா ஒளியின் வேகத்தைத் தாண்டிப் பயணிப்பது எதிர்காலத்தில் இயலக்கூடும் என அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். எனவே, வருங்காலத்தில் நடப்பதாக எழுதப்பட்டுள்ள இக்கதையில் அத்தகைய கற்பனையைப் படைத்துள்ளேன். காலங்காலமாக அறிவியல் புனைகதைகள் பலவற்றிலும் இந்தக் கற்பனை செய்யப்பட்டுள்ளது இல்லையா ஒளியின் வேகத்தைத் தாண்டிப் பயணிப்பது எதிர்காலத்தில் இயலக்கூடும் என அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். எனவே, வருங்காலத்தில் நடப்பதாக எழுதப்பட்டுள்ள இக்கதையில் அத்தகைய கற்பனையைப் படைத்துள்ளேன். கால���்காலமாக அறிவியல் புனைகதைகள் பலவற்றிலும் இந்தக் கற்பனை செய்யப்பட்டுள்ளது இல்லையா\nகதையை நன்றாக கூறியுள்ளீர்கள்,ஆனால் ,தலைமை விஞ்ஞானி நம் தலைமுறை செய்யும் தவறை ஏன் மறைக்க நினைக்கிறார் என்பதை இன்னும் கொஞ்சம் ஆழமாய் சொல்லியிருக்கலாம் :)\nஇ.பு.ஞானப்பிரகாசன் புதன், 2 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 9:05:00 IST\nஉங்கள் பாராட்டுக்கு முதலில் நன்றி ஐயா\nதலைமை அறிவியலாளர் நம் தலைமுறையின் தவற்றை மறைக்கக் காரணம் அவர்கள் தலைமுறையும் அந்தத் தவற்றைத்தான் செய்கிறது என்பதால்தானே அதைத்தான் கதைநாயகன் கண்டிக்கிறார். அதனால்தான் அவர் வெளியேற்றவும் படுகிறார். தற்கால அறிவியலும் தொழில்நுட்பமும் இயற்கைக்கு எதிரானவையாகவே பெரும்பாலும் இருக்கின்றன இல்லையா அதைத்தான் கதைநாயகன் கண்டிக்கிறார். அதனால்தான் அவர் வெளியேற்றவும் படுகிறார். தற்கால அறிவியலும் தொழில்நுட்பமும் இயற்கைக்கு எதிரானவையாகவே பெரும்பாலும் இருக்கின்றன இல்லையா எனவே, தங்கள் பணிக்கு மக்களிடம் எதிர்ப்பு எழக்கூடாது என்பதாலும், இது தொடர்பான அரசின் திட்டங்கள் பாதிக்கப்படாமல் காக்க வேண்டிய பொறுப்பில் இருப்பதாலும் அரசுத் தரப்பு அறிவியலாளர்கள் அப்படித்தான் நடந்து கொள்கிறார்கள் என்பதையே கதையில் காட்டியுள்ளேன். ஆனால், கதையின் மையக் கருத்துக்கு அவ்வளவாகத் தேவைப்படாதது என்பதாலும் பக்கக் கட்டுப்பாடு காரணமாகவும் அவர் நடவடிக்கை குறித்து விரிவாகச் சொல்லவில்லை. இவ்வளவு ஈடுபாட்டுடன் கேட்டமைக்கு மிக்க நன்றி ஐயா\nநமது அழிவை கண்டும் காணாமல் வாழ்கிறோம் என்பதை அழகான கதைபோல் சொன்ன விதம் அருமை நண்பரே... இது நாளை நடக்க கூடும்\nஇ.பு.ஞானப்பிரகாசன் புதன், 2 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 9:07:00 IST\nபாராட்டுக்கு மிக்க நன்றி நண்பரே இது நாளை நடக்கக்கூடாது என்பதற்காகவே இக்கதையை எழுதினேன். வாக்குக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nஓட்டு சேர்க்கப்பட்டுள்ளது என்று அரசியல்வாதி போல பொய் சொல்கிறது நண்பரே\nஇ.பு.ஞானப்பிரகாசன் புதன், 2 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 9:07:00 IST\nஇ.பு.ஞானப்பிரகாசன் புதன், 2 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 9:08:00 IST\nதற்கால இளைஞர்கள் / மாணவர்கள் அனைவரும் படித்து , அதன் பின்னணிக் கருத்துக்களை உள்வாங்க வேண்டும். தக்க தருணத்தின்\n( கற்பனை ) சிறு கதை. நான் சிறுவனாக இருந்த போது தா��ஸ் மூர் எழுதிய விஞ்ஞான புதினம் ஒன்று , தலைப்பு ” தி உட்டோபியன் வோர்ல்ட் ” என்பது . காலத்தை கடக்கும் மெஷின் - அதாவது கடந்த கால நிகழ்வுகளை அறிய . ஒளியின் வேகத்தைவிட அதி அதி வேகமாகச்செல்லும் எந்திரத்தில் சென்று அறிந்துவருவது பற்றிய கதை. ஐன்ஸ்டீன் கோட்பாட்டின்படி ஒளியின் வேகத்தை விஞ்சுவது என்பது நடைமுறையில் கற்பனையே.\nஇந்த சிறு கதையின் நீதி போதனை ,\nஇயற்கையோடு இப்படியே மோதினால் , யானை தன் கையால் தானே மண்ணை வாரி போட்டதுபோல் தான். அல்லது நமக்கு நாமே சூனியம் வைத்துக்கொணட மாதிரிதான்.\n<> கோ.மீ. அபுபக்கர் ,\nஇ.பு.ஞானப்பிரகாசன் புதன், 9 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 8:06:00 IST\nதங்கள் முதல் வருகைக்கு முதற்கண் எனது அன்பான நல்வரவு நண்பரே\nநீங்கள் படித்த உடோப்பியன் வேர்ல்டு கதையை என் சிறு முயற்சி நினைவூட்டியிருப்பது கண்டு மிகவும் மகிழ்கிறேன் தங்கள் விரிவான சுவையான கருத்துக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி தங்கள் விரிவான சுவையான கருத்துக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி தொடர்ந்து வாருங்கள் உங்கள் செம்மையான கருத்துக்களைத் தாருங்கள் தங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்றடைய மேற்காணும் வாக்குப்பொத்தான்களை அழுத்துங்கள் தங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்றடைய மேற்காணும் வாக்குப்பொத்தான்களை அழுத்துங்கள்\nபெயரில்லா வியாழன், 10 ஆகஸ்ட், 2017 ’அன்று’ முற்பகல் 7:38:00 IST\nஇ.பு.ஞானப்பிரகாசன் வியாழன், 10 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 2:51:00 IST\n முதலில் உங்கள் பாராட்டுக்கு நன்றி படிப்பவர்களுக்கு (எழுதுகிற எனக்கும்தான்) வலிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அப்படி எழுதியது. நோக்கம் நிறைவேறியதில் மகிழ்ச்சி\nஒளியின் வேகம் ஒரு நொடிக்கு மூன்று இலட்சம் கிலோ மீட்டர்கள். அப்படி ஓராண்டுக் காலம் ஒளி பயணித்தால் எவ்வளவு தொலைவைக் கடந்திருக்குமோ அதைத்தான் ஓர் ஒளியாண்டு என்கிறோம் இல்லையா அப்படியானால் 3000 ஒளியாண்டு என்பது எப்பே.......ர்ப்பட்ட தொலைவு என்பதைக் கற்பனை செய்து பாருங்களேன் அப்படியானால் 3000 ஒளியாண்டு என்பது எப்பே.......ர்ப்பட்ட தொலைவு என்பதைக் கற்பனை செய்து பாருங்களேன் அப்பப்பா அப்படி ஒரு தொலைவைக் கடப்பது என்பது நம் கற்பனையிலும் இயலாதது இன்றைய நிலையில். ஆனால், அறிவியலாளர்கள் ஒரு காலத்தில் ஒ��ியை விஞ்சும் வேகத்தில் மனிதன் பயணிப்பது இயலக்கூடும் என்கிறார்கள். எடுத்துக்காட்டாக அண்ட வெளியில் பல நுண் நுழைவாயில்கள் (micro portals) இருக்கின்றன என்றும் அவற்றின் ஒரு முனையில் புகுந்து மறு முனையில் வெளியேறினால் நாம் காலத்தைக் குறுக்கு வெட்டாகக் கடக்கலாம் என்றும் என்னென்னவோ சொல்கிறார்கள். ஆனால், மனிதக் கண்களுக்கே புலப்படாத அவற்றுக்குள் எப்படி நுழைந்து எப்படி வெளியேறுவது என்பது புரியவில்லை. இது தவிர, வேறு பல சாத்தியக்கூறுகளும் ஆராயப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வருகின்றன. ஆக, ஒளியின் வேகத்தை விஞ்சும் மனித அருஞ்செயல் வருங்காலத்தில் நடக்கலாம் என்பது பலரின் நம்பிக்கை. எனக்கும் அது ஓரளவு உண்டு. இது வருங்காலத்தில் நடக்கும் கதை, அதுவும் கதை மாந்தர்கள் நம்மை விடத் தொழில்நுட்பத்தில் முன்னேறிய வேற்றுக்கோள் மனிதர்கள் என்பதால் அப்படி ஒரு தொழில்நுட்பம் கைவரப் பெற்று விட்டதாகக் கற்பனை செய்துள்ளேன், அவ்வளவுதான். ஆக, உங்கள் கேள்விக்கான பதில்... இது தற்காலத்தில் இயலாது. வருங்காலத்தில் இயலலாம்.\nஎன்னையும் மதித்து இப்படி ஒரு கேள்வி கேட்டதற்கு மிக்க நன்றி அடுத்த முறை பெயரோடு கருத்திட வேண்டுகிறேன் அடுத்த முறை பெயரோடு கருத்திட வேண்டுகிறேன்\nமின்னஞ்சலில் தொடரப் பெட்டியில் மின்னஞ்சல் முகவரி தருக↓\n - தமிழ்ப் பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nஅ ன்பார்ந்த பதிவுலகத் தோழர்களே அனைவருக்கும் நேச வணக்கம் இந்நாட்களில் தமிழ்த் திரட்டிகள் பலவும் அடுத்தடுத்து மூட...\n – ஆர்.கே நகர் நியாயங்கள்\nவாங்கிய காசுக்கு நேர்மையாக நடந்து கொள்பவர்கள் தமிழர்கள் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியவர்கள்... மக்களாட்சி முறையை இழிவுபடுத்தியவர்...\nசென்னைத் தமிழ் அன்னைத் தமிழ் இல்லையா – விரிவான அலசலும் விளக்கங்களும்\nத மிழில் எத்தனையோ வட்டார வழக்குகள் இருக்கின்றன. ஆனால், இழிவாகக் கருதப்படுகிற ஒரே வட்டார வழக்கு ‘சென்னைத் தமிழ்’\nகமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்\n‘க மல்ஹாசன் இல்லுமினாட்டி உறுப்பினர்’ என்று முதன் முதலில் கேள்விப்பட்ட பொழுது கைக்கொட்டிச் சிரித்தவர்களில் நானும் ஒருவன்தான். ஆனால், வ...\nதாலி – சில உண்மைகள், சில கருத்துக்கள், சில கேள்விகள்\nதி ராவிடர் கழகம் நடத்திய ‘தாலி அ��ற்றிக் கொள்ளும் போராட்டம்’, ஊடகபாணியில் கூறுவதானால் “தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை...\n - 2017 (காலத்திற்கேற்ற ...\nபுத்தம் புதிய பூமி (அறிவியல் சிறுகதை)\n15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது\nஅ.தி.மு.க (7) அஞ்சலி (18) அணு உலை (2) அம்மணம் (1) அரசியல் (62) அழைப்பிதழ் (4) அன்புமணி (1) அனுபவம் (23) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இட ஒதுக்கீடு (3) இணையம் (17) இந்தியா (19) இராசபக்ச (2) இராமதாஸ் (1) இல்லுமினாட்டி (2) இனப்படுகொலை (12) இனம் (44) ஈழம் (33) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (2) ஊடகம் (22) ஐ.நா (4) கதை (1) கமல் (3) கருணாநிதி (10) கல்வி (6) கவிஞர் தாமரை (1) கவிதை (14) காவிரிப் பிரச்சினை (5) கீச்சுகள் (2) குழந்தைகள் (6) குறள் (1) கையொப்பம் (2) கோட்பாடு (6) சசிகலா (1) சட்டம் (11) சமயம் (8) சமூகநீதி (4) சாதி (6) சித்திரக்கதைகள் (1) சிறுவர் இலக்கியம் (3) சீமான் (4) சுற்றுச்சூழல் (4) சுஜாதா (1) சென்னை (2) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (14) தமிழ் தேசியம் (4) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (8) தமிழர் (30) தமிழர் பெருமை (10) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (1) தன்முன்னேற்றம் (9) தாலி (1) தி.மு.க (3) திரட்டிகள் (3) திராவிடம் (3) திரையுலகம் (9) தே.மு.தி.க (1) தேசியம் (11) தேர்தல் (6) தேர்தல் - 2016 (5) தொலைக்காட்சி (1) தொழில்நுட்பம் (6) தோழர் தியாகு (1) நட்பு (7) நீட் (3) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பதிவர் உதவிக்குறிப்புகள் (7) பதிவுலகம் (12) பா.ம.க (2) பா.ஜ.க (14) பார்ப்பனியம் (8) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (5) பீட்டா (1) புனைவுகள் (9) பெண்ணியம் (4) பெரியார் (2) பொங்கல் (2) பொதுவுடைமைக் கட்சி (1) போராட்டம் (6) ம.ந.கூ (2) மச்சி நீ கேளேன் (7) மடல்கள் (9) மதுவிலக்கு (1) மருத்துவம் (5) மாற்றுத்திறனாளிகள் (2) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (1) மேனகா காந்தி (1) மோடி (5) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (1) வரலாறு (16) வாழ்க்கைமுறை (10) வாழ்த்து (2) விடுதலை (3) விடுதலைப்புலிகள் (10) விருது (1) விஜய் (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (4) வை.கோ (3) வைரமுத்து (2) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (1) ஹீலர் பாஸ்கர் (1) Cauvery (1) Karnataka (1) Open Letter (1) Politics (1) Tamilnadu (1) Tamils (1)\n‘பெருங்கடல் வேட்டத்து’ -இரு திரையிடல்கள் - 2017 – நவம்பர் 29-30 தேதிகளில் வீசிய ஓக்கி புயல் பாதிப்பின் அகோரத்தை தாமதமாகவே நான் உணர்ந்தேன். அரசே அழிவு முடிந்த பின்னர்தான் உணர்ந்தது என்பதெல்லாம் தனிக்...\nபதிவுகளை இமெயிலில் பெற - வாசக நண்பர்களுக்கு, இந்த வலைப்பதிவை சைபர்சிம்மன்.காம் முகவரியில் புதிய முகவரியில் மாற்றியிருக்��ிறேன். புதிய பதிவுகள் இமெயிலில் தொடர்ந்து பெற தேவை எனில் தயவ...\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ - *முதலில் ஒரு சிறு அறிமுகம்**. * எனது நாவல் காலம் செய்த கோலமடி அறிமுகம் ஆனதும், நம் நண்பர், பதிவர் திருப்பதி மகேஷ் தனக்கு ஒரு புத்தகம் வேண்டும் என வாங்கிக்...\nஆயி மண்டபத்தைச் சீரமைத்திட விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுமா - ஆயி மண்டபத்தைச் சீரமைத்திட விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுமா - ஆயி மண்டபத்தைச் சீரமைத்திட விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுமா ஆயி மண்டபம் என்பது புதுச்சேரி மாநில அரசின் சின்னமாகத் திகழ்கிற மண்டபமாகும். இது புதுச்சே...\nமாசுபாட்டால் அழகாகும் செங்கதிரவன் - வானம் நீல நிறம் மேகம் வெள்ளை நிறம் மாலைக் கதிரவன் சிவப்பு நிறம் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் மேலும் அழகாகும் செங்கதிரவன் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் மேலும் அழகாகும் செங்கதிரவன் இவை நான்கிற்குமான தொடர்பு ஒன்று ...\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது - மனிதன் கடவுளைப் படைக்க வேண்டிய கட்டாயம் ஏன் நேர்ந்தது, அல்லது கடவுள் மனிதனைப் படைத்தார் என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்பதற்கானப் பதிலை, பிறப்பு – இற...\nஆனாலும் 50 அடி ஓவர் - *கடந்த வாரம் எங்கள் மாநாட்டை ஒட்டி பிரச்சாரத்திற்கு சென்றிருந்த போது கடலூர் மாவட்டத்தில் ஒரு சிற்றூரில் பார்த்த பேனர் இது.* *வளைகாப்பு போன்ற நிகழ்ச்சிகளு...\n- கவிச்சக்ரவர்த்தி’ என்று கம்பர் ஏன் அழைக்கப்பட்டார், தெரியுமா கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ என்ற தொடர் ஏன் தோன்றியது, அறிவீர்களா கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ என்ற தொடர் ஏன் தோன்றியது, அறிவீர்களா \nகருணாநிதி சகாப்தம் - உலகின் நீண்ட கடற்கரைகளில் ஒன்றான மெரினாவில் தனக்கென ஆறடி நிலத்தை வாங்கிக்கொண்டு கருணாநிதி மண்ணுக்குள் உள்ளடங்கியபோது, சிறு நண்டுக் கூட்டம் ஒன்று ராணுவ மர...\nகலைஞர் - நீயா நானா: விடுபட்டவை - *கலைஞர் சிறப்பு நீயா நானாவில் கலந்து கொண்டு நான் பேசியதில் தொலைக்காட்சியில் காட்டப்பட்டது போக, மீதிக் கேள்விகளுக்கு என் மனதில் தோன்றிய பதில்கள் (இவற்றை அன...\nதே.பா. சட்டத்தை தாண்டி … - அன்பார்ந்த தோழர்களே, நண்பர்களே, மே 22ம் தேதி நடந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதி���்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டோம் என்பதற்காக, கடந்த மூன்று மாதங்களாக த...\nகொரியஇளவரசியும் இரட்டை மீன் சின்னமும் - கொரிய இளவரசி ஆயியுக்தா பாண்டிநாட்டு இளவரசியா அல்லது பாண்டி நாட்டிற்கு வந்த வேற்று நாட்டுத் தொடர்புடைய பெண்ணாடா அல்லது பாண்டி நாட்டிற்கு வந்த வேற்று நாட்டுத் தொடர்புடைய பெண்ணாடா\n இது எனது இரண்டாவது மடல். முதல் மடல் நினைவிருக்க வாய்ப்பில்லை உங்களுக்கு. . அது எனது கல்லூரிப் பருவத்தின்போது தங்களது வருகைக்காகத் தவமிரு...\nசூர்யா@நட்பு மண்டலம் 1 - உன்னைப் பற்றி ..இல்லை இல்லை நம்மைப் பற்றி எழுதப்போகிறேன். நம் நட்பை பற்றி- நம் நட்பின் பயணங்கள் பற்றி- நம் நட்பின் ஆழத்தைப் பற்றி- அதன் அகலத்தைப் பற்றி- ஆக...\n - நலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம் \"அஹர\" முதல எழுத்தெல்லாம் - \"ஆதி பகவான்\", முதற்றே \"லோகம்\" தமிழ் மொழியின் Signatureஆக விளங்கும் திருக்குறளே...\nகேரள வெள்ளம் நடத்தும் பாடம் - *இப்பதிவு எனதன்று. “பூவுலகின் நண்பர்கள்” இணையத்தில் வந்ததாகக் காண்செவி(whatsaap)குழுவில் வந்தது. மிகவும் சிறப்பாக, நாமனைவரும் யோசிக்க வேண்டிய செய்தியாக ...\nயாளி - யாளி மிருகம், தமிழரின் கற்பனைவளமா இல்லை தெலுங்கு மன்னர்கள் உடையதா தமிழருடையதாய் இருப்பின் இலக்கியத்தில் யாளிபற்றி குறிப்புள்ளதா தமிழருடையதாய் இருப்பின் இலக்கியத்தில் யாளிபற்றி குறிப்புள்ளதா\" என்றதொரு கேள்வி சொல்லாய்...\nஎழுத்து எனும் போர்க்கருவி ஏந்திய ஒரு தமிழ்க்குருவி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nCtrl+g அழுத்தித் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் மாற்றி மாற்றி எழுதலாம்\nஇடுகைகள் அனைத்தும் சொந்த ஆக்கங்கள். இடுகைகள், பதாகை, இலச்சினை எல்லாம் காப்புரிமை செய்யப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/13503", "date_download": "2018-08-22T05:38:55Z", "digest": "sha1:KSWDEKSV5CIQFPFRQIIJCUK4SA6TLS46", "length": 10240, "nlines": 91, "source_domain": "kadayanallur.org", "title": "அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தோம்: பழிக்கு ஆளானோம்: வைகோ பேச்சு |", "raw_content": "\nஅ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தோம்: பழிக்கு ஆளானோம்: வைகோ பேச்சு\nசிவகங்கை நகரசபை தலைவர் தேர்தலில் ம.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்கண்ணனை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சிவகங்கை சண்முகராஜா கலையரங்கில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசியதாவத���:\nஅ.தி.மு.க.வுடன் கடந்த 5 ஆண்டுக்கு முன்பு Buy Bactrim கூட்டணி வைத்தோம். பழிக்கு ஆளானோம். காலம் பழியை துடைத்து விட்டது. சுய மரியாதை, தன்மானம் ஆகியவைதான் எங்களுக்கு முக்கியம் என்று கூறி விலகினோம். அதனால் கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிடவும் இல்லை. இந்த முறை உள்ளாட்சி தேர்தலில் போட்டி யிடுகின்றோம்.\nதமிழகத்திற்கு ஏற்பட்ட ஆபத்தை போக்குவதற்காக நாங்கள் போராடி கொண்டு இருக்கிறோம். கேரள அரசு முல்லை பெரியாறு அணையை உடைக்க தயாராகி விட்டது. அதற்காக அணையின் 2 பகுதியை தேர்வு செய்துள்ளது. புதிய அணை கட்ட 666 கோடி ஒதுக்கியுள்ளது. புதிய அணை கட்டப்பட்டால் தென் தமிழகமே திரண்டுவிடும்.\nமற்ற கட்சிகளை போல அல்லாது ம.தி.மு.க. தமிழர்களின் வாழ்வாதாரத்தை காக்க போராடுகிறது. தூக்கு தண்டனையில் இருந்து 3 தமிழர்களின் உயிர்களை காக்க போராடுகிறது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடுகிறது. இலங்கையில் தமிழர் படுகொலையை எதிர்த்து போராடுகிறது.\nராமேசுவரத்தில் மீனவர்கள் கொல்லப்படுவதை எதிர்த்து போராடுகிறது. உலகில் எங்கும் துன்பம் என்றாலும், அதை தவிர்க்க போராடுகிறோம். எந்த பிரச்சினை ஆனாலும் சரி தெளிவான இலக்கை வைத்து செயல்படுகிறோம். இவ்வாறு பேசினார்.\nஅரசு பள்ளிகளில் இணையதள வழிக்கல்வி தமிழக அரசு புதிய திட்டம்\nகாட்டு தீயில் பலி மாணவன் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் உதவி\nவெள்ள நிவாரண பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர்களுக்கு உத்தரவு\nகருணாநிதி அறிக்கை தமிழ்நாட்டில் மின்வெட்டு நீடிக்கும் அபாயம்\nதூக்கமோ தூக்கோ என் உயிர் தமிழகத்திலே தமிழ்த்தாயின் மடியில்தான் போகும்: அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் பேச்சு\nமாற்றத்தை ஏற்படுத்திய மக்களுக்கு ஏமாற்றத்தைதான் அ.தி.மு.க. அரசு தந்துள்ளது: மு.க.ஸ்டாலின்\nபுளியங்குடி நகராட்சி தலைவர் பதவிக்கு மும்முனை போட்டி\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2741&sid=0bc3bb424eab7e3af7d6f930cdb1ef44", "date_download": "2018-08-22T05:11:14Z", "digest": "sha1:O36XLJKMMPMYQTJQN4L46F63MAZ3SEAY", "length": 29515, "nlines": 351, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅம்மாவுக்கு கண்ணீர் அஞ்சலி • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்���ுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nby கவிப்புயல் இனியவன் » டிசம்பர் 6th, 2016, 12:36 pm\nஅம்மாவாக நீங்கள் எனக்கு .......\nஅம்மா என்றால் கண்ணீர் விடாத......\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\n��ன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.np.gov.lk/tamil/index.php?option=com_content&view=article&id=3101:2018-02-06-04-38-54&catid=14:min-cs&Itemid=623", "date_download": "2018-08-22T05:37:12Z", "digest": "sha1:LXRXALF4XGHCVVEXKR4F5HXZGCLIRGXT", "length": 4237, "nlines": 61, "source_domain": "www.np.gov.lk", "title": "டச்சு இடர் ஆய்வு பணி குழுவினர் விஜயம்", "raw_content": "\nபிரதம செயலாளர் செயலகம், கண்டி வீதி, கைதடி. யாழ்ப்பாணம், இலங்கை.\nடச்சு இடர் ஆய்வு பணி குழுவினர் விஜயம்\nநெதர்லாந்து நிறுவனத்தை சேர்ந்த சியேஃப் லிஸ்மேன்ஸ் தலைமையிலான நிபுணத்துவம் பெற்ற ஐந்து பேர் கொண்ட டச்சு இடர் ஆய்வு பணி குழுவினர் வடமாகாண பிரதம செயலாளர் செயலகத்த��ற்கு 05.02.2018 அன்று வருகை தந்திருந்தனர்.\nநெதர்லாந்து நிறுவனதின் பங்களிப்புடன் செயற்படுத்தப்படும் “யாழ்ப்பாணத்துக்கான ஆறு” செயற் திட்டத்தில் (ஆறுமுகம் திட்டம்) குடி நீர் இருப்புக்கான சாத்தியமான தீர்வுகள் பற்றியும் இதற்கான தொழிநுட்ப உதவிகள் வழங்குவது பற்றியும் இக் குழுவினருடன் கலந்துரையாடப்பட்டது.\nபிரதம செயலாளர் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பிரதிப்பிரதம செயலாளர் - பொறியியல் சேவைகள், மாகாணப் பணிப்பாளர் - நீர்ப்பாசனம் மற்றும் பிரதிப் பணிப்பாளர் - நீர்ப்பாசனம் (கிளிநெச்சி) ஆகியோர் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/06/13/92261.html", "date_download": "2018-08-22T05:52:20Z", "digest": "sha1:O4CKCOHHV2M2VEI4NDREUFSOPPOMVSB6", "length": 7826, "nlines": 160, "source_domain": "www.thinaboomi.com", "title": "பெட்ரோல் விலை உயர்வு சாமான்ய மக்களுக்கு பெரும் சுமை: ராகுல்காந்தி", "raw_content": "\nபுதன்கிழமை, 22 ஆகஸ்ட் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபெட்ரோல் விலை உயர்வு சாமான்ய மக்களுக்கு பெரும் சுமை: ராகுல்காந்தி\nபுதன்கிழமை, 13 ஜூன் 2018 இந்தியா\nபெட்ரோல் ராகுல் Petrol Rahul\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nவீடியோ: பெரிய நடிகர்கள் நடிக்க யோசித்த கதையில் நான் புதுமுகத்தை அறிமுகம் செய்கிறேன் இயக்குனர் சுசீந்திரன்\nவீடியோ : பல்வேறு இடங்களில் ரூ.1000 கோடி செலவில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது : அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : \"சலங்கை ஒலி\" படத்துடன் \"லக்ஷ்மி\"யை ஒப்பிட வேண்டாம் - பிரபுதேவா\nவீடியோ: அந்த வேடம் வேண்டாம் என்று இருந்தேன், விஜய் என்னை நடிக்க வைத்துவிட்டார் - ஐஸ���வர்யா ராஜேஷ்\nவீடியோ: குழந்தைகளின் அற்ப ஆயுள் தோஷம் நீங்க சென்று வர வேண்டிய ஸ்தலம்\nபுதன்கிழமை, 22 ஆகஸ்ட் 2018\nபக்ரீத் பண்டிகை, சர்வ ஏகாதசி\n1குழந்தையை காவு வாங்கிய செல்பி மோகம் பறி கொடுத்த தம்பதிகள் கதறல்\n2சென்னை-சேலம் எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த ஐகோர்ட் தடை\n3வீடியோ: உடைகிறது திமுக அண்ணா கலைஞர் திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் பு...\n4குர்பானி வழங்கி இன்று பக்ரீத் கொண்டாடுகிறார் விஜயகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/07/blog-post_11.html", "date_download": "2018-08-22T05:39:51Z", "digest": "sha1:XN3G6AUCRLCHTYYIJYE7VRXBKRX7LWZH", "length": 4497, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: நாளை முதல் வைத்தியர்கள் மீண்டும் பணிப் புறக்கணிப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nநாளை முதல் வைத்தியர்கள் மீண்டும் பணிப் புறக்கணிப்பு\nபதிந்தவர்: தம்பியன் 04 July 2017\nமாலபே தனியார் மருத்துவக் கல்லூரியின் (SAITM -South Asian Institute of Technology and Medicine) நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு கோரி, நாளை புதன்கிழமை முதல் மீண்டும் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.\nகுறித்த விடயம் தொடர்பில், சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றபோது குறித்த தீர்மானத்தை எடுத்ததாக அதன் ஊடகப் பேச்சாளர் மருத்துவர் சமந்த ஆனந்த குறிப்பிட்டார்.\n0 Responses to நாளை முதல் வைத்தியர்கள் மீண்டும் பணிப் புறக்கணிப்பு\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nவிஜயகலா மீது நடவடிக்கை எடுக்க முடியும்; சபாநாயகருக்கு சட்டமா அதிபர் திணைக்களம் அறிவிப்பு\nவெள்ளத்தில் மிதக்கும் கேரளா; மழை, மண் சரிவில் சிக்கி 77 பேர் பலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: நாளை முதல் வைத்தியர்கள் மீண்டும் பணிப் புறக்கணிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://zeenews.india.com/tamil/lifestyle/maha-shivaratri-2018-puja-tithi-timings-and-vidhi-303212", "date_download": "2018-08-22T06:35:00Z", "digest": "sha1:2HGNO7IYBI2JXKCAHREJPADCAIWIU5EH", "length": 28062, "nlines": 138, "source_domain": "zeenews.india.com", "title": "மகா சிவராத்திரி 2018: பூஜை விவரம், நேரம் மற்றும் விதிமுறை! | Lifestyle News in Tamil", "raw_content": "\nமகா சிவராத்திரி 2018: பூஜை விவரம், நேரம் மற்றும் விதிமுறை\nமகா சிவராத்திரி 2018-ன் பூஜை செய்யும் விதம், நேரம் மற்றும் என்னவெல்லாம் சிவராத்திரியன்று செயாக்க கூடாது என்ற விவரங்கள் உள்ளே\nஇந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்று மகா சிவராத்திரி. இதில் நாம் சிலவற்றை செய்யகுடாது என்ற விதிமுறைகளும் உண்டு. சிவராத்திரியன்று, நாம் இரவு முழுக்க கண் விழித்து சிவபெருமானின் துதிகளை சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் என்பது ஐதீகம்.\nமகா சிவராத்திரி துவங்கும் நேரம்:- சதுர்தஷி திதி பிப்ரவரி 13 அன்று 10:34 பிற்பகல் தொடங்கி பிப்ரவரி 15-ந் தேதி 12:46 முற்பகல் முடிவடைகிறது.\nமகா சிவராத்திரி பூஜை நேரம்:- இந்த ஆண்டு, நிஷிதா கால் பூஜை நேரம் 12:09 am முதல் 01:01 மணி வரை. பூஜை காலம் 51 நிமிடங்களுக்கு மேல்.\nமகா சிவராத்திரி பரிகார பூஜை நேரம்: 7:04 AM முதல் 3:20 மணி வரை.\nமுதல் பரிகார பூஜா நேரம் = 6:05 PM முதல் 9:20 PM (பிப்ரவரி 13)\nஇரண்டாம் பரிகார பூஜா நேரம் = 9:20 மணி முதல் 12:35 மணி வரை.\nமூன்றாம் பரிகார பூஜா நேரம் = 12.25 மணி முதல் 3.49 மணி வரை.\nநான்காவது பரிகார பூஜா நேரம் = 3.49 AM முதல் 7.04 AM.\nமுதல் ஜாமத்தில்:- சிவ பெருமானுக்கு பஞ்ச காவ்ய அபிஷேகம், சந்தனப் பூச்சு, வில்வம், அத்தாமரை அலங்காரம் செய்து அர்ச்சனை செய்யவேண்டும்.\nஇரண்டாம் ஜாமத்தில்:- சர்க்கரை, பால், தயிர், நெய் கலந்த ரவை, பஞ்சாமிர்தம் மற்றும் வில்வ அர்ச்சனை செய்து வணக்க வேண்டும்.\nமூன்றாம் ஜாமத்தில்:- தேன், பச்சை கற்பூரம், மல்லிகை அலங்காரம், எள் அன்னம் நிவேதம் படைத்து அர்ச்சனை செய்யவேண்டும்.\nநான்காம் ஜாமத்தில்:- கரும்பு சாறு, நந்தியாவட்டை மலர், அல்லி மலர் கொண்டு பூஜை செய்ய வேண்டும்.\nமகா சிவராத்திரியன்று செய்ய வேண்டியவை:-\nகோமியம் தெளித்து வீட்டை சுத்தம் செய்து; நாமும் குளித்து முடித்து வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டும்.\nசிவலிங்கத்தை சுத்தமான நீரில் பூஜை செய்து அலங்காரம் செ���்ய வேண்டும்.\nஅபிஷேகம் செய்யும் போது \"ஓம் நமச்சிவாய\" என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.\nபிரசாதமாக சுத்தமான சாம்பலை பயன்படுத்த வேண்டும்.\nசிவலிங்கத்தை அலங்காரம் செய்தவுடன் அதன் முன்பு 108 சிவலிங்கத்தின் மந்திரத்தை கூற வண்டும்.\nமகா சிவராத்திரியன்று செய்ய கூடாதவை:\nசிவராத்திரியன்று செய்ய கூடாத ஒன்று தூங்கக்கூடாது மற்றும் உணவு உண்ணகூடாது.\nமந்திரம் கூறும் முறை:- ஓம்நமசிவாய, நமசிவாய, சிவாயநம, சிவா, வசி இப்படி மாத்திரைகளைச் சுருக்கிக் கொண்டு போகப் போக அது சூக்குமமாகிவிடுகிறது.\nபிராணாயமம் செய்கிற போது பூரகம், கும்பகம், ரேசகம் என்று பழகுகிற போது, ஒவ்வொன்றுக்கும் எத்தனை மாத்திரை கால அளவு தருவது என்கிற கேள்வி வருகிறது. காலத்தை வெறும் எண்ணிக்கையால் அளப்பதை விட மந்திர உச்சரிப்பால் அளப்பது மிகுந்த பலன் தரும் என்பதற்காகவே இந்த சூக்கும மந்திரங்கள் தோன்றின.\nமந்திரம் சூக்குமம் ஆகும் போது மாத்திரை குறைந்து விடுகிறது. உச்சரிப்பதற்கு எளிதாகி விடுகிறது. பிராணாயாமம் பயிலும் போது குரு சாதகனுக்கு ஏற்றவாறு இந்த மந்திரங்களை மாற்றித் தருவார். எந்தெந்த சாதகனுக்கு எத்தகைய பிராணாயாமம், அதற்கேற்ற மந்திரங்கள் எது என்பதை குருவே தீர்மானிக்க வேண்டும். மற்றபடி பக்தியில் திளைத்திருப்பவர்கள் ஓம்நமசிவாய என்ற மந்திரத்தை வேண்டியவாறு உச்சரிக்கலாம்.\n''நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லுநா நமச்சிவாய'' என்ற வரிகளுக்கிணங்க பஞ்சாட்சரத்தை எவ்வாறு வேண்டுமானாலும் உச்சரிக்கலாம். பக்தி என்ற விஷயத்தைப் பொறுத்தவரை இல்லறத்தான் என்றோ, துறவரத்தான் என்றோ பாகுபாடு ஏதும் இல்லை.\nகுருவிடமிருந்து உபதேஷம் பெறாமலேயே பஞ்சாட்சரத்தை ஜபம் செய்யலாம். பலர் அவ்வாறு செய்து முக்தி அடைந்திருக்கிறார்கள். நள்ளிரவில் தூக்கம் வராத போது இறைவனின் மந்திரமான இவற்றில் ஏதாவது ஒரு மந்திரத்தை உச்சரிப்பது மிக நல்லது.\nசிவராத்திரிமகா சிவராத்திரி 2018மகா சிவராத்திரிசிவன்ஆன்மீகம்\nஉலகின் மிக உயரமான ஹோட்டல் இன்று துபாயில் திறப்பு\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\n5 ஆண்டுகள் இலவசமாக TV பார்க்க வெறும் ரூ.500 போதும்\nகுழந்தைகாக கனவில் கூட நினைக்க முடியாத செயலைச் செய்த தந்தை\nசன்னி லியோன் வெளியிட்ட முதல் அரைநிர்வாண புகைப்படம்\nநாள் ஒன்றுக்கு 5GB டேட்டா; Jio அதிரடி சலுகை\nமளிவு விலையில் Motorola-வின் அட்டகாசமான 2 ஸ்மார்ட்போன்\nவாலிபர்களின் கவனத்தை ஈர்த்த இளம் பெண் வீடியோ பார்க்க\nநாளை வெளியாகிறது ரூ.125 நாணயம், புதிய ரூ.5 நாணயம்\nVideo: 16-வயது சிறுமிக்கு உத்திர பிரதேசத்தில் நடந்த அவலம்\nபட்ஜட் விலையில் இந்தியாவில் வெளியானது Redmi Y2\nஒரு ஆண்டிற்கு அனைத்தும் free... BSNL அதிரடி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://tectheme.com/?cat=31&paged=4", "date_download": "2018-08-22T06:01:47Z", "digest": "sha1:WS2WOSD6SP6HKYEJER7OAJ3ZO7ZHWIEU", "length": 7696, "nlines": 116, "source_domain": "tectheme.com", "title": "Tec Theme Learn From Us Tech Science world மருத்துவம் சமையல்", "raw_content": "\nமனிதர்களை மிஞ்சிய விலங்குகளின் செல்பி போஸ்\nஇந்திய ஸ்பெஷல் உணவான நாண் செய்முறை…\nமுகப்பருவை வந்த தெரியாமல் போக்க கற்றாழை போதும்..\nசுவையான வென் பொங்கல் செய்முறை…\nநுவரெலியாவில் தயாரிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய ஸ்டாபரி பீட்ஸா..\nATM இயந்திரத்தில் புகுந்து வேட்டையாடிய எலி : ரூ.12 லட்சம் துவம்சம்\nஅசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக வேலை செய்யாத ATM இயந்திரத்தில் இருந்த சுமார் ரூ.12 லட்சம் பணத்தை எலி ஒன்று கடித்து குதறி வைத்திருந்த சம்பவம்\nநேர மாற்றத்தால் பயணக் களைப்பா\nகை கால்களை முறுக்கி, இளைப்பாற ஓர் அருமையான இடம்; இதமான குளியல்; நல்ல இசை; மனத்துக்கு அமைதியளிக்கும் சூழல். இவையெல்லாம் புது யுக நீராவிக் குளியலிடத்தில் என்று தானே\nசின்ன சின்ன வரலாறு 10 : குடையின் கதை\nபிப்ரவரி 14ம் தேதி. இதைப்பற்றிச் சொல்லத் தேவையே இல்லை. அதற்குக் கொடுக்கப்படும் விளம்பரங்களினால் எல்லோருக்கும் தெரிந்துதான் ஆகவேண்டும். ஆனால் அதற்கு நான்கு நாட்களுக்கு முன் அதாவது பிப்ரவரி\nஉளவுத்துறை மொசாட் ஆபரேஷன் சறுக்கியது ஏன்\nஉளவுத்துறை மொசாட் ஆபரேஷன் சறுக்கியது ஏன்\n‘பிக் பாஸ் 2’ வீட்டில் ஒருநாள்: செய்தியாளரின் நேரடி அனுபவம்\nகாலை 7 மணி சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் விஜய் டிவி அலுவலகத் தில் இருந்து தொடங்கியது நாள். என்னையும் சேர்த்து மொத்தம் 15 இதழியலாளர்களுடன் பூந்தமல்லி அடுத்துள்ள\nஉளவுத்துறை மொசாட் ஆபரேஷன் சறுக்கியது ஏன்\nஉலக கோப்பை கால்பந்து: முடிவுகளை கணிக்கும் பூனை\n21 வது உலக கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷியாவில் நாளை துவங்குகிறது. ஜூலை 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. போட்டியில் மோத்தம் 32 அணிகள் பங்கேற்கவுள்ளன. இந்நிலையில்,\nஉளவுத்துறை மொசாட் ஆபரேஷன் சறுக்கியது ஏன்\nமனிதனால் உருவாக்கப்பட்ட மிரளவைக்கும் 6 காய்கறிகள்\nரயில் பயணிகளுக்கு பயனுள்ள புதிய 2 மொபைல் App அறிமுகம்\nரயில் பயணிகளுக்கு பயனுள்ள வகையில் இந்தியன் ரயில்வே துறை Menu on Rails, Rail MADAD என்ற புதிய இரண்டு மொபைல் செயலியை அறிமுகபடுத்தியுள்ளது\n4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் அறிமுகம்\nபூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஎதிர்பாராமல் கேமராவில் சிக்கிய கொடூர விஷயங்கள்\nஇது தான் யாழ். இது தான் யாழ் மண்ணின் பெருமை\n5 புதிய வசதிகளுடன் வெளிவருகிறது WhatsApp\nசுவாரசியமில்லா வாழ்க்கை… பணத்தை தேடிய பயணம்..\nபுத்தம் புது காலை …\nஎடை குறைக்க பாட்டி சொன்ன வைத்தியம்…….\nவெள்ளையாகுவதற்கு கிரீம் பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/arumbarumba-saram-song-lyrics/", "date_download": "2018-08-22T05:44:47Z", "digest": "sha1:TQC7YY6ABCUJYBWAN4DLFMGU3WO4YEF4", "length": 7209, "nlines": 247, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Arumbarumba Saram Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகி : பி. சுஷீலா\nபெண் : அரும்பரும்பா சரம்\nதொடுத்த அழகு மலர் மாலை\nதவழ்ந்து வந்த தங்க நிலா\nபெண் : மகளே நீ மயங்காதே\nபெண் : அரும்பரும்பா சரம்\nதொடுத்த அழகு மலர் மாலை\nதவழ்ந்து வந்த தங்க நிலா\nபெண் : ஒருவன் இசையினிலே\nபெண் : நஞ்சை விட\nபெண் : ஏமாந்தால் தாயும்\nஎன்னை போல நீயும் ஆசை\nபெண் : அரும்பரும்பா சரம்\nதொடுத்த அழகு மலர் மாலை\nதவழ்ந்து வந்த தங்க நிலா\nபெண் : புதிய தலைமுறையே\nமடி மீது வாங்கிய சேயே\nபெண் : உன்னை விட\nபெண் : நாம் காண கூடும்\nபெண் : மகளே நீ மயங்காதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/yaaro-yaarodi-song-lyrics/", "date_download": "2018-08-22T05:43:53Z", "digest": "sha1:JFQ62FRZQY6FG6ZBF7SY3AUQOAGX4X5E", "length": 8545, "nlines": 280, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Yaaro Yaarodi Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகிகள் : மகாலக்ஷ்மி ஐயர், ரிச்சா சர்மா, வைஷாலி சமன்ட்\nஇசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்\nகுழு : ஹே டும் டும் டம்\nடமக்கு டும் டும் டம் டமக்கு\nடும் டும் டும் ஹே ஹே டும்\nடும் டும் டும் டும் டும் டமக்கு\nடும் டமக்கு டும் டமக்கு டும்\nடமக்கு டும் டும் டும் டும் டும்\nடும் டும் டும் டும் டும் டும் டும்\nடமக்கு டும் டமக்கு டும் டமக்கு\nடும் டமக்கு டும் டும் டும் டும் டும்\nடும் ஹா ஹா ஹா ஹா\nப��ண் : { யாரோ யாரோடி\nதிமிருக்கு அரசன் } (2)\nபெண் : ஈக்கி போல நிலா\nபெண் : சந்தனப் பொட்டழகை\nபெண் : யாரோ யாரோடி\nபெண் : தங்கத்துக்கு வேர்க்குது\nபாருங்க பாருங்க சாந்து கண்ணும்\nபெண் : முத்தழகி இங்கே\nபெண் : கன்னிப் பொண்ணு\nநல்லா நடிப்பா அவ நடிப்பா\nபெண் : யாரோ யாரோடி\nபூங்கொடிக்குக் கண்ணாலம் } (3)\nபெண் : பொன் தாலி\nபெண் : உரிமைக்காக ஒத்த\nமூணாம் முடிச்சு முடிச்சு முடிச்சு\nபெண் : பொன் தாலி\nபெண் : { யாரோ யாரோடி\nதிமிருக்கு அரசன் } (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://premakumar18.blogspot.com/2010/04/blog-post.html", "date_download": "2018-08-22T05:26:50Z", "digest": "sha1:MNHOP6NTUK4BKEHTIWJ26A5B2CFNFX46", "length": 32745, "nlines": 487, "source_domain": "premakumar18.blogspot.com", "title": "PREMAKUMAR: உலகத்திலேயே பெரிய தாவரம்", "raw_content": "\nதமிழனாய் தரணியில் வாழ்ந்து தடம் பதிப்போம்\nகிட்டத்தட்ட 64,000 வகைகளுக்குமேல காளான்கள் இருக்கு.\nசிறு வயதில் நம்மில் சிலர் குப்பைமேட்டிலும், புதர்களிலும் மழைவிட்டதும் சட்டென்று தோன்றும் நாய்க்கொடைகளை பார்த்திருக்கிறோம்\nஸ்போர் அப்படின்னு சொல்லப் படுற விதை போல இருக்கிறஒண்ணிலிருந்துதான் வளர ஆரம்பிக்கும். இந்த ஸ்போர்கள் ரொம்ப ரொம்ப எடை குறைவாயும் ரொம்பச் சின்னதாயும் இருக்கும். ஸ்போரிலிருந்து நூல் மாதிரியான அமைப்புக் கிளம்பி வளரும்.\nஇதுக்கு ஹைஃபே அப்படின்னு பேரு. இந்த ஹைஃபே இழை மாதிரிஇருக்கும்.\nசில வகைகள் வெறும் கண்ணால் பார்த்தாத் தெரியாது. மைக்ராஸ்கோப்பில்தான்\n“இனப்பெருக்கக் காலத்தில் தரைக்குக் கீழே இருக்கிற இந்த நூல் மாதிரியானஹைஃபேயிலிருந்து தரைக்கு மேலே குடை மாதிரியோ இல்லை வெவ்வேறுவடிவங்களிலே\nஒரு அமைப்புக் கிளம்பும். இதைச் சாதரணமாக் கண்ணாலே பார்க்கலாம். இதை ஃபுரூட் பாடி (Fruit body) அப்படின்னுசொல்லுவாங்க இதிலிருந்து லட்சக் கணக்கிலே ஸ்போர்கள் உற்பத்தியாவும்.\nசாதகமான சூழ்நிலையில் இந்த ஸ்போர்களிலிருந்து மறுபடியும் ஹைஃபேவளரும். சூழ்நிலை சாதகமாய் இல்லாட்டி வருஷக் கணக்கிலே கூடக் காத்திருந்துஅப்புறமா ஸ்போரிலிருந்து ஹைஃபே வளரும். இனத்துக்குத் தகுந்தபடி இந்த நூல்மாதிரியான சில ஹைஃபேயில் செல் சுவர்கள் இருக்கும். சிலதிலே செல் சுவர்களேஇல்லாமலும்\nகாட்டிலே இருக்கிற அநேக மரங்களின் வேர்களில் இந்த மாதிரியான ஹைஃபே சேர்ந்துவளரும்\nதங்களுக்குத் தேவையான சர்க்கரையையும் அமினோ அமில��்களையும்காளான்கள்,\nகாட்டு மர வேர்களிலிருந்து உறுஞ்சிக் கொள்ளும். அதுக்குப் பதிலா\nதண்ணியையும் தாது உப்புக்களையும் உறுஞ்சி மரங்களுக்குக் காளான்கள் தரும்\nமழை தூற ஆரம்பிச்சவுடனே ஒரு வாசனை வருமே .. .. மண் வாசனைன்னுகூட\nமழையால் தூண்டப் பட்டுச் சில கெமில்களை உற்பத்தி பண்ணும். அதோட\nவாசனையைத்தான் நாம மண் வாசனை அப்படிங்கிறோம்\nநாற்றம் கொண்டதாயிருக்கும். இன்னும் சிலது அருமையான வாசனையோடஇருக்கும்\nநல்ல சாதகமான சூழ்நிலைகளில் இந்த ஹைஃபே ரொம்ப வேகமா வளரும். ஒருகாளன் ஹைஃபே\nநூலை நீளமா ஒண்ணுக்குப் பின்னாடி ஒண்ணா வச்சா ஒரு நாளிலே வளர்ந்தநீளம்\nஒரு மைல் அளவு கூட இருக்குமாம்\nஅர்மில்லேரியா பல்போசா அப்படிங்கிற வகைக் காளான் அமெரிக்கா பக்கத்திலே இருக்கிற வட மிசிகன் பிரதேசத்திலே காட்டில் 106 ஏக்கருக்கும் மேலே 6000 டன் எடையிலே பரவி\nஆயிரக் கணக்கான வருடங்களா இது வாழ்ந்துகிட்டிருக்கலாம்னு கண்டு பிடிச்ச்சிருக்காங்க ஒரே தனித் தாவரம், இவ்வளவு பெரிசா இருக்குறது ரொம்ப அபூர்வம்தானே ஒரே தனித் தாவரம், இவ்வளவு பெரிசா இருக்குறது ரொம்ப அபூர்வம்தானே\n யீஸ்ட் (Yeast) அப்படிங்கிற வகைக் காளான் ஒரே ஒரு செல்லால் மட்டுமே ஆனதாவரம்கிறதும் ரொம்ப ஆச்சரியமான விஷயம் ஒரே செல் தாவரம்னாலும் இதாலேநன்மைகளும் உண்டு. தீமைகளும் உண்டு\nபேக்கரிப் பொருள்கள் தயாரிக்கவும், பீர் தயாரிக்கவும்\nயீஸ்ட் ரொம்பப் பயன்படுது. அதே சமயம் தொண்டையிலும் வாயிலேயும்\nகொப்புளங்கள் உருவாக்கித் தொல்லை கொடுக்கிறதும் இந்த யீஸ்ட்காளான்தான்\nபேருக்குத் தொடைகளில் அரிப்பு ஏற்படுத்தும் காளான்களும் இருக்கு.\nசுகாதாரமில்லாத உள்ளாடைகளை அணியறது மாதிரியான காரணங்களில்அங்கே காளான்\nவளர்ந்து படர் தாமரை நோயை உருவாக்கும். பாதிக்கப் பட்ட மனித உடலோடஒரு\n“நிலம்,தண்ணி, காத்து இப்படிக் காளான் ஸ்போர்கள் இல்லாத இடமே கிடையாது\nதாவரங்கள், பிராணிகள், மனுஷர்கள் இப்படி எல்லா ஜீவராசிகள் உடம்பிலேயும்\nமுக்கியமான விஷயம் - காளான்களில் பச்சயம் கிடையாது .. .. ..”\n“பச்சையம் இல்லாட்டி தன்னோட உணவை அது எப்படி தயாரிக்க முடியும்”\n காளான்களாலே தங்களோட உணவைத் தாங்களே தயாரிக்கமுடியாததாலே\nஉணவுக்காக மத்த தாவரங்களையோ அல்லது மற்ற உயிரினங்களையோசார்ந்துதான்\nஇருக்கும். உயிருள்ள தாவரங்களையோ அல்லது மற்ற ஜீவராசிங்களையோஉணவுத்\nதேவைக்காகச் சார்ந்திருந்தா ஒட்டுண்ணி அப்படின்னும் செத்துப்போனவைகளைச்\nசார்ந்திருந்தா சாறுண்ணி அப்படின்னும் சொல்லுவாங்க.\nஇன்னொருவிஷயம்.. .. காளன்கள் வாழ சூரிய வெளிச்சம்கூடத் தேவை இல்லை\nஇருட்டான பகுதிகளிலும், மண்ணுக்கடியிலேயும் கூட ஜம்முனு வளரும்.\n“எந்த ஒரு ஆகாரத்தையும் உணவாக்கிறதுக்கு முன்னாலே காளான்கள் சிலஎன்சைம்களைச்\nசுரக்கும். அந்த என்சைம்கள் உணவோட கடினமான திசுக்களையும் எளிமைப்\nசாதாரணமா மற்ற உயிரினங்கள் உணவை சாப்பிட்ட பிறகுதான் ஜீரணிக்க ஆரம்பிக்கும். ஆனால் சுரக்கிற என்சைம்கள் மூலமா\nகாளன்கள் முதல்லே வெளியிலேயே உணவை ஜீரணிச்சிட்டு அதுக்குப்பிறகுதான்\n அதை ஜீரணிக்கும் போது காளன்களிலிருந்து\nஉற்பத்தியாவுற கெமிக்கல்களுக்கு மைக்கோடாக்சின் (micotoxin) அப்படின்னுபேரு\nஇந்த மைக்கோடாக்சின்கள், பேக்டீரியா மாதிரியான மத்த கிருமிங்க கிட்டே இருந்து\nகாளான்களைக் காப்பாத்தும். அதே சமயம் ஏராளமான வியாதிகளுக்கும் இந்த\nமைக்கோடாக்சின்கள் காரணமாயிடுது. சில மைக்கோடாக்சின்கள் சிலவியாதிகளைக்\nகுணமாக்கிற மருந்துகளாகவும் பயனாகுதுன்றதுதான் ஆச்சரியம்\nபேக்டீரியாக்களைப் போலவே காளான்களும் காத்து மண்டலத்திலே இருக்கிற நைட்ரஜன் வாயுவைத் தாவரங்களுக்குப் பயன் படுற தாது உப்புக்களா மாத்தும்\nஅமிலங்களை வணிக ரீதியாத் தயாரிக்கக் காளன்கள் பயனாகுது.\nநிறையக் காளான் வகைகள் மருந்துகள் செய்யப் பயன் படுது உதாரணமாப்பென்சிலின் அப்படிங்கிற முக்கியமான மருந்து பெனிசிலியம் அப்படிங்கிறகாளான் வகையிலிருந்துதான் கிடைக்குது. இது ஒரு உயிர் காக்கும் மருந்து.\n உலகப் போர்கள் நடந்தப்போ ஏராளமான போர் வீரருங்கசெத்துப்\n துப்பாக்கிக் குண்டு பட்டோ பீரங்கிக் குண்டு பட்டோ\nசெத்தவங்களை விடக் காயங்களுக்குச் சரியான மருந்து இல்லாமல் பேக்டீரியா\nதாக்குதலாலே அழுகிப் போய் இறந்தவங்கதான் அதிகம்.\nமுதல் உலகப் போரிலே காயம் ஆறினது 25%தான். ஆனால் ரெண்டாவது உலகப்போரிலே -\nஅதாவது பென்சிலின் கண்டு பிடிச்ச பிறகு - காயம் ஆறியது 95 சதவீதம்\n இதுக்குக் காரணம் பேக்டீரியாக்களைக் கொல்லும் பெனிசிலினைப்பயன்\nஇந்தப் பெனிசிலின் மருந்தைக் கண்டு பிடிச்சதுக்காகவும் அதோட மருத்துவக்குணங்களுக்காகவும் ஆல்ஃப்ரட் ஃப்ளமிங், எர்னஸ்ட் போரிஸ் செயின், சர்ஹோவர்ட் வால்டெர் ஃப்ளோரி இந்த மூணு பேருக்கும் 1945ம் வருஷத்தியநோபல் பிரைஸ் கிடைச்சிருக்கு\nLabels: அறிவியல், காளான், காளான் இனவிருத்தி, விஞ்ஞானம்\nபெரிய தாவரம் பற்றி பெரிய (நீளமான)\nவந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு ஓட்டு போட்டுட்டு போயிடுங்களேன்...\nE Mail மூலம் பதிவுகளை இலவசமாக பெற\nநாடகபப்ணியில் நான் - 35\nதுருக்கிய நாணயத்தின் வீழ்ச்சியும் மற்ற வளர்முக நாடுகளும்\nஒரு நாள்.. ஒரு பச்சைக் கிளி.. - உலக ஒளிப்பட தின வாழ்த்துகள்\nகொத்து பரோட்டா 2.0 -63\nதிருகோணமலையில் யானைக்கால் நோய் தொடர்பான விசேட கள ஆய்வு\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nகிகா பைல் மேனேஜர் ஆன்ட்ராய்ட் செயலி இலவசமாக\nடிஜிட்டல் வீடியோ படைப்பாளிகளுக்கு உதவும் Gadgets\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nநம்பமுடியாத உலகின் 11 நீர் நிலைகள் கலக்க முடியாத இடங்கள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசீன டிரகனிற்கு உணவாகும் கனேடிய புளுபெரி \nகாசினிக்கு ஒரு கடைசி சல்யூட...\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nசீனாவின் அம்பாந்தோட்டை நுழைவு: தமிழர்களுக்கான இராஜதந்திர நகர்வுக்கு உதவுமா..\nவிஞ்ஞானக் குருவி - செய்திகள் - News\nமனித இனம் சீக்கிரம் காணாமல் போய்விடும்.. உலகில் இருந்து - எச்சரிக்கை\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nஒரு சிறந்த கை மருந்து \nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nநாகரட்ணம் சேர் – இரசாயனவியலின் இமாலயம்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nகபாலி – என் பார்வையில் (சினிமா விமர்சனம்)\nவரலாறு படைக்கும் செரீனா வில்லியம்ஸ்…\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nஓ காதல் கண்மணி - மலர்கள் கேட்டேன்\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nயாழ்தேவி - யாழ்ப்பாண புகையிரத நிலையம்\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nஎன்னை நானே செதுக்கும் போது...\nசத்தியப் பிரமாண நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் பா���ிய பிழவு\nமத்தியமாகாண சிறுபான்மை மக்கள் யாருக்கு வாக்களிப்பது\nஅவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா\nசோலார் செல் - காட்மியம் டெலுரைடு பகுதி 2\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nஇனி இலங்கைக்கு என்ன நடக்கும் (சனல் 4 அண்மையில் வெளியிட்ட யுத்தக்குற்ற ஆதாரங்களின் தொகுப்புக் காணொளியின் பின்...)\nகணணியில் பணிபுரியும் அனைவருக்கும் உதவும் Dropbox \nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\n...:: தமிழ்சார் கணினி ::...\nஉள்ளூர்மயமாக்கப்பட்ட தொகுதிகள் மற்றும் செயலிகள் தொடர்பான மாநாடு - 2010\nஎந்தவொரு செல்போன் வலையமைப்புகளிடையேயும் ஒரே இலக்கத்தை பாவிக்கலாம் Mobile Number Portability - very soon\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\nநிபிரு 2012-ல் பூமியை கடந்து போகுமா \nCT : கிரிக்கெட் தமிழ்\nஉலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில\nதேர்தல் வரலாற்றிலேயே அதிக வேட்பாளர்கள்\nமுத்துக்களில் பத்து பகுதி 02\nஉங்கள் வருகைக்கு என் நன்றிகள்\nஉலகின் மிக சிறந்தது (3)\nஇராட்சத வெண் சுறா (1)\nஇலங்கைப் பதிவர் சந்திப்பு (1)\nஉலகில் மிகச் சிறியவை (1)\nகடல் வாழ் உயிரினங்கள் (1)\nகார்லஸ் ஸ்லிம் .இணையம் (1)\nசர்வதேச மகளிர் தினம் (1)\nஜனாதிபதி தேர்தல் 2010 (1)\nதமிழ் இணைய மாநாடு (1)\nபூதம் ஒன்றை பூதம் விழுங்கியது (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2013/08/blog-post_6674.html", "date_download": "2018-08-22T06:17:48Z", "digest": "sha1:GV6SS2OS3KAA6O7XGRAOLUL3WTK7U3JC", "length": 16627, "nlines": 178, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: தங்க மீன்கள் , இமயம், இலக்கியம், சாருவா ஜெயமோகனா- ரகளையாக நடந்த மினி சந்திப்பு", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nதங்க மீன்கள் , இமயம், இலக்கியம், சாருவா ஜெயமோகனா- ரகளையாக நடந்த மினி சந்திப்பு\nநேற்று ( 31.08.2013 ) எதிர் பாராத திடீர் சந்திப்பு. சாருவின் முக்கிய தளபதிகளை ஒன்றாக சந்தித்து பேசியது இனிய அனுபவம்.\nசாருவை இலக்கிய நிகழ்ச்சிகளிலும் , வட்ட சந்திப்புகளிலும் , தனிப்பட்ட முறையிலும் சந்தித்து இருக்கிறேன். ஆனால் குடும்ப நிகழ்ச்சியில் சந்தித்தது இல்லை.\nபின் நவீனத்துவம் , இலக்கியம் , இசை , சினிமா என வாழ்ந்து வரும் அவர் இது போன்ற நிகழ்ச்சிகளில் எப்படி நடந்து கொள்கிறார் என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தது.\nஆனால் அவர���ு இன்னொரு பரிமாணத்தை தெரிந்து கொண்டது மகிழ்ச்சிகரமான ஓர் அனுபவமாக அமைந்தது.\nஇலக்கியம் என்பதை தாண்டி அனைவரையும் சமமாக மதிக்கும் அவரது பண்பு வியக்க வைத்தது.\nபல வி ஐ பிகள் , நெருங்கிய நண்பர்கள் வந்து இருந்தனர். அவர்களை எந்த அளவுக்கு கவனித்தாரோ அதே அளவுக்கு கவனிப்பை எல்லோருக்குமே கொடுத்தார் .\nநாங்கள் எல்லாம் பார்த்து பேசி விட்டு கிளம்ப்ப ஆயத்தமாக இருந்தோம். நேரம் ஆகிவிட்டதால் , சாருவும் அவசரமாக கிளம்ப வேண்டி இருந்தது. அவரும் கிளம்ப்ப தயாராக இருந்தார்.\nஅப்போது கடைசி நேரத்தில் நண்பர் ராஜராஜேந்திரன் வந்து சேர்ந்தார் . மாலை நான்கு கிளம்பி , டிராபிக்கில் சிக்கி, ஒன்பது மணிக்கு வந்தார். இந்த பிரச்சினைக்காகத்தான், டிரெயின் பிடித்து வாருங்கள் என கணேசன் அன்பு சொல்லி இருந்தார். ஆனால் , மற்றவர்கள் சொல்வதை கேட்காதே.. நீயே முடிவெடு என சார்த்தரோ வேறு யாரோ அவரிடம் சொன்னார்களாம்..அதன் அடிப்படையில் கஷ்டப்பட்டு பஸ்ஸிலேயே வந்து சேர்ந்தார்.\nஅப்படி கடைசி நேரத்தில் வந்த அவரையும் சாரு அன்பாக அழைத்து சென்று , மூன்றாம் மாடியில் இருக்கும் உணவு கூடத்துக்கு அழைத்து சென்றார்.\nலேட் ஆச்சே என்று அருகாமை பகுதியில் இருப்பவர்கள் டென்ஷன் ஆனார்களே தவிர , அங்கிருந்து வெகு தூரம் செல்ல வேண்டிய சாரு உபசரிப்பை - ஒரு வி அய் பிக்கு தரும் வரவேற்பை- ராஜராஜேந்திரனுக்கு கொடுக்க தவறவில்லை.\nநடிகரும் இயக்குனருமான பார்த்தீபன் , நெருங்கிய உயிர் நண்பர் அராத்து போன்றோருக்கும் மற்றவர்களுக்கும் இடையே எந்த பாரபட்சமும் காட்டாமல் - அதாவது காட்ட தெரியாமல்- இருந்த அவரை பார்த்து ஆச்சர்யமாக இருந்தது.\nஒரு நண்பரை அறிமுகப்படுத்துவது போல எங்களுக்கெல்லாம் பார்த்திபனை அறிமுகம் செய்து வைத்தார்.\nஇமயமலை பயண அனுபவங்கள் , கொஞ்சம் இலக்கியம். தங்க மீன்கள் சிறப்பு விமர்சனம் என ரகளையாக சந்திப்பு சென்றாலும் அதை எல்லாம் outshine செய்து விட்டார் இன்னொருவர்.\nஅவர்தான் அராத்துவின் அடுத்த வாரிசு . குட்டிப்பையன்... செமையாக டிரைனிங் கொடுத்து வைத்து இருக்கிறார்.\nஉனக்கு பிடித்தது ஜெயமோகனா , சாருவா- எழுத்தாளர்கள் ஏன் சண்டை போட்டு கொள்கிறார்கள்... தமிழ் இலக்கியத்தின் எதிர்காலம் என்ன ., ஜெயமோகன் எழுத்து குறித்து உன் கருத்து என்ன போன்ற இலக்கிய கேள்விகளுக்கு அப்பாவின் இடுப்பில் தொற்றியபடி , மழலை மொழியில் அவன் கொடுக்கும் பதில்கள்.ம்ம்... சிரித்து சிரித்து வயிறு வலி வந்து விட்டது..\nவிடீயோ பேட்டி எடுக்கலாம் என நினைத்தேன்.. கண் திருஷ்டி போல ஏதேனும் ஆகி விடக்கூடும் என்ற பகுத்தறிவு சிந்தனையால் அதை கைவிட்டேன்.\nஅராத்துவின் சினிமா விமர்சனங்களை எழுத்தில் படிப்பதை விட, நேரடியாக ஆக்‌ஷன் காட்சிகளுடன் அவர் சொலவதை கேட்பது செம அனுபவம்.\nடூயட் இல்லாமல் எடுத்து விட்டால் நம் ஆட்கள் நல்ல படம் என நினைத்து கொள்கிறார்கள் , வெளினாட்டுக்கு வேலைக்கு செல்வது போல 1000 ரூபாய் சம்பளத்துக்காக வெளியூருக்கு வேலை தேடி செல்லும் அபத்தம், சின்ன குழந்தையை படிக்க சொல்வதுல் காட்டப்படும் செயற்கைத்தன்மை. ஓவர் ஆக்டிங் , யாழை தேடி அலைந்து லேப்டாப்பை பறிக்கும் காமெடி , இவ்வளவு கஷ்டப்பட்டு கடைசியில் கொடுக்கும் மெசேஜ் என சீன் பை சீனாக செம ஓட்டு ஓட்டினார். யாரும் குழந்தைகளை இந்த படத்துக்கு அழைத்து செல்லக்கூடாது. இது குழந்தைகளுக்கு உகந்ததல்ல என ஒரு மெசேஜ் கொடுத்தார்.\nவிரிவாக எழுதுவார் என நினைக்கிறேன்.\nசாரு இனிமேல் சினிமா விமர்சனம் எழுதுவாரா என தெரியவில்லை..ஆனால் தங்க மீன்கள் போன்ற படங்களுக்கெல்லாம் எழுதுவதை விட அவர் எழுதாமல் இருப்பதே நல்லது என்று தோன்றியது.\nஇந்த மினி சந்திப்பு மாக்சிமம் மகிழ்ச்சி அளித்தது என்று சொன்னால் மிகை இல்லை...\nLabels: அனுபவம், இலக்கியம், சாரு\nபிச்சை, பிரெண்ட்ஸ் எல்லாம் சொல்கிறார்கள் படம் அருமை என்று. :( இன்று இரவு திரையறங்கில் காண கணவரை வற்புறுத்தி அழைத்துச்செல்லவிருக்கிறேன்.. அதற்குள் இப்படி ஒரு குண்டா.\nசாருவின் எழுத்து பயமுறுத்தும், நிஜத்தில் அற்புத மனிதர். நல்ல தோழர்.\n ஏன் அந்த வீட்டார்கள் அவர்கள் உங்களை கவனிக்க வில்லை ஏன் சாறு உங்களை கவனிக்க வேண்டும் ஏன் சாறு உங்களை கவனிக்க வேண்டும் சாருவும் உங்களை போல் அந்த நிகழ்ச்சிக்கு வந்தவர் தானே ...ராஜராஜேந்திரனுக்கு வரவேற்ப்பு கொடுக்க அந்த வீட்டில் ஆள் இல்லையா ... எப்புறம் எதற்கு அவர்களை அழைக்கவேண்டும் \nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nதங்க மீன்கள் , இமயம், இலக்கியம், சாருவா ஜெயமோகனா- ...\nஅகப்பாடு-4 சொப்பன சுந���தரியால் வந்த கிறக்கம்\nசாருவின் இமயமலை பயணமும் ஜெயமோகனின் பரங்கிமலை பயணமு...\nஅகப்பாடு-3 அகதரிசனம் எனும் அக்கப்போர்\nஅகப்பாடு-2 அமலா பாலும் , அக தரிசனமும்\nஅகப்பாடு-1 சீன் படம் வாயிலாக ஞான ரகசியம்\nதிரை உலகை திசை மாற்றிய இரு திரைப்படங்கள்\nஇயக்குனர் அம்ஷன் குமாருடன் சிறப்பு பேட்டி\nகேமராவை பற்றி பேசுவது குழந்தைத்தனமானது- லீனா பரிசள...\nபெண்களை ஊருக்கு நேர்ந்து விடும் தமிழக கிராமம்- வெ...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nநானோர் பரதேசி... நல்லோர் கால் தூசி\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/94-209042", "date_download": "2018-08-22T05:43:51Z", "digest": "sha1:YIGV56FQHNVJNY2NNAROPVICRSXL2XX3", "length": 4918, "nlines": 80, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || குளங்களை பாதுகாக்க புதிய நடைமுறை", "raw_content": "2018 ஓகஸ்ட் 22, புதன்கிழமை\nகுளங்களை பாதுகாக்க புதிய நடைமுறை\nபொலன்னறுவை பராக்கிரம சமுத்திரம் உள்ளிட்ட குளங்களில் அச்சுறுத்தலை ஏற்படுத்திய ஜப்பான் ஜனர செல்வீனியா எனப்படும் நீர்த்தாவரங்களை கட்டுப்படுத்துவதற்கு நியோ கெடினா ஹய் கெனி, நியோ கெடினா ஹய் பிருச் எனப்படும் நீர்வாழ்பூச்சிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.\nசுமார் ஒன்றரை வருடகாலம் மேற்கொண்ட ஆராய்ச்சியின் மூலம் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீர்ப்பாசன பொறியியல் அலுவலக உதவி பொறியியலாளர் கே.கே.டீ.த சில்வா இதற்கு பெரும் பங்களிப்பு வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகுளங்களை பாதுகாக்க புதிய நடைமுறை\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pullikkolam.wordpress.com/category/life/", "date_download": "2018-08-22T05:54:25Z", "digest": "sha1:7EV2KXC6FMKCPT56KZBI2ODEKTQBO3LG", "length": 103598, "nlines": 476, "source_domain": "pullikkolam.wordpress.com", "title": "Life | இரண்டாவது எண்ணம்!", "raw_content": "\nபிப்ரவரி 7, 2014 Lifeஏமாற்றங்கள், சினேகிதி, தம்பதிகள், துன்பங்கள், தேநீர் கோப்பை, மஞ்சுளா ரமேஷ், வலிranjani135\nபிப்ரவரி மாதம் சினேகிதி (திருமதி மஞ்சுளா ரமேஷ்) இதழில் வெளியான எனது கட்டுரை\n என்ற தலைப்பில் வெளியாகி இருக்கிறது. நான் கொடுத்திருந்த தலைப்பு : வலி நல்லது\nஒரு நாள் இணையத்தை மேய்ந்து கொண்டிருந்த போது ஒரு வலைப்பதிவு – அதன் தலைப்பு: என் கவனத்தைக் கவர்ந்தது. ‘Don’t waste your pains’\n என்ன சொல்ல வருகிறார் என்று புருவங்களில் முடிச்சுடன் படிக்க ஆரம்பித்தேன். படித்தபின் வியப்பின் உச்சத்திற்கே போய்விட்டேன், எவ்வளவு பெரிய உண்மையை அவர் விளக்கி இருக்கிறார் என்று. ரொம்பவும் சஸ்பென்ஸ் வைக்காமல் அதை இதோ உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.\n‘நான் எத்தனை பாடுபட்டிருக்கேன் தெரியுமா வாழ்க்கையோட ஒவ்வொரு கட்டத்திலேயும் துன்பங்கள், அவமானங்கள், வேதனைகள், வலிகள்…. ‘\nஇப்படி நம்மில் பலர் சொல்கிறோம். இந்த மாதிரி துன்பங்கள், வறுமை, அவமானங்கள் இவற்றிலிருந்து நீங்கள் எதுவும் கற்றுக் கொள்ளவில்லையானால் நீங்கள் உங்கள் வலிகளை வீணாக்குகிறீர்கள் என்கிறார். இவர் சொல்வதை மேலும் கேட்போமா\n“என் வாழ்க்கையில் நல்லதோ, கெட்டதோ எது நடந்தாலும் அது என்னை மாற்றவும் என்னை சரியான வழியில் நடத்துவும் என்றும் நம்புகிறேன் நான்.\nஎன் இளமைக்காலம் அப்படியொன்றும் துன்பமயமாக இல்லை; அதே சமயம் சுலபமாகவும் இல்லை. மனம் சோர்வாக இருக்கும்போது என் வாழ்க்கை வேறு மாதிரி இருந்திருக்கலாம்; நிறைய நடக்ககூடாதவைகள் நடந்து விட்டன என்று தோன்றும். நல்ல மனநிலையில் இருக்கையில் ‘அப்படித் துன்பப்பட்டதால் தான் நான் ஒரு நல்ல பெண்மணியாக இன்று உருவாகியிருக்கிறேன்’ என்று தோன்றும்.\nஇந்தத் துன்பங்கள் எல்லாம் என்னை பலசாலி ஆக்கியிருக்கிறது. நான் எவ்வளவு பலசாலி என்று என்னை உணர வைத்திருக்கிறது. இந்த மனோபலம் இல்லாமல் என்னால் ஒன்றும் செய்ய இயலாது என்றும் தெரிந்து கொண்டிருக்கிறேன். வாழ்வின் அக்கரையிலிருந்து பார்க்கக் கற்றுக் கொண்டிருக்கிறேன். இதனால் மற்றவர்களின் ��லிகளை உணர முடிகிறது. வாழ்க்கை சுலபமாக இருந்திருக்கலாம். சுலபமாக இருக்கும் வாழ்க்கை நிச்சயம் நல்லபடியாக இருக்கும் என்று சொல்லமுடியாதே எனக்கு ரோஜா மலர்களால் ஆன பாதை இருந்திருந்தால் நான் இப்போது இருக்கும் நானாக இருந்திருக்க மாட்டேன்.\nசில சமயங்களில் நம் வலிகள் தான் நம்முடன் சத்தமாகப் பேசி நம்மை நல்வழிப் படுத்தும் ஆசிரியர் என்று தோன்றும்.\nஒரு அறிஞர் கூறுகிறார்: ‘நமது சந்தோஷங்களின் போது இறைவன் நம் காதுகளில் கிசுகிசுப்பாகப் பேசுகிறான். நாம் பகுத்தறிவுடன் செயல்படும்போது சாதாரண குரலில் பேசுகிறான். ஆனால் வாழ்க்கையில் நாம் வலியை உணரும்போது சத்தம் போட்டு பேசுகிறான். வலிதான் இந்த காது கேளாத உலகத்தை தட்டி எழுப்ப அவன் பயன்படுத்தும் ஒலிபெருக்கி’ என்று.\nஅவர் சொல்வது முற்றிலும் சரி. நல்ல விஷயங்கள் நம் வாழ்க்கையை நடத்த உதவுகின்றன. ஆனால் கெட்ட விஷயங்கள்தான் நம்மை முட்டிப்போட வைத்து, நம் தவறுகளை நமக்கு உணர்த்தி, நம்மை வளரச்செய்து நம்மை மாற்றவும் செய்கின்றன. நமது வாழ்க்கையின் ஒவ்வொரு பருவமும் ஒரு பயனுக்காகவே. இன்றைக்கு நான் அனுபவிக்கும் இன்னல்கள் நாளைய இன்னல்களை எதிர்கொள்ள எனக்கு உதவுகின்றன. அவைகளிலிருந்து நான் கற்றுக்கொள்ளும் பாடங்கள் என்னை மெருகேற்றுகின்றன’.\nஇந்தக் கட்டுரையாளர் சொன்னதையே இந்தக் கதையும் சொல்லுகிறது, படியுங்கள்.\nஒரு தம்பதி. அவர்களுக்கு அழகிய கலைப் பொருட்களை சேகரிக்கும் ஆர்வம் அதிகம். ஒரு முறை ஒரு அலங்காரப் பொருட்கள் கடைக்குச் சென்றனர். அங்கு ஒரு தேநீர் கோப்பை அவர்களின் கண்களையும் கருத்தையும் கவர்ந்தது. அதைக் கையில் எடுத்து வைத்துக் கொண்டு ரசித்துக் கொண்டிருந்த போது அது பேச ஆரம்பித்தது.\n‘நான் எப்போதுமே இதைப் போல ஒரு அழகிய தேநீர்க் கோப்பையாக இருந்ததில்லை. முதலில் நான் ஒரு சிவப்புக் களிமண்ணாக இருந்தேன். என்னைக் கைகளால் நன்கு பிசைந்து பிசைந்து தட்டித்தட்டிக் கொடுத்தார் எனது முதலாளி. ‘ என்னை விட்டுவிடுங்கள்’ என்று சத்தம் போட்டேன். ‘இப்போதைக்கு உன்னை விடுவதாக இல்லை’ என்றார். பிறகு என்னை சக்கரத்தில் வைத்து சுற்ற ஆரம்பித்தார். ‘எனக்கு தலைசுற்றல் தாங்கவில்லை, என்னை விட்டுவிடுங்கள்’ என்று கத்தினேன். ‘இப்போது இல்லை’ என்றார் அவர். பிறகு என்னை கொதிக்கும் உலை���ில் வைத்தார். கடவுளே இப்படி ஒரு சூட்டை நான் அனுபவித்ததே இல்லையே இப்படி ஒரு சூட்டை நான் அனுபவித்ததே இல்லையே ஓ ஓவென்று கதறினேன். ‘என்னை வெளியில் விடுங்கள், வெளியில் விடுங்கள்’ என்று கூப்பாடு போட்டேன். எதற்காக என்னை இப்படிச் சுட வேண்டும் என்று புரியவே இல்லை. என்ன மனிதர் இவர்\nஒரு வழியாகக் உலையிலிருந்து என்னை எடுத்து வெளியில் வைத்தார். சூடு மெல்லமெல்லக் குறையத் தொடங்கியது. அப்பாடி என்று பெருமூச்செறிந்தேன். சற்று ஆறியவுடன் என் மேல் வண்ணக் கலவைகளைக் கொண்டு ஓவியம் தீட்ட ஆரம்பித்தார். வண்ணங்களின் வாசனையை என்னால் தாங்கவே முடியவில்லை. மூச்சு முட்டியது. ‘நிறுத்துங்கள், நிறுத்துங்கள்’ என்று கெஞ்சினேன். ஊஹூம் அவர் காதில் என் கெஞ்சல் விழவேயில்லை.\nமறுபடியும் என்னை உலையில் வைத்தார். முதலில் நான் பட்ட வேதனை அடங்குமுன் இப்படியா ஆனால் அந்த சூடு தேவலை போலிருந்தது. இந்த சூடு அதைப்போல இருமடங்கு வேதனையைக் கொடுத்தது. கதறினேன். அனல் தாங்க முடியாமல் புழுவாகத் துடித்தேன். துவண்டேன். எனக்குப் புரிந்தது, இந்த வேதனையிலிருந்து எனக்கு விடிவு இல்லை. இனி இப்படி ஒரு துன்பத்தை தாங்கும் வலிமை என்னிடம் இல்லை. நான் நம்பிக்கையை இழந்து கொண்டிருந்தபோது என்னை உலையிலிருந்து எடுத்து வெளியே வைத்தார். ஒரு மணி நேரம் கழித்து என்னை ஒரு கண்ணாடியில் பார்க்கச் சொன்னார். பார்த்தேன். வியந்தேன். என்னால் நம்பவே முடியவில்லை ஆனால் அந்த சூடு தேவலை போலிருந்தது. இந்த சூடு அதைப்போல இருமடங்கு வேதனையைக் கொடுத்தது. கதறினேன். அனல் தாங்க முடியாமல் புழுவாகத் துடித்தேன். துவண்டேன். எனக்குப் புரிந்தது, இந்த வேதனையிலிருந்து எனக்கு விடிவு இல்லை. இனி இப்படி ஒரு துன்பத்தை தாங்கும் வலிமை என்னிடம் இல்லை. நான் நம்பிக்கையை இழந்து கொண்டிருந்தபோது என்னை உலையிலிருந்து எடுத்து வெளியே வைத்தார். ஒரு மணி நேரம் கழித்து என்னை ஒரு கண்ணாடியில் பார்க்கச் சொன்னார். பார்த்தேன். வியந்தேன். என்னால் நம்பவே முடியவில்லை நானா இந்த தேநீர் கோப்பை எத்தனை அழகாக இருக்கிறது இல்லையில்லை நான் எத்தனை அழகாக இருக்கிறேன்\nஎன் முதலாளி சொன்னார்: ‘ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொள். இத்தனை கஷ்டங்கள் உனக்கு ஏற்படவில்லை என்றால் நீ வெறும் களிமண்ணாகவே இருந்து உலர்ந்து ப��யிருப்பாய். உன்னை சக்கரத்தில் வைத்து சுற்றும்போது நீ கத்தினாய். அப்போது உன்னை நான் விட்டிருந்தால் உடைந்து போயிருப்பாய். உலையில் உன்னை வைக்கவில்லை என்றால் நீ இறுகி இருக்க மாட்டாய். வண்ணக் கலவைகள் உன் உடம்பில் ஓவியமாக மாற உன்னை மறுபடி சுட வேண்டியிருந்தது. நீ இப்படித்தான் ஆக வேண்டும் என்று நான் மனதில் நினைத்தபடி உன்னை உருமாற்றி விட்டேன்’.\nஇந்த முதலாளி போலத்தான் கடவுளும். கடவுள் நம்மை உருவாக்கும் குயவன். அவர் மனதில் நாம் எப்படி உருவாக வேண்டும் என்று நினைக்கிறாரோ, அப்படி உருவாகவே நமக்கு வலிகளையும், வேதனைகளையும் கொடுக்கிறார். நம்முடைய பலங்கள், பலவீனங்கள் எல்லாமே அவருக்குத் தெரியும்.\nஅவர் கொடுக்கும் வலிகளையும் வேதனைகளையும் புரிந்துகொண்டு அவற்றிலிருந்து கற்போம் வாழ்க்கை என்னும் கல்வியை.\nமுதலில் குறிப்பிட்ட கட்டுரை, தேநீர் கோப்பையின் கதை இரண்டையும் படித்ததிலிருந்து ஒரு விஷயத்தை நான் உறுதியாகத் தெரிந்து கொண்டுள்ளேன். அது: எந்தப் பாடமும் கற்காமல் என் வலிகளை மறக்க நான் விரும்புவதில்லை. வலிகள் நிறைந்த பாதைகளைக் கடந்து சென்று ஒரு வலிமையான பெண்மணியாக, பக்குவப்பட்ட பெண்மணியாக உருவாக வலிகளை வீணாக்காதீர்கள்\nகாதலர் தினம் – காதல் கதை 2\nபிப்ரவரி 9, 2013 Lifeஅகல்யா, அனுமன், அரசன், இந்திரன், இராமன், இராமாயணம், காதலர் தினம், காதல் கதை, சீதைranjani135\nகாதல் என்பது இரு நெஞ்சங்கள் அன்பால் இணைந்து, அன்பைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு உணர்வு. ஒருவரையொருவர் புரிந்துகொள்ளுதல் என்பது இதன் முக்கிய அங்கம். ஒருவரையொருவர் அப்படியே குறை நிறைகளுடன் ஏற்றுக் கொள்ளுதல் அடுத்த கட்டம். குறைகளை தன் மனம் கவர்ந்தவளுக்காக அல்லது ‘வனுக்காக’ மாற்றிக் கொள்ள முயலலாம். அல்லது நிறைவை நிறைவாக நினைத்துக் குறைகளை மன்னிக்கவும் மறக்கவும் செய்யலாம். ஏதானாலும் உனக்காக நான், எனக்காக நீ, என்று வாழ்வாங்கு வாழலாம்.\nநம் இதிகாச புராணங்கள் பல காதல் கதைகளைச் சொல்லுகின்றன. ஸ்ரீ ராமாயணத்தில் பட்டாபிஷேக காட்சி. பட்டாபிஷேகம் நல்லபடியாக நடந்தேறியது. எல்லோருக்கும் பரிசுகள் கொடுத்தாகிவிட்டது; அனுமனுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று சீதைக்கு அவா. இராமபிரானைப் பற்றிய செய்தி கொண்டு வந்து சீதையின் ஆருயிர் காத்த உத்தமன் அல்லவா அனுமன் சிந்தனை வ��ப்பட்டவளாய் இராமனைப் பார்க்கிறாள் சீதை; இராமனும் கண்களாலேயே உத்திரவு கொடுக்கிறான். தன் கழுத்தில் இருந்த மணி மாலையைக் கழற்றி அனுமனின் கையில் கொடுக்கிறாள் சீதை. பார்வையிலேயே ஒருவரையொருவர் புரிந்து கொள்ளும் பக்குவம் இராமனுக்கும் சீதைக்கும் இருந்தது.\nமேலும் படிக்க: காதலர் தினம்\nகாதல் கதை – 1\nகாதலுக்கு ஆரம்பம் உண்டு; முடிவு இல்லை என்று ஒரு விளம்பரத்தின் ‘பஞ்ச்’ வரிகள்.\nஇதற்கு உதாரணமாக வாழ்பவர்கள் திரு கரம், அவரது மனைவி திருமதி கதரி சந்த் இருவரும். நீண்ட காலமாக திருமண பந்தத்தில் இணைந்து வாழ்பவர்கள் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருப்பவர்கள்.\nதிரு கரம் அவர்களுக்கு 107 வயது, அவரது மனைவிக்கு 100 வயது. இந்த ஜோடிக்கு 8 குழந்தைகள்; 28 பேரன் பேத்திகள் திருமணம் ஆகி 87 வருடங்கள் ஆகின்றன.\nஇவர்களின் வெற்றிகரமான திருமண வாழ்க்கையின் ரகசியம் என்ன ‘கதரியை எப்படியாவது சிரிக்க வைத்துவிடுவேன். ஜோக்குகள் சொல்லி அவளை சிரிக்க வைப்பது எனக்குப் பிடித்தமான ஒன்று. என்னைப் பொறுத்தவரை ரொமான்ஸ் என்பது வேடிக்கையும், விளையாட்டுமாய் மனைவியை மகிழ்விப்பதுதான் ‘கதரியை எப்படியாவது சிரிக்க வைத்துவிடுவேன். ஜோக்குகள் சொல்லி அவளை சிரிக்க வைப்பது எனக்குப் பிடித்தமான ஒன்று. என்னைப் பொறுத்தவரை ரொமான்ஸ் என்பது வேடிக்கையும், விளையாட்டுமாய் மனைவியை மகிழ்விப்பதுதான்’ என்கிறார் திரு கரம்.\nஇவர்கள் சொல்லும் ரொமான்ஸ் ரகசியங்கள்:\nஎப்போதும் உண்மையாக இருப்பது: திருமண பந்தம் என்பது அதில் இணைந்த இருவரும் ஒருவர் வாழ்க்கையை இன்னொருவருக்காக உண்மையாய் வாழ்வதுதான். மிகவும் கஷ்டமான சமயங்களிலும் ஒருவருக்கொருவர் உண்மையாக இருப்பது தான் திருமண பந்தத்தை வலுப்படுத்தும். இருவரும் பொய் சொல்லக் கூடாது. சிலசமயங்களில் ‘அக்கரைப் பச்சை’ என்று தோன்றினாலும் உண்மையில் அக்கரை பச்சையாக இருப்பதில்லை\nஒருவர்மேல் ஒருவர் அக்கறை செலுத்துங்கள்: துணைவருடன் வாழ்நாள் முழுவதும் இருக்க விரும்பினால், ஒருவர்மேல் ஒருவர் அக்கறை கொள்ள வேண்டும். நல்ல நிலையில் இருக்கும்போதும் சரி, நிலைமை சற்று சரியும்போதும் சரி, ஒருவரையொருவர் நல்லபடியாகப் பார்த்துக் கொள்ளுங்கள். துணைவருக்காக சமைப்பது, அவரது கையைப் பிடித்துக் கொண்டு நடப்பது, அவர் மனமுடைந்��ு போகும்போது நல்ல துணையாக இருந்து அவருக்கு ஆறுதலாகத் தோள் கொடுப்பது என்று எல்லாவற்றிலும் அக்கறையைக் காட்டுங்கள்.\nதுணைவரை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள்:\n உங்கள் துணைவரை அவரது நிறை குறையுடன் ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்குப் பிடிக்காததை சில சமயங்களில் செய்யக் கூடும். கண்டு கொள்ளாதீர்கள். பொறுத்துக் கொள்ளுங்கள். உங்களிடம் குறை இல்லையா குளித்து விட்டு துணிமணிகளை அப்படியே போட்டு விட்டு வரலாம். உங்களுக்குப் பிடிக்காத பாட்டு உங்கள் துணைவருக்குப் பிடிக்கலாம் குளித்து விட்டு துணிமணிகளை அப்படியே போட்டு விட்டு வரலாம். உங்களுக்குப் பிடிக்காத பாட்டு உங்கள் துணைவருக்குப் பிடிக்கலாம் அவரது குறைகளுடன் ஏற்றுக் கொள்ளப் பழகிக் கொள்ளுங்கள். அவரது குறைகளின் மேல் கோவம் வரலாம். பல ஆண்டுகள் திருமண பந்தத்தில் இருக்க வேண்டும் என்றால் இன்னொருவரின் குறையைப் பொருட்படுத்தாமல் இருக்கப் பழகுங்கள். அல்லது அக்குறையை விரும்பக் கற்றுக் கொள்ளுங்கள். அந்தக் குறையே அவருக்கு நிறைவைக் கொடுக்கிறது என்று நம்புங்கள்.\nதுணைவரின் வார்த்தைகளை காது கொடுத்துக் கேளுங்கள்: திருமண பந்தத்தில் மிக முக்கியமானது துணைவர் பேசும்போது உன்னிப்பாக கேட்டுக் கொள்வது. முக்கால்வாசி பிரச்னைகள் வருவது / வளர்வது துணைவர் பேசும்போது காது கொடுத்துக் கேட்காமையால் தான். பேப்பர் படித்துக் கொண்டே, தொலைக் காட்சியில் கண்களை வைத்துக் கொண்டே ‘ஊம்’ கொட்ட வேண்டாம். அலுவலகத்தில் மட்டுமே பிரச்னை வரும் என்றில்லை. வீட்டிலும் வரும். ஒருவர் பேசுவதை மற்றவர் காது கொடுத்துக் கேட்டாலே பாதி சுமை குறைந்தாற்போல இருக்கும்.\nசமூக, இன மத ஒழுக்கத்தைப் பின்பற்றுங்கள். உங்கள் மூலம் உங்கள் குழந்தைகளும் இவற்றின் பெருமைகளைத் தெரிந்து கொள்ளுவார்கள். உங்கள் வாழ்க்கைத் துணைவருக்கு மரியாதை கொடுங்கள்; அவர் மேல் அக்கறை கொள்ளுங்கள்; அவரது அன்பைப் போற்றுங்கள்; முழுமையாகக் காதலியுங்கள்; அவரது மதிப்பை உணருங்கள்.\nஉங்களைப் பிறர் எப்படி நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களோ அப்படியே உங்கள் மற்றவரையும் நடத்துங்கள்.\nகாதலர் தினம் – காதல் கதை 2\nஇசைப்பாவில் கேட்டு மகிழ: கண்டேன் கண்டேன்…….\nசெல்வ களஞ்சியமே – பகுதி 5\nதேசிய பெண் குழந்தைகள் தினம்\nஜனவரி 24, 2013 Lifeஅனீ��ியா, இந்திரா காந்தி, இரத்த சோகை, தேசீய பெண் குழந்தைகள் தினம், பிரதமர், பெண் குழந்தைகள்ranjani135\nமறைந்த பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்கள் நம் நாட்டின் முதல் பெண் பிரதம மந்திரியாக பதவி ஏற்ற நாள் ஜனவரி 24. வருடம் 1966. அந்த நாள் 2009 ஆம் ஆண்டிலிருந்து பெண் குழந்தைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.\nபெண் குழந்தைகள் பற்றிய தவறான கருத்துக்கள் அடியோடு போகவும், அவர்களது ஆரோக்கியம் சீர் படவும், அவர்கள் நல்ல ஊட்டச் சத்துமிக்க ஆகாரம் சாப்பிடவும் உதவுவது ஒவ்வொரு தாய் தந்தையரின் கடமை. இதை நினைவுறுத்தும் வகையில் நம் நாட்டில் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 24 ஆம் தேதி பெண் குழந்தைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.\nஇந்தச் செய்தியை இப்போது சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்கிறீர்களா UNICEF நிறுவனம் நடத்திய சமீபத்திய ஆய்வின்படி நம் நாட்டில் சுமார் 46% பெண் குழந்தைகள் இந்த இரத்த சோகை நோயால் பீடிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று தெரிய வந்திருக்கிறது. 15 வயதிலிருந்து 19 வயது வரை உள்ள சிறுமிகள் இந்த நோயால் அதிகம் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். அதுமட்டுமல்ல; ஒவ்வொரு வருடமும் சுமார் 6000 இந்திய சிறுமிகள் இரத்த சோகையாலும் ஊட்டச்சத்து பற்றாக் குறையாலும் இறந்து போகிறார்கள் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.\nசமீபத்தில் பெங்களூரில் இருக்கும் 15 பள்ளிகளில் நடத்தப்பட்ட ஆய்வு ஒரு அதிர்ச்சி செய்தியை சொல்லுகிறது. அதாவது சுமார் 45% பள்ளிச்சிறுமிகள் இரத்த சோகை நோயின் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்று அவர்களது ஹீமோகுளோபின் அளவு 10% க்கும் குறைவாக இருக்கிறது. உலக சுகாதார நிறுவனத்தின் அளவுப்படி இது 12:12 என்ற அளவில் அதாவது 12 வயது சிறுமிக்கு 12% ஹீமோகுளோபின் இருக்க வேண்டும்.\nஇரத்த சோகை நோய் என்பது என்ன\nநமது இரத்தத்தில் இருக்கும் சிகப்பு அணுக்களில் இருக்கும் புரதச் சத்து தான் ஹீமோகுளோபின் என்பது. உடலின் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான பிராண வாயுவை இந்த ஹீமோகுளோபின் தான் கொண்டு செல்லுகிறது.\nநமது ரத்தத்தில் ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய குறைந்த பட்ச அளவு:\nகர்ப்பிணி பெண்கள் …………… 10.00 gm %\nபள்ளி செல்லும் வயதினர் … 12.00 gm %\nமுதியோர்கள் 10.00 gm %\nஇந்த அளவின்படி ஹீமோகுளோபின் இல்லாத போது இரத்த சோகை நோய் ஏற்படும். நம் நாட்டில் இரும்புச் சத்து குறைப்பாட்டால் பெண்கள் ப��திக்கப் படுவது கவலைக்குரிய விஷயம். 18 வயதுக்கு முன் திருமணம் செய்துவிடுவது, பருவமடையும் போது போஷாக்கான ஆகாரம் சாப்பிடாமல் அல்லது கிடைக்காமல் போவது ஆகியவை பிற்காலத்தில் அவர்கள் இரத்த சோகை நோய்க்கு ஆளாவதற்கும், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் பிறக்கும் போதே இரத்த சோகைக்கு ஆளாகவும் காரணம்.\nஇளம் பெண்களில் மூன்றில் ஒரு பங்கு சரிவர ஊட்டச் சத்து கிடைக்காத நிலையில் இருக்கிறார்கள். தேசிய குடும்ப ஆரோக்கிய கணக்கெடுப்பின்படி இனபெருக்கக் காலம் (reproductive age) என்று சொல்லப்படும் வயதில் (15-49) இருக்கும் பெண்களில் 56.2% பேர்கள் இரத்த சோகை உள்ளவர்கள். கர்நாடகத்தில் மட்டும் இந்த எண்ணிக்கை 69.5%. இதனால் பச்சிளம் குழந்தைகளின் ஆரோக்கியம் மட்டுமின்றி ஒட்டு மொத்த சமுதாயத்தின் நலமும் பாதிக்கப்படுகிறது.\nமேலும், மெலிந்த உடல் அமைப்பு (size zero) வேண்டும் என்பதற்காக சாப்பாட்டை குறைப்பதும், பசி வேளையில் “ஜங்க் பூட்” (junk food) என்று சொல்லப்படும் சத்து குறைந்த உணவுப் பொருட்களை உண்பதும் இளம் பெண்களின் ஆரோக்கியத்தை கெடுக்கிறது. பதின்வயது (teen age) என்பது பெண்கள் பருவமடையும் வயது. அவர்களது இனப் பெருக்க காலமும் அப்போதுதான் தொடங்குகிறது.\nஇந்தக் கால கட்டத்தில் இளம் பெண்களுக்கு நல்ல போஷாக்கு மிக்க உணவும், உடல் சுகாதாரத்தில் மிகுந்த அக்கறையும் தேவைப்படும். சரியான போஷாக்கான சாப்பாடு சாப்பிடாமல், சத்து இல்லாத ஜங்க் பூட்” (junk food) சாப்பிடுவது அவர்களுக்கு இரும்புச் சத்துப் பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது. அத்துடன் புரதச் சத்து, மாவுச் சத்து பற்றாக்குறையும் சேர்ந்து அவர்களுக்கு இரத்த சோகையை உண்டு பண்ணுகிறது. இந்தப் பெண்கள் கருவுறும்போது இந்தக் குறை அவர்களது கர்ப்பத்தையும், அதன் பின் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளையும் பாதிக்கிறது.\nஇளம் பெண்களுக்கு இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை கொடுக்க வேண்டும். இனப்பெருக்க காலத்தில் அவர்களுக்கு இருக்க வேண்டிய உடல் ஆரோக்கியம் பற்றியும் அறிவுறுத்தல் அவசியம்.\nஇரத்த சோகையை போக்கக்கூடிய உணவு வகைகள்:\nபச்சைக் காய்கறிகள், கீரை வகைகள், தோலுடன் சாப்பிட கூடிய பழ வகைகள் மற்றும் டிரை ப்ரூட்ஸ் எனப்படும் முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை, முதலியவற்றில் உள்ள இரும்புச் சத்து நமக்குத் தேவையான ஹீமோக��ளோபின் இரத்தத்தில் உண்டாக உதவும்.\nஎள் மற்றும் வெல்லத்தில் அதிக இரும்பு சத்து இருக்கிறது. எலுமிச்சை சாறில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் சேர்த்து குடிக்கலாம். எள்ளுருண்டை, எள்ளு பொடி, எள்ளு சாதம் ஆகியவற்றில் இரும்பு சத்து இருப்பதால் பெண் குழந்தைகளுக்கு இவற்றைக் கொடுக்கலாம்.\nஎள் பிடிக்கவில்லை என்றால் தினமும் ஒரு சிறிய கட்டி வெல்லம் சாப்பிடலாம். இதனால் நமக்கு தினசரி இரும்பு சத்து கிடைக்கும்.\nஇரும்பு மாத்திரைகள் சாப்பிடலாம். உணவுடனோ, எலுமிச்சை அல்லது சாத்துக்குடி சாறுடனோ சாப்பிடலாம். இந்த சாறுகள் இரும்புச் சத்தை நம் உடல் உறிஞ்ச உதவுகின்றன.\nபெண் குழந்தைகளின் உடல் நலம்\nஜனவரி 20, 2013 இன்டர்நெட், Lifeஅலைபேசி, இன்டர்நெட், கட்டை விரல் வலி, கணணி, குறுஞ்செய்தி, ப்ளாக்பெர்ரி தம்ப், முழங்கை வலி, வலிranjani135\nபோனவாரம் ஒருநாள். வழக்கம்போல் கணணி முன் அமர்ந்திருந்தவள், முழங்கையில் திடீரென ஒரு வலியை உணர்ந்தேன். நேரம் ஆக ஆக வலி அதிகமாயிற்று. கையை தூக்கவோ, கஷ்டப்பட்டு தூக்கினால் மறுபடி கீழே போடவோ முடியவில்லை.\n’ – ஐஸ்வர்யா கேட்டாள்.\n‘ராத்திரி தூங்கும்போது ஒரே பக்கமா படுத்துக்கொண்டு விட்டீர்களா\n‘அப்படின்னா, கை முழுக்க வலிக்கணுமே, முழங்கையில் மட்டும் தான் வலி\nவலியுடனேயே யோகா வகுப்புக்கும் போய்விட்டு வந்தேன். வலி மட்டும் அதிகமாகிக் கொண்டே இருந்தது. டாக்டர் மதுகர் ஷெட்டியிடம் தஞ்சமடைந்தேன்.\nமருத்துவ மனையில் காத்திருக்கும்போது நிதானமாக யோசிக்க நேரம் கிடைத்தது. ஏன் இந்த வலி\nஒரு மாதத்திற்கு முன் என் கணணி கொஞ்ச நேரம் பயன்படுத்தினாலே சூடாக ஆரம்பித்தது. திடீரென்று ஒரு நாள் நின்றே போய் விட்டது. என் பிள்ளை பார்த்துவிட்டு, ஒரு ஃபேன் ஸ்டாண்ட் வாங்கி வந்து அதன் மேல் கணணியை வைத்துக் கொடுத்து மேலும் ஏதேதோ செய்து (நமக்கு அதெல்லாம் புரியாதுங்கோ) அதை பழையபடி நான் பயன்படுத்தும்படி (அல்லும் பகலும் அனவரதமும்) அதை பழையபடி நான் பயன்படுத்தும்படி (அல்லும் பகலும் அனவரதமும்\nஇதன் விளைவாக கணனியின் உயரம் அதிகரித்து விட்டது. நான் இனிமேல் உயர முடியாதே கையை மிகவும் கஷ்டப்பட்டு, டைனிங் டேபிளின் மேல் கைகளை (கோணாமாணா என்று) வைத்து கொண்டு கணணியை இயக்கி இருக்கிறேன். அதுதான் இந்த வலி\nஅடுத்தநாள் யோகா வகுப்பிற்குப் போகும்போது என் த��ழி ஜோதி சொன்னாள்: ‘என் பிள்ளையின் கல்லூரியில் இன்று ஒரு போட்டி. ஒரு நிமிடத்திற்குள் அலைபேசியில் யார் அதிக மெசேஜ் அனுப்புகிறார்கள்’ என்று. என்பிள்ளைக்கு முதல் பரிசு\nபேச்சுப் போட்டி, கவிதை, கட்டுரை போட்டி கேள்விப் பட்டிருக்கிறோம். இதென்ன விசித்திரமான போட்டி என்று நினைத்துக் கொண்டேன்.\nஅன்று செய்தி தாளில் ஒரு செய்தி: இன்றைய யுவ, யுவதிகள் அலை பேசியில் இருக்கும் சின்னஞ்சிறு கீ போர்டில் விரல்களை அழுத்தி அழுத்தி வேக வேகமாக குறுஞ்செய்தி அனுப்புவதால் விரல்களில் ஒருவித வலி உண்டாகிறதாம். அதற்கு ‘ப்ளுபெர்ரி தம்ப்’ (Blueberry thumb) என்று பெயராம்.\nஇதைபோல உண்டாகும் இன்னொரு வலிக்கு ஐ-ஃபோன் ஃபிங்கர் என்று பெயராம்.\nஆரம்பிக்கும்போது கட்டை விரலில் சிறிது உளைச்சல் ஏற்படும். இதை அலட்சியம் செய்தீர்களானால் விரல்களில் வீக்கம் ஏற்படும். விரல்கள் மரத்துப் போகும். மணிக்கட்டுக்களில் வலி ஏற்படும். குறுஞ்செய்தி அனுப்புவதை உடனே நிறுத்து என்று இதற்கு அர்த்தம்\nமருத்துவரை பார்ப்பதற்கு முன் அல்லது வலி ஆரம்பமாகும் அறிகுறிகள் தென்பட்டால் சில பயிற்சிகள் செய்தால் ஓரளவுக்கு ஆறுதல் கிடைக்கும்.\nகட்டைவிரலை வளைத்தல்: (Outward thumb bending)\nகட்டைவிரலை இறுக்கமாக வைத்துக்கொண்டு உங்கள் உள்ளங்கை நோக்கியும், வெளிப்பக்கமாகவும் வளையுங்கள்.\nகட்டைவிரலை சுழற்றுதல்: (Thumb Rotation)\nவலியிலிருந்து ஆறுதல் பெற கட்டைவிரலை வலது பக்கமாகவும், இடது பக்கமாகவும் வட்டமாக சுழற்றவும். இறுகிப் போன மூட்டுகள் தளரும்.\nவெந்நீர் ஒத்தடம்: (Hot Fermentation)\nஇந்த முறையால் தசைகள் தளர்ந்து கொடுக்கும். இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.\nசிறிய கிண்ணத்தில் வெந்நீர் எடுத்துக் கொண்டு அதில் எப்சம் உப்பு ஒரு தேக்கரண்டி சேர்க்கவும். ஒரு டவலை இந்த உப்புத் தண்ணீரில் முக்கி, நன்றாகப் பிழிந்து விட்டு வலி இருக்கும் இடத்தில் வைக்கவும். ஐந்து முறை இதைபோல செய்யவும்.\nஇரவு நேரம்: வலிக்கும் கட்டைவிரலின் மேல் அழுத்தம் ஏற்படாதபடி தூங்கும் போது கட்டைவிரலை சுற்றி பஞ்சு வைத்து கட்டவும்.\nகட்டைவிரலுக்கு ஓய்வு கொடுக்கவும். சிறிது நாட்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதை நிறுத்தவும். சற்று ஓய்வு கொடுப்பதனால் உங்கள் கட்டைவிரல் வலியிலிருந்து ஆறுதல் அடையும். இந்த ஓய்வு கட்டாயம் தேவை.\nவிரல்களில் வலி ஏற்படும�� போதே ஜாக்கிரதையாக இருந்து விடுவது நல்லது. வலியுடனேயே, அல்லது வலியைப் பொருட்படுத்தாமல் விரல்களை பயன்படுத்தினால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும். அதனாலும் பெரிய பலன் இருக்காது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.\n இந்த அறிவுரை உங்களுக்கு மட்டுமல்ல; எனக்கும் சேர்த்துதான் என்பதை உணர்ந்தே இதை எழுதுகிறேன்.\nசெல்வ களஞ்சியமே – பகுதி -1\nசெல்வ களஞ்சியமே – பகுதி 2\nதிருமதி எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் தேன் குரலில் இந்தப் பாட்டைக் கேட்கும் போதெல்லாம் எனக்கு ‘கொசுவர்த்தி சுருள்’ தான்.\nஇந்தப் பாட்டை நான் பாடி, நடனம் அமைத்து…. அடடா என்ன இனிமையான நினைவுகள்\nஅப்போது புரசைவாக்கத்தில் இருந்தோம். என் அண்ணா, அவனது நண்பர்கள் எல்லோருமாகச் சேர்ந்து ஒரு ‘ரிக்ரியேஷன் க்ளப்’ ஆரம்பித்தனர். பெயர் என்ன வைக்கலாம் என்று யோசித்த போது என் அண்ணா ஒரு பேப்பரில் எழுதினான். “ELITE RECREATION CLUB” உடனே நான் படித்தேன்: எலைட் ரிக்ரியேஷன் க்ளப் என்று. என் அண்ணாவுக்கு வந்ததே கோவம்\n என்ன படிக்கிற, எலைட் –ஆ எடு, எடு டிக்ஷ்னரியை. உச்சரிப்பு பாரு. எலைட்டாம் எலைட்டு எடு, எடு டிக்ஷ்னரியை. உச்சரிப்பு பாரு. எலைட்டாம் எலைட்டு\nஎனக்குப் புரிந்து விட்டது தவறான உச்சரிப்பு என்று. எழுந்து போய் டிக்ஷ்னரியை எடுத்து வந்து உச்சரிப்புப் பார்த்துவிட்டு சொன்னேன். ‘எலீட் ரிக்ரியேஷன் க்ளப்’. அண்ணாவின் முகம் மலர்ந்தது.\n’ தலையாட்டி விட்டேன். அர்த்தம் புரியவில்லை என்றால் மறுபடி டிக்ஷ்னரி எடு என்பான்.\nக்ளப் ஆரம்பித்தாயிற்று. மாதம் ஒரு முறை சந்தித்தோம், எங்கள் வீட்டில் தான். ஏதாவது செய்ய வேண்டுமே. என்ன செய்யலாம்\nகையெழுத்துப் பத்திரிகை ஆரம்பிக்கலாம். கதை, கவிதை யார் யாருக்கு என்னென்ன வருமோ அதை எழுதிக் கொண்டு வரலாம். எல்லோருக்கும் இந்த யோசனை பிடித்திருந்தது.\nஎல்லோரும் கொண்டு வருவதை அழகாக தைத்து படிக்கும் படி செய்ய வேண்டியது என் வேலை. என் அக்கா பாதுகா பட்டாபிஷேகம் எழுதினாள். அதற்கு பரதன் தலைமேல் பாதுகையை எழுந்தருளப் பண்ணிக் கொண்டு போகிறாப்போல படம் வரைந்து கொடுத்தேன் நான். முதல் இதழே வெற்றிகரமாக அமைந்து விட்டது. மாதாமாதம் கையெழுத்துப் பத்திரிகை வர ஆரம்பித்தது. நான் எதுவும் எழுத மாட்டேன்; எனக்குப் படித்த கல்கியின் கதாபாத்திரங்கள் ஆன நந்தி��ி, குந்தவை இவர்களை வரைந்து கொடுப்பேன்.\nநாடகம் போடலாம் என்று அடுத்த முடிவு. வெறும் நாடகம் மட்டுமில்லாமல் நடனம், பாடல், நாடகம் எல்லாம் இருக்கட்டும் என்று முடிவு செய்தோம்.\nநான் அப்போது எஸ் எஸ் எல் ஸி படித்துக் கொண்டிருந்தேன். ஆங்கிலத்தில் ‘Merchant of Venice’ நாடகம் வந்திருந்தது – நீதி மன்றக் காட்சி மட்டும். ஏற்கனவே பள்ளிக் கூடத்தில் ஒரு முறை நான் நடித்து அரங்கேறிய நாடகம். நான்தான் கதாநாயகி போர்ஷியா. அவள் நீதி மன்றத்தில் பேசும் பேச்சு மிகப் பிரபலம். கிட்டத்தட்ட மோனோ ஆக்டிங். அதையே திரும்ப செய்துவிடு என்றார்கள்.\n நான் மிகவும் விரும்பிப் பாடும் பாடல் ‘மாலைப்பொழுதினிலே ஒரு நாள்…’ அதைப் பாடுகிறேன் என்றேன்.\nஅண்ணாவின் நண்பர்களில் ஒருவர் சொன்னார். அதற்கே நடனமும் இருந்தால் நன்றாக இருக்கும். அது வள்ளியும், முருகனும் உரையாடுவதுபோல அமைந்த பாடல். கல்கி அவர்கள் இயற்றியது.\nநாங்கள் குடியிருந்த வீட்டின் சொந்தக்காரருக்கு இரண்டு பெண்கள் விஜயா, அல்லி என்று. விஜயா பெரியவள். அல்லி அவள் தங்கை. சரி அல்லியை வள்ளியாகவும், விஜயாவை முருகனாகவும் வைத்துக் கொண்டு நடனம் அமைக்கலாம் என்று தீர்மானம் செய்தோம். நடன ஆசிரியர்\nநானே முன்வந்தேன். எங்கள் பள்ளியில் நடன நிகழ்ச்சிகள் நிறைய நடக்கும். அவற்றில் பங்கு கொள்ளவில்லை என்றாலும் ரிகர்சலை பலமுறை பார்த்து ரசிப்பேன். எங்கள் பாட்டு டீச்சர் திருமதி ராஜலக்ஷ்மி ராஜகோபாலன் மிக அருமையாக பாரதியாரின் ‘பாஞ்சாலி சபதத்திற்கு’ மெட்டமைத்து, நடனமும் வடிவமைத்து இருந்தார். அவற்றை வீட்டில் வந்து ஆடுவேன்.\n தினமும் விஜயாவிற்கும் அல்லிக்கும் பயிற்சி கொடுத்தேன்.\nஎங்கள் நிகழ்ச்சி ஸர் எம்.சி.டி.எம். முத்தையா செட்டியார் ஆண்கள் உயர்நிலைப் பள்ளி வகுப்பறை ஒன்றில் நடந்தேறியது வெற்றிகரமாக முதல்முறையாக ‘மைக்’ கில் பாடினேன். பக்கவாத்தியங்கள் கிடையாது. சோலோ பாட்டு மட்டும். அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு நரசிம்மன் தலைமை தாங்கினார். எங்கள் எல்லோரையும் பாராட்டி, வாழ்த்திவிட்டு சென்றார்.\nஅதற்குப் பிறகு எங்கள் க்ளப் நீண்ட நாட்கள் இருக்கவில்லை. அண்ணாவிற்கு வேலை கிடைத்து தும்பா (கேரளா) சென்றான். எனக்கு வேலை கிடைத்தது. ஒவ்வொருவராக விலக, நினைவுகள் மட்டுமே மிச்சம்.\nஇந்தப் பாட்டை முழுமையாக கே��்க (என் குரலில் இல்லீங்க) திருமதி எம்.எஸ். குரலில் இங்கே க்ளிக் செய்யவும்.\nஎன் விருப்பத்திற்காக இந்த முழு பாடலையும், பாடல் வரிகளுடன் தங்கள் இசைப்பா தளத்தில் போட்டிருக்கும் திரு தமிழுக்கும், திரு ஓஜஸ்ஸுக்கும் மனமார்ந்த நன்றிகள்\nஒரு கோப்பையிலே நம் வாழ்க்கை\nஎங்கள் எதிர் வீட்டுக்காரரின் மேல் எனக்கு கொஞ்சம் (இல்லையில்லை….நிறையவே…காதில் புகை வரும் அளவுக்கு..\nஎனது சமையல் அறையிலிருந்து பார்த்தால் எதிர் வீட்டு பால்கனி தெரியும். இந்த மனிதர் தினமும் காலையில் ஒரு கையில் மணக்க மணக்க காப்பி ; மறுகையில் சுடச்சுட செய்தித்தாள் – உடன் ஸ்டைலாக நாற்காலியில் உட்கார்ந்து பேப்பரில் மூழ்கி இருப்பார்\nஎந்த பிறவியில் யாருக்கு தினந்தோறும் இது போல பேப்பரும், காப்பியும் கொடுத்து சேவை செய்தாரோ இந்தப் பிறவியில் இப்படி அனுபவிக்கிறார் என்று (புகைச்சலுடன்) நினைத்துக் கொள்வேன்.\nநீங்களும் அவரைப்போல காலை எழுந்தவுடன் ஒரு கையில் காபி.. மறு கையில் செய்தித்தாள்.. என்று வாழ்க்கையை அனுபவிப்பவரா\nஅப்படியானால் இந்தக் கதை உங்களுக்குப் பிடிக்கும்.\nஒரே கல்லூரியில் படித்து, இப்போது நல்ல வேலையில் இருக்கும் அந்த கால மாணவர்கள் சிலர் தங்களது கல்லூரி பேராசிரியரை சந்திக்கக் கூடினர்.\nஉபய குசலம் முடிந்தபின், ஒவ்வொருவரும் தங்களது உத்தியோகம் பற்றியும் அதனால் ஏற்படும் மன உளைச்சல், வாழ்க்கையையும் உத்தியோகத்தையும் சமாளிக்கும் தங்களது சாமர்த்தியம் பற்றியும் பேச (பீற்றிக்கொள்ள\nபேராசிரியர் சமையல் அறைக்குச் சென்று ஒரு பெரிய ஜாடி நிரம்ப மணக்கும் காப்பி கொண்டு வந்தார். கூடவே காப்பியை ஊற்றி சாப்பிட பல வகையான கோப்பைகளைக் கொண்டுவந்தார். பிளாஸ்டிக் கோப்பைகள்; சீனா கோப்பைகள்; கண்ணாடிக் கோப்பைகள்; அவற்றுள் சில மிக விலை உயர்ந்தவை; சில சாதாரணமானவை. சில அழகிய வேலைப்பாடுகள் கொண்டவை.\nஆளுக்கு ஒரு கோப்பையை எடுத்துக் கொண்டு காப்பியையும் ஊற்றிக் கொண்டு ருசிக்க ஆரம்பித்தனர்.\nபேராசிரியரும் ஒரு கோப்பை காப்பியை கையில் எடுத்துக் கொண்டு பேசலானார்:\n‘நீங்கள் எல்லோரும் அழகிய, விலை உயர்ந்த கோப்பைகளையே எடுத்துக் கொண்டுள்ளீர்கள். வாழ்வில் மிகச் சிறந்தவைகளையே அடைய வேண்டும் நீங்கள் ஒவ்வொருவரும் நினைப்பது தெரிகிறது. தவறேதும் இல்லை. ஆனால் உங்கள் பிரச்னைகளுக்கும், மன உளைச்சலுக்கும் பிறப்பிடமே அதுதான்\n‘ஒரு விஷயம் உங்கள் நினைவில் இருக்கட்டும்: கோப்பைகளினால் காப்பியின் தரம் நிச்சயிக்கப் படுவதில்லை. உங்களுக்கு வேண்டியது காப்பி ஆனால் நீங்கள் விலையுயர்ந்த கோப்பைகளை நாடினீர்கள். அதுமட்டுமல்ல; மற்றவர்களின் கைகளில் இருந்த கோப்பைகளையும் கவனித்தீர்கள்;’\n‘இப்போது ஒரு விஷயத்தை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்:’\n‘வாழ்க்கை என்பதை காப்பி என்று வைத்துக் கொள்ளுவோம். உங்களது வேலை, அதில் வரும் வருமானம், அதனால் இந்தச் சமூகத்தில் உங்களுக்குக் கிடக்கும் அந்தஸ்து இந்தக் கோப்பைகள் போல. இக்கோப்பைகள் காப்பியை ஊற்றிக் குடிக்க பயன்படும் வெறும் சாதனங்கள்; இவை காப்பியை ஏந்துகின்றன அவ்வளவே. இவற்றால் நமது வாழ்க்கை தீர்மானிக்கப் படுவதில்லை. இவை நம் வாழ்க்கையின் தரத்தை அளவிடும் அளவு கோலோ, நம் வாழ்க்கைத் தரத்தை மாற்றுவதோ இல்லை’.\nசில சமயங்களில் காப்பிக் கோப்பைக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் வாழ்க்கை என்னும் ருசி மிகுந்த காப்பியை அனுபவிக்க மறந்து விடுகிறோம்.\n‘கடவுள் நம் ஒவ்வொருவருக்கும் நன்கு சரியான அளவில் தயாரிக்கப்பட்ட காப்பியை கொடுத்திருக்கிறார். நாம் அதனை ஏதேதோ அளவுகோல் கொண்டு மதிப்பிடப் பார்க்கிறோம்’.\n‘வாழ்க்கை என்னும் காப்பியை அனுபவியுங்கள். கோப்பைகளுக்கு அதிக முக்கியத்துவம் வேண்டாம்’.\n‘சந்தோஷமாக இருப்பவர்களுக்கு சிறந்தவைகள் எல்லாம் கிடைப்பதில்லை. ஆனால் கிடைப்பவற்றுள் சிறந்தவற்றை உருவாக்குகிறார்கள். சிறந்தவற்றைப் பார்க்கிறார்கள். அதனால் தங்களைச் சுற்றி சந்தோஷத்தை பரப்புகிறார்கள்’.\n‘எளிய வாழ்க்கையை மேற்கொள்ளுங்கள். அன்பை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுங்கள். மற்றவர்களை பற்றி ஆழ்ந்த அக்கறை கொள்ளுங்கள். இனியவற்றை பேசுங்கள். கனியிருப்ப காய்கள் வேண்டாம்.’\nநாளையிலிருந்து காப்பி குடிக்கும் போதெல்லாம் இந்தக் கதை நினைவுக்கு வரும், இல்லையா\nபுது வருடத்தில் புதிதாய் சிந்தனைகள் மலர வாழ்த்துக்கள்\nஎனது முதல் தளத்தில் இப்போது: கணிதமும் நானும்\nஇன்னும் நான்கு நாட்களில் என் முதல் வலைபதிவு குழந்தைக்கு ஒரு வருடம் நிரம்புகிறது.\nநாளைக்கு இருப்போமா என்பதே சந்தேகம்….இன்னும் நாலு நாள் கழித்து நடக்கப் போவதை பற்றி பேசுகிறாயே என்கிறீர்களா\nஅடுத்த வருடம் இந்த நாளில் போன வருடம் இப்படியெல்லாம் பயந்து கொண்டிருந்தோம் என்பதையே மறந்து விடுவோம், சரி தானே\nநம் நினைவாற்றல் மீது நம் எல்லோருக்குமே இந்த நம்பிக்கை உண்டு. எத்தனைகெத்தனை நினைவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறோமோ அத்தனைகத்தனை வேகமாக மறந்து விடுவோம்\nஇந்த ஞாபக மறதி பற்றி ஒருவர் எழுதி இருந்தார்.\nஒரு நண்பரின் வீட்டிற்குப் போயிருந்தாராம். கணவன், மனைவி இருவருமே சற்று வயதானவர்கள். பேசிக் கொண்டு இருக்கும்போது கணவர் சொன்னாராம்: “நேற்று ஜயநகரில் புதிதாக திறந்திருக்கும் ஒரு உணவகத்திற்குப் போனோம். சாப்பாடு நன்றாக இருந்தது. நீயும் மனைவி குழந்தைகளுடன் போய்விட்டு வா..”\nசில நிமிடங்கள் யோசித்த கணவர், “ம் ம் …. ஒரு பூ இருக்குமே….சிவப்பு நிறத்தில்….அடுக்கடுக்காக…..முள் கூட இருக்கும்…அதன் பெயர் என்ன…\n…” என்றவர் உள்ளே திரும்பி “ரோஜா… நேற்று ஒரு புதிய உணவகம் போனோமே, அதன் பெயர் என்ன.. நேற்று ஒரு புதிய உணவகம் போனோமே, அதன் பெயர் என்ன..\nஇன்னொரு கணவர் தன் மனைவியை எப்போதுமே “டார்லிங், டார்லிங்” என்றே கூப்பிட்டுக்கொண்டு இருந்தாராம். நண்பர் மிகவும் வியப்படைந்து “திருமணமாகி இத்தனை வருடங்கள் ஆகியும் மனைவியை டார்லிங் டார்லிங் என்று கூப்பிடுகிறீர்களே உங்களுக்கு மனைவியின் பெயரில் அன்பு குறையவே இல்லை என்று தெரிகிறது”.\nகணவர் சொன்னாராம்: “வெளியில் சொல்லாதே அவள் பெயரை மறந்து பல வருடங்கள் ஆகிவிட்டன…..”\nஉளவியல் நிபுணர்கள் சொல்வது என்ன தெரியுமா எல்லாவற்றையும் நினைவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று நம் மூளையை கட்டாயப் படுத்தக் கூடாதாம்.\nபலமுறை ஒரு கட்டிடத்தைத் தாண்டி சென்றிருப்போம். அதன் பெயர் தெரிந்திருக்காது. பார்த்திருப்போம்; ஆனால் மனதில் பதிந்திருக்காது. இந்த வகை மறதியினால் தவறு இல்லை. மறந்துவிட்டதை சமாளிக்க வேண்டும் இரண்டாவது கணவரைப் போலே\nஉங்கள் அலுவலகத்தில் தீயணைக்கும் கருவி எங்குள்ளது என்று நினைவு இல்லையா பரவாயில்லை. ஆனால் ஆபத்துக் காலத்தில் அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை மறக்கக்கூடாது. இது ரொம்ப முக்கியம்.\n உலகத்தின் கடைசி நாளில் ஒரு பதிவு எழுத நினைத்து, எழுதியும் விட்டேன் வெற்றிகரமாக\nபடித்து���ிட்டு மறந்தும் போகலாம். மறந்து போகாமல் கருத்துரை போட்டால் மகிழ்வேன்….நாளை இருந்தால்……\nஅந்தநாள் முதல் இந்த நாள் வரை…..\nதிசெம்பர் 12, 2012 Lifeஅனுமார் சந்நிதி, கங்காதரேஸ்வரர் கோவில், சென்ட்ரல் ரயில் நிலையம், ஜெயந்தி, தோழமை, தோழிகள், நட்பு, பயணம், புரசைவாக்கம், பேருந்துranjani135\nஜெயந்தியை நான் எப்போது சந்தித்தேன்\n’ இருவரும் ஆச்சரியப் பட்டோம்.\nஒரே அலுவலகத்தில் வேலை செய்தோமா\nபலத்த யோசனைக்குப் பின் நினைவுக்கு வந்தது. ஒரே பேருந்தில் அலுவலகத்திற்குப் பயணம் செய்திருக்கிறோம். பேருந்து தோழிகள் அதுவும் சில மாதங்களுக்குத் தான். ஜெயந்தி பிறகு வேறு வேலைக்கு மாறிவிட்டாள்.\nஆனால் எனக்கு திருமணம் ஆகும் வரை நானும் அவளும் கிட்டத்தட்ட எல்லா நாட்களுமே மாலை வேளைகளில் சந்தித்திருக்கிறோம். புரசைவாக்கம் டேங்க், எதிரில் இருக்கும் (இப்போது இருக்கிறதா) அனுமார் சந்நிதி, கங்காதரேஸ்வரர் கோவில் என்று சுற்றிக் கொண்டே இருப்போம்.\nஎங்களுக்குள் பேச எத்தனையோ. ‘அதென்ன மணிக்கணக்கா பேச்சு’ என்று இருவர் வீட்டிலும் கோபித்துக் கொள்ளுவதால் இருவரும் புரசைவாக்கம் தெருக்களில் சுற்றி சுற்றி வருவோம் – கோவிலுக்குப் போவதாகச் சொல்லிவிட்டு\nபிறகு எனக்குத் திருமணம் ஆகி அசோக் நகர் வந்து விட்டேன். ஜெயந்தியின் தொடர்பும் விட்டுப் போயிற்று. ’79 இல் ஜெயந்தியின் குடும்பம் அசோக் நகரில் இருந்த போஸ்டல் குவார்ட்டர்ஸ் –இல் இருந்தபோது ஒரு முறை சந்தித்தோம். என் பெண்ணுக்கு அப்போது மூன்று வயது.\nபிறகு நாங்கள் அண்ணாநகர் வந்து, அங்கிருந்து பெங்களூரு வந்து….ஜெயந்தி நினைவிலிருந்து மறைந்தே போனாள்.\nஇப்போது எங்கிருந்து வந்தாள் என்று கேட்கிறீர்களா\nஎனது ப்ளாகில் ஒரு முறை திரு ரா.கி. ரங்கராஜன் அவர்களின் மறைவின் பின்னணியில், அவர் எனக்கு எழுதிய கடிதத்தைப் பற்றி ஒரு பதிவு எழுதி இருந்தேன். ‘கடுகு’ என்கிற திரு ரங்கநாதன் அவர்களும் அவரது கடுகு தாளிப்பு என்ற வலைப்பூவில் திரு ராகிரா பற்றி எழுதி இருந்தார். அதை அவரது தளத்தில் படித்த நான் ‘நானும் திரு ராகிரா பற்றி எழுதி இருக்கிறேன். முடிந்தால் படித்துப் பாருங்கள்’ என்று என் வலைதளத்தின் இணைப்பையும் கொடுத்து பின்னூட்டம் இட்டிருந்தேன்.\nஜெயந்தி திரு ‘கடுகு’ அவர்களின் எழுத்துக்களை மிகவும் விரும்பிப் படிப்ப��ள். அவள் எனது பின்னூட்டத்தைப் படித்து விட்டு என் பதிவைப் படித்திருக்கிறாள். எனது அழகான() புகைப் படத்தையும் பார்த்துவிட்டு நீ புரசைவாக்கத்தில் இருந்த ரஞ்சனி தானே என்று கேட்டு எங்கள் ஊர் சுற்றலையும் குறிப்பிட்டிருந்தாள்.\nபல வருடங்களுக்குப் பிறகு தோழிகள் ஒருவரையொருவர் மறுபடி கண்டுகொண்டோம் கண்டு கொண்டோம்…..\nபோன மாதம் சென்னை சென்ற போது ஒரே ஒரு நிகழ்வு: ஜெயந்தியை சந்திப்பது மட்டும்தான்\nகாலை சதாப்தி வண்டியில் கிளம்பினோம். சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கே வருவதாக ஜெயந்தி சொல்லியிருந்தாள். நான் தான் வழக்கம்போல CCC2 கோச் என்பதற்கு பதிலாக CC1 என்று சொதப்பி இருந்தேன். பாவம் ஜெயந்தி, C1 கோச் முழுவதும் தேடி என்னைக் காணாமல் என்னவோ ஏதோ, நான் ஏன் வரவில்லை என்று பதறி எனக்கு போன் மேல் போன் செய்து….தவித்துக் கொண்டிருக்க,\nநான் நிதானமாக அடுத்த பெட்டியிலிருந்து இறங்கி, யார் இந்த நேரத்தில் போன் செய்கிறார்கள் என்று தொலைபேசியில் கண்ணையும் கருத்தையும் வைத்துக் கொண்டு நடக்க….\n‘ரஞ்சனி……’ என்று ஓடி வந்தவள் என்னை அப்படியே அணைத்துக் கொண்டாள்.\n‘உங்களைக் காணோமென்று ஆடிப் போய்விட்டாள்’ என்றார் ஜெயந்தியின் துணைவர் திரு ஸ்ரீதரன்.\n‘ஸாரி, ஸாரி’ என்று அசடு வழிந்தேன். ஜெயந்தி என் கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.\n‘நீங்கள் வரப்போவது அமெரிக்கா முதல் ஆஸ்திரியா வரை தெரியும்…’\nஜெயந்தியின் பிள்ளைகள் இருவரும் இந்த இரண்டு ஊர்களில் இருந்தனர்.\n‘பிரிந்தவர் கூடினால் பேசவும் கூடுமோ’ என்பார்கள். ஆனால் நாங்கள் இருவரும் விடாமல் – மூச்சு விடாமல் பேசினோம். வீடு போய் சேரும்வரை, சேர்ந்த பின், சாப்பிடும்போது, பேசிக் கொண்டே, பேசிக் கொண்டே……\nஜெயந்தியின் அம்மா பக்கத்திலேயே இருந்தார். என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டே ‘என்ன ரஞ்சனி, எத்தனை குழந்தைகள், எல்லோருக்கும், கல்யாணம் ஆயிற்றா, பேரன், பேத்திகள் இருக்கிறார்களா…..\n நானும் ஜெயந்தியும் இப்போது புரசைவாக்கத்தில் கல்யாணம் ஆகாத பெண்களாக சுற்றிக் கொண்டிருக்கிறோம்’ என்றேன்.\nஎவ்வளவுதான் இந்த நாளின் நிஜம் இருவருக்கும் தெரிந்தபோதும், மறுபடி மறுபடி பழைய நினைவுகளிலேயே இருவரும் மூழ்க ஆசைப்பட்டோம்.\n‘குட்டி குட்டியா நகம் வளர்த்துப்பியே என்ன ஆச்சு\n‘பேருந்தில் நம்முடன் கூட ‘குட்டி ப்ளஷ்டோர்’ அலுவலகத்தில் வேலை செய்யும் சௌபாக்யவதி என்ற ஒரு பெண் வருவாள் நினைவிருக்கிறதா\n‘நான் அவளிடம் உனக்கு சௌபாக்யவதி என்று பெயர் வைத்திருக்கிறார்களே…கல்யாணப் பத்திரிகையில் சௌபாக்யவதி சௌபாக்யவதிக்கு என்று போடுவார்களா என்று ஒரு நாள் கேட்டேன்….\nஇருவரும் பெரிதாகச் சிரித்தோம்….எங்கள் துணைவர்கள் இருவரும் எங்களைத் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு\nஅந்தநாள் நடந்த சின்ன சின்ன விஷயங்கள் ஒவ்வொன்றும் நினைவலைகளில் மோதி மோதி வந்தன.\nஅரவிந்த அன்னையின் பக்தையாகி விட்டாள் ஜெயந்தி. ‘பிரார்த்தனை நேரத்தில் ஒருமுறை கூட உன் நினைவு வந்ததில்லை ரஞ்சனி. ஆனாலும் நீயும் நானும் மறுபடி சந்திக்க வேண்டும் என்று அன்னை நினைத்திருந்தாள் போலிருக்கிறது. அதனால் தான் என் உறவினர் ஒருவரின் வேண்டுகோளின் படி ‘கடுகு தாளிப்பு’ படிக்க ஆரம்பித்தவள் அதன் மூலமே உன்னையும் மறுபடியும் சந்தித்தேன். இல்லையானால் நான் எங்கே நீ எங்கே\n இல்லை கடுகு சேர்த்து வைத்தாரோ எப்படியானால் என்ன அந்தநாள் முதல் இந்த நாள் வரை எங்கள் நட்பு மாறவில்லை என்பதை ஒருவர் கையை ஒருவர் விடாமல் பிடித்திருந்த விதம் சொல்லியது.\nகுழந்தைகளுக்கு ஒரு கிடைத்தற்கரிய பரிசு\nகருவிலிருக்கும் குழந்தைக்கும் தாய்க்கும் ஒரு இணைப்பை கொடுப்பது தொப்புள் கொடி(UmbilicalCard). இதைத் தான் தொப்புள்கொடி உறவு என்கிறோம்.\nதாயின் கருவில் குழந்தை வளரும் காலங்களில் குழந்தையை போஷித்துப் பாதுகாப்பது இந்த தொப்புள் கொடி. குழந்தை பிறந்தவுடன் தாயிடமிருந்து குழந்தையை பிரிக்க இதனை வெட்டி விடுகிறார்கள்.\nசமீபகாலம் வரை இந்த தொப்புள் கொடியின் பயன்பாடு அவ்வளவாகத் தெரியாமல் இருந்தது. ஆனால் அண்மைகால ஆய்வுகள் மூலம் இதன் எண்ணிலடங்கா பயன்கள் வெளிவந்துள்ளது.\nசுமார் 75 நோய்களிலிருந்து குழந்தையை இந்த தொப்புள் கொடி காக்கும் என்று தெரிய வந்திருக்கிறது.\nதங்கள் குழந்தைக்கு தங்களைவிட நல்ல எதிர்காலம் அமைய வேண்டும் என்றே ஒவ்வொரு பெற்றோரும் ஆசைப் படுவார்கள். படிப்பைக் கொடுக்கலாம்; பணத்தை சேர்த்து வைக்கலாம்; பட்டம், பதவி எல்லாவற்றையும் கொடுக்கலாம் ஆனால் ஆரோக்கியம்\nஇதுவரை நம்மால் நம் குழந்தைகளுக்கு போஷாக்கான உணவு, நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ள மருந்துகள் இவற்றைத் தான் கொடுக்க ���ுடிந்தது, இல்லையா அவர்களுக்கு நோய் நொடியற்ற எதிர்காலத்தை நம்மால் அமைத்துக் கொடுக்க முடியுமானால் எத்தனை நன்றாக இருக்கும்\nகுழந்தை பிறந்தவுடன் குழந்தையின் தொப்புள் கொடி இரத்தத்தையும், கொடியின் திசுக்களையும் சேமித்து வைப்பதன் மூலம் இதை செய்யலாம். இவற்றை சேமிப்பது எப்படி என்பதைப் பார்ப்பதற்கு முன் இவை என்ன என்று பார்க்கலாம்.\nதொப்புள் கொடி இரத்தம் என்பது குழந்தையின் தொப்புள் கொடியிலிருப்பது. கொடியை வெட்டியபின் வேண்டாம் என்று நாம் தூர எறியும் கொடியின் கெட்டியான பகுதிதான் திசுக்கள். இவற்றிலிருந்து கிடைக்கும் ஸ்டெம் செல் எனப்படும் உயிரணுக்கள் பலவிதமான தீவிர நோய்களை குணப் படுத்தும் ஆற்றல் உடையவை.\nஸ்டெம் செல்கள் என்பவை நமது உடம்பின் அடிப்படை ஆதார நிலைகள். பலவிதமான திசுக்களாக உருவாகக் கூடிய தன்மை கொண்டவை இவை. நமது உடம்பில் நோய் காரணமாக நாம் இழக்கும் செல்களை மறுபடி எண்ணிலடங்கா எண்ணிக்கையில் உருவாக்குகின்றன இந்த ஸ்டெம் செல்கள்.\nஇந்த தொப்புள் கொடி இரத்தத்தையும், திசுக்களையும் பாதுகாப்பதன் மூலம் இரத்தப் புற்று நோய், தலசீமியா என்ற ஹீமோகுளோபின் குறைபாடு, இருதயம், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள், சர்க்கரை நோய் ஆகியவற்றை குணப் படுத்தலாம்.\nUmbilical Cord Stem Cell Banking என்ற ஒரு அமைப்பின் மூலம் இந்த தொப்புள் கொடி இரத்தமும், கொடியின் திசுக்களும் பாதுகாக்கப்படும்.\nகுழந்தை பிறப்பதற்கு சில வாரங்கள் முன்பாகவே இதனை திட்டமிட வேண்டும். பிரசவத்தின் போது குழந்தையின் கொடி இரத்தம் குழந்தை பிறந்த 10 நிமிடத்திற்குள் சேகரிக்கப் படுகிறது. இது முடிந்தவுடன் தொப்புள் கொடியிலிருந்து 25 செ.மீ. அளவிற்கு கத்தரிக்கப்பட்டு ஸ்டெம் செல்களை பிரித்தெடுப்பதற்காக பத்திரப் படுத்தப்படுகிறது.\nபிரித்தெடுக்கப்பட்ட ஸ்டெம் செல்கள் கடுங்குளிர் முறையில் பாதுகாக்கப் படும். தேவைப் படும்போது இவற்றை நோய் தடுக்கப் பயன்படுத்தலாம்.\nஇப்படி செய்வதால் குழந்தைக்கு எந்த வித தொந்திரவும் ஏற்படாது.\nஒவ்வொரு பிறந்த நாளின் போதும் குழந்தைக்கு என்ன பரிசு கொடுப்பது என்று தலையை பிய்த்துக் கொண்டு யோசிக்கும் பெற்றோர்களே உங்கள் குழந்தையின் தொப்புள் கொடியை பாதுகாப்பதன் மூலம் ஆரோக்கியமான எதிர்காலத்தை உங்கள் குழந்தைக்குக் கொடுக்கலாம். இதைவ��ட சிறந்த பரிசு உண்டா\nசமீபத்தில் மருத்துவமனைக்கு சென்றபோது அங்கு கிடைத்த ஒரு புக்லெட் –டிலிருந்து தெரிந்த கொண்ட தகவல்கள் இவை. உங்கள் மருத்துவரிடம் இதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.\nஇதையும் படிக்கலாமே: பாத கமலங்கள் காணீரே\nஎனது முதல் மின்னூல் – தரவிறக்கம் செய்து படிக்கலாம்\nஎனது முதல் புத்தகம் 2014 கிழக்குப் பதிப்பகம், ரூ.150\nசெல்வ களஞ்சியமே 10 ஜனவரி 25, 2018\nசெல்வ களஞ்சியமே 9 ஜனவரி 25, 2018\nசெல்வ களஞ்சியமே 8 ஜனவரி 20, 2018\nசெல்வ களஞ்சியமே 7 ஜனவரி 20, 2018\nசெல்வ களஞ்சியமே 6 ஜனவரி 17, 2018\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 3\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் – பகுதி 2\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர்\nபணி ஓய்வு பெறப் போகிறீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tectheme.com/?cat=31&paged=5", "date_download": "2018-08-22T06:01:34Z", "digest": "sha1:XTP6R67I4WUAPSNOICOAHZDK35FNA7VP", "length": 11182, "nlines": 121, "source_domain": "tectheme.com", "title": "Tec Theme Learn From Us Tech Science world மருத்துவம் சமையல்", "raw_content": "\nமனிதர்களை மிஞ்சிய விலங்குகளின் செல்பி போஸ்\nஇந்திய ஸ்பெஷல் உணவான நாண் செய்முறை…\nமுகப்பருவை வந்த தெரியாமல் போக்க கற்றாழை போதும்..\nசுவையான வென் பொங்கல் செய்முறை…\nநுவரெலியாவில் தயாரிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய ஸ்டாபரி பீட்ஸா..\n300 ஆண்டுகளுக்கு முன் மூழ்கிய கப்பலில் கிடைத்த பொக்கிஷம்\nகடந்த சில வாரங்களுக்கு முன்னர் கடலுக்கு அடியில் 300 ஆண்டுகள் பழமையான கப்பல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது அந்த கப்பலில் வரலாறு குறித்த செய்திகள் வெளியாகியுள்ளது. கொலம்பியா கடல்\nவங்கி அதிகாரி என நம்பி ரூ.7.20 லட்சம் இழந்த பெண்\nமும்பை பெண்மணி ஒருவர் ஆன்லைன் திருடர்களிடம் ஏமாந்து ரூ. 7.20 லட்சம் இழந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது மும்பையின் மாநிலம் நெருல் என்னும் பகுதியை சேர்ந்த\nகூகுளின் அடுத்த தொழில்நுட்ப புரட்சி: அப்பாயின்ட்மென்ட் புக் செய்ய செயற்கை நுண்ணறிவு மென்பொருள் அறிமுகம்\nகலிஃபோர்னியா: செயற்கை நுண்ணறிவு மூலம் உணவு விடுதி, மருத்துவமனைகளில் நமக்காக செல்போன்களில் பேசி அப்பாயின்ட்மென்ட் வாங்கித்தரும் வசதியை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற கணிணி\nஎதிரியுடன் கைகோர்க்க முனையும் ஊபெர் நிறுவனம்\nதானியங்கி கார்களை வடிவமைத்து போக்குவரத்து பரிசோதனைகளை மேற்கொண்ட ஊபெர் நிறுவனம் தற்போது குறித்த முயற்சியினை இடைநிறுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் அரிசோனாவில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை ஒன்றின்போது பெண்\nதலைகீழான வடிவத்தில் கட்டப்பட்டுள்ள பிரபலமான கட்டிடங்களின் புகைப்படங்கள்\nகட்டுமானத் துறையில் ஏற்பட்டுள்ள அபரிமிதமான வளர்ச்சியின் காரணமாக உலகமெங்கும் பிரம்மாண்டமான கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. பிரம்மாண்ட கட்டிடங்களை போலவே வியப்பூட்டும் வகையில் தலைகீழ் வடிவத்தில் கட்டிடங்களை கட்டும் ட்ரெண்டும்\nஅக்னி -5 ஏவுகணையினை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா\nஇந்தியாவின் சக்திவாய்ந்த ஏவுகணையான அக்னி-5 ஏவுகணையின் ஒடிசா மாநிலம் பாலசோரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப் பட்டுள்ளது இந்தியாவில் இருக்கும் ஏவுகணைகளில் மிகவும் சக்தி வாய்ந்த ஏவுகணையான அன்கி-5. அணு\nஉலகில் உள்ள மிக அழகிய இடங்களின் புகைப்பட தொகுப்பு\nநாம் வாழும் பூமியில் பல அழகான அற்புதமான இடங்கள் உள்ளன. இயற்கையின் அழகிற்கு முன்பு எப்படிப்பட்ட கட்டுமானமும் எடுபடாது. உண்மையில் மனிதர்கள் தான் குளோபல் வார்மிங் போன்ற செய்கைகளின்\nஇளைஞர்கள் மூவரின் உயிரை பலியெடுத்த இயர்போன்\nஉத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில்ரெயில் டிராக்கில் நடந்து சென்ற மூன்று இளைஞர்கள் ரயில்மோதி உயிரிழந்தனர். இயர்போனை காதில் மாட்டிக்கொண்டு சென்ற இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். சமீப காலமாக இயர்போனை\nஉலக புகையிலை ஒழிப்பு தினம் – அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇன்று (மே 31) உலக புகையிலை ஒழிப்பு தினமாக உலக முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. உலக சுகாதார அமைப்பு (WHO) ஒவ்வொரு ஆண்டு மே மாதம் 31ம் தேதி புகையிலை ஒழிப்பு தினமாக\nஉலகம் வியக்கும் இலங்கை எப்படி இருக்கும்\nஇலங்கையின் புதிய வரைப்படம் நாளைய தினம் உத்தியோகபூர்வமாக வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நில அளவை திணைக்களத்தினால் புதிதாக தயாரிக்கப்பட்ட 1-50000 வகை கொண்ட வரைபடமே வெளியிடவுள்ளதாக நில அளவையாளர்\nLife Hacks World முகப்புத்தக பதிவுகள்\nஉடலுக்கு கெடுதல் என கூறப்படும் கார்போனேட்டட் கோக்கை தலையில் ஊற்றினால் தலை முடி மிருதுவாகும் என கண்டறியப்பட்டுள்ளது. தலை முடியை மிருதுவாக்க பல காஸ்மெட்டிக் பொருட்கள் உள்ளன.\n4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் அறிமுகம்\nபூமி சுற்றுவத��� நின்றுவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஎதிர்பாராமல் கேமராவில் சிக்கிய கொடூர விஷயங்கள்\nஇது தான் யாழ். இது தான் யாழ் மண்ணின் பெருமை\n5 புதிய வசதிகளுடன் வெளிவருகிறது WhatsApp\nசுவாரசியமில்லா வாழ்க்கை… பணத்தை தேடிய பயணம்..\nபுத்தம் புது காலை …\nஎடை குறைக்க பாட்டி சொன்ன வைத்தியம்…….\nவெள்ளையாகுவதற்கு கிரீம் பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.ravidreams.net/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-08-22T05:45:48Z", "digest": "sha1:MTL4IVAMHOXOR3UUFQA5DE2VNT53F77C", "length": 9703, "nlines": 42, "source_domain": "blog.ravidreams.net", "title": "தமிழ் செய்தித் தளங்கள் – ரவி", "raw_content": "\nதமிழ், இணையம், வாழ்க்கை பற்றிய வலைப்பதிவு\nகூகுள் செய்திகளின் இந்திப் பதிப்பு தொடங்கப்பட்டிருக்கிறது. விரைவில் பிற இந்திய மொழிப் பதிப்புகளும் வரும் என்கிறார்கள். இந்தியில் ஒருங்குறி அல்லாத பிற எழுத்துருக்களில் அமைந்திருந்த தளங்களின் தகவல்களையும் ஒருங்குறிக்கு மாற்றி வெளியிடும் பொறுப்பை கூகுளே செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் தினமலர், தினகரன், விகடன் போன்ற தளங்கள் ஒருங்குறியில் செய்தி வெளியிடுவதற்கான அறிகுறிகளை காணாதிருக்கையில் இது முக்கியத்துவம் வாய்ந்தது. குறைந்தபட்சம் செய்தியோடைகளையாவது வழங்க இது போன்ற முன்னணி செய்தித் தளங்கள் முன்வரவேண்டும்.\nதற்போது MSN தமிழ், Yahoo தமிழ், Thatstamil ஆகிய செய்தித்தளங்களே செய்தியோடைகளை வழங்குகிறது. அதிலும் thatstamilன் செய்தியோடை உள்ளடக்கம் ஆங்கிலத்தில் இருக்கிறது. தமிழ் சிஃபி, வெப் உலகம் போன்று இணையத்தில் மட்டும் இயங்கும் செய்தித் தளங்கள் விரைவில் இந்த வசதிகளை கொண்டு வரும் என எதிர்ப்பார்க்கலாம். Yahoo தமிழ், MSN தமிழ் போன்றவை தனித்துவமான செய்திகளைத் தராமல் செய்தி நிறுவனங்கள் சார்ந்து செயல்படுவது ஒரே செய்திக் கட்டுரை இரண்டிலும் வெளி வருவதற்கான குழறுபடிகளுக்கும் வாய்ப்பாகப் போய் விடக்கூடும். தவிர, இவ்விரு தளங்களும் அவற்றின் பன்னாட்டுத் தரத்திற்கு இல்லாமல் வழக்கமான தமிழ் மசாலா தளம் போலவே இருப்பது ஏமாற்றமளிக்கிறது. பிபிசி தமிழ் தமிழகச் செய்திகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்தால் நன்றாக இருக்கும். குறைந்தபட்சம் அதன் இணையப்பதிப்பிலாவ��ு இதைச் செய்யலாம். சீனத் தமிழ் வானொலியும் சீனச் செய்திகளிலேயே மூழ்கிக் கிடப்பதால் அதிகம் தமிழக செய்தி சார் பயனற்றதாக இருக்கிறது. தரம் வாய்ந்த இவ்விரு பன்னாட்டு வானொலிகளும் இணையப் பரப்பில் ஒரு முன்னணி செய்தித் தளமாக செயல்பட வாய்ப்பு உண்டு.\nதினமலர், தினகரன், தினமணி போன்ற அச்சு ஊடக செய்தித் தளங்கள் இணையத்தின் சாத்தியத்தை துளியளவும் பயன்படுத்திக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் எளிதில் செய்யக்கூடியன, செய்ய வேண்டியன –\n1. ஒருங்குறி எழுத்துருக்களுக்கு மாறுதல்.\n2. அச்சில் வந்த செய்திகளை மட்டும் படி எடுத்து இணையத்தில் போடாமல் இணையத்துக்கு என்று தனித்துவமான 24 நேரமும் தொடர்ந்து இற்றைப்படுத்தப்படும் செய்தி அறிக்கைகளைத் தருவது.\n3. செய்திப் பக்கங்களில் மட்டுறுத்தப்பட்ட பின்னூட்டு அளிக்கும் வசதி.\n4. வாசகர்களே செய்தி சார் நிழற்படங்கள், நிகழ்படங்கள், கட்டுரைகளை பதிவேற்றும் வசதி. அவற்றின் தரத்தைக் கண்காணித்து இத்தளங்கள் உடனுக்குடன் வெளியிட்டால் உள்ளூர் செய்திகள், பரபரப்புச் செய்திகளை இற்றைப்படுத்த சரியான வாய்ப்பாக இருக்கும்.\nவழக்கமான நிறுவனமயப்படுத்தப்பட்ட செய்தித் தளங்கள் போக சற்றுமுன் போன்ற பதிவுலகில் வெளி வரும் கூட்டு முயற்சி செய்தித் தளங்களும் குறிப்பிட்டத்தக்க பணியாற்றக்கூடும். வெறுமனே வெட்டி ஒட்டும் பதிவுகளாக இல்லாமல், உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த, தமிழ் அச்சு ஊடகங்களில் வணிகக் கட்டாயங்களால் வெளி வராது இருக்கின்ற, பல செய்திகளை இவை வெளிக்கொணர்வது சிறப்பு.\nஇணையத்தில் அதிகம் விரும்பிப் பார்க்கப்படுபவைகளில் செய்தித் தளங்கள் முதன்மையானவை. இதைத் தமிழ் இணையப்பரப்பில் இயங்கும் செய்தித் தளங்கள் கூடிய சீக்கிரம் புரிந்து கொள்வது நலம்.\nAuthor ரவிசங்கர்Posted on March 29, 2007 Categories இணையம், தமிழ்Tags இணையத் தளம், இணையத்தளங்கள், இணையத்தளம், செய்தி இணையத்தளங்கள், செய்தி இணையத்தளம், செய்திகள், செய்தித் தளங்கள், தமிழிணையம், தமிழ் இணையம்\nNext Next post: ஆனந்த விகடன் கிண்டுவது எப்படி\nஅரசு ஏன் ஏமாற்று மருத்துவத்தை விட்டு வைத்திருக்கிறது\nநிலவேம்பு டெங்குக்கு மருந்து ஆகுமா\n2. ஆங்கிலம் பேசப் பழகுவது எப்படி\n3. கணினியில் தமிழில் எழுதுவது எப்படி\n4. ஆனந்த விகடன் கிண்டுவது எப்படி\n5. வலைப்பதிவில் பணம் ஈட்டுவது எப்படி\n6. தமிழ்99 தமிழ்த் தட்டச்சு விசைப்பலகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/be-strong/", "date_download": "2018-08-22T05:38:36Z", "digest": "sha1:MYNRWCPDAHBHOLFKAOWV74IXVWQEO6UN", "length": 5805, "nlines": 82, "source_domain": "tamilchristianmessages.com", "title": "திடமனதாயிரு - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nகிருபை சத்திய தின தியானம்\nஏப்ரல் 26 திடமனதாயிரு யோசுவா1:1–9\nநம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் திடமனதாய் இருப்பதையே கர்த்தர் விரும்புகிறார். ஆவிக்குரிய வாழ்க்கை என்பது தேவனுடைய பெலத்தை முழுவதுமாக சார்ந்து வாழுகிற ஒன்றாகும். உன்னுடைய வாழ்க்கையில் எப்போதும் சோர்ந்து போகாதே, தளர்ந்து போகாதே. கர்த்தருடைய சித்தத்திற்கு காத்திரு. ஆகவேதான் வேதம்: ‘கர்த்தருக்குக் காத்திரு; அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்; திடமனதாயிருந்து, கர்த்தருக்கே காத்திரு’ (சங்கீதம் 27:11) என்று சொல்லுகிறது. ஆவிக்குரிய வாழ்க்கையில் திடமனதாய் இருப்பது அதிமுக்கியமான ஒன்றாகும்.\n‘தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள். மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன் கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள்’ (ஏசாயா 35:4–5) என்று வேதம் சொல்லுகிறது. நீ மனம் பதற வேண்டிய அவசியமில்லை. கர்த்தர் உனக்கென்று கொண்டிருக்கிற பெரிய காரியங்களைச் செய்வார். ‘நீங்கள் திடன்கொண்டு தைரியமாயிருங்கள்; அசீரியா ராஜாவுக்கும் அவனோடிருக்கிற ஏராளமான கூட்டத்திற்கும் பயப்படாமலும் கலங்காமலுமிருங்கள்; அவனோடிருக்கிறவர்களைப்பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்’ (2 நாளா 32:7) என்று வேதம் சொல்லுகிறது. நமக்கு எதிரிடையாய் தோன்றுகின்ற சூழ்நிலைகளில் நாம் தள்ளாட வேண்டிய அவசியமில்லை. உன் கைகளையும், கால்களையும், இருதயத்தையும் திடப்படுத்துகிற கர்த்தர் ஒருவர் உண்டென்பதை நினைவில் கொள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfbnews.com/2013/11/facial-bright-face-alcohol.html", "date_download": "2018-08-22T06:06:56Z", "digest": "sha1:6C6YA7QMTR3YDTSSGUW5A77OXHZMZ6UB", "length": 17485, "nlines": 110, "source_domain": "www.tamilfbnews.com", "title": "பிரகாசமான முகத்திற்கு ஆல்கஹால் ஃபேசியல் | Facial bright face alcohol - Tamil Puthagam", "raw_content": "\nHome Beauty Tips பிரகாசமான முகத்திற்கு ஆல்கஹால் ஃபேசியல் | Facial bright face alcohol\nபிரகாசமான முகத்திற்கு ஆல்கஹால் ஃபேசியல் | Facial bright face alcohol\nஆல்கஹாலை ஃபேசியல் செய்வதற்கு பயன்படுத்தினால் சருமத்திற்கு நல்ல பலன் கிடைக்கும். சொல்லப் போனால் அதை அழகுச் சாதனப் பொருட்கள் என்றும் கூறலாம். உண்மையில் ஆல்கஹால் சருமத்திற்கு ஒரு நல்ல பொலிவைத் தருகிறது.\nஆல்கஹாலை வைத்து ஃபேசியல் செய்வதில் ஒயின் ஃபேசியல் மிகவும் சிறந்தது. இந்த ஒயினை வைத்து ஃபேசியல் செய்தால் சருமமானது ரிலாக்ஸ் ஆகும். மேலும் இதை தலைவலியானது அதிகம் இருக்கும் போது அருந்தினால், தலைவலியானது உடனடியாக சரியாகிவிடும்.\nஒயினானது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் அடக்கியுள்ளது. இத்தகைய ஒயினை கற்றாழை ஜெல்லுடன் கலந்து பூசும் போது, இது சருமத்தில் ஊடுருவிச் சென்று பொலிவைத் தருகிறது. இந்த ஃபேசியலை செய்வதால் சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் எளிதில் வெளிவந்துவிடும்.\nபீர் ஆனது கூந்தலுக்கு மட்டும் பளபளப்பைத் தருவதில்லை, முகத்திற்கும் பளபளப்பைத் தருகிறது. 2 டேபிள் ஸ்பூன் பீரை தேன் மற்றும் வினிகருடன் கலந்து முகத்திற்கு தடவி வந்தால் முகமானது பளபளப்புடன் மின்னும்.\nமேலும் பீரில் சருமத்திற்கு ஏற்ற வைட்டமின் பி இருக்கிறது. இது முகத்தில் குளிர் இல்லது மழை காலத்தில் வறட்சியால் ஏற்படும் வெடிப்பை சரிசெய்து, முகத்திற்கு அழகைத் தருகிறது.\nவோக்கா என்பது நீர்நிலையில் பிடிக்கும் புகையிலை. இந்த வோக்காவை ஐஸ் கட்டியாக செய்து தான் ஃபேசியல் செய்ய வேண்டும். மேலும் இதை வைத்து ஃபேசியல் செய்வது மிகவும் குறைவு. இதற்கு முதலில் புதினா டீ மற்றும் ரோஸ் டீ-யை தனியாக செய்து கொள்ளவும்.\nபின் அதோடு 2 டேபிள் ஸ்பூன் வோக்கா மற்றும் எலுமிச்சை சாற்றை ஊற்றி ஃபிரிட்ஜில் வைத்து கட்டிகளாக்கி, முகத்தில் தேய்த்துக் கொள்ளவும். இது முகத்திற்கு ஏற்ற இளமைப் பொலிவைத் தருகிற ஒரு ட்ரிக் ஆகும்.\n4. விஸ்கி ஃபேஸ் பேக்:\nவிஸ்கி ஒரு ஆன்டிசெப்டிக் பொருள். இது முகத்தில் இருக்கும் சுவடுகளை எளிதில் நீக்கும் திறன் கொண்டது. மேலும் முகத்தில் பரு, கட்டி, கொப்புளம் இருப்பவர்கள், இந்த விஸ்கி ஃபேஸ் பேக்கை பயன்படுத்தினால் ஒரு நல்ல பலன் கிடைக்கும்.\nஇதற்கு முட்டையின் வெள்ளைக் கருவை உடைத்து ஒரு பௌலில் ஊற்றி, அதில் 1 டேபிள் ஸ்பூன் பால் பவு���ர் மற்றும் எலுமிச்சை சாற்றை ஊற்றி, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் விஸ்கியை ஊற்றி முகத்திற்கு தடவ வேண்டும்.\nமேற்கூறிய ஃபேசியல்களை செய்து பாருங்கள், முகமானது பளபளப்புடன் இருப்பதோடு, முகமும் அழகாக இருக்கும்.\nதாய்க்குலத்துக்காக இந்த மீனவர் செய்யும் தியாகத்தை பாருங்க\nஇதை பார்த்தால் இனி சத்தியமா மருத்துவமனைக்கே போக மாட்டீங்க\nகணவன் மனைவி இருவரும் - படிப்பதற்குள் கண் கலங்க வைக்கும் ஒரு பதிவு\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் தூங்கிய பொழுது நடந்த அந்த சம்பவம்\nஆண்களை பற்றி ஒரு மனைவி உருக்கமாக எழுதியது - ஆண்கள் தின சிறப்பு பதிவு\nHow to protect your Facebook account video in Tamil பேஸ்புக்கை பாதுகாப்பாக பயன்படுத்தும் வழிமுறைகள்\nஇது தான் டெங்கு காய்ச்சலோட போக்கு... இது தெரிஞ்சா டெங்குவில் இருந்து தப்பிக்கலாம்\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் தூங்கிய பொழுது நடந்த அந்த சம்பவம்\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் உறங்கினர். அப்பொழுது தம்பிக்கு வாந்தி வந்திருக்கிறது…. எங்கே வாந்தி எ...\nகருத்தரித்த ஓரிரு நாளில் வயிற்றில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதை அறிய முன்னோர்கள் விட்டு சென்ற வித்தை..\nஅறிவியல் தொழிநுட்பம்வளர்ந்த இந்த காலத்தில் கருவில் இருக்கும் குழந்தையை கண்டுபிடிக்க கருவானது ஓரளவு வளரும் வரை காத்திருக்க வேண்டும், பின்...\nபருமடைந்த பெண்களுக்கு பாவாடை தாவணியை நம் முன்னோர்கள் அணிய சொன்ன ரகசியம் தெரியுமா\nபெண்களுக்கும் பெண் பிள்ளையை பெற்றவர்கள் கவனத்திற்குகும் பாவாடை தாவணி அணிந்த‌ பெண்களுக்கு இன்று நவநாகரீக உடைகள் எத்த‍னை எத்த‍னை அப்பப...\nமுதலிரவில் மனைவியை தாக்கியது எதற்காக\nஆந்திர மாநிலத்தில் முதலிரவில் மனைவியை தாக்கியது எதற்காக என்பது குறித்து கணவர் ராஜேஷ் பொலிசிடம் தெரிவித்துள்ளார். ஆசிரியராக பணியாற்று...\nஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் - படிக்க படிக்க சிலிர்க்க வைக்கும் கதை\nஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான். அவன் தினமும் திருடப் போவதற்கு முன்னர், ஒரு கோவிலுக்குள் நுழைந்து “சாமி, இன்னிக்கு எனக்கு நல்ல வர...\nஉலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட திருநெல்வேலியை சேர்ந்த சிறுமி விசாலினி…\nதமிழக மாணவியை அழைத்து வாழ்த்து தெரிவித்தார் பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள். உலகி��ேயே அதிக அறிவுத்திறன் கொண்ட திருநெல்வேலியை சேர்ந...\nவளர்ப்பு பிராணியாக பாம்பை வளர்த்த அழகான பெண் -இறுதியில் நடந்த சோகம் சிந்திக்க ஒரு கதை\nஒரு பெண் வளர்ப்பு பிராணியாக ஒரு மலைப்பாம்பை வளர்த்து வந்தார். அது அந்த பெண்ணின் மேல் எப்போதும் பரவி திரியும். திடீரென்று சில நாட்களாக அந...\nஇளம் தம்பதி செய்த சிறு தவறு - ஒரு பேருந்தில் சென்ற அனைவருமே பலியான பரிதாபம், சிந்திக்க ஒரு கதை\nஒரு இளம் தம்பதிகள்... மலைப் பிரதேசம் ஒன்றிற்கு பேருந்தில் போய்க்கொண்டிருந்தார்கள்..... வளைந்து நெளிந்த பாதைகளில் சென்று கொண்டிருந்தது ப...\nஆண்கள் வயதில் மூத்த பெண்களை விரும்புவது ஏன் தெரியுமா\nஇன்றைய காலகட்டத்தில் ஆண்கள் வயது குறைந்த பெண்களை விட, தங்களை விட வயது அதிகமுள்ள பெண்களையே விரும்புகிறார்கள். இதற்கு பல கரணங்கள் உண்டு...\nஇப்படியெல்லாம் பொண்டாட்டியை ஏன் அழைக்கிறார்கள் என்று தெரியுமா\nமனைவியை ஏன் இப்படி அழைக்கிறார்கள் என்று ஒரு அற்புதமான நேரத்தில் யோசித்தபோது நமது முன்னோர்கள் அதி புத்திசாலிதனம் புரிந்தது. நமது மனையில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/today-history/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87-24/99-216441", "date_download": "2018-08-22T05:45:56Z", "digest": "sha1:XKGXR5GVETYEA5SH4HSXFZZGJT67QS4Q", "length": 6284, "nlines": 89, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வரலாற்றில் இன்று: மே 24", "raw_content": "2018 ஓகஸ்ட் 22, புதன்கிழமை\nவரலாற்றில் இன்று: மே 24\n1901: தெற்கு வேல்சில் இடம்பெற்ற விபத்தில், 78 சுரங்கத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.\n1941: இரண்டாம் உலகப் போர் - வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில், \"பிஸ்மார்க்\" என்ற ஜேர்மன் போர்க்கப்பல் \"ஹூட்\" என்ற பிரித்தானியக் கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது.\n1956: சுவிட்ஸர்லாந்தில், முதலாவது யூரோவிஷன் பாடல் போட்டி இடம்பெற்றது.\n1962: அமெரிக்க விண்வெளி வீரர் ஸ்கொட் கார்ப்பென்டர், அவ்ரோரா 7 விண்ணூர்தியில், மூன்று முறை பூமியைச் சுற்றிவந்தார்.\n1991: எத்தியோப்பியாவில் இருந்து யூதர்களை இஸ்ரேலுக்குக் கொண்டுவரும் சொலமன் நடவடிக்கையை, இஸ்ரேல் ஆரம்பித்தது.\n1993: எதியோப்பியாவிடம் இருந்து, எரித்திரியா விடுதலை அடைந்தது.\n2000: 22 வருட முற்றுகைக்குப் பின்னர், இஸ்ரேலியப் படையினர், லெபனானில் இருந்து வெளியேறினர்.\n2000: இலங்கையில், நோர்வேத் தூதரகம் மீது குண்டு வீசப்பட்டது.\n2001: எவரெஸ்ட் சிகரத்தை 15 வயது ஷெரப்பா டெம்பா ஷேரி எட்டினார். அச்சிகரத்தின் உச்சியை எட்டிய வயதில் குறைந்தவர் இவரே.\n2002: ரஷ்யாவும் ஐக்கிய அமெரிக்காவும், மொஸ்கோ உடன்பாட்டை எட்டின.\n2007: யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவிலுள்ள இலங்கைக் கடற்படைத் தளத்தைக, கடற்புலிகள் தாக்கியளித்தனர்.\n2007: கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில், இரண்டு இராணுவத்தினர் உயிரிழந்ததுடன், நால்வர் காயமடைந்தனர்.\nவரலாற்றில் இன்று: மே 24\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/nikon-coolpix-s3500-point-shoot-digital-camera-pink-price-pNpmS.html", "date_download": "2018-08-22T06:12:35Z", "digest": "sha1:4OPBVBER4P7PGT7IAQK73AMX3EZ7MJSC", "length": 25601, "nlines": 553, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநிகான் குல்பிஸ் ஸஃ௩௫௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிங்க் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௫௦௦ பாயிண்ட் சுட\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௫௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிங்க்\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௫௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிங்க்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௫௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிங்க்\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௫௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிங்க் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௫௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிங்க் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௫௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிங்க் சமீபத்திய விலை Aug 14, 2018அன்று பெற்று வந்தது\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௫௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிங்க்ஸ்னாப்டேப்கள், பேப்பேர்ப்பிரி, பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௫௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிங்க் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 7,675))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௫௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிங்க் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நிகான் குல்பிஸ் ஸஃ௩௫௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிங்க் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௫௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிங்க் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 171 மதிப்பீடுகள்\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௫௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிங்க் - விலை வரலாறு\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௫௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிங்க் விவரக்குறிப்புகள்\nலென்ஸ் டிபே NIKKOR Lens\nஆட்டோ போகிஸ் TTL Auto Focus\nஅபேர்டுரே ரங்கே F3.4 - F6.4\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 20.1 MP\nசென்சார் டிபே CCD Image Sensor\nசென்சார் சைஸ் 1/2.3 inch\nஷட்டர் ஸ்பீட் ரங்கே 1/2000-1 s 4 s\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/2000 sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 4 sec\n��டியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் Audio / Video Output (NTSC, PAL)\nபிகிடுறே அங்கிள் 26 mm Wide-angle\nகன்டினியஸ் ஷாட்ஸ் Yes, 1.1 fps\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nமேக்ரோ மோடி Yes, 5 cm\nசுகிறீன் சைஸ் 2.7 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 230,000 dots\nவீடியோ டிஸ்பிலே ரெசொலூஷன் 720 pixels (HD)\nசப்போர்ட்டட் அஸ்பெக்ட் ரேடியோ 4:3, 16:9\nவீடியோ போர்மட் AVI Motion JPEG\nமெமரி கார்டு டிபே SD / SDHC / SDXC\nஇன்புஇலட் மெமரி 25 MB\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௫௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிங்க்\n4/5 (171 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/46457/", "date_download": "2018-08-22T05:30:40Z", "digest": "sha1:EO5YTMCEBHM44WRFCBERN7A6Q3AFGV5T", "length": 10727, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி – GTN", "raw_content": "\nமுதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி\nமுதலாவது ஓருநாள் சர்வதேச போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி, நியூசிலாந்து வெற்றியீட்டியுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கட்டுகளை இழந்து 280 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.\nஇதில் அணித் தலைவர் விராட் கொஹ்லி தனது 200ம் போட்டியில் 121 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் போல்ட் நான்கு விக்கட்டுகளை வீழ்த்தியிருந்தார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 49 ஓவர்களில் 4 விக்கட்டுகளை இழந்து 284 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.\nஇதில் ரிம் லெடாம் 103 ஓட்டங்களையும், ரோஸ் டெய்லர் 95 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். மூன்று போட்டிகளைக் கொண்ட தொடரில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் நியூசிலாந்து முன்னிலை வகின்றமை குறிப்பிடத்தக்கது\nTagsindia newziland sports sports news tamil news இந்தியாவை நியூசிலாந்து முதல் ஒருநாள் போட்டி வீழ்த்தி வெற்றி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇங்கிலாந்து வீரர் ஸ்ருவாட் புரோட்டுக்கு அபராதம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅயர்லாந்துடனான முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றியீட்டியுள்ளது\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nபாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவிவிலகியுள்ளார்.\nபி���தான செய்திகள் • விளையாட்டு\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மிட்செல் ஜோன்சன் அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு :\nஇந்தியா • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஅம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை நாட்டியதமிழக சிறுமி…\nபிரதான செய்திகள் • பெண்கள் • விளையாட்டு\nஒரே சமயத்தில் தாயாகவும் டென்னிஸ் வீராங்கனையாகவும் சமாளிக்க முடியாமல் மனமுடைந்துள்ளேன்\nசகாப்தம் தாண்டிய ஒரு வீரன் “வி.ரி.மகாலிங்கம்”\nவி.ரி.மகாலிங்கம் ஞாபகார்த்த கிண்ணம் திருநெல்வேலி ரி.சி.சி வசம்:-\nறெஜினாவின் சப்பாத்துக்கள், தமது வீட்டுக்குள் இருந்ததாக சிறுமி தெரிவிப்பு… August 22, 2018\nஜம்மு காஷ்மீரில் பாஜக பிரமுகர் சுட்டுக் கொலை August 22, 2018\nசெய்தியாளர்களை தாக்கியமைக்காக உகண்டா ராணுவம் மன்னிப்புக் கோரியுள்ளது. August 22, 2018\nவெனிசுலா மற்றும் வனுவாட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : August 22, 2018\nஅமைதிப்பேச்சு நடத்த இந்தியாவுக்கு இம்ரான்கான் அழைப்பு August 22, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nபழம் on யுத்த கால இலக்குத்தவறிய விமான தாக்குதல்கள் போலானது, ஆவாவின் தாக்குதல்…\nயுத்த கால இலக்குத்தவறிய விமான தாக்குதல்கள் போலானது, ஆவாவின் தாக்குதல்… – GTN on கொக்குவிலில் வைத்தியரின் வீடு தாக்கப்பட்டமையை கண்டித்து யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டம்(படங்கள்)\nLogeswaran on திரும்பத் திரும்ப உரைப்பதன் மூலம் முதலமைச்சர் பொய்யை உண்மையாக்க முயல்கின்றாரா\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krishnavaratharjan.blogspot.com/2015/01/blog-post.html", "date_download": "2018-08-22T06:17:15Z", "digest": "sha1:G5KUGYRPPJB6FGRBOPMH3RWNTR437LCV", "length": 11932, "nlines": 73, "source_domain": "krishnavaratharjan.blogspot.com", "title": "கிருஷ்ண வரதராஜன்", "raw_content": "\nஇல்லந்தோறும் பள்ளிக்கூடம் என்ற கனவை புத்தகங்களால் நிறைந்த வீட்டின் மூலம் உருவாக்க முயற்சித்து வருபவர்\nரசித்து வாழ... படித்துப் பழகு\nஒரளவு தமிழ் வாசிக்கத்தெரிந்த குழந்தைகள் கையில் இந்தப்புத்தகம் கிடைத்துவிட்டால் நிச்சயம் நிறைய தமிழில் வாசிப்பார்கள். புத்தகங்களை நேசிப்பார்கள்.\nநூல் : படித்துப்பழகு நூலாசிரியர் : மு.முருகேஷ்.\nஎட்டாம் வகுப்பு படிக்கும்போது நான் நடத்திய மலர் மாதஇதழின் பின்னால் இருந்து இயக்கியவர் அன்பு அண்ணன் மு.முருகேஷ். எப்போதும் உற்சாகம் இதுதான் அண்ணனின் அடையாளம்.\nகுரலுக்கு கூட ஒரு சுறுசுறுப்பு உண்டு என்பதை அவர் பேச்சிலிருந்துதான் உணர்ந்தேன். அண்ணனின் கையெழுத்தே கவிதையாக இருக்கும்.\nமாத இதழ் நடத்த வேண்டும் என்ற ஆசை இருந்ததே தவிர அதைப்பற்றிய எந்த அடிப்படையும் தெரியாததால் அண்ணன்தான் உண்மையிலேயே இதழ் ஆசிரியர். அக்கறையாக எனக்கு எல்லாம் சொல்லிக்கொடுத்தவர்.\nபிறகு ஆளுக்கொரு திசையாய் இடம் பெயர்ந்ததால் நடுவில் தொடர்புகள் தொடரவில்லை. மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு அண்ணனை அவரது வந்தவாசி வீட்டில் சந்தித்தேன். அது ஒரு மதிய நேரம். தனது மகளுக்கு கதைகளோடு கொஞ்சம் உணவையும் ஊட்டிக்கொண்டிருந்தார்.\nநளன் சமைத்த உணவை ஊட்டியிருந்தால் கூட அப்பொழுது அந்தக்குழந்தை அண்ணன் சொன்ன கதைதான் ருசி என்று சொல்லியிருக்கும். அண்ணன் கதை சொன்ன விதம் அப்படி.\n\"இப்படிக் கதை உண்டு வளரும் குழந்தை நிச்சயம் இந்த உலகை உலுக்கும் வல்லமையோடுதான் வளரும். சரி நாளை இதுபோல என் குழந்தைக்கு கதை சொல்ல முடியுமா\nஇப்பொழுது என் குழந்தைக்கும் அண்ணனே கதை சொல்லிவிட்டார். இல்லை எழுதிவிட்டார்.\nகுழந்தைகளை ஈர்க்கும் கதைகள். வாசிக்கத் தூண்டும் மொழிநடை.\nபத்து பதினைந்து வரிகளுக்குள் முடிந்து விடுகிற எளிய சுவாரஸ்யமான கதைகள்.\nஒவ்வொரு கதைக்கு கீழும் சில கேள்விகள். பார்த்தவுடன் பாடப்புத்தகம் போல இது என்ன கேள்விகள் என்று தோன்றியது. ஆனால் அதைப்படித்த என் மகன் ஆர்வமாக பதில் சொன்னதோடு சுய சிந்தனையை தூண்டும் கடைசிக்கேள்விக்கு ஆர்வமாகவும் புதுமையாகவும் பதிலளித்தான். அப்போதுதான் புரிந்தது . அண்ணன் குழந்தைகளை எந்த அளவிற்கு ப���ரிந்து வைத்திருக்கிறார் என்று. நன்றி மு.மு.\nபுத்தக கண்காட்சிக்கு குழந்தையோடு செல்கிறவர்கள் இந்தப்புத்தகத்தோடு திரும்பி வந்தால் நிச்சயம் புத்தக கண்காட்சிக்கு சென்ற பயனை அடைவீர்கள்.\nPosted by கிருஷ்ண வரதராஜன் at 10:42\nதினமும் சாப்பிடுகிறீர்கள். தினமும் புத்தகம் வாசிக்கிறீர்களா\nஎச்சரிக்கை : கண்டிப்பாக வயதுக்கு வந்த ஆண்களுக்கு மட்டும்\nபுத்தகம் : போக யோகம். ஆசிரியரே இது ஆண்களுக்கு மட்டும்தான் என்று எழுதியிருக்கிறார். போகம் என்றால் பலருக்கு முதலில் செக்ஸ்தான் நினைவ...\nஆசிரியர்களுக்கு, இணையம் இரண்டு சவால்களை முன்வைத்திருக்கிறது . 1: ஆர்வமுள்ள மாணவர்கள் , ஆசிரியர்கள் நடத்தப்போகும் பாட...\nநீங்கள் ஏன் கண்டிப்பாக உத்தமவில்லன் பார்க்க வேண்டும்\nசந்தேகமே இல்லாமல் கமல் ஒரு ம்ருத்யஞ்சன்தான். பாடல் கேட்டவுடனேயே பொழுதுபோக்கு பட வரிசை அல்ல என்று முடிவோடேதான் படத்திற்கு சென்றேன்...\nயுவகிருஷ்ணா ரொம்ப நல்லவர். எந்த அளவுக்கு என்றால் கடன் கொடுப்பதற்கு முன்பு ஒருவரைப்பற்றி விசாரித்தால் அவரிடமே போனைக் கொடுத்து உங்களைப்பற்றி...\nபா.ராகவன் எழுத்துக்களை படிப்பதில் எனக்கு கொஞ்சம் பயமிருக்கிறது. ஒரு முறை இவரது எக்ஸலெண்ட் படித்துவிட்டு எழுதுவதையே கொஞ்ச நாட்களுக்க...\nஇயக்குநர் ரஞ்சித்தின் சூப்பர் படக் கதை\nகதை விவாதத்தில் நானும் கலந்து கொள்கிறேன். கண்டிப்பாக அதில் பைக்கிலிருந்து பலூனுக்கு தாவுகிற அளவுக்க வலிந்து திணிக்கப்பட்ட நாயக அம்சங்...\nநேர்மைக்கும் உண்மைக்கும் ஒரே தண்டனை\nதவறு நடக்கும்போது அதை தட்டிக்கேட்கிற தைரியம் இல்லாத கோழைகள் நாம். ஆனால் நல்லது நடக்கும்போது கை தட்டி பாராட்டுகிற தைரியமாவது இருக்கிறதா\n36 வயதினிலே ... பெண்கள் அவசியம் பார்க்க வேண்டிய பாடம்\nஉங்கள் கணவருக்கும் சேர்த்து நீங்களே டிக்கெட் புக் செய்து அழைத்துச் செல்லுங்கள். இல்லாவிட்டாலும் இந்த படம் பார்த்த பிறகு அடுத்த பட...\nஉங்கள் குழந்தைகள் பேசத்தொடங்கும் முன் இதை படித்துவிடுங்கள்.\nஉங்கள் வயதை குறைத்துக்கொள்ளும் ரகசியம் இந்தப்புத்தகத்தில் இருக்கிறது. குழந்தை வளர்ப்பின் அழகான தருணங்களை காட்சிப்படுத்தியிருக்கிறார் வ...\nநாமும் இளம் பருவத்து பெண்களும்..\nபிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும் என் மதிப்பிற்குரிய அண்ணி அ.வெண்ணி��ாவின் சிறுகதை தொகுப்பு. (அண்ணன் மு.முருகேஷ்) விகடன் வெளியீடு...\nஆயிஷா நடராஜன் எனும் குரு வாசகன்\nமாணவர்களிடமிருந்து நல்லாசிரியர் விருது வேண்டுமா\nஞாநியின் கையில் எத்தனை பலூன்கள்\nஉங்கள் குழந்தைகள் பேசத்தொடங்கும் முன் இதை படித்துவ...\nநாமும் இளம் பருவத்து பெண்களும்..\nரசித்து வாழ... படித்துப் பழகு ஒரளவு தமிழ் வாசிக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/dec/08/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B0%E0%AF%8210-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-2822178.html", "date_download": "2018-08-22T05:13:29Z", "digest": "sha1:YSFLMRM5EXH4CC7Y5JYWDZ25DZUVNAIP", "length": 13297, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம்- Dinamani", "raw_content": "\nஉயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம்\nகாணாமல் போன மீனவர்களைக் கண்டறிய மேற்கொள்ளப்படும் தேடுதல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளின் முன்னேற்றம் குறித்து சென்னையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.\nஒக்கி புயல் பாதிப்பால் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்துக்கு காப்பீடு உதவித் தொகை ரூ.2 லட்சம் உள்பட தலா ரூ.10 லட்சம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.\nஒக்கி புயல் பாதிப்புத் தொடர்பாக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் வியாழக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.\nமீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சண்முகம், வருவாய் நிர்வாக ஆணைய சத்யகோபால், மீன் வளத்துறை முதன்மைச் செயலாளர் கே.கோபால், பேரிடர் மேலாண்மை ஆணையர் ராஜேந்திர ரத்னூ உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்துக்குப் பிறகு தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:\nரூ.10 லட்சம் நிதி: புயலில் சிக்கி மரணமடைந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு காப்பீட்டு உதவி ரூ.2 லட்சம் உள்பட தலா ரூ.10 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.\nபுயல் பாதிப்பால் ஊனமடைந்து, தொடர்ந்து மீன்பிடி தொழில் மேற்கொள்ள முடியாத நிலையில் இருக்கும் மீனவர்களுக்கு மாற்று வாழ்வாதாரம் வழங்கிட ஏதுவாக மறுவாழ்வு நிதியுதவியாக ரூ.5 லட்சமும் மருத்துவ நிவாரணமாக தலா ரூ.50 ஆயிரமும் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.\nவாழ்வாதார உதவி: புயல் பாதிப்பால் டிசம்பர் மாதம் மீன்பிடி தொழிலைச் செய்ய முடியாத நிலையைக் கருத்தில் கொண்டு வாழ்வாதாரம் இழந்த கன்னியாகுமரி மாவட்டத்தின் அனைத்து மீனவர் குடும்பங்களுக்கும் வாழ்வாதார உதவியாக ரூ.2,500 வழங்கப்படும். மேலும், காணாமல் போன மீனவர் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவித் தொகை ரூ.5 ஆயிரம் வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.\nலட்சத்தீவுகளில் தஞ்சமடைந்துள்ள மீனவர்களுக்கு உணவுப்படி ஒரு நபருக்கு ரூ.2 ஆயிரமும், டீசலுக்கு ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். கர்நாடகம், கேரளத்தில் தஞ்சமடைந்துள்ள மீனவர்களுக்கு உணவுப்படி ரூ.2 ஆயிரமும், டீசலுக்கு ரூ.750-ம் வழங்கப்படும்.\nஜி.பி.எஸ்.கருவி: மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களைப் புதுப்பிக்க தகுந்த மதிப்பீடு செய்த பிறகு உரிய நிவாரணம் வழங்கப்படும். வரும் காலங்களில் அனைத்துப் படகுகளையும் தவறாமல் பதிவு செய்வதுடன் ஆழ்கடல் மீன்பிடி படகுகளில் ஜி.பி.எஸ். மற்றும் தகுந்த தகவல் தொடர்புக் கருவி பொருத்தப்படும்.\nமரணடைந்த மீனவர்களின் குழந்தைகளுக்கு சிறப்புக் கல்வி உதவியுடன் கல்வி நிறுவனங்கள் மூலம் திறன் வளர் பயிற்சிக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.\nகணக்கெடுப்புப் பணி: புயலினால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்துக்கு 11 மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டு போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.\nஅண்டை மாநிலங்களில் கரை சேர்ந்த மீனவர்களுக்கு தமிழக அரசு செலவில் எரி எண்ணெய், உணவுப் பொருள்கள் வழங்கி, படகுகளுடன் சொந்த ஊருக்கு அழைத்து வருவதற்கு 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கர்நாடகம், மகாராஷ்டிரம், குஜராத், கேரளம், லட்சத்தீவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மீனவர்களை தமிழகம் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.\nகாணாமல் போன மீனவர்கள், கரை சேர்ந்த மீனவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட படகுகள் குறித்து கணக்கெடுப்புப் பணி கிராம வாரியாக நடந்து வருகிறது. இதன் அடிப்படையில் காணாமல் போன மீனவர்கள் குறித்த விரிவான ஆய்வு மேற்கொண்டு இறுதி அறிக்கையைச் சமர்ப்பிக்க வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில் அலுவலர் குழு ஒன்று அமைக்கப்படும். இந்தக��� குழு அளிக்கும் அறிக்கை அடிப்படையில் காணாமல் போன மீனவர்களை இறந்தவர்களாகக் கருதி உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதாதா 87 படத்தின் ஆடியோ வெளியீடு\nதங்கப் பதக்கத்தை வென்றார் பஜ்ரங் புனியா\nதங்க மங்கை வினேஷ் போகட்\nபியார் பிரேமா காதல் படத்தின் ஸ்னீக் பீக்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newmuthur.com/2014/01/blog-post_1135.html", "date_download": "2018-08-22T05:03:27Z", "digest": "sha1:JTHBAC5R7HYEUJILGZP5JQSF2R3LXVWK", "length": 9354, "nlines": 111, "source_domain": "www.newmuthur.com", "title": "தஜாப்டீனை கட்சியிலிருந்து இடை நிறுத்திவிட்டதாக ஹக்கீம் அறிவிப்பு - www.newmuthur.com", "raw_content": "\nHome உள்நாட்டுச் செய்திகள் தஜாப்டீனை கட்சியிலிருந்து இடை நிறுத்திவிட்டதாக ஹக்கீம் அறிவிப்பு\nதஜாப்டீனை கட்சியிலிருந்து இடை நிறுத்திவிட்டதாக ஹக்கீம் அறிவிப்பு\nநாவிதன்வெளி பிரதேச சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரான எம்.ஐ.தஜாப்டீன் கட்சியில் இருந்து இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.\nமத்திய முகாமில் நேற்று இரவு நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய மு.கா. தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.\nநாவிதன்வெளி பிரதேச சபையின் வரவு-செலவுத் திட்டம் தொடர்பில் கட்சியினால் வழங்கப்பட்டிருந்த அறிவுறுத்தலை மீறி செயற்பட்டதன் காரணமாகவே குறித்த உறுப்பினரை இடை நிறுத்தம் செய்ய நேர்ந்துள்ளதாக தலைவர் ஹக்கீம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழத் தேசியக் கூட்டமைப்பின் அதிகாரத்திலுள்ள நாவிதன்வெளி பிரதேச சபையின் 2014ஆம் ஆண்டிற்குரிய வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு அந்த சபையில் மு.கா. சார்பில் அங்கம் வகிக்கின்ற ஒரேயொரு உறுப்பினரான தஜாப்டீனுக்கு கட்சியின் தலைமைத்துவம் பணிப்புரை விடுத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.\nஎனினும் \"என் மீது கட்சி என்ன ��டவடிக்கை எடுத்தாலும் சரி நான் வரவு-செலவுத் திட்டத்திற்கு எதிராகவே வாக்களிப்பேன்\" என்று மு.கா. உறுப்பினர் தஜாப்டீன் சபையில் உரையாற்றும்போது உறுதியாக குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த 23 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட இவ்வரவு-செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டமையும் மு.கா. உறுப்பினர் தஜாப்டீன் எதிர்த்து வாக்களித்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nTags # உள்நாட்டுச் செய்திகள்\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nநான் வளர்த்த நாய் என்னை கடித்தாலும் என் கையால் அதற்கு உணவு கொடுத்து வருகிறேன் \nஅமைச்சர் மேர்வின் சில்வா, அவரது வீட்டில் அவர் வளர்த்து வந்த நாய் கடித்ததில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. சிங்கப்பூரில் அண்மையில் ...\nமுகநூல் பாவனையும் எமது சமூகமும்\n(அபு அரிய்யா) இன்றைய உலகில் மனிதனின் பெரும்பாலான செயற்பாடுகளுடன் அதி நவீன தொழினுட்ப சாதனங்கள் பின்னிப்பிணைந்து செயற்படுவதை தவிர்க்க...\nஇனி பாடசாலைகளில் இனம்,மதம்,மொழி வேறுபாடுகள் இல்லை\n(பா.கி.திருஞானம்) இலங்கையில் இனி புதிதாக ஆரம்பிக்கபடும் பாடசாலைகள் அனைத்தும் தமிழ்¸ சிங்களம்¸ முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து மாணவர்கள...\nஉதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிக்கு கைது\n(vi) விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்குவை நேற்று கொஸ்லாந்த பொலிஸா...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newmuthur.com/2014/01/blog-post_4446.html", "date_download": "2018-08-22T05:03:25Z", "digest": "sha1:XVVRW7T5LJPHGSWRRYIFWR5624D2JZ46", "length": 9550, "nlines": 112, "source_domain": "www.newmuthur.com", "title": "கிழக்கு மாகாணசபை அமர்வு மறு அறிவித்தல் வரை சபையின் தவிசாளர் ஆரியவதி கலபதியினால் ஒத்தி வைப்பு - www.newmuthur.com", "raw_content": "\nHome உள்நாட்டுச் செய்திகள் கிழக்கு மாகாணசபை அமர்வு மறு அறிவித்தல் வரை சபையின் தவிசாளர் ஆரியவதி கலபதியினால் ஒத்தி வைப்பு\nகிழக்கு மாகாணசபை அமர்வு மறு அறிவித்தல் வரை சபையி��் தவிசாளர் ஆரியவதி கலபதியினால் ஒத்தி வைப்பு\nகிழக்கு மாகாணசபை அமர்வு மறு அறிவித்தல் வரை சபையின் தவிசாளர் ஆரியவதி கலபதியினால் ஒத்தி வைக்கப்பட்டது.\nகிழக்கு மாகாணசபையின் 201ஆம் ஆண்டுக்கான முதல் அமர்வு நேற்று (28) காலை 9.30 மணிக்கு திருகோணமலை கிழக்கு மாகாணசபை கட்டிடத் தொகுதியில் தவிசாளர் தலைமையில் ஆரம்பமானது.\nஇதன்போது கிழக்கு மாகாண முதலமைச்சரின் விசேட உரையின் போது எதிர் கட்சி உறுப்பினர் இ.துரைரெட்ணம் அவர்களினால் அவசர தனிநபர் பிரேரணை ஒன்றினை முன் வைப்பதற்கு தவிசாளரிடம் அனுமதி கேட்போது நிகழ்ச்சி நிரலில் உள்ளடங்காதபடியினால் விவாதத்திற்கு விடப்பட்டு தேனீர் இடைவேளைக்காக நிறுத்தி வைக்கப்பட்டது.\nஅவசரப்பிரேரணையா மட்களப்பு உறுப்பினரால் அண்மையில் நடைபெற்ற முகாமைத்து உதவியாளர் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்றவர்களை தமிழர்களை நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கவில்லை.\nஆனால் ஏனைய இனங்களைச் சேர்ந்த குறைந்த புள்ளிகளைப் பெற்றவர்களை நேர்முகப் பரீட்சைக்கு அழைத்து விகிதாசாரம் என்ற போர்வையில் தமிழ் இனங்களை புறக்கனிப்பது என்ற பிரேரனையை முன்வைத்தார்.\nமீண்டும் சபை கூடியவேளை ஆளும் தரப்பு உறுப்பினர்கள் அமர்வில் கலந்து கொள்ளவில்லை இதனால் தவிசாளரினால் சபை மறு அறிவித்தல் வரை ஒத்தி வைக்கப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து எதிர் கட்சி தலைவர், உறுப்பினர்கள் மற்றும் ஜக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் கவயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்\nTags # உள்நாட்டுச் செய்திகள்\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nநான் வளர்த்த நாய் என்னை கடித்தாலும் என் கையால் அதற்கு உணவு கொடுத்து வருகிறேன் \nஅமைச்சர் மேர்வின் சில்வா, அவரது வீட்டில் அவர் வளர்த்து வந்த நாய் கடித்ததில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. சிங்கப்பூரில் அண்மையில் ...\nமுகநூல் பாவனையும் எமது சமூகமும்\n(அபு அரிய்யா) இன்றைய உலகில் மனிதனின் பெரும்பாலான செயற்பாடுகளுடன் அதி நவீன தொழினுட்ப சாதனங்கள் பின்னிப்பிணைந்து செயற்படுவதை தவிர்க்க...\nஇனி பாடசாலைகளில் இனம்,மதம்,மொழி வேறுபாடுகள் இல்லை\n(பா.கி.திருஞானம்) இலங்கையில் இனி புதி���ாக ஆரம்பிக்கபடும் பாடசாலைகள் அனைத்தும் தமிழ்¸ சிங்களம்¸ முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து மாணவர்கள...\nஉதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிக்கு கைது\n(vi) விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்குவை நேற்று கொஸ்லாந்த பொலிஸா...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-suchitra-22-01-1840473.htm", "date_download": "2018-08-22T05:47:51Z", "digest": "sha1:HR35IECTEQCPTYS6YWXXQKF5GHKISVME", "length": 9719, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "மீண்டும் சுசி லீக்ஸ் - ஆபாச ‘வீடியோ’ வெளியாவதால் நடிகைகள் கலக்கம் - Suchitra - சுசி | Tamilstar.com |", "raw_content": "\nமீண்டும் சுசி லீக்ஸ் - ஆபாச ‘வீடியோ’ வெளியாவதால் நடிகைகள் கலக்கம்\nதிரைப்பட பின்னணி பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் கடந்த ஆண்டு நடிகர், நடிகைகளின் அந்தரங்க படங்கள், வீடியோக்கள் வெளியாகின.\nதமிழ் திரைப்பட நடிகர், நடிகைகள், பாடகியின் அந்தரங்க படங்களும், வீடியோக்களும் தொடர்ந்து வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தமிழ் திரை உலகில் பெரும் சர்ச்சையையை ஏற்படுத்தியது.\nபாடகி சுசித்ரா மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். சிலர் இதை பயன்படுத்தி அவருடைய டுவிட்டர் பக்கத்தில் ஆபாச படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு விட்டார்கள் என்று கூறப்பட்டது. இது தொடர்பாக சுஜித்ராவும், அவருடைய கணவர் கார்த்திக்கும் போலீசில் புகார் செய்தனர். நடந்த சம்பவத்துக்கு வருத்தமும் தெரிவித்தனர்.\nசுசிலீக்ஸ் வீடியோ படங்களும் ஓய்ந்ததால் தமிழ் பட உலகினர் நிம்மதி அடைந்தனர். இந்தநிலையில் நேற்று பாடகி சுசித்ரா பெயரில் உள்ள ஒரு டுவிட்டர் பக்கத்தில் ‘ஓராண்டு நிறைவு’ என்ற குறிப்புடன் நடிகைகள் பெயரில் அடுத்தடுத்து வீடியோக்கள் வெளியாகின.\n‘கபாலி’ படத்தில் ரஜினி பேசும் ‘வந்துட்டேன்னு சொல்லு திரும்பி வந்துட்டேன்னு சொல்லு. எப்படி போனேனோ அப்படியே திரும்ப வந்துடேன்னு சொல்லு’ என்ற ‘பஞ்ச்’ வசனம் ஒலிக்க பெண்களின் குளியல் காட்சிகள் வெளியாகின.\nதொடர்ந்து பிரபல நடிகைகளின் பெயர்களை குறிப்பிட்டு, ‘எந்த நடிகையின் வீடியோ வேண்டும்’ என்ற கருத்துக்கணிப்பும் நடத்தப்பட்டது. இதனால் நடிகைகளிடையே மிகுந்த கலக்கம் ஏற்பட்டது.\n‘சுசிலீக்ஸ்’ வீடியோ மீண்டும் வெளியானதால் நடிகர் - நடிகைகள் ஆவேசம் அடைந்துள்ளனர். இதுபோன்ற விபரீத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளனர். பெரும்பாலான ரசிகர்களும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்.\n▪ என் எதிரிக்கும் வரக்கூடாத இந்த நிலைமை- லீக்கான புகைப்படங்கள் குறித்து பேசிய சுசீத்ரா\n▪ எங்கே சென்றார் சுசித்ரா, என்ன ஆனது அவருக்கு\n▪ சுசித்திராவை தொடர்ந்து நடிகை மடோனாவுக்கும் மிரட்டலா\n▪ சுசித்ராவிற்கு இப்படி ஒரு கொடுமை நேர்ந்ததா\n▪ ஆபாச பட சர்ச்சையில் மாட்டிய பார்வதி நாயர்- மிகுந்த மன உளைச்சலில் கூறியதை இப்படியா செய்வது\n▪ பாலியல் குற்றங்களுக்கு காரணம் அது தான்\n▪ என் கணவரின் ட்விட்டர் கணக்கையும் ஹேக் செஞ்சுட்டாங்க: சுசித்ரா குமுறல்\n▪ டுவிட்டர் பிரச்சனை- அதிரடி நடவடிக்கை எடுத்த பாடகி சுசீத்ரா\n▪ அது என் பர்சனல் மேட்டர்.. இப்படி சொல்வதும் சுசித்ரா தான்\n▪ சுசித்ரா டுவிட்டர் பக்கத்தை முடக்கிய பிறகும் வெளியாகும் அந்தரங்க படங்கள்: நடிகர்-நடிகைகள் கலக்கம்\n• ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்\n• பாபி சிம்ஹா ஜோடியான ரம்யா நம்பீசன்\n• முழு சம்பளத்தை கேரள மழை வெள்ளத்திற்கு நிதியுதவியாக வழங்கிய பூனம் பாண்டே\n• கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி\n• உலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\n• இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி\n• சிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்\n• சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்\n• கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு இயக்குனர் A.R முருகதாஸ் ரூபாய் 10 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..\n• தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/news/china/518/20170828/21018_all.html", "date_download": "2018-08-22T06:10:15Z", "digest": "sha1:DQ7M66ZG74SC6KRSRK3G7J6K723KTIPP", "length": 3202, "nlines": 18, "source_domain": "tamil.cri.cn", "title": "13ஆவது சீனத் தேசிய விளையாட்டுப் போட்டி துவக்கம் - தமிழ்", "raw_content": "13ஆவது சீனத் தேசிய விளையாட்டுப் போட்டி துவக்கம்\n13ஆவது சீனத் தேசிய விளையாட்டுப் போட்டி ஆகஸ்டு 27ஆம் நாளிரவு தியன்சின் மாநகரில் துவங்கியது.\nசீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் டோமஸ் பாக், ஆசிய ஒலிம்பிக் செயற்குழுத் தலைவர் அஹமேத் அல்-ஃபாஹத் அல்-அஹமத் அல்-சாபாஹ் ஆகியவோர் விளையாட்டுப் போட்டிக்கான துவக்க விழாவில் பங்கேற்றனர். துவக்க விழாவுக்கான கலை நிகழ்ச்சிகள், முப்பரிமாணம் உள்ளிட்ட உயர் அறிவியல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, தியன்சின் மாநகரின் பண்பாடு, விளையாட்டுப் பாரம்பரியம் மற்றும் ஒலிம்பிக் விளையாட்டுடன் ஆழ்ந்த தொடர்பை வெளிக்காட்டின.\n12 நாட்கள் நீடிக்கும் இப்போட்டியில் 38 பிரதிநிதிக் குழுக்களைச் சேர்ந்த பத்தாயிரத்துக்கும் மேலான விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.\nஇந்தோனேசியாவிலுள்ள எரிமலை வெடிக்க வாய்ப்பு\nஇந்தியச் சந்தையில் சீனத் தொழில் நிறுவனம்: சியௌ மி\nஇந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பிரதிநிதிக் குழு சீன வானொளி நிலையத்தில் பயணம்\nபெய்ஜிங்கில் சர்வதேச காவல் துறை அமைப்பின் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2011/05/vs.html", "date_download": "2018-08-22T06:18:43Z", "digest": "sha1:6BTI774WURGM25YJBWB4PBHUGQNFL3CN", "length": 30757, "nlines": 215, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: பழ கருப்பையா vs ஞானி - யார் சொல்வது சரி ?", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nபழ கருப்பையா vs ஞானி - யார் சொல்வது சரி \nகல்கி இதழில் எழுத்தாளர் ஞானி தனது கட்டுரையில், திமுகவுக்கும் அதிமுகவுக்கும் சில ஆலோசனை கள் கூறி இருந்தார்..\nசசிகலாவை துணை முதல்வர் ஆக்கக வேண்டும்.. அப்போதுதான் அவரை விமர்சிக்க முடியும்.. ஒரு நிழல் தலைவராக அவர் இருப்பது நல்லதல்ல என்பது ஜெயலலிதாவுக்கு அவர் தந்த ஐடியா.\nகலைஞர் ஒய்வு எடுத்து கொள்ள வேண்டும்.. ஸ்டாலினை தலைமையை அழகிரி உட்பட அனைவரும் ஏற்க வேண்டும்.. கலைஞரின் மற்ற குடும்பத்தினர் ஒதுக்கப்பட வேண்டும் என்பது கலைஞருக்கு அவர் தந்த ஐடியா.. தேர்தலுக்கு முன்பு எழுதப்பட்ட கட்டுரை என்பதால், திமுக ஜெயித்தால் ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும் என சொல்லி இருந்தார்..\nஇதற்கு பதில் அளிக்கும் விதமாக , அதி��ுக எம் எல் ஏயும் , எழுத்தாளருமான பழ கருப்பையா விடுத்துள்ள அறிக்கை...\nகருணாநிதிக்கே இல்லாத கவலை ஞாநிக்கு என்ன வந்தது\nஎழுத்தைத் தொழிலாகக் கொண்டவர்களுக்குள்ள சிக்கல் வாரா வாரம் எதையாவது எழுதியாக வேண்டிய கட்டாயம்\nஇந்த வாரம் ஒரு வாரப் பத்திரிகையில் ஸ்டாலின் முதலமைச்சராவதைக் கற்பனை செய்து பார்த்திருக்கிறார் ஞாநி கத்தரிக்காய் விற்பவன்கூட ஒரு முதல்வராக வருவதாகக் கற்பனை செய்து சில பக்கங்கள் நிரப்ப விரும்பும் எழுத்தாளர்களை யாரும் மறிக்க முடியாது. ஆனால் அந்தக் கற்பனை நியாயப்படுத்தப்பட வேண்டாமா\nஅலைக்கற்றை ஊழல் போன்ற, ஓர் இந்தியக் குடிமகனின் கற்பனைக்கெட்டாத அளவுக்கு 1.76 லட்சம் கோடி ஊழல் செய்த கருணாநிதியின் குடும்பம் மீண்டும் அதிகாரத்தை அடைந்தால், இந்த நாட்டை இனி விலை கூவி விற்றுவிட மாட்டார்களா நினைக்கவே நெஞ்சு பதறும் இந்தக் கொடுமை மீண்டும் மக்களுடைய அறியாமையால்கூட பீடம் ஏறிவிடக்கூடாது என்று எச்சரிக்க வேண்டிய ஓர் எழுத்தாளன் அப்படி ஓர் ஊழல் நடந்ததாகவே கண்டுகொள்ளவில்லை என்றால் அந்த எழுத்தால் யாருக்கு என்ன பயன்\nஆட்சி என்பது சிவப்பு விளக்குக் கார்களின் பவனி அல்ல அது மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பு\nகடந்த ஆட்சிக்காலம் முழுவதும் நாடு பல மணி நேரம் இருளில் மூழ்கியது. அம்மாவின் ஆட்சிக் காலத்தில் உபரி மின்சாரம் பக்கத்து மாநிலங்களுக்கு விற்கப்பட்டது\nபுதிய தேவைப் பெருக்கத்தின் விளைவாக இந்த மின்வெட்டு என்றால் புதிய மின் உற்பத்தி நிலையத்தை உருவாக்கி மின்வெட்டை ஈடுசெய்ய மூன்றரையிலிருந்து நான்காண்டுகள் போதும். ஐந்தாண்டுகள் முழுமையாக முடிந்துவிட்ட நிலையில் மின்வெட்டு சென்னையையும் சேர்த்துக் கவ்விக் கொண்டதுதானே கண்ட பலன்\nஉற்பத்தியைப் பெருக்காமல் புதிய கிராமங்களுக்கு கருணாநிதி அந்தக் காலத்தில் மின்சாரம் வழங்கியதாகத் தம்பட்டம் அடித்துக்கொண்டபோது, கம்பி நீட்டுகிறார் கருணாநிதி என்று காமராசர் கேலி செய்தார் கருணாநிதியின் ஆட்சித் திறன் அன்றும் இன்றும் இது தான்\nஅழகிரியை, ஸ்டாலினின் தலைமையை ஏற்றுக்கொண்டு ஒரு மாநில அமைச்சராகப் பணியாற்றச் சொல்லுங்கள் என்று கருணாநிதிக்கு யோசனை சொல்கிறார் ஞாநி\nதா. கிருட்டிணன் தன்னைத் தானே வெட்டிக்கொண்டு செத்தார் என்பத���ம், மதுரை செய்தி அலுவலகத்தில் மூன்று பேர் தங்களைத் தாங்களே எரித்துக்கொண்டு செத்தார்கள் என்பதும் ஞாநியின் கருத்துப்போலும்\nஇவ்வளவு பெரிய பாதகச் செயலைச் செய்தவர்கள் அரசியலில் இருக்கலாமா என்று கேட்க வேண்டிய ஞாநி, அழகிரி ஸ்டாலினின் தலைமையை ஏற்காவிட்டால் குடிமுழுகிப் போய்விடும் என்று கசிந்துருகுகிறார் அந்தக் குடி ஒன்றிணைந்து பணியாற்றி மீதிக் கொள்ளையை அடிக்க வேண்டுமானால் அழகிரி, ஸ்டாலினின் தலைமையை ஏற்பது இன்றியமையாதது என்று கருணாநிதிகூடச் சொல்லவில்லை. ஞானி சொல்கிறார் அந்தக் குடி ஒன்றிணைந்து பணியாற்றி மீதிக் கொள்ளையை அடிக்க வேண்டுமானால் அழகிரி, ஸ்டாலினின் தலைமையை ஏற்பது இன்றியமையாதது என்று கருணாநிதிகூடச் சொல்லவில்லை. ஞானி சொல்கிறார் கருணாநிதிக்கே இல்லாத கவலை ஞானிக்கு\n2006​ல் அம்மாவின் ஆட்சி இறுதிக் காலத்தில் தமிழ்நாட்டின் ஆண்டுப் பொருளாதார வளர்ச்சி 11.89 விழுக்காடு. 2011​ல் கருணாநிதி காலத்தில் ஆண்டுப் பொருளாதார வளர்ச்சி 4.49 விழுக்காடு. நாட்டின் வளர்ச்சி மூன்றில் ஒரு பங்காகச் சரிந்துவிட்டது. ஜார்க்கண்டிற்கும் சத்தீஸ்கருக்கும் கீழே தமிழ்நாட்டைக் கொண்டு போய்விட்ட தி.மு.க. ஆட்சி தொடர்வதற்கு யோசனை சொல்லும் எழுத்து தமிழ்நாட்டின் நலனில் அக்கறை உடைய எழுத்தாக இருக்க முடியுமா\nதன்னுடைய ஆட்சிக் காலத்தில் மழை நீ ர் சேமிப்பு உடனடி இன்றியமையாப் பணி என்று உணர்ந்த நிலையில் முதலமைச்சர் அம்மா மக்களை நெருக்கி அதை நடைமுறைப்படுத்தி அடி ஊற்றைப் பெருக்கச் செய்யவில்லையா தான் செயல்படுவது மட்டுமல்ல; மக்களையும் செயல்படச் செய்பவர்தான் நல்ல தலைவர்\nதனியார் பள்ளிகளின் கட்டணத்தைச் சீர்படுத்த எண்ணிய கருணாநிதி அரசு குழு மேல் குழுவாகப் போட்டதுதான் கண்ட பலன் இன்றுவரை கட்டணத்தைக் குறைக்க முடிந்ததா இன்றுவரை கட்டணத்தைக் குறைக்க முடிந்ததா மாணவர்களின் துயரத்தைப் போக்க முடிந்ததா மாணவர்களின் துயரத்தைப் போக்க முடிந்ததா பராசக்திக்கு வசனம் எழுதுவது வேறு, ஆட்சித் திறன் என்பது வேறு\nசந்தனக் கடத்தல் வீரப்பனுக்கு கர்நாடகத்திலிருந்து பணம் வருத்தி தூதுவர்கள் மூலம் கொடுத்து, மீதி யானைகளையும், மீதி அதிகாரிகளையும் கொல்வதற்கு வழிவகுத்துக் கொடுத்த பரிவில்லாக் கோழை கருணாநிதி. அவனைச் சுட்டுக்கொன்று சந்தனக் காடுகளையும், யானைகளையும் காத்த வீராங்கனை அம்மா எது ஆட்சித் திறன்\nஜெயலலிதா நாட்டுப் பணியாற்றுகிறவர்கள்; அவர்களின் காரியங்களைப் பார்க்க ஒரு நம்பிக்கையான ஆள் வேண்டும். ஜெயலலிதாவை எந்த நேரமும் நெருங்கி நல்லது கெட்டதை அறிந்து செயல்பட வேண்டும். ஜெயலலிதா ஒரு பெண். தன்னந்தனியாக வசிப்பவர்கள். அவர்களை எந்த நேரத்திலும் நெருங்கிச் செயல்படவும், துணையாக உடனிருக்கவும் இன்னொரு பெண்ணால்தான் இயலும். அந்தத் தேவையை நிறைவு செய்கின்ற ஊழியராக, தோழியாக, உடன்பிறவாச் சகோதரியாக 27 ஆண்டுகளுக்கு முன்பே வந்தவர்கள் சசிகலா\nநேற்றுவரை கனிமொழியும் ஆ.ராசாவும் வேறோ நான் வேறோ என்று பாட்டுப் பாடினார்கள். இன்று நீதிமன்ற நெருக்கடி வந்துவிட்டது என்றவுடன் யாரோ நான் யாரோ என்று அறுத்துக் கொண்டு விட்டார்கள்\nமெல்லுவதற்கு எதுவும் இல்லாதபோது சசிகலாவை இழுத்துவைத்துப் பேசுவது சில எழுத்தாளர்களின் இயல்பு\nவாசந்தி, ஜெயலலிதாவைப்பற்றி எழுதி இருந்த நூலுக்கு ஜெயலலிதா உயர் நீதிமன்றத்தில் தடையாணை பெற்றிருப்பதை, சகிப்பு மனப்பான்மை அற்ற தன்மை என்கிறார் ஞாநி\nஜான்சனோடு பாஸ்வெல் இரண்டறக் கலந்து அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதினார். அம்மாவோடு வாசந்தி பழகியவருமில்லை; அவரை அறிந்தவருமில்லை\nஜெயலலிதாவின் தனி வாழ்க்கை குறித்த செய்திகளை வாசந்தி அறிந்திருக்க நியாயமில்லை. ஜெயலலிதாவிடம் கேட்டறிந்து எழுதியிருக்க வேண்டும் அல்லது தன்னிடமிருந்த செய்திகளை ஜெயலலிதாவிடம் சரிபார்த்துக் கொண்டிருக்க வேண்டும்\nபுத்தகத்தில் சூடேற்றுவதற்காகத் தாறுமாறான செய்திகளை உண்மைபோல் சொல்ல முற்பட்டால், அந்தப் புத்தகத்தின் பிறப்பைத் தடுத்து நிறுத்துவது அறிவுலகின் கடமை\nஉண்மைக்கும் உண்மைத் திரிபுக்கும் வேறுபாடு தெரியாமல் வாசந்திக்குப் பரிந்து நிற்கிறார் ஞாநி வாசந்தியின் எழுத்து உண்மைத் திரிபு வாசந்தியின் எழுத்து உண்மைத் திரிபு ஈழத்தைச் சுடுகாடாக்கத் துணை நின்ற கருணாநிதி ஒரு தமிழினத் துரோகி அவருடைய ஆட்சி தொடர்வதை ஒரு பேச்சுக்காக ஏற்றுக்கொண்டு எழுதுவதைப் படிக்கும்போதுகூட அடிவயிற்றில் குமட்டுகிறது\nகருணாநிதியுடன் நாளும் உரையாடிக் கொண்டிருந்துவிட்டு, அவரைப் புகழ்கிற விழாக்களுக்கெல்லாம் சென்று முதல் வரிசையில் அமர்ந்து கைதட்டிவிட்டு, ஓட்டை இரட்டை இலைக்குத்தானே போட்டிருக்கிறார் ரஜினிகாந்த்\nபழ கருப்பையா போன்ற அரசியல்வாதிகளிடம் இருந்து இதை விட மேல் எதுவும் எதிர்பார்க்க முடியாது. சசிகலாவை துணை முதல்வர் பதவி ஆலோசனை பரிசிலிக்க படவேண்டியது அது ஒரு கீரியடிவ் ஐடியா.\n//கருணாநிதியுடன் நாளும் உரையாடிக் கொண்டிருந்துவிட்டு, ஓட்டை இரட்டை இலைக்குத்தானே போட்டிருக்கிறார் ரஜினிகாந்த்\nஇந்த மனநிலை உங்களுக்கு வரும் ஐந்து ஆண்டுகளுக்கு நினைவில் இருந்தால் சந்தோசம்\n\" சசிகலாவை துணை முதல்வர் பதவி ஆலோசனை பரிசிலிக்க படவேண்டியது அது ஒரு கீரியடிவ் ஐடியா. \"\nநானும் இந்த யோசனையை ரசித்தேன்..\n\" ஓட்டை இரட்டை இலைக்குத்தானே போட்டிருக்கிறார் ரஜினிகாந்த்\nரஜினியை செய்தியாளர்கள் கேட்டு கொண்டதற்காக , வாக்களிப்பது போல போஸ் கொடுத்ததாகவும், அப்போது தற்செயலாக விரல் இரட்டை இல்லை மேல் இருந்ததாகவும் ரஜினி அளித்த விளக்கம் எந்த பத்திரிக்கையிலும் வெளிவரவில்லை ...\nஒட்டு போடும் பொது தனது சூழ்நிலையை சரி வர நிர்வாகம் செய்ய தெரியாத ஒரு பாமரனாகத்தான் ரஜினியை பார்கிறேன். பார்வையாளர்களை விலக்க ரஜினி தனது சுழலை ஒரு முறை சரி பார்த்திருக்கலாம். கமல், ஸ்டாலின் போன்றவர்கள் அப்படி செய்வதை டிவியில் பார்த்திருக்கலாம்.\nபழக் கருப்பையா சொல்லாமல் விட்டவை : தற்போதைய முதலமைச்சரின் மீது நிலுவையில்லுள்ள வழக்குகள் பற்றி,நீதிமன்ற தீர்ப்பை பொறுத்துக்கொள்ள இயலாமல் எரித்த மூன்று கல்லூரி மாணவிகள் பற்றி (தர்மபுரி பேருந்து எரிப்பு), இரண்டு முறை முதலமைச்சராக இருந்தவரை..எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவரை வெள்ளிக்கிழமை இரவில் கைது செய்து அவர் மீது முதல் குற்றப்பத்திரிக்கைகூடத் தாக்கல் செய்யாமல் விடுதலை செய்தது..உலகமே கண்டு வியந்த கும்பமேளா..ஆண்டிப்பட்டியில் நின்று தோற்றது...இன்னும் கூட நிறைய உண்டு. ஞானி நடு நிலமையாக இருக்க முடியும்..பேசமுடியும். ஆனால் ஒரு கட்சியைச் சார்ந்த ஒருவரால் நடு நிலைமையாக பேசவே இயலாது.\n//கருணாநிதியுடன் நாளும் உரையாடிக் கொண்டிருந்துவிட்டு, ஓட்டை இரட்டை இலைக்குத்தானே போட்டிருக்கிறார் ரஜினிகாந்த்\nஜெ.முதல்வரானால் ஆண்டவனால் கூட தமிழகத்தைக் காப்பாற்ற இயலாது என்று சொன்னவரும் அவரே..அவருடைய இரட்டை வேடம் அரசியலில் மட்டும் தானா\nகல்கியில் ஓடுகிறதா இப்போ ஞானியின் வண்டி\nசசிகலா கூட இருந்து உதவி செய்யும் ஒரு தோழிதான் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. யாராவது வீட்டு வேலைக்காரிக்கு நூற்றுக் கணக்கான கோடி பணம் கொடுப்பார்களா\nகருணாநிதி மீண்டும் ஆட்சிக்கு வரவே கூடாது என்பது சரிதான், கொள்ளையடித்தது போதும். மணல் திருடியது போதும், ஸ்பெக்ட்ரம் ஊழலே போதும், இவரும் இவர் பெண்டு பிள்ளைகளும் சுவிஸ் வங்கிகளில் போட்டதெல்லாம் போதும்.\nஆம் அனானி நண்பரே .\nஆ வி , குமுதம் போன்றவை இவருக்கு கருத்து சுதந்திரம் தராததால் , இப்போது கல்கியில் எழுதுகிறார் .\nகலைஞரின் குடும்ப ஆட்சியின்மீதான வெறுப்புத்தான், வாக்குக்களை இரட்டை இலைக்குத்திருப்பியிருக்கிறதே தவிர அம்மாமீதான காதலினால் அல்ல. சர்வ சுவர்ண அலங்காரிகளாய் அம்மாவும் சின்ன அம்மாவும் தோற்றமளித்ததுவும் ஒரு முதலமைச்சர் வீட்டுத்திருமணம் எப்படியிருக்குமோ அது அப்படித்தான் இருக்கும் என்று அம்மா திருவாய் மலர்ந்ததையும் மக்கள் மறக்க மாட்டார்கள். சரி ஈழத்தமிழர் என்று சொல்லவே மறுக்கும் அம்மா அவர்களுக்காக என்னத்தைத்தான் கிழிக்கப்போகிறாரென்றுதான் பார்ப்போமே.\nரஜனி என்ன செய்தாலும் செய்தி தான் பார்வையாளன்.\nபாவம் அவரது உடல் நலக் குறைவு அவரைத் தவிர எத்தனை விஷயங்களை சிந்திக்க வேண்டி இருக்கிறது.\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nமஞ்சள் துண்டு ரகசியம் - கலைஞரின் தத்துபித்துவங்கள்...\nகாங்கிரசுக்கு பாடம் புகட்டியதற்கு வாழ்த்து தெரிவித...\nகர்னாடக அரசியலில் அதிரடி திருப்பம்- கவர்னர் , முதல...\n மாறியது யார்-- கலைஞர் vs...\nபழ கருப்பையா vs ஞானி - யார் சொல்வது சரி \nஎன்ன செய்ய போகிறது திமுக ..\nதிமுக தலைமையில் மூன்றாவது அணி\nஒசாமாவுக்காக தொழுகை - என் கருத்து\nநர்சிம் – என் கருத்து\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nநானோர் பரதேசி... நல்லோர் கால் தூசி\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/yea-pa-yeppappa-song-lyrics/", "date_download": "2018-08-22T05:45:25Z", "digest": "sha1:PMM5AFEZS2UESZHSO3MENYTFELBF33FX", "length": 5181, "nlines": 187, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Yea Pa Yeppappa Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர் : சாம் சிஎஸ்\nஇசையமைப்பாளர் : சாம் சிஎஸ்\nஆண் : ஏ பா எப்பப்பா\nஆண் : { ஏ பா எப்பப்பா\nகேக்குது சேனா } (2)\nஆண் : ஓர் இரவின் மடியிலே\nதான் நாம் விரவி துடிக்கிறோம்\nஏன் சேர் உலக புழுதியில் ஓர்\nஆண் : { ஏ பா எப்பப்பா\nகேக்குது சேனா } (2)\nஆண் : கொள்ள கொலையும்\nநடக்கும் இந்த மரண மறைவுல\nபெண் : நானா நா\nஆண் : நெஞ்சு பதறும்\nபெண் : நானா நா\nஆண் : நொந்து நொந்து\nபெண் : ஹா ஆஆ\nஆண் : தொலைஞ்ச தூக்கம்\nதேடி அலையும் கூட்டம் ஓயல\nபெண் : ஆஆ ஆஆ தான ஆ\nஆண் : காலங்கள் வலைகள்\nஏசும் போருக்கு போகும் தூரம்\nஆண் : காலங்கள் வலைகள்\nஏசும் போருக்கு போகும் தூரம்\nஆண் : { ஏ பா எப்பப்பா\nகேக்குது சேனா } (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/6890", "date_download": "2018-08-22T05:35:23Z", "digest": "sha1:6B5C3QSXWPYHNBXBAQ5UG5XHMQKHKXJL", "length": 9815, "nlines": 120, "source_domain": "kadayanallur.org", "title": "என்ன தவறு செய்தார் கருணாநிதி |", "raw_content": "\nஎன்ன தவறு செய்தார் கருணாநிதி\nஎன்ன தவறு செய்தேன் ஏன் பழிக்காளானேன்\nஎன்னாடு எம்மக்கள் இவர்க்கு எல்லாம்\nநன்னயம் செய்திட நானும் வந்தேன்\nகனிமொழி அழகிரி Buy Ampicillin உதயநிதி தயாநிதி\nசன் கலைஞ்ர் மானாட மயிலாட\nஅள்ளி அள்ளி விருந்து வைத்தேன்- குறைக்கு\nஆ ராசாவையும் பந்தி வைத்தேன்\nசந்தி சிரித்திட தவறு என்ன செய்திட்டேன்\nமக்களை பாதுகாக்க மக்களுக்கேவல் செய்தேன்\nபயன் செய்தேன் நான் பெற்ற மக்களுக்கு\nபலன்பெற்றார் பலகோடிப் பொன்னும் பொருளும்-இதில்\nபழிப்பதற்க்கேதும் இல்லை புரிந்து கொள்வீர்\nமின்சாரம் எங்கே என்றால் நான் என்செய்வேன்\nஇலவசமாய் முட்டை தந்து சத்துணவிட்டேன்\nஇங்கே விலைவாசி உயர்வு என்றார் இரக்கமின்றி\nஒற்றை ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தந்தேன்\nஇலவச மின்சாரமும் விவசாயம் தழைத்தோங்க\nஇவர் பட்ட கடனெல்லாம் ரத்து செய்தேன்\nஉழவுக்கு ஆள் இல்லையாம் நான் என் செய்ய\nகேடிகள் தாதா கொலை கட்டப்பஞ்சாயத்து\nமிரட்டல்கள் விரட்டல்கள் உருட்டுக்கட்டைகள் ……….\nமறந்துவீடு மீண்டும் வருவோம் ஐந்தாண்டு கழித்து\nஆடு புலி ஆட்டம் என்று அரசியலில் உண்டு\nசட்டென முடிவதற்க்குச் சடுகுடு ஆட்டமில்லை\nவெட்டுவோம் காசு கொண்ட�� மீண்டும் வெல்வோம்\nகடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலையில் நடைபயிற்சிக்கு அனுமதி இல்லை\nகடையநல்லூர் பேட்டையில் இலவச மருத்துவ முகாம்\nகடையநல்லூரில் அரசு சிறுபான்மையினர் பள்ளி மாணவி விடுதி கட்டிடம் திறப்பு \nகடையநல்லூரில் குடிநீர் கட்டணத்தை 100 சதவீதம் உயர்த்த முயற்சி\nமெரீனாவில் மாயமான சிறுமி திருப்பதியில்\nமெரீனாவில் மாயமான சிறுமி அரசு மருத்துவமனை அருகே மீட்பு\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mt4indicators.com/ta/pivot-fibs/", "date_download": "2018-08-22T05:20:13Z", "digest": "sha1:VDVW5ZWW3WWB3UE6FY72E3VZ5NWQDB7P", "length": 6789, "nlines": 82, "source_domain": "mt4indicators.com", "title": "Pivot Fibs - MT4 குறிகாட்டிகள்", "raw_content": "\nமுகப்பு MT4 குறிகாட்டிகள் Pivot Fibs\nMT4 குறிகாட்டிகள் – ஓடியாடி\nPivot Fibs is a Metatrader 4 (MT4) காட்டி மற்றும் அந்நிய செலாவணி காட்டி சாரம் திரட்டப்பட்ட வரலாறு தரவு மாற்றும் உள்ளது.\nஇந்த தகவல் அடிப்படையில், வர்த்தகர்கள் மேலும் விலை இயக்கம் கருதி அதன்படி தங்கள் மூலோபாயம் சரிசெய்ய முடியும்.\nதொடக்கம் அல்லது உங்கள் Metatrader கிளையண்ட் மீண்டும் துவக்க\nநீங்கள் உங்கள் காட்டி சோதிக்க வேண்டும் எங்கே தேர்ந்தெடுக்கவும் விளக்கப்படம் மற்றும் காலச்சட்டகம்\n��ேடல் “விருப்ப குறிகாட்டிகள்” உங்கள் நேவிகேட்டர் பெரும்பாலும் உங்கள் Metatrader கிளையண்ட் விட்டு\nஅமைப்புகள் அல்லது சரி என்பதை அழுத்தவும் மாற்றவும்\nகாட்டி உங்கள் Metatrader கிளையண்ட் இயங்கும் அங்கு வரைவு வாய்ப்புகள்\nவலது வரைவு ஒரு கிளிக்\nபதிவிறக்க Metatrader 4 வர்த்தக மேடை:\nஇலவச $30 உடனடியாக வர்த்தகம் தொடங்கும் செய்ய\nஉங்கள் கணக்கில் தானாக வரவு\nMT4 குறிகாட்டிகள் இங்கே பதிவிறக்கம்: Pivot Fibs\nஒரு பதில் விடவும் பதிலை நிருத்து\nதற்போது நீங்கள் இங்கு முடக்கப்பட்டுள்ளது வேண்டும். கருத்து பொருட்டு, நிச்சயமாக ஜாவா செய்ய மற்றும் குக்கீகளை செயல்படுத்தப்படும் தயவு செய்து, மற்றும் பக்கம் ஏற்றவும். உங்கள் உலாவியில் ஜாவாஸ்க்ரிப்ட் செயல்படுத்த எப்படி வழிமுறைகளை, இங்கே கிளிக் செய்யவும்.\nநீங்கள் தற்சமயம் இன்னும் உள்நுழைவு தொடங்கவில்லை.\nஎன்னை ஞாபகம் வைத்து கொள்\n» உங்கள் கடவுச்சொல் தொலைந்து\nMT4Indicators.com MetaTrader குறிகாட்டிகள் ஆயிரக்கணக்கான நூலகம் உள்ளது 4 MQL4 அபிவிருத்தி. பொருட்படுத்தாமல் சந்தை (அந்நிய செலாவணி, பத்திர அல்லது பொருட்கள் சந்தை), குறிகாட்டிகள் எளிதாக கருத்து ஒரு அணுகக்கூடிய வடிவத்தில் உள்ள மேற்கோள் பிரதிநிதித்துவம் உதவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2796&sid=f60e63bc269991ab45703484f419d765", "date_download": "2018-08-22T05:22:07Z", "digest": "sha1:LKAGYPCIHLTLEPPX654AGOQFC2SJ5NIG", "length": 31798, "nlines": 334, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபுதுடில்லி, : ராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது என அமெரிக்க அறிவியல் சானல் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nராமர் சேது பாலம் புராணங்களின் படி, இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கையை சென்றடைய, வான படையினரை கொண்டு ராமர் பாலத்தை அமைத்ததாக கூறப்படுகிறது. இந்த பாலம் ராமேஸ்வரத்தில், 'ராமர் சேது' எனப்படும் ராமர் பாலம், இயற்கையாக அமைந்ததா அல்லது மனிதர்களால் உருவாக்கப்பட்டதா என்பதை கண்டறிய, இந்திய வரலாற்று ஆராய்ச்சி மையம், ஆய்வு மேற் கொள்ள திட்டமிட்டுள்ளது.\nஇந்நிலையில் அமெரிக்க அறிவியல் சானல் ஆவணம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அந்த அறிவியல் சானல் ஒன்று நிபுணத்துவம் பெற்றவர் விவரித்து கூறும் 2நிமிட அந்த ஆவணபடத்தில் ராமேஸ்வரத்தில் ராமர் சேது எனப்படும் ராமர் பாலம் அல்லது ஆடம்ஸ்பிரிட்ஜ், நாசாவின் புகைபடங்களின்படி 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கற்களால் இந்தியாவிற்கும் இலைங்கை தீவுக்கும் இடையே பாலம் அமைக்க மனிதனால் உருவாக்கப்பட்டது. மனிதனின் மிகப்பெரிய சாதனை இந்த பாலம் என கூறயுள்ளது\n7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு என கூறியிருக்கின்றனர்..\n7 ஆயிரம் ஆண்டுக��ுக்கு முன்பு என கூறி இருப்பதால் அதற்க்கு முன்பு எவ்வளவு என குறிப்பிட்டு கூற முடியவில்லை.அப்பவே அந்த அளவிற்கு நுட்பம் பெற்றிருக்கின்றனர் எனில் மனித மூளை அப்படி சிந்திக்க வளர் நிலையை பெற எப்படியும் பல நூறு ஆண்டுகள் கடந்திருக்க வேண்டும்.\nஎனில் எப்படியும் கணக்குப் பார்த்தால் குறைந்தபட்சம் 10,000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்ச் சமூகம் வளர்நிலையில் இருந்திருக்க வேண்டும்..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்���ு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2017/dec/08/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%89%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-2822335.html", "date_download": "2018-08-22T05:13:40Z", "digest": "sha1:XA5EHY4IFQBOV4WUXFRXDAVH3B2MWOQ2", "length": 6907, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "தூத்துக்குடி வஉசி துறைமுகம் நிலக்கரி இறக்குமதியில் புதிய சாதனை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nதூத்துக்குடி வஉசி துறைமுகம் நிலக்கரி இறக்குமதியில் புதிய சாதனை\nநிலக்கரி இறக்குமதி செய்வதில் தூத்துக்குடி வஉசி துறைமுகம் புதிய சாதனை படைத்துள்ளது.\nஇதுகுறித்து வஉசி துறைமுக பொறுப்புக் கழக தலைவர் ஐ. ஜெயக்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி வஉசி துறைமுகத்தின் வடக்கு சரக்கு தளம்-1 இல் இருந்து புதன்கிழமை ஒரே நாளில் எம்.வி ஏஸியன் சாம்பியன் என்ற கப்பலில் இருந்து 36,526 மெட்ரிக் டன் அனல்மின் நிலக்கரி கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது.\nஇதற்கு முன்பு வடக்கு சரக்கு தளம்-1 இல் கடந்த ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி எம்.வி டென்டன்ஸ் என்ற கப்பலில் இருந்து 35,656 மெட்ரிக் டன் அனல்மின் நிலக்கரி கையாளப்பட்டதே சாதனையாக இருந்து வந்தது. இந்த சாதனையை படைக்க உறுதுணையாக இருந்த அனைத்து துறைமுக உபயோகிப்பாளர்கள், கப்பல் முகவர்கள், அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அயராது உழைக்கும் தொழிலாளர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதாதா 87 படத்தின் ஆடியோ வெளியீடு\nதங்கப் பதக்கத்தை வென்றார் பஜ்ரங் புனியா\nதங்க மங்கை வினேஷ் போகட்\nபியார் பிரேமா காதல் படத்தின் ஸ்னீக் பீக்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfbnews.com/2013/11/my-daughter-is-my-weekness.html", "date_download": "2018-08-22T06:06:39Z", "digest": "sha1:OJJHK4OODP43WVKICL4WSHTEMFSBSUMU", "length": 16192, "nlines": 103, "source_domain": "www.tamilfbnews.com", "title": "மகள்தான் என்னோட வீக்னெஸ் | My daughter is my weekness - Tamil Puthagam", "raw_content": "\nமகள்தான் என்னோட வீக்னெஸ் | My daughter is my weekness\nசத்ருக்கன் சின்காவின் மகள் சோனாக்ஷி சின்கா, அனில் கபூரீன் மகள் சோனம் கபூர், தர்மேந்திராவின் மகள் இஷா தியோல் என்று நடிகர்களின் மகள்கள் சினிமாவில் நுழைந்திருக்கிறார்கள்.\nஇஷா தியோலால் தாக்குப் பிடிக்க முடியாமல் திருமணத்தை நோக்கி தாவிவிட்டார். மற்ற இருவரும் முன்னணி நடிகைகள். ஸ்ரீதேவியின் மகள் ஜானவியை நடிகையாக்கும் முயற்சியும் நடந்து வருகிறது.\nகடல் கடந்து அமெரிக்காவில் வசித்தாலும் சைஃப் அலிகானின் மகளுக்கும் நடிகையாகு��் ஆசை இருக்கத்தானே செய்யும்\nசைஃப் அலிகான் கரீனா கபூரை திருமணம் செய்தது இப்போது. 1991 ல் அவருக்கும் நடிகை அம்திர் சிங்குக்கும் திருமணம் நடந்தது பலருக்கு தெரியாது. அந்த பந்தத்தில் சாரா என்ற மகளும், ஒரு மகனும் சைஃப் அலிகானுக்கு இருக்கிறது. சாரா தற்போது அமெரிக்கா கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். பேஷன் ஷோக்களில் கலந்து வரும் அவரின் அடுத்த இலக்கு, சினிமா.\nசாரா தாராளமாக சினிமாவுக்கு வரட்டும். ஆனால் அதற்கு முன் ஒரு டிகிரியை அவர் முடிக்க வேண்டும் என சைஃப் தெரிவித்திருக்கிறார். சினிமா என்பது எல்லோரும் நினைப்பது போல இல்லை. சின்னச் சின்ன விஷயங்கள் நிறைய இழக்க வேண்டிவரும். சினிமாவில் வெற்றி பெற்றால் நல்லது. சாதிக்க முடியாமல் போனால் வேறு எந்த வேலைக்கும் போக முடியாது, வெறுமையில்தான் கழிய வேண்டும் என்று சினிமாவின் பாதகங்களையும் சைஃப் சுட்டிக் காட்டியிருக்கிறார்.\nசாரா தனது படிப்பை முடித்ததும் உலகில் எங்கு வேண்டுமானாலும் வசிக்கலாம், எந்தத் தொழில் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் ஒரு டிகிரியை முடிப்பது முக்கியம் என தந்தையாக அறிவுரை வழங்கியிருக்கிறார். மேலும், சினிமாவில் நடிப்பதாக இருந்தால் முதலில் தனது உடம்பை குறைக்க வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார்.\nசைஃப் இவ்வளவு கவலைப்பட காரணம், பெண்களை பெற்ற எல்லா தகப்பன்களையும் போல சாராதான் சைஃபின் வீக்னெஸ். இதையும் அவரே தெரிவித்துள்ளார்.\nதாய்க்குலத்துக்காக இந்த மீனவர் செய்யும் தியாகத்தை பாருங்க\nஇதை பார்த்தால் இனி சத்தியமா மருத்துவமனைக்கே போக மாட்டீங்க\nகணவன் மனைவி இருவரும் - படிப்பதற்குள் கண் கலங்க வைக்கும் ஒரு பதிவு\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் தூங்கிய பொழுது நடந்த அந்த சம்பவம்\nஆண்களை பற்றி ஒரு மனைவி உருக்கமாக எழுதியது - ஆண்கள் தின சிறப்பு பதிவு\nHow to protect your Facebook account video in Tamil பேஸ்புக்கை பாதுகாப்பாக பயன்படுத்தும் வழிமுறைகள்\nஇது தான் டெங்கு காய்ச்சலோட போக்கு... இது தெரிஞ்சா டெங்குவில் இருந்து தப்பிக்கலாம்\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் தூங்கிய பொழுது நடந்த அந்த சம்பவம்\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் உறங்கினர். அப்பொழுது தம்பிக்கு வாந்தி வந்திருக்கிறது…. எங்கே வாந்தி எ...\nகருத���தரித்த ஓரிரு நாளில் வயிற்றில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதை அறிய முன்னோர்கள் விட்டு சென்ற வித்தை..\nஅறிவியல் தொழிநுட்பம்வளர்ந்த இந்த காலத்தில் கருவில் இருக்கும் குழந்தையை கண்டுபிடிக்க கருவானது ஓரளவு வளரும் வரை காத்திருக்க வேண்டும், பின்...\nபருமடைந்த பெண்களுக்கு பாவாடை தாவணியை நம் முன்னோர்கள் அணிய சொன்ன ரகசியம் தெரியுமா\nபெண்களுக்கும் பெண் பிள்ளையை பெற்றவர்கள் கவனத்திற்குகும் பாவாடை தாவணி அணிந்த‌ பெண்களுக்கு இன்று நவநாகரீக உடைகள் எத்த‍னை எத்த‍னை அப்பப...\nமுதலிரவில் மனைவியை தாக்கியது எதற்காக\nஆந்திர மாநிலத்தில் முதலிரவில் மனைவியை தாக்கியது எதற்காக என்பது குறித்து கணவர் ராஜேஷ் பொலிசிடம் தெரிவித்துள்ளார். ஆசிரியராக பணியாற்று...\nஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் - படிக்க படிக்க சிலிர்க்க வைக்கும் கதை\nஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான். அவன் தினமும் திருடப் போவதற்கு முன்னர், ஒரு கோவிலுக்குள் நுழைந்து “சாமி, இன்னிக்கு எனக்கு நல்ல வர...\nஉலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட திருநெல்வேலியை சேர்ந்த சிறுமி விசாலினி…\nதமிழக மாணவியை அழைத்து வாழ்த்து தெரிவித்தார் பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள். உலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட திருநெல்வேலியை சேர்ந...\nவளர்ப்பு பிராணியாக பாம்பை வளர்த்த அழகான பெண் -இறுதியில் நடந்த சோகம் சிந்திக்க ஒரு கதை\nஒரு பெண் வளர்ப்பு பிராணியாக ஒரு மலைப்பாம்பை வளர்த்து வந்தார். அது அந்த பெண்ணின் மேல் எப்போதும் பரவி திரியும். திடீரென்று சில நாட்களாக அந...\nஇளம் தம்பதி செய்த சிறு தவறு - ஒரு பேருந்தில் சென்ற அனைவருமே பலியான பரிதாபம், சிந்திக்க ஒரு கதை\nஒரு இளம் தம்பதிகள்... மலைப் பிரதேசம் ஒன்றிற்கு பேருந்தில் போய்க்கொண்டிருந்தார்கள்..... வளைந்து நெளிந்த பாதைகளில் சென்று கொண்டிருந்தது ப...\nஆண்கள் வயதில் மூத்த பெண்களை விரும்புவது ஏன் தெரியுமா\nஇன்றைய காலகட்டத்தில் ஆண்கள் வயது குறைந்த பெண்களை விட, தங்களை விட வயது அதிகமுள்ள பெண்களையே விரும்புகிறார்கள். இதற்கு பல கரணங்கள் உண்டு...\nஇப்படியெல்லாம் பொண்டாட்டியை ஏன் அழைக்கிறார்கள் என்று தெரியுமா\nமனைவியை ஏன் இப்படி அழைக்கிறார்கள் என்று ஒரு அற்புதமான நேரத்தில் யோசித்தபோது நமது முன்னோர்கள் அதி புத்திசாலிதனம் புரிந்தது. நமது மனையில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/theater-destroy-fans", "date_download": "2018-08-22T05:04:08Z", "digest": "sha1:BTCWJI4WPL4CWWMAGVBWJ3IKY6NRNDNT", "length": 13115, "nlines": 180, "source_domain": "nakkheeran.in", "title": "அமைச்சருக்காக ரசிகர்களை வதைத்த தியேட்டர்! | Theater to destroy fans | nakkheeran", "raw_content": "\nகர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கான நீர்வரத்து குறைந்தது\nஎட்டு வழிச்சாலைக்கு நிலம் எடுக்க தடை;சேலத்தில் விவசாயிகள் கேக் வெட்டி…\nகுடிபோதையில் தகராறு; கட்டட தொழிலாளி கழுத்தை அறுத்து கொலை\nஎல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மீனவர்கள் 8 பேர் கைது-இலங்கை கடற்படை…\nபக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்புதொழுகைகள்\nசேலத்தில் ஹோட்டல் அதிபரை கடத்தி கொலை செய்து சடலம் வாய்க்காலில் வீச்சு\nசித்துவை விமர்சிப்பவர்கள் அமைதியை கெடுப்பவர்கள் - இம்ரான் கான்\nகேரளாவெள்ளத்தில் மீட்க வந்த ஹெலிகாப்டரை ஆபத்து எனக்கூறி கீழிறக்கி செல்பி…\nசித்து தலையை கொய்து வந்தால் 5 லட்சம்-இந்து அமைப்பு அறிவிப்பு\nராகுல்காந்தி ஆக்சன்... அகில இந்திய காங்கிரஸ் புதிய பொருளாளர் நியமனம்\nஅமைச்சருக்காக ரசிகர்களை வதைத்த தியேட்டர்\nகலைஞர் நினைவிடத்தில் உறவினர்கள் அஞ்சலி\nவன்கொடுமைத் தடுப்புச் சட்ட திருத்த மசோதா நிறைவேறியது தமிழக அரசு சிறப்பு நீதிமன்றங்களை உடனே அமைக்க வேண்டும்: திருமா\nமதுரை ஐநாக்ஸ் தியேட்டரில் இன்று இரவு காட்சிக்கு வந்த ரசிகர்கள் லிப்டில் ஏற முயன்றபோது, லிப்ட் வேலை செய்யவில்லை என்று கூறி யாரையும் அதில் ஏற விடவில்லை ஊழியர்கள். இதனால் ரசிகர்கள் ஐந்து மாடி மூச்சிறைக்க ஏறிச்சென்று மேலே தியேட்டர் வாசலில் காத்து நின்றபோது, லிப்ட் இயங்கும் சத்தம் கேட்டு அதிர்ச்சியில் திரும்பினர். அப்போது லிப்டில் இருந்து சிலர் வெளியே வந்து பிரத்யேக வழியாக தியேட்டருக்குள் சென்றனர். அவர்கள் அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் குடும்பத்தினர் என்று பலரும் கிசுகிசுக்கவே, டிடிவி தினகரன் அணியைச்சேர்ந்த அன்பரசன் ஆவேசமானார்.\nஅவர் மதுரை ஐநாக்ஸ் தியேட்டர் மேனேஜர் செல்வின் எட்வின்குமாரிடம் சென்று, ‘’எல்லோரும் 5 மாடி ஏறி வந்திருக்கிறோம். நாங்க ஓசியிலா வந்திருக்கிறோம். இல்லை அமைச்சர்தான் உங்களுக்கு டிக்கெட்டை விட கூடுதலா கொடுத்திருக்கிறாரா தியேட்டரில் என்னய்யா ஏற்றத்தாழ்வு’’ என்று கொந்தளி��்தார். கூடவே ரசிகர்கள் பலரும் சேர்ந்துகொண்டு ஆவேசத்துடன் கேள்வி கேட்க ஆரம்பிக்கவும்,\nநிலைமையை உணர்ந்த மேனேஜர், இனி இப்படி நடக்காது என்று வருத்தம் தெரிவித்துக்கொண்டார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கான நீர்வரத்து குறைந்தது\nஎட்டு வழிச்சாலைக்கு நிலம் எடுக்க தடை;சேலத்தில் விவசாயிகள் கேக் வெட்டி கொண்டாட்டம்\nகுடிபோதையில் தகராறு; கட்டட தொழிலாளி கழுத்தை அறுத்து கொலை; சடலம் கிணற்றுக்குள் வீச்சு\nஎல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மீனவர்கள் 8 பேர் கைது-இலங்கை கடற்படை அட்டூழியம்\n50 ஆண்டுக்கும் மேலாக ஆக்கிரமிப்பு - வைத்தியநாதசாமி கோயிலுக்கு சொந்தமான திருக்குளம் மீட்பு\nபக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்புதொழுகைகள்\nசேலத்தில் ஹோட்டல் அதிபரை கடத்தி கொலை செய்து சடலம் வாய்க்காலில் வீச்சு\nஇடைத்தேர்தலில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றிப்பெரும்: செல்லூர் ராஜூ\nராகுல்காந்தி ஆக்சன்... அகில இந்திய காங்கிரஸ் புதிய பொருளாளர் நியமனம்\n24X7 ‎செய்திகள் 16 hrs\nநீ மதிஆதவன்... பாடலாசிரியர் வேல்முருகன் கவிதை\n360° ‎செய்திகள் 17 hrs\nகலைஞர் வந்தா கலகலப்புதான்.. கலைஞரின் ஹைலைட் பிரஸ்மீட்கள்\nசிறப்பு செய்திகள் 13 hrs\nகாமராஜருக்கு மெரினாவில் இடம் தர மறுத்தாரா கலைஞர்\nசிறப்பு செய்திகள் 16 hrs\nதுயரத்திலும் ஆச்சர்யப்படுத்தும் கேரளா அரசு- நன்றிக்கெட்ட தமிழக அரசு\nவிஜய் ரசிகர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த கேரள மக்கள்\nமுத்தத்தால் சர்ச்சைக்கு ஆளான முதல்வர்\nகீழே விழுந்த மக்கள் நீதிமய்யம் கட்சி கொடி\nசிவாஜி மரணத்தில் சிரித்த கதை... ரமேஷ்கண்ணா எழுதும் திரையிடாத நினைவுகள் #7\nஜெயலலிதா... வாஜ்பாயின் பதிமூன்று மாத தலைவலி\nமுத்தத்தால் சர்ச்சைக்கு ஆளான முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://winworld2012.blogspot.com/2015/05/blog-post.html", "date_download": "2018-08-22T05:01:39Z", "digest": "sha1:WIOIQLJZ7RXJ4UWWMCBVVQQBEZXQ22GS", "length": 2651, "nlines": 30, "source_domain": "winworld2012.blogspot.com", "title": "winworld: முள்ளிவாய்க்கால் முடிவல்ல", "raw_content": "\nஅன்னை மண்ணில் குருதி குதமாய் ஓடிய நாளம்மா இது,\nஇன்னும் அழுகுரல் கேட்குதம்மா எம் காதுகளில்,\nவிறு நடை போட்ட இனம் விழ்ந்ததேனம்மா\nவானேறி வந்த கழுகுகள் குண்டு போட்டு குருதி குடிக்கையில்\nவேடுவர் கூட்டம் எம் இனத���தை வேட்டை ஆடினரே ஈவிரக்கமின்றி\nஇரத்தம் குடித்த காட்டேறிக் கழுகுகளே\nஎங்களை அழித்ததாக கொக்கரிக்க வேண்டாம்\nவீறுகொண்டு முளைப்பார்கள் எங்கள் வீர வேங்கைகள்\nவிதைத்த விதைகள் முளைக்கும் ஆரம்ப இடம் நந்திக்கடல்\nஅது ஊற்றேடுத்து எம்மை அழித்த உன் ஊரையே அழிக்கும்\nஇது வேறும் நினைவல்ல எங்கள் அடி மனதில் ஆழமாகப் பதிந்த வேதனைகள் ....................\nதமிழர்களை சத்தமில்லாமல் அழிக்கும் புதிய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/18/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2018-08-22T05:27:59Z", "digest": "sha1:N4VGLS4LVV76KN726XMND7XAHVH7YEIE", "length": 6278, "nlines": 116, "source_domain": "newuthayan.com", "title": "முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு செல்லும் மக்களுக்கான பேருந்து ஒழுங்கு விவரங்கள்!! - Uthayan Daily News", "raw_content": "\nகிளிநொச்சியில்- முன்னாள் போராளி கைது\nசென். மேரிஸ் அணி – இறுதி ஆட்டத்துக்குத் தகுதி\nவவுனியா பெரிய பள்ளிவாசலில் – ஹஜ் தொழுகை\nஇரண்டு கிலோ கஞ்சாவுடன் -இளைஞர் கைது\nமுதிரை மரக்கடத்தல் – பொலிஸாரினால் முறியடிப்பு\nதூத்துக்குடி மீனவர்கள்- 8 பேர் நாட்டுப்படகுடன் கைது\n35 வயதுக்கு குறைந்தோரும் -ஓட்டோ சாரதியாகலாம்\n4,130 பட்டதாரிகளுக்கு -அரச நியமனம்\nகிருமித் தொற்றால் – 65 வயது முதியவர் உயிரிழப்பு\nயாழ்ப்பாணத்தில் நடந்த கொடூரம் -கர்ப்பிணி பெண் மீது கத்திக் குத்து\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு செல்லும் மக்களுக்கான பேருந்து ஒழுங்கு விவரங்கள்\nஅருச்சுனன் May 17, 2018\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேருந்துச் சேவை ஒழுங்கு தொடர்பில் வடக்கு மாகாண சபை அறிவிததுள்ளது.\nநாளை முற்பகல் 11 மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நினைவேந்தல் நடைபெறவுள்ளது. பொதுமக்கள் தமக்கேற்ற பேருந்துகளில் சென்று நினைவேந்தலின் பின்னர் அதே பேருந்தில் திரும்ப முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுலிகளை நினைவுகூர்ந்தால் கைதிகளை விடுவியுங்கள் - முரண்டு பிடிக்கிறார் கம்மன்பில\nவானிலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் - எச்சரிக்கை என அறிவுறுத்தல்\nமன்னாரில் அழியும் வரலாற்று தடயங்கள் – பாதுகாக்குமாறு கோரிக்கை\nஊடகவியலாளரை கொலை செய்தவருக்கு சாவுத் தண்டனை\nசீரற்ற காலநிலையால் 2,000க்கும் அதிக குடும்பங்கள் பாதிப்பு\nஇ.போ.ச. பேருந்து நடத்துனர்மீது தாக்குதல்\nகிளிநொச்சியில்- முன்னாள் போராளி கைது\nசென். மேரிஸ் அணி – இறுதி ஆட்டத்துக்குத் தகுதி\nவவுனியா பெரிய பள்ளிவாசலில் – ஹஜ் தொழுகை\nஇரண்டு கிலோ கஞ்சாவுடன் -இளைஞர் கைது\nமுதிரை மரக்கடத்தல் – பொலிஸாரினால் முறியடிப்பு\nதூத்துக்குடி மீனவர்கள்- 8 பேர் நாட்டுப்படகுடன் கைது\n35 வயதுக்கு குறைந்தோரும் -ஓட்டோ சாரதியாகலாம்\n4,130 பட்டதாரிகளுக்கு -அரச நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pullikkolam.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-08-22T05:54:23Z", "digest": "sha1:DPNYIJLGE22XLCUPKGYB7X5LYJYKKRFW", "length": 3892, "nlines": 111, "source_domain": "pullikkolam.wordpress.com", "title": "கார்ட்டூன்கள் | இரண்டாவது எண்ணம்!", "raw_content": "\nஜூலை 25, 2013 கார்ட்டூன்கள்ranjani135\nஎனது முதல் மின்னூல் – தரவிறக்கம் செய்து படிக்கலாம்\nஎனது முதல் புத்தகம் 2014 கிழக்குப் பதிப்பகம், ரூ.150\nசெல்வ களஞ்சியமே 10 ஜனவரி 25, 2018\nசெல்வ களஞ்சியமே 9 ஜனவரி 25, 2018\nசெல்வ களஞ்சியமே 8 ஜனவரி 20, 2018\nசெல்வ களஞ்சியமே 7 ஜனவரி 20, 2018\nசெல்வ களஞ்சியமே 6 ஜனவரி 17, 2018\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 3\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் – பகுதி 2\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர்\nபணி ஓய்வு பெறப் போகிறீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2018/08/09130930/1182657/Police-check-in-Tirupati-hotels-for-Militants-infiltrate.vpf", "date_download": "2018-08-22T05:09:07Z", "digest": "sha1:PAHUUX5ACE2NLILMAGZRN3I3J5U2R7B3", "length": 15416, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருப்பதியில் தீவிரவாதிகள் ஊடுருவலா? - விடுதியில் நடந்த சோதனையால் பரபரப்பு || Police check in Tirupati hotels for Militants infiltrate", "raw_content": "\nசென்னை 22-08-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\n - விடுதியில் நடந்த சோதனையால் பரபரப்பு\nதீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக கருதி திருப்பதி ரெயில் நிலையம் அருகே உள்ள விடுதிகளில் நள்ளிரவில் போலீசார் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nதீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக கருதி திருப்பதி ரெயில் நிலையம் அருகே உள்ள விடுதிகளில் நள்ளிரவில் போலீசார் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nதிருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செ��்ய தினந்தோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்து வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.\nசாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்குவதற்காக திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி மற்றும் திருமலையில் ஏராளமான தங்கும் விடுதிகள் கட்டப்பட்டுள்ளன.\nஇங்கு தங்க வரும் பக்தர்களின் ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் இருந்தால் மட்டும் தங்க அனுமதி வழங்கப்படுகிறது.\nதிருப்பதியில் வருகிற 16-ந்தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிப்பதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 11-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை குறைந்த அளவிலான பக்தர்களையே தரிசனத்திற்கு அனுமதிக்கின்றனர்.\nஇந்நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்த 50 பேர் திருப்பதி வந்தனர். அவர்கள் உள்ளூர் போலீசாரின் துணையுடன் திருப்பதி ரெயில் நிலையம் அருகே உள்ள விஷ்ணு நிவாஸ் 2 மற்றும் 3 விடுதிகளில் சோதனை நடத்தினர்.\nஅப்போது விடுதியில் இருந்து வெளியே செல்ல யாரையும் அனுமதிக்கவில்லை. அதே போல் வெளியே இருந்து உள்ளே செல்லவும் அனுமதிக்கவில்லை.\nவிடுதியை சுற்றி உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சுமார் 4 மணி நேரம் தேசிய பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர். இந்த திடீர் சோதனையால் திருப்பதியில் தீவிரவாதிகள் ஊடுருவியதாக பக்தர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.\nசோதனை குறித்து உயர் அதிகாரிகளிடம் கேட்ட போது திருப்பதியில் தீவிரவாதிகள் ஊடுருவல் ஏதுமில்லை. நள்ளிரவில் தீவிரவாதிகள் தடுப்பு ஒத்திகை நடத்தியதாக கூறினர்.\nகாங்கிரஸ் மூத்த தலைவர் குருதாஸ் காமத் உடல்நலக்குறைவால் காலமானார்\nமும்பை இந்துமாதா பகுதியில் உள்ள கிரிஸ்டல் டவரில் பயங்கர தீ விபத்து- 10 தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன\nகர்நாடக அணைகளில் நீர்திறப்பு வினாடிக்கு 37,000 கனஅடியில் இருந்து 20,000 கனஅடியாக குறைப்பு\nபக்ரீத் பண்டிகையொட்டி நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை\nஎல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக தூத்துக்குடி மீனவர்கள் 8 பேர் மற்றும் ஒரு படகை சிறைபிடித்தது இலங்கை கடற்படை\nஜம்மு காஷ்மீரில் துணிகரம் - பயங்கரவாதிகளால் பாஜக பிரமுகர் ஷபிர் அகமது பட் சுட்டுக் கொலை\nவெனிசுலா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 7 ரிக்டரில் பதிவானது\nபெங்களூருவில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட குழந்தை உயிர் தப்பிய அதிசயம்- வீடியோ\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் காமத் காலமானார்\nமும்பை கிரிஸ்டல் டவரில் பயங்கர தீ விபத்து - 10 தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன\nகர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு 20 ஆயிரம் கனஅடியானது\nமழை வெள்ளத்தால் வரலாறு காணாத சேதம்: குடகில் மீட்பு - நிவாரண பணிகள் தீவிரம்\nதிருப்பதியில் குவிந்துள்ள 40 டன் மலேசிய நாணயங்களை மாற்ற முடியாமல் தேவஸ்தானம் தவிப்பு\nதிருப்பதியில் அனாதையாக கிடந்த பச்சிளம் ஆண் குழந்தை\nதிருப்பதியில் சுப்ரபாத சேவை டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்றவர் கைது\nதிருப்பதியில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி\nதிருப்பதி தேவஸ்தானத்தில் வேலைவாங்கி தருவதாக ரூ.50 லட்சம் மோசடி - முன்னாள் ஊழியர் கைது\nசெல்பி எடுத்தபோது காவிரி ஆற்றில் 4 வயது குழந்தையை தவறவிட்ட தந்தை\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2 கோடி நிலத்தை தானமாக வழங்கிய பிளஸ்-1 மாணவி\nகருணாநிதி நினைவிடத்துக்கு 5-ந்தேதி அமைதிப் பேரணி - மு.க.அழகிரி பேட்டி\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nஇங்கிலாந்துக்கு 521 ரன் இலக்கு- விராட்கோலி புதிய சாதனை\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nதுரைமுருகன் திமுக பொருளாளர் ஆகிறார்- கனிமொழிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2014/10/third-tamil-bloggers-meet-oct2014.html", "date_download": "2018-08-22T05:56:03Z", "digest": "sha1:VZPOGD3C437QTX56CXVQLM4JY24SFQNP", "length": 29357, "nlines": 239, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : அதிரப் போகும் மதுரை", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -��ட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nவெள்ளி, 24 அக்டோபர், 2014\nஇன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளது.தீபாவளித் திருவிழா கண்ட மதுரை . உடனேயே இன்னொரு திருவிழாவைக் காண இருக்கிறது. ஆம்மூன்றாம் ஆண்டு தமிழ் வலைப்பதிவர் திருவிழாவைத்தான் குறிப்பிடுகிறேன். அந்நாளில் (26.10.2014) தமிழ் வலைப் பதிவுகள் எழுதுபவர் மதுரை கீதா நடன கோபால் நாயக் மண்டபத்தில் கூடி மகிழ்ந்து அளவளாவ இருக்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக வலைப்பதிவர் சந்திப்பு ஒரு திருவிழாவாக சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இம்முறை கூடல் மாநகர் மதுரையில் நாம் ஒன்றிணைய சிறப்பான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பதிவுலகில் நாம் விரும்பிப் படிக்கும் எழுத்துக்கு சொந்தக்காரர்களையும், நமது படைப்புகளை விரும்பிப் படிப்பவர்களையும் சந்திக்க ஒரு அருமையான வாய்ப்பு.. இதுவரை வருகையை உறுதி செய்யாதாவர்கள் உடனடியாக உறுதி செய்து கொள்ளவும். ஏற்கனவே நூற்றுக்கும் மேற்ப்பட்ட பதிவர்கள் மதுரைக்கு புறப்படத் தயாராக இருக்கிறார்கள்.\nவலைச்சரம் சீனா ஐயா, தீதும் நன்றும் பிறர் தர வாரா ரமணி சார் , திண்டுக்கல் தனபாலன், தமிழ்வாசி பிரகாஷ் உள்ளிட்டோர் விழா ஏற்பாடுகளை சிரமேற்கொண்டு செய்து வருகின்றனர். தாமதமாக சென்றதால் கடந்த பதிவர் சந்திப்பின்போது பலபதிவர்களை சந்தித்து உரையாட முடியவில்லை. இம்முறை அனைவருடனும் பேசி கருத்துக்களை பரிமாறிக் கொள்ள ஆவலுடன் உள்ளேன்.\nஇது போன்ற சந்திப்புகளை நடத்துவது எளிதான செயலல்ல. ஏராளமான உழைப்பும் செலவும் பிடிக்கக் கூடியது. தங்கள் சொந்த வேலைகளை தள்ளி வைத்து விட்டு இதற்காக உழைக்கவேண்டும். ஒரு நல்ல இடத்தில் வசதிகளுடன் அரங்கம் அமைவது மிகக் கடினம். மதுரை வலைப்பதிவர் திருவிழா நடக்கும் அரங்கம் பார்ப்பதற்கு அருமையாக இருக்கிறது. அதுவும் நகரின் முக்கியப் பகுதியில் அமைந்துள்ளது சிறப்பு. இதைமுன்னின்று நடத்துபவர்களுக்கு எந்தவிதமான லாபமும் கிடைக்கப் போவதில்லை. ஆனாலும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். முக்கிய நோக்கம் அனைத்துப் பதிவர்களும் ஒருங்கிணைந்து செயல்படுவத���. ஒவ்வொரு பதிவருடைய கருத்துக்களும் கொள்கைகளும் மாறுபடலாம். பதிவுலகம் தங்கள் கருத்தை சுதந்திரமாகப் பதிவு செய்ய வாய்ப்பளிக்கிறது.விவாதங்களும் கருத்து மோதல்களும் நாள் தோறும் உண்டு. ஆனால் அனைவரும் ஒன்று கூடி மகிழ்வதற்கு அவை தடையாக இருக்கப் போவதில்லை என்பதை உணர்த்தும் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதில் ஐயமில்லை .\nதற்போது பதிவுலகம் சற்று டல்லடித்தது வருவதாக கருத்து நிலவுகிறது. பதிவு எழுத வந்த பலர் முகநூல் , ட்விட்டர் என்று சென்று விட்டார்கள் என்று கூறப்ப் படுகிறது. ஆனால் அது உண்மையல்ல எனபதே என் கருத்து.\nமுகநூல் டுவிட்டர் எல்லாம் பாஸ்ட் புட் வகையை சார்ந்தது. பதிவுலகம் ஆற அமர் சாப்பிடும் புல் மீல்ஸ் வகையை சேர்ந்தது. ஒரு நாளைக்கு ஒருமுறையாவது முழு சாப்பாடு தேவை அல்லவா ப்ளாக் எழுதுபவர்கள் பலர் முகநூலையும் திறம்படப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் முகநூல் பயன்படுத்துபவர்களில் பலர் ப்ளாக் பற்றி அறிந்திருக்காத நிலையும் இருக்கிறது. வலைப்பூ என்று ஒன்று இருப்பதையே அறியாமல் முகநூலில் படைப்புகளை வெளியிடுகிறார்கள். அது அவர்களது சொந்தப் படைப்பா பகிர்வு செய்யப்பட்டதா என்பதை அறிய முடிவதில்லை. வலப்பூவின் சிறப்பு அம்சங்களை உணர வைக்கவும் முக நூல் பதிவர்களை வலைப்பக்கம் திருப்பவும் இந்த திருவிழா உதவக் கூடும்.\nவலைப்பூ தொடங்குபவர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.கடந்த மூன்று மாதங்களில் 100 க்கும் மேற்பட்டபுதிய வலைப்பூக்கள் தமிழ் மண இணைப்புக்காகக் காத்துக் கிடக்கின்றன. பொதுவாக சினிமா பற்றி எழுதப்படும் பதிவுகளுக்கு வரவேற்பு அதிகம் இருந்தாலும் சமூகப் பிரச்சனைகள், இலக்கியப் பதிவுகள்,நகைச்சுவைப் பதிவுகள்,அரசியல் பதிவுகள்,சமையல் குறிப்புகள், பயணப் பதிவுகள் தொழில்நுட்பப் பதிவுகள் போன்றவற்றிற்கு வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது.இப்படி பலகைப் பட்ட பதிவுகளைப் படைக்கும் பதிவர்களை சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது இவ்விழா\nபலர் அற்புதமான பதிவுகள் படைக்கிறார்கள் ஆனால் அவை பலரின் கண்களில் படுவதில்லை. படைப்புகளின் நோக்கம் பிறரை சென்றடைய வேண்டும் என்பதே. ஆத்ம திருப்திக்காக எழுதுகிறேன் என்று சொல்லிக்கொண்டாலும் பெரும்பாலோரின் உண்மையான விருப்பம் நிறையப் பேர��� தங்கள் படைப்புகளைப் படிக்க வேண்டும் என்பதே. அதற்கு அடிப்படை வலை நுட்ப அறிவை வளர்த்துக் கொள்ளுதல் அவசியம் அவற்றிற்கு இது போன்ற பதிவர் திருவிழாக்கள் நிச்சயம் உதவும்.\nபுதியவர்களை வலைப் பதிவு எழுத ஊக்குவிக்கவும் நல்ல படைப்பாளிகளை அடையாளம் கண்டு அறிமுகப் படுத்திக் கொள்ளவும் இந்த மாபெரும் வலைபதிவர் திருவிழாவை பயன்படுத்திக் கொள்ளலாம்.\nதமிழ் வலைப் பதிவர்கள் ஒரு பதிவு செய்யப் பட்ட அமைப்பாக செயல் படவேண்டும் என்று மூத்த பதிவர் புலவர் இராமனுஜம் ஐயா அவர்கள் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தி வருகிறார்கள். அதற்கான முயற்சிகளும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. பின்னாளில் இவ்வமைப்பு பதிவர்களுக்கு உதவியாக அமைய வாய்ப்பு உண்டு.\nதமிழ்ப் பதிவுலகிற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் இச் சந்திப்பு அமையும் என்பதில் ஐயமில்லை.\nமேலதிக விவரங்களுக்கு தொடர்பு கொள்க\nபதிவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய நபர்கள் (சனிக்கிழமை காலை முதல்):\nபெண் பதிவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய நபர்கள் (சனிக்கிழமை காலை முதல்):\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 10:40\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், சமூகம், நிகழ்வுகள், பதிவர் சந்திப்பு, விழா\nதி.தமிழ் இளங்கோ 25 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 5:50\nவலைப் பூக்களைப் பற்றியும், வலைப் பதிவர்களின் இன்றைய போக்கு குறித்தும் தெளிவாகச் சொல்லி இருந்தீர்கள். FACE BOOK இல் ஒருவருடைய தனித்திறமையைக் காட்ட இயலாது என்பதை இளைஞர்கள் உணர வேண்டும்.\nமதுரையில் சந்திப்போம் விழா வெற்றி பெற வாழ்த்துக்கள்\nவெங்கட் நாகராஜ் 25 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 6:52\nமதுரை சந்திப்பு சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துகளும்.....\nசென்ற சந்திப்பில் கலந்து கொண்டது இன்னமும் நினைவில் பசுமையாக.....\nஸ்ரீராம். 25 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 7:15\nGeetha M 25 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 8:03\nஅப்பாதுரை 25 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 11:04\nவிழாவின் பின்னாலிருக்கும் கண்ணுக்குத் தெரியாத அத்தனை உழைப்புக்கும் நன்றி சொல்லி விழா சிறக்க வாழ்த்துகிறேன்.\nபதிவுலகம் டல்லாகிப் போனது உண்மையென்றே நினைக்கிறேன். அதற்குக் காரணம் பதிவர்களே அன்றி முகப்புத்தகமோ ட்விட்டரோ (இதை ஏன் தமிழ்ப்படுத்தவில்லை) காரணமில்லை என்று நினைக்கிறேன்.\nவிழா ஏற்பாடுகளை மிகவும் கவனத்துடனும், உழைப்பாலும் நேர்த்தியாக கவனிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் எங்கல் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் கலந்து கொள்ள முடியாமல் போயிற்றே என்று மனம் மிகவும் வருத்தம்.\n'தமிழ் வலைப் பதிவர்கள் ஒரு பதிவு செய்யப் பட்ட அமைப்பாக செயல் படவேண்டும் என்று மூத்த பதிவர் புலவர் இராமனுஜம் ஐயா அவர்கள் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தி வருகிறார்கள்\" ஆமாம் அய்யா நானும் இதை சென்னை விழாவிலிருந்து சொல்லி வருகிறேன். அதோடு, முகநூலில் வாட்ஸ்அப்பில் கிடக்கும் இளைஞர்களைக் குற்றம் சொல்லிக்கொண்டிராமல் அவர்களை வலைப்பக்கம் இழுக்க என்ன செய்யவேண்டும் என்று விவாதிக்க வேண்டும். மண்டல மாவட்ட அளவில் -இளைஞர், பெண்களை- வரவழைத்து பயிற்சிப் பட்டறை நடத்தத் திடடமிடவேண்டும். பேசுவோம். சந்திப்போம் அய்யா.\nதமிழ்ப் பதிவர் சந்திப்புக்கு வாழ்த்து\nமனசு 26 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 8:18\nதங்களது பதிவைப் பற்றி வலைச்சரத்தில் சொல்லியிருக்கிறேன்.\nஅலுவலகம் சென்றதால் காலையில் தெரிவிக்க இயலவில்லை.\nநேரம் இருக்கும் போது வந்து பாருங்கள்.\nதங்களையும் நண்பர்களையும் பார்த்ததில் மகிழ்ச்சி. வலையுலக நட்பைத் தொடர்வோம். வாழ்த்துக்கள்.\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுஜாதா பற்றி பிரபல எழுத்தாளரின் விமர்சனம்\nபாலகணேஷ் -சரிதாயணம் 2-நூல் வெளியீடு\nகோச் வண்டிக்காரரிடம் அடி வாங்கிய காந்தி\nகாந்தி- தெரிந்த வரலாறு தெரியாத சம்பவங்கள்\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nஇன்று ஆசிரியர் தினம் . கல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . நீங்கள் இன்று உங்களுக்கு கற்பி...\nபல்வேறு சூழல்களால் பதிவு எழுத இயலவில்லை. இன்று தந்தையர் தினம் என்பதால் முன்பு எழுதிய பதிவை சற்று மறு ஆக்கம் செய்து மீண்டும் ...\nஇதையெல்லாம் நம்பாதீங்கன்னு சொன்னா கேக்கவா போறோம்\nநாம் லஞ்ச் பாக்ஸ் எடுத்து செல்ல மறந்து போனாலும் மொபைல் சார்ஜர் எடுத்து செல்ல மறக்க மாட்டோம்.ஒரு வேளை மறந்து விட்டால் அன்றைக்குத்...\nஎன்னை நம்பி நான் பொறந்தேன்\n(நகைச்சுவைக்காக மட்டும்- அர�� மணி நேரத்தில் எழுதியது ) என்னை நம்பி நான் இருந்தேன் போங்கடா போங்க என் நேரம் வென்றது நீங்க இப்போ ...\nகாந்தியின் சத்திய சோதனை தமிழாக்கத்தை புரட்டிக் கொண்டிருந்தேன். நான் படித்த பகுதிகளில் என்னைக் கவர்ந்த ஒரு பகுதி. பொது வாழ்வில் உள்...\nசாவெனும் வடிவம் கொண்டு காலனும் வந்து சேர்ந்தான்...\nமுத்தின கத்தரிக்கா -சுந்தர் சி ஏன் இப்படி\nவிளம்பரங்களை நம்பி ஏமாறுவது பொருள்களுக்கு மட்டுமல்ல திரைப் படங்களுக்கும் பொருந்தும். அப்படி தொலைக் காட்சியில் வரும் விளம்பரத்தை பார்த்த...\nதிருச்சபையிடம் படாத பாடுபட்ட விஞ்ஞானி கலீலியோ\nபாடப் புத்தகத்தில் விஞ்ஞானி கலீலியோவை பற்றிப் படித்திருப்பீர்கள்.நவீன கால அறிவியலின் தொடக்கத்திற்கு காரணமாக இருந்தவர்இவரே\nதிண்டுக்கல் தனபாலனுக்கு ஒரு மடல்\n வணக்கம். திண்டுக்கல் என்றால் பூட்டு என்று நினைத்துக் கொண்டிருந்த எங்களை பூட்டை மறந்து திண்டுக்கல் என்றால் தனபா...\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=16&t=2763&sid=0bc3bb424eab7e3af7d6f930cdb1ef44", "date_download": "2018-08-22T05:14:41Z", "digest": "sha1:Q6X4CCHRCR6K56PB6G3YCABV646YLML7", "length": 33972, "nlines": 389, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு : • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அரசியல் (Political)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி.\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\n'முதல்வர் பதவி ஏற்கக்கூடாது' என சசிகலாவை விமர்சித்த\nஜெயலலிதா விசுவாச போலீஸ்காரர் வேல்முருகனுக்கு, 45,\nபணியில் இருந்து கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.\nஇதை கண்டித்து ஆர்.கே.நகில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.\nவேல்முருகன், தேனி மாவட்டம் ஓடைப்பட்டி ஸ்டேஷனில்\nகடந்த 1999 முதல் 2002 வரை, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா\nஇல்லத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்.\nஇவர் பணியில் இருந்த போது 14 கின்னஸ் சாதனை புரிந்துள்ளார்.\nஇலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிவரை கடலில்\n10 மணி நேரத்தில் நீந்தி வந்தார். ஆதரவற்றவர்களுக்கு உதவ\n3,600 கி.மீ., ஓடி திரட்டிய ஏழு லட்ச ரூபாயை, ஜெ.,விடம் வழங்கினார்.\nசொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ., சிறையில் இருந்தபோது, தேனியில்\nஉண்ணாவிரதம் இருந்தார். ஜெ., விடுதலைக்கு பின் 'மொட்டை'\nஜெ., மறைவுக்கு பின், 'சசிகலா முதல்வராக பதவி ஏற்க கூடாது.\nதேர்தலில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து போட்டியிடுவேன்.\nஜெ., மரணம் குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்' என\nஇதனால், கடந்த மாதம் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.\nஇதற்கிடையே, கூடலுார் பென்னிகுவிக் நினைவு மண்டபத்தில்\nஇருந்து ஆர்.கே. நகர் வரை நீதிகேட்டு ஓட்டம் நடத்த முயன்றபோது\nநேற்று, போலீஸ் பணியில் இருந்து கட்டாய ஓய்வு அளித்து\nபாஸ்கரன் எஸ்.பி. உத்தரவிட்டார். 'நாளிதழ்களுக்கு பேட்டியளித்து\nபோலீஸ் சீருடையில், ���ரசியல் கட்சியை ஆதரித்து விதிமீறி\nபேசியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, அதில் குறிப்பிடப்\nநான் 20 ஆண்டுகளாக போலீஸ் பணியில் உள்ளேன். ஜெ., இருந்தபோது\nபலமுறை பேட்டி அளித்தேன்; அப்போது ஏன் நடவடிக்கை\n தமிழகத்தில் ஒரு குடும்ப ஆட்சி நடக்க கூடாது;\nமக்கள் விரும்பும் ஆட்சி நடக்க வேண்டும். ஜெ., யால் அ.தி.மு.க.,வை\nவிட்டு நீக்கப்பட்ட தினகரன், கட்சியை கைப்பற்ற நினைக்கிறார்.\nஇதை கூறியதால் என்னை பழிவாங்கும் நோக்கில் நடவடிக்கை\nஎடுத்துள்ளனர். கட்டாய பணி ஓய்வு சான்றிதழை ஜெ., நினைவிடத்தில்\nவைத்து சபதம் ஏற்பேன். பின், ஆர்.கே.நகர் மக்களிடம் நீதி கேட்பேன்.\nதினகரன் ஜெயித்தால் ஜெ., நினைவிடத்திலேயே உயிரை மாய்த்துக்\nRe: ஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 10:29 pm\nஎல்லாம் மேல இருக்குறவங்க பார்த்துபாங்க....\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டி��ம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்த���ல் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/dec/01/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-2818487.html", "date_download": "2018-08-22T05:12:38Z", "digest": "sha1:ZSWI2GKLXAAWFDUJBZAWV7EOVFHUF64D", "length": 12546, "nlines": 120, "source_domain": "www.dinamani.com", "title": "காசினி போற்றும் கார்த்திகை விளக்கு!- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் வெள்ளிமணி\nகாசினி போற்றும் கார்த்திகை விளக்கு\nகார்த்திகையின் போது வீடுகளிலும் தெருக்களிலும் விளக்குகளை ஏற்றுவதோடு உயரமான மலை முகடுகளிலும் விளக்குகளை ஏற்றி வைத்து விழாவாகக் கொண்டாடுவது தமிழ்நாட்டின் தொன்றுதொட்ட வழக்கமாக உள்ளது.\nதெருக்களிலும் வீடுகளிலும் விளக்குகளை ஏற்றுவதோடு மலைமுகடுகளில் விளக்குகளை ஏற்றுவானேன் என்பது சிந்தனைக்குரியதன்றோ அதிலும் ஏனைய எந்த மாதங்களிலும் இல்லாமல் கார்த்திகையில் மட்டும் அப்படி ஒரு சிறப்பு வருவானேன்\nநாட்டில் தொடர்மழை அமைந்தால் நாடு வெள்ளக்காடாய் மாறிவிடும். ஆதலால் கனமழையை பெய்விக்கும் மேகங்களின் மழைக்கூறுகளை மாற்றியமைக்கும் விதமாகவே மேகம் வந்து தவழும் மலை முகடுகளில் பெரிய அகண்ட விளக்குகள் ஏற்றப்பட்டனவோ என எண்ண வேண்டியுள்ளது.\nமலைமுகடுகளில் ஏற்றப்பட்ட விளக்கின் குறிப்பு சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. அதன் சாயலாக ஒட்டுமொத்த தமிழகத்தின் விளக்கு வழிபாட்டின் மகுடமாகத் திகழ்வது திருவண்ணாமலையின் கார்த்திகைத் தீபமாகும்.\nதிருவண்ணாமலையில் விளக்கு ஏற்றப்படுவதன் சிறப்பைக் கற்பனைக் களஞ்சியம் நல்லாற்றூர் சிவப்பிரகாசர் பலவகையாகச் சோணாசைல மாலை என்னும் நூலில் பாடியுள்ளார். உலக விளக்குகளெல்லாம் புறஇருளை மட்டுமே நீக்க, இக்கார்த்திகை விளக்கு ஞானமாகிய அக இருளையும் நீக்கும் என்கிறார்.\nகடலில் செல்லும் கப்பலுக்கு இரவில் கரையேற வழிகாட்டியாகக் கலங்கரை விளக்கு உள்ளது போன்று இக்கார்த்திகை விளக்கானது ஆன்மாக்கள் முக்தி என்னும் கரை சேரத் தவமாய் படகில் பயணிக்கும்போது கார்த்திகை விளக்கைச் சுமந்ததாகத் திருவண்ணாமலை உயர்ந்து காணப்படுகிறதாம்.\nஇந்தக் கார்த்திகை விளக்கானது குடத்துள் இட்ட விளக்குபோல் இல்லாமல் உலகியலார் கூறுகின்ற குன்றிட்ட விளக்குபோல் எனக் கூறுவதற்குப் பொருத்தமான மலை உச்சியில் ஏற்றப்படுகிறதாம்.\nமேலும் செழுமையான செந்தாமரை மலர் மலை உச்சியில் பூத்துள்ளது போலக் கார்த்திகை விளக்கானது சோணாசைல மலையுச்சியில் ஒளிர்கிறதாகச் சிவப்பிரகாசர் போற்றிப் பாடுகிறார்.\nசிவபெருமான் தன் முடியில் பிறைச்சந்திரனைச் சூடியதால் அவரைக் குறைமதியன் எனக�� கூறுவதுண்டு. இத்தொடர் பிறையை உணர்த்துவதோடு சிவனைக் குறைந்த மதியுடையவன் (அறிவுடையவன்) எனக் கூறுவது போலவும் உள்ளது. இந்த இரட்டுற மொழிதலான பழியைப் போக்கிக் கொள்ளுமாறு சிவபெருமானின் வடிவிலான மலை, கார்த்திகைத் தீபத்தின் நாளில் முழு நிலவைச் சூடிக்கொண்டு காட்சியளிக்கிறதாம் என்கிறார் சிவப்பிரகாசர்,\nஆங்குறை மதியே தாங்கி என்றுலகம்\nஅறைகுறை அற, நிறை மதியும்\nதாங்கிய முடியோ டோங்கிய சோணசைலனே\nஇதில், கார்த்திகைத் தீயநாள் என வெளிப்படையாகக் கூறவில்லையாயினும் நிறைமதியம் தாங்கிய முடியோடு ஓங்கிய மலை என்றதால் வேறு எந்த மாதத்திலும் இல்லாமல் கார்த்திகை மாதத்தில் மட்டுமே இங்ஙனம் அமைவதால் கார்த்திகைத் தீபக்குறிப்பு உணரப்பட்டது எனலாம்.\nஇந்தக் கார்த்திகைத் தீப நாளை நக்கீரர் அகநானூற்றில் (141) \"\" மதி நிறைந்து அறுமீன் சேரும் அகல் இருள் நடுநாள் விழா'' என்றார். இதில், அறுமீன் நாள் என்றது கார்த்திகை நட்சத்திர நாளைக் குறிப்பதாகும். அன்றுதான் நிறைநிலா அமையும்.\nமேலும் \"களவழி நாற்பது' என்ற நூலில் பொய்கையார், \"\" கார்த்திகைச்சாற்றில் கழி விளக்கு போன்றவே'' என்று போர்க்களத்தில் குருதியாற்றில் மிதக்கும் பிணக்குவியலின் ஓட்டத்தை வரிசையான கார்த்திகை விளக்காக உள்ளதாய்க் கூறினார். இப்படியாக, காசினி போற்றும் கார்த்திகை விளக்கு உள்ளதாக இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதாதா 87 படத்தின் ஆடியோ வெளியீடு\nதங்கப் பதக்கத்தை வென்றார் பஜ்ரங் புனியா\nதங்க மங்கை வினேஷ் போகட்\nபியார் பிரேமா காதல் படத்தின் ஸ்னீக் பீக்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/11729", "date_download": "2018-08-22T05:39:22Z", "digest": "sha1:OUL5HZLSWWT5ZF2A7UAJJZTEZXLXWMSJ", "length": 12105, "nlines": 109, "source_domain": "kadayanallur.org", "title": "தமிழக முஸ்லிம்களுக்கு முக்கிய அறிவிப்பு& வேண்டுகோள்! |", "raw_content": "\nதமிழக முஸ்லிம்களுக்கு முக்கிய அறிவிப்பு& வேண்டுகோள்\n���மிழக முஸ்லிம்களுக்கு முக்கிய அறிவிப்பு& வேண்டுகோள்\nதூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் ஊரில் SUMITTERS TO GOD ALONE (கடவுளுக்கே சரணம்) என்ற இஸ்லாத்திற்கு எதிரான குழுவினர் உள்ளனர். ஆனால் அவர்கள் கொண்டுள்ளதோ முஸ்லிம் பெயர்கள். அவர்களுக்கு எதிராக அவ்வூர் ஜமாத் 19-08-09 அன்று தீர்மானம் நிறைவேற்றியது.\nஅவர்களுக்கு நிக்காஹ் தப்தர் கொடுப்பதில்லை.\nஅவர்களுக்கு முஸ்லிம் கபர்ஸ்தானில் அடக்க அனுமதி இல்லை.\nகல்யாண வைபவங்களுக்கு அவர்களை அழைப்பதில்லை. அவர்களுடைய விழாவுக்கு போவதுமில்லை என்று அவர்களை விலக்கி வைத்தது.\nஇதை எதிர்த்துஅவர்கள் கோர்ட்டுக்கு போனார்கள். சென்னை ஹைகோர்ட் பெஞ்ச் அவர்களுடைய வழக்கை 23-06-11 அன்று தள்ளுபடி செய்துவிட்டது.\nஇவர்கள் அல்லாஹ்வை GOD என்பவர்கள்.\nகுர் ஆன் மட்டும் போதும் என்று சொல்லி அதில் 9 : 128 & 129 ஆகிய வசனங்களை நீக்கியுள்ளார்கள்.\nநபிகள் நாயகத்தையும் ஹதீஸையும் முழுமையாக மறுத்துவிட்டு ரஷாத் கலிபாவை இறுதித்தூதராக ஏற்பவர்கள் ( 7 :158 , 33 : 40 ஐ பார்க்கட்டும் ) .\nகலிமாவில் “லாயிலாஹா இல்லல்லாஹ்” மட்டும் தான் சொல்வார்கள் (முகமது(ஸல்) அதில் வருவதால்).\nஐந்து வேளையும் அல்ஹம்து மட்டும் ஓதி 2 ரக்அத்கள் தான் தொழுவார்கள், முஹம்மது (ஸல்) அவர்களின் பெயர் அதில் வருவதால் அத்தஹியாத் ஓதமாட்டார்கள்.\nஹஜ் நான்கில் எந்த மாதத்திலும் நிறைவேற்றலாம் என்பார்கள்.\nபணம் கிடைத்த அன்றே 2 ½ சதம் ஜக்காத் கொடுத்துவிட வேண்டும் என்பார்கள்.\nஇவர்கள் இஸ்லாமிய அடிப்படைகளைத் தகர்த்தவர்கள். ஸவூதி ராபிதா, தேவ்பந்த், Buy Ampicillin Latha;”>பாக்கியாத் ஆகிய அமைப்புகள் இவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என ஃபத்வாக் கொடுத்துள்ளனர். • இவர்களில் ஒருவர் மனைவியுடன் உடலுறவு கொண்டபின்பும் குளிக்காமல் தொழுகையை நிறைவேற்றலாம் என கூறினார்.\n• இன்னொருவர் எல்லா வேதங்களையும், யஜூர், அதர்வன உள்பட குத்பாவில் படிக்க வேண்டுமென்றார்.\n• விநாயகரும் நமக்குக் கடவுளே என்றார் இன்னொருவர்.\n• இப்படி ஆளுக்காள் பத்வா கொடுத்தார்கள்.\n• ஒருவர் நானும் ஒரு நபியே என்று அறிவிப்புச்செய்தார்.\nஇந்த குழப்பங்களுக்குக் காரணம் என்ன என்பதை அவர்களே ஆராய்ந்து பார்க்கட்டும். ஜமாத்துல் உலமா சபை இதனைத் தமிழகமெங்கும் ஜும்ஆக்களில் சொல்ல ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.\n��ாவேரிபாக்கம்: 400 ஆண்டுகால பள்ளிவாசல் தமுமுகவால் மீட்பு\nஆட்டோ தொழிற் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஆட்டோ வாங்க கடன் வழங்கும் திட்டம்\nஇராணுவத்தில் சேர்வதற்க்கான நுழைவு தேர்வு\nபீகார் சட்டசபை தேர்தல்-நிதீஷ்குமாருக்கு மாபெரும் வெற்றி-ராப்ரி ஒரு தொகுதியில் பின்னடைவு\n2010 – உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன்\nகல்வி வணிகத்திற்கெதிராக ஒற்றை மனிதனின் ஓங்கிய புரட்சி\nகுண்டுவெடிப்புச் சம்பவத்தால் அதிர்ந்து போயிருந்த டெல்லி மக்களுக்கு இரவில் தாக்கிய நிலநடுக்கம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/13484", "date_download": "2018-08-22T05:38:49Z", "digest": "sha1:3A63U2HV4XHL5273PEM6VQI67G3ETM3Z", "length": 8370, "nlines": 115, "source_domain": "kadayanallur.org", "title": "ஏழைகளின் வலி புரியவில்லையே… |", "raw_content": "\nAmoxil online justify;”>தினமும் நாற்பது ருபாய்\nகடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலையில் நடைபயிற்சிக்கு அனுமதி இல்லை\nகடையநல்லூர் பேட்டையில் இலவச மருத்துவ முகாம்\nகடையநல்லூரில் அரசு சிறுபான்மையினர் பள்ளி மாணவி விடுதி கட்டிடம் திறப்பு \nகடையநல்லூரில் குடிநீர் கட்டணத்தை 100 சதவீதம் உயர்த்த முயற்சி\nகடையநல்லூர�� இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 14 -ஆவது வார்டு வேட்பாளர்\nவாழ்க்கை காலச்சக்கரம் சுழல்வது உங்கள் கையில்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/6893", "date_download": "2018-08-22T05:37:25Z", "digest": "sha1:K4QHI34CISRN76HJ5MOQD45FJ63VJOAB", "length": 11359, "nlines": 94, "source_domain": "kadayanallur.org", "title": "மெரீனாவில் மாயமான சிறுமி அரசு மருத்துவமனை அருகே மீட்பு |", "raw_content": "\nமெரீனாவில் மாயமான சிறுமி அரசு மருத்துவமனை அருகே மீட்பு\nசென்னை மெரீனா கடற்கரையில் காணாமல் போன 5 வயது சிறுமி தம்மன்னா இன்று மதியம் சென்னை அரசு மருத்துவமனை அருகே மீட்கப்பட்டாள். தனியாக நின்று கொண்டிருந்த சிறுமியை மருத்துவமனை போலீசார் மீட்டனர்.\nராயப்பேட்டை அங்கமுத்து தெருவைச் சேர்ந்தவர் சையது நூர் அகமது. மருந்துக்கடை அதிபர். அவரது மனைவி ஹசீனா. அவர்களுக்கு தம்மன்னா, ரிகாத் என்னும் 5 வயது இரட்டை குழந்தைகள் உள்ளனர்.\nசையது நூர் அகமது கடந்த 11-ம் தேதி தனது குடும்பத்துடன் மெரீனா கடற்கரைக்கு சென்றார். அங்கே பஞ்சு மிட்டாய் வாங்கச் சென்ற சிறுமி திடீர் என்று மாயமானாள்.\nமகளைக் காணாமல் பெற்றோர் கண்ணீர் விட்டு கடற்கரை முழுவதும் தேடினர். ஆனாலும் பலனில்லை. இதை���டுத்து\nஅண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசாக் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். ஆனாலும் சிறுமி பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.\nஇந்நிலையில் சிறுமியின் படத்துடன் கூடிய போஸ்டர்கள் தமிழகம் மற்றும் ஆந்திராவிலும், திருப்பதி கோயில் அருகிலும் ஒட்டப்பட்டது. துண்டுப் பிரசுரங்களும் கொடுக்கப்பட்டது. அந்த போஸ்டரில் இருந்த எண்ணைப் பார்த்து ராஜவேலு என்னும் வாலிபர் தம்மன்னாவின் பெற்றோரை தொடர்பு கொண்டு தான் சிறுமியை திருப்பதி கோயில் அருகே ஒரு பெண்ணுடன் பார்த்ததாகத் தெரிவித்தார்.\nநூர் முகமது இது பற்றி போலீசில் கூறினார். உடனே தனிப்படை போலீசார் திருப்பதிக்கு விரைந்தனர். இந்நிலையில் சிறுமி தம்மன்னா இன்று மதியம் சென்னை அரசு மருத்துவமனை அருகே தனியாக நின்று கொண்டிருந்தாள். அவளை அரசு மருத்துவமனை போலீசார் Buy cheap Cialis மீட்டனர். திருப்பதியில் பார்த்ததாக கூறப்பட்ட சிறுமி சென்னை அரசு மருத்துவமனை அருகே எப்படி வந்தாள் என்பது தம்மன்னாவிடம் விசாரித்த பிறகு தான் தெரிய வரும்.\nஇதற்கிடையே மெரினா கடற்கரையில் கடந்த 15-ம் தேதி ஐஸ்வர்யா(11) என்ற மன வளர்ச்சி குன்றிய சிறுமி காணாமல் போனாள். கலங்கரை விளக்கம் அருகே அழுது கொண்டிருந்த சிறுமியை மீனவர் ஒருவர் மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தார். பிறகு போலீசார் சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.\nஜூலை 5 முதல் பொறியியல் பொது கவுன்சிலிங் தொடக்கம்\nபெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ 3 வரை உயர்த்துகிறது இந்தியன் ஆயில்\nமெரீனாவில் மாயமான சிறுமி திருப்பதியில்\nஅக்டோபர் 2 முதல் 6 வரை தான்…. காலாண்டு விடுமுறை 5 நாட்களாக குறைப்பு\nநெல்லை மாவட்ட நகராட்சி, பேரூராட்சி தலைவர் தேமுதிக வேட்பாளர்கள் அறிவிப்பு\nஎன்ன தவறு செய்தார் கருணாநிதி\nஉங்கள் வாழ்வை மகிழ்ச்சியாக நீங்கள் மாற்ற விரும்பினால்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்��ு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/4", "date_download": "2018-08-22T05:19:12Z", "digest": "sha1:YPOQB4GGUH7I7DX3X4NRHLRQ6VUQGPOO", "length": 17833, "nlines": 135, "source_domain": "tamilmanam.net", "title": "சினிமா", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nசொல் அந்தாதி - 102\nRamarao | சினிமா | சொல் அந்தாதி | திரை ஜாலம்\naravindhskumar | அரவிந்த் சச்சிதானந்தம் | உலக சினிமா | கட்டுரை\nஉலகம் முழுக்க தொன்று தொட்டு சொல்லப்பட்டுவரும் தொன்மங்கள், புராணங்கள், பழங்கதைகள் எல்லாவற்றிலும் ஒரு ஒற்றைத் தன்மை இருப்பதாக சொல்கிறார் அறிஞர் ஜோசப் கேம்பல். இதை அவர் ‘Monomyth’ ...\nநிகழ்ச்சி மேடையில் எந்த நடிகையும் செய்யாத செயலை செய்த ரித்திகா ...\nஎந்த ஒரு சினிமா நிகழ்ச்சி எடுத்துக் கொண்டாலும் நடிகைகளின் உடை ஹைலைட்டாக தெரியும். அதற்காகவே நடிகைகளும் நிறைய விஷயங்கள் செய்வார்கள். அண்மையில் கூட நடிகை ரித்திகா ...\nவெள்ளி வீடியோ 180817 : இங்கு தாழ்வதும் ...\nஸ்ரீராம். | Friday Video | எம் எஸ் வி | சினிமா\nஇந்த நடிகைகளின் சொத்து மதிப்பு இவ்வளவா\nஹிந்தி திரைப்பட நடிகைகளில் சொத்து மதிப்பில் முதல் 10 இடங்களைப் பிடித்த கதாநாயகிகள் குறித்து இங்கு காண்போம்.ஹிந்தி நடிகைகளின் சொத்து மதிப்பு குறித்தும், சம்பள விவரம் ...\nகோலமாவு கோகிலா திரை விமர்சனம் - மொத்தத்தில் நயன்தாரா, யோகிபாபுவை ...\n| | அனுபவம் | சினிமா | திரைவிமர்சனம்\nஒரு மாஸ் ஹீரோவிற்கு எத்தனை மாஸ் வருமோ, அந்த அளவிற்கு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கும் ஒரு மாஸ் பேன் பாலோயிங் உள்ளது. அதற்கு காரணம் ...\nமக்கள் வெள்ளத்தில் செத்துக் கொண்டிருக்க பிரபல நடிகர் இப்படி செய்யலாமா\nகேரளாவில் கன மழை பெய்துள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஊருக்குள் ஆற்று வெள்ளம் புகுந்ததால் வீடுகள் தண்ணீரில் மிதக்கின்றன. நிலச்சரிவுகளால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு உள்ளன. அங்குள்ள மக்கள் ...\nபிரமாண்டமாக தயாராகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம் : கதாநாயகி ...\nதமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில், பாலிவுட் நாயகி வித்யாபாலன் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. தமிழ் சினிமாவை ...\nநடுரோட்டில் அரைநிர்வாணமாக இறந்து கிடந்த கர்ப்பிணி நடிகை : வெளியான ...\nஅமெரிக்காவை சேர்ந்த பிரபல நடிகை லிரிக் மெக்கென்ரி தனது 26வது பிறந்தநாளை முன்னிட்டு நட்சத்திர ஹொட்டலில் நண்பர்களுக்கு மதுவிருந்து கொடுத்துள்ளார். இந்த கொண்டாட்டம் விடிவிடிய நடந்துள்ளது. ...\nஎழுத்துப் படிகள் - 237\nRamarao | எழுத்துப் படிகள் | சினிமா | திரை ஜாலம்\nபிரபல பாடகரை அடித்துக் கொன்ற மகன் : அதிர்ச்சி சம்பவம்\nதமிழகத்தில் மேடைப் பாடகரை இரும்பு கம்பியால் அவரது மகனே அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தின் வாலாஜா தென்றல் நகரை சேர்ந்தவர் அசோக் ...\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nFunScribbler | சினிமா | திரைவிமர்சனம் | நயன்தாரா\n\"மாப்பிள்ள இவர் தான் ஆனா இவர் போட்டுருக்கும் சட்டை என்து\" சொல்ற மாதிரி, படத்துல நடக்கும் சம்பவங்கள் எல்லாம் சீரியஸ் தான் ஆனா படம் காமெடி ...\nவிஜய் சேதுபதியின் சீதக்காதி அக்டோபர் 5ல் ரிலீஸ்\n. | அனுபவம் | சினிமா | நிகழ்வுகள்\nமக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீதக்காதி படம் அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ ...\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன மினி விமர்சனம்\n. | அனுபவம் | சினிமா | திரைவிமர்சனம்\nகரு : சாலையில் சென்ற பெண்ணிடம், பைக்கில் வந்த மர்ம நபர்கள் செயின் பறிப்பு, என்ற செய்தியை நாம் தினந்தோறும் படிக்கிறோம். அந்த சம்பவத்தில் ஏதோ ...\nகோலமாவு கோகிலா சினிமா விமர்சனம் - நயன்தாராவின் பட லிஸ்ட்டில் ...\n. | அனுபவம் | சினிமா | திரைவிமர்சனம்\nகரு : அம்மாவை புற்றுநோயில் இருந்து காப்பாற்ற., தன் உடம்பை விற்க, பிறருக்கு விருந்தாக்க பிடிக்காது., பிறரது உயிரை குடிக்கும் போதை மருந்தை கடத்தும் அழகிய ...\nயாரும் எத���ர்ப்பார்க்காமல் வசூலை வாரி குவித்த திரைப்படங்கள்- எத்தனை கோடி ...\n. | அனுபவம் | சினிமா | நிகழ்வுகள்\nதமிழ் சினிமாவை பொறுத்தவரை இந்த வருடம் தொடக்கம் முதல் பாதி ஆண்டு வரை படு மோசமாக தான் இருந்தது. ஆனால், ஜுலை மாதம் தொடங்கி தற்போது ...\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன / விமர்சனம் - பளபளப்பை ...\n. | அனுபவம் | சினிமா | திரைவிமர்சனம்\nசமயங்களில், பூட்டிய அறைக்குள் இருப்பது கன்னுக்குட்டி என்று நினைத்திருப்போம். கதவை திறந்தால் காட்டு யானை பிளிரும் அப்படியொரு முரட்டுப்படம்தான் ம.பா.ம.எ துருவா, ஐஸ்வர்யா தத்தா, அஞ்சனா, ...\nகோலமாவு கோகிலா / விமர்சனம் -புள்ளி இருந்தாலென்ன, இல்லாவிட்டாலென்ன\n. | அனுபவம் | சினிமா | திரைவிமர்சனம்\nமொத்த வாத்தியமும் முழங்கினாலும், ஒத்த வாத்தியமா ஒசந்து நிக்குமே… தப்பட்டை, அப்படி நிற்கிறார் நயன்தாரா கண்களில் ஒரு அச்சமும் துணிச்சலும் கண்களில் ஒரு அச்சமும் துணிச்சலும் வார்த்தைகளில் ஒரு தயக்கமும் அழுத்தமும் வார்த்தைகளில் ஒரு தயக்கமும் அழுத்தமும்\n2.0 டீசர் தேதி இதுவா\n. | அனுபவம் | சினிமா | நிகழ்வுகள்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் 2.0. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம எதிர்ப்பார்ப்பில் உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ...\nதிரை குறுக்கெழுத்துப் புதிர் - 62\nRamarao | சினிமா | திரை குறுக்கெழுத்துப் புதிர் | திரைக்கதம்பம்\nதிரை குறுக்கெழுத்துப் புதிர் - 62 ...\nஒரே நாளில் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் தல, தளபதி\n. | அனுபவம் | சினிமா | நிகழ்வுகள்\nஅஜித்தின் விசுவாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் விஜய்யின் சர்கார் படத்தின் டீசர் ஆகியவை ஒரே நாளில் வெளியாகயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித்தின் விசுவாசம் ...\nகேரளாவுக்கு தோனி பட நடிகர் கொடுத்த பிரம்மாண்ட தொகை\n. | அனுபவம் | சினிமா | நிகழ்வுகள்\nகேரள மக்கள் கடும் மழை மற்றும் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் விதத்தில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பல்வேறு பிரபலங்கள் நிதி ...\nவிஸ்வரூபம்-2 தோல்வியால் பிரமாண்ட படத்திற்கு ஏற்பட்ட ஆபத்து\n. | அனுபவம் | சினிமா | நிகழ்வுகள்\nவிஸ்வரூபம்-2 கமல் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம். ஆனால், இப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் கமல் ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர். ...\nஸ்ரீரெட்டி பாலியல் புகார் உண்மையா நடிகர் சமுத்திரக்கனி கூறிய பதில்\n. | அனுபவம் | சினிமா | நிகழ்வுகள்\nநடிகை ஸ்ரீரெட்டி தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல்வேறு பிரபலங்கள் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அது பற்றிய கேள்விக்கு பதிலளித்துள்ள நடிகர் ...\nஇதே குறிச்சொல் : சினிமா\nBigg Boss Bigg Boss Tamil Cinema News 360 Devdutt Pattanaik Domains General IEOD News Tamil Cinema Uncategorized ieod option intraday kerala floods அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் ஆங்கிலம் ஆர்.எஸ்.எஸ். இந்தியா கட்டுரை கவிதை கேரளா சமூகம் சினிமா செய்திகள் ஞானசேகர் தமிழ் தலைப்புச் செய்தி நிகழ்வுகள் பிக் பாஸ் பிக் பாஸ் 2 பொது பொதுவானவை முக்கிய செய்திகள்: மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2013/06/blog-post_4.html", "date_download": "2018-08-22T06:16:55Z", "digest": "sha1:PR2CH7Y7UALBJIG6LNDZT2O4BEDIRIGT", "length": 19648, "nlines": 197, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: சுஜாதா மனைவி பேட்டியும், எல்லை கடந்த பிராமணீயமும்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nசுஜாதா மனைவி பேட்டியும், எல்லை கடந்த பிராமணீயமும்\nநான் சுஜாதா எழுத்துகளை இன்று நேற்றல்ல. வெகு நாட்களாகவே படித்து கொண்டு இருக்கிறேன். இன்று பலர் எழுத்துகளை படிக்கும்போது , என்னைப்ப்போலவே பலரும் அவரால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை உணர முடிகிறது.\nயார் என்ன சொன்னாலும் அவர் எழுத்துகள் மீதான மரியாதை குறையப்போவதில்லை. அவர் நூல்க்ளை அவ்வப்போது வாங்குவதும் குறையப்போவதில்லை.\nஎழுத்தாளர் என்பதற்கு அப்பாற்பட்டு , அவர் ஒரு மனிதராக எப்படி வாழ்ந்தார் என்பதை ஓரளவுக்கு வெளிச்சம் போட்டு காட்டியது அவர் மனைவியின் பேட்டி.\nஅந்த பேட்டியை விட அதற்கான நம் மக்களின் எதிர்வினைதான் சுவாரஸ்யமாக இருந்தது.\nஅவர் மனைவியின் முக்கிய குற்றச்சாட்டு என்ன\n” நான் கொஞ்சம் முற்போக்கான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள். பெண்கள் படிக்க வேண்டும் , உலக அறிவு பெற்றிருக்க வேண்டும் என நினைக்கும் குடும்பம். என் அம்மாவுக்கு பிரத்தியேகமாக ஆங்கிலோ இந்திய டீச்சரை நியமித்து ஆங்கிலம் கற்பித்தார்கள்.\nஆனால் கல்யாணத்துக்கு பின் முற்றிலும் எதிர்மாறான சூழல். சுஜாதா ஜாதி உணர்வு மிக்க பிற்போக��காளாராக இருந்தார். நான் புத்தகம் படிப்பது அவருக்கு பிடிக்காது. நான் அவருக்கு அடங்கியே இருக்க வேண்டும் என நினைத்தார்.\nஇப்படிப்பட்ட ஒருவருடன் வாழ பிடிக்காமல் கதறி இருக்கிறேன். பிறந்த வீட்டுக்கே வந்து விடுகிறேன் என அம்மாவிடம் அழுது இருக்கிறேன். ஆனால் அன்றைய சூழலின் என்னால் தைரியமாக வெளியே வர முடியவில்லை. அதுவே இன்றைய சூழலாக இருந்தால் , அம்மாவிடம் புலம்பாமல் , நானே முடிவெடுத்து அவரை விட்டு விலகி இருப்பேன்”\nஇப்படி சொல்லி இருக்கிறார் அவர்.\nநினைவில் கொள்ளுங்கள் , அவர் சொன்னதன் வீரியத்தை , கடுமையை குறைத்துதான் பேட்டியை வெளியிட்டு இருக்கிறார்கள். அதுவே இப்படி இருக்கிறது.\nஇதை தமிழ் சமுதாயம் எப்படி பார்க்க போகிறது என ஒரு பார்வையாளனாக கவனித்தேன்.\nஎல்லோருமே சொல்லி வைத்தது போல ஒரே மாதிரிதான் எதிர்வினை ஆற்றி இருந்தார்கள்.\nஜாதி உணர்வு, பெண்ணை அடிமையாக நினைத்தல் போன்றவற்றை பற்றி யாரும் எதுவும் சொல்லவில்லை.\nவெளியே வர நினைத்து முடியாமல் போனதால் , காம்ப்ரமைஸ் ஆகி வாழ ஆரம்பித்தார் அல்லவா. அப்போது ஏற்பட்ட சில ஏமாற்றங்களை சொல்லி இருந்தார் அவர். குடும்பத்தை கவனிப்பதில்லை என்பது போன்ற சராசரி மனைவியனரின் ஏமாற்றங்கள்.\nநம் ஆட்கள் இதை மட்டும் பிடித்து கொண்டு விட்டார்கள்.\nஜாதி வெறி , பெண்ணடிமைத்தனம் போன்றவற்றை மறந்து விட்டார்கள்.\n” அவங்க என்ன பெரிசா சொல்லிட்டாங்க... குடும்பத்தை கவனிக்கல... சேலை வாங்கி கொடுக்கல... இது எல்லோரும் சொல்லும் குற்றச்சாட்டுதானே “\n“ ஆம்பிளைனா கொஞ்சம் பிசியாத்தான் இருப்பான்,., பொம்பளைதான் அட்ஜ்ஸ்ட் செஞ்சு போகணும்”\n“ ஓர் எழுத்தாளனுக்காக கொஞ்சம் விட்டு கொடுப்பதில் தவறில்லை”\n“ பாவம்,, அவர் மனைவி சோகம் , வெறுமை காரணமாக இப்படி பேசுகிறார்”\nஇப்படி எல்லாம் மெயின் மேட்டருக்கு சம்பந்தம் இல்லாமல் பேசி அவரை “ காப்பாற்றுகிறார்களாம்”\nஆனால் இதிலுமே வலுவான வாதம் இல்லை என்கிறார் ஞாநி\nஇப்படி இருப்பதுதானே சகஜமானது என்று சராசரி ஆண் மனம் நினைக்கிறது. இதை ஏற்றுக் கொண்டு வாழ்வதுதானே பெண்ணுக்கும் சகஜமானது என்று ஆண் மனம் நினைக்கிறது. ஏற்க மறுக்கும் பெண் மனம் அதை வெளிப்படுத்தும்போது ஆண்கள் அதிர்ச்சியடைகிறார்கள். தங்கள் நிலையை நியாயப்படுத்த பல உத்திகளை கையாளுகிறார்கள். எழுத்தாளனும் சராசரி ஆண்தான் என்று ஒப்புக் கொள்ள மறுத்து சராசரிப் பெண்ணாக இருக்க மறுக்கும் எழுத்தாளன் மனைவியை உளவியல் ஆய்வுக்கு உட்படுத்துவதுவது அதில் ஓர் உத்தி.\nஆனால் இவருமே கூட மெயின் மேட்டரை தொடவில்லை.\nஒரு பத்திரிக்கையில் சுஜாதாவிடம் வாசகர் ஒருவர் கேள்வி கேட்டிருந்தார். கேள்வியும் சுஜாதாவின் பதிலும்\n” இருபது வயதில் கம்யூனிசம் பேசாதவனும் இல்லை. நாற்பதில் ஆன்மீகம் பேசாதவனும் இல்லை என்கிறார்களே\nகடவுளை நம்புவது நம்பாதது அவரவர் உரிமை.. ஆனால் தன்னை முற்போக்குவாதியாக காட்டிகொள்ளும் பொருட்டு , கடவுளை நம்பாதவர் போல அந்த காலத்தில் முன் நிறுத்தி வந்தார், ஒரு கட்டத்தில் பிராம்ண சங்க கூட்டம் , ஆன்மீகம் என்றெல்லாம் வெளிப்படையாக இறங்கினார்,\nஆனால் ஆரம்பம் முதலே பிற்போக்குவாதியாகவும் ஜாதி உணர்வு மிக்கவராகவும் இருந்தார் என்கிறார் திருமதி சுஜாதா;\nஒரு நல்ல எழுத்தாளன் , நல்ல மனிதனாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.ஒரு நல்ல மனிதன் , ஒரு நல்ல எழுத்தாளனாக இருக்க வேண்டும் என்பதும் இல்லை.\nஅது வேறு. இது வேறு.\nயார் வந்து என்ன சொன்னாலும் சுஜாதாவின் எழுத்து சாதனைகளை யாரும் மறைக்க முடியாது.\nஉண்மைகளை மறைத்துதான் சுஜாதாவின் பெயரை காப்பாற்ற வேண்டும் என நினைப்பவர்கள் உண்மையில் சுஜாதாவிற்கு அவப்பெயரையை சேர்க்கிறார்கள்...\nஒன்றை ஒப்புக்கொள்ள வேண்டும். இப்படி சுஜாதாவை “ காப்பாற்ற “ முயல்பவர்கள் , பிராமணர்கள் மட்டும் அல்ல.. பிராமணர்கள் அல்லாதவர்களும் கூட.\nஇன்னும் சொல்லப்போனால் பிராமணர்களில் பலர் முற்போக்கு சிந்தனைகளுடன் வாழ்கின்றனர்.\nஆக , பிராமணீயம் என்பது பிராமண சமுதாயத்தின் எல்லை கடந்து பரவுவதையே இந்த எதிர் வினைகள் காட்டுகின்றன.\nநல்ல கட்டுரை, நல்ல கருத்து.\nஇதை வெளிபடையாக போட்டு உடைத்து விட்டீர்கள்\nபார்பன புத்தி இன்று எல்லை கடந்து விட்டது.\nசொல்லப்போனால் பார்பான் சற்று அமைதியாகவே உள்ளான்.\nஆனால் பார்ப்பான் அல்லாத கோஷ்டி அவனை விட பல படி அதிகமாக போய் ஆசாரம் பார்ப்பதும் , கோவில் குலத்திற்கு போவதும், பஜனை பாடுவதும் மெய் சிலிர்க்க வைக்கிறது.நோகாமல் , எல்லாம் தனக்கே வேண்டும் என்னும் பார்பனியம் குடும்ப அமைதியை அழித்து சமூகத்தையும் விடாது.\nஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி June 10, 2013 at 10:57 PM\nஉங்களின் ப்ளாக்கிற்குள் நுழைந்தால் அனைத்தையும் வாசிக்கத்தூண்டுகிறது... எல்லாமும் உண்டு இங்கே.\nபிராமணீயம்,பிராமண சமுதாயம் எங்கே வந்தது இஙகே,\nஇது ஆன்/பெண், கனவண்/ மனைவி உறவு பிரச்சனை கண்ணை முடி கொண்டு ஒரு குறிப்பிட்ட பிரிவை குறை கூறுவது சரி இல்லை,\nசுஜாதா அவர்கள் எந்த நிலையில் அப்படி கூறினார் என்றும் நமக்கு தெரியாது திருமதி சுஜாதா அவர்கள் எதற்க்காக இப்போது இதை கூறுகிறாற்கள் என்றும் புரியவில்லை\nஇதை பெண்ணடிமை என்று கூறுவது சரி இல்லை,\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nநான் தர்க்காவில் பிச்சை எடுக்கும் பிச்சைக்கார நாயா...\nபுதிய ஊர்களில் மொழிப் பிரச்சினை- திராவிட இயக்கம் த...\nபக்கத்து சீட்டு இளம்பெண்ணுடன் பரவச நிமிடங்கள்- பேர...\nமரணத்தை முன் அறிவித்தல் - மறக்க முடியாத மகத்தான சி...\nகனவெனும் குதிரையில் ஏறி- அட்டகாசமான சினிமா முற்றில...\nபரபர விவாதம் , வெளி நடப்பு - தமிழ் ஸ்டுடியோ அருண் ...\nகுட்டிப்புலி - சினிமாவில் சாதீய அடையாளங்கள் தவறா\nசுஜாதா மனைவி பேட்டியும், எல்லை கடந்த பிராமணீயமும்\nஉழைப்பை, கருணையை போதித்த நபிகள் நாயகம்- அழகு தமிழி...\nஎழுத்தாளர் சுஜாதாவின் ஜாதி உணர்வும் , பெரியாரின் த...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nநானோர் பரதேசி... நல்லோர் கால் தூசி\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gheestore.in/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2018-08-22T05:47:54Z", "digest": "sha1:OL4FM2IX5T6ZQXIYRMKGLD6MGLFRL662", "length": 13107, "nlines": 103, "source_domain": "gheestore.in", "title": "ரீஃபைண்ட் எண்ணெயைவிட செக்கு எண்ணெய் ஏன்?", "raw_content": "\nநலம் தரும் நல்லெண்ணெய் குளியல்\nரீஃபைண்ட் எண்ணெயைவிட செக்கு எண்ணெய் ஏன் பெஸ்ட்\nஎண்ணற்ற நன்மைகள் தரும் எண்ணெய்க் குளியல்\nரீஃபைண்ட் எண்ணெயைவிட செக்கு எண்ணெய் ஏன் பெஸ்ட்\nரீஃபைண்ட் எண்ணெயைவிட செக்கு எண்ணெய் ஏன் பெஸ்ட்\nசெக்கு எண்ணெய் – ‘வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணியனுக்குக் கொடு’ என்பது பழமொழி. நல்ல பொருள்களை வியாபாரியிடம் இருந்து வாங்கிப் பயன்படுத்தாமல் நோய்களை வரவழைத்துவிட்டு அதன்பிறகு வைத்தியனிடம் போய் நோய்க்காக பணத்தைச் செலவழிக்க வேண்டாம் என்பதே அதன் பொருள். அந்த வரிசையில் அந்தக்காலத்தில் வாணியன் என்று சொல்லப்படுபவர்கள் எண்ணெய் வியாபாரம் செய்து வந்தார்கள். அவர்கள் விற்கும் எண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் தரமானவையாக இருந்ததோடு ஆரோக்கியம் காக்கக்கூடியவையாக இருந்தன. சுத்தமான செக்கு எண்ணெய்களைப் பயன்படுத்துவதன்மூலம் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். மேலும் எந்த ஒரு நோயும் நம்மை நெருங்கவிடாமல் பார்த்துக் கொள்ளும். ஊட்டச்சத்துள்ள எண்ணெய்களைப் பயன்படுத்தியதால்தான், நம் முன்னோர் நோய் நொடி எதுவும் அண்டாமல் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்தனர்.\nநம் வாழ்வில், எண்ணெயின் பங்கு இன்றியமையாததாகி விட்டது. நாம் உண்ணும் உணவுப் பொருள்கள் பெரும்பாலும் எண்ணெயில்தான் தயாரிக்கப்படுகின்றன. மொறுமொறு வடை, முறுகலான தோசை, போண்டா, பஜ்ஜி என நாவுக்கு ருசி தரும் உணவுகள் அனைத்துமே எண்ணெயில் தயாரிக்கப்படுபவையே. இதைக்கண்ணுற்ற நம்மில் பலர்… இதை எந்த எண்ணெயில் செய்தார்களோ, எத்தனை நாள் ஆனதோ என்று கருத்துச் சொல்லிகள் விளம்பினாலும் நாம் நம்முடைய வீடுகளில் பயன்படுத்தும் எண்ணெய்கள் மட்டும் ஆரோக்கியமானதா என்று கேட்டால் அதுவும் கேள்விக்குறியே.\nஅன்றாடச் சமையலில் நாம் பயன்படுத்தும் ரீஃபைண்ட் ஆயில்களில் எந்தவொரு உயிர்ச்சத்துகளும் இல்லை. அதற்குக் காரணம் எண்ணெய் தயாரிக்கப்படும் முறையே. ஆம், கம்பெனிகளில் எந்திரங்கள் மூலம் தயாரிக்கப்படும் எண்ணெய்களில், எண்ணெயை மட்டும் பிரித்து எடுப்பதில்லை. அதில் உள்ள உயிர்ச்சத்துகளையும் சேர்த்தே பிரித்து எடுத்து விடுகிறார்கள். அதிகமான வெப்பத்தில் எந்திரங்கள் எண்ணெயை பிரித்தெடுப்பதால் அது முழுமையான ரசாயனத்தன்மை கொண்டதாக மாறி விடுகிறது. இதைப் பயன்படுத்துவதால் நமக்கு ரத்தக்கொதிப்பு, மாரடைப்பு, உடல் பருமன், புற்றுநோய் போன்றவை வர வாய்ப்புள்ளது. ரீஃபைண்ட் மற்றும் டபுள் ரீஃபைண்ட் எனப்படுவது இயற்கையாகக் கிடைக்கும் எண்ணெயில் உள்ள நிறத்தை, அதன் கொழகொழப்புத் தன்மையை, தேவையான கொழுப்புச்சத்தை நீக்குவதே. ஆகவே, இவற்றுக்கெல்லாம் ஒரே தீர்வு செக்கில் ஆட்டப்படும் எண்ணெயைப் பயன்படுத்துவதே.\nசெக்குகள் பெரும்பாலும் மரம் மற்றும் கல்லால் செய்யப்படக்கூடியவை. முற்காலங்களைப்போல மாடுகளைக்கொண்டு இயக்கப்பட்ட செக்குகள் இப்போது மின்மோட்டார் மூலம் இயக்கப்படுகின்றன. குறைந்த திறன் கொண்ட மோட்டார்களே போதுமானது. இவை அதிகமான வெப்பத்தை வெளியிடுவதில்லை. இதன்மூலம் ஆட்டப்படும் எண்ணெயில் உயிர்ச்சத்துக்கள் அப்படியே இருக்கும். செக்குகளில் அரைத்துப் பெறப்படும் கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றில் பல்வேறு வைட்டமின்கள் உள்ளன. மேலும் இரும்புச்சத்து, துத்தநாகம், மெக்னீசியம், செம்பு, கால்சியம் ஆகிய சத்துகள் உள்ளன.\nஇந்தத் தாதுப்பொருட்கள் நம் கை, கால் மூட்டுகளுக்குச் சென்று எலும்புகளுக்கு நல்ல வலிமையைத் தரக்கூடியவை. எலும்பு தேய்மானத்தைத் தடுக்கக்கூடியவை. செக்கில் ஆட்டப்படும் எண்ணெய் அடர்த்தியாகவும், நல்ல நிறமாகவும், நல்ல மணமாகவும் இருக்கும். மேலும் கொழகொழப்பாகவும் காணப்படும். இதனால் உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பைக் கொடுக்கக் கூடியது.\nசெக்கு மூலம் தயாரிக்கப்படும் கடலை எண்ணெய் சமையலுக்குப் பயன்படுத்தினால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறையும்.\nதேங்காய் எண்ணெய் நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும்.\nநல்லெண்ணெய் முதுமையைத் தாமதப்படுத்தும். மூலம், மாதவிலக்கு போன்ற பிரச்னைகளைப் போக்கக்கூடியது. உடலுக்கு உறுதியைத் தரக்கூடியது. பல்வேறு நற்குணங்களைக் கொண்டிருப்பதாலே எள் எண்ணெய் நல்லெண்ணெய் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இது `குயின் ஆஃப் ஆயில்’ என்றும் அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் எள் ஆட்டப்படும் போது கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து ஆட்டப்படும். இது செக்கை அதிக வெப்பமாக்க விடாது, மேலும் இனிப்புச் சுவையையும் கொடுக்கும்.\nசெக்கு எண்ணெய் வாங்கும்போது நாம் சில விஷயங்களைக் கணக்கில் கொள்ள வேண்டும். செக்குகளில் இரும்புச் செக்கும் உண்டு. இரும்புச் செக்கும் வெப்பமடையும் தன்மை கொண்டது. பெரும்பாலும் மரச்செக்குகளில் தயாரிக்கும் எண்ணெயை வாங்குவது நலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/news/science/521/20170829/21448.html", "date_download": "2018-08-22T06:09:06Z", "digest": "sha1:OIJFLWBCSHJ3QKSVUDAG2U6WV3EWQBYT", "length": 2346, "nlines": 17, "source_domain": "tamil.cri.cn", "title": "சீனாவின் முதலாவது உலகக் கடல் சார் அறிவியல் ஆய்வு - தமிழ்", "raw_content": "சீனாவின் முதலாவது உலகக் கடல் சார் அறிவியல் ஆய்வு\nசீனாவின் மிக முன்னேறிய அறிவியல் ஆய்வு கப்பலான சியாங் யாங் ஹோங்-01, 28ஆம் நாள் சிங்தாவ் நகரிலிருந்து புறப்பட்டு, சீனாவின் முதலாவது உலகக் கடல் சார் ஒருங்கிணைந்த அறிவியல் ஆய்வில் ஈடுபடத் தொடங்கியது. பெருங்கடல் அறிவியல் ஆய்வை துருவப் பகுதி அறிவியல் ஆய்வுடன் இணைத்து முழு உலகிலும் கடல் சார் அறிவியல் ஆய்வினை சீனா மேற்கொள்வது இதுவே முதன்முறை.\nஇந்தோனேசியாவிலுள்ள எரிமலை வெடிக்க வாய்ப்பு\nஇந்தியச் சந்தையில் சீனத் தொழில் நிறுவனம்: சியௌ மி\nஇந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பிரதிநிதிக் குழு சீன வானொளி நிலையத்தில் பயணம்\nபெய்ஜிங்கில் சர்வதேச காவல் துறை அமைப்பின் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vedhaththamizh.blogspot.com/2013/02/", "date_download": "2018-08-22T05:02:08Z", "digest": "sha1:IOFEPPZAX2BOVUPM3BO7VUIMK6BRD6EC", "length": 49722, "nlines": 1129, "source_domain": "vedhaththamizh.blogspot.com", "title": "ஆனந்தவேதம் ! Aanandha Vedham !: February 2013", "raw_content": "\nதிருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி\nவா...வாழ்வை யோசிப்போம்... வா...சரியாக யோசிப்போம்... வா...தீர்வு காண்போம்... வா...தைரியம் பெறுவோம்... வா...உலகையே வசம் செய்வோம்... வா...அன்பை பறிமாறுவோம்... வா...தெய்வீகத்தை அனுபவிப்போம்... வா...நம்மை சுத்திகரிப்போம்... வா...புத்துயிர் பெறுவோம்... வா...வாழ்ந்து காட்டுவோம்... வா...எல்லாவற்றையும் ரசிப்போம்... Let's Re-Vision Everything . . .\n நாங்கள் ஒட்டகங்களை வெட்டி மிருகவதை செய்யவில்லை அதனால் எங்கள் பாரதத்தில், எங்கள...\nராதேக்ருஷ்ணா ஸ்ரீ ராம நவமி எங்கள் ஸ்ரீ க்ருஷ்ணன் ஸ்ரீ ராமனாக வந்த நாள் எங்கள் ஸ்ரீ க்ருஷ்ணன் ஸ்ரீ ராமனாக வந்த நாள் மனிதன் இருக்க வேண்டிய முறையை வாழ்ந்துகாட்ட ராஜாதிராஜன் வந்த ...\nக்ருஷ்ணன் கோபாலனுக்கு சொன்ன முதல் கீதை \nராதேக்ருஷ்ணா இங்கு நடக்கின்ற ஒவ்வொரு விஷயமும் என் விருப்பப்படியே நடக்கின்றது இதை மாற்றவோ, நிராகரிக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது இதை மாற்றவோ, நிராகரிக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது\nராதேக்ருஷ்ணா தீபாவளி . . . ராமனும் வனவாசம் முடிந்து அயோத்யா மீண்டு வந்த தீபாவளி \nநீ . . .நீயாக இரு \nராதேக்ருஷ்ணா நீ . . .நீயாக இரு அடுத்தவர் ��னம் கொண்டு நீ வாழாதே . . . நீ . . .நீயாக இரு அடுத்தவர் மனம் கொண்டு நீ வாழாதே . . . நீ . . .நீயாக இரு நீ . . .நீயாக இரு நீ . . .நீயாக இரு அடுத்தவரின் ஆசையில் நீ சு...\nகிணறு . . .\nராதேக்ருஷ்ணா தண்ணீர் . . . நா வறண்ட சமயத்தில், தொண்டை காய்ந்த சமயத்தில், எல்லா ஜீவராசிகளும் தண்ணீருக்கு ஏங்கும் . . . வாழ்க்கையில் தின...\nராதேக்ருஷ்ணா மாடு மேய்க்கப் போ உருப்படாதவர்களைச் சாதாரணமாக மற்றவர்கள் சொல்லும் வார்த்தை உருப்படாதவர்களைச் சாதாரணமாக மற்றவர்கள் சொல்லும் வார்த்தை ஆனால் அகிலாண்ட கோடி ப்ரும்மாண்ட நாயக...\nகாரணம் எதுவாயினும் தற்கொலை தவறே தற்கொலை தியாகமல்ல \nஅகத்தியர் சொல்படி வழிபட்டு வாழும் உன்னத தமிழருக்கு, சிறந்த சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... தொல்காப்பியரின் தொன்மையைப் பேசும்...\nஆடிப்பெருக்கு... காவிரி பெருக அருள் செய் ரங்கா... ஆடிப்பெருக்கு... யாரிடம் கெஞ்சவேண்டும் என்கிறாய்... மற்றவரிடமா... உன்னிடமா... ரங்கா...\nஎங்கள் பதிவுகள் உரிமை பெற்றவை . . .\nதேசங்கள் . . .\nநீயே இந்த குழந்தைக்கு எல்லாம் \nநீ தான் இந்த குழந்தையை\nநான் சொன்ன குழந்தை நீ தான் \nஎழுமைக்கும் நன்மை தரும் ஏழு \nஎப்பொழுதும் இதம் தரும் ஏழு \nபூமியின் நாயகனின் சொந்த ஏழு \nவைகுந்த நாதன் வந்திறங்கிய ஏழு \nஅந்த ஏழே எனக்கு வாழ்வு \nஅந்த எழே உனக்கும் வாழ்வு \nஅந்த ஏழு . . . நம் ஏழு மலையே \nஅஞ்சனாத்ரி, ஆனந்தாத்ரி . . .\nஏழே , , , நீயே எனக்கு எல்லாம் \nஅஞ்சனாத்ரி, ஆனந்தாத்ரி . . .\nஇந்த ஏழு நம்மைக் காக்குமே \nநீ ஒரு நாளும் தோற்க்கமாட்டாய் \nநீ தான் திரும்ப மீட்டு\nஉன் அன்பைப் புரிய வை \nமண்டியிட அதை நான் பார்ப்பேன் \nஎன் அம்மா தலை நிமிர்ந்தே\nஉன் பலத்தினால் இந்த உலகை\nகண்ணனைத் தவிர வேறு யார் தான்\nஉன் உடலின் உயரம் தெரியும் \nஉன் உடலின் அமைப்பு தெரியும் \nநீ ஆணா பெண்ணா என்பது தெரியும் \nஆனால் உன் மனது யாருக்கு தெரியும் \nஅதன் ஆழம் யாருக்குத்தான் புரியும் \nஎவ்வளவு என்று யாருக்குத்தான் தெரியும் \nயார் காது கொடுத்து கேட்கிறார்கள் \nஅந்த மனதிற்கு யார் தான்\nஅந்த மனதிற்கு யார் தான்\nமற்றவர் எல்லாம் நம் உடலை\nவிட்டு வெளியில் இருக்கிறார் ...\nஉள்ளே நடக்கும் போராட்டம் தெரியும் \nஉள்ளே பேசும் மொழி புரியும் \nஉள்ளே அழும் அழுகை தெரியும் \nஉன் வாழ்வும் வளம் பெறும் \nவிட்டுத் தள்ளு . . .\nவாழும் வரை நிம்மதியாய் இரு \nகாட்டில் இருக்கும் புழு, பூச்சிக்கும்\nஉலகம் உன்னை மலர் தூவி\nவரவேற்கும் நாள் மிக அருகில் \nபத்மநாபா உன்னை நான் நினைக்கிறேன் \nஎழும் போது நான் உன்னை நினைப்பேன் \nஉன்னை நான் சும்மா நினைக்கிறேன் \nபத்மநாபா நான் உன்னை நினைக்கிறேன் \nஉன் நினைவு எனக்கு வருகிறது \nஆஹா . . . கண்டுபிடித்துவிட்டேன் \nஎன்னால் இதை தாங்க முடியவில்லை \nநான் என்ன திவாகர முனியா \nநான் என்ன பில்வமங்கள ரிஷியா \nநான் என்ன ஸ்வாமி இராமானுஜரா \nநான் என்ன நிகமாந்த தேசிகரா \nநான் என்ன ஸ்வாதி திருநாளா \nஇது தான் நான் கடைத்தேற ஒரே வழி \nவேறு வழியே எனக்கு இல்லை \nஎன் மனது இன்றே சாந்தி\nஎன் மனது இன்றே நிறைவு\nதுளசி மாலையாக இருக்க ஆசை \nகஸ்தூரி திலகமாய் இருக்க ஆசை \nமகர குண்டலமாக தவழ ஆசை \nசொல்லட்டுமா . . .\nநானும் இருக்க ஒரு பேராசை \nஎன் மணி வயிற்றில் சுமக்க ஆசை \nஅழகாக தோய்த்து அலச ஆசை \nதாயாக பால் கொடுக்க ஆசை \nதந்தையாக ஆட்சி செய்ய ஆசை \nஅண்ணனாய் பொறுப்பாக இருக்க ஆசை \nஅவன் சொல்படி நடக்க ஆசை \nஅவன் கேட்பதெல்லாம் வாங்கித்தர ஆசை \nகார்த்திகை சீர் வாங்க ஆசை \nஅவன் தோளில் சவாரி செய்ய ஆசை \nகடற்கரை மணலில் காலாற நடக்க ஆசை \nஉத்தவன் போல் தூது செல்ல ஆசை \nஅர்ஜுனன் போல் கீதை கேட்க ஆசை \nசெய்யும் போத்தியாக ஆக ஆசை \nதிருவிதாங்கூர் ராஜனாக வாழ ஆசை \nசெய்யும் ஒருவனாக இருக்க ஆசை \nதீபமாக வெளிச்சம் தர ஆசை \nபத்மநாபா . . .\nஇன்னும் கோடி ஆசைகள் உண்டு \nஒன்றரை லக்ஷம் கோடி ஆசைகள் \nஅது இல்லாமல் இன்னமும் உண்டு \nஉனக்குத்தான் தெரியுமே . . .\nநிதானமாக ஒவ்வொரு ஜன்மாவாகக் கொடு \nமற்ற ஆசைகள் ஒவ்வொரு ஜன்மாவாக \nசொல்லி வைத்தேன் அனந்தபுர அழகனே \nஇதுவரை எழுதியவை . . .\nஎங்களை தரப்படுத்துங்கள் . . .\nஇங்கும் நாம் உண்டு . . .\n5 கருட சேவை (1)\nஆதலால் காதல் செய்வீர் (1)\nஉலக காடுகள் தினம் (1)\nதோழா / தோழி (1)\nநல்லது மட்டுமே . . .வாழ்க்கை இனிமை . . . (1)\nநிகமாந்த மஹா தேசிகர் (2)\nபகவன் நாம போதேந்திராள் (1)\nப்ரசாதம் . . . (1)\nவிஷ்ணு சஹஸ்ர நாமம் (1)\nஸ்தல சயன பெருமாள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/dec/08/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-2822125.html", "date_download": "2018-08-22T05:13:35Z", "digest": "sha1:OPAUP4J3THPADA4QBWXWUKRSO7R7ABJM", "length": 8123, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "தேர்தல் ஆணையத்திடம் முறையிடுவேன்: நடிகர் விஷால்- Dinamani", "raw_content": "\nதேர்தல் ஆணையத்திடம் முறையிடுவேன்: நடிகர் விஷால்\nஆர்.கே.நகரில் தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது தொடர்பாக, தில்லியில் உள்ள தேர்தல் ஆணையத்திடம் முறையிட உள்ளதாக நடிகர் விஷால் வியாழக்கிழமை தெரிவித்தார்.\nதண்டையார்பேட்டை மாநகராட்சி மண்டல அலுவலகத்துக்கு வியாழக்கிழமை பிற்பகலில் வந்த அவர் தேர்தல் நடத்தும் அதிகாரி கே.வேலுச்சாமியை சந்தித்தபின் அவர் நிருபர்களிடம் கூறியது:\nதேர்தல் நடத்தும் அதிகாரியைச் சந்தித்தேன். செவ்வாய்க்கிழமை மாலையில் எனது விளக்கத்தைக் கேட்ட தேர்தல் அதிகாரி, உறுதிமொழி படிவத்தை ஏற்று, வேட்புமனுவை ஏற்பதாக ஒலிபெருக்கியில் அறிவித்திருந்தார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் முறையிடுவேன். அத்துடன் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடருவேன்.\nகாவல்துறை பாதுகாக்க வேண்டும்: என் வேட்புமனுவுக்கு முன்மொழிந்திருந்த தீபன், சுமதி ஆகியோர் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. போலீஸார் உரிய நடவடிக்கை எடுத்து அவர்களை மீட்க வேண்டும்.\nநான் தேர்தலில் போட்டியிடுவதை விட அவர்களின் பாதுகாப்பே தற்போது முக்கியமானது என்றார்.\nஇளைஞர்கள் போராட்டம்: நடிகர் விஷாலுடன் வந்த 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், 500-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களின் கையொப்பம் பெற்று தண்டையார்பேட்டை மாநகராட்சி மண்டல அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் விஷாலின் வேட்புமனுவை ஏற்க வலியுறுத்தி சிறிதுநேரம் கோஷமிட்டனர். நடிகர் விஷால் தேர்தல் நடத்தும் அலுவலரை சந்திக்க உள்ளே சென்றபோது, நடிகர் ரமணன் மண்டல அலுவலகத்துக்குள் செல்ல முயன்றார். அவரை போலீஸார் தடுத்துநிறுத்தி திருப்பி அனுப்பினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதாதா 87 படத்தின் ஆடியோ வெளியீடு\nதங்கப் பதக்கத்தை வென்றார் பஜ்ரங் புனியா\nதங்க மங்கை வினேஷ் போகட்\nபியார் பிரேமா காதல் படத்தின் ஸ்னீக் பீக்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaarakam.com/2018/07/29/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2018-08-22T06:19:27Z", "digest": "sha1:5PXF2HZ5SYVFAYIUGDOJPQGDKLMCU5MB", "length": 7788, "nlines": 84, "source_domain": "www.thaarakam.com", "title": "வெளியான கருணாநிதி சிகிச்சை பெறும் புகைப்படம் - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nவெளியான கருணாநிதி சிகிச்சை பெறும் புகைப்படம்\nதிமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படம் முதன்முறையாக வெளியாகியுள்ளது.\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்கத் துணை ஜனாதிபதி வெங்கைய்யா நாயுடு காவேரி மருத்துவமனைக்கு சென்றார். அவரை மருத்துவமனையில் நேரில் சந்தித்தார்.\nதிமுக தலைவர் கருணாநிதிக்குச் சிறுநீரக நோய்த் தொற்று மற்றும் இரத்த அழுத்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.\nகடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் அவருக்குச் சிறுநீரக நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. கருணாநிதிக்கு தொடர்ந்து இரண்டாவது நாளாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்தநிலையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க துணை ஜனாதிபதி வெங்கைய்யா நாயுடு காவேரி மருத்துவமனைக்கு வந்தார்.\nஇந்நிலையில் தற்போது கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படம் வெளியாகியுள்ளது.\nதுணை குடியரசுத் தலைவர் வெங்கைய்யா நாயுடு அவருடன் நிற்கும் போது இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டது. இதில் சுவாசக் குழாய் இணைப்பின்றி இயல்பாகவிருக்கிறார் கருணாநிதி. அவருக்கு முறையாக மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, கருணாநிதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபின் முதன்முறையாக குறித்த புகைப்படம் வெளியாகியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nவிச ஊசியில் சிக்கி மீண்டும் ஒரு போராளி திடீர் மரணம்\n8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த தடை – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி…\nராஜீவ் காந்தி கொலை வழக்கு: நிறைவுக்குக் கொண்டுவரும் விசாரணை\nகேரளாவில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 357ஆக உயர்வு.\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு உதவிட சவுதி அரேபிய அரசு மு���ிவு.\nலெப். கேணல் தூயமணி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nலெப். கேணல் யோகா, லெப். கேணல் தாயசிலன் வீரவணக்க நாள்.\nகப்டன் சந்தியா உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஐ.நா நோக்கி – பிரான்சு\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய…\nதமிழர் விளைட்டுவிழா – நெதர்லாந்து\nதமிழின அழிப்பிற்க்கு நீதி கேட்டு ஐ.நா. முன்றலில் பொங்கு தமிழ்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு “பொங்குதமிழ்”\nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு இடம் பெறும் பொங்கு தமிழுக்கு வலுச்…\n”பொங்குதமிழ்” தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா முன்பு\n© 2018 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jardinfloral.com/brasil/inicio-ta", "date_download": "2018-08-22T05:44:23Z", "digest": "sha1:YT6QNEEE2Z7ZY5WG4EGYQFBGDWPH6FI7", "length": 6499, "nlines": 48, "source_domain": "www.jardinfloral.com", "title": "பிரேசில் உள்ள ப்ளோரிஸ்ட் வலை பக்கத்திற்கு", "raw_content": "முகப்பு - பற்றி - Testimonials - தொடர்பு - கணக்கு\nஉத்ரவாதம் அளிக்கப்பட்டுள்ள நிதிக் மன நிறைவு\nஇந்த நிகழ்ச்சியில்: எந்தநன்றிநட்புகாதல்பிறந்த நாள்தாய்மார்கள்வாழ்த்துக்கள்Funeralsபெற்றோர்கள்பிறப்புகிறிஸ்துமஸ்காதலர்அனைத்து நிகழ்ச்சியில்\nஈசனுக்கு மலர் ஏற்பாடுகள் ஒருவரால் உள்ள பிரேசில் அர்ப்பணித்த florists. பூக்கள் கொண்டு ப்ளோரிஸ்ட் வலை, பக்கத்திற்கு ஒரு நல்ல சேவை கொடுக்கும் என்று பிரேசில் அனுப்புதல் மூலம் உங்கள் ஆழ்ந்த உணர்வுகளை காண்பி. கூற ஆம் செய்ய மகிழ்ச்சியை அனுப்புதல் மூலம் ஏராளமான அழகிய விவரங்கள் இந்த மக்களுக்கு சிறப்பு உங்கள் வாழ்க்கையில் உள்ள பிரேசில் நமது ப்ளோரிஸ்ட் வலை பக்கத்திற்கு கொண்டு. நீங்கள் உள்ள பிரேசில் நமது ப்ளோரிஸ்ட் வலை பக்கத்திற்கு வழங்கிய நிறைவுக்கு படிக்கும்படி ஏமாற்றமும் இருக்கும். உங்களை நீங்கள் இன்டர்நேஷனல் எங்கள் அன்பான குடும்பம்.\nஉத்ரவாதம் அளிக்கப்பட்டுள்ள நிதிக் மன நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/38652-five-patients-die-within-24-hours-in-kanpur-hospital-kin-blame-faulty-acs.html", "date_download": "2018-08-22T06:18:00Z", "digest": "sha1:X3E52S4QGSRIQZMEULCL7UQ3WEL7MDX5", "length": 8727, "nlines": 108, "source_domain": "www.newstm.in", "title": "உ.பி மருத்துவமனையில் ஒரே நாளில் 5 நோயாளிகள் உயிரிழப்பு; ஏ.சி பழுது ��ாரணமா? | Five patients die within 24 hours in Kanpur hospital, kin blame faulty ACs", "raw_content": "\nகே.ஆர்.எஸ் அணையில் இருந்து நீர் திறப்பு நிறுத்தம்\nநாட்டு மக்களுக்கு பிரதமர் பக்ரித் வாழ்த்து\nசென்னை: பிரபல தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை\nகேரளாவில் ₹2,600 கோடி அளவுக்கு சேதம் -பினராயி விஜயன்\nகேரளாவில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்: வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை\nஉ.பி மருத்துவமனையில் ஒரே நாளில் 5 நோயாளிகள் உயிரிழப்பு; ஏ.சி பழுது காரணமா\nஏ.சி கோளாறால் உத்தரபிரதேச மருத்துவமனையில் 5 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் மக்க மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள லாலா லஜபதி ராய் மருத்துவமனையில் இன்று திடிரென 5 நோயாளிகள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவர்கள். இதையடுத்து, நோயாளிகள் உயிரிழந்தது தொடர்பாக அவர்களது உறவினர்கள் கூறுகையில், \"கடந்த புதன்கிழமை முதல் இரண்டு நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள ஏ.சி பழுதடைந்து உள்ளது. அதனால் அவர்கள் மரணமடைந்துள்ளனர்\" என தெரிவித்தனர். இது தொடர்பாக தலைமை செவிலியர் ஒருவர் மருத்துவமனை நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆனால் மருத்துவமனை தரப்பில் இருந்து இது மறுக்கப்பட்டுள்ளது. \"ஏ.சி பழுதடைந்துள்ளது என்பது உண்மை தான். ஆனால் இறந்தவர்கள் ஏ.சி இல்லாததால் இறக்கவில்லை. 2 பேர் மாரடைப்பு காரணமாகவும், 3 பேரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது, அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்\" என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.\nஇலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அட்டவணை வெளியீடு\n08.06.2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்\nவடகொரிய அதிபரை அமெரிக்காவுக்கு அழைப்பேன்: டிரம்ப்\nஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்\nபிரசவத்திற்கு சைக்கிளில் சென்ற பெண் அமைச்சர்\n - வருந்தும் கான்பூர் வியாபாரி\nவாஜ்பாய்க்கு ஒன்றரை ஏக்கரில் நினைவிடம்\nஆர்.எஸ்.எஸ் முதல் பிரதமர் வரை...'அரசியல் ஜாம்பவான்' வாஜ்பாயின் அவதாரங்கள்\n1. ஜாதகத்தில் ராகுவின் அமைப்பும் அதனால் வரக்கூடிய நோய்களும்\n2. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n3. ஆரம்பித்து�� சென்னை எப்படி இருந்துச்சு தெரியுமா\n4. இரு துருவங்கள் - இறுதிப் பகுதி | அபத்தமும் அதீதமும்\n5. உங்கள் குணத்தை நிர்ணயம் செய்யும் நட்சத்திரம்\n6. கேரள துயர் துடைக்கும் 'துவக்கம்'\n7. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\nகேரள துயர் துடைக்கும் 'துவக்கம்'\nஇரு துருவங்கள் - இறுதிப் பகுதி | அபத்தமும் அதீதமும்\nகேரளாவுக்கு தோள் கொடுக்கும் சென்னை - நீங்களும் உதவலாம்\nஇலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அட்டவணை வெளியீடு\n'காலா'வுக்கு வசனம் எழுதிய தாராவி இளைஞன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samayalkurippu.com/Cookery_details.php?/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF/%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8Dnattu/kozhi/rasam/&id=37661", "date_download": "2018-08-22T05:15:30Z", "digest": "sha1:K324C4HY6LGOPXPIO2SDETJ5533ATKYG", "length": 9432, "nlines": 89, "source_domain": "samayalkurippu.com", "title": " நாட்டுகோழி ரசம்nattu kozhi rasam , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nசத்தான கேழ்வரகு இனிப்பு புட்டு | ragi sweet puttu recipe\nவெஜிடபிள் அவல் உப்புமா | vegetable aval upma\nஸ்ட்ராபெர்ரி சந்தேஷ் | strawberry sandesh\nசத்தான சிவப்பு அரிசி பொங்கல் | sigappu arisi pongal\nநாட்டுகோழி ரசம்/nattu kozhi rasam\nநாட்டு கோழி - அரை கிலோ\nசின்ன வெங்காயம் – 15\nசீரகம் – 1 ஸ்பூன்\nமிளகு – 2 ஸ்பூன்\nபச்சை மிளகாய் – 1\nஇஞ்சி பூண்டு – பேஸ்ட் -2 ஸ்பூன்\nபட்டை, லவங்கம் – தலா 1\nமிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்\nதனியாத்தூள் – 1 ஸ்பூன்\nமஞ்சள்தூள் – அரை ஸ்பூன்\nகருவேப்பிலை , மல்லி இலை - தேவையான அளவு\nஉப்பு, எண்ணெய் – தேவையான அளவு\nமிளகு , சீரகம் இரண்டையும் மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.\nகுக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம் சேர்த்து தாளித்து, இரண்டாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.\nபின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பின் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கி���் கொள்ளவும்.\nஅதனுடன் பொடித்த மிளகு , சீரகம் , மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு, கோழிக்கறி சேர்த்து நன்கு கலக்கி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 4 விசில் வரும் வரை வேக விடவும்.\nஇறக்கி வைத்து கருவேப்பிலை , மல்லி இலை தூவி பரிமாறவும்.\nசிக்கன் ரசம் சாதத்தில் பிசைந்து சாப்பிட ருசியாக இருக்கும். தனியாக சூப் மாதிரியும் சாப்பிடலாம்\nசில்லி சிக்கன் கிரேவி | chilli chicken gravy\nதேவையான பொருட்கள்: எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோ நறுக்கிய வெங்காயம் - 1 நறுக்கிய தக்காளி - 1 நறுக்கிய குடைமிளகாய் - அரை கப்இஞ்சி ...\nதேவையான பொருட்கள்.சிக்கன் - அரை கிலோநறுக்கிய பெரிய வெங்காயம் -2பச்சை மிளகாய் - 4 இஞ்சி பூண்டு விழுது- 2 ஸ்பூன்மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்சீரகத்தூள் - ...\nமதுரை நாட்டுக்கோழி மிளகு வறுவல் | madurai nattu koli varuval\nதேவையான பொருட்கள்: நாட்டுக் கோழி - அரை கிலோநறுக்கிய சின்ன வெங்காயம் - 150 கிராம்இஞ்சி பூண்டு பேஸ்ட். - 1 ஸ்பூன் சோம்பு - கால் ஸ்பூன் ...\nசிக்கன் முந்திரி கிரேவி | Chicken munthiri gravy\nதேவையான பொருட்கள்:சிக்கன் - அரை கிலோநறுக்கிய சின்ன வெங்காயம் - 20இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்மிளகாய் தூள் - 1 ஸ்பூன்மல்லித் தூள் - ...\nசுவையான ஸ்பைசி சிக்கன் குழம்பு | spicy chicken kulambu\nதேவையான பொருட்கள்:சிக்கன் – அரை கிலோசின்ன வெங்காயம் – 20 இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்தக்காளி –2 மிளகாய் தூள் – 1 ஸ்பூன்மஞ்சள் ...\nடிராகன் சிக்கன் | Dragon chicken\nதேவையான பொருட்கள்: ஊற வைப்பதற்கு தேவையான பொருள்கள் .எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோஇஞ்சி - பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்மிளகாய் தூள் - 2 ...\nகார சாரமான சிக்கன் வறுவல்.chicken pepper fry\nதேவையான பொருள்கள்.சிக்கன் - அரை கிலோ மிளகு - 1 ஸ்பூன்மிளகுத் தூள் - 3 ஸ்பூன் பச்சை மிளகாய் - 3 காய்ந்த மிளகாய் - ...\nமொஹல் சிக்கன் கிரேவி | mughlai chicken gravy\nதேவைாயன பொருள்கள் கொத்துகறி சிக்கன் - அரைக் கிலோ நறுக்கிய பச்சை மிளகாய் - 6நறுக்கிய தக்காளி - 4நறுக்கிய பெரிய வெங்காயம் - 2மிளகாய்த் தூள் ...\nதேவைாயன பொருளள்கள் .சிக்கன் - கால் கிலோமுட்டை - 1பச்சை மிளகாய் - 2நறுக்கிய பெரிய வெங்காயம் - 4 இஞ்சி - பூண்டு பேஸ்ட் - ...\nகோங்கூரா சிக்கன் கறி | gongura chicken curry\nதேவையான பொருட்கள் :சிக்கன் - அரை கிலோ கோங்குரா - 1 கட்டுபெரிய வெங்காயம் - 2பச்சை மிளகாய் - 4இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnewstime.com/ta/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-22T05:25:58Z", "digest": "sha1:6PUNB4MT4GN34CKMUQU5K4JR6MD2DKTH", "length": 35484, "nlines": 174, "source_domain": "www.tamilnewstime.com", "title": "தமிழகம் | தமிழ்ச் செய்தி நேரம்", "raw_content": "\nஇந்திய அளவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்\nநாளை சுதந்திர தின விழா ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு\nநீட் தேர்வு: கமல் புதிய டுவிட்\nநாளை கோட்டைகொத்தளத்தில் முதல்முறையாக விவசாயி எடப்பாடி பழனிசாமி கொடியேற்றுகிறார்.\nநாளை சுதந்திர தின விழா ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு\nநாளை சுதந்திர தின விழா\nஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு\nசென்னை, ஆக, 14- சுதந்திர தின விழாவையொட்டி, தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்ப்பு பணியில் ஈடுபடுகின்றனர். விமான நிலையம், ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில், தீவிர சோதனைக்கு பிறகே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.\nஇந்தியா முழுவதும், நாளை சுதந்திர தின விழா கோலகலாமாக கொண்டாப்பட உள்ளது. தமிழகத்திலும், சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாட அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. சுதந்திர தின விழாவையொட்டி, தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான பணியை ,டிஜிபி டி.கே. ராஜேந்திரன் முடுக்கி விட்டுள்ளார். சென்னையில், போலீஸ் கமிஷனர் ஏ.கே. விசுவநாதன் மேற்பார்வையில், 10 ஆயிரம் போலீசார் பதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். சென்னையில், சென்ட்ரல், எழும்பூர் மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்களில், கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பயணிகளின் உடமைகள் தீவிர சோதனை செய்யப்படுகிறது. ரயில் நிலையங்களில் கேட்பாரற்று பொருள் கிடந்தால், அவற்றை யாரும் எடுக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது. சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில், அனைத்து ரயில்களும் தீவிர சோதனைக்கு பிறகே இயக்கப்படுகிறது. பயணிகள் கொண்டு வரும் செல்போன்கள் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தையும் ஸ்கேன் எடுக்கப்படுகிறது. தாம்பரம் ரயில் நிலையத்திலும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையங்கள் பலத்த பாதுகாப்பில் கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள வணிக வளாகங்கள், ரிப்பன் மாளிகை, அரசு மருத்துவமனைகள் , சினிமா தியேட்டர்கள், நட்சத்திர ஓட்டல்களில் பாதுகாப்பு அதிகரி���்கப்பட்டுள்ளது. சென்னை, கோட்டை, விமான நிலையம் ஆகியவை பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.\nRead more about நாளை சுதந்திர தின விழா ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு\nநாளை கோட்டைகொத்தளத்தில் முதல்முறையாக விவசாயி எடப்பாடி பழனிசாமி கொடியேற்றுகிறார்.\nமுதல்முறையாக எடப்பாடி பழனிசாமி கொடியேற்றுகிறார்.\nநாளை கோட்டை கொத்தளத்தில் முதல்முறையாக எடப்பாடி பழனிசாமி கொடியேற்றகிறார்.\nநாளை (15 ம் தேதி) நாட்டின் 70 வது சுதந்திரவிழா நாடு முழுவதும் கோலகலமாக\nகொண்டாபடவுள்ளது.தமிழகத்தில் சுதந்திர தின விழாவுக்கான ஏற்பாடுகள்\nதீவிரமாக நடைபெற்றுவருகிறது.கடந்த பிப்ரவரி மாதம் எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியேற்றார். அரசுக்கு\nபல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் அவற்றையெல்லாம் சமாளித்து கடந்த ஏழு\nமாதங்களாக எடப்பாடி பழனிசாமி முதல்வராக செயலாற்றிவருகிறார்.சாதாரண விவசாய\nகுடும்பத்தில் பிறந்த எடப்பாடி பழனிசாமி முதல்முறையாக சென்னை புனித\nஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் மூவர்ண கொடியை ஏற்றி வைக்கிறார். அணி வகுப்பு\nமரியாதையையும் அவர் ஏற்றுக் கொள்கிறார்.\nமாநிலத்தில் ஒமந்தூரார், கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் கோட்டை\nகொத்தளத்தில் கொடியேற்றி வந்தனர். தற்போது சாதாரண நிலையிலிருந்து\nஉயர்ந்து முதல்வராகி உள்ள எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடியை காலை 8.30\nவிழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காலை 8.00 மணிக்கு\nஇல்லத்தில் இருந்து புறப்பட்டு கோட்டைக்கு வருவார். அவரது காருக்கு\nமுன்னால் மாநகர போக்குவரத்து போலீஸார் இரு சக்கர வாகனங்களில்\nவிழாவுக்கு வரும் முதல்வரை தலைமை செயலாளர் வரவேற்பார். அதனை தொடர்ந்து\nமுப்படைகளின் தென்பிராந்திய அதிகாரிகள், டிஜிபி , சென்னை மாநகர போலீஸ்\nகமிஷனர்ஆகியோரை முதல்வருக்கு அறிமுகப்படுத்திவைப்பார்..இதனை தொடர்ந்து,\nகாவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஏற்றுக்கொள்வார்.\nகோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை முதல்வர் ஏற்றி வைத்து மரியாதை\nசெலுத்துவார். பின்னர் மக்களிடையே சுதந்திர தின உரையாற்றுவார்.இதில்\nமுக்கிய அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..\nவிழாவில், அமைச்சர்கள், சட்டப்பேரவைத் தலைவர், உயர் நீதிமன்ற நீதிபதிகள்,\nஎம்.பி.க்கள், எம���எல்ஏக்கள் உட்பட பலர் கொள்வார்கள்.\nசுதந்திதின விழாவை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் பல்வேறு விருதுகள்\nவழங்கப்படவுள்ளது.சுதந்திர தின விழாவையொட்டி கோட்டை மற்றும் காமராஜர் சாலை பகுதிகளில்\nபலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.முன்னதாக சுதந்திர தின கொண்டாட்டத்தை யொட்டி ஒத்திகை நிகழ்ச்சி சென்னை\nகடற்கரை சாலையில் நடைபெற்றது. இதில் கமாண்டோ படை, குதிரைப்படை,\nகாவலர்கள், தேசிய மாணவர் படை, பள்ளி மாணவர், மாணவிகள் ஆகியோர்\nஒத்திகையில் பங்கேற்றனர். இந்த ஒத்திகை நிகழ்ச்சியையொட்டி கடற்கரை\nசாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nRead more about நாளை கோட்டைகொத்தளத்தில் முதல்முறையாக விவசாயி எடப்பாடி பழனிசாமி கொடியேற்றுகிறார்.\nஅதிமுகவை நாங்கள் இயக்க நினைக்கவில்லை அடித்து சொல்கிறார் தமிழசை.\nஅதிமுகவை நாங்கள் இயக்க நினைக்கவில்லை\nஅதிமுகவை நாங்கள் இயக்க நினைக்கவில்லை என்று தமிழசை தெரிவித்தார்.\nதமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களுக்கு\nதமிழக அரசியலில் உள்ள குழப்பங்களுக்கு பாஜக எந்தவிதத்திலும் காரணமல்ல.ஏதோ\nஅதிமுக அணிகள் பாஜக பின்னிருந்து பயமுறுத்திப் பணிய வைக்கிறது என்று\nதிருநாவுக்கரசர் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருப்பதில்ல் அர்த்தமே\nஇல்லை.அவர் பாஜகவிலிருந்து சென்றவர்தான்ள.பாஜக நடைமுறைகள் பற்றி அவரும்\nஅறிந்த ஒன்றுதான்.தமிழகத்தில் ஆட்சி நிலையான ஆட்சியாக அமைய வேண்டும்\nஎன்பதே பாஜகவின் நோக்கம்.எனவேதான் அதிமுக பிளவு இல்லாமல் ஒன்றுபடவேண்டும்\nஎன்று விரும்புகிறது-.மத்திய,மாநில அரசுகளிடம் இணக்கம் தேவை என்றுதான்\nநினைக்கிறோமே தவிர இயக்க நினைக்கவில்லை.இரண்டாக இருப்பவர்கள் இணைந்தால்\nஇரட்டை இலையும் கிடைக்கும் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.திமுக\nசெயல் தலைவர் ஸ்டாலின் குழப்பிய குட்டையில் மீன்பிடிக்கப்\nபார்க்கிறார்.தேவைப்பட்டால் மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு\nவருவதாகக் சொல்லும்போதே நம்பிக்கையின்மையோடு சொல்கிறார்.தற்போது மாநில\nஅரசுக்கு நல்ல திட்டங்கள் கிடைக்கவேண்டும் என்பதற்காக இணைக்கமாக\nசெயல்படுகிறோம்.சென்ற முறை சட்டகிழிப்பு அரசியல் நடத்தி செய்திகளில்\nவந்ததுபோல செய்திகளுக்காக மட்டுமே இந்த அறிவ���ப்பு பயன்படும்.நடைமுறை\nசாத்தியமில்லை.தமிழகத்திற்க்கு தேசிய தலைவர் அமித் ஷா வருவது அரசியலில்\nஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.காங்கிஸ்,திமுக ஆட்சியில்\nகொண்டுவரப்பட்ட நீட் தேர்வுக்கு எதிராக அவர்களே இன்று முரண்பட்டு பேசுவது\nRead more about அதிமுகவை நாங்கள் இயக்க நினைக்கவில்லை அடித்து சொல்கிறார் தமிழசை.\nஅதிமுக அமோக வெற்றி பெறும் மக்கள் ஆய்வு கருத்து கணிப்பு முடிவுகள்\nஅதிமுக அமோக வெற்றி பெறும்\nமக்கள் ஆய்வு கருத்து கணிப்பு முடிவுகள்\nதமிழ்நாட்டின் மாநில அளவில் மக்கள் ஆய்வு நடத்திய கருத்துகணிப்பில் வரும் 2016 ம் சட்ட மன்ற தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றிவாய்ப்பு அதிகரித்து வருவதாகவும், திமுக தலைவர் கருணாநிதியின் செல்வாக்கு சரிவடைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தின் 28 மாவட்டங்களில் உள்ள 80 சட்டமன்ற தொகுதிகளில் வெவ்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் அடங்கிய மக்கள் ஆய்வு குழுவினர் பேராசிரியர் ராஜநாயகத்தின் வழிநடத்துதலில்படி கருத்து கணிப்பில் ஈடுபட்டனர். மக்களை நேரடியாக பாதிக்கும் முக்கிய பிரச்சனைகளை அடிப்படையாக வைத்தும், அப்பிரச்சனைகளை திறமையுடன் கையாண்டு, தீர்வு காணும் மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாட்டு முறையினையையும் அடிப்படையாகக் கொண்டு கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டன.\nதமிழகத்தில் அளவிலாது இருந்த மின் தட்டுப்பாட்டை போக்க ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளில் 65.1 சதவீதத்தினர் நன்று எனவும், பொது விநியோக திட்டங்களில் ஒழுங்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளன என 63.9 சதவீதத்தினரும், மக்கள் நலதிட்ட செயலாக்கம் சிறப்பாக உள்ளதாக 51.9 சதவீதத்தினரும் தெரிவித்துள்ளனர். மக்கள் ஆய்வு குழுவினர் 2014 ம் ஆண்டு நடத்திய கருத்து கணிப்போடு ஒப்பிடுகையில் அதிமுகவில் சில அம்சங்களில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், வேறு பல அம்சங்களில் குறிப்பிட தகுந்த அளவில் எந்த மாற்றமும் நிகழாமல் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.\nஅதிமுக அரசு நடைமுறைப்படுத்தி வரும் விலையில்லா மின் விசிறி, மிக்ஸி, கிரைண்டர் வழங்கும் திட்டத்தை 89 சதவீதத்தினர் வரவேற்று உள்ளனர். திருமண உதவித் தொகை வழங்கும் திட்டம் 73.6 சதவீதத்தினரை கவர்ந்து உள்ளதாகவும், பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் விலையில்லா மடிக்கணினி திட்டத்தை 72.8 சதவீதத்தினர் பாராட்டியுள்ளனர், முதியோர் உதவித் தொகை திட்டத்தை 69.7 சதவீதத்தினரும் வரவேற்று உள்ளனர், மலிவு விலை அம்மா உணவகத்தின் செயல்பாட்டினை 56.2 சதவீத்தினரையும் கவர்ந்துள்ளதாக அக்கருத்து கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅதிமுக அரசின் செயல்திறன் :\nஅதிமுக அரசு பொறுப்பேற்ற 2011 மே முதல் 2014 செப்டம்பர் வரை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவரின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருந்ததாக 59.1 சதவீதத்தினர் தெரிவித்துள்ளனர். பின் பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது தமிழக அரசின் செயல்பாடுகள் அவ்வளவு திருப்திகரமாக இல்லை எனவும் தற்போது மீண்டும் தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்ற பிறகு மீண்டும் அரசின் செயல்பாடுகள் திருப்திகர அளவை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவரும் 2016 சட்ட மன்ற தேர்தல் வரை ஜெயலலிதாவின் தற்போதைய அணுகுமுறையே தொடர்ந்தால் பெருவாரியான இடங்களை வென்று அதிமுக ஆட்சியை தக்கவைக்கும் என 24.7 சதவீதத்தினரும், அதிமுகவுக்கும் திமுகவிக்கும் இடையே கடும் போட்டி நிலவும், கூட்டணி பலத்தை பொருத்தே முடிவு அமையும் என 26.2 சதவீதத்தினரும், திமுக வுக்கு ஆட்சி அமைக்கும் அளவு பெரும்பாண்மை கிடைக்காவிட்டாலும் அதிமுகவை விட அதிக இடங்களை வெல்லும் என 22.6 சதவீதத்தினரும், திமுக பெருவாரியான இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடிக்கும் என வெறும் 8.3 சதவீதத்தினர் மட்டுமே தெரிவித்துள்ளதாக அம்முடிவுகள் அமைந்துள்ளன.\nகூட்டணி மாறும் கட்சிகள் :\nதேர்தலுக்கு தேர்தல் அரசியல் கட்சிகள் அணியை மாற்றி கூட்டணி வைத்துக் கொள்ளும் போக்கு குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அரசியலில் இது சகஜம், பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என 58.1 சதவீதத்தினரும், கூட்டணிக் கட்சிகளின் அணுகுமுறைகளில் முரண்பாடுகள் வரும்போது அணிமாறுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது என 17.4 சதவீதத்தினரும், அரசியல் கட்சிகளுக்கு கொள்கை முக்கியமல்ல தேர்தலில் வெற்றி பெறுவது மட்டுமே இலக்கு என 12.8 சதவீதத்தினரும், அடிக்கடி அணி மாறும் கட்சிகளைத் தடைசெய்வது நல்லது என 8.2 சதவீததினரும் தெரிவித்துள்ளனர்.\nமுதல்வர் ஜெயலலிதாவும் பிரதமர் மோடியும் சமீபத்தில் சந்தித்ததைத் தொடர்ந்து இரு கட்சிகளின் கூட்டணிக்கான வாய்ப்பு அதிகமாக உள���ளது என 37 சதவீதத்தினரும், அதற்கான சாத்தியம் இருப்பதை மறுக்க முடியாதென 23.1 சதவீதத்தினரும், கொஞ்சம் கூட வாய்ப்பு இல்லையென 13.9 சதவீதத்தினரும் தெரிவித்துள்ளனர்.\nதற்போதைய அரசியல் சூழ்நிலையே தொடர்ந்து நீடித்தால் 2016 ம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்ட மன்ற தேர்தலில் அதிமுகவுக்கே அதிகப்படியான வெற்றி வாய்ப்பு இருப்பதாக 34.1 சதவீதத்தினர் தெரிவித்துள்ளனர் அதற்கு அடுத்த படியாக திமுகவிற்கு 32.6 சதவீதம் வாய்ப்பும், தேமுதிகவிற்கு 4 சதவீத வாய்ப்பும், பாமாகவிற்கு 3 சதவீத வாய்ப்பும் இருப்பதாக அக்கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.\nகருணாநிதி செல்வாக்கு சரிகிறது :\nஅரசியல் கட்சித்தலைவரின் தகுதி, திறமை, வாய்ப்பு அடிப்படையில் எந்த தலைவருக்கு மக்கள் மத்தியில் அதிகப்படியான செல்வாக்கு உள்ளது என அறியப்பட்ட கருத்துக் கணிப்பில் அதிமுகவின் பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா 31.56 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்தும், யாரும் எதிர் பார்க்காத வகையில் திமுக கருணாநிதி 21.33 சதவீதம் பெற்று மூன்றாம் இடத்திற்கும் அவருக்கு முன்னோடியாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஸ்டாலின் இரண்டாம் இடத்திலும் உள்ளார். இந்த முடிவை அடிப்படையாக வைத்து பார்க்கும் போது மக்கள் மத்தியில் கருணாநிதியின் செல்வாக்கு சரிவடைந்தது நிரூபிக்கப்பட்டுள்ளது.\nRead more about அதிமுக அமோக வெற்றி பெறும் மக்கள் ஆய்வு கருத்து கணிப்பு முடிவுகள்\nஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற தமிழக அதிகாரிகள் டெல்லி பயணம்\nஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற தமிழக அதிகாரிகள் டெல்லி சென்றுள்ளனர்.\nதமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ள நிலையில் ஜல்லிக்கட்டை நடத்த தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கும் என்றும், இதற்காக மத்திய அரசுடன் தமிழக குழு டெல்லி செல்லும் என்றும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருந்தார்.\nஇதன் அடிப்படையில் மத்திய அரசுடன் பேச நேற்று தமிழக கால்நடைத்துறை செயலாளர் விஜயகுமார்.இயக்குநர் ஆபிரகாம்.துணை இயக்குநர் ஆயூப்கான் உள்ளிட்ட அதிகாரிகள் குழு டெல்லி சென்றுள்ளது.\nRead more about ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற தமிழக அதிகாரிகள் டெல்லி பயணம்\nதமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் வந்தால் அதிமுக வெற்றி பெறும்.மக்கள் ஆய்வகம் கருத்���ு கணிப்பு.\nதமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் வந்தால் அதிமுக வெற்றி பெறும்.மக்கள் ஆய்வகம் கருத்து கணிப்பு.\nRead more about தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் வந்தால் அதிமுக வெற்றி பெறும்.மக்கள் ஆய்வகம் கருத்து கணிப்பு.\nஉள்ளாட்சி அமைப்புகளில் நடக்கும் முறைகேடுகளை விசாரிக்க நடுநிலையாளர் நியமனம்.ஆளுனர் அவசர சட்டம்.\nஉள்ளாட்சி அமைப்புகளில் நடக்கும் முறைகேடுகளை விசாரிக்க நடுநிலையாளர் நியமனம்.ஆளுனர் அவசர சட்டம்.\nRead more about உள்ளாட்சி அமைப்புகளில் நடக்கும் முறைகேடுகளை விசாரிக்க நடுநிலையாளர் நியமனம்.ஆளுனர் அவசர சட்டம்.\nஅரசு ஊழியர்களின் காப்பீடு திட்டத்தில் பன்நோக்கு நவீன சிறப்பு அரசு மருத்துவமனை சேர்ப்பு\nஅரசு ஊழியர்களின் காப்பீடு திட்டத்தில் பன்நோக்கு நவீன சிறப்பு அரசு மருத்துவமனை சேர்ப்பு\nRead more about அரசு ஊழியர்களின் காப்பீடு திட்டத்தில் பன்நோக்கு நவீன சிறப்பு அரசு மருத்துவமனை சேர்ப்பு\n2015 ம் ஆண்டு 24 நாட்கள் பொதுவிடுமுறை நாட்களாக அரசு அறிவிப்பு.\n2015 ம் ஆண்டு 24 நாட்கள் பொதுவிடுமுறை நாட்களாக அரசு அறிவிப்பு.\nRead more about 2015 ம் ஆண்டு 24 நாட்கள் பொதுவிடுமுறை நாட்களாக அரசு அறிவிப்பு.\n5 தமிழக மீனவர்கள் விடுதலை\n5 தமிழக மீனவர்கள் விடுதலை\nRead more about 5 தமிழக மீனவர்கள் விடுதலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/06/13/92245.html", "date_download": "2018-08-22T05:38:44Z", "digest": "sha1:LQYH4GAO67N4YTQJEOI4NHDB3UGGI5NO", "length": 12142, "nlines": 174, "source_domain": "www.thinaboomi.com", "title": "கியூபா உள்ளிட்ட 3 நாடுகளுக்கு வரும் 16-ம் தேதி ஜனாதிபதி அரசுமுறை பயணம்", "raw_content": "\nபுதன்கிழமை, 22 ஆகஸ்ட் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகியூபா உள்ளிட்ட 3 நாடுகளுக்கு வரும் 16-ம் தேதி ஜனாதிபதி அரசுமுறை பயணம்\nபுதன்கிழமை, 13 ஜூன் 2018 இந்தியா\nபுதுடெல்லி: கிரீஸ், சுரினேம் மற்றும் கியூபா உள்ளிட்ட மூன்று நாடுகளுக்கு வரும் 16-ம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கிரீஸ், சுரினேம் மற்றும் கியூபா உள்ளிட்ட மூன்று நாடுகளுக்கு வரும் 16-ம் தேதி அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக ஜனாதிபதியின் செய்தித்தொடர்பாளர் அஷோக் மாலிக் தெரிவித்தார்.\nகிரீஸ் நாட்டின் பழங்கால தொல்லியல் பகுதிகள் மற்றும் காமன்வெல்த் போர் நினைவிடத்தை பார்வையிடும் அவர், அங்கு வாழும் இந்தியர்கள் முன்னிலையில் உரையாற்ற உள்ளார். கிரீஸை தொடர்ந்து சுரினேம் நாட்டுக்கு செல்லும் ராம் நாத்கோவிந்த், அங்கு, உலக யோகா தினம் கொண்டாடப்படும் 21-ம் தேதி அந்நாட்டு அதிபர் தேசி பவுட்டர்ஸ் உடன் யோகா நிகழ்சிகளில் பங்கேற்க உள்ளார்.\nஇறுதியாக கியூபா செல்லும் அவர், அந்நாட்டு அதிபர் மிகியேல் தியாஸ்-கேனல் பெர்முடஸ் உடன் இருநாட்டு உறவுகள் குறித்து நீண்ட பேச்சுவார்த்தை நடத்துகிறார். கியூபா புரட்சி நடைபெற்ற 1959-ம் ஆண்டுக்கு பிறகு அந்நாட்டிற்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் ராம்நாத் கோவிந்த் என்பது குறிப்பிடத்தக்கது.\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nகியூபா ஜனாதிபதி Cuba the President\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nவீடியோ: பெரிய நடிகர்கள் நடிக்க யோசித்த கதையில் நான் புதுமுகத்தை அறிமுகம் செய்கிறேன் இயக்குனர் சுசீந்திரன்\nவீடியோ : பல்வேறு இடங்களில் ரூ.1000 கோடி செலவில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது : ���மைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : \"சலங்கை ஒலி\" படத்துடன் \"லக்ஷ்மி\"யை ஒப்பிட வேண்டாம் - பிரபுதேவா\nவீடியோ: அந்த வேடம் வேண்டாம் என்று இருந்தேன், விஜய் என்னை நடிக்க வைத்துவிட்டார் - ஐஸ்வர்யா ராஜேஷ்\nவீடியோ: குழந்தைகளின் அற்ப ஆயுள் தோஷம் நீங்க சென்று வர வேண்டிய ஸ்தலம்\nபுதன்கிழமை, 22 ஆகஸ்ட் 2018\nபக்ரீத் பண்டிகை, சர்வ ஏகாதசி\n1குழந்தையை காவு வாங்கிய செல்பி மோகம் பறி கொடுத்த தம்பதிகள் கதறல்\n2சென்னை-சேலம் எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த ஐகோர்ட் தடை\n3வீடியோ: உடைகிறது திமுக அண்ணா கலைஞர் திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் பு...\n4இனி 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக பிளஸ் 2 தேர்வை எழுத முடிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2015/08/my-new-sayings-about-teeth.html", "date_download": "2018-08-22T05:58:07Z", "digest": "sha1:3QVTYHJBBK2LJGOBSO4AUPLQ5GQULGVW", "length": 26874, "nlines": 322, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : நீ என்ன பிடுங்கினாய்?+குமுதம் இதழில்", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nசெவ்வாய், 18 ஆகஸ்ட், 2015\n1. பிறக்கும்போதும் இருப்பதில்லை இறக்கும்போதும் இருப்பதில்லை\n2. பல் வலிமையானது; நாக்கு மென்மையானது. ஆனால் பயம் வந்தால்\n3. பகைவன் வந்தால் பயப்படாதவனும் பல்வலி வந்தால் பயப்படுவான்\n4. எத்தனை முயன்றாலும் வெளுப்படையாது பாழான மனதும்\n5 .நாக்கு உதிர்த்த சொல்லும் வாய் உதிர்த்த பல்லும் மீண்டும் இடம்\n6. நாக்குக்கு பல்லே அணை\n7. நீ என்ன பிடுங்கினாய் என்று கேட்க முடியாது பல் டாக்டரை\n8. சூடோ, குளிர்ச்சியோ நாக்கு தாங்கும் அளவுக்கு பல் தாங்காது\nஇன்னும் கொஞ்சம் நீட்டினால் இளிப்பு\n10. பல் இருந்தும் சிரிக்கத் தெரியாதவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள்\nகொசுறு: பல் ஆண்டு வாழ்க என்றால் உறுதியான பற்களுடன் நீண்ட நாட்கள் வாழ்க என்றும்பொருள் கொள்ளலாம்.\nஈறு செய்தது சுதந்திரப் போராட்டம்\nஈறு போதல் இடை யுகரம் இய்யாதல்\nஆதி நீடல் அடியகரம் ஐயாதல்\nதன்னொற்றி ரட்டல் முன்னின்ற மெய் திரிதல்\nஇனமிகல் இனையவும் பல்வலியினார்க் கியல்பே\nஅட வேற ஒண்ணும் இல்லீங்க பல்வலி வந்தால் பேசற வார்த்தைய சரியாய் உச்சரிக்க முடியறதில்லை அப்படீங்கறதை தான் நன்னூல் செய்யுள்ள ஒரு சின்ன மாற்றம் செஞ்சி சொல்லி இருக்கேன். ஹிஹி\nஇலக்கண, இலக்கியப் புயல் ஜோசப் விஜு மன்னிப்பாராக\nகுமுதத்தில் என் கதை 24.08.2015 நாளிட்ட குமுதம் இதழில் மதுவுக்கு எதிராக போராடாதே என்ற ஒருபக்கக் கதை வெளியாகி உள்ளது. முடிந்தால் படித்துவிட்டு உங்கள் கருத்துகளைக் கூறவும் . கதையை வெளியிட்ட குமுதம் இதழுக்கும் ஆசிரியருக்கும் நன்றி\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 10:07\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், கவிதை, சமூகம், நகைச்சுவை, புனைவுகள், மொக்கை\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 19 ஆகஸ்ட், 2015 ’அன்று’ முற்பகல் 2:48\nமது விலக்குக் கதையில் வச்சீங்க பாருங்க திருப்பம் :-)\nஸ்ரீராம். 19 ஆகஸ்ட், 2015 ’அன்று’ முற்பகல் 6:08\nபல்வலி மொழிகள் அருமை. ரசித்தேன்.\n\"இருக்கும்போதே சிரித்துவிடு\" என்பார்கள் பற்களை\nதிண்டுக்கல் தனபாலன் 19 ஆகஸ்ட், 2015 ’அன்று’ முற்பகல் 6:21\nகார்த்திக் சரவணன் 19 ஆகஸ்ட், 2015 ’அன்று’ முற்பகல் 6:45\nகவிதைகள் அருமை.. கதை குமுதத்தில் வெளியானதுக்கு வாழ்த்துக்கள்....\nRamani S 19 ஆகஸ்ட், 2015 ’அன்று’ முற்பகல் 7:34\nபல் குறித்த விவரிப்பு அருமை\nபல்வலி உங்களையும் கவிதை எழுத வைத்திருக்கிறதா அண்ணா நினைவிருக்கிறதா சென்ற ஆண்டின் தொடக்கத்தில் இதே போல நானும் கவிதை எழுதவேண்டி இருந்தது:))) குமுதம் கதைக்கு வாழ்த்துக்கள்\n‘தளிர்’ சுரேஷ் 19 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 12:25\nபல் மொழிகளும் கவிதையும் சிறப்பு குமுதத்தில் சிறுகதை வெளியானமைக்கு வாழ்த்துக்கள்\nகுமுதத்தில் வெளியான கதை முன்னர் தங்கள் தளத்தில் படித்ததுபோன்ற நினைவு. அதே கதையா அதே கருவில் வேறு கதையா எனக்கு நினைவில்லை. பல் பற்றிய பல்வகைச் செய்திகளுக்குப் பல்லாற்றானும் நன்றி.\nரூபன் 19 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 2:14\nபழமொழிகளும் கவிதையும் நன்று கதை குமுதத்தில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்.த.ம 5\n கதை அருமை......கதையில் மது என்பது கொஞ்சம் தெரிந்துவிட்டது மது என்பது பெண் என்று....குமுதம் இதழில் வெளிவந்ததற்கு வாழ்த்துக்ள் நண்பரே\nசென்னை பித்தன் 19 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 3:01\nதிங்களன்று உங்களைக் கைபேசி வழி பாராட்ட எண்ணித் தொடர்பு கொண்டபோது நீங்கள் எடுக்கவே இல்லை\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 19 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 7:59\nஐயா ,கடந்த முறை குமுதத்தில்எனது கதை வெளியானதை நீங்கள்தான் தெரிவித்தீர்கள். திங்கள் அன்று ஆசிரியர்கள் கலந்தாய்வு காரணமாக தலைமை அலுவலகத்தில் இரவு ஒன்பது மணிவரை மூச்சுவிட நேரமின்றி வேலை.உங்கள் அலைபேசி என்னிடம் உள்ளது. 7.45 க்கு லேந்து லேன்ட் லைன் இல் இருந்து பேசி இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். கவனிக்கவில்லை,ஐயா மன்னிக்கவும்\nமறுநாள் பதிவர் முனைவர் பரமசிவம் அவர்கள் தனது பின்னூட்டத்தில் தெரிவித்தபோதுதான் அறிந்தேன்.\nManimaran 19 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 4:38\nகுமுதத்தில் எழுதும் அளவுக்கு உயர்ந்த உங்களை மனதார பாராட்டுகிறேன்..\nபுலவர் இராமாநுசம் 19 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 9:16\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் 19 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 9:26\nபல் பற்றிய அனைத்தும் அருமை\nகுமுதத்தில் வந்த கதை முடிவு...\nகரந்தை ஜெயக்குமார் 20 ஆகஸ்ட், 2015 ’அன்று’ முற்பகல் 6:55\nஇறக்கும் போது பல் இருப்பதில்லையா. \nநல்லவேளை சொன்னீர்கள் ,இல்லையென்றால் அதை நன்னூல் செய்யுள் என்றே நினைத்து இருப்பேன் :)\nஇன்றைய ட்ரெண்ட்டுக்கு தகுந்த மாதிரி கதையாக்கி விட்டீர்கள் ,இந்த கதைக்கு குமுதம்தான் லாயக்கு என்று அனுப்பியிருக்கீங்க பாருங்க ,அங்கே நிற்கிறீங்க :)\nபெயரில்லா 20 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 5:46\nபல் மருத்துவர் என்னதான் சொன்னார்\nவெங்கட் நாகராஜ் 21 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 8:06\nபல் செய்திகள் பல சிரிக்க வைத்தன\nகதை குமுதத்தில் வெளியானதற்கு பாராட்டுகள்.\nபரிவை சே.குமார் 21 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 11:02\nஇந்தக் கதையை இங்கு படித்த ஞாபகம்\n'பல்' சுவைப் பகிர்வு அருமை... வாழ்த்துக்கள்.\nமோகன்ஜி 25 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 10:48\n குமுதம் இதழில் வந்த உங்கள் கதைக்கு வாழ்த்துக்கள். அந்தக் கதையை இங்கும் பகிரலாம் அல்லவா\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 26 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 7:16\nநன்றி . இணைப்பு கொடுத்திருக்கிறேனே மோகன்ஜி சார்.\nபுதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்\nஇவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.\nகரூர்பூபகீதன் 29 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 4:46\nGeetha Ravi 2 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 12:20\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்தப் புதிருக்கு இப்படித்தான் விடை கண்டுபிடிக்கணு...\nபெட்டிக்கடை-வடிவேலு பார்த்திபன்+ஈவிகே எஸ்+புதிர் வ...\nமதுவுக்கு எதிரான போராட்டம் தேவைதானா\nகுடிகாரர்களுக்கு வடிவேலு சொன்ன கருத்து\nபள்ளிக் கல்வியில் சமச்சீர் தன்மை அவசியமா\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nஇன்று ஆசிரியர் தினம் . கல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . நீங்கள் இன்று உங்களுக்கு கற்பி...\nபல்வேறு சூழல்களால் பதிவு எழுத இயலவில்லை. இன்று தந்தையர் தினம் என்பதால் முன்பு எழுதிய பதிவை சற்று மறு ஆக்கம் செய்து மீண்டும் ...\nஇதையெல்லாம் நம்பாதீங்கன்னு சொன்னா கேக்கவா போறோம்\nநாம் லஞ்ச் பாக்ஸ் எடுத்து செல்ல மறந்து போனாலும் மொபைல் சார்ஜர் எடுத்து செல்ல மறக்க மாட்டோம்.ஒரு வேளை மறந்து விட்டால் அன்றைக்குத்...\nஎன்னை நம்பி நான் பொறந்தேன்\n(நகைச்சுவைக்காக மட்டும்- அரை மணி நேரத்தில் எழுதியது ) என்னை நம்பி நான் இருந்தேன் போங்கடா போங்க என் நேரம் வென்றது நீங்க இப்போ ...\nகாந்தியின் சத்திய சோதனை தமிழாக்கத்தை புரட்டிக் கொண்டிருந்தேன். நான் படித்த பகுதிகளில் என்னைக் கவர்ந்த ஒரு பகுதி. பொது வாழ்வில் உள்...\nசாவெனும் வடிவம் கொண்டு காலனும் வந்து சேர்ந்தான்...\nமுத்தின கத்தரிக்கா -சுந்தர் சி ஏன் இப்படி\nவிளம்பரங்களை நம்பி ஏமாறுவது பொருள்களுக்கு மட்டுமல்ல திரைப் படங்களுக்கும் பொருந்தும். அப்படி தொலைக் காட்சியில் வரும் விளம்பரத்தை பார்த்த...\nதிருச்சபையிடம் படாத பாடுபட்ட விஞ்ஞானி கலீலியோ\nபாடப் புத்தகத்தில் விஞ்ஞானி கலீலியோவை பற்றிப் படித்திருப்பீர்கள்.நவீன கால அறிவியலின் தொடக்கத்திற்கு காரணமாக இருந்தவர்இவரே\nதிண்டுக்கல் தனபாலனுக்கு ஒரு மடல்\n வணக்கம். திண்டுக்கல் என்றால் பூட்டு என்று நினைத்துக் கொண்டிருந்த எங்களை பூட்டை மறந்து திண்டுக்கல் என்றால் தனபா...\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bamunakotuwa.ds.gov.lk/index.php?option=com_content&view=article&id=35&Itemid=71&lang=ta", "date_download": "2018-08-22T06:13:35Z", "digest": "sha1:MIEQDXITJW7Z4DGEUUUBTAY6IAWWKRM5", "length": 10058, "nlines": 103, "source_domain": "bamunakotuwa.ds.gov.lk", "title": "Bamunakotuwa Divisional Secretariat - கிராம அதிகாரிகள் பிரிவூகள்", "raw_content": "\nமுகப்பு நிறுவன கட்டமைப்பு கிராம சேவகர் பிரிவுகள்\nசெவ்வாய்க்கிழமை, 07 மார்ச் 2017 00:00\nகிராம அலுவலா பிhpவூ கி.அ. பெயர் அலுவலக முகவா\nபெற்றா திரு.எச்.பி.சி.கல்தேரா பிரதேச செயலகம், டாம் வீதி, கொழும்பு -12\nகோட்டை திரு.எச்.பி.சி.கல்தேரா பிரதேச செயலகம், டாம் வீதி, கொழும்பு -12\nகினுபிற்றி திரு.எச்.பி.சி.கல்தேரா பிரதேச செயலகம், டாம் வீதி, கொழும்பு -12\nகொச்சிக்கடை தெற்கு திருமதி.ஜி.லதா ரஞ்சனி பிரதேச செயலகம், டாம் வீதி, கொழும்பு -12\nகொம்பனி வீதி திருமதி.ஜி.லதா ரஞ்சனி பிரதேச செயலகம், டாம் வீதி, கொழும்பு -12\nஜிந்துபிட்டி திரு.எம்.எஸ்.குமார பிரதேச செயலகம், டாம் வீதி, கொழும்பு -12\nகாலி முகத்திடல் திருமதி.பி.எல்.எம்.எம்.பாலசூய மாலிகாவத்தை கச்சோpக் கட்டிடம், மாலிகாவத்தை\nகொச்சிக்கடை வடக்கு திரு.நிகால் சுராஞ்சி பிரதேச செயலகம், டாம் வீதி, கொழும்பு -12\nஇக்பாவெல திரு.நிகால் சுராஞ்சி பிரதேச செயலகம்இடாம் வீதி, கொழும்பு -12\nவோகந்த திரு.நுhh; அப்h;டீன் விஜயராம புகையிரத நிலையம், கொழும்பு -02\nமாலிகாகந்த திரு.எச்.கே.பிறேமசிறி இல.02, சுமங்கள வீதி, கொழும்பு -08\nசுதுவெல்ல அpருமதி.பி.எல்.எம்.எம்.பாலசூhpய இல.02, சுமங்கள வீதிஇகொழும்பு -08\nவாழைத்தோட்டம் திரு.காமினி றனவீர பிரதேச செயலகம்இடாம் வீதிஇ கொழும்பு -12\nபஞ்சிகாவத்தை (உதவி) திரு.காமினி றனவீர பிரதேச செயலகம், டாம் வீதி, கொழும்பு -12\nமருதானை திரு.எச்.எம்.சோமசிறி மாலிகாவத்தை கச்சோpக் கட்டிடம், மாலிகாவத்தை\nகிரான்பாஸ் தெற்கு திரு.ஏ.ஏ.கே.முகாந்திரம்கி மாலிகாவத்தை கச்சோpக் கட்டிடம், மாலிகாவத்தை\nமாலிகாவத்தை கிழக்கு திரு.எச்.கே.பிறேமசிறி மாலிகாவத்தை கச்சோpக் கட்டிடம், மாலிகாவத்தை\nமாலிகாவத்தை மேற்கு திருமதி.சாந்தினி மோகன் கேத்தாராம கோவில், மாலிகாவத்தை, கொழும்பு-10\nகேத்தாராம கோவில், மாலிகாவத்தை, கொழும்பு\nகேத்தாராம கோவில், மாலிகாவத்தை, கொழும்பு\nமாலிகாவத்தை கச்சோpக் கட்டிடம், மாலிகாவத்தை\nபிரதேச செயலகம், டாம் வீதி, கொழும்பு 12\nபிரதேச செயலகம், டாம் வீதி, கொழும்பு 12\nஇல.22, ம���ாவித்தியாலய வீதி, கொழும்பு-13\nபிரதேச செயலகம், டாம் வீதி, கொழும்பு 12\nபிரதேச செயலகம், டாம் வீதி, கொழும்பு -12\nஇல.390, அளுத்மாவத்த வீதி, கொழும்பு -15\nகிராமிய மண்டபம், புளுமண்டல் மாடி, கொட்டாஞ்சேனை, கொழும்பு-13\nமாதம்பிட்டி திரு.அசித மென்டிஸ் இல.233ஃ258பி, கேனமுல்ல முகாம், கொழும்பு\nஇல.233/258பி, கேனமுல்ல முகாம், கொழும்பு\nசம்மாந்திறனபுர திரு.எஸ்.விமலசேன ஸ்ரீ விக்கிரமசிங்கராமய, மட்டக்குலி,\n59/1, டி.எஸ்.பொ;னான்டோ மாவத்தை, கொழும்பு-15\nமட்டக்குளி திரு.எம்.வை.எம்.சீதிக் இல.480/ஏ பா;குசன் வீதி, கொழும்பு-15\nஎழுத்துரிமை © 2011 அரசாங்க நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு. முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலைத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/6896", "date_download": "2018-08-22T05:35:36Z", "digest": "sha1:W5MPUTJBKWAUKEJPCC6VAE7LWCZWS72E", "length": 37425, "nlines": 129, "source_domain": "kadayanallur.org", "title": "உங்கள் வாழ்வை மகிழ்ச்சியாக நீங்கள் மாற்ற விரும்பினால் |", "raw_content": "\nஉங்கள் வாழ்வை மகிழ்ச்சியாக நீங்கள் மாற்ற விரும்பினால்\nஉங்கள் வாழ்வை மகிழ்ச்சியாக நீங்கள் மாற்ற விரும்பினால்\nஉங்கள் வாழ்வை மகிழ்ச்சியாக நீங்கள் மாற்ற விரும்பினால் முதல் மந்திரம் இதுதான். எல்லோரையும் நேசியுங்கள். உங்களிடமிருந்து அன்பை மற்றவருக்கு அனுப்புங்கள். கோபம், வெறுப்பு, கடுமை என எல்லாம் மற்றவரை என்ன செய்கிறதோ இல்லையோ உங்களை, உங்கள் ஆரோக்கியத்தைக் கடுமையாகப் பாதிக்கும். எதற்கு மற்றவர் மேல் கோபப்பட்டு உங்கள் ஆரோக்கியத்தைப் பலி கொடுக்க வேண்டும் பதிலாக ஒவ்வொருவரையும் நேசியுங்கள். அன்பு காட்டுங்கள். எதிரில் இருக்கிறவர் கையில் இருக்கும் ஆயுதங்களை அழிக்கும் சக்தி அன்புக்கு உண்டு. அன்பு ஒரு டிரான்குவிலைசர். அன்பை உங்களுக் காக, உங்கள் மனம் மற்றும் உடல் நல னுக்காகப் பயன் படுத்துங்கள்.\nமனதில் எந்தப் பதட்டமும் ஏற்படாதிருக்க திரும்பத் திரும்ப இதை உங்கள் மனதிற்குச் சொல்லுங்கள். நம்மைப் பொறுத்தவரை யாரும் கெடுதல் செய்பவர்கள் இல்லை. எங்கோ, என்றோ ஒரு கெட்ட விஷயத்தை ஒருவர் செய்துவிடுவார் என்ற எண்ணத்தில் எப்போதும் நாம் கெட்டவர்களைத் தேடிக்கொண்டு இருக்கிறோம். வேண்டாம். யாரும் கெட்டவர்கள் இல்லை என்று ஒவ்வொரு நாளும் சொல்லிக��� கொண்டு நாளைத் தொடங்கிப் பாருங்கள். நாள் எவ்வளவு மகிழ்ச்சியாக நகருகிறது என்று\nநாம் இந்த விஷயத்தைப் பற்றி கவலைப்படுவதே இல்லை. நமக்காக நம் மனம் கவலைப்பட்டு முன்பாகவே சில செய்திகள் சொல்கிறது. நாம்தான் அலட்சியப் படுத்துகிறோம். ‘‘அடடா… அப்பவே நினைச்சேன்…’’ என்று நாம் கை உதறும் சந்தர்ப்பங்கள் நமக்காக நம் மனம் பேசியதைக் கேட்கத் தவறிய சந்தர்ப்பங்கள்தான். எந்த விஷயத்தையும் முடிவெடுக்கும் முன் இரண்டு நிமிடம் மனம் பக்கம் தள்ளி வையுங்கள். பின் கேளுங்கள். பின் முடிவெடுங்கள். உங்கள் மனம் உங்களைவிட உங்களுக்காக கவலைப்படுகிறது.\nநன்றாக இருக்கிறோம் என்று நம்புங்கள். நல்லது நடக்கிறது என்று நம்புங்கள். நல்ல வழியில் போய்க் கொண்டிருக்கிறோம் என்று நம்புங்கள். நடந்த சில கசப்பான சம்பவங்களும் நல்லவற்றை அடையாளம் காட்டவே நடந்தன என்று நம்புங்கள். நம்புவது என்பது மகிழ்ச்சியின் கதவைத் திறக்க உதவும் சாவி. சந்தோஷத்தின் கதவைத் தட்டி தட்டிச் சோர்ந்து போய்விட்டதாக நினைக்கிறீர்களா சுலபமாக கதவைத் திறந்து சந்தோஷத்தை அடைய முடியும்.\nசில நேரம் தெரிந்தோ, தெரியாமலோ தவறு செய்துவிடுகிறோம். அந்தத் தவறுகளை மறப்பது, வெட்கப்படுவது, அவமானப்படுவது என்று மூன்று வழிகளில் எதிர்கொள்ளலாம். மறப்பதால் திரும்ப தவறு நடக்க வாய்ப்புகள் ஏற்படும். அவமானப்பட்டால் மனம் பாதிக்கும். கோபம், வெறுப்பு, சோகம் என அந்த வழி மனிதனை அழுத்தும். மூன்றாவதாக இருக்கிற வெட்கப்படுவதுதான் நல்ல வழி. நம்மையும் அழிக்காமல், திரும்பவும் நடக்கவிடாமல் தடுக்கும் சக்தி அதற்கு உண்டு.\nஉங்களுக்கு தியானத்தில் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். அல்லது மிகப் பொறுமையாக அதன் சக்தியை அடைய முடியாமல் இருக்கலாம். பரவாயில்லை. தியானம் வேண்டாம். ஜஸ்ட் கண்களை மூடுங்கள். மனம் வழி உங்கள் காயங்கள் ஆறுவதாக நினைக்கத் தொடங்குங்கள். ஒரு இரண்டு மூன்று நிமிடம் போதும். எந்த தோல்வியின் காயத்தையும் இது ஆற்றத் தொடங்கும். உடல் காயத்தை உங்கள் மருத்துவர் பார்த்துக் கொள்வார்.\nபிறக்கும்போதே எப்படி உங்களுக்குச் சில உரிமைகள் வந்துவிடுகிறதோ அப்படியே சந்தோஷமாக இருப்பதும் வந்துவிடுகிறது. எதற்காகவும் உங்கள் உரிமைகளில் எந்த ஒன்றையும் இழக்காதீர்கள். அதுவும் சந்தோஷமாக இருக்கிற உர��மை உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிற உரிமை. அதை இழப்பதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை இழக்க வேண்டுமா என்று யோசியுங்கள்.\nஎந்தத் தவறுக்காகவும் எவரையும் ஒருமுறை மன்னித்துப் பாருங்கள். மன்னிப்பு என்பது அன்பைத் திறந்து வைக்கிற சாவி. மன்னிப்பு என்பது மற்றவருக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் தேவைப்படுவது. மற்றவை மன்னிப்பது போலவே உங்களையும் நீங்கள் மன்னித்துக் கொள்ள முடியும். இது உங்கள் உடலுக்குக் கேடு தரும் எல்லா உணர்வுகளுக்கும் எதிரி.\nஆம். இது ஒரு விதத்தில் ஸ்பிருச்சுவல் தன்மையை நோக்கி நகருகிற நிலை. மனதை நோக்கிப் பாருங்கள். எல்லாமே சரியாக இருக்கும் என்கிற அபிப்ராயம். நம் எண்ணமே நல்லதையும், கெட்டதையும் தீர்மானிக்கிறது என்று ஷேக்ஸ்பியர் சொன்னது இதுதான். நீங்கள் உங்கள் இதயத்தில் என்னவாக இருக்கிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள் என்று ஜீனஸ் சொன்னது.\nஇந்தச் சக்தியை கடவுள் என்று நம்புகிறவர் கடவுளை நோக்கி நகரலாம். ஒரு இயற்கை சக்தி என்று நம்புகிறவர் அதை நோக்கி நகரலாம். பாவம், நோய், மரணம் என எல்லாம் பயம், தயக்கம், கொடுமை என அதன் நண்பர்களையே துணையிருக்க அழைக்கும். ஆனால் இயற்கையின் ஒளியின் முன் நாம் அதிலிருந்து விடுபட்டு அமைதி அடைய முடியும்.\nஉங்கள் துயரம் எவ்வளவு அதிகமானது அல்லது உங்கள் தோல்வி எவ்வளவு பின்னோக்கி, தள்ளியிருக்கிறது என்பது முக்கியமானது அல்ல. அதிலிருந்து விடுபட்டு உங்கள் நாளுக்காக திடமுடன் காத்திருப்பதுதான் முக்கியமானது. உங்கள் நாள் வருகிறது என்று நம்புங்கள். அதற்காக காத்திருங்கள்.\nபயம் என்பது எதிர்மறை சக்தி. கெட்ட தேவதைகளின் கூடாரம். உங்கள் உடலையும், எதிர்காலத்தையும் அரிக்கக்கூடிய சக்தி பயத்திற்கு உண்டு. பயப்படாமல் எப்படி இருப்பது என்று நீங்கள் கேட்கலாம். சுலபமான வழி ஒன்று இருக்கிறது. பயத்தைவிட்டு சற்றுத் தள்ளி நில்லுங்கள். உங்களைத் தொட்டால்தான் ஆரோக்கியக் கேடு. பக்கத்தில் பயத்தை வைத்துவிட்டு அது கொடுக்கிற உத்வேகத்தில் வேலை செய்யுங்கள்.\nஉங்களுக்குச் சில இடங்களில் சுதந்திரம் கிடைக்கும். சில இடங்களில் கிடைக்காது. கிடைக்காத இடத்தைப் பற்றிய அணுகுமுறை வேறானது. ஆனால் கிடைக்கிற இடத்தின் அருமையை நீங்கள் உணர வேண்டும். அந்த சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தாமல் இருப்பதுத���ன் சரியான வழி. இந்த வழி வெற்றிகளைத் தருவதைவிட, வெற்றிகளை மேலும் அதிகமாக்க உதவும் என்பதே முக்கியமானது.\nநாம் என்ன இப்படி இருக்கிறோம் நாம் எதற்குமே லாயக்கில்லை நாம் போதுமான தகுதியுடன் இல்லையே இப்படி எல்லாம் உங்களையே நீங்கள் எதிர்ப்பதைக் கைவிடுங்கள். ஏன் உங்களுக்கு நீங்களே எதிரியாக இருக்க வேண்டும் இப்படி எல்லாம் உங்களையே நீங்கள் எதிர்ப்பதைக் கைவிடுங்கள். ஏன் உங்களுக்கு நீங்களே எதிரியாக இருக்க வேண்டும் எதிர்ப்பதை நிறுத்துங்கள். நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ எதிர்ப்பதை நிறுத்துங்கள். நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ எவ்வளவு திறமை இருக்கிறதோ அப்படியே உங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். வாழ்வின் மகிழ்ச்சிகரமான நாளின் முதல் பெரிய அடியை எடுத்து வையுங்கள்.\nநீங்கள் அதிகபட்ச உயரத்தை அடைய வேண்டுமா இந்த ஒன்றை மட்டும் பின்பற்றினால் போதும். நீங்கள்\nசெய்ய முடிந்ததைச் சொல்லி அதைச் செய்வதற்காக முயற்சி செய்யும்போது உலகத்தின் மிக நேரான பாதை ஒன்றில் நடக்கத் தொடங்குகிறீர்கள். இதனால் பதட்டம் இல்லை. கவலை இல்லை. தேவையற்ற எதிர்பார்ப்பு இல்லை. உங்கள் வெற்றி உங்கள் தேர்வின் அளவில் பிரதிபலிக்கும்.\nஇதற்குச் சுலபமான வழி மற்றவர்களுக்குக் கெடுதல் செய்யாமல் இருப்பது. வாய்ப்பு இருக்கும்போது நல்லது செய்வது. ஆசிர்வாதங்கள் உங்கள் வாழ்வின் உறுதியான மகிழ்ச்சிக்கு அடித்தளம். மனமறிந்து கெடுதல் செய்யாதீர்கள்.\nஇதன் மூலம் எதிராளியின் மனதை உங்களால் மதிப்பிட முடியும். மற்றவர் நிலையில் நின்று பார்ப்பது ஒரு கலை. தேவையற்ற வெறுப்பை இது தடுக்கும். அப்படி நின்று பார்க்கும்போது, அவர் சுயநலமாக இருக்கிறாரா அதனால் உங்களுக்கு பாதிப்பு இருக்கிறதா அதனால் உங்களுக்கு பாதிப்பு இருக்கிறதா என்று யோசியுங்கள். பாதிப்பு இருக்கிறது என்று தெரிந்தால் விலகிவிடுங்கள். அவ்வளவுதான். இதனால் உடல், மனம் இரண்டுக்குமான தேவையற்ற பிரச்னைகள் தவிர்க்கப்படும்.\nபெருந்தன்மையை மற்றவரிடம் எதிர்பார்த்துவிட்டு ஒவ்வொரு சூழ்நிலையிலும் மகிழ்ச்சியை உங்களுக்குக் கொண்டுவராது. இப்படி ஒவ்வொரு குணம், செயல் என எல்லாவற்றிலும் மற்றவரிடம் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதை யோசியுங்கள். நீங்கள் விரும்புகிற அந்த குணம் உங்களிடம் இருக்கிறதா ��ன்று கவனியுங்கள்.\nஆம். உலகம் ஒரு விதத்தில் கண்ணாடி. நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதைப் பிரதிபலிக்கிறது. இந்தப் பிரதிபலிப்பை உங்கள் செயல்பாடுகளே தீர்மானிக்கிறது. உங்கள் எதிரே இருக்கிற இந்தக் கண்ணாடியில் நீங்கள் எப்படித் தெரியவேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள் என்பதை யோசித்துக் கொள்ளுங்கள்.\nபேச்சு பணம் என்றால் அமைதி என்பது தங்கம். பணத்தைவிட தங்கத்திற்கு மதிப்பும், கௌரவமும் அதிகம். அமைதி காப்பதால் வெளியிலிருந்து வரும் பிரச்னைகள் தவிர்க்கப்படுவதோடு, உடல், மனம் இரண்டும் தணியத் தொடங்குகிறது. ஒரு தியானத்தின் மிக ஆரம்ப நிலைக்கு உங்கள் உடலும், மனமும் பழகத் தொடங்கும்.\nநீங்கள் ‘சரி’ என்பதை அடைய விரும்புகிறீர்களா அல்லது அமைதியை அடைய விரும்புகிறீர்களா அல்லது அமைதியை அடைய விரும்புகிறீர்களா\nதவறுகளை ஒப்புக் கொள்வது சற்று சங்கடமாக இருந்தாலும் அது அமைதியையும், சந்தோஷத்தையும் உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும்.\nகூடவே பெருந்தன்மையானவர் என்ற எண்ணத்தையும் உருவாக்கும். தவிர, செய்த தவறுகளை ஒப்புக் கொள்வதில் மனம் விசாலமடையும்.\nதனிமையில் ஒரு நிமிடம் நின்று நாம் ஏதேனும் சேவை செய்கிறோமா என்று யோசியுங்கள். கடவுள் படைப்பில் நம்மால் அமைதியை உருவாக்க முடியும். சேவையில் பல விதங்கள் இருக்கின்றன. ஒரு நிமிடம் யோசியுங்கள். நாம் சந்தோஷத்தை நோக்கி நகருகிறோமா\nஉங்கள் கனவுகள், அதன் உயரம், அதை அடைய உங்களுக்கு இருக்கும் சக்தி என எல்லாம் உங்களுக்கு மட்டுமே தெரியும். அதனைச் சரியாக மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியாது. தவிர, நீங்கள் அதை அடைய முடியாத நேரங்களில் மற்றவர்களின் ‘அச்சச்சோ, அப்பவே நினைச்சேன், இது தேவையா’ போன்றவற்றை தவிர்க்கலாம். ‘கனவுகளை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளலாம்’ என்ற எண்ணத்தை விட்டு விடுங்கள். ஆனால், ஒவ்வொரு நாளும் அதை நோக்கி நகருங்கள்.\nஆம். ஒவ்வொருவரிடமும் ஒரு எதிரி இருக்கிறான். மற்றவர் கண்டுபிடிப்பதைவிட நமக்கு நாமே கண்டுபிடிப்பதன் மூலம்தான் அவனை வெளியேற்றி வெற்றியைப் பெறமுடியும். அது கோபமா ஈகோவா\nஇது மற்றவற்றைவிட உடலையும், மனதையும் அதிகம் பாதிக்கக்கூடியது. எதற்கு பயம் உங்களுக்கு கிடைத்திருக்கும் எதுவும் உங்கள் பயத்தால் கிடைத்தது அல்ல. உங்கள் திறமையால் கிடைத்தது. ஆனால���, உங்களை விட்டுப் போகும் எதற்கும் உங்கள் பயம் காரணமாக இருக்கலாம். பயம் பலவிதங்களில் வெளிப்படலாம். கோபம், அத்துமீறல், அராஜகம், நோய், வலி, துயரம், மீளமுடியாமை, சுயலாபம்,விட்டொழிக்க முடியாத நிலை, கடைசியாக வன்முறை. எதற்கு இதெல்லாம் உங்களுக்கு கிடைத்திருக்கும் எதுவும் உங்கள் பயத்தால் கிடைத்தது அல்ல. உங்கள் திறமையால் கிடைத்தது. ஆனால், உங்களை விட்டுப் போகும் எதற்கும் உங்கள் பயம் காரணமாக இருக்கலாம். பயம் பலவிதங்களில் வெளிப்படலாம். கோபம், அத்துமீறல், அராஜகம், நோய், வலி, துயரம், மீளமுடியாமை, சுயலாபம்,விட்டொழிக்க முடியாத நிலை, கடைசியாக வன்முறை. எதற்கு இதெல்லாம் இதில் ஒன்றில் கூட மகிழ்ச்சி இல்லை.\nநல்ல மரத்தில் மோசமான பழங்கள் பழுப்பதில்லை. கெட்ட மரத்தில் நல்ல பழங்கள் கிடைக்காது. இது பைபிள் வரி. நல்ல எண்ணத்தின் மூலமே நீங்கள் நல்ல பழங்களைக் கொடுக்க முடியும். உங்கள் எண்ணத்தில் அன்பு இருந்தால், உங்கள் எண்ணத்தில் கொடுக்கும் ஆசை இருந்தால், உங்கள் எண்ணத்தில் நேர்மை இருந்தால் உங்கள் விளைவுகள் சந்தோஷத்தின் கனிகளாகத்தான் இருக்கும்.\nஉங்களுக்கு கிடைத்த வாய்ப்பு சிறியதாக இருக்கலாம். ஆனால், அதில் நீங்கள் செய்யும் செயல் சிறியதாக இருக்கக் கூடாது. நீங்கள் எவ்வளவு சிறப்பாக அதைச் செய்ய முடியுமோ, அவ்வளவு சிறப்பாகச் செய்யுங்கள். மனதில் சின்ன குற்ற உணர்வு கூட இல்லாமல் செய்யுங்கள். அது பல வெற்றிகளின் திறவுகோல்.\nஉதவி செய்வதன் மூலமே உங்கள் இதயத்தின் சுவர் மெத்தென்ற மலர்களால் பொத்தி வைக்கப்படும். ஒரு கண்ணீர்த் துளியை ஏந்திக் கொள்ளுங்கள். ஒரு ஆதரவற்று அலையும் கரத்தைப் பற்றிக் கொள்ளுங்கள். ஒரு ஜோடி பதறும் கண்களுக்கு ஆறுதலாக நில்லுங்கள்.\nஒவ்வொரு செயலுக்கும் நாம் வெற்றி, தோல்வி என்கிற இருபக்க நாணயத்தை வைக்கிறோம். வாழ்வில் இந்த நாணயம் வைத்தே ஒவ்வொன்றையும் எடை போட்டால் நாம் செல்லாக் காசாகி விடுவோம். ஏனென்றால், எல்லோருக்குமே சறுக்கல் உண்டு. ஒரு செயலுக்கு நிறைவும் மறைவுமே உண்டு. நிறைவு இல்லாத போது தெரிகிற மறைவில் நிறைவு மறைந்து இருக்கிறது. மறைந்து இருப்பதை வெளியே கொண்டு வர மேலும் சற்று காலம் ஆகும். காத்திருந்து திரும்ப நிறைவை அடையுங்கள்.\nஒவ்வொருவருமே ஏதோ ஒரு செயல் முடிந்த உடன்தான் வாழ்கிறார்கள். அவர்களுக்குத் தேவை ஏதோ ஒரு வெற்றி. அவர்கள் கணக்கில் ஒரு வெற்றி. இதையெல்லாம் தள்ளி வையுங்கள். இருக்கிற ஒவ்வொரு கணமும் வாழுங்கள். வாழும் சந்தோஷத்தை அடையுங்கள். ஒரு நிமிடம் கூட திரும்ப வராத இந்த வாழ்வை ஒவ்வொரு நிமிடமும் வாழுங்கள்.\nஇதை நாம் சட்டென்று உணர முடியாமல், கேட்டது கிடைக்க வில்லையே என்று வருத்தப்படு வோம். ஆனால், ஒவ்வொரு பிரார்த் தனையுமே ஒவ்வொரு பதிலோடு தான் திரும்ப வருகிறது என்பதே நிஜம். அந்தப் பதில் எந்த வடிவத்தில் எந்த விதத்தில், எந்த நேரத்தில் வந்து சேருகிறது என்பதை உணர முயற்சியுங்கள்.\nஎது தேவை என்பதைப் போலவே எது தேவை இல்லை என்பதும் மிக முக்கியமானது. இல்லைகளை சுலபத்தில் நீக்க முடியும். தேவைகள் என்று சிலவே நிற்கும். அதில் ஒன்றை\nபகிர்ந்து கொள்ளுவதன் மூலமே வாழ்வின் சுவை அதிகரிக்கும். உணர்வில், உடலில் Ampicillin online பகிர்ந்து கொள்கிற எல்லாமே சுவையுடையது என்பதை நினைத்துப் பாருங்கள். பகிர்வில் ஆன்மா ஈடுபடுகிறது. இது ஒரு விதத்தில் ஆன்மாவிற்கான லோகா.\nஇது எதிர்பார்ப்பின் மூலம் வருகிற பொருளைவிட அதிக நிம்மதியைத் தரும். உங்கள் மனம் சலனமின்றி செயல்படும். கண்களில் கடவுளின் ஈரம் படிந்துவிடும். ஒரு கோயிலின் கதவைப் போல மனம் திறந்து கொள்ளும்.\nசெய்ததையே செய்யாதீர்கள். நீங்கள் இப்போது இருக்கும் நிலைக்கு நீங்கள் செய்ததையே திரும்பத் திரும்பச் செய்தது ஒரு காரணமாக இருக்கலாம். தொடங்குங்கள் புதிதாக. உங்கள் எண்ணத்தை, உங்கள் செயலை,உங்கள் வாழ்வை.\nH.ராஜாவின் மதவாத பேச்சிற்கு நடவடிக்கை எடுக்க அபூபக்கர் MLA வலியுறுத்தல்\nகடையநல்லூரில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த கோரி சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்த SDPI நிர்வாகிகள்\nகடையநல்லூரில் குப்பைகளை சுத்தம் செய்த பொதுமக்கள்\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கடையநல்லூர் பகுதி செயற்குழு கூட்டம்\nமெரீனாவில் மாயமான சிறுமி அரசு மருத்துவமனை அருகே மீட்பு\nப்ளஸ் 2 தேறியவர்கள் மே 25 முதல் ஜூன் 08 வரை ஆன்லைன் துணையுடன் அவரவர் பள்ளி மூலம் அரசு வேலைவாய்ப்புக்கு பதிவு செய்யலாம்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு ம���டிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/azhagiya-tamil-magal-contest%E2%80%8B/", "date_download": "2018-08-22T05:47:20Z", "digest": "sha1:RDPBLODPI2S6RL24UVHIBVNUDRUCLGZM", "length": 6148, "nlines": 104, "source_domain": "kollywoodvoice.com", "title": "‘அழகிய தமிழ் மகள்’ : மாறுபட்ட போட்டி! – Kollywood Voice", "raw_content": "\n‘அழகிய தமிழ் மகள்’ : மாறுபட்ட போட்டி\nஅழகு, பெண்மை, பாரம்பரியம் ஆகிய மூன்றையும் ஒரே மேடையில் இணைக்கும் ஒரு மாறுபட்ட முயற்சி.\nஇந்த போட்டியின் மூலம் உலகம் முழுவதும் பரந்து கிடக்கும் தமிழ் பண்பாடையும், பெண்மையையும், அழகையும் புரிந்து பாராட்டுவதே இதன் நோக்கம்.\n‘அழகிய தமிழ் மகள்’ மகுடம் போக, 15 பட்டங்களும் வெல்வதற்கு உள்ளன. இந்தியாவின் முதல் முழுமையான நிகழ்வு மாத இதழ், ‘வாவ் செலிப்ரேசன்’ இதை, டேக் கேர் இந்தியா, நாடு முழுவதும் உள்ள பின்தங்கிய இளைஞர்களின் விழிப்புணர்வு மற்றும் முன்னேற்றத்துக்காகா இயங்கும் நிறுவனத்துடன் இனைந்து போட்டியை வழங்குகிறது.\nமூன்று சுற்றுகளை கொண்ட இந்த போட்டியில் போட்டியாளர்களின் திறமையையும் அறிவையும் சோதிக்கும் மூன்று சுற்றுகள் உள்ளன. 18 முதல் 25 வயது உள்ள உலக தமிழ் பெண்கள் இதில் கலந்து கொள்ள azhagiyatamilmagal.com/submit என்னும் வலைதளத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளலாம்.\nமறைந்த பத்ம ஸ்ரீ ஆச்சி மனோரமா, ‘அழகிய தமிழ் மகள், உலக தமிழ் பெண்கள் அழகி போட்டியின் லோகோவை அறிமுகப்படுத்தி, அழகு போட்டியை துவக்கி வைத்தார்.\nஇந்த போட்டி பல்லாயிரகணக்கான ���மிழர்களை ஒரே பண்பாட்டு தளத்தில் இணைக்க முனைப்பாய் செயல்படுகிறது. கருண் ராமன் ((ஃபேஷன் வடிவமைப்பாளர்) போன்ற தமிழகத்தின் முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் அழகியல் நிபுணர்கள் இதற்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.\n : விஷாலின் அடுத்த அதிரடி\nதிருவாரூர் மத்திய பல்கலைக்கு கலைஞர் பெயரைச் சூட்டுங்கள் – வைரமுத்து வேண்டுகோள்\nஅப்பாவின் பிறந்த நாளுக்கு தானே சட்டை தைத்து பரிசாகக் கொடுத்த வருண் தவான்\nதேசிய கைத்தறி தினத்தில் “சுய் தாகா- மேட் இன் இந்தியா” படத்துக்கான விளம்பர…\nபுதுமையான மேடை நிகழ்ச்சிக்கான முயற்சியில் இசையமைப்பாளர் ரமேஷ் வினாயகம்\n‘கனா’ படத்துக்காக நாட்டுப்புற பாடகராக மாறிய…\nத்ரிஷாவின் கனவை நிறைவேற்றிய கார்த்திக் சுப்புராஜ்\nசினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா\nகேரள மாநில மக்களுக்கு ரஜினி 15 லட்சம் உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=4&dtnew=11-19-12", "date_download": "2018-08-22T05:50:59Z", "digest": "sha1:3WQIP3KJTUQ22AVCXUHREYOQMXHLBHEO", "length": 21872, "nlines": 258, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்( From நவம்பர் 19,2012 To நவம்பர் 25,2012 )\nகேர ' லாஸ் '\nதி.மு.க.,வில் ஸ்டாலின் - அழகிரி பகிரங்க மோதல் வெடிக்கிறது \nஜெர்மனியில் ராகுல்.. அடுத்து இங்கிலாந்து ஆகஸ்ட் 22,2018\nடெல்டாவில் வறண்டு கிடக்கும் 2,000 நீர் நிலைகள்: பொங்கி பாயும் காவிரியால் புண்ணியமில்லை ஆகஸ்ட் 22,2018\nவெளிநாட்டு உதவிகளை ஏற்காத இந்தியா ஆகஸ்ட் 22,2018\nகிரிமினல் வேட்பாளர்கள்... கட்சி சின்னத்தை முடக்கலாமா\nவாரமலர் : படுத்திருக்கும் சிவன்\nசிறுவர் மலர் : கண்ணகியான தோழி\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\n» முந்தய கம்ப்யூட்டர் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: எல்லை காக்கும் எஸ்.எஸ்.பி., படையில் வேலை\nவிவசாய மலர்: கறவை மாடு வளர்ப்பில் நுண் சத்துக்களின் பங்கு\nநலம்: ஆடும் பற்களை என்ன செய்வது\n1. வேர்ட் தொகுப்பில் வேகம்\nபதிவு செய்த நாள் : நவம்பர் 19,2012 IST\nநம் கம்ப்யூட்டர் பயன்பாட்டில், இணையத்திற்கு இணையாக நாம் பயன்படுத்துவது எம்.எஸ்.ஆபீஸ் தொகுப்பாகும். இதில் அனைவரும் பயன்படுத்துவது வேர்ட் தொகுப்பே. பொதுவாக தட்டச்சு மற்றும் கம்ப்யூட்டர் பயன்பாட்டின் அடிப்படையைத் தெரிந்து ��ொண்டவர் அனைவரும், வேர்ட் புரோகிராம் பயன்படுத்துகின்றனர். இதற்கெனத் தனியே எந்த சிறப்பு பயிற்சி வகுப்பிற்கும் செல்வதில்லை. இதனாலேயே, வேர்ட் ..\n2. இந்தியாவில் ஸ்கைப் வழி வைரஸ்\nபதிவு செய்த நாள் : நவம்பர் 19,2012 IST\nதகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கம்ப்யூட்டர் அவசர கால உதவிக் குழு (Computer Emergency Response Team (CERTIn)), இந்தியாவில் ஸ்கைப் பயன்படுத்துவோர் பெற்று வரும், கெடுதல் விளைவிக்கும் ஸ்பாம் மெயில் குறித்து எச்சரிக்கை கொடுத்து வந்தது. தற்போது இந்த ஸ்பாம் வேகமாகப் பரவி வருவதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் மட்டுமே இது வேகமாக இயங்கி வருகிறது. ஸ்கைப் பயன்படுத்துவோரின் காண்டாக்ட் ..\n3. விண்டோஸ் 7 சர்வீஸ் பேக் இனி இல்லை\nபதிவு செய்த நாள் : நவம்பர் 19,2012 IST\nவழக்கமாக தன் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு சர்வீஸ் பேக் என புதிய பைல்களை மைக்ரோசாப்ட் வெளியிடும். இவை புதிய வசதிகளைத் தருவதுடன், ஏற்கனவே இருக்கும் பிழைகளை நிவர்த்தி செய்திடும். ஆனால், விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு இனி சர்வீஸ் பேக் வெளியிடப் போவதில்லை என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. ஏற்கனவே விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு சர்வீஸ் பேக் 1 வெளியிடப்பட்டது. இப்போது சர்வீஸ் ..\n4. ஆன்லைன் வீடியோ வகுப்பறைகள்\nபதிவு செய்த நாள் : நவம்பர் 19,2012 IST\nகல்லூரியில் நடத்தப்படும் பாடங்கள் உங்களுக்கு போர் அடிக்கிறதா தொடர்ந்து அமர்ந்தவாறு அவற்றைக் கவனிக்க முடியவில்லையா தொடர்ந்து அமர்ந்தவாறு அவற்றைக் கவனிக்க முடியவில்லையா உங்களுக்காகவே ஆன்லைனில் அனைத்து பாடங்களுக்குமான வீடியோ வகுப்பறைகள், பாடக் குறிப்புகள், அனிமேஷன் வழி பாடங்கள், படித்ததைச் சோதனை செய்து கொள்ள ஆன்லைன் தேர்வுகள், ஆடியோ உரைகள் என அனைத்து வழிகளிலும் கற்றுக் கொள்வதை உற்சாகப்படுத்தும் இணைய தளம் ஒன்று ..\n5. மெசஞ்சரை மூடி ஸ்கைப் திறங்க\nபதிவு செய்த நாள் : நவம்பர் 19,2012 IST\nமைக்ரோசாப்ட் நிறுவனம், அடுத்த 2013 தொடக்கத்தில், தன் விண்டோஸ் லைவ் மெசஞ்சர் வசதியை மூட இருப்பதாக அறிவித்துள்ளது. இதனைப் பயன்படுத்துபவர்கள் அனைவரையும், ஸ்கைப் தொகுப்பினைப் பயன்படுத்தும்படி அறிவுறுத்தியுள்ளது. மெசஞ்சரில் உள்ள அனைத்து காண்டாக்ட் முகவரிகளை, ஸ்கைப் புரோகிராமிற்கு மாற்றிக் கொள்ளும் வசதியை இப்போதே தருகிறது. இப்போதே, மெசஞ்சரில் உள்ள காண்டாக்ட் முகவரிகளை ..\n6. ஐக்கிய நாடுகள் சபையில் ஆகாஷ் டேப்ளட் பிசி\nபதிவு செய்த நாள் : நவம்பர் 19,2012 IST\nஇந்தியா, பாரம்பரிய புராணங்களுக்கும் கதைகளுக்கும் மட்டும் பிரசித்தி பெற்றதல்ல;நவீன சாதனங்களை வடிவமைத்துத் தருவதிலும் முதல் இடத்தில் உள்ளது என பன்னாட்டு அமைப்புகளுக்குக் காட்ட இருக்கிறது. இங்கு வடிவமைக்கப்பட்ட, விலை குறைந்த டேப்ளட் பிசியினை ஐக்கிய நாடுகள் சபையில் அறிமுகப்படுத்துகிறது. இதில் ஆண்ட்ராய்ட் பதிப்பு 4 (ஐஸ்கிரீம் சாண்ட்விச்) பதிக்கப்படும். இதன் மூலம் ..\n7. கூகுள் விளம்பர இலக்கு ரூ.2500 கோடி\nபதிவு செய்த நாள் : நவம்பர் 19,2012 IST\nஇந்திய மொழிகளில் விளம்பரம் மூலம் இந்த ஆண்டில் ரூ. 2,500 கோடி ஈட்டுவதற்கு கூகுள் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆங்கில மொழி வழி இன்டர்நெட் வளர்ச்சி இனி அவ்வளவாக இருக்காது என்று உணர்ந்து கொண்ட கூகுள், இந்திய மொழிகள் பக்கம் தன் கவனத்தைத் திருப்பியுள்ளது. இந்த இலக்கை அடைய முதல் படியாக, இந்திய மொழிகளுக்கான தரப்படுத்தப்பட்ட எழுத்துருக்களை உருவாக்க, அரசு மற்றும் தமிழ் ..\n8. பைல்களின் தன்மை தகவல்\nபதிவு செய்த நாள் : நவம்பர் 19,2012 IST\nபைல் ஒன்றின் தன்மைகளை நாம் அறிந்து கொள்ள பைல் ப்ராப்பர்ட்டீஸ் என்ற வசதியினைப் பயன்படுத்துகிறோம். பைலைத் தேர்ந்தெடுத்து, அதன் பெயர் மீது ரைட் கிளிக் செய்தி விரியும் கட்டத்தில் Properties என்ற பிரிவில் கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம். சில கோப்புகளின் தன்மைகளை, கூறுகளைக் காணும்போதுதான், இதனை இப்படி அமைத்திருக்கலாமே என்று எண்ணலாம். எடுத்துக் காட்டாக, இதன் அளவை இன்னும் ..\nபதிவு செய்த நாள் : நவம்பர் 19,2012 IST\nஆண்ட்ராய்ட் பயன்படுத்துபவர்களுக்குத் தான் அது தரும் அருமையான வசதிகள் தெரியும். உங்கள் கட்டுரை அது வளர்ந்த தகவலைத் தருகிறது. தொடர்ந்து அதன் சிறப்புத் தன்மைகள் குறித்து எழுதுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.டாக்டர. எஸ். ஆசீர்வாதம், புதுச்சேரி.ஆண்ட்ராய்ட் தொகுப்புகளுக்குப் பெயர் வைத்த விதம் மிகவும் ருசியானதாக உள்ளது. இதே போல இந்த தொகுப்புகள் தரும் பயன்பாடும் இருக்குமா ..\nபதிவு செய்த நாள் : நவம்பர் 19,2012 IST\nகேள்வி: என்னுடைய ஜிமெயிலில் சில காண்டாக்ட் முகவரிகள், ஒன்றுக்கு மேலாக உள்ளன. இவை எப்படி நேர்ந்தது என்று தெரியவில்லை. இவற்றை எப்படி ஒன்று சேர்த்து, ஒருவருக்கு ஒன்று என்ற வகையில் முகவரிகளை ஏற்படுத்தி வைப்பதுசி. சோனா கலா, சென்னை.பதில்: ஜிமெயிலில் டூப்ளிகேட் காண்டாக்ட் முகவரிகள் பல வழிகளில் ஏற்படுகின்றன. சில பிரச்னைகளால், அனைத்து காண்டாக்ட் முகவரிகளும் டூப்ளிகேட் ..\nபதிவு செய்த நாள் : நவம்பர் 19,2012 IST\nநார்மல் டெம்ப்ளேட்:வேர்ட் தொகுப்பைத் தொடங்கும்போது புதிய டாகுமெண்ட் ஒன்று திறக்கப்பட்டு நம் பயன்பாட்டிற்கு தயாராக இருக்கிறது அல்லவா இந்த செட் அப் தான் நார்மல் டெம்ப்ளேட் அன அழைக்கப்படுகிறது. இதுதான் அனைத்து டாகுமெண்ட்களின் அடிப்படை ஸ்லேட்டாக இருக்கும். இதனை மாற்றினால் அடுத்து தயாராகும் புதிய டாகுமெண்ட்கள் அனைத்தும் மாற்றங்களுடன் கூடிய டெம்ப்ளேட்டையே ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/dec/08/160-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%80-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-18-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2822118.html", "date_download": "2018-08-22T05:12:51Z", "digest": "sha1:HW334BQJ76ASUSLQAZT3WDNEPY7EMTV2", "length": 14278, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "160 கி.மீ. வேகத்தில் இயங்கும் \"ரயில் 18' பெட்டிகள்!- Dinamani", "raw_content": "\n160 கி.மீ. வேகத்தில் இயங்கும் \"ரயில் 18' பெட்டிகள்\nமணிக்கு160 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படக் கூடிய \"ரயில் 18' என்னும் புதிய வகையிலான ரயில் பெட்டிகள் தயாரிப்புப் பணி ஜனவரி மாதம் முதல் தொடங்க உள்ளது என ஐ.சி.எஃப். வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇவ்வாண்டு நாடு முழுவதும் பல்வேறு ரயில் விபத்து சம்பவங்கள் நடந்துள்ளன. கடைசியாக உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரில் ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழப்பும் ஏற்பட்டது. இதையடுத்து ரயில்வே வாரிய உறுப்பினர் மற்றும் அப்போது ரயில்வே அமைச்சராக இருந்த சுரேஷ் பிரபு ஆகியோர் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்தனர். இந்த விபத்துகளை அடுத்து ரயில்வே அமைச்சகத்தின் உத்தரவின்படி, இப்போது நடைமுறையில் இருக்கும் பெட்டிகள் தயாரிப்பை நிறுத்த முடிவு மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து கடந்த 60 ஆண்டுகளாகத் தயாரிக்கப்பட்டு வந்த பெட்டி உற்பத்தி இம்மாதத்துடன் நிறுத்தப்பட்டது.\nஅதன் பிறகு, 2018-19 ஆம் ஆண்டில் இருந்து ஜெர்மன் தொழில்நுட்பத்தில் அதிநவீன இலகுரக எல்எச்பி பெட்டிகள் மட்டுமே தயாரிக்கப்பட முடிவு மேற்கொள்ளப்பட்டது.\nஇந்த நிலையில், சென்னை ஐ.சி.எஃப். நிறுவனத்தில் இந்த நிதியாண்டில் 400 எல்எச்பி வகை பெட்டிகள் தயாரிக்கும் பணிகள் தொடங்கப்படவுள்ளது. இந்த பெரும் மாற்றத்துக்கான புதிய வகை பெட்டிகளுக்கு \"ரயில் 18' என பெயரிடப்பட்டுள்ளது.\nவேகம் அதிகம்: இலகுரக பெட்டிகள் என்பதால் இனி விரைவு ரயில்களின் வேகம் குறைந்தபட்சம் மணிக்கு 160 கி.மீ.க்கு இருக்கும். இப்போது இருப்பதுபோல ரயில் எஞ்ஜின் தனியாகவும், பெட்டிகள் தனியாகவும் இருக்காது. எஞ்ஜினுடன் சேர்ந்து பெட்டியும் வருவதால், எப்போது வேண்டுமானாலும் ரயிலின் வேகத்தை, கூட்டவோ அல்லது குறைக்கவோ முடியும் என ஐ.சி.எஃப். பொறியாளர்கள் தெரிவித்தனர்.\nமுதல் கட்டமாக பெருநகரங்களை இணைக்கும் வகையில் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட உள்ள \"ரயில்-18' ரயில்களுக்கான பெட்டிகள் தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பெட்டிகளைக் கொண்ட முதல் ரயில் 2018 மார்ச்சில் தயாராகும். இந்த ரயில் சென்னை - பெங்களூர் இடையே இயக்க வாய்ப்புள்ளதாகவும் ஐ.சி.எஃப். வட்டாரங்கள் தெரிவித்தன.\nரூ.350 கோடியில்: ஐ.சி.எஃப். நிறுவனத்தில் ஜெர்மன் தொழில்நுட்பத்தில் எல்.எச்.பி., ரயில் பெட்டிகள் தயாரிப்பதற்கான வசதிகள் ரூ. 350 கோடி செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எல்.எச்.பி., பெட்டிகள் தயாரிக்க தேவையான தளவாடங்கள், இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து வாங்கப்பட்டுள்ளன.\n\"மேக் இன் இந்தியா' திட்டத்தில், முழுவதும் இந்தியப் பொருட்களை வைத்து, ஜெர்மன் தொழில்நுட்பத்தில், சதாப்தி ரயில்களில் இணைக்க \"அனுபூதி' என்ற பெயரில், உட்காரும் வசதிக் கொண்டகுளிர்சாதன வசதிக் கொண்ட பெட்டி தயாரிக்கப்பட்டது. இது, ரயில்வே வாரியத்திடம் கடந்த செப்டம்பர் மாதம் வழங்கப்பட்டது. மேலும் தில்லி - ஆக்ரா இடையே இயக்கப்படும், காதிமான், செமி புல்லட் ரயில் மற்றும் சதாப்தி ரயில்களுக்கு, எல்.எச்.பி., ஏசி \"எக்ஸிகியூட்டிவ் லக்சுரி' பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன.\nஎதிர்காலத் திட்டங்கள்: வரும் காலத்தில், சென்னை ஐ.சி.எஃப். நிறுவனத்தில், நவீன தொழில்நுட்பத்தில், \"அந்யோதயா', \"தீன்தயாளு', \"அனுபூதி' பெட்டிகள் தயாரிக��கப்படுகின்றன. அதன் பின், முழுவதும் அலுமினியத்தில், \"ரயில் 20' திட்டத்துக்கான பெட்டிகள், உலகதரத்தில், தயாரிக்கவும் திட்டம் உள்ளதாக ஐ.சி.எஃப். மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஒவ்வொரு இருக்கைக்கு பின்புறமும், சிறிய அளவில், 'எல்.சி.டி., டிஜிட்டல் தொலைக்காட்சி ' பொருத்தப்படுள்ளது. இத்துடன் பெட்டியின் மையப் பகுதியில், தனியாக, எட்டு, 'எல்.சி.டி., டிஜிட்டல் தொலைக்காட்சிகளும்' பொருத்தப்பட்டுள்ளன. ஹெட் போன் வசதி, மொபைல் போன் சார்ஜ் வசதியும் உள்ளது. ஜி.பி.எஸ்., தொழில்நுட்ப வசதியில், ரயில் போக்குவரத்து குறித்த, அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள முடியும்.\nபெட்டி முழுவதும், எல்.இ.டி., விளக்குள் பொருத்தப்பட்டுள்ளன. தானியங்கி கதவு வசதி உள்ளது. நட்சத்திர ஓட்டல்களில் உள்ளது போல் நவீன கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது. இருக்கையில் உள்ள பட்டனை அழுத்தினால், உதவி செய்வதற்கு ஊழியரும் உண்டு.\nபெட்டியில் பூசப்பட்டுள்ள வண்ணங்கள் எப்போதும் மாறாது. கீறல் ஏற்படாது. அழுக்கு படிந்தால் துடைத்துவிடலாம். மேலும் ரயில் பெட்டி, 160 கி.மீ., வேகத்தில், இயங்கக் கூடியது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதாதா 87 படத்தின் ஆடியோ வெளியீடு\nதங்கப் பதக்கத்தை வென்றார் பஜ்ரங் புனியா\nதங்க மங்கை வினேஷ் போகட்\nபியார் பிரேமா காதல் படத்தின் ஸ்னீக் பீக்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaarakam.com/2018/05/17/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2018-08-22T06:16:51Z", "digest": "sha1:FMZ5STWX2O4KWDJD46ZWKTBQFW736RHV", "length": 6608, "nlines": 80, "source_domain": "www.thaarakam.com", "title": "நினைவேந்தல் ஊர்தியில் சுடரேற்றி வணக்கம் செலுத்திய வெளிநாட்டு பெண்மணி! - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nநினைவேந்தல் ஊர்தியில் சுடரேற்றி வணக்கம் செலுத்திய வெளிநாட்டு பெண்மணி\nவடதமிழீழம்,வவுனியாவை வந்தடைந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தீபமேற்றிய ஊர்தியில் இன்று பிற்பகல் வேளையில் பஜார் வீதியில் பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிலையங்களிலுள்ள வர்த்தகர்கள் சுடர் ஏற்றுவதற்கு நிறுத்தப்பட்டிருந்தபோது அவ்வீதியால் சென்ற வெளிநாட்டு பெண் ஒருவர் பலருக்கு முன்னுதாரணமாக முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு சுடர் ஏற்றியுள்ளார்.\nவல்வெட்டித்துறையிலிருந்து நேற்று ஆரம்பமான குறித்த வாகன ஊர்தி கிளிநொச்சி, மாங்குளம், ஓமந்தை ஊடாக இன்று பிற்பகல் 12 மணியளவில் வவுனியாவை வந்தடைந்தது.\nபழைய பேருந்து நிலையத்திலிருந்து பஜார் வீதியூடாக சென்றபோதே குறித்த வெளிநாட்டு பிரஜை வாகனத்தில் ஏறி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தீபமேந்திய நினைவுச்சுடரினை ஏற்றி, இரு கரம் கூப்பி வழிபட்டு பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.\nகாணாமல் போன எவரும் இராணுவ முகாம்களில் இல்லையாம்\nஇன அழிப்பின் உச்சமே முள்ளிவாய்க்கால்: வரதராஜன் பார்த்தீபன்\nயாழ் மாவட்டத்தில் 5 துறைமுகங்கள் அமைக்கப்படும், 20 இறங்கு துறைகள் ஆழப்படுத்தப்படும்\nகிளிநொச்சியில் முன்னாள் போராளி கைது\nயாழ்ப்பாணத்தில் மீண்டும் சிங்கள மகா வித்தியாலயம்\nகடற்தொழிலாளர்களுக்காக இந்தியாவை பகைக்க முடியாது\nலெப். கேணல் தூயமணி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nலெப். கேணல் யோகா, லெப். கேணல் தாயசிலன் வீரவணக்க நாள்.\nகப்டன் சந்தியா உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஐ.நா நோக்கி – பிரான்சு\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய…\nதமிழர் விளைட்டுவிழா – நெதர்லாந்து\nதமிழின அழிப்பிற்க்கு நீதி கேட்டு ஐ.நா. முன்றலில் பொங்கு தமிழ்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு “பொங்குதமிழ்”\nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு இடம் பெறும் பொங்கு தமிழுக்கு வலுச்…\n”பொங்குதமிழ்” தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா முன்பு\n© 2018 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/11996-.html", "date_download": "2018-08-22T06:21:30Z", "digest": "sha1:GWII3XJNEUL3EIQHVZC3J7FX5AABLQA5", "length": 6421, "nlines": 96, "source_domain": "www.newstm.in", "title": "இப்போ பயணிங்க... ஒரு வாரம் கழித்து பணம் கொடுங்க... |", "raw_content": "\nகே.ஆர்.எஸ் அணையில் இருந்து நீர் திறப்பு நிறுத்தம்\nநாட்டு மக்களுக்கு பிரதமர் பக்ர��த் வாழ்த்து\nசென்னை: பிரபல தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை\nகேரளாவில் ₹2,600 கோடி அளவுக்கு சேதம் -பினராயி விஜயன்\nகேரளாவில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்: வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை\nஇப்போ பயணிங்க... ஒரு வாரம் கழித்து பணம் கொடுங்க...\nஓலா நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் தற்போது பயணம் செய்து விட்டு அதற்கான தொகையை ஒரு வாரத்துக்குள் செலுத்தலாம் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. 'ஓலா கிரடிட் என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ள இந்த திட்டத்தின் கீழ், கார்களை முன்பதிவு செய்து கொள்ளலாம். ஓலா நிறுவனத்தின் மொபைல் அப்ளிகேஷன் மூலம் இதற்கான கட்டணத்தை அடுத்த 7 நாட்களுக்குள் ஓலா மணி எனும் வாலெட் சேவை, இண்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் உள்ளிட்ட வழிகளில் செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.\nகேரளாவுக்கு ஐக்கிய அமீரகம் கொடுக்கும் ரூ.700 கோடியை வாங்க மறுக்கும் மத்திய அரசு\nடெல்லி பா.ஜ.க அலுவலகத்தில் வாஜ்பாயின் அஸ்தியை வழங்கிய பிரதமர் மோடி, அமித் ஷா\nரிஷப் பண்ட்டிடம் கத்திய பிராட்க்கு அபராதம் விதித்தது ஐசிசி\nமீண்டும் மும்தாஜை சீண்டும் மகத்: பிக்பாஸ் பிரோமோ 1\n1. ஜாதகத்தில் ராகுவின் அமைப்பும் அதனால் வரக்கூடிய நோய்களும்\n2. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n3. ஆரம்பித்துல சென்னை எப்படி இருந்துச்சு தெரியுமா\n4. இரு துருவங்கள் - இறுதிப் பகுதி | அபத்தமும் அதீதமும்\n5. உங்கள் குணத்தை நிர்ணயம் செய்யும் நட்சத்திரம்\n6. கேரள துயர் துடைக்கும் 'துவக்கம்'\n7. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\nகேரள துயர் துடைக்கும் 'துவக்கம்'\nஇரு துருவங்கள் - இறுதிப் பகுதி | அபத்தமும் அதீதமும்\nகேரளாவுக்கு தோள் கொடுக்கும் சென்னை - நீங்களும் உதவலாம்\nஆர்னால்ட் படத்திற்கு கபில் ஜிப்ரான் இசை\nஆன்லைனில் ஏலத்திற்கு வந்த புதிய 2000 ரூபாய் நோட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=category&id=84&Itemid=822", "date_download": "2018-08-22T05:28:25Z", "digest": "sha1:PW7UPGSITL4LR5XJWTGHFLFCPIKQAN6V", "length": 15959, "nlines": 194, "source_domain": "nidur.info", "title": "பெண்கள்", "raw_content": "\n1\t பெண்களுடைய விஷயத்தில் மூடநம்பிக்கைக்கு முற்றுப் புள்ளி வைத்த வசனம் 42\n2\t இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் விதவைகள் அதிகம் - ஐ.நா. அறிக்கை 43\n3\t வீட்டு வேலைகள் பெண்களுக்கு சாபமா\n5\t பெண்மையில்லாத உலகம் 55\n7\t ஒரு பெண் கருத்தரித்திருப்பதற்குரிய அத்தாட்சியை வித்தியாசமாக தெரிவிக்கும் அல்குர்ஆன்\n8\t மக்கிப் போகும் வெட்க உணர்வு\n9\t இஸ்லாமில் பெண்களுக்கு சம உரிமை இல்லையாமே... அப்படியா...\n10\t பெண்களின் மாண்பும் மதிப்பும் மிகவும் பெறுமதியானது 182\n11\t பெண் நீதமும் நிதர்சனமும் 164\n12\t எரிமலை சிகரங்களைத் தொட்ட பின்னும் இன்னும் பெண்... 180\n13\t மண்ணுக்குள்ளே சில மூடர்... 200\n14\t பெண்ணிய கண்ணியம் பேணுவோம் 248\n15\t பெண்களும் நறுமணம் பூசிக்கொள்வதும் 303\n17\t ஆண்-பெண் சம உரிமை ஒரு மாயத்தோற்றமே 390\n18\t பெண்களின் பெயருக்கு முன்பாக \"ஜனாபா\" என்று குறிப்பிடுவதை தவிர்க்க வேண்டும்\n19\t நோக்கங்களும் இலக்குகளும் 324\n20\t முகத்தை மறைத்தல் நபியின் மனைவியருக்கு மட்டுமே 368\n21\t \"இத்தா”வின் வகைகள் 509\n22\t ஹிஜாபின் நோக்கங்கள் முழுமையாக உணரப்பட வேண்டும் 503\n24\t பெண்கள் பின்பற்ற வேண்டிய வரலாற்றுப் பெண்கள் 693\n27\t முஸ்லிம் பெண்கள் பருவமடைந்தால் 15 வயதில் விரும்பியவரை மணக்கலாம் 433\n28\t பாலியல் அடிமை என்பதுதான் பெண்ணின் அடையாளமா\n29\t பெண்கள் ஏன் அவர்களது அப்பாவை மிகவும் விரும்புகிறார்கள்\n30\t பெண்கள் கத்னா (circumcision) இஸ்லாத்தில் உண்டா\n31\t பெண்களும், கல்வியும் - நாகூர் ரூமி 676\n32\t பெண்கள் நிறம் மட்டுமே வேறு வேறு, சுவை ஒன்று தானே\n33\t இஸ்லாத்தின் எதிரிகள் பெண்ணுரிமையைப் பறிக்கின்றனர்\n34\t மார்க்கமுடைய பெண்ணே ஆணுடைய வெற்றிக்கு காரணமாக இருப்பாள் -நபிமொழி 648\n35\t இஸ்லாமிய பெண்களுக்கு கல்வி தேவையே\n36\t மணமுடித்துச் செல்லும் மகளுக்குத் தாயின் அறிவுரை\n38\t திருமணத்திற்கு முன்பே கர்ப்பமடையும் பெண்கள்... இருட்டாகும் வாழ்க்கை\n40\t பெண்கள் எவ்வளவு தூரம் தனியாகப் பயணம் செய்யலாம்\n41\t குழந்தைப்பேறை இழக்கும் இளம்பெண்கள் 703\n42\t தீபிகாவின் MY CHOICE - ஆண்களுக்கான CHOICE 563\n43\t பெண்கள் “வாயாடி”களாவது நல்லதே\n44\t கணவனின் திருப்பொருத்தம் பெறாத பெண்ணின் கப்ரு நிலை என்ன\n45\t அன்புதான் பெண்ணின் பலம்\n46\t வரதட்சனை ஒழிப்பில் உலமாக்களின் பங்கு\n47\t பெண்களை வலிமைப்படுத்துவோம் 473\n48\t நீங்க ஏன் இன்னும் இப்படி இருக்கீங்க பெண்களே\n49\t பெண்கள் இரண்டு கண்கள் 2314\n50\t வீடு தேடி வரும் வில்லங்கம்\n51\t இஸ்லாத்தில் பெண்களின் பங்கு 616\n52\t பெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா\n53\t \"பெண்களின் நோக்கம் தாய்மை\" 571\n\" -அதிரடியாய் பதிலடி கொடுக்கும் ���ுஸ்லிம் பெண்கள்\n55\t மாமியாருக்குத் துணை தேடும் மருமகள்கள் 646\n56\t பெண்களின் கவச உடை ஹிஜாபை கலாச்சார சீர்கேட்டின் குறியாக மாற்றிவிடாதீர்கள்\n57\t முன் மாதிரி பெண் சமூகம் 657\n58\t ஆணாதிக்கத்தின் உச்சகட்டக் கொடுமையில் இருந்து காப்பாற்ற அவளைப் படைத்த இரட்சகன் அவளுக்கு பரிந்துரைக்கும் பாதுகாப்புக் கவசமே ஹிஜாப்\n59\t கவர்ச்சியாக உடையணியும் பெண்களே இப்படி ஆடைகள் அணிவதன் மூலம் என்ன சாதிக்கப் போகிறீர்கள் இப்படி ஆடைகள் அணிவதன் மூலம் என்ன சாதிக்கப் போகிறீர்கள்\n60\t திருமணத்திற்காக பெண்கள் கல்வியைத் தியாகம் செய்தே ஆகவேண்டுமா\n61\t திருமணத்திற்காக பெண்கள் கல்வியைத் தியாகம் செய்தே ஆகவேண்டுமா\n62\t தங்கம், தாலி: ஒரு பெண்ணியப் பார்வை 2300\n63\t கணவர் தன் தாயின் சமையலைப் புகழ்கிறாரா பொறாமையில் பொசுங்க வேண்டாம், மருமகளே பொறாமையில் பொசுங்க வேண்டாம், மருமகளே\n64\t திருமணத்தில் எனக்கு விருப்பம் இல்லை... நான் எடுத்திருக்கும் முடிவுசரிதானா\n65\t வேரோடு களைதல் - லறீனா அப்துல் ஹக் 772\n66\t பெண்ணும் பரதமும்: பெண்விடுதலையும் பரதநாட்டியமும் 493\n67\t பெண்ணின் ஆடைகளில் தள்ளுபடி\n68\t அவள் விவாகரத்து செய்ததற்கான உண்மையான காரணம் என்ன தெரியுமா\n69\t பெண்ணுடல் மீதான வன்முறை 467\n70\t முஸ்லிம் பெண்கள் அதிகாரப்படுத்தப்படுதல் : தேவைகளும் தடைகளும் 464\n71\t ஒரு கற்பின் தோற்றமும் - மறைவும் 571\n72\t திருமணமான பெண் தன் தாய்க்கு எழுதிய கடிதம் 716\n73\t பெண்களுக்கு - பிடிச்சவங்க, பிடிக்காதது செஞ்சாலும் பிடிக்கும் பிடிக்காதவங்க, பிடிச்சதை செஞ்சாலும் பிடிக்காது பிடிக்காதவங்க, பிடிச்சதை செஞ்சாலும் பிடிக்காது\n74\t வீட்டுக்கும் அவள் ராணிதான்\n75\t சிறகுகள் இல்லாத பறவை 548\n76\t ஆள் அடையாளம் தெரியாமல் பெண்கள் முகத்தை மூடுவது அல்குர்ஆன் போதனைக்கு முற்றிலும் முரணானதா\n77\t கார்களில் திரைச்சீலைகள் அகற்ற பெண்கள் கடும் எதிர்ப்பு\n78\t தங்கள் பெயருடன் தன் கணவனின் பெயரைச் சேர்த்துள்ள பெண்களின் கவனத்துக்கு\n79\t இயற்கையை விரும்பும் பெண்கள் 508\n80\t பெண்கள் அலங்காரத்தைக் காட்டுவதன் அளவுகோல்\n நீதான் அவனது முதல் உலகம்\n82\t ஆண் டாக்டர்களிடம் செல்லும் பெண் நோயாளிகளின் கவனத்திற்கு... 696\n83\t பெண்கள் ஏன் அழுகின்றனர்\n84\t பெண்கள் ஆண்களை விட குறைந்தவர்களல்ல, இழிந்த பிறப்பினங்களுமல்ல\n85\t மனம் விரும்பி மகளுக்குக் கொடுத��த அன்பளிப்பு வரதட்சனையாகாது\n86\t பெண்களும் நாணமும் 592\n87\t விதவைகள் வழிதவற சமூகம் வற்புறுத்துகிறது\n88\t பேசுதற்கெளிய பண்டம் மட்டுமா பெண்ணியம்\n90\t ஆன்மிகத்திற்கு பெண்களின் பங்களிப்பு\n91\t குடித்தால் மயக்கம் தருவது மது நினைத்தாலே மயக்கம் தருவது மாது நினைத்தாலே மயக்கம் தருவது மாது\n92\t “பெண்ணோடு தோன்றி பெண்ணோடு வாழ்ந்தும் பெண்மனது என்னவென்று புரியவில்லையே...\n93\t தவறுக்குத் தூண்டும் தனிமை சந்திப்புகள் 3053\n94\t பொறாமை வேண்டாம், பெண்ணே\n95\t பெண்கள் கற்பழிக்கப்படுவதற்கு உடல் தெரியும் அளவிற்கு அணியும் ஆடையே காரணம்\n96\t குழந்தை பிறந்த பின் பெண்கள் மனரீதியாக சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்\n97\t 50 சதவீதத்துக்கும் மேலான பெண்கள், குடும்பத்தில் ஆண்களிடம் அடிபடுவதை இயல்பான ஒன்றாகவே கருதுகின்றனர்\n98\t பெண்மையின் பெருமையா, உரிமையா\n99\t வெள்ளைப்படுதல் என்பது அனேகமான பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/eternal-life-or-eternal-die/", "date_download": "2018-08-22T05:36:01Z", "digest": "sha1:YCA656HXWFX3LZZETVVYIML74T6SNYKD", "length": 6024, "nlines": 85, "source_domain": "tamilchristianmessages.com", "title": "நித்திய ஜீவனா? நித்திய மரணமா? - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nஏப்ரல் 3 நித்திய ஜீவனா நித்திய மரணமா\n“அப்பொழுது அவர்கள் சத்தமிட்டு அதிகமாய் அழுதார்கள்;\nஒர்பாள் தன் மாமியை முத்தமிட்டுப்போனாள்;\nரூத்தோ அவளை விடாமல் பற்றிக்கொண்டாள்” (ரூத் 1:14).\nநகோமி, அவளுடைய வாழ்க்கையில் மிகவும் நொந்துபோன நிலையில், தம்முடைய சொந்த இடத்திற்கு திரும்பும் பொழுது, தன்னுடைய இரண்டு மருமகள்களையும் பார்த்து, நீங்கள் உங்கள் தேசத்திற்கு திரும்பிச் சென்று, திருமணம் செய்துகொண்டு வாழுங்கள் என்று சொல்லுகிறாள். அப்பொழுது ஓர்பாள் அதற்கு செவி சாய்த்து சென்றுவிடுகிறாள். அவள் அழுதாள் ஆனால் அவளுடைய உள்ளம் மோவாபை நோக்கி இருந்தது. ஆதலால் அவள் திரும்பிச் சென்றுவிட்டாள்.\nரூத்தின் இருதயமோ தேவனையே நோக்கி இருந்தது. ஆகவேதான் அவள் தேவனுடைய வழியில் உறுதியாய் தரித்திருந்தாள். இன்றைக்கு அநேக கிறிஸ்தவர்கள் ஆவிக்குரிய வாழ்க்கை வாழுவதைப் போலக் காணப்பட்டாலும், அவர்களுடைய உள்ளத்தில், ஒர்பாளைப் போல மோவாபையே நோக்குகிறார்கள். ஒருவேளை நீயும் அவ்விதமான நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கலாம். அப��படியானால் சகோதரனே சகோதரியே நீ மிகவும் பரிதாபத்திற்குரிய நபர். ஒர்பாள் இன்றைக்கும், ‘நல்ல தருணத்தை இழந்துவிட்டேனே…’ என்று பாதாளத்தில் கதறுகிறாள்.\nநீயோ அப்படியிராமல், ரூத்தைப் போல தேவனுடைய வழியைத் தெரிந்துகொண்டு, அவருக்காக உன்னை ஒப்புக்கொடு. அப்பொழுது நீ ஆவிக்குரிய சிலாக்கியங்களுக்கு, ரூத்தைப் போல பங்காளியாக காணப்படுவாய். இன்றைக்கும் ரூத் நித்திய ஜீவனில் கர்த்தருக்கு நன்றிகளை ஏறெடுக்கிறாள். அன்பானவர்களே உங்கள் வாழ்க்கையை சிந்தித்துப்பாருங்கள். எதை நீங்கள் தெரிந்து கொண்டிருக்கிறீர்கள் உங்கள் வாழ்க்கையை சிந்தித்துப்பாருங்கள். எதை நீங்கள் தெரிந்து கொண்டிருக்கிறீர்கள் நித்திய ஜீவனா\nPrevious மாயையை விட்டு விலகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://winworld2012.blogspot.com/2016/11/blog-post.html", "date_download": "2018-08-22T05:01:03Z", "digest": "sha1:4GM5VFOOTF4JSQBPE24LKSRUTULN3OA5", "length": 11924, "nlines": 26, "source_domain": "winworld2012.blogspot.com", "title": "winworld: தமிழர்களை சத்தமில்லாமல் அழிக்கும் புதிய அரசு", "raw_content": "\nதமிழர்களை சத்தமில்லாமல் அழிக்கும் புதிய அரசு\nஆயுதப் போராட்டம் இடம்பெற்ற காலங்களில் வட பகுதியில் இல்லாத பல சமூக விரோத செயல்கள் இன்று விஸ்வரூபம் எடுத்துள்ளது குறிப்பாக போதைப் பொருள் பாவனை,விபச்சாரம் போன்றவற்றின் கேந்திர நிலையமாக உருவாகியிருப்பது குறித்து கவலை கொள்ளாதவர் எவரும் இருக்க முடியாது ,இன்றைய நிலைக்கு முற்று முழுதாக இலங்கை அரசுதான் காரணம் என்பதற்கு மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இவ் அழிவில் இருந்து எதிர்கால சந்ததியை காக்க தமிழ் மக்களும், தமிழர் அரசியல் தரப்பும் உணர்ந்து செயற்பட வேண்டும்.\nவடக்கில் இன்றும் 1 இலட்சத்து 50 ஆயிரம் சிங்கள இராணுவம் கடமையில்\nஈடுபட்டுள்ளதுடன், அவர்களுக்கு மேலதிகமாக கடற்படை, விமானப்படை மற்றும் வலம் வரும் நிலையில், கடல் வழியாக கஞ்சா வட பகுதிக்கு எவ்வாறு எடுத்து வரப்படுகின்றது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.மேலும் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை கரையேற்றுவது எவ்வாறு என விழித்துக் கொண்டிருக்கும் வேளைகளில் வாள்வீச்சு, போதைப் பொருள் பாவனை மக்களிடையே அதிகளவில் பரவிவருவது மிகுந்த குழப்பத்தை உண்டுபண்ணுவதாக அமைந்துள்ளது.\nவட பகுதியில் தொடர்ந்தும் காணப்படும் இறுக்கமான பாதுகாப்பு அரணையும் தாண்டிப் போதைப் பொருட்கள் எடுத்துவரப்படுகின்றது எனின் இதில் சிங்கள அரசின் சதித்திட்டம் உள்ளடங்கி இருப்பதை எவரும் இலகுவாக விளங்கிக்கொள்ள முடியும். தமிழ் பிரதேசத்தை மையப்படுத்தி மேற்கொள்ளப்படும் இந்நடவடிக்கை அடுத்த தலைமுறையை சுயசிந்தனை இல்லாத, ஆற்றலற்ற, விடுதலை உணர்வில்லாத ஒருதலைமுறையாக உருவாக்குவதையே சிங்கள அரசு செய்து கொண்டிருக்கிறது.\nபோர் நடைபெற்ற காலத்தில்கூட போதைப் பொருள் பாவனையோ,கலாச்சார சீரழிவோ இருந்ததில்லை.பலம் பொருந்திய புலிகளை அழித்தவர்களுக்கு இந்த சிறிய விடையத்தை தடுத்து நிறுத்தத் தெரியாமல் இல்லை. முதலமைச்சர் விக்னேஸ்வரன் சொல்வதைப் போன்று வடக்கில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான இராணுவத்தினர் கடமையில் இருந்தும் இவ்வளவு போதைபோருளும் , வாள் வெட்டுக் குழுக்களும் எங்கிருந்து வருகின்றன எவ்வாறு செயற்படுகின்றன என்பது குறித்து சிந்திப்பது அவ்வளவு பெரிய விடையமல்ல.\nஇலங்கை அரசாங்கம் எதை நினைக்கிறதோ அதையே திட்டமிட்ட வகையில் செயற்படுத்திவருகின்றது.மூன்று சாகப்தங்களாகபோரினால் பாதிக்கப்பட்டு எமது உயிர்களையும் சொத்துக்களையும் எதிர்கால வாழ்வினையும்தொலைத்துவிட்டு, அந்தச் சரிவில் இருந்து மெதுவாக எழுந்து நிற்க முன்னர், வடக்கில் இன்று நிகழ்த்தப்படும் திட்டமிட்ட இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளால் நெஞ்சம் நெக்குருகிப்போகின்றது. உண்மையில் சிங்கள அரசின் உண்மையான நோக்கம் ஒன்றே ஒன்று தான். தமிழ் மக்களை எப்பாடுபட்டேனும் அடக்கிவிடவேண்டும். அவர்களின் அடுத்த தலைமுறையினர் திசை மாறிச் செல்ல வேண்டும். அவர்களும் சுயநிர்ணயம், சுயாட்சி, அதிகாரம், தீர்வு என்று உரிமைக் குரல் எழுப்பக் கூடாது.\nஇதை இன்றைய அரசாங்கம்மட்டுமல்ல, ஆட்சிப் பீடம் ஏறிய அத்தனை அரசாங்கங்களும், ஆட்சியாளர்களும் செய்துதான். இது மைத்திரி. ரணில் அரசாங்கத்தின் புதிய உத்தியல்ல. முன்னைய அரசாங்கங்கள் பள்ளிக்கூடங்கள், ஏனைய கல்வி நிறுவனங்களை அழித்தன. இன்றைய அரசாங்கமும் மாணவர்களையும், இளைஞர்களையும் அழிக்க, சிதைக்க தலைப்பட்டு இருக்கிறது.\nஇலங்கையில் மகிந்த ஆட்சியை ஒழித்து, மைத்திரி ஆட்சியைக் கொண்டு வருவதற்கு வேண்டுமானால் தமிழ் மக்கள்உதவிபுரிந்திருக்கலாம். அதற்கு நன்றி விசுவாசமாக இவர்கள் தமிழ் மக்களுக்கு அதிகாரங்களை வழங்க முயற்சிப்பார்கள் என்று எதிர் பார்ப்பது அடி முட்டாள்த்தனமே.\nசர்வதேச அழுத்தங்களை இலங்கை அரசாங்கங்கள் சமாளிக்கவே முயற்சிக்கின்றது. இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழர்களுக்கு சுதந்திரம், ஒரு தடை அல்ல எனக் காட்டிக்கொள்ளும் அரசு, அந்தஇடைவெளியிலும் தமிழர்கள் நிதான நிலைக்கு வரக்கூடாது என்பதில் விடாப்பிடியாகஇருக்கிறது. இன்றைய ஜனாதிபதி எளிமையானவராக தெரியலாம். அவர், சாதாரணமானவர்களைப் போன்று செயற்படலாம். ஆனால் அவரும் முன்னைய அரசாங்கங்களின் தலைவர்களைப் போன்ற மனநிலையை கொண்டவரே. உண்மையில் இவ் அரசாங்கமானது தமிழர்களை இன்னொரு விதத்தில் அழித்துக்கொண்டுவருகின்றது. அது சத்தமில்லாமல் நடத்தப்படுகின்றது.\nதமிழரையும் ,தமிழரது நிலம், கலாச்சாரங்களையும் அடக்கி , அழிக்க கங்கணம் கட்டி நிற்கும் தீய சக்திகளிடம் இருந்து நமது தமிழீழ தாயக பூமியானது காக்கப்பட வேண்டும். இன்றைய நிலையில் சர்வதேச அமைப்புகளுக்கு முறையான அழுத்தங்களை கொடுப்பதே சிறந்த வழியாகவுள்ளது. மேலும் தாயகத்தில் உள்ள தமிழ் தமிழ்த்தலைமைகள் பதவி மோகத்தில் மௌனமாக இருக்காது எதிர்கால சந்ததியை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும், இல்லையேல் இவர்களை எதிர்காலம் ஒருபோதும் மன்னிக்காது..\nதமிழர்களை சத்தமில்லாமல் அழிக்கும் புதிய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rlhymersjr.com/Online_Sermons_Tamil/2017/043017PM_SoftAndViolentSadness.html", "date_download": "2018-08-22T05:03:54Z", "digest": "sha1:SPDGORXR66DU2GU6QTQDZM6PWGHCGDWC", "length": 59006, "nlines": 140, "source_domain": "www.rlhymersjr.com", "title": "ஒரு மென்மையான மற்றும் கொடுமையான சோகம் | A Soft and Violent Sadness | Real Conversion", "raw_content": "\nஇந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.\nஇந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார���கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 40 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும், விசேஷமாக இந்து இஸ்லாமிய நாடுகளில் சுவிசேஷம் அறிவிக்கப் பயன்படும் இந்த முயற்சிக்கு உங்கள் மாதாந்தர உதவிகளைச் செய்ய முன்வருவீர்களானால் தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.\nநீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.\nஒரு மென்மையான மற்றும் கொடுமையான சோகம்\nதிரு. ஜான் சாமுவேல் கேஹன், அவர்களால்\nஏப்ரல் 30, 2017 அன்று கர்த்தருடைய நாள் ஞாயிற்றுக்கிழமை காலை\nவேளையில் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில்\n“அப்பொழுது பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும் பாடுள்ளவளாயிருந்து, தன் ஆஸ்திகளையெல்லாம் வைத்தியர்களுக்குச் செலவழித்தும், ஒருவனாலும் சொஸ்தமாக்கப்படாதிருந்த ஒரு ஸ்திரி, அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள்; உடனே அவளுடைய பெரும்பாடு [நின்றுபோயிற்று]” (லூக்கா 8:43-44).\nஒரு ஸ்திரி மிகவும் பயங்கரமாக வியாதிப்பட்டிருந்தாள். அந்த வியாதி குணமடைய அவளால் முடிந்த எல்லாவற்றையும் செய்தாள். அவள் மருத்துவர்களிடம் சென்றாள், ஆனால் அவர்களால் அவளை குணமாக்க முடியவில்லை. தனது வியாதியை குணமாக்கிக்கொள்ள இந்த உலகத்திலே அவளுக்கிருந்த சொத்தையெல்லாம் செலவழித்தாள். அவளுக்கு முடிந்த அனைத்து வைத்தியத்தையும் முயற்சி செய்துபார்த்தாள், ஆனால் ஒன்றும் குணமாக்கவில்லை. அவளது நாட்களிலிருந்த மருத்துவர்களின் கவனிப்பிலிருந்து, அவர்கள் சொன்ன எல்லா மருத்துவமுறைகளையும் கஷ்டத்தோடு கடைபிடித்தாள். அவளது நாட்களிலிருந்த யூதமக்களால் அவள் அசுத்தமுள்ளவளாக கருதப்பட்டாள். அவள் மதச்சார மற்றும் சமூக ரீதியாக தனித்துவிடப்பட்டவளாக வாழ்ந்தாள். அவள் தனிமையாக வாழ்ந்தாள் மற்றும் அவளிடம் ஒருவரும் பேசுவதில்லை.\nஅவளுக்கு எந்தத் தருணமும் இல்லை. அவளு���்கு எந்த நம்பிக்கையும் இல்லை. அவள் இயேசுவை பார்க்கும் வரைக்கும், அவளுக்கு எந்த ஒரு நம்பிக்கையும் இல்லை. அவள் இயேசுவை ஒரு கூட்டத்தில் பார்த்தாள். அவளை இயேசு குணமாக்க முடியும் என்று அறிந்திருந்தாள். அவள் இயேசுவிடம் போகவேண்டும். அவளால் இயேசுவை அடைய முடியுமா என்று அவளுக்குத் தெரியவில்லை. அவர் மிகவும் தூரமாக இருந்தார் அவள் குணமாவது ஒருபோதும் முடியாத காரியமாக இருந்தது. ஆனால் அவள் எல்லாவற்றிலும் முயற்சி செய்தாள், அவளுக்கு உதவி செய்யக்கூடியவர் இயேசு ஒருவர் மட்டுமே என்று அவள் அறிந்திருந்தாள். அவள் கூட்டத்தோடு போராடினாள், மற்றும் அவள் இயேசுவிடம் வந்து விட்டாள். அவளால் இயேசுவிடம் நேரடியாக வரமுடியவில்லை, ஆனால் அவள் அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தை தொடமுடிந்தது. அவள் கிறிஸ்துவின் வஸ்திரத்தின் ஓரத்தை தொட்ட உடனே, அவளுடைய வியாதி குணமாக்கப்பட்டது, மற்றும் இயேசு அவளை குணமாக்கினார். இந்தக் கதை நேராக உனக்குத் தொடர்புடையது.\nI.\tமுதலாவது, நீ வியாதியாக இருக்கிறாய்.\nமனிதவர்க்கம் வியாதியாக இருக்கிறது. மனிதவர்க்கத்தை ஒரு வியாதி தொற்றிக்கொண்டது அது மனிதவர்க்கத்தையே திருப்பிவிட்டது. இந்த வியாதியின் விளைவால், மக்கள் ஒருவரை ஒருவர் காயப்படுத்துகிறார்கள், ஒருவரை ஒருவர் பிரயோஜனப்படுத்திக் கொள்ளுகிறார்கள், மற்றும் இறுதியாக, அவர்களையே அழித்துக் கொள்ளுகிறார்கள். அந்த வியாதி ஓர் இரகசியமானதல்ல. அது வித்தியாசமான பெயர்களில் அழைக்கப்பட்டாலும், அறிவியல் மற்றும் வரலாறு இரண்டும் இந்த வியாதியோடு இணைந்திருக்கிறது. இந்த வியாதி தேவனால் பாவம் என்று அறியப்பட்டது. பாவம் மனிதவர்க்கம் முழுவதையும் தொற்றிக்கொண்டது. பாவம் உன்னையும் தொற்றிக்கொண்டது. வேதம் சொல்லுகிறது,\n“எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர் களானார்கள்” (ரோமர் 3:23).\nஒவ்வொருவரும் பாவவியாதியால் தொற்றிக்கொள்ளப்பட்டவர்களாக இருக்கிறார்கள். பாவம் பயிற்சி செய்யப்பட்டு ஒரு வாழ்நாள் முழுவதும் பரிபூரணப்பட்டாலும், பாவம் கற்றுக்கொள்ள வேண்டிய தேவையில்லை. பாவம் இயற்கையாக பெருகி மற்றும் உனக்குள் வளருகிறது. பாவம் நீ செய்கிற எல்லாவற்றையும் பாதிக்கிறது. நீ நேர்மையற்று இருக்கும்போது, அது பாவவியாதியின் அடையாளமாகும். நீ ஆபாசமானதை, பாவம் நிறைந்திருக்கும் ���ாரணத்தினால்தான் கவனிக்கிறாய். நீ தவறான காரியங்களில் செய்வதினால் ஒரு பாவியாவதில்லை. உனது பாவ நோய் சுதந்தரிக்கப்பட்டதாகும். நீ பிறப்பிலே பாவியாக இருக்கிறாய். நீ ஒரு பாவி, மற்றும் நீ ஒரு பாவியாக இருப்பதால், தவறான காரியங்களை செய்கிறாய். பாவம் உன் இருதயத்தை தொற்றிக்கொண்டது. உன்னுடைய அமைதியான எண்ணங்கள், நீ செய்யக்கூடாத பயங்கரமான அநேக காரியங்களை செய்ய விரும்புகிறாய். நீ அதோடுகூட வெளியே போனால் இன்னும் அதிகம் மோசமாக மாறிவிடுவாய். உன்னுடைய நுரையீரல்கள் மூச்சுவிடுவதுபோல உனது இருதயம் சுலபமாக பொய்களை கற்பனை செய்யும். உனக்குள் ஒரு நல்ல மனிதன் என்று ஒரே நேரத்தில் நினைத்து கொண்டு இருக்கும்போது உன்னுடைய இருதயம் இரகசியமாக பயங்கரமான காரியங்களை அனுமதிக்க ஆசைப்படும். நீ பாவத்தால் நோய்க்கிருமி பாதித்ததுபோல இருக்கிறாய், மற்றும் பாவம் மக்களை சுயநலம், ஏமாற்று, மற்றும் அசுத்தமாக மாற்றுகிறது. வேதம் சொல்லுகிறது,\n“நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள்போல இருக்கிறோம்; எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது, நாங்கள் அனைவரும் இலைகளைப்போல் உதிருகிறோம்; எங்கள் அக்கிரமங்கள் காற்றைப்போல் எங்களை அடித்துக் கொண்டுபோகிறது” (ஏசாயா 64:6).\nபாவம் ஒரு நோயாகும். பாவத்திற்கு அறிகுறிகள் அதே சமயத்தில் பாதிப்புகள் உண்டு. பாவத்தின் விளைவாக, மக்கள் தங்கள் சொந்த வாழ்க்கைகளில் அடிக்கடி மகிழ்ச்சியை இழந்து போகிறார்கள். மக்கள் வெட்கப்படுகிறார்கள், மனஅழுத்தம், மற்றும் வேதனையை பாவத்தின் விளைவாக அடைகிறார்கள். அமைதியான சில நேரங்களில், உனக்குள்ளாக இருளான ஒரு உணர்வு உனக்குள் பிரதிபலிப்பதை நீ உணரமுடியும். நேரத்திற்கு நேரம், உன்னுடைய கபடின்மை காணப்படாமல் உனக்குள் மனச்சோர்வு ஏற்படுவதை உணர்வாய். உன்னுடைய வாழ்க்கை ஒரு விவரிக்கமுடியாத வெறுமையான உணர்வினால் நினைக்கப்பட்டது. பாவத்தின் அறிகுறியை உணர்வாய். சில நேரங்களில், உன்னுடைய ஆழத்தில், உன்னுடைய நிலைமை இழுக்கப்படுவதையும், அது இழுக்கப்படும்போது மெதுவான மற்றும் கொடிய துக்கம் உனக்கு உண்டாகும். இப்படியாக உணர்ந்த தருணங்கள் உனக்கு இருந்தது, ஆனால் எப்படியோ இதே உணர்வோடு நீண்ட நேரம் உன்னால் வாழமுடியாது என்ற உணர்வு இருந்தது. ஒரு உயிர் கிட்டத்தட்ட உள்ளுணர்வால் மறுமொழி கொடுப்பது போல இருக்கும், நீ சிகிச்சை எடுக்கத் தேடுவாய். இந்த உலகத்தில் காணப்படும் சிகிச்சைகளை எல்லாம், மற்றவர்களை போல நீ சிகிச்சை எடுக்க தேட ஆரம்பித்தாய்.\n“அப்பொழுது பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும் பாடுள்ளவளாயிருந்து, தன் ஆஸ்திகளையெல்லாம் வைத்தியர்களுக்குச் செலவழித்தும், ஒருவனாலும் சொஸ்தமாக்கப்படாதிருந்த ஒரு ஸ்திரி” (லூக்கா 8:43).\nII.\tஇரண்டாவதாக, உனது வியாதிக்காக சிகிச்சைகளை நீ தேடினாய்.\nபாவத்தின் அறிகுறிக்காக கொடுக்கப்படும் அநேக சிகிச்சைகள் உண்டு. பாவத்தின் அறிகுறியை போக்கும்படியாக மகிழ்சியை அனுபவிக்க மக்கள் கற்றுக் கொண்டார்கள். உலகமுழுவதிலும், பாவத்தின் அறிகுறியிலிருந்து தப்புவதற்காக மக்கள் போதைபொருள்களை உபயோகிக்கிறார்கள். உயிர் வாழ்வது அவ்வளவு அதிருப்தியை கொடுத்தபடியினால், ஒரு மாத்திரை, அல்லது ஒரு ஊசி, அல்லது ஒரு பாட்டில், மூலம் அது போகமுடியும் என்று நினைக்கிறார்கள், அப்படியானால் சிறிது நேரத்துக்கு மட்டுமே. பாவத்தின் அறிகுறியை தவிர்க்கும் ஒரு முறையினால், நீ மகிழ்ச்சியில் உன்னையே நீ இழந்து போகலாம். நீங்கள் தெரிந்துகொள்ளும் போதைப்பொருள் எராயின் அல்லது சாராயமாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அது எதுவாக இருந்தாலும், அது ஒரு சிகிச்சை, அது போதை.\nமகிழ்ச்சியின் சிகிச்சை அநேக மாறுவேடங்களில் தரப்படுகிறது. இன்று மக்கள் இந்த உண்மையான உலகத்தில் போதைக்கு அடிமைகளாக இருக்கிறார்கள். சமீபத்தில் வியாபாரத்தில் உள்ளவர்கள் மத்தியில் எடுக்கப்பட்ட கணிப்பில் ஒரு நாளைக்கு சராசரியாக 2,000 முதல் 5,000 தடவைகள்வரை ஸ்மார்ட்போனில் ஒரு நபர் தொடுகிறார் என்று முடிவு செய்யப்பட்டது. மக்கள் தொழில் நுட்பம் கொடுக்கும் தகவலுக்காக, தொடர்புக்காக, மற்றும் கண்டுபிடிப்புகளுக்காக போதையில் அலைகிறார்கள். அவர்கள் தொடர்ந்து செய்தி குறிப்புகளுக்காக அதிகமாக சூடேற்றப்பட்டிருக்கிறார்கள், அதனால் பாவத்தின் அறிகுறியை உணர – அவர்கள் ஒருபோதும் நினைப்பதில்லை.\nஉங்கள் பையிலும் ஒரு ஸ்மார்ட்போன் நீங்கள் வைத்திருக்கலாம். ஒவ்வொரு ஓய்வு நேரத்திலும், உங்களை நீங்களே உங்கள் போனில் இழந்துவிடுகிறீர்கள். வெளிப்படையான செயல்பாடுகளுக்கு இடையில், உங்களை அறியாமலே அதை உங்கள் பையிலிருந்து வெளியே எடுக்கிறீர்கள். உங்களுக்குத் தப்பி செல்ல ஒருவழி கிடைத்தது. உங்களுக்கு ஒரு சிகிச்சை கிடைத்தது. நீங்கள் அதனால் பாவத்தின் அறிகுறியை உணராமல் சிகிச்சை கொடுக்கிறீர்கள், ஆனால் நீங்கள் குணமாக்கப்படவில்லை.\n“அப்பொழுது பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும் பாடுள்ளவளாயிருந்து, தன் ஆஸ்திகளையெல்லாம் வைத்தியர்களுக்குச் செலவழித்தும், ஒருவனாலும் சொஸ்தமாக்கப்படாதிருந்த ஒரு ஸ்திரி” (லூக்கா 8:43).\nதொழில் நுட்பம் இன்னொரு உலகத்திற்கு செல்ல உங்களுக்கு வழிவகுக்கிறது. நீங்கள் பிறந்த உலகத்தைவிட அதிக கவர்ச்சியான ஒரு உலகத்தை நீங்கள் கண்டுகொள்ள தொழில் நுட்பம் உங்களை அனுமதிக்கிறது. சமூக மீடியா வலைதளங்களில் மக்கள் ஒவ்வொருநாளும் பல மணிநேரங்களை செலவிடுகிறார்கள். மக்கள் தங்கள் சுயத்தை பேணுவதற்காக தங்கள் வீரத்தை பரிபூரணமாக அறிமுகம் செய்வதற்காக, மக்கள் பத்து அல்லது பதினைந்து அல்லது இருபது தடவைகள் தங்களைத் தாங்களே படம் எடுத்துக் கொள்ளுகிறார்கள். தாங்கள் இருக்க வேண்டும் என்று நம்பமுடியாத அளவிற்கு, சில காரியங்களில் தங்களை முன்வைக்கிறார்கள். தாங்கள் யார் என்று மிகைப்படுத்தி உலகம் பார்க்கும்படியாக காட்டும் விதத்தில், அவர்கள் ஒவ்வொரு படத்தையும் கவனமாக கிராப்ட் செய்கிறார்கள்.\nஉங்களுக்கு ஒரு பேஸ்புக் கணக்கு இருக்கலாம். உங்களுக்கு ஒரு இன்ஸ்டால்கிராம் கணக்கு இருக்கலாம். உங்களுக்காக சில சிறந்த கோணத்தை மற்றும் அம்சங்களை தேர்ந்தெடுக்க, நீங்கள் அதிக நேரம் செலவிடுகிறீர்கள், அதனால் உலகம் உங்களை உண்மையான நிலையில் பார்க்க முடியாதபடி செய்கிறீர்கள். அப்படி நீங்கள் சரியாக செய்தால், ஒருவேளை உலகம் உங்களை உணர்த்தி நீங்கள் அழகாக இருக்கிறீர்கள், நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள், அதனால் நீங்கள் பாவத்தின் அறிகுறியால் பாடுபடவில்லை என்று சொல்லும். உங்களுக்கு ஒரு சிகிச்சை கிடைத்தது, நீங்கள் அதனால் பாவத்தின் அறிகுறியை உணராமல் சிகிச்சை கொடுக்கிறீர்கள் ஆனால் நீங்கள் இன்னும் குணமாக்கப்படவில்லை.\n“அப்பொழுது பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும் பாடுள்ளவளாயிருந்து, தன் ஆஸ்திகளையெல்லாம் வைத்தியர்களுக்குச் செலவழித்தும், ஒருவனாலும் சொஸ்தமாக்கப்படாதிருந்த ஒரு ஸ்திரி” (லூக்கா 8:43).\nஉங்கள் வாழ்க்கை எவ்வளவு ஓய்வில்லாததாக மாறியிருக்கிறது என்று கவனியுங்��ள். உங்கள் உண்மையான நிலையை உணருவதற்கு அதிக நேரமாகும். அதனால் உங்கள் உண்மையான நிலையிலிருந்து தப்பிக்கொள்ள முயற்சி செய்கிறீர்கள், நேரமுழுவதும் அதற்காக செலவிட அமைத்துக் கொள்ளுகிறீர்கள். உங்கள் ஓய்வு நேரம்கூட ஓய்வாக இல்லை. உங்கள் மனச்சாட்சி திசைதிருப்பப்பட்ட அதிக பாரத்தால் நிறைந்திருக்கிறது. நீங்கள் ஒவ்வொரு நாளும் வீடியோ கேமில் பல மணிநேரத்தை செலவிடுகிறீர்கள். உங்கள் உண்மையான உலகம் படையெடுக்கும் உண்மையான ஒன்றாகயிருக்கிறது. நீ வகுப்பில் அமர்ந்திருக்கும்பொழுது, அல்லது சாலை நிறுத்தத்தில் நிற்கும்பொழுது, அல்லது இந்தப் போதனையின்பொழுது, வீட்டுக்கு வந்து, வீடியோ கேம்கள், இன்னும் சிறிது நேரம் விளையாடலாம் என்று நினைக்கிறீர்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் மென்மையான மற்றும் கொடூரமான வருத்தத்தை உணராமல் அதிக பிஸியாகயிருக்கிறீர்கள். உங்களுடைய சொந்த சூழ்நிலையை உண்மையாக உணராத பிடியில் அதிக ஓய்வில்லாதிருக்கிறீர்கள்.\nஒரு கணினியின் திரைக்கு முன்பாக நாள்முழுவதும் உட்கார்ந்து உங்கள் நாட்களை இழந்தீர்கள். உங்கள் சொந்த மனதோடு தனிமையாக உட்கார்ந்து அது என்ன உணர்கிறது என்று பார்க்க நீங்கள் விரும்பவில்லை, மற்றும் அதனால் நீங்கள் இணையதளத்தில் நிலையான தொடர்பு ஐக்கியம் வைத்திருக்கிறீர்கள். ஒரு சஷண நேரம்கூட உங்களால் நிறுத்தமுடியவில்லை ஏனென்றால் நீங்கள் அதில் எப்பொழுதும் இணைக்கப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் இசையில் இணைக்கப் பட்டிருக்கிறீர்கள், வீடியோகேமில் இணைக்கப்பட்டிருக்கிறீர்கள், இணையதளத்தில் இணைக்கப்பட்டிருக்கிறீர்கள், இன்பம் தரும் அனுபவங்களால் இணைக்கப்பட்டிருக்கிறீர்கள், மற்ற அநேக காரியங்களில் ஆனால் வாழ்க்கையின் உண்மையில் இணைக்கப்படவில்லை. நீங்கள் பாவத்தின் அறிகுறிக்கு மெய்யாக பயப்படவில்லை என்று, உங்களுக்கு நீங்களே சொல்லுகிறீர்கள். நீங்கள் இவைகள் எல்லாம் செய்கிறீர்கள் காரணம் உங்களுக்குச் சலித்துப்போய்விட்டது. நீங்கள் இவைகளை எல்லாம் செய்கிறீர்கள், ஏனென்றால் அவைகள் விளையாட்டாக இருக்கிறது, நீங்கள் செய்ய வேண்டுமென்று செய்வதில்லை. இருந்தாலும், நீங்கள் எவ்வளவு கடினமான விளையாடுகிறீர்கள் என்பதை கவனிக்க தவறினால், உங்கள் வாழ்க்கைக்காக ஓடவேண்டியது இருக்கிறது என்று நீங்கள் கவனிக்க வேண்டியது அவசியம். கவலைப்படவோ அல்லது துக்கப்படவோ இப்பொழுது நேரமில்லை, ஏனென்றால் உங்கள் வாழ்க்கையை அதிக ஓய்வில்லாததாக அமைத்து கொண்டீர்கள். வேதாகமம் சொல்லுகிறது,\n“வருத்தத்தோடும் மனச்சஞ்சலத்தோடும் இரண்டு கைப்பிடியும் நிறையக்கொண்டிருப்பதைப்பார்க்கிலும், அமைச்சலோடு ஒருகைப்பிடி நிறையக் கொண்டிருப்பதே நலம்” (பிரசங்கி 4:6).\nநீ உன்னிடம் நீ இப்படியே ஓய்வில்லாமலிருந்தால் உனக்கு உதவி செய்துகொள்ள முடியாது என்று சொல்லு. உனக்கு ஒரு மத்திய வேலை வந்திருக்கிறது, பிறகு ஒரு திட்டம், மற்றும் அதன்பிறகு ஒரு வேலையிருக்கிறது. இது சிலநாள் மாறாது. நீ இந்த ஓய்வில்லாத நிலையில் எப்பொழுதும் இருந்தே ஆகவேண்டும். உன்னுடைய எதிர்காலத்தில் எங்கோ வெளியே இருப்பாய் என்று நீ நம்புகிறாய், நீ நம்புவது வித்தியாசமாகயிருக்கும். நீ பட்டம் பெற்று, பணம் சம்பாதிக்க ஆரம்பிப்பாய், மற்றும் நீ இறுதியாக பெருமையாக மாறினவாகயிருப்பாய். ஆனால் நீ எங்கே பட்டம் பெற்றாலும் பரவாயில்லை, நீ எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் பரவாயில்லை, நீ திருப்தியடையமாட்டாய், மற்றும் அது உனக்கு ஒருபோதும் போதுமானதாக இருக்காது. வேதாகமம் சொல்லுகிறது,\n“தன் தாயின் கர்ப்பத்திலிருந்து நிர்வாணியாய் வந்தான்; வந்ததுபோலவே நிர்வாணியாய்த் திரும்பிப்போவான். அவன் தன் பிரயாசத்தினால் உண்டான பலனொன்றையும் தன் கையிலே எடுத்துக்கொண்டு போவதில்லை” (பிரசங்கி 5:15).\nஉனது நம்பிக்கைகள் உனக்கு ஒன்றுக்கும் உதவாது. எவ்வளவு பணமிருந்தாலும், அல்லது எந்த ஒரு பரிபூரணமான வேலையும் உனக்கு அதிசுத்தமான அனுபவத்தை தரமுடியாது அது உனது ஆத்தும பசியை போக்க முடியாது. உன்னுடைய வாழ்க்கை உன்னை ஒருபோதும் திருப்தியாக்காது. நீ மகிழ்ச்சியாகயில்லை. நீ பாவ அறிகுறியால் பாதிக்கப்பட்டு பாடுப்படுகிறாய், அதற்குச் சிகிச்சை அளித்துக்கொண்டு இருக்கிறாய். நீ உனது பாவ அறிகுறிக்குச் சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கிறாய், ஆனால் நீ ஒருபோதும் குணமடைய முடியாது.\n“அப்பொழுது பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும் பாடுள்ளவளாயிருந்து, தன் ஆஸ்திகளையெல்லாம் வைத்தியர்களுக்குச் செலவழித்தும், ஒருவனாலும் சொஸ்தமாக்கப்படாதிருந்த ஒரு ஸ்திரி” (லூக்கா 8:43).\nபாவத்திற்கு எந்த ஒரு சிகிச்சையும் பல��் கொடுக்க முடியாது ஒருபோதும் குணமாக்காது. இந்த உலகத்தின் சந்தோஷம் முழுவதும் ஒருபோதும் உன்னுடைய பாவ வியாதியை குணமாக்கமுடியாது. இந்த உலகத்தின் பணமெல்லாம் ஒன்றுதிரட்டி செலவழித்தாலும் உன்னால் குணத்தை வாங்க முடியாது. ஒரு பழைய பாடல் இவ்வாறாகயிருக்கிறது,\nஏக்கர் கணக்கில் வைரங்கள், மலையளவு பொன்,\nஆறுகள் போல் வெள்ளி, சொல்லிமுடியாத நகைகள்,\nஉன்னாலும் என்னாலும் விலைக்கு வாங்க முடியாது\nநாம் உறங்கி கொண்டிருக்கும்பொழுது சமாதானம், மன அமைதி.\nஉனது பாவ வியாதிக்கு அதிகமான சிகிச்சை உனக்கு அவசியமில்லை. நீ முயற்சி செய்யும் சிகிச்சையெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக அறிகுறியை மட்டுமே உண்டாக்கும். சிகிச்சைகள் அறிகுறிகளை சமாளிக்கும், ஆனால் வியாதியை அகற்ற முடியாது. நீ தொடர்ந்து உன்னுடைய சிகிச்சையில் நீடிப்பாய் உனது வாழ்க்கை முடியும்வரை அப்படியே இருப்பாய். பிறகு ஒருநாள், உடனடியாக, அது மிகவும் காலதாமதமாகிவிடும். உன்னுடைய பாவ வியாதி மோசமாக இருக்கிறது, மற்றும் அது தொடர்ந்து மோசமாகி கொண்டேயிருக்கும். உன்னுடைய நாள்பட்ட, மற்றும் வீரியமிக்க வியாதி, உனது இறுதி கட்டத்தில் இருக்கிறது. உன்னுடைய பாவ வியாதி உன்னை அழித்துவிடும். வேதம் சொல்லுகிறது,\n“பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபை வரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்” (ரோமர் 6:23)\nநீ உன்னுடைய வியாதிலியிருந்து குணமடைய வேண்டும். உனக்குக் குணமடைதல் மட்டுமே அவசியம். உனக்கு இயேசுகிறிஸ்து வேண்டும்.\nIII.\tமூன்றாவதாக உன்னுடைய பாவ வியாதி இயேசுவால் குணமடையும்.\nஉன்னுடைய பாவ வியாதியின் குணமடைதல் இயற்கையான சிகிச்சையைவிட இன்னும் ஆழமாக போக வேண்டியது அவசியம். நம்முடைய பாடத்தின் ஸ்திரி, சிகிச்சைகளினால் குணமடையமுடியாமல் இயேசுவிடம் திரும்பினது போல, நீயும் அவரிடம் திரும்ப வேண்டியது அவசியமாகும்.\n“அப்பொழுது பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும் பாடுள்ளவளாயிருந்து, தன் ஆஸ்திகளையெல்லாம் வைத்தியர்களுக்குச் செலவழித்தும், ஒருவனாலும் சொஸ்தமாக்கப்படாதிருந்த ஒரு ஸ்திரி, அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள்; உடனே அவளுடைய பெரும்பாடு நின்றுபோயிற்று” (லூக்கா 8:43-44).\nஅந்த ஸ்திரி தன்னால் முடிந்ததையெல்லாம் முயற்சி செய்தாள், அ���ள் இயேசுவிடம் திரும்பும்வரையிலும், அவளை ஒன்றும் குணமாக்கவில்லை. நிறைய பேர் முயற்சித்தார்கள், ஆனால் அவள் குணமடையவில்லை. இறுதியாக இயேசுவிடம் மனமுடைந்து வந்தாள், இயேசு அவளைக் குணமடையச் செய்தார். பாவ வியாதிக்கு இயேசு ஒருவரே குணமாக்க வல்லவராகயிருக்கிறார். இயேசு ஒருவரே உனது பாவ வியாதியை குணமாக்க முடியும், ஏனென்றால் இயேசு ஒருவரே உனது பாவங்களுக்காக மரித்தார். இயேசு எல்லாவிதத்திலும் பரிபூரணராக இருந்தார். இயேசு கறையற்றவர், பாவமில்லாத ஆட்டுக்குட்டி அவர் தமது சரீரத்திலே சிலுவையின் மேல் உன்னுடைய பாவ பாரம் முழுவதையும் சுமந்துதீர்த்தார். உன்னுடைய பாவ நிவாரண பலியாக அவர் சிலுவையிலே ஆணியடிக்கப்பட்டார். இயேசு தமது இரத்தத்தை உனது பாவத்துக்கு மாற்று மருந்தாக சிந்தினார். வேதாகமம் சொல்லுகிறது,\n“மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம். நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்” (ஏசாயா 53:4-5)\nஇயேசு இவைகளையெல்லாம் செய்தார் ஏனென்றால் அவர் உன்னை நேசிக்கிறார். உன்னுடைய பாவவியாதி குணமடையதக்கதாக அவர் உனது பாவத்திற்காக மரித்தார். நீ ஒரு பாவியாக இருக்கிறாய். நீ சிகிச்சைகளை முயற்சி செய்தாய். அந்தச் சிகிச்சைகள் உன்னுடைய பாவத்தை குணமாக்கவில்லை. எந்தச் சிகிச்சையின் எந்த அளவு மருந்துகளும் உன்னை குணமாக்கவில்லை. நீ பாவ வியாதியாகிய மரணவியாதியினால் பாடுபட்டுக்கொண்டிருக்கிறாய். நீ வியாதியாய் இருக்கிறாய் என்று நீ உணர்த்தப்பட வேண்டியது அவசியமாகும். நீ வியாதியாய் இருக்கிறாய் என்று நீ உணராவிட்டால், வியாதியின் அறிகுறிகள் வற்புறுத்தாவிட்டால் உனக்கு ஒரு குணமாக்குதல் அவசியமில்லை என்று நீ இருப்பாய். ஆனால் உனக்கு ஒரு குணமாகுதல் அவசியம்தேவை. இயேசு சொன்னார்,\n“பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை; நீதிமான்களை யல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார்” (மாற்கு 2:17).\nஉன்னுடைய பாவ வியாதியின் மெய் தத்துவத்தை நீ பார்க்க வேண்டியது அவசியம். நீ அவைகளை ஒருமுறை உணர்ந்தால், எந்தச் சிகிச்சைக்கும் போக வேண்டாம், குணமாகுதலுக்குத் திரும்பு. உனது பாவத்தின் அறிகுறியை மறைப்பதிலிருந்து திரும்பு, இயேசுவிடம் திரும்பு. இயேசு ஒருவர் மட்டுமே உன்னை பாவத்திலிருந்து இரட்சிக்க முடியும். இயேசு கொடுக்கும் இரட்சிப்பை வேறு எந்தவிதத்திலும் சம்பாதிக்க முடியாது. அந்த ஸ்திரி குணமாக்கப்பட்டாள், பாவத்திலிருந்து மன்னிப்பைப் பெற்றாள், இயேசுவினால் இரட்சிக்கப்பட்டாள். அவள் தான் குணமானதற்காக எதையும் கொடுக்கவில்லை. இயேசு அவளை குணமாக்க வேண்டுமென்று அவள் வற்புறுத்தவும் இல்லை. அவள் இயேசுவிடம் போக முடியாதது போல காணப்பட்டது, ஆனால் அவள் அவரிடம் எல்லாவிதத்திலும் சென்றடைந்தாள். அவள் இயேசுவிடம் வந்தாள், மற்றும் அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள், மற்றும் அவள் விசுவாசத்தினால் இரட்சிக்கப்பட்டாள் ஒருவேளை நீ இயேசுவிடம் வரமுடியாமல் இருக்கலாம், அவரை நோக்கி வா ஒருவேளை நீ இயேசுவிடம் வரமுடியாமல் இருக்கலாம், அவரை நோக்கி வா ஒருவேளை நீ இயேசுவிடம் வர முடியாமல் இருந்தாலும், விசுவாசத்தினாலே கிறிஸ்துவிடம் வா, மற்றும் அவர் உன்னை இரட்சிப்பார் ஒருவேளை நீ இயேசுவிடம் வர முடியாமல் இருந்தாலும், விசுவாசத்தினாலே கிறிஸ்துவிடம் வா, மற்றும் அவர் உன்னை இரட்சிப்பார் விசுவாசத்தின் மூலமாக இயேசுவை நம்பு, மற்றும் அவர் உன்னை இரட்சிப்பார் விசுவாசத்தின் மூலமாக இயேசுவை நம்பு, மற்றும் அவர் உன்னை இரட்சிப்பார் இயேசுவை நம்பு, மற்றும் உன்னுடைய பாவ வியாதியிலிருந்து சுகத்தை பெற்றுக் கொள்வாய். ஆமென்.\nநீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவ��ம். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.\nடாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை\nவலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.\n“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.\nஇந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்\nஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,\nடாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்\nதேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை\nபெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.\nபிரசங்கத்துக்கு முன்னதாக வேதப் பகுதியை வாசித்தவர் திரு. நோவா சாங்: லூக்கா 8:43-48.\nபோதனைக்கு முன்னதாகத் தனிப்பாடல் பாடினவர் திரு. பென்ஜமின் கின்கார்டு கிரிப்பித்:\nஒரு மென்மையான மற்றும் கொடுமையான சோகம்\nதிரு. ஜான் சாமுவேல் கேஹன், அவர்களால்\n“அப்பொழுது பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும் பாடுள்ளவளாயிருந்து, தன் ஆஸ்திகளையெல்லாம் வைத்தியர்களுக்குச் செலவழித்தும், ஒருவனாலும் சொஸ்தமாக்கப்படாதிருந்த ஒரு ஸ்திரி, அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள்; உடனே அவளுடைய பெரும்பாடு [நின்றுபோயிற்று]” (லூக்கா 8:43-44).\nI.\tமுதலாவது, நீ வியாதியாக இருக்கிறாய், ரோமர் 3:23; ஏசாயா 64:6.\nII.\tஇரண்டாவதாக, உனது வியாதிக்காக சிகிச்சைகளை நீ தேடினாய்,\nபிரசங்கி 4:6; 5:15; ரோமர் 6:23.\nIII.\tமூன்றாவதாக, உன்னுடைய பாவ வியாதி இயேசுவால் குணமடையும்,\nஏசாயா 53:4-5; மாற்கு 2:17.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/adiye-s-madhu-song-lyrics/", "date_download": "2018-08-22T05:46:34Z", "digest": "sha1:ARZLYHPFXXKX3UJC4PQF34XNJ6EZDNYZ", "length": 7446, "nlines": 269, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Adiye S Madhu Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர் : சந்தோஷ் நாராயணன்\nஇசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்\nஆண் : அடியே எஸ். மது\nஏன்டி எஸ். மது அடியே\nஎஸ். மது ஏன்டி எஸ். மது\nஆண் : ஏன்டி ஏன்டி எஸ். மது\nகுழு : ஓ ஓ ஏன்டி ஏன்டி\nஆண் : என் லவ்க்கு\nஆண் : நீ பி.எஸ்.சி\nகுழு : என்ன தான்\nஆண் : அடியே எஸ். மது\nநம்பர்: 6 குறுக்கு தெரு\nஆண் : எஸ். மது பி.எஸ்.சி\nஎம்.பி.எ பார் பிரண்ட் ஆப்\nபிரியங்கா நம்பர்: 6 குறுக்கு\nதெரு சாந்தி காலணி சென்னை\nஆண் : ஏன்டி ஏன்டி எஸ். மது\nஎன்ன கழட்டி விட்டு���ியே நோ\nமது ஓ ஓ ஓ ஏன்டி ஏன்டி எஸ்.\nமது என்ன கழட்டி விட்டுடியே\nஆண் : யூ ஆர் எ பிரண்ட்\nஇருந்து நா உன் பேச்சு கா\nகுழு : குறுக்கு தெருவில்\nஆண் : என்ன குறுக்கு\nஆண் : { எஸ். மது பி.எஸ்.சி\nஎம்.பி.எ பார் பிரண்ட் ஆப்\nபிரியங்கா நம்பர்: 6 குறுக்கு\nஆண் : சாந்தி காலணில\nநீ பேமஸ்சு சாந்தி இல்லா\nஆண் : மச்சி அது\nஆண் : ஓ ஓ ஓ ஓ\nஓ ஓ ஓ ஓ ஓஓஓ\nஆண் : ஏன்டி ஏன்டி எஸ். மது\nகுழு : என்ன கழட்டி விட்டுடியே\nஆண் : ஓ ஓ ஓ ஏன்டி ஏன்டி\nஎஸ். மது என்ன கழட்டி\nஆண் : கட்டப்பா கில்ட்\nபாகுபலி பார் சம் ரீசன்\nசெட் அப்பா யூ கில்ட்\nஆண் : ஜி அது மேட்டர்ல\nஇல்ல சுத்தமா சிங் ஆவல\nஆண் : { ஓஹோ ஏண்டி\nகுழு : எஸ்.மது } (4)\nஆண் : ஓஹோ ஏண்டி (8)\nபார் பிரண்ட் ஆப் பிரியங்கா\nநம்பர்: 6 குறுக்கு தெரு சாந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/6898", "date_download": "2018-08-22T05:36:45Z", "digest": "sha1:WEM6R76QLCCNLPAFTV33HXM5CN7ODDJN", "length": 10646, "nlines": 93, "source_domain": "kadayanallur.org", "title": "ப்ளஸ் 2 தேறியவர்கள் மே 25 முதல் ஜூன் 08 வரை ஆன்லைன் துணையுடன் அவரவர் பள்ளி மூலம் அரசு வேலைவாய்ப்புக்கு பதிவு செய்யலாம்! -மாவட்ட ஆட்சியர் |", "raw_content": "\nப்ளஸ் 2 தேறியவர்கள் மே 25 முதல் ஜூன் 08 வரை ஆன்லைன் துணையுடன் அவரவர் பள்ளி மூலம் அரசு வேலைவாய்ப்புக்கு பதிவு செய்யலாம்\nமேல்நிலை கல்வித்தகுதியில் (ப்ளஸ் 2) தேர்ச்சி பெற்றவர்கள் ஆன்லைன் துணையுடன் அவரவர் பயின்ற பள்ளிகளிலிருந்தே அரசு வேலைவாய்ப்புக்கு பதிவு செய்யலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சி.நா.மகேஷ்வரன் அறிவித்துள்ளார்.\nஇதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-\n2010-2011ஆம் ஆண்டிற்கான மேல்நிலைக் கல்வித்தகுதி தேர்ச்சி பெற்ற சுமார் 14,000 மாணவர்களின் தகுதிகளை ஒரே நாளில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யும்போது ஏற்படும் நெரிசல் மற்றும் கால விரயங்களைத் தவிர்த்திடம் பொருட்டு அவரவர் பயின்ற பள்ளியிலேயே www.tnvelaivaaippu.gov.in என்ற வலைதளம் வழி பதிவு செய்வதற்கான சிறப்பு ஏற்பாடுகள் கல்வித்துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக, மேல்நிலைக் கல்வி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களின் குடும்ப அடையாள அட்டை, பள்ளியிறுதித் தேர்வு தகுதியைப் பதிவு செய்துள்ள வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை மற்றும் மேல்நிலைக் கல்வி மதிப்பெண் பட்டியலின��� ஜெராக்ஸ் நகலுடன் 08.06.2011 தேதிக்குள் பதிவு செய்துகொள்ளலாம்.\n25.05.2011 முதல் 08.06.2011 முடிய பதிவுசெய்யும் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே பதிவுமூப்பு வழங்கப்படவுள்ளதால் இவர்கள் அவசரப்படவோ, பதட்டப்படவோ தேவையில்லை.\nஇப்பணி தொடர்பாக 19.05.2011 மற்றும் 20.05.2011 ஆகிய இரு தினங்களில் தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் மகளிர் மேனிலைப்பள்ளியில் கல்வித்துறை மற்றும் வேலைவாய்ப்புத்துறை மூலமாக கணினி பயிற்றுனர்களுக்கு Cialis No Prescription பயிற்சியளிக்கப்படுகிறது.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்\n+2 ரிசல்ட் : 86.7% தேர்ச்சி -மாணவிகளே அதிகம் தேர்ச்சி\nகாயல்பட்டினம் இஸ்லாமிய இலக்கிய 15- வது மாநாடு\nசண்முகா இன்ஜினியரிங் கல்லூரி அறிவிப்பு (கல்விக் கட்டணம் முற்றிலும் இலவசம்)\nசாதனை படைத்த மாணவர்களுக்கு “லேப்-டாப்’ பரிசு\nபீகார் குழந்தைகள் சோகம்: பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு\nஉங்கள் வாழ்வை மகிழ்ச்சியாக நீங்கள் மாற்ற விரும்பினால்\n (பீ. எம் . கமால், கடையநல்லூர்)\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/mohini-press-meet/", "date_download": "2018-08-22T05:09:18Z", "digest": "sha1:RL3YKO6W5N4WFGJ3AZH4LMHMJIHARP6D", "length": 13857, "nlines": 100, "source_domain": "nammatamilcinema.in", "title": "ஜூலை 27 இல் திரைக்கு வரும் திரிஷாவின் 'மோகினி' - Namma Tamil Cinema", "raw_content": "\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nஜூலை 27 இல் திரைக்கு வரும் திரிஷாவின் ‘மோகினி’\nபிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் தயாரிக்க, திரிஷா இரட்டை வேடத்தில் நடிக்க, மாதேஷ் இயக்கத்தில் உருவாகி,\nவரும் 27 ஆம் தேதி திரைக்கு வரும் மோகினி திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், த்ரிஷா , இயக்குனர் மாதேஷ் ,\nதயாரிப்பாளர் லக்ஷ்மன் , நகைச்சுவை நடிகர் சுவாமிநாதன் , கணேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nநிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் லக்ஷ்மன், “இதில் மிக வித்தியாசமான திரிஷாவை பார்க்கலாம் . மாதேஷ் சிறப்பாக படமாக்கி இருக்கிறார் . படத்தில் சோட்டானிக்கரை கோவிலில் நாங்கள் கண்ட உண்மையான விஷயங்களை கிளைமாக்ஸ் காட்சிகையாக உருவாக்கியுள்ளோம்.\nஎல்லா தரப்பு மக்களுக்கும் பிடிக்கும் படமா இது இருக்கும். படத்தை நாங்கள் லண்டன் , பாங்காக் போன்ற இடங்களில் படமாக்கியுள்ளோம் ” என்றார்\nஇயக்குநர் மாதேஷ் தன் பேச்சில்,”இந்த படத்தை மிக பிரமாண்டமான படமாக உருவாக்கியுள்ளோம். படத்தில் நாயகி த்ரிஷா சிறப்பாக நடித்துள்ளார்.\nத்ரிஷா நினைத்திருந்தால் கமர்ஷியல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கலாம். ரொமாண்டிக் காட்சிகளில் நடித்துவிட்டு அழகாக சென்றிருக்கலாம்.\nஆனால் இந்த படத்தில் சிரமப்பட்டு நடித்திருக்கிறார். இந்த படம் ஹாரர் படமாக இருந்தாலும் படத்தில் நிறைய எமோஷன்ஸ் காட்சிகள், குடும்பத்தை கவரும் வகையில் இருக்கும். அதே நேரம் வழக்கமான படமாக இருக்காது. படத்தில் எபி ஜெனெடிக்ஸ் என்ற கான்செப்ட் உள்ளது.\nடிஎன்ஏ தொடர்பு பற்றிய விஷயங்கள்தான் படத்தின் முக்கியமான விஷயம். இப்படத்தின் vfx காட்சிகள் லண்டனில் எடுக்கப்பட்டது.\nஇப்படம் தமிழகத்தில் வெளியாவது போல் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலும் அதிக அளவிலான திரையரங்குகளில் வெளியாகிறது.\nபடத்தில் த்ரிஷா நிறைய சண்டை காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்துள்ளார்.” என்றார்.\nதிரிஷா பேசும்போது, “நான் இப்படத்தில் மோகினி மற்றும் வைஷ்ணவி என்ற இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். நான் முதன் முதலில் நடித்துள்ள இரட்டை கதாபாத்திரம் இதுதான். தினம் தினம் காலை எழுந்து செய்தித்தாளைப் படித்தால்,\nஅதில் குழந்தைகளுக்கு ��டக்கும் அநீதிகள் பற்றிதான் செய்தி அதிகமாக உள்ளது. அந்த செய்திகளை படிக்கும் போது மனதுக்கு வருத்தமாக உள்ளது.\nஅந்த செய்தியை படித்த நாள் முழுவதும் நமக்கு அதை பற்றிய நினைப்புதான் இருக்கும். மோகினி படத்திலும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு நடக்கும்,\nஅநீதிகளை பற்றிய பல விஷயங்களை பேசியுள்ளோம். இப்படத்தில் குடும்பத்தோடு அனைவரும் வந்து பார்க்கும் வகையில் நிறைய விஷயங்கள் உள்ளது. ” என்றார் த்ரிஷா.\nதிரையுலகே திரண்டு வாழ்த்திய உதயாவின் ”உத்தரவு மகாராஜா” NEWS & GALLERY\nதேடலின் வலியைச் சொல்லும் ’60 வயது மாநிறம்’.\nபிரபுதேவாவின் டான்ஸ் படம் ‘லக்ஷ்மி’\nPrevious Article பிரபு சாலமன் துவக்கி வைத்த , கரிகாலனின் ‘ காமராஜர் கனவுக் கூடம்’\nNext Article *‘தமிழ்த் திரையுலகின் பொக்கிஷம் சீயான் விக்ரம்’ – சாமி 2 இசை வெளியீட்டில் இளைய திலகம் பிரபு \nபெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்���ேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462\nதிரையுலகே திரண்டு வாழ்த்திய உதயாவின் ”உத்தரவு மகாராஜா” NEWS & GALLERY\nதேடலின் வலியைச் சொல்லும் ’60 வயது மாநிறம்’.\nபிரபுதேவாவின் டான்ஸ் படம் ‘லக்ஷ்மி’\n‘ஊர காணோம்’ படத்தில் அறிமுகமாகும் பெண் இசையமைப்பாளர்\nபெரிய நடிகர்கள் நடிக்க யோசித்த கதையில் புதுமுகம் ரோஷன் நடிக்கும் சுசீந்திரனின் ‘ஜீனியஸ்’\nகோலமாவு கோகிலா @ விமர்சனம்\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன @ விமர்சனம்\nஓடு ராஜா ஓடு @ விமர்சனம்\n”ஒரே படத்தில் சூப்பர் ஸ்டாரை உருவாக்கியவர் கலைஞர் ”- ரஜினிகாந்த் புகழாரம் \nதமிழ் இளைஞர்கள் ராணுவ உயர் பதவிக்கு படிக்க வேண்டும் – ‘விஸ்வரூப’ கமல்ஹாசன்\n87 வயது சாருஹாசன் தாதா ஹீரோவாக நடிக்கும் ‘தாதா 87’\nவித்தியாசமான கதைக் களத்தில் ‘ஓடு ராஜா ஓடு’\nபா. விஜய்யின் ரௌத்ரம் சொல்லும் ‘ஆருத்ரா’\nபியார் பிரேமா காதல் @ விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/11209", "date_download": "2018-08-22T05:12:28Z", "digest": "sha1:7CCJ64O7RJR5DHNX5354KVQSETWIQCER", "length": 13184, "nlines": 126, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | கனடா செல்ல முயற்சித்து வெளிநாட்டில் அனுபவித்த கொடுமைகள்! கிளிநொச்சி பெண்களின் திகில் அனுபவம்", "raw_content": "\nகனடா செல்ல முயற்சித்து வெளிநாட்டில் அனுபவித்த கொடுமைகள் கிளிநொச்சி பெண்களின் திகில் அனுபவம்\nஇலங்கையில் இருந்து தரகர்கள் மூலம் கனடா செல்ல முயற்சித்த இரு தமிழ் பெண்களின் திகில் அனுபவம் தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nகனடா செல்லும் நோக்கில் பயணத்தை மேற்கொண்ட இவர்கள், மூன்றாம் நாடுகளில் சிக்கியிருந்த நிலையில், கடந்த வாரம் மீண்டும் இலங்கையை வந்தடைந்தனர்.\nஇந்தக் காலப்பகுதியில் அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவம் தொடர்பில் இரு பெண்களும் விபரித்துள்ளனர்.\nகிளிநொச்சியை சேர்ந்த 24 வயதுடைய சலோமி மற்றும் 34 வயதுடைய ஜெனி ஆகிய இருவரும் பெரும் ஆபத்துகளுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில் மீண்டும் இலங்கை வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.\nசலோமி மற்றும் ஜெனி இப்போது இலங்கையில் தங்கள் வீட்டில் இருக்கின்றனர். கனடாவிற்கு மீண்டும் செல்வதற்கான கனவு அவர்களின் வாழ்வில் என்றும் ஏற்படாது என்று ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.\nஇவர்கள் தொ��ர்பில் ஊடகம் வெளியிட்டுள்ள தகவலுக்கு அமைய,கிளிநொச்சியில் 24 வயதுடைய சலோமி மற்றும் 34 வயதுடைய ஜெனி அழகுகலை நிலையத்தை நடத்தி வந்துள்ளனர்.\nநடுத்தர வர்க்க குடும்ப பெண்களான இவர்களுக்கு, கனடாவில் குடியேற விரும்பம் ஏற்பட்டுள்ளது. காத்மாண்டுவில் உள்ள ஒரு ஹோட்டல் அறைக்கு அவர்கள் வழி நடத்தப்பட்டார்கள். அங்கு அவர்கள் மூன்று மாதங்களும் மூன்று மணி நேரமும் செலவிட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் தனுஷன் என்ற இலங்கையர், இந்த பெண்களை இந்தோனேசியாவிற்கு அனுப்புவதற்கு ஐந்து இலட்சம் ரூபாவை செலுத்தியுள்ளார். அவர்கள் ஐந்து நாட்கள் ஜகார்த்தா விமான நிலையத்தில் வைக்கப்பட்ட நிலையில் மலேசியாவிற்கு அனுப்பப்பட்டனர்.\nஎனினும் அவர்களுக்கு கனடாவிற்கு செல்ல வேண்டிய தேவையே காணப்பட்டுள்ளது.ஆனால் அவர்கள் கத்மாண்டுவில் இறக்கப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் Thamel என்ற பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். ஆனால் அவர்கள் கனடாவுக்கு செல்வதற்கான நம்பிக்கையை இழக்கவில்லை.\nகுறித்த பெண்களை Thamel பகுதியில் பிஸ்வானாத் என்ற ஹோட்டலுக்கு இன்னுமொரு இலங்கையர் அழைத்து சென்று, ஓரிரு நாட்களில் மீண்டும் வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். எனினும் அவர் திரும்பி வரவில்லை.\nThamel பகுதியில் இவர்கள் ஏன் தங்கியிருக்கின்றார்கள் என்பது உடனடியாக தெரியவரவில்லை. ஆனால், கடத்தல்காரர்கள் இவர்களை காத்மாண்டுவிலிருந்து மூன்றாவது நாட்டிற்கு அழைத்துச் செல்ல தயாராக இருப்பதாக நம்பினார்கள். ஹோட்டல் உரிமையாளர் எங்கள் பாஸ்போர்ட்டை எடுத்துக்கொண்டார். ஒவ்வொரு நாளும் நாங்கள் வீட்டைப் பற்றி நினைத்துக் அழுதோம்”என்று சலோமி குறிப்பிட்டுள்ளார்.\nIOM, CIB மற்றும் சக்தி Samuha என்ற மனித கடத்தல் எதிரான NGO குழுக்களினால் இந்த பெண்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். அதன் பின்னர் சக்தி Samuha வீட்டில் சில நாட்கள் பாதுகாப்பாக தங்கியிருந்த இந்த பெண்கள் கடந்த வியாழக்கிழமை இலங்கை திரும்பியுள்ளனர்.\nஇந்த பெண்கள் போன்று கடந்த சில ஆண்டுகளில் பல இலங்கை பெண்கள் காணாமல் போயுள்ளனர். காத்மாண்டுவில் வேறு இலங்கை பெண்களும் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ளார்களா என காத்மாண்டுவில் இருந்து வெளியேறும் போது ஜெனி வினவியுள்ளார்.\nஇப்போது நாங்கள் எங்கள் ஊருக்கு சென்று திரும்பி அங்கு வேலை செய்கிற���ம். சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றோம் என சலோமி குறிப்பிட்டுள்ளார்\nயாழில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டொக்டரின் கார் தீப் பற்றி எரிந்தது \nமுப்பதுக்கும் மேற்பட்ட இரகசியக் கமராக்களுடன் யாழ் மாநகரசபை பிரதி ஆணையாளர்\nலண்டனிலிருந்து யாழ்ப்பாணம் வந்த பெண்ணொருவர் சடலமாக மீட்பு\nயாழில் இரவு முழுவதும் நாகபாம்புடன் உறங்கிய நபர்\n டான் ரீவி குகனுக்கும் தொடர்பா\nயாழில் வர்த்தகரின் சாதுரியத்தால் பாரிய திருட்டு முறியடிப்பு\nவெள்ளவத்தையை அதிர்ச்சியில் ஆழ்த்திய யாழ். பெண்ணின் மரணம் - பொலிஸார் வெளியிட்ட தகவல்\nயாழ் காங்கேசன்துறை கடலில் மிதந்து வந்த ஆபத்தான பொருள் பின்னணி தொடர்பில் திடுக்கிடும் தகவல்..\nயாழில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட குடும்பஸ்தர் - பொலிஸார் வெளியிட்ட காரணம்\n ஏ.எல் பரீட்சை எழுதச் சென்ற மாணவி மீது கூட்டு பாலியல் வல்லுறவு\nசிறுமியின் தகவலால் றெஜினா கொலை வழக்கில் திருப்பம்\nஆவேசத்தில் கணவன் மீது பாய்ந்த மனைவி\nயாழில் 11 வயது சிறுமியை தாக்கிய பெண்ணுக்கு நீதிவான் கொடுத்த உத்தரவு\nகிளிநொச்சியில் விதானையிடம் முற்றம் கூட்டி வதிவிடத்தை உறுதிப்படுத்திய பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2017/dec/08/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2822280.html", "date_download": "2018-08-22T05:10:58Z", "digest": "sha1:C3ZCQMZULEZ37HS77GOI6SBQWAK4ECLG", "length": 7491, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "சனிக்கிழமையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வலியுறுத்தல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்\nசனிக்கிழமையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வலியுறுத்தல்\nசனிப்பெயர்ச்சி விழாவையொட்டி 2018 ஜனவரி மாதம் வரை சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.\nகாரைக்கால் மாவட்ட அனைத்து தனியார் மற்றும் பள்ளி வாகன ஓட்டுநர்கள் சங்கத் தலைவர் எம்.எஸ். ஜெயபாலன் மற்றும் நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியர் அலுவல��த்தில் வியாழக்கிழமை அளித்த கோரிக்கை மனு விவரம்: காரைக்கால் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மாணவ, மாணவியரை வேன்களில் அழைத்துச் செல்லப்படுகிறது. டிச.19-ஆம் தேதி திருநள்ளாறு கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. இதன் காரணமாக, தொடர்ந்து ஜனவரி மாதம் வரையிலான ஒவ்வொரு சனிக்கிழமையில் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கானோர் திருநள்ளாறு, காரைக்கால் பகுதிக்கு வந்து செல்வார்கள்.\nஇதனால் பள்ளி மாணவர்களை குறித்த நேரத்தில் பள்ளிகளுக்கு கொண்டுசென்று விட முடியாத சூழலில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். எனவே, மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி, டிசம்பர் மற்றும் 2018 ஜனவரி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகளில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதாதா 87 படத்தின் ஆடியோ வெளியீடு\nதங்கப் பதக்கத்தை வென்றார் பஜ்ரங் புனியா\nதங்க மங்கை வினேஷ் போகட்\nபியார் பிரேமா காதல் படத்தின் ஸ்னீக் பீக்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nyecountdown.com/product/drop-25/", "date_download": "2018-08-22T05:12:14Z", "digest": "sha1:O6M42JDWLBORZTEODLKJAP6HKKCBO3IR", "length": 18419, "nlines": 155, "source_domain": "ta.nyecountdown.com", "title": "நீங்கள் இன்னும் அவர்களின் எண்ணிக்கையைப் பெறவில்லை என்றால் ... என்ன நினைக்கிறீர்கள்? அது நடப்பதில்லை! (தயாரிக்கப்பட்டது) - டி.ஜே.களுக்கான NYE கவுண்டவுன், விஜய்ஸ், நைட் கிளப்புகள் XX", "raw_content": "\nஉள்நுழைந்து, வெகுமதி அளிக்க வேண்டும்:\nஅனைத்து வகைகள் பகுக்கப்படாதது ஆடியோ கவுண்டவுன்ஸ் வீடியோ கவுண்டவுன்ஸ் 1. முன் வரிசையில் XX டி.ஜே. டிராப்ஸ் டி.ஜே. டிராப்ஸ் (தொகுக்கப்பட்ட பாக்ஸ்)\nதொலைக்காட்சி மற்றும் வானொலி விளம்பரங்களில்\nORDER ஆன்லைன் அல்லது கிளிக் செய்யவும் கால்-> (அமெரிக்கா) 1-800-639-9728(சர்வதேச) + 1-513-490-2900 OR லைட் சேட்\nஉள்நுழைக அல்லது கணக்கை உருவாக்கவும��\nதொலைக்காட்சி மற்றும் வானொலி விளம்பரங்களில்\nஅனைத்து வகைகள் பகுக்கப்படாதது ஆடியோ கவுண்டவுன்ஸ் வீடியோ கவுண்டவுன்ஸ் 1. முன் வரிசையில் XX டி.ஜே. டிராப்ஸ் டி.ஜே. டிராப்ஸ் (தொகுக்கப்பட்ட பாக்ஸ்)\nஎழு: டி.ஜே. டிராப்ஸ் XXL - #70 பகுப்பு: டி.ஜே. டிராப்ஸ்\nநீங்கள் இன்னும் அவர்களின் எண்ணிக்கையைப் பெறவில்லை என்றால் ... என்ன நினைக்கிறீர்கள் அது நடப்பதில்லை\nஎந்த மதிப்பீடுகளும் இன்னும் உள்ளன.\nஇந்த தயாரிப்பு வாங்கிய வாடிக்கையாளர்களில் மட்டுமே உள்நுழைந்தால் மறுபரிசீலனை செய்யலாம்.\nமகளிர் மற்றும் ஜென்டில்மேன். நான் இப்போது இதை செய்ய வேண்டும். இங்கே அசிங்கமான விளக்குகள் வந்துவிடும்\nமகளிர் மற்றும் பெரியவர், ஆல்கஹால் கடைசி அழைப்பு\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\n9 முன் தயாரிக்கப்பட்ட டி.ஜே. துளிகள்\n 9 முன் தயாரிக்கப்பட்ட டி.ஜே. துளிகள் பிளஸ் ஆறு புரோஸ் கட்டணம் இல்லை\nஇந்த அற்புதமான டி.ஜே.ஜோக்களுடன் உங்கள் நிகழ்ச்சியை மேம்படுத்துங்கள் நீங்கள் NYE மற்றும் ஆண்டு முழுவதும் பயன்படுத்தலாம் இது உங்கள் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய கூடுதலாகும், மேலும் கூட்டத்திலிருந்தே வெளியே நிற்கும். மீண்டும் வார்த்தைகளுக்கு ஒரு இழப்பு இருக்கக்கூடாது. அனைத்து புதிய இது உங்கள் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய கூடுதலாகும், மேலும் கூட்டத்திலிருந்தே வெளியே நிற்கும். மீண்டும் வார்த்தைகளுக்கு ஒரு இழப்பு இருக்கக்கூடாது. அனைத்து புதிய ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான டி.ஜே. இந்த புத்தாண்டின் ஈவ் EPIC ஐ ஒரு வரலாறு கொண்டு தயாரிக்கவும், முன் தயாரிக்கப்பட்ட டி.ஜே. TRACK பட்டியல் (கீழே கேட்கவும்)\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nநம் அனைவருக்கும் ... புத்தாண்டு வாழ்த்துக்கள். (தயாரிக்கப்பட்டது)\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nஇப்போது ... பாடி ஒரு நீண்ட பகுதி தொடங்குகிறது. (தயாரிக்கப்பட்டது)\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nஉங்கள் டி.ஜே. மீண்டும் வருகிறது. இப்போது எங்கள் கட்சி ஏற்கனவே முன்னேற்றம் அடைகிறது. (தயாரிக்கப்பட்டது)\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nஇந்த காலமற்ற கிளாசிக் மூலம் மீண்டும் 80 இன் சென்று\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nமகளிர் மற்றும் பெரிய மனிதர், நீங்கள் சிக்கலில் சிக்காமல் அடுத்த 30 விநாடிகளுக்கு யாருடைய கழுதை அடையலாம். (தயாரிக்கப்பட்டது)\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nபுத்தாண்டு வாழ்த்துக்கள் எங்களுடன் வந்து கொண்டாடுவதற்கு நன்றி. நாங்கள் இப்போது மூடப்பட்டிருக்கிறோம், அதனால் நாங்கள் உங்களை வாஃபிள் ஹவுஸில் காண்போம்\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nமகளிர் மற்றும் பெரியவர். பட்டியில் உங்கள் தாவல்களை செலுத்த மறக்காதீர்கள் அவர்கள் இன்னும் உங்கள் கிரெடிட் கார்டு வைத்திருக்கிறார்கள். (தயாரிக்கப்பட்டது)\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nநாம் எல்லோருமே சேர்ந்து வாழ முடியுமா\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nசார், தயவு செய்து உங்கள் சட்டை வைத்து கொள்ளுங்கள் ... பெண்கள் இன்றிரவு உண்மையில் தங்க வேண்டும் என்று விரும்புகிறோம்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை © 2018 NyeCountdown.com, llc\nஅனைத்து தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பதிப்புரிமை பெற்ற இசை இல்லாமல் வழங்கப்படுகின்றன. தொழில்முறை டி.ஜே.க்கு சொந்தமான உரிமம் பெற்ற இசையில் கலக்க மட்டுமே தனிப்பயனாக்கப்பட்ட குரல்கள் மற்றும் டெம்ப்ளேட்களை மட்டுமே நாங்கள் வழங்குகிறோம். கவுண்டவுன்ஸுடன் மட்டுமல்லாமல் மட்டுப்படுத்தப்பட்ட இசை உள்ளடக்கம் உள்ள உள்ளடக்கம்; இந்த வலைத்தளத்தில் விளம்பர மற்றும் ஆர்ப்பாட்ட நோக்கங்களுக்காக மட்டுமே.தனியுரிமை கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.ravidreams.net/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1/", "date_download": "2018-08-22T05:44:51Z", "digest": "sha1:VVPT6L6XAD6ONT7NMT4GNOFFP7CELDAX", "length": 32700, "nlines": 168, "source_domain": "blog.ravidreams.net", "title": "செருமன் நாட்கள் – ரவி", "raw_content": "\nதமிழ், இணையம், வாழ்க்கை பற்றிய வலைப்பதிவு\nசிங்கப்பூரில் பாதிப்படிப்பை முடித்து மீதிப்படிப்புக்காக வந்துள்ள இடம் செருமன் மாநகரமான முன்சன் (ஆங்கிலத்தில் Munich – மியூனிக்).\nமுதல் ரெண்டு வாரம் அரிசிச்சோறே சாப்பிடவில்லை. இத்தனை நாட்களுக்கு அரிசி சோறு சாப்பிடாமல் வாழ முடியுமா அரிசி விற்கும் கடையைக் காட்டுவதாக பக்கத்து அறையிலுள்ள சீன நண்பர் சொல்லியிருக்கிறார். ஒரு வாரமாக முட்டையை வேக வைத்தே தின்ற பின் தான் அதை வைத்து ஆம்லெட் கூட போட முடியும் என நினைவு வந்தது. நான் ஆம்லெட் செய்வதைப் பார்த்த சீனாக்காரன், இது என்ன இந்திய பீட்சாவா என்றான். பன்னிக் க���ி நிறைய கிடைக்கிறது. ஆனால் சாப்பிட மனம் ஒப்பவில்லை. பிரட் செய்வதில் ஆராய்ச்சியே செய்யும் அளவுக்கு நிறைய பிரெட் வகை வைத்திருக்கிறார்கள். விருந்து என்றால் கண்டிப்பாக மது, வைன் உண்டு. ஆண், பெண் பாகுபாடின்றி ரசித்து ரசித்து குடிக்கிறார்கள். புகைக்கிறார்கள்.\nஎப்போதாவது தான் இந்தியர்கள் தென்படுகிறார்கள். பார்த்தால், மறக்காமல் புன்னகைக்கிறார்கள். நேரம் இருந்தால் கை குலுக்கி ஊர், பெயர், வேலை அறிந்து விடை பெறுகிறார்கள். பெரும்பாலும் மாணவர்களும் மென்பொருள் வல்லுனர்களும் தான். இந்தியப் பெண்கள் ரொம்பக் குறைவு. அப்படியே இருந்தாலும் திருமணமானவர்களாக இருக்கிறார்கள். ம்ம்.. 🙂 பஞ்சாபி உணவகங்களில் நம்மவர்களை விட வெளி நாட்டவர்கள் தான் கூடுதலாக விரும்பிச் சாப்பிடுகின்றனர். இந்தி, தமிழ்த் திரைப்படங்கள் வாடகைக்கு கிடைக்கின்றன. கொஞ்சம் ஆப்பிரிக்கர்கள், வளைகுடா பகுதி ஆட்கள் தவிர எல்லாரும் வெள்ளையாக இருப்பதால் எந்த நாட்டவர் என்று சொல்ல முடியாது. கல்லூரியில் நிறைய நாட்டவர்கள் இருக்கிறார்கள்.\nபத்து மணி வரை சூரியன் இருப்பது புதுமை. குளிர் காலத்தில் 4 மணிக்கு எல்லாம் இருட்டி விடுமாம். போன வாரம் எல்லாருடனும் சேர்ந்து பக்கத்திலுள்ள ஆசுத்திரியா நாட்டுப்பகுதியில் உள்ள ஆல்ப்சு மலைத் தொடருக்கு சென்று வந்தோம். முதன் முறையாக பனி மலை பார்க்கிறேன். நான் ஏன் இன்னும் இமய மலையைப் பார்க்கவில்லை என்று எல்லாரும் கேட்டார்கள். நம்ம ஊர் ஊட்டி, கொடைக்கானல் இன்பச் சுற்றுலா போல் இல்லை. கொஞ்சம் கடினச் சுற்றுலாவாக இருந்தது. பெரிய பெரிய மூட்டைகளை முதுகில் கட்டிக்கொண்டு மலை உச்சி வரை ஏறிச் சென்றோம். அங்கு ஒரு மரக் குடிசையில் இரண்டு நாள் தங்கியிருந்து சமைத்துச் சாப்பிட்டு, விளையாடி, கலந்து பேசி திரும்பினோம். கூட இரண்டு பிரஞ்சுக் காரர்கள் வந்திருந்தார்கள். பிரஞ்சு மொழி தவிர வேறு ஒன்றும் அறியாத நல்லவர்கள்.\nபேருந்து, தொடர்வண்டி, ட்ராம் வண்டி எல்லாத்துக்கும் சேர்த்து மொத்தமாக மாதச் சீட்டு தந்து விடுகிறார்கள். ஞாயிற்றுக் கிழமை இங்கு உண்மையிலேயே ஓய்வு நாள் போல. பெரும் பாலான கடைகளை மூடி விடுகிறார்கள். பேருந்து வசதியும் குறைவு தான்.\nநல்ல அழகான மரபு மிக்க பழங்காலக் கட்டிடங்கள், நிறைய ஏரிகள், ஒரு ஆறு உள்ளன. உலகிலேயே வாழ்க்கைத்தரம் கூடிய நகரங்களில், முன்சனுக்கு ஐந்தாவது இடம். இங்க தான் அடுத்த உலகக் கால்பந்து போட்டிகள் நடைபெற உள்ளன. கல்லூரிக்கு வெளியில் இருப்பவர்களுக்கு ஆங்கிலம் தெரிந்து இருந்தால் “என் தாத்தா செய்த நல்வினை” என்று மகிழலாம். வேற்று மொழி உதவியே இல்லாமல் எந்த அளவுக்கு முன்னேறியிருக்கிறார்கள்\nஅறையில் உள்ள தொலைக்காட்சிப் பெட்டியில் 20 செருமன் மொழிக் காட்சிகள். போனால் போகிறது என்று சி. என். என் மட்டும் வருகிறது. கொஞ்சமாவது மொழியைக் கற்றுக் கொள்ளலாமே என்று, செருமன் தொலைக்காட்சிகளையும் பார்க்கிறேன். நல்ல வேளையாக செருமன் மொழி எழுத்துக்கள் ஆங்கில எழுத்துகளைப் போல் இருக்கின்றன. சில சொற்களும் ஆங்கிலத்தை ஒத்து இருக்கின்றன. ஒரு நாளைக்கு 10 முறையாவது செருமன் அகரமுதலியைப் பார்க்கிறேன். அது இல்லாமல் வெளியில் செல்வது இல்லை.\nசென்னையைத் தாண்டாத என் சில நண்பர்கள் நான் உலகம் சுற்றும் இளைஞனாகி விட்டதாக பெருமூச்சு விடுகிறார்கள். ஆனால் , நான் அடிக்கடி கேட்கும் பாட்டு என்னவோ “சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போலாகுமா” தான். இப்பொழுது கொஞ்ச நாட்களாக தேசம் படத்திலிருந்து ” உந்தன் தேசத்தின் குரல்” பாட்டை முணுமுணுத்துக் கொண்டிருக்கிறேன்.\nஇன்னும் நிறைய சொல்லலாம். சொல்வேன். ஏனெனில் இங்கு தமிழ் பேச அவ்வளவாக ஆட்கள் இல்லை \nAuthor ரவிசங்கர்Posted on July 16, 2005 January 1, 2009 Categories நாட்குறிப்புTags அனுபவம், செருமனி, ஜெர்மனி, ஜெர்மன், நாட்குறிப்பு\n22 thoughts on “செருமன் நாட்கள்”\nநாம் தாம் ஆங்கிலம் இல்லாமல் ஒரு அடி கூட நகரமாட்டோம் என்கிறோமே.\nவாங்க ரவிசங்கர். வலை ஜோதியிலே வந்து கலந்துக்கிட்டதுக்கு சந்தோஷம். அங்கேதான் நம்ம சந்திரவதனா இருக்காங்க(ன்னு நினைக்கிறேன்)\nஇன்னும் அப்பப்ப உங்க அனுபவங்களை எழுதுங்க.\n Deutsch கற்றுக்கொள்வது அவ்வளவாக கடினமல்ல. நன்றாக ஆங்கிலம் தெரிந்தவர்களும், ´கொஞ்சமும் ஆங்கிலம் தெரியாதவர்களும் Deutschசை மிக விரைவாக கற்றுவிடுவார்கள். ஆங்கிலம் கொஞ்சம் தமிழ்கொஞ்சம் தெரிந்தவர்கள். மூன்றுமொழியையும் கலந்தே கதைப்பார்கள். என்ன குழப்பமாயிருக்கிறதா(அதுதான் அவங்களுக்கு ஒன்றுமே ஒழுங்காவராது).அதுசரி நீங்கள் எந்த ரகம்\n(மொழிசம்மந்தமாக ஏதும் உதவி வேண்டுமெனில் கேளுங்கள் உதவி செய்ய முயற்சிக்கிறேன்.)\nவலைப்பூ உலகிற்கு நல்வரவு ரவிசங்கர்.\nSummerல் போயிருக்கிறதுனாலே acclimatize பண்ணிக்கிறது கொஞ்சம் சுலபமா இருக்கும்.\nஜெர்மன் கத்துக்கிறதுக்கும் முன்னாடி இந்த சவுண்டை கொஞ்சம் practice பண்ணிக்கங்க: துப்புவதற்கு முன்னாடி தொண்டையை தயார் பண்ணிக்கிற சவுண்டு தான்\n(என் ஐந்து வருட ஸ்விஸ் வாழ்க்கையில் தெரிந்து கொண்டது)\n// பன்னிக் கறி நிறைய கிடைக்கிறது //\n// இந்தித் திரைப்படங்கள் வாடகைக்கு கிடைக்கின்றன். //\nஆங்கிலம்=முன்னேற்றம் என்று சிந்திக்கும் கூட்டம் தமிழ் நாட்டில்தான் இருக்கின்றது போலும் (வாசித்து அறிந்தது மட்டில், உண்மை நிலவரம் எனக்கு தெரியாது…. எப்பிடியிருந்தும் உங்கள் கனவு நினைவாக எனது வாழ்துக்கள்\nயேர்மன் மொழி எனக்கு பிடித்தமான மொழி கொஞ்சம் என்னால் கதைக்கவும் முடியும், ஆனால் இலக்கணம்தான் கொஞ்சம் எனக்கு கஸ்டமக படுகின்றது முக்கியமாக இந்த டி டியர் டஸ்…. ம்……\n@santhoshguru-நான் மாநகராட்சி குழாயிலேயே தண்ணீர் பிடித்துக்கொள்கிறேன்..ஆனால், எல்லாத்துலயும் சோடா கலக்கும் இவர்கள் சுவையைப்பத்தி என்னத்த சொல்ல..அப்புறம், அமிதாபை விட ஷாருக் ரொம்ப பிரபலம். ஆனால், என் இந்தி அறிவும் “ரகு தாத்தை ஹை” அளவு தான் 🙂\n@NONO-எல்லாம் நம்ம நாட்டு கல்வி முறையால் வந்த கோளாறு..பெரிய அளவில் சீர்திருத்தம் தேவை. பூனைக்கு யார் மணி கட்டுறதுன்னு தெரியல. நான் டாயிட்ஷ் மொழி இலக்கணம் பற்றி கவலைப்படும் அளவுக்கு எல்லாம் இன்னும் வர வில்லை.\n@கரிகாலன், துளசி, ரம்யா, தர்சன்-மறுமொழிகளுக்கும் மொழிக்குறிப்புகளுக்கும் ரொம்ப நன்றி 🙂\nஅதுக்குத்தான் பியர் இருக்குதே… 🙂\nஆமாமா, தண்ணிய விட பியர் நிறைய, விலை மலிவா கிடைக்குது 🙂\n//அதுக்குத்தான் பியர் இருக்குதே… :-)//\nஐரோப்பாவிற்கு போயிட்டு பியரா…ச்சே..நெவர்.. ஒன்லி ஒயின் மற்றும் ஷாம்பெயின் 😉 .\n(உண்மைய சொல்லனும்னா, பியர் நாத்தம் எனக்கு அலர்ஜி)\n//ஐரோப்பாவிற்கு போயிட்டு பியரா…ச்சே..நெவர்.. ஒன்லி ஒயின் மற்றும் ஷாம்பெயின் 😉 .//\nதண்ணித் தாகத்துக்கு எல்லாம் ஒயினும் ஷாம்பெயினும் குடிச்சா கட்டுபடி ஆகுமுங்களா \n//(உண்மைய சொல்லனும்னா, பியர் நாத்தம் எனக்கு அலர்ஜி) //\nநீங்க வேற, இங்க எல்லாம் பீப்பாய் பீப்பாயா பியர் குடிக்கிறார்கள்.\n//தண்ணித் தாகத்துக்கு எல்லாம் ஒயினும் ஷாம்பெயினும் குடிச்சா கட்டுபடி ஆகுமுங்களா \nநல்ல வைன் கொஞ்சம் கட்டுபடிய���காது தான்.\nஅப்புறம் நிறைய விஷயம் சொல்லிருக்கீங்க, பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதுங்க…\nஅப்புறம் முன்னாடி சுபா அவ்வப்போது ஜெர்மனி பற்றி எழுதியிருக்கிறாங்க…\nCNN ்ப்ப்ப்பொரொட்ப்ட்ச்பின்ன் ல் பிடிக்காத நிகழ்ச்சி வரும்போது போய் பாருங்க:)\nவணக்கம் ரவி சங்கர் அண்ணா ..\nஜேர்மனியின் அழகிய இடங்களில் Bayernஇல் உள்ள Muenchenம் ஒன்று. சில தடவைகள் வந்து ரசித்திருக்கிறேன்.\nஇந்தப் பாண் விடயத்தில் நானும் ஆச்சரியப் பட்டிருக்கிறேன்.\nபியர் மணம் எனக்கும் படு அலர்ஜி.\nபேரூந்தில் பியர் குடித்த யாராவது வந்து அருகில் இருந்தால் என்னால் அந்த மணத்தைத் தாங்க முடிவதில்லை. பல சமயங்களில் இடையிலே வரும் தரிப்பிடத்தில் இறங்கி வீடு வரை நடந்திருக்கிறேன்.\nMuenchen பற்றி இன்னும் நிறைய எழுதுங்கள்.\nஐரோப்பாவின் சொர்க்கபுரி மியூனிக் என்றால் அது மிகையல்ல. மூன்று வருடங்கள் மியூனிக்கில் அலுவல் புரிந்து கொண்டிருக்கும் போது அங்கிருந்த எங்கள் அலுவலகத்தின் கிளை மூடப்பட்டு ஸ்வீடன் மாற்றப்பட்டது. ஏறத்தாழ முப்பது பேர், பெரும்பாலும் தமிழர்கள் ஸ்விடனுக்கு வந்து விட்டோம், எனினும் மியூனிக்கில் வசித்த நாட்கள் மிக இனிமையானவை. கோடைக்காலங்களில் இஸார் நதிக்கரையும், அதன் கரையருகே அமைந்துள்ள வனப்பகுதியும் நல்ல இளைப்பாறல். ஐரோப்பாவின் எந்த ஒரு நாட்டிற்கும் எளிதில் பயணம் செய்யும் வகையில் அமைந்த புவியமைப்பு. வரும் நாட்கள் இனிமையாக அமைய வாழ்த்துக்கள்\nஎழில், சந்திரவதனா, அனிதாவுக்கு நன்றி. எல்லாரும் மியூனிக்கை பற்றி சிலாகித்து சொல்லக்கேட்பது எனக்கு மகிழ்ச்சியாயிருக்கிறது. நேரம் கிடைக்கும்போது என் எஞ்சிய அனுபவங்களை எழுதுகிறேன்\nஉங்களது ஜெர்மன் அனுபவங்கள் 1 என்ற பகுதியை படித்துப் பார்த்தேன். மிக அருமை. உண்மையில் இது மிகைப்படுத்தாத வார்த்தைகள். உங்களுக்குள் எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. சிறு வயதில் இருந்து அருகில் இருந்து உங்கள் நட்புப் பெறவில்லையே என்று நான் நினைக்கிறேன்.\nஉங்கள் அனுபவங்களை, உண்மையில் கைதேர்ந்த எழுத்தாளர் போல் எழுதியிருக்கிறீர்கள்.\n(நான் பொதுவாக, பத்திரிகையில் எதை எழுதப் போகிறேனோ அது சார்ந்த ஆங்கில தகவல்களை படிப்பதுதான் வழக்கம். செய்தித்தாள்களில் பிற செய்திகளை மேலோட்டமாக படிப்பேன். சில செய்திகளை மட்டும்தான் நான் உன்னிப்பாகப் படிப்பேன். )\nஒரு கட்டுரை நன்கு வரவேண்டுமானால் இரு காரணங்கள்தான் இருக்க முடியும். ஒன்று அதில் பொதிந்துள்ள அனுபவம். மற்றொன்னு அதைத் தொகுத்துப் பார்க்கும் கற்பனைத்திறம். இவ்வளவு சிறிய வயதில்… உண்மையில் இந்த உலகில் உருப்படியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற திருப்தி உங்கள் மனதில் நிச்சயம் இருக்கும் என்று நினைக்கிறேன்.\nநான் பொதுவில் எத்தனையோ பேரை பார்க்கிறேன் பழகுகிறேன். ஆனால், உங்களிடம் மட்டுமே சற்று அதிகம் பேசுகிறேன். ஏன் என்று தெரியவில்லை… (உங்கள் வலைப்பூவைப் பார்த்த பின், தினமும் ஓர் வலைப்பூவை அறிமுகம் செய்யலாம் என்ற எண்ணம். இது உங்கள் முயற்சியிலிருந்து நான் பெற்றுக் கொண்டதுதான். தினமலரில் பலரது வலைப்பூக்கள் வருவதற்கு நீங்கள்தான் காரணம் என்று வலைப்பூவின் சொந்தக்காரர்களுக்கு தெரியாது.)\nநீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ரவி…\nஎன்றும் உங்கள் நட்பை விரும்பும்\nநாகரத்தினம், இந்தப்பதிவை பற்றி இன்றைய தினமலரில் குறிப்பிட்டதற்கு நன்றி. இன்று என் வலைப்பதிவின் hit counter எகிறி விட்டது :)தினமலருக்கும் எனக்கும் ஏதோ ராசி என்று நினைக்கிறேன். 8வது படிக்கும் போது சிறுவர்மலரில் நான் வரைந்த படம் ஒன்று வந்தது. அதற்குப் பிறகு சில துணுக்குத் தோரணங்கள் பிரசுரமாகியுள்ளன. கல்லூரிக்காலத்தில் விகடனுக்கு கவிதை எழுதி அனுப்பியது உண்டு..ஆனால் பிரசுரமாக வில்லை..இப்படி எழுதினால் இவர்கள் பிரசுரிப்பார்கள் என்று கணித்து எழுதினால் அது கவிதையே கிடையாது என்பதால் அதற்குப்பிறகு நான் கவிதைகள் எழுதினாலும் அதை நண்பர்களுடன் காட்டுவதுடன் சரி. இதழ்களுக்கு அனுப்புவதில்லை. பின்னர், புத்தமாக தொகுத்து வெளியிடலாம் என்று இருக்கிறேன்..சரி..அது போகட்டும்..ஜெர்மன் அனுபவங்கள் இரண்டாம் பாகம் எழுதும் அளவுக்கு இப்பொழுது விடயம் இருக்கிறது..நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன்..\nவலைப்பதிவுகளில் பலர் தரமாக எழுதி வருகிறார்கள். அவர்களை அறிமுகப்படுத்தும் நல்ல பணியை நீங்கள் மேற்கொள்வதில் மகிழ்ச்சி. இது மேலும் பலரை தமிழ் இணையத்தை அறிந்து கொள்ளத்தூண்டும். பலரும் எழுதிப் பழகுவார்கள்..ஆனால், தமிழ் மணம் திரட்டியில் ஏகப்பட்ட பதிவுகள் வருவதால் நல்ல பதிவுகளை கொஞ்சம் மெனக்கெட்டு தான் கண்டுபிடிக்க வேண்டும். எனக்குத்தெரிந்த நல்ல பதிவுகளை உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்..\nsalai, ஏங்க ஒரு வாரம் முன்னாடி சொல்லி இருக்கக் கூடாதா போன வாரம் தான் பெர்லின் வந்தேன். நீங்க மியூனிக் வந்தா எனக்கு சொல்லுங்க\nNext Next post: தமிழ்நாட்டில் கவிதை ரசனை\nஅரசு ஏன் ஏமாற்று மருத்துவத்தை விட்டு வைத்திருக்கிறது\nநிலவேம்பு டெங்குக்கு மருந்து ஆகுமா\n2. ஆங்கிலம் பேசப் பழகுவது எப்படி\n3. கணினியில் தமிழில் எழுதுவது எப்படி\n4. ஆனந்த விகடன் கிண்டுவது எப்படி\n5. வலைப்பதிவில் பணம் ஈட்டுவது எப்படி\n6. தமிழ்99 தமிழ்த் தட்டச்சு விசைப்பலகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newmuthur.com/2014/04/blog-post_8035.html", "date_download": "2018-08-22T05:03:12Z", "digest": "sha1:QI7UMNIZAFVUL4DPRQL2KJW7B4DVKHPW", "length": 7520, "nlines": 109, "source_domain": "www.newmuthur.com", "title": "யோக்கர் பந்துகளை சிறந்த முறையில் இலங்கை அணி எதிர்கொண்டது ! தோணி - www.newmuthur.com", "raw_content": "\nHome விளையாட்டுச் செய்திகள் யோக்கர் பந்துகளை சிறந்த முறையில் இலங்கை அணி எதிர்கொண்டது \nயோக்கர் பந்துகளை சிறந்த முறையில் இலங்கை அணி எதிர்கொண்டது \nயோக்கர் பந்துகளை சிறந்த முறையில் இலங்கை அணி எதிர்கொண்டதாக இந்திய அணித் தலைவர் மஹேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.\nஉலக இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியிடம் தோல்வி அடைந்த பின்னர் இந்திய அணித் தலைவர் மஹேந்திர சிங் கூறியுள்ளார்.\nஅத்துடன் மத்திய ஒவர்களே போட்டியை திசை திருப்பியதாகவும் விராட் ஹோலி சிறப்பாக செயற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஉலக இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியை 6 விக்கெட்டுக்களால் இலங்கை அணி வெற்றிகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nTags # விளையாட்டுச் செய்திகள்\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nநான் வளர்த்த நாய் என்னை கடித்தாலும் என் கையால் அதற்கு உணவு கொடுத்து வருகிறேன் \nஅமைச்சர் மேர்வின் சில்வா, அவரது வீட்டில் அவர் வளர்த்து வந்த நாய் கடித்ததில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. சிங்கப்பூரில் அண்மையில் ...\nமுகநூல் பாவனையும் எமது சமூகமும்\n(அபு அரிய்யா) இன்றைய உலகில் மனிதனின் பெரும்பாலான செயற்பாடுகளுடன் அதி நவ��ன தொழினுட்ப சாதனங்கள் பின்னிப்பிணைந்து செயற்படுவதை தவிர்க்க...\nஇனி பாடசாலைகளில் இனம்,மதம்,மொழி வேறுபாடுகள் இல்லை\n(பா.கி.திருஞானம்) இலங்கையில் இனி புதிதாக ஆரம்பிக்கபடும் பாடசாலைகள் அனைத்தும் தமிழ்¸ சிங்களம்¸ முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து மாணவர்கள...\nஉதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிக்கு கைது\n(vi) விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்குவை நேற்று கொஸ்லாந்த பொலிஸா...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/91-208511", "date_download": "2018-08-22T05:45:25Z", "digest": "sha1:EOVSAFPQCF3BOA5MZ36H3XTRKQ6GC6JT", "length": 34349, "nlines": 116, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வீணாகிப்போகும் உயிர்களுக்கு எப்போது நியாயம் கிடைக்கும்?", "raw_content": "2018 ஓகஸ்ட் 22, புதன்கிழமை\nவீணாகிப்போகும் உயிர்களுக்கு எப்போது நியாயம் கிடைக்கும்\nஅரசியலை அனைவரும் கையில் பிடித்துக் கொண்டிருக்கையில், சமூக விரோதச் செயல்களின் அதிகரிப்பு பெரும் பொதுப்பிரச்சினையாக மாறிவருகிறது. இதனை ஞாபகப்படுத்தத்தான் வேண்டும் என்றில்லை. இது வெளிப்படையாகவே தெரிகிறது. இதனை எவ்வாறு எதிர்கால சந்ததியினருக்காக எதிர்கொள்ளப் போகிறோம் என்பதே கருப்பொருள்.\nநகரங்களில், வெளிநாடு என்று மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் பயணங்கள் ஓரளவு குறைந்து போயிருந்தாலும், கிராமங்களில் அதிகரித்தே காணப்படுகின்றது. இந்தக் காய்ச்சலில் இருந்து இன்னமும் மீண்டுவிடவில்லை. இதனால் ஏற்படும் பல்வேறு சமூக வன்முறைகள் சார் சிக்கல்களை, எப்படி எல்லோருமாகச் சேர்ந்து தீர்த்துவிடப்போகிறோம் என்பது கேள்வியாகவே இருக்கிறது.\nஇதற்கு, மட்டக்களப்பில் கடந்த இரண்டு மாதங்களில் நடைபெற்ற மூன்று சம்பவங்களில் பலியான நான்கு உயிர்களை அடையாளமாகக் கொள்ளவேண்டும்.\n“நானும் ஜெயிலுக்குப் போறேன்” என்ற வடிவேலுவின் நகைச்சுவை போன்றுதான், “நானும் வெளிநாட்டுக்குத்தான் போனேன்” என்று சொல்லிக் கொள்வதற்காக பலரும் வெளிநாட்டுக்குச் செல்கிறார்கள்; பெருமையடித்தும்கொள்கிறார்கள். வெளிநாட்டுப் பயணத்துடன் சம்பந்தப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரு மாதத்தில் மாத்திரம் நான்கு மரணங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இதற்கு வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் வௌிநாடுதான் மூலம்.\nநிதிப்பிரச்சினை என்பது எல்லோருக்கும் பொதுவானதே. இதை நிவர்த்தி செய்து கொள்வதில், இப்போதெல்லாம் வழிகளைத் தேடிக் கொள்வதற்கு யாருமே சிந்திப்பதில்லை. இதற்குத்தான் இப்போது வழி தேவைப்படுகிறது. பல்வேறு அரச நிறுவனங்களும் திணைக்களங்களும் அரச சார்பற்ற நிறுவனங்களும் செயற்பட்டு வருகின்ற மட்டக்களப்பு மாவட்டத்தில், இன்னமும் அனைத்து மக்களுடைய வாழ்வாதாரப் பிரச்சினைகளையும் தீர்த்து வைக்க முடியவில்லை என்பதுடன், வழிகளைக் காட்டவும்தான் முடியவில்லை.\n“இலகுவில் அல்லது விரைவாக, நானும் பணக்காரனாக வேண்டும்” என்ற மிதமிஞ்சிய ஆசை யாருக்குத்தான் இல்லை அந்த ஆசை இல்லாதவன் உலக வாழ்க்கையைத் துறந்தவனாகத்தான் இருப்பான். அரபுக்கதைகள், சுய நம்பிக்கைக் கதைகளில், “தேவதை வந்தாள், அறிவின்மை காரணமாகப் பிழையானதைக் கேட்டு வீணாகிப் போனாள்”, “தங்க முட்டையிடும் கோழியைத் தினமும் வைத்துப் பயன்பெற முடியாத பேராசை கொண்டு அழிந்து கொண்டான்” என்றெல்லாம் படித்து இருக்கிறோம். ஆசை, அவ்வளவுக்கு அறிவை மழுங்கச் செய்துவிடுகின்றது என்ற விடயம் இதிலுண்டு.\nஇலங்கையின் வடக்கு, கிழக்கில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில், தன் உயிரையும் குழந்தைகளையும் உறவினர்களையும் பாதுகாத்துக் கொண்டால் போதும் என்றிருந்த தமிழ் மக்கள், யுத்த நிறைவுக்கு வந்தபின்னர், மேற்கு நாடுகளைக் குறிவைத்து, உயிரைப் பணயம் வைத்துச் சட்டவிரோதமாகப் பயணங்களை மேற்கொண்டனர்; மேற்கொண்டும் வருகிறார்கள்.\nஇதில் முதலிடத்தில், அவுஸ்திரேலியப் பயணங்கள் தொடர்பான கதைகளைச் சேர்க்கவேண்டும். அதேபோன்று நியூசிலாந்து இப்போது சேர்ந்திருக்கிறது. தற்போதும் அதிக பணத்தைக் கொடுத்துவிட்டுக் காத்திருப்பவர்களும் பணத்தைப் பறிகொடுத்தவர்களும் சிறைகளில் வாடுபவர்களும் பொலிஸ் நிலையங்களே வாழ்க்கையென்று விசாரணைகளுக்காக அலைபவர்களும் இருக்கிறார்கள்.\nசமூகங்கள் பல நிலைப்பட்டு இருக்கின்றன. அவற்றில் வசதி படைத்தவர்களிடம், குடும்பத்தை மிகவும் சுகபோகமாக வாழ்வதற்குப் பணமிருக்கிறது. இருந்தாலும், அடுத்த நிலையில் இருக்கின்ற நடுத்தர மக்களுக்கு, தாமும் அந்த நிலைக்கு வரவேண்டும் என்கிற கனவு இருக்கிறது. இந்தக்கனவு, அவர்களைப் “தலையைக் கொண்டுபோகும்” பலவிதமான முயற்சிகளைச் செய்யத் தூண்டுகிறது. இதே போன்றே, மிகவும் வசதிகுறைந்த வறிய மக்கள், நடுத்தர மக்கள் போன்றாவது வாழ வேண்டும் என்றே எண்ணங் கொண்டிருக்கின்றனர். இதில்தான், எங்கு கடன் பட்டேனும் நாமும் வசதியாகிவிடுவோம் என்று முயல்கிறார்கள்.\nஇந்தநிலையை ஏற்படுத்த உதவுவதாக, அன்றாடம் உழைத்து வாழும் சமூகங்களுக்குள் செல்லும் நுண்கடன் நிறுவனங்கள், தங்களது ஆசைவார்த்தைகளால் தங்களுடைய திட்டங்களுக்குள் அவர்களைச் சிக்கவைத்து, அதனால் ஏற்பட்ட மரணங்கள் பற்றிய கதைகள் நிறையவே இருக்கின்றன.\nஇதேபோன்று, வங்கிகளின் கடன் வழங்கும் முறைகளும் இருக்கின்றன. நிதி நிறுவனங்கள் கடன் வழங்கி பல்வேறு கலாசாரம் சார் பிறழ்வுகள் வருகின்றன என்ற பிரச்சினை எழுந்தமையினால், இப்பொழுது பெண்களையும் வசூலிப்பில் பயன்படுத்துதல் நடைபெறுகிறது.\nஇந்த இடத்தில்தான் குடும்பத்தில் பெண்கள் வெளிநாடு செல்லுதல், குடும்பத்தலைவன் வெளிநாடு செல்லுதல் என்பவை இன்னொரு பிரச்சினையாக இருக்கிறது.\nமுகவர்கள் மூலம் வெளிநாடுகளுக்குச் செல்லப் புறப்படும் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான நெருக்குதல்கள், குடும்பப் பிரச்சினைகளுக்குள் மறைந்து போகின்றன.\nகுடும்பப்பெண்கள் மத்திய கிழக்கு போன்ற வெளிநாடுகளுக்குச் செல்வதனால் குடும்பத்தில் குழந்தைகள், பிள்ளைகள், குடும்பத்தலைவன் போன்றவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், உளவியல் சார் குழப்பங்கள் ஒருபக்கமிருக்கின்றன.\nஇதற்கு அடுத்தபடியாக, குடும்பத்தின் தலைவன் குடும்பத்தை விட்டு வெளிநாடுகளுக்குச் செல்வதனால், பெண்களுக்கு பல்வேறு உளவியல்சார், பாதுகாப்புசார், மனோநிலைசார், உணர்ச்சிசார் தேவைகளால் உருவாகும் உறவுகள், வேறு விதமான பிரச்சினைகளைக் கொண்டு வருகின்றன.\nஇது போன்ற விடயங்கள்தான், கடந்த ஒக்டோபருக்கும் நவம்பர் மாதத்தின் இறுதிக்குள்ளும் நான்கு உயிர்களைப் பலி எடுத்திருக்கின்றன. இரண்டு மரணங்கள், பாலியல்சார் பிரச்சினையால் ஏற்பட்டிருக்கின்றன.\nஅடுத்த இரண்டு கொலைகள், கொள்ளைக் குற்றச் செயலால் ஏற்பட்டிருக்கிறது. திருட்டுச் சம்பவங்கள் நிறையவே நடைபெற்றிருந்தாலும், இது கொலைகள் சார்ந்தும் மரணங்கள் சார்ந்தும் மாத்திரமே பார்க்கப்படுகிறது. இதில் நுண்கடன் நிறுவனங்களின் தொல்லையால் ஏற்பட்ட மரணங்களும் ஆராயப்படவில்லை.\nமுதலில் கடந்த ஒக்டோபர் மாதத்தில் மட்டக்களப்பின் மண்முனை தென்மேற்கு- கொக்கட்டிச்சோலைப் பிரதேசத்தில், கணவன், வெளிநாடு சென்றிருந்த இளம் குடும்பம் ஒன்றின் தாய், தற்கொலை செய்து கொண்டார் என்ற சம்பவம் இடம்பெற்றிருந்தது. இவர் ஒரு பிள்ளையின் தாய். இப்போது அந்தப்பிள்ளை, அம்மம்மாவுடன்தான் வசித்து வருகிறது.\nஇந்த விவகாரத்தில் குறித்த பெண்ணின் தங்கையின் நண்பன், அந்தப் பெண்ணுடன் தொடர்புகளைப் பேணிவந்த நிலையில், அவர்களிடையே ஏற்பட்ட சிக்கலா அல்லது அந்தப் பெண்ணின் மனோநிலைசார் பிரச்சினையா இந்த மரணத்துக்குக் காரணம் என்று, இன்னமும் தெளிவில்லை. சம்பவம் நடைபெற்றவுடன் சம்பந்தப்பட்ட இளைஞனைக் கைது செய்யவேண்டும்; தண்டனை வழங்கவேண்டும் என்று அப்பிரதேச மக்கள் கொந்தளித்தனர். பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். ஆனால் விசாரணைகளின் பின்னர் வேறு கதையானது. இப்போது அந்த மரணம், பேச்சற்றதாகத்தான் இருக்கிறது.\nஇருந்தாலும், இது ஒரு பாலியல்சார் பிரச்சினையால் உருவான மரணமாகவே கொள்ள முடிகிறது. ஓர் இளம் குடும்பத்தில் கணவன் இல்லாத நிலையானது மிகவும் சிக்கலானதும், யாரையும் பிழையான அணுகலுக்கு உந்துவதாகவுமே இருக்கும். இதனையாரும் மறுக்க முடியாது.\nஇந்த விதமானதொரு சிக்கலே உருவாகியிருக்கிறது. அதற்கு அண்டிய வீடுகளிலுள்ளவர்கள் அச்சம்பவத்துக்கு முன்னர் குழம்பியிருந்த சந்தர்ப்பங்களைச் சொல்ல முடியும். ஆனால், இந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சம்பந்தப்பட்ட இளைஞன் வந்து செல்வது உறவினர்களுக்கும் தெரிந்திருந்தது என்றும், ஒரு கதை இருக்கிறது. எப்படியிருந்தாலும் கணவன் வெளிநாடு சென்றதனால் ஏற்பட்டதொரு மரணம் என்றே இதனைக் கொள்ள முடியும்.\nஇதேபோன்று பாலியல்சார் சிக்கலொன்றால், மட்டக்களப்பு, ��ொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்சேனை - நீலண்டமடு பகுதியில் வைத்து இளைஞன் ஒருவன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம், நவம்பர் 20ஆம் திகதி நடைபெற்றிருக்கிறது.\nவீடொன்றில் ஏற்பட்ட தகராறின் போது, குறித்த இளைஞன் கத்தியால் வெட்டப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், கொல்லப்பட்ட இளைஞனின் சடலம் மகிழடித்தீவு வைத்தியசாலையிலிருந்து, பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது. இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்றே எல்லோரும் அறிந்திருக்கின்றனர். ஆனால், இந்தக் கொலைக்கு வெறும் சண்டை காரணமல்ல.\nகணவன் வெளிநாடு சென்ற குடும்பத்தின் பெண் ஒருவருடன், அப்பகுதிக்கு வந்து செல்லும் தென்னங்கள் எடுக்கின்ற தொழிலில் ஈடுபடும் ஒருவர் தொடர்பிலிருந்திருக்கிறார். பல தடவைகள் அப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள், இது தவறு என்று கூறி வந்திருக்கின்றனர்.\nஆனால், அந்தத் தொடர்பு நிறுத்தப்பட்டபாடில்லை. சம்பவ தினமும் அவர் அங்கு வந்திருக்கிறார். பிரதேச இளைஞர்கள் ஒரு சிலர், இன்னும் சிலரை அழைத்துக்கொண்டு அங்கு சென்றிருக்கின்றனர். அவ்வேளை வந்த சண்டையில் கள் இறக்குவதற்காகத் தென்னம் பாளை சீவும் கத்தியால் வெட்டப்பட்டு, 18 வயது இளைஞன் பலியானான்.\nகடந்தகாலங்களில், வடக்கு, கிழக்கில் அதுவும் தமிழர்கள் விடயத்தில், எல்லாவற்றுக்கும் யுத்தத்தின் பெயரால் காரணம் காட்டுவது இல்லாமல் போயிருக்கிறது. இது போற்றத்தக்க நல்ல விடயம் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.\nஅதேபோன்று, இளைஞர்கள் மத்தியில் சமூகம்சார் விழிப்புணர்வும் இல்லாமல் தான் போயிருந்தது. அப்படிச் சொல்ல முடியாவிட்டாலும், முன்வருகை அல்லது பொது விடயங்களில் ஈடுபடுதல் இல்லாமல் இருந்தது. இப்போது உருவாகியிருக்கும் சுமூகமான சூழல் இதனைச் சற்று உத்வேகமடையச் செய்திருக்கிறது.\nஇளைஞர் சமூகத்தின் மத்தியில் விழிப்புணர்வு இருந்தாலும், சமூகத்திலுள்ளவர்களிடம் முந்திக் கொண்டிருந்தாலும் கிராமங்களின் வாழ்வு எல்லாவற்றையும் தூக்கி வீசிவிடுகிறது. இதனைத்தான் வெளிநாடு என்கிற ஒன்று பிடித்துக் கொள்கிறது. அதனுடன் இணைந்து கலாசாரச் சீர்கேடான பாலியலும் இணைந்து கொள்கிறது.\nபெரும்பாலும் கணவன் வெளிநாடுகளுக்குச் சென்ற குடும்பங்களில், பின்தங்கிய பகுதிகளில், இத்தகைய கலாசாரச் சீர்கேடு அதிகம் இருக்கிறது என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. அது தவிரவும் கிராமத்திலிருந்து தூர இடங்களுக்கும், வேறு கிராமங்களுக்கும் வேலைக்குச் செல்லும் ஆண்களின் குடும்பங்களிலும், இவ்வாறான கலாசாரச் சீர்கேடு என்கிற பாலியல் தொழில்கள் இல்லாமலில்லை.\nகூடுதலாக ஆண்கள் வெளிநாடுகள் என்று சொல்லுகிற மத்திய கிழக்குக்குக்குச் செல்பவர்களின் குடும்பங்களில் நடக்கிறது. அது கொலை, மரணம் வரை கொண்டு செல்வதுதான் கவலை.\nஇதன் அடுத்தபடியாகத்தான், ஆண்கள் என்கிற குடும்பத்தலைவன் இல்லாத வீட்டுப் பெண்கள், அதுவும் வெளிநாட்டில் இருக்கிறவர்களின் பெண்கள், முச்சக்கர வண்டிகளையே அதிகம் பயன்படுத்தவது வழக்கம்.\nஇலகு, நம்பிக்கை என்றெல்லாம் இதற்குப் பல காரணங்கள் சொல்வதுண்டு. இந்த விடயங்களின் காரணமாகத் தாயும் மகனும் கொலை செய்யப்பட்டு பணம், நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், ஏறாவூர் பற்று பிரதேசத்தின் சவுக்கடியில் ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதி நடைபெற்றிருந்தது.\nஇந்த இரட்டைக் கொலையுடன் உறவினர்கள் சம்பந்தப்பட்டிருப்பார்கள் என்று ஆரம்பத்தில் சந்தேகிக்கப்பட்டாலும், இறுதியில் தாயும் மகனும் அல்லது தாய் மாத்திரம் வழக்கமாகப் பயன்படுத்தும் வாகனம் முச்சக்கர வண்டி. அந்த முச்சக்கர வண்டிச் சாரதியும் மற்றொருவரும் இணைந்து மேற்கொண்டது கொள்ளை முயற்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இப்போது தடுப்பிலுள்ளார்கள். வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.\nமரணமான பெண், சம்பவ தினம் வழமையாக வாடகைக்கு அமர்த்தும் முச்சக்கர வண்டியில் சென்று, நகைகளை மீட்டுக் கொண்டு, மிகுதிப்பணத்துடன் வீட்டுக்கு வந்திருக்கிறார்.\nஇவரது நடவடிக்கைகள், பணப்பரிமாற்றம், நகைகள் என்பவற்றைப் பார்த்த முச்சக்கர வண்டிச்சாரதி, அவரது நண்பருடன் இணைந்து, அன்றிரவு வீட்டின் கூரை ஊடாக உள்ளே நுழைந்து தாயையும் மகனையும் கொலை செய்து விட்டு, நகை, பணம் என்பவற்றைக் கொள்ளையடுத்துவிட்டுத் தலைமறைவாகியிருந்தனர்.\nஇருந்தாலும், பொலிஸாரும் விசேட புலனாய்வுப் பிரிவினரும் கொலைகாரர்களைத்தேடிப் பல வலைகளை விரித்துக் கண்டு பிடித்தார்கள். வழக்கு விசாரணைகள் நடைபெற்று��் கொண்டிருக்கின்றன. நடைபெற்ற கொலைகளுக்குத் தண்டனைகள் கிடைத்தாலும் மரணமானவர்கள் திரும்பி வரப்போவதில்லை.\nநம்பிக்கையின் அடிப்படையில் முச்சக்கர வண்டி ஓட்டுநருடன் சென்றுவரும் எத்தனையோ பெண்கள், இப்போது மனப் பயத்தில் இருக்கிறார்கள். குறித்த முச்சக்கரவண்டி ஓட்டுநரும் அவருடைய நண்பர் ஒருவருமாகச் சேர்ந்து செய்திருக்கும் கொடூரம் அப்படிப்பட்டதல்லவா நம்பிக்கையுடன் வாழ்வையும் பயணங்களையும் நடத்தும் அத்தனைபேரும், இவ்வாறானவர்களால் சிந்திக்கவேண்டித்தான் இருக்கிறது.\nஇதற்கெல்லாம் காரணங்கள் தேடவேண்டியதில்லை. குடும்பங்கள் என்பவை, கணவன் - மனைவியின் இணை பிரியாத ஒன்று என்பதும் ஒருவருக்கு ஒருவரே பாதுகாப்பென்பதும் பண்பாடு, பாரம்பரியம், சமூக ரீதியாகக் கட்டமைக்கப்பட்டே வந்திருக்கிறது. இதனை மறந்து, திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற பழமொழிக்கமைய, இப்போதைய சூழலுக்கேற்றவாறு வாழ முனைவது, வாழ்க்கையைச் சிலசந்தர்ப்பங்களில் கேள்விக்குறியாகவே மாற்றிவிடுகிறது.\nவெளிநாட்டு மோக ஆசைக்குத் தீர்வு வேண்டுமாக இருந்தால், சமூக ரீதியான கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கத் தொடங்குவதுடன் உறவினர்களினதும் விழிப்புணவர்வு தேவையாகும். மாற்றம் மனங்களில் ஏற்படாத வரையில், கிராமத்தில், மாவட்டத்தில், நாட்டில் இல்லாத தொழிலைத் தேடி வெளிநாடுதான் செல்வோம்.\nவீணாகிப்போகும் உயிர்களுக்கு எப்போது நியாயம் கிடைக்கும்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/15/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA.html", "date_download": "2018-08-22T05:26:17Z", "digest": "sha1:5L6YJL3P4FSQL3HBEQMZZFWML4F4MNVC", "length": 6728, "nlines": 106, "source_domain": "newuthayan.com", "title": "மன்னார் பிரதே சபை உறுப்பினர்களுக்கு வரவேற்பு!! - Uthayan Daily News", "raw_content": "\nகிளிநொச்சியில்- முன்னாள் போராளி கைது\nசென். மேரிஸ் அணி – இறுதி ஆட்டத்துக்குத் தகுதி\nவவுனியா பெரிய பள்ளிவாசலில் – ஹஜ் தொழுகை\nஇரண்டு கிலோ கஞ்சாவுடன் -இளைஞர் கைது\nமுதிரை மரக்கடத்தல் – பொலிஸாரினால் முறியடிப்பு\nதூத்துக்குடி மீனவர்கள்- 8 பேர் நாட்டுப்படகுடன் கைது\n35 வயதுக்கு குறைந்தோரும் -ஓட்டோ சாரதியாகலாம்\n4,130 பட்டதாரிகளுக்கு -அரச நியமனம்\nகிருமித் தொற்றால் – 65 வயது முதியவர் உயிரிழப்பு\nயாழ்ப்பாணத்தில் நடந்த கொடூரம் -கர்ப்பிணி பெண் மீது கத்திக் குத்து\nமன்னார் பிரதே சபை உறுப்பினர்களுக்கு வரவேற்பு\nமன்னார் பிரதேச சபையின் உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு மன்னார் பிரதேச சபையில், மன்னார் பிரதேச சபையின் செயலாளர் திருமதி டி.எம்.வி.லோகு தலைமையில் இன்று இடம் பெற்றது.\nஇதன் போது மன்னார் பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட 21 உறுப்பினர்களும் வரவேற்கப்பட்டனர்.\nஇந்த நிகழ்வில் ஐக்கிய தேசியக்கட்சி,ஈ.பி.டி.பி,தமிழர் விடுதலைக்கூட்டணி ஆகியகட்சிகளை சேர்ந்த 10 உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.\nதமிழ் தேசியக்கூட்டமைப்பின் 7 உறுப்பினர்கள் மற்றும் சிறிலங்கா முஸ்ஸீம் காங்கிரஸின் மன்னார் பிரதேச சபையின் உப தலைவர் , உறுப்பினர் மற்றும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் 2 பேர் உட்பட 11 உறுப்பினர்கள் குறித்த வரவேற்பு நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.\nபொலிஸாரால் விழிப்புணர்வுப் பிரசுரங்கள் விநியோகம்\nஊடக சுதந்திர தினத்தில் - ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nமடிகே பஞ்ஞாசீக வித்தியாலத்தின் புதிய கட்டடம் திறந்து வைப்பு\nபுகைத்தலுக்கு எதிராக- யாழில் ஊர்வலம்\nமன்னார் சதொச வளாகத்தில்- தொடரும் மர்மம்- இதுவரை 30 மனித எலும்புகள் மீட்பு \nமாண­வர்க­ளுக்கு பாட­சாலை உப­க­ர­ணங்­கள் அன்­ப­ளிப்பு\nகிளிநொச்சியில்- முன்னாள் போராளி கைது\nசென். மேரிஸ் அணி – இறுதி ஆட்டத்துக்குத் தகுதி\nவவுனியா பெரிய பள்ளிவாசலில் – ஹஜ் தொழுகை\nஇரண்டு கிலோ கஞ்சாவுடன் -இளைஞர் கைது\nமுதிரை மரக்கடத்தல் – பொலிஸாரினால் முறியடிப்பு\nதூத்துக்குடி மீனவர்கள்- 8 பேர் நாட்டுப்படகுடன் கைது\n35 வயதுக்கு குறைந்தோரும் -ஓட்டோ சாரதியாகலாம்\n4,130 பட்டதாரிகளுக்கு -அரச நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karutthukkalam.com/2012/04/", "date_download": "2018-08-22T06:15:10Z", "digest": "sha1:5TU5EEQAFDW6TXLIRO7Q4ZMVOUKK5PK7", "length": 18416, "nlines": 105, "source_domain": "www.karutthukkalam.com", "title": "கருத்துக்களம்: April 2012", "raw_content": "\nசெவ்வாய், 17 ஏப்ரல், 2012\nகுட்ட�� வைத்து சொல்லித் தருகிறார்கள்...\nஅமெரிக்காவில் நியூயார்க் விமான நிலையத்தில் நடிகர் ஷாரூக் கான் இடப்பெயர்வு சான்றளிப்புக்காக இரண்டு மணி நேரம் நிறுத்திவைக்கப்பட்டதற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். தடுத்து நிறுத்திவிட்டு மன்னிப்புக் கேட்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறது அமெரிக்கா என்றும்கூட அவர் குறிப்பிட்டார்.\nஆனால், அமைச்சரிடம் காணப்பட்ட இந்தக் கொந்தளிப்பு ஷாரூக் கான் ரசிகர்களிடம் இல்லை. எந்தவிதமான பரபரப்பும் காணப்படவில்லை. குறைந்தபட்சம் ஏதாவது ஓர் அமெரிக்கத் தூதரகத்தின் வாசலில் ஷாரூக் கான் ரசிகர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என்று எதிர்பார்த்தால் அதுவும்கூட நடக்கவில்லை.\nஇடப்பெயர்வு அதிகாரிகளால் நடிகர் ஷாரூக் கான் தடுத்து நிறுத்தப்படுவது இது இரண்டாவது முறை. 2009-ஆம் ஆண்டு நியுஆர்க் விமான நிலையத்தில் (நியுஜெர்சி) தடுத்து நிறுத்தப்பட்டார். தற்போது நியூயார்க் விமான நிலையத்தில். இந்தப் பயணம் வெறும் சுற்றுலாப் பயணம் அல்ல. முகேஷ் அம்பானி குடும்பத்துடன் தனி விமானத்தில் சென்று \"யேல்' பல்கலைக்கழகத்தில் பெலோஷிப் விருது வாங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றுவதற்கான பயணம். ஆகவே, இவரது பயணத்துக்கு விசா கொடுக்கும்போதே அமெரிக்கா இதுகுறித்துத் தெளிவான, அதிகாரப்பூர்வமான தரவுகளின் அடிப்படையிலேயே இவருக்கு விசா வழங்கியிருக்க முடியும். இருந்தும் கடைசி நேரத்தில் இவ்வாறு நிறுத்தி வைத்து அவமானப்படுத்துவது ஏன் என்பது புரியவில்லை.\nஇந்த விவகாரத்தில் மனவருத்தம் இருந்தாலும்கூட, ஷாரூக் கான் இதை இலகுவாக எடுத்துக்கொண்டிருக்கிறார். இந்தச் சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசவே இல்லை. யேல் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே பேசும்போதுதான் இதை ஒரு வேடிக்கையாகக் குறிப்பிட்டுள்ளார். \"\"எனக்குக் கொஞ்சம் தலைக்கனம் ஏறும்போதெல்லாம் ஒருமுறை அமெரிக்கா வருவேன். இங்குள்ள இடப்பெயர்வு சான்று அதிகாரிகள் எனக்குள் இருக்கும் சூப்பர் ஸ்டாரை உதைத்து வெளியேற்றிவிடுவார்கள்'' எனும் அவரது வேடிக்கைப் பேச்சு, ஒருவிதமான வேதனைப் பேச்சு என்பதை உணர முடிகிறது.\n\"மை நேம் இஸ் கான்' என்ற படத்தில் ஷாரூக் கான் நடித்திருக்���ிறார். இந்தப் படம் அமெரிக்காவில் நடைபெறும் கதை. முஸ்லிம் பெயர் இருப்பதால் அமெரிக்காவில் தன்னை அனைவரும் சந்தேகத்துடன் பார்க்கப்படுவது குறித்த கதை இது. அந்தப் படக் கதை முழுக்க முழுக்க உண்மை என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது. இது வேதனையானது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இதன் மூலம் இந்தியாவுக்கு அமெரிக்கா ஒரு பாடத்தைச் சொல்லித் தருகிறது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.\nஇதே சம்பவம் ஓர் அமெரிக்க நடிகருக்கு இங்கே நேர்ந்திருக்குமெனில், அதை அமெரிக்கா எப்படி எடுத்துக் கொண்டிருக்கும் நடிகை ஆஞ்சலினா ஜூலி மும்பை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்படுகிறார் என்று வைத்துக் கொள்வோம், உடனடியாக பாலிவுட், கோலிவுட் நடிகர்கள் ஆதரவாகக் களத்தில் குதிப்பார்கள். ஒரு கலைஞனுக்கு ஏற்பட்ட அவமதிப்பு என்பார்கள். இடப்பெயர்வு அதிகாரிகள் மீது இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, குறைந்தபட்சம் அவர்களைப் பணியிடை நீக்கம் செய்து, நம் உள்ளூர் நடிகர்களையும், அமெரிக்காவையும் சமாதானம் செய்யும்.\nஅதுதான் அமெரிக்காவில் நடக்கவில்லை. அங்கும் அறிவுஜீவிகள் உண்டு. எதிர்ப்புத் தெரிவிக்கும் கூட்டம் உண்டு. ஆனால், இதற்காக அதிகாரிகளைப் பணியிடை நீக்கம் செய்வதும் நடவடிக்கை எடுப்பதும் அங்கே காணப்படாதவை. அதிகாரிகள் அவர்கள் கடமையைச் செய்தார்கள் என்பதற்காகப் பாராட்டப்படுகிறார்கள்.\nஓர் அரசு தன் நிலையிலிருந்து இறங்கிப் பகிரங்க மன்னிப்புக் கேட்டாலும் கேட்குமே தவிர, அதிகாரிகள் மீது பழி போடுவதில்லை. இன்னும் சொல்லப்போனால், ஷாரூக் கான் எதற்காகத் தடுத்து நிறுத்தப்பட்டார் என்று அதிகாரிகளிடம் விளக்கம்கூடக் கேட்கவில்லை அமெரிக்க அரசு. அதிகாரிகளை அந்த அளவுக்கு அரசியல் தலையீடு இல்லாமல் கடமையாற்ற விடுகின்றது. இதைத்தான் இந்தியா கற்க வேண்டிய பாடமாகக் கொள்ள வேண்டும்.\nநெடுஞ்சாலைச் சுங்கச் சாவடிகளில்கூட கட்சிக் கொடியிருந்தால் கட்டணம் செலுத்தாமல் போக முடியும். ஆட்சியும் பதவியும் இருந்துவிட்டால் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஏவலாளிகளாகி விடுகிறார்கள். அரசியல்வாதிகளின் குடும்பத்தினராக இருந்தால் அவர்களைச் சோதனையிடக்கூடாது. இப்படியெல்லாம் இந்தியாவில் மட்டும்தான் நடக்கும். இதுதான��� மக்களாட்சியின் மகத்துவம் என்று நாம் பெருமையடித்தும் கொள்வோம்.\nகாவல்துறையிலும், இத்தகைய இடப்பெயர்வு விவகாரத்திலும் அமெரிக்கா இத்தனைக் கறாராக இருப்பதை முஸ்லிம் தீவிரவாதத்தின் மீதான பயம் என்று சொல்லலாம். ஆனால், அதிகாரிகள் கடமையாற்றுவதில் தலையிடாத இந்தப் போக்குதான் அமெரிக்காவில் 9/11 க்குப் பிறகு மீண்டும் ஒரு சம்பவம்கூட நடக்காமல் காத்து வருகின்றது என்பதையும் நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.\nமுந்தைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சென்றபோது அவரைச் சோதித்துப் பார்த்து உள்ளே அனுமதித்தனர். அதற்காகப் பிறகு மன்னிப்புக் கோரியது அமெரிக்கா.\nஉலக இந்தியர்கள் அனைவருக்கும் அடையாளம் தெரிந்த நபரான நடிகர் ஷாரூக் கான் இரண்டு முறை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். மன்னிப்புக் கேட்கிறது அமெரிக்கா.\nமெரிக்கா சொல்லித் தரும் பாடம் என்ன நீங்கள் எங்களை மட்டுமல்ல, இந்தியாவுக்குள் வரும் அனைவரையும் சோதனை செய்யுங்கள். அந்தக் கடமையைச் செய்வதில் அரசியலைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள். ஹிலாரி கிளிண்டன் வந்தாலும் சோதனை செய்து வர விடுங்கள். அதிகாரிகளைத் தங்கள் கடமையைச் செய்யவிடுங்கள் என்கிறது அமெரிக்கா.\nகுட்டு வைத்து சொல்லித் தருகிறார்கள். நமக்குத்தான் மண்டையில் ஏறமாட்டேன் என்கிறது\nஎழுதியவர் பார்கவ் கேசவன் நேரம் பிற்பகல் 3:03:00 0 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த நாள்... இனிய நாள்...\nகுட்டு வைத்து சொல்லித் தருகிறார்கள்...\nதமிழ் தொலைகாட்சி நிகழ்ச்சியில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்திருக்கும் நிகழ்ச்சி நீயா நானா கடந்த 2006 முதல் நடந்துகொண்டிருக்கும் இந்த நிகழ்...\nதமிழகத் தேர்தலுக்கு முன் 10 ஏப்ரல் 2011 அன்று சவுக்கு எழுதிய இந்தப் பதிப்பை உங்களுடன் இந்த சமயத்தில் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்... நேரமி...\nஅமெரிக்காவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மாநிலங்களில் ஒன்று நியூ ஜெர்சி. அதிலும் குறிப்பாக 'எடிசன்' என்ற ஊர் கிட்டத்தட்ட நம் தஞ்சா...\nசினிமா... நினைவு தெரிந்த நாளிலிருந்தே எல்லோருக்கும் ஒரு பொழுதுபோக்கு அம்சம். சிலருக்கு சில வருடங்களில் அலுத்து போகும், பலருக்கு சினிமா மீதா...\nதமிழின் பெருமை - கம்போடியாவில்\nநன்றி: ஜெயா தொலைகாட்சி, கேள்வி நேரம் நிகழ்ச்சி. உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா அதை யார் கட்டினார்கள் என்பது...\nபதிவுகளை உடனே மின்னஞ்சலில் பெறவும்\nநன்கொடை அளிக்க விரும்புவோர் இந்தப் பொத்தானை பயன்படுத்தவும்\nஇந்த வலைதளத்தின் பதிவுகளை பற்றிய உங்கள் விமர்சனத்தை\nkarutthukkalam@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சலில் அனுப்பவும்.\n2017இன் சிறந்த வலைப்பூவுக்கான விருது\nCopyright © 2018 All Rights Reserved, பார்கவ் கேசவன். பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: duncan1890. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=66&p=8306&sid=0bc3bb424eab7e3af7d6f930cdb1ef44", "date_download": "2018-08-22T05:12:02Z", "digest": "sha1:QA7BH5BEMDD2MVFVXOFEGMTP4RMIRR6D", "length": 29103, "nlines": 345, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஜோதிட வாழ்க்கை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இது உங்கள் பகுதி ‹ உங்களை பற்றி (About You)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய���தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉங்களை பற்றிய செய்திகளை பதியும் பகுதி\nவணக்கம் அன்னை மண்ணின் அன்பு செல்வங்களுக்கு ஜோதிடம் எனது வாழ்க்கை பயனாக தேர்வு செய்து சமுதாயத்திற்கு நன்மை ,நல்வழி ஆற்றி வருகிறேன்.அன்பர்கள் ஆசியும்,அன்பும் ஊக்கப்படுத்தும்.வணக்கம்.\nஇணைந்தது: டிசம்பர் 8th, 2017, 12:50 pm\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஅப்படியே சனிப்பெயர்ச்சி பலனை கணித்து கொஞ்சம் சொல்லுங்களேன்.. இனியாவது வாழ்க்கைல வெளிச்சம் அடிக்குமானு...\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் ���ரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rlhymersjr.com/Online_Sermons_Tamil/2017/111917PM_ThreeWordsGivetheSecret.html", "date_download": "2018-08-22T05:03:14Z", "digest": "sha1:LFBB5KRZZSVJT7H7N6DWJUTJYKJKUNWE", "length": 63757, "nlines": 177, "source_domain": "www.rlhymersjr.com", "title": "ஆரம்பகால சபையின் இரகசியத்தைக் கொடுக்கும் மூன்று வார்த்தைகள்! | Three Words Give the Secret of the Early Church! | Real Conversion", "raw_content": "\nஇந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்ட��ம் என்பதாகும்.\nஇந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 40 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும், விசேஷமாக இந்து இஸ்லாமிய நாடுகளில் சுவிசேஷம் அறிவிக்கப் பயன்படும் இந்த முயற்சிக்கு உங்கள் மாதாந்தர உதவிகளைச் செய்ய முன்வருவீர்களானால் தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.\nநீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.\nஆரம்பகால சபையின் இரகசியத்தைக் கொடுக்கும் மூன்று வார்த்தைகள்\nஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்கள்\nநவம்பர் 19, 2017 கர்த்தருடைய நாள் மாலை வேளையில் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி\n“அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி, தேவனைத் துதித்து, ஜனங்களெல்லா ரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகிற வர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக் கொண்டுவந்தார்” (அப்போஸ்தலர் 2:46, 47).\nநமது சபைகள் முறிந்து போகின்றன மற்றும் மரித்து போகின்றன. அவர்கள் 88% அதிகமான 16 முதல் 30 வயதுக்குள் உள்ள இளம் மக்களை இழந்து வருகிறார்கள். ஜியார்ஜ் பர்னா, பிரபலமான கணிப்பாளர், வருடக்கணக்காக நமக்கு சொல்லிக் கொண்டிருந்தார். “தி சதரன் பாப்டிஸ்ட் கவுன்சில் ஆன் பேமிலி லைப்” சொன்னார், “88% பிள்ளைகள் சுவிசேஷ குடும்பங்களில் எழுந்தவர்கள் 18 வயது [மேல்] வந்தவர்கள், சபையைவிட்டு போகிறார்கள் திரும்ப ஒருபோதும் வருவதில்லை” (பாப்டிஸ்ட் ப்ரஸ், ஜூன் 12, 2002). மேலும், உலகத்திலிருந்து இளம் மக்களை வெற்றிகொள்ளுவது நமது சபைகளுக்கு கடினமாக இருக்கிறது என்பது நன்கு அறிந்ததாகும். டாக்டர் ஜேம்ஸ் டாப்சன் சொன்னார், “80% சபை வளர்ச்சியின் விளைவு மாறுதலாகி வந்த உறுப்பினர்களாகும்” (“போக்கஸ் ஆன் பேமிலி நியூஸ்லெட்டர்,” ஆகஸ்ட் 1998). ஜேன் ஆட்மேக்கர் என்ற, ஒரு எவான்ஜிலிகல் ஆத்தர், சொன்னார், “நாம் புது மக்களை [சபைக்கு] இழுக்க முடியாதது மட்டுமல்ல, நம்மிடம் இருப்பவர்களை நிலைக்க செய்ய முடியவில்லை. ஏறக்குறைய பாதி அமரிக்க சபைகளில் மாறுதல் மூலமாக சென்ற ஆண்டு ஒரு புது நபரைகூட சேர்க்கவில்லை... 94% சபைகள் வளராதது மட்டுமல்ல அவர்கள் உழைக்கும் சமுதாயத்துக்கு [மக்களை] இழந்து கொண்டிருக்கிறார்கள்... அவர்களுடைய நடைமுறை போக்கு தெளிவாக கீழ்நோக்கியதாக இருக்கிறது, [தி ‘சர்வைவல்’ ஆப் கிரிஸ்டியானிடி இஸ் அட் ஸ்டேக்]” (Interrupted: When Jesus Wrecks Your Comfortable Christianity, NavPress, 2014, pp. 79, 80).\nஇப்பொழுது சதர்ன் பாப்டிஸ்டுகளை பாருங்கள். கேரோல் பைப்ஸ் மூலமாக வந்த ஒரு தகவலில் “கலிபோர்னியா சதர்ன் பாப்டிஸ்டு” பத்திரிகையில் சொன்னார், “சபைகள் 200,000 அங்கத்தினர்களுக்கும் மேலாக இழந்து விட்டன [சென்ற ஆண்டு], இது 1881லிருந்து பெரிய ஒரு வருட இழப்பாகும் (வருடாந்தர சபை குறிப்பு)... அறிவிக்கப்பட்ட ஞானஸ்நானங்கள் கடந்த 10 வருடங்களில் எட்டாக விழுந்து போனது, அது 1947 முதல் கடந்த வருடம் மிகவும் குறைவு. தாம் ரெனியர் (ஒரு SBC அதிகாரி) சொன்னார், ‘நமது டினாமினேஷனின் சர்ச்சைக்குரிய காரியங்கள் என் இருதயத்தை உடைக்கிறது... சிதைந்து போனதில் ஒன்று.’ டாக்டர் பிராங்க் பேஜ், [வேறொரு சதர்ன் பாப்டிஸ்டு தலைவர்] சொன்னார், ‘உண்மை என்னவென்றால், நமது சபைகளில் குறைவான மக்களை கொண்டிருக்கிறோம் அவர்கள் குறைந்த பணத்தை கொடுக்கிறார்கள் ஏன் என்றால் நாம் மக்களை கிறிஸ்துவுக்காக வெற்றிகொள்ளுவது [இல்லை], மற்றும் அவர்களை நமது கர்த்தருடைய ஆவிக்குரிய ஒழுங்கில் பயிற்சி கொடுப்பதில்லை.’ அவர் தொடர்ந்து சொல்லுகிறார், ‘தேவன் நம்மை மன்னிப்பார்... முதல் நூற்றாண்டு சபைகளில் இருந்த சீஷத்துவத்தைப்போல இருக்க... அதை பற்றி தீவிரமாக இருக்க தேவன் உதவி செய்வாராக.’” (ibid., p. 4).\nஅமெரிக்காவில் உள்ள சபைகளைபற்றிய இந்த கணிப்புகள் ஒரு சோகமான, மன அழுத்தம் தரும் வகையில் உள்ளன. அவர்கள் தங்கள் சொந்த உறுப்பினர்களை இழக்கிறார்கள், இழக்கப்பட்ட உலகத்திலிருந்து அறிதாக யாராவது ஒருவரை ஆதாயம் செய்கிறார்கள். மிகச்சிறந்த சபைகளும் இழக்கப்பட்ட உலகத்திலிருந்து வெகுசிலரையே சேர்க்கிறார்கள்.\nமேற்கத்திய உலகத்திலும் அமெரிக்காவிலும் நமது சபைகளில் அது மிகவும் துக்கமான காட்சியாகும். இப்பொழுது அப்போஸ்தல நடபடிகள் புத்தகத்திலிருந்த ஆரம்பகால சபைக்கும் நமது சபைகளுக்கும் உள்ள வித்தியாசத்தை ஒப்பிட்டு பாருங்கள். நமது பாடத்தை நான் மறுபடியுமாக வாசிக்கிறேன்,\n“அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி, தேவனைத் துதித்து, ஜனங்களெல்லா ரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகிற வர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக் கொண்டுவந்தார்” (அப்போஸ்தலர் 2:46, 47).\n ஒவ்வொரு நாளும் அவர்கள் கூடிவந்தார்கள் அவர்கள் தேவனை தொடர்ந்து துதித்தார்கள் அவர்கள் தேவனை தொடர்ந்து துதித்தார்கள் “இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக் கொண்டு வந்தார்” (அப்போஸ்தலர் 2:47).\nடாக்டர் மார்டின் லியோடு ஜோன்ஸ் சொன்னார், “நாம் போகவேண்டிய இடம் அப்போஸ்தலர் நடபடிகளின் புத்தகத்துக்கு ஆகும். இங்கே டானிக் இருக்கிறது [சக்தி கொடுக்கும் மருந்து], இங்கே உற்சாகப்படுத்தும் இடம் இருக்கிறது, அங்கே தேவனுடைய ஜீவன் ஆதிகால சபையை சுறுசுறுப்பூட்டியதை உணருகிறோம்” (Authentic Christianity, volume 1 (Acts 1-3), The Banner of Truth Trust, p. 225). முதலாம் நூற்றாண்டின் சந்தோஷம், வைராக்கியம் மற்றும் வல்லமையைபற்றி படிக்க நமது இருதயம் கிளர்ந்தெழுகிறது நானும் டாக்டர் மைக்கல் கிரின் அவர்களின் புத்தகத்தை படிக்க ஏவப்பட்டேன், Evangelism in the Early Church (Eerdmans, 2003 edition). நான் இந்த புத்தகத்தை படித்ததின் மூலமாக, அதேசமயம் அப்போஸ்தல நடபடிகளின் புத்தகத்தையும் வாசித்ததன் மூலமாக, அநேக கிரேக்க வார்த்தைகள் முதலாம் நூற்றாண்டு சபைகளின் ஜீவனை படமாக நமக்கு காட்டுவதை நான் கண்டேன்.\nI.\tமுதலாவது, “குரியோஸ்” என்ற கிரேக்க வார்த்தையாகும்.\nஇந்த வார்த்தையின் தமிழ் அர்த்தம் “கர்த்தர்” என்பதாகும். இது எதைக் குறிக்கிறதென்றால் “ஆண்டவன்,” “எஜமான்,” “சொந்தக்கார்,” “ஆளுபவர்”. இந்த வார்த்தையைதான் அப்போஸ்தலனாகிய பேதுரு பேசும்போது அப்போஸ்தலர் 10: 36ல் பயன் படுத்தினார்,\n“(எல்லாருக்கும் கர்த்தராயிருக்கிற) இயேசுகிறிஸ்துவைக் கொண்டு அவர் சமாதானத்தைச் சுவிசேஷமாய்க் கூறி” (அப்போஸ்தலர் 10:36).\nஆரம்பகால கிறிஸ்தவர்கள் இயேசுவைபற்றி எப்படியாக பிரசங்கித்தார்கள் என்று டாக்டர் கிரின் சொல்லுவதை கவனியுங்கள்,\nஇயேசுவே மேசியா அல்லது அவர் மூலமாக பழங்கால வாக்குதத்தங்கள் நிறைவேறினது என்ற நற்செய்தியை, அவர்கள் பரப்பினதை நாம் பார்க்கிறோம். இயேசுவின் மூலமாக சாமாதானத்தைச் சுவிசேஷமாய்க் கூறி, இயேசுவின் கர்த்தத்துவம், இயேசுவின் சிலுவை, இயேசுவின் உயிர்தெழுதல், அல்லது எளிமையாக இயேசுவை... அவர்கள் அறிவித்ததை நாம் காண்கிறோம் ஆரம்பத்தில் சுவிசேஷத்தை அறிவித்தவர்கள் ஒரு பாடம் மற்றும் ஒரே ஒரு பாடம் மட்டுமே, இயேசு... ஓரிஜன் (185 -254) சொன்னார், “வாழ்க்கையில் ஒரு நல்ல காரியம் இருக்கிறது: ஆனால் இயேசுவே அந்த ஜீவன். மற்றொரு நல்ல காரியம் இருக்கிறது அது உலகத்தின் ஒளி: ஆனால் இயேசுவே அந்த ஒளி. அதேபோல அந்த சத்தியம், அந்த வாசல், அந்த உயிர்த்தெழுதல் என்று சொல்லலாம். இவைகளைபற்றி இரட்சகர் போதித்தார் அதாவது அவரே இருக்கிறார்.” ஓரிஜன் “கிறிஸ்துவைமையமாக கொண்ட சுபாவத்தை [சுவிசேஷம்] ஆதி அப்போஸ்தலர்களும் மற்றும் [அவர்களிடமிருந்து கற்றுக்கொண்ட] மற்றவர்களும் போதித்தார்கள்”... ஓரிஜன் சுவிசேஷக பிரசங்கத்தின் முழுநோக்கத்தை கொடுத்தார்: “பூமியிலே கிறிஸ்துவின் ஜீவனை பற்றிய அறிவை முழுமையாக்க மற்றும் அவரது இரண்டாம் வருகைக்காக ஆயத்தப்படுத்துவதே ஆகும்” (Green, ibid., pp. 80, 81).\nஆதி கிறிஸ்தவர்கள் சுய உதவி போதனைகளை கேட்கவில்லை. அவர்கள் வார்த்தைக்கு வார்த்தை வேத “விளக்கத்தை” கேட்கவில்லை. அவர்கள் தொடர்ந்து கேட்டது சுவிசேஷத்தை மட்டுமே – அவரது மரணம், அடக்கம் மற்றும் “குரியோஸின்” உயிர்த்தெழுதல், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து “எல்லாருக்கும் கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து” (அப்போஸ்தலர் 10:36).\nநான் ஒவ்வொரு போதனையின் முடிவிவலும் கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்தெழுதலோடு முடிப்பதாக வேறு சபையை சேர்ந்த ஒருவர் என்னை கேலி செய்தார். நான் அதைபற்றி நீண்ட நேரம் நினைத்தேன். அதன்பிறகு ஸ்பர்ஜன் சொன்னதை நினைத்தேன், “நான் ஒரு பாடத்��ை எடுப்பேன், அதை விளக்குவேன், அதன்பிறகு சிலுவைக்கு ஒரு தேனீ கோடு [ஒரு நேர் கோடு] போடுவேன்.” ஸ்பர்ஜன், ஆரம்பகால கிறிஸ்தவர்களை போலவே, முழுமையாக கிறிஸ்துவை மையமாக – இயேசு கிறிஸ்துவையே நடுவாக கொண்டிருந்தார், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையே ஆரம்பகால சபை நன்றாக இந்த பாடலை பாட முடிந்தது,\nநீரே கர்த்தராக இருக்கிறீர், நீரே கர்த்தராக இருக்கிறீர்,\nநீர் மரணத்திலிருந்து உயிரோடு எழுந்தீர்\nமற்றும் நீரே கர்த்தராக இருக்கிறீர்.\nஒவ்வொரு முழங்காலும் முடங்கும், ஒவ்வொரு நாவும் அறிக்கையிடும்,\nஇயேசு கிறிஸ்துவே கர்த்தர் என்று.\nநீரே கர்த்தராக இருக்கிறீர், நீரே கர்த்தராக இருக்கிறீர்,\nநீர் மரணத்திலிருந்து உயிரோடு எழுந்தீர்\nமற்றும் நீரே கர்த்தராக இருக்கிறீர்.\nஒவ்வொரு முழங்காலும் முடங்கும், ஒவ்வொரு நாவும் அறிக்கையிடும்,\nஇயேசு கிறிஸ்துவே கர்த்தர் என்று.\nமுதலாவது வார்த்தை, “குரியோஸ்,” கிறிஸ்துவின் மையத்தை குறிக்கிறது அதை அவர்கள் தங்கள் செய்தியின் பிரதானமான கருத்தாக கொண்டிருந்தார்கள் மற்றும் தங்கள் வாழ்க்கையின் கர்த்தராக கொண்டிருந்தார்கள் அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னதில் ஆச்சரியமில்லை,\n“நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்” (I கொரிந்தியர் 1:23).\n“இயேசுகிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன்” (I கொரிந்தியர் 2:2).\nசிலுவையில் அறையப்பட்டு மற்றும் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை தொடர்ந்து பிரசங்கிக்க வேண்டியது அவசியமாகும். அதுவே நம்முடைய பிரதான செய்தியாக இருக்க வேண்டியது அவசியம், எப்பொழுதும் மற்றும் எல்லா வழிகளிலும் அநேக சபைகள் அதை அதிகமாக செய்வதில்லை என்று நான் அறிவேன். அவர்கள் இன்று மரித்துக்கொண்டிருப்பதற்கு அதுதான் பிரதான காரணம்\nமுஸ்லீம் தீவிரவாதிகள் மக்களை அவர்களோடு வந்து மரிக்கும்படி அழைக்கிறார்கள். அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில் ஆயிரக்கணக்கான இளம் மக்கள் அதை செய்து கொண்டிருக்கிறார்கள். ISIS வந்து அவர்கள்மீது குண்டுகளை போடுகிறார்கள், மக்களை கொலை செய்ய போகிறார்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இதை செய்யவில்லை. அவர் உனக்கு நித்திய ஜீவனை கொடுப்பதற்காக தம்மிடம் அழைக���கிறார். கிறிஸ்து சொன்னார், “நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை” (யோவான் 10:28). கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷராகும்படி உன்னை தம்மிடம் அழைக்கிறார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொன்னார், “[ஒருவன்] என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்” (மத்தேயு 16:24). கிறிஸ்து நம்முடைய சபைக்கு உன்னை வரும்படி அழைக்கிறார் மற்றும் ஆத்தும ஆதாயம் செய்யும்படி அழைக்கிறார். கிறிஸ்து உன்னை மற்றவர்கள் இரட்சிக்கப்படும்படி எங்களிடம் அழைத்துவர உதவி செய்யும்படி அழைக்கிறார்\nஇளம் மக்களாகிய உங்களை அடிப்படை கிறிஸ்தவர்களாக மாறும்படி நான் உங்களை அழைக்கிறேன் ஆமாம், நீங்கள் அடிப்படை உள்ளவர்களாக இருக்க நான் விரும்புகிறேன் ஆமாம், நீங்கள் அடிப்படை உள்ளவர்களாக இருக்க நான் விரும்புகிறேன் ஒரு சீஷனாக இரு இயேசு கிறிஸ்துவுக்காக –சர்வவல்லமையுள்ள தேவனுடைய சபைக்காக ஒரு அடிப்படையுள்ளவனாக இரு ஞாயிறு காலையில் வாருங்கள். ஞாயிறு பிற்பகலில் எங்களோடு ஆத்தும ஆதாயம் செய்ய வாருங்கள். ஞாயிறு இரவில் திரும்ப வாருங்கள். அடிப்படை சீஷர்களாக மாறுங்கள் ஞாயிறு காலையில் வாருங்கள். ஞாயிறு பிற்பகலில் எங்களோடு ஆத்தும ஆதாயம் செய்ய வாருங்கள். ஞாயிறு இரவில் திரும்ப வாருங்கள். அடிப்படை சீஷர்களாக மாறுங்கள் அதை செய்யுங்கள் நமது இளம் மக்களிடம் சில பாப்டிஸ்டு பிரசங்கிகள் நேரத்தைபற்றி சொன்னார்கள் இல்லையா உங்கள் சிலுவையை எடுத்துக்கொண்டு கிறிஸ்துவை பின்பற்றுங்கள் உங்கள் சிலுவையை எடுத்துக்கொண்டு கிறிஸ்துவை பின்பற்றுங்கள் ஒரு சீஷனாக இரு கிறிஸ்துவின் சேனையில் ஒரு போர்வீரனாக இரு உங்கள் பாட்டுத்தாளில் அது 8 எண் பாடல். அதை பாடுங்கள்\nமுன்னேறு, கிறிஸ்தவ போர்வீரனே, போருக்கு அணிவகுத்து நில்,\nகிறிஸ்துவாகிய ராஜரிக தலைவர் சத்துருவுக்கு விரோதமாக நடத்துகிறார்;\nமுன்னேறி போ, அவருடைய கொடி முன்னே போவதை பார்த்தவாறு.\nமுன்னேறு, கிறிஸ்தவ போர்வீரனே, போருக்கு அணிவகுத்து நில்,\nஅது நம்மை புதிய ஏற்பாட்டில் இரண்டாவது கிரேக்க வார்த்தைக்கு நடத்துகிறது.\nII.\tஇரண்டாவதாக, “அகப்பே” என்ற கிரேக்க வார்த்தையாகும்.\nW. E. வைன் சொன்னார்கள் அ��ப்பே என்பது “கிறிஸ்தவத்தின் குணாதிசயத்தின் வார்த்தையாகும்.” இதன் பொருள் சுயத்தை கொடுக்கும் அன்பு. இயேசு இந்த வார்த்தையை முதலாவது சீஷர்களோடு பேசினபோது உபயோகப்படுத்தினார். இயேசு சொன்னார்,\n“நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார்” (யோவான் 13:34, 35).\nடாக்டர் தீமோத்தேயு லின் அவர்கள் சீன சபையில் அநேக ஆண்டுகளாக என்னுடைய போதகராக இருந்தார். டாக்டர் லின் சொன்னார்,\nநமது கர்த்தரிடமிருந்து அப்போஸ்தலர்கள் இந்த கட்டளையை நேரடியாக பெற்றுக் கொண்டார்கள், அதன்பிறகு அவர்கள் அதை தொடர்ந்து... அனுபவத்தில் கடைபிடித்தார்கள். அதன் விளைவாக, “இதோ கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் எவ்வளவு அன்பாக இருக்கிறார்கள்” என்று ஆச்சரியத்தோடு [கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களால்] புகழ்ந்து குறிப்பிடப்படுதல் உண்டாகி இருந்தது. இன்று “ஒருவருக்கொருவர் அன்புள்ளவர்களாக இருங்கள்” என்பது ஒரு சபையின் வழக்கமான வாசகமாக ஒரு எந்திரத்தை போல மாறிபோனது... [இவ்வாறாக] தேவன் [அவர்களோடு] இருப்பது கூடாத காரியமாக மாறினது. தேவன் நம்மீது இரக்கமாக இருப்பாராக” என்று ஆச்சரியத்தோடு [கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களால்] புகழ்ந்து குறிப்பிடப்படுதல் உண்டாகி இருந்தது. இன்று “ஒருவருக்கொருவர் அன்புள்ளவர்களாக இருங்கள்” என்பது ஒரு சபையின் வழக்கமான வாசகமாக ஒரு எந்திரத்தை போல மாறிபோனது... [இவ்வாறாக] தேவன் [அவர்களோடு] இருப்பது கூடாத காரியமாக மாறினது. தேவன் நம்மீது இரக்கமாக இருப்பாராக\nடாக்டர் மைக்கல் கிரின் அவர்கள், தம்முடைய முதல் மற்றும் இரண்டாம் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் என்ற புத்தகத்தில், இதைபற்றி பேசி இருக்கிறார். கிறிஸ்தவம் புற மதத்தவர்களான ரோமர்களால் “இந்த கிறிஸ்தவர்களுக்கு இருக்கும் இந்த வல்லமை ஒருவருக்கொருவர் அன்புள்ளவர்களாக இருப்பதால் கிடைத்ததாகும்” என்று போற்றப்பட்டது என்பதாக சொன்னார் (Michael Green, Evangelism in the Early Church, Eerdmans, 2003, p. 158).\nIII.\tமூன்றாவதாக, “கொய்னோனியா” என்ற கிரேக்க வார்த்தையாகும்.\nஇதன் பொருள் ஐக்கி��ம், ஒற்றுமை, நல்ல கூட்டுறவு, நட்பு என்பதாகும். சபையில் ஒருவருக்கொருவர் கொண்டிருக்கும் அகப்பே அன்பின் விரிவாக்கம் ஐக்கியமாகும்.\nகிறிஸ்தவர் அல்லாதவர்கள் நம்மோடு ஐக்கியமாக இருக்க அனுமதிக்க கூடாது என்று சில பிரசங்கிகள் என்னிடம் சொன்னார்கள். ஒருவிதத்தில் அவர்கள் சொல்லுவது சரி. வேதாகமம் சொல்லுகிறது, “கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள்” (எபேசியர் 5:11). மற்றசபைகளில் அநேக மக்களால் இந்த வார்த்தை அறிக்கை செய்யப்பட்டது. அதற்கு அர்த்தம் தங்கள் “சபை பிள்ளைகளை” புதிய மக்களோடு கலக்காமல் வெளியே வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். இதைபற்றி டாக்டர் ஜே. வெர்னான் மெக்ஜீ ஒரு நல்ல குறிப்பு வைத்திருக்கிறார். அதுவும் அடிப்படையாக டாக்டர் தாமஸ் ஹேல் சொன்னதுபோலவே இருக்கிறது, “பவுல் சொன்னார் கனியற்ற [“அந்தகாரக் கிரியைகளுக்கு”] செயல்களுக்கு உடன்பட வேண்டாம்; ஆனால் [இழக்கப்பட்ட மக்கள்] செயல்களுக்கு உடன்பட வேண்டாம் என்று அவர் சொல்லவில்லை... எல்லாவற்றுக்கும் மேலாக, இயேசுவும்கூட பாவிகளோடு சாப்பிட்டாரே” (Thomas Hale, M.D., The Applied New Testament Commentary, Kingsway Publications, 1997 edition, p. 780; note on Ephesians 5:11).\nடாக்டர் மைக்கல் கிரின் அவர்கள் முதலாம் நூற்றாண்டு சபைக்கு சொன்னதை நான் விரும்புகிறேன். அவர் சொன்னார், “விசாரித்து கேட்பவர்களுக்கு மறைவான போதனை இல்லை; ஐக்கியத்திலிருந்து விலக வேண்டியதும் இல்லை (ibid., p. 218). “மாற்றப்படாத புறஜாதி மக்கள், மூன்று வருடங்களாக ஞானஸ்நானம் பெறாமல் இருந்தாலும், சபைக்குள் கொண்டுவரப் பட்டார்கள் மற்றும் ஐக்கியத்தில் பங்கு பெற்றார்கள்” (ibid.).\nநமது பாப்டிஸ்டு சபைகள் இன்று வேறுவழியில் இதை செய்கின்றன. அவர்கள் புதிய இளம் மக்களை உடனே ஞானஸ்நானம் கொடுத்து விடுகிறார்கள், ஆனால் தங்கள் பிள்ளைகள் அவர்களோடு ஐக்கியம் கொள்ள அவர்கள் விரும்புவதில்லை. ஆரம்பகால சபைகள் இதை சரியான வழியில் செய்தார்கள்.\nஜேக் ஹேல்ஸ் இரண்டு கட்டிடங்களை வைத்திருந்தார். ஒரு கட்டிடம் புதியதாக வரும் பிள்ளைகளுக்காக. அவர்களுக்கென்று தனியாக ஆராதனை கூட்டம் நடந்தது ஆனால் “உண்மையான” சபை பிரதான மூலகட்டிடத்தில் கூடியது. புதிய பிள்ளைகளிடமிருந்து “சபை பிள்ளைகள்” பிரித்து வைக்கப்பட்டிருந்தார்கள். தங்களுடைய “விலைமிகுந��த” சபைபிள்ளைகளை புதிய பிள்ளைகள் கெடுத்து விடுவார்கள் என்று அவர்கள் பயந்தார்கள்\nநான் ஒரு இளம் வாலிபனாக முதலாவது சபைக்கு போனபோது, சபை பிள்ளைகள் என்னை எல்லாவிதத்திலும் கெடுக்க தங்களால் முடிந்தவரையிலும் செய்தார்கள் உலகத்திலுள்ள இழக்கப்பட்ட மக்கள் செய்வதைவிட மோசமான காரியங்களை தாங்கள் செய்தார்கள் என்று அவர்கள் பேசிக்கொண்டதை நான் கேட்டேன். அதனால் சபையில் இல்லாத பிள்ளைகளை பிரிக்கும் இந்த முறை வேதாகமத்தில் இல்லை, ஆரம்பகால சபைகளும் இதை செய்யவில்லை, எழுதப்பட்டபடி மில்லியன் கணக்கான மக்களை கிறிஸ்துவுக்காக அவர்கள் சந்தித்தார்கள்\nநமது “ஞாயறுபள்ளி” யோசனைகள் சிலவற்றிலிருந்து நாம் விடுவிக்கப்பட வேண்டியது அவசியம் என்று நான் சொல்லுவேன். இரட்சிக்கப்படாத பிள்ளைகளை உள்ளே கொண்டுவாருங்கள். நல்ல ஆகாரத்தை அவர்களுக்கு ஊட்டுங்கள். அவர்களுக்கு ஒரு பிறந்த நாள் விருந்து கொடுங்கள். அவர்களுக்கு நல்ல நேரத்தை காட்டுங்கள் – “எல்லாவற்றுக்கும் மேலாக, இயேசுவும்கூட பாவிகளோடு சாப்பிட்டாரே” (Thomas Hale, ibid.). பாடுங்கள் “அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்” என்ற பாடலை பாடுங்கள்\nஅவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்,\nஅவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்,\nபாவ வயலிலிருந்து அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்;\nஅவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்,\nஅவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்,\nவிருப்பமுள்ள வளையங்களை இயேசுவிடம் கொண்டு வாருங்கள்.\nநண்டு போன்ற, பழைய மதத்தலைவர்கள் இயேசுவிடம் குற்றம் கண்டு பிடித்தார்கள். மத்தேயு ஒரு வரிவசூல் செய்பவர். இயேசு அவரை அழைத்தார், மத்தேயு இயேசுவை பின்பற்றினார். அதன்பிறகு மத்தேயு தமது வீட்டில் ஒரு பெரிய விருந்து கொடுத்தார். இயேசுவும் அவருடைய பன்னிரண்டு சீஷர்களும் அங்கே இருந்தார்கள். அநேக ஆயக்காரர்களும் பாவிகளும் இயேசுவோடு விருந்து உண்ண வந்தார்கள். இயேசு செய்வது தவறு என்று மதத்தலைவர்கள் நினைத்தார்கள். அவர்கள் சொன்னார்கள், “இந்த பாவிகளோடு ஏன் இயேசு விருந்து உண்ண வந்தார்” இயேசு பதிலுரைத்தார், “நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க [வந்தேன்]” (மத்தேயு 9:13).\nஅநேக பாவிகள் தங்களோடு இருப்பதற்காக பயப்படும் அந்த பிரசங்கிகள் அதை நினைத்து பார்க்க வேண்டும் நான் சொல்கிறேன், “பாவிகளை உள்ளே கொண்டு வாருங்கள் நான் சொல்கிறேன், “பாவிகளை உள்ளே கொண்டு வாருங்கள் உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பேர்களை கொண்டு வாருங்கள் உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பேர்களை கொண்டு வாருங்கள் அவர்கள் அவ்வளவு அதிகமாக மகிழ்ச்சி அடைவார்கள் அவர்கள் அவ்வளவு அதிகமாக மகிழ்ச்சி அடைவார்கள்” அவர்களை நேராக ஐக்கியத்துக்கு கொண்டுவாருங்கள், இயேசு செய்ததுபோல, ஆதி சபை செய்ததுபோல” அவர்களை நேராக ஐக்கியத்துக்கு கொண்டுவாருங்கள், இயேசு செய்ததுபோல, ஆதி சபை செய்ததுபோல “அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்.” அந்த பாடலை பாடுங்கள்\nஅவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்,\nஅவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்,\nபாவ வயலிலிருந்து அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்;\nஅவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்,\nஅவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்,\nவிருப்பமுள்ள வளையங்களை இயேசுவிடம் கொண்டு வாருங்கள்.\nஜீவனுள்ள, வல்லமையுள்ள முதலாம் நூற்றாண்டின் சபையை கவனியுங்கள்.\n“அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும்... உறுதியாய்த் தரித்திருந்தார்கள் [கொய்னோனியா] இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டுவந்தார்” (அப்போஸ்தலர் 2:42, 47).\nஜேக் ஹைல்ஸ், மற்றும் அவனுடைய விபச்சார மகன், மற்றும் அவனுடைய வேசிதனம் செய்யும் ஒரு டீன்ஏஜ் மருமகன் – அவர்கள்தான் “மற்ற” கட்டடத்தில் இருக்கிறவர்காக இருந்திருக்க வேண்டும் அவர்களை வெளியே தள்ளுங்கள், அவர்கள் இரட்சிக்கப்படாத புதிய பிள்ளைகளுக்கு தீங்கு செய்வார்கள் அவர்களை வெளியே தள்ளுங்கள், அவர்கள் இரட்சிக்கப்படாத புதிய பிள்ளைகளுக்கு தீங்கு செய்வார்கள் அப்படிப்பட்ட மதவெறி “நாய்களை” இழக்கப்பட்ட இளம் மக்களிடமிருந்து வெளியே துரத்துங்கள் அப்படிப்பட்ட மதவெறி “நாய்களை” இழக்கப்பட்ட இளம் மக்களிடமிருந்து வெளியே துரத்துங்கள் இழக்கப்பட்ட இளம் மக்களை நேராக பிரதான சபைக்கு கொண்டு வாருங்கள். அதுசரி, இழக்கப்பட்ட மக்களை கொண்டு வாருங்கள் –வேசித்தன பாப்டிஸ்டு பரிசேயர்களை, ஞாயறுபள்ளி குழந்தைகளை கெடுப்பவர்களை வெளியே துரத்துங்கள் இழக்கப்பட்ட இளம் மக்களை நேராக பிரதான சபைக்கு கொண்டு வாருங்கள். அதுசரி, இழக்கப்பட்ட மக்களை கொண்டு வாருங்கள் –வேசித்தன பாப்டிஸ்டு பரிசேயர்களை, ஞாயறுபள்ளி குழந்த��களை கெடுப்பவர்களை வெளியே துரத்துங்கள் இழக்கப்பட்ட மக்களை கொண்டு வாருங்கள் நாம் விருந்தோடு மற்றும் ஒரு பிறந்த நாளை கொண்டாடுவோம் –பழைய மக்களின் கேலிசித்திரம் பார்ப்போம் இழக்கப்பட்ட மக்களை கொண்டு வாருங்கள் நாம் விருந்தோடு மற்றும் ஒரு பிறந்த நாளை கொண்டாடுவோம் –பழைய மக்களின் கேலிசித்திரம் பார்ப்போம் ஆமென் இந்த பழைய பிரசங்கியை கவனிப்போம், ஒரு சில பாடல்களை பாடுவோம், பாராட்டும்படியாக மற்றும் “ஆமென்” என்று சத்தமிடுவோம் – ஒரு பெரிய நேரத்தை அனுபவிப்போம்\nஆந்த மூன்று கிரேக்க வார்த்தைகளும் ஜீவனுள்ள, வல்லமையுள்ள சபையை காட்டுகின்றன “குரியோஸ்” – கர்த்தர் – கிறிஸ்து நம்முடைய குரியோஸ் “குரியோஸ்” – கர்த்தர் – கிறிஸ்து நம்முடைய குரியோஸ் அவர் நம்முடைய கர்த்தர். திரும்பி வாருங்கள் மற்றும் கிறிஸ்துவிடம் கற்றுக்கொள்ளுங்கள், கிறிஸ்துவை பின்பற்றுங்கள், மற்றும் உங்கள் முழு இருதயத்தோடும் கிறிஸ்துவை நேசியுங்கள் அவர் நம்முடைய கர்த்தர். திரும்பி வாருங்கள் மற்றும் கிறிஸ்துவிடம் கற்றுக்கொள்ளுங்கள், கிறிஸ்துவை பின்பற்றுங்கள், மற்றும் உங்கள் முழு இருதயத்தோடும் கிறிஸ்துவை நேசியுங்கள் “அகப்பே” – “கிறிஸ்தவனின் அன்பு “அகப்பே” – “கிறிஸ்தவனின் அன்பு திரும்பி வாருங்கள் நாங்கள் உங்களை நேசிக்க போகிறோம். நீங்கள் எங்களை நேசிக்க வேண்டுமென்று நம்பிக்கையோடு இருக்கிறோம். பழைய ஹிப்பிகள் ஒரு “உள் அன்பு” பற்றி பேசினார்கள். அவர்கள் மரஇருப்பை ஒரு “உள் அன்பு” ஆக அழைத்தார்கள். சபையிலே மெய்யான “உள் அன்பு” இருக்கிறது திரும்பி வாருங்கள் நாங்கள் உங்களை நேசிக்க போகிறோம். நீங்கள் எங்களை நேசிக்க வேண்டுமென்று நம்பிக்கையோடு இருக்கிறோம். பழைய ஹிப்பிகள் ஒரு “உள் அன்பு” பற்றி பேசினார்கள். அவர்கள் மரஇருப்பை ஒரு “உள் அன்பு” ஆக அழைத்தார்கள். சபையிலே மெய்யான “உள் அன்பு” இருக்கிறது எங்களுடைய உள் அன்புக்கு திரும்பி வாருங்கள் எங்களுடைய உள் அன்புக்கு திரும்பி வாருங்கள் அது மரஇருப்பை ஒரு ஞாயிறு பள்ளி சுற்றுலாவைபோல மாற்றும் அது மரஇருப்பை ஒரு ஞாயிறு பள்ளி சுற்றுலாவைபோல மாற்றும் அதன்பிறகு “கொய்னோனியா” என்ற வார்த்தை இருக்கிறது. அதன்பொருள் ஐக்கியம், நட்பு, ஒற்றுமை, நல்ல கூட்டுறவு என்பதாகும் அதன்பிறகு “கொய்னோனியா” ���ன்ற வார்த்தை இருக்கிறது. அதன்பொருள் ஐக்கியம், நட்பு, ஒற்றுமை, நல்ல கூட்டுறவு என்பதாகும் கொய்னோனியா என்றால் ஐக்கியம். ஸ்தல சபையில் ஒருவருக்கொருவர் கொண்டிருக்கும் “அகப்பே” அன்பின் விரிவாக்கம் ஐக்கியமாகும்\n நாங்கள் இங்கே உங்களுக்காக காத்திருக்கிறோம் அடுத்த ஞாயிறு காலையில் வாருங்கள் அடுத்த ஞாயிறு காலையில் வாருங்கள் அடுத்த ஞாயிறு இரவில் வாருங்கள் அடுத்த ஞாயிறு இரவில் வாருங்கள் திரும்ப அடுத்த சனிக்கிழமை இரவில் வாருங்கள் திரும்ப அடுத்த சனிக்கிழமை இரவில் வாருங்கள் மற்றவர்களை உள்ளே கொண்டுவர நீங்கள் வந்து எங்களுக்கு உதவி செய்யுங்கள் மற்றவர்களை உள்ளே கொண்டுவர நீங்கள் வந்து எங்களுக்கு உதவி செய்யுங்கள் இளம் மக்கள் வந்து நல்ல மகிழ்ச்சியடையும் இடமாக இந்த சபை இருக்க; இளம் மக்கள் வந்து நல்ல நண்பர்களை தெரிந்து கொள்ளும் இடமாக இந்த சபை இருக்க நீங்கள் வந்து எங்களுக்கு உதவி செய்யுங்கள்; இளம் மக்கள் வந்து கிறிஸ்துவின் சீஷர்களாக மாறும் இடமாக – சிலுவையின் சிப்பாய்களாக இருக்க நீங்கள் வந்து எங்களுக்கு உதவி செய்யுங்கள் இளம் மக்கள் வந்து நல்ல மகிழ்ச்சியடையும் இடமாக இந்த சபை இருக்க; இளம் மக்கள் வந்து நல்ல நண்பர்களை தெரிந்து கொள்ளும் இடமாக இந்த சபை இருக்க நீங்கள் வந்து எங்களுக்கு உதவி செய்யுங்கள்; இளம் மக்கள் வந்து கிறிஸ்துவின் சீஷர்களாக மாறும் இடமாக – சிலுவையின் சிப்பாய்களாக இருக்க நீங்கள் வந்து எங்களுக்கு உதவி செய்யுங்கள் ஆமென் பாடல் எண் எட்டை பாடவும் – “முன்னேறு, கிறிஸ்தவ போர்வீரனே\nமுன்னேறு, கிறிஸ்தவ போர்வீரனே, போருக்கு அணிவகுத்து நில்,\nகிறிஸ்துவாகிய ராஜரிக தலைவர் சத்துருவுக்கு விரோதமாக நடத்துகிறார்;\nமுன்னேறி போ, அவருடைய கொடி முன்னே போவதை பார்த்தவாறு.\nமுன்னேறு, கிறிஸ்தவ போர்வீரனே, போருக்கு அணிவகுத்து நில்,\nடாக்டர் சான் அவர்களே, தயவுசெய்து வந்து நம்மை ஜெபத்தில் நடத்தவும்.\nநீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் ��ீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.\nடாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை\nவலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.\n“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.\nஇந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்\nஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,\nடாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்\nதேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை\nபெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.\nபோதனைக்கு முன்னதாகத் தனிப்பாடல் பாடினவர் திரு. பென்ஜமின் கின்கார்டு கிரிப்பித்:\nஆரம்பகால சபையின் இரகசியத்தைக் கொடுக்கும் மூன்று வார்த்தைகள்\nஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்கள்\n“அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி, தேவனைத் துதித்து, ஜனங்களெல்லா ரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகிற வர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக் கொண்டுவந்தார்” (அப்போஸ்தலர் 2:46, 47).\nI. முதலாவது, “குரியோஸ்” என்ற கிரேக்க வார்த்தையாகும்,\nஅப்போஸ்தலர் 10:36; I கொரிந்தியர் 1:23; 2:2; யோவான் 10:28; மத்தேயு 16:24.\nII. இரண்டாவதாக, “அகப்பே” என்ற கிரேக்க வார்த்தையாகும்,\nIII. மூன்றாவதாக, “கொய்னோனியா” என்ற கிரேக்க வார்த்தையாகும்,\nஎபேசியர் 5:11; மத்தேயு 9:13; அப்போஸ்தலர் 2:42, 47.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adupankarai.kamalascorner.com/2009/02/blog-post_24.html", "date_download": "2018-08-22T05:11:23Z", "digest": "sha1:TCFKP674VO6A46WSKQD2ZHAQQMMGD3H3", "length": 7301, "nlines": 66, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை: பால் கொழுக்கட்டை", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\nபால் கொழுக்கட்டை ஒவ்வொரு ஊரிலும் வெவ்வேறு விதமாக செய்யப��படுகிறது. கீழ்கண்ட முறை, தஞ்சாவூர் மாவட்டத்தில் செய்யப்படுவதாகும். மாலை வேளையில், சுடச்சுட வாழை இலையில் பரிமாறுவார்கள்.\nஅரிசி மாவு - 1 கப்\nவெல்லம் பொடித்தது - 1/2 கப்\nபால் - 1 கப்\nதேங்காய்த்துருவல் - 1/2 கப்\nஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்\nஉப்பு - ஒரு சிட்டிகை\nஒரு வெறும் வாணலியில் அரிசி மாவைப்போட்டு, தொட்டால் சுடும் வரை வறுக்கவும்.\n2 கப் தண்ணீரில் உப்பு போட்டு கொதிக்க வைத்து, அரிசி மாவில் ஊற்றி, ஒரு கரண்டி காம்பால் நன்றாகக் கிளறவும். மாவு சற்று ஆறியதும், கையால் நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.\nஅடி கனமான ஒரு பாத்திரத்தை அடுப்பிலேற்றி, 4 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். முறுக்கு அச்சில் மாவைப் போட்டு கொதிக்கும் நீரில் பிழிந்து விடவும். வேகும் வரை கிளற வேண்டாம். 3 அல்லது 4 நிமிடங்கள் வேக விட்டு இலேசாக திருப்பி விடவும். பின்னர் அதில் மேலும் ஒரு அச்சு மாவை எடுத்து பிழியவும். இதுவும் வேகும் வரை பொறுத்திருந்து கிளறி விடவும். இப்படியே எல்லா மாவையும் பிழிந்து வேக விடவும். பின்னர் அதில் பாலை ஊற்றி ஓரிரு நிமிடங்கள் கொதிக்க விடவும்.\nஇன்னொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் வெல்லத்தையும், 1/4 கப் தண்ணீரையும் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் கரைந்து கொதிக்க ஆரம்பித்ததும், அதை எடுத்து வடிகட்டி, கொதிக்கும் கொழுக்கட்டையில் ஊற்றிக் கிளறவும். அத்துடன் தேங்காய்த்துருவல், ஏலப்பொடிச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும். ஆறினால் சற்று கெட்டியாகி விடும்.\nசூடாக வாழை இலையில் ஊற்றி சாப்பிடுவதே தனிச்சுவைதான்.\nகுறிப்பு: வெல்லத்தை அதன் சுவைக்கேற்ப சற்று கூட்டியோ குறைத்தோ உபயோகிக்கலாம். சாதரணப் பாலிற்குப்பதில், தேங்காய்பால் சேர்த்தும் செய்யலாம்.\nசில வீடுகளில், அரிசியை ஊறவைத்து கெட்டியாக அரைத்தெடுத்து, அதை பிழிந்தும் இந்தக் கொழுக்கட்டையைச் செய்வார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n26 பிப்ரவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 1:35\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/medical/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/142-214833", "date_download": "2018-08-22T05:45:34Z", "digest": "sha1:LWYOGSLHCKC6UNJYVKA3YWKX6GOIKYFS", "length": 7058, "nlines": 82, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || உடல் தளர்ச்சிக்கு சிறந்த தீர்வு", "raw_content": "2018 ஓகஸ்ட் 22, புதன்கிழமை\nஉடல் தளர்ச்சிக்கு சிறந்த தீர்வு\nஉடலுக்கு வலு கொடுக்கும். தேகம் மெலிந்து இருப்பவர்கள் அடிக்கடி புடலங்காயை உணவில் சேர்த்து வந்தால், தேக மெலிவு மாறி உடல் பருமனடையும்.\nஅஜீரணக் கோளாறைப் போக்கி எளிதில் சீரணமாக்குவதோடு,. நன்கு பசியைத் தூண்டுகிறது. அத்துடன் குடல் புண்ணை ஆற்றுதல், வயிற்றுப்புண், தொண்டைப்புண் உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மேற்கண்ட நோயின் பாதிப்புகள் குறையும்.\nபுடலங்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், மலச்சிக்கலைப் போக்கக்கூடியது. மூலநோய்க்காரர்களுக்கு புடலங்காய் சிறந்த மருந்தாகும். நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து ஞாபக சக்தியை அதிகரிக்கும். அத்துடன் சருமத்திற்கு பளபளப்பைக் கொடுக்கும். மேலும்ஆண்மைக் கோளாறுகளைப் போக்குவதோடு, உடல் தளர்ச்சியைப் போக்கி வலுவும் கொடுக்கும்.\nகருப்பைக் கோளாறுகளைப் போக்குவதோடு, கண் பார்வையையும் தூண்டுகிறது. இதில் நீர்ச்சத்து அதிகமிருப்பதால் உடலில் உள்ள தேவையற்ற உப்புநீரை வியர்வை, சிறுநீர் மூலம் வெளியேற்றும். இதய கோளாறு உள்ளவர்கள் புடலங்காய் இலையின் சாற்றை எடுத்து தினமும் 2 டேபிள்ஸ்பூன் அளவு எடுத்து, 48 நாட்களுக்கு சாப்பிட்டு வர இதயம் சம்பந்தப்பட்ட கோளாறுகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.\nபுடலங்காயில் கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அதிக அளவு உள்ளதால், நமது எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு மிகவும் உகந்தது. இதிலுள்ள அதிகப்படியான தாதுச்சத்துகள், வைட்டமின்கள் மற்றும் கரட்டீன்கள் முடி மற்றும் சரும ஆரோக்கியத்தைக் காக்கும் தன்மை உடையவை. பொடுகைப் போக்கும் குணமும் இதற்கு உண்டு.\nஉடல் தளர்ச்சிக்கு சிறந்த தீர்வு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. ���ங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaarakam.com/2018/05/17/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-2/", "date_download": "2018-08-22T06:15:14Z", "digest": "sha1:5UFGHONBDJ53GO2SNUK3VXESPDCHV5WL", "length": 22668, "nlines": 101, "source_domain": "www.thaarakam.com", "title": "விடியும் வரை முடிவாகுமா முள்ளிவாய்க்கால்! - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nவிடியும் வரை முடிவாகுமா முள்ளிவாய்க்கால்\nதமிழர் தாயகப் பரப்பையும் தமிழினத்தையும்,தமிழரின் ஏகப்பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப்புலிகளையும் முற்றுமுழுதாக அழித்துவிடும் நோக்குடன் பேரினவாத சிங்கள அரசும், உலகவல்லாதிக்கசக்திகளும் இணைந்து ஆக்கிரமிப்புயுத்த்தை கட்டவிழ்த்தனர்.\nஇந்த யுத்தம் மன்னாரில் தொடங்கி மணலாறுவரையும் போர் முனைகளாகபரந்து விரிந்து அகலக் கால் பதித்து,ஒவ்வொரு அடிமண்ணாக ஆக்கிரமிப்புபடைகள் விழுங்கிக் கொண்டன.\nஇடைவிடாத உக்கிர சமர்நடக்க,போராளிகளின் உயிர் தியாகங்கள் ,உணவின்றி,உறக்கம் தொலைத்து உறுதிகுலையாமல் இறுதிவரையும் சண்டை செய்து ஒவ்வொரு நிமிடமும் வீரச்சாவை அணைத்துக்கொண்டார்கள். தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் எத்தனையோபெரும் பெரும் முற்றுகைச் சமர்களைதன் மதிநுட்பத்தாலும் போராளிகளின் மனோதிடத்தாலும் முறியடித்துவென்ற வரலாறுகளை உலகம் அறிந்ததும் உண்மையே.\nஇவை எல்லாவற்றுக்கும் முத்தாய்பாக தேசிய விழுமியங்களை கொண்ட தமிழினத்தையும் ,தமிழர் தாயகப் பரப்பையும் ,தமிழர் விடுதலை இயக்கத்தையும் துவம்சம் செய்யஆளும் வர்க்கம் திட்டமிட்டு இப்போரைநடத்தியது. இறுதியுத்தம். இந்தயுத்தம் உலகம் கண்டபோர்களைவிஞ்சும் அளவிற்கு,உலகம் கண்ட இன அழிப்பைவிஞ்சும் வகையில்அமைந்திருந்தது.\nமுள்ளிவாய்க்காலில் தமிழர் மீதுமாபெரும் இனப்படுகொலையை செய்து வெற்றித் திருவிழாகொண்டாடியது சிங்கள இனவாதம். போரின் கடைசி நாளை வெற்றிநாள் என்று நினைத்து அதனை அகிலம் அறியச் செய்தநாள்.\n2009.05.18என்ற இந்தநாள்எஞ்சிப் போயிருக்கும் தமிழ் உறவுகள் நெஞ்சங்களில் அழியாத வடுச்சுமந்த நாளாக என்றும் நிலைத்திருக்கும் .\nஎனவேதான், இந்த கொடிய நினைவுகளில் கண்கள் சிந்தும் கண்ணீருடன் சொல்லதுடிக்கின்றேன்.\nஅன்று 2006 ம் ஆண்டு ஐப்பசி மாதம். நானும் எனது அப்பாவும் வீ��்டு முற்றத்தில் அமர்ந்திருந்தோம். அப்பொழுது திடீரென்று வயல் காணிகளில் பெரும் வெடிச்சத்தங்கள்கேட்டன. பின்பக்கமாக இருந்து ஓடி வந்தவர்கள்,“ஆமி செல் அடிக்கிறான் ஓடுங்கோ… ” என்று கத்தி கூக்குரலிட்டபடி ஓடிவந்தனர்.நாங்களும் செய்வதறியாது கையில் அகப்பட்ட உடமைகளுடன் சொந்த ஊரான “ பூநகரியை” விட்டு மீண்டும் இடம் பெயர்ந்தோம்.\nஇடப் பெயர்வுகள் எமக்கெல்லாம் பழகிப் போன ஒன்று தான். மீண்டும் சொந்தஊரில் எல்லோரும் கால் பதிப்போம் என்ற நம்பிக்கை, ஆனாலும் எம் உறவுகளில் அரைவாசிப் பேரை இழந்துதான் மீண்டும் குடியேறுவோம் என்பதையாரும் எண்ணியேபார்த்ததில்லை.\nநடைபெற்றநிகழ்வுகள் எல்லாமுமேமுற்றிலும் மாறுபாடானதே . முந்தைய இடப்பெயர்வின் போது எம்மைவாழவைத்த “ஜெயபுரம்” என்னும் கிராமத்தில் குடியேறினோம். திக்கொன்றாய் திசையொன்றாய் சிதறுண்ட ஊர் உறவுகள் அங்குமீண்டும் ஒன்று கூடினோம்.\nஓர் ஊரில்நிரந்தரமாகதரித்துவாழ இயலாது.கல்விகற்க இயலாது,தொழில் புரிய இயலாது. கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்கள் பலர் அப்போது தேசத்தின் கடமையை உணர்ந்து, கல்விக்குமுற்றுப் புள்ளிபோட்டுவிட்டு,தேசக் கடமையைதோளில் தாங்கியவர்களாக,தேசவிடுதலைப் போராட்டத்தில் போராளிகளாக தம்மைமாற்றிக் கொண்டனர். இச் சமயத்தில் தான் எனது அண்ணாவும் 2007 ம் ஆண்டு தன்னை விடுதலைப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டார். எல்லா சூழ்நிலைகளிலும் எம்மை நாமேபழக்கப்படுத்தி கொண்டவர்கள் என்பதால் சுதாகரித்து வாழநிர்ப்பந்திக்கப்பட்டுவிட்டோம்.\nஆதலால் படிப்பை தொடர்வதற்காக மற்றைய சகோதரர்கள் கிளிநொச்சியில் தற்காலிகமாகவும் நிலையில்லாத இடங்கலெல்லாம் வாழவேண்டியகட்டாயம் ஏற்பட்டது.\nதமிழர்களுக்கு காலம் எழுதிய தீர்ப்போ என்னவோ தெரியவில்லை .அப்பாவும்,அம்மாவும் நானுமாக ஜெயபுரத்தில் இருந்து முக்கொம்பன் இடம் பெயர்ந்தோம். அங்கும் ஓரிருநாட்களே இருந்தோம். பின்னர் கிளிநொச்சி. எறிகணைத் தாக்குதல்களும், துப்பாக்கிசன்னங்களின் கீறல்களும் சும்மா இருக்கவிடவில்லை,ஓடினோம். வட்டக்கச்சிகிராமம் வரவேற்றுநின்றது. இடப்பெயர்வுக்குமுடிவே இல்லை என்பதால் தொடர்ந்துதர்மபுரம்,ஓரிருநாட்கள் மட்டும் தான் ஒவ்வொரு இடமும் சொந்தம்.\nபின்னர் புதிய புதிய இடம்,புதிய உறவுகள்.நிலையில��லா வாழ்க்கை.மீண்டும் ஓடினோம்.”சுதந்திரபுரம்” என்றஊர் எம்மை அரவணைத்தது. இங்கு எங்கள் குடும்பஉறவுகள் தனித் தனியபிரிந்துகொண்டோம்.”தேவிபுரத்தில்”ஒன்று சேர்ந்தோம். பின்னர் “ இரணைப்பாலை ”கிராமம் ஓடிஓடி இனி எங்கே ஓடுவது என்னும் ஏக்கத்துடன் பித்துப் பிடித்தவர்களாக இளைப்பாறினோம்.\nஅன்று இரவு இரணைப்பாலை கிராமமே இருள் சூழ்ந்து அமைதியாகி இருந்தது.”அமைதிக்குப் பின் புயல்”என்பது யாவரும் அறிந்ததே .வேவுவிமானங்கள் இரவு பகலாக நோட்டமிட்டு அனைவரையும் பாதிக்கவைத்தது.\nஎறிகணைச் சத்தம் தூரத்தூரவாக கேட்டுக்கொண்டிருந்தது. அது நிலைக்கவில்லை . எங்கிருந்தோ வந்த எறிகணை கிட்டவாக வீழ்ந்து வெடித்து சிதறியதில் அமைதியேகுலைந்தது.\nதிடிரெனமுனகல் சத்தம் திரும்பிப் பார்த்தோம் அப்பா இரத்தவெள்ளத்தில் உயிருக்காகபோராடிக் கொண்டிருந்தார். அப்பா“பங்கருக்குபோங்கோ”எனசைகையால் காட்டினார் . எல்லோரையும் பங்கருக்குள் அனுப்பிவிட்டுஅண்ணாவும்,நானும் அப்பாவை அணைத்து காயத்திற்கு கட்டுப்போடமுற்பட்டோம். அனுபவம் எதுவும் இல்லை. காயமோவயிற்றின் முன் வாயிலாகசென்று முதுகு வழியாகவெளியேறிவிட்டது. வயிற்றைச் சுற்றிஅப்பாவின் போர்வையால் சுற்றிகட்டுப் போட்டோம். சதைத்துண்டங்கள் சிதறுண்டு இருந்தது.அள்ளிவைத்துகட்டினோம். பாடப் புத்தகத்தில் சிறுநீரகத்தை பார்த்த எமக்கு தந்தையின் சிறுநீரகத்தைகைகளால் அள்ளிஉடம்புக்குள் வைத்துகட்டும் நிலைஉருவாகியிருந்தது.\nபதற்றம், பயம், அழுகை தந்தையை இழந்து விடுவோமே என்ற ஏக்கம், தாங்கமுடியாத வேதனையிலும் எங்களைப் பாதுகாக்கமுயற்சி செய்து கொண்டிருந்தோம் . “அப்பா”தனது வலியை வெளிக்காட்டாமலே அனுங்கிக் கொண்டிருந்தார். மருத்துவ முகாமிற்கு கூட கொண்டுசெல்லமுடியவில்லை .அருகிலும் இல்லை. எறிகணைத் தாக்குதல் ஓரளவு இடைவெளிகிடைத்தது. ஓடி ஓடி எல்லோரிடமும் உதவிகேட்டோம். உதவிசெய்யக்கூட முடியாதசூழ்நிலை . அவ்வேளையில் தான் போராளிகளின் வாகனம் வந்துநின்றது. அவர்களின் உதவியுடன் மருத்துவ முகாமிற்கு எனது அண்ணா கொண்டு சென்றார். நாங்கள் இரவுமுழுவதும் நித்திரை இல்லை. அப்பாவின் சுகசெய்திக்காககாத்திருந்தோம்.\nஅன்றுகாலையே இரணைப்பாலையையும் விட்டு வெளியேறினோம். முள்ளிவாய்க்காலில் ஓர் இடத்தில் இ���ுந்தோம். வாகனச் சத்தம் கேட்டது, காத்திருந்த எமக்கு அதிர்ச்சியானதகவல், போர்வையால் சுற்றப்பட்டநிலையில் சடலம் இறக்குவதைக் கண்டோம். கண்கள் கட்டுப்பாடு இன்றிகண்ணீர் சொரிந்தன.\nஎங்கள் அப்பாஎங்களுடன் பகிடியாககதைக்கும் போதுசொல்லுவார் ,“நான் மண்டையைப் போட்டால் நீங்கள் ஒன்றும் செலவழிக்க தேவை இல்லை. ஏலுமென்றால் கால்மாட்டிலையும், தலை மாட்டிலையும்,கற்பூரம் கொழுத்திவைத்து விட்டு தேவாரம் பாடினால் போதும்”. என்று இறுதியாக அந்தவாக்குதான் நிஜமானது. குறிப்பிட்டசிலஉறவுகளுடன் முள்ளிவாய்க்கால் மண்ணில் அப்பாவின் உடல் புதைக்கப்பட்டது. எங்களின் அப்பா 21.02.2009 அன்று எல்லோரையும் ஆறாத் துயரில் எம்மைஆழ்த்திசென்றுவிட்டார்.\nஎங்கள் துயரங்கள் நின்றுபோகவில்லை .என்னுடையஅண்ணாவும் இரணைப்பாலை எல்லை கடமையில் இருந்தபோது 18.04.2009 அன்று நடைபெற்ற தாக்குதலில் ( கப்டன் ரஜீவன்) வீரச்சாவைஅணைத்துக் கொண்டார். இழப்புக்குமேல் இழப்பு இழப்பதற்குஒன்றும் இல்லை.\n“அனல் பட்டபுழுவாக துடித்தோம். இறுதியாக இன அழிப்பின் உச்சத்தை அரங்கேற்றிய அந்தநாள் 18.05.2009 அன்று முள்ளிவாய்க்காலேதஞ்சமென வாழ்ந்த எம் தமிழ் உறவுகள் அனைவரையும் சிறிலங்கா படையினரிடம் சரணாகதியடைய வைத்தது. இழப்பதற்கும், வாழ்வதற்கும் ஒன்றுமே இல்லைஎன்றதருணம்,வழியேதும் இல்லை,சரண்டைந்தோம். மீண்டும் முகாம் வாழ்க்கை,துன்பங்கள் , துயரங்கள். இன்றும் தொடர்ந்தவண்ணமே இருக்கின்றன . தமிழர்களாகியநாம் இழந்த உரிமையைமீட்கவேதுடிக்கின்றோம். எமக்கானதேசம் மீட்கவே ஆசை கொள்கின்றோம். இந்தநாளில்உலகநீதியாளர்களேஎம் இனத்தையும் திரும்பிப் பாருங்கள்எனக்கேட்டுநிற்கின்றோம்.\nமே15 2009 இரவு வரை எம் செவிகளோடு உறவாடிய புலிகளின் குரல்\nசென்னையில் மே 18 இன அழிப்பின் நினைவு நாள்\nதமிழர் பூமியை கருவறுக்கும் மகாவலி அதிகார சபை: பறிபோகும் கருநாட்டுக்கேணி\nஎமது நிலம், எமது மலை எமக்கு வேண்டும்\nதமிழ் மக்கள் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் எப்போதும் இருக்கவேண்டுமா\nஅம்பாந்தோட்டையை வசப்படுத்தியது சீனாவின் இராணுவ மூலோபாயம்\nலெப். கேணல் தூயமணி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nலெப். கேணல் யோகா, லெப். கேணல் தாயசிலன் வீரவணக்க நாள்.\nகப்டன் சந்தியா உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஐ.நா நோக்கி – பிரான்சு\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய…\nதமிழர் விளைட்டுவிழா – நெதர்லாந்து\nதமிழின அழிப்பிற்க்கு நீதி கேட்டு ஐ.நா. முன்றலில் பொங்கு தமிழ்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு “பொங்குதமிழ்”\nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு இடம் பெறும் பொங்கு தமிழுக்கு வலுச்…\n”பொங்குதமிழ்” தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா முன்பு\n© 2018 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/news/799/20170912/26217.html", "date_download": "2018-08-22T06:09:09Z", "digest": "sha1:YIE3Y2H4Z6G457FHMDX2UTXPWUFUJFHY", "length": 3506, "nlines": 17, "source_domain": "tamil.cri.cn", "title": "பெய்ஜிங்கில் “1+6” வட்ட மேசைக் கூட்டம் - தமிழ்", "raw_content": "பெய்ஜிங்கில் “1+6” வட்ட மேசைக் கூட்டம்\nபெய்ஜிங்கில் “1+6” வட்ட மேசைக் கூட்டம்\nசீனத் தலைமை அமைச்சர் லீகெச்சியாங் 12ஆம் நாள் முற்பகல் பெய்ஜிங்கில் உலக வங்கித் தலைவர் கிம் யொங், சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் லகார்டே, உலக வர்த்தக அமைப்பின் தலைமை இயக்குநர் அசெவேடொ, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தலைமை இயக்குநர் ரைட், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பின் தலைமைச் செயலாளர் குரியா, நிதி நிலைப்பு செயற்குழுத் தலைவர் கானி ஆகியோருடன் இணைந்து வட்ட மேசைக் கூட்டம் நடத்தினார். திறப்பு, வலிமை மற்றும் அனைத்தையும் உள்ளடக்கும் தன்மை வாய்ந்த உலகப் பொருளாதாரத்தை உருவாக்குவது என்ற தலைப்பில், உலகப் பொருளாதார நிலைமை மற்றும் பொருளாதாரத்தின் உலகமயமாக்கத்தின் எதிர்காலம் பற்றியும், சீனப் பொருளாதார வளர்ச்சி முறை மாற்றம் மற்றும் உயர்வை முன்னேற்றுவது குறித்தும், இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு தரப்புகள் விரிவான விவாதம் நடத்தின.\nஇந்தோனேசியாவிலுள்ள எரிமலை வெடிக்க வாய்ப்பு\nஇந்தியச் சந்தையில் சீனத் தொழில் நிறுவனம்: சியௌ மி\nஇந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பிரதிநிதிக் குழு சீன வானொளி நிலையத்தில் பயணம்\nபெய்ஜிங்கில் சர்வதேச காவல் துறை அமைப்பின் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/reform-opening-up/News/index.html", "date_download": "2018-08-22T06:12:00Z", "digest": "sha1:VGHUZFJAVPGC7NNXZZZFFPAROY3W34OX", "length": 2504, "nlines": 16, "source_domain": "tamil.cri.cn", "title": "சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கை: 40-வது ஆண்டு நிறைவு", "raw_content": "\nசீனப் பொருளாதாரப் பணிக்கு ஏற்பாடு செய்த அரசியல் குழுக் கூட்டம்\nவளர்ச்சி வேகத்திலிருந்து தரத்தில் கவனம் செலுத்தும் ட்சே ச்சியாங் பொருளாதார வளர்ச்சி\nட்செஜியாங் மாநிலத்தின் வளர்ச்சிக்கான உந்து ஆற்றல்\nட்செஜியாங் மாநிலத்தின் விரைவான வளர்ச்சியின் இரகசியம்\nபொது மக்கள் அருமையான வாழ்க்கைக்கான சூட்சோ தொழில் பூங்காவின் முயற்சிகள்\nசூட்சோ தொழில் பூங்காவின் புதிய இலக்குகள்\nசூட்சோ தொழில் பூங்காவின் சாதனைக்கான இரகசியம் என்னென்ன\nஷிச்சின்பிங்கின் முக்கிய உரை மீதான ஆக்கப்பூர்வமான மதிப்பீடு\nமக்களுக்கு சேவை புரியும் நீதிப் பணி\nசீனாவில் உயர்கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள்\nசீனாவின் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டு திறப்பு பணியின் சாதனை\nசீனாவில் பன்முகங்களிலும் சீர்திருத்தத்தை ஆழமாக்கும் பணி\nசீன அரசு வாரியங்களின் சீர்திருத்தம்\nகட்சி மற்றும் அரசு அமைப்புகளின் சீர்திருத்தம் பற்றிய தீர்மானம்\nசீனாவின் வணிக அமைப்பு முறை சீர்திருத்தம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/beauty-kalaignar-knows-now-women-tamil-nadu", "date_download": "2018-08-22T05:02:43Z", "digest": "sha1:WXXUVG7EUBO6ASIPNJVBDBHKKRUHUG2K", "length": 19541, "nlines": 190, "source_domain": "nakkheeran.in", "title": "கலைஞரின் அருமை இனிமேல் தெரியும்! -தவிப்பில் தமிழகத்துப் பெண்கள்! | The beauty of the kalaignar knows now! Women in Tamil Nadu | nakkheeran", "raw_content": "\nகர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கான நீர்வரத்து குறைந்தது\nஎட்டு வழிச்சாலைக்கு நிலம் எடுக்க தடை;சேலத்தில் விவசாயிகள் கேக் வெட்டி…\nகுடிபோதையில் தகராறு; கட்டட தொழிலாளி கழுத்தை அறுத்து கொலை\nஎல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மீனவர்கள் 8 பேர் கைது-இலங்கை கடற்படை…\nபக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்புதொழுகைகள்\nசேலத்தில் ஹோட்டல் அதிபரை கடத்தி கொலை செய்து சடலம் வாய்க்காலில் வீச்சு\nசித்துவை விமர்சிப்பவர்கள் அமைதியை கெடுப்பவர்கள் - இம்ரான் கான்\nகேரளாவெள்ளத்தில் மீட்க வந்த ஹெலிகாப்டரை ஆபத்து எனக்கூறி கீழிறக்கி செல்பி…\nசித்து தலையை கொய்து வந்தால் 5 லட்சம்-இந்து அமைப்பு அறிவிப்பு\nராகுல்காந்தி ஆக்சன்... அகில இந்திய காங்கிரஸ் புதிய பொருளாளர் நியமனம்\nகலைஞரின் அருமை இனிமேல் தெரியும்\n அண்ணா சதுக்கத்தில் கலைஞரின் உடல் அடக்கம்\nகலைஞர் மறைவுக்கு சேலத்தில் பல்வேறு அமைப்பினர் அஞ்சலி\nகலைஞரின் இறுதி ஊர்வலத்தில் வெள்ளம் போல் திரண்டிருக்கிறது பெரும் கூட்டம். தொலைக்காட்சியில் இந்தக் காட்சியைப் பார்த்து நம்மால் போக முடியவில்லையே என்னும் தவிப்பு பலருக்கும் இருக்கிறது. தமிழகத்தில் கலைஞர் மீது அபிமானம் கொண்ட அத்தனை பேரும் சென்னை சென்று நேரில் அஞ்சலி செலுத்துவதென்பது நடக்கக்கூடிய காரியம் அல்ல. ஆனாலும், இருக்கும் இடத்திலிருந்தே கலைஞருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.\nகலைஞர் மறைந்தார் என்ற செய்தி வெளிவந்தவுடன், நேற்று இரவிலிருந்தே தமிழகத்தில் எங்கும் பேருந்துகள் ஓடவில்லை. அதனால், பேருந்து நிலையங்கள் வெறிச்சோடிக் கிடந்தன. அனைத்து ஊர்களிலும் கடைகளை அடைத்துவிட்டார்கள். காவல்துறையும் பாதுகாப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.\nவிருதுநகர் மாவட்டத்திலும் பல இடங்களிலும் திமுகவினரும் பொதுமக்களும் கலைஞருக்கு இரங்கல் பேனர் வைத்திருந்தனர். திராவிட இயக்கங்களின் தொட்டில்கள் என்று சலூன் கடைகளைச் சொல்வார்கள். கலைஞருக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக, சலூன் கடைகளும் அடைக்கப்பட்டு, கதவில் இரங்கல் பேனரை வைத்திருந்தனர். துப்புரவு தொழிலாளர்கள் குடியிருப்பு ஒன்றில், பிளாஸ்டிக் சேர் ஒன்றில் கலைஞர் போட்டோவை வைத்து, தேங்காய் உடைத்து, பழங்களில் அகர்பத்தி ஏற்றி, தெய்வ வழிபாடு போல நடத்தியிருந்தனர். சிவாஜி மன்றங்களும் சிவாஜியின் பாசத்துக்குரிய நண்பர் என்ற வகையில், கலைஞருக்கு தங்கள் பாணியில் இரங்கலைத் தெரிவித்திருந்தனர்.\nஐந்து தடவை தமிழக முதலமைச்சராக இருந்த கலைஞருக்கு, எம்.ஜி.ஆர். அளவுக்கு பெண்களின் ஆதரவு இறுதிவரையிலும் கிடைக்கவில்லை. அதனாலேயே, திமுக வாக்கு வங்கி என்பது அதிமுகவைக் காட்டிலும் குறைவானதாக இருக்கிறது என்பது பொதுவான அரசியல் கணக்கு. கலைஞர் இயற்கை எய்திவிட்ட நிலையில், ‘கலைஞரை ஏன் பிடிக்கவில்லை’ என்று கேட்டோம் பெண்கள் சிலரிடம்.\n“இப்ப கொஞ்ச நாளா டிவில அவரைப் பத்தி நிறைய சொல்லுறாங்க. இவ்வளவு பண்ணிருக்காரா இதெல்லாம் அப்பவே தெரியாம போச்சேன்னு நாங்களே வருத்தத்துல இருக்கோம். அவரை நாங்க என்னமோ வெறுத்த மாதிரி பேசாதீங்க.” என்று கோபித்துக்கொண்டார் மணிமாலை.\n“எம்.ஜ���.ஆர். பிடிக்கும்னா நம்பியாரைப் பிடிக்காது. சினிமா பார்த்துப் பார்த்து எங்க மனசு இப்படித்தான் ஆயிப்போச்சு. எம்.ஜி.ஆருக்கு கெடுதல் பண்ணுனாரு கருணாநிதின்னு எல்லாரும் சொல்லிச்சொல்லி, அதையே ஜெயலலிதாவும் பேசிப்பேசி, நாங்களும் இதை மனசுல வச்சிக்கிட்டே ஓட்டு போட்டோம். அதே நேரத்துல, அதிமுக ஆட்சி சரியில்லைன்னு தெரிஞ்சப்ப, வீட்ல உள்ளவங்க எடுத்துச்சொல்லி, திமுகவுக்கும் ஓட்டு போட்டிருக்கோம். என்னமோ போங்க.. அவரு இறந்ததும் எங்களுக்கு ஒரு மாதிரியா இருக்கு. பெண்களுக்கு பல நல்ல திட்டங்களைக் கொண்டு வந்த ஒரு பெரிய மனுஷனை, அவரு உசிரோட இருந்தப்பவே நல்லவிதமா மதிக்கலையேன்னு மனசு கிடந்து அரிக்குது.” என்றார் இன்னாசியம்மாள்.\nஸ்டெல்லா மேரி என்பவர் “திருமண உதவித் திட்டம், பெண்களுக்கு இட ஒதுக்கீடு, சொத்தில் சம உரிமை, கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதி உதவி, பெண்கள் சுய உதவிக்குழு இப்படி எத்தனையோ பண்ணிருக்காருங்க. வீட்டுக்கு வீடு கலர் டிவி அவரு கொடுத்ததுதான். பொத்தாம் பொதுவா எல்லா பெண்களும் அவரை வெறுத்தாங்கன்னு சொல்ல முடியாது. அப்படியிருந்தா, திமுக இன்னைக்கு வரைக்கும் இந்த அளவுக்கு ஸ்ட்ராங்கா இருக்க முடியாது. எம்.ஜி.ஆரை பிடிக்கும்தான். பெண்ணென்பதால், ஜெயலலிதாவையும் பிடிக்கும்தான். என்னைப் பொறுத்தவரைக்கும், கலைஞரைப் பிடிக்கவே பிடிக்காதுன்னு இனியும் எந்த ஒரு பெண்ணும் சொன்னா, நன்றி விசுவாசம் இல்லாதவங்கன்னுதான் நான் சொல்லுவேன்.” என்றார் உடைந்த குரலில்.\nகலைஞரின் அருமை இனிமேல்தான் தெரியும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n“சென்னை தினம்” கலைஞரை நினைவூட்டும் மேலும் ஓர் அடையாளம்: மு.க.ஸ்டாலின்\n - கலைஞர் என்னிடம் கடைசியாக கூறிய வார்த்தைகள்; மு.க.அழகிரி பேட்டி\nகலைஞர் எங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்...\nகர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கான நீர்வரத்து குறைந்தது\nஎட்டு வழிச்சாலைக்கு நிலம் எடுக்க தடை;சேலத்தில் விவசாயிகள் கேக் வெட்டி கொண்டாட்டம்\nகுடிபோதையில் தகராறு; கட்டட தொழிலாளி கழுத்தை அறுத்து கொலை; சடலம் கிணற்றுக்குள் வீச்சு\nஎல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மீனவர்கள் 8 பேர் கைது-இலங்கை கடற்படை அட்டூழியம்\n50 ஆண்டுக்கும் மேலாக ஆக்கிரமிப்பு - வைத்தியநாதசாமி கோயிலுக்கு சொந்தமான திருக்குளம் மீட்��ு\nபக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்புதொழுகைகள்\nசேலத்தில் ஹோட்டல் அதிபரை கடத்தி கொலை செய்து சடலம் வாய்க்காலில் வீச்சு\nஇடைத்தேர்தலில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றிப்பெரும்: செல்லூர் ராஜூ\nராகுல்காந்தி ஆக்சன்... அகில இந்திய காங்கிரஸ் புதிய பொருளாளர் நியமனம்\n24X7 ‎செய்திகள் 16 hrs\nநீ மதிஆதவன்... பாடலாசிரியர் வேல்முருகன் கவிதை\n360° ‎செய்திகள் 17 hrs\nகலைஞர் வந்தா கலகலப்புதான்.. கலைஞரின் ஹைலைட் பிரஸ்மீட்கள்\nசிறப்பு செய்திகள் 13 hrs\nகாமராஜருக்கு மெரினாவில் இடம் தர மறுத்தாரா கலைஞர்\nசிறப்பு செய்திகள் 16 hrs\nதுயரத்திலும் ஆச்சர்யப்படுத்தும் கேரளா அரசு- நன்றிக்கெட்ட தமிழக அரசு\nவிஜய் ரசிகர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த கேரள மக்கள்\nமுத்தத்தால் சர்ச்சைக்கு ஆளான முதல்வர்\nகீழே விழுந்த மக்கள் நீதிமய்யம் கட்சி கொடி\nசிவாஜி மரணத்தில் சிரித்த கதை... ரமேஷ்கண்ணா எழுதும் திரையிடாத நினைவுகள் #7\nஜெயலலிதா... வாஜ்பாயின் பதிமூன்று மாத தலைவலி\nமுத்தத்தால் சர்ச்சைக்கு ஆளான முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/41811-neet-exam-to-be-in-online-mode-and-free-coaching-given-to-rural-students.html", "date_download": "2018-08-22T06:21:23Z", "digest": "sha1:DJL4DSHFTHTGKEBQW2E7NI42HUNIHD2F", "length": 9567, "nlines": 111, "source_domain": "www.newstm.in", "title": "கிராமப்புறங்களில் நீட் தேர்வு இலவச ஆன்லைன் பயிற்சி: மக்களவையில் தகவல்! | NEET Exam to be in online mode and free coaching given to rural students", "raw_content": "\nகே.ஆர்.எஸ் அணையில் இருந்து நீர் திறப்பு நிறுத்தம்\nநாட்டு மக்களுக்கு பிரதமர் பக்ரித் வாழ்த்து\nசென்னை: பிரபல தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை\nகேரளாவில் ₹2,600 கோடி அளவுக்கு சேதம் -பினராயி விஜயன்\nகேரளாவில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்: வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை\nகிராமப்புறங்களில் நீட் தேர்வு இலவச ஆன்லைன் பயிற்சி: மக்களவையில் தகவல்\nவரும் ஆண்டுகளில் நீட் தேர்வு ஆன்லைனில் தான் நடைபெறும் எனவும், இது தொடர்பாக கிராமப்புற மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படும் என மத்திய இணை அமைச்சர் சத்யபால் சிங் தகவல் தெரிவித்துள்ளார்.\nநீட் தேர்வு இனி வரும் ஆண்டுகளில் பிப்ரவரி, மே ஆகிய மாதங்களில் இரண்டு முறை தேர்வு நடத்தப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்திருந்தார். அதே போன்று நீட், ஜ��இஇ (மெயின்), யூஜிசி- நெட், ஜிபேட் பிற போட்டித் தேர்வுகளை சிபிஎஸ்இ நடத்தாது. அதற்கு பதிலாக தேசிய தேர்வுகள் முகமை(National Testing Agency) நடத்தும். அனைத்து தேர்வுகளும் கணினியில் ஆன்லைனில் தான் நடத்தப்படும் என கூறியிருந்தார்.\nஇது தொடர்பாக இன்று மக்களவையில் விவாதிக்கப்பட்டது.விவாதத்தின் போது, மத்திய இணை அமைச்சர் சத்யபால் சிங் கூறுகையில், \"வரும் ஆண்டுகளில் நீட் தேர்வு ஆன்லைனில் தான் நடைபெறும். இதற்கு அரசும் ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு வருடத்திற்கு இரண்டு முறை நீட் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கிராமப்புற மாணவர்களுக்கு இது தொடர்பாக இலவச பயிற்சி அளிக்கப்படும். அதாவது கிராமப்புற பகுதிகளில் கணினி வசதியுள்ள கல்லூரிகளில் அனுமதி பெறப்படும். அங்கு சென்று மாணவர்கள் இலவசமாக நீட் ஆன்லைன் பயிற்சி எடுத்துக்கொள்ளலாம்\" என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n+2 தேர்வு எழுதிய மாணவர்களின் விபரங்கள் திருட்டு... அதிர்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை\nகார்கில் நாளன்றும் பலத்தை காட்டிய இந்திய ராணுவம்... காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை\nஆயுள் இருக்கும் வரை பா.ஜ.கவுடன் கூட்டணி இல்லை: தினகரன் திட்டவட்டம்\n2 ஆம் வகுப்பு பாட புத்தகத்தில் ரஜினி, ஐஸ்வர்யா பற்றி கேள்விகள் தேவையா\n25 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு எழுத முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி\nநீட் விவகாரத்தில் மத்திய அரசின் விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது: ராமதாஸ்\nபி.இ. கலந்தாய்வை ஆகஸ்ட் 31 வரை நடத்த அனுமதி\n1. ஜாதகத்தில் ராகுவின் அமைப்பும் அதனால் வரக்கூடிய நோய்களும்\n2. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n3. ஆரம்பித்துல சென்னை எப்படி இருந்துச்சு தெரியுமா\n4. இரு துருவங்கள் - இறுதிப் பகுதி | அபத்தமும் அதீதமும்\n5. உங்கள் குணத்தை நிர்ணயம் செய்யும் நட்சத்திரம்\n6. கேரள துயர் துடைக்கும் 'துவக்கம்'\n7. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\nகேரள துயர் துடைக்கும் 'துவக்கம்'\nஇரு துருவங்கள் - இறுதிப் பகுதி | அபத்தமும் அதீதமும்\nகேரளாவுக்கு தோள் கொடுக்கும் சென்னை - நீங்களும் உதவலாம்\nடி.என்.பி.எல்: வெற்றி நெருக்கடியில் சேப்பாக், கோவையை சமாளிக்குமா\nட்ரெண்டாகும் 3டி மினியேச்சர் சிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://railway.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=243%3A-3-&catid=52%3Avacencies-&Itemid=192&lang=ta", "date_download": "2018-08-22T05:23:50Z", "digest": "sha1:NJXMMW2JLBNBEOA2BFKH7BV45RAOAJV2", "length": 18439, "nlines": 43, "source_domain": "railway.gov.lk", "title": "ශ්‍රී ලංකා දුම්රිය දෙපාර්තමේන්තුවේ කළමනාකරණ සහකාර තාක්ෂණ භණ්ඩය - 3 සේවා ගණයට අයත් දුම්රිය එන්ජින් රියදුරු සහායක තනතුර සඳහා වන බඳවාගැනීමේ හා උසස් කිරීමේ පටිපාටිය (අයදුම්පත් භාර ගන්නා අවසන් දිනය 2017.01.23 )", "raw_content": "\nபுதன்கிழமை, 04 ஜனவரி 2017 04:29 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\nமுதல் - தெரிவுசெய்க -அபன்பொலஅக்போபுரஅகங்கமஅக்குரல்லஅளவ்வஅளவ்வடுபிட்டியஅளுத்கமஅம்பலாங்கொடஅம்பேபுஸ்ஸஅம்பேவலஅநவிலுந்தவஅங்குலானஅநுராதபுரம்அநுராதபுரம்ஆரச்சிக்கட்டுவஅகுங்காலிஅவிசாவலைஅகுகானபதுள்ளைபலனபலபிட்டியபம்பலபிட்டியபண்டாரவளைபங்கதேனியபேஸ்லைன் வீதிமட்டக்களப்புபட்டலுஓயாபட்டுவத்தபேமுள்ளபெந்தோட்டைபேருவலபோலவத்தபூஸ்ஸபொரலசபோத்தலபுத்கமுவபுளுகஹாகொடசிலாபம்சைனா பேய்கொட்டா வீதிதாரலுவதெஹிவலதெமட்டகொடதெமோதரதேவப்புரம்தியத்தளாவதொடந்துவஏகொட உயனஎல்லஎந்தரமுல்லைஈரட்டைபெரியகுலம்ஏராவூர்கோட்டைகல் ஓயா சந்திகலபொடகல்கமுவைகாலிகல்லெல்லகம்பகாகம்பொலைகனேகொடகனேமுல்லைகனேவத்தைகங்கொடகெலிஒயஜிந்தொடைகிரம்பேகொடகமகிரேட் வெஸ்டர்ன்ஹபராதுவஹபரனஹாலி எலஅப்புத்தலைஹதரஸ் கொடுவஹட்டன்ஹீல் ஓயாஹீந்தெனியஹெட்டிமுல்லைஹிக்கடுவைஹிங்குரான்கொடைஹிரயாளஹோமாகமை வைத்தியசாலைஹோமாகமைஹொரபெஹோரிவிலைஹுனுபிட்டிஇந்தல்கஸ்யின்னஇஹலவட்டவலைஇகலகோட்டைஇந்துருவஇங்குரு ஓயாஜா எலைஜயந்திபுரம்கடதாசி நகர்கடிகமுவைகடுகன்னாவைகஹவைகாக்கப்பள்ளிகலாவெவைகல்குடாகழுத்தரை வடக்குகழுத்தரை தெட்குகம்புருகமுவைகந்தானைகந்தேகொடைகண்டிகந்தலாய்கப்புவத்தைகந்தலுவகட்டுவைகடுகஸ்தோட்டைகட்டுகொடைகடுகுருந்தைகட்டுனாயக்ககீனவெல்லைகெகிராவைகளனிகினிகமைகிருலப்பனைகீத்தல் எல்லைகொக்கலைகொச்சிக்கடைகொள்ளுப்பிட்டிகொம்பனித்தெருகோன்வெவைகொரல்லவெல்லைகொஸ்கமைகொஸ்கொடகொஸ்ஹின்னகொட்டகலைகொட்டாவைகுடஹக்கபொளைகூடா வெவைகுமாரகந்தைகும்பல்கமைகுரனகுருனாகல்லக்ஸ உயனைலியனகேமுல்லைலுனாவைலுணுவிலைமாதம்பைகமைமாதம்பைமதுரங்குலிமகலெ கொடைமக்கொனைமஹ இந்துருவைமஹரகமைமஹியாவைமாகோமலபல்லைமன்னம்பிட்டிமங்கலெலியாமனுவன்கமமரதான��மாதளைமாத்தறைமெதகமைமதவாச்சிமீகொடைமிதிகமைமிஹிந்தலை சந்திமின்னேரியாமீரிகமைமிரிஸ்ஸைமுல்லிப்பொத்தானமொரகொள்ளாகமைமொரடுவைகல்கிஸ்ஸைமுந்தல்முத்தெடுகலைநாகொல்லாகமைநேலியாநானு ஓயாநாரஹேன்பிட்டைநாத்தான்டிநாவலப்பிட்டிநாவின்னைநேகமைநீர்கொழும்புநெலும்பொக்குனைநுகேகொடைஒஹியபாதுக்கைபாலாவிபல்லேவலைபலுகஸ்வெவைபானந்துரைபனாகொடபனலீயபன்னிப்பிட்டியபெரகும்புரபரசன்ககவெவைபதன்பகைபாதகம்கொடைபட்டிபொலைபயாகலை வடக்குபயாகலை தெற்குபெராதெனியபேரலந்தைபரகும்புரபிலிதுவபிலிமத்தலாவைபின்னவலைபின்வத்தைபியதிகமைபியகமைபொல்வது மோதரபொல்ககவெல்லைபொளன்னறுவைபுனானிபூனாவைபொத்துஹரைபுலச்சிக்குலம்புத்தளம்புவக்பிட்டிரதெல்லைராகமைரம்புக்கனைரணமுக்கமுவைரந்தனிகமைரத்கமைரத்மலானைரிச்மன்ட் ஹில்ரொஸெல்லைசாலியபுரம்சரஸவி உயனைசவரனைசெயலாளர் காரியாலய தரிப்புசேதுவைசீனிகமைசெனரத்கமைசியலன்கமுவைஸ்ரவர்திபுரம்தலாவைதலாவாக்கலைதலவத்தைகெதரைதல்பைதெம்பிலிகலைதம்புத்தேகமைதம்பலாபொலதெல்வத்தைதில்லையடிதிம்பிரியாகெதரைதிஸ்மல்பொலபுகையிரத தரிப்பு 1திருகோணமலைதுடெல்லைதும்மோதரைஉடஹமுல்லைஉடதலவின்னைஉடத்தவலைஉடுவரைஉக்குவலைஉலப்பனைஉணவட்டுனைவாழைச்சேனைவவுனியாவேயன்கொடைவாத்துவைவகவைக்காலைவலகப்பிட்டிவளக்கும்புரவல்கமைவல்பொலைவனவாசலைவந்துராவைவட்டகொடைவடரெக்கைவட்டவலைவத்தேகமைவெலிகமைவெளிககந்தைவெல்லவைவெல்லவத்தைவிஜயராஜதகனைவில்வத்தையாகொடையடகமையத்தல்கொடை\nவரை - தெரிவுசெய்க -அபன்பொலஅக்போபுரஅகங்கமஅக்குரல்லஅளவ்வஅளவ்வடுபிட்டியஅளுத்கமஅம்பலாங்கொடஅம்பேபுஸ்ஸஅம்பேவலஅநவிலுந்தவஅங்குலானஅநுராதபுரம்அநுராதபுரம்ஆரச்சிக்கட்டுவஅகுங்காலிஅவிசாவலைஅகுகானபதுள்ளைபலனபலபிட்டியபம்பலபிட்டியபண்டாரவளைபங்கதேனியபேஸ்லைன் வீதிமட்டக்களப்புபட்டலுஓயாபட்டுவத்தபேமுள்ளபெந்தோட்டைபேருவலபோலவத்தபூஸ்ஸபொரலசபோத்தலபுத்கமுவபுளுகஹாகொடசிலாபம்சைனா பேய்கொட்டா வீதிதாரலுவதெஹிவலதெமட்டகொடதெமோதரதேவப்புரம்தியத்தளாவதொடந்துவஏகொட உயனஎல்லஎந்தரமுல்லைஈரட்டைபெரியகுலம்ஏராவூர்கோட்டைகல் ஓயா சந்திகலபொடகல்கமுவைகாலிகல்லெல்லகம்பகாகம்பொலைகனேகொடகனேமுல்லைகனேவத்தைகங்கொடகெலிஒயஜிந்தொடைகிரம்பேகொடகமகிரேட் வ��ஸ்டர்ன்ஹபராதுவஹபரனஹாலி எலஅப்புத்தலைஹதரஸ் கொடுவஹட்டன்ஹீல் ஓயாஹீந்தெனியஹெட்டிமுல்லைஹிக்கடுவைஹிங்குரான்கொடைஹிரயாளஹோமாகமை வைத்தியசாலைஹோமாகமைஹொரபெஹோரிவிலைஹுனுபிட்டிஇந்தல்கஸ்யின்னஇஹலவட்டவலைஇகலகோட்டைஇந்துருவஇங்குரு ஓயாஜா எலைஜயந்திபுரம்கடதாசி நகர்கடிகமுவைகடுகன்னாவைகஹவைகாக்கப்பள்ளிகலாவெவைகல்குடாகழுத்தரை வடக்குகழுத்தரை தெட்குகம்புருகமுவைகந்தானைகந்தேகொடைகண்டிகந்தலாய்கப்புவத்தைகந்தலுவகட்டுவைகடுகஸ்தோட்டைகட்டுகொடைகடுகுருந்தைகட்டுனாயக்ககீனவெல்லைகெகிராவைகளனிகினிகமைகிருலப்பனைகீத்தல் எல்லைகொக்கலைகொச்சிக்கடைகொள்ளுப்பிட்டிகொம்பனித்தெருகோன்வெவைகொரல்லவெல்லைகொஸ்கமைகொஸ்கொடகொஸ்ஹின்னகொட்டகலைகொட்டாவைகுடஹக்கபொளைகூடா வெவைகுமாரகந்தைகும்பல்கமைகுரனகுருனாகல்லக்ஸ உயனைலியனகேமுல்லைலுனாவைலுணுவிலைமாதம்பைகமைமாதம்பைமதுரங்குலிமகலெ கொடைமக்கொனைமஹ இந்துருவைமஹரகமைமஹியாவைமாகோமலபல்லைமன்னம்பிட்டிமங்கலெலியாமனுவன்கமமரதானைமாதளைமாத்தறைமெதகமைமதவாச்சிமீகொடைமிதிகமைமிஹிந்தலை சந்திமின்னேரியாமீரிகமைமிரிஸ்ஸைமுல்லிப்பொத்தானமொரகொள்ளாகமைமொரடுவைகல்கிஸ்ஸைமுந்தல்முத்தெடுகலைநாகொல்லாகமைநேலியாநானு ஓயாநாரஹேன்பிட்டைநாத்தான்டிநாவலப்பிட்டிநாவின்னைநேகமைநீர்கொழும்புநெலும்பொக்குனைநுகேகொடைஒஹியபாதுக்கைபாலாவிபல்லேவலைபலுகஸ்வெவைபானந்துரைபனாகொடபனலீயபன்னிப்பிட்டியபெரகும்புரபரசன்ககவெவைபதன்பகைபாதகம்கொடைபட்டிபொலைபயாகலை வடக்குபயாகலை தெற்குபெராதெனியபேரலந்தைபரகும்புரபிலிதுவபிலிமத்தலாவைபின்னவலைபின்வத்தைபியதிகமைபியகமைபொல்வது மோதரபொல்ககவெல்லைபொளன்னறுவைபுனானிபூனாவைபொத்துஹரைபுலச்சிக்குலம்புத்தளம்புவக்பிட்டிரதெல்லைராகமைரம்புக்கனைரணமுக்கமுவைரந்தனிகமைரத்கமைரத்மலானைரிச்மன்ட் ஹில்ரொஸெல்லைசாலியபுரம்சரஸவி உயனைசவரனைசெயலாளர் காரியாலய தரிப்புசேதுவைசீனிகமைசெனரத்கமைசியலன்கமுவைஸ்ரவர்திபுரம்தலாவைதலாவாக்கலைதலவத்தைகெதரைதல்பைதெம்பிலிகலைதம்புத்தேகமைதம்பலாபொலதெல்வத்தைதில்லையடிதிம்பிரியாகெதரைதிஸ்மல்பொலபுகையிரத தரிப்பு 1திருகோணமலைதுடெல்லைதும்மோதரைஉடஹமுல்லைஉடதலவின்னைஉடத்தவலைஉடுவரைஉக்குவலைஉலப்பனைஉணவட்டுனைவாழ��ச்சேனைவவுனியாவேயன்கொடைவாத்துவைவகவைக்காலைவலகப்பிட்டிவளக்கும்புரவல்கமைவல்பொலைவனவாசலைவந்துராவைவட்டகொடைவடரெக்கைவட்டவலைவத்தேகமைவெலிகமைவெளிககந்தைவெல்லவைவெல்லவத்தைவிஜயராஜதகனைவில்வத்தையாகொடையடகமையத்தல்கொடை\nபொருள் - தெரிவுசெய்க - காற்றுப் புகக் கூடிய பெட்டிகளினுள் கோழிக் குஞ்சுகள் உரிமையாளருடன் கொண்டு செல்லும் மீன் சிறிய பருமனிலுள்ள தளபாடங்கள் கடிதம் அதிக இடம் தேவைப்படும் இலேசான பாரமான பொருட்கள் கி.கி 50க்கு கூடாத இயந்திரங்கள் மற்றும்\nரயில் - தெரிவுசெய்க -சாதாரண புகையிரதம்கடுகதி மற்றும் அரை கடுகதி புகையிரதம்நகரங்களுக்கிடையிலான புகையிரதம்\nஇலங்கை அரசாங்க தகவல் நிலையம்\n© 2011 இலங்கை புகையிரத சேவைகள் (இபுசே). முழுப் பதிப்புரிமையுடையது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuralvalai.com/2006/11/28/pi/", "date_download": "2018-08-22T05:16:33Z", "digest": "sha1:OZV6M4CCK5T5KJWNFTPGYFWHXRSRAXZG", "length": 25943, "nlines": 174, "source_domain": "kuralvalai.com", "title": "Pi – குரல்வலை", "raw_content": "\nதமிழ் செய்தி, நாட்டுநடப்பு, கட்டுரை, அரசியல், சினிமா விமர்சனம், தொழில்நுட்பம், கிரிக்கெட், ஸ்போர்ட்ஸ், புத்தகம்\nஜெயமோகனின் காடு நாவலும் ஏழாவது உலகமும் மிக பெரிய உள் விரிவுகளை அடக்கிய நாவல்கள் அல்ல, ஆனால் விஷ்ணுபுரம் அப்படி அல்ல. மதுரை இலக்கியப்பண்ணையில் அந்தப் புத்தகத்தைப் பார்த்தப்பின் வாங்காமல் இருக்க இயலவில்லை. பக்கங்களின் எண்ணிக்கை பயமுறுத்துவதாக இருந்தது. அப்பா மருத்துவமனையில் இருந்த பொழுது நேரத்தை செலவு செய்வதற்காக படிக்க ஆரம்பித்தேன். எனக்கு தெரிந்து, தமிழ் அகராதியைக் கையில் (அல்லது தரையில்) வைத்துக்கொண்டு நான் படித்த முதல் தமிழ்நாவல் இது தான் என்று நினைக்கிறேன். நிறைய வார்த்தைகளுக்கு அர்த்தம் விளங்கவில்லை. அப்பாவிடம் கேட்டுத்தான் தெரிந்து கொண்டேன்.அப்பா ரிடையர்ட் தமிழாசிரியர் என்பதையும் சில கவிதைத் தொகுப்புகளும் எழுதியிருக்கிறார் என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். மேலும் என் அண்ணனுக்கும் – வக்கீலாக பணிபுரிகிறார்- அம்மாவுக்கும், நிறைய வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிந்திருந்தது எனக்கு வியப்பாக இருந்தது.\nவிஷ்ணுபுரம் நாவலை நான் முழுதாக படிக்கவில்லை. 300 பக்கங்கள் வரை கொஞ்சம் பொருமையிருந்தது, அதற்கப்புறம் வாக்கியங்களில் சுற்றி சுற்றி மீள முடியாத மயக்கநிலைக்கே சென்று கொண்டிருந்தேன். ஆதலால் வாசிப்பை துரிதப்படுத்தினேன், skipping pages. ஏனோ நாவலின் முடிவைப் பார்த்துவிட்டால் போதும் என்றிருந்தது. ஆனால் முடிவென்பது இல்லை என்பதே நாவலின் கருப்பொருள். அப்படியிருக்க நாவலுக்கு எப்படி முடிவிருக்கும். தொடங்கிய இடத்திலே முடிகிறது. நாவலில் வரும் விஷ்ணுபுரமும், கோபுரங்களும் மிக மிக அழகு. அதிலும் கோபுரங்களின் கட்டமைப்பு பற்றி மிக விரிவாக விமர்சித்திருப்பது, நம்மை அந்த கோவிலின் அருகிலே கொண்டுசெல்கிறது. மிகத் தேர்ந்த ஒளிப்பதிவாளரின் நேர்த்தியுடன் காட்சி நம் கண் முன்னே விரிகிறது. கருடனின் கதையும் புல்லரிக்க செய்கிறது. முழுமையாக வாசிக்காத காரணத்தால் இந்த புத்தகத்தைப் பற்றி விரிவாக பேச இயலாது. ஆனால் விஷ்ணுவின் சிலையும் (அது விஷ்ணுவே இல்லையென்றும் நாவலிலே சொல்லப்படுகிறது) மூன்று வாசல்களும் என் கண் முன்னே இன்னும் நிற்கிறது. மீண்டும் ஒரு முறை – வாய்ப்பும் போதிய நேரமும் கிடைத்தால் – நிச்சயம் மறுபடியும் படிக்க வேண்டும்.\nசோம. வள்ளியப்பன் எழுதிய அள்ள அள்ள பணம் என்ற பங்குச் சந்தையை அக்குவேறு ஆணிவேறாக அலசும் சிறிய – comparative to விஷ்ணுபுரம் – புத்தகம் ஒன்றை படித்தேன். மிக மிக நல்ல புத்தகம். பங்குச் சந்தையில் கால் வைக்க விரும்பும் புதியவர்களை ஊக்கப்படுத்துவதோடு; மிக அழகாக சறுக்கி விழக்கூடிய ஆபத்தையும் உணர்த்துகிறார் ஆசிரியர். நாணயம் விகடனுக்காக காத்திருக்கத் தேவையில்லை. வாங்குங்கள். படியுங்கள். களத்தில் இறங்குங்கள். ஆனால் சொல்லித்தெரிவதில்லை “பங்குச்சந்தை” கலை பட்டுத்தான் தெரியவேணும். என்னுடைய பாஸ் புத்தகத்தைப் பார்த்தவுடன் வாங்கிச்சென்றுவிட்டார். ரஜினி பாடலில் வரும் : “அஞ்சுக்குள்ள நாலவை. ஆழம் பார்த்து காலவை” என்ற வாக்கியத்தை மட்டும் ஞாபகத்தில் இருத்திக்கொண்டால் போதுமானது.\nஎங்கள் ஆபீஸ் டவரில் இருக்கும் Private Lending Library யில் சுற்றிக்கொண்டிருந்த பொழுது, Life Of Pi என்ற நாவலைப் பார்த்தேன். Man Booker Prize வாங்கிய நாவல் இது. முன்பே பலமுறை பலர் சொல்ல கேள்விப்பட்ட நாவல் தான் இது. எப்பொழுதும் ஒரு மாதம் கால அவகாசம் தரும் Library, இந்த புத்தகத்தை சீரியஸ் ரீடிங் என்று கணக்கில் கொண்டு இரண்டு மாத காலம் அவகாசம் தந்தது. ஆனால் உண்மையைச் சொன்னால் : சீரியஸாக படித்தால���, ஆறு மணி நேரத்தில் படித்து விடலாம். ஒரு சனிக்கிழமை இரவு. அவ்வளவே.\nநீங்கள் ஆரம்பித்தால் மட்டுமே போதுமானது, நாவல் உங்களை பக்கங்கள் தோறும் கடத்திச் செல்லும், அமைதியாக ஓடும் நதியில் மிதக்கும் மரம் போல நீங்கள் உணர்வீர்கள். இதுவரை நான் படித்திராத கதைக் களம். புதிய உத்தி. அதிரடி க்ளைமாக்ஸ். நான் கொஞ்சம் தத்தி, அதனால் க்ளைமாக்ஸ் அதிரடியாக இருந்திருக்கலாம். உங்களுக்கு எப்படியோ யான் மார்ட்டல் எழுதிய இந்நாவல் பாண்டிச்சேரியில் தொடங்கி கனடாவில் முடிகிறது. ஆசிரியரும் கனடாவைச் சேர்ந்தவரே. கனடாவின் இலக்கியம் வளம் மிக நன்றாக இருக்கிறதென்று நினைக்கிறேன்.\nஹீரோ பை (Pi) யின் அப்பா ஒரு மிருகக்காட்சி சாலை வைத்திருக்கிறார். ஒரு கட்டத்தில், zoo வை விற்று விட்டு தன் குடும்பத்தாருடன் கனடாவை நோக்கி கப்பலில் பயணிக்கிறார். கப்பல் கவிழ்ந்து விடுகிறது. பை மட்டும் ஒரு Life Boat ல் தப்பிக்கிறான். ஆனால் அந்தோ பரிதாபம், அந்த லைப் போட்டில் ஒரு ஓநாயும், ஒரு வரிக்குதிரையும், ஒரு ஓரங்குட்டானும், ஒரு 140 பவுண்ட் புலியும் இருக்கின்றன. அவை அனைத்தும் அவர்களுடைய மிருகக்காட்சி சாலையில் இருந்தவை. முதலில் புலி அமைதியாக இருக்கிறது. ஓநாய் வரிக்குதிரையை உயிருடன் கடித்து திண்ண ஆரம்பிக்கிறது. பிறகு ஓரங்குட்டானை கொல்கிறது. பை தொடர்ந்து கொல்லப்படாமல் தப்பிக்கிறான். பிறகு புலி விழித்துக் கொள்கிறது. ஒரே அடியில் ஓநாயை வீழ்த்துகிறது. பிறகு ஓநாயையும், எஞ்சிய வரிக்குதிரையின் பாகங்களையும், ஓரங்குட்டானையும் திண்கிறது. அடுத்தது பை தான்.\nபை இருநூறுக்கும் மேற்பட்ட நாட்கள் எப்படி கடலில் அந்த மிருகத்திடமிருந்து தப்பித்து கரைசேருகிறான் என்பதே கதை. அதற்குப்பிற்கு ஒரே ஒரு சஸ்பென்ஸ் மட்டுமே இருக்கிறது. கடவுள் நம்பிக்கையையும், தன் நம்பிக்கையையும், வாழ நினைத்தால் வாழலாம் என்பதையும் அறிவுறுத்தும் நாவல் இது. மெல்லிய நகைச்சுவை நாவல் தோறும் பரவிக்கிடக்கிறது, பீச்சிலிருக்கும் மணல் போல. எடுத்துக்காட்டாக அவனுக்கு எப்படி Pi என்ற பெயர் வந்தது என்பது. நான் நாவலை வாங்கும் பொழுது, பை யின் அப்பா ஒரு மிகச்சிறந்த கணித மேதையாக – Pi=3.14 -இருக்கக்கூடும் என்று தான் நினைத்திருந்தேன். படியுங்கள் : A laugh guaranteed.\nஅப்புறம் நீண்ட நாட்களாக நூறு பக்கங்களை மட்டுமே படித்துவிட்��ு வைத்த The Glass Palace என்ற அற்புதமான நாவலை மீண்டும் வாசிக்கத்தொடங்கினேன். அடுத்த பதிவில் Amitav Gosh ஐ சந்திக்கலாம்.\nNext Next post: பாலத்தின் அந்தப் பக்கம்\n//கனடாவின் இலக்கியம் வளம் மிக நன்றாக இருக்கிறதென்று நினைக்கிறேன்.//மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவு ஏனைய நாட்டு இலக்கியங்கள் பற்றித் தெரியாது.ஆனால், கனேடிய இலக்கியம் சுவாரசியமாகவே இருக்கிறதுhttp://en.wikipedia.org/wiki/Canadian_literaturehttp://en.wikipedia.org/wiki/Literature_of_Quebecஏராளமான விருதுகள் வழங்கப்படுகின்றன.அவற்றில் இரண்டுhttp://en.wikipedia.org/wiki/Governor_General%27s_Awardshttp://en.wikipedia.org/wiki/Giller_Prizeபல எழுத்தாளர்களை இன்னும் படிக்கவேயில்லை என்றாலும் இப்போதைக்குப் பிடித்தவர் மோர்டகாய் ரிஷ்லர். மொன்ரியல்காரர் என்பதும் ஒரு காரணம். huhhttp://en.wikipedia.org/wiki/Canadian_literaturehttp://en.wikipedia.org/wiki/Literature_of_Quebecஏராளமான விருதுகள் வழங்கப்படுகின்றன.அவற்றில் இரண்டுhttp://en.wikipedia.org/wiki/Governor_General%27s_Awardshttp://en.wikipedia.org/wiki/Giller_Prizeபல எழுத்தாளர்களை இன்னும் படிக்கவேயில்லை என்றாலும் இப்போதைக்குப் பிடித்தவர் மோர்டகாய் ரிஷ்லர். மொன்ரியல்காரர் என்பதும் ஒரு காரணம். huh :)Rawi Hage என்பவர் எழுதிய நாவலைப் படிக்கும் ஆர்வம் வந்திருக்கிறது. படித்ததும் சொல்கிறேன்.மற்றபடிக்கு: தீராநதி, காலச்சுவடு பத்திரிகைகளில் அ.முத்துலிங்கம் சில கட்டுரைகளை/பத்திகளை எழுதிவருகிறார். கனேடிய எழுத்தாளர்களைப்பற்றி எழுதினாலும், அவர்களுடைய எழுத்தை முன்வைத்து எழுதாமல், அவர்களுடனான தன்னுடைய தொடர்புகளை, தொடர்புகொள்ள முயற்சித்ததை வைட்த்ஹு சப்பைக்கட்டுக் கட்டிக்கொண்டிருக்கிறார். ஆனாலும், எப்போதாவது நல்ல கட்டுரைகள் வந்து விழுகின்றன.Life of Pi – எனக்குப் பிடித்த புத்தகங்களில் ஒன்று. இரண்டு தளங்களில் அந்தப் புத்தகம் இயங்குகிறது என்பது என்னுடைஅ எண்ணம். இந்தப் கதையைப் படமாக்குவதில் ஈடுபட்டிருக்கிறார்கள். தெரியுந்தானே\nநல்ல பதிவு முத்து தொடருங்கள்\nமதி,வருகைக்கு நன்றி. ஏராளமான தகவல்களை சொல்லியிருக்கிறீர்கள். இப்பொழுது வெளிஉலக இலக்கியங்களை அறிந்து கொள்வதற்கு, அ. முத்துலிங்கம் எழுதும் தொடர் மிகவும் உதவியாகயிருக்கிறதில்லையா. உயிர்மையிலும் கூட இது போன்ற கட்டுரை நிறையவரும். அ.முத்துலிங்கம் பேட்டி எடுத்தாலும் கட்டுரை ஆக்குவேன் பேட்டு எடுக்காவிட்டாலும் கட்டுரை ஆக்குவேன் என்று சொல்லியிருந்தார். உண்மைதான். இவரது கட��டுரைகளின் மூலம் தான் கனடாவின் இலக்கியத்தை பற்றிய அறிமுகம் கிடைத்தது. அதற்காக கனேடிய எழுத்தாளர்களை தேடிப்பிடித்து படிப்பதில்லை, கிடைத்தால் கண்டிப்பாக படித்துவிடுவேன். அப்படி படித்தது தான் Mary Lawson. அவரது Crow Lake பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். படிக்கவேண்டும். The Other Side Of The Bridge இல் கூட க்ரோ லேக் வருகிறது. மற்றபடி வேறு எழுத்தாளர்கள் பற்றி தெரியாது. அலீஸ் முன்றோவைப் பற்றி சில கட்டுரைகளில் படித்திருக்கிறேன். சில கட்டுரைகளைப் படித்தாலும் எழுத்தாளர்களின் பெயர்கள் மறந்துபோகின்றன.ம்ம் கஷ்டம்.ஆமாம். லைப் ஆப் பை இரு தளங்களில் இயங்குகிறது. ஆனால் அது முடிவில் தான் தெரியவரும் இல்லியா. ஆனால் எனக்கு சில சந்தேகங்கள் உண்டு. Pi யின் அந்த விசித்திர தீவு, அதிலிருக்கும் விசித்திரமான Algae, meerkats கற்பனை (கற்பணையாக இருக்கும் பட்சத்தில்) எதற்காக. ஆனால் எனக்கு சில சந்தேகங்கள் உண்டு. Pi யின் அந்த விசித்திர தீவு, அதிலிருக்கும் விசித்திரமான Algae, meerkats கற்பனை (கற்பணையாக இருக்கும் பட்சத்தில்) எதற்காக யோசித்து பார்த்தும் முடிவுக்கு வர இயலவில்லை. சாதரணமாக வாசித்துக்கொண்டிருந்த என்னை, Life Boat இல் வரும் இன்னொரு ப்ரெஞ்ச் நபருடனான உரையாடலும், ரிச்சர்ட் பார்க்கருடனான (புலி) மயக்க நிலை உரையாடலுமே, இது உண்மையிலே சீரியஸ் ரீட்ங் தான் என்று எண்ன வைத்தது. படமாக்கும் முயற்சியை IMDB யில் பார்த்தேன். உண்மைதானா யோசித்து பார்த்தும் முடிவுக்கு வர இயலவில்லை. சாதரணமாக வாசித்துக்கொண்டிருந்த என்னை, Life Boat இல் வரும் இன்னொரு ப்ரெஞ்ச் நபருடனான உரையாடலும், ரிச்சர்ட் பார்க்கருடனான (புலி) மயக்க நிலை உரையாடலுமே, இது உண்மையிலே சீரியஸ் ரீட்ங் தான் என்று எண்ன வைத்தது. படமாக்கும் முயற்சியை IMDB யில் பார்த்தேன். உண்மைதானா கொஞ்சம் ரிஸ்க் தான். அப்படியே எடுக்கமுடியுமா என்பது சந்தேகமே.\nநிர்மல், சிறில் அலெக்ஸ்: வருகைக்கு நன்றி. சிறில் அலெக்ஸ்: பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள். பார்ட்டி இல்லியா\nபார்ட்டிதானே.. தந்தா போச்சு எங்க இருக்கீங்அ நீங்க\nBhopal Gas Tragedy – யார் முழித்திருக்கப்போகிறார்கள்\nCricket Gadgets Obituary Science sports Uncategorized அனுபவம் அயல் சினிமா ஆங்கில சினிமா எரிச்சல் கருத்து சினிமா சிறுகதை செய்திகள் ஜோதிடம் தொடர்-அ-புனைவு தொடர்கதை தொழில் தொழில்நுட்பம் நாட்டுநடப்பு புத்தகம் மின் புத்தகம் ��ொழிபெயர்ப்பு வரலாறு வாசிப்பு\nIPL விசில் போடு – 12: சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு….\nIPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…\nIPL விசில் போடு – 6: ஆந்திர ஆவக்காயும் சுவையானதே\nIPL விசில் போடு – 5: பைசா வசூல்\nபூனம் யாதவ் : ஏழ்மைப… on காமன்வெல்த் போட்டிகள் : இந்திய…\nIPL விசில் போடு -2 :… on IPL – விசில் போடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/14/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F.html", "date_download": "2018-08-22T05:26:06Z", "digest": "sha1:IXJ7EM233JC54MYKBJNNXH3NEVJTX27C", "length": 7288, "nlines": 97, "source_domain": "newuthayan.com", "title": "மன்னாரில் வேலையற்ற பட்டதாரி நேர்முகத் தேர்வில் 380 பேர் தகுதி !! - Uthayan Daily News", "raw_content": "\nகிளிநொச்சியில்- முன்னாள் போராளி கைது\nசென். மேரிஸ் அணி – இறுதி ஆட்டத்துக்குத் தகுதி\nவவுனியா பெரிய பள்ளிவாசலில் – ஹஜ் தொழுகை\nஇரண்டு கிலோ கஞ்சாவுடன் -இளைஞர் கைது\nமுதிரை மரக்கடத்தல் – பொலிஸாரினால் முறியடிப்பு\nதூத்துக்குடி மீனவர்கள்- 8 பேர் நாட்டுப்படகுடன் கைது\n35 வயதுக்கு குறைந்தோரும் -ஓட்டோ சாரதியாகலாம்\n4,130 பட்டதாரிகளுக்கு -அரச நியமனம்\nகிருமித் தொற்றால் – 65 வயது முதியவர் உயிரிழப்பு\nயாழ்ப்பாணத்தில் நடந்த கொடூரம் -கர்ப்பிணி பெண் மீது கத்திக் குத்து\nமன்னாரில் வேலையற்ற பட்டதாரி நேர்முகத் தேர்வில் 380 பேர் தகுதி \nமன்­னார் மாவட்­டத்­தில் அண்­மை­யில் நடை­பெற்ற வேலை­யற்ற பட்­ட­தா­ரி­க­ளுக்­கான நேர்­மு­கத் தேர்­வில் 380 பேர் அடிப்­ப­டைத் தகுதி பெற்­றுள்­ள­னர் என்று மன்­னார் மாவட்ட மேல­திக செய­லா­ளர் எஸ்.குண­பா­லன் தெரி­வித்­தார்.\nகடந்த மாத இறு­தி­யில் மன்­னார் மாவட்­டத்­தி­லுள்ள வேலை­யற்ற பட்­ட­தா­ரி­க­ளுக்­கான நேர்­மு­கத் தேர்வு மன்­னார் மாவட்ட செய­ல­கத்­தில் மூன்று பிரி­வு­க­ளாக இடம்­பெற்­றது. இந்த நேர்­மு­கத் தேர்­வுக்கு மன்­னார் மாவட்­டத்­தைச் சேர்ந்த 978 பேர் விண்­ணப்­பித்­தி­ருந்­த­னர்.\nஇவர்­க­ளில் 554 நபர்­கள் மட்­டுமே நேர்­மு­கத் தேர்­வுக்கு சமூ­க­ம­ளித்­த­னர். விண்­ணப்­பித்­த­வர்­க­ளில் 424 பேர் நேர்­மு­கத் தேர்­வுக்கு சமூ­க­ம­ளிக்­க­வில்லை. நேர்­மு­கத் தேர்­வுக்கு சமூ­க­ம­ளித்­த­வர்­க­ளில் 2017ஆம் ஆண்­டில் பட்­டம் பெற்­றோர் 121 பேரும், வய­தெல்­லைக்கு மேற்­பட்­டோர் 24 பேரும் உள்­ள­டங்­கு­கின்­ற­னர். இவர்­கள் தமக்­கான தகு��தியை இழந்­துள்­ள­னர் என்று குணபாலன் மேலும் தெரிவித்தார்.\nஒரு வருடத்துக்கு மேலாக மின்சாரச் சிட்டை இல்லை\nபிரதேச செயலர் இன்றி செயற்படும் கரைத்துறைப்பற்றுப் பிரதேச செயலகம்\nமன்னார் மனித புதைகுழி – 44 வது தடவையாக அகழ்வு\nமடுப் பெருவிழாவுக்கு- 6 லட்சம் பக்தர்கள் பங்கேற்பர்\nஅரசியல் பேதங்களை விடுத்து- இணைந்து செயற்படுங்கள்- அமைச்சர் றிசாட்\nமன்னார் மருத்துவமனையில்- இதய கண்காணிப்பு நிலையம் திறப்பு\nகிளிநொச்சியில்- முன்னாள் போராளி கைது\nசென். மேரிஸ் அணி – இறுதி ஆட்டத்துக்குத் தகுதி\nவவுனியா பெரிய பள்ளிவாசலில் – ஹஜ் தொழுகை\nஇரண்டு கிலோ கஞ்சாவுடன் -இளைஞர் கைது\nமுதிரை மரக்கடத்தல் – பொலிஸாரினால் முறியடிப்பு\nதூத்துக்குடி மீனவர்கள்- 8 பேர் நாட்டுப்படகுடன் கைது\n35 வயதுக்கு குறைந்தோரும் -ஓட்டோ சாரதியாகலாம்\n4,130 பட்டதாரிகளுக்கு -அரச நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.indiabeeps.com/archives/4724", "date_download": "2018-08-22T05:43:28Z", "digest": "sha1:S5QALBKNA46QNF63UOSQZXTC4Z3AWQD6", "length": 7234, "nlines": 49, "source_domain": "www.tamil.indiabeeps.com", "title": "முட்டையை பிரிட்ஜில் வைத்தால் கெட்டுப்போகுமா? | IndiaBeeps", "raw_content": "\nமுட்டையை பிரிட்ஜில் வைத்தால் கெட்டுப்போகுமா\nமனிதன் பிரிட்ஜை கண்டுபிடித்தாலும் கண்டுபிடித்தான, நம் வீட்டுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அனைத்தையும் ஒரே நாளில் வாங்கி வந்து, பிரிட்ஜூக்குள் திணித்து விட்டு தேவைப்படும் போது எடுத்து பயன்படுத்திக்கொள்கின்றார்கள். ஒரு வாரத்திற்கு தேவையான குழம்பு, உணவுகளை சமைத்து பிரிட்ஜூக்குள் பாதுகாப்பாக() வைத்து விட்டு, தினமும் எடுத்து பயன்படுத்துகின்றார்கள்.\nஇது தவறுதான் ஆனால் இந்த இன்ஸ்டன்ட் உலகத்தில் எல்லாமே இன்ஸ்டன்ட்டாக மாறிவருகின்றது. அதனால் பிரிட்ஜை பயன்படுத்துவது தான் தர்மம். அந்த வகையில் ஒரு மாதத்திற்கு தேவையான முட்டைகளை வாங்கி வந்து பிரிட்ஜூக்குள் வைத்து விடுகின்றனர். இது மிகவும் தவறு.\nஒரு முட்டையானது தன்னுள் ஒரு கருவை வைத்துள்ளது. இதற்கு தாய்க்கோழி மூலமோ அல்லது இன்குப்பேட்டர் மூலமோ சீரான வெப்பம் கொடுக்கப்பட்டு கருவளர்கின்றது. மேலும் அறைவெப்பநிலையில் வைக்கும் போது முட்டையின் கரு வளரவும் இல்லாமல் கெட்டுப்போகமால் சிறிது காலம் 2 வாரங்கள் அல்லது 3 வாரங்கள் வரை இருக்கும்.\nஇதே முட்டையை பிரிட்ஜில் வைக்கும் போது இந்த முட்டை கெட்டியாகிவிடுகின்றது. கருவும் கெட்டுப்போய்விடுகின்றது. முட்டை என்பது ஒரு உயிரின் கரு. உள்ளே உயிரினத்திற்கு தேவையான உணவுகளும் செல்களும் உள்ளது. இதற்கு மிதமான வெப்பநிலை தேவை. பிரிட்ஜில் உள்ள குளிர் கருவை உறைய வைத்துவிடும். இந்த முட்டையில் தயாரிக்கும் எந்த உணவும் ( கேக் உட்பட) மிருதுவாக இருக்காது.\nஇந்த காரணத்தால் இனிமேல் முட்டைகளை வாங்கியநாளில் இருந்து ஒரு வாரத்திற்குள் பயன்படுத்திவிடவேண்டும். இல்லையேல் முட்டையில் வைரஸ்கள் உருவாகி நம் உடலை தாக்கிவிடும். பாத்திரம் நிறைய தண்ணீரில் முட்டையை போடும் போது முட்டை மூழ்காமல் மிதந்தால், அது கூழ் முட்டை, கெட்டுவிட்டது என்று அர்த்தம்.\nபிரிட்ஜில் வைப்பதால் முட்டையை பாதுகாக்க முடியாது. அறைவெப்பநிலையிலும் பாதுகாக்க முடியாது. வேண்டும்போது வாங்கி சீக்கிரத்தில் பயன்படுத்திவிடவும். இது உடலுக்கு நல்லது.\nஹஜ் பயணத்துக்கு முஸ்லிம்கள் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு\nமோசடி வழக்கில் இருந்து திமுக தலைவரின் மகள் செல்வி விடுவிப்பு\nஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு, ஜெயலலிதா நன்றி\nபிரணவ் ஒரே இன்னிங்க்ஸில் 1009 ரன்கள் குவித்தது எப்படி\nஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பிப் 2ல் விசாரனை தொடக்கம்\nவாட்ஸ் அப் குருபின் அட்மின் கைது\nஇன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nகுண்டாக இருந்தால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதா\nமுட்டை, ஈரல் கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது\nதொப்பை குறைய கண்டிப்பாக இவற்றைச் செய்திட வேண்டும்\nவித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2018/01/28_29.html", "date_download": "2018-08-22T05:15:34Z", "digest": "sha1:VTOQ2R7OMEF5CLOF65UPYNATKE5W4CLH", "length": 8487, "nlines": 55, "source_domain": "www.yarldevinews.com", "title": "28 வருடங்களின் பின் தையிட்டி தூது குடை ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் தைப்பூச பொங்கல்! - Yarldevi News", "raw_content": "\n28 வருடங்களின் பின் தையிட்டி தூது குடை ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் தைப்பூச பொங்கல்\n28 வருடங்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட, தையிட்டி குருந்து வீதியில் அமைந்துள்ள தூது குடை ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் நாளை மறுதினம் 31 ஆம் திகதி புதன்கிழமை பகல் 12.00 மணியளவில் தைப்பூச நாளன்று பொங்கல் விழா நடைபெறவுள்ளது. இதனையடுத்து குறித்த ஆலயத்தில் நித்தியபூசையுடன் வழிபாடுகள் காலை 10.30 மணிக்கு தினமும் இடம்பெறவுள்ளது.\nபொங்கல் விழாவையும், மீண்டும் வழிபாடுகள் ஆரம்பிக்க வசதியாக இன்று ஞாயிற்றுக்கிழமை அவ்வூர் பொதுமக்களால் கோயிலில் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது.\n28 வருடங்களின் பின்னர், முதன்முறையாக தைப்பூச தினத்தன்று நடைபெறவுள்ள பூசையில் அனைவரும் கலந்துகொண்டு, அம்பாளின் அருளை பெற்றுக்கொள்ளுமாறு ஆலய நிர்வாகத்தினர் கேட்டுள்ளனர்.\nவாள்வெட்டுக்குழு வைத்தியரின் வீடு மீது தாக்குதல் ; யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டம்\nயாழ்.கொக்குவில் பகுதியில் வைத்தியரின் வீடு தாக்கப்பட்டமையை கண்டித்து யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ...\nதிலீபனின் நினைவுத்தூபி அமைப்பு – இராணுவப் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலுக்கு யாழ் மாநகரசபை கண்டனம்\nதியாக தீபம் திலீபனின் நினைவு தூபியினை சுற்றி பாதுகாப்பு வேலிகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த யாழ்.மாநகர சபை ஊழியர்களை இராணுவ புலனாய...\nஆவா குழுவில் இணைந்து செயற்படும் மகனை காப்பாற்றுங்கள் - பொலிஸாரிடம் தாய் கதறல்\nஆவா குழுவினருடன் இணைந்து செயற்படும் தனது மகனை காப்பாற்றித்தருமாறு இளைஞன் ஒருவரின் தாயார் வடக்கு மாகாண மூத்த பிரதி பொலிஸ் மா அதிபரிடம் கே...\nயாழில் இரு தரப்பினரிற்கிடையில் மோதல்: ஒருவர் உயிரிழப்பு\nயாழ்.காரைநகர் பகுதியில் இரு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று(சனிக்கிழமை) இரவு இடம்பெற...\nசுவிஸ்குமார் தப்பிக்க உதவிய வழக்கில் திருப்பம் – யாழ். ஊடகவியலாளரை விசாரணைக்கு அழைத்தது சிஐடி\nபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவித்து உதவியதாக பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிரான வழக்கின் விசாரணைகள...\nஇன்றைய ராசிபலன் - 20.08.2018\nமேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். எதார்த்தம...\nஇன்றைய ராசிபலன் - 18.08.2018\nமேஷம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். மனைவிவழி உறவினர��கள் மதிப்பார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வாகனத்தை சீர் செய்...\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 4ம் திருவிழா\nயாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவில் 4ம் திருவிழா நேற்று (19.08.2018) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன் ...\nஅடையாளம் தவறியே வைத்தியரின் வீடு மீது தாக்குதல் ; யாழ் பொலிஸார்\n“யாழ்ப்பாணம், கொக்குவில் சம்பியன் லெனில் மருத்துவர் வீடு அடையாளம் தவறி தாக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய கும்பலின் இலக்கு மருத்துவரின...\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 3ம் திருவிழா\nயாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவில் 3ம் திருவிழா நேற்று(18.08.2018) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-22T05:48:36Z", "digest": "sha1:22PCTCRYQ56HYEI2SVVJBXJIYDHEPBL7", "length": 8750, "nlines": 205, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொலம்பியா பல்கலைக்கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநியூயார்க் நகரத்தில் கொலம்பியா பல்கலைக்கழகம்\n(இலத்தீன்): உன் ஒளியில் நாம் ஒளி பார்ப்போம்\nஎன்.சி.ஏ.ஏ. 1ம் பிரிவு, ஐவி லீக்\nகொலம்பியா பல்கலைக்கழகம் (Columbia University) ஐக்கிய அமெரிக்காவில் நியூயார்க் நகரத்தில் அமைந்த பல்கலைக்கழகம் ஆகும். ஐவி லீக் என்ற பிரபலமான பல்கலைக்கழக குழுமத்தில் ஒன்றாகும்.\nஇந்தப் பல்கலைக்கழகத்தின் நடு ஆசியா மற்றும் ஆசிய மொழிகளும் பண்பாடுகளும் துறை தமிழ் கற்பதற்கு ஏற்பாடுகள் கொண்டுள்ளது.[4]\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஐ.அ வில் தமிழ்மொழி வகுப்புகள் உள்ள பல்கலைக்கழகங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 அக்டோபர் 2013, 07:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/07/09194520/1175463/Karthi-Reply-to-Fans.vpf", "date_download": "2018-08-22T05:08:29Z", "digest": "sha1:IDJETK7CMGPQ4P3W3MGUABMG55RK2LAD", "length": 16982, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "சிறந்த நடிகர் யார்? பிடித்த நடிகர் யார்? ரசிகர்களின் கேள்விக்கு சுவாரஸ்யமாக பதிலளித்த கார்த்தி || Karthi Reply to Fans", "raw_content": "\nசென்னை 22-08-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\n ரசிகர்களின் கேள்விக்கு சுவாரஸ்யமாக பதிலளித்த கார்த்தி\nகார்த்தி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படம் இந்த வாரம் வெளியாக இருக்கும் நிலையில், ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு தனது சமூக வலைத்தளத்தில் சுவாரஸ்யமாக பதிலளித்துள்ளார். #Karthi\nகார்த்தி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படம் இந்த வாரம் வெளியாக இருக்கும் நிலையில், ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு தனது சமூக வலைத்தளத்தில் சுவாரஸ்யமாக பதிலளித்துள்ளார். #Karthi\nகார்த்தி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘கடைக்குட்டி சிங்கம்’. சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தை பாண்டிராஜ் இயக்கி இருக்கிறார். இதில் கார்த்தி விவசாயியாக நடித்துள்ளார். கார்த்தி ஜோடியாக சாயிஷா நடித்திருக்கிறார். பிரியா பவானிசங்கர், அர்த்தனா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கார்த்தியின் அப்பாவாக சத்யராஜ், 5 அக்காக்களாக மெளனிகா, யுவராணி, தீபா, ஜீவிதா, இந்துமதி மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் சூரி, ஸ்ரீமன், சௌந்தரராஜா ஆகியோர் நடித்துள்ளனர்.\nமுழுக்க முழுக்க கிராமத்திலேயே படமாக்கப்பட்டுள்ள இந்த படம் விவசாயம் மற்றும் சொந்த பந்தங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் படமாக உருவாகி இருக்கிறது. டி.இமான் இசையமைக்கும் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இப்படம் இந்த வாரம் ஜூலை 13ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், தனது பேஸ்புக் மூலம் ரசிகர்களுடன் பேசினார்.\nஅதில், ‘கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படம் சிறப்பாக வந்துள்ளது. ரசிகர்களுக்கும் இப்படம் நிச்சயம் பிடிக்கும்’ என்றார். மேலும் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு சுவாரஸ்யமாக பதிலளித்துள்ளார்.\nநேரடி தெலுங்கு படம் எப்போது\nகதைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன் விரைவில் நடிப்பேன்.\nமீண்டும் போலீஸ் படத்தில் நடிப்பீர்களா\nநல்ல கதை அமைந்தால் மீண்டும் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பேன்.\nநானும் அண்ணாவும் சேர்ந்து நடித்தால் ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்ப்பார்கள். அந்த அளவிற்கு நல்ல கதை அமைந்தால் கண்டிப்பாக நடிப்போம். பாண்டிராஜ் கூட கதை உருவாக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்.\nஇமானுடன் முதல் முறையாக இணைந்திருக்கிறேன். சிறந்த பாடல்களை கொடுத்திருக்கிறார்.\nநான் நடித்த பருத்தி வீரன் படத்தை பார்த்து விஜய் என்னை பாராட்டியது மறக்க முடியாது. தலைக்கனம் இல்லாத மனிதர்.\nநிறைய பேர் இருக்கிறார்கள். ரஜினி, கமல் சாரை பார்த்துதான் நாங்கள் வளர்ந்தோம். அவர்களை எனக்கு பிடிக்கும்.\nஅண்ணா சூர்யாவும், அண்ணி ஜோதிகாவும் தான் சிறந்த நடிகர்கள்.\nநான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன்தான். எனக்கு விவசாயம் பிடிக்கும்.\nமேலும் பல கேள்விகளுக்கு கார்த்தி சுவாரஸ்யமாக பதிலளித்துள்ளார்.\nகாங்கிரஸ் மூத்த தலைவர் குருதாஸ் காமத் உடல்நலக்குறைவால் காலமானார்\nமும்பை இந்துமாதா பகுதியில் உள்ள கிரிஸ்டல் டவரில் பயங்கர தீ விபத்து- 10 தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன\nகர்நாடக அணைகளில் நீர்திறப்பு வினாடிக்கு 37,000 கனஅடியில் இருந்து 20,000 கனஅடியாக குறைப்பு\nபக்ரீத் பண்டிகையொட்டி நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை\nஎல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக தூத்துக்குடி மீனவர்கள் 8 பேர் மற்றும் ஒரு படகை சிறைபிடித்தது இலங்கை கடற்படை\nஜம்மு காஷ்மீரில் துணிகரம் - பயங்கரவாதிகளால் பாஜக பிரமுகர் ஷபிர் அகமது பட் சுட்டுக் கொலை\nவெனிசுலா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 7 ரிக்டரில் பதிவானது\nபையனூரில் சினிமா ஸ்டூடியோவை 26-ந்தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி\nஇமைக்கா நொடிகள் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவிஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\nநேற்று சாயா - எதி, இன்று சித்ரா - வரதன்\nகனா படத்துக்காக புதிய பரிமாணத்தில் நாட்டுப்புற பாடலை பாடிய அனிருத்\nசினிமாவுக்கு வந்தபோது எதுவுமே தெரியாது - கார்த்தி\nரசிகரை நெகிழ வைத்த செல்வராகவன்\nமுதலமைச்சர் மகன் கதாபாத்திரத்தில் நானா\nகிறிஸ்துமஸ் விடுமுறையை குறி வைத்த கார்த்தி\nவிவசாய நிலங்களை அழித்து ரோடு போடுபவர்களுக்கு இந்த படத்தை காட்ட வேண்டும் - சத்யராஜ்\nசெல்பி எடுத்தபோது காவிரி ஆற்றில் 4 வயது குழந்தையை தவறவிட்ட தந்தை\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nபக்ரீத் ��ேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2 கோடி நிலத்தை தானமாக வழங்கிய பிளஸ்-1 மாணவி\nகருணாநிதி நினைவிடத்துக்கு 5-ந்தேதி அமைதிப் பேரணி - மு.க.அழகிரி பேட்டி\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nஇங்கிலாந்துக்கு 521 ரன் இலக்கு- விராட்கோலி புதிய சாதனை\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nதுரைமுருகன் திமுக பொருளாளர் ஆகிறார்- கனிமொழிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/World/2018/08/06155543/1182101/Small-plane-crashes-in-California-parking-lot-5-killed.vpf", "date_download": "2018-08-22T05:08:33Z", "digest": "sha1:HAY3CUD5AYOFVEO6IX74SAB7BL7MVTF6", "length": 12826, "nlines": 170, "source_domain": "www.maalaimalar.com", "title": "அமெரிக்காவில் சிறிய ரக விமானம் நொறுங்கி விழுந்து விபத்து - 5 பேர் உயிரிழப்பு || Small plane crashes in California parking lot 5 killed", "raw_content": "\nசென்னை 22-08-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅமெரிக்காவில் சிறிய ரக விமானம் நொறுங்கி விழுந்து விபத்து - 5 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சிறிய ரக பயணிகள் விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானத்தில் இருந்த 5 பேரும் பலியாகினர். #USPlaneCrash\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சிறிய ரக பயணிகள் விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானத்தில் இருந்த 5 பேரும் பலியாகினர். #USPlaneCrash\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் தெற்கு பகுதியில் உள்ள சாண்டா அனா நகரத்தில் உள்ள சூப்பர் மார்கெட் பகுதியின் கார் பார்க்கிங்கில் நேற்று சிறிய ரக பயணிகள் விமானம் நொறுங்கி கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.\nஇரட்டை எஞ்சின் கொண்ட செஸ்னா ரக விமானமான இது எஞ்சின் கோளாறு காரணமாக கீழே விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த பைலட் உள்பட அனைவரும் பலியாகினர். விபத்து தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nகாங்கிரஸ் மூத்த தலைவர் குருதாஸ் காமத் உடல்நலக்குறைவால் காலமானார்\nமும்பை இந்துமாதா பகுதியில் உள்ள கிர��ஸ்டல் டவரில் பயங்கர தீ விபத்து- 10 தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன\nகர்நாடக அணைகளில் நீர்திறப்பு வினாடிக்கு 37,000 கனஅடியில் இருந்து 20,000 கனஅடியாக குறைப்பு\nபக்ரீத் பண்டிகையொட்டி நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை\nஎல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக தூத்துக்குடி மீனவர்கள் 8 பேர் மற்றும் ஒரு படகை சிறைபிடித்தது இலங்கை கடற்படை\nஜம்மு காஷ்மீரில் துணிகரம் - பயங்கரவாதிகளால் பாஜக பிரமுகர் ஷபிர் அகமது பட் சுட்டுக் கொலை\nவெனிசுலா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 7 ரிக்டரில் பதிவானது\nவனுவாட்டு தீவில் 6.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nவெனிசுலா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 7 ரிக்டரில் பதிவானது\nவடகொரிய தலைவர் கிம்மை மீண்டும் சந்திப்பேன் - டிரம்ப் பரபரப்பு பேட்டி\nஅமைதிப்பேச்சு நடத்த இந்தியாவுக்கு இம்ரான்கான் அழைப்பு\nஅதிநவீன போர் விமானத்தை பரிசோதித்தது ஈரான்\nஅமெரிக்க தேர்தல் சிஸ்டத்தையே கேள்விக்குள்ளாக வைத்த 11 வயது ஹேக்கர் சிறுவன்\nதுப்பாக்கியால் சுட்டு சிதைந்த முகம் - முகம்மாற்று ஆபரேஷன் மூலம் சாதித்த மருத்துவர்கள்\nஅமெரிக்காவில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதில் 155 பேர் பலி : ஆக.16, 1987\nநியூயார்க்கில் துப்பாக்கிச்சூடு - 2 முதியவர்களை கொன்று கொலையாளி தற்கொலை\nWWE மல்யுத்த நட்சத்திரம் கேன் நியாபகம் இருக்கிறதா - அமெரிக்காவில் மேயர் ஆகிறார்\nசெல்பி எடுத்தபோது காவிரி ஆற்றில் 4 வயது குழந்தையை தவறவிட்ட தந்தை\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2 கோடி நிலத்தை தானமாக வழங்கிய பிளஸ்-1 மாணவி\nகருணாநிதி நினைவிடத்துக்கு 5-ந்தேதி அமைதிப் பேரணி - மு.க.அழகிரி பேட்டி\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nஇங்கிலாந்துக்கு 521 ரன் இலக்கு- விராட்கோலி புதிய சாதனை\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nதுரைமுருகன் திமுக பொருளாளர் ஆகிறார்- கனிமொழிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaipoonga.net/archives/12151", "date_download": "2018-08-22T06:02:16Z", "digest": "sha1:5CPXUUIWDTYOVCSE6DS3BYFZXKL2BMOO", "length": 6930, "nlines": 59, "source_domain": "kalaipoonga.net", "title": "ஏழைத் தமிழ் மாணவர்களை நீட் எழுத அலைக்கழிப்பது அநீதி – கமல்ஹாசன் – Kalaipoonga", "raw_content": "\nஏழைத் தமிழ் மாணவர்களை நீட் எழுத அலைக்கழிப்பது அநீதி – கமல்ஹாசன்\nஏழைத் தமிழ் மாணவர்களை நீட் எழுத அலைக்கழிப்பது அநீதி – கமல்ஹாசன்\nசென்னை: மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக மே 6-ந்தேதி நடக்க உள்ள ‘நீட்’ தேர்வில், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு கேரளாவிலும், ராஜஸ்தானிலும் தேர்வு மையங்களை ஒதுக்கி உள்ளனர். தேர்வு மையங்கள் ஒதுக்கீடு கணினி மூலமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதால், இதில் மாற்றம் செய்ய முடியாது என்று சி.பி.எஸ்.இ. நிர்வாகம் அறிவித்தது.\nஇதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், ‘அண்டை மாநிலங்களில் நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டால், மாணவர்களுக்கு மனதளவில் பாதிப்பு ஏற்படும். பொருளாதார ரீதியாகவும் மாணவர்கள் பாதிக்கப்படுவர். எனவே, கூடுதல் தேர்வு மையங்களை ஏற்படுத்தி தமிழக மாணவர்களுக்கு தமிழகத்துக்குள் தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும்’ என உத்தரவிட்டது.\nஇந்த டிஜிட்டல் இணையதள யுகத்தில் ஏழைத் தமிழ் மாணவர்களை கேரளத்திற்கும், ராஜஸ்தானுக்கும் நீட் எழுத அலைக்கழிப்பது அநீதி. இங்கிருந்தே எழுதலாமே அதற்கு ஆவன செய்யட்டும் அரசும் ஆணையும்.\nஇதையடுத்து, தமிழக மாணவர்களுக்கு, தமிழகத்திலேயே தற்போது தேர்வு மையங்களை அமைக்க அவகாசம் இல்லை என்று சி.பி.எஸ்.இ. தெரிவித்திருந்தது. சிபிஎஸ்இ-யின் கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம் தமிழகத்தில் தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்ய மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழக மாணவர்கள் சிபிஎஸ்இ ஒதுக்கீடு செய்த தேர்வு மையங்களில் தான் தேர்வு எழுத வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.\nஇந்நிலையில், இந்த விவகாரம் குறித்து மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவரான நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் பதிவு செய்திருப்பதாவது, “இந்த டிஜிட்டல் இணையதள யுகத்தில் ஏழைத் தமிழ் மாணவர்���ளை கேரளத்திற்கும், ராஜஸ்தானுக்கும் நீட் எழுத அலைக்கழிப்பது அநீதி. இங்கிருந்தே எழுதலாமே அதற்கு ஆவன செய்யட்டும் அரசும் ஆணையும்.”, என கமல்ஹாசன் கூறியுள்ளார்.\nTagged CBSE, kamalhassan, NEET exam, ஏழைத் தமிழ் மாணவர்களை நீட் எழுத அலைக்கழிப்பது அநீதி - கமல்ஹாசன்\nPrevசீட்டின் நுனிக்கு வர வைக்கும் தருணங்களால் கண்களை இமைக்காமல் பார்க்க வைக்கும் இரவுக்கு ஆயிரம் கண்கள் – ஜி டில்லிபாபு\nNextநடிகையர் திலகம் ஸ்பெஷல் புகைப்படங்கள்\nகலைப்புலி எஸ்.தாணு சாமர்த்தியசாலி – அனுபவசாலி – திறமைசாலி: ‘60 வயது மாநிறம்’ இசை வெளியீட்டு விழாவில் பிரகாஷ்ராஜ் பேச்சு\nஒடு ராஜா ஒடு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajiyinkanavugal.blogspot.com/2013/07/blog-post_20.html", "date_download": "2018-08-22T06:12:05Z", "digest": "sha1:SYF6DI2V7QRKA3V5MVCWVHRPORVNP46R", "length": 36798, "nlines": 344, "source_domain": "rajiyinkanavugal.blogspot.com", "title": "காணாமல் போன கனவுகள்: என் காதல் - திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி", "raw_content": "\nஎன் காதல் - திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி\nஎன்னை மொத்தமாய் களவாடிய ஆறடி ராட்சசனே\nஎன்னை நீ களவாடிய தருணம் எப்போன்னு சிந்திச்சு பார்க்குறேன் பல்வேறுப்பட்ட உணர்ச்சிகள் முட்டி மோதும்போது வார்த்தைகளை தேடி தேடி எடுக்க வேண்டி இருக்கு பல்வேறுப்பட்ட உணர்ச்சிகள் முட்டி மோதும்போது வார்த்தைகளை தேடி தேடி எடுக்க வேண்டி இருக்கு முதல் காதல் கடிதம் எழுதும் எல்லாருக்கும் இப்படியா முதல் காதல் கடிதம் எழுதும் எல்லாருக்கும் இப்படியா இல்லை எனக்கு மட்டும் இப்படியா இல்லை எனக்கு மட்டும் இப்படியா புதிதாய் பிறந்த கன்னுக்குட்டி நடைப் பயில ஆரம்பிப்பதை போல இப்படி தத்தி தடுமாறுதே என் பேனா\nஎங்கு தொடங்கி, எங்கு முடிப்பது கேசத்தில் ஆரம்பித்து..., கண், உதடு, கழுத்து என பயணப்பட்டு பாதத்தில் முடிக்க வேண்டுமே கேசத்தில் ஆரம்பித்து..., கண், உதடு, கழுத்து என பயணப்பட்டு பாதத்தில் முடிக்க வேண்டுமே அதனால, என் கடிதம் கண்டிப்பா ரொம்ப நீளமாதான் இருக்கும். படிக்க சோம்பேறித்தனம் படாதே\nஆசை மொழியானாலும், சண்டையானாலும் நான் சொல்ல வரும் கருத்துக்களை, என்னை முந்திக் கொண்டு அழகான வார்த்தைகளால் கூறிவிடுகிறாய்...., \"அந்த புரிதல்\"\nகண்களும், நினைவுகளும் திறந்திருக்கும் வேளையில் மட்டுமல்ல, அவை மூடியிருக்கும் வேளையில்கூட ��ிலகாமல் இருக்கும் ”உன் நினைவு”\nஎன் உணர்வுகள் அனைத்தும் உன் தோளில் மட்டுமே இளைப்பாறவேண்டும்என்று எண்ணும் “உன் கோரிக்கை. ”\nஆனால் நீ மட்டும் உன் உணர்வுகளை என்னிடம் பகிராமல் இருக்கும் ”உன் அகங்காரம்”\nஎன் வாழ்க்கைத் துணைக்கான அத்துனை தேடல்களின் இடத்தையும்ஆக்கிரமித்த “ உரிமை.”\nஉன்னோடு நானும், என்னோடு நீயும் இருக்கும்போது நாமாகிப் போனோமேஅந்த “பன்மை”\nஎல்லாரையும் போலதான் நமக்குள் சண்டை வருகிறது. எல்லாரையும்போலதான் சமாதானமும் ஆகிறோம், ஆனால், சமாதானமாக யார் விட்டுக்கொடுப்பதென நீளும் ” சண்டை ”\nநாமிருவரும் சந்திக்கையில் நாம் பேச இயலா சூழலில் இருந்தால், நமக்குமுன்நம் கண்கள் பேசிவிடும் அந்த கண்களின் ”மொழி”.\nகண்ணுக்கெட்டாத தூரத்தில் நீ இருந்தாலும், என் கைவிரல்களில் இருக்கும் உன் வாசம்\nபொறாமைக்கோ , கர்வத்திற்கோ துளிகூட நம்மிடம் இடமில்லை. வேறென்னவேண்டும் வாழ்வில்\nஎன் உயிரோட்டம் எதனால் நிகழ்கிறது என்று எனக்கு தெரியாது. ஆனால்அத்துணைக்கும் நீயே காரணம்\nஇனி உன்னிடம் பேசவே மாட்டேன் என முடிவெடுத்து தொலைப்பேசியைவைத்த சிறிது நேரத்தில், மீண்டும் தொலைப்பேசியில் அழைத்து மாத்திப்பண்ணிட்டேன் என வழிகையில் , புரிந்துக் கொண்டு அமைதியாய் சிரிக்கும் உன் குறுஞ்சிரிப்பு\n இது சம்பந்தம், சம்பந்தமில்லாமல் எழுதி இருக்கான்னு குழப்பமா இருக்கா உறவில் குழப்பம் வந்தால் பிரிவு வரும். என் எழுத்தில் குழப்பம் வந்தால் மீண்டும் படி என்மீது காதல் வரும்.., இதில் நிறைய மெய்யும், கொஞ்சூண்டு பொய்யும் கலந்திருக்கும். காதல் மனசுக்குள் வந்துட்டாலே பொய்யும் சேர்ந்து வருமா உறவில் குழப்பம் வந்தால் பிரிவு வரும். என் எழுத்தில் குழப்பம் வந்தால் மீண்டும் படி என்மீது காதல் வரும்.., இதில் நிறைய மெய்யும், கொஞ்சூண்டு பொய்யும் கலந்திருக்கும். காதல் மனசுக்குள் வந்துட்டாலே பொய்யும் சேர்ந்து வருமா இலவச இணைப்பு போல இனிப்பில் கொஞ்சூண்டு உப்பு சேர்த்தால்தன் அந்த பலகாரம் சுவைக்கூடும் அதுப்போல மெய்யோடு கொஞ்சம் பொய் கலந்தால்தான் காதலில் சுவை கூடுமாம்.\nசிறு வயதிலேயே ஆரவாரமாய் பிறந்துவிட்டது உன் மீதான் என் காதல் கொட்டும் மழையில் நம்மோடு நனைந்தது என் காதல் கொட்டும் மழையில் நம்மோடு நனைந்தது என் காதல் இதமான தென்றல் காற்றோடு, சூடான காஃபியுடன் வந்து நம்மோடு கைக்குலுக்கியது என் காதல்\nஆர்ப்பரித்து கொட்டும் அருவியின் இரைச்சலோடு தன் குரலை சேர்த்துக் கொண்டது என் காதல் ஐஸ்கிரீம் ஜில்லிப்பில்..,, கால்களை தவழும் அலையில்.., புத்தக வாசனையில்.., மயிலிறகு மென்மையில்..., என எல்லாவற்றிலும் கலந்து.., என் உயிரிலும் கலந்து விட்டது என் காதல்\nஉன் மீதான என் காதலால் வில்லொடித்த ராமன் மனநிலையை ஒத்திருந்தது என் நிலை. வார்த்தை கற்களை வீசி உன்னை காயப்படுத்தினாலும் சிறு புன்னகையால் அதை கடந்து போகும் உன் அமைதியை நினைத்து பார்க்கிறது என் மனம்...,\nகரம் கோர்த்து என் மடி சாய்ந்து கதை பேசிய நினைவுகளில் முகிழ்கிறதென்\nதாவணி பருவ நாட்கள். தடதடத்து ஓடிய எக்ஸ்பிஷன் ”டோரா டோரா”வில் சுத்தும்போது பயந்து உன் தோள் சாய்ந்து கட்டிக்கொண்டது இன்னும் மனதில் நிழலாடுது. அப்ப, ஆதரவாய் நீ பற்றிய கரங்களுக்குள் தாயின் பாதுகாப்பில் இருப்பதை உணர்ந்தேன். நமக்கு மட்டுமே தெரிந்த அந்த மூணெழுத்து வார்த்தை நீ உச்சரித்த போதெல்லாம் என் சோர்வெல்லாம் நீங்கி மான்குட்டி, முயல்குட்டி போல துள்ளிய மர்மமென்ன\nசொர்க்கத்தையே காண நேர்ந்தாலும் அது பற்றி அக்கறை படாமல் ஒதுங்கி இருந்த உம்மனாமூஞ்சியான நான், எந்த நிமிடம் நீ என்னுள் நுழைந்தாயோ, அந்நொடியிலிருந்து பட்டாம்பூச்சியிலிருந்து பராக் ஒபாமா வரை ரசிச்சு பகிர்ந்துக்கொள்ள ஓடோடி வருவேன் உன்னிடம்..,\nகைக்கு பேனா கிடைக்கும் போதெல்லாம் நம் பெயரை FLAMES போட்டு பார்த்து L இல்லாட்டி M வந்த பேப்பரெல்லாம் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். ஏதோ இதிகாசம் படைத்த இறுமாப்பில் தலைக்கோதிய உன் ஸ்பரிசத்திலும், வஞ்சையான உன் பேச்சிலும் உன் கால்சுற்றும் உன் வீட்டு நாய்க்குட்டியானது என் பெண்மை. இதுப்போன்ற கனவுகள் எல்லாமே அழகாய்த்தானிருந்தது\nஎல்லாவற்றிலும் கலந்து உலகையே ரசிக்க வைத்த என் காதல்.., திருவிழா கூட்டத்தில் தொலைந்த குழந்தையாகிவிட்டது போலும்உரிமையில் நீ கொட்டிய சந்தேக மொழியில் சவமாய் போனதாஉரிமையில் நீ கொட்டிய சந்தேக மொழியில் சவமாய் போனதா இல்லை பணிச்சுமையினால் நேரமின்மையால் நொண்டியாகிவிட்டதா இல்லை பணிச்சுமையினால் நேரமின்மையால் நொண்டியாகிவிட்டதாவாழ்க்கை ஓட்டத்தில் வழுக்கி விட்டதாவாழ்க்கை ஓட்டத்தில் வழுக்கி வி���்டதாஅல்லது பழக பழக பாலும் புளிக்கும் என அலுத்துவிட்டதா என் காதல்அல்லது பழக பழக பாலும் புளிக்கும் என அலுத்துவிட்டதா என் காதல் எங்கே போயிற்று\nபுல்வெளியில், ஆகாயத்தில், அழகில், அருவெறுப்பில், வலியில், மகிழ்ச்சியில், இணையத்தில், தமிழில், புத்தகத்தில், வண்ணப்பொடிகளில்........,என அகிலமெங்கும் தேடி தேடி பார்க்கிறேன் ஆனால், கிடைக்கவே இல்லை என் காதல்\nகாற்று உன் பக்கம் வீசியது போலும் அவ்வளவு சீக்கிரம் என் காதல் காற்றோடு காற்றாய் கரைந்து காணாமலே போனது அவ்வளவு சீக்கிரம் என் காதல் காற்றோடு காற்றாய் கரைந்து காணாமலே போனது காடு, மலை, நாடு, நகரமெங்கும் தேடி அலைகிறேன். என் காதலை போல பல காதல்கள் கைக்கு சிக்குகிறதே தவிர, என் காதல் மட்டும் சிக்கவே இல்லை.\nசலிக்காமல் நானும் தேடுவேன்..., என் இறுதி மூச்சு வரை மழலை சிரிப்பில், ஒலிக்கும் மெல்லிசை பாடலில், ரசிக்கும் கவிதை வரியில், யாரோ யாரையோ விளிக்கும் ஒற்றை வார்த்தையில், சிவக்கும் கைவிரல் மருதாணியில், மொறு மொறு தோசையில்...., என என்றாவது ஒரு நாள் சிக்காமலா போகும் என் காதல்\nவயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் சேர்த்தும் தாய் உண்பதை போல.., உனக்கும் சேர்த்து நான் காதலித்து விட்டு போகிறேன் ”என் காதலை”\nஎன் காய்ச்சலின் சூட்டை உன் உடம்பிலும், உன் காயத்தின் வலியை என் மனதிலும் உணர்ந்து அழுத தருணங்களும்...., தோல்வியின் போது சாயும் தோளையும், வெற்றிக்காக குலுக்கிய கைகளும்...., பரிமாறிய கணங்கள் என் வாழ்வின் வசந்த காலங்கள் என் இருவரும் சொல்லிக் கொண்டது உண்மையென்றால்......,\nஎன் மரணத்திற்குள் கிடைத்து விடும் ”என் காதல்”\n உனக்கும், எனக்கும் எந்த ஜென்மத்திலோ ஏதோ பகை இருக்கும் போல. அது இந்த ஜென்மம் வரை தொடர்ந்திருக்கும் போல இல்லாட்டி உன்னோட இந்த போட்டி ஏன் என் கண்ணுல பட்டு தொலையனும் இல்லாட்டி உன்னோட இந்த போட்டி ஏன் என் கண்ணுல பட்டு தொலையனும் படிச்ச மூணாப்பு படிப்பு பரிட்சைக்கு கூட இப்படி கண்விழிச்சு மண்டையை உடைச்சுக்கிட்டு ஜிந்திக்கலை. அதனால, மத்த கடிதத்தையெல்லாம் படிக்காம சட்டு புட்டுன்னு எனக்கே பரிசை குடுத்துடுங்க. தலைவலிக்கு காஃபி பொடி, பால், தைலம் வாங்கவாது உதவும்\nநீங்க குடுத்த 3 தலைப்புல நான் எடுத்துக்கிட்டது உங்கள் காதலன் அல்லது காதலிக்கு நீங்கள் எழுதிய காதல் கடிதம். ���ான்.\nLabels: அனுபவம், கடிதம், காதல், திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி\nஒரு வழியா கடைசி நாளா பார்த்து எழுதிட்டிங்க போல அது என்ன ஊசலாடும் சாவி.. இதை படிக்கிறவங்க உசிரும் இப்படி ஆடனும்னு நினைச்சி எழுதினிங்களா..\nநீங்கலாம் படிச்சி ஃபீல் பண்ணி மனசு இப்படி ஊசலாடனும்ன்னு தான்.\nதிண்டுக்கல் தனபாலன் 7/20/2013 1:27 PM\nகொஞ்சூண்டு உப்பு தானே போட்டீர்கள்... தைலம் பாட்டில் இன்று தான் வீட்டில் தேடினேன்... ஹிஹி.. இனிக்கும் காதல் எங்களுக்கு சிக்கி விட்டது... தைலம் பாட்டில் இன்று தான் வீட்டில் தேடினேன்... ஹிஹி.. இனிக்கும் காதல் எங்களுக்கு சிக்கி விட்டது... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரி...\nதைலம் பாட்டில் தேடும் அளவுக்கு மொக்கையாவா இருக்கு என் காதல். போங்கண்ணா\nதிண்டுக்கல் தனபாலன் 7/20/2013 1:29 PM\nமுடிவில் படம் : தேர்ந்தெடுப்பதில் நடுவர்களின் நிலையோ...\nஅதான் என் கடிதம் மொக்கைன்னு சொல்லீட்டீங்களே\nகாதல் கடிதம் அழகாக இருந்தது. பரிசு கிடைக்க வாழ்த்துகள்.\nகாதலின் ஏக்கம் நெஞ்சம் நெகிழ்த்துகிறது. பரிசு பெற வாழ்த்துக்கள் ராஜி.\nவயிறு பத்தி எரியுது ராஜிம்மா கடிதம் என்ற பெயரில ஒரு சின்ன\nவிட்டைப் போட்டு விட்டு பரிசைக் கேட்பது நீதியா \nபரிசு எப்ப கிடைக்குது வீடு வாங்கலாம் என்று காத்துக் கிடக்கும்\nபோது இந்த ஏழையோட வயித்தில குத்த வேண்டாம் .பின் பகையாளி\nசீனுவா இருக்க முடியாது தங்கச்சி .நம் அக்கா தங்கச்சி உறவே\nஇத்தோடு காலியாகிடும் யாக்கிருதை .சீனுவாத் தந்தாலும் நீ அத\nவாங்கக் கூடாது (ம்ம்ம்ம்ம்ம் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :))))))))))))))))))))))))\nஅட லைக்க வேற போட்டிற்றனே உண்மையிலும் நான் ஒரு லூசு ...:))\nஇதுதான் தலை எழுதென்றால் என் வாழ்த்துக்கள் தங்கச்சி .\nஎன் காதல் - திடங்கொண்டு போராடு அதுவே நல்ல தொடக்கம் இபொழுது காதலில் திடம் இருபபதில்லை ..ஆனால் உங்கள் வரிகள் திடமாக இருக்கிறது வாழ்த்துக்கள்\nபோட்டியில் பரிசு பெற வாழ்த்துக்கள் தோழி.\nலாஸ்ட் பால்ல சிக்சர் அடிச்சிருக்கீங்க,...வாழ்த்துக்கள்..\nபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்\nஓ உண்மையிலையே எழுதிய காதல் கடிதமா, ஆமா இந்தக் கடிதம் கொடுத்தும் ஏற்பட்ட பின்விளைவுகளை சொன்னா இன்னும் நல்லா இருந்து இருக்கும் :-)\nஅத்தனை பாராக்களிலும் காதல் ஊஞ்சல் ஆடியது...\nஏன் சீனு உனக்கு இந்த விபரீத ஆசை குட��ம்பத்துக்குள்ள குழப்பத்தை உண்டு பண்ண பார்க்குறியே\nஅட கடிதமே எழுதியாச்சு, உங்களுக்கு கிடைச்ச ரீசல்ட் சொல்றதுல என்ன பிரச்சனை \nவெங்கட் நாகராஜ் 7/20/2013 9:53 PM\nபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்....\nஉங்கள் கடிதம் வெற்றி பெறனும் என்று வாழ்த்தமாட்டேன் காரணம் நான் வாழ்த்தினேனா நிச்சயம் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் அப்படி நீங்கள் வெற்றி பெற்றால் நான் தோல்வி அடைஞ்சிடுவேனே\nபோட்டியின் கடைசி நாளில் காதல் கடிதம் எழுதி கலக்கிட்டீங்க கவிதை தனமும் காதல் நயமும் கடிதம் முழுக்க இறைஞ்சி கிடக்கு.\nஆண்கள் கடிததம் எழுதினால் ராட்சசியே என்னும், பெண்கள் கடிதம் எழுதினா ராட்சசனே என்றுமே எழுதறாங்களே ஆகா மொத்தம் மனுஷங்களா இருக்கக் கூடாது ஆகா மொத்தம் மனுஷங்களா இருக்கக் கூடாது\nவேடந்தாங்கல் - கருண் 7/21/2013 7:42 AM\nஇராஜராஜேஸ்வரி 7/21/2013 10:03 AM\nசமாதானமாக யார் விட்டுக்கொடுப்பதென நீளும் ” சண்டை ”\nநீண்ண்ண்ண்ட காலம் எடுத்து எப்படி எல்லாம் எழுதலாம் என்று ஜோசித்து இப்படி அருமையாக காதல் கடிதம் தீட்டிய ராஜி அக்காளுக்குத்தான் பரிசு போலும்போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்§\nபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் தோழி ...\nகாதல் கதை திடங்கொண்டு ஜெயிக்க வாழ்த்துக்கள், அந்த சாவி படம் அழகா இருக்கே....\nவரிக்கு வரி வழிகிறது காதல் ரசித்தேன் வாழ்த்துக்கள்\nபோட்டியை விட்டுத்தள்ளுங்கள். இப்படியொரு கடிதம் எழுதி எங்களை கவர்ந்திருக்கிறீர்களே அதுவே போறாதா தமிழ் உங்க பேனா வழியா கரைபுரண்டு ஓடற காட்டாத்து வெள்ளம் போல, தபதபன்னு விழற குத்தால நீர்வீழ்ச்சிபோல.... சூப்பர்ங்க. வாழ்த்துக்கள்.\n\"அருமை போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்\nஅக்காவின் கடிதம் என்னுள் பயத்தை கிளறி விட்டுடுச்சி....\nநல்ல எழுத்தில் நச்சென்று ஒரு கடிதம் ... யதார்த்தமான சொல்லாடல் ...\nகவித்துவமாய் உணர்வுகளைச் சொல்கிறது கடிதம். முதல் படமும், சாவி ஆடும் படமும் ரசிக்க வைத்தன. TNM பின்னூட்டமும் ரசிக்க வைத்தது.\nவரிக்கு வரி காதலை உணர்ச்சிமயமாய் சொல்லிவிட்டு, கடைசியில் காதல் மறைந்தது ஏன்\nதொலைந்த காதல் சீக்கிரம் கிடைக்கட்டும்.\nபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்\nஉணர்ச்சிப்பிழம்பைக் கடைசியில் காணோமென்று சொன்னது நியாயமா நீங்களே சொல்லுங்க.. ஜாலியாகப் படிச்சுட்டு வர்றப்ப ஜில்லிட்டுப் போக வச்சுட்டிங்களே\nஅருமையான கடிதம். அழகான நடை.\n//என் எழுத்தில் குழப்பம் வந்தால் மீண்டும் படி என்மீது காதல் வரும்.//அட அட\nகாதல் சொட்ட சொட்ட ஒரு கடிதம்...ஆனால் இறுதியில் தேடுகிறேன் என்று விட்டீர்களே..\nவெற்றி பெற வாழ்த்துகள் ராஜி\nஇப்போ கனவை வாசிக்கிறவருக்கு நன்றி...\nஅன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,\nபெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்\nஇராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள் - தெரிந்த கதை தெரியாத உண்மை\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nதெரிந்த கதை தெரியாத உண்மை - ராமாயண காலத்திற்கு பிறகு வானர படைகளின் நிலைமை\nமாலை நேர நொறுக்கு இந்த முறுக்கு - கிச்சன் கார்னர்\nஞானபுரீஸ்வரர், திருவடிசூலம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nதெரிந்த கதை தெரியாத உண்மை -லக்ஷ்மணனுக்கு ஏன் ராமபிரான் மரண தண்டனை விதித்தார்\nகனவு உங்களை நாடி வர\nஇங்கயும் நம்ம கனவு விரியும்\nஅட, நம்ம கனவுக்கான ரேங்க்\nசொய்யா உருண்டை - கிச்சன் கார்னர்\n - பாட்டி சொன்ன கதை\n - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nஇது பொம்பளைங்க சமாச்சாரம். ஆனா, ஆண்களுக்கு\nஎன் காதல் - திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிச...\nசிப்பியில் பூத்த சின்ன மலருக்கு பிறந்த நாள்\nஎனது முதல் கணினி அனுபவம் - தொடர்பதிவு\nசரக்கை எவ்வளவு அடிச்சா என்னென்ன நடக்கும்\nராஜிக்கு ஒரு அடிமை சிக்கிய அந்த நாள்\n - பாட்டி சொன்ன கதை\nதாழக்கோவில், திருக்கழுக்குன்றம் II - புண்ணியம் தேட...\n”இவங்களை”லாம் இப்படியும் யூஸ் பண்ணிக்கலாமோ\nஎனக்கு உண்மைத் தெரிஞ்சாகனும் சாமி\nகர்ப்பிணி பெண்ணுக்கு வளைக்காப்பு செய்வதன் மர்மம் எ...\n - பாட்டி சொன்ன கதை\nதிருக்கழுகுன்றம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்\n”காதல் கடிதம்”போட்டிக்காக பதிவர்களை வைத்து, “மீண்ட...\nதிருமண வாழ்வு சரியாய் அமையாமல் போக யார் காரணம்\nசென்னை அண்ணா நகர் பூங்கா காதலர்களுக்கு மட்டும் தான...\nஅளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு -ஐஞ்சுவை அவியல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaarakam.com/2018/05/16/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2018-08-22T06:17:42Z", "digest": "sha1:E5L3AM5HLOAD66NPWOSBHKAVRRNKKVVS", "length": 15217, "nlines": 88, "source_domain": "www.thaarakam.com", "title": "முள்ளிவாய்க்கால்; நிகழ்வுகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கலந்துகொள்வது பச்சைத்துரோகம்! - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nமுள்ளிவாய்க்கால்; நிகழ்வுகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கலந்துகொள்வது பச்சைத்துரோகம்\nமுள்ளிவாய்க்கால் பேரளிவுக்கு காரணமான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மற்றும் மாவீரர்தின நிகழ்வுகளில் கலந்துகொள்வது இறதிவரைக்கும் உறுதியான கொள்கைக்குப் பின்னால் அணிதிரண்ட மக்களின் தியாகங்கள் இலட்சியத்துக்கு செய்யும் பச்சைத்துரோகம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டு மாவட்ட அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ; தெரிவித்தார்.\nதுமிழ் தேசிய கூட்டமைப்பு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கலந்து கொள்வது தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் த. சுரேஷ; .இன்று புதன்கிழமை ஊடக அறிக்கை விடுத்துள்ளார்.\nதமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகள் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வந்தமையினாலேயே போராட்டம் வலுப்பெற்றது. ஜனநாயக ரீதியான போராட்டத்தின் வாயிலாக தமது அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தி வந்த தமிழ் மக்கள் பின்னர் கடந்த மூன்று தசாப்தங்களாக ஆயுத ரீதியான போராட்டத்தின்மூலம் மக்களின் அரசியல் பேணவாவை உலகறியச்செய்தனர்.\nஉண்மையில் மக்களின் அரசியல் பேணவாவை வென்றெடுப்பதற்காகவே முள்ளிவாய்க்கல் பேரவலம் ஏற்பட்டது தமிழர் ஒரு சிறுபான்மை இனமல்ல நாம் ஒரு தேசிய இனம் எமக்கென தனியான ஒரு மொழி உண்டு எமக்கென தனியான ஒரு கலை கலாச்சார பண்பாடுண்டு எமக்கென தனியான ஒரு வரையறுக்கப்பட்ட வரலாற்று தாயக நிலப்பரப்புண்டு எமக்கென தனியான ஒரு பொருளாதாரக்கட்டமைப்புண்டு.\nஆனால் பேரினவாதம் அவற்றை தகர்த்தெறிந்து தமது பௌத்த மேலாதிக்கத்தை நிறுவமுற்பட்டு வருகின்றது எமக்கு தேவையான அங்கீகரி;க்கப்பட்ட இறையாண்மையுடன்கூடிய சுயநிர்ணய உரிமை இதற்காகவே எமது மக்கள் கிட்டத்தட்ட 50000 மாவீரர்களையும் 300000 இற்குமேற்பட்ட அப்பாவி மக்களையும் பெறுமதிமிக்க சொத்துக்களையும் இழந்தார்கள்.\nஎமது மக்களின் உறுதியான அரிசியல் நிலைப்பாடே முள்ளிவாய்க்கல் பேரவலமாகும். இறதிவரைக்கும் ஓர் உறுதியான கொள்கைக்குப் பின்னால் அணிதிரண்ட மக்களின் தியாகம் அவர்களின ;இலட்சியம் கொச்சைப்படுத்தக்கூடாது. ஏந்த உன்னத இலட்சியத்திற்காக ஆகுதியானார்களோ அதனை நிறைவேற்றுவதற்காகவ�� நாம் அனைவரும் பயணிக்க வேண்டும்;.\nஆனால் அவர்களின் இழப்பில் வயிறுபிழைக்கும் சில அயோக்கியர்கள் வெறும் பதவிகளுக்கும் பணத்pற்கும் சலுகைகளுக்கும் அரசிற்கு முட்டுகொடுத்துக்கொண்டு போர்க்குற்றம் பொறுப்புக்கூறல் விடயங்களை நீர்த்து போகச்செய்வதற்கு கால அவகாசங்களையும் பெற்றுக்கொடுத்துவிட்டு போர்க்குற்றவாளிகளை பாதுகாத்து வருகின்றார்கள்.\nபுலிகளை பயங்கரவாதிகள் எனவும் பயங்கரவாதத்தை அழித்த அரசிற்கு நன்றிசொன்ன சம்பந்தனும் சர்வதேச விசாரணை முடிந்துவிட்டது எனக்கூறிய சுமந்திரனும் முள்ளிவாய்க்காலுக்கு ஏன்போக வேண்டும். தமிழ்;த்தேசிக்கூட்டமைப்பின் தலைமையின் நிலைப்பாட்டின்படி ஒற்றையாட்சியை ஏற்று ஒரே நாடு ஒரே தேசம் எனும் நோக்கோடு மக்கள் முள்ளிவாய்க்கால் பேரழிவைசச்ந்திக்கவில்லை.\nதமிழருக்கென ஒரு வரலாற்று தாயகதேசம் உண்டு என்பதை மிகத்தெளிவாக உலகிற்கு எடுத்துரைக்கவே முள்ளிவாய்க்கால் நோக்கி சென்றார்கள். எம்மை பொறுத்தமட்டில் முள்ளிவாய்க்கால் பேரளிவுக்கு காரணமான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மற்றும் மாவீரர்தின நிகழ்வுகளில் கலந்துகொள்வது பச்சைத்துரோகம். மட்டக்களப்பில் உள்ள சில தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்கள் நாங்கள்தான் முதலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை செய்தோம் படுகொலைகளை நினைவுகூர்கின்றோம் இத்தனை தடவைகள் செய்தோம் என பட்டியலிடுகின்றனர்.\nநடந்த படுகொலைகளுக்கும் இனவழிப்புக்கும் ஓர் பல்நாட்டு சர்வதேச விசாரணையினூடாக மாத்திரமே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிகிடைக்கும் என தாயகமக்களும் சிவில்அமைப்புக்களும் சில அரசியல் பிரமுவர்களும் புலம்பெயர் மக்களும் தமிழ்நாட்டு உறவுகளும் பல தடவைகள் வலியுறுத்தி வந்தபோதும்.\nஇந்த அரசிற்கு முட்டுக்கொடுத்து போர்க்குறற்வாளிகளை பாதுகாப்பதற்காக சர்வதேச விசாரணையை வலியுறுத்தாமல் உள்நாட்டு விசாரணைக்கு ஒப்புதல் வழங்கிய தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் கிடைத்த அத்தனை சந்தர்ப்பங்களையும் கைநழுவிட்டு இப்போது என்னத்திற்கு இவர்களுக்கு நினைவேந்தல் .கிழக்கில் நடந்த அத்தனை படுகொலைகளுக்கும் மாமனிதர் ஜோசப்பரராசசிங்கத்தை தவிர வேறு எந்தக்கொம்பனும் குரல்கொடுக்கவில்லை. கிழக்கு தமிழ்மக்களுடை�� நிலைப்பாட்டை சர்வதேச மயப்படுத்துவதற்கு மாமனிதர் ஜோசப்பரராசசிங்கத்தைவிட எவருக்கும் முள்ளந்தண்டிருக்கவில்லை எனவே இனிமேலாவது இவர்களின் கபடநாடகத்தை மக்கள் புரிந்து முடிவுகளை எடுக்க வேண்டும் எனவும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது\nமாண்டார் மீளாரோ….
மாநிலமே பாராயோ….\nஇலங்கைக்கு எதிராக சர்வதேசத்தில் வழக்கு\nயாழ் மாவட்டத்தில் 5 துறைமுகங்கள் அமைக்கப்படும், 20 இறங்கு துறைகள் ஆழப்படுத்தப்படும்\nகிளிநொச்சியில் முன்னாள் போராளி கைது\nயாழ்ப்பாணத்தில் மீண்டும் சிங்கள மகா வித்தியாலயம்\nகடற்தொழிலாளர்களுக்காக இந்தியாவை பகைக்க முடியாது\nலெப். கேணல் தூயமணி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nலெப். கேணல் யோகா, லெப். கேணல் தாயசிலன் வீரவணக்க நாள்.\nகப்டன் சந்தியா உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஐ.நா நோக்கி – பிரான்சு\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய…\nதமிழர் விளைட்டுவிழா – நெதர்லாந்து\nதமிழின அழிப்பிற்க்கு நீதி கேட்டு ஐ.நா. முன்றலில் பொங்கு தமிழ்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு “பொங்குதமிழ்”\nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு இடம் பெறும் பொங்கு தமிழுக்கு வலுச்…\n”பொங்குதமிழ்” தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா முன்பு\n© 2018 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidiyalgowri.blogspot.com/2018/03/Mahinda.html", "date_download": "2018-08-22T06:03:45Z", "digest": "sha1:VJBBRDTNJGOU526BIGBMYOYDCX33DORV", "length": 63509, "nlines": 67, "source_domain": "vidiyalgowri.blogspot.com", "title": "விடியல்", "raw_content": "\nமஹிந்த ராஜபக்‌ஷ பதவி இறக்கப்பட்டாரா\n2005ஆம் ஆண்டிலிருந்து 2015 ஜனவரி வரையான பத்து வருடங்களாக இலங்கையின் முடிசூடாமன்னனாக அதிகாரம் செலுத்திவந்த மஹிந்த ராஜாபக்‌ஷ அவரது பதவியில் இருந்து இறக்கப்பட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவர் அரசியல் ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டாரா இல்லையா என்பது வெறுங்கண்ணுக்குப் புலப் படாததொன்றாகும். பிரபல்யமான தலைவர்களின் பதவி நீக்கம் அல்லது மரணம் என்பது அவரின் அரசியல் தோல்வியாகத்தான் இருக்கும் என்ற முன் அனுமானமும், இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் காலத்துக்குகாலம் ஏற்பட்டுவரும் ஆட்சி மாற்றங்கள் அனைத்துமே பெ��ும்பான்மையான மக்களின் புத்திபூர்வமான வாக்களிப்பின் மூலமாகத்தான் நடைபெறுகின்றன என்ற “தெய்வீக” நம்பிக்கையுமே எமது பொதுப்புத்தியாக இருப்பதனால் பதவி இறக்கங்களையும், மரணத்தையும் இட்டு மேலோட்டமாகப் பார்ப்பதுடன் நிறுத்திக் கொள்கிறோம். இவ்விதமான பார்வை தவறு என்பதைப் புரியவைக்க இலங்கையிலும் இந்தியாவிலும் நடந்த சில நிகழ்வுகளை எடுத்துக்கொள்வோம்.\n+ 1946இல் இருந்தே ஆட்சி அதிகாரத்தில் இருந்த ஐக்கிய தேசிய கட்சி(ஐ.தே.க) பெருமளவு வாக்குவித்தியாசத்தில் இடதுசாரிகளின் கூட்டு முயற்ச்சியால் உருவான மக்கள் ஐக்கிய முன்னணியால் (M.E.P) பதவி இறக்கப்பட்டது. ஐ.தே.க வை சவப்பெட்டிக்குள் வைத்து பெட்டியின் மூடியின்மேல் பலமான ஆணிகளும் அடிக்கப்பட்டுவிட்டன என இடதுசாரித் தலைவர் ஒருவர் முழங்கினார். முழு நாடுமே அவ்விதந்தான் கருதியிருந்தது. ஆனால் ஐ.தே.க மீண்டும் ஆட்சிபீடம் ஏறியது.\n+ றத்வத்த கிளானின்(clan) ஆட்சிக்குட்பட்ட கட்சியான -குடும்பக் கட்சி எனக் கூறப்படுகிறது, அவ்வார்த்தையைப் பயன்படுத்த விரும்பவில்லை- ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் S,W.R.D.பண்டாரநாயக்கா சுட்டுக்கொல்லப்பட்டார். அவரைச் சுட்டுக்கொன்றதால் அக்கட்சி அழிந்துவிடவில்லை. அவரின் மனைவி ஸ்ரீ மாவோவின் தலைமையில் அக்கட்சி மீண்டும் ஆட்சிக்குவந்தது. 1970-1977 வரையான இவரின் ஆட்சிக்காலத்தின் போதுதான் பௌத்தமதம் அரசமதமானது. இவரின் கணவரின் ஆட்சியின் போதுதான் 1956இல் தனிச்சிங்கள மசோதா அமுலுக்கு வந்தது என்பதையும் இவ்விடத்தில் குறிப்பிடவேண்டும். 1978இல் மீண்டும் ஆட்சிக்குவந்த யு.என்.பி 1980ஆம் ஆண்டு, அதிகார துஷ்பிரயோகம் செய்தாரெனக் குற்றம் சாட்டி ஸ்ரீ மாவோவின் குடியுரிமையை 7வருடகாலத்துக்கு பறித்தது. வாக்களிக்கும் உரிமையும் இல்லாது செய்யப்பட்டது. றத்வத்தை கிளானை அரசியல் அதிகாரத்தில் இருந்து இறக்குவதற்க்கு யு.என்.பி எடுத்த முயற்ச்சி வெற்றிபெற்றதா றத்வத்தை கிளானின் மூன்றாம் தலைமுறை வாரிசான சமாதானத்துக்கான யுத்தப் புகழ் சந்திரிகா குமாரதுங்கா 1994இல் நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதியானார். இன்று றத்வத்த கிளானின் இவ்வாரிசு புதிதாக உருவான மஹிந்த கிளானுக்கு எதிராகப் போராடக் களம் இறங்கியுள்ளது. இனத்தூய்மைகெட்ட இன்றைய பிசாசின் கொடுமையைச் சுட்டிக்க���ட்டி தூய்மைமிக்க நேற்றைய பிசாசு, ஸ்ரீ.ல.சு கட்சியை மீண்டும் தனது ஆதிக்கதின் கீழ் கொணர முயல்கிறது. இதற்காகத் தனது தாயின் குடியுரிமையைப் பறித்த கட்சியுடனும் தனது கணவர் நடிகர் குமாரதுங்காவை சுட்டுக்கொன்ற ஜே.வி.பி யுடனும் முன்னணி அமைத்துள்ளது. (றத்வத்தை கிளான் மதம் மாறாதவர்கள், மஹிந்த கிளானோ கிறிஸ்துவ குடும்பப் பாரம்பரியம் உள்ளவர். அவரின் தந்தை பெயர் டொன் அல்விஸ் ராஜபக்‌ஷ.) மஹிந்தவின் தலைமையில் நேற்றுவரை செயல்பட்டுவந்த United People's Freedom Alliance(U.P.F.A) றணீல் விக்கிரமசிங்கவிற்கு எதிராக ஏப்ரல் 2004 தேர்தலின்போது சந்திரிகா குமாரதுங்கவினால் அமைக்கப்பட்ட ஐக்கியமுன்ணியாகும். அவ் ஐக்கிய முன்னணியில் ஜே.வி.பி_யும் அப்போது அங்கம்வகித்தது.\n+ சந்திரிகா குமாரதுங்கா(பண்டாராநாயக்கா), ஜனாதிபதி முறையை ஒழிப்பேன் எனப் பிரச்சாரம் செய்து 1994-இல் ஜனாதிபதி பதவியைக் கைப்பற்றினார். அதே அதிகாரத்தைப் பயன்படுத்தி தனது இரண்டாவது பதவிகாலத்தின்போது 2004,பெப்ரவரியில் ஐ.தே.க அரசாங்கத்தின் பதவிக்காலம் முடிய இன்னும் நான்கு வருடங்கள் இருக்கும் போதே அவ்வரசாங்கத்தைக் கலைத்தார், அதன் பிரதமராக இருந்த றணில் விக்கிரமசிங்கவைப் பதவி இறக்கம் செய்தார், ஏப்ரல் 2004-இல் பாராளுமன்ற தேர்தலை நடத்தி மஹிந்த ராஜபக்‌ஷவை பிரதமராக நியமித்தார். இன்றைய நிலைமை என்ன அதே சந்திரிகாவின் ஆசிர்வாதத்துடன், மஹிந்தவை விழுத்த மீண்டும் பிரதமராக்காப்பட்டுள்ளார் றணில் விக்கிரமசிங்கா.\n+ 1971ஆம் ஆண்டு ஏப்ரல் கிளர்ச்சியை அடக்குவதற்காக மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையின்போது சுமார் 60,000 சிங்கள இளைஞர்களும், யுவதிகளும் கொன்றொழிக்கப்பட்டனர். தெரு நாய்களைப் போல சுட்டுத்தள்ளப்பட்டனர். இவர்கள் அனைவரும் இக்கிளர்ச்சியை வழிநடத்திய ஜனதா விமுக்தி பெரமுனை இயக்கத்தின் உறுப்பினர்களல்ல. அவ்வியக்கத்துக்கு இவ்வளவு பெரும் தொகையான உறுப்பினரும் அப்போது இருக்கவில்லை. சிங்கள இளைஞர்களும் யுவதிகளும் கண்டமேனிக்குச் சுடப்பட்டார்கள். இவ் இயக்கத்தின் தலைவரான றோஹன விஜவீராவும் மேலும் பலரும் கைது செய்யப்பட்டார்கள். கிளர்ச்சி அடக்கப்பட்டாலும், விஜயவீராவுக்கு 20 வருடச் சிறைத்தண்டனை கிடைத்தது. கட்சியும் தடைசெய்யப்பட்டது. இவ்வளவற்றையும் செய்தது ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியாகும். ஜே.வி.பி இயக்கம் அழித்தொழிக்கப்பட்டதாக ஸ்ரீ லங்கா அரசாங்கம் மார்தட்டிக்கொண்டது. 1977-இல் ஆட்சிக்குவந்த யு.என்.பி-யோ கட்சியின் மீதான தடையை நீக்கியது. விஜயவீராவும் விடுதலைசெய்யப்பட்டார். விஜயவீரா ஜே.வி.பி யின் வேட்பாளராக 1982 ஜனாதிபதித் தேர்தலில் பங்குபற்றினார். வெற்றிபெறவில்லை. ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து 1983 ஜூலை மாதம் நாடுபரந்த இனஒழிப்பு ஒன்று நடைபெற்றது. இவ் இனஒழிப்புக்கும் ஜே.வி.பிக்கும் தொடர்புள்ளதாகக் கூறி யு.என்.பி அரசாங்கம் இவ்வியக்கத்தை 1983-இல் மீண்டும் தடைசெய்தது. விஜயவீரா உட்பட அதன் தலைவர்கள் தலைமறைவாகினர். ஆனால் 1987இல் ஐ.தே.க யின் அழைப்பின் பேரில் இந்திய சமாதானப்படை இலங்கை வந்ததன் எதிர்விளைவாக ஜே.வி.பி மீண்டும் புத்துயிர் பெற்றது, தேச்பக்த விடுதலை இயக்கம் என்ற பெயரில் பூதாகரமாக வளர்ச்சி பெற்றது. இந்தியாவிற்க்கு ஆதரவான தலைவர்கள் வகைதொகையின்றி கொன்றொழிக்கப்பட்டார்கள். 70க்கு மேற்ப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப்பட்டார்கள். ஜனாதிபதியையும், பிரதமந்திரியையும் கொல்வதற்கான சதிக்கு தாமே பொறுப்பு என இவ்வியக்கம் உரிமை கோரியது.(அச்சதி வெற்றிபெறவில்லை) இவ்விதம் இருந்தும் 1971-ல் நடந்ததைப்போன்ற ஒரு கிளர்ச்சி நடந்துவிடக்கூடாது என்பதற்காக 1988-ல் தடை நீக்கப்பட்டது. ஜே.வி.பி இயக்கம் மீண்டும் வெளிப்படையான அரசியலுக்கு வந்தது. ஆனாலும் விஜவீரா சிறைபிடிக்கப்பட்டார். சிறையில் வைத்து விஜயவீர இரகசியமான முறையில் கொல்லப்பட்டார். ஒரு தொல்லை தீர்ந்தது என இலங்கையின் அரசியல் கட்சிகள் பெருமைப்பட்டுக் கொண்டன. இந்திய அரசு உள்ளூர மகிழ்ந்து கொண்டது. கொலை செய்யப்பட்ட விஜயவீரா அரசியல் ரீதியாக தோற்க்கவில்லை. ஜே.வி.பி இயக்கம் இன்னமும் அவரையே தனது ஸ்தாபகராக வைத்துப் போற்றிவருகிறது. ஆனால், இரு தடவை அழிக்கப்பட்ட ஜே.வி.பி இன்று சிங்களத் தேசியத்தின் பிரதான நான்கு அரசியல் முனைகளில் ஒன்றாக ஆகியுள்ளது. அரசனாக வரும் வாய்ப்புக்காக ஒருமுறை முயற்ச்சித்தது வெற்றிபெறவில்லை. அவ்வாய்ப்பு இன்னமும் கிடைக்கவில்லை. ஆனால் அரசன் யார் என்பதை தீர்மானிக்கும் நிலையில் உள்ளார்கள். 2004-ஆம் ஆண்டு, 36 எதிர்கட்சிகளையும்/குடியியல் அமைப்புகளையும் கொண்டு அவசர அவசரமாக அமைக்கப்பட்ட புதிய ஜனநாயக முன்னணி எனும் நெல்லிக்காய் மூட்டை சிதறும் போது அரசனாக வரும் சந்தர்ப்பம் ஜே.வி.பி-க்கு ஏற்ப்படலாம். சிதறுவது நிச்சயம் ஆனால் எப்போது என்பதுதான் தெரியவில்லை.\n+ முப்படையின் தளபதியான ஜனாதிபதி மஹிந்த ராஜாபக்‌ஷவின் தலைமையின் கீழ் இராணுவத்தளபதியாக இருந்த சரத் பொன்சேகவை 2009-ஆம் ஆண்டு யுத்தம் முடிந்தபின் மஹிந்தவே பதவி நீக்கம் செய்தார், சிறையில் அடைத்தார், மானபங்கப் படுத்தினார். ஆனால், இன்றோ சரத் பொன்சேக புதிய ஜானாதிபதியின் இராணுவ ஆலோசகராகியுள்ளார்.\n+ 1970-கள் வரை சிங்களத் தேசிய அரசியல் அரங்கம், மும்முனைகளாக திரண்டிருந்தது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி(ஸ்ரீ.சு.க), ஐ.தே.க, இடதுசாரிக் கட்சிகள் ஆகியனவே அம்முனைகளாகும். 1970-களின் பின்னர் ஸ்ரீ.சு.க சேர்ந்து உறவாடி இடதுசாரி முனையை முனைமழுங்கச் செய்தது. தனித்த முனையாகச் செயல்பட்டுவரும் ஆற்றலை இட்துசாரிகள் இழந்தனர். இன்றுவரை அவர்கள் இவ்விதமே உள்ளனர். 1970-களில் புதியதோர் மூன்றாவது முனை உருவானது. அதுதான் ஜனதா விமுக்தி பெரமுனை(ஜே.வி.பி)யாகும். மஹிந்த, தான் அதிகாரத்துக்கு வந்த காலத்தில் இருந்து ஸ்ரீ.சு.க-யுடனும், ஜே.வி.பி-யுடனும் கலந்துறவாடி அவற்றை பலவீனப்படுத்துவதில் ஈடுபட்டுவந்துள்ளார். அதில் அவர் கணிசமானளவு வெற்றியும் பெற்றுள்ளார். ஸ்ரீ.சு.க-யை முடக்கிவைப்பதில் அல்லது அதை பணயக்கைதியாக வைத்திருப்பதில் வெற்றிபெற்றிருந்தாலும் அக்கட்சியை தனது தலைமையின் கீழ் கொண்டுவருவதில் அவரால் வெற்றிபெறமுடியவில்லை. தனது தலைமையில் நான்காவது அணியை உருவாக்கியிருந்தாலும், மஹிந்த கிளானின் கட்சியாக உருவாக்குவதில் இன்றுவரை வெற்றிபெறவில்லை. இதற்காகத்தான் அவர் தனது குடும்ப அங்கத்தவர்களின் 70 பேரை அதிகாரத்துக்குக் கொணர்ந்தாரோ தெரியாது. மஹிந்தவின் தலைமையின் கீழிருந்த அப் பணயக்கைதிக் கட்சியின்(ஸ்ரீ.சு.க) செயலர்தான் மைத்திரிபால ஸ்ரீசேனாவாகும். சுதந்திரமற்றிருந்தவர் ஒரு ஜனநாயகச் சதிமூலம் இன்று ஜனாதிபதியாகியுள்ளார். மஹிந்தவின் கட்டுப்பாட்டில் இருந்து ஸ்ரீ.சு.க-யை மீட்டெடுத்து. சந்திரிகாவின் கைகளில் ஒப்படைத்துள்ளார். கொத்தடிமைச் செயலாளராக இருந்தவர் இப்போது ஸ்ரீ.சு.க, யு.என்.பி ஆகிய இரு எஜமான்களின் கொத்தடிமை ஜனாதிபதியாகியுள்ளார்.\nதனிநபர்க் கொலைகளூடாகவும், ஜனநாயகச் சதிகளூடாகவுமான பத��ி பறிப்புகள்தான் சிங்களத் தேசியத்தின் ஆளும் கட்சிகளின் அரசியல் வரலாற்றின் பிரதான போக்குகளாக இருந்து வருவதைக் காணலாம். பௌத்த சிங்கள மரபுகளில் இதுவும் ஒன்று போலும். வாக்குகள்தான் அரசியல் அதிகாரத்தைத் தீர்மானிக்கின்றன என்பது வெறும் கண்துடைப்பாகவே உள்ளன.\nதமிழ்த் தேசிய அரசியல் உதாரணங்கள்\n+ 2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இராணுவம் சிதைக்கப்பட்டது. பல ஆயிரக்கணக்கான இயக்க உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டார்கள். அதன் தலைவர்களில் பிரதானமானவர்கள் கொல்லவும்பட்டார்கள், அதில் பிரபாகரனும் ஒருவர் என்று கூறப்பட்டது. இயக்க உறுப்பினர்களுடன் சேர்த்து பல பத்தாயிரக் கணக்கான தமிழர்களும் கொல்லப்பட்டனர். மஹிந்தவின் அரசியல் தலைமையிலும், அமெரிக்க குடிமகனான அவரின் தம்பி கோதபய இராஜபக்‌ஷவினது இராணுவத் தலைமையிலும் மேற்கொள்ளப்பட்ட இந் நடவடிக்கைகளுக்காக அனைத்துதரப்பு சிங்கள-பௌத்த பேரினவாதிகளும் மஹிந்தவைப் பாராட்டினார்கள். இவ்வளவு துணிகரமாகவும், வெளிப்படையாகவும், காட்டுமிராண்டித்தனமாகவும், எந்த வல்லரசுகளினதும் ஆதிக்கத்திற்குக் கட்டுப்படாமலும் புலிகள் இயக்கத்தை அழித்தமைக்காகவும், அதனுடன் கூடவே இனஒழிப்பை நடத்தியமைக்காகவும் ஆசியநாடுகளின் அரசுகள் அனைத்தும் மஹிந்தவைப் பாராட்டின. அவரின் துணிச்சலை மெச்சிப் புகழ்ந்தன. மூன்றாம் உலகநாடுகளில் உள்ள தேசிய இயக்கங்களை அடக்கி ஒடுக்குவதில் அவர் ஒரு முன் உதாரணி என அவரைப் பாராட்டின. ஆனால் தமிழ்த் தேசிய இயக்கங்கள் இல்லாமல் போய்விடவும் இல்லை, தமிழர்கள் ஓய்ந்துபோய்விடவும் இல்லை, என்பது சொல்லித்தான் தெரியவேண்டுமா\n+ தமிழீழ அரசியல் அரங்கம் 1940-களின் பிற்கூறுகளில் இருந்து இரு முனைகளாகப் பிரிந்திருந்தது, ஒன்று தமிழ் காங்கிரஸ், மற்றையது தமிழரசுக்கட்சி. 1970-களின் பிற்கூறுகளில் இருந்து இது தனியொரு முனைத் திரட்சியாக மாற்றம் பெற்றது. அதுதான், தேசிய சரணடைவுப் போக்கைப் பின்பற்றிய தமிழர் விடுதலைக் கூட்டணியாகும். 1980-களின் முற்கூறுகளில் தமிழீழ அரசியல் அரங்கில் இரண்டாவது முனை ஒன்று திரட்சி கொள்ள ஆரம்பித்தது. அதுதான் போர்குணமிக்க தமிழ்த் தேசிய இயக்கங்களின் முனையாகும். இவ்வணியின் தோற்றத்தின் பின் உருவான அரசியல் நிலமைகளின் காரணத்தால் முதலாவத��� அணி(தேசிய சரணடைவு அணி), தனது அரசியல் அடித்தளத்தை இழக்கின்றது. கடவுளைத்தவிர வேறு எவரையும் நம்புவதற்கு முடியாத நிலைக்குள்ளான இவ்வணி ஆர்ப்பாட்டம் எதுவுமின்றி தன்னைத்தானே பதவிநீக்கம் செய்து கொள்கிறது. சில இயக்கங்கள் செத்தபாம்பை அடிப்பதுபோல் பதவிவிலகிக்கொண்ட இத்தலைவர்களில் சிலருக்கு மரணதண்டனை கொடுத்து தம்மை அரசியல் ஹிரோக்கள் ஆக்கிக்கொண்டனர். ஆனால் இன்று தம்மைத்தாமே பதவிநீக்கம் செய்து கொண்டு கலைந்துபோன அவ் அணி தமிழர் விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயரில் மீண்டும் வளர்ந்து வருவதை மறுக்க முடியுமா\nதனிநபர்களையோ, அல்லது அரசியல் கட்சிகளையோ பதவி நீக்கம் செய்வதால் மட்டும் அவற்றை அரசியல் ரீதியாக தோற்கடிப்பதாக ஆகிவிடமாட்டாது. சில வேளைகளில் அவ்விதம் தோற்கடிக்கப்பட்டாலும் அது தற்காலிகத் தோல்வியாகத்தான் இருக்குமே தவிர நிரந்தரத் தோல்வியாக ஆகிவிடமாட்டாது. இக் கூற்றை நிரூபிக்க மேற்சொன்ன உதாரண நிகழ்வுகள் போதுமானதவை, இருந்தாலும் மிக முக்கியத்துவமிக்க சில இந்திய உதாரணங்களையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இடதுசாரிகள் மட்டும் இன்னமும் தமது தோல்வியில் இருந்து மீளவில்லை. இதனால் இக்கூற்று தப்பாகிவிடவில்லை. இலங்கையின் தேசியமானது பிற்போக்குத் தேசியமாக இருப்பதுவே அதற்கான சமூகக் காரணமாகும்.\n+1910இன் பிற்கூறுகளில் இருந்து 1940களின் முற்கூறுவரை, லோகமானியத் திலகர், அரவிந்த கோஷ், விபின் சந்திரபால், சவாக்கர், ஆகியோரின் தலைமையில், மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டுவந்த இந்தியத் தேசிய விடுதலை இயக்கம், இந்துத்துவ பண்பாட்டுத் தேசிய இயக்கமாகவே இருந்தது. இந்து ப(f)னாரிஸத்தின்(fanatism) மூலக்கூறுகளை உள்ளூரக் கொண்டதாக இருந்தது. பசு பாதுகாப்பு இயக்கம், சுவாமி தயானந்த சரஸ்வதியின் தலைமையில் நடைபெற்ற ‘சுத்தி’ இயக்கம் போன்ற இயக்கங்களுடன் நெருங்கிய நட்புறவைப் பேணிவந்தனர். (இன்று நடைபெறும் தாய்மதம் திரும்பல் இயக்கத்தின் அன்றைய பெயர்தான் சுத்தி இயக்கமாகும்.) இதன் தமிழ் நாட்டுத் பிரபல்ய(popular) தலைவர்களாக இருந்த வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்ரமணிய பாரதி, சுப்ரமணிய சிவா ஆகியோரும், பிரபல்யம் அடையாவிட்டாலும் அத்திவாரக் கற்களாக இருந்த மண்டையம் சகோதரர்களும் இந்துத்துவ பண்பாட்டுத் தேசியதுடன் முழுமையற்��� இணைவைக் கொண்டவர்களாகவே இருந்தார்கள். தமிழ் நாட்டுத் தலைவர்கள் ப(f)னாரிஸத்தின்(fanaticism) மூலக்கூறுகள் அற்றவர்களாக இருந்ததே இதற்கான காரணமாகும். இக் கட்டத்தில்தான் லோகமானியத் திலகருக்கு எதிராக மோகன்லால் காந்தி இந்தியத் தேசிய அரசியல் களத்தில் கால்பதிக்கிறார். இது பிரித்தானியர்களின் ஆதரவுடன் நடந்த ஒரு நிகழ்வேயாகும். இவரும் ஒரு இந்து மதவாதிதான், ஆனால் மத ப(f)னாரிஸ்ட் (fanaticism) அல்ல, அதேவேளை மதசார்பின்மைக் கோட்பாடாளரும் அல்ல. இருந்தும், மதவாதிக ளுக்கிடையே ஒரு சமரசப்போக்கைக் கைக்கொள்ள வேண்டும் என்பதில் தீவிர ஈடுபாடுடையவராக இருந்தார். இது அவருடைய வளர்திசைச் சிந்தனைப்போக்காகும். அத்துடன் சேர்த்து சாத்வீகப் போராட்டக் காரராகவும் இருந்தார். இது அவருடைய் வளர்தடைச் சிந்தனைப்போக்காகும். இவ்விரண்டு சிந்தனைப் போக்கிலும் இவர் திலகருக்கும், திலகரால் முன்னெடுத்துச் செல்லப்பட்ட இந்திய தேசிய விடுதலை இயக்கத்துக்கும் நேரெதிரானவராக இருந்தார். இந்தியத் தேசிய அரசியலில் காந்தியின் மிக முனைப்பான ஈடுபாட்டின் காரணத்தால் இந்திய தேசிய விடுதலை இயக்கம் இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கமாகச் சுருங்குகிறது. இது ஒரு வளர்தடை மாற்றமாகும், அடுத்த பக்கத்தில், மத ப(f)னாரிஸத்தில்(fanaticism) இருந்து இந்தியத் தேசிய இயக்கத்தை விடுவிக்கிறார். இது ஒரு வளர் திசைமாற்றமாகும். இவ்விதம் விடுவிக்கப்பட்டதால், இந்தியத் தேசிய இயக்கத்தில் ஒரு முற்போக்குப் பாய்ச்சல் ஏற்படுகின்றது. காந்தியின் தலைமை மதசார்பின்மைக் கோட்பாட்டாளர்களுக்கு சாதகமான ஒரு நிலையை காங்கிரஸினுள்ளும், இந்திய சமூகத்திலும் ஏற்படுத்துகிறது. காந்தி ஒரு மதசார்பின்மைக் கோட்பாட்டாளராக இல்லாதிருந்த போதும் ஜவர்லால் நேரு, இடதுசாரிகள், சோஸலிஸ்டுகள், சுபாஷ் சந்திரபோஷ், அம்பேத்கர் ஆகிய மதசார்பின்மைக் கோட்பாட்டாளர்கள் சுதந்திரமாகச் செயற்படும் ஒரு நிலை ஏற்படுகின்றது. அவர் அதைத் தடுக்கவில்லை, அல்லது அவரால் அதை தடுக்க முடியவில்லை. மத சார்பின்மைக் கோட்பாட்டாளர்கள் அரசியல் ரீதியிலும் பதவி ரீதியிலும் வெற்றிபெறுகிறார்கள். இதன் நேரெதிர் விளைவாக மறுபக்கத்தில் இந்துப் பண்பாட்டுத்தேசிய கோட்பாடுகள் இந்தியத் தேசிய அரங்கினில் செல்வாக்கு இழக்கத் தொடங்குகின்றன. அரசியல் அரங்கில் இவர்களுக்கு எந்த இடமும் இல்லாது செய்யப்படுகிறது. அவர்கள் அரசியல் அரங்கினில் பதவி இறக்கம் செய்யப்படுகிறார்கள். மத சார்பின்மை அணிக்கு காந்தி துணைபோனார் என்பதுதான் கோட்சேயின் கோபத்துக்கான காரணம் இதுதான்.\nபதவி நீக்கம் செய்யப்பட்டிருந்த இந்துப் பண்பாட்டுத்தேசியம், சுமார் 70வருடங்களின் பின்னர், இந்தியத் தேசிய அரசியல் அரங்கினில் மீண்டும் மேலாண்மை பெறும் நிலையும் , பதவியேற்றம் பெறும் நிலையும் தோன்றியுள்ளது. இழந்துவிட்ட தனது சமூக மேலாண்மை யை மீண்டும் நிலைநாட்டிக் கொள்வதர்காகவும், பெற்றுள்ள தனது பதவி ஏற்றத்தை தக்கவைத்துக் கொள்வதற்காகவும், காய்ந்தமாடு கம்பினில் விழுந்ததைப்போன்று இந்து ப(f)னாரிஸத்தை (fanaticism)யும், சதுர்வர்ண சாதியத்தையும், பூகோள எல்லைகளைக் கணக்கில்கொ ள்ளாத தேசியம் போன்ற அதன் சகோதர ப(f)னாரிஸங்க ளையும் (fanaticism) பிரயோகிக்கும் செயல்பாடு களில் இந்துப் பண்பாட்டுத் தேசியவாதிகள் மூர்க்கத்தனமாக ஈடுபடத் தொடங்கியுள்ளனர். கோட்சேயை தேசிய ஹீறோவாக்க முற்படுவதன் காரணம் இதுதான்.\n+ மா-ஓ சிந்தனையின்படி நடக்கும் இந்தியக் கம்யூனிஸ்டுகள் 1970-களில் நக்ஸல்பாரி எனும் கிராமத்தில் ஒரு விவசாயக்கிளர்ச்சியை நடத்தினர். அதன்மூலம் தமது அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்திக் கொண்டனர். இதே காலப்பகுதியில் இந்தியாவின் கிராமப்புறங்களில் கிராமிய வர்க்க எதிரிகளை அழித்தொழிக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர். பலர் கொல்லப்பட்டனர் மேற்குவங்கம், தமிழ்நாடு உட்பட்ட பல மாநில அரசாங்கங்களும், மத்திய அரசும் தனித்தும் கூட்டாகவும் இணைந்து அவ்வியக்கத்தை அழித்தொழித்தனர். அதன் தலைவர் சாரு மஜும்தாரையும் கொன்றனர். ஆனால் இன்றைய நிலையென்ன நக்ஸல்பாரிகள் என அழைக்கப்படும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மா-ஓ சிந்தனை) சில மாநில அரசுகளுக்கும், மத்திய அரசுக்கும் எதிரான ஒரு பெரும் ஆயுதப் படையை வைத்திருக்கும் நிலைக்கு வளர்ந்துள்ளதை மத்திய அரசே ஒத்துக்கொள்கிறது. சாருமஜும்தாரைத் தமது கட்சியின் தலைவராகப் போற்றிவருவதன் மூலம், அவர் கொல்லப்பட்டாலும் அவர் அரசியல் ரீதியாக இல்லாது போய்விடவில்லை என்பதை கூறாமல் கூறிவருகிறார்கள்.\n+ நீதி மன்ற தீர்ப்பின் காரணத்தால் சமீபத்தில் பதவிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் முதல���ைச்சர் ஜெயலலிதா சமீபத்திய உதாரணமாகும். பதவி நீக்கம் செய்யப்பட்ட அவர் அரசியல் ரீதியாகத் தோற்கடிக்கப்படவில்லை. அவருக்கு எதிரான அரசியல் அணிகள் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவரை அரசியல்ரீதியாக தோற்கடிக்க முயன்று வருகிறார்கள். ஆனால், இப்பதவி நீக்கம் அவரை அரசியல்ரீதியில் பலப்படுத்தியுள்ளது என்றே தோன்றுகிறது.\n+ பதவி பறிக்கப்பட்ட நிலையிலும், மீண்டும் பதவி கிடைக்காது என்ற நிலையிலும், அரசியல் ரீதியில் வெற்றிபெற்ற உதாரணங்களும் தமிழ் நாட்டில் உண்டு. இந்திய தேசிய காங்கிரஸில் மிகுந்த செல்வாக்குடனும், தமிழ் நாட்டு மக்களிடம் மிகுந்த புகழுடனும் வாழ்ந்த காம்ராஜரின் பதவியைப் பறிப்பதில் அண்ணாத்துரை தலைமையிலான தி.மு.க பெரும் வெற்றிகளைப் பெற்றது. அவ்வெற்றி இன்றுவரை பல இடர்பாடுகளிடையே தொடர்கிறது. மாநிலப் பதவிகளைக் கைப்பற்றுவதில் குறிப்பிடக்கூடிய வெற்றி எதையும் காங்கிரஸால் இன்றுவரை பெறமுடியவில்லை, அதனது முயற்ச்சிகள் தொடர்ந்தும் தோல்விகண்டேவருகின்றன. ஆனால் அரசியல்ரீதி யாகவோ தமிழ்நாட்டில் காங்கிரஸ் வெற்றிபெற்றே வருகின்றது, அவ்வெற்றியை தொடர்ந்து தக்கவைத்தும் வருகிறது. தமிழ்த் தேசியத்தை முன்வைத்து வெற்றிபெற்ற தமிழ்நாட்டின் முதல் தி.மு.க முதல்வர் அண்ணாத்துரை தேசிய ஜனநாயக மறுப்பு இந்தியத் தேசியத்திடம் சமரசம் செய்துகொண்டதுதான் காங்கிரஸின் வெற்றி யின் முதல்படியும் அடித்தளமுமாகும். தி.மு.க அன்றில் இருந்து இன்றுவரை தேசிய ஜனநாயகமறுப்பு இந்தியத் தேசியத்தின் தமிழ்நாட்டுக் கிளையாகவே செயல்பட்டுவருகின்றது. இது காங்கி ரசுக்கு ஒரு வெற்றிதானே.\nஇவ் உதாரணங்களில் இருந்து நாம் கற்றுக்கொள்வதென்ன ஒரு அரசியல் போக்கொன்றின் தலைவராக அல்லது அப்போக்கின் முன்னோடிகளாக இருக்கும் ஒரு தனிநபரின் அல்லது ஒரு அரசியல் கட்சியின் பதவிப் பறிப்பு, பதவி இழப்பு அல்லது உயிர்இழப்பு என்பன அத்தனிநபரின் அல்லது அக்கட்சியின் அரசியல் தோல்வியாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அது ஒரு தோல்வியாக இருப்பதில்லை. அத்தனிநபர் அல்லது அக்கட்சி தன்னை புதுப்பித்து அல்லது புனரமைத்துக் கொள்வதற்கான ஒரு சந்தர்ப்பமாக அமைவதுவும் உண்டு. சில வேளைகளில் அது ஒரு பின்னடைவாக இருக்கலாம் ஆனால�� அது ஒரு தோல்வியாக இருக்கமுடியாது. அத் தனிநபர் எந்த அரசியல் போக்கின் பிரதிநிதியாக உள்ளாரோ, அவ் அரசியல் போக்கு தோற்கடிக்கப்படும் போதுதான் அத்தனிநபரும் தோற்பார். ஒரு அரசியல்போக்கு பின் தள்ளப்படும்போது அப் போக்கை முன்நிறுத்தும் தனிநபர் தனது நிலையில் இருந்து பின்தள்ளப்படுவார். இது தோல்வியல்ல, இது பின்னடைவு. அத் தனிநபர் முற்போக்குவாதியா பிற்போக்குவாதியா என்பது பிரச்சனையில்லை. இது எல்லோர்க்கும் பொருந்தும். அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும். பதிவியிழந்த தனிநபர் சிலவேளைகளில் தனது சொந்தப்பலவீனத்தின் காரணத்தால் பொதுவாழ்வில் இருந்து ஒதுங்கிவிடக்கூடும். ஆனால், அவரின் மார்க்கம் சமூகத்துக்கு அவசியமானதாய்இருந்தால் அது தொடரும் அல்லது மீண்டும் எழும். சமாதானத்துக்கான யுத்தத்தில் தோல்விகண்ட சந்திரிகா குமாரதுங்கா அரசியலைவிட்டே ஒதுங்கி, தனது கிளான் கட்சியையும் அம்போ என்று கைவிட்டு வேறு நாட்டுக்கே ஒடினார். அது அவரின் சொந்தப்பலவீனம். தனது கட்சியின் மார்க்கம்எடுபடக்கூடும் என்ற நிலைவந்தவுடன் மீண்டும்அரசியலுக்கு வரவில்லையா\nஇந்நிலைப்பாட்டில் இருந்துகொண்டே மஹிந்த தோற்கடிக்கப்பட்டாரா இல்லையா என்பது ஆராயப்படவேண்டும். அவ்விதமானால் மஹிந்தவின் உலகக்கண்ணோட்டம், சமூகசிந்தனை, அரசியல் சிந்தனை, நம்பிக்கைகள், சொந்த வாழ்க்கை நெறி ஆகியன (இவற்றை ஒட்டு மொத்தமாக அறநெறி என அழைப்போம்) என்ன என்பது அறியப்படவேண்டும். மஹிந்தவின் அறநெறி மட்டுமல்ல, சிறிசேன கூட்டணியின் அறநெறி, இத் தேர்தலின் போது சிங்களவர்களின் அறநெறி, தமிழ் பேசும் மக்களின் அறநெறி ஆகியன எவை என்பது பட்டியலிடப்படவேண்டும்; இலங்கை அரசியல் தொடர்பாக மேற்கு முகாம், இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் அறநெறி என்ன என்பதுவும் பட்டியலிடப்படவேண்டும். இவ் அறநெறிகளுக்கிடையேயான பரஸ்பர உறவுநிலை என்ன என்பது பகுத்தறியப்படவேண்டும். இவ் உறவு நிலையின் இயங்குநிலை (dynamics) என்ன என்பது வாசித்தறியப்பட வேண்டும். வரவிருக்கும் புறநிலைமாற்றங்கள் இவ்வுறவு நிலையில் ஏற்படுத்தக் கூடிய மாற்றங்கள் என்னவாக இருக்கும் என்பன தர்க்கித்து அறியப்படவேண்டும்.\nமுடிவாக 1970-களில் இருந்து இன்றுவரையான இலங்கையின் அரசியல் நிலையில் சிங்கள தேசிய சிந்தனை என்பது ஒட்டுமொத்தமாகவ��� சிங்கள-பௌத்த பேரின-அகங்கார வாதமாகவே இருந்துவருகின்றது. 1-வது தலைமுறை இடதுசாரிகள் தத்துவார்த்த ரீதியாக பேரினவாத சிந்தனைப்போக்குக்கு எதிரானவர்களாக இருந்தாலும், இலங்கையின் நடைமுறை அரசியலில் அவர்களும் பேரின-தேசியவாதிகளாகவே காணப்படுகின்றனர். சிங்கள-பௌத்த பேரின-பேரகங்காரவாதம் அவர்களிடம் இல்லை என்பது வரவேற்க்கத்தக்கது. ஆனால் பேரின-அகங்காரவாதத்துடன் அரசியல் சமரசம் செய்துகொள்ள அவர்கள் தயங்கவில்லை. மஹிந்தவின் தலைமையிலான கூட்டணியில் அவர்களும் உள்ளார்கள். ஜே.வி.பி இயக்கம் தன்னை ஒரு இடதுசாரி இயக்கம் என்று கூறிக்கொண்டாலும் அது உண்மையல்ல. அவர்கள் இழநிலை ஹிட்லராகவே உள்ளனர். ஆகவே சிங்கள தேசத்தின் நான்கு பிரதான அரசியல் முனைகளும் பேரின-அகங்காரவாத முகாம்களேயாகும். சிங்கள தேசத்தின் ஏனைய அணிதிரளல்கள் அனைத்தும் இந் நான்கு முனைகளில் ஏதோஒரு முனையைச் சேர்ந்தவர்களே. பேரின-அகங்காரவாதத்திற்கு எதிரான அரசியல் அணிதிரளல் எதுவும் இன்னும் அரசியல் மேற்தளத்திற்க்கு வரவில்லை. இதுதான் சிங்களத் தேசியத்தின் அரசியல் நிலையாகும். இது ஒரு அரசியல் ஊகமுமல்ல, குறுந்தேசிய வாதத்தின் மிகைப்ப டுத்தலுமல்ல, தத்துவ ஞானிகளின் கண்டுபிடிப்புகளுமல்ல. இலங்கை சமூகத்துடன் பரிச்சயமுள்ள எந்த ஜனநாயகவாதிகளாலும் புரிந்து கொள்ளக்கூடிய எளிமையான உண்மையாகும். இந்த நான்கு அணியில் எந்த ஒரு அணிக்கும் பாவமன்னிப்பு கொடுப்பதன் மூலமோ, எந்த அணியையும் பிராயச்சித்தம் செய்ய வைப்பதன்மூலமோ அல்லது எந்த அணிக்கும் வர்ணம் தீட்டுவதன் மூலமோ இவர்களின் உண்மை உள்ளடக்கத்தை மறைக்கவும் முடியாது, இவர்களை புணர்நிர்மாணம் செய்யவும் முடியாது.\nஅதற்காக இம்முனைகள் நான்கையும் ஒரேகுட்டையில் ஊறிய மட்டைகள் என்றோ, தனிநபர் அதிகாரத்துக்காக வெவ்வேறாகப் பிரிந்து நின்று அடிபடுகிறார்கள் என்றோ கூறுவது மிகவும் தப்பானதாகும். இவ் நான்கு முனைகளையும் மூன்றுவிதமான பேரகங்கார முகாம்களாக வகைப்படுத்தலாம். அவையாவன:-\nØ மேலைத்தேய தாராளவாத சிங்கள-பௌத்த பேரின-அகங்காரவாதிகள்.- யூ.என்.பி தீட்டுப்படாத தூய சிங்கள-பௌத்த பேரின-அகங்காரவாதிகள்.- ஸ்ரீ.ல.சு.க ப(f)னாரிக்(fanatic) சிங்கள-பௌத்த பேரின-அகங்காரவாதிகள்.- மஹிந்த முனையும், ஜே.வி.பி முனையும்,\nமுதலாவதும் இரண்டாவதும் பேரி���-அகங்காரவாத அணியை (யூ.என்.பி & ஸ்ரீ.ல.சு.க) ஒன்றிணைத்து இல்-ப(f)னாரிஸ்ட்(non-fanaticism) அணியெனவும், மூன்றாவது அணியை ப(f)னாரிஸ்ர்(fanaticism) அணியெ னவும் அழைத்துக்கொள்வோம்.\nநடந்துமுடிந்த ஜனாதிபதித்தேர்தல் இவ்விரு அணிகளுக்கிடையேயான பதவிப்போட்டியேயாகும். மஹிந்தவின் கண ஆதிக்கப்போக்கால்(nepotism) ஜே.வி.பி முனையும், வேறு சில ப(f)னா ரிஸ்ர்(fanaticism) குளுக்களும் புதிய ஜனநாயக முன்னணியில் சேர்ந்திரு ந்தார்கள், இது தற்காலிகமானதே அவர்கள் மிகவிரைவில் இல்-ப(f)னாரிஸ்ட்(non-fanaticism) அணிக்கெதிராகப் போராடுவார்கள். எந்த சந்தேகமுமில்லை. நடந்து முடிந்த தேர்தலில் சிங்களத் தேசியம் ப(f)னாரிக்(fanatic) தேசியத்தை தோற்கடிக்கவில்லை. புதிய ஜனநாயக முன்னணி பெற்ற வாக்குகளில் இருந்து தமிழ்பேசும் மக்களின் வாக்குகளைக் கழித்தாலே மஹிந்த பெற்ற வாக்குகள் அதிகமானதாகவே இருக்கும். புதிய ஜனநாயக முன்னணி பெற்ற வாக்குகளில்இருந்து ஜே.வி.பி, J.H.U ஆகியனவற்றிற்க்கு கிடைத்தி ருக்கக்கூடிய வாக்குகளையும் கழித்தால் புதிய ஜனநாயாக முன்னணி வாக்குகள் இன்னும் குறையும். இவ்விரு அணிகளினதும் வாக்குகளும் ப(f)னாரிக்(fanatic) தேசியத்துக்குக் கிடைத்த வாக்குகளேயாகும். ஆகவே ஒரு ஜனநாயகச் சதியின் மூலம் மஹிந்த பதவிநீக்கப்பட்டாரே தவிர ப(f)னாரிக்(fanatic) தேசியம் தோற்கடிக்கப்படவில்லை. அது தனது பதவிக்காக தொடர்ந்தும் போராடும். வெல்வார்களா\n” என்ற தலைப்பிலான எனது அடுத்த கட்டுரையில் வெவ்வேறு அறநிலைகளைப் பட்டியல் இடுதல், பகுத்தறிதல், வாசிப்புகள், தர்க்கங்கள் ஆகியன தொடரும்.\nமுன்னுரைதேசியவாதத்தின்நாசகாரப் பரிமாணங்கள் எனும் ...\nமஹிந்தராஜபக்‌ஷஇரு விதமான அரசியல்ப் போக்கு இப் போக...\nமஹிந்த ராஜபக்‌ஷ பதவி இறக்கப்பட்டாரா\nAnarchism அராஜக வாதம் : இத...\nசட்ட அங்கிகாரம் பெற்ற 8வதுகொலைவகை----கருணைக்கொலை ...\nபெரியார்சிலை உடைப்பும்-பிள்ளையார் சிலை உடைப்பும் ...\nமியான்மரின் ஹோஹின்யாவும் சிறிலங்காவின் மலையகமும்- ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karutthukkalam.com/2018/04/", "date_download": "2018-08-22T06:14:50Z", "digest": "sha1:VTNUADEJQDKJVLQ3KEUX3E6K5A6VB6QF", "length": 12068, "nlines": 108, "source_domain": "www.karutthukkalam.com", "title": "கருத்துக்களம்: April 2018", "raw_content": "\nவெள்ளி, 27 ஏப்ரல், 2018\nஇதுதாங்க அமெரிக்கா - SEASON 2: விரைவில்\nஇதுதாங்க அமெரிக்கா கட்டுரைத் தொடர் கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி அறிவிக்கப்பட்டு, முதல் அத்தியாயம் செப்டம்பர் 22ஆம் தேதி வெளியிடப்பட்டது.\nஇதுவரை பத்து அத்தியாயங்களும், மூன்றாவது அத்தியாயத்தின் தொடர்ச்சியாக 3.0 என்ற துணை அத்தியாயமும் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு நடுவில் கடந்த ஆண்டின் சிறந்த தமிழ் வலைத்தளமாக கருத்துக்களம், வலை எழுத்தாளர்களின் தொகுப்பாளரான, நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட வலைப்பூக்களை (அனைத்து மொழி வலைப்பூக்களும் அடக்கம்) கொண்ட IndiBlogger என்ற அமைப்பால் வல்லுநர்களை கொண்ட குழுவின் மூலம் தேர்ந்தெடுக்கப் பட்டது என்ற செய்தியையும் உங்களுடன் மகிழ்ச்சியாக பகிர்ந்துக்கொண்டேன்.\nமுகப்பு கட்டுரையை தவிர்த்து, இதுவரை வெளிவந்த மொத்த அத்தியாயங்களையும் ஏழாயிரத்தி நூற்று எழுபத்தியாறு (7176) வாசகர்கள் படித்துள்ளார். வலைதளத்தில் எழுபத்தியாறு பேர் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தும், ஒவ்வொரு அத்தியாயத்துக்கு பின்னரும் எனது Whatsapp, Facebook பக்கங்களில் அவ்வப்போது சிலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டனர்.\nநீங்கள் கருத்துக்களத்தின் புதிய வாசகராக இருந்தால், அமெரிக்காவைப் பற்றி தெரிந்துக்கொள்ள விரும்பினால், கீழ் கண்ட அத்தியாயங்களை Season 2 வெளிவருவதற்கு முன் படியுங்கள்.\nஇதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 1 | Swachh அமெரிக்கா\nஇதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 2 | சுத்தம் Burger போடும்\nஇதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 3 | வீடு வாடகைக்கு\nஇதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 3.0 | வாடகை எவ்வளவு\nஇதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 4 | ரோடு போடுறாங்க ரோடு\nஇதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 5 | புது வெள்ளை மழை\nஇதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 6 | போலாம் ரைட்...\nஇதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 7 | வாயை மூடி (விலை) பேசவும்\nஇதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 8 | America - Made in China\nஇதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 9 | ரோட்டுக்கடை சாப்பாடு\nஇதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 10 | அமெரிக்காவில் கோவில்கள்\nபத்தாவது அத்தியாயத்துக்குப் பின்னர் எனது YouTube சேனலில் சற்று கவனம் செலுத்தியமையால் கடந்த ஒரு மாதமாக புதிய அத்தியாயம் வெளியிடுவதில் தாமதமாகிவிட்டது.\nஇப்போது மீண்டும் இதுதாங்க அமெரிக்கா கட்டுரைத் தொடரை புதுப்பொலிவுடன் SEASON 2 (நாமும் சொல்லிக்கொள்ளலாமே) என்று வெளியிடவுள்ளேன். தொடர்ந்து இணைந்திருந்து படித்து புதிய விஷங்களை உங்களிடம் பகி��்ந்துக்கொள்ள விரும்புகிறேன். இந்த கட்டுரையில் எழுதப்படும் அனைத்து விஷயங்களும் நான் நேரடியாக காணும் எனது அனுபவம், செய்திதாள்களை போலோ, வாரப் பத்திரிகையை போலோ நான் எங்கும் சென்று ஆராய்ந்து முழு விபரங்களை வெளியிடுவதில்லை, அதனால் சில புள்ளி விபரங்கள் தவறாக இருக்க நிறைய வாய்ப்பு உள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.\nபகிர்ந்துக்கொள்ளும் விஷயத்தில் ஏதும் தவறு இருப்பின் தாராளமாக அதை comments பகுதியில் தெரிவியுங்கள் (சில வாசகர்கள் ஏற்கனவே தவறை திருத்தியுள்ளனர்). மிக விரைவில் புதிய அத்தியாயம் வெளியிட முனைத்துக்கொண்டிருக்கிறேன். நன்றி\nஎழுதியவர் பார்கவ் கேசவன் நேரம் முற்பகல் 11:00:00 4 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த நாள்... இனிய நாள்...\nஇதுதாங்க அமெரிக்கா - SEASON 2: விரைவில்\nதமிழ் தொலைகாட்சி நிகழ்ச்சியில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்திருக்கும் நிகழ்ச்சி நீயா நானா கடந்த 2006 முதல் நடந்துகொண்டிருக்கும் இந்த நிகழ்...\nதமிழகத் தேர்தலுக்கு முன் 10 ஏப்ரல் 2011 அன்று சவுக்கு எழுதிய இந்தப் பதிப்பை உங்களுடன் இந்த சமயத்தில் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்... நேரமி...\nஅமெரிக்காவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மாநிலங்களில் ஒன்று நியூ ஜெர்சி. அதிலும் குறிப்பாக 'எடிசன்' என்ற ஊர் கிட்டத்தட்ட நம் தஞ்சா...\nசினிமா... நினைவு தெரிந்த நாளிலிருந்தே எல்லோருக்கும் ஒரு பொழுதுபோக்கு அம்சம். சிலருக்கு சில வருடங்களில் அலுத்து போகும், பலருக்கு சினிமா மீதா...\nதமிழின் பெருமை - கம்போடியாவில்\nநன்றி: ஜெயா தொலைகாட்சி, கேள்வி நேரம் நிகழ்ச்சி. உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா அதை யார் கட்டினார்கள் என்பது...\nபதிவுகளை உடனே மின்னஞ்சலில் பெறவும்\nநன்கொடை அளிக்க விரும்புவோர் இந்தப் பொத்தானை பயன்படுத்தவும்\nஇந்த வலைதளத்தின் பதிவுகளை பற்றிய உங்கள் விமர்சனத்தை\nkarutthukkalam@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சலில் அனுப்பவும்.\n2017இன் சிறந்த வலைப்பூவுக்கான விருது\nCopyright © 2018 All Rights Reserved, பார்கவ் கேசவன். பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: duncan1890. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/13566", "date_download": "2018-08-22T05:11:24Z", "digest": "sha1:L36MAZ4ZPHGMJRAVUKBNSWZF5IZ7TF5L", "length": 7528, "nlines": 119, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | அரசாங்க வேலை கிடைத்தவுடன் மயூரனைக் கைவிட்ட காதலி!! வவுனியா மயூரன் தற்கொலை", "raw_content": "\nஅரசாங்க வேலை கிடைத்தவுடன் மயூரனைக் கைவிட்ட காதலி\nவவுனியா - வேப்பங்குளம் பகுதியில் வெளிநாட்டில் இருந்து வந்த இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nசவூதி அரேபியாவிலிருந்து நாடு திரும்பிய ம.மயூரன்(30) என்ற இளைஞர் இன்றயை தினம் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nகுறித்த இளைஞன் உக்கிளாங்குளம் பகுதியிலுள்ள பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அப்பெண்ணிற்கு அரச வேலை கிடைத்துள்ளதால், குறித்த இளைஞனை கைவிட்டுள்ளதாகவும், இதனால் மனம்\nஉடைந்த ம.மயூரன் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.\nஇந்த சம்பவத்தினை கண்ட தாயார் அயலிலுள்ளவர்களின் உதவியுடன், இளைஞரை வவனியா பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போதும் இவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள்\nஇதேவேளை, இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nயாழில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டொக்டரின் கார் தீப் பற்றி எரிந்தது \nமுப்பதுக்கும் மேற்பட்ட இரகசியக் கமராக்களுடன் யாழ் மாநகரசபை பிரதி ஆணையாளர்\nலண்டனிலிருந்து யாழ்ப்பாணம் வந்த பெண்ணொருவர் சடலமாக மீட்பு\nயாழில் இரவு முழுவதும் நாகபாம்புடன் உறங்கிய நபர்\n டான் ரீவி குகனுக்கும் தொடர்பா\nயாழில் வர்த்தகரின் சாதுரியத்தால் பாரிய திருட்டு முறியடிப்பு\nவெள்ளவத்தையை அதிர்ச்சியில் ஆழ்த்திய யாழ். பெண்ணின் மரணம் - பொலிஸார் வெளியிட்ட தகவல்\nயாழ் காங்கேசன்துறை கடலில் மிதந்து வந்த ஆபத்தான பொருள் பின்னணி தொடர்பில் திடுக்கிடும் தகவல்..\nயாழில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட குடும்பஸ்தர் - பொலிஸார் வெளியிட்ட காரணம்\n ஏ.எல் பரீட்சை எழுதச் சென்ற மாணவி மீது கூட்டு பாலியல் வல்லுறவு\nசிறுமியின் தகவலால் றெஜினா கொலை வழக்கில் திருப்பம்\nஆவேசத்தில் கணவன் மீது பாய்ந்த மனைவி\nயாழில் 11 வயது சிறுமியை தாக்கிய பெண்ணுக்கு நீதிவான் கொடுத்த உத்தரவு\nகிளிநொச்சியில் விதானையிடம் முற்றம் கூட்டி வதிவிடத்தை உறுதிப்படுத்திய பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samayalkurippu.com/Cookery_details.php?/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/thakkali/kulambu/&id=39759", "date_download": "2018-08-22T05:14:50Z", "digest": "sha1:D2336XRF3E26U5JHFJFGQDRUGNMJPAK4", "length": 9626, "nlines": 91, "source_domain": "samayalkurippu.com", "title": " தக்காளி குழம்பு thakkali kulambu , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nசத்தான கேழ்வரகு இனிப்பு புட்டு | ragi sweet puttu recipe\nவெஜிடபிள் அவல் உப்புமா | vegetable aval upma\nஸ்ட்ராபெர்ரி சந்தேஷ் | strawberry sandesh\nசத்தான சிவப்பு அரிசி பொங்கல் | sigappu arisi pongal\nதக்காளி குழம்பு| thakkali kulambu\nபச்சை மிளகாய் – 1\nபூண்டு - 4 பல்\nசீரகத்தூள் – ஒரு ஸ்பூ ன்\nமிளகாய்த்தூள் – 2 ஸ்பூன்\nமஞ்சள்தூள் – கால் ஸ்பூன்\nதனியாத்தூள் – 2 ஸ்பூன்\nதாளிக்க - கடுகு, உளுத்தம்பருப்பு\nபெரிய வெங்காயம் – 1\nஎண்ணெய் - 3 ஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு.\n2 தக்காளியை நறுக்கி கொள்ளவும்.\n2 தக்காளியை மிக்சியில் அரைத்து கொள்ளவும்.\nவெங்காயம் பச்சைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nபூண்டை தட்டி வைத்து கொள்ளவும்.\nகடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத் தம் பருப்பு, கறிவேப்பிலை, பொரிந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.\nஅதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் போட்டு வதக்கி, நறுக்கிய தக்காளிகளைப் போட்டு, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.\nபச்சை வாசனை போனதும், சீரகத்தூள், அரை த்த தக்காளி விழுது சேர்த்து சிறிது நேரம் வதக்கி, தேவையான அளவு தண்ணீர் விட்டு, நன்கு கொதித்து குழம்பு கெட்டியாகி எண் ணெய் பிரிந்து வந்ததும், கொத்தமல்லி தூவி இறக்கவும்.\nசுவையான தக்காளி குழம்பு ரெடி\nசிம்பிள் டிபன் சாம்பார் | tiffin sambar recipe\nதேவையான பொருட்கள்: பாசிப்பருப்பு - அரை கப்துவரம் பருப்பு - அரைகப்நறுக்கிய வெங்காயம் - 1 நறுக்கிய தக்காளி - 2 பச்சை மிளகாய் - 4 மஞ்சள்தூள் ...\nஅப்பளக் குழம்பு appala kulambu\nதேவையானவை: புளி - லெமன் அளவுசாம்பார் தூள் - 2 ஸ்பூன்அப்பளம் - 3 கடுகு - அரை ஸ்பூன்கடலைப்பருப்பு - அரை ஸ்பூன்வெந்தயம் - அரை ...\nபொங்கல் ஸ்பெஷல் கதம்ப சாம்பார் | pongal kadamba sambar\nதேவையான பொருள்கள் கேரட் - 2கத்தரிக்காய் - 1அவரைக்காய் - 5உருளைக்கிழங்கு - 1குடை மிளகாய் - 1தக்காளி - 1துவரம் பருப்பு - 1 கப்மஞ்சள் ...\nதேவையான பொருட்கள்:வெங்காய வடகம் - 5 சாம்பார் வெங்காயம் – 100 கிராம்புளி – ஒரு எலுமிச்சை அளவுமஞ்சள் தூள் - கால் ஸ்பூன்தனியா தூள் - ...\nதூதுவளை கீரை குழம்பு | Thuthuvalai Kuzhambu\nதேவையான பொருள்கள் .தூதுவளை இலை – 2 கப்நறுக்கிய உருளை கிழங்கு – 1பூண்டு – 5 பல்நறுக்கிய வெங்காயம் – 1பச்சை மிளகாய் – 1தேங்காய்ப்பால் ...\nதக்காளி குருமா| Thakkali kurma\nதேவையானவை:நறுக்கிய வெங்காயம் – 3 நறுக்கிய தக்காளி – 8 மஞ்சள் தூள் – கால் ஸ்பூன் எண்ணெய் – 4 ஸ்பூன்தேங்காய்த் துருவல் – 1 கப்கசகசா – ...\nபன்னீர் பட்டாணி குருமா | paneer pattani kurma\nதேவையான பொருள்கள்பன்னீர் – 100 கிராம்நறுக்கிய வெங்காயம் – 2பச்சை பட்டாணி – 100 கிராம்நறுக்கிய உருளை கிழந்கு – 1நறுக்கிய தக்காளி – 2இஞ்சி பூண்டு ...\nசுண்டைக்காய்-மரவள்ளிக்கிழங்கு குழம்பு | sundakkai maravalli kilangu kulambu\nதேவையான பொருள்கள் வேகவைத்து தோலுரித்த மரவள்ளிக்கிழங்கு - 1 கப்பச்சை சுண்டைக்காய் - 100 கிராம்புளி - எலுமிச்சை அளவு குழம்பு மிளகாய்தூள்- 2 ஸ்பூன்பூண்டு - 10 ...\nபக்கோடா குழம்பு | pakoda kuzhambu\nதேவையான பொருள்கள் கடலைப் பருப்பு - கால் கிலோபூண்டு - 3 பல்இஞ்சி - சிறிய துண்டுமஞ்சள் துர்ள் - 1 ஸ்பூன்தேங்காய்த் துருவல் - அரை ...\nசிம்பிள் பருப்பு குழம்பு| simple paruppu kulambu\nதேவையானப் பொருட்கள் :துவரம் பருப்பு - அரை கப் நறுக்கிய வெங்காயம் - 1 நறுக்கிய தக்காளி - 1 பூண்டு - 4 பல் நறுக்கிய பச்சை மிளகாய் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/dec/08/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2822646.html", "date_download": "2018-08-22T05:11:29Z", "digest": "sha1:SOQI2CPXYTUXJ27B4TO7NNZM4U64KZ2N", "length": 16590, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "திருமணத்தின் பெரும் பயன்கள்!- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் வெள்ளிமணி\nஉலகம் படைக்கப்பட்டது மனிதன் வாழ்வதற்கே. மனித உற்பத்தி இல்லையேல் உலகம் படைக்கப்பட்டதின் நோக்கம் ஆக்க வழியில் அமையவே இஸ்லாம் திருமணத்தைத் திருந்திய பொருந்திய வாழ்வை வலியுறுத்துகிறது. தன��த்து இருப்பதற்குத் தகுதி உடையவன் இறைவன் மட்டுமே. அல்லாஹ்வின் படைப்புகள் சேர்ந்து வாழ்வதற்காகவே படைக்கப்பட்டவை. திருமணம் புரிவது இறைவனின் கட்டளையை கடைப்பிடிப்பது; நபி வழியில் நடப்பது,. திருமணத்தைக் குறிக்கும் நிக்காஹ் குர்ஆனில் 23 இடங்களில் குறிப்பிடப் படுகிறது. உயிரினங்களை இணை இணையாகப் படைத்து இனப்பெருக்கத்திற்கு ஏற்பாடுகள் செய்பவன் அல்லாஹ். இதனை அறிந்து மனிதர்கள் திருமணம் புரிய வேண்டும்.\nதிருமணத்தால் உறவு பரந்து பரவி விரிவடையும்; சந்ததிகள் பெருகி பரம்பரைபாங்குறும். \"திருமணம் தவறு இழைக்காமல் உங்களைத் தடுக்கிறது'' என்றுரைக்கிறது குர்ஆனின் 4-3 ஆவது வசனம்.பெண்களைப் பேதுற பார்க்கும் தவறைத் திருமணம் தடுப்பதைத் தாஹா நபி (ஸல்) அவர்கள் அறிவித்ததை அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) தெரிவிப்பதைத் தப்ரானி, ஹாக்கிம் நூல்களில் காணலாம். பார்வையை தாழ்த்தி பாவத்திற்குத் தூண்டும் வெட்கத் தலங்களைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற குர்ஆனின் 24- 30 ஆவது வசனம், காம பார்வை நுண்ணசைவு இச்சையில் இசைவை உண்டாக்கி கசப்பான விபச்சாரத்திற்கு வழி வகுக்கும் என்பதாலேயே பார்வையைத் தாழ்த்தி வெட்க தலங்கள் என்னும் பாலியல் உறுப்புகளைப் பாதுகாக்க எச்சரிக்கிறது, திருமணத்தால் பல தீமைகள் தடுக்கப்படுகின்றன. மனித வாழ்வு செம்மையாகிறது.\nஅநாதைகளைத் திருமணம் செய்து ஒரு பெண்ணிற்கு வாழ்வு கொடுத்த நன்மையோடு அநாதைகளை ஆதரித்து நன்மையும் கிடைக்கும். விதவைகளை திருமணம் செய்தால் விதவைகளுக்கு வாழ்வு கொடுத்த நன்மையையும் பெறலாம். நபிகள் (ஸல்) அவர்களின் நற்றோழர் ஜாபிர்பின் அப்தில்லாஹ் திருமணம் புரிந்த இளைஞரான அவர்கள் விதவையைத் திருமணம் செய்த காரணத்தைக் கேட்டார்கள்.\nஉஹது போரில் கொல்லப்பட்ட ஜாபிர் (ரலி) அவர்களின் தந்தை அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் ஒன்பது சகோதரிகளை விட்டு இறந்தார்கள். பருவம் எய்தா அச்சிறுமிகளைப் பராமரிக்க அவர்களைப் போன்ற பக்குவம் இல்லா பருவப் பெண்ணை மணப்பதைவிட விதவையை மணப்பது சிறப்பென்று நிறப்பமான விதவையைத் தேர்ந்து எடுத்ததாய் பதில் கூறியதும் அவரின் செயலைச் செம்மல் நபி (ஸல்) அவர்கள் பாராட்டியதை ஹாபிர் (ரலி) அவர்கள் அறிவிப்பது புகாரியில் உள்ளது. வளரும் பருவத்தில் குழந்தைகள் உள்ளோர் விதவையைத் திருமணம் செய்வதில் உள்ள நன்மையை நவில்கிறது ஜாபிர் (ரலி) அவர்களி ன் நல்லுரை.\nதிருமண வயதை அடைந்த பெண்ணிற்குப் பொருத்தமான மணமகன் அமைந்தால் தாமதிக்காது திருமணம் முடித்திட முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அறிவுறுத்தியதை அறிவிக்கிறார் அலி (ரலி) நூல்- திர்மிதீ. உரிய வயதில் திருமணம் செய்வதும் விரைவில் பிள்ளை பெறுவதும் குறைந்த மஹரைப் பெற்று கொள்வதும் பெண்களுக்கு வளத்தை உண்டாக்கும் என்று உத்தம நபி ( ஸல்) அவர்கள் உரைத்ததை அன்னை ஆயிஷா (ரலி) அறிவிப்பதை பைஹகீ நூலில் காணலாம். கன்னிபெண்ணை அவளின் பொறுப்புதாரியான தந்தை திருமணம் புரிந்து மணமகனோடு மனம் ஒன்றி வாழ வற்புறுத்தலாம். ஆனால் விதவையை அவ்வாறு வற்புறுத்த கூடாது. விதவை விரும்பினால் விரும்பியவரும் சம்மதித்தால் நிம்மதியாய் வாழ திருமணம் நடத்த நந் நபி (ஸல்) அவர்கள் நவின்றதை அன்னை ஆயிஷா (ரலி) அறிவிப்பதை மிஷ்காத்தில் காணலாம்.\nபலரறிய நடக்கும் பகிரங்க திருமணம் ஊருக்கு ஊர் சென்று பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து தில்லுமுல்லு நடத்தும் கில்லாடிகளின் தொல்லைகளிலிருந்து பெண்களைக் காப்பாற்றும்.\nஉங்களுடைய \" மனைவிகளை உங்களிலிருந்தே உருவாக்கி உங்களுக்கு இடையில் அன்பையும் நேசத்தையும் உண்டாக்கி இருப்பது அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் ஒன்று'' என்று உரைக்கிறது உத்தம குர்ஆனின் 30-21 ஆவது வசனம். ஒருவரையொருவர் புரிந்து கொள்ளுதல் மூடி மறைக்காமல் வெளிப்படையாகப் பேசுதல், எச்செயலையும் செய்யுமுன் திட்டமிட்டு செய்தல், மனம் ஏற்காதவற்றை மறத்தல், சிறுகுறைகளைப் பெரிதுபடுத்தாது விட்டு விடுதல், திருமண வாழ்வை வளமாக்கும்.\nதிட்டமாக பல தூதர்களை நாம் அனுப்பியுள்ளோம். அவர்களுக்கு மனைவி மக்களைக் கொடுத்தோம் என்ற குர்ஆனின் 13-38 ஆவது வசனம் இறைதூதர்கள் இல்லற வாழ்வில் ஈடுபட்டு மக்களைப் பெற்று மகிழ்வோடு வாழ்ந்ததை அகிலத்திற்கு அறிவிக்கிறது. அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அருமை மனைவி அன்னை கதிஜா (ரலி) காத்தமுன் நபி (ஸல்) அவர்களின் பால்குடி தாயார் ஹலீமா வீட்டிற்கு வந்ததொழுது மாமியாருக்குரிய மரியாதை செய்து ஓர் ஒட்டகம் சுமக்கும் அளவிற்கு அன்பளிப்பு வழங்கினார்கள்.\nஏழ்மைக்கு அஞ்சி திருமணம் செய்யாதவர் என் வழியிலிருந்து வழுவியவர் என்ற வள்ளல் நபி (ஸல்) அவர்களின் அறிவிப்பைத் தாரிமி என்னும் நூலி���் காணலாம். திருமணம் செய்தவர்கள் வறுமையில் இருந்தால் அல்லாஹ்வின் கருணையால் செல்வம் பெறுவர். அனைத்தையும் அறிந்த அல்லாஹ் விசால கொடையாளி என்று விளம்புகிறது விழுமிய குர்ஆனின் 24-32 ஆவது வசனம். வறுமைக்குப் பயந்து வாலிப வயதில் திருமணம் செய்யாதிருப்பது கூடாது. திருமணம் பொருள் தேட தூண்டும். தூண்டலினால் துலங்காது ஓங்கும் உழைப்பு வறுமையை விரட்டிவிடும். வளம் வந்து சேரும் வாழ்வில்.\nஇறைமறை இயம்புகிறபடி இறைத்தூதர் நடந்து காட்டிய நந்நெறியில் திருமணம் புரிந்து பெரும் பயன்களைப்\n- மு.அ. அபுல் அமீன்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதாதா 87 படத்தின் ஆடியோ வெளியீடு\nதங்கப் பதக்கத்தை வென்றார் பஜ்ரங் புனியா\nதங்க மங்கை வினேஷ் போகட்\nபியார் பிரேமா காதல் படத்தின் ஸ்னீக் பீக்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/06/05/91785.html", "date_download": "2018-08-22T05:42:41Z", "digest": "sha1:MIZ2ZJQMKBRTUT57VHTIEGVMK3FBV2ZM", "length": 14303, "nlines": 176, "source_domain": "www.thinaboomi.com", "title": "காலா படத்திற்கு எதிரான மனு: ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்ப்பு", "raw_content": "\nபுதன்கிழமை, 22 ஆகஸ்ட் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகாலா படத்திற்கு எதிரான மனு: ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்ப்பு\nசெவ்வாய்க்கிழமை, 5 ஜூன் 2018 சினிமா\nசென்னை: காலா படத்திற்கு எதிராக ஜவஹர் என்பவர் தொடர்ந்த மனுவினை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. வழக்கு அநேகமாக இன்று விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.\nபா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் காலா. இந்த திரைப்படம் தமிழகத்தின் திருநெல்வேலியில் இருந்து மும்பைக்குச் சென்று, அங்கு தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி பகுதியில் செல்வாக்குடன் வாழ்ந்து மறைந்த திரவியம் நாடார் என்பவரது வாழ்வினை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.\nஇது தொடர்பாக மும்பை கிழக்கு சியான் பகுதியில் வசிக்கும், மறைந்த திரவியம் நாடாரின் மகன் ஜவகர் நாடார் மற்றும் அவருடைய குடும்பத்தினர் சார்பில், சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் டாக்டர் சையத் எஜாஸ் அப்பாஸ் நக்வி என்பவர் மூலமாக, ரஜினிகாந்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.\nஅதில், காலா’ என்ற பெயரில் எடுக்கப்பட்ட திரைப்படம் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த திரவியம் நாடாரின் நற்பெயருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இழுக்கு ஏற்படுத்துவது போல அமைந்துள்ளது என்றும், எனவே, இந்த நோட்டீஸ் கிடைத்த 36 மணி நேரத்துக்குள் இதுவரை காலா படம் மற்றும் அதன் கதை குறித்து நீங்கள் பொதுவில் கூறி வந்த கருத்துகளுக்கு மறுப்பு தெரிவித்து என் கட்சிக்காரரின் குடும்பத்தினரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என்றும், இல்லையேல் கிரிமினல் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது. அத்துடன் இழப்பீடும் கோரப்பட்டுள்ளது.\nஇந்த நீதிமன்ற நோட்டீசின் பிரதி தேசிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையம் மற்றும் தணிக்கை குழுவுக்கும் அனுப்பப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது. அதேசமயம் ஜவகர் தரப்பிலிருந்து காலா திரைப்பட வெளியீட்டுக்குத் தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் காலா படத்திற்கு எதிராக ஜவகர் என்பவர் தொடர்ந்த மனுவினை ஐகோர்ட் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. வழக்கு அநேகமாக இன்று விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nகாலா ஐகோர்ட் Gala hort\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகட்சியி���் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nவீடியோ: பெரிய நடிகர்கள் நடிக்க யோசித்த கதையில் நான் புதுமுகத்தை அறிமுகம் செய்கிறேன் இயக்குனர் சுசீந்திரன்\nவீடியோ : பல்வேறு இடங்களில் ரூ.1000 கோடி செலவில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது : அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : \"சலங்கை ஒலி\" படத்துடன் \"லக்ஷ்மி\"யை ஒப்பிட வேண்டாம் - பிரபுதேவா\nவீடியோ: அந்த வேடம் வேண்டாம் என்று இருந்தேன், விஜய் என்னை நடிக்க வைத்துவிட்டார் - ஐஸ்வர்யா ராஜேஷ்\nவீடியோ: குழந்தைகளின் அற்ப ஆயுள் தோஷம் நீங்க சென்று வர வேண்டிய ஸ்தலம்\nபுதன்கிழமை, 22 ஆகஸ்ட் 2018\nபக்ரீத் பண்டிகை, சர்வ ஏகாதசி\n1குழந்தையை காவு வாங்கிய செல்பி மோகம் பறி கொடுத்த தம்பதிகள் கதறல்\n2சென்னை-சேலம் எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த ஐகோர்ட் தடை\n3வீடியோ: உடைகிறது திமுக அண்ணா கலைஞர் திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் பு...\n4இனி 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக பிளஸ் 2 தேர்வை எழுத முடிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuralvalai.com/2010/04/10/why-do-i-like-rajini-3/", "date_download": "2018-08-22T05:14:53Z", "digest": "sha1:B6FKF7LJQ4NWJI2CVH62JIEUFHN7WJ2I", "length": 5063, "nlines": 132, "source_domain": "kuralvalai.com", "title": "Why do I like Rajini – 3 – குரல்வலை", "raw_content": "\nதமிழ் செய்தி, நாட்டுநடப்பு, கட்டுரை, அரசியல், சினிமா விமர்சனம், தொழில்நுட்பம், கிரிக்கெட், ஸ்போர்ட்ஸ், புத்தகம்\nPrevious Previous post: என‌க்கு பிடித்த‌ சில‌ சினிமா காட்சிக‌ள்-2\nNext Next post: நானும் ஹிந்தி சினிமாவும்\nBhopal Gas Tragedy – யார் முழித்திருக்கப்போகிறார்கள்\nCricket Gadgets Obituary Science sports Uncategorized அனுபவம் அயல் சினிமா ஆங்கில சினிமா எரிச்சல் கருத்து சினிமா சிறுகதை செய்திகள் ஜோதிடம் தொடர்-அ-புனைவு தொடர்கதை தொழில் தொழில்நுட்பம் நாட்��ுநடப்பு புத்தகம் மின் புத்தகம் மொழிபெயர்ப்பு வரலாறு வாசிப்பு\nIPL விசில் போடு – 12: சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு….\nIPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…\nIPL விசில் போடு – 6: ஆந்திர ஆவக்காயும் சுவையானதே\nIPL விசில் போடு – 5: பைசா வசூல்\nபூனம் யாதவ் : ஏழ்மைப… on காமன்வெல்த் போட்டிகள் : இந்திய…\nIPL விசில் போடு -2 :… on IPL – விசில் போடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2015/05/10/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-08-22T05:48:18Z", "digest": "sha1:DIYKTXJMTL4CTDXTPLPEUI6D2LAROHFM", "length": 48427, "nlines": 143, "source_domain": "padhaakai.com", "title": "விஸ்லாவா சிம்போர்ஸ்காவின் கவிதைத் தொகுப்பு – ரிச்சர்ட் லூரி | பதாகை", "raw_content": "\nவிஸ்லாவா சிம்போர்ஸ்காவின் கவிதைத் தொகுப்பு – ரிச்சர்ட் லூரி\n(ந்யூ யார்க் டைம்ஸ் தளத்தில் ரிச்சர்ட் லூரி (Richard Lourie) எழுதியுள்ள மதிப்பீட்டின் தமிழாக்கம்)\nதோரோ சொல்வதுபோல் பெருந்திறள் மக்கள் “நம்பிக்கையற்ற மௌன வாழ்வு வாழ்கின்றனர்” என்பது உண்மையாய் இருக்கலாம், ஆனால் 1923 முதல் 2012 வரை வாழ்ந்த போலிஷ் கவிஞர் விஸ்லாவா சிம்போர்ஸ்கா அதற்கு முற்றிலும் எதிரிடையாக நடந்து கொண்டார். மௌன வியப்பு நிறைந்த வாழ்வு அவருக்குரியது, அதன் வெளிச்சம் அலங்காரமற்ற, ஆனால், சுடராய் ஒளிரும் அவரது கவிதைகளில் பிரதிபலிக்கிறது. அவற்றில் பலவும் தற்போது, “Map: Collected and Last Poems” என்ற நூலில் தொகுக்கப்பட்டிருக்கின்றன.\nகிராமப்புறத்தில் பிறந்த சிம்போர்ஸ்கா 1931ஆம் ஆண்டு அரசர்களுக்கும் உயர்பண்பாட்டுக்கும் உரிய கிராகோவ் நகரில் குடி புகுந்தார், தன் மரணம் வரை அங்கு வாழ்ந்தார். மாபெரும் நிகழ்வுகள் மிகுந்த வாழ்வு அவரது அகத்துக்கே உரியது எனினும் வரலாற்றை விட்டுத் தப்புவது என்பது போலந்தில் சாத்தியமல்ல. இன்னும் சொல்லப்போனால், சிம்போர்ஸ்கா நான்கு வெவ்வேறு போலந்துகளில் வாழ்ந்தார்: ஐரோப்பிய வரைபடங்களிலிருந்து ஒரு நூற்றாண்டுக்கு மேல் தொலைந்திருந்து பின் 1918ல் சுதந்திரம் பெற்று இரு உலக யுத்தங்களுக்கு இடைப்பட்ட காலத்தின் கவலை நிறைந்த போலந்து; அவருக்கு பதினாறு வயது நிரம்பிய போது, நாஜி ஆக்கிரமிப்பு, மரண முகாம்கள், கிளர்ச்சிகள் நிறைந்த போலாந்து; பின்னர் போருக்குப் பிந்தைய ரஷ்ய அதிகாரம் நிறைய போலாந்து. அச்சமயத்தில், 1966ல் கட்���ியிலிருந்து வெளியேறும் வரை அவர் கம்யூனிஸ்டாக இருந்தார். அதே சமயத்தில் தான் ஒரு கவிஞராக தனக்கான குரலை அடையாளம் கண்டார்; இறுதியில், சோவியத்-கடந்த போலந்து, சுதந்திரமானது, வெற்றிகரமானது, சாதாரணத்தன்மை அருளப்பட்டது.\nசிம்போர்ஸ்கா தன் தேசத்தின் துயர்களைத் தப்பிப்பதுமில்லை, ஒரு நோயமைக் கூறெனக் கொண்டாடுவதுமில்லை. “ஜாஸ்லோ அருகே ஒரு பட்டினி முகாம்” என்ற கவிதையில் உள்ளது போல் அவர் தன் தேசத்தை நோக்கி இரக்கமற்ற கறார்க்குரலில் பேசக்கூடியவரகவும் இருந்தார்- அந்த முகாமின், “புல்வெளி மௌனம் காக்கிறது, விலைபோன சாட்சியைப் போல்” என்று எழுதினார் அவர். ஆனால் சிம்போர்ஸ்கா எப்போதும் தனிமனிதனின் மீது ஆர்வம் கொண்டவராகவே இருக்கிறார். “எலும்புக்கூடுகளைச் சூனியத்துக்குச் சுழிக்கிறது சரித்திரம்/ ஆயிரத்தொன்று என்றாலும் ஆயிரம்தான்” என்று கூறியபின், கவிதை, எண்ணிக்கையில் விட்டுப்போனவனைப் பற்றிய வியப்பை வெளிப்படுத்துகிறது. “கள்ளமின்மை” என்ற கவிதையில், “மனித மயிராலான மெத்தையில் சூல் கொண்டதை” அறியாத இளம் ஜெர்மானிய பெண்களின் ஆனந்த அறியாமையை எண்ணிப் பார்க்கிறார். “ஹிட்லரின் முதல் புகைப்படம்” என்ற கவிதையில் ஹிட்லருக்கு எதிராய் கொஞ்சம் பைசாச விளையாட்டு விளையாடிப் பார்க்கிறார்- “இத்துனூண்டு துண்டு அணிந்த இந்தக் குட்டிப் பையன் யார்/அதுதான் குட்டிப் பாப்பா அடால்ப், ஹிட்லர்களின் குட்டிப் பையன்/அதுதான் குட்டிப் பாப்பா அடால்ப், ஹிட்லர்களின் குட்டிப் பையன்”. ஆம், எந்தக் குழந்தையைப் போலவும், இவனது எதிர்காலமும் எப்படி இருக்குமோ என்று நினைத்துப் பார்ப்பதை நம்மால் தவிர்க்க முடிவதில்லை. “யாருடைய வயிறு நிறைய பால் இருக்கிறது, என்பது நமக்குத் தெரியாது/ அச்சகம் வைத்திருப்பவன் வயிறா, மருத்துவன் வயிறா, வணிகன் அல்லது, மதகுருவின் வயிறா”. ஆம், எந்தக் குழந்தையைப் போலவும், இவனது எதிர்காலமும் எப்படி இருக்குமோ என்று நினைத்துப் பார்ப்பதை நம்மால் தவிர்க்க முடிவதில்லை. “யாருடைய வயிறு நிறைய பால் இருக்கிறது, என்பது நமக்குத் தெரியாது/ அச்சகம் வைத்திருப்பவன் வயிறா, மருத்துவன் வயிறா, வணிகன் அல்லது, மதகுருவின் வயிறா\nஇதெல்லாம் பேசப் பெரிய விஷயங்களாக இருந்ததாம், சிம்போர்ஸ்காவுக்கு இவை போதாது- பூமியிலுள்ள எல்லாமே அவருக்கு வசீகரமாக இருக்கின்றன. “வட்டார நட்சத்திரங்களின் ஒன்றின் கீழ்”- நடந்தது மட்டுமல்ல, நடந்திருக்கக் கூடியது மட்டுமல்ல, கிட்டத்தட்ட நடக்கத் தவறியது மட்டுமல்ல, எல்லாமே இவரை ஈர்க்கின்றன. “வியப்பில்லாமல் நான் நானாய் இருந்திருக்க முடியும்/ அதாவது முற்றிலும் மாறுபட்ட வேறு யாரோவாக”. இந்த வியப்பே அவரை நாலா திசைகளிலும் விரைந்தோட வைக்கிறது, “மதிப்புக்குரிய பை எண்”ணில் திளைக்கவும், மனித கலாசார வடிவங்களில் ஏஞ்சல்களுக்கு உவப்பானது எதுவாக இருக்கும் என்று நினைக்கவும் (விடை: ஸ்லாப்ஸ்டிக்), “ஏகோபித்த பரமநிர்வாணம்” கொண்ட வெங்காயத்தின் “தூய வெங்காயத்துவத்தில்” ஆழவும் செய்கிறது. சமகால கொண்டாட்ட மனநிலையை அவர் நிராகரிக்கிறார். “உன்னைப் பற்றி மோசமாக நினைத்துக் கொள்ளுதல்” என்ற கவிதை இப்படி துவங்குகிறது: “வல்லூறுகள் என்றும் தாம் குற்றம் புரிந்ததை ஏற்பதில்லை/ சிறுத்தைகளுக்கு நியாய அநியாயம் தெரிவதற்கில்லை/ தாக்கும்போது பிரான்ஹாக்கள் வெட்கப்படுவதில்லை./ பாம்புகளுக்குக் கையிருந்தால், கறைபடாத கரங்களைக் காட்டும்.” கவிதை இப்படி முடிகிறது- “சூரியனின் இந்த மூன்றாம் கோளில்/ மிருகத்தனத்தின் அடையாளங்களில்/ சுத்தமான மனசாட்சிக்கே முதலிடம்.”\nஎதையும் முழுதாய் நம்ப மறுக்கும் சிம்போர்ஸ்காவின் ஐயப்பாடு, அவரது சந்தோஷமான, குறும்பு நிறைந்த விளையாட்டுத்தனம், புதிய புரிதலின் வியப்புக்கான தாகம்- இவை அவரை எதேச்சாதிகார உறுதிப்பாடுகளுக்கு எதிரியாக்குகின்றன. மேற்கத்திய மனதின் சிறந்த வெளிப்பாடு இவருக்குரியது- கட்டற்றது, நிலைகொள்ளாதது, கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பது. நம் காலத்தின் நாகரிக வாழ்வுக்கு ஒரு வைசூரயாய் வந்திருக்கும் பயங்கரவாதிக்கு எல்லா வகையிலும் எதிரான மனப்போக்கு இது. ஆனாலும் அவர் பயங்கரவாதியின் மனநிலையை அறிந்து கொள்ள முற்படுகிறார், அவனது உளவமைப்பை அறிய முடியாத போதும் அவனது புரிதல்களுள் புக நினைக்கிறார். தான் வைத்த குண்டு வெடிப்பதற்கு முற்பட்ட நிமிடங்களில் அவன் அந்த கபேவுக்கு வந்து செல்பவர்களை கவனித்துக் கொண்டிருக்கிறான், அதில் தலையிலுள்ள முடி கொட்டிப் போன ஒருவன், “தன் அழுக்குக் கையுறைகளுக்காக திரும்பிச் செல்கிறான்” (சிம்போர்ஸ்காவின் குறைபட்ட பகுதிக்கு இந்தக் கவிதை ஓர் எடுத்���ுக்காட்டு. அவருக்கு, அப்போதைய தலைப்புச் செய்திகளைப் பற்றி வெட்டிப் பேச்சு பேசிக் கொண்டிருப்பது போன்ற தொனியில் எழுதும் பழக்கமிருக்கிறது. இப்படிப்பட்ட கவிதைகளை ஒரு முறை வாசிக்க முடிகிறது, ஆனால் இரண்டாம் வாசிப்புக்கு எதையும் விட்டு வைக்காத மேம்போக்குத்தன்மை கொண்ட கவிதைகள் இவை).\nஉயிரோட்டமுள்ள இருப்பும் அதன் தற்காலிகத்தன்மையுமே சிம்போர்ஸ்காவுக்கு முக்கியமான பேசுபொருளாய் இருக்கின்றன. “கடந்து செல்லும் இக்கணமே போயாகி விட்டது”. காகிதத்தில்கூட இதை அவர் நிகழ்த்திக் காட்டுகிறார்: “எதிர்காலம் என்ற சொல்லை நான் உச்சரிக்கும்போதே/ அதன் முதல் அசை கடந்த காலத்துக்கு உரியதாகி விடுகிறது”. அசைகளுக்கு நேர்வதுதான் அவற்றைப் பேசுபவர்களுக்கும் நேர்கிறது. “நாமற்ற மறுநாள்” என்ற கவிதையில் அவர் எழுதுகிறார், “மறுநாள்/ பிரகாசமாய் இருக்கும்போல் தெரிகிறது/ என்றாலும் இன்னும் உயிரோடிருப்பவர்கள்/ குடைகள் கொண்டு வர வேண்டும்”\nகாதலைப் போல் தோன்றி மறைவது எதவுமில்லை என்பதால் அது சிம்போர்ஸ்கா பேசுவதற்கான இயல்பான விஷயமாகிறது. ஆடன் போன்ற கவித்துவத்துடன் அவரால் எழுத முடியும்: “ஆக, இதோ இங்கே இருக்கிறோம், நிர்வாண காதலர்கள்,/ அழகாய் இருக்கிறோம் என்று இருவரும் ஒப்புக் கொள்கிறோம்/ கண்ணிமைகள் மட்டுமே நம்மைப் போர்த்திருக்க./ இருளில் படுத்திருக்கிறோம், கண்ணுக்குத் தெரியாமல்”. ஆனால் ஆடன் போல் இவரும் நம்பிக்கை வறட்சியை நகைச்சுவையுடன் வெளிப்படுத்தக்கூடியவர், “உண்மைக் காதல்” என்ற கவிதையில் இப்படி எழுதுகிறார்- “குறையற்ற நல்ல குழந்தைகள் அதன் துணையின்றி பிறக்கின்றன/ கோடிக்கணக்கான ஆண்டுகள் ஆனாலும் இக்கோளை அதனால் ஜனத்திரளால் நிறைக்க முடியாது/ அது அத்தனை அபூர்வமாய் வருகிறது/ உண்மைக் காதலை என்றும் அறியாதவர்கள்/ அப்படி ஒன்று இல்லவேயில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கட்டும்/ அந்த நம்பிக்கை அவர்கள் சாகும்வரை வாழ்வை எளிதாக்கிக் கொண்டிருக்கும்”.\nஇறுதியாகச் சொன்னால் சிம்போர்ஸ்காவின் பார்வையில், திகைப்பு என்பது அபூர்வமான கவித்துவ நிலைப்பாடல்ல- எப்போதும் புத்துயிர்ப்பு கொண்டதாய் பற்பல வகைகளாய் விரைந்தோடும் உயிர்ப்புக்குத் தக்க ஒரே சுவாதீனமான, சுபாவமான எதிர்வினை திகைத்து நிற்றலாகவே இருக்க முடியும். அது ஒத்���ிகைக்கான அவகாசம் தருவதில்லை, ஒவ்வொரு இரவும் முதற்காட்சியாய் இருக்கிறது. “வாழும் சலுகைக்கு தயாராய் இல்லாதவள்/ காட்சிகளின் வேகத்துக்கு என்னால் ஈடு கொடுக்க முடியவில்லை/… , மேடை அணி அலங்காரங்கள் ஆச்சரியப்படத்தக்க துல்லியம் கொண்டிருக்கின்றன…./ நான் என்ன செய்தாலும்/ எது எப்போதும் நான் செய்தவையாகவே இருக்கும்”.\nநோபல் பரிசு போன்ற ஒன்று மொழிபெயர்ப்பாளர்களுக்கு அளிக்கப்பட வேண்டும் – அவர்களின் பங்களிப்பு இல்லாமல் நமக்கு எப்படி தால்ஸ்தாய், காப்கா, கார்சியா மார்க்கேஸ், விவிலியம் முதலானவை அறியக் கிடைக்கும் அப்படியொரு பரிசு இருக்குமென்றால் சிம்போர்ஸ்காவின் மொழிபெயர்ப்பாளர்கள், ஸ்டானிஸ்லாவ் பரான்க்ஸக்கும் கிளேர் கவனாக்கும் உடனே பெற்றிருப்பார்கள். இங்கு மேற்கோள் காட்டப்பட்டுள்ள எந்த வரியையும் படித்துப் பாருங்கள் – ஒவ்வொன்றும் ஆங்கிலத்தில் பிறந்தது போலிருக்கின்றன.\nஅவரது ஆங்கில மொழிபெயர்ப்பாளர்களும் ஸ்வீடிஷ் மொழிபெயர்ப்பாளர்களும் மிகப் பிரமாதமான மொழிபெயர்ப்புகளைச் செய்தது தான் 1996ஆம் ஆண்டு சிம்போர்ஸ்கா நோபல் விருது பெற உதவி செய்தது என்று சொல்லப்படுகிறது. அவர் புகழின் ஆர்ப்பரிப்பை வெறுத்தார். முக்கியமான நிகழ்வுகளைத் தவிர்த்தார், நோபல் ஏற்புரைகளில் மிகக்குறுகிய உரைகளில் ஒன்றை அவரே அளித்தார் – ஆனால் அதிலும்கூட சூரியனுக்குக் கீழுள்ள இந்த உலகில் புதிதாய் எதுவுமில்லை என்று சொன்ன பிரசங்கிகளைக் கண்டித்தார். உலக கவிதையின் கிரேட்டா கார்போ என்று பத்திரிகைகள் அவரை அழைக்கத் துவங்கின, ஆனால் சிம்போர்ஸ்கா ஒதுங்கியிருப்பதற்கான காரணம் அவரது பெரியமனித தோரணையல்ல. மாறாய், அவருக்குத் தன் வியப்புணர்வைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய தேவை இருந்தது- பத்திரிக்கையார்கள், ரசிகர்கள், புகழ்வெளிச்சப் பண்பாட்டின் ஒட்டுண்ணிகள் போக உரத்து ஒலிக்கும் பிற விரக்தி வாழ்வாளர்கள் அனைவரும் என்று ஒரு பெருங்கூட்டத்திடமிருந்து அவர் அதைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டியிருந்தது.\nநன்றி – நியூ யார்க் டைம்ஸ்\nPosted in பீட்டர் பொங்கல், மொழியாக்கம், விமர்சனம் and tagged கவிதை, பீட்டர் பொங்கல், மொழியாக்கம் on May 10, 2015 by பதாகை. Leave a comment\n← முன்னால் இருந்தது இப்பொழுது பின்னால் இல்லை – கவிதை நூல் விமர்சனம்\nஉலகின் மறுமுனையில் வீடு →\nஇந்த இதழில் பிற படைப்புகள்\nசாலையை கடப்பது பற்றிய குறிப்புகள்\nகல்லூரியின் துணிவான செயல் விலாஸ் சாரங்\nஊர் சுற்றி – யுவன் சந்திரசேகர்\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (80) அஜய். ஆர் (4) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (12) அனோஜன் (2) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (6) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (3) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (2) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (7) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,302) எழுத்துச் சித்தர்கள் (3) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) ஏ. நஸ்புள்ளாஹ் (4) ஐ. பி. கு. டேவிட் (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (2) கட்டுரை (25) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (5) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (17) கவிதை (508) கவிதை ஒப்பியல் (1) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) காலத்துகள் (26) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (39) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (4) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (1) சத்யானந்தன் (1) சரவணன் அபி (47) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (294) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (3) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (2) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (35) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) த க���்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்ராஜ் மணி (3) தமிழாக்கம் (9) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (2) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (18) நரோபா (51) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (8) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (34) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (20) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (145) புதிய குரல்கள் (11) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (32) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மஜீஸ் (6) மதுமிதா (1) மதுரா (1) மாயக்கூத்தன் (27) மித்யா (6) மித்யா (11) மீனாட்சி பாலகணேஷ் (1) மு வெங்கடேஷ் (10) மு. முத்துக்குமார் (2) முன்னுரை (2) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (261) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (1) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (19) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (1) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (3) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விமரிசனம் (122) விமர்சனம் (207) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (22) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (4) வே. நி. சூரியா (7) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (94) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (11)\nவாசகசாலை வழங்கும் ‘க… on இரட்டை உயிரி – ராம் முரளி\nவாசகசாலை வழங்கும் ‘க… on இரட்டை உயிரி – ராம் முரளி\n��ுவன் சந்திரசேகரின்… on ஊர் சுற்றி – யுவன் …\nசெங்கீற்றின் தமிழர்… on இரட்டை உயிரி – ராம் முரளி\nபசியின் பிள்ளைகள் |… on பசியின் பிள்ளைகள்- அத்தியாயம்…\nநெடுஞ்சாலை புத்தரும் ஒரு பாதசாரியும்\nஒரு சிறு காதல் கதை -ஓடோன் வோன் ஹார்வத் (மொழியாக்கம் - லிண்டா பேக்கர்)\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nபூமணியின் அஞ்ஞாடி - 2: இருட்டில் நிகழும் மோதல்கள்\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஒளிப்படம் ஓவியம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கார்ட்டூன் கார்த்தி கார்த்தி காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெயஸ்ரீ ரகுராமன் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் த கண்ணன் தத்து���ம் தனுஷ் கோபிநாத் தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மஜீஸ் மதுமிதா மதுரா மாயக்கூத்தன் மித்யா மித்யா மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nசாலையை கடப்பது பற்றிய குறிப்புகள்\nகல்லூரியின் துணிவான செயல் விலாஸ் சாரங்\nஊர் சுற்றி – யுவன் சந்திரசேகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tectheme.com/?cat=26&paged=3", "date_download": "2018-08-22T06:00:23Z", "digest": "sha1:PVYOWIAEEPZPFBOKBHHOYTCAZMVURNSB", "length": 11435, "nlines": 121, "source_domain": "tectheme.com", "title": "Tec Theme Learn From Us Tech Science world மருத்துவம் சமையல்", "raw_content": "\nமனிதர்களை மிஞ��சிய விலங்குகளின் செல்பி போஸ்\nஇந்திய ஸ்பெஷல் உணவான நாண் செய்முறை…\nமுகப்பருவை வந்த தெரியாமல் போக்க கற்றாழை போதும்..\nசுவையான வென் பொங்கல் செய்முறை…\nநுவரெலியாவில் தயாரிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய ஸ்டாபரி பீட்ஸா..\nHIV தொடர்பில் வெளியான மற்றுமொரு அதிர்ச்சி தகவல்\nமனிதனின் நிர்ப்பீடனத் தொகுதியை பாதிப்படையச் செய்வதன் ஊடாக நோய்ப் பாதிப்புக்களில் இருந்து குணமடைதலை தடுக்கும் வைரஸ் ஆக HIV காணப்படுகின்றது. இவ் வைரசுக்கள் மூளையைப் பாதிக்கக்கூடிய டெமென்டியா\nஅணு மின்கலப் பொதியை உருவாக்கி மின்சார தயாரிப்பில் சாதனை படைத்த விஞ்ஞானிகள்\nதற்போது பயன்படுத்தப்படும் லித்தியம் அயன் மின்கலங்களை விடவும் பல மடங்கு சக்தி வாய்ந்த அணு மின்கலப் பொதியினை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். நிக்கல் மூலகத்தின் புறதிருப்பத்தினைக்\nபாக்டீரியாக்களின் வினோத செயற்பாட்டை முதன் முறையாக படம் பிடித்த விஞ்ஞானிகள்\nபாக்டீரியாக்களில் நன்மை பயக்கக்கூடியவையும், தீமை பயக்கக்கூடியவையும் காணப்படுகின்றன. இவற்றின் செயற்பாடுகளை விஞ்ஞானிகள் துல்லியமாக தொடர்ந்தும் ஆய்வு செய்து வருகின்றனர். தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் இதுவரை கண்டறியப்படாததும்,\nசெவ்வாய் கிரகத்தை நோக்கி வெற்றிகரமாக பயணிக்கும் சிறிய ரக செயற்கைக்கோள்கள்\nஏற்கனவே கியூரியோசிட்டி ரோவர் விண்கலம் செவ்வாய் கிரகத்தினை ஆய்வு செய்து வருகின்றது. இவ்வாறான நிலையில் செவ்வாயின் ஆழமான பகுதிகளை ஆய்வு செய்வதற்கு MarCO-A மற்றும் MarCO-B எனும்\nபூமியை போல் புதிய கிரகத்தை கண்டுபிடித்து சாதனை படைத்த இந்திய விஞ்ஞானிகள்\nஇந்தியாவில் அகமதாபாத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு ஒன்று, பூமியைப் போலவே புதிய கிரகத்தை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சில புதிய கிரகங்களை விஞ்ஞானிகள் குழு\nசெவ்வாய் கிரகத்தில் மாசு கலந்து புயல்காற்று: நாசா தகவல்\nசிவப்பு கிரகம் என அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தில் மாசு கலந்து புயல் வீசவுள்ளதாக நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட அமெரிக்க கண்டத்தை விடவும் விசாலமான\nஅதிவேகமாக உருகும் அண்டார்டிகா: விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்\nஅண்டார்டிகா கண்டத்தின் பனிப்படலம் உருகும் வேகம், மூன்று மடங்கு அதிகரித்த��ள்ளதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். புவியின் தென் துருவத்திலுள்ள அண்டார்டிகா கண்டத்தில் உள்ள பனிப்பாறைகள் கடந்த\nநின்று கொண்டு தண்ணீர் குடிக்கக் கூடாது\nநின்று கொண்டு தண்ணீரை குடிக்கும் போது நீர் அதிக அழுத்தத்துடன் சிறுநீரகத்தை சென்றடைந்துவிடும். அதுவும் நாளடைவில் சில பாதிப்புகளை உருவாக்கலாம். * நின்று கொண்டு தண்ணீர் குடிக்கும்போது நீரின்\nதூங்கும்போது ஸ்மார்ட்போன் அருகில் வைத்திருப்பவராக நீங்கள்\nதூங்கும்போது ஸ்மார்ட்போன் அருகிலோ, அரவணைப்பிலோ இருப்பது ஆபத்தானது என்பதுஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். இரவில் தூக்கத்தை வரவழைப்பதற்காக ஸ்மார்ட்போன்களுடன் மல்லுக்கட்டுபவர்கள் பெருகிக்கொண்டிருக்கிறார்கள். பின்பு\nபெருங்கடல் வாழ்வில்தான் நம் வாழ்வும் இருக்கிறது. மனித குலம் பிழைத்திருக்க வேண்டும் என்றால், பெருங்கடலின் சூழலியல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்கிறார் எழுத்தாளர் மார்கரெட் அட்வுட். மார்கரெட் அட்வுட்\nகியூரியாசிட்டி விண்கலம் ஆய்வு செவ்வாய் கிரக ஏரி படுகையில் உயிர் மூலக்கூறு கண்டுபிடிப்பு\nவாஷிங்டன்: செவ்வாய் கிரக மார்டியன் ஏரி படுகையில் உயிர்கள் இருப்பதற்கான மூலக்கூறுகளை கியூரியாசிட்டி விண்கலம் கண்டு பிடித்துள்ளது. அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான ‘நாசா’, செவ்வாய் கிரகத்தை\n4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் அறிமுகம்\nபூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஎதிர்பாராமல் கேமராவில் சிக்கிய கொடூர விஷயங்கள்\nஇது தான் யாழ். இது தான் யாழ் மண்ணின் பெருமை\n5 புதிய வசதிகளுடன் வெளிவருகிறது WhatsApp\nசுவாரசியமில்லா வாழ்க்கை… பணத்தை தேடிய பயணம்..\nபுத்தம் புது காலை …\nஎடை குறைக்க பாட்டி சொன்ன வைத்தியம்…….\nவெள்ளையாகுவதற்கு கிரீம் பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/enga-kaattula-mazhai-review/", "date_download": "2018-08-22T05:09:39Z", "digest": "sha1:CQMT5L7EQVDQS4YA5CEZRANTF3BFTHMR", "length": 11623, "nlines": 101, "source_domain": "nammatamilcinema.in", "title": "எங்க காட்டுல மழை @ விமர்சனம் - Namma Tamil Cinema", "raw_content": "\nஎங்க காட்டுல மழை @ விமர்சனம்\nவள்ளி பிலிம்ஸ் சார்பில் சி.ராஜா தயாரிக்க, மிதுன், சுருதி ராம கிருஷ்ணன் , அப்பு குட்டி , அருள் தாஸ் , சாம்ஸ் நடிப்பில் ,\nகுள்ளநரிக் கூட்டம் படத்தை இயக்கிய ஸ்ரீ பாலாஜி இயக்கி இருக்கும் படம் எங்க காட்டுல மழை . வளமா ஜலதோஷமா \nசென்னைக்கு பிழைப்பு தேடி வந்து விழுந்த ஓர் இளைஞனுக்கும் (மிதுன்) ஷாப்பர்ஸ் ஸ்டாப் பணியாளப் பெண் ஒருத்திக்கும் (சுருதி)காதல்\nசேட் ஒருவன் பெரிய அளவு அமெரிக்க டாலரை சென்னைக்குள் ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு மாற்றப் போவது,\nஊழல் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு (அருள் தாஸ்) தெரிகிறது .\nஅந்தப் பணத்தை அவர் அடித்து விடுகிறார் . ஆனால் அவரால் அநியாமாக பாதிக்கப்பட்ட கோபத்தில் இருக்கும் நாயகன் ,அதை அடித்து விடுகிறான் .\nஅவனும் நண்பனும் (அப்புக்குட்டி) அதை ஒரு பாழடைந்த வீட்டில் புதைத்து வைக்க , அங்கே போலீஸ் ஸ்டேஷன் வந்து விடுகிறது .\nகாதலிக்கு அவளது முறை மாப்பிள்ளையுடன் (சாம்ஸ்) திருமணம் நடக்கும் என்று அஞ்சும் நாயகன் , அதை சமாளிக்கும் முயற்சியில் பணத்தை மறக்கிறான் .\nஆனால் சேட் இவனை மோப்பம் பிடித்து வந்து விடுகிறான் . காதலியை சிறை பிடிக்கும் சேட் ,\n‘பணத்தோடு வா .. உன் காதலியோடு போ ‘ நாயகனை போலீஸ் இன்ஸ்பெக்டரும் மோப்பம் பிடித்து வர ,\nஅப்புறம் என்ன ஆச்சு என்பதே இந்த எங்க காட்டுல மழை .\nஹீரோ மிதுன் இயல்பாக நடிக்கிறார் . சுருதியும் அப்புகுட்டியும் ஒகே .\nவில்லனாக மிரட்டுகிறார் அருள்தாஸ் . சாம்ஸ் ஒகே\nஸ்ரீ விஜய் இசையில் முத்தம் பாடல் இனிமை .\nபடமாக்கல் எளிமை மற்றும் இனிமை .\nவழக்கமான கதை . தெரிந்த திரைக்கதை . பார்த்து சலித்த காட்சிகள் என்பதுதான் படத்தின் குறை .\nஅதில் இன்னும் கொஞ்சம் முயன்று இருந்தால் அடைமழை ஆகா விட்டால் கூட ”அட .. மழை ” என்று சந்தோஷப் பட வைத்து இருக்கும் .\nஹீரோயினை அடித்ததற்காக மன்னிப்பு கேட்ட ‘தொட்ரா’ பட இயக்குநர்\nவித்தியாசமான கதைக் களத்தில் ‘அபியும் அனுவும்’\nPrevious Article இன்சூரன்ஸ் மோசடி பின்னணியில் ஒரு பேய்ப்படம் “படித்தவுடன் கிழித்துவிடவும் “\nNext Article கஜினிகாந்த் @ விமர்சனம்\nபெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிர��பர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462\nதிரையுலகே திரண்டு வாழ்த்திய உதயாவின் ”உத்தரவு மகாராஜா” NEWS & GALLERY\nதேடலின் வலியைச் சொல்லும் ’60 வயது மாநிறம்’.\nபிரபுதேவாவின் டான்ஸ் படம் ‘லக்ஷ்மி’\n‘ஊர காணோம்’ படத்தில் அறிமுகமாகும் பெண் இசையமைப்பாளர்\nபெரிய நடிகர்கள் நடிக்க யோசித்த கதையில் புதுமுகம் ரோஷன் நடிக்கும் சுசீந்திரனின் ‘ஜீனியஸ்’\nகோலமாவு கோகிலா @ விமர்சனம்\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன @ விமர்சனம்\nஓடு ராஜா ஓடு @ விமர்சனம்\n”ஒரே படத்தில் சூப்பர் ஸ்டாரை உருவாக்கியவர் கலைஞர் ”- ரஜினிகாந்த் புகழாரம் \nதமிழ் இளைஞர்கள் ராணுவ உயர் பதவிக்கு படிக்க வேண்டும் – ‘விஸ்வரூப’ கமல்ஹாசன்\n87 வயது சாருஹாசன் தாதா ஹீரோவாக நடிக்கும் ‘தாதா 87’\nவித்தியாசமான கதைக் களத்தில் ‘ஓடு ராஜா ஓடு’\nபா. விஜய்யின் ரௌத்ரம் சொல்லும் ‘ஆருத்ரா’\nபியார் பிரேமா காதல் @ விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/i-asked-one/", "date_download": "2018-08-22T05:30:43Z", "digest": "sha1:OHSNCG25TYOXRLFSTJ6M7MAS2WE7BGMD", "length": 6224, "nlines": 82, "source_domain": "tamilchristianmessages.com", "title": "ஒன்றை நான் கேட்டேன் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nகிருபை சத்திய தின தியானம்\nஜூலை25 ஒன்றை நான் கேட்டேன் சங்கீதம் 27: -14\n“கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்; நான் கர்த்தருடைய மகிமையை பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சி செய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்” (சங்கீதம் 27:4)\nநாம் நம்முடைய வாழ்க்கையில் ஆவிக்குரிய வாஞ்சையுள்ளவர்களாய் இருக்கவேண்டும். சங்கீதகாரன் தன்னில் ஒரு குறிக்கோளோடு வாஞ்சிக்கிற வாஞ்சையை பார்க்கிறோம். நாம் உலகத்திற்குரிய அநேக வாஞ்சைகளையும் குறிக்கோள்களையும் கொண்டிருப்பவர்கள். ஒரு சிலர் தேவனுடைய செய்திகளை கேட்கிறவேளையிலோ அல்லது ஏதோ ஒரு சில வேளைகளில் மாத்திரம் அவ்விதமான ஆவிக்குறிய வாஞ்சையைக் கொண்டிருப்பார்கள். ஆனால் எவ்வளவு சீக்கிரத்தில் அவைகளை மறைந்துவிடுகின்றன அநேக சமயங்களில் உங்களின் ஆவிக்குரிய வாஞ்சைகள் அவ்விதமாகவே காணப்படுகிறது. ஆனால் சங்கீதகாரன், அதை வாஞ்சித்தது மாத்திரமல்ல. அது தனக்கு கிடைக்குமட்டும் அதையே நாடிச் செல்வேன் என்று சொல்லுகிறார்.\nஇரண்டு காரியங்களை அவர் வாஞ்சிக்கிறார். முதலாவது தேவனுடைய மகிமையைப் பார்க்கவேண்டும். அதாவது அவனுடைய வாழ்க்கையில் அவர் நாமம் மகிமைப்படவேண்டும். இரண்டாவது தேவனுடைய பிரசன்னம் வெளிப்படுபடி தேவனுடைய ஆலயத்தில் ஆராய்ச்சி செய்யவும் வாஞ்சித்தார். தேவனுடைய மகத்துவத்தையும், வல்லமையையும், கிருபையையும், அவர் உன்னதத் தன்மையையும், அவருடைய நாமத்தைக்குறித்தும் இன்னும் அநேக குணநலன்களையும், வாக்குத்தத்தங்களையும், உடன்படிக்கைகளையும் ஆராய்ச்சி செய்யும்படியாக வாஞ்சித்தார். ‘நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்’ (மத் 5:6) மேலான ஆவிக்குரிய வாஞ்சையை பெற்றவர்களாக இருங்கள். தேவன் உங்களைத் திருப்தியடையச்செய்வார்.\nPreviousநான் போகும் வழியை அறிவார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.com/tag/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2018-08-22T05:48:05Z", "digest": "sha1:TZLGNF4ZGJC3ETI3DMQM4TLE2PEIQL56", "length": 6714, "nlines": 131, "source_domain": "tamilcinema.com", "title": "#மைனா Archives - Tamilcinema.com", "raw_content": "\nதமிழக அரசின் மீது வருத்தத்தில் இயக்குனர் சுசீந்திரன்\nதமிழக அரசின் மீது வருத்தத்தில் இயக்குனர் சுசீந்திரன்\nஉடைந்த பிரபு சாலமன் இமான் கூட்டணி பலவீனமான ‘கும்கி 2’\nகமலஹாசன் – இளையராஜா, ஷங்கர் – ரஹ்மான், கௌதம் மேனன் – ஹாரிஸ் ஜெயராஜ், செல்வராகவன் – யுவன் ஷங்கர் ராஜா என்ற வரிசையில் ரசிகர்களுக்குக் கொண்டாட்டமாக அமைந்த கூட்டணி இயக்குனர் பிரபு சாலமன் இசையமைப்பாளர் இமான் கூட்டணி. ‘லீ’ படத்தில் ஆரம்பித்த இந்த…\nமீண்டும் புதுமுகங்களை இயக்கும் பிரபு சாலமன்\n‘மைனா’, ‘கும்கி’ என அடுத்தடுத்து பெரிய வெற்றிப் படங்களை இயக்கியவர் பிரபு சாலமன். அந்தப் படங்களுக்குப் பிறகு அவர் இயக்கிய ‘கயல்’, ‘தொடரி’ படங்கள் அட்டர் ஃப்ளாப் ஆகின. இத்தனைக்கும் இந்த இரண்டு படங்களும் பெரிய பட்ஜெட்டில் உருவானவை. ‘தொடரி’யில்…\nகிளாமர் ஸ்டில்லை வெளியிட்டு ரசிகர்களை வாய் பிளக்க வைத்த அமலா பால்\nஆர்ட் டைரக்டர் வீரசமர் ஜோடியாக ‘வீரசேகரன்’ படத்தில் அறிமுகமானாலும் அவரை ‘சிந்து சமவெளி’ படம்தான் அடையாளப்படுத்தியது. ஆனால் அவர் மீது கில்மா முத்திரையும் விழுந்தது. அப்புறம் ‘மைனா’ வந்து அவரை இன்றுவரை பிசியான ஹீரோயினாக வைத்திருக்கிறது.…\nஅமலா பால் காட்டில் அடை மழை\n‘மைனா’ மூலம் பிரபலமான அமலா பால் பிஸியாக இருக்கும்போதே இயக்குனர் விஜய்யுடன் காதல் திருமணம் செய்து செட்டிலானார். ஆனால் தற்போது அவரிடம் விவாகரத்துப் பெற்ற அமலா பால் மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். திருமணம் ஆன பின்பு நடிக்க வருவதால்…\nதொடர் தோல்வியால் துவண்ட பிரபு சாலமன் கை கொடுத்த உதயநிதி\n‘கண்ணோடு காண்பதெல்லாம்’, ‘கிங்’, ‘கொக்கி’, ‘லீ’, ‘லாடம்’ என பிரபு சாலமன் இயக்கிய எல்லாப் படங்களும் ஹிட்டாகாமல் போனாலும்கூட, ‘’நல்ல டைரக்டர்தான்யா.. ஆனா ஏதோ ஒண்ணு மட்டும் மிஸ்ஸாவுது’’ என சொல்லுமளவுக்கு அவர் மேல் மரியாதை வைத்திருந்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamil.indiabeeps.com/archives/4727", "date_download": "2018-08-22T05:43:35Z", "digest": "sha1:GZ6GS2FE6NIPEWJFUVQQGDETP5PFPCVW", "length": 6930, "nlines": 49, "source_domain": "www.tamil.indiabeeps.com", "title": "நம் வீட்டு இட்லி தோசையை விரும்புங்க… | IndiaBeeps", "raw_content": "\nநம் வீட்டு இட்லி தோசையை விரும்புங்க…\nகாலையில் எல்லோருக்கும், அவசர அவசரமாக கிளம்பி வேலைக்கு போகும் போது சூடாக வீட்டில் பெண்கள் சமைத்து தரும் இட்லி மற்றும் தோசையை தள்ளிவிட்டு, ஒரு கப் டீயை மடக் மடக் என்று குடித்து���ிட்டு, ஆபிஸ் கேண்டினில் ஒரு செட் பூரியை காசு கொடுத்து நாக்கை சுழட்டி சுழட்டி சாப்பிடுபவர்களா நீங்கள்.\nஆமாம் என்றால் தயவு செய்து இனிமேல் அப்படி செய்யாதீர்கள். நம் வீட்டில் தயாரிக்கும் இட்லி, தோசையில் உள்ள சத்துக்கள் தெரிந்தால் இப்படி செய்யமாட்டீர்கள். இட்லி என்பது நீராவியில் சமைக்கக் கூடிய ஒரு பதார்த்தம் தோசை என்பது சுட்டக்கல்லில் வறுக்கப்பட்ட ஒரு பதார்த்தம். இவையிரண்டிலும் கார்போஹைட்ரேட் மிகுந்து காணப்படுகின்றது.\nஇந்த கார்போஹைட்ரேட் மிகவும் நன்மையானது நமது உடலுக்கு. இது உடலுக்கு சென்று உச்சி முதல் பாதம் வரை சக்தியை தருகின்றது. இதில் கொழுப்புகள் கிடையாது கலோரிகள் குறைவு. மேலும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள செய்யும் தேங்காய் சட்னி, வயிற்றுக்கு நல்லது வயிற்றில் உள்ள புண்களை ஆற வைத்துவிடும்.\nகாலையில் எண்ணெய்ப்பொருட்கள் (பூரி) உடலுக்கு சேரவிடக்கூடாது. இந்த எண்ணெய்ப்பொருட்கள் நம் இரைப்பையை அடைந்து அன்றைய நாள் முழுவதும் உணவு செரிமானத்தை மந்தப்படுத்திக்கொண்டே இருக்கும். இந்த மைதா மாவு அதைவிட மோசமானது. இது நீரிழிவு நோய்க்கு காரணி.\nவடநாட்டில் காலையில் சப்பாத்தி சாப்பிடுவார்கள். அங்கே கோதுமை சல்லிசாக கிடைக்கும். நம் பகுதிகளில் அரிசி விலைகுறைவாக கிடைக்கின்றது. இந்த அரிசியில் செய்த இட்லி பதார்த்தங்களையும் தோசைகளையும் இனிமேல் வீட்டில் தவிர்க்காதீர்கள்.\nகொழுப்புச்சத்து நிறைந்த பூரி மற்றும் பரோட்டாவை விட, நம் வீட்டில் செய்யப்படும் இட்லி உடலுக்கு நல்லது மட்டுமல்ல நம் வீட்டாரின் அன்பினால் நமக்காக செய்யப்பட்டது. அதைச்சாப்பிடாமல், அவர்களையும் மனசங்கடத்தில் ஆழ்த்திவிட்டு நம் உடலையும் கெடுத்துக்கொள்ளாதீர்கள்.\nஹஜ் பயணத்துக்கு முஸ்லிம்கள் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு\nமோசடி வழக்கில் இருந்து திமுக தலைவரின் மகள் செல்வி விடுவிப்பு\nஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு, ஜெயலலிதா நன்றி\nபிரணவ் ஒரே இன்னிங்க்ஸில் 1009 ரன்கள் குவித்தது எப்படி\nஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பிப் 2ல் விசாரனை தொடக்கம்\nவாட்ஸ் அப் குருபின் அட்மின் கைது\nஇன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nகுண்டாக இருந்தால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதா\nமுட்டை, ஈரல் கர்ப்���ிணிகள் சாப்பிடக்கூடாது\nதொப்பை குறைய கண்டிப்பாக இவற்றைச் செய்திட வேண்டும்\nவித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaarakam.com/2018/07/24/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-08-22T06:19:20Z", "digest": "sha1:KEBTUQK3GFQ6FLAQ4J6M47W6EUK7DGDF", "length": 5581, "nlines": 80, "source_domain": "www.thaarakam.com", "title": "சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் நடைபெற்ற கறுப்பு ஜீலை கவனயீர்ப்பு ஒன்றுகூடல்! - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nசுவிஸ் பேர்ண் மாநிலத்தில் நடைபெற்ற கறுப்பு ஜீலை கவனயீர்ப்பு ஒன்றுகூடல்\nசுவிஸ் பேர்ண் மாநிலத்தில் நடைபெற்ற கறுப்பு ஜீலை கவனயீர்ப்பு ஒன்றுகூடல்.\nசிறிலங்கா இனவாத அரசின் இனவழிப்பின் ஓர் அங்கமான கறுப்பு ஜூலை அன்று நடாத்தப்பட்ட படுகொலைகளையும், அட்டூழியங்களையும் நினைவிற் கொண்டும், தொடர்ச்சியாக தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்படும் தொடர் இனவழிப்பிற்கும் நீதி கேட்டும் இக் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது,\nநோர்வேயில் நடைபெற்ற கறுப்பு யூலை நினைவுகள்\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல்\nயாழ் மாவட்டத்தில் 5 துறைமுகங்கள் அமைக்கப்படும், 20 இறங்கு துறைகள் ஆழப்படுத்தப்படும்\nகிளிநொச்சியில் முன்னாள் போராளி கைது\nயாழ்ப்பாணத்தில் மீண்டும் சிங்கள மகா வித்தியாலயம்\nகடற்தொழிலாளர்களுக்காக இந்தியாவை பகைக்க முடியாது\nலெப். கேணல் தூயமணி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nலெப். கேணல் யோகா, லெப். கேணல் தாயசிலன் வீரவணக்க நாள்.\nகப்டன் சந்தியா உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஐ.நா நோக்கி – பிரான்சு\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய…\nதமிழர் விளைட்டுவிழா – நெதர்லாந்து\nதமிழின அழிப்பிற்க்கு நீதி கேட்டு ஐ.நா. முன்றலில் பொங்கு தமிழ்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு “பொங்குதமிழ்”\nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு இடம் பெறும் பொங்கு தமிழுக்கு வலுச்…\n”பொங்குதமிழ்” தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா முன்பு\n© 2018 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tectheme.com/?cat=26&paged=4", "date_download": "2018-08-22T06:00:14Z", "digest": "sha1:XIGKLQ4BBUEYMZFLSDKIKYSSURZNGPWT", "length": 10715, "nlines": 121, "source_domain": "tectheme.com", "title": "Tec Theme Learn From Us Tech Science world மருத்துவம் சமையல்", "raw_content": "\nமனிதர்களை மிஞ்சிய விலங்குகளின் செல்பி போஸ்\nஇந்திய ஸ்பெஷல் உணவான நாண் செய்முறை…\nமுகப்பருவை வந்த தெரியாமல் போக்க கற்றாழை போதும்..\nசுவையான வென் பொங்கல் செய்முறை…\nநுவரெலியாவில் தயாரிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய ஸ்டாபரி பீட்ஸா..\nநாசாவின் கண்ணில் மண்ணைத்தூவி பூமியைத் தாக்கிய விண்கல்\nகடந்த சனிக்கிழமை விண்கல் ஒன்று பூமியைத் தாக்கிய சம்பவம் பதிவாகியுள்ளது. 2018 LA என பெயரிடப்பட்ட இவ் விண்கல் ஆனது 2 மீற்றர்கள் நீளமானதாகவும். இது நாசா\nஆண், பெண் மூளை அமைப்பின் வித்தியாசம் தெரியுமா\nமூளை வித்தியாசப்படுவதால்தான் ஆணை பெண்ணாலோ, பெண்ணை ஆணாலோ முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறுகிறார்கள் என்று உளவியலாளர்கள் கூறுகிறார்கள். நாம் பொதுவாக, ஆண், பெண் உடலமைப்பில்தான் வித்தியாசம் இருக்கிறது,\nகனவுகளை நினைவில் வைத்திருக்க உதவும் மாத்திரை கண்டுபிடிப்பு\nஒவ்வொரு இரவும் நம்மால் நினைவுகூர முடியாத பல கனவுகளை நாம் காண்கிறோம். ஒரு மனிதர் தம் வாழ்க்கையில் சராசரி சுமார் 6 ஆண்டுகளைக் கனவுகளில் கழிக்கிறார். கனவுகளை நினைவுகூர்வதன்\nபீதியை கிளப்பும் ஏலியன்கள் யார் எங்கே இருக்கின்றது நீடிக்கும் மர்மம் பற்றி ஒரு அலசல்….\n ஏலியன்ஸ் – (வேற்றுக்கிரக வாசிகள்) சமீப காலமாக இந்த வார்த்தையையும், வார்த்தைக்கு உரிய உயினங்களையுமே நாம் தேடிக் கொண்டிருக்கிறோம். இதில் என்ன சுவாரஸ்யம்\nவெப்பநிலைக்கும் தேர்வுகளுக்கும் உள்ள தொடர்பு என்ன தெரியுமா\nவெப்பநிலை அதிகமாக இருக்கும் காலங்களில், மாணவர்கள் தேர்வுகளைச் சிறப்பாகச்செய்வதில்லை என்று அண்மை ஆய்வில் தெரியவந்துள்ளது. ஹார்வர்ட் பல்கலைக் கழகம், அமெரிக்காவின் மற்ற பல்கலைக் கழகங்களுடன் இணைந்து பெரிய\nஉலகத்தின் முடிவு காலம் ஆரம்பமா\nஎதிர்வரும் காலங்களில் மனித இனம் வாழவேண்டும் என்றால் சந்திரனுக்கும், செவ்வாய்க்கும் விண்வெளி ஆய்வாளர்களை அனுப்ப வேண்டும் என கூறப்படுகின்றது. 2020 ஆம் ஆண்டிவ் செவ்வாய்க்கும் 2025 ஆண்டிற்குள் செவ்வாய்க்கும்\nசூரியனைத் தொடும் முதல் ஆய்வு விண்கலம்\nசூரிய குடும்பத்தில் அமைந்துள்ள மிகப்��ெரிய நட்சத்திரம் சூரியனாகும். சூரியன் வாயுப் பொருள்களால் ஆன ஒரு நெருப்புக் கோளமாகும். சூரியனின் விட்டம் 14,00,000 கிலோ மீட்டர்களாகும். அதாவது புவியின்\nமனிதன் பூமியை கைவிடும் நேரம் நெருங்கிவிட்டது\nவரும் காலங்களில் மனித இனம் வாழவேண்டும் என்றால் சந்திரனுக்கு 2020இலும், செவ்வாய்க்கு 2025இற்குள்ளும் விண்வெளி ஆய்வாளர்களை அனுப்ப வேண்டும். ஏனென்றால் நாம் பூமியை விட்டு வெளியேற வேண்டிய\nபுகை ஏன் மேல் நோக்கி செல்கிறது\nபுகை ஏன் மேல் நோக்கி நகர்கிறது என்பதற்கான காரணத்தை நீங்கள் சிந்தித்துண்டா இதன் பின்னால் இருக்கும் அறிவியல் காரணத்தை தெரிந்துக்கொள்ளுங்கள். நெருப்பினால் இருவாகும் புகையானது சிறிய அளவில்\nசந்திரனில் 31 மணிநேரம் நடமாடி சாதனை படைத்த விண்வெளி வீரர் மரணம்\nசந்திரனில் கால் பதித்து நடந்து சாதனை படைத்த 12 விண்வெளி வீரர்களில் ஒருவர் ஆலன் பீன். கடந்த 1969ம் ஆண்டில் சந்திரனுக்கு நாசா அனுப்பிய விண்கலத்தில் பயணம்\nஉலகை அச்சுறுத்தும் நிபா வைரஸ் என்பது என்ன\nநிபா வைரஸ் என்பது விலங்குகளில் வழியாக மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கும் நோய்களைப் பரப்பும் வைரஸ் கிருமி். விலங்குகளின் மூலம் மனிதர்களுக்கும் பரவக்கூடியது. நிபா வைரஸ் பொதுவாக, பழங்களை\n4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் அறிமுகம்\nபூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஎதிர்பாராமல் கேமராவில் சிக்கிய கொடூர விஷயங்கள்\nஇது தான் யாழ். இது தான் யாழ் மண்ணின் பெருமை\n5 புதிய வசதிகளுடன் வெளிவருகிறது WhatsApp\nசுவாரசியமில்லா வாழ்க்கை… பணத்தை தேடிய பயணம்..\nபுத்தம் புது காலை …\nஎடை குறைக்க பாட்டி சொன்ன வைத்தியம்…….\nவெள்ளையாகுவதற்கு கிரீம் பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Automobile/AutomobileNews/2018/03/14165454/1150948/2018-TVS-Apache-RTR-160-4V-Launched.vpf", "date_download": "2018-08-22T05:09:19Z", "digest": "sha1:MAU4Z2FK4GTYAZSEIGWW56DI6DIX263I", "length": 14305, "nlines": 162, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் டிவிஎஸ் அபாச்சி RTR 160 4V அறிமுகம் || 2018 TVS Apache RTR 160 4V Launched", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 22-08-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் டிவிஎஸ் அபாச்சி RTR 160 4V அறிமுகம்\nடிவிஎஸ் மோட்டார் கம்பெணி இந்தியாவில் 2018 அபாச்சி RTR 160 4V மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.\nடிவிஎஸ் மோட்டார் கம்பெணி இந்தியாவில் 2018 அபாச்சி RTR 160 4V மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.\nடிவிஎஸ் மோட்டார் கம்பெணி நிறுவனம் இந்தியாவில் 2018 அபாச்சி RTR 160 4V மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும் அபாச்சி RTR 160 4V விநியோகம் ஒருவாரத்தில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2018 டிவிஎஸ் அபாச்சி RTR 160 4V மாடல் 4-வால்வ் பிளாட்ஃபார்ம் சார்ந்த வடிவமைப்பு, புதிய சஸ்பென்ஷன், சேசிஸ் மற்றும் இன்ஜின் உள்ளிட்டவற்றில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.\nபுதிய டிவிஎஸ் அபாச்சி RTR 160 4V மாடலின் ஒட்டுமொத்த வடிவமைப்பு RTR 200 4V-ஐ தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. கூர்மையான வடிவமைப்பு, டேன்க் ஷ்ரவுட், புதிய இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், புதிய எல்இடி லைட், மேம்படுத்தப்பட்ட ஷோவா சஸ்பென்ஷன் மற்றும் சேசிஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.\nபின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் மற்றும் முன்புறம் டபுள் பேரல் எக்சாஸ்ட் மஃப்ளர் கொண்டிருக்கிறது. ஆர்.ஆர். ரெட், ரேசிங் புளூ மற்றும் ரேசிங் பிளாக் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. டிவிஎஸ் அபாச்சி RTR 160 4V மாடலில் 159சிசி SI, 4 ஸ்ட்ரோக், ஆயில் கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த இன்ஜினின் EFI வேரியண்ட் 16 பி.ஹெச்.பி. பவர் 14.8 என்.எம். டார்கியூ மற்றும் கார்ப் வெர்ஷன் 16.2 பி.ஹெச்.பி. பவர் வழங்குகிறது. இதன் EFI வேரியண்ட் மணிக்கு 0-60 கிலோமீட்டர் வேகத்தை 4.8 நொடிகளில் செல்லும் என்றும் கார்ப் வெர்ஷன் 4.73 நொடிகளில் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வேரியண்ட்களும் முறையே அதிகபட்சம் 113 கிலோமீட்டர் மற்றும் 114 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.\nபுதிய அபாச்சி RTR 160 4V மாடல் 1357 மில்லிமீட்டர் வீல்பேஸ் கொண்டிருக்கிறது. இது தரையில் இருந்து 1050 மில்லிமீட்டர் உயரம், 2050 மில்லிமீட்டர் நீலம், 790 மில்லிமீட்டர் அகலம் மற்றும் 180 மில்லிமீட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டிருக்கிறது. இதன் எடை டிரம் வேரியண்ட் 143 கிலோவும், டிஸ்க் வேரியண்ட் 145 கிலோ ஆகும்.\nடிவிஎஸ் அபாச்சி RTR 160 இந்தியாவில் 2005-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இது அபாச்சி சீரிஸ்-இன் முதல் மாடலாக அமைந்தது. தற்சமயம் அறிமுகமாகி இருக்கும் அபாச்சி RTR 160 4V கார்ப் முன்பக்க டிஸ்க் பிரேக் மாடல் விலை ரூ.81,490 (எக்ஸ்-ஷோரூம்), கார்ப் டபுள் டிஸ்க் வேரியண்ட் வ��லை ரூ.84,490 (எக்ஸ்-ஷோரூம்) மற்றும் EFI டூயல் டிஸ்க் பிரேக் மாடல் விலை ரூ.89,990 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nகாங்கிரஸ் மூத்த தலைவர் குருதாஸ் காமத் உடல்நலக்குறைவால் காலமானார்\nமும்பை இந்துமாதா பகுதியில் உள்ள கிரிஸ்டல் டவரில் பயங்கர தீ விபத்து- 10 தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன\nகர்நாடக அணைகளில் நீர்திறப்பு வினாடிக்கு 37,000 கனஅடியில் இருந்து 20,000 கனஅடியாக குறைப்பு\nபக்ரீத் பண்டிகையொட்டி நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை\nஎல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக தூத்துக்குடி மீனவர்கள் 8 பேர் மற்றும் ஒரு படகை சிறைபிடித்தது இலங்கை கடற்படை\nஜம்மு காஷ்மீரில் துணிகரம் - பயங்கரவாதிகளால் பாஜக பிரமுகர் ஷபிர் அகமது பட் சுட்டுக் கொலை\nவெனிசுலா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 7 ரிக்டரில் பதிவானது\nஇந்தியாவில் மேம்படுத்தப்பட்ட 2018 மாருதி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்\nசெல்பி எடுத்தபோது காவிரி ஆற்றில் 4 வயது குழந்தையை தவறவிட்ட தந்தை\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2 கோடி நிலத்தை தானமாக வழங்கிய பிளஸ்-1 மாணவி\nகருணாநிதி நினைவிடத்துக்கு 5-ந்தேதி அமைதிப் பேரணி - மு.க.அழகிரி பேட்டி\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nஇங்கிலாந்துக்கு 521 ரன் இலக்கு- விராட்கோலி புதிய சாதனை\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nதுரைமுருகன் திமுக பொருளாளர் ஆகிறார்- கனிமொழிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nமாற்றம்: மார்ச் 14, 2018 16:54\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/07/30134423/1180295/STR-Simbu-praise-Yuvan-Shankar-raja-on-Pyaar-Prema.vpf", "date_download": "2018-08-22T05:09:28Z", "digest": "sha1:TXLQDMY3Z4Z5JQNZZQTWGLFVNIOMSZHC", "length": 16394, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "எதிரி கூட நல்லா இருக்கணும்னு நினைப்பவர் யுவன் - சிம்பு புகழாரம் || STR Simbu praise Yuvan Shankar raja on Pyaar Prema Kaadhal Audio Launch", "raw_content": "\nசெ��்னை 22-08-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஎதிரி கூட நல்லா இருக்கணும்னு நினைப்பவர் யுவன் - சிம்பு புகழாரம்\nஹரிஷ் கல்யாண் - ரைசா வில்சன் நடிப்பில் உருவாகி இருக்கும் `பியார் பிரேமா காதல்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சிம்பு, எதிரி கூட நல்லா இருக்கணும்னு நினைப்பவர் யுவன் என்றார். #PyaarPremaKaadhal\nஹரிஷ் கல்யாண் - ரைசா வில்சன் நடிப்பில் உருவாகி இருக்கும் `பியார் பிரேமா காதல்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சிம்பு, எதிரி கூட நல்லா இருக்கணும்னு நினைப்பவர் யுவன் என்றார். #PyaarPremaKaadhal\nஇளன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் - ரைசா வில்சன் நடிப்பில் உருவாகி இருக்கும் ப்ட் `பியார் பிரேமா காதல்'. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது.\nஇதில் நடிகர்கள் சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, ஆர்யா, கிருஷ்ணா, ஷாந்தனு, வசந்த் ரவி, நடிகைகள் ரேகா, பிந்து மாதவி, இசையமைப்பாளர் டி.இமான், ஐஸ்வர்யா தனுஷ், பாடலாசிரியர் விவேக், இயக்குனர்கள் ஐக், ஆதிக் ரவிச்சந்திரன், பவதாரிணி, நாயகி ரைஸா வில்சன், தயாரிப்பாளர் ராஜராஜன், இர்ஃபான் மாலிக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nஇசைஞானி இளையராஜா கலந்து கொண்டு படத்தின் இசையை வெளியிட்டார். தமிழ் சினிமாவின் மிக முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.\nநிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் பேசும் போது,\nஎல்லா கலைஞனுக்குமே காதல் தான் ஒரு உந்துசக்தி, காதல் இல்லாமல் இந்த உலகில் எதுவுமே இல்லை. துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன் படங்களின்போது நானும், செல்வராகவனும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தபோது யுவன் இசை தான் எங்கள் படங்களுக்கு அடையாளமாக இருந்தது. நான் அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன், யுவன் என் குடும்பத்தில் ஒருவர். அவர் அழைத்தால் எங்கிருந்தாலும் வருவேன் என்றார்.\nஇது இசை வெளியீடு மாதிரி இல்லாமல் சினிமா பிரபலங்களின் கெட் டூ கெதர் மாதிரி இருக்கிறது. நானும், யுவனும் எல்லா விஷயத்திலும் ஒரே மாதிரி தான். யுவன் எனக்கு அப்பா மாதிரி, அப்பா மாதிரி என்னை பார்த்துக் கொள்வார். எதிரி கூட நல்லா இருக்கணும்னு நினைப்பவர் யுவன். அவருக்காக சேர்ந்த கூட்டம் தான் இது என்றார்.\nஜி.வி.பிரகாஷ் குமார் பேசும் போது,\nமுதல் முறையாக யுவன் ஒரு படம் தயாரித்திருக்கிறார். நான் ஏற்கனவே படம் தயாரித்திருக்கிறேன். அந்த அனுபவத்தில் அவருக்கு ஆதரவாக இங்கு வந்திருக்கிறேன். அவரின் சர்வம் ஆல்பம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷன். பின்னணி இசையில் யுவன் ஒரு ராஜா. சமீபத்தில் கூட பேரன்பு பின்னணி இசை மிகச்சிறப்பாக இருந்தது என்றார். #PyaarPremaKaadhal #STR #Dhanush #GVPrakashKUmar\nகாங்கிரஸ் மூத்த தலைவர் குருதாஸ் காமத் உடல்நலக்குறைவால் காலமானார்\nமும்பை இந்துமாதா பகுதியில் உள்ள கிரிஸ்டல் டவரில் பயங்கர தீ விபத்து- 10 தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன\nகர்நாடக அணைகளில் நீர்திறப்பு வினாடிக்கு 37,000 கனஅடியில் இருந்து 20,000 கனஅடியாக குறைப்பு\nபக்ரீத் பண்டிகையொட்டி நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை\nஎல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக தூத்துக்குடி மீனவர்கள் 8 பேர் மற்றும் ஒரு படகை சிறைபிடித்தது இலங்கை கடற்படை\nஜம்மு காஷ்மீரில் துணிகரம் - பயங்கரவாதிகளால் பாஜக பிரமுகர் ஷபிர் அகமது பட் சுட்டுக் கொலை\nவெனிசுலா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 7 ரிக்டரில் பதிவானது\nபையனூரில் சினிமா ஸ்டூடியோவை 26-ந்தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி\nஇமைக்கா நொடிகள் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவிஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\nநேற்று சாயா - எதி, இன்று சித்ரா - வரதன்\nகனா படத்துக்காக புதிய பரிமாணத்தில் நாட்டுப்புற பாடலை பாடிய அனிருத்\nஇதற்காகத் தான் ரைசாவுடன் இணைந்து நடித்தேன் - ஹரிஷ் கல்யாண்\nகருணாநிதி மறைவு - பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்\nபியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்\nசெல்பி எடுத்தபோது காவிரி ஆற்றில் 4 வயது குழந்தையை தவறவிட்ட தந்தை\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2 கோடி நிலத்தை தானமாக வழங்கிய பிளஸ்-1 மாணவி\nகருணாநிதி நினைவிடத்துக்கு 5-ந்தேதி அமைதிப் பேரணி - மு.க.அழகிரி பேட்டி\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nஇங்கிலாந்துக்கு 521 ரன் இலக்கு- விராட்கோலி புதிய சாதனை\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nதுரைமுருகன் திமுக பொருளாளர் ஆகிறார்- கனிமொழிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Slogan/2018/04/25104152/1158911/all-problem-control-perumal-slokas.vpf", "date_download": "2018-08-22T05:09:26Z", "digest": "sha1:EFADCRCB2LLJZF7LUQJQTOP3BQLKYMWM", "length": 11155, "nlines": 168, "source_domain": "www.maalaimalar.com", "title": "கடன்கள் தீர, சகல தோஷங்களும் விலக ஸ்லோகம் || all problem control perumal slokas", "raw_content": "\nசென்னை 22-08-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகடன்கள் தீர, சகல தோஷங்களும் விலக ஸ்லோகம்\nதோஷம், கடன் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பெருமாளுக்கு உகந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nதோஷம், கடன் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பெருமாளுக்கு உகந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nஸ்வாமின் ஜகத்தரண வாரிதிமத்ய மக்னம்\nஸ்ரீவெங்கடேச மம தேஹி கராவலம்பம்.\n- வெங்கடேச கராவலம்ப ஸ்தோத்திரம்\nஅகில உலகத்திற்கும் இறைவனே, வெங்கடாஜலபதியே தங்களுக்கு நமஸ்காரம். அனைத்து உலகங்களையும் காப்பவரே, உம்மை வணங்குகிறேன். கருணைக்கடலே, உலகியல் மாயையில் மூழ்கித் தவிக்கும் என்னைக் கரை சேர்க்கக் கைகொடுத்து அருள்வாய். நான் பட்ட கடன்களைத் தீர்க்க என் மீது இரக்கம் காட்டுவாய். மகாலட்சுமியின் நாயகனே எனக்கு எல்லா செல்வ வளங்களையும் அருளி, என் சகல தோஷங்களையும் போக்கி, என்னைக் காக்கும் இறைவனான வெங்கடாஜலபதியே, தங்களை மீண்டும் வணங்குகிறேன்.\nகாங்கிரஸ் மூத்த தலைவர் குருதாஸ் காமத் உடல்நலக்குறைவால் காலமானார்\nமும்பை இந்துமாதா பகுதியில் உள்ள கிரிஸ்டல் டவரில் பயங்கர தீ விபத்து- 10 தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன\nகர்நாடக அணைகளில் நீர்திறப்பு வினாடிக்கு 37,000 கனஅடியில் இருந்து 20,000 கனஅடியாக குறைப்பு\nபக்ரீத் பண்டிகையொட்டி நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை\nஎல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக தூத்துக்குடி மீனவர்கள் 8 பேர் மற்றும் ஒரு படகை சிறைபிடித்தது இலங்கை கடற்படை\nஜம்மு காஷ்மீரில் துணிகரம் - பயங்���ரவாதிகளால் பாஜக பிரமுகர் ஷபிர் அகமது பட் சுட்டுக் கொலை\nவெனிசுலா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 7 ரிக்டரில் பதிவானது\nபாவங்கள் நீங்க, நோய்கள் அகல பெருமாள் ஸ்லோகம்\nசெல்பி எடுத்தபோது காவிரி ஆற்றில் 4 வயது குழந்தையை தவறவிட்ட தந்தை\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2 கோடி நிலத்தை தானமாக வழங்கிய பிளஸ்-1 மாணவி\nகருணாநிதி நினைவிடத்துக்கு 5-ந்தேதி அமைதிப் பேரணி - மு.க.அழகிரி பேட்டி\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nஇங்கிலாந்துக்கு 521 ரன் இலக்கு- விராட்கோலி புதிய சாதனை\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nதுரைமுருகன் திமுக பொருளாளர் ஆகிறார்- கனிமொழிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/03/06111336/1149261/LG-X4-Smartphone-announced.vpf", "date_download": "2018-08-22T05:09:24Z", "digest": "sha1:TTE6B47I6O36PQBQAS4AG7CBPLYVCZOX", "length": 14454, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "அசத்தல் அம்சங்களுடன் எல்ஜி X4 ஸ்மார்ட்போன் அறிமுகம் || LG X4 Smartphone announced", "raw_content": "\nசென்னை 22-08-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅசத்தல் அம்சங்களுடன் எல்ஜி X4 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஎல்ஜி நிறுவனத்தின் X சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக X4 பிளஸ் எனும் ஸ்மார்ட்போனினை எல்ஜி அறிமுகம் செய்திருந்தது.\nஎல்ஜி நிறுவனத்தின் X சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக X4 பிளஸ் எனும் ஸ்மார்ட்போனினை எல்ஜி அறிமுகம் செய்திருந்தது.\nஎல்ஜி நிறுவனம் X4 பிளஸ் ஸ்மார்ட்போனினை தொடர்ந்து எல்ஜி X4 ஸ்மார்ட்போனினை கொரியாவில் அறிமுகம் செய்துள்ளது. முந்தைய ஸ்மார்ட்போன் போன்றே புதிய ஸ்மார்ட்போனிலும் 5.3 இன்ச் ஹெச்.டி. ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 425 சிப்செட், ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட், 8 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.\n��ல்ஜி நிறுவனத்தின் பேமெண்ட் வசதியுடன் வெளியாகி இருக்கும் புதிய X4 ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனினை அன்லாக் செய்வது மட்டுமின்றி கைரேகை சென்சார் கொண்டு செல்ஃபி கேமராவினை இயக்க முடியும். இத்துடன் ஹெச்.டி. டி.எம்.பி. (DMB) வசதி மற்றும் 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.\n- 5.3 இன்ச் 1280x720 பிக்சல் ஹெச்.டி. IPS டிஸ்ப்ளே\n- 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 425 சிப்செட்\n- அட்ரினோ 308 GPU\n- 2 ஜிபி ரேம்\n- 16 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட்\n- 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்\n- 5 எம்பி செல்ஃபி கேமரா\n- 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத்\n- 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி\nஎல்ஜி X4 ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் தங்க நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 2,97,000 வொன் (இந்திய மதிப்பில் ரூ.17,780) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை கொரியாவில் ஏற்கனவே துவங்கி, தற்சமயம் நடைபெற்று வருகிறது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஒப்போ எஃப்9 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\n19:9 டிஸ்ப்ளே, டூயல் கேமரா கொண்ட நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவிவோ வி11 ப்ரோ இந்திய வெளியீட்டு தேதி\nகேலக்ஸி நோட் 9 ஃபைன் கோல்டு எடிஷன் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nகாங்கிரஸ் மூத்த தலைவர் குருதாஸ் காமத் உடல்நலக்குறைவால் காலமானார்\nமும்பை இந்துமாதா பகுதியில் உள்ள கிரிஸ்டல் டவரில் பயங்கர தீ விபத்து- 10 தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன\nகர்நாடக அணைகளில் நீர்திறப்பு வினாடிக்கு 37,000 கனஅடியில் இருந்து 20,000 கனஅடியாக குறைப்பு\nபக்ரீத் பண்டிகையொட்டி நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை\nஎல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக தூத்துக்குடி மீனவர்கள் 8 பேர் மற்றும் ஒரு படகை சிறைபிடித்தது இலங்கை கடற்படை\nஜம்மு காஷ்மீரில் துணிகரம் - பயங்கரவாதிகளால் பாஜக பிரமுகர் ஷபிர் அகமது பட் சுட்டுக் கொலை\nவெனிசுலா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 7 ரிக்டரில் பதிவானது\nஒப்போ எஃப்9 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் வாட்ஸ்அப் இப்படித் தான் இயங்க வேண்டும் - மத்திய மந்திரி ரவி சங்கர�� பிரசாத்\nசுரங்க ரெயில் நிலையங்களில் செல்போன் சேவை வசதி ‘ஜியோ’ நிறுவனம் தொடங்கியது\n19:9 டிஸ்ப்ளே, டூயல் கேமரா கொண்ட நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசெல்பி எடுத்தபோது காவிரி ஆற்றில் 4 வயது குழந்தையை தவறவிட்ட தந்தை\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2 கோடி நிலத்தை தானமாக வழங்கிய பிளஸ்-1 மாணவி\nகருணாநிதி நினைவிடத்துக்கு 5-ந்தேதி அமைதிப் பேரணி - மு.க.அழகிரி பேட்டி\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nஇங்கிலாந்துக்கு 521 ரன் இலக்கு- விராட்கோலி புதிய சாதனை\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nதுரைமுருகன் திமுக பொருளாளர் ஆகிறார்- கனிமொழிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/03/08115251/1149669/Huawei-P20-series-images-Leaked.vpf", "date_download": "2018-08-22T05:09:21Z", "digest": "sha1:4FLTRPB4BLCSPBHZQBN6M7KZIOYKRRWY", "length": 15248, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "அதிரடி அம்சங்களுடன் இணையத்தில் கசிந்த பானாசோனிக் ஸ்மார்ட்போன் || Huawei P20 series images Leaked", "raw_content": "\nசென்னை 22-08-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅதிரடி அம்சங்களுடன் இணையத்தில் கசிந்த பானாசோனிக் ஸ்மார்ட்போன்\nஹூவாய் நிறுவனம் விரைவில் வெளியிட இருக்கும் ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் மற்றும் வடிமைப்பு சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.\nபுகைப்படம்: நன்றி எவான் பிளாஸ்\nஹூவாய் நிறுவனம் விரைவில் வெளியிட இருக்கும் ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் மற்றும் வடிமைப்பு சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.\nஸ்மார்ட்போன் சந்தையில் தற்சமயம் அறிமுகமாகும் புதிய மாடல்களில் ஐபோன் X சாயல் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. ஹூவாய் P20 ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் பலமுறை இணையத்தில் கசிந்திருக்கும் நிலையில், ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் தகவல்கள் ட்விட்டரில் வெளியாகியுள்ளது.\nபிரபல ஸ்மார்ட்போன் வல்லுநரான எவான் பிளாஸ் P20, P20 லைட் மற்றும் P20 ப்ரோ ஸ்மார்ட்போனின் தகவல்களை தனது ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். மூன்று ஸ்மார்ட்போன்களிலும் மெல்லிய பெசல்-லெஸ் ஸ்கிரீன் மற்றும் ஸ்கிரீனின் அடிபகுதி சற்றே தடிமனாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஹூவாய் P20 மற்றும் P20 ப்ரோ ஸ்மார்ட்போன்களில் கைரேகை சென்சார் திரையின் கீழ் வழங்கப்பட்டு இருக்கும் நிலையில், P20 லைட் ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் ஸ்மார்ட்போனின் பின்புறம் வழங்கப்பட்டு இருக்கிறது.\nபுகைப்படம்: நன்றி எவான் பிளாஸ்\nஇத்துடன் P20 மற்றும் P20 லைட் ஸ்மார்ட்போன்களில் டூயல் கேமரா செட்டப், P20 ப்ரோ ஸ்மார்ட்போனில் மூன்று கேமரா செட்டப் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.\nதற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஹூவாய் P20 ஸ்மார்ட்போன் மார்ச் 27-ம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் இந்த விழா பாரிஸ் நகரில் நடைபெறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.\nவிலையை பொருத்த வரை ஹூவாய் P20 ஸ்மார்ட்போன் 679 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.54,000), P20 லைட் 369 யூரோ (இந்திய விலை ரூ.30,000) மற்றும் P20 ப்ரோ விலை 899 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.73,500) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஒப்போ எஃப்9 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\n19:9 டிஸ்ப்ளே, டூயல் கேமரா கொண்ட நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவிவோ வி11 ப்ரோ இந்திய வெளியீட்டு தேதி\nகேலக்ஸி நோட் 9 ஃபைன் கோல்டு எடிஷன் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nகாங்கிரஸ் மூத்த தலைவர் குருதாஸ் காமத் உடல்நலக்குறைவால் காலமானார்\nமும்பை இந்துமாதா பகுதியில் உள்ள கிரிஸ்டல் டவரில் பயங்கர தீ விபத்து- 10 தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன\nகர்நாடக அணைகளில் நீர்திறப்பு வினாடிக்கு 37,000 கனஅடியில் இருந்து 20,000 கனஅடியாக குறைப்பு\nபக்ரீத் பண்டிகையொட்டி நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை\nஎல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக தூத்துக்குடி மீனவர்கள் 8 பேர் மற்றும் ஒரு படகை சிறைபிடித்தது இலங்கை கடற்படை\nஜம்மு காஷ்மீரில் துணிகரம் - பயங்கரவாதிகளால் பாஜக பிரமுகர் ஷபிர் அகமது பட் சுட்டுக் கொலை\nவெனிசுலா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 7 ரிக்டரில் பதிவானது\nஒப்போ எஃப்9 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் வாட்ஸ்அப் இப்படித் தான் இயங்க வேண்டும் - மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத்\nசுரங்க ரெயில் நிலையங்களில் செல்போன் சேவை வசதி ‘ஜியோ’ நிறுவனம் தொடங்கியது\n19:9 டிஸ்ப்ளே, டூயல் கேமரா கொண்ட நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமூன்று கேமரா கொண்ட ஹூவாய் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nசெல்பி எடுத்தபோது காவிரி ஆற்றில் 4 வயது குழந்தையை தவறவிட்ட தந்தை\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2 கோடி நிலத்தை தானமாக வழங்கிய பிளஸ்-1 மாணவி\nகருணாநிதி நினைவிடத்துக்கு 5-ந்தேதி அமைதிப் பேரணி - மு.க.அழகிரி பேட்டி\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nஇங்கிலாந்துக்கு 521 ரன் இலக்கு- விராட்கோலி புதிய சாதனை\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nதுரைமுருகன் திமுக பொருளாளர் ஆகிறார்- கனிமொழிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nமாற்றம்: மார்ச் 08, 2018 11:52\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/namma-mothalali-song-lyrics/", "date_download": "2018-08-22T05:45:55Z", "digest": "sha1:64XQVXUAMBAD55CWTE7PYBQHNFFLEVLN", "length": 9022, "nlines": 308, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Namma Mothalali Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி\nஇசை அமைப்பாளர் : இளையராஜா\nகுழு : நல்லவருக்கு நல்லவரு\nகுழு : எல்லா மனசுகளும்\nஆண் : நம்ம முதலாளி\nவெள்ளை மனம் பிள்ளை குணம்\nகுழு : நம்ம முதலாளி\nவெள்ளை மனம் பிள்ளை குணம்\nகுழு : எங்களுக்கெல்லாம் நல்ல\nஇந்த தங்க மகன் தான்…\nகுழு : {நம்ம முதலாளி\nவெள்ளை மனம் பிள்ளை குணம்\nஆண் : ஆடு நெனஞ்சா\nஆண் : எந்த மனம் நல்ல மனம்\nகள்ளு எது பாலு எது\nஆண் : ஊரார ஏமாத்த\nகுழு : {நம்ம முதலாளி\nவெள்ளை மனம் பிள்ளை குணம்\nநல்ல சொத்து சுகம் தான்\nஇந்த தங்க மகன் தான்….\nகுழு : {நம்ம முதலாளி\nவெள்ளை மனம் பிள்ளை குணம்\nஆண் : கடையில் இருக்கும்\nஆண் : நித்தம் நித்தம்\nநானும் கூட உழைக்கிற ஜாதி\nஆண் : வேதாந்தம் பேசாதே\nஆண் : அஹா கண்டுபுடிச்சேன்\nஎதுக்கு நீ முறைச்சி குதிக்கணும்\nகுழு : {நம்ம முதலாளி\nவெள்ளை மனம் பிள்ளை குணம்\nநல்ல சொத்து சுகம் தான்\nஇந்த தங்க மகன் தான்….\nகுழு : {நம்ம முதலாளி\nவெள்ளை மனம் பிள்ளை குணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2013/10/blog-post_13.html", "date_download": "2018-08-22T05:56:14Z", "digest": "sha1:JQ7RGGJVHNRMWPTZ3ZS3KI65WSOBYAD3", "length": 22874, "nlines": 299, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : சொல்லுங்கண்ணே!சொல்லுங்க! இதை எழுதியது யார்?", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nஞாயிறு, 13 அக்டோபர், 2013\nநிறையக் கவிதை படிப்பவரா நீங்கள் இந்தக் கவிதை எழுதியது யாரென்று சொல்லுங்கள் பார்க்கலாம்\nசுய பலம் உனக்குள் ஒடுங்குவதா\nபுல்லாய்ப் பிறந்தேன் நானென்றே இனி\nபுல்லின் இனத்தை சேர்ந்ததுதான் -அது\nபூமியின் பசியைப் போக்க வில்லை\nகடலின் நான் ஒரு துளிஎன்று\nகடலில் நான் ஒரு முத்தென்று -நீ\nவந்தது யாருக்கும் தெரியாது- நீ\nசரித்திரம் யாருக்கு நினைவு வரும்\nஉணவு ஆடை வீடென்று -உன்\nமனைவி மக்கள் வீடென்று -உன்\nதெருவொன் றேவா உன் உலகம்\nதிண்ணையை இடித்து தெருவாக்கு -உன்\nஎத்தனை உயரம் இமய மலை -அதில்\nஇன்னொரு சிகரம் உனது தலை\nஎத்தனை ஞானிகள் பிறந்த தரை-நீ\nஇவர்களை விஞ்சிட என்ன தடை\nபூமிப் பந்து என்ன விலை -உன்\nபுகழைத் தந்து வாங்கும் விலை;\nஇக் கவிதை எழுதிய கவிஞரின் பெயரை அறிய கீழே கிளிக் செய்யுங்கள். அவரது இன்னொரு கவிதையையும் படியுங்கள்\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 5:44\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கவிதை, த��்னம்பிக்கை, தாராபாரதி, படைப்புகள், புனைவுகள்\ns suresh 13 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 6:01\nதிண்டுக்கல் தனபாலன் 13 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 6:57\nஒவ்வொரு வரியும் அருமை... நன்றி...\nமகேந்திரன் 13 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 7:46\nஅருமையான கவிதைப் பகிர்விற்கு நன்றிகள் நண்பரே...\nவெறும்கை என்பது மூடத்தனம் - நம்\nகருங்கல் பாறையும் நொறுங்கிவிழும் - நம்\n-என்றெழுதி, நம்காலத்தின் மிகச்சிறந்த, காலஞ்சென்ற கவிஞர் தமிழாசிரியர் தாராபாரதியின் பாடல் வரிகள்.\nஅரிய வரிகளை எடுத்துக் காட்டிய நண்பர் முரளிக்கு நன்றி\nஅ. பாண்டியன் 13 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 8:12\n//திண்ணையை இடித்து தெருவாக்கு -உன்\nதெருவை மேலும் விரிவாக்கு // போன்ற வரிகள் நினைவில் விட்டு நீங்காது. கவிஞர் தாராபாரதியின் வரிகள் என்பதை சந்தேகத்துனுடனே கருத்திட வந்தேன்.. கவிஞர் முத்துநிலவன் அய்யா அவர்களின் கருத்துரை தெளிவுப்படுத்தி விட்டது. அந்த அழகான வரிகளுக்கு சொந்தக்காரர் கவிஞர் தாராபாரதி அவர்களே.\nஸ்ரீராம். 13 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 9:05\nநம்பள்கி 13 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 11:01\nSeeni 14 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 2:22\nபகிர்ந்தளித்த உங்களுக்கு மிக்க நன்றி\nபெயரில்லா 14 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 5:12\nஉங்கள் வலைப்பக்கம் வந்தால் மூங்கில் காற்றின் வாசனை.வீசுது....\nஇராஜராஜேஸ்வரி 14 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 7:00\nபூமிப் பந்து என்ன விலை -உன்\nபுகழைத் தந்து வாங்கும் விலை;\nஅருமையான கவிஞரின் தன்னம்பிக்கை வரிகளை\nகரந்தை ஜெயக்குமார் 14 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 7:22\nஎழுச்சி மிகு வரிகள் ஐயா. நன்றி\nManimaran 14 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 7:31\nஎளிமையான அதேநேரத்தில் வலிமையான கருத்து பொதிந்த கவிதை. தற்போதுதான் முதல் முறையாகப் படிக்கிறேன். பகிர்தலுக்கு நன்றி.\nஇது அவசரத்தில் கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன்..\nManimaran 14 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 7:31\nகவியாழி கண்ணதாசன் 14 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 8:19\nவந்ததது யாருக்கும் தெரியாது- நீ\nவாழ்ந்ததை உலகம் அறியாது ///சரியாச்சொன்னீங்க\nபல ஆயிரம் கவிதைகளை எழுதி இருக்கும் தாரா பாரதி அவர்கள் தமிழ் கவிஞன் என்பதாலோ என்னவோ ,அவர் அடைய வேண்டிய உயரத்தை அடையவில்லை என்றே எனக்கும் படும் ,நீங்களும் சொல்லி விட்டீர்கள் \nடிபிஆர்.ஜோசப் 14 அக்டோபர், 2013 ’அன்று’ முற்ப��ல் 9:57\nஉணர்ச்சிகளை தூண்டியெழுப்பும் சிறப்பு மிக்க வரிகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.\nபால கணேஷ் 14 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 10:33\n பகிர்ந்த உங்களுக்கு மனம் நிறைய நன்றி\nNSK 14 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 4:37\nசிறப்பான வரிகள், பகிர்ந்தமைக்கு நன்றிகளும் கவிஞர் தாராபாரதி அவர்களுக்கு எனது பாராட்டுக்களும் வணக்கங்களும்.\nகவிதை வரிகள் ஒவ்வொன்றும் ஒண்ணரை Ton எடையுடன் ஓங்கி அறைகிறது.\nஒரிஜனலா யாரு எழுதினது என்று நீங்கள் கேட்கவில்லைதானே அதனால் நீங்கள் தான் இதை எழுதி வெளியிட்டது.\nராஜி 15 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 10:28\nகோமதி அரசு 16 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 3:07\nபூமிப் பந்து என்ன விலை -உன்\nபுகழைத் தந்து வாங்கும் விலை;\nநல்லதை எண்ணிச் செயல்படுவோம் ;//\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎக்செல் சவால்-பல செல்களில் உள்ளவற்றை ஒரே செல்லில் ...\nகவிஞர் தாமரைக்கு என்ன ஆச்சு\nபெட்டிக் கடை 4-புதிர் விடை+ஆச்சர்யம் +போட்டி +இன்ன...\nதமிழ்மணம்,தமிழ் 10 இல் ஒட்டு போட்டவர்களை அறிய முடி...\nராஜா ராணி -நான் கதை அமைத்திருந்தால்\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nஇன்று ஆசிரியர் தினம் . கல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . நீங்கள் இன்று உங்களுக்கு கற்பி...\nபல்வேறு சூழல்களால் பதிவு எழுத இயலவில்லை. இன்று தந்தையர் தினம் என்பதால் முன்பு எழுதிய பதிவை சற்று மறு ஆக்கம் செய்து மீண்டும் ...\nஇதையெல்லாம் நம்பாதீங்கன்னு சொன்னா கேக்கவா போறோம்\nநாம் லஞ்ச் பாக்ஸ் எடுத்து செல்ல மறந்து போனாலும் மொபைல் சார்ஜர் எடுத்து செல்ல மறக்க மாட்டோம்.ஒரு வேளை மறந்து விட்டால் அன்றைக்குத்...\nஎன்னை நம்பி நான் பொறந்தேன்\n(நகைச்சுவைக்காக மட்டும்- அரை மணி நேரத்தில் எழுதியது ) என்னை நம்பி நான் இருந்தேன் போங்கடா போங்க என் நேரம் வென்றது நீங்க இப்போ ...\nகாந்தியின் சத்திய சோதனை தமிழாக்கத்தை புரட்டிக் கொண்டிருந்தேன். நான் படித்த பகுதிகளில் என்னைக் கவர்ந்த ஒரு பகுதி. பொது வாழ்வில் உள்...\nசாவெனும் வடிவம் கொண்டு காலனும் வந்து சேர்ந்தான்...\nமுத்தின கத்தரிக்கா -சுந்தர் சி ஏன் இப்படி\nவிள��்பரங்களை நம்பி ஏமாறுவது பொருள்களுக்கு மட்டுமல்ல திரைப் படங்களுக்கும் பொருந்தும். அப்படி தொலைக் காட்சியில் வரும் விளம்பரத்தை பார்த்த...\nதிருச்சபையிடம் படாத பாடுபட்ட விஞ்ஞானி கலீலியோ\nபாடப் புத்தகத்தில் விஞ்ஞானி கலீலியோவை பற்றிப் படித்திருப்பீர்கள்.நவீன கால அறிவியலின் தொடக்கத்திற்கு காரணமாக இருந்தவர்இவரே\nதிண்டுக்கல் தனபாலனுக்கு ஒரு மடல்\n வணக்கம். திண்டுக்கல் என்றால் பூட்டு என்று நினைத்துக் கொண்டிருந்த எங்களை பூட்டை மறந்து திண்டுக்கல் என்றால் தனபா...\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219495.97/wet/CC-MAIN-20180822045838-20180822065838-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}