diff --git "a/data_multi/ta/2018-22_ta_all_0702.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-22_ta_all_0702.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-22_ta_all_0702.json.gz.jsonl" @@ -0,0 +1,338 @@ +{"url": "http://newjaffna.com/temple", "date_download": "2018-05-23T20:31:51Z", "digest": "sha1:YDGOJOLH2VH5F6EV3C4OZOKSZYIKPJAW", "length": 8463, "nlines": 138, "source_domain": "newjaffna.com", "title": "ஆலயம் | newJaffna.com", "raw_content": "\nவற்றாப்பளைக் கண்ணகி அம்மன் பற்றிய அதிசயிக்க வைக்கும்ஆலய வரலாறு….\nஆகம முறைப்படி பூசை நடைபெறும் ஆலயங்களில் பழைய கிராமிய மரபுகள் புறக்கணிக்கபடுவதைக் காணலாம்....\nயாழ். நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில் கந்தசஷ்டி விரதம் சிறப்பாக ஆரம்பம் (Photos)\nயாழ்ப்பாணம் - நல்லூர்க் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி 1 ம் நாள் உற்சவம் நேற்று (31.10.2016)...\nயாழ்ப்பாணம் சின்மயா மிஷனில் வைக்கப்பட்ட நவராத்திரி கொலு (Photos)\nயாழ்ப்பாணம் சின்மயா மிஷனிலும் நவராத்திரி பூஜைகள் வெகு விமரிசையாக இடம்பெற்றது.\nநல்லூர் சிவன் கோவிலில் நவராத்திரி பூஜைகள் வெகு விமரிசை (Photos)\nயாழ்ப்பாணம் நல்லூர் சிவன் கோவிலில் நவராத்திரி பூஜைகள் வெகு விமரிசையாக இடம்பெற்று வருகின்றன...\nவிநாயகரை வழிபடும்போது சொல்ல வேண்டிய மந்திரங்கள்\nதெய்வங்களுக்கு எல்லாம் தெய்வமாக வனங்கப்படுபவர் விநாயகர். அதனால்தான் அவரை முழு முதல் கடவுள்...\nநல்லூர்க் கந்தன் ஆலயத்தின் வரலாற்றுப் பெருமைகளும் தனித்துவச் சிறப்புக்களும்\nமுத்தமிழால் வைதாரையும் வாழ வைக்கும் முருகன் தமிழர்களின் தனிப் பெரும் கடவுள். முருக வழிபாடு...\nகண்களை அசைக்கும் காளி தேவி சிலை - மிராக்கிள் வீடியோ\nகண்களை அசைக்கும் காளி தேவி சிலை - மிராக்கிள் வீடியோ\nசனி தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்\nசனி பகவான் ஸ்தோத்திரப் பிரியர். சனி தோஷம் நீங்க சனிக் கிழமைகள்தோறும் விரதமிருந்து, சனி பகவ...\nசத்தத்துடன் சங்கு வெளிவரும் அதிசயம்: திருக்கழுக்குன்றத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கிறது\nதிருக்கழுக்குன்றத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வேதகிரீஸ்வரர் கோவிலில் 12 ஆண்டுக்கு ஒரு முறை ந...\nகோயில்களுக்கு சென்று இறைவனை வணங்கும் போது முக்கியமாக இறைவனுடைய அருளை நல்கி, மருளைப் போக்கு...\nநம் வீட்டின் பூஜை அறையை எத்திசையில் அமைப்பது\nமனதிற்கு நிம்மதியை தருவது ஆண்டவன் சன்னிதி. அது போலவே ஒரு வீட்டில் உள்ள பூஜை அறையும். அது எ...\nபுங்குடுதீவில் 5 பேர் ஒரேயடியாகத் துாக்கு காவடியில் தொங்கிய காட்சி\nயாழ் புங்குடுதீவு காளிகோவில் திருவிழாவின் இன்றய தேர்த் திருவிழாவில் 5 பக்தர்கள் ஒன்றாக தூக...\nகடன் பிரச்சனைகள் தீர வழிபட வேண்டிய தெய்வங்���ள்\nசக்தி வாய்ந்த லட்சுமி நரசிம்ம பெருமாளை பவுர்ணமி பிரதோஷ காலத்திலும், சுவாதி நட்சத்திர காலத்...\nதுன்பங்களிலிருந்து விடுபட சொல்ல வேண்டிய சனிபகவான் மந்திரங்கள்\nநவக்கிரகங்களில் வலிமையான கிரகமாகத் திகழ்பவர் சனி பகவான். சனியைப் போல் கொடுப்பவருமில்லை; சன...\nசனி பகவானை எவ்வாறு வழிபடுவது\nசனி கொடுத்தாலும் சரி, கெடுத்தாலும் சரி, அதை யாராலும் தடுக்க முடியாது. நவக்கிரகங்களில் மிகவ...\nகண்களை அசைக்கும் காளி தேவி சிலை - மிராக்கிள் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://remo-thuva.blogspot.com/2009/07/blog-post_17.html", "date_download": "2018-05-23T20:06:12Z", "digest": "sha1:IOTFAEGBNOWCZ5YUOI6JDQ7Y5ATLQD6I", "length": 5113, "nlines": 68, "source_domain": "remo-thuva.blogspot.com", "title": "மாதகல் G.துவாரகன்: உன் காதலின் முடிவு .........", "raw_content": "\nஉன் காதலின் முடிவு .........\nநீ ஒரு பெண்ணைக் காதலிக்கிறாயா காதலிக்க முன் - உன் கண்களில் கண்ணிரை சேமித்துக்கொள் - உன் காதலின் முடிவு ......... கண்ணிராகத் தான் இருக்கும்.. காதல் கிறுக்கன் துவா\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,\nஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.\nதமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,\nஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.\nதமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,\nஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.\nதமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\nதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.\nநான் கவிதை எழுதுவதில் வல்லவன், ரொம்ப நல்லவன்.\nவந்தவர்கள், ஆனால் கருத்துரை அனுப்பாத சுயநலவாதிகள். நீங்கள் எ��்படி\nஇது நம்ம ஊரு வலைத்தள முகவரி...\nஇலங்கை பத்திரிகைகளின், சஞ்சிகைகளின் வலைத்தள விபரம்\nஉன் காதலின் முடிவு .........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0+%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&si=0", "date_download": "2018-05-23T20:50:27Z", "digest": "sha1:G32HAOLDW7HO265OOSXKJXPZBCUSKAH5", "length": 13486, "nlines": 275, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » சுந்தர சண்முகனார் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- சுந்தர சண்முகனார்\nகிட்கிந்தா காண்டத் திறனாய்வு (old book rare)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : முனைவர் சுந்தர சண்முகனார்\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\nஆரண்ய காண்ட ஆய்வு (old book rare)\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : முனைவர் சுந்தர சண்முகனார்\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\nஎழுத்தாளர் : முனைவர் சுந்தர சண்முகனார்\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\nஎழுத்தாளர் : சுந்தர சண்முகனார்\nபதிப்பகம் : மெய்யப்பன் பதிப்பகம் (Meiyappan Pathippagam)\nவகை : முத்தமிழ் (Muthtamil)\nஎழுத்தாளர் : சுந்தர சண்முகனார்\nபதிப்பகம் : மெய்யப்பன் பதிப்பகம் (Meiyappan Pathippagam)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nManivasagam Kumarasamy இந்த புத்தகம் படிக்க எனக்கு 4நாள் ஆயிற்று....ஷேர் பற்றி அறிவுரை நிறைய கூறியுள்ளார்..... உண்மையாகவே A to Z ...அதிக எடுத்துக் காட்டு கூறி bore அடிக்காமல் …\nKrishna moorthy எஸ்.ராவின் - உப பாண்டவம் சுமார் எட்டு அண்டுகளுக்கும் முன் என் ஆர்வம் மிகுதியில் திரு.ஜெயமோகனுக்கு ஒரு மெயில் (20/07/2011) செய்து ,உங்கள் எழுத்துக்களை இதுவரை வாசித்ததில்லை.எந்த வரிசையில் …\nஸ்ரீலேகா லோகநாதன் இந்த ஒரு புத்தகத்தில் அணைத்து பாகங்களும் இருக்கின்றதா இல்லையெனில் மற்ற பாகங்கள் எப்படி வாங்குவது \nசெல்வா kumar புக் எப்படி ஆர்டர் பண்றது\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nசம, mulla, நினைவுப் பாதை, காயத்த, சகோதரர்கள், Adhi, வேறுபாடு, தருமை, திரைக்கதை எழு, 1931, திருமண தோஷங்கள், ஈரோடு தமிழன்பன், மூலிகை புக், சி. முத்துப்பிள்ளை, போதி\nதமிழக நாயக்க மன்னர்களின் வரலாறு -\nவிஞ்ஞான விளையாட்டுகள் - Vingnana Vilaiyattugal\n அன்றாட வாழ்வில் அறிய வேண்டிய அறிவியல் -\nதிருக்குறள் தெளிவான உரை -\nவளம் தரும் பரிகார ஸ்தலங்கள் -\nநியூமராலஜி பலன்கள் எண் ஐந்து - Udhavi Iyakkunarakalam Vaanga\nடிப்ஸ் உங்கள் இல்லத்துக்கும் உள்ளத்துக்கும் - Tips\nசூஃபி ��ழி இதயத்தின் மார்க்கம் - Soofi Vazhi Idhayathin Maarkkam\nசித்தர்களின் வாஸ்து சாஸ்திர ரகசியங்கள் - Sithargalin Vaasthu Saasthira Ragasiyangal\nபிருந்தாவனம் முதல் பிரயாகை வரை - Brindavan Muthal Piriyagai Varai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.sramakrishnan.com/?p=530", "date_download": "2018-05-23T20:22:27Z", "digest": "sha1:QKKD5EWHT24WJ2FUG3PT5SSPPGDSH6HW", "length": 23631, "nlines": 142, "source_domain": "www.sramakrishnan.com", "title": " செகாவ்வும் கார்க்கியும்", "raw_content": "\nஇன்றைய சினிமா Rififi – France Director: Jules Dassin சிறந்த திரைப்படம்\nதேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சத்யா கார்டன் சாலிகிராமம். சென்னை 93 தொலைபேசி 044 23644947. அலைபேசி 9600034659\n# ko un உலகப்புகழ்பெற்ற கவி. நோபல் பரிசிற்கு பரிந்துரை செய்யப்பட்டவர். கொரியாவில் வாழ்கிறார்\nநூறு வருடங்களுக்கு முன்பு புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளரான ஆன்டன் செகாவ்வை சந்திப்பதற்கு சக எழுத்தாளரான மாக்சிம் கார்க்கி சென்றார். இருவரும் ஒன்றாக அமர்ந்து ஒரு நாள் முழுவதும் பேசிக் கொண்டிருந்தார்கள். அதை பற்றிய நினைவுகுறிப்புகள் ஒன்றை இரண்டு நாட்களின் முன்பாக வாசித்தேன்.\nசெகாவ் மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்தவர். அப்பா கடன்தொல்லை காரணமாக வீட்டை விட்டு ஒடிப்போனார். தானே வேலை செய்து சம்பாதித்து படித்தவர். மருத்துவம் படித்து ஏழைகளுக்கு இலவச வைத்தியம் செய்தபடியே எழுத்தாளராக தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். அவரது எழுத்து ரஷ்ய அடித்தட்டு மக்களின் குரலை துல்லியமாக வெளிப்படுத்தியது.\nசிறுகதை எழுத விரும்புகின்ற ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டிய எழுத்தாளர் ஆன்டன் செகாவ். அவரை சிறுகதையின் பிதாமகன் என்று உலகமே கொண்டாடுகிறது\nதனது நாற்பது வயது வரை திருமணம் செய்து கொள்ளாமல் தனித்து வாழ்ந்தவர் செகாவ். தனது தாயுடன் தனிமையில் ஒரு பண்ணை வீடு அமைத்து கொண்டு வாழ்ந்தார் செகாவ். அவருடன் இரண்டு வளர்ப்புநாய்கள் இருந்தன. அந்த கோச்சோகோவ் பண்ணைவீட்டிற்கு கார்க்கி பார்ப்பதற்காக சென்றார்\nகார்க்கி சந்திக்க சென்ற சமயம் செகாவ் நோயுற்றிருந்தார். கார்க்கியை கண்டதும் உற்சாகமாகி தன்னுடைய பண்ணை வீட்டை சுற்றிக் காட்டினார். வீட்டின் பின்புறத்தில் அவரே மரங்களை வைத்து பராமரித்து கொண்டிருந்தார். காலியான இடம் நிறைய இருந்தது.\nஇலக்கியம் சமகாலஅரசியல் போன்றவற்றை இருவரும் பேசிக் கொண்டிருந்தார். இந்த கா��ி இடத்தில் என்ன செய்ய போகிறீர்கள் என்று கார்க்கி கேட்டதும் செகாவ் உற்சாகமாகி இங்கே ஒரு சானிடோரியம் அமைக்க இருக்கிறேன் என்று சொன்னார்.\nநோயாளிகளுக்காக அப்படி ஒரு திட்டம் இருக்க கூடும் என்று நினைத்த கார்க்கி இது போன்ற கிராமப்பகுதி மக்களுக்கு நல்லதொரு மருத்துவ சிகிச்சை மையம் தேவை என்று பாராட்டினார்.\nஉடனே செகாவ் நான் சிகிட்சை மையம் அமைக்க விரும்புவது நோயாளிகளுக்கு அல்ல ஆசிரியர்களுக்கு. உண்மையில் அது என்னுடைய கனவு. இந்த இடத்தில் நிறைய தங்குமிடங்கள் அமைத்து ரஷ்யா முழுவதும் உள்ள ஆசிரியர்களை அழைத்து வந்து தங்க வைத்து அவர்களுக்கு கல்வி குறித்த ஆழ்ந்த புரிதலையும் முக்கியத்துவத்தையும் எடுத்து சொல்ல வேண்டியிருக்கிறது.\nஇன்றுள்ள ஆசிரியர்களை ஒரு நோய் பற்றியிருக்கிறது. அது கல்வி குறித்த அலட்சியம். அது களைந்து எறியப்பட வேண்டிய நோய்.\nஆகவே ஆசிரியர்கள் இங்கே தங்கிக் கொண்டு நிறைய படிக்க வேண்டும். விவாதிக்க வேண்டும். அத்துடன் இசை. ஒவியம், பாடல், இலக்கியம் என்று தனித்திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும். அருகில் உள்ள நிலத்தில் விவசாயம் செய்து நேரடி அனுபவம் பெற்று கொள்ள வேண்டும்.\nஒருவன் ஆசிரியராக பணியாற்றுவது என்றால் சகல விஷயங்களிலும் நேரடியான அனுபவம் உள்ளவன். அது குறித்து ஆழ்ந்துசிந்திப்பவன் என்று தான் பொருள். ஆகவே ஆசிரியர்கள் தங்களை தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கென தனியான முகாம்கள் அமைக்க படுவது அவசியம்.\nஒவ்வொரு ஆசிரியரும் தன்னை ஒரு கலைஞனாகவே மதிக்க வேண்டும். எப்படி ஒரு பாடகன் தன்னுடைய பாடும் திறனை தினமும் வளர்த்து கொள்வானோ அப்படி கற்று தருவதை நுட்பமாக வளர்த்து எடுக்க வேண்டும்.\nஅது போலவே பொதுமக்களிடம் ஆசிரியர்கள் மீது எப்போதுமே ஒரு இளக்காரம், கேலியே உள்ளது. அது மாற வேண்டும். மக்கள் ஆசிரியர்களை மதிக்க வேண்டும். ஒரு ஊருக்குள் வரும் கான்ஸ்டபிளுக்கு கிடைக்கும் மரியாதை ஆசிரியருக்கு கிடைப்பதில்லை. போலீஸ்காரன் குற்றவாளிகளை பிடிக்க வருகிறான். அவனை நாம் வரவேற்று மரியாதை செய்கிறோம். ஆசிரியர் நம் குழந்தைகளின் எதிர்காலத்தை வளர்த்து எடுக்க முயற்சிக்கிறார். அவரை நாம் மதிப்பதேயில்லை. அது மாற வேண்டும். முதலில் ஆசிரியர்கள் மதிக்கபட வேண்டும். குறிப்பாக ஆசிரியர்களுக்கு எ��ிராக எவரும் கை நீட்டி பேசவோ, பரிகாசம் செய்யவோ கூடாது.\nதன்னுடைய பணி இடத்தில் ஆசிரியர் சக ஆசிரியர்களுடன் இணக்கமாக பழக வேண்டும். எப்படி காவல் நிலையத்தை கண்டவுடன் எவ்வளவு பெரிய ரௌடியும் அடங்கி ஒடுங்கி அமைதியாக போகிறானோ அப்படி பள்ளியை கண்டதும் அது அறிவுநிலையம் என்று மதித்து நடக்க வேண்டும்.\nஒரு கிராமபள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் அந்த கிராமத்தின் வளர்ச்சி தன் கையில் ஒப்படைக்க பட்டிருக்கிறது என்ற பொறுப்புணர்ச்சி கொள்ள வேண்டும். மாறாக வகுப்பறை மட்டுமே தனது உலகம் என்று ஒதுங்கி கொள்ள கூடாது.\nஅது போலவே படிக்காத கிராமத்து மக்களை ஆசிரியர்கள் ஒருபோதும் குறைவாக மதிக்க கூடாது. கேலி செய்யவோ, படிக்காதவர் என்று சுட்டி காட்டி பேதமாக நடத்தவோ கூடாது.\nஆசிரியர்களின் பணி என்பது ஒருவகையில் போர்வீரனை விடவும் சவால் நிறைந்தது. ஆகவே அவர்களின் அன்றாட தேவைகள். குறிப்பாக குடும்பத்திற்கான அடிப்படை தேவைகளை, அரசு முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும். பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமே வேலை செய்கிறோம் என்று ஆசிரியர் உணரும் போது தான் கல்வி நலிவடைய துவங்குகிறது. அது மாற்றப்பட வேண்டும்\nபள்ளியில் சேர்ந்து படிக்க இயலாத குழந்தைகளுக்கு பள்ளிக்கு வெளியில் கற்று தருவதற்கு ஆசிரியர்கள் முன்வர வேண்டும். அலங்காரமான ஆடைகளை அணிந்து பகட்டுதனமாக ஆசியர்கள் நடந்து கொள்ள கூடாது.\nமுறையான வெளிச்சம் , நல்ல குடிநீர். காற்றோட்டம் உள்ள வகுப்பறை. அடிப்படையான புத்தகங்கள் ஒவ்வொரு பள்ளிக்கும் அவசியம். ஆசிரியர்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். விளையாட்டில் ஆர்வம் கொண்டிருக்க வேண்டும்.\nகிராம பள்ளி ஆசிரியர்களை நகர பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் வந்து பார்வையிடுவது கிடையாது. இது மாற்றப்பட வேண்டும். கிராமத்து ஆசிரியர் நகரத்திற்கும் மாநகரில் உள்ள ஆசிரியர் சிறிய கிராமபள்ளிக்கும் வருகை தந்து கற்றுத்தரும் முறைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும்.\nஎன்று மாபெரும் கனவுதிட்டங்களை அடுக்கிக் கொண்டே போகிறார் செகாவ். இதை எல்லாம் கேட்ட கார்க்கி இவை எப்படி சாத்தியமாகும் என்பது போல சிரிக்க செகாவ் அதை புரிந்து கொண்டு இவை எல்லாம் என்னுடைய கனவுகள்.\nஇவை நடந்தால் அன்றி ரஷ்யா முன்னேற முடியாது. முறையான ஆசிரியர்கள் இல்லாத சமூகம் மேம��படவே முடியாது. ஒரு வேளை என்காலத்திற்குள் இதில் சில மாற்றங்களாவது நடந்தால் சந்தோஷப்படுவேன். இல்லாவிட்டால் ஏங்கி ஏங்கியே சாக வேண்டியது தான்.\nஎனது பயணங்களில் வழியில் தென்படும் ஆசிரியர்களை காணும் போது தான் மிகுந்த வெட்கபடுகிறேன். காரணம் அவர்களில் எவரும் உரிய முறையில் பேசவோ, எழுதவோ அறிந்திருக்கவில்லை. ஆசிரியர் என்ற தோற்றத்திற்கு கூட அவர்கள் முக்கியம் தருவதில்லை. அதை விடவும் மக்களின் மேம்பாடு குறித்து ஒரு போதும் சிந்திப்பதேயில்லை.\nதன்னை சுற்றிய மனிதர்களின் மீது அக்கறை கொள்ளாதவன் எப்படி ஆசிரியராக பணியாற்ற முடியும். ரஷ்யா மிகவும் பின்தங்கி போயிருக்கிறது. இங்கே கல்விக்கு அதிகம் முக்கியத்தும் கிடைக்கவேயில்லை.\nபிரெஞ்சு தேசம் உலகம் முழுவதும் பெயர் பெற்றிருப்பதற்கு காரணம் அங்குள்ள கல்வி முறையும் அதனால் உருவான கலாச்சார சூழலும் தான். அதை நாம் பெற்றாக வேண்டும். இல்லாவிட்டால் அடித்தளம் இல்லாத கட்டிடம் போல இந்த சமூகம் நொறுங்கி விழுந்துவிடும் என்று சொல்லிவிட்டு செகாவ் இப்படி நானாக புலம்பிக் கொண்டிருக்கிறேன். இதை யார் எடுத்து கொள்ள போகிறார்கள். வாருங்கள் தேநீர் அருந்தலாம் என்று சொல்லி கார்க்கியை தன்னோடு அழைத்து கொண்டு செல்கிறார் செகாவ்\nஇந்த உரையாடல் நடைபெற்று நூறு வருடங்களுக்கும் மேலாகிறது. ஆனால் அவர்கள் பேசிக் கொண்ட விஷயமும் கல்வி குறித்த பிரச்சனைகளும் அப்படியே இருக்கிறது.\nரஷ்யாவை பற்றி செகாவிற்கு இருந்த கவலை அப்படியே இந்திய சமூகத்தில் இன்றுள்ள கல்விமுறைக்கும் பொருந்த கூடியதாக இருக்கிறது.\nசெகாவ் சொல்லியது போல இவை பேசிக் கொண்டே இருக்க வேண்டிய புலம்பல்கள் மட்டும் தானா என்று தான் கவலையாக இருக்கிறது.\nஎனக்குப் பிடித்த கதைகள் (36)\nஇடக்கை – நீதிமுறையின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-43298929", "date_download": "2018-05-23T20:57:24Z", "digest": "sha1:VDBYOJYQWQ7SVO7BGF4PT7RC5YIVDRLI", "length": 9190, "nlines": 141, "source_domain": "www.bbc.com", "title": "வரவு எப்படி?: சிறந்த காப்பீட்டை தேர்வு செய்வது எப்படி? - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\n: சிறந்த காப்பீட்டை தேர்வு செய்வது எப்படி\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்ப���கள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nசிறந்த காப்பீட்டு திட்டங்களை தேர்வு செய்வது எப்படி என்பதை விளக்கும் பிபிசி தமிழின் \"வரவு எப்படி\nவரவு எப்படி: வங்கி சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவது எப்படி\n: வங்கியில் இருக்கும் உங்கள் பணத்தை பாதுகாப்பாக செலவு செய்வது எப்படி\n\"ராஜாவை கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும்\"\nலெனின் சிலையை இடித்து அதன் தலையை வைத்து கால்பந்தாடிய பாஜகவினர்\nஎன்றும் கனவுக்கன்னியாக நீடிக்க என்ன விலை கொடுக்கிறார்கள் நடிகைகள்\nதென் கொரியாவுடன் நட்புறவை கடைபிடிக்க கிம் ஜாங் உன் விருப்பம்\nகாலா திரைப்படமும், ஹாஜி மஸ்தானும்` - சுவாரஸ்ய கதை\nஉலக கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்று தடம் பதித்த மனு பாகர்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவீடியோ அயர்லாந்து கருக்கலைப்பு சட்டத்தில் மாற்றம் ஏற்படுமா\nஅயர்லாந்து கருக்கலைப்பு சட்டத்தில் மாற்றம் ஏற்படுமா\nவீடியோ சிசுக்களின் உயிர்களா பெண்களின் உரிமையா - வாக்கெடுப்பு நடத்தும் அயர்லாந்து\nசிசுக்களின் உயிர்களா பெண்களின் உரிமையா - வாக்கெடுப்பு நடத்தும் அயர்லாந்து\nவீடியோ தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடந்தது என்ன\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடந்தது என்ன\nவீடியோ பெட்ரோல் விலை உயர்வு ஏற்படுத்தும் பாதிப்பு - மக்கள் சொல்வது என்ன\nபெட்ரோல் விலை உயர்வு ஏற்படுத்தும் பாதிப்பு - மக்கள் சொல்வது என்ன\nவீடியோ ஹவாய் தீவை அச்சுறுத்தும் எரிமலை சீற்றம்\nஹவாய் தீவை அச்சுறுத்தும் எரிமலை சீற்றம்\nவீடியோ மத போதகரால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட இந்திய இளைஞர்\nமத போதகரால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட இந்திய இளைஞர்\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamizh-press/movie-releases-and-shooting-to-commence-from-april-20/56692/", "date_download": "2018-05-23T20:17:52Z", "digest": "sha1:UX6YAUOTYWKBX5OKIIXHGK3XRLAY35JV", "length": 7946, "nlines": 76, "source_domain": "cinesnacks.net", "title": "ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் தமிழ் திரைபடங்களின் படபிடிப்பும், வெளியீடும் ஆரம்பமாகிறது – விஷால்! | Cinesnacks.net", "raw_content": "\nஏப்ரல் 20 ஆம் தேதி முதல் தமிழ் திரைபடங்களின் படபிடிப்பும், வெளியீடும் ஆரம்பமாகிறது – விஷால்\nநேற்று நடைபெற்ற பேச்சு வார்த்தைக்கு பின் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது . இதில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் , பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு , கௌரவ செயலாளர் கதிரேசன் உள்ளிட்ட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.\nசெய்தியாளர்களிடம் விஷால் பேசியது :- தயாரிப்பாளர் சங்க வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைப்பு க் கொடுத்த FEFSI தொழிலாளர்களுக்கு கடமைப்பட்டுள்ளோம். தமிழ் திரைத்துறை ஜூன் மாதம் முதல் முழுமையாக கணினிமயமக்கபடும் இனி முழு வெளிப்படைத்தன்மையோடு இருக்கும். தயாரிப்பாளர் சங்கமே டிக்கெட் விற்பனை இணையதளத்தை தொடங்கும். அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.அரசு நிர்ணயம் செய்துள்ள அதிகப்பட்ச டிக்கெட் விலைக்கு மேல் எங்கும் விற்கப்படாது. அது கண்காணிக்கப்படும். அதை கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது . தமிழ் சினிமா வெளியீட்டை முறைப்படுத்த ஒரு குழு அமைத்து, அதன்மூலம் பட்டியலிட இருக்கிறோம். கடந்த 16 ஆம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படபிடிப்புகள் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கும். சம்பளம் தொடர்பாக நடிகர்களுடன் பேச வருகிற சனிக்கிழமை எல்லா நடிகர்களையும் சந்திக்கிறோம். சம்பள விவகாரம் குறித்து அதற்கு பின்னர் தெரிவிக்கப்படும்.காலா படம் வெளியீடு தள்ளிப்போகிறது. தனுஷ் மற்றும் வுண்டர்பார் நிறுவனத்திருக்கு நன்றி. அவர்களின் ஓத்துழைப்பு மிகப்பெரியது.\nகாலா ஏப்ரல் 27ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.வேறு ரிலீஸ் தேதியை காலா படக்குழுவினர் பின்னர் அறிவிப்பார்கள்.தயாரிப்பாளர் சங்கம் சார்பாக தமிழ்நாடு முழுக்க டிக்கெட் விற்பனை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றார் விஷால்.\nFEFSI தலைவர் RK செல்வமணி , கௌரவ செயலாளர் SS துரைராஜ் , செயற்குழு உறுப்பினர்கள் RK . சுரேஷ் , உதயகுமார் , AL உதயா , பிரவீன்காந்த் , மிட்டாய��� அன்பு மற்றும் SS குமரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nPrevious article வசந்த் ரவி – மிஷ்கின் இணைந்து நடிக்கும் புதிய படம்\nNext article முடிந்தது ஸ்ட்ரைக்… காமெடி நடிகர்களுக்கு இனி தினம் சித்தரவதை தான்..\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் ; விமர்சனம்\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் ; விமர்சனம்\nநடிகையர் திலகம் ; விமர்சனம்\nஎன் பேரு சூர்யா என் வீடு இந்தியா ; விமர்சனம்\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் ; விமர்சனம்\nசிம்புவால் சின்னாபின்னமான தயாரிப்பாளருக்கு விஷால் நீட்டிய உதவிக்கரம்..\nஹலோ பாய்ஸ்.. எல்லோரும் ஆர்யாவை பாலோ பண்ணுங்க ; நடன இயக்குனர் போட்ட உத்தரவு..\n ; அஜித் படக்குழுவிற்கு ஆர்.கே.செல்வமணி கேள்வி..\nமகளுக்கு லிப் கிஸ் கொடுத்து சர்ச்சையில் சிக்கிக்கொண்ட ஐஸ்வர்யா ராய்..\nமே 25 முதல் வழக்கத்திற்கு மாறான ஒரு காதல் கதை - அபியும் அனுவும்\nகட் சொன்னபின்னும் கட்டிப்பிடித்துக்கொண்டிருந்த விஜய் ஆண்டனி..\nபாலிவுட்டில் பிரகாஷ்ராஜுக்கு போடப்பட்ட மறைமுக ரெட் கார்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2015/07/blog-post_29.html", "date_download": "2018-05-23T21:27:20Z", "digest": "sha1:JHX3QJ435XFV3NUM4A74X4TIAXN5VGRT", "length": 25061, "nlines": 386, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: புதிய தலைமுறைக்குப் பொறுப்பான போதிமரம்", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nபுதிய தலைமுறைக்குப் பொறுப்பான போதிமரம்\nநினைக்க முடியாத எங்கள் கலாம்.\nகோடிக்கணக்கில் விட்டுச் சென்ற ஆல மரம்\nபுதிய தலைமுறைக்குப் பொறுப்பான போதிமரம்\nஇத் தேசத்தின் ஸ்தூலம் மறைந்த ஸ்தல விருட்சம் \nவிட்டுச் செல்ல மனம் இன்றி\nதாடி மீசையோ மழுக்கிய தலையோ\nமரங்கள் மறைகின்றனவே என்று நாங்கள்\nஉம் கைகளுக்குள் விதைகளை கொண்டு சென்று\nசெல்லும் வழி எல்லாம் தூவிச் சென்றீர் \nதேடிக் கொண்டிருந்த போது - நீர்\nஅணு சக்தியை உள்ளே வைத்திருந்தும்\nஅன்பு சக்தியால் எங்களை ஆட்கொண்டீர்\nமுதல் முறை முகம் பார்க்கும்\nஇன்றைய 'அரசு இயல்' என்று அதை\nசமூகக் கால்வாய் நாறுகிறதே என்று\nதூரத்தே தெரிந்த இளைஞர் கூட்டமென்னும்\nகாட்டு வெள்ளம் ஒருநாள் பாதை தேடி\nபுது நீராய்ப் பாயும் என்று நீர்\nஉம்மை தந்தை என்றோ மாமா என்றோ\nஅரசன் ஆட்சி செய்ய வேண்டியது\nமண்ணை அல்ல மனங்களை என்பதை\nமுடியாதவன் போதிக்கிறான் என்பது பழமொழி ..\nசாதிக்கவும் செய்தீர் போதிக்கவும் செய்தீர்..\nநீர் மதச்சார்பற்றவர் கிடையவே கிடையாது\nஅவரிடமே வந்து விட்டீர் என்று \nஇயேசு பிரான் கைகளை நீட்டினாரோ -\nஇவர் எங்கள் கட்சிக்காரர் என்று\nஉலகமே உம்பக்கம் சாட்சி சொல்கிறது\nஉம் இதயம் இந்தியா இந்தியா என்றே\nபுற நானூற்றைப் பேச வைத்தீர் \nஆசான் என்றோ விஞ்ஞானி என்றோ கவிஞர் என்றோ ஒரு கூட்டுக்குள் அடைக்க முடியாது \nபிரபஞ்சம் முழுதும் நிறைந்த பிரயாணி \nஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது \nஒன்றிலிருந்து மற்றொன்றாக மாற்ற மட்டுமே முடியும் \nநீர் நாங்களாக மாறி விட்டீர் \nஉம் பயணத்தைத் தொடரும் -\nஉணர்வும் ஆக்கமும் --- ஈ. ரா. என்னும் சாமானியன் \nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nமேடைப்பேச்சு சும்மா ஒரு சீன்\nமன்மதன் அம்பு - கமலின் மார்க்கெட்டிங் கவிதை\nசில கேள்வி பதில்கள் - துக்ளக்\nஜல்லிக்கட்டு - துக்ளக் தலையங்கம்\nநித்யா மேட்டர்: டேமேஜ் அளவு= பூஜ்யம் டிகிரி\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nமேடைப்பேச்சு சும்மா ஒரு சீன்\nமன்மதன் அம்பு - கமலின் மார்க்கெட்டிங் கவிதை\nகலாம் எனும் கனவு - Senthilmurugan\nபுதிய தலைமுறைக்குப் பொறுப்பான போதிமரம்\nடாக்டர் கலாமும் ஊக்கமுடைமையும் - எ.அ.பாலா\nஅக்னி சிறகை தழுவ ...\nஅப்துல் கலாம் - அஞ்சலி\n'மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதன் - அஞ்சலி\nசென்னை மெட்ரோ - ஒரு பார்வை - ஸ்ரீராம் சுந்தரேசன்.\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) ���ஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்ச��-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/post-ad/?sid=15", "date_download": "2018-05-23T20:44:21Z", "digest": "sha1:ZPINSU3UB3HTAZK5DM267DJ6AQDIDCCI", "length": 5494, "nlines": 140, "source_domain": "ippodhu.com", "title": "Post Ad | ippodhu", "raw_content": "\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.cineinbox.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-05-23T20:44:03Z", "digest": "sha1:MW7FASVFXN73IGTF5G6DLDRBD7TBGJX7", "length": 12931, "nlines": 117, "source_domain": "www.cineinbox.com", "title": "நடிகை சபர்ணாவின் தற்கொலை பற்றிய திடுக்கிடும் தகவல் | Cineinbox.com Fully Entertainment", "raw_content": "\nகஸ்தூரியை அசிங்கமாக விமர்சித்த திமுக ஆதரவாளர் – டிவிட்டரில் பரபரப்பு\nபட விழாவில் பாலியல் பலாத்காரம் செய்தார் – தயாரிப்பாளர் மீது நடிகை புகார்\nபிக் பாஸ் 2 புதிய டீஸர்: நல்லா தான் இருக்கு, ஆனால்…\nகமல் பாணியில் சின்னத்திரையில் விஷால்…\nதினமும் வீடியோ கால்: நெருக்கத்திற்கு குறைவில்லை… பிரபாஸ் – அனுஷ்கா\nகமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு – மக்களை சந்தித்தது குற்றமா\nதூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமாரி மாவட்டங்களில் இணைய சேவை முடக்க உத்தரவு\nதூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ,எஸ்.பி.மாற்றம் : அரசு உத்தரவு\n10ஆம் வகுப்பு தேர்வு: தேர்ச்சி விகிதம் 94.5 %\nபோலீசார் சுட்டது ஸ்னைப்பர் துப்பாக்கியால்\nமனைவிக்கு தெரியாமல் கள்ளஉறவில் இருக்கும் ஆண்களே\nஉடலுறவில் ஈடுபடும் போது நம்மையே அறியாமல், நமக்கே தெரியாமல் நாம் பல தவறுகளில் ஈடுபடுகிறோம்\nஉடலுறவில் ஈடுபடும் போது நம்மையே அறியாமல், நமக்கே தெரியாமல் நாம் பல தவறுகளில் ஈடுபடுகிறோம்\nகாதலியுடன் தகாத புகைப்படத்தை வெளியிட்ட காதலன் பின்னர் யுவதியின் எடுத்த விபரீத முடிவு\nபிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவருக்கு கைகொடுத்த சமூக வலைத்தளம்\nகுட்டி இளவரசர் பிறந்த பின்னர் முகம் ஜொலிப்பதற்கு பிரித்தானிய இளவரசி செலவிடும் தொகை தெரியுமா\nமூன்று வயது குழந்தையை இரவு முழுவதும் பாதுகாத்த நாய்\nஅமெரிக்காவில் கைதிகளுக்கு வழங்கும் உணவை திருடி விற்றவருக்கு 50 ஆண்டு சிறை\nஎதற்கெல்லாம் கற்றாழை ஜெல் பயன்படுகிறது தெரியுமா\nசுந்தர் பிச்சை, எல்ன் மஸ்க் விட 3.5 மடங்கு அதிகம் சம்பளம் வாங்கும் எவென்.. யார் இவர்..\n133 வருடங்களாக நாடகக் கலையை பாதுகாத்து வரும் ஒரு குடும்பத்தின் கதை\nமூன்று வயது குழந்தையை இரவு முழுவதும் பாதுகாத்த நாய்\nஅமெரிக்காவில் கைதிகளுக்கு வழங்கும் உணவை திருடி விற்றவருக்கு 50 ஆண்டு சிறை\nமூன்று பரோட்டாக்களை சாப்பிடுபவர்களுக்கு ஒரு லட்சம் பரிசு வினோத ஓட்டல்\nகஸ்தூரியை அசிங்கமாக விமர்சித்த திமுக ஆதரவாளர் – டிவிட்டரில் பரபரப்பு\nபட விழாவில் பாலியல் பலாத்காரம் செய்தார் – தயாரிப்பாளர் மீது நடிகை புகார்\nமனைவி மீது சந்தேகம் – கேஸ் சிலிண்டரால் அடித்து கொன்ற கணவன்\nகதாநாயகி வாய்ப்பு தருவதாக அழைத்து சென்று துணை நடிகை கற்பழிப்பு – சென்னையில��� அதிர்ச்சி\nமருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த பெண்ணை கற்பழித்த மருத்துவமனை ஊழியர்\nசரும நிறத்தை பொலிவு பெறச்செய்யும் ஃபேஸ் பேக்குகள்…..\nசரும பராமரிப்பு; ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..\nவெண்டைக்காய் ஊறவைத்த நீரைக் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்….\nசுவையான சர்க்கரை வள்ளிக்கிழங்கில் நிறைந்துள்ள மருத்துவ குணங்கள்\nதலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன\nகமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு – மக்களை சந்தித்தது குற்றமா\nசெத்துப் போன மாதிரி நடிக்கிறான் : சுடப்பட்டவரிடம் போலீசார் நக்கல் : அதிர்ச்சி வீடியோ\nதூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமாரி மாவட்டங்களில் இணைய சேவை முடக்க உத்தரவு\nதூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ,எஸ்.பி.மாற்றம் : அரசு உத்தரவு\n10ஆம் வகுப்பு தேர்வு: தேர்ச்சி விகிதம் 94.5 %\nநடிகை சபர்ணாவின் தற்கொலை பற்றிய திடுக்கிடும் தகவல்\nComments Off on நடிகை சபர்ணாவின் தற்கொலை பற்றிய திடுக்கிடும் தகவல்\nசீரியல் நடிகை சபர்ணாவின் தற்கொலை திரையுலகினரை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nகடந்த மூன்று நாட்களுக்கு முன்பே அவர் தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.\nதற்போது நடிகை சபர்ணாவின் ஃபேஸ்புக்கை ஆய்வுசெய்த பின் பேசிய போலீசார் கடந்த சில வாரங்களாக அவர் மன அழுத்தத்துடன் இருந்ததாக தெரிவித்துள்ளனர்.\nஏமாற்றுபவர்களை சும்மா விடக்கூடாது, இந்த உலகத்தில் ஏன் இவ்வளவு ஏமாற்றுக்காரர்கள் உள்ளனர் என்பது போன்ற ஸ்டேட்டஸ்களை அவர் ஃபேஸ்புக்கில் அதிகம் பதிவு செய்துள்ளார்.\nஎனவே அவர் காதலில் தோல்வி அடைந்திருக்கலாம் என்றும் அல்லது பண விசயத்தில் ஏமாந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.\nபிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவருக்கு கைகொடுத்த சமூக வலைத்தளம்\nகுட்டி இளவரசர் பிறந்த பின்னர் முகம் ஜொலிப்பதற்கு பிரித்தானிய இளவரசி செலவிடும் தொகை தெரியுமா\nமூன்று வயது குழந்தையை இரவு முழுவதும் பாதுகாத்த நாய்\nஅமெரிக்காவில் கைதிகளுக்கு வழங்கும் உணவை திருடி விற்றவருக்கு 50 ஆண்டு சிறை\nஎதற்கெல்லாம் கற்றாழை ஜெல் பயன்படுகிறது தெரியுமா\nநீரிலும், நிலத்திலும் தரையிறங்கும் உலகின் மிகப்பெரிய விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றி\nபிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவருக்கு கைகொடுத்த சமூக வலைத்தளம்\nடெல்லியில் பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவருக்கு சமூக வலைத்தளமான பேஸ்புக் மூலம்\nகமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு – மக்களை சந்தித்தது குற்றமா\nசெத்துப் போன மாதிரி நடிக்கிறான் : சுடப்பட்டவரிடம் போலீசார் நக்கல் : அதிர்ச்சி வீடியோ\nதூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமாரி மாவட்டங்களில் இணைய சேவை முடக்க உத்தரவு\nதூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ,எஸ்.பி.மாற்றம் : அரசு உத்தரவு\n10ஆம் வகுப்பு தேர்வு: தேர்ச்சி விகிதம் 94.5 %\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1913569", "date_download": "2018-05-23T20:38:22Z", "digest": "sha1:74ZJP6T3WQ3M6SIIXABS2YM5TJH6WPXG", "length": 16817, "nlines": 324, "source_domain": "www.dinamalar.com", "title": "கார் கவிழ்ந்து புகழேந்தி காயம்| Dinamalar", "raw_content": "\nகார் கவிழ்ந்து புகழேந்தி காயம்\nதிண்டுக்கல்: தினகரன் ஆதரவாளர் புகழேந்தி வந்த கார், திண்டுக்கல் அருகே கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதி கவிழ்ந்தது. இதில், அவருக்கு இரண்டு கைகளிலும் முறிவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nவெளியேறியது ராஜஸ்தான் அணி மே 23,2018\nஇணைதள முடக்கம் அபாயகரமானது: கமல் மே 23,2018\nமே 25 முழு அடைப்புக்கு தி.மு.க. அழைப்பு மே 23,2018\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇந்த அனுதாபத்தில நாலு ஒட்டு வாங்கணும்னு நெனைக்கிறாயா நடக்காது\nஅநேகமாக பிரதமர் மோடி இந்த அசம்பாவிதத்துக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று இங்கே பலரும் கோருவார்களா \nதினகரன் ஆதரவாளர் புகழேந்தி நீ எங்கள் அம்மாவுக்கு செய்த தூரோகம் உனக்கு இந்த தண்டனை\nvelraghav - dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nஅய்யஹோ, இது என்ன சோதனை. கொஞ்ச நாட்களுக்கு ஒண்ணும் கூவ முடியாதே. பரவாயில்லை. விடுங்க பாஸ். அரசியல்ல இதெல்லாம் சகஜம் தான்.\nபுகழேந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார் அதனால் நாஞ்சில் சம்பத்தை அழைக்கலாம் என்றால் அவரையும் ரொம்ப நாளாக காணவில்லை...\nதிரு புகழேந்தி அவர்கள் கார் விபத்தில் படு காயமடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்க பட்ட செய்தி வருத்தமளிக்கிறது விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்\nGB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா\nசாபம்டா.... பூமிக்கு பாரம் நீங்கள் எல்லாம்....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவ��ுடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D.+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D&si=2", "date_download": "2018-05-23T20:51:58Z", "digest": "sha1:2BU3T63TMV3DC7QHG6PQCJTA2W6CJPPN", "length": 13412, "nlines": 248, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy திரைப்படக் கலைஞர். ராஜேஷ் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- திரைப்படக் கலைஞர். ராஜேஷ்\nதிரைப்படக் கலைஞர் ராஜேஷ் தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த நடிகர், கன்னிப் பருவத்திலே, அச்சமில்லை அச்சமில்லை, ஆலயதீபம்,சிறை,மக்கள் என் பக்கம்,நிலவே மலரே,மகாநதி,சத்யா,ஆட்டோகிராப் உள்ளிட்ட 120க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தனது ஆளுமையை வெளிப்படுத்தியவர். திரைப்பட நுணுக்கங்களை நன்கு அறிந்தவர். கலைமாமணி உள்ளிட்ட பல [மேலும் படிக்க]\nவகை : சினிமா (Cinima)\nஎழுத்தாளர் : திரைப்படக் கலைஞர். ராஜேஷ்\nபதிப்பகம் : தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஅ. ராஜேஷ்வரி - - (1)\nகருந்தேள் ராஜேஷ் - - (1)\nகோ. ராஜேஷ் கோபால் - - (1)\nகோ. ராஜேஷ்கோபால் - - (1)\nதிரைப்படக் கலைஞர். ராஜேஷ் - - (1)\nநடிகர் ராஜேஷ் - - (2)\nராஜேஷ் காவாஸ்ஸரி - - (1)\nராஜேஷ் குமார் - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nManivasagam Kumarasamy இந்த புத்தகம் படிக்க எனக்கு 4நாள் ஆயிற்று....ஷேர் பற்றி அறிவுரை நிறைய கூறியுள்ளார்..... உண்மையாகவே A to Z ...அதிக எடுத்துக் காட்டு கூறி bore அடிக்காமல் …\nKrishna moorthy எஸ்.ராவின் - உப பாண்டவம் சுமார் எட்டு அண்டுகளுக்கும் முன் என் ஆர்வம் மிகுதியில் திரு.ஜெயமோகனுக்கு ஒரு மெயில் (20/07/2011) செய்து ,உங்கள் எழுத்துக்களை இதுவரை வாசித்ததில்லை.எந்த வரிசையில் …\nஸ்ரீலேகா லோகநாதன் இந்த ஒரு புத்தகத்தில் அணைத்து பாகங்களும் இருக்கின்றதா இல்லையெனில் மற்ற பாகங்கள் எப்படி வாங்குவது \nசெல்வா kumar புக் எப்படி ஆர்டர் பண்றது\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nகாவியமோ, மலை அரசி, ஆர் es, கோசார, ஹிட்லர், பாலகாண்டம், கந்த கிரிதாசன், கர்மம், முஹம்மது, 49, நிமிர்ந்து நில், காமராஜர் ஒரு, Vision book, தோப்பில், புதுமைப்பித்தன் சிறந்த\nகோள் பூமி கலைக்களஞ்சியம் - Planet Earth Encyclopedia\nஅறிவுலக மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் - Arivulaga Methai Albert Einstein\nமதிப்புக் கூட்டும் மந்திரம் - Mathippu Kootum Manthiram\nசொன்னார்கள் சொன்னார்கள் (பாகம் 2) - Sonnargal Sonnargal\nபாட்டி சொன்ன பரம்பரை வைத்தியம் பாகம் - 1 -\nபயன்மிகு கீரை மருத்துவம் - Payanmigu Keerai Maruthuvam\nதாழ்வு மனப்பான்மையைப் போக்குவது எப்படி -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamizh-press/en-kadhali-scene-podraa-news/56883/", "date_download": "2018-05-23T20:16:14Z", "digest": "sha1:NXXNXNIKC547FX53AF6JWVLCS5FR7YHA", "length": 6391, "nlines": 89, "source_domain": "cinesnacks.net", "title": "அங்காடிதெரு மகேஷ் - ஷாலு நடிக்கும் 'என் காதலி சீன் போடுறா'...! | Cinesnacks.net", "raw_content": "\nஅங்காடிதெரு மகேஷ் – ஷாலு நடிக்கும் ‘என் காதலி சீன் போடுறா’…\nசங்கர் மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக ஜோசப் பேபி தயாரிக்கும் படத்திற்கு ‘என் காதலி சீன் போடுறா’ என்று வித்தியாசமாக தலைப்பு வைத்துள்ளனர்.\nஇந்த படத்தில் அங்காடிதெரு மகேஷ் நாயகனாக நடிக்க, நாயகியாக ஷாலு என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். இவர்களுடன் ஆடுகளம் நரேன், மனோபாலா, விஜய் டிவி.கோகுல், டாக்டர் சரவணன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.\nபாடல்கள் – ராம்சேவா ,ஏகாதசி\nநடனம் – சாண்டி, T.முருகேஷ்\nஸ்டன்ட் – மிரட்டல் செல்வா\nதயாரிப்பு மேற்பார்வை – தண்டபாணி\nதயாரிப்பு – ஜோசப் பேபி.\nகதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ராம்ஷேவா\nஇவர் ராமகிருஷ்ணன் நடித்துள்ள டீக்கடை பெஞ்ச் படத்தை இயக்கியவர்.\nபடம் பற்றி இயக்குனர் ராம்சேவா கூறியதாவது …\nபுத்திசாலிகள் தான் ஆனால் அவர்களை சாமார்த்தியமாக ஏமாற்றத் தெரிந்த அது புத்திசாலிகளும் அவர்களுக்குள்ளேயே கலந்து இருப்பதும் உண்மையே.\nஇப்படி நடந்த உண்மை சம்பவங்களை மையப்படுத்தி கதை உருவாக்கப் பட்டுள்ளது.\nஇந்தப் படத்திற்கு பிறகு எந்த குடும்பத்தை சேர்ந்தவர்களும் ஏமாறாமல் இருந்தால் நாங்கள் எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைத்ததாக மகிழ்வோம்.\nபடப்பிடிப்பு சென்னை,பாண்டி, பொள்ளாச்சி, ஆனமலை போன்ற இடங்களில் தொடர்ந்து நடைபெற உள்ளது. என்றார் இயக்குனர்.\nஎன் காதலி சீன் போடுறா\nPrevious article மே 25 ம் தேதி வெளியாகும் ‘பொட்டு’…\nNext article கஸ்தூரிராஜா இயக்கத்தில் ஜாக்கி ஷெராப் நடிக்கும் ‘பாண்டி முனி’…\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் ; விமர்சனம்\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் ; விமர்சனம்\nநடிகையர் திலகம் ; விமர்சனம்\nஎன் பேரு சூர்யா என் வீடு இந்தியா ; விமர்சனம்\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் ; விமர்சனம்\nசிம்புவால் சின்னாபின்னமான தயாரிப்பாளருக்கு விஷால் நீட்டிய உதவிக்கரம்..\nஹலோ பாய்ஸ்.. எல்லோரும் ஆர்யாவை பாலோ பண்ணுங்க ; நடன இயக்குனர் போட்ட உத்தரவு..\n ; அஜித் படக்குழுவிற்கு ஆர்.கே.செல்வமணி கேள்வி..\nமகளுக்கு லிப் கிஸ் கொடுத்து சர்ச்சையில் சிக்கிக்கொண்ட ஐஸ்வர்யா ராய்..\nமே 25 முதல் வழக்கத்திற்கு மாறான ஒரு காதல் கதை - அபியும் அனுவும்\nகட் சொன்னபின்னும் கட்டிப்பிடித்துக்கொண்டிருந்த விஜய் ஆண்டனி..\nபாலிவுட்டில் பிரகாஷ்ராஜுக்கு போடப்பட்ட மறைமுக ரெட் கார்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2018-05-23T20:57:10Z", "digest": "sha1:5RUUGU7CYBQTH5JQC6BDR63OM3OKQZOO", "length": 11706, "nlines": 184, "source_domain": "ippodhu.com", "title": "’மார்பிங் வீடியோ’: மாஃபா பாண்டியராஜனின் பதில் இது | ippodhu", "raw_content": "\nமுகப்பு LIVE UPDATES ’மார்பிங் வீடியோ’: மாஃபா பாண்டியராஜனின் பதில் இது\n’மார்பிங் வீடியோ’: மாஃபா பாண்டியராஜனின் பதில் இது\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nஅதிமுக சட்டமன்ற உறுப்பினர் சரவணன் பேசியதாக வெளியான வீடியோ மார்பிங் செய்யப்பட்டது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணியைச் சேர்ந்த மாஃபா பாண்டியராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.\nகூவத்தூர் விடுதியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் விலை பேசப்பட்டது தொடர்பான வீடியோ வெளியானதிலிருந்து தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு வீடியோவில், ஓபிஎஸ் ஆதரவாளரும் மதுரை தெற்கு தொகுதியைச் சேர்ந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான சரவணன், ‘சசிகலா அணியில் ஒவ்வொரு சட்டப்பேரவை உறுப்பினருக்கும் ரூ.6 கோடி தருவதாகக் கூறினர். அடுத்த நாள் பணம் தட்டுப்பாடு காரணமாக ரூ.2 கோடி பணமும், மீதத்திற்கு தங்கமும் தருவதாக உறுதியளித்தனர். அப்போதே அதைக் கொடுத்திருந்தால் நான் உட்பட யாருமே ஓபிஎஸ் அணிக்கு சென்றிருக்க மாட்டோம். ஓபிஎஸ் அணியில் சில உறுப்பினர்களுக்கு தலா ரூ.1 கோடி கொடுத்துள்ளனர்’ எனவும் பதிவாகியுள்ளது.\nஇது குறித்து பேசிய முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், ஓபிஎஸ் அணியைச் சேர்ந்தவருமான மாஃபா பாண்டியராஜன், சரவணன் பேசியதாக வெளியான வீடியோ மார்பிங் செய்யப்பட்டது என தெரிவித்துள்ளார்.\nஇதையும் படியுங்கள் : ஓ அஞ்சலி… ஓ ஜெய்… உருகிய காதல் நெஞ்சங்கள்\nமுந்தைய கட்டுரை’நதிகள் இணைப்புக்காக ஒரு கோடி ரூபாய் தருவதாக ரஜினி கூறினார்’\nஅடுத்த கட்டுரைஎடப்பாடி பழனிச்சாமி, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்ய பரிந்துரை\nகச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தபோது மத்திய அரசுக்கு கிடைத்த லாபம் – 1லிட்டருக்கு ரூ15\nதூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம்\nகர்நாடக முதல்வராக குமாரசாமி, துணை முதல்வராக பரமேஸ்வரா பதவியேற்றனர்\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\n“நீட் கொடுமையால் 10-15 ஆண்டுகளில் நமது கிராமங்களில் டாக்டர் இல்லாத நிலை வரும்”: டாக்டர்...\n#SaveJournalism: “பெண்களின் மீதான அவமதிப்புச் சொல்லடிக்கு அடையாள எதிர்ப்புதான் இந்தக் கல்லடி”\nஉங்கள் ராணுவ வலிமையெல்லாம் வெறும் கண்காட்சிக்குத்தானா\nபத்திரிகையாளர்கள் கவர்னரிடம் கேள்வி கேட்பது தவறா\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/13580", "date_download": "2018-05-23T20:30:51Z", "digest": "sha1:LPLKUJ3KTMEPLXDXSMZSSL5SIFLKSJWD", "length": 6836, "nlines": 126, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | யாழ். வலிகாமத்தின் உத்தியோகபூர்வமான தேர்தல் முடிவுகள்", "raw_content": "\nயாழ். வலிகாமத்தின் உத்தியோகபூர்வமான தேர்தல் முடிவுகள்\nநடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.\nஇதன்படி, யாழ். வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கான முடிகள் வெளியாகியுள்ளன.\nஅகில இலங்கை தமிழ் காங்கிரசு 5619 6\nஇலங்கை தமிழரசுக் கட்சி 12300 13\nஈழமக்கள் ஜனநாய கட்சி 6366 6\nஐக்கிய தேசியக் கட்சி 881 1\nதமிழர் விடுதலை கூட்டணி 3291 3\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 7203 3\nஇதேவேளை, சுயேட்சை குழுக்கள் 3858 வாக்குகளையும், 4 ஆசனங்களையும் பெற்று கொண்டுள்ளது.\nயாழிலிருந்து சுவிஸ் சென்ற பெண் புருசனின் தந்தையால் கர்ப்பமாக்கப்பட்ட கேவலம்\n��ுள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் நடந்த சில வெளிவராத உண்மைகள்..\nபூநகரி வீதி விபத்தில் வடக்கு மாகாண உத்தியோகத்தர் நசுங்கிப் பலி\nயாழ் திருநெல்வேலியில் வீட்டின் மீது இடி விழுந்த காட்சிகள் இதோ\nமுள்ளி வாய்க்காலில் விடுதலைப் புலிகளின் சீருடையும் நிறை வெறியில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களும்\nயாழ் கரவெட்டியில் கேபிள்ரீவி இணைப்பில் மின்சாரம் தந்தை, மகன் பலியான பரிதாபம் தந்தை, மகன் பலியான பரிதாபம்\nயாழில் பட்டப்பகலில் குடும்பப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\nஅகவணக்கம் இல்லை; அவமானப்படுத்தப்பட்ட மாவை: இன்று முள்ளிவாய்க்காலில் நடந்தது என்ன\nயாழ் கரவெட்டியில் கேபிள்ரீவி இணைப்பில் மின்சாரம் தந்தை, மகன் பலியான பரிதாபம் தந்தை, மகன் பலியான பரிதாபம்\nயாழ் திருநெல்வேலியில் வீட்டின் மீது இடி விழுந்த காட்சிகள் இதோ\nஉடுப்பிட்டியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களுக்கு நடந்த கதி\n யாழில் இரத்தம் சொட்டச் சொட்ட பொலிஸ் நிலையம் சென்ற இளைஞன்\nயாழில் பட்டப்பகலில் குடும்பப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/7055", "date_download": "2018-05-23T20:29:31Z", "digest": "sha1:3UPQMIFDHRKEG7M7ZQEWUV7JRMTOC4AU", "length": 6774, "nlines": 116, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | சற்றுமுன் வவுனியாவில் இளைஞன் கொடூரமாக அடித்து கொலை!", "raw_content": "\nசற்றுமுன் வவுனியாவில் இளைஞன் கொடூரமாக அடித்து கொலை\nவவுனியா தேக்கவத்தை மயானத்துக்கருகில் கானப்படும் அம்மன் கோவில் அருகாமையில் வாடகைக்கு தனது பாட்டியுடன் வாழ்ந்து வந்த 25வயதான பாலரஞ்சன் பாலநிசாந்தன் என்கின்ற இளைஞனே இவ்வாறு கொடூரமாக தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளார்\nஇவரது பெற்றோர் வெளிநாடு ஒன்றில் வசித்து வருவதாகவும் மனைவி நையினாதீவில் வசிப்பதாகவும் அறியப்படுகிறது\nஇவர் குடியிருந்த வீட்டிற்கு முன்பாக இருந்த மற்றுமொரு இல்லத்தில் வைத்தே சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nபொலிஸார் சம்பவ இடத்தில் தற்சமயம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்\nயாழிலிருந்து சுவிஸ் சென்ற பெண் புருசனின் தந்தையால் கர்ப்பமாக்கப்பட்ட கேவலம்\nமுள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் நடந்த சில வெளிவராத உண்மைகள்..\nபூநகரி வீதி விபத்தில் வடக்கு மாகாண உத்தியோகத்தர் நசுங்கிப் பலி\nயாழ் திருநெல்வேலியில் வீட்டின் மீது இடி விழுந்த காட்சிகள் இதோ\nமுள்ளி வாய்க்காலில் விடுதலைப் புலிகளின் சீருடையும் நிறை வெறியில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களும்\nயாழ் கரவெட்டியில் கேபிள்ரீவி இணைப்பில் மின்சாரம் தந்தை, மகன் பலியான பரிதாபம் தந்தை, மகன் பலியான பரிதாபம்\nயாழில் பட்டப்பகலில் குடும்பப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\nஅகவணக்கம் இல்லை; அவமானப்படுத்தப்பட்ட மாவை: இன்று முள்ளிவாய்க்காலில் நடந்தது என்ன\nயாழ் கரவெட்டியில் கேபிள்ரீவி இணைப்பில் மின்சாரம் தந்தை, மகன் பலியான பரிதாபம் தந்தை, மகன் பலியான பரிதாபம்\nயாழ் திருநெல்வேலியில் வீட்டின் மீது இடி விழுந்த காட்சிகள் இதோ\nஉடுப்பிட்டியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களுக்கு நடந்த கதி\n யாழில் இரத்தம் சொட்டச் சொட்ட பொலிஸ் நிலையம் சென்ற இளைஞன்\nயாழில் பட்டப்பகலில் குடும்பப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=402461", "date_download": "2018-05-23T20:36:33Z", "digest": "sha1:TGNQWLF5YS2RZW2T7DUIQGG6ZVZPE3SL", "length": 9796, "nlines": 79, "source_domain": "www.dinakaran.com", "title": "செல்போன் நிறுவன தடைக்கு மறுபரிசீலனை சீனாவுக்கு சாதகமாக டிரம்ப் முடிவு | Trump's decision to review China's concern for China - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nசெல்போன் நிறுவன தடைக்கு மறுபரிசீலனை சீனாவுக்கு சாதகமாக டிரம்ப் முடிவு\nவாஷிங்டன் : சீன செல்போன் நிறுவனத்திற்கு அமெரிக்காவில் விதிக்கப்பட்ட தடையை மறுபரிசீலனை செய்ய அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். சீனாவில் உள்ள பிரபல செல்போன் தயாரிப்பு நிறுவனமான இசட்டிஇ அமெரிக்காவில் உள்ள முன்னணி நிறுவனங்களின் பங்குகளை வாங்கியது. இதன் மூலம் அமெரிக்காவில் பல வர்த்தக தொடர்புகளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இதையடுத்து அமெரிக்க நிறுவனங்களை வாங்குவதற்கும், அமெரிக்காவில் முதலீடு செய்வதற்கும் சீன செல்போன் நிறுவனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இதை மறுபரிசீலனை செய்யும்படி பலமுறை சீனாதரப்பில் இருந்து அதிபர் டிரம்ப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் டிரம்ப் அசைந்து ���ொடுக்கவில்லை. தற்போது வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில் சீனாவுக்கு சாதகமான முடிவை எடுக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.\nசீன மொபைல் நிறுவனமான இசட்டிஇ நிறுவனத்தின் மீதான தடையை மறுபரிசீலனை செய்யும்படி அமெரிக்க வர்த்தக அமைச்சர் வில்பர் ரோசுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக டிரம்ப் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘‘சீன செல்போன் நிறுவன விவகாரம் தொடர்பாக சீனாவுடனும், எனது நண்பர் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார். இதை வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பு செயலாளர் ராஜ்ஷாவும் உறுதிப்படுத்தினார். அவர் கூறுகையில், ‘சீன செல்போன் நிறுவன விவகாரத்தை கையாளுமாறு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். சட்டத்திற்கு உட்பட்டு என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமோ அதை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ’’ என்றார்.\nசெல்போன் நிறுவன தடை சீனாவுக்கு சாதகமாக டிரம்ப் முடிவு\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\n239 பேருடன் மாயமான விமானத்தை தேடும் பணியை கைவிடுகிறது மலேசிய அரசு\nபறக்கும் ரோபோட்டை உருவாக்கி இந்தியாவைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் புதிய சாதனை\nரஷ்யாவில் படகு வெள்ளோட்டத்தில் கிரேன் கவிழ்ந்து விபத்து\nஹாங்காங்கில் செயற்கை மரம் மீது எரி பன்கள் பறிக்கும் போட்டி\nஇரவு தூங்காமல் கண்விழித்து பணிபுரிவதால் பல நோய்கள் ஏற்படும்: புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nலண்டனில் ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர் வீட்டை முற்றுகையிட்டு தமிழர்கள் போராட்டம்\nபோலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; தூத்துக்குடியில் நீடிக்கிறது பதற்றம்\nசென்னை மக்களை வாட்டி வதைக்கும் கத்திரி வெயில் \nதூத்துக்குடியில் 2-வது நாளாக துப்பாக்கிச் சூடு : போலீஸ் வாகனங்களுக்கு தீவைப்பு\nதிருமணத்திற்கு பிறகு முதன்முறையாக டச்சஸ் ஆப் சுசக்ஸ் தோற்றத்துடன் உலா வந்த மேகன் மார்க்கல்\nஏசி, ஏடிஎம், காபி இயந்திரங்கள்,வைஃபை உள்ளிட்ட வசதிகளுடன் நவீன பேருந்து நிறுத்தம் :ஹைதராபாத்தில் வினோதம்\nஅரசு பணியாளர்கள் துறைத்தேர்வுகள் தூத்துக்குடியில் ஒத்திவைப்பு\nதமிழக அரசுக்கு குலாம் நபி ஆசாத் கண்டனம்\nஎம்பி பதவி எடியூரப்பா, ஸ்���ீராமுலு ராஜினாமா\nஐபிஎல் போட்டி: ராஜஸ்தானை வீழ்த்தி 2-வது குவாலிபயர் போட்டிக்கு தகுதி பெற்றது கொல்கத்தா\nதமிழக ஆளுநர் பன்வாரிலாலுடன் முதலமைச்சர் எடப்பாடி சந்திப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/173172/news/173172.html", "date_download": "2018-05-23T20:40:33Z", "digest": "sha1:BYTVJCNZILLBQMIFOG4E6Y7R33VMGHGN", "length": 4851, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "இதெல்லாம் இல்லாமல் திருமணமா?.. மணமகள் கொடுத்த இன்ப அதிர்ச்சி..!! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\n.. மணமகள் கொடுத்த இன்ப அதிர்ச்சி..\nபொதுவாக திருமண நிகழ்ச்சி என்றாலே மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்கவே இருக்காது. நண்பர்களின் கேலி, கிண்டல் என மிகவும் ஜாலியாகவே இருக்கும்.\nமணமக்களின் நண்பர்கள் ஆட்டம், பாட்டம் என இருப்பார்கள். ஆனால் தற்போது மணமகள் நடனத்திலும் கலக்கி வருகின்றனர்.\nஇங்கு திருமண நிகழ்வு ஒன்றில் இளம்பெண் மற்றும் இளைஞருடன் மணமகள் போடும் ஆட்டம் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.\nPosted in: செய்திகள், வீடியோ\nபத்ரி பட நடிகை எப்படி இறந்தார் என்று தெரியுமா\nசுயஇன்பம் கண்டபிறகு, உடல் சோர்வு ஏற்படுவது ஏன்\nஎன் மனைவிதான் என் நம்பிக்கை ஒளி\nபோக்கிரி குண்டு பையனின் தற்போதைய பரிதாப நிலை தெரியுமா\n20 + வயது இளைஞர்களே… யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்\nமனைவி பிறப்புறுப்பை கதியால் வெட்டிய சைக்கோ கணவன்மனைவி\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: பருவகால விளையாட்டல்ல\nபெண் உச்சம் அடைதல் ஏன் தாமதமாகிறது\nதண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பயன்\nபூண்டை இப்படி கட்டி இரவு முழுக்க பெண்ணுறுப்புக்குள் வைத்திருந்தால் என்ன அதிசயம் நடக்கும் தெரியுமா\nஓட்டலுக்கு தனியாக வந்த பெண்ணுக்கு நடந்த சோகம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/10/arrest.html", "date_download": "2018-05-23T20:26:07Z", "digest": "sha1:JCFGYYTMWFKZCXPRKFAH54FQVAQE6BMI", "length": 15209, "nlines": 101, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பாக இருவர் கைது! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்��ோம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பாக இருவர் கைது\nஇலங்கையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக 10 ஆண்டுகள் கழித்து டி.எம்.வி.பி எனப்படும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் முன்னாள் தேசிய அமைப்பாளரான பிரதீப் மாஸ்டர் உட்பட இருவர் சந்தேகத்தின் பேரில் குற்றப்புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுளனர்.\nமுன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான பிரதீப் மாஸ்டர் எனப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா மற்றும் கஜன் மாமா எனப்படும் ரெங்கசாமி கனகநாயகம் ஆகிய இருவரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.\nசந்தேக நபர்களான இந்த இருவரையும் 90 நாட்கள் தடுத்து விசாரணை செய்ய குற்றப்புலனாய்வுத் துறையினருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இவர்கள் இருவரும் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் என்று காவல்துறையின் ஊடகப்பேச்சாளரான ருவன் குணசேகர தெரிவித்தார்.\n2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்து கொண்டிருந்தபோது தேவாலயத்திற்குள்ளேயே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கம் அடையாளந்தெரியாத துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.\nவிடுதலைப்புலிகள் அமைப்பில் பிளவு ஏற்பட்டிருந்த கால கட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் இந்த படுகொலை சம்பவம் இடம் பெற்றிருந்தது.\nவிடுதலைப்புலிகளுடன் உறவைப்பேணி வந்தவர் என கூறப்படும் ஜோசப் பரராஜசிங்கம் அவ்வேளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் வழியாக நாடாளுமன்றத்தில் அங்கத்துவம் பெற்றிருந்தார்.\nஅக்காலப் பகுதியில் கிழக்குப்பகுதியில் பலம்பெற்றிருந்த முன்னாள் விடுதலைப்புலிகள் குழுவான கருணா அணியினர் மீது தமிழ்த்தேசிய கூட்டமைப்பினால் அப்போது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. ஆனால் அந்த குற்றச்சாட்டை கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் கடுமையாக ��ிராகரித்திருந்தார்.\nதற்போது கைது செய்யப்பட்டிருக்கும் சந்தேக நபர்களில் பிரதீப் மாஸ்டர் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினராக இருந்தவர். 2008 ஆம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் சார்பில் தெரிவாகி 2013 ஆம் ஆண்டுவரை உறுப்பினராக இருந்தார்.\nஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து விலகிக்கொண்ட அவர் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தான் இணைந்து கொள்வதாக அறிவித்திருந்தார்.\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nகார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போல...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nகார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போத���, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போல...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/07/blog-post_306.html", "date_download": "2018-05-23T20:31:40Z", "digest": "sha1:5BTWTPBLKMZTTTEKA4L2YLXDMSGI5LN4", "length": 19012, "nlines": 144, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "அபுதாபியில் சாலை விதிகளை மீறுபவர்களுக்கு இனி அபராதத்தில் சலுகை கிடையாது | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » துபாய் » அபுதாபியில் சாலை விதிகளை மீறுபவர்களுக்கு இனி அபராதத்தில் சலுகை கிடையாது\nஅபுதாபியில் சாலை விதிகளை மீறுபவர்களுக்கு இனி அபராதத்தில் சலுகை கிடையாது\nTitle: அபுதாபியில் சாலை விதிகளை மீறுபவர்களுக்கு இனி அபராதத்தில் சலுகை கிடையாது\nஅபுதாபி எமிரேட்டில் கடந்த 2015 ஆண்டு முதல் காலண்டில் நடந்த 54 சாலை விபத்து மரணங்களை ஒப்பிடும் போது 2016 ஆம் ஆண்டு முதல் காலண்டில் 77 ச...\nஅபுதாபி எமிரேட்டில் கடந்த 2015 ஆண்டு முதல் காலண்டில் நடந்த 54 சாலை விபத்து மரணங்களை ஒப்பிடும் போது 2016 ஆம் ஆண்டு முதல் காலண்டில் 77 சாலை விபத்து மரணங்களாகவும், மற்ற வகை சாலை விபத்துக்கள் 477 இருந்து 489 ஆகவும் அதிகரித்துள்ளது. ஆக, 42 சதவிகிதம் சாலை விபத்துக்களும் அது தொடர்பான விதிமீறல் குற்றங்களும் அதிகரித்துள்ளதன் விளைவாக, அபுதாபியில் 2010 ஆம் ஆண்டு முதல் அமலில் இருக்கும் சாலை விதிகளை மீறும் வாகன ஒட்டுனர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தில் 50 சதவிகிதம் மட்டும் செலுத்தினால் போதும் என்றிருந்த தள்ளுபடி சலுகை எதிர்வரும் 2016 ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது. (அதற்கு முதல் வரை விதிக்கப்படும் அபராத தள்ளுபடியில் மாற்றமில்லை)\nமேற்கூறியவற்றிலிருந்து 88 விபத்துக்கள் தெளிவான, சீரான வானிலை நிலவும் போது ஒட்டுனர்களின் அலட்சியத்தால் நிகழ்ந்தவை.\n15 சதவிகித விபத்துக்கள் முன்னெச்சரிக்கை இன்றி தடலடியாக வாகனத்தை திருப்பியதால் ஏற்பட்டவை, இது கடந்த ரமலான் மாதத்தில் தான் அதிகமாம்.\n13 சதவிகித குற்றங்கள் வாகனங்களுக்கிடையே போதிய இடைவெளியை பேணாததால் ஏற்பட்டவை.\nமற்றவை, மிக அதிக வேகம், ஒரு டிரேக்கிலிருந்து மற்றொரு டிரேக்கிற்கு அலைமோதுமல், சிக்னலில் தாவுதல் ஆகிய குற்றங்களில் சேரும்.\nயார் அந்த அலட்சிய ஒட்டுனர்கள்\n44 சதவிகித குற்றங்கள் 18 முதல் 33 வயதுடைய இளம் ஒட்டுனர்களால் ஏற்படுத்தப்பட்டவை (ஏரோப்ளேன் ஒட்ற நெனப்பா இருந்திருக்கும்\n31 சகவிகித குற்றங்கள் 31 முதல் 45 வயதுடையவர்கள் (குடும்ப பிரச்சனையை ரோட்ல காமித்திருப்பாங்களோ\n15 சதவிகித குற்றங்கள் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களால் நிகழ்த்தப்பட்டதாம் (பக்கிக இங்கேயுமா\nபொதுவான போக்குவரத்து குற்றங்களும் அதற்கு அபுதாபியில் தற்போது விதிக்கப்படும் அபராதமும் ஓர் பார்வை\nஇதில் குறிப்பிடப்படும் கரும்புள்ளிகள் இறுதியாக ஓட்டுனர் உரிமத்தையே ரத்து செய்ய வைக்கும் வல்லமையுடையவை என்பது குறிப்பிடத்தக்கது.\n1. ஓட்டுனர் கவனக்குறைவு மற்றும் ரேஸ் விடுதல் 2000 திர்ஹம் + 12 கரும்புள்ளிகள்\n2. பதிவு செய்யப்பட்ட நம்பர் பிளேட் அன்றி வாகனத்தை ஓட்டினால் 1000 திhஹம் + 24 கரும்புள்ளிகள்\n3. அனுமதிக்கப்பட்ட வேகத்திற்கு மேலதிகமாக 60 km/h சென்றாலே 1000 திர்ஹம் + 12 கரும்புள்ளிகள்\n4. பாதசாரிகளை அச்சுறுத்தும் வகையில் வாகனத்தை ஓட்டினால் 1000 திர்ஹம் + 12 கரும்புள்ளிகள்\n5. தீயணைப்பு கருவிகள் முன்பாக அல்லது அவசரகால ஊர்திகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வாகனங்களுக்கு இடைஞ்சல் தரும் வகையில் செயல்பட்டால் 1000 திர்ஹம் + 4 கரும்புள்ளிகள்\n6. போலீ��ாரிடமிருந்து தப்பித்து ஓட முயன்றால் 800 திர்ஹம் + 12 கரும்புள்ளிகள்\n7. டிரக் ஒட்டுனர் அபயகரமான முறையில் மற்ற வாகனங்களை முந்திச் செல்ல முயன்றால் 800 திர்ஹம் + 24 கரும்புள்ளிகள்\n8. அச்சுறுத்தும் வகையில் பிற வாகனங்களை முந்திச் சென்றால் 600 திர்ஹம் + 6 கரும்புள்ளிகள்\n9. விபத்து ஏற்படுத்திய பின் நிற்காமல் சென்றால் 500 திர்ஹம் + 6 கரும்புள்ளிகள்\n10. பாதுகாப்பு பட்டியை (சீட் பெல்ட்) அணியாமல் சென்றால் 400 திர்ஹம் + 4 கரும்புள்ளிகள்\n11. இரு வாகனங்களுக்கிடையிலான பாதுகாப்பான தூரத்தை கடைபிடிக்காவிட்டால் 400 திர்ஹம் + 4 கரும்புள்ளிகள்.\nவண்டி ஓட்ற நாமலே சூதனமா நடந்துக்கிட்ட மேலே சொன்ன எதப்பத்தியும் கவலப்பட வேணாந்தானே என்ன நாஞ் சொல்றது செரிதானே\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசவுதிக்கு பதிலடி கொடுத்த கத்தார்.. அனைத்து விமானங்களையும் நிறுத்தியது\nசவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் கத்தார் அரசு நிறுத்தியுள்ளது. சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள்...\nஅனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்\n[ திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம...\nஅல் ஜெஸீரா உள்ளிட்ட கத்தார் தொலைக்காட்சிகளை முடக்கிய சவுதி\nகத்தார் நாட்டுடனான தூதரக உறவுகளை முறித்துக்கொள்வதாக சவூதி பக்ரைன் எகிப்து ஆகிய நாடுகள் அறிவித்துள்ள நிலையில் கத்தார் நாட்டின் செய்தி தொலை...\nபயணத்தில் நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர்....\n(பயணத்தில்) நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர் விட��டுவிட்டவரையும் குறை கூறாதீர்... அல்லாஹ்வின் தூதர் \"ஸல்லல்லாஹு அலைஹி வ...\nநோன்பாளி ஒருவர் தன் மனைவியை முத்தமிடலாமா\nநோன்பாளி பகல் வேளைகளில் உடலுறவில் ஈடுபடுவது தான் தடுக்கப்பட்டுள்ளது. மனைவியை கட்டியணைப்பதிலோ, முத்தமிடுவதிலோ எந்தத் தடையுமில்லை. இதற்க...\nமனைவியை மகிழ்ச்சிப் படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய ஒரு சில விஷயங்கள்\nபெண்கள் உற்சாகமாக இருந்தாலே குடும்பம் நன்றாக இருக்கும் என மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர். அதாவது பெண்களைப்பற்றி ...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகத்தார் - அரபு நாடுகள் இடையிலான பிளவை சரிசெய்ய குவைத் மத்தியஸ்தம் செய்கிறது\nகத்தார் பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக நிதி உதவி அளித்து வருவதாக சமீப காலமாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மேலும் ஈரானுடன் கத்தார் நெரு...\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nகத்தாரை அரபு நாடுகள் தள்ளி வைக்கும் முடிவின் பின்னணியில் இஸ்ரேல் லீக்கான இமெயில் தகவலால் அம்பலம்\nதோஹா: அமெரிக்காவுக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரின் இ-மெயில் பரிமாற்றங்கள் சமீபத்தில் லீக் ஆகியிருந்தன. அதில், கத்தாரை தனிமைப்படுத்த ...\nஅஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் நமது ஊர் மக்களுக்கு, நமதூரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த இணைய தளத்தினை அறிமுகபடுத்துகிறோம்... உங்களின் படைப்புகள், கட்டுரைகள், மற்றும் அன்மை செய்திகளை போன்றவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள expressvkalathur@gmail.com என்ற எமது முகவரிக்கு அனுப்புங்கள் இதில் நீங்கள் பார்வையாளர்கள் அல்ல பங்காளர்களே\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/07/windows-10.html", "date_download": "2018-05-23T20:32:03Z", "digest": "sha1:A7XQMHBTPD52NCXZH7M4E6JSMDCFANMI", "length": 12645, "nlines": 123, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "இனி Windows 10 இலவசம் இல்லை! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » தொழில்நுட்பம் » இனி Windows 10 இலவசம் இல்லை\nஇனி Windows 10 இலவசம் இல்லை\nTitle: இனி Windows 10 இலவசம் இல்லை\nவிண்டோஸ் 7 (Windows 7) மற்றும் 8.1 (Windows 8.1) பயனர்கள் இனி விண்டோஸ் 10 (Windows 10) இயங்குதளத்தை இலவசமாக (Upgrade) அப்கிரேட் செய்ய ம...\nவிண்டோஸ் 7 (Windows 7) மற்றும் 8.1 (Windows 8.1) பயனர்கள் இனி விண்டோஸ் 10 (Windows 10) இயங்குதளத்தை இலவசமாக (Upgrade) அப்கிரேட் செய்ய முடியாது என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. விண்டோஸ் 10 இயங்குதளம் வெளியிடப்பட்டு கிட்டதட்ட ஒரு வருடம் ஆகி விட்டது.\nஇந்த ஒரு வருடத்தில் விண்டோஸ் 7 மற்றும் 8.1 பயனர்கள் விண்டோஸ் 10 இயங்குதளத்தை இலவசமாக அப்கிரேட் செய்து வந்தனர்.\nஇந்நிலையில் ஆகஸ்ட் 2ம் திகதியில் இருந்து விண்டோஸ் 7 மற்றும் 8.1 பயனர்கள் விண்டோஸ் 10 இயங்குதளத்தை அப்கிரேட் செய்ய 119 டொலர்கள் செலுத்த வேண்டும் என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கூறியுள்ளது.\nசெய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......\nஎக்ஸ்பிரஸ் நியூஸ் - Express News\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசவுதிக்கு பதிலடி கொடுத்த கத்தார்.. அனைத்து விமானங்களையும் நிறுத்தியது\nசவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் கத்தார் அரசு நிறுத்தியுள்ளது. சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள்...\nஅனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்\n[ திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம...\nஅல் ஜெஸீரா உள்ளிட்ட கத்தார் தொலைக்காட்சிகளை முடக்கிய சவுதி\nகத்தார் நாட்டுடனான தூதரக உறவுகளை முறித்துக்கொள்வதாக சவூதி பக்ரைன் எகிப்து ஆகிய நாடுகள் அறிவித்துள்ள நிலையில் கத்தார் நாட்டின் செய்தி தொலை...\nபயணத்தில் நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர்....\n(பயணத்தில்) நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர் விட்டுவிட்டவரையும் குறை கூறாதீர்... அல்லாஹ்வின் தூதர் \"ஸல்லல்லாஹு அலைஹி வ...\nநோன்பாளி ஒருவர் தன் மனைவியை முத்தமிடலாமா\nநோன்பாளி பகல் வேளைகளில் உடலுறவில் ஈடுபடுவது தான் தடுக்கப்பட்டுள்ளது. மனைவியை கட்டியணைப்பதிலோ, முத்தமிடுவதிலோ எந்தத் தடையுமில்லை. இதற்க...\nமனைவியை மகிழ்ச்சிப் படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய ஒரு சில விஷயங்கள்\nபெண்கள் உற்சாகமாக இருந்தாலே குடும்பம் நன்றாக இருக்கும் என மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர். அதாவது பெண்களைப்பற்றி ...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகத்தார் - அரபு நாடுகள் இடையிலான பிளவை சரிசெய்ய குவைத் மத்தியஸ்தம் செய்கிறது\nகத்தார் பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக நிதி உதவி அளித்து வருவதாக சமீப காலமாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மேலும் ஈரானுடன் கத்தார் நெரு...\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nகத்தாரை அரபு நாடுகள் தள்ளி வைக்கும் முடிவின் பின்னணியில் இஸ்ரேல் லீக்கான இமெயில் தகவலால் அம்பலம்\nதோஹா: அமெரிக்காவுக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரின் இ-மெயில் பரிமாற்றங்கள் சமீபத்தில் லீக் ஆகியிருந்தன. அதில், கத்தாரை தனிமைப்படுத்த ...\nஅஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் நமது ஊர் மக்களுக்கு, நமதூரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த இணைய த��த்தினை அறிமுகபடுத்துகிறோம்... உங்களின் படைப்புகள், கட்டுரைகள், மற்றும் அன்மை செய்திகளை போன்றவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள expressvkalathur@gmail.com என்ற எமது முகவரிக்கு அனுப்புங்கள் இதில் நீங்கள் பார்வையாளர்கள் அல்ல பங்காளர்களே\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gilmaganesh.blogspot.com/2010/02/blog-post_5153.html", "date_download": "2018-05-23T20:51:52Z", "digest": "sha1:H5TQIWHGWQ5TWDMV4LS4UQ7ILEI7KP7B", "length": 8034, "nlines": 139, "source_domain": "gilmaganesh.blogspot.com", "title": "3 G ( Gorgeous Gilma Ganesh ): தமிழக மக்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி..", "raw_content": "\nதமிழக மக்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி..\nஅட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க\nவிஜய் யின் 50 வது படமான\nசுறா வையும் SUN PICTURES வாங்கி\nஇதுல இந்த படம் வேற\nஇவ்வளவு கொலை வெறி தெரியுமா...\nசன் டிவி , கே டிவி.. னு\nபோக்கிரி.. சச்சின்... னு போட்டு\nஅழகிய தமிழ் மகன் படத்த\nஏக்கத்தில , மயக்கத்தில , தூக்கத்துல ,போதையிலனு நான் விதவிதமா உளறியது..\nஅடடே.. (6) அரசியல்... (16) அர்த்தம் தெரியுமா.. (18) அலு (ழு ) வலகம் (17) என்னமோ போ... (23) ஏன் இப்படி ... (100) கவுஜ.. (85) காலேஜ் கானா.. (4) கில்மா.. (25) குடும்ப உறவுகள் (10) சாமியார்கள் (6) சினிமா.. (14) தமாசு... (31) நம்ம மாப்ளே.. விஜய்... (23) நீதிக்கதைகள் (14) புத்திக்கெட்ட ராஜாவும் புண்ணாக்கு மந்திரியும்.. (1) புரிஞ்சவன் தான் பிஸ்தா.. (23) பெண்கள்... (3) போதைமொழிகள்... (73) மாத்தி யோசி .. (86) வாய்துக்கள்... (6) விளம்பரம்... (5) ஜில் ஜொள் டல் அனுபவங்கள் (22) ஜோக்கூ (65)\nஇது ஒண்ணுதான் நாம கால்பந்துல கப் ஜெயிக்க ஒரே வழி.....\nஒக்காளி... பெரிய போட்டோகிராப்பரா இருப்பானோ...\nநாய் உண்மையில் என்ன நினைக்கிறது.....\nநம்ம கவுண்டர் .. .\nசிம்பு வுக்கு பொறந்த நாள் வாழ்த்துக்கள்..\nதமிழக மக்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி..\nவாழ்க்கையில் முக்தி பெற உதவும் மந்த்ராக்கள் ...\nமாட்டேன்.. என்ன விட்ருங்க ப்ளீஸ்...\nஎனக்குன்னு ஒரு இதயம் இருந்தது... அதை அவ சுக்கு நூறா உடைச்சிட்டு போயிட்டா... இப்ப அந்த நூறு பீசும் , அது அதுக்கு தேவையான பெண்ணை தேடி திரியுது... இந்த உலகம் என்னடானா ... என்னை PLAY BOY னு சொல்லுது... PLAY BOYS பிறக்குறது இல்ல... சில பெண்களால் காதல் என்னும் பெயரால் ஏமாற்றப்படும்போது தான் அவர்கள் உருவாக்க படுகிறார்கள்... வாழ்க்கை ஒரு வட்டம்னா என் வட்டத்தின் மையப்புள்ளியே மையல்கள் தான்.ஆமாங்க ப��ண்களை சுற்றியே என் வாழ்க்கை.. இந்த உலகத்துல எவனுமே நல்லவன் இல்லை... பொண்ணுங்க விஷயத்துல நான் இந்த கண்ணனோட பிள்ளை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavi-vaikarai.blogspot.com/2015/11/blog-post.html", "date_download": "2018-05-23T20:39:02Z", "digest": "sha1:QXALTEPF5R2NUIIEMTM5CAV2WRH6HGJ7", "length": 3876, "nlines": 47, "source_domain": "kavi-vaikarai.blogspot.com", "title": "வைகறை: ஆசை", "raw_content": "\nஇப்படி மிதக்கத்தான் ஆசைப் பட்டான்.\nஎழுதிக் கொண்டிருப்பது கவிஞர் வைகறை\nமகிழ்வுடன் கூறுங்கள் தங்கள் மேலான கருத்துக்களை...\nநந்தலாலா.காம் இணைய இதழின் 21ஆவது இதழ் 15.11.2015 அன்று வெளியாகும் நண்பர்களே இந்த இதழில்..... @ கவிதைகளின் உள்ளாழம் கவிஞர் அம்சப்ரியா ...\n‘ஓய்’ என்றழைக்கும் “பாஷோ-2” பள்ளியிலிருந்து பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்த போது மீண்டும் ஒருமுறை வாசித்தேன் “பாஷோ” இரண்டாம் இதழை....\n@ ஒரு தூக்குக் கயிறென தேங்காய்ச் சில்லு தொங்கிக் கொண்டிருக்கும் மரணத்தின் கூண்டிற்குள் இரவெல்லாம் அல்லாடிக் கொண்டிருந்த எலியொன்று...\nஉங்களுக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறது புதுக்கோட்டை\n\"எல்லோரும் எழுதி முடிச்சிட்டோம். நீதான்டா கடைசியா எழுதுறா\" ஆமாங்க உங்க மைண்ட் வாய்ஸ் இப்படித்தான் ஒலிக்குமென நம்புகிறேன். முதல...\n“ஒரு அனுபவம், தன்னைக் கவிதையாக்கும் தருணத்திற்காக கவிஞனின் விரல்பிடித்துக் கொண்டு ஆண்டுக்கணக்கில் பயணிக்கிறது” க.அம்சப்ரியா அய்யாவின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krishnaammas.blogspot.com/2011/08/blog-post_994.html", "date_download": "2018-05-23T20:44:35Z", "digest": "sha1:AOCQRWUIKDRESY3UNS6WMKJQVTYZJUNS", "length": 6109, "nlines": 138, "source_domain": "krishnaammas.blogspot.com", "title": "Krishnaamma's Kitchen: கோதுமை வெல்ல உருண்டை", "raw_content": "\nஇதை எங்க விட்டுல் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள் சின்ன வயதில் எங்க அம்மா மற்றும் பாட்டி செய்தது.\nகோதுமை மாவு 1 கப்\nதேங்காய் துருவல் 1/2 கப்\nநெய் 1 டேபிள் ஸ்பூன்\nவெல்லத்தை தூளாக்கி தண்ணீரில் போடவும்.\nகரைந்ததும், வடி கட்டி தயாராய் வைக்கவும்.\nவாணலி இல் நெய் விட்டு, கோதுமை மாவை போட்டு நல்லா வாசனை வரும் வரை வறுக்கவும்.\nதீ குறைவாய் வைக்கவும் இல்லாவிட்டால் 'தீய்ந்து' போய்விடும்.\nநன்கு வறு பட்டதும், வெல்ல தண்ணீரை ஊற்றவும் .\nதேங்காய் துருவல் மற்றும் ஏலப்பொடி போட்டு கைவிடாமல் கிளறி , கொஞ்சம் கெட்டியானதும் இறக்கவும்.\nகொஞ்சம் ஆறினதும், சின்ன சின்ன உருண்டைகள் பிடிக்கவும்.\nகுறிப்பு: வேண்டுமானால், உருண்டைகள் மேல் ஒரு முந்திரி அல்லது திராக்ஷை பதித்து தரவும்.\nபொரி மாவு உருண்டை 2\nதேங்காய் பால் எடுப்பது எப்படி\nஓட்ஸ் இல் பலவகை உணவுகள் (11)\nகுழம்பு சாம்பார் வகைகள் (20)\nகுழம்பு சாம்பார் வகைகள் (1)\nசிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள் \nபனீரில் பலவகை உணவுகள் (3)\nபிரெட் இல் பலவகை (23)\nபுளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை (5)\nவட இந்திய சமையல்கள் (12)\nவடாம் வத்தல் வகைகள் (13)\nவிநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் (9)\nவீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் (33)\nஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் (15)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/13581", "date_download": "2018-05-23T20:31:10Z", "digest": "sha1:IHIHCHKFODYNPZUTWILWL4ZU5DYMT76H", "length": 5811, "nlines": 114, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | கிளிநொச்சி பூநகரி பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள்", "raw_content": "\nகிளிநொச்சி பூநகரி பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள்\nநடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.\nஇதன்படி, கிளிநொச்சி மாவட்டம் - பூநகரி பிரதேசசபைக்கான முடிகள் வெளியாகியுள்ளன.\nயாழிலிருந்து சுவிஸ் சென்ற பெண் புருசனின் தந்தையால் கர்ப்பமாக்கப்பட்ட கேவலம்\nமுள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் நடந்த சில வெளிவராத உண்மைகள்..\nபூநகரி வீதி விபத்தில் வடக்கு மாகாண உத்தியோகத்தர் நசுங்கிப் பலி\nயாழ் திருநெல்வேலியில் வீட்டின் மீது இடி விழுந்த காட்சிகள் இதோ\nமுள்ளி வாய்க்காலில் விடுதலைப் புலிகளின் சீருடையும் நிறை வெறியில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களும்\nயாழ் கரவெட்டியில் கேபிள்ரீவி இணைப்பில் மின்சாரம் தந்தை, மகன் பலியான பரிதாபம் தந்தை, மகன் பலியான பரிதாபம்\nயாழில் பட்டப்பகலில் குடும்பப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\nஅகவணக்கம் இல்லை; அவமானப்படுத்தப்பட்ட மாவை: இன்று முள்ளிவாய்க்காலில் நடந்தது என்ன\nயாழ் கரவெட்டியில் கேபிள்ரீவி இணைப்பில் மின்சாரம் தந்தை, மகன் பலியான பரிதாபம் தந்தை, மகன் பலியான பரிதாபம்\nயாழ் திருநெல்வேலியில் வீட்டின் மீது இடி விழுந்த காட்சிகள் இதோ\nஉடுப்பிட்டியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களுக்கு நடந்த கதி\n யாழில் இரத்தம் சொட்டச் சொட்ட பொலிஸ் நிலையம் சென்ற இளைஞன்\nயாழில் பட்டப்பகலில் குடும்பப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/7056", "date_download": "2018-05-23T20:29:49Z", "digest": "sha1:VYALUQWHTQLYVV4H5TLXAGR5KG5EA5HD", "length": 8327, "nlines": 118, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | வடமாகாண சுகாதார அமைச்சருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nவடமாகாண சுகாதார அமைச்சருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nவடமாகாண சுகாதார அமைச்சருக்கு எதிராக வவுனியா கந்தசுவாமி ஆலய வளாகத்தில் இன்று (11) காலை காணாமல் போனோ ரின் உறவினர்கள் சுமார் ஒருமணித்தியாலங்களுக்கு மேல் . கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.\nகடந்த சில வாரங்களுக்கு முன்பாக வவுனியாவில் காணாமல் போனோரின் உறவினர்களினால் அடையாள உண்ணாவிரத போரா ட்டமொன்று இடம்பெற்றது. இதன் போது காணாமல் போனோரின் உறவினர்களினால் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனின் புகை ப்படம் எரிக்கப்பட்டது.\nஇச்செயலை வடமாகாண சுகாதார அமைச்சர் உண்ணாவிரதம் இருந்தவர்கள் விசமிகள் என தெரிவித்தமையால் இன்று அமைச்ச ருக்கு எதிராக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n“புலம்பெயர் தமிழர்களே காசு கறக்க கனடா வரும் அமைச்சரிடம் ஜாக்கிரதை” ,“சம்பந்தன் தீர்வு குழந்தையைப் பெற கஸ்டப்ப டுகிறார். டாக்டர் நீ போய் வைத்தியம் பார்த்து விடு“ , “செத்த பிணங்கள் எங்களை பார்த்து விசமிகள் என்று கூறுவதா”, என பல்வேறு பாதாதைகளை தாங்கிய வண்ணம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇவ் விடயம் தொடர்பாக வடமாகாண சுகாதார அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் தெரிவிக்கையில்\nஅமைச்சர் தற்போது வெளிநாட்டிக்கு சென்றுள்ளார் .அவர் மீண்டும் இலங்கை வந்ததன் பின்னர் கருத்து தெரிவிப்பதாக தெரிவி த்தார்.\nயாழிலிருந்து சுவிஸ் சென்ற பெண் புருசனின் தந்தையால் கர்ப்பமாக்கப்பட்ட கேவலம்\nமுள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் நடந்த சில வெளிவராத உண்மைகள்..\nபூநகரி வீதி விபத்தில் வடக்கு மாகாண உத்தியோகத்தர் நசுங்கிப் பலி\nயாழ் திருநெல்வேலியில் வீட்டின் மீது இடி விழுந்த காட்சிகள் இதோ\nமுள்ளி வாய்க்காலில் விடுதலைப் புலிகளின் சீருடையும் நிறை வெறியில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களும்\nயாழ் கரவெட்டியில் கேபிள்ரீவி இணைப்பில் மின்சாரம் தந்தை, மகன் பலியான பரிதாபம் தந்தை, மகன் பலியான பரிதாபம்\nயாழில் பட்டப்பகலில் குடும்பப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\nஅகவணக்கம் இல்லை; அவமானப்படுத்தப்பட்ட மாவை: இன்று முள்ளிவாய்க்காலில் நடந்தது என்ன\nயாழ் கரவெட்டியில் கேபிள்ரீவி இணைப்பில் மின்சாரம் தந்தை, மகன் பலியான பரிதாபம் தந்தை, மகன் பலியான பரிதாபம்\nயாழ் திருநெல்வேலியில் வீட்டின் மீது இடி விழுந்த காட்சிகள் இதோ\nஉடுப்பிட்டியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களுக்கு நடந்த கதி\n யாழில் இரத்தம் சொட்டச் சொட்ட பொலிஸ் நிலையம் சென்ற இளைஞன்\nயாழில் பட்டப்பகலில் குடும்பப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanjoor-vanjoor.blogspot.com/2013/09/blog-post_7682.html", "date_download": "2018-05-23T20:43:55Z", "digest": "sha1:VOR56LPLOIQJXYQLJDR23VQKWUTM4UGD", "length": 57826, "nlines": 353, "source_domain": "vanjoor-vanjoor.blogspot.com", "title": "***வாஞ்ஜுர்***: கற்பழிக்கப்பட்ட சிறுமி கூறுபோடப்படுகிறாளா. ???", "raw_content": "\nசுவைத்தேன் - தொகுத்தளித்தேன் - சுவையுங்கள். வருகையாளரே வருக இங்குள்ள அனைத்து பதிவுகளையும் படித்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளுவதுடன் மீண்டும் மீண்டும் வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.- (உங்கள் மீது சாந்தி விழைகிறேன்.)\nவாஞ்ஜுர் அனைத்து பதிவுகளையும் பார்வையிட‌\n***வாஞ்ஜுர்*** அனைத்து பதிவுகளும் >>> இங்கே <<< சொடுக்கி படியுங்கள்\n\"முகலாய மன்னர்கள் கோயிலை இடித்தார்கள் என்பது வரலாற்று திரிப்பு.\n“இந்தியாவில் இந்து முஸ்லிம் வேற்றுமையினால் ஏற்படுகின்ற பதட்டம் ஒரு திட்டமிடப்பட்டு திணிக்கப்பட்ட வரலாறு ஆகும்.\nஇந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் முஸ்லிம் அல்லாத மக்களை வெறுப்போடு நடத்தினார்கள் என்றும்,\nஇந்து மத கோட்பாடுகளுக்கு எதிராக இருந்தார்கள் என்றும்,\nகஜினி முஹம்மத் சோமநாதர் கோயிலை இடித்தார் என்றும்\nபல்வேறு செய்திகள் உண்மைக்கு புறம்பாக வரலாற்றில் திரித்து எழுதப்பட்டு உள்ளன.\nமுகலாய மன்னர்கள் இந்து மக்களை கொடுமைபடுத்தியதாக வேண்டுமென்றே திரித்து கூறிய திட்டமிடப்பட்ட வரலாற்று சதி\" என்று\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி\nமக்களை பிளவுபடுத்துகிறது மீடியா. \"நீதிபதி மார்கண்டேய கட்ஜு\"\nஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்‘குண்டு வைத்தது நாங்கள்தான்என்று இந்தியன் முஜஹிதின் கூறுகிறது‘ அல்லது ‘ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் அமைப்பு க���றுகிறது‘\nஎன்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை சேனல்கள் சொல்கின்றன அதற்குள் எப்படி தெரியும் என்றால் எஸ்எம்எஸ் வந்தது, இமெயில் வந்தது என்று காட்டுகிறார்கள்.\nஎஸ்எம்எஸ், இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும்.\nயாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியில் காட்டி மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது\nமுஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா.\nஎந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான் உண்மை.\nமதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன்.\nநிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.\nமீடியா வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டாக்குவதாகவா சொல்கிறீர்கள்\nகுண்டு வெடித்த சிறிது நேரத்தில் எஸ்எம்எஸ் வந்தது இமெயில் வந்ததது\nஎன்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும்போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்\n**************** அறிந்திராத உண்மைகளை கேட்டு சிந்தியுங்கள்.கீழே உள்ள‌ சுட்டிகளைசொடுக்கி ப‌டிக்க‌வும்.\n1.நமது மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்திலே.\n2. தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா\nஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி\nஉட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா\nஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.\nஇதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.\nசுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.\nஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும்\nஇறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா \nஉலகின் அத்தனை முஸ்லீம்களும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.\nஉலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற\nதொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,\nநெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது\nநம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா\nஉடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.\nபிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து\n\"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள்.\nஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது '\nஇதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.\nதொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் \"பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்.\"\nதொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.\nதொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.\nதொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.\nநமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே. வாஞ்சையுடன் வாஞ்சூர்.\n மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெய���லிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல். ஓ மானுடனே சிந்திப்பாயா உள்ளத்தை திறக்கும் காட்சிகள். சற்றே சிந்தியுங்கள். பார்ப்ப‌வை எல்லாம் நதியில் ஒரு துளிதான். அகிலஉலக பிரஜைகளான‌ முஸ்லீம்களே கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் . அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல் அரிதான விடியோக்கள் காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். >>>*** இங்கே*** <<< *********\nகற்பழிக்கப்பட்ட சிறுமிக்கு மனநிலை சரியில்லை வினோதமான ஆண்களை இழுக்கும் நோய் உள்ளது வினோதமான ஆண்களை இழுக்கும் நோய் உள்ளது என‌ இந்தியாவின் முன்னாள் சட்டமந்திரியும் தற்போதைய பி.ஜே.பி யின் ராஜ்ய சபா உறுப்பினருமாவார் பிரபல கிரிமினல் வழக்கறிஞர் 90 வயது ஜெத்மலானி அதிரடி .\nஉள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் மொத்தம் 400 ஆசிரமங்கள் உள்ள ஆசாராம் பாபு மீது பாலியல் புகார் கூறியுள்ள 16 வயது சிறுமி, ஆசாராமின் ஆசிரமத்தில் தங்கியிருந்து, அங்குள்ள பள்ளியில் படித்து வந்தார்\n16 வயது சிறுமியைக் கற்பழித்ததாக 72 வயது ஆசாராம் பாபு மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\n(தாத்தா) ஆசாராம் மீது புகார் கூறிய பெண்ணுக்கு மன நிலை சரியில்லை..\nவினோதமான ஆண்களை இழுக்கும் நோய் உள்ளது – ஆசாராமின் வழக்கறிஞரான ஜெத்மலானி அதிரடி\nஜோத்பூர்: ஆசாராம் பாபு தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீதான விசாரணை ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் ஜோத்பூர் கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆசாராம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி வாதிடுகையில், சாமியார் ஆசாராம் பாபு மீது பாலியல் பலாத்கார புகார் கூறிய சிறுமிக்கு மன நிலை சரியில்லை .வினோதமான ஆண்களை இழுக்கும் நோய் அச்சிறுமிக்கு உள்ளது என்று ஆசாராமின் வழக்கறிஞரான ராம் ஜெத்மலானி ( இவரும் ஒரு தாத்தா தான் ) கூறி சுமார் ஒரு மணி நேரம் வாதாடினார்\nஅசாரம் பாபு மீது சிறுமி குற்றச்சாட்டு\n.மத குருவான அசாரம் பாவுக்கு(72) சொந்தமான மத்திய பிரதேசத்தில் உள்ள ஆசிரமத்தில் தங்கி படித்த உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி அவர் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.\nகடந்த 15ம் தேதி இரவு 10 மணிக்கு அந்த சிறுமியை அவரது பெற்றோர்கள் ஜோத்பூரில் இருந்து 40 கிமீ தொலைவில் உள்ள அசாரம் பாபு ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றனர். சிறுமியை தீய சக்திகள் தீண்டியதாக நினைத்த அவர்கள் தங்கள் மகளை குணப்படுத்துமாறு கேட்டுள்ளனர்.\nசிறுமியை தனி அறைக்கு அழைத்துச் சென்ற அவர் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் டெல்லி போலீசார் அசாரம் பாபு மீது வழக்குப் பதிவு செய்தனர்.\nஅசாரம் பாபு மீதான வழக்கு விசாரணை விவரங்களை அளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்கம் டெல்லி, ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.\nஆசாராம் பாபுவின் ஆசிரமத்திலிருந்து ஆபாச வீடியோ பறிமுதல்\nஜோத்பூர்: சர்ச்சைக்குரிய சாமியார் ஆசாராம் பாபுவின் ஆசிரமத்தில் போலீஸார் நடத்திய தேடுதல் வேட்டையின்போது ஒரு ஆபாச எம்.எம்.எஸ் வீடியோ சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த ஆபாச வீடியோவில், ஒரு பெண்ணின் உடல் மீது தனது கைகளால் சாமியார் தடவுவது போல இருக்கிறதாம்.\nஇந்த வீடியோவை எடுத்தவர் ஆசாராமின் உதவியாளர் சிவா என்று ஆஜ்தக் செய்தி கூறுகிறது.\nஇந்த ஆபாசப் படத்தை வைத்துப பார்க்கும்போது ஆசிரமத்தில் பெருமளவில் செக்ஸ் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்படுகிறார்கள்.\nஇதற்கிடையே, ஆசாராம் ஆசிரமத்தில் வார்டனாக வேலை பார்த்து வந்த சஞ்சிதா குப்தா என்ற பெண் தலைமறைவாக இருக்கிறார். அவர் மகாராஷ்டிராவில் மறைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இவர்தான் ஆசாராம் மீது புகார் கொடுத்துள்ள 16 வயது சிறுமியை, ஆசிரமத்திற்குப் போய் சிறப்பு சிகிச்சை பெறுமாறு அவரது பெற்றோருக்கு யோசனை கூறியவர் என்று கூறப்படுகிறது.\nசிவா தற்போது போலீஸ் பிடியில் உள்ளார். சிவா, ஆசாராம் குறித்த பல ரகசியங்களை போலீஸாரிடம் தெரிவித்துள்ளாராம். இரவு நேரங்களில்தான் ஆசாராம் சேஷ்டைகளில் ஈடுபடுவாராம். இதற்காக தனியாக குடில் ஒன்றும் உள்ளதாம். அங்கு வைத்துத்தான் அத்தனையும் நடக்குமாம்.\nதனது பெண் ஆதரவாளர்கள், சிஷ்யைகளுக்கு ஆபாசப் படம் போட்டுக் காட்டி அவர்களைத் தூண்டி விடுவாராம் ஆசாராம். பின்னர் பாலிய���் ரீதியாக அவர்களைப் பயன்படுத்திக் கொள்வாராம்.\nகுஜராத் கோவிலில் ஆசாராம் பாபுவின் படங்கள் நீக்கம்\nசூரத்: குஜராத்தில் உள்ள ஒரு சிவன் கோவிலில் வைக்கப்பட்டிருந்த சாமியார் ஆசாராம் பாபுவின் படங்களை கிராம மக்கள் கும்பலாக வந்து நீக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nபழமையான வைஜ்நாத் மகாதேவ் சிவன் கோவிலில் வைக்கப்பட்டிருந்த ஆசாராமின் புகைப்படங்களை தூக்கி வெளியே போட்டனர்.\nபின்னர் கோவிலில் தங்கியிருந்த ஆசாராமின் ஆதரவாளர்களும் ஊர் மக்களால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்\nஆசாராம் பாபுவுக்கு சிறுமிகள், பெண்களை சப்ளை செய்த ம.பி. ஹாஸ்டல் வார்டன்\nஜோத்பூர்: மதகுருவான ஆசாராம் பாபு மத்திய பிரதேசத்தில் உள்ள சிந்த்வாரா குருகுல் விடுதியின் வார்டனுடன் உறவு கொண்டதாக அவரது உதவியாளர் சிவா தெரிவித்துள்ளார்.\nஅவரது உதவியாளர் சிவா பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார். போலீசார் சிவாவை கைது செய்து விசாரித்தபோது தான் இந்த தகவல்கள் கிடைத்துள்ளது.\nவார்டனுடன் உறவு ஆசாராம் பாபு மத்திய பிரதேசத்தில் உள்ள சிந்த்வாரா குருகுல் விடுதியின் வார்டன் சில்பியுடன் உடல் உறவு கொண்டதாக சிவா தெரிவித்துள்ளார். இந்த குருகுல் விடுதி ஆசாராம் பாபுவுக்கு சொந்தமானது.\n2 வீடுகள் ஆசாராம் ஷில்பிக்கு டெல்லி மற்றும் அகமதாபாத்தில் 2 பிளாட்டுகள் வாங்கிக் கொடுத்துள்ளாராம். ஷில்பி ஆசாராமுக்காக பல சிறுமிகள் மற்றும் பெண்களை ஆசிரமத்திற்கு அனுப்பி வைப்பாராம்.\nமெத்தை, ஸ்பெஷல் உணவு, குளிக்க கங்கை நீர்: சிறையில் ஆசாராம் பாபுவுக்கு ராஜ மரியாதைதான்\nபாலியல் புகார் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மதகுரு ஆசாராம் பாபுவுக்கு சிறையில் ராஜ மரியாதை அளிக்கப்படுகிறதாம். சிறையில் அவருக்கு கட்டில், மெத்தை அளித்துள்ளார்களாம். மேலும் சிறை அதிகாரிகளின் வீட்டில் ஸ்பெஷலாக சமைக்கப்படும் உணவை தான் அவர் சாப்பிடுகிறாராம். 2 பேர் அவருக்கு பணிவிடை செய்கிறார்களாம். மேலும் அவரது வேண்டுகோளின்படி அவர் குளிக்க கங்கை நீர் கொடுக்கப்படுகிறதாம்.\nஆசாராம் பாபு மீது 'பாக்சோ' சட்டம் பாய்கிறது...\nஜெய்ப்பூர்: சாமியார் ஆசாராம் பாபு மீது கடுமையான பிரிவுகளைக் கொண்ட பாக்சோ சட்டத்தைப் பிரயோகிக்க ஜோத்பூர் போலீஸார் முடிவு செய்துள்ளனர்.\nசமீபத்தில்தான் இந்த சட்��ம் அமலுக்கு வந்தது நினைவிருக்கலாம். குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்கள் தடுப்புச் சட்டமான பாக்சோ, கடுமையான சட்டப் பிரிவுகளைக் கொண்டதாகும்.. தனது பொறுப்பில் இருந்த மைனர் பெண்ணை பாலியல் ரீதியாக தாக்கும் பிரிவாகும் இது.\nபல ஆண்டுகளுக்கு முன்பு 25 வயது பெண்ணுடன் ஆசாராம் பாபு கசமுசா: மாஜி ஊழியர் தகவல்\nஅகமதாபாத்: மதகுருவான ஆசாராம் பாபுவிடம் 15 ஆண்டுகளாக வேலை பார்த்த ஒருவர் அவரின் ரகசியங்களை வெளியிட்டுள்ளார்.\nஅவரது ஆசிரமத்தின் ஆயுர்வேத மருத்துவ பிரிவில் 15 ஆண்டுகளாக தொழில்நுட்ப அதிகாரியாக பணிபுரிந்த அம்ருத் பிரஜபதி பல்வேறு ரகசியங்களை தெரிவித்துள்ளார்.\n15 ஆண்டுகள் அம்ருத் பிரஜபதி கடந்த 1986ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை தொடர்ந்து 15 ஆண்டுகளாக ஆசாராம் பாபுவின் ஆசிரமத்தின் ஆயுர்வேத மருத்துவ பிரிவில் தொழில்நுட்ப அதிகாரியாக பணியாற்றியுள்ளார். அதன் பிறகு அவர் தனியாக கிளினிக் வைக்க சென்றுவிட்டார்.\nசூரம் விற்றார் நான் வரும் முன்பு ஆசாராம் பாபு தனது ஆசிரமத்தில் தயாரிக்கப்பட்ட சூரங்களை முறையான உரிமம் இன்றி விற்பணனை செய்து வந்தார். அவர் மோதேரா ஆற்றங்கரை அருகே சிறிய குடில் அமைத்து அங்கு தான் இருந்தார். பின்னர் அந்த இடத்தில் ஆசிரமம் கட்டப்பட்டது என்று பிரஜபதி தெரிவித்துள்ளார். தற்போது ஆசாராம் பாபுக்கு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் மொத்தம் 400 ஆசிரமங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\n25 வயது பெண்ணுடன் கசமுசா\nஒரு நாள் ஆசாராம் பாபுவுக்கு உடல் நிலை மிகவும் மோசமாக இருந்ததால் அவரை பார்க்க அவரது அறைக்கு சென்றேன்.\nஅவரது பாதுகாவலர்களுக்கு என்னை நன்றாக தெரியும் என்பதால் என்னை அறைக்குள் செல்ல அனுமதித்தனர்.\nஉள்ளே சென்றபோது அங்கு ஆசாராம் தனது ஆசிரமத்தில் தங்கியிருந்த 25 வயது பெண்ணுடன் கசமுசாவில் ஈடுபட்டிருந்ததைப் பார்த்துவிட்டேன். அதன் பிறகே அங்கிருந்து வெளியேறினேன் என்று பிரஜபதி தெரிவித்தார்.\nஆசாராம் பாபுவுக்கு ஆண்மைப் பரிசோதனை செய்த டாக்டர்கள் ஆச்சரியம்\nஜோத்பூர்: மருந்து கொடுக்காமல்தான் ஆசாராம் பாபுவுக்கு ஆண்மைப் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், அவருக்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவரது 'வீரியம்' பார்த்து ஆச்சரியமடைந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.\n16 வயது சிறுமியைக் கற்பழித்ததாக 72 வயது ஆசாராம் பாபுக்கு 3 டாக்டர்கள் கொண்ட குழு ஆண்மைப் பரிசோதனையை நடத்தியது.\nமுதல் டெஸ்ட்டிலேயே ஆசாராம் பாஸ்... அவருக்கு முதலில் உடல் தூண்டுதல் physical stimulation பரிசோதனை செய்யப்பட்டது. அதிலேயே அவருக்கு உறுப்பு எழுச்சி சிறப்பாக இருந்ததாக ஜோத்பூர் மதுரா தாஸ் மாத்தூர் மருத்துவமனையைச் சேர்ந்த 3 டாக்டர்கள் கூறியுள்ளனர்.\nமுதலில் பரிசோதனைக்கு ஆசாராம் மறுத்தாராம். ஆனால் டாக்டர்கள் அவரை சமாதானப்படுத்தி சம்மதிக்க வைத்தனராம். பின்னர் எனது உடல் கல் போன்றது. அதை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்று சோதனைக்கு சம்மதித்தாராம் ஆசாராம்.\nஆசிரமத்தில் அடைத்து வைத்து பெண் கற்பழிப்பு... இன்னொரு தாத்தா சாமியார் கைது\nசெஹோர், மத்தியப் பிரதேசம்: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் சாமியார் ஆசாராம் பாபு, 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிக்கிய நிலையில் மத்தியப் பிரதேசத்தில் இன்னொரு சாமியார் பலாத்கார சர்ச்சையில் சிக்கியுள்ளார்.\nஆசாராம் பாபுவுக்கு 72 வயதாகிறது. இப்போது புதிதாக கைதாகியுள்ள சாமியார் இவரை விட இளையவர்தான். அதாவது 65 வயதாகிறது. இவரது பெயர் மகேந்திர கிரி என்கிற துன்னு பாபா.\nஇவர் மத்தியப் பிரதேச மாநிலம் செஹோர் கிராமத்தில் ஆசிரமம் வைத்துள்ளார். அந்த ஆசிரமத்திற்கு வந்த 24 வயதுப் பெண்ணை அங்கு அடைத்து வைத்து பல மாதங்களாக இவர் பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக புகார் கிளம்பியது.\nஅந்த 24 வயதான மணமான பெண்ணை தனது ஆசிரமத்தில் கடந்த 4 மாதங்களாக இவர் அடைத்து வைத்திருந்தாராம். அங்கு வைத்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளாராம். இதுகுறித்து போலிஸில் புகார் தரப்பட்டது. இதையடுத்து போலீஸார் ஆசிரமத்திற்குச் சென்று ரெய்டு நடத்தி அந்தப் பெண்ணை மீட்டனர். சாமியாரும் கைது செய்யப்பட்டார்.\n2 வயது சிறுமியை பலாத்காரம் செய்து ரத்தம் கொட்டக் கொட்ட சாலையில் போட்ட பரிதாபம்\nலூதியானாவில் 2 வயது சிறுமி கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளாள். ரத்தம் கொட்டிய நிலையில் அந்த சிறுமியை சாலையோரத்திலிருந்து மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.\nசிறுமி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக கிடந்த நிலையைப் பார்த்து அதிர்ந்து போன ஒருவர் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் கொடுத்தார்.\nஇதையடுத்து போலீஸார் விரைந���து வந்து சிறுமியை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். சிறுமியின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது.\nஅந்த சிறுமியின் பெற்றோர் கூலித் தொழிலாளர்கள் ஆவர். அங்குள்ள குடிசைப் பகுதியில் வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று அதிகாலை 2 மணியளவில் சிறுமியின் தந்தை எழுந்துள்ளார். அப்போது தனது மகளைக் காணாமல் திடுக்கிட்டு அக்கம் பக்கத்தில் தேடியுள்ளார். ஆனால் காணவில்லை.\nஇந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nதகவல்கள் அனைத்தும் http://tamil.oneindia.in/news லிருந்து எடுக்கப்பட்டது.:\nLabels: இதுதான் இந்தியா, சமூகம்\nஆசாராம் பாபு மகனும் சேட்டை\nஇளம் பெண் பரபரப்பு புகார்\nபாலியல் பலாத்கார புகாரில் சிக்கியுள்ள, சாமியார், ஆசாராம் பாபுவின் மகனும், பாலியல் பலாத்கார புகாரில் சிக்கியுள்ளார்.\nஆசிரமத்தில் தங்கியிருந்த இளம் பெண் ஒருவர், சாய் நாராயண் மீது, பரபரப்பு புகார் கூறியுள்ளார்..\nஅவரும் விரைவில் கைது செய்யப்படலாம் என, தகவல் வெளியாகி உள்ளது.\n\"பெண்களுக்கெதிரான குற்றங்கள் விஷயத்தில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது' என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.\nபாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சாமியார் ஆசாராமுக்கு (72) பாஜக தலைவர்கள் ஆதரவு தெரிவித்திருப்பதை மறைமுகமாகக் குறிப்பிட்டு டுவிட்டரில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\n\"\"பெண்களுக்கெதிரான குற்றவாளிகள் சாமானியர்கள் என்றால் தூக்கு தண்டனை, போலி சாமியார்கள் என்றால் பொது மன்னிப்பா'' என்று அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.\nசமீபத்திய பதிவுகள். \"க்ளிக்\" செய்து படியுங்கள்.\nசொல்லாத சோகம். யாருக்கு தெரியும் .\nதேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா கும்பல் உண்மையில் நாட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோகங்களின் வரலாற்றை சித்தரிக்கும் பாடல்.\nநாமெல்லாம் நாட்டு வரலாற்றை புதிதாகக் கற்றுக் கொள்ளும் தேவையை உணர்ச்சி ததும்ப உணர்த்தும் பாடல்.\nமற்ற எவரையும் விட நாட்டின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்து உழைத்த இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.\nபொய் வழக்குகளால் சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது-சித்தி ஆலியா\nபொய் வழக்குகள் ஜ���டிக்கப்பட்டு சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது. மேலும் அவர்கள் குடும்பம் நடு தெருவில் நிற்கிறது. போதும் முஸ்லிம்களை கொடுமை படுத்தியது. ********************\nஅல்லாஹ்வின் 99 பெயர்கள்.- வீடியோ\n\"முஹம்மத் - யார் இவர்\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\n>>> *** இங்கே ***<<< சொடுக்கி படியுங்கள்\nகடைசி வரை தேடிப் பார்த்தாலும்,\nஎன் தந்தையார் தீவிர வைணவர்.”\n(தினமணி ரம்ஜான் மலர் – 2003)\n*********பெரியாரிஸ்டுகளான கலைஞரும், வீரமணியும் தவறு செய்கிறார்கள் என்பதற்காக யாரும் பெரியாரையோ அல்லது அவரின் தத்துவங்களையோ சாடுவதில்லை.\nநந்திகிராமில் எளிய மக்களின் மீது அடக்குமுறைகளை ஏவி விட்டது கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்பதற்காக யாரும் கம்யூனிசத்தை திட்டுவதில்லை.\nநாடு முழுவதும் குண்டு வைக்கும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இந்துக்கள் என்பதற்காக யாரும் இந்து மதத்தை விமர்சிப்பதில்லை.\nஆனால், இஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள் செய்கின்ற அனைத்துத் தவறுகளுக்கும் இஸ்லாத்தைத் தான் காய்ச்சி எடுக்கின்றனர்.\nஇந்த ஒரு விசயத்தில் மட்டும் பெரியாரிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும், இந்துத்துவ சக்திகளும் ஒன்றுபோல் உள்ளனர்.\n*இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்* மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.\nமர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது\nஇளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்*\nகருத்துச்சுதந்திர ஓலமிட்டவர்களே ஏன் கள்ள மௌனம்\nமுஸ்லிம்களால் உயிர் பிழைத்த‌ கலைஞர் கருணாநிதி\nஅதிகாரத்தின் இரையாக சிறையில் அப்பாவி மதானி.\nஅப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளுக்கு விடிவு பிறக்குமா\nஅப்பாவி முஸ்லிம்களை சுரண்டி கொடுமைபடுத்தும் காவல்த...\n. போலி டிகிரி எம்.எல்.ஏ - ...\nமத்தியஅரசு ப்ளஸ் மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவா...\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் வலைப்பதிவுகளை திரட்டும் பிற தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன��� கேட்டுக்கொள்ளுகிறேன்.\nஇஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.\n***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.\nஅல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது (1)\nஇந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (11)\nஇளையாங்குடி Dr. சாகிர் உசேன் கல்லூரி (1)\nசுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (1)\nடாக்டர் சாகிர் நாயக் (2)\nமவ்லானா அபுல் கலாம் ஆசாத் (1)\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் பிற வலைப்பதிவுகளை திரட்டும் தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velmahesh.blogspot.com/2010/02/blog-post_8322.html", "date_download": "2018-05-23T20:11:44Z", "digest": "sha1:REXQ7IVBUOUK2XBOR4D76XNUAOBMPYPS", "length": 11996, "nlines": 188, "source_domain": "velmahesh.blogspot.com", "title": "வாங்க சார்..வந்து ஒரு விசிட் அடித்து போங்க சார்.....: ஆத்திசூடி - ஆசிரியர்: ஒளவையார்", "raw_content": "வாங்க சார்..வந்து ஒரு விசிட் அடித்து போங்க சார்.....\nஆத்திசூடி - ஆசிரியர்: ஒளவையார்\nஆத்திசூடி - ஆசிரியர்: ஒளவையார்\nஆத்தி சூடி அமர்ந்த தேவனை\nஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.\n1. அறம் செய விரும்பு\n9. ஐயம் இட்டு உண்\n14. கண்டொன்று சொல் லேல்\n18. இடம்பட வீடு எடல்\n19. இணக்கம் அறிந்து இணங்கு\n20. தந்தை தாய்ப் பேண்\n22. பருவத்தே பயிர் செய்\n23. மண் பறித்து உண்ணேல்\n24. இயல்பு அலாதன செயேல்\n26. இலவம் பஞ்சில் துயில்\n28. அழகு அலாதன செயேல்\n43. கெளவை அகற்றுசகர வருக்கம்\n44. சக்கர நெறி நில்\n45. சான்றோர் இனத்து இரு\n50. செய்வன திருந்தச் செய்\n51. சேரிடம் அறிந்து சேர்\n53. சொற் சோர்வு படேல்\n55. தக்கோன் எனத் திரி\n57. திருமாலுக்கு அடிமை செய்\n59. துன்பத்திற்கு இடம் கொடேல்\n60. து¡க்கி வினை செய்\n62. தேசத்தோடு ஒட்டி வாழ்\n63. தையல் சொல் கேளேல்\n66. நன்மை கடைப் பிடி\n67. நாடு ஒப்பன செய்\n71. நு¡ல் பல கல்\n72. நெற்பயிர் விளைவு செய்\n76. நோய்க்கு இடங் கொட���ல்\n80. பீடு பெற நில்\n81. ப 82. பூமி திருந்தி உண்\n83. பெரியாரைத் துணைக் கொள்\n86. பொருள்தனைப் போற்றி வாழ்\n87. போர்த் தொழில் பூரியேல்\n89. மாற்றானுக்கு இடங் கொடேல்\n94. மெல்லி நல்லாள் தோள்சேர்\n95. மேன்மக்கள் சொற் கேள்\n96. மை விழியார் மனை அகல்\n104. ஊருடன் கூடி வாழ்\n106. வேண்டி வினை செயேல்\n107. வைகறைத் துயில் எழு\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபடிக்க வந்த நண்பர்களெல்லாம் ஒட்டு போட்டுட்டு போங்களே\nஇந்த இடுகை உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்.\nதமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க உள்ள கருவிபட்டையில் மேல்நோக்கியுள்ள கைவிரலை சொடுக்கவும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n“லஞ்சம் தவிர்த்து. நெஞ்சம் நிமிர்த்து”\nநல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ\nவலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ\nதானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ\nஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ\nஉயிர்க்கொலை செய்வோர்க்க உபகாரஞ் செய்தேனோ\nகாவல் கொண்டிருந்த கன்னியை அழித்தேனோ\n\"கதர் துணி வாங்கி ஏழை வீவசாயி, நெசவாளியின் ஒரு நாள் உணவிற்கு வழிசெய்வோம்\" - காந்தி\nஉனக்கு அதிகாரம் இருந்தால் அதை ஏழைகளின் மேம்பாட்டிற்கு பயன்படுத்து...\nஉனக்கேற்க நின்றவர்க்கு உதவிகொடு என்மகளே\nஎனக்கேற்க நிற்ப்போரை இரட்சிப்பதும் உன்மனம்தான்\nகுவியச் சிரியாதே பாவத்தைக் காணாதே\nவாரஞ் சொல்லாதே வழக்கோரம் பேசாதே\nஏந்து நீ தர்மம் இடறு நினையாதே\nநில்லு நினைவில் நீ சரித்துக்கொடு என்மகனே\nஎளியோரைக் கண்டு இரங்கியிரு என்மகனே\nதாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தருமம்\nஅடக்கம் பெரிது அறிவுள்ள என்மகனே\nகடக்கக் கருதாதே கற்றோரைக் கைவிடாதே\nநன்றி மறவாதே நான் பெரிதென்று எண்ணாதே\nஅண்டின பேரை அகற்ற நினையாதே\nபசுவை அடைத்துப் பட்டினிகள் போடாதே\nஎளியோரைக் கண்டால் ஈந்து இரங்கிடு\nவிழுந்து நமஸ்காரம் வேண்டாமென்று சொல்லிடுங்கோ\nதீபாராதனைக் காணாதுங்கோ திரு நாளைப் பாராதுங்கோ\nஉனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்....\nவாங்க சார்..வந்து ஒரு விசிட் அடித்து போங்க சார்...... Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=403155", "date_download": "2018-05-23T20:42:43Z", "digest": "sha1:IJHCHNYSUEOUPPY7V4IDIW65O53RLQ6V", "length": 9657, "nlines": 80, "source_domain": "www.dinakaran.com", "title": "ஜூன் 18ம் தேதி கல்லூரிகள் திறப்பு : கல்லூரி கல்வி இயக்கக அதிகாரிகள் தகவல் | Colleges opening on June 18: College Education Officers Information - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nஜூன் 18ம் தேதி கல்லூரிகள் திறப்பு : கல்லூரி கல்வி இயக்கக அதிகாரிகள் தகவல்\nசென்னை: தமிழகத்தில் கல்லூரி கல்வி இயக்ககத்தின்கீழ் செயல்பட்டு வரும் 1,543 கல்லூரிகளில் செமஸ்டர் விடுமுறைக்கு பின் ஜூன் 18ம் தேதி வகுப்புகள் தொடங்கும் என கல்லூரிக்கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் 91 அரசுக் கல்லூரிகள், 8 அரசு கல்வியியல் கல்லூரிகள், 40 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், 162 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 1,243 தனியார் கல்லூரிகள் என மொத்தம் 1,543 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்லூரி கல்வி இயக்ககத்தின்கீழ் செயல்பட்டு வருகின்றன.\nஇந்த ஆண்டு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை, கல்லூரி திறப்பு தொடர்பாக கல்லூரி கல்வி இயக்கக அதிகாரிகளை தொடர்புகொண்டு கேட்டபோது அவர்கள் கூறியதாவது: ஆய்வகத்தை பயன்படுத்தும் பாடப்பிரிவுகளுக்கு குறைந்தபட்சம் 40 இடங்களும், ஆய்வகம் பயன்படுத்தாத பாடப்பிரிவுகளுக்கு குறைந்தபட்சம் 60 இடங்களுடன் பாடப்பிரிவு தொடங்க அனுமதி வழங்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து கூடுதல் இடங்கள் தேவைப்பட்டால் ஆய்வு நடத்தப்பட்டு, கூடுதல் இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்படுகிறது.\nஇந்த ஆண்டு கல்லூரிகளில் செமஸ்டர் விடுமுறை முடிந்து, ஜூன் 18ம் தேதி வகுப்புகள் தொடங்குகின்றன. தற்போது கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. முதலாமாண்டு மாணவர் சேர்க்கை முடிவடைந்தபின் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் திறக்கும் தேதியை பல்கலைக்கழக நிர்வாகங்கள் முடிவு செய்யும். ஜூலை 1ம் தேதியோ அதற்கு முன்னதாகவோ வகுப்புகள் திறக்கப்படும். இவ்வாறு கல்லூரி கல்வி இயக்கக அதிகாரிகள் கூறினர்.\nகல்லூரிகள் திறப்பு கல்வி இயக்கக அதிகாரிகள் ஜூன் 18ம் தேதி செமஸ்டர் விடுமுறை\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஊட்டியிலிருந்து அவசரமாக சென்னை திரும்பினார் கவர்னர்\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் உடலை பதப்படுத்தி வைக்க வேண்டும்\nஅறிக்கை கேட்கிறது மத்திய அரசு : தமிழக அரசுக்கு உத்தரவு\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு எதிரொலி : சென்னை கோட்டையை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு\nவல்லூரில் பராமரிப்பு பணி 500 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்\nபுழல் சிறையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய 8 பெண்கள் உள்பட 44 பேர் தேர்ச்சி\nபோலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; தூத்துக்குடியில் நீடிக்கிறது பதற்றம்\nசென்னை மக்களை வாட்டி வதைக்கும் கத்திரி வெயில் \nதூத்துக்குடியில் 2-வது நாளாக துப்பாக்கிச் சூடு : போலீஸ் வாகனங்களுக்கு தீவைப்பு\nதிருமணத்திற்கு பிறகு முதன்முறையாக டச்சஸ் ஆப் சுசக்ஸ் தோற்றத்துடன் உலா வந்த மேகன் மார்க்கல்\nஏசி, ஏடிஎம், காபி இயந்திரங்கள்,வைஃபை உள்ளிட்ட வசதிகளுடன் நவீன பேருந்து நிறுத்தம் :ஹைதராபாத்தில் வினோதம்\nஅரசு பணியாளர்கள் துறைத்தேர்வுகள் தூத்துக்குடியில் ஒத்திவைப்பு\nதமிழக அரசுக்கு குலாம் நபி ஆசாத் கண்டனம்\nஎம்பி பதவி எடியூரப்பா, ஸ்ரீராமுலு ராஜினாமா\nஐபிஎல் போட்டி: ராஜஸ்தானை வீழ்த்தி 2-வது குவாலிபயர் போட்டிக்கு தகுதி பெற்றது கொல்கத்தா\nதமிழக ஆளுநர் பன்வாரிலாலுடன் முதலமைச்சர் எடப்பாடி சந்திப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.fasten4.nl/talent?lang=ta", "date_download": "2018-05-23T20:08:49Z", "digest": "sha1:AVUPUWWVPW73JPKKNNXLDO5I2QXXQLVM", "length": 9517, "nlines": 112, "source_domain": "www.fasten4.nl", "title": "திறமை | fasten4 Talent EduTainment", "raw_content": "\nஇரு கரங்கள் 4 திறமை மூளை\nபாடத்திட்டத்தை VITAE ALS PortDigio\nநீங்கள் பல்வேறு டேலண்ட் கூறுகள் மூலம் உங்கள் இறுதி திறமை உருவாக்க முடியும். Er zijn nu nog maar weinig mensen die hun Talent optimaal ontwikkelen. அதிர்ஷ்டவசமாக, திறமை கவனத்தை மிகவும் வளரும். Ga lekker aan de slag met jouw Talent en je ontdekt dat je veel meer kunt, நீங்கள் எப்போதும் கற்பனை விட\nVroeger dachten mensen dat je mensen kunt verdelen in mèt Talent en zònder Talent. இப்போது நாம் உலகத்தில் எல்லோரும் ஒரு அழகான தட்டு டேலண்ட் வருகிறது என்று\nஒரு திறமை நீங்கள் முற்றிலும் சந்தோஷமாக மற்றும் சந்தோஷமாக இருக்கும் பொழுது நீங்கள் அங்கீகரிக்க, நீங்கள் ஏதாவது செய்து போது. நீங்கள் திடீரென்று ஒரு தெளிவான பார்வையை பெற, ஒரு கிளிக் உணர, எனவே நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், நீ ஏன். நீங்கள் கவனம் செலுத்த வேண்டும், பின்னர் நீங்கள் மிகவும் அழகாக 'புதிய' நேரம் ஒவ்வொரு மாதமும் வேண்டும். ஒரு மகிழ்ச்சி பிடிப்பு என்று நீங்கள் உணர்வு கொடுக்கிறது, dat het echt bij jou past. Fasten4 ஒரு போன்ற ஒரு அனுபவம் பேசுகிறது திறமை மூவ்மெண்ட் '. நீங்கள் விரும்பினால் ஒரு 'டேலண்ட் மூவ்மெண்ட்' டேலண்ட் அஞ்சல் அட்டை உருவாக்கி, டிஜிட்டல் கைப்பற்றுகிறது, பின்னர் ஒரு fasten4 பேசுகிறது 'TalentPrint'\nஉங்கள் வருடாந்திர 10à15 டேலண்ட் தருணங்கள் டிஜிட்டல் கைப்பற்றல்களுக்கு மற்றும் டேலண்ட் அச்சுப்படிகள் என்றால், dan groeit het inzicht in jouw unieke Talent snel. உங்கள் திறமை கொண்ட பகுதி திறமைகள் fasten4 noemt de samenstelling van jouw Talent daarom een \"TalentPalet '. நீங்கள் கண்டுபிடித்த சில திறமையை, நீங்கள் அவற்றை உருவாக்க வேலை பெற முடியும், மற்றும் நீங்கள் தொடர்ந்து உங்களை புதிய திறமைகளை கண்டு வருகிறோம் போது. Zo groeit jouw TalentPalet tot een வண்ணமயமான ஆளுமை\nநீங்கள் அகர வரிசைப்படி டேலண்ட் அச்சுப்படிகள் சேகரிக்க முடியும்: நீங்கள் வளர்ச்சிக்கு TalentAlfabet overzicht\nஉங்கள் வல்லுநர் எச்சரிக்கையாக இருக்கும் போது நீங்கள் மிகவும் பரபரப்பான தருணங்களை அனுபவிக்க வேண்டும்\nTalentPalet,திறமை மொமண்ட், திறமை அச்சு மற்றும் டேலண்ட் நெடுங்கணக்கு\nமேல் மெனுவிலிருந்து அல்லது நேரடியாக சரி அல்லது கீழே ஆரஞ்சு மெனுவிலிருந்து தேர்வு\nfasten4 ஒரு டேலண்ட் மாதிரி வேலை திறன் விருத்தி fasten4 ஒரு ஆரம்ப புள்ளியாக நீண்ட மற்றும் தீவிர விசாரணை அடிப்படையில்\nஇந்த மாதிரி பொருந்துகிறது என்று சூத்திரம் உள்ளது: Fasten4 உள்ள திறமை வரிசைப்படுத்தல் தொடர்புடைய: 4டி4 எக்ஸ் 4TM4\nபக்கம் 'பட்டறை கல்வியாளர்கள்' இல், மெனுவை பார்க்க, wordt het model nader toegelicht.\nபணிமனை அல்லது முதன்மை வகுப்பு தொடர்பு: லிசன் கட்டு, அத்தகைய 0650521555, lisan@fasten.nl\nEND ( Iphone en Ipad : ஒருவருக்கொருவர் அடுத்த இரண்டாவது நிரலை கீழே, பதிலாக மணிக்கு)\nஇரு கரங்கள் 4 திறமை மூளை\nபாடத்திட்டத்தை VITAE ALS PortDigio\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/politics?page=6", "date_download": "2018-05-23T20:17:04Z", "digest": "sha1:2OBYA6P7P53Y733PG4FGIAAPPM4FGFRY", "length": 19652, "nlines": 214, "source_domain": "www.thinaboomi.com", "title": "அரசியல் | Tamil Nadu Politics | Indian Politics | Latest Political news", "raw_content": "\nவியாழக்கிழமை, 24 மே 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் கமிஷன் விசாரணை: தமிழக அரசு உத்தரவு\nலண்டனில் ஸ்டெர்லைட் ஆலை அதிபர் வீடு முற்றுகை: தமிழர்கள் போராட்டம்\nகூட்டாட்சி மலர பிராந்திய கட்சிகளும் ஒருங்கிணைய வேண்டும் - மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு அழைப்பு\nகருணாநிதி பிறந்தநாள் விழாவில் பங்கேற்க நிதிஷ், லல்லு சம்மதம்\nசென்னை - தி.மு.க தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்கு ராஷ்டிரீய ஜனதா தள கட்சித் தலைவர் லல்லு பிரசாத் ...\nஇந்து அமைப்புக்களை திருப்திப்படுத்துவதில் இருந்து விலகி நில்லுங்கள் பாஜகவுக்கு மாயாவதி வேண்டுகோள்\nலக்னோ - இந்து அமைப்புகளை திருப்திப்படுத்துவதில் இருந்து விலகி நிற்குமாறு பாஜகவுக்கு உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும் ...\nஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு டி.ஆர். எஸ்.கட்சி ஆதரவு\nஐதராபாத், ஜனாதிபதி தேர்தலில் தேசிய பாரதிய ஜனதா தலைமையில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி ஆதரவு ...\nடெல்லியில் பாஜக ஆட்சி அமையும்: தேசிய தலைவர் அமித் ஷா நம்பிக்கை\nபுதுடெல்லி - டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாஜக பெற்ற வெற்றி அம்மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க வழிவகுக்கும் என அக்கட்சியின் ...\nவைகோ மனக் குழப்பத்தில் இருக்கிறார்: டி.கே.எஸ் இளங்கோவன் தாக்கு\nசென்னை - தி.மு.க மீது பழிபோடும் வைகோ மனக் குழப்பத்தில் இருக்கிறார் என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரும், எம்.பி.யுமான ...\nதொண்டர்களை சந்திக்க 5-ம் தேதி முதல் ஒ.பன்னீர்செல்வம் சுற்றுப்பயணம்\nசென்னை - தொண்டர்களை சந்திப்பதற்காக 5-ம் தேதி முதல் முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தனது சுற்றுப்பயணத்தை துவக்க ...\nராஜஸ்தானில் 180 தொகுதியில் வெற்றிபெற பாரதிய ஜனதா இலக்கு\nஜோத்பூர்- ராஜஸ்தானில் நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலில் 180-க்கும் மேற்பட்ட சட்டசபை தொகுதிகளில் வெற்றிபெற பாரதிய ஜனதா இலக்கு ...\nஏழை எளிய மக்களை தண்டிக்காதீர்கள் : போராராடும் மருத்துவர்களுக்கு தமிழிசை உருக்கமான வேண்டுகோள்\nசென்னை - அரசு மருத்துவமனைகளையே நம்பி உயிர் வாழும் ஏழை எளிய மக்களின் உயிரை காப்பாற்ற மறுத்து மருத்துவர்கள் உயர் கல்வியில் இட ...\nஅன்னா ஹசாரே பா.ஜனதா ஏஜெண்டு : ஆம் ஆத்மி குற்றச்சாட்டு\nபுதுடெல்லி - அன்னா ஹசாரே பாரதிய ஜனதாவின் ஏஜெண்டாக மாறி விட்டார் என்பதை நான் வலுவாக நம்புகிறேன் என்று டெல்லி துணை முதல் ...\n2019 பாராளுமன்ற தேர்தல்: மோடி மீண்டும் பிரதமராக அமித்ஷா வியூகம்\nபுதுடெல்லி - 2019 பாராளுமன்ற தேர்தலில் ஆட்சியை மீண்டும் கைப்பற்ற மோடியை மீண்டும் பிரதமர் ஆக்குவதில் அமித்ஷா வியூகம் அமைக்க ...\nபொதுவேலை நிறுத்தம் தமாகா பங்கேற்காது : வாசன் அறிவிப்பு\nசென்னை - தமிழகத்தில் இன்று நடைபெறவுள்ள பொதுவேலைநிறுத்தத்தில் தமாகா பங்கேற்காது என அக்கட்சியின் தலைவர் வாசன் ...\nபொதுமக்கள் வாழ்க்கை பாதிக்கும்: முழு அடைப்பு போராட்டத்திற்கு தமிழிசை கண்டனம்\nசென்னை, தமிழகத்தில் இன்று நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் ...\nதி.மு.க. மற்றும் எதிர்கட்சிகள் அறிவித்துள்ள பந்த் தேவையற்றது: தமிழிசை சவுந்தரராஜன்\nசென்னை, திமுக மற்றும் எதிர்கட்சிகள் அறிவித்துள்ள பந்த் தேவையற்றது தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.வேலூர் ...\nஜனாதிபதி பதவிக்கு பொது வேட்பாளர் : சோனியாவுடன் யெச்சூரி ஆலோசனை\nபுதுடெல்லி - ஜனாதிபதி பதவிக்கு பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன், ...\nமேற்குவங்க மாநிலத்தின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவராக மம்தா மீண்டும் தேர்வு\nகொல்கத்தா - மேற்குவங்காள மாநிலத்தின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவராக 4-வது முறையாக முதல்வர் மம்தா பானர்ஜி தேர்வு ...\nநாங்கள் தொடங்கிய தர்மயுத்தத்திற்கு முதல் வெற்றி: ஒ.பன்னீர்செல்வம் பேட்டி\nசென்னை - சசிகலா குடும்பத்தை ஒதுக்குவதாக அமைச்சர்கள் தெரிவித்துள்ளதற்கு நாங்கள் தொடங்கிய தர்மயுத்ததிற்கு கிடைத்த முதல் ...\nதி.மு.க. கூட்டிய அனைத்து கட்சி கூட்டம் என்பது சுயநலக்கூட்டம்: தமிழிசை சவுந்தரராஜன் அறிக்கை\nசென்னை - தி.மு.க. கூட்டிய அனைத்து கட்சி கூட்டம் என்பது சுயநலக்கூட்டம் என்றும், பொதுமக்களும், விவசாயிகளும் உண்மையை புரிந்து கொள்ள...\nஅ.தி.மு.க அணிகள் இணைய ஒ.பன்னீர்செல்வம் நிபந்தனை\nபெரியகுளம், - சசிகலாவின் குடும்பம் அதிமுகவில் இருக்கக்கூடாது என்பதே எங்களின் அடிப்படை கொள்கை என தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ...\nரஜினிக்கு அரசியல் பற்றி ஒன்றுமே தெரியாது: சுப்பிரமணியசாமி பரபரப்பு பேட்டி\nவேலூர் - ரஜினிக்கு அரசியல் பற்றி ஒன்றுமே தெரியாது என பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி ...\nசகோதரருக்கு கட்சி பதவி :மாயாவதி விளக்கம்\nலக்னோ - சகோதரருக்கு கட்சி பதவி கொடுத்தது ஏன் என்று மாயாவதி விளக்கம் அளித்துள்ளா்.பகுஜன்சமாஜ் தலைவர் மாயாவதி தனது ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகர்நாடக மாநில சட்டசபை தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது\nமதத்தின் பெயரில் காங். வாக்கு சேகரிக்கிறது: தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க. நேரில் புகார்\nபா.ஜ.கவுடன் கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க தலைமை முடிவு செய்யும்: தம்பிதுரை எம்.பி தகவல்\nபிரமோஸ் ஏவுகணை 2-வது நாளாக சோதனை\nஅதிகரித்து வரும் பெட்ரோல் - டீசல் விலையை கட்டுப்படுத்த விரைவில் நடவடிக்கை: மத்திய அரசு\nஎம்.பி. பதவியிலிருந்து எடியூரப்பா, ஸ்ரீராமுலு ராஜினாமா: சுமித்ரா மகாஜன் ஏற்றார்\nசுஷ்மிதா சென்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்ற 15 வயது சிறுவன்\nவீடியோ : எழுமின் டிரெய்லர் வெளியீட்டு விழா: விவேக் பேச்சு\nவீடியோ : எழுமின் டிரெய்லர் வெளியீட்டு விழா: விஷால் பேச்சு\nவீடியோ : சேலம் பூலாவரி முனியப்பன் கோவில் விழாவில் எருதாட்டம்\nதிருச்செந்தூர் கோவிலில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட தங்கத்தேர் மீண்டும் பக்தர்களால் இழுக்கப்பட்டது.\nவீடியோ: குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசுப் பெருவிழா\nவீடியோ: பெரும்பிடுகு முத்தரையரின் 1343வது பிறந்த நாள் விழா\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணிக்குத் தடை - மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு\nமுதல்வர் பழனிசாமியுடன் டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆலோசனை\nபாறைகளில் தாவித்தாவி செல்பி எடுக்க முயற்சி ஆஸி.யில் இந்திய மாணவர் பலியான பரிதாபம்\nமலேசியாவில் தமிழருக்கு அமைச்சர் பதவி: சீக்கியருக்கும் பதவி தந்தார் மகாதிர் முகமது\nஈரான் மீது கடும் பொருளாதார தடை: அமெரிக்க அமைச்சர் எச்சரிக்கை\nகால்பந்து உலகில் தோன்றிய முதல் நட்சத்திர நாயகன் பீலே\nசிஎஸ்கே வெற்றிக்கு என்ன காரணமாக இருக்க முடியும்- தோனியின் பளீச் பதில்\nநான் களைப்படைந்து விட்டேன்: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஏ.பி. டிவில்லியர்ஸ் திடீர் ஓய்வு அறிவிப்பு\nஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகம்\nபி.என்.பி. வங்கி நஷ்டம் ரூ.13,416 கோடி\nதினபூமி-யின் Youtube சேனல் Subscribe செய்யுங்க\nபுதன்கிழமை, 23 மே 2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_22_05_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள் 22-05-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_20_05_2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aayudhaezhuthu.in/venkat-subramani-mic-testing-123/", "date_download": "2018-05-23T20:23:41Z", "digest": "sha1:4YODJ467OFR4KLZ2LIIRQ6JZL7UNLIEM", "length": 5215, "nlines": 74, "source_domain": "aayudhaezhuthu.in", "title": "வெங்கட் சுப்பிரமணி மைக் டெஸ்டிங் 1..2..3 – ஆயுத எழுத்து", "raw_content": "\nடிராஃபிக் ராமசாமி பாடல் மற்றும் டீஸர் வெளியீடு\nமுதன்முறையாக 7 பேண்ட்ஸ் இசைக்கலைஞர்கள் பங்குபெறும் “மெட்ராஸ் மேடை – 2018″\nகாலா படத்தின் செம வெயிட் பாடல் யூடியூப்பில் வெளியிடப்பட்டது\nமேதினத்தன்று தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் தொடக்கம் | SIFWA|\nஇருமொழிகளில் தயாராகியுள்ள “எக்ஸ் வீடியோஸ்”\nபெயரிடப்படாத “ கார்த்தி 17 -கார்த்தி நடிக்கும் புதிய படம்\nதளபதி விஜய் பற்றிய புத்தகம் “THE ICON OF MILLIONS “\nபிரபல நடிகை ஸ்ரீதேவி திடீர் மரணம்\nHome /பதிவுகள்/வெங்கட் சுப்பிரமணி மைக் டெஸ்டிங் 1..2..3\nவெங்கட் சுப்பிரமணி மைக் டெஸ்டிங் 1..2..3\n​​சுதேசிவுட்ஸ் பிலிம்ஸ் தயாரித்துள்ள திரைப்படம் “ வெங்கட் சுப்பிரமணி மைக் டெஸ்டிங் 1..2..3 “.\nஇப்படத்தை தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ளார் ரோஷன். இயக்குநர் ஹரியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய முருகேஷ் பாரதி இப்படத்தை இயக்கியுள்ளார்.\nசேகுவேரா செஞ்சி அருகே ஒரு கிராமத்தில் பிறந்து மைக் செட்காரனாக இருந்து புரட்சி செய்தால் எப்படி இருக்கும் என்பது இப்படத்தின் கதை களம்.\nஹர்ஷிதா பன்வர் என்ற புதுமுக நடிகை கதாநாயகியாக வக்கீல் கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்.\nநான் கடவுள் ராஜேந்திரன் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மற்றும் படத்தில் இமான் அண்ணாச்சி , கருணாஸ் , சரத் லோகிச்த்வா , வம்சிகிருஷ்ணா , யார் கண்ணன் , மாரிமுத்து , ஆர்.என்.ஆர். மனோகர் , அணு கிருஷ்ணன் , ரிஷா , செவ்வாழை ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.\nமுதன்முறையாக 7 பேண்ட்ஸ் இசைக்கலைஞர்கள் பங்குபெறும்…\nமேதினத்தன்று தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம்…\nபெயரிடப்படாத “ கார்த்தி 17 -கார்த்தி…\nதளபதி விஜய் பற்றிய புத்தகம் “THE…\nப��ரபல நடிகை ஸ்ரீதேவி திடீர் மரணம்\n‘அன்லாக் ‘ குறும்பட பர்ஸ்ட் லுக்\nஎம்.ஜி.ஆரின் பேரன் வி.ராமச்சந்திரன் நடிப்பில் “வாட்ஸ்…\nநமீதா வீரேந்திர சவுத்ரி திருமணம்\n5 நாட்களில் 65லட்சம் வியூஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2014/11/03/%E0%AE%93%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-05-23T20:52:31Z", "digest": "sha1:EDXCR5LCIPT26UTL7LGZDRDAIEE72R4L", "length": 8746, "nlines": 109, "source_domain": "seithupaarungal.com", "title": "ஓமனில் மருந்தாளுநர் வேலை: தமிழக அரசு வேலைவாய்ப்பு நிறுவனம் அழைப்பு – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகல்வி - வேலைவாய்ப்பு, தமிழ்நாடு\nஓமனில் மருந்தாளுநர் வேலை: தமிழக அரசு வேலைவாய்ப்பு நிறுவனம் அழைப்பு\nநவம்பர் 3, 2014 த டைம்ஸ் தமிழ்\nஓமன் நாட்டிலுள்ள மருந்தகத்திற்கு ஆங்கிலப் புலமையுடன் B.Pharm/D.Pharm தேர்ச்சியுடன் புரோமெட்ரிக் தேர்வு முடித்த 30 முதல் 35 வயதிற்குட்பட்ட மருந்தாளுநர்கள் மற்றும் உதவி மருந்தாளுநர்கள் உடனடியாக தேவைப்படுகிறார்கள்.\nதேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு தகுதி மற்றும் அனுபவத்திற்கேற்ப ஊதியத்துடன் ஓமன் நாட்டின் தொழிலாளர் சட்ட திட்டத்திற்குட்பட்ட சலுகைகளும் கிடைக்கும்.\nமேற்குறிப்பிட்ட பணிக்கு தகுதியும் திறமையும் இருப்பவர்கள் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் ஒரு புகைப்படத்துடன் எண்: 42, ஆலந்தூர் சாலை, ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலகம், திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை-32 என்ற முகவரியிலுள்ள தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு தபால் மூலமோ அல்லது ovemclsn@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ 15.11.2014க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nமேலும் விவரங்கள் அறிய 044-22502267, 22505886 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். அல்லது www.omcmanpower.com என்ற இணையதளத்திலும் விவரங்கள் பெறலாம்.\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலகம், கல்வி வேலைவாய்ப்பு, தமிழ்நாடு, மருந்தாளுநர்கள் தேவை\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postபகீர் குற்றச்சாட்டுகளுடன் விலகிய ஞானதேசிகன், அடுத்த நாளே பதவி பெற்ற இளங்கோவன்\nNext postஜி.கே.வாசன் புதுக்கட்சி அற��விப்பு: அப்பாவின் வழி கைக் கொடுக்குமா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nசீசன் சமையல்: மாங்காய் சாதம், மாங்காய் பச்சடி செய்வது எப்படி\nசுவையான தயிர்சாதம் செய்வது எப்படி\nகோடை விடுமுறையை கொண்டாட ஜவ்வரிசி வடை; கடலை மாவு சட்னி\nகோடையில் ருசிக்க வெண்டைக்காய் பச்சடி\nபிரண்டை – அரிசி ரவை வடாம் போடுவது எப்படி\nஸ்டாக்கிங் பூக்கள் செய்வது எப்படி\nமணி வளையல் செய்வது எப்படி\nஎம்பிராய்டரி: பிரஞ்ச் நாட்’இல் சூரிய பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/new-cinemadetail/1383.html", "date_download": "2018-05-23T20:49:28Z", "digest": "sha1:TX54GSGPFB47RNFSRA3GOSE4HNTYZ7SF", "length": 8012, "nlines": 81, "source_domain": "cinemainbox.com", "title": "20 வயது இளைஞர் இயக்கும் ‘மம்மி’!", "raw_content": "\nHome / Cinema News / 20 வயது இளைஞர் இயக்கும் ‘மம்மி’\n20 வயது இளைஞர் இயக்கும் ‘மம்மி’\n'தரமணி’ படத்தை தயாரித்த கேஎஸ்கே பிலிம் கார்ப்பேரஷன் ஜே.சதீஷ்குமார், திகில் படம் ஒன்றை தயாரித்ஹு வருகிறார். ‘மம்மி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை லோஹித் என்ற 20 வயது வாலிபர் இயக்குகிறார். இவர் பல குறும்படங்களை இயக்கியுள்ளார்.\nஇந்தப் படத்தில் கதையின் நாயகியாக மைய கதாபாத்திரத்தில் நடிகை பிரியங்கா த்ரிவேதி நடித்துள்ளார். அஜித், விக்ரம் ஆகியோருடன் கதாநாயகியாக நடித்த இவர் நீண்ட இடைவெளிக்குப்பிறகு பிறகு ரீ என்ட்ரி ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மகளாக பேபி யுவினா நடிக்கிறார். பா.விஜய்யின் பட்டர்பிளை, அஜித்தின் வீரம் என பல படங்களிலும் மற்றும் நூற்றுக்கும் அதிகமான விளம்பரங்களிலும் நடித்தவர் தான் பேபி யுவினா. இவர்களுடன் கிறிஸ்துவ பாதிரியாராக முக்கிய கேரக்டரில் ‘கோலிசோடா’ மதுசூதனன் நடித்துள்ளார்.\nகோவாவில் வசிக்கும் ஒன்பது மாத கர்ப்பிணியான தாய்க்கும் அவரது 6 வயது மகளுக்கும் நடக்கும் நிகழ்வுகள் தான் இந்தப்படத்தின் கதை.\nஒரு பங்களா, அதற்குள் பேய், அதன் பழிவாங்கும் போக்கு, அதற்கு ஒரு பூர்வ ஜென்ம கதை என ஹாரர் படங்களுக்கே உரிய வழக்கமான பார்முலாவில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக ஹாலிவுட் பாணியில் எமோஷனல் ஹாரர் படமாக இந்தப்படம் உருவாகி இருக்கிறது.\n’ரிச்சி’ ‘நிமிர்’ படங்களுக்கு இசையமைத்துள்ள அஜனீஸ் லோகநாத் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் எச்.சி.வேணு ஒளிப்பதிவு செய்கிறார். ரவிச்சந்திரன் படத்தொகுப்பை கவனிக்கிறார். மாயா, துருவங்கள் பதினாறு, டிக் டிக் டிக் உட்பட பல படங்களில் சிறப்பான பங்களிப்பை வழங்கிவரும் சிங்க் சினிமா ஒலி வடிவமைப்பிற்கான பொறுப்பை ஏற்றுள்ளது. ஃபோர் ஃப்ரேம்ஸ் ராஜாகிருஷ்ணன் சவுண்ட் இஞ்சினியராக பணியாற்றுகிறார்.\nபடம் பற்றி இயக்குனர் லோஹித் கூறுகையில், “கோவாவில் நடைபெற்ற உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில் இந்தப்படம் தயாராகியுள்ளது. மிகக்குறைந்த கதாபாத்திரங்களை கொண்டு பாட்டு, சண்டை, காமெடி இல்லாமல், அதேசமயம் இரண்டு மணி நேர மிரட்டலான ஹாரர் படமாக இது தயாராகியுள்ளது. நல்ல கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே சதீஷ்குமாரிடம் இந்தக்கதையை சொன்னதும் அவருக்கு ரொம்பவே பிடித்துப்போய்விட்டது.. இந்தப்படத்திற்காக கோவாவில் 3௦ லட்ச ரூபாய் செலவில் பிரமாண்ட செட் போட்டு படமாக்கப்பட்டுள்ளது. ஒரே கட்ட படப்பிடிப்பாக இந்தப்படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளோம்” என்றார்.\nஹாரர் படங்களில் தனித்துவம் மிக்க படமாக உருவாக்கி இருக்கும் இந்தப்படத்தின் டீசர் விரைவில் வெளியாக இருக்கிறது.\nசரத்குமார் - நானி நடிப்பில் உருவாகும் ‘வேலன் எட்டுத்திக்கும்’\nதமிழக மக்களின் கோபத்திற்கு ஆளான இயக்குநர் ஷங்கர்\nயோகி பாபு குடும்பத்தில் வெடித்த சர்ச்சை - திடீர் திருமணத்திற்கு ஏற்பாடு\nசினி மியூசிசியன்ஸ் யூனியன் தேர்தலில் தலைவராக தினா தேர்வு\nநாஞ்சில் சம்பத்துடன் இணைந்த ஆர்.ஜே.பாலாஜி\nஸ்வாதி கொலை சம்பவத்தை மையமாக வைத்து உருவான ‘நுங்கம்பாக்கம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/new-cinemadetail/1460.html", "date_download": "2018-05-23T20:49:00Z", "digest": "sha1:STBGYLBYNDMB4MUP4RLOQDZPABTSHLU3", "length": 4326, "nlines": 77, "source_domain": "cinemainbox.com", "title": "அனுஷ்காவை பார்த்து வியந்த சிவகுமார்!", "raw_content": "\nHome / Cinema News / அனுஷ்காவை பார்த்து வியந்த சிவகுமார்\nஅனுஷ்காவை பார்த்து வியந்த சிவகுமார்\nஅனுஷ்கா, நாகர்ஜூனா, ஜெகபதிபாபு, சாய் குமார், பிரம்மானந்தம், சம்பத் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட படம் ‘அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகன்’. ராமா என்ற வெங்கடேசபெருமாளின் பக்தர் பற்றிய உண்மை வாழ்க்கை சம்பவமான இப்படத்தினை கே.ராகவேந்திர ராவ் இயக்கியுள்ளார். 100 க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ள இவர் தான் எஸ்.எஸ்.ராஜமவுலியின் குரு என்பது குறிப்பிடத்தக்கது.\nமிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்ட படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தை பார்த்த நடிகர் சிவகுமார் வியந்து போய் படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார்.\nபடம் குறித்து கூறிய சிவகுமார், “அண்மைக் காலங்களில் வந்துள்ள படங்களில் இது ஒரு முக்கியமான பக்திப் படம். சுவாரஸ்யமாக பிரமாண்டமாக எடுக்கப் பட்டுள்ளது. பக்தி மணம் கமழ உருவாகியுள்ளது. படம் பார்த்து முடித்ததும் திருப்பதி தேவஸ்தானம் சென்று வந்த உணர்வு ஏற்பட்டது.” என்று பாராட்டியுள்ளார்.\nசரத்குமார் - நானி நடிப்பில் உருவாகும் ‘வேலன் எட்டுத்திக்கும்’\nதமிழக மக்களின் கோபத்திற்கு ஆளான இயக்குநர் ஷங்கர்\nயோகி பாபு குடும்பத்தில் வெடித்த சர்ச்சை - திடீர் திருமணத்திற்கு ஏற்பாடு\nசினி மியூசிசியன்ஸ் யூனியன் தேர்தலில் தலைவராக தினா தேர்வு\nநாஞ்சில் சம்பத்துடன் இணைந்த ஆர்.ஜே.பாலாஜி\nஸ்வாதி கொலை சம்பவத்தை மையமாக வைத்து உருவான ‘நுங்கம்பாக்கம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/13582", "date_download": "2018-05-23T20:31:31Z", "digest": "sha1:YCOA6AVNYNMFA5XBPK7KNJ7IMHTMD3RT", "length": 6836, "nlines": 119, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | வவுனியா மாவட்டம் வெண்கலசெட்டிக்குளம் பிரதேசசபைக்கான முடிவுகள்", "raw_content": "\nவவுனியா மாவட்டம் வெண்கலசெட்டிக்குளம் பிரதேசசபைக்கான முடிவுகள்\nநடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.\nஇதன்படி, வவுனியா மாவட்டம் வெண்கலசெட்டிக்குளம் பிரதேசசபைக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.\nஇலங்கை தமிழரசு கட்சி 2671 வாக்குகளையும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி 2923 வாக்குகளையும், ஐக்கிய தேசியக் கட்சி 2802 வாக்குகளையும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி 2091 வாக்குகளையும், ஸ்ரீ லங்கா முஸ்லி காங்கிரஸ் 1002 வாக்குகளையும் பெற்றுக்கொண்டது.\nபதிவுசெய்யப்பட்ட மொத்தவாக்குகள் - 16680\nஅளிக்கப்பட்ட வாக்குகள் - 12897\nசெல்லுபடியான வாக்குகள் - 12686\nயாழிலிருந்து சுவிஸ் சென்ற பெண் புருசனின் தந்தையால் கர்ப்பமாக்கப்பட்ட கேவலம்\nமுள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் நடந்த சில வெளிவராத உண்மைகள்..\nபூநகரி வீதி விபத்தில் வடக்கு மாகாண உத்தியோகத்தர் நசுங்கிப் பலி\nயாழ் திருநெல்வேலியில் வீட்டின் மீது இடி விழுந்த காட்சிகள் இதோ\nமுள்ளி வாய்க்காலில் விடுதலைப் புலிகளின் சீருடையும் நிறை வெறியில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களும்\nயாழ் கரவெட்டியில் கேபிள்ரீவி இணைப்பில் மின்சாரம் தந்தை, மகன் பலியான பரிதாபம் தந்தை, மகன் பலியான பரிதாபம்\nயாழில் பட்டப்பகலில் குடும்பப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\nஅகவணக்கம் இல்லை; அவமானப்படுத்தப்பட்ட மாவை: இன்று முள்ளிவாய்க்காலில் நடந்தது என்ன\nயாழ் கரவெட்டியில் கேபிள்ரீவி இணைப்பில் மின்சாரம் தந்தை, மகன் பலியான பரிதாபம் தந்தை, மகன் பலியான பரிதாபம்\nயாழ் திருநெல்வேலியில் வீட்டின் மீது இடி விழுந்த காட்சிகள் இதோ\nஉடுப்பிட்டியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களுக்கு நடந்த கதி\n யாழில் இரத்தம் சொட்டச் சொட்ட பொலிஸ் நிலையம் சென்ற இளைஞன்\nயாழில் பட்டப்பகலில் குடும்பப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/7057", "date_download": "2018-05-23T20:28:54Z", "digest": "sha1:U3GJGXJ4U5WEEPU23OVSGPMOAZZXLTM7", "length": 7836, "nlines": 118, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | மாட்டு வண்டி ஓட்டும் மஹிந்த, சிங்கள எம். ஜி. ஆராக மாறும் திட்டம்!", "raw_content": "\nமாட்டு வண்டி ஓட்டும் மஹிந்த, சிங்கள எம். ஜி. ஆராக மாறும் திட்டம்\nசிங்களவர்களின் மக்கள் திலகம் என்கிற உயரிய கௌரவத்தையும், இதன் மூலமாக அரசியலில் மீளெழுச்சியையும் அடைகின்ற பகீரத முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஈடுபட்டு உள்ளார்.\nமக்கள் திலகம் எம். ஜி. ஆர் பாணியை பின்பற்றுவதன் மூலம் இவர் இலகுவாக சிங்களவர்களின் குறிப்பாக கிராமபுற மக்களின் மனங்களை வெல்ல முடியும் என்று முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இவருக்கு ஆலோசனை வழங்கி இருக்கின்றார்.\nமட்டும் அல்லாமல் எம். ஜி. ஆர் நடித்த ரிக்ஸாகாரன், விவசாயி போன்ற தமிழ் படங்களை இவருக்கு காண்பித்தும் உள்ளார்.\nதொண்டமான் கொடுத்த ஐடியாவை மஹிந்தவின் மந்திராலோசனை குழுவினர் பெரிதும் பாராட்டி ஏற்று கொண்டனர்.\nமஹிந்த ராஜபக்ஸவை சிங்களவர்களின் எம். ஜி. ஆராக மாற்றுவதற்காக இவர் முன்பு நடித்து இருந்த சில படங்களை தூசி தட்டினர்.\nஅப்போது ஒரு படத்தில் இவர் மாட்டு வண்டிகாரனாக நடித்து இருந்த காட்சி பிடித்து போக இதை சமூக இணைப்பு தளங்கள் மூலம் அதீத பிரசித்தி அடைய வைக்கின்ற முயற்சியில் குதித்து உள்ளனர்.\nயாழிலிருந்து சுவிஸ் சென்ற பெண் புருசனின் தந்தையால் கர்ப்பமாக்கப்பட்ட கேவலம்\nமுள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் நடந்த சில வெளிவராத உண்மைகள்..\nபூநகரி வீதி விபத்தில் வடக்கு மாகாண உத்தியோகத்தர் நசுங்கிப் பலி\nயாழ் திருநெல்வேலியில் வீட்டின் மீது இடி விழுந்த காட்சிகள் இதோ\nமுள்ளி வாய்க்காலில் விடுதலைப் புலிகளின் சீருடையும் நிறை வெறியில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களும்\nயாழ் கரவெட்டியில் கேபிள்ரீவி இணைப்பில் மின்சாரம் தந்தை, மகன் பலியான பரிதாபம் தந்தை, மகன் பலியான பரிதாபம்\nயாழில் பட்டப்பகலில் குடும்பப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\nஅகவணக்கம் இல்லை; அவமானப்படுத்தப்பட்ட மாவை: இன்று முள்ளிவாய்க்காலில் நடந்தது என்ன\nயாழ் கரவெட்டியில் கேபிள்ரீவி இணைப்பில் மின்சாரம் தந்தை, மகன் பலியான பரிதாபம் தந்தை, மகன் பலியான பரிதாபம்\nயாழ் திருநெல்வேலியில் வீட்டின் மீது இடி விழுந்த காட்சிகள் இதோ\nஉடுப்பிட்டியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களுக்கு நடந்த கதி\n யாழில் இரத்தம் சொட்டச் சொட்ட பொலிஸ் நிலையம் சென்ற இளைஞன்\nயாழில் பட்டப்பகலில் குடும்பப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-23T20:44:18Z", "digest": "sha1:RJHE6OKXQZXREKEJFG7QPF53F2PWRVGX", "length": 6074, "nlines": 47, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதெலுங்கானா மாநிலம் Archives - Tamils Now", "raw_content": "\nதமிழக போலீஸ் காட்டுமிராண்டித்தனத்தை கண்டித்து தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு போராட்டம் அறிவிப்பு - தூத்துக்குடி அண்ணாநகரில் மீண்டும் துப்பாக்கிச் சூடு; 22 வயது இளைஞர் பலி - மீண்டும் போலீஸ் துப்பாக்கி சூடு; போர் களமாகும் தூத்துக்குடி; மருத்துவமனை முன்பு மக்கள் போராட்டம் - இலங்கை அரசு செய்த இனப்படுகொலையை போல அரசு திட்டமிட்டு நடத்திய படுகொலை– திருமாவளவன் - தூத்துக்குடி ���ுப்பாக்கிச் சூடு; தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கு பதிவு\nTag Archives: தெலுங்கானா மாநிலம்\nஅணைத்து பள்ளிகளிலும் தெலுங்கு கட்டாயம் – அவசர சட்டம் கொண்டு வருகிறது தெலுங்கானா அரசு\nதெலுங்கானா மாநிலத்தில் பள்ளி மாணவர்கள் 1 முதல் 12ம் வகுப்பு வரை தெலுங்கு பாடம் கட்டாயம் கற்பிக்க வேண்டும் என்றும் முதல்வர் சந்திரசேகர ராவ் சமீபத்தில் அறிவித்திருந்தார். . இது தொடர்பாக அவரச சட்ட ஆணையம் விரைவில் தெலுங்கானா அரசாங்கத்தால் நிறைவேற்றப்படும் என்று உலக தெலுங்கு மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, தெலுங்கு பாடத்தை பள்ளிப் பாடத்திட்டத்தில் ...\nதிருமணமாகாத பெண்கள் மட்டுமே கல்லூரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்: அரசின் அறிவிப்பால் சர்ச்சை\nதெலுங்கானாவில் உள்ள ரெசிடென்சியல் கல்லூரிகளில், திருமணமாகாத பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்ற அரசின் அறிவிப்பு பலத்த விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள 23 ரெசிடென்சியல் கல்லூரிகளில் மொத்தம் 4000 மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த மாணவிகளுக்கு கல்வி முதல் உணவு வரை அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கல்லூரி கூட்டமைப்பு ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு; தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கு பதிவு\nதூத்துக்குடி அண்ணாநகரில் மீண்டும் துப்பாக்கிச் சூடு; 22 வயது இளைஞர் பலி\nதுப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களுக்கு இன்னும் ஏன் போஸ்ட் மார்டன் செய்யவில்லை\nமீண்டும் போலீஸ் துப்பாக்கி சூடு; போர் களமாகும் தூத்துக்குடி; மருத்துவமனை முன்பு மக்கள் போராட்டம்\nதமிழக போலீஸ் காட்டுமிராண்டித்தனத்தை கண்டித்து தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு போராட்டம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=402463", "date_download": "2018-05-23T20:30:09Z", "digest": "sha1:IGGBEN3PXBSCP4BKQVO2A6WGY2UI6TQT", "length": 8896, "nlines": 79, "source_domain": "www.dinakaran.com", "title": "போர்ப்ஸ் பத்திரிகை தகவல் 26.4 பில்லியன் டாலர் வருமானத்துடன் அரேபியாவில் 100 இந்திய வியாபாரிகள் | Forbes magazine reported 100 Indian merchants in Arabia with $ 26.4 billion in revenue - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சு��்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nபோர்ப்ஸ் பத்திரிகை தகவல் 26.4 பில்லியன் டாலர் வருமானத்துடன் அரேபியாவில் 100 இந்திய வியாபாரிகள்\nதுபாய் : அரேபியாவில் வசிக்கும் டாப் 100 இந்திய கோடீஸ்வர வியாபாரிகள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அவர்களது ஒட்டுமொத்த வருமானம் 26.4 பில்லியன் அமெரிக்க டாலர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை பூர்வீகமாக கொண்டு வளைகுடா நாடுகளில் வசிக்கும் கோடீஸ்வர வியாபாரிகள் மற்றும் அதிகாரிகள் என்பது குறித்து `2018ம் ஆண்டு உலக கோடீஸ்வரர்கள்’ என்ற தலைப்பில் போர்ப்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இதில் அரபு நாடுகளில் உள்ள நிறுவனங்களில் தலைவர்களாகவும், செல்வாக்கு படைத்தவர்களாகவும் உள்ள 100 இந்தியர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர்.\nஇந்த 100 இந்தியர்களின் மொத்த வருமானம் 26.4 பில்லியன் அமெரிக்க டாலர். இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 18 லட்சம் கோடியாகும். இதில் 12 பில்லியன் டாலர் வருமானத்துடன் இருப்பவர் யூசுப் அலி. இவர் லூலூ சர்வதேச நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராக உள்ளார். இந்த பட்டியலில் 2வது இடம் பிடித்தவர் பிஆர் ஷெட்டி, இவரது வருமானம் 3.6 பில்லியன் டாலராகும், இதில் 3வது இடம் பிடித்துள்ள ரவி பிள்ளையின் வருமானம் 3.5 பில்லியன் டாலராகும். இந்த கோடீஸ்வரர்கள் இந்தியா மற்றும் அரபு நாடுகளில் அதிகம் முதலீடு செய்துள்ளார்கள்.\n26.4 பில்லியன் டாலர் வருமானத்துடன் அரேபியாவில் 100 இந்திய வியாபாரிகள்\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\n239 பேருடன் மாயமான விமானத்தை தேடும் பணியை கைவிடுகிறது மலேசிய அரசு\nபறக்கும் ரோபோட்டை உருவாக்கி இந்தியாவைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் புதிய சாதனை\nரஷ்யாவில் படகு வெள்ளோட்டத்தில் கிரேன் கவிழ்ந்து விபத்து\nஹாங்காங்கில் செயற்கை மரம் மீது எரி பன்கள் பறிக்கும் போட்டி\nஇரவு தூங்காமல் கண்விழித்து பணிபுரிவதால் பல நோய்கள் ஏற்படும்: புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nலண்டனில் ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர் வீட்டை முற்றுகையிட்டு தமிழர்கள் போராட்டம்\nபோலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; தூத்துக்குடியில் நீடிக்கிறது பதற்றம்\nசென்னை மக்களை வாட்டி வதைக்கும் கத்திரி வெயில் \nதூத்துக்குடியில் 2-வது நாளாக துப்பாக்கிச் ச��டு : போலீஸ் வாகனங்களுக்கு தீவைப்பு\nதிருமணத்திற்கு பிறகு முதன்முறையாக டச்சஸ் ஆப் சுசக்ஸ் தோற்றத்துடன் உலா வந்த மேகன் மார்க்கல்\nஏசி, ஏடிஎம், காபி இயந்திரங்கள்,வைஃபை உள்ளிட்ட வசதிகளுடன் நவீன பேருந்து நிறுத்தம் :ஹைதராபாத்தில் வினோதம்\nஅரசு பணியாளர்கள் துறைத்தேர்வுகள் தூத்துக்குடியில் ஒத்திவைப்பு\nதமிழக அரசுக்கு குலாம் நபி ஆசாத் கண்டனம்\nஎம்பி பதவி எடியூரப்பா, ஸ்ரீராமுலு ராஜினாமா\nஐபிஎல் போட்டி: ராஜஸ்தானை வீழ்த்தி 2-வது குவாலிபயர் போட்டிக்கு தகுதி பெற்றது கொல்கத்தா\nதமிழக ஆளுநர் பன்வாரிலாலுடன் முதலமைச்சர் எடப்பாடி சந்திப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/110075/news/110075.html", "date_download": "2018-05-23T20:11:43Z", "digest": "sha1:BVIM2YFBAMMPL473A23EAOZV34BE2A4Z", "length": 7842, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "முந்தைய அரசாங்கம் போர்க் களத்தை வென்றாலும் தமிழர்களின் மனதை வெல்லவில்லை..!! : நிதர்சனம்", "raw_content": "\nமுந்தைய அரசாங்கம் போர்க் களத்தை வென்றாலும் தமிழர்களின் மனதை வெல்லவில்லை..\nஇலங்கையின் முந்தைய அரசாங்கத்தினால் போர்க் களத்தை வெல்ல முடிந்த போதிலும், தமிழ் மக்களின் மனதை வெல்ல முடியாமல் போனதாக வட மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ரெஜினோல்ட் குரே பிபிசியிடம் தெரிவித்தார்.\nதமிழர்களின் மனதை வென்று, அவர்களுக்கான உரிமைகளை வழங்குவதற்கான தற்போதைய அரசாங்கத்தின் முயற்சிக்கு தான் உறுதுணையாக இருக்கவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.\nமுன்னாள் அமைச்சரான ரெஜினோல்ட் குரே, வட மாகாண ஆளுநராக ​நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.\nவடக்கில் கடந்த காலங்களில் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டாலும், அவை பெரும்பாலும் தென்பகுதியிலுள்ள ஒப்பந்தக்காரர்கள் மற்றும் வர்த்தகர்களைக் கொண்டே முன்னெடுக்கப்பட்டு வந்தது என்று தெரிவித்த அவர், இவ்வாறான நடவடிக்கைகளை வட பகுதியைச் சேர்ந்த மக்களுடன் சேர்ந்து செய்திருக்க வேண்டும் எனவும் கூறினார்.\nபொதுமக்களின் காணிகளை 6 மாதங்களுக்குள் கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகக் கூறிய வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, அதனை து���ிததப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.\nதமிழர் பிரதேசங்களில் சிங்களவர்களுக்கு உயர் பதவி வழங்குவது பற்றி எழுப்பப்படும் கேள்விகள் குறித்து பிபிசி அவரிடம் கேள்வி எழுப்பியது.\n´அதில் தவறு இல்லை´ என்று பதிலளித்த ரெஜினோல்ட் குரே, சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் மேல் மாகாணத்தில் தமிழர் ஆளுநாராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று கூறினார்.\nதென் பகுதியில் முக்கிய பதவிகள் பலவற்றை தமிழர்கள் வகித்து வருகின்றனர் என்று சுட்டிக்காட்ட விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nபத்ரி பட நடிகை எப்படி இறந்தார் என்று தெரியுமா\nசுயஇன்பம் கண்டபிறகு, உடல் சோர்வு ஏற்படுவது ஏன்\nஎன் மனைவிதான் என் நம்பிக்கை ஒளி\nபோக்கிரி குண்டு பையனின் தற்போதைய பரிதாப நிலை தெரியுமா\n20 + வயது இளைஞர்களே… யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்\nமனைவி பிறப்புறுப்பை கதியால் வெட்டிய சைக்கோ கணவன்மனைவி\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: பருவகால விளையாட்டல்ல\nபெண் உச்சம் அடைதல் ஏன் தாமதமாகிறது\nதண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பயன்\nபூண்டை இப்படி கட்டி இரவு முழுக்க பெண்ணுறுப்புக்குள் வைத்திருந்தால் என்ன அதிசயம் நடக்கும் தெரியுமா\nஓட்டலுக்கு தனியாக வந்த பெண்ணுக்கு நடந்த சோகம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/icf-chennai-recruitment-2018-07-staff-nurse-posts-003694.html", "date_download": "2018-05-23T20:36:45Z", "digest": "sha1:STP4OI4NDV3TKB4ZEICMVN7ASNIEKV4J", "length": 7524, "nlines": 76, "source_domain": "tamil.careerindia.com", "title": "சென்னை ஐசிஎப் நிறுவனத்தில் 'ஸ்டாப் நர்ஸ்' வேலை! | ICF Chennai Recruitment 2018 07 Staff Nurse Posts - Tamil Careerindia", "raw_content": "\n» சென்னை ஐசிஎப் நிறுவனத்தில் 'ஸ்டாப் நர்ஸ்' வேலை\nசென்னை ஐசிஎப் நிறுவனத்தில் 'ஸ்டாப் நர்ஸ்' வேலை\nசென்னையில் இயங்கி வரும் இன்டெகிரல் கோச் ஃபேக்டரியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇதற்கு தகுதியும்,விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nதகுதி: 3 ஆண்டு ஜெனரல் நர்சிங், மிட்வைப்ரி, முடித்து நர்ஸ் & மிட்வைப் -ஆக பதிவு செய்திருக்க வேண்டும் அல்லது பிஎஸ்சி (நர்ஸிங்) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nதகுதி: அறிவியல் பாடத்தில் பிளஸ் டூ தேர்ச்சியுடன் டிஎம்எல்டி அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும்\nவயது வரம்பு: 50க்குள் இருக்க வேண்ட���ம்.\nதேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nநேர்முகத் தேர்வுக்கு வரும் போது விண்ணப்பத்தில் குறிப்பிட்ட சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களை எடுத்து வரவேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து விண்ணப்பத்தை டவுண்லோட் செய்து குறிப்பிடப்பட்டுள்ள சான்றுகளில் சுய கையெப்பம் இடப்பட்ட நகல்களையும் இணைத்து கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:\nவிண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 17.05.2018\nமேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nஒன்றை பத்தாக்கி, பத்தை நூறாக்க விரும்புபவரா நீங்கள்... உங்களுக்கான 9 பேஸ்புக் குரூப்\nஐடிஐ முடித்தவர்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை\n10 ஆம் வகுப்பு தேர்வில் 76 சிறை கைதிகள் தேர்ச்சி\nஐடிஐ முடித்தவர்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை\n8 ஆம் வகுப்பு தகுதிக்கு சட்டப்பேரவை செயலகத்தில் வேலை\nகல்பாக்கம் அணு மின் நிலையத்தில் சைன்டிஃபிக் அஸிஸ்ட்டெண்ட் வேலை\nரஷ்யாவில் படிக்க ஆசையா... சென்னையில் மே 19, 20 கல்விக் கண்காட்சி\nஆபீஸ் குட்புக்ல உங்க பெயர் வேணுமா இந்த 15 விஷயத்தில் சூதானமா இருந்த போதும்\nமதிப்பெண்களை கொண்டு விளம்பரம் செய்தால் கடும் நடவடிக்கை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/2018-feb-20/lifestyle", "date_download": "2018-05-23T20:54:41Z", "digest": "sha1:X34JQKN7FNFJJSC5UCTCJALT2R4UX2IH", "length": 20829, "nlines": 384, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - அவள் விகடன் - Issue date 20 February 2018 - லைஃப்ஸ்டைல்", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n‘நம்பிக்கையும் தைரியமும் இருந்தால் போதும்\nஒரு போலீஸ் போட்டோகிராபரின் கதை\nகுழந்தையின்மைப் பிரச்னைக்கான இயற்கைவழித் தீர்வு\n‘இருக்கிறவரைக்கும் சக மனுஷங்ககிட்ட அன்போடு இருப்போமே...’\n'பணியை நேசிக்கிறோம்... பிரிவைச் சமாளிக்கிறோம்\nஅமெரிக்காவால் விரட்டப்படும் இந்திய மருமகள்கள்\n - ஓவியர், எ��ுத்தாளர் மனோகர் தேவதாஸ்\n‘லிவிங் டுகெதரில்’ வாழ்ந்து பிரிந்த பெண்ணுக்கு ஜீவனாம்சம் உண்டா\n - ஷ்ரவந்தி - சமீர்\nஅன்பு இருக்கையில் ஆதிக்கம் எதற்கு - ஜீவசுந்தரி - அப்பண்ணசாமி\nஇந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டார்\n - ஆர்க்கிடெக்ட் சரோஜினி திரு\n‘இந்த சவால் எனக்குப் பிடிச்சிருக்கு\n'நான் இப்பவும் விஜய்யை, நட்ராஜ்னுதான் கூப்பிடறேன்\nசுண்டியிழுக்கும் சுவையில் கமகம ரசம்\n - ஆர்க்கிடெக்ட் சரோஜினி திரு\nகரப்பான்பூச்சி, பல்லி, பூரான், எறும்பு, கொசு எனப் பலர் வீட்டுச் சமையலறைகளும் உயிரியல் பூங்காவாகவே இருக்கின்றன.\nஇந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டார்\nஇந்தியாவின் முதல் பேசும் படம் `ஆலம் ஆரா'. அதில் கதாநாயகியாக நடித்தவர் சுபைதா. பெண்கள் நடிக்க வருவது பெரும் சவாலாக இருந்த 1900-களின்...\nஅன்பு இருக்கையில் ஆதிக்கம் எதற்கு - ஜீவசுந்தரி - அப்பண்ணசாமி\n``என் தம்பியின் நண்பராக அறிமுகமானவர் தான் என் கணவர் அப்பண்ணசாமி. `புதிய பார்வை’ பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் நான் பணியாற்றியபோது...\n - ஷ்ரவந்தி - சமீர்\n` ‘லைஃப் ஆஃப் பை’ என்கிற ஒரே படத் திலேயே உலகம் முழுக்க சிக்ஸர் அடிச்சாச்சு... அதுக்குப் பிறகு ஆளையே காணோமே' என்று நம்மை யோசிக்கவைத்த ஷ்ரவந்தி சாய்நாத்...\n‘லிவிங் டுகெதரில்’ வாழ்ந்து பிரிந்த பெண்ணுக்கு ஜீவனாம்சம் உண்டா\nகுடும்ப அமைப்பின் இறுக்கம், இன்றைய தலைமுறையினர் சிலரை வேறு முடிவெடுக்க வைக்கிறது. ‘பிடிக்கும்வரை இருவரும் இணைந்து வாழ்வோம்...\n - ஓவியர், எழுத்தாளர் மனோகர் தேவதாஸ்\nகுழந்தை போல தன் கைக்கடிகாரம் பற்றிப் பேசுகிறார்... “இது டாக்கிங் வாட்ச்மா. பேசும் பாரேன்… ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை டைம் சொல்லும். கேளேன்…” என்றபடி கடிகாரத்தை நீட்டுகிறார். சற்றே வளர்ந்த, நரைத்த குழந்தை போல\nஅமெரிக்காவால் விரட்டப்படும் இந்திய மருமகள்கள்\nகணவருக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்தால், மனைவி விரும்பியோ, விரும்பாமலோ உடன் பயணிக்கவேண்டிய தேவை ஏற்படுகிறது. பெரும்பாலும் இந்தப் பெண்கள் தம் பணியை ராஜினாமா செய்தே புதிய நாட்டுக்குச் செல்கிறார்கள்.\n``எனக்குக் கண்கள் மிகவும் சிறியதாக உள்ளன. என் தங்கைக்குப் பெரிய கண்கள். சிறிய மற்றும் பெரிய கண்களுக்கு ஏற்றவாறு எப்படி காஜல் பயன்படுத்த வேண்டும்\n“எதிர்ப்புகளை மீறி காதல் திரும��ம் செய்துகிட்டோம். எங்களின் அன்பும் வைராக்கியமும் திட்டினவங்களே பாராட்டுற அளவுக்கு இன்னிக்கு எங்க வாழ்க்கையை உயர்த்தியிருக்கு” - காதல் தம்பதி சங்கர் - புவனேஸ்வரியின் பேச்சில் நேசம்\nகதாநாயகியை வெறும் காட்சிப் பொருளாக்காமல், கதையின் நாயகியாகவே காட்டுபவர் இயக்குநர் சுசீந்திரன். நிழலில் மட்டுமன்றி, நிஜத்திலும் பெண்கள்மீது மதிப்புகொண்ட இவர், தன் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்திய பெண் பற்றிப்\n'பணியை நேசிக்கிறோம்... பிரிவைச் சமாளிக்கிறோம்\n“நாங்க காதலிக்க ஆரம்பிச்சப்போ, ரம்யா ஐ.பி.எஸ் போஸ்ட்டிங்கில் இருந்தாங்க. என் வெற்றிக்காக இவங்க பக்கபலமா இருந்த தருணங்களை வார்த்தைகளால் விவரிப்பது கஷ்டம். திட்டமிட்ட இலக்கில் நாங்க வெற்றி பெற்று இருவீட்டாரின்\nகர்நாடகா ரிசல்ட் - மனம் மாறிய மோடி\nகர்நாடக மாநிலத் தேர்தல் நிலவரங்கள் கர்நாடகாவை மட்டுமல்ல, இந்தியாவின் அரசியலையே அதிரடித் திருப்பங்களுக்கு உள்ளாக்கப்போகின்றன. பிரிந்து கிடந்த அகில இந்திய எதிர்க்கட்சிகளை இணைத்தது மட்டுமல்ல, ‘முன்கூட்டியே தேர்தலைக் கொண்டு வரலாமா\nமிஸ்டர் கழுகு: ‘மலர்’ எடப்பாடி... ‘முள்’ பன்னீர்\nசமீபத்தில் ஊட்டியில் அரசு சார்பில் மலர்க் கண்காட்சி நடந்தது. அதற்குத் துணை முதல்வர் ஓ.பி.எஸ் அழைக்கப்படவில்லை. அது, அமைச்சர் வேலுமணியின் ஏரியா. அதனால், அவரை அழைக்கவில்லை என்று சொன்னார்கள்.\nவரி கொடுப்பதில் முதலிடம்... நிவாரணத்தில் வஞ்சிக்கப்படும் தமிழகம்\n‘மத்திய அரசு எதைச் செய்தாலும் அதை முதலில் எதிர்ப்பது தமிழ்நாடுதான்’ என்பது தேசியக் கட்சிகளின் வாதமாக இருக்கிறது. ‘தமிழகத்துக்குக் கேட்கும் எல்லாவற்றையும் செய்கிறோம்’ என்பதுதான் மத்திய அரசின் ரெடிமேடு பதில்\nஅப்பாவிகளின் ஆதாரை வைத்து கிரிமினல்களுக்கு சிம் கார்டு\nஉங்கள் ஆதார் விவரங்களை வைத்து, உங்களுக்குத் தெரியாமலே உங்கள் பெயரில் வேறு யாரோ ஒருவர் சிம் கார்டு வாங்கமுடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா\nதண்ணீரைக் கர்நாடகா திறக்காவிட்டால், மத்தியப்படை அழைக்கப்படுமா\nகாவிரி வழக்கில் மத்திய அரசு மாற்றியமைத்த வரைவுச் செயல்திட்ட அறிக்கையை ஏற்றுத் தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றம், ‘தண்ணீரைத் திறக்க கர்நாடகா மறுத்தால் மத்திய அரசின் உதவியை நாடலாம்’ என்று கூ��ியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2018-05-23T20:42:41Z", "digest": "sha1:EDZEXQKVYCOESYFH3B64LPODXAI2453E", "length": 25002, "nlines": 188, "source_domain": "ippodhu.com", "title": "முற்போக்குவாதிகளே சற்று தள்ளி இருங்கள்... சினிமா பிழைத்துப் போகட்டும் | ippodhu", "raw_content": "\nமுகப்பு OPINION முற்போக்குவாதிகளே சற்று தள்ளி இருங்கள்… சினிமா பிழைத்துப் போகட்டும்\nமுற்போக்குவாதிகளே சற்று தள்ளி இருங்கள்… சினிமா பிழைத்துப் போகட்டும்\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nயூடியூபில் இரண்டு டஜன் ஆள்கள் படங்களை விமர்சனம் செய்கிறார்கள். படம் வெளியாகும் அன்றே விமர்சனங்கள் சுடச்சுட வந்துவிடுகின்றன. அந்த அமெச்சூர் விமர்சனங்களை பொறுத்துக் கொள்ளலாம். பலநேரம் திரைப்படத்தின் நாடித்துடிப்பை துல்லியமாக சொல்லியும் விடுகிறார்கள். ஆனால், இலக்கியவாதிகள், முற்போக்காளர்கள், பெண்ணியவாதிகள், கம்யூனிஸ்டுகள் என்றெல்லாம் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறவர்கள் ஒரு திரைப்படத்தை விமர்சிக்கவோ பாராட்டவோ முற்படும்போது ஆகக்கழிச்சடையாக அவை அமைந்துவிடுகின்றன.\nஅறம் திரைப்படத்தைக் குறித்து இப்போது தைரியமாக பேசலாம். அறம் ஹேங் ஓவரிலிருந்து இணையதள சமூகம் மீண்டிருக்கிறது. அறம் நல்ல படமா கெட்ட படமா என்று பட்டிமன்றம் நடத்த வேண்டாம். இரண்டே வரிகள். நாயகன் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்தை நல்லவனாக காண்பிப்பது கமர்ஷியல் சினிமாவின் வழமை. அறத்தில் நயன்தாராதான் நாயகன், நாயகி எல்லாம். கமர்ஷியல் சினிமா வழக்கப்படி அவர் ஏற்று நடித்த கலெக்டர் கதாபாத்திரத்தை அப்பழுக்கற்றதாக காட்டியிருந்தார்கள். இங்கேயே நல்ல படம் என்ற அம்சம் அடிபட்டுப் போகிறது.\nபை சைக்கிள் தீவ்ஸ் படத்தை ஏன் நல்ல படம் என்கிறோம் அந்தப் படத்தின் நாயகன் தனது சைக்கிள் தொலைந்தது குறித்து புகார் செய்ய காவல்நிலையம் செல்வான். அங்கிருக்கும் அதிகாரி அவனது புகாரை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள மாட்டான். இதுதான் சராசரி கமர்ஷியல் சினிமாவின் வழக்கம். ஆனால், பை சைக்கிள் தீவ்ஸ் படத்தில் அந்த அதிகாரியின் நிலையும் சுட்டிக்காட்டப்படும். அவன் இன்னொரு இடத்தில் சார்ஜ் எடுத்தாக வேண்டும். அவனை ரிலீவ் செய்ய வேண்டிய அதிகாரி இன்னும் வந்திருக்க ��ாட்டான். இங்கு இரு தரப்பும் ஜஸ்டிபை செய்யப்பட்டிருக்கும். அதனால்தான் பை சைக்கிள் தீவ்ஸை நல்ல படம் என்று சொல்கிறோம். அறம் இதனை முற்றாக நிராகரித்த ஒரு படைப்பு. அரசியல்வாதிகள் என்றால் கெட்டவர்கள் என்ற தமிழ் சினிமா மொண்ணைத்தனத்தை சுவீகரித்துக் கொண்ட படம். இப்படி சொல்லும்போது அரசியல்வாதிகள் நல்லவர்களா என்ற கேள்வி வரும். அவர்கள் அனைவரையும் போல நல்லத்தன்மையும் கெட்டத்தன்மையும் கொண்டவர்கள். ஆனால் நிச்சயம் அறத்தில் வருவதைப் போன்றவர்கள் அல்ல. ஒரு பிரச்சனையை அதன் அனைத்து மட்டங்களிலும் சீர்தூக்கிப் பார்க்காமல் ஒரு கதாபாத்திரத்தை தூக்கிப் பிடித்து, அதன் மூலம் அந்த கதாபாத்திரத்தில் நடித்தவரை கொண்டாடும் ரசிக மனோபாவத்தை தூண்டும் படைப்பே அறம்.\nதென்தமிழகத்தில் ஒரு இளம் பெண் கலெக்டர் குறித்து தினம் செய்திகளில் வருகிறது. ஏழைக்குழந்தைகளை எடுத்து கொஞ்சுகிறார், சாதாரணர்களுடன் அமர்ந்து உணவருந்துகிறார், அவர்தான் உதாரண கலெக்டர் என்று இணைய மொண்ணைகள் கொண்டாடுகின்றன. அந்த கலெக்டர் இந்த விளையாட்டுகளை தமிழ் சினிமாவிலிருந்தே கற்றிருக்க வேண்டும். கலெக்டரின் பணி குழந்தையை கொஞ்சுவதும், சாதாரணர்களுடன் உணவருந்தி ஒரு நாடகத்தன்மையை ஏற்படுத்துவதும் அல்ல. அந்த கலெக்டர் அரசு மருத்துவமனையில் பல வருடங்களாக நேர்மையுடன் பணியாற்றிவந்த மருத்துவர் ஒருவரை அனைவர் முன்னிலையிலும் திட்ட, மனம் உடைந்து போன அந்த மருத்துவர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். தங்களை ஹீரோவாக்கி காட்டிக் கொள்ள இவர்கள் மேற்கொள்ளும் அபத்தமான நடவடிக்கைகள், இவர்கள் இந்த சமூகத்தை இதன் சிஸ்டத்தை உண்மையிலேயே உணர்ந்திருக்கிறார்களா என்ற கேள்வியை எழுப்புகின்றன. அறத்தின் மதிவதினிக்கும் இந்த கலெக்டருக்கும் அதிக வித்தியாசமில்லை.\nஅறம் கதை தனது இமேஜை அதிகரிக்கும் என அறிந்து கொண்டே அதில் நடிக்க நயன்தாரா ஒப்புக் கொண்டார். அதன் தயாரிப்பு முதற்கொண்டு அனைத்தையும் ஏற்றுக் கொண்டார். படத்தில் பிரதானமாக வரும் ஆழ்துளை கிணறு காட்சிகள் சண்டை இயக்குனர் பீட்டர் ஹெயினின் மேற்பார்வையில் எடுக்கப்பட்டன. படத்தின் இறுதியில் நயன்தாரா ஆங்கிலத்தில் பேசும் அம்பேத்கரின் மேற்கோளை வைத்தவர் விக்னேஷ் சிவன். மதிவதினியாகிய நான் என்று படத்தின் ��றுதியில் ஒலிக்கும் வசனமும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் விருப்பத்தின் பேரில் வைக்கப்பட்டதே. படத்தின் டப்பிங்கின் போது நயன்தாரா கோபியை உள்ளேயே அனுமதிக்கவில்லை. எடிட்டிங் செய்யப்பட்ட படம் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் பிடிக்காமல் போக எடிட்டரை மாற்றினர். ரசிகர்களுக்கு தேவையில்லாத இந்த உள்குத்துகளை இங்கே குறிப்பிட காரணம், நயன்தாரா அனைத்தையும் தெரிந்து கொண்டேதான் செய்தார். அறத்தில் முடக்கப்பட்டது அவரது பணம்.\nபடம் வெளிவந்ததும் நயன்தாரா எதிர்பார்த்ததைப் போல பெண்ணியவாதிகள் அவரை கொண்டாடினர். தோழர் என்று தூக்கிப் பிடித்தார்கள். அந்த தோழர் தனது அடுத்தப் படமான வேலைக்காரனின் புரமோஷனில் கலந்து கொள்ளவில்லை. சென்னையில் இருந்து கொண்டே சென்னையில் நடந்த வேலைக்காரன் ஆடியோ விழாவை புறக்கணித்தார். கத்தியில் விவசாயத்தை விஜய் பேசியதற்கும் அறத்தில் நயன்தாரா ஏற்று நடித்த வேடத்துக்கும் பெரிய வித்தியாசமில்லை. இரண்டு படங்களின் முடிவுகளும் ஒன்றே. விஜய், நயன்தாரா என்ற தனி மனிதர்கள் புனிதராக்கப்பட்டார்கள்.\nஇலக்கியவாதிகளும், முற்போக்காளர்களும் பாராட்டிய இன்னொரு படம் மீரா கதிரவனின் விழித்திரு. ஒரேயிரவில் நடக்கும் பல்வேறு சம்பவங்களின் தொகுப்புதான் அந்தப் படம். அதில் ஒரு சிறுமி தனது கண் தெரியாத தந்தையுடன் காணாமல் போன தனது நாயக்குட்டியை தேடிக் கொண்டிருப்பாள். நடுநிசியில் ஆளேயில்லாத ரோட்டில் அடம்பிடிக்கும் அந்தச் சிறுமியைப் பார்த்தால் முதுகில் இரண்டு போட்டு வீட்டுக்குப் போ என்றுதான் சொல்லத் தோன்றும். அதுதான் சரி. ஆனால் அதனை ஏதோ மனிதாபிமானமாக இயக்குனர் கட்டியெழுப்ப படாதபாடுபட்டிருப்பார். திருட வந்த பெண்ணை தனது மனைவி என்று நினைக்கும் ஒரு மறைகழன்ற கிழவன், திருடிய பொருளை பங்குபோட்டு வீடு போய் சேராமல் இரவெல்லாம் ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கும் இரண்டு பேர் என்று படத்தில் எல்லாமே இயல்புக்கு மாறான செயற்கை கதாபாத்திரங்கள். அடித்து துவைக்க வேண்டிய இந்தப் படத்தை ஆகா ஓகோ என்று நமது முற்போக்காளர்கள் பாராட்ட என்ன காரணம் படத்தின் ஆரம்பத்தில் சம்பந்தமே இல்லாமல் திருமுருகன் காந்தி ஏதோ தொலைக்காட்சியில் பேசுகிறார், படத்தில் வந்து போகும் ஈழத்தமிழரின் வீட்டில் திலீபன் என்று எழுதப்பட���டிருக்கிறது, படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரத்தின் பெயர் முத்துக்குமார். நம்புங்கள்… படத்துக்கு சம்பந்தமில்லாத இந்த துக்கடா விஷயங்களுக்காகத்தான் விழித்திரு படத்தை தூக்கிப் பிடித்தார்கள். படம் சமூக அவலங்களை தொட்டுச் செல்கிறது என்று சப்பு கொட்டினார்கள்.\nஅளவுக்கு மீறி கொண்டாடுவது, அர்த்தமில்லாமல் பாராட்டுவது என்று முற்போக்காளர்களின் கூடாராம் சினிமா விஷயத்தில் சீரழிவை கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. சினிமா ஒரு தனித்த கலைவடிவம். அதனை உங்களின் சீக்குப்பிடித்த கொள்கைகளை கொண்டு அளக்காதீர்கள். ஒரு படத்தை எப்படிப் பார்ப்பது என்பதை கற்றுக் கொள்ளும் இடத்தில் இருக்கும் நீங்கள், ஒரு படம் எப்படிப்பட்டது என்று தீர்மானிக்காதீர்கள்.\nமுற்போக்காளர்களே சினிமாவிலிருந்து தயவுசெய்து தள்ளி இருங்கள்… பாவம் சினிமா பிழைத்துப் போகட்டும்.\nஇதையும் படியுங்கள் : திருநங்கைகள்/திருநம்பிகள் சட்டத்தை ஏன் தடுத்து நிறுத்த வேண்டும்\nமுந்தைய கட்டுரைஜனவரி 20 தொடங்குகிறது மணிரத்னம் படம்\nஅடுத்த கட்டுரைவிஜய் படமாயிருந்தாலும் வேண்டாம் - தெறிக்கவிட்ட ஓவியா\nதிரைத்துறையின் விரிவும் ஆழமும் தெரிந்த செய்தியாளர்; தமிழ்த் திரைத்துறையை ஜனநாயகப்படுத்துவதற்காக எழுதி வருகிறார்.\nசூர்யா படத்தில் நடிக்க மறுத்த ஆதி\nஅங்கே அகோரி, இங்கே வில்லி… நமிதாவின் புதிய பரிமாணங்கள்\nசூர்யா, அஜித் படங்களின் அப்டேட்ஸ்\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\n“நீட் கொடுமையால் 10-15 ஆண்டுகளில் நமது கிராமங்களில் டாக்டர் இல்லாத நிலை வரும்”: டாக்டர்...\n#SaveJournalism: “பெண்களின் மீதான அவமதிப்புச் சொல்லடிக்கு அடையாள எதிர்ப்புதான் இந்தக் கல்லடி”\nஉங்கள் ராணுவ வலிமையெல்லாம் வெறும் கண்காட்சிக்குத்தானா\nபத்திரிகையாளர்கள் கவர்னரிடம் கேள்வி கேட்பது தவறா\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழிய��து: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/13583", "date_download": "2018-05-23T20:30:10Z", "digest": "sha1:ICQNVMNTFQRAHCTXMB5WDIRSBZ4C2QDC", "length": 6749, "nlines": 116, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | குப்பிளானின் சீட்டுக் குலுக்கல் மூலம் வெற்றி பெற்ற தமிழ் காங்கிரஸ்", "raw_content": "\nகுப்பிளானின் சீட்டுக் குலுக்கல் மூலம் வெற்றி பெற்ற தமிழ் காங்கிரஸ்\nவலிகாமம் தெற்கு பிரதேசசபைத் தேர்தலில், குப்பிளான் வட்டாரத்தில் சீட்டுக் குலுக்கலின் மூலம் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.\nஇங்கு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்பன, தலா 314 வாக்குகளைப் பெற்றிருந்தன.\nஇதனால், தேர்தல் விதிமுறைகளின் படி, வாக்கு எண்ணும் அதிகாரிகள், சீட்டுக் குலுக்கிப் போட்டு முடிவை அறிவித்தனர்.\nசீட்டுக் குலுக்கலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.\nயாழிலிருந்து சுவிஸ் சென்ற பெண் புருசனின் தந்தையால் கர்ப்பமாக்கப்பட்ட கேவலம்\nமுள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் நடந்த சில வெளிவராத உண்மைகள்..\nபூநகரி வீதி விபத்தில் வடக்கு மாகாண உத்தியோகத்தர் நசுங்கிப் பலி\nயாழ் திருநெல்வேலியில் வீட்டின் மீது இடி விழுந்த காட்சிகள் இதோ\nமுள்ளி வாய்க்காலில் விடுதலைப் புலிகளின் சீருடையும் நிறை வெறியில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களும்\nயாழ் கரவெட்டியில் கேபிள்ரீவி இணைப்பில் மின்சாரம் தந்தை, மகன் பலியான பரிதாபம் தந்தை, மகன் பலியான பரிதாபம்\nயாழில் பட்டப்பகலில் குடும்பப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\nஅகவணக்கம் இல்லை; அவமானப்படுத்தப்பட்ட மாவை: இன்று முள்ளிவாய்க்காலில் நடந்தது என்ன\nயாழ் கரவெட்டியில் கேபிள்ரீவி இணைப்பில் மின்சாரம் தந்தை, மகன் பலியான பரிதாபம் தந்தை, மகன் பலியான பரிதாபம்\nயாழ் திருநெல்வேலியில் வீட்டின் மீது இடி விழுந்த காட்சிகள் இதோ\nஉடுப்பிட்டியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களுக்கு நடந்த கதி\n யாழில் இரத்தம் சொட்டச் சொட்ட பொலிஸ் நிலையம் சென்ற இளைஞன்\nயாழில் பட்டப்பகலில் குடும்பப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineinbox.com/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-76-%E0%AE%AA/", "date_download": "2018-05-23T20:34:54Z", "digest": "sha1:A5GK25ZJNXJ43ABBTAYW6VEHVTI6PSGN", "length": 15529, "nlines": 121, "source_domain": "www.cineinbox.com", "title": "பள்ளி மாணவி ஒருவருக்கு 76 பேருடன் பாலியல் ரீதியாக தொடர்பு இருந்ததாக அவரே தெரிவித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் | Cineinbox.com Fully Entertainment", "raw_content": "\nகஸ்தூரியை அசிங்கமாக விமர்சித்த திமுக ஆதரவாளர் – டிவிட்டரில் பரபரப்பு\nபட விழாவில் பாலியல் பலாத்காரம் செய்தார் – தயாரிப்பாளர் மீது நடிகை புகார்\nபிக் பாஸ் 2 புதிய டீஸர்: நல்லா தான் இருக்கு, ஆனால்…\nகமல் பாணியில் சின்னத்திரையில் விஷால்…\nதினமும் வீடியோ கால்: நெருக்கத்திற்கு குறைவில்லை… பிரபாஸ் – அனுஷ்கா\nகமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு – மக்களை சந்தித்தது குற்றமா\nதூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமாரி மாவட்டங்களில் இணைய சேவை முடக்க உத்தரவு\nதூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ,எஸ்.பி.மாற்றம் : அரசு உத்தரவு\n10ஆம் வகுப்பு தேர்வு: தேர்ச்சி விகிதம் 94.5 %\nபோலீசார் சுட்டது ஸ்னைப்பர் துப்பாக்கியால்\nமனைவிக்கு தெரியாமல் கள்ளஉறவில் இருக்கும் ஆண்களே\nஉடலுறவில் ஈடுபடும் போது நம்மையே அறியாமல், நமக்கே தெரியாமல் நாம் பல தவறுகளில் ஈடுபடுகிறோம்\nஉடலுறவில் ஈடுபடும் போது நம்மையே அறியாமல், நமக்கே தெரியாமல் நாம் பல தவறுகளில் ஈடுபடுகிறோம்\nகாதலியுடன் தகாத புகைப்படத்தை வெளியிட்ட காதலன் பின்னர் யுவதியின் எடுத்த விபரீத முடிவு\nபிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவருக்கு கைகொடுத்த சமூக வலைத்தளம்\nகுட்டி இளவரசர் பிறந்த பின்னர் முகம் ஜொலிப்பதற்கு பிரித்தானிய இளவரசி செலவிடும் தொகை தெரியுமா\nமூன்று வயது குழந்தையை இரவு முழுவதும் பாதுகாத்த நாய்\nஅமெரிக்காவில் கைதிகளுக்கு வழங்கும் உணவை திருடி விற்றவருக்கு 50 ஆண்டு சிறை\nஎதற்கெல்லாம் கற்றாழை ஜெல் பயன்படுகிறது தெரியுமா\nசுந்தர் பிச்சை, எல்ன் மஸ்க் விட 3.5 மடங்கு அதிகம் சம்பளம் வாங்கும் எவென்.. யார் இவர்..\n133 வருடங்களாக நாடகக் கலையை பாதுகாத்து வரும் ஒரு குடும்பத்தின் கதை\nமூன்று வயது குழந்தையை இரவு முழுவதும் பாதுகாத்த நாய்\nஅமெரிக்காவில் கைதிகளுக்கு வழங்கும் உணவை திருடி விற்றவருக்கு 50 ஆண்டு சிறை\nமூன்று பரோட்டாக்களை சாப்பிடுபவர்களுக்கு ஒரு லட்சம் பரிசு வினோத ஓட்டல்\nகஸ்தூரியை அசிங்கமாக விமர்சித்த திமுக ஆதரவாளர் – டிவிட்டரில் பரபரப்பு\nபட விழாவில் பாலியல் பலாத்காரம் செய்தார் – தயாரிப்பாளர் மீது நடிகை புகார்\nமனைவி மீது சந்தேகம் – கேஸ் சிலிண்டரால் அடித்து கொன்ற கணவன்\nகதாநாயகி வாய்ப்பு தருவதாக அழைத்து சென்று துணை நடிகை கற்பழிப்பு – சென்னையில் அதிர்ச்சி\nமருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த பெண்ணை கற்பழித்த மருத்துவமனை ஊழியர்\nசரும நிறத்தை பொலிவு பெறச்செய்யும் ஃபேஸ் பேக்குகள்…..\nசரும பராமரிப்பு; ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..\nவெண்டைக்காய் ஊறவைத்த நீரைக் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்….\nசுவையான சர்க்கரை வள்ளிக்கிழங்கில் நிறைந்துள்ள மருத்துவ குணங்கள்\nதலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன\nகமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு – மக்களை சந்தித்தது குற்றமா\nசெத்துப் போன மாதிரி நடிக்கிறான் : சுடப்பட்டவரிடம் போலீசார் நக்கல் : அதிர்ச்சி வீடியோ\nதூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமாரி மாவட்டங்களில் இணைய சேவை முடக்க உத்தரவு\nதூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ,எஸ்.பி.மாற்றம் : அரசு உத்தரவு\n10ஆம் வகுப்பு தேர்வு: தேர்ச்சி விகிதம் 94.5 %\nபள்ளி மாணவி ஒருவருக்கு 76 பேருடன் பாலியல் ரீதியாக தொடர்பு இருந்ததாக அவரே தெரிவித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்\n- in சமூக சீர்கேடு\nComments Off on பள்ளி மாணவி ஒருவருக்கு 76 பேருடன் பாலியல் ரீதியாக தொடர்பு இருந்ததாக அவரே தெரிவித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்\nமாணவி வித்தியாவின் பாலியல் கொலைக்கு கோஷம் கொடுத்த யாழ் மக்கள் ஏன் இவ்விடயத்தில் மௌனம் காக்கின்றனர் என்பது புரியாத புதிராகவே காணப்படுகின்றது .\nயாழ்ப்பாணத்து பள்ளி மாணவி ஒருவருக்கு 76 பேருடன் பாலியல் ரீதியாக தொடர்பு இருந்ததாக அவரே தெரிவித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.\n17 வயதாகும் இம் மாணவிக்கு எயிட்ஸ் நோய் இருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.\nசமீபத்தில் கொழும்பு வைத்தியசாலை ஒன்றில் இராணுவச் சிப்பாய் ஒருவருக்கு எயிட்ஸ் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்தே, அச் சிப்பாய் யார் யாருடன் உடலுறவை வைத்திருந்தார் என மருத்துவர்கள் கண்டறிய முற்பட்டவேளை இச் சம்பவம் வெளிச்சத்��ுக்கு வந்துள்ளதாக அறியப்படுகிறது.\nஇச் சிப்பாய் குறித்த 17 வயது மாணவியோடு உறவுவைத்திருந்ததை அம்மாணவி ஒத்துக்கொண்டதையடுத்து\nகொழும்பில் இருந்து யாழ் மருத்துவர்களுக்கு இப் பெண் தொடர்பாக அவசர செய்திகள் அனுப்பப்பட்டு விசாரிக்கப்பட்டது.\nதன்னுடன் 76 ஆண்கள் தொடர்புகளை வைத்திருந்ததாகவும் 14 வயதில் இருந்தே ஆண்கள் தன்னுடன் உடலுறவை பேணிவந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்..\nஇதனிடையே இந்த 76 பேர் தொடர்பாக வைத்திய பரிசோதனைகளை மெற்கொள்ள வைத்திய வட்டாரங்கள் தயாராகி வருகின்ற நிலையில் அதிகமானோர் இராணுவ சிப்பாய்களாக இருக்கக் கூடுமென சந்தேகிக்கின்றனர்.\nமேலும்,யாழ் போதனா வைத்தியசாலையில் 20 வயதுக்கும் குறைவான பெண்களே தினமும் கருக்கலைப்புக்கு வந்துபோவதாக சில திடுக்கான செய்திகள் கசிகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகஸ்தூரியை அசிங்கமாக விமர்சித்த திமுக ஆதரவாளர் – டிவிட்டரில் பரபரப்பு\nபட விழாவில் பாலியல் பலாத்காரம் செய்தார் – தயாரிப்பாளர் மீது நடிகை புகார்\nமனைவி மீது சந்தேகம் – கேஸ் சிலிண்டரால் அடித்து கொன்ற கணவன்\nகதாநாயகி வாய்ப்பு தருவதாக அழைத்து சென்று துணை நடிகை கற்பழிப்பு – சென்னையில் அதிர்ச்சி\nமருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த பெண்ணை கற்பழித்த மருத்துவமனை ஊழியர்\nநீட் இருக்கட்டும் விஷால், முதலில் இதற்கு என்ன செய்யப் போகிறீர்கள்\nகஸ்தூரியை அசிங்கமாக விமர்சித்த திமுக ஆதரவாளர் – டிவிட்டரில் பரபரப்பு\nநடிகர் கஸ்தூரிக்கும், திமுக விசுவாசி ஒருவருக்கும் இடையேயான மோதல் டிவிட்டரில் சூடுபிடித்துள்ளது. நடிகர்\nகமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு – மக்களை சந்தித்தது குற்றமா\nசெத்துப் போன மாதிரி நடிக்கிறான் : சுடப்பட்டவரிடம் போலீசார் நக்கல் : அதிர்ச்சி வீடியோ\nதூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமாரி மாவட்டங்களில் இணைய சேவை முடக்க உத்தரவு\nதூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ,எஸ்.பி.மாற்றம் : அரசு உத்தரவு\n10ஆம் வகுப்பு தேர்வு: தேர்ச்சி விகிதம் 94.5 %\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/09/easy-way-to-get-reliance-jio-sim-card.html", "date_download": "2018-05-23T20:36:54Z", "digest": "sha1:SMHO3UMIA3HR2AQASRT3HSWCTDDBSB62", "length": 6574, "nlines": 79, "source_domain": "www.news2.in", "title": "ஈசியா ரிலையன்ஸ் ஜியோ சிம் பெறுவது எப்படி..? - News2.in", "raw_content": "\nHome / apps / jio / Mobile / reliance / தொழில்நுட்பம் / ஈசியா ரிலை���ன்ஸ் ஜியோ சிம் பெறுவது எப்படி..\nஈசியா ரிலையன்ஸ் ஜியோ சிம் பெறுவது எப்படி..\nஜியோ சிம் வாங்க ரிலையன்ஸ் ஷோரூம் செல்லும் போதெல்லாம் ஒரே கூட்டமாக இருக்கிறது என புலம்பும் நபரா நீங்கள்.அப்படியானால் ஜியோ சிம் பெற மிக எளிய வழியை இந்த புகைப்படத் தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்..\nஉங்கள் போனில் இருந்து 1800-200-200-2 என்ற எண்ணிற்கு அழையுங்கள்.அழைப்பு எடுக்கப்பட்டு பின்னர் துண்டிக்கப்படும்.அதன் பின்னர் உங்கள் போனிற்கு மெசேஜ் ஒன்று வரும்.\nஅந்த மெசேஜில் இருக்கும் லிங்கை அழுத்தினால்,ஜியோ அப்ளிகேசனை தரவிறக்கம் செய்வதற்கான பக்கத்திற்கு செல்லும்.பின்னர் அந்த அப்ளிகேசனை உங்கள் போனில் தரவிறக்கம் செய்து,இன்ஸ்டால் செய்யவும்.\nபின்னர் அப்ளிகேசனை திறந்து அதில் 'Get Jio Sim' என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.அதன் பின்னர் 'Agree' என்ற ஆப்ஷனையும்,அதனை தொடர்ந்து தோன்றும் திரையில் 'Get Jio Sim Offer' என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.\nஇதன் பின்னர் location என்ற ஆப்ஷனில் உங்கள் மாநிலம்,மாவட்டம் ஆகியவற்றை தேர்வு செய்யவும்.அதன் பின்னர் next என்பதை தேர்வு செய்தால் உங்களுக்கு Offer Code என்ற பெயரில் ஒரு எண் தோன்றும்.அந்த எண்ணை குறித்து வைத்துக் கொள்ளவும்.\nபின்னர் அருகிலுள்ள ரிலையன்ஸ் ஷோரூமை அணுகி,உங்களுடைய Offer Code-யை காட்ட வேண்டும்.சான்று படிவமாக உங்களுடைய ஆதார் அட்டையின் எண்ணை கொடுத்தால் போதுமானது.\nஆதார் அட்டை இல்லாதவர்கள் வாக்காளர் அட்டை ,முகவரி சான்று ஆகியவற்றை கொடுக்கலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஇந்துக்கள் இஸ்லாமியர் இறைச்சிகடைகளில் இறைச்சி வாங்குவதும், இஸ்லாமியர் ஹோட்டல்களில் அசைவம் சாப்பிடுவதும் பாவம்\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/10/swiss-election_19.html", "date_download": "2018-05-23T20:21:11Z", "digest": "sha1:4JXIHMDDEVOYSIUJED3YU3NMG4IP2B3I", "length": 15543, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "சுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nசுவிஸ்சர்லாந்து பாராளுமன்ற தேர்தல் தமிழ் மக்களை விழிப்படையசெய்துள்ளதாக ஊடகவியாளர் சிவஞானம் செல்வதீபன் தெரிவித்துள்ளர்.\nசுவிஸ்சர்லாந்து பாராளுமன்ற தேர்தல் நேற்று முன்தினம் நிறைவுபெற்றது இந்த தேர்தலில் ஈழத்தமிழர்கள் பங்குபெற்றினர் குறிப்பாக தர்சிகா கிருஸ்ணானந்தம் அவர்கள் பேர்ண் மாநிலத்தில் போட்டியிட்டர் தமிழ் உணர்வின்பால் அவருக்கு ஆதரவாகவும் தமிழர் குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்கவேண்டும் என கருதி மூன்று வாரங்களாக ஊடகவியாளர் மற்றும் தமிழ் உணர்வுள்ள இளைஞர்கள் இரவு பகல் இன்றி தொடர்சியாக பரப்புரைகளை மேற்கொண்டனர்.\nஅதிகளவான துண்டுபிரசுரங்களை பேர்ண் வாழ் மக்களிடம் வழங்கினர் ஊடகங்கள் மற்றும் முகநூல் ஊடக பரப்புரைகளையும் மேற்கொண்டு வந்தனர். தமிழ் மக்கள் வாழ்விடங்களிற்கு சென்று வாக்களிக்கும் முறைகளையும் தெரியப்படுத்தி தேர்தல்களில் தமிழர்கள் ஏன் வெற்றிபெறவேண்டும் என விளக்கிக் கூறி பரப்புரைகளை மேற்கொண்டனர்.\nபல வருடங்களாக அந்த நாட்டு தேர்தல்களில் அக்கறையின்றிஇருந்த தமிழர்கள் இம்முறை அதிக அர்வத்துடன் வாக்களித்தனர் ஆனால் தமிழர்களின் வாக்குகள் ஒரு மாநிலத்தில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கு போதது என்ற நிலை உள்ளது.ஆனால் தமிழர்கள் அனைவரும் இம்முறை தர்சிகா அவர்களுக்கு வாக்களித்தது தமிழ் மக்களிடம் அரசியலில் விழிப்புனர்வை ஏற்படுத்தியுள்ளது இந்த முறை தர்சிகா முதல் ���ுறையாக போட்டியிட்டு 23927 விருப்புவாக்குகளை பெற்றது தமிழர்களின் எதிர்கால அரசியலுக்கு வழிகாட்டியாக அமையும் பல முறை தேர்தல்களில் போட்டியிட்டவர்களை பின் தள்ளி சிறந்த 25 பேர் அணியில் 15 இடத்தை தர்சிகா அவர்கள் பெற்றுள்ளார் அத்துடன் அவரது கட்சியில் உயர் பதவி மற்றும் அடுத்த வருடம் நடைபெறவுள்ள பேர்ண் மாநிலத்தின் உயர்சபைக்கு வேட்பாளராக கட்சி அறிவித்துள்ளது. தூண் நகராட்சி உறுப்பினராக எதிர்வரும் தைமாதம் தர்சிகா பதவியேற்கவுள்ளர் அரசியலுக்கு வந்து ஒரு வருடத்துக்குள் மிக வேகமாக வளர்த்துவரும் ஈழத்து பெண்மணியை உலக தமிழ் மக்கள் ஆதரிக்கவேண்டிய கடமைப்படும் பெறுப்பு உள்ளது அதே போன்று தேர்தலை எதிர்நோக்கும் தமிழர்களை அந்ததந்த நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் ஆதரித்து நகராட்சி உயர்சபை, பாராளுமன்ற உறுப்பினராக உருவாக்கவேண்டும் அப்போதுதான் எமது உரிமைகள் தொடர்பாக நாங்கள் உரிமையுடன் பேசமுடியும் எனவே புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் எதிர்காலத்தில் அரசியலில் விழிப்படைய வேண்டும் என அவர்தெரிவித்துள்ளர்\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nகார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போல...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் ப���ைமுகாம் மீது தாக்குதல்...\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nகார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போல...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freesoftware.pressbooks.com/front-matter/introduction/", "date_download": "2018-05-23T20:45:53Z", "digest": "sha1:SQC76GGXRR5QGCGUE3RLBJCB64E4GCF5", "length": 3261, "nlines": 58, "source_domain": "freesoftware.pressbooks.com", "title": "கட்டற்ற மென்பொருள் – கட்டற்ற மென்பொருள்", "raw_content": "\n1. குனு என்றால் என்ன\n2. கட்டற்ற மென்பொருள் - விளக்கம்\n3. மென்பொருள்கள் ஏன் உடைமையாளர்களை கொண்டிருக்கக்கூடாது \n4. மென்பொருள் ஏன் கட்டற்று இருக்க வேண்டும் \n5. கட்டற்ற மென்பொருளும் கட்டற்ற ஆவணங்களும்\n6. கல்விக் கூடங்களுக்கு கட்டற்ற மென்பொருள் ஏன் தேவை\n7. அறிவுசார் சொத்து எனும் அபத்தம்\n8. திறந்த மென்பொருள் ஏன் கட்டற்ற மென்பொருள் ஆகாது\n9. லினக்ஸும் குனு திட்டமும்\n10. மென்பொருள் படைப்புரிமத்தை எதிர்த்து - கூட்டாகவும் தனியாகவும்\n11. தங்கள் கணினியினைத் தங்களால் நம்ப முடியுமா\n13. காபிலெஃப்ட் என்றால் என்ன\n14. கட்டற்ற மற்றும் கட்டுடைய மென்பொருட்களின் வகைகள்\nதமிழாக்கம் – ம. ஸ்ரீ. ராமதாஸ்\nமின்னூலாக்கம் – த.சீனிவாசன் tshrinivasan@gmail.com\nநூல் தட்டச்சு உதவி – குனு அன்வர் – gnukick@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2014/09/03/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-05-23T20:43:11Z", "digest": "sha1:CF6IZIDIOH6PITYKQUI6PT5MHKSU26HX", "length": 8120, "nlines": 109, "source_domain": "seithupaarungal.com", "title": "மேலும் ஒரு அமெரிக்க பத்திரிகையாளர் தலை துண்டிக்கும் விடியோவை வெளியிட்டது ஐ.எஸ்.ஐ.எஸ்! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nமேலும் ஒரு அமெரிக்க பத்திரிகையாளர் தலை துண்டிக்கும் விடியோவை வெளியிட்டது ஐ.எஸ்.ஐ.எஸ்\nசெப்ரெம்பர் 3, 2014 செப்ரெம்பர் 3, 2014 த டைம்ஸ் தமிழ்\nஅமெரிக்க பத்திரிகையாளர் ஜேம்ஸ் ஃபோலே தலை துண்டிக்கப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் அந்நாட்டைச் சேர்ந்த இன்னொரு பத்திரிகையாளர் ஸ்டீவன் சாட்லாஃப் என்பவரின் தலையை துண்டித்துள்ளது ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சிப் படை. அமெரிக்காவுக்கு 2வது தகவல் என பெயரிட்டு அந்த வீடியோ பதிவை வெளியிட்டுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ்., இராக் பிரச்னையில் அமெரிக்க தலையிட்டதற்கான விலை இது’ என தெரிவித்துள்ளது. மேலும் தங்கள் பிடியில் இருக்கும் டேவிட் ஹெய்ன்ஸ் என்ற பிரிட்டனைச் சேர்ந்த பிணைக் கைதியை கொலை செய்யப்போவதாகவும் கிளர்ச்சியாளர்கள் அச்சுறுத்தியுள்ளனர்.\nஇதற்கிடையில் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை பாதுகாக்க மேலும் 350 அமெரிக்க ராணுவப் படையினரை அனுப்ப அமெரிக்க அதிபர் ஒபாமா உத்தரவிட்டிருக்கிறார்.\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், உலகம், ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சிப் படை, ஒபாமா, பத்திரிகையாளர் தலை துண்டிப்பு\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postஇந்தியாவில் 42 லட்சம் பேர் புற்றுநோய்க்கு பலி\nNext postவயிறுகுலுங்க வைக்கும் நகைச்சுவை பாத்திரத்தில் ஆதி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட��டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nசீசன் சமையல்: மாங்காய் சாதம், மாங்காய் பச்சடி செய்வது எப்படி\nசுவையான தயிர்சாதம் செய்வது எப்படி\nகோடை விடுமுறையை கொண்டாட ஜவ்வரிசி வடை; கடலை மாவு சட்னி\nகோடையில் ருசிக்க வெண்டைக்காய் பச்சடி\nபிரண்டை – அரிசி ரவை வடாம் போடுவது எப்படி\nஸ்டாக்கிங் பூக்கள் செய்வது எப்படி\nமணி வளையல் செய்வது எப்படி\nஎம்பிராய்டரி: பிரஞ்ச் நாட்’இல் சூரிய பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/new-cinemadetail/1282.html", "date_download": "2018-05-23T20:52:49Z", "digest": "sha1:SGPGB6VJCJ3IXYFTERRTTFBA5BWRFCKM", "length": 5219, "nlines": 77, "source_domain": "cinemainbox.com", "title": "’நெஞ்சில் துணிவிருந்தால்’ படம் திடீர் நிறுத்தம் - சுசீந்திரன் அதிரடி!", "raw_content": "\nHome / Cinema News / ’நெஞ்சில் துணிவிருந்தால்’ படம் திடீர் நிறுத்தம் - சுசீந்திரன் அதிரடி\n’நெஞ்சில் துணிவிருந்தால்’ படம் திடீர் நிறுத்தம் - சுசீந்திரன் அதிரடி\nசுசீந்திரன் இயக்கத்தில் கடந்த 9-ஆம் தேதி வெளியாகி த்ற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ நாளை முதல் தமிழகம் முழுவதும் காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன.\nசந்தீப் கிஷன், விக்ராந்த், மெஹ்ரீன் பிர்சாடா, சூரி, ஹரிஸ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தின் 20 நிமிடக் காட்சிகள் நீக்கப்பட்டு, புது வெர்ஷன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியானது.\nஇந்த நிலயில்படம் நாளை முதல் திரையரங்களில் ஓடாது என்று படத்தின் இயக்குநர் சுசீந்திரன் கூறியிருக்கிறார். இதுகுறித்து சுசீந்திரன் அவரது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நெஞ்சில் துணிவிருந்தால் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீசாகியது. சில தவிர்க்க முடியாத காரணத்தினால் இந்த படத்தை ரீ-ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளோம். அடுத்தமாதம் 15-ஆம் தேதி இந்த படம் மீண்டும் திரைக்கு வருகிறது. இந்த படத்திற்கு உண்மையான விமர்சனங்கள் அளித்தவர்களுக்கும், உள்நோக்கத்தோடு விமர்சனம் செய்தவர்கள் என அனைவருக்கும் நன்றி. சில தவிர்க்க முடியாத காரணங்களால் நாளை முதல் எந்த திரையரங்குகளிலும் இந்த படம் ஓடாது.” என்று தெரிவித்துள்ளார்.\nசரத்குமார் - நானி நடிப்பில் உருவாகும் ‘வேலன் எட்டுத்திக்கும்’\nதமிழக மக்களின் கோபத்திற்கு ஆளான இயக்குநர் ஷங்கர்\nயோகி பாபு குடும்பத்தில் வெடித்த சர்ச்சை - திடீர் திருமணத்திற்கு ஏற்பாடு\nசினி மியூசிசியன்ஸ் யூனியன் தேர்தலில் தலைவராக தினா தேர்வு\nநாஞ்சில் சம்பத்துடன் இணைந்த ஆர்.ஜே.பாலாஜி\nஸ்வாதி கொலை சம்பவத்தை மையமாக வைத்து உருவான ‘நுங்கம்பாக்கம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-05-23T20:32:46Z", "digest": "sha1:B52P6NMFZIOXV4JRUJ7CNPKDPZUYLS7F", "length": 6370, "nlines": 92, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | பாஸ்கர் ஒரு ராஸ்கல் Archives | Cinesnacks.net", "raw_content": "\nகடைசி நேர பஞ்சாயத்தில் சிக்கிய அரவிந்த்சாமி படம் ; இந்தவார(மு)ம் ரிலீஸ் இல்லை..\nஇயக்குனர் சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” படத்தில் கதாநாயகனாக அரவிந்த்சாமி நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக அமலாபால் நடித்திருக்கிறார். ‘பரதன் பிலிம்ஸ்’ இப்படத்தின் விநியோக உரிமையைக் கைப்பற்றியுள்ளது. இப்படம்\nதயவுசெய்து அந்தப்படத்தில் மட்டும் நடிக்க அழைக்காதீர்கள் ; பதறும் அரவிந்த்சாமி »\nஅரவிந்த்சாமி நடித்துள்ள படம் ‘பாஸ்கர் தி ராஸ்கல்’. பிரபல மலையாள இயக்குனர் சித்திக் இயக்கியுள்ள இந்தப்படத்தில் ஆமளாபால் கதாநாயகியாக நடிக்க, பேபி நைநிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.. ரமேஷ் கண்ணா,\nமே 11முதல் அரவிந்த்சாமி நடிக்கும் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’..\nஅரவிந்த்சாமி நடிக்கும் “பாஸ்கர் ஒரு ராஸ்கல் ” திரைப்படம் தமிழகமெங்கும் மே 11 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.\nஇயக்குனர் சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள “பாஸ்கர் ஒரு ராஸ்கல்”\nசித்திக் இயக்கத்தில் அர்விந்த் சாமி, அமலா பால் நடிக்கும் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’\nபாஸ்கர் தி ராஸ்கல் படத்தின் தமிழ் ரீமேக்கான பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தை இயக்குனர் சித்திக் இயக்குகிறார். தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு திரைக்கதையிலும் சில மாற்றங்களை செய்திருக்கிறார். இந்தப்\nஅர்விந்த் சாமி, அமலா பால் நடிக்கும் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ »\nநயன்தாரா, மம்மூட்டி நடிக்கும் முன்னணி மலையாள பட இயக்குநரான சித்திக் இயக்கத்தில் 2015ஆம் ஆண்டில் வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்று வசூலில் சாதனை படைத்த படம் பாஸ்கர் தி\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் ; விமர்சனம்\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் ; விமர்சனம்\nநடிகையர் திலகம் ; விமர்சனம்\nஎன் பேரு சூர்யா என் வீடு இந்தியா ; விமர்சனம்\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் ; விமர்சனம்\nசிம்புவால் சின்னாபின்னமான தயாரிப்பாளருக்கு விஷால் நீட்டிய உதவிக்கரம்..\nஹலோ பாய்ஸ்.. எல்லோரும் ஆர்யாவை பாலோ பண்ணுங்க ; நடன இயக்குனர் போட்ட உத்தரவு..\n ; அஜித் படக்குழுவிற்கு ஆர்.கே.செல்வமணி கேள்வி..\nமகளுக்கு லிப் கிஸ் கொடுத்து சர்ச்சையில் சிக்கிக்கொண்ட ஐஸ்வர்யா ராய்..\nமே 25 முதல் வழக்கத்திற்கு மாறான ஒரு காதல் கதை - அபியும் அனுவும்\nகட் சொன்னபின்னும் கட்டிப்பிடித்துக்கொண்டிருந்த விஜய் ஆண்டனி..\nபாலிவுட்டில் பிரகாஷ்ராஜுக்கு போடப்பட்ட மறைமுக ரெட் கார்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://edwizevellore.com/2018/05/", "date_download": "2018-05-23T20:31:40Z", "digest": "sha1:X3PFSMECF2DAQ35ZNEVVZIG47SWCJN6S", "length": 16381, "nlines": 91, "source_domain": "edwizevellore.com", "title": "May 2018", "raw_content": "\nசீருடை-2018ஆம் கல்வியாண்டில் 9,10 மற்றும் 11,12ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசால் புதிய சீருடை அணுமுகப்படுத்தப்பட்டது-நடவடிக்கை மேற்கொள்ளுதல்\nஅனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, சீருடை-2018ஆம் கல்வியாண்டில் 9,10 மற்றும் 11,12ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசால் புதிய சீருடை அணுமுகப்படுத்தப்பட்டது-நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்பாக இணைப்பில் கண்டுள்ள செயல்முறைகளின்படி செயல்பட தெரிவிக்கலாகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE New Uniform 2018-19 SPECIMEN முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.\n2009-10ஆம் ஆண்டில் கல்வித்துறையின் கீழ உள்ள அரசு உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளில் ஆங்கிலப் பாட பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களின் நியமனத்தை முறையான நியமனமாகமுறைப்படுத்தி ஆணை வழங்குதல்\nஅனைத்து அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், 2009-10ஆம் ஆண்டில் கல்வித்துறையின் கீழ உள்ள அரசு உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளில் ஆங்கிலப் பாட பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களின் நியமனத்தை முறையான நியமனமாகமுறைப்பட��த்தி ஆணை வழங்குதல். CLICK HERE TO DOWNLOAD THE REGULARISATION ORDER முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.\nSSLC EXAM2018 – விடைத்தாள் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தல்-பள்ளி மாணவர்கள்தாம் பயின்ற பள்ளிகள் மூலமாக தனித்தேர்வர்கள் தேர்வெழுதிய மையங்கள் மூலமாகவும் ஆன்-லைனில் விண்ணப்பித்தல்-பள்ளி தலைமையாசிரியர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தல்\nஅனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள், விடைத்தாள் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தல்-பள்ளி மாணவர்கள்தாம் பயின்ற பள்ளிகள் மூலமாக தனித்தேர்வர்கள் தேர்வெழுதிய மையங்கள் மூலமாகவும் ஆன்-லைனில் விண்ணப்பித்தல்-பள்ளி தலைமையாசிரியர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தல். CLICK HERE TO DOWNLOAD THE LETTER FROM DGE முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச்/ஏப்ரல் 2018 – தேர்வு முடிவுகள் 23.05.2018 அன்று வெளியிடப்படுவது – அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் (TML) அனைத்துப்பள்ளிகளும்- ஆன்-லைன் வழியாக பதிவிறக்கம் செய்துகொள்வது தெடார்பான அறிவுரைகள்\nஅனைத்துவகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்களுக்கு, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச்/ஏப்ரல் 2018-அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் (TML) அனைத்துப் பள்ளிகளும்-ஆன்-லைன் வழியாக பதிவிறக்கம் செய்துகொள்வது தொடர்பான அறிவுரைகள் சார்பாக இணைப்பில் உள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றிடும்படி அனைத்துவகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், அனைத்து ஏற்பாடுகளும் சரியாக உள்ளது என்பதை உறுதிசெய்துகொண்டுஅவ்விவரத்தினை சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலர்கள்/ மெட்ரிக்பள்ளிகள் ஆய்வருக்கு தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ONLINE-RESULT-PROCEEDINGS-ceo முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர்.\nநாட்டு நலப்பணித்திட்டம் வேலூர் மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் செயல்படும் நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் மற்றும் பள்ளிக் கணக்கு (NSS account) சார்பான விவரங்கள் கோருதல்\nஅனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் முதல்வர்கள் (நாட்டு நலப்பணி திட்டம் செய���்படும் பள்ளிகள்) நாட்டு நலப்பணித்திட்டம் வேலூர் மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் செயல்படும் நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் மற்றும் பள்ளிக் கணக்கு (NSS account) சார்பான விவரங்கள் கோருதல். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORM CLICK HERE TO DOWNLOAD THE PROFORMA FOR REGISTRATION UNDER PFMS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.\nமேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2018 விடைத்தாள் நகல் மற்றும் விடைத்தாள் மறுகூட்டல் சார்பான செய்தி\nபெறுநர் அனைத்து மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2018 சார்பாக விடைத்தாள் நகல் மற்றும் விடைத்தாள் மறுகூட்டல் கோரி விண்ணப்பித்த மாணவர்களின் விவரம் மற்றும் அதற்குண்டான விண்ணப்ப கட்டணத் தொகையினை 21-05-2018 அன்று மாலை 03.00 மணிக்குள் ஆற்காடு ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் முகாமில் பிரிவு எழுத்தரிடம் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS Chief Educational Officer, Vellore\n2018-19ம் கல்வியாண்டில் பள்ளிகள் திறப்பு ஜுன்-1 – மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள்\nஅனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், 2018-19ம் கல்வியாண்டில் பள்ளிகள் திறப்பு ஜுன்-1 – மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தான அறிவுரைகளை பின்பற்றி தலைமையாசிரியர்கள் செயல்படும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், ஆய்வு அலுவலர்கள் பள்ளி பார்வையிடும்போது செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட விவரத்தை சரிபார்க்கும்வகையில் தயார்நிலையில் வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS REGARDING SCHOOL REOPENING முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.\nமேல்நிலை இரண்டாம்ஆண்டு பொதுத்தேர்வு,மார்ச்/ஏப்ரல் 2018-தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் (ProvisionalMark Certificate) விநியோகித்தல்\nஅனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள், மேல்நிலை இரண்டாம்ஆண்டு பொதுத்தேர்வு,மார்ச்/ஏப்ரல் 2018-தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் (ProvisionalMark Certificate) விநியோகித்தல் சார்பான அரசுத்தேர்வுகள் இயக்குநர்அவர்களின் கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளின்படி பதிவிறக்கம் செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். HSE March 2018 Provisional Mark Sheet CEO DOWNLOADING INSTRUCTIONS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்\nவிடைத்தாளின் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு 17.05.2018 முதல் 19.05.2018 வரை ஆன்-லைனில் விண்ணப்பித்தல்-அறிவுரை வழங்குதல்\nஅனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, விடைத்தாளின் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தல்-பள்ளி மாணவர்கள் தாம் பயின்ற பள்ளிகள் மூலமாகவும் தனித்தேர்வர்கள்தேர்வெழுதிய மையங்கள்மூலமாகவும்ஆன்-லைனில் 17.05.2018 முதல் 19.05.2018 வரை விண்ணப்பித்தல்-பள்ளித் தலைமையாசிரியர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்தல். இணைப்பில் கண்ட அரசுத்தேர்வுகள் இயக்குநர் அவர்களின் செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளின்படி செயல்பட தெரிவிக்கலாகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.\nமார்ச் 2018, மேல்நிலை பொதுத்தேர்வு-பெயர்ப்பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளுதல் அறிவுரை வழங்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/ba8bafbcdb95bb3bcd/edit", "date_download": "2018-05-23T20:45:00Z", "digest": "sha1:VEMYKIRTWJPYNTLOWGI5WEILGF6TMGOX", "length": 9516, "nlines": 178, "source_domain": "ta.vikaspedia.in", "title": "நோய்கள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள்\nஇரத்த அழுத்தம் / இரத்த சோகை\nஇளமையிலேயே வெள்ளை முடி வருவதற்கான காரணம்\nடர்னர் நோய் (பிறப்புறுப்பு வளர்ச்சியின்மை)\nமுதியோரை தாக்கும் முக்கிய நோய்கள்\nபால்வினை நோய் மற்றும் இனப்பெருக்க மண்டல நோய்\nஈரலில் கொழுப்பு (ஈரல் நோய்)\nவெப்ப நோய்களும் வெப்ப அலையும்\nதண்ணிர் மற்றம் உணவு மூலம் பரவும் நோய்கள்\nஉடலில் இருக்கும் கொழுப்புக் கட்டிகள்\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nமுழு உடல் பரிசோதனை திட்டம்\nமுழு உடல் பரிசோதனைகளின் வகைகள்\nசிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு தயாராவது எப்படி\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 09, 2015\n© 2018 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thulasidhalam.blogspot.com/2014/03/blog-post_5.html", "date_download": "2018-05-23T20:26:30Z", "digest": "sha1:XZNC4P3D2F74Z2GZDXOL5NRQ2OYFDXE3", "length": 22303, "nlines": 285, "source_domain": "thulasidhalam.blogspot.com", "title": "துளசிதளம்: பாண்டவர் தூதன், திருப்பாடகம்.", "raw_content": "\nகாஞ்சிபுரத்தில் நம்ம ஏகாம்பரேஸ்வரர் கோவிலை நடுமையமா மனசில் வச்சுக்கிட்டீங்கன்னா.... இப்போ நாம் பார்த்துக்கிட்டு இருக்கும் கோவில்கள் எல்லாம் ரொம்பப்பக்கம்தான். எல்லா திசையிலும் ஒரு ஒன்னு ஒன்னரை கிமீ தூரத்துக்குள்ளேயே அமைஞ்சுருக்கு.\nதிருப்பாடகம் என்ற பேட்டையில் இருக்கார் நம்ம பாண்டவதூதர். வனவாசத்தை முடிச்சுட்டு வந்த பாண்டவர்கள், இனி எங்கே போய் வசிப்பது என்ற கவலையுடன் இருக்காங்க. ராஜ்ஜியம் மீண்டும் கிடைக்க வழி ஒன்னும் இருப்பது போல் தெரியலை. வஞ்சகமா சூதாட்டத்தில் தருமனை (யுதிஷ்ட்ரன்) இழுத்து அவன் பங்கு ராஜ்ஜியத்தையும் கவர்ந்து, அதன்பின் அவன் மனைவி, தம்பிகள் எல்லோரையும் அடிமைகளாக்கிக் காட்டுக்கு விரட்டுன துக்கத்தையும் அவனால் மறக்க முடியலை.\nஇழந்த ராஜ்ஜியத்தை மீண்டும் திருப்பிக் கொடுக்க துரியோதனன் தயாரா இல்லை. அதெப்படி... அப்படியா ரூல்ஸ் இருந்தது பகடை விளையாட்டில் பணயம் வச்சு தோத்துப்போனதை திரும்பித்தர முடியாது. நிபந்தனைப்படி வனவாசம் முடிச்சு வந்தபின் சுதந்திர மனிதரா இருக்கலாமே தவிர மீண்டும் எதையும் திருப்பிக் கேக்க முடியாதுன்னான்.\nபேசாம கௌரவர்களோடு போர் செஞ்சு அவுங்களைத் தோற்கடிச்சுட்டு நம்ம பங்கு ராஜ்ஜியத்தை மீட்டுக்கலாமுன்னு தருமரின் தம்பிகள் வற்புறுத்தறாங்க. ஐயோ.... யுத்தமா சொந்தக்காரங்ககூட சண்டை எப்படி ரெண்டு பக்கத்திலும் உயிர் இழப்பு ஆகுமேன்னு தருமனுக்கு தவிப்பு.\nஸ்ரீ க்ருஷ்ணனிடம் யோசனை கேட்கறாங்க. எங்க ஐவருக்கும் அஞ்சு கிராமம் கிடைச்சாலும் போதும். சண்டை வேணாமுன்னு தருமன் சொல்ல, 'துரியோதனன் அப்படியெல்லாம் கொடுத்துரமாட்டான். சண்டை போட்டுத்தான் இழந்ததை மீட்கணும். ஆனால் எதுக்கும் ஒரு தூதனை அனுப்பி எங்களுக்கு அஞ்சு கிராமம் கொடுத்தால் நாங்க எங்க பிழைப்பைப் பார்த்துக்கறோம். நமக்குள் யுத்தம் வேண்டாம் என்று சொல்லிப்பார்க்கலாம் ' என்றான் க்ருஷ்ணன்.\nஅப்ப சரி. எளிதில் உணர்ச்சிவசப்பட்டு ஏடாகூடமாகப்பேசி நிலைமையை மோசமாக்காத நல்ல தூதன் வேணுமேன்னு நினைச்ச தருமன், 'க்ருஷ்ணா, நீயே போய் சமாதானம் பேசிப்பார்' என்றான்.\nக்ருஷ்ணனும் கிளம்பிப் போறார். விஷயம் கேள்விப்பட்ட துரியோதனன், க்ருஷ்ணனின் ஆதரவு இருப்பதால்தான் பாண்டவர்கள் நம்மை எதிர்க்கும் துணிவுடன் வலிமையோடு இருக்காங்க. அதனால் க்ருஷ்ணனை மேலே அனுப்பிட்டால்............. பண்டவர்களை புழுப்பூச்சிகளைப்போல் நசுக்கிடலாமுன்னு தூது வருபவரையே கொல்ல ஒரு திட்டம் போட்டான்.\nசபைக்கு வருபவருக்கு எப்படியும் ஒரு ஆசனம் கொடுக்கணுமில்லையா உக்கார்ந்தவுடன் உடைஞ்சு விழும் தரத்தில் ஒரு நாற்காலி தயாரிக்கச் சொன்னான். அதுக்குக்கீழே நிலவறை ஒன்னு கட்டி அதில் ஆயுதங்களோடு மல்லர்களை நிறுத்தினான். க்ருஷ்ணன் உள்ளே தொபுக்கடீர்னு விழுந்ததும் மல்லர்கள் பாய்ந்து அவரைக் கொன்னுடணும். திட்டம் பக்கா உக்கார்ந்தவுடன் உடைஞ்சு விழும் தரத்தில் ஒரு நாற்காலி தயாரிக்கச் சொன்னான். அதுக்குக்கீழே நிலவறை ஒன்னு கட்டி அதில் ஆயுதங்களோடு மல்லர்களை நிறுத்தினான். க்ருஷ்ணன் உள்ளே தொபுக்கடீர்னு விழுந்ததும் மல்லர்கள் பாய்ந்து அவரைக் கொன்னுடணும். திட்டம் பக்கா\n'எல்லாம் தெரிஞ்ச' ஸ்ரீ க்ருஷ்ணர் சபைக்கு வந்தார். ஒன்னுமே தெரியாதமாதிரி ஆசனத்தில் அமர்ந்தார். பாதங்களை அழுத்தி உட்கார்ததும் கீழே நிலவறைக்குள் இருந்த மல்லர்கள் எல்லாம் பரலோகம் போய்ச் சேர்ந்தார்கள்\nஎன்ன ஆச்சுன்னு முழிச்ச துரியோதனனுக்கும் த்ருதராஷ்ட்ரனுக்கும் தன் விஸ்வ ரூபத்தைக் காட்டினார். ஒரு கணம் பிரமிச்சுப்போன துரியோதனன் அடுத்த கணம் சமாளிச்சுக்கிட்டான். தூதுப்பேச்சு ஆரம்பமாச்சு. அஞ்சு கிராமங்கள் தரமுடியாதுன்னு மறுத்தான். சரி போகட்டும் அஞ்சு வீடுகளாவது கொடுன்னால்.... ஊசிமுனை அளவு நிலம் கூடத் தரமாட்டேன்னான்.\nஒரு கட்டிடத்தில் அஞ்சு ஃப்ளாட், இல்லை அஞ்சு பெட் ரூம் ஃப்ளாட் ஒன்னு இப்படிக் கேட்டுந்தாலும் அதே பதில்தான் கிடைச்சிருக்கும்:(\nதூது முயற்சி தோல்வியானதும் பாரதப்போர் தொடங்கினது எல்லாம் உங்களுக்கு வியாஸரே சொல்லி இருக்காரில்லையா\nவைஸம்பாயனரிடம் இருந்து ���ாரதக் கதை கேட்டுக்கிட்டு இருந்த ஜனமேஜயனுக்கு ( அர்ஜுனனின் கொள்ளுப்பேரன் இவன்) தானும் அந்த விஸ்வரூப தரிசனத்தை தரிசிக்கணும் என்ற பேராவல். அவன் யாகம் செய்ய ஆரம்பித்தான். யாகத்தின் இறுதியில் தரிசனம் கிடைச்சதாம் இங்கே\nபடம்: நம்ம ஸ்ரீயிடமிருந்து சுட்டது. நன்றி ஸ்ரீ\nஇந்தக் கோவிலில், விஸ்வரூபமெடுத்த க்ருஷ்ணர் இருபத்தியஞ்சு அடி உயரச்சிலையாக அமர்ந்த திருக்கோலத்தில் இருக்கார். மார்கழி என்றதால் வழக்கம்போல் திரை மறைவில் இருந்து நம்மைப் பார்த்தார். (உக்கார்ந்தே 25 அடி. அப்ப நின்னால்...\nநம்ம வீடுதிரும்பல் மோகன் குமார் ஒரு பதிவில் பாண்டவ தூதர் பெருமாள் கோவிலைக் குறிப்பிட்டு இருந்தார். அதை வாசித்ததில் இருந்து காஞ்சி விஸிட் போனால் இதை விடக்கூடாதுன்னு மூளையில் முடிச்சுப்போட்டேன். அப்புறம் பார்த்தால் நம்ம நூற்றியெட்டில் இதுவும் ஒன்னா இருந்ததில் ரொம்ப சந்தோஷமே\nதாயாருக்கு இங்கே ருக்மிணி என்ற பெயர். க்ருஷ்ணரின் பட்டமகிஷி\nகோவில் ரொம்ப சுத்தமா இருக்கு. சின்னதா அடக்கமா இருக்கும் திருக்குளம் கூட சுத்தமே\nகோவிலில் தலபுராணங்கள், ரோஹிணி நட்சத்திரம் ( கிருஷ்ணன் பிறந்தது ரோஹிணியில்) பற்றிய விரதபலன்கள் எல்லாம் (மாடர்ன்) கல்வெட்டுப்பலகையில் இருக்கு.\nகோவிலுக்குள்ளில் ஒருபுராதனக் கல்வெட்டு இருக்காம்.அதில் தூதஹரி என்று குறிப்பிட்டு இருக்காங்கன்னு கேள்விப்பட்டேன். கோவில் கட்டுனது எட்டாம் நூற்றாண்டில்.\nதினமும் காலை ஏழு மணி முதல் பதினோரு மணி வரையும் மாலையில் நாலு மணி முதல் ஏழரை வரையும் கோவில் திறந்திருக்கும்.\nஇன்னொரு முறை வந்து தூதரின் முகத்தை தரிசிக்கணும். இப்படி இன்னுமொரு முறை லிஸ்ட் கூடிக்கிட்டே போகுது\nஇன்றைய பகிர்வில் சில பகுதிகள் உங்கள் தளத்திற்கும் உதவக் கூடும்... முக்கியமாக கீழ் உள்ள தலைப்பு :\n6. .in என்பதை .com-யாக மாற்றி எல்லா நாட்டவரையும் வாசிக்க வைக்க...\n போன பதிவில் கோவிலை பராமரிப்பின்றி பார்த்து மனம் வருத்தப்பட்டதற்க்கு இந்த கோவிலின் படங்கள் ஆறுதல் அளித்தன .\nஅன்பு துளசி, மார்கழி மாதத்தில் தான் இருப்பதாகச் சொல்லிவிட்டுத் தரிசனம் தராமல் ஒளிந்தால் கண்ணனுக்கு ஏற்குமா. இன்னோரு தடவை வந்துவிடுங்கள். அந்தக் கால் நகத்தின் பெருமைக்கு எதுவும் ஈடாகாது. அதென்ன கம்பீரம். கண்ணழகென்ன. உட்கார்ந்திருக்கும் கம்பீரம் என்ன.மனசை அள்ளிக் கொள்வான் கண்ணன். கோவில் படங்கள் அனைத்தும் அழகு. மிக இனிமை.\nமார்கழி மாதம் தவிர்த்து வேறொரு மாதத்தில் செல்ல இப்போதே நானும் மனதுக்குள் முடிந்து வைத்தேன்....\nஇங்கே வந்த மாற்றத்தினால் பதிவுகளைத் தமிழ்மணத்தில் சேர்க்கவே முடியாமல் இருந்தது:(\nஅதன்பின் நம்ம வந்தேமாதரம் சசிகுமார் ஒரு இடுகையில் சொன்னபடி,டாட் காம்\n/ncr சேர்த்துத்தான் தமிழ்மணத்தில் இப்போதெல்லாமிணைத்துக் கொண்டிருக்கின்றேன்.\nகோ குடியிருக்கும் வீட்டை நல்லா பராமரிக்கத்தான் வேணும், இல்லையா\nநம்ம ஜெ மோ எழுதும் பாரதம் பார்த்தீங்களா\nஹம்மா........ என்ன ஒரு புனைவு\nஐயோ.... நீங்கள் சொல்லச் சொல்ல பார்க்கணும் என்ற ஆசை அதிகமாகுதே\nநமக்கு எல்லாநாளும் மகளிர் தினங்களே.\nமகனர்களுக்குத்தான் ஒரு தினமும் இல்லை\nமூலவர் கம்ப்ளீட் (பெட்) ரெஸ்ட்\nஒன்னு செய்யலாம்.... மார்கழியில் ஒன்லி சிவன் கோவில் என்று வச்சுக்கலாம் இனிமேலே\n//உக்கார்ந்தே 25 அடி. அப்ப நின்னால்...// உலகளந்த பெருமாள் ஆகிவிடுவார். அவரை நீங்கள் சேவிக்க வில்லையா// உலகளந்த பெருமாள் ஆகிவிடுவார். அவரை நீங்கள் சேவிக்க வில்லையா அடுத்த பதிவுகளில் இவரைப் பற்றி எழுதியிருப்பீர்கள் என்ற நம்பிக்கை.\nஒரே கல்லில் நாலு மாங்காய்\nபச்சைமணி பவழமணி பார்க்கலையோ சாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/06/blog-post_7980.html", "date_download": "2018-05-23T20:34:05Z", "digest": "sha1:HZ66KGY2PYIJG3QYHSYV3M6E5GKPOZC6", "length": 27275, "nlines": 185, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: எமது மகளின் சாவுக்கு நீதி கிடைக்காமல் போய்விடுமோ என சந்தேகமாக உள்ளது! சட்டத்தரணி மீது எமக்கு நம்பிக்கை இல்லை!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஎமது மகளின் சாவுக்கு நீதி கிடைக்காமல் போய்விடுமோ என சந்தேகமாக உள்ளது சட்டத்தரணி மீது எமக்கு நம்பிக்கை இல்லை\nஎமது மகளின் சாவுக்கு நீதி வேண்டும் ஆனால் அது கிடைக்காமல் போய்விடுமோ என்று தற்போது அச்சம் ஏற்பட்டுள்ளதாக கொன்சலிற்றாவின் பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர். யாழ். குருநகர் பெரிய கோயிலுக்கு பின்புறத்தில் உள்ள கிணற்றில் இருந்து கடந்த ஏப்பிரல் மாதம் 14ம் திகதி சடலமாக மீட்கப்பட்ட ஜெரோம் கொன்சலிற்றா தொடர்பிலான வழக்கு யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி பி.சிவகுமார் முன்னிலையில் இன்று (06) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஅதன்போது வழக்கினை விசாரணை செய்த நீதவான் மீண்டும் வழக்கினை எதிர்வரும் 10ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு உத்தரவிட்டார். இன்றைய விசாரணையில் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பாரிய குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி மன்றில் சாட்சியமளித்திருந்தார்.\nவழக்கு விசாரணைகளின் பின்னர் கொன்சலிற்றாவின் பெற்றோர்களிடம் இன்றைய வழக்கு விசாரணை தொடர்பாக கேட்ட போது, இன்று எங்களை விசாரணைக்கு அழைக்கவில்லை பொலிசாரே சாட்சியம் அளித்திருந்தனர். இந்த வழக்கு விசாரணைகளில் எமக்கு நீதி கிடைக்காமல் போய்விடுமோ என தற்போது எமக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. எமது மகளின் மறைவுக்கு பின்னர் வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தபோது தானாக முன்வந்த யாழில் உள்ள பிரபல சட்டத்தரணி ஒருவர் தான் இந்த வழக்கில் ஆஜராகி உங்களுக்கு நீதியை பெற்று தருவேன் என்று கூறினார்.\nஅதனை நாங்கள் நம்பி அவரை ஏற்றுகொண்டோம். அதன் பின்னர் அவர் கடந்த இரண்டு தவணைகளுக்கும் மன்றுக்கு சமூகமளிக்க வில்லை. நாம் அவரை தொடர்பு கொண்டபோது தனக்கு வேறு வழக்கு இருபதாகவும் தான் இந்த வழக்குக்கு சட்ட தரணியையும் ஒழுங்கு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.\nஅவரால் ஒழுங்கு செய்யப்பட சட்டதரணியே கடந்த தவணைகளில் எமக்காக மன்றில் ஆஜராகியிருன்தனர். குறித்த சட்டத்தரணி எமக்காக வாதாடுவது தொடர்பில் எமக்கு தற்போது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் கடந்த தவணையின் போது வழக்கு விசாரணை முடிந்த பின்னர் எம்மை அழைத்த அவர் ஊடகங்களுக்கு இந்த வழக்கு தொடர்பாக எதனையும் தெரிவிக்க வேண்டாம் என மிரட்டும் பாணியில் எமக்கு கூறி இருந்தார்.\nஅது மட்டுமின்றி நீங்கள் இந்த வழக்கு தொடர்பாக ஊடகங்களுக்கு தெரிவித்தால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விடும் அதன் பின்னர் எதிராளிகள் உங்கள் மீது மான நஷ்ட ���ழக்கு தாக்கல் செய்ய கூடிய வாய்ப்பு உள்ளது என்றும் கூறினார். அதனை நம்பி நாம் கடந்த தவணை விசாரணைகள் முடிந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்காமல் நீதிமன்றின் மற்றைய வாசலால் வெளியேறி சென்றோம்.\nஅதன் பின்னர் நேற்று இன்றைய தினம் வழக்கு இருக்கிறது நீங்கள் நாளை நீதிமன்றில் எமக்காக ஆஜராகுவீர்கள் தானே என குறித்த பிரபல சட்டத்தரணியுடன் தொடர்பு கொண்டபோது தனக்கு வழக்கு இருபதாகவும் தான் முதலில் ஒழுங்கு செய்த சட்டத்தரணி இன்றும் உங்களுக்காக ஆஜர் ஆவார் எனவும் தெரிவித்தார்.\nஅவரால் ஒழுங்கு செய்யப்பட்ட சட்டத்தரணி மீது எமக்கு நம்பிக்கை இல்லாதா காரணத்தால் நாம் வேறு ஒரு சட்டத்தரணியை ஒழுங்கு செய்திருந்தோம். அதனை அடுத்து அவரால் ஒழுங்கு செய்யப்பட்ட சட்டத்தரணி ஏன் வேறு ஒருவரை ஒழுங்கு செய்தீர்கள் என எம்முடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் எமக்கு அவர் மீது இன்னும் அதிகமாக நம்பிக்கையீனம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.\nஇதேவேளை கடந்த தவணை வழக்கு விசாரணைகளின்போது கொன்சலிற்றாவின் தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பாக அறிக்கை சமர்பிக்கும் படி பொலிசாருக்கு நீதவான் உத்தரவு இட்டு இருந்தார். அதன் பிரகாகரம் இன்றைய தினம் பொலிசாரால் கொன்சலிற்றாவின் இறப்புக்கு முன்னரான ஒரு மாத கால தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பாகவே அறிக்கை சமர்பிக்கப்பட்டது.\nஅது தொடர்பில் கொன்சலிற்றாவின் பெற்றோரால் இன்று ஒழுங்கு செய்யப்பட்ட சட்டத்தரணி கொன்சலிற்றாவின் இறப்புக்கு முன்னரான 3 மாத கால தொலைபேசி அழைப்பு தொடர்பான அறிக்கையை மன்றில் சமர்பிக்க கோரிக்கை விடுத்திருந்தார்.\nஏனெனில் கொன்சலிற்றாவின் இறப்புக்கு ஒரு மாத காலத்திற்கு முதலே கொன்சலிற்றாவின் பெற்றோரால் அவருடைய தொலைபேசி பறிமுதல் செய்யப்பட்டு விட்டது. அதன் பிறகு அவருக்கு தொலைபேசி அழைப்புக்கள் வரவில்லை என கூறியதை ஏற்றுக்கொண்ட நீதவான் கடந்த 3 மாத கால தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பான அறிக்கையை சமர்பிக்குமாறு உத்தரவு இட்டார்.\nகொன்சலிற்றாவின் இறப்புக்கு யாழ். ஆயர் இல்லத்தை சேர்ந்த இரு பாதிரிமார்கள் தான் காரணம் என கொன்சலிற்றாவின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை ��ேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nபுலிகளின் இருபிரிவுகளான அனைத்துலக தொடர்பகம் மற்றும் தலைமைச் செயலகம் என்பவற்றுக்கான ஐரோப்பியக் கிளைகளில் விபச்சாரத்தை ஒத்த விடயங்கள் நடந்தேறி...\nஅது மார்ச் 30ம் தேதி, 1987ம் ஆண்டு இந்திய அமைதிபடை இலங்கை செல்வதற்கு முன்பாக சக இயக்கங்களை புலிகள் கொன்றுகொண்டிருந்த காலம். அன்று ஈழத்தில் எ...\nயாழ்மதிக்கு கம்பி நீட்டினான் சீமான்.\nபுலம்பெயர் புலிகளின் தமிழ் நாட்டு நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வருகின்றான் சீமான். புலிகளின் பிரச்சார நடவடிக்கைகளுக்கான கதாநாயகனாகவும் சீமான்...\nஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கான ம வி மு இன் பிரேரணை. வை எல் எஸ் ஹமீட்\nம வி மு ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கான பிரேரணையை முன்வைத்துள்ளது. ஐ தே கட்சியைப் பொறுத்தவரை ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nகுறைந்த வேலை நேரத்திற்காக நடாத்தப்பட்ட தொழிலாளர்களின் போராட்டம், மே தினம் உருவாவதற்கு முக்கிய காரணமாய் அமைந்தது. தொழிலாளர்களின் இந்தக் கோரிக...\nபுலிகளியக்கத்தின் வரலாறு அவ்வியக்கத்தின் சர்வதேச வலையமைப்பினால் முடித்துக்கட்டப்பட்டது என்ற உண்மையை ஏற்க எம்மில் பலரது மனம் இடம்கொடுக்கவில்...\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nபிரபாகரனின் நிலக்கீழ் மாளிகைக் கட்டுமானப் பணிகளுக்காக அமர்த்தப்பட்ட தொழிலாளர்களான சிறைக்கைதிகளுக்கும், போராளிகளுக்கும் என்ன நடந்தது\nநம்பிக்கையான மாற்றம் - சரத் பொன்சேகா வின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்\nஎனது செய்தி நம்பிக்கையான மாற்றத்திற்குரிய தருணம் இதுவே உங்களது தெரிவு ராஜபக்ஷ குடும்பத்தினரின் நிர்வாகத்தின் கீழ் வாழ்க்கை கஷ்டமாகியுள்...\nஅம்பலத்திற்கு வரும் புலிகளின் அராஜகம். (வீடியோ ஆதாரம்)\nகீழே உள்ள மனதை பிளக்கும் வீடியோ காட்சி, புலிகள் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட அராஜகங்களில் ஒன்றாக அமைகின்றது. 15 வயது இளைஞன் ஒருவன் தனது குடும...\nபுல���கள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇ���ுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nBBC தமிழ் தலைப்புச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2014/07/23/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2018-05-23T20:45:03Z", "digest": "sha1:4X44LGVPGA6VTZ6ZYYYT7C6NFAT47EUC", "length": 7008, "nlines": 108, "source_domain": "seithupaarungal.com", "title": "நடிகை ரம்பா மீது அண்ணன் மனைவி வரதட்சணை புகார்! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nநடிகை ரம்பா மீது அண்ணன் மனைவி வரதட்சணை புகார்\nஜூலை 23, 2014 த டைம்ஸ் தமிழ்\nநடிகை ரம்பா அவரது பெற்றோர் மற்றும் அண்ணன் மீது வரதட்சணைக் கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ரம்பாவின் அண்ணன் சீனிவாசனின் மனைவி பல்லவி மனைவி ஹைதராபாத்திலுள்ள பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பல்லவி கொடுத்த புகாரில் நடிகை ரம்பா, அவரது பெற்றோர் மற்றும் கணவர் சீனிவாசன் ஆகியோர் தன்னை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகுறிச்சொல்லிடப்பட்டது சினிமா, நடிகை ரம்பா, வரதட்சணை வழக்கு\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postகந்துவட்டி புகார் தெரிவிக்க காவல்துறை தொலைபேசி எண்\nNext postஇன்று தாமிரபரணி தியாகிகள் தினம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nசீசன் சமையல்: மாங்காய் சாதம், மாங்காய் பச்சடி செய்வது எப்படி\nசுவையான தயிர்சாதம் செய்வது எப்படி\nகோடை விடுமுறையை கொண்டாட ஜவ்வரிசி வடை; கடலை மாவு சட்னி\nகோடையில் ருசிக்க வெண்டைக்காய் பச்சடி\nபிரண்டை – அரிசி ரவை வடாம் போடுவது எப்படி\nஸ்டாக்கிங் பூக்கள் செய்வது எப்படி\nமணி வளையல் செய்வது எப்படி\nஎம்பிரா���்டரி: பிரஞ்ச் நாட்’இல் சூரிய பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95.49454/", "date_download": "2018-05-23T20:58:48Z", "digest": "sha1:TTM4ZYIEUSUEESPJ5JCT3DWZ5JFGIAPP", "length": 16940, "nlines": 355, "source_domain": "www.penmai.com", "title": "அய்யயோ ஹோட்டல்லயா சாப்பிட போறீங்க ? | Penmai Community Forum", "raw_content": "\nஅய்யயோ ஹோட்டல்லயா சாப்பிட போறீங்க \nநம்ம ஊர் ஹோட்டல்களில் எப்படி எல்லாம் டுபாக்கூர் வேலை நடக்குது என்று அந்தக் கடைக்காரர்களிடமே போட்டு வாங்கிய தகவல்கள்...\nஇட்லி: பொதுவா இட்லி மெத்துனு இருக்கணும்னா, ஒரு டம்ளர் இட்லி அரிசிக்கு கால் டம்ளர் உளுந்து தேவை. இரண்டையும் தனித்தனியா ஊறவெச்சு, தனித்தனியாதான் அரைக்கணும். அஞ்சு மணி நேரம் புளிக்கவெச்சு, சுட்டீங்கன்னா பஞ்சு மாதிரி இட்லி தயார். ஆனா, என்ன நடக்குது இங்க கடை இட்லி அரிசி கால் பங்கு, ரேசன் அரிசி முக்கால் பங்கு, உளுந்து கால் பங்கு, ஜவ்வரிசி முக்கால் பங்கு, நைட்டு ஊறவெச்ச பழைய சாதம் கொஞ்சம், சோடா உப்பு எக்கச்சக்கமா... எல்லாத்தையும் அரைச்சு, மூணு மணி நேரம் வெயில்ல வெச்சுட்டு எடுத்து சுட்டால், கும்முன்னு குஷ்பு இட்லி தயார். அந்த இட்லியும் மீந்துருச்சின்னா, அப்பவும் பிரச்னை இல்லை. அடுத்த நாள் அரைக்கிற மாவுல மீந்துபோன இட்லியைப் போட்டு அரைச்சிடுவாங்க\nசோறு: தரமான சோறுன்னா, சோத்துப் பருக்கையை விரலில் வெச்சு மசிச்சா மை மாதிரி மசியணும். அப்பதான் அது வயித்துக்கு ஒண்ணும் செய்யாது. அப்படி இருந்தா கஸ்டமர்ஸ் நிறைய சாப்பிடுவாங்களே... அதுக்காகத்தான் பெரும்பாலான ஹோட்டல்ல முக்காப் பதத்துல சாதத்தை எடுத்துடுவாங்க. சாதம் பளிச்சுனு வெண்மையா இருக்கவும், லேட் ஆனாலும் காய்ஞ்சு போகாமல் இருக்கவும் சாதம் வேகும்போதே சுண்ணாம்புக் கல்லைத் துணியில் கட்டி சாதத்தில் போட்டுடுவாங்க. அன்லிமிட்டட்னு அகலமா போர்டுல எழுதி இருந்தாலும், இந்தச் சோற்றைக் குறிப்பிட்ட அளவுக்கு மேல நீங்க சாப்பிடவே முடியாது\nபுரோட்டா: பல ரோட்டுக் கடை ஹோட்டல்கள்ல மைதா மாவோட சோடா உப்பு கலந்து, அதுல கழிவு டால்டாவை ஒரு பங்கு மாவுக்குக் கால் பங்கு டால்டா கணக்குல (ஹோட்டலுக்குன்னே விக்கிற மலிவு விலை டால்டா) கலந்து அடிச்சு அரை மணி நேரத்துல புரோட்டா சுடுவாங்க. புரோட்டா சும்மா பூ கணக்கா பொலபொலன்னு உதிரும். ஆனா, அத்தனையும் போங்கு புரோட்டா\nசால்னா : சிக்கன் கடையில் பொதுவா நாம கொழுப்பு, ஈரல், குடல், தலை, தோல், இதெல்லாம் வாங்க மாட்டோம். அதேபோல மட்டன் கடையில குடலோட சேர்ந்து இருக்கிற ஒட்டுக்கொழுப்பு, ஒட்டுக்குடல் வாங்க மாட்டோம். இதை எல்லாம் தூக்கிப்போடாம ஓரமாக் குவிச்சுவெச்சிருப்பாங்க. பழக்கமான கடைக்காரரா இருந்தா விசாரிச்சுப் பாருங்க. 'ஹோட்டல்காரங்க மொத்தமா வாங்கிட்டுப் போயிடுவாங்க’னு அவரும் யதார்த்தமா சொல்லிடுவார். அரைக் கிலோ கறியோட இதை எல்லாத்தையும் ஒட்டு மொத்தமாப் போட்டு தூக்கலா கறி மசாலா, மிளகாய்த் தூள், கொத்தமல்லித்தூள், கொஞ்சம் மரத்தூள் அல்லது குதிரை சாணத்தூள் கலந்து, அஞ்சு ஸ்பூன் அஜினாமோட்டா கலந்து கொதிக்கவெச்சா அரை அண்டா நிறைய திக்கான சால்னா ரெடி\nஒரு முக்கியமான எச்சரிக்கைங்க... தலையே போனாலும் சரி, (ரோட்டுக்)கடைகள்ல தலைக்கறி மட்டும் சாப்பிடாதீங்க. பொதுவாகவே செம்மறி ஆட்டோட தலையில புழுக்கள் இருக்கும். இது இயற்கையான விஷயம்தான். வீடுகளுக்கு வாங்குறப்ப பெரும்பாலும் வெள்ளாட்டுத் தலை தான் வாங்குவோம். செம்மறி ஆட்டுத் தலை வாங்கினாலும் கடைக்காரரு நம்ம கண்ணுல படாம தலையைக் கொதிக்கிற தண்ணில போட்டுட்டு, அப்புறம் அதை எடுத்து தரையில தட்டோ தட்டுன்னு தட்டி புழுவை எல்லாத்தையும் கொட்டிட்டுதான் மேலேயே எடுத்து வைப்பாங்க. அதை வீட்டுக்கு வாங்கிட்டுப்போய் நல்லா சுத்தம் பண்ணி சாப்பிடுவோம். ஆனா, மொத்தமா ஹோட்டலுக்கு விக்கிறப்ப எல்லாம் செம்மறி ஆட்டுத் தலையை இப்படி சுத்தம் பண்ண மாட்டாங்க. அப்படியே கைமாதான்.\nஎல்லாத்தையும்விட முக்கியம், ஹோட்டல்களுக்கு சப்ளை செய்யறதுக்குனே பஜாரில் மளிகைப் பொருட்கள் குறைஞ்ச விலைக்கு கிடைக்குது. எல்லாமே கலப் படம். பாலீஷ் செய்யப்பட்ட இலவச ரேசன் அரிசியோட பொன்னி அரிசி கலந்து விக்கிறாங்க. உடைஞ்ச கழிவுப் பருப்பு, கேசரிப் பருப்பைத் துவரம் பருப்புடன் கலக்கிறாங்க. மிளகாய்த் தூள், கொத்தமல்லித் தூள், டீத்தூளோட மரத் தூள், குதிரை சாணத்தையும் கலக் கிறது எல்லாம் சகஜமப்பா. நெய், எண்ணெய் வகைகளோட பன்றி, மாட்டுக் கொழுப்பு, வனஸ்பதி மற்றும் நாள்பட்ட கழிவு எண்ணெயையும் கலப்பாங்க.\nசாதாரண ஹோட்டல் களிலும் கையேந்தி பவன் களில��யுமே இப்படின்னா டாஸ்மாக் பார் பத்திச் சொல்லவே வேணாம். அதிலும் குறிப்பா, சென்னை பேச்சுலர் பாய்ஸ் ரொம்பக் கவனமா இருக் கணும்\nதகவல்: @ விகடன் டைம்பாஸ்\nரொம்ப நல்ல தகவல் நளினி .எல்லோரும் தெரீந்து கொள்ள வேண்டியது .நன்றி\nரொம்ப நல்ல தகவல் நளினி .எல்லோரும் தெரீந்து கொள்ள வேண்டியது .நன்றி\nUnusual Spiritual News - அபூர்வ ஆன்மிக செய்திகள் \nகோயில் பிராகாரத்தை எத்தனை முறை சுற்றினால் என்ன பலன் தெரியுமா\nஸ்ரீ ரங்கம் / திரு அரங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://nerunji.com/2018/05/04/marvel-studios-avengers-infinity-war-official-trailer/", "date_download": "2018-05-23T20:39:41Z", "digest": "sha1:MHRNEASI476QUXZT3P7FEGJPQ2YDNV4U", "length": 4864, "nlines": 123, "source_domain": "nerunji.com", "title": "Marvel Studios’ Avengers: Infinity War Official Trailer – Nerunji", "raw_content": "\nபிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா…\nமாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு.\nமாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு.\nபா.இரஞ்சித்தின் அடுத்த படம் என்னனு தெரியுமா\nமாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு.\nதிராவிட நாடு கோரிக்கையை ஆதரிப்பதாக பொய்ப் பிரச்சாரம்… ஸ்டாலின் விளக்கம்\nஜெ. வழியில் காவிரிக்காக உண்ணாவிரதம்.. டிடிவி தினகரன் அதிரடி வியூகம்\nஅரசியல் எங்களை பிரிக்கும்… ரஜினியின் ஆன்மிக அரசியல் பற்றி கமல் கருத்து\nபா.இரஞ்சித்தின் அடுத்த படம் என்னனு தெரியுமா\nபா.இரஞ்சித்தின் அடுத்த படம் என்னனு தெரியுமா\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | கருத்துத் தெரிவித்தல் | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://online-tamilnews.blogspot.com/", "date_download": "2018-05-23T20:40:41Z", "digest": "sha1:ZF3C44XFSQVQO6Y5QFTR43U5GSIMPGVQ", "length": 82866, "nlines": 137, "source_domain": "online-tamilnews.blogspot.com", "title": "Tamil News Online", "raw_content": "\nஇன்று வலையுலகில் அதிகம் பேர் கூகுளில் தேடும் பெயர் போதி தர்மர் ஆகத்தான் இருக்கும் நானும் அவரின் வரலாற்றை அறியும் நோக்கில் போதிதர்மரைப் பற்றி தேடும் போது பிரபஞ்சக்குடில் என்னும் பதிவில் இவரைப்பற்றியான பல அற்புத தகவல்கள் இருந்தது.\nபோதிதர்மாவைப் பற்றிய பதிவுகள் அவரை குங்ஃபூ தற்காப்புக் கலையின் பிதாமகர் என்று காட்டுகின்றன. ஆனால் போதிதர்மா சீன தேசம் சென்றது குங்ஃபூவை உருவாக்குவதற்கு அல்ல, பௌத்த சமயத்தின் ஆன்மாவை சீனாவிற்கு எடுத்துச் சென்றவர் அவர். பௌத்த சமயத்தின் ஆன்மா என்று நான் சொல்வது தியானத்தைதான். எனினும் அவர் குங்ஃபூ கலையின் பிதாமகராகக் கருதப்படுவதற்கும் சில பின்னணிகள் இருக்கின்றன.\nபோதிதர்மா பற்றிய தொன்மையான பதிவுகள் எதுவும் நம்பகத்தன்மை வாய்ந்தவையாக இல்லை என்றே வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். அவரைப் பற்றிய புனைவுகள் நிறைய பின்னப்பட்டுள்ளன. குங்ஃபூ கலை பற்றி அவரின் பெயரால் அழைக்கப்படும் நூல்களும் வேறு யாரோ எழுதியவை என்றே சொல்லப்படுகின்றன. போதிதர்மா தன் கைகளால் நேரடியாக எந்தப் புத்தகத்தையும் எழுதவில்லை. அவருடைய போதனைகளை அவரின் சீடர்கள் பதிவு செய்து வைத்துள்ளார்கள்.\nபோதிதர்மாவுக்கும் குங்ஃபூ கலைக்கும் என்ன சம்பந்தம் என்பதை முதலில் பார்ப்போம். தமிழகத்தில் இருந்து சீனா சென்ற போதிதர்மா (ஆம், போதிதர்மா ஒரு தமிழர்) மன்னர் ’வூ-டி’யைச் சந்தித்த பிறகு யாங்க்ஸி நதியைக் கடந்து ஹெனான் பகுதியின் மலைச் சிகரங்களில் உள்ள ஷாவொலின் மடலாயத்திற்கு வந்து சேர்கிறார். அங்கு தியானம் செய்துகொண்டிருந்த புத்த பிட்சுக்களைப் பார்த்தபோது அவருக்குப் பெரிதும் ஏமாற்றமாக இருந்தது. நாட்பட்ட பட்டினியாலும் தவத்தாலும் அவர்களின் தேகங்கள் வத்தலும் தொத்தலுமாக இருந்தன. ஆன்மிகவாதிகள் என்றால் இப்படி சோப்ளாங்கிகளாக இருக்க வேண்டும் என்று அவர்களின் மனதில் ஒரு தவறான கருத்து கால் மேல் கால் போட்டு அமர்ந்திருப்பதை அவர் கண்டார். அவர்களின் ஆன்மா ஒளி வீசிக் கொண்டிருந்தாலும் உடல் படு மோசமாக இருந்தது. போதிதர்மா ஒரு முழுமைவாதி. உடல் ஆராதனைக்கு உரியது என்னும் கருத்துடையவர். ஓர் ஆன்மிகவாதிக்கு உடல் உறுதியாக இருக்க வேண்டும் என்பதை அந்த பிட்சுக்களுக்கு எடுத்துச் சொல்லி அதற்கான செய்முறைகளை அவர்களுக்கு வகுத்துக் கொடுப்பதாக வாக்களிக்கிறார். அதற்காக அருகில் இருந்த ஒரு குகையில் ஒன்பது வருடங்கள் தியானம் செய்கிறார் போதிதர்மா. ஒன்பது வருடங்களும் அவர் ஒரு சுவற்றைப் பார்த்தபடி அமர்ந்து தியானம் செய்ததாகச் சொல்லப்படுகிறது. (இது என்ன வகை தியானமோ தெரியவில்லை. ஓஷோ இந்த தியானத்தைத் தன் சீடர்களுக்குச் சொல்லிக்கொடுத்திருக்கிறார். கம்பம் நகரில் அடங்கியுள்ள சூஃபி மகான் அம்பா நாயகம் (ரஹ்) அவர்கள் இதுபோல் சுவற்றைப் பார்த்தபடி பல வருடங்கள் அமர்ந்திருந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.)\nஒன்பது வருடங்கள் தியானம் செய்த போதிதர்மா அங்கிருந்து கிளம்பியபோது அந்த இடத்தில் இரும்புப் பெட்டி ஒன்றை விட்டுச் செல்கிறார். பிட்சுக்கள் அதைத் திறந்து பார்த்தபோது அதில் இரண்டு கிரந்தங்கள் இருந்தன. ”க்ஸி சுய் ஜிங்” (மஜ்ஜை சுத்திகரிப்பு) மற்றும் “யி ஜின் ஜிங்” (தசைகளின் மாற்றம்) என்னும் நூல்கள் அவை. இவற்றில் முதல் நூலை போதிதர்மாவின் சீடரான ஹுய்கே என்பவர் எடுத்துக்கொண்டு அங்கிருந்து மறைந்து போகிறார். இரண்டாம் நூலை புத்த பிட்சுக்கள் எடுத்துக்கொண்டு அதில் இருந்த பயிற்சிகளை மாற்றியமைத்து ஷாவொலின் குங்ஃபூ கலையாக மாற்றிவிட்டார்கள். இப்படித்தான் போதிதர்மா குங்ஃபூவின் பிதாமகராக புனையப்பட்டார் என்று டாங் ஹாவோ, ஸூசென், மத்ஸுடா ர்யூச்சி, லின் போயுவான் போன்ற வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.\nஇதில் அற்புதமான ஒரு உள்-பார்வை (insight) இருக்கிறது. அதாவது, போதிதர்மா மனம்-உடல் இரண்டையுமே வலிவுள்ளதாக மாற்றுவதற்கான பயிற்சிகளைத்தான் வழங்கியிருக்கிறார். மஜ்ஜை என்பது அகத்தைக் குறிக்கும். தசைகள் என்பது உடலைக் குறிக்கும். இன்னொரு பார்வையில் மஜ்ஜை என்பது ஆன்மிக சாராம்சத்தைக் குறிக்கும். தசைகள் என்பவை புறச் சடங்குகளைக் குறிக்கும். ஆனால் அந்த பிட்சுக்கள் போதிதர்மாவின் ஆன்மிக சாராம்சத்தை விளங்கிக்கொள்ளும் நிலையில் இல்லை. எனவே அது ஒரு சீடரின் வழியே ரகசியமாக்கப்பட்டு விட்டது. பிட்சுக்கள் புறச்சடங்குகளை மட்டும் எடுத்துக்கொண்டார்கள். அதனைப் போர்க்கலையாக மாற்றிவிட்டார்கள்\nஇதில் இன்னொரு புள்ளியும் கவனத்திற்குரியது. அதாவது, போதிதர்மா சீனாவிற்குச் சென்றபோதே அங்கே பௌத்த மதம் ஏற்கனவே பரவியிருந்தது. பிறகு ஏன் போதிதர்மா சீனாவிற்குச் சென்றார் இதற்கான அருமையான விளக்கத்தை ஓஷோவின் “BODHIDHARMA – THE GREATEST ZEN MASTER” என்னும் நூலில் காணலாம். போதிதர்மா ஓஷோவைக் கவர்ந்த மிக முக்கியமான ஆன்மிக ஆளுமை. போதிதர்மா புத்தருக்கு அறுநூறு வருடங்கள் பின்னால் தோன்றியவர். அவர் சீனா செல்வதற்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பே பௌத்தம் அங்கே சென்றுவிட்டது. போதிதர்மா பௌத்த குரு-சிஷ்ய மரபில் இருபத்தெட்டாவது தலைமைக் குருவாக வருகிறார். ஜென் ஞானியான அவருடைய குரு ஒரு பெண் ஞானி இதற்கான அருமையான விளக்கத்தை ஓஷோவின் “BODHIDHARMA – THE GREATEST ZEN MASTER” என்னும் நூலில் காணலாம். போதிதர்மா ஓஷோவைக் கவர்ந்த மிக முக்கியமான ஆன்மிக ஆளுமை. போதிதர்மா புத்தருக்கு அறுநூறு வருடங்கள் பின்னால் தோன்றியவர். அவர் சீனா செல்வதற்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பே பௌத்தம் அங்கே சென்றுவிட்டது. போதிதர்மா பௌத்த குரு-சிஷ்ய மரபில் இருபத்தெட்டாவது தலைமைக் குருவாக வருகிறார். ஜென் ஞானியான அவருடைய குரு ஒரு பெண் ஞானி அவரின் பெயர் ‘ப்ரக்யதாரா’. அவர்தான் போதிதர்மாவை சீனாவிற்குச் செல்லும்படி கட்டளையிட்டவர். சீனாவில் பௌத்த மதத்தின் சடங்குகள் மட்டும் இருந்தன. அவை ஆன்மிக சாரமற்று வெறும் சக்கைகளாக இருந்தன. கன்ஃப்யூசியஸின் ‘அறத்துப்பால்’ மீண்டும் மீண்டும் மக்களைக் காய்ச்சிக்கொண்டிருந்தது. லாஓஸு, சுவாங்க்ஸு மற்றும் லெய்ஸு ஆகிய தாவோ மூலவர்கள் உருவாக்கிய அற்புதமான ஆன்மிக நெறி பொதுமக்களிடம் சென்று சேராமல் இருந்தது. இந்தச் சூழலில்தான் போதிதர்மாவின் பணி தேவைப்படுகிறது. அப்பணியால் பௌத்தம் தாவோவுடன் இணைந்து ‘ச்சான்’ (chan) ஆகிப் பின்பு அது ஜப்பானில் ’ஜென்’ (ZEN) என்பதாக வடிவம் கொண்டுவிட்டது. இது ஒரு மகத்தான ஆன்மிகப் புரட்சி\nபுறச்சடங்குகள் வெகுஜனங்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதும், ஆன்மிக சாராம்சம் தகுதியான சிலரால் மட்டுமே ரகசியமாகப் பேணப்படுவதுமான நிலையை நாம் எல்லாச் சமயங்களிலும் பார்க்க முடியும்.\nபுத்தரைப் போலவே போதிதர்மாவும் ஓர் இளவரசர். அவர் பல்லவ மன்னனின் மகன் என்று சொல்லப்படுகிறது. ‘களறிப்பயட்டு’ என்னும் தற்காப்புக் கலை வளர்ந்திருந்த கேரளப்பகுதியில் இருந்தவர் என்று ஒரு கருத்தும் உள்ளது. புத்தரின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட போதிதர்மா அரச வாழ்வைத் துறந்து பௌத்த நெறியில் தீட்சை பெற்றுக்கொண்டார்.\nஅரச வாழ்வைத் துறந்து ஆன்மத் தேடலில் நாடோடியாகக் கிளம்புகிறேன் என்ற தன் முடிவை போதிதர்மா சொன்னபோது மன்னர் அவரைத் தடுத்தார். போதிதர்மா அவரை நோக்கி “சாவை விட்டும் என்னை நீங்கள் காக்க முடியும் என்றால் இங்கேயே இருக்கிறேன். உங்களால் அது முடியாது என்றால் நான் புறப்படுவதைத் தடுக்காதீர்கள்” என்று சொன்னார். ஆனால், மரணத்தை விட்டு ஒருவரை எந்த மனிதரால்தான் காப்பாற்ற முடியும் எனவே கண்ணீரோடும் ஆசிகளோடும் மன்னர் தன் இளவரசனை அனுப்பிவைத்தார். அப்படிப் புறப்பட்டவர்தான் போதிதர்மா.\nதன் குரு ப்ரக்யதாராவின் மறைவிற்கும் பின் அவரின் கட்டளையை நிறைவேற்ற போதிதர்மா கி.பி.520-ல் சீனா சென்றார். இந்தியாவிலிருந்து ஒரு மகாஞானி – பௌத்த மதத்தின் 28-வது தலைமைக்குரு - வருகிறார் என்பதை அறிந்த நான்ஜிங் பிரதேச மன்னர் லியாங் வூ-டி அவருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கிறார். அப்போது அவர் போதிதர்மாவிடம் கேட்ட கேள்வியும் அதற்கு போதிதர்மா சொன்ன பதிலும் மிகவும் சுவையானவை. போதிதர்மா எப்படிப்பட்ட ஞானி என்று காட்ட அது ஒரு சோற்றுப்பதம்.\nஓஷோவின் வார்த்தையில் சொல்வதென்றால் போதிதர்மா ஒரு கிளர்ச்சியாளர் (REBEL). அவருடைய அகப்பார்வை சடங்குகளின் தோலையும் சதையையும் எலும்பையும் துளைத்து நேராக மஜ்ஜையைத் தொடுவது. மன்னர் வூ-டி சீனாவில் நிறைய புத்த மடாலயங்களைக் கட்டியிருந்தார், அதில் பல்லாயிரம் பிட்சுக்களுக்கு போஷகம் அளித்து வந்தார். எனவே அவர் தன் பௌத்தத் தொண்டினைச் சுட்டிக்காட்டி போதிதர்மரிடம் கேட்டார், “மகாஞானியே என்னுடைய இந்த தர்ம காரியங்களுக்காக சொர்க்கத்தில் நான் பெறப்போகும் சன்மானம் என்ன என்னுடைய இந்த தர்ம காரியங்களுக்காக சொர்க்கத்தில் நான் பெறப்போகும் சன்மானம் என்ன” இதைக் கேட்டதும் போதிதர்மா மிக நிதானமாகச் சொன்னார், “உங்களின் காரியங்களுக்கு எவ்வித நன்மையும் இல்லை. நீங்கள் நேராக நரகத்தில்தான் விழுவீர்கள்.” இந்த விடையைக் கேட்டு மன்னருக்கு ஆத்திரமும் குழப்பமும் அதிர்ச்சியும் கலந்த உணர்வு ஏற்பட்டது. போதிதர்மா ஏன் அப்படிச் சொன்னார்” இதைக் கேட்டதும் போதிதர்மா மிக நிதானமாகச் சொன்னார், “உங்களின் காரியங்களுக்கு எவ்வித நன்மையும் இல்லை. நீங்கள் நேராக நரகத்தில்தான் விழுவீர்கள்.” இந்த விடையைக் கேட்டு மன்னருக்கு ஆத்திரமும் குழப்பமும் அதிர்ச்சியும் கலந்த உணர்வு ஏற்பட்டது. போதிதர்மா ஏன் அப்படிச் சொன்னார் அந்த மன்னர் பெயருக்காகவும் புகழுக்காகவும்தான் அந்த தர்ம காரியங்களை எல்லாம் செய்துவந்தார் என்பதை அவரைப் பார்த்ததுமே போதிதர்மா கண்டுவிட்டார். போதிதர்மா போன்ற ஒரு ஞானியின் கண்கள் உள்ளத்தை ஊடுறுவும் எக்ஸ்ரே கதிர்கள் கொண்டவையாகத்தான் இருக்கும் அந்த மன்னர் பெயருக்காகவும் புகழுக்காகவும்தான் அந்த ��ர்ம காரியங்களை எல்லாம் செய்துவந்தார் என்பதை அவரைப் பார்த்ததுமே போதிதர்மா கண்டுவிட்டார். போதிதர்மா போன்ற ஒரு ஞானியின் கண்கள் உள்ளத்தை ஊடுறுவும் எக்ஸ்ரே கதிர்கள் கொண்டவையாகத்தான் இருக்கும் சுயநல எண்ணத்துடன் நிறைவேற்றப்படும் தர்ம காரியங்களுக்கு எந்த மதிப்பும் இல்லை என்பதைத்தான் அவர் அப்படிச் சுட்டிக்காட்டினார்.\nபோதிதர்மாவைப் பற்றிப் பேசும்போது மறக்காமல் பேசவேண்டிய இன்னொரு விஷயம் தேநீர். ஆமாம், குங்ஃபூ கலையின் பிதாமகர் என்று அவர் சிலாகிக்கப்படுவது போலவே தேநீரைக் கண்டுபிடித்தவர் என்றும் போற்றப்படுகிறார். தேநீர் என்பது சீனர்களின் வாழ்வில் மிக முக்கியமான அம்சமாக விளங்குகிறது. ஜென் நெறியில் தேநீர் என்பது விழிப்புணர்வின், ஞானத்தின் குறியீடு. அலுவலகங்களில் நாமும்கூட கொஞ்சம் அசமந்தமாக உணர்ந்தால் தேநீர் பருகிவர கடை நோக்கி நடையைக் கட்டுகிறோம் அல்லவா ஆனால், நாம் அரசியல் அல்லது கிசுகிசு பேசிக்கொண்டே, போண்டா, வடை அல்லது பஜ்ஜியைக் கடித்துக்கொண்டே அருந்துவது போல் சீனாவிலும் ஜப்பானிலும் உள்ள ஜென் மக்கள் தேநீர் அருந்துவதில்லை. அப்படிச் செய்வது அவர்களுக்குத் தெய்வ குத்தம் ஆனால், நாம் அரசியல் அல்லது கிசுகிசு பேசிக்கொண்டே, போண்டா, வடை அல்லது பஜ்ஜியைக் கடித்துக்கொண்டே அருந்துவது போல் சீனாவிலும் ஜப்பானிலும் உள்ள ஜென் மக்கள் தேநீர் அருந்துவதில்லை. அப்படிச் செய்வது அவர்களுக்குத் தெய்வ குத்தம் நரகத்தில் தள்ளிவிடக்கூடிய பாவம். தேநீர் பருகுவது என்பது அவர்களுக்கு ஒரு நுட்பமான கலை, ஆழமான தியானம், ஒருவகை தாம்பத்ய சம்போகம்\nமேலும், அவர்கள் அருந்துவது ஆங்கிலேயன் விரும்பிப் பருகும் தூசித் தேநீர் (dust tea) அல்ல. அவர்கள் பருகுவது பச்சைத் தேநீர் (Green Tea) அல்லது வெண் தேநீர் (White Tea).\nசரி, தேநீரை போதிதர்மா எப்படிக் கண்டுபிடித்தார் என்பதைப் பார்ப்போம். இது ஒரு தொன்மக் கதையாக ஜென் வட்டாரத்தில் சொல்லப்பட்டு வருகிறது. போதிதர்மா இரவும் பகலும் தொடர்ந்து தியானம் செய்து வந்தார். அப்படி இருக்கையில் அடிக்கடி சொக்கிக்கொண்டு தூக்கம் வந்தது. தியான நிலையில் இருந்து நழுவித் தூக்கத்தில் மனம் விழுவதை எண்ணி அவருக்குத் தன்மீதே கோபம் வந்தது. ஒரு நாள் அவர் தன் இமைகளைப் பிய்த்து மண்ணில் வீசியெறிந்தார். அவை விழு���்த இடத்தில் புதர் ஒன்று முளைத்தது. அவர் தியானம் செய்து கொண்டிருந்த மலையின் பெயர் ’டாய்’. எனவே அந்த மூலிகை சீன மொழியில் ‘டே’ என்று அழைக்கப்பட்டது. அதன் இலைகளைக் கொதிநீரில் போட்டு கசாயம் வைத்துக் குடித்தபோது சோம்பலை நீக்கிப் புத்துணர்ச்சி ஏற்படுவதை அறிந்தார்கள். அப்போதிலிருந்து தேநீர் அருந்துவது ஜென் நெறியிலும் சீனக் கலாச்சாரத்திலும் ஒரு முக்கியமான நிகழ்வாக, தியான முறையின் ஒரு அங்கமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.\nபோதிதர்மா ஒரு முரட்டு மனிதர் என்பதை முன்பே சொன்னேன். அவர் தன் கையில் எப்போதும் ஒரு கைத்தடி வைத்திருப்பார். மகாத்மா காந்தி வைத்திருப்பது போன்று வழவழப்பான நேரான கைத்தடி அல்ல அது. காந்திஜி வைத்திருந்தது அஹிம்ஸா கைத்தடி. போதிதர்மா தன்னைப் போலவே கரடு முரடான கைத்தடி வைத்திருந்தார். பேருக்குத்தான் அது கைத்தடியே தவிர, அதைப் பார்த்தால் அவர் ஏதோ ஒரு மரத்தையே வேறோடு பிடுங்கி வைத்திருப்பது போல் இருக்கும். முண்டு முடிச்சு உள்ள அந்தத் தடியை அவர் ஆன்மிக போதனைக்கும் பயன்படுத்தினார். அதாவது, ‘மனம் அலைபாய்ந்து கொண்டே இருக்கிறது மாஸ்டர்’, ‘மனம் குரங்கு போல் தாவிக்கொண்டே இருக்கிறது மாஸ்டர்’, ‘மனதிலிருந்து விடுதலை அடைவது எப்படி’ என்றெல்லாம் கேட்டுக்கொண்டு வரும் சீடர்களை நோக்கி, “அப்படியா அந்த மனதைப் பிடித்துக் கொண்டு வாருங்கள். ஒரே அடியில் போட்டுத் தள்ளிவிடுகிறேன்.” என்று சொல்லித் தன் கைத்தடியைக் காட்டுவார்’ என்றெல்லாம் கேட்டுக்கொண்டு வரும் சீடர்களை நோக்கி, “அப்படியா அந்த மனதைப் பிடித்துக் கொண்டு வாருங்கள். ஒரே அடியில் போட்டுத் தள்ளிவிடுகிறேன்.” என்று சொல்லித் தன் கைத்தடியைக் காட்டுவார் (இந்தக் கைத்தடியை போதிதர்மா வைத்திருப்பதாக ‘ஏழாம் அறிவு’ திரைப்படத்தில் காட்சிப் படுத்தியிருப்பதைப் பார்க்க நன்றாக இருக்கிறது.)\nஜென் நெறியில் தமாஷ் செய்யத் தெரியவில்லை என்றால் ஞானம் அடைந்த குருவாக ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். ஞானத்தின் அலாதியான சுவைகளில் நகைச்சுவை அவர்களுக்குப் பிரதானமானது.\nபோதிதர்மா தன் கடைசிக் காலத்தில் இமயமலைப் பகுதிக்குச் செல்ல விரும்பினார். ஹாய்கோ என்னும் சீடனைத் தன் வாரிசாக அறிவித்தார். இதனால் அவர் மேல் மனத்தாபம் கொண்ட ஒருசில சீடர்கள் அவரின் உணவில் விஷம் வைத்து விட்டார்கள். அதை உண்ட போதிதர்மா ‘கோமா’வில் விழுந்தார். அவர் இறந்துவிட்டதாக அறிவித்து மடாலயத்திலேயே அவரைப் புதைத்துவிட்டார்கள். இது நடந்து சில நாட்கள் கழித்து சீனாவின் எல்லையில் அவர் நடந்து செல்வதை எல்லைக் காவல்காரன் ஒருவன் காண்கிறான். அவனுக்கு போதிதர்மாவை நன்றாகத் தெரியும். அவர் தன் கைத்தடியின் முனையில் ஒற்றைச் செருப்பைக் கட்டித் தொங்க விட்டிருப்பதைக் கண்டு அதற்கான காரணத்தை வினவுகிறான். “மடாலயத்திற்குப் போய் என்னை நீ இந்தக் கோலத்தில் பார்த்ததாகச் சொல். விவரம் உனக்கே விளங்கும்” என்று போதிதர்மா அவனிடம் சொல்லிவிட்டு எல்லையைக் கடந்து இமயமலைக்குச் சென்றுவிட்டார். அந்தக் காவலன் மடாலயத்திற்குச் சென்று தான் போதிதர்மாவைப் பார்த்ததாகச் சொல்கிறான். அவர்கள் அவரின் கல்லறையைத் திறந்து பார்த்தபோது அதனுள் அவருடைய மற்றொரு செருப்பு மட்டும் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள். இப்படியாக போதிதர்மாவின் முடிவு சொல்லப்படுகிறது.\nபோதிதர்மாவை நான் நேசிப்பது அவர் ஒரு தமிழர் என்பதற்காகவோ அல்லது குங்ஃபூ கலைக்காகவோ அல்ல. அவரின் ஞானத்திற்காகத்தான். ‘மனதிலிருந்து விடுதலை அடைய வேண்டியதில்லை. மனதிற்குள் ஆழ்ந்து ஆழ்ந்து போய்க்கொண்டே இருங்கள். இறுதியில் மனமே புத்தராக இருப்பதைக் காண்பீர்கள். மனதின் எதார்த்த நிலையே ஞானம்தான்” என்பதுதான் அவரது போதனைகளின் சாரம். மனம் என்பது ஆறாம் அறிவாகச் சொல்லப்படுகிறது. ஏழாம் அறிவு என்பது மனத்திற்கு அப்பால் உள்ளதல்ல. மனம் தன் எதார்த்த நிலையை அடைவதாகும் என்று சொன்னவர் அவர். அந்த நிலையை அடையும்போது மனத்தின் உண்மையான ஆற்றல் வெளிப்படும். கால-இடத் தளைகளிலிருந்து விடுதலை கிடைக்கும்.\nபோதிதர்மாவின் ஞானம் மிளிரும் பல நூறு பொன்மொழிகளை எடுத்துச் சொல்ல முடியும். ஒரு மரியாதைக்காக இங்கே ஏழு மட்டும் தருகிறேன் (ஏழாம் அறிவு என்று வந்துவிட்டதால் ஏழு):\n’மனம் எப்போதும் இக்கணத்தில் இருக்கிறது. நீதான் அதைக் காண்பதில்லை’\nபாதையை அனைவரும் அறிவார்கள். அதில் நடப்பவர்கள் சிலரே’\n’மாயைகளை உருவாக்காமல் இருப்பதே ஞானம்’\n’வாழ்வும் சாவும் முக்கியமானவை. அவற்றை வீணடிக்காதீர்கள்’\n’ஞானமே உங்களின் நிஜ உடல், உங்கள் நிஜ மனம்’\n’மொழியைக் கடந்து போ, எண்ணத்தைக் கடந்து போ’\nபல்லவர்கள் காலத்தில், தென் இந்தியாவில் பிற நாடுகளுடனான வர்த்தகம் சிறப்பாக இருந்தது சீன யாத்ரிகரான யுவாங் சுவான்,பல்லவர்களின் ஆட்சி காலத்தில் தான் தென் இந்தியாவில் பயணம் மேற்கொண்டார். பல்லவர்கள் காலத்தில் தான் தென்னிந்தியாவில் புத்த மதமும் தழைத்தொங்கியது.\nகாஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த பல்லவ மன்னனான கந்தவர்மனுக்கு நந்திவர்மன், குமாரவிஷ்ணு\nபௌத்தவர்மப் பல்லவன் ஆகிய முன்று மகன்கள் மூன்றாவதாகப் பிறந்த குழந்தைதான் போதிதர்மர். இவரின் இயற்பெயர் புத்த வர்மன்.\nஅக்காலத்தில் பல்லவ வம்சத்தில் பிறந்த கடைசிக் குழந்தையை புத்த மதத்திற்கு அர்ப்பணிப்பது மரபு. எனவே பல்லவ மன்னன் கந்தவர்மன் தனது மகன் போதிதர்மனை குருகுல வாழ்க்கைக்காக, காஞ்சிபுரத்தில் தங்கி பௌத்த சிந்தனைகளைப் பரப்பி வந்த பிரஜ் என்கிற சமய குருவிடம் சேர்த்திருக்கிறார். காலப்போக்கில் போதி தர்மர் காஞ்சிபுரத்திலிருந்தபடியே பல கலைகளைக் கற்றுத் தேர்கிறார். இதில் களறி, வர்மம் போன்ற அதிரடிக் கலைகளும் உண்டு. போதியின் அபார ஞானத்தைப் பார்த்து பிரமித்த பிரஜ், தனக்கு அடுத்த வாரிசாக 28வது குருவாக போதியை நியமிக்கிறார். புத்த மத குருவாக மாறியபிறகு, போதி,கி.பி.475-550 கால கட்டத்தில் காஞ்சிபுரத்தில் இருந்து நாலந்தா சென்று அங்கிருந்து தெற்கு சீனாவிற்குச் செல்கிறார்\nஇந்த காலகட்டத்தில் போதி தருமரின் மூத்த சகோதரரும் அதன் பிறகு அவர் மகனும் மன்னராக ஆகி இருந்தனர். மன்னனான போதி தருமரின் மூத்த சகோதரனின் மகன், தன்னுடைய சித்தப்பாவான போதி தர்மர் மீது அதிக பாசம் கொண்டிருந்தான்.. எனவே அவர் சீன மக்களிடம் போதி தருமரை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என தூது அனுப்பினார்.\nமேலும் அன்றைய சீனப் பேரரசராக இருந்தவர் \"லியாங் வு டீ\".புத்த மதத்தில் கொண்ட ஈடுபாட்டால் பௌத்த ஆலயங்களையும் விகாரங்களையும் நிறுவிய சீனப் பேரரசர். தமிழகத்திலிருந்து வந்த புத்தத் துறவியான போதி தர்மரை கேள்விப்பட்டு மிகுந்த மரியாதையோடும்,அன்போடும் உபசரித்து சீனாவில் தங்கிவிட வேண்டுகிறார். SHAOSHI என்ற மலையின் அடிவாரத்தில் உள்ள நிலத்தை அவருக்கு கொடுத்தார்.\nபோதி தர்மர் அந்த நிலத்தில் SHAOLIN கோவிலை நிறுவினார். அங்கு சுமார் 32 ஆண்டுகள் தங்கி பௌத்த மதத்தைப் பரப���பிய போதி தர்மர்,தமிழகத்தில் தான் கற்ற கலைகளையும் சீனர்களுக்குப் பயிற்றுவித்தார். அப்படி போதிதர்மர் கற்றுக் கொடுத்த கலைகளில் ஒன்றுதான் குங்ஃபூ.\nஇதற்கான கல்வெட்டு அந்த சீனக் கோயிலில் இன்றும் உள்ளது.\nபோதி தர்மர் வாழ்ந்த அந்த \"ஷாஓலின் கோயிலை இன்றைக்கும் சீனர்கள் வணங்கி வருகிறார்கள். அந்தக் கோயிலில் உள்ள கல்வெட்டில்‘தென் இந்தியாவிலிருந்து வந்த போதி தர்மர் கற்றுத் தந்த கலை குங்ஃபூ’ என்று குறிக்கப்பட்டுள்ளது. அவரை சீன மக்கள் \"போ-ட்டி-தாமா\" என்றுதான் செல்லமாக அழைக்கின்றனர்.\nபின்னர் அந்த இடத்திலிருந்து போதி தர்மர் சீனாவின் Guangdongவந்தடைந்தார். அங்கு அவர் DA MAO என்று அழைக்கப்பட்டார். DA SHENGஎன்ற மஹாயான புத்த மதத்தை பரப்புவதற்கு DA MAO சீனா வந்துள்ளார் என்பதை அறிந்த மக்கள்,அவருடைய சொற்பொழிவை கேட்க ஆசைப்பட்டனர். ஆனால் DA MAO என்ற போதி தர்மர் பலமணி நேரம் தியானத்தில் இருந்துவிட்டு யாரிடமும் எதுவும் பேசாமல் சென்றுவிடுவார். ஆனால் அவருடைய செயல்கள் மக்கள் மத்தியில் ஒருவித அதிர்வை மட்டும் ஏற்ப்படுத்தி இருந்தது.\nஅங்கே மகாயான புத்த வம்சத்தைப் பரப்பியதாகவும், 150 ஆண்டுகள் அங்கே உயிரோடு இருந்ததாகவும் சீன வரலாறு கூறுகிறது.\nபுத்த மதத்தில் உள்ள 28 குருக்களில் கடைசி குரு போதிதர்மர் என்ற இந்த தமிழன்தான் என்பதை பல வரலாற்று ஆசிரியர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். செயற்கரிய பல செயல்களைச் செய்து ஆச்சரியத்தில் மூழ்கடித்தவராம் இந்த போதி தர்மர்.\nஅதுமட்டுமல்ல, அவர் கால் தடம்பதியாத நாடுகளே இல்லையாம். இதை அவரது குறிப்பிலிருந்தே தெரிந்து கொள்ள முடிகிறது. கடல்வழியாக இந்தோனேஷியா, ஜாவா, சுமத்ரா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதிலும் போதி தர்மன் மகாயானத்தைப் பரப்பியுள்ளார்.\nபோதிதர்மர் சீனாவில் இருந்த காலத்தில் புத்தபிக்குகள் பிச்சை எடுத்துக்கொண்டு பலவீனமானவர்களாகவும் சமுதாயத்திற்கே பாரமாகவும் இருந்தார்கள். மற்றவர்களால் துன்புறுத்தப்பட்டுக்கொண்டு பயந்தே வாழ்ந்திருந்தார்கள். ஆனால் போதிதர்மர் தம்முடைய சீடர்களுக்கு மூச்சுப்பயிற்சியின் சில நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுத்தார். அந்தப் பயிற்சிகளின் மூலம் மனதின் இயக்கத்தையும் உடலின் செயல்பாட்டையும் அடக்கமுடியும். இன்னொரு பயிற்சியின்மூலம் உடலை வலுவாக்கி அசுரபலத்தைப் பெறமுடியும். மனதை தீட்சண்யமாகச் செயல்படுத்த முடியும். உடற்பயிற்சிகளையும் சொல்லிக்கொடுத்தார். அத்துடன் அரிய நுட்பக்கலையான வர்ம சாஸ்திரத்தையும் சொல்லிக்கொடுத்தார்.\nஅவர்களுக்கு விவசாயம், சிறுதொழில்கள் போன்றவற்றைச் செய்யச் சொல்லிக் கொடுத்தார். தங்களது கோயில்களைச் சுற்றிலும் தங்களுக்குத் தேவையான உணவை அவர்களே விளைவித்துக்கொண்டார்கள். சமுதாயத்திடம் பிச்சையெடுப்பதில்லை. உடல் உறுதி அசுரபலம் ஆகியவற்றைக்கொண்டு சில தற்காப்பு முறைகளையும், தாக்குதல் முறைகளையும், ஆயுதங்களிலிருந்து பாதுக்காத்துக்கொள்ளும் முறைகளையும், உடலில் காயம் ஏற்படா முறைகளையும் கற்றுக்கொடுத்தார். பிற்காலத்தில் புத்தபிக்குக்கள், சமுதாயத்தின் உழைப்பின் பலன்களையெல்லாம் பிடுங்கித் தின்றுவிடுகிறார்கள் என்ற ஆத்திரத்தோடு சீனச்சக்கரவர்த்திகள் சிலர், பிக்குக்களை அடித்துக் கொல்வித்தபோது போதிதர்மரின் சீடபரம்பரையும் போதிதர்மர் தோற்றுவித்த ஷாஓலின்(Shaolin) பௌத்தக்கோயில்களும் மட்டும் தப்பின.\nசீனத்தில் மகாயான புத்த வம்சத்தைப் பரப்பியதாகவும், 150 ஆண்டுகள் அங்கே உயிரோடு இருந்ததாகவும் சீன வரலாறு கூறுகிறது.\nபோதிதர்மன் மரணமடைந்து, அவர் உடல் எரிக்கப்பட்டதாக சீனாவின் ஷோலின் வம்ச அரசன் நம்பிக்கொண்டிருந்தபோது, போதியோ உயிருடன்‘பாமீர் முடிச்சு’ பிரதேசத்தில் ஒற்றை காலணியை சுமந்தபடி நடந்து சென்றுகொண்டிருந்ததை சீன அமைச்சர் நேரில் கண்டாராம். அவரிடம் விசாரித்த போது, நான் என் சொந்த ஊருக்குப் போகிறேன், என்று கூறிவிட்டுச் சென்றாராம் போதி. அவர் மீண்டும் உயிர்த்து எழுந்துவிட்டதை, ஷோலின் கோயிலின் குருக்களும் உறுதி செய்தார்களாம்…\nபோதிதர்மர் என்பவர் புத்தரின் பிரதான சீடர். ப்ரக்யதாரா என்கிற பெண் துறவியின் உத்தரவுப்படி, இவர் சீன தேசத்துக்குச் சென்றார்.\nஅவர் சீனத்தை அடைந்ததும், சக்கரவர்த்தி, “வூ’ என்பவர் அவரை வரவேற்று உபசரித்தான்.\nபோதிதர்மரைக் கண்டு அவன் திகைத்து விட்டான். அவர் ரொம்பவும் கொடூரமானவராகக் காணப்பட்டார். அவருடைய பெரிய கண்களில் குரூரம் இருப்பதாக அவன் நினைத்தான்.\nதன்னைப் பற்றி மிக உயர்வாக எண்ணிக் கொள்பவன் “வூ’ அரசன். அதற்குக் காரணம் இருந்தது. அவனைச் சுற்றியிருந்தவர்களெல்லாம், “தா���்கள் கடவுளைப் போன்றவர், என்று புகழ்ந்து தள்ளிக் கொண்டிருந்ததுதான்.\nஒருநாள் அரசன் “வூ’ போதிதர்மரை பார்த்து, “”நான் மடாலயங்கள் பலவற்றைக் கட்டியிருக்கிறேன். ஆயிரக்கணக்கான அறிஞர்களுக்கு உணவு அளித்திருக்கிறேன். புத்தரின் கருத்துகளை ஆராய்வதற்காக,ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவியிருக்கிறேன். புத்தரின் சேவைக்காகவே என்னுடைய அரசும், கருவூலமும் இருக்கின்றன. இதற்கெல்லாம் வெகுமதியாக எனக்கு என்ன கிடைக்கும்\n“”எதுவும் கிடைக்காது. நரகத்தைத் தவிர” என்றார் போதிதர்மர்.\n“”நான் என்ன தவறு செய்தேன். நல்லது செய்தவனுக்கு நரகமாபுத்தத் துறவிகள் சொல்கிற புனித காரியங்களை எல்லாம் நான் செய்து கொண்டிருக்கிறேனேபுத்தத் துறவிகள் சொல்கிற புனித காரியங்களை எல்லாம் நான் செய்து கொண்டிருக்கிறேனே\n“”உன்னுடைய சொந்தக் குரலை நீ கேட்காதவரை யாராலும் உனக்கு உதவ முடியாது. உனக்குள்ளிருந்து ஒலிக்கும் குரலை நீ கேட்டதில்லை. அதைக் கேட்டிருந்தால் இப்படியொரு முட்டாள்தனமாக கேள்வியை நீ கேட்டிருக்க மாட்டாய்,” என்றார் போதிதர்மர்.\n“”பேராசை கொண்ட மனதுக்குப் பிரதியாய் புத்தர் எந்தவொரு வெகுமதியும் தருவதில்லை. புத்தரின் போதனைகள் எல்லாமே ஆசையின்மை பற்றியதுதான்,” என்றார்.\nதாங்கள் சொல்கிற உள்ளிருந்து ஒலிக்கும் குரலை நான் கேட்டதில்லை. எனக்குள் எழுகிற எண்ணங்களால் ஏற்படும் ஓயாத இரைச்சலில், நான் அதைக் கேட்கத் தவறியிருப்பேன். அந்தவகையில் தாங்கள்தான் எனக்கு உதவ வேண்டும்,” என்று கேட்டுக் கொண்டான்“வூ’ அரசன்.\n“”அப்படியானால் விடியற்காலை நான்கு மணிக்கு நான் தங்கியிருக்கும் இடத்துக்கு நீ வந்துவிடு. உன்னோடு மெய்க்காப்பாளர்களைக் கூட அழைத்து வரக்கூடாது,” என்றார் போதிதர்மன்.\nஅதிகாலை நான்கு மணிக்கு, “வூ’ அரசன் அங்கே சென்றபோது,அவருக்கு முன்பாக போதிதர்மர் அந்த இடத்துக்கு வந்து விட்டார். அவருடைய கையில் கம்பு ஒன்று இருந்தது.\n“கம்பை வைத்துக் கொண்டு இவர் எப்படி ஒரு மனதை அமைதிப்படுத்தப் போகிறார்’ என்று எண்ணிக் கொண்டான் அரசன்.\n“”ம்… இந்தக் கோவில் முற்றத்தில் உட்கார்ந்துகொள்,” அதட்டலாக கூறினார் போதிதர்மர். அவனும் அப்படியே அமர்ந்தான்.\n“”உனது கண்களை மூடிக்கொள். உனக்கு முன்பாக எனது கையில் கம்புடன் நான் அமர்ந்திருக்கிறேன். உனது கண்களை மூடிக் கொண்டாயா அது எங்கே இருக்கிறது என்று கண்டுபிடி. மேலும்,மேலும் உள்நோக்கிச் செல். அதை கண்டுபிடித்து, “அது இங்கே இருக்கு’ என்று எனக்குச் சொல். மற்றதை என் கையில் உள்ள கம்பு பார்த்துக் கொள்ளும்,” என்றார் போதிதர்மர்.\nமெய்ப்பொருளை அல்லது அமைதியைத் தேடுகிற எவரும் அத்தகைய அனுபவத்திற்குள்ளாகியிருக்க மாட்டார்.\nஅரசன் உள்நோக்கிப் பயணித்தான். தன் மனதைக் காண முயன்றான். ஆனால், அதைக் அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.\n“இதோ இருக்கிறது’ என்றோ “எதுவுமே இல்லை’ என்றோ சொல்வதற்கு அவன் அஞ்சினான்.\nமனித சஞ்சாரமற்ற இந்த இடத்தில், போதிதர்மர் என்கிற இந்த அபாயகரமான மனிதன் தன்னை எதுவும் செய்யக்கூடும். சுற்று வட்டாரத்தில் யாரும் இல்லை; தன்னிடம் எந்தவொரு ஆயுதமும் இல்லை. இப்படியான எண்ண ஓட்டம் கலக்கத்தைத் தந்தது, “வூ’அரசனுக்கு.\nநேரம் ஓடியது. நிசப்தமான மலைப்பகுதியில் இளங்காற்று வீசியது. சூரிய ஒளி எங்கும் பரவத் தொடங்கியது.\n“”எவ்வளவு நேரம்… இன்னும் மனதைக் கண்டுபிடிக்கவில்லையா\n“”உமது கையிலுள்ள கம்பைப் பயன்படுத்தாமலே என்னுடைய மனதின் இரைச்சலை அகற்றி விட்டீர்” என்றான் “வூ’ அரசன்.\nஅவனுடைய முகத்தில் எல்லையற்ற அமைதி காணப்பட்டது.\nபோதிதர்மர் எதையும் செய்யாமலே அரசனை முழுமையாக மாற்றிவிட்டார்.\n“”தற்போது நான் புரிந்து கொண்டேன். ஒவ்வொரு செயலும் அதற்கான வெகுமதியைத் தனக்குள்ளேயே கொண்டிருக்கிறது. அதேபோல் ஒவ்வொரு செயலும் தானே தண்டனையாகி விடவும் கூடும். அவரவர் விதிக்கும் அவரவரே எஜமானர். வெகுமதியோ,தண்டனையோ நம்மையன்றி வேறு எவராம் நமக்குக் கொடுக்கப் படுவதில்லை,” என்று சொன்னார், “வூ’ அரசன்.\nஇதைக் கேட்ட போதிதர்மர், “”நீ இங்கே வருவாய் என்று எனக்குத் தெரியும்.நாம் போவதா, வேண்டாமா என்று இரவு முழுக்க உனக்குள் விவாதித்துக் கொண்டிருந்தாய்.\nஎதுவுமே இல்லாத ஒரு ஏழைக் துறவி நான். என் கைத்தடியைத் தவிர என்னிடம் வேறு என்ன இருக்கிறது பேரரசனான நீ என்னைக் கண்டு பயந்தது எவ்வளவு கோழைத்தனம். பார், இந்தக் கம்பைக் கொண்டு உன்னுடைய மனதை நான் அமைதிப்படுத்திவிட்டேன்.\nஆனாலும், நீ ஒரு அருமையான சீடன். நான் உன்னை நேசிக்கிறேன். உன்னை மதிக்கிறேன். ஒரே அமர்வில் இந்த அளவு விழிப்புணர்வை வேறு யாரும் அடைந்திருக்க முடியாது. உன்னுடைய இருண்ட மனதில் பேரொளி பரவி விட்டிருப்பதை நான் காண்கிறேன்,” என்றார் போதிதர்மர்.\nசீனத்தில் இருபது லட்சம் துறவிகள் இருந்தனர். ஆனால், அவர்களுள் நான்கு பேர்களை மட்டுமே தமது சீடர்களாக ஏற்றுக் கொண்டார் போதிதர்மர்.\nதம்முடைய முதல் சீடரைக் கண்டு பிடிக்கவே ஒன்பது ஆண்டுகள் ஆயிற்று அவருக்கு. சீடரின் பெயர் ஹூய்-கோ.\n“தகுதியான சீடன் தம்மை வந்தடையும்வரை மக்கள் கூட்டத்தைப் பார்க்க மாட்டேன்’ என்று கூறியிருந்தார் அவர். ஒன்பது ஆண்டுகளுக்கு வெற்றுச் சுவற்றையே உற்றுக் கவனித்தபடி அமர்ந்திருந்தார் அவர்.\nஹூய்கோ வந்தார். தம்முடைய கையொன்றை வாளால் வெட்டினார். வெட்டுண்ட கையை போதிதர்மரின் முன்பாக வீசி, “”உங்கள் பார்வையை என் பக்கம் (சுவற்றிலிருந்து) திருப்பாவிடில், எனது தலை தங்கள் முன்னிலையில் வந்து விழும். ஆம், என்னுடைய தலையையும் நான் துண்டிக்கப் போகிறேன்,” என்றார்.\n“நீ தகுதியானவன்; தலையை இழக்கத் தேவையில்லை, நாம் அதைப் பயன்படுத்திக் கொள்வோம்,” என்றார் போதிதர்மர்.\nபோதி தர்மா வாழ்க்கை வரலாறு / Bodhi Dharma Life History\n‘போதி தர்மரை, தமிழர் என்றும், சீனாவுக்குப் போய் தற்காப்புக் கலையை கற்றுத் தந்தவர் என்றும்' சொல்கிறது ஏழாம் அறிவு ‘போதி தர்மரை, தமக்குறிய 28 சமயக் குரவர்களில் ஒருவராக போற்றுகிறது பவுத்தம். இவர் போதித்த பவுத்தக் கொள்கைகளைத்தான் ‘ஜென் தத்துவம்' என ஜப்பானியர்கள் கூறுவதாக சொல்கிறார் தமிழ் வரலாற்றுப் பேரறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி. உலகம் முழுக்க உள்ள வரலாற்று நூல்களும் இவ்வாறுதான் சொல்கின்றன.\nஐரோப்பிய, வரலாற்று ஆய்வறிஞரான இ.டி.சி.வார்னர், ‘காஞ்சிபுரத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற பவுத்த ஞானியான பிரஜ்னதாராவின் சீடன்தான் போதிதாரா. குருவைக் காட்டிலும் மிதமிஞ்சிய ஞானம் பெற்றிருந்த போதிதாராவை, ‘போதிதர்மா' என்று பெயர் மாற்றியதே அவர்தான்' என்கிறார். வார்னரின் கூற்றுப்படி, போதிதர்மர், காஞ்சியிலேயே ஞானம் பெற்றிருந்திருக்கிறார்.\nபோதி தர்மரின் வரலாறு தெளிவாக இல்லாத நிலையில் ,இருக்கின்ற தகவல்கள் மற்றும் சான்றுகளை கொண்டு ,இங்கே ஒரு சிறு விவாதம் ..\nபோதி தர்மரின் காலமெனப் பதிவுகள் கூறுவது, கி.பி.475 முதல் 550 வரையாகும். இந்தக் காலகட்டத்தில், கி.பி. 300 முதல் கி.பி. 600ம் ஆண்டுகள் வரை, தமிழகத்தை ‘களப்பிரர்கள்' அரசாண்டதாக ஆய்வு நூல��கள் சொல்கின்றன. அந்த அடிப்படையில் பார்க்கும்போது, போதி தர்மரும் களைப்பிரர் பரம்பரையைச் சேர்ந்தவர்தான்.' என்கிறது.\nகளப்பிரர் வரலாறு குறித்து, விரிவான சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை .\nஆனால், களப்பிரர் காலத்தில்தான் ‘சமணமும் பௌத்தமும்' தமிழகத்தில் தழைத்தோங்கி இருந்தது. சமணர்கள், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தமிழுக்கு தொண்டாற்றியிருக்கிறார்கள். ‘சீவக சிந்தாமணி, வளையாபதி, நீலகேசி, திருக்குறள், நாலடியார், பழமொழி நானூறு, ஏலாதி, திணைமாலை நூற்றைம்பது' என, தமிழ் செம்மைக்கு அவர்கள் ஆற்றிய தொண்டுக்கு நிகரே இல்லை.\nஇங்கே, ‘களப்பிரர்கள் என்போர், ஒரே இனத்தவராக இல்லாமல், நாகர்கள், எயினர்கள் உள்ளிட்ட பல்வேறு இனக்குழுக்களை அதாவது பதினெட்டு கணங்களை உள்ளடக்கியவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.' என்கிறார் நாகர் சேனையின் தலைவரான கரிகாலன். கணம் என்பது, ஒரு கூட்டம், தொகுதி, தொகுப்பு என்று பொருள் தரும். பதி என்பது தலைவன் என்று பொருள்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆனால், களப்பிரர்களின் மூலம் எது வலிமை பெற்றதற்கான பின்னணிகள் என்ன வலிமை பெற்றதற்கான பின்னணிகள் என்ன தமிழகத்தினுள் படையெடுத்த காலம் எது தமிழகத்தினுள் படையெடுத்த காலம் எது ஆரம்பத்தில் எந்தெந்த மன்னர்களை அவர்கள் தோற்கடித்தார்கள் என்பன போன்ற எந்த விபரங்களும் கிடைக்கவில்லை. அதே சமயம், ‘‘எண்ணிறைந்த பேரரசர்கள் அப்போது ஆண்டு மறைந்தனர்' என்று வேள்விக்குடிச் செப்பேடும், சின்னமனூர்ச் செப்பேடும் கூறுகின்றன.\nஆக, கிடைத்துள்ள சில கல்வெட்டுச் சான்றுகள், இலக்கியங்களில் ஆங்காங்கே காணப்படும் சில தகவல்களின் அடிப்படையில், வரலாற்றாய்வாளர்கள் சில ஊகங்களை வெளியிட்டுள்ளார்கள். அவர்கள் வெளியிட்டவர்களுள் ஒருவன், ‘அச்சுத விக்கிரந்த களப்பாளன்' களப்பிர மன்னர்களுள் ஒருவனான இவன், தமிழகத்தை ஆண்டு வந்த மூவேந்தர்களையும் சிறைபடுத்தி, ஆட்சியைக் கைப்பற்றியதாக கூறுகிறார்கள்.\n‘யாப்பருங்கல விருத்தி' நூலில் இவனது படைகளின், போர் ஆற்றல் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. கி.பி.நான்காம் நூற்றாண்டில் உறையூரில் வாழ்ந்து வந்த ‘புத்ததத்தர்' என்ற பௌத்த ஞானி, பாலி மொழியில் தான் எழுதிய ‘அபிதம்மாவதாரம்' எனும் நூலில், “களப்பாளன், தமிழகத்தினை ஆண்டதனால், உலகினை ஆட்ச��� செய்தான்' என்று புகழ்ந்து கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதமிழநாட்டுப் பேரறிஞரான மயிலை சீனி.வேங்கடசாமி, தன்னுடைய ‘‘களப்பிரர் ஆட்சியில் தமிழகம்' எனும் நூலில், ‘களப்பிரர் தமிழரும் அல்லர், ஆரியரும் அல்லர்' எனச் சொல்வதுடன், ‘அன்னோர், பிராகிருதம், பாலி ஆகியவற்றை தமக்குறிய மொழிகளாகக் கொண்டு வடபுலத்தினின்று வந்தவர்' என்கிற சதாசிவ பண்டாரத்தாரின் கூற்றையும் மேற்கோள் காட்டுகிறார். முடிவில், ‘களப்பிரர்களுடைய மொழி பிராகிருதம் அன்று, கன்னட மொழியே' என்பதுடன், ‘களப்பிரர், தமிழகத்துக்கு அண்மையில் இருந்த கன்னட வடுகர்' என்கிறார்.\nகளப்பிரர் காலகட்டத்தை அறியக்கூடிய மிகச்சிறந்த ஆவணங்கள், அக்காலகட்ட இலக்கிய நூல்களே. பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள நீதி நூல்கள், அப்போது உருவானவையே. களப்பிரர்கள் தமிழ் மொழியை ஆதரித்தவர்கள் என்றாலும், பாலி மொழியைத்தான் பிரதானமாகப் பயன்படுத்தியுள்ளனர். ஆனால், ‘‘பின்னர் வந்த இந்து சமயத்தவர்கள், களப்பிரர்களின் ஆட்சிக் காலத்தையும், அரசர்கள் பற்றிய குறிப்புகளையும், அவர்களது தமிழ்ப் படைப்புகளையும் இருட்டடிப்பு செய்துவிட்டனர்’’ என்றால், நிச்சயம் அது மிகையாகாது.\nகி.பி.300 முதல் கி.பி.600 வரை, களப்பிரர் காலம் என்று சொல்லும் அதே வேளையில், கி.பி நான்காம் நூற்றாண்டு தொடக்கம் முதல் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கம்வரை, ஏறத்தாழ 700 ஆண்டுகள் தமிழகத்தை பல்லவர்கள் ஆட்சி புரிந்ததாகவும் ஆய்வு நூல்கள் தெரிவிக்கின்றன. இதை வைத்துப் பார்த்தால், களப்பிரர்களும் பல்லவர்களும், சமகாலங்களில் தனித்தனியாக ஆட்சி புரிந்திருக்கக்கூடும் எனத் தெரிகிறது.\nஇதில், குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், ‘பல்லவர் பட்டயங்கள் அனைத்தும், பிராகிருத மொழியிலும், வேறுபல வடமொழியிலும்தான் இருக்கின்றன. பல்லவர் காலத்து தொண்டை மண்டலப் பேரரசிலும், வடமொழிதான் ஆட்சி செலுத்தியிருக்கிறது.\nஅக்காலத்தில், ‘பாரவி, தண்டி' முதலிய வடமொழிப் புலவர்கள்தான் செல்வாக்குப் பெற்றிருந்தனர். மாறாக, கி.பி. எட்டாம் நூற்றாண்டுவரை எந்தத் தமிழ்ப் புலவரும் பல்லவர் ஆதரவு பெற்றதாகத் தெரியவில்லை (சரி பார்க்கவும்). மேலும், பல்லவர், தம்மைப் ‘பாரத்வாச கோத்திரத்தார்' என்று பட்டயங்களிலும் கல்வெட்டுகளிலும் கூறிக்கொள்கின்றனர். ஆனாலும், பிற்காலத்து அரசியல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, பல்லவர்களும் தமிழ் மொழியின் பயன்பாட்டை ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.\n‘பண்டைய தமிழ்நாட்டிற்கும், இன்றைய தமிழ்நாட்டிற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. இன்றைக்கு நம்மிடையே தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் எல்லோரையும், தமிழர்கள் என்கிறோம். அன்றைக்கு பல்வேறு மொழிகள் புழக்கத்தில் இருந்ததாக தெரிய வருகிறது. ஆயினும், அன்றைக்கு யாரெல்லாம் தமிழைப் பேசினார்களோ, தமிழை செம்மையுறச் செய்தார்களோ, அவர்களை எல்லாம் தமிழர் என்று சொல்வதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. அந்தவகையில், பல்லவர்களும் தமிழர்களே' என்கிறார் தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ம.ராசேந்திரன்.\nபாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ஜெகதீசனிடம் கேட்டபோது, ‘‘‘நெல்லையில் பேசக்கூடிய தமிழுக்கும், சென்னையில் பேசக்கூடிய தமிழுக்கும், வார்த்தைகளில், உச்சரிப்புகளில் நிறைய வித்தியாசம் இருப்பதைக் காண்கிறோம். அப்படி, ஒரு எல்லைக்கும் இன்னொரு எல்லைக்கும் நடுவில் இருந்த மக்களின் வட்டார வழக்குகள், ஒரு காலத்தில் தனி மொழியாக உருவமெடுத்தன. அப்படி உருவானவைதான் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவை' என்கிறார் பேராசிரியர் அன்பழகன். (நம்ம தி.மு.க அன்பழகன்தாங்க).\nஇன்றைக்கு, இருமாநில எல்லையோர மக்கள், இரு மொழிகளையும் பேசக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். அந்த வகையில், பல்வேறு அரசுகளால் ஆளப்பட்டு வந்த பண்டைய தமிழகத்தில், ‘இரு மொழி, மும்மொழி’ எனப் பேசிய மக்களுக்கு, ‘இன்னதுதான் தாய்மொழி' என்று யார் ஒருவரும் எழுதி வைக்கவில்லை. எனவே, ஒருவரின் தாய்மொழியை கண்டறிவதில் சிரமம் இருக்கிறது' என்றவர்,\n‘என்னுடைய மாணவரான டாக்டர்.மாணிக்கவாசகம், வர்மக்கலை குறித்த தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வில், ‘போதிதர்மர்’ குறித்து ஒரு கட்டுரை சமர்ப்பித்திருக்கிறார். அதில், குறிப்பிடப்பட்டுள்ள ஆதாரங்களின்படி, ‘காஞ்சிபுரத்தை ஆண்ட பல்லவ மன்னன் கந்தவர்மனுக்கு பிறந்த மூன்றாவது மகன்தான் போதி தர்மர்' என்ற (“bodhi dharma was the 3rd child of king’s skanda in south tamilnadu” written by ‘Hideo Nakamura’ -1955) கூறியிருப்பதும், ‘கி.பி.520 ம் ஆண்டுகளில்தான் போதி தர்மர் சீனாவுக்கு போயியிருக்கிறார்' என்பதும் ஏற்றுக்கொ���்ளப்பட்டு முனைவர் பட்டமும் வழங்கியிருக்கிறார்கள்.\nபோதி தர்மரின் கால கட்டங்களை(கி.பி.520) வைத்து, அவரை, களப்பிரர் என்று எடுத்துக்கொண்டால்கூட, களப்பிரர்களை ‘கன்னடர்' என்கிறார் மயிலை சீனி.வேங்கடசாமி.\nகன்னடத்தின் மூலமொழியே தமிழ்தான். மிகப்பெரிய மேதையான போதி தர்மருக்கு, அப்போதிருந்த அணைத்து மொழிகளும் தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு. எனவே, பல்லவ மன்னனுக்கு பிறந்தவர் என்ற அடிப்படையிலும், திராவிடர் என்ற அடிப்படையிலும் வைத்துப் பார்க்கும்போது, போதி தர்மரும் தமிழர்தான் என்பதில் ஐயமில்லை' என்கிறார்.\n காஞ்சிபுரத்தை ஆண்ட அரசனின் மகனாகப் பிறந்த போதி தர்மர், பவுத்த நெறியை ஏற்றுக்கொண்டுதான் துறவியாக மாறினார். பின்னர் சீனாவுக்கு சென்று, அங்கே ஜென் தத்துவத்தையும் தற்காப்புக் கலையையையும் பயிற்றுவித்தார்.\nதிருச்சி இடைத் தேர்தல்---அதிமுக வெற்றி(விரிவாக அறிய கிளிக் செய்க)\nபுதுச்சேரி இந்திரா நகர் தொகுதி இடை தேர்தலில் NRகாங்கிரஸ் வெற்றி\nN R காங்கிரஸ் தமிழ் செல்வன் 15053\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valmikiramayanam.in/?tag=%E0%AE%B7%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B0", "date_download": "2018-05-23T20:58:01Z", "digest": "sha1:JXOT7DGJPJON3O4BGDZ5X4IAMQKVIC7T", "length": 6125, "nlines": 76, "source_domain": "valmikiramayanam.in", "title": "ஷட்பதீ ஸ்தோத்ரம் பொருளுரை | வால்மீகி ராமாயணம் என்னும் தேன்", "raw_content": "வால்மீகி ராமாயணம் என்னும் தேன்\nதமிழில் வால்மீகி ராமாயண உபன்யாசம் (MP3 வடிவில்)\nTag: ஷட்பதீ ஸ்தோத்ரம் பொருளுரை\nஷட்பதீ ஸ்தோத்ரம் 3, 4 ஸ்லோகங்கள் பொருளுரை; Shadpadee stothram slokams 3, 4 meaning\nஷட்பதீ ஸ்தோத்ரம் 3, 4 ஸ்லோகங்கள் பொருளுரை; Shadpadee stothram slokams 3, 4 meaning\nஷட்பதீ ஸ்தோத்ரம் 1, 2 ஸ்லோகங்கள் பொருளுரை; Shadpadee stothram slokams 1, 2 meaning\nஷட்பதீ ஸ்தோத்ரம் 1, 2 ஸ்லோகங்கள் பொருளுரை; Shadpadee stothram slokams 1, 2 meaning\nலக்ஷ்மிந்ருசிம்ம பஞ்சரத்னம் பொருளுரை; Lakshmi nrusimha stothram meaning\nஷட்பதீ ஸ்தோத்ரம் 3, 4 ஸ்லோகங்கள் பொருளுரை; Shadpadee stothram slokams 3, 4 meaning\nஷட்பதீ ஸ்தோத்ரம் 1, 2 ஸ்லோகங்கள் பொருளுரை; Shadpadee stothram slokams 1, 2 meaning\nமீனாக்ஷி பஞ்சரத்னம் 4, 5 ஸ்லோகங்கள் பொருளுரை; Meenakshi Pancharathnam slokams 4, 5 meaning\nமீனாக்ஷி பஞ்சரத்னம் 2, 3 ஸ்லோகங்கள் பொருளுரை; Meenakshi Pancharathnam slokams 2, 3 meaning\nமீனாக்ஷி பஞ்சரத்னம் முதல் ஸ்லோகம் பொருளுரை; Meenakshi Pancharathnam slokam 1 meaning\nKrishnaswamy Ramanathan on சிவானந்தலஹரி 33 வது ஸ்லோகம் பொருளுரை\nமகாதேவன் on சிவானந்தலஹரி 31, 32 வ��ு ஸ்லோகம் பொருளுரை\nAnand on இலங்கையில் பொருதாரன்றே மறைகளுக்கு இறுதியாவார்\nPrasanna Kumar on சிவானந்தலஹரி 33 வது ஸ்லோகம் பொருளுரை\nN. Venkataraman on ஸ்ரீ சங்கர சரிதம் – எட்டாம் பகுதி – சங்கரர் காட்டிய வழியில் மகாபெரியவா\nதமிழில் ராமாயண கதையை முதலிலிருந்து கேட்க\nஇந்த இணையதளத்தில் வால்மீகி ராமாயண கதையை தமிழில் சொல்லி, ஒலிப்பதிவு செய்து (Audio recording) வெளியிட்டு வருகிறேன். அதை முதலிலிருந்து கேட்க விரும்புபவர்கள் இந்த பக்கத்திலிருந்து ஆரம்பிக்கவும் வால்மீகி ராமாயணம் த்யான ஸ்லோகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=402664", "date_download": "2018-05-23T20:06:59Z", "digest": "sha1:QEDFMQU4VWWFHR6DYSKJ2HYPHYLZII34", "length": 9717, "nlines": 79, "source_domain": "www.dinakaran.com", "title": "பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதையடுத்து விடுவிக்கப்பட்ட மலேசிய முன்னாள் பிரதமர் : நடப்பு பிரதமரை சந்தித்து நன்றி தெரிவிப்பு | The Malaysian Prime Minister, who was released after granting amnesty, expressed his gratitude to the current Prime Minister - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nபொதுமன்னிப்பு வழங்கப்பட்டதையடுத்து விடுவிக்கப்பட்ட மலேசிய முன்னாள் பிரதமர் : நடப்பு பிரதமரை சந்தித்து நன்றி தெரிவிப்பு\nகோலாலம்பூர்: பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதையடுத்து மலேசிய முன்னாள் பிரதமர் அன்வர் இப்ராஹிம் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தாலும் தோள்பட்டை அறுவை சிகிச்சை செய்து கொண்ட அன்வர் கோலாலம்பூர் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதையடுத்து அன்வர் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதனையடுத்து மலேசிய மன்னர் சுல்தான் முகமதுவை சந்தித்து அவர் நன்றி தெரிவித்தார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அன்வர், அரசியல் காரணங்களுக்காகவே தம் மீது வழக்கு போடப்பட்டதாக குற்றம்சாட்டினார்.\nமேலும் பேசிய தங்கள் தரப்பிற்கு அநீதி இழைக்கப்பட்டதாகவும் எங்களுடைய அரசியல் வாழ்க்கையை சீர்குலைப்பதற்காகவே வேண்டுமென்றே பொய் வழக்குகள் போடப்பட்டது. இது முற்றிலும் சதி செயலே என குற்றம்சாட்டினார். ஊழல் மற்றும் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது ஆகியவை அன்வர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள். இதனால் 1998 முதல் 2004 வரை சிறையில் அடைக்கப்பட்ட அவர், மீண்டும் 2015-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அன்வர் இப்ராஹிம் தலைமையிலான நம்பிக்கை கூட்டணியி்ன் ஆதரவோடு தான் மஹதீர் முகமது பிரதமர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இதனால் ஆட்சிக்கு வந்ததும் அன்வருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஓரிரு வருடங்களில் மஹதீர் முகமது பதவி விலக திட்டமிட்டுள்ளதால், அதன் பின் அன்வர் இப்ராஹிம் மலேசிய பிரதமராக பதவியேற்பார் என தெரிகிறது.\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\n239 பேருடன் மாயமான விமானத்தை தேடும் பணியை கைவிடுகிறது மலேசிய அரசு\nபறக்கும் ரோபோட்டை உருவாக்கி இந்தியாவைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் புதிய சாதனை\nரஷ்யாவில் படகு வெள்ளோட்டத்தில் கிரேன் கவிழ்ந்து விபத்து\nஹாங்காங்கில் செயற்கை மரம் மீது எரி பன்கள் பறிக்கும் போட்டி\nஇரவு தூங்காமல் கண்விழித்து பணிபுரிவதால் பல நோய்கள் ஏற்படும்: புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nலண்டனில் ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர் வீட்டை முற்றுகையிட்டு தமிழர்கள் போராட்டம்\nபோலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; தூத்துக்குடியில் நீடிக்கிறது பதற்றம்\nசென்னை மக்களை வாட்டி வதைக்கும் கத்திரி வெயில் \nதூத்துக்குடியில் 2-வது நாளாக துப்பாக்கிச் சூடு : போலீஸ் வாகனங்களுக்கு தீவைப்பு\nதிருமணத்திற்கு பிறகு முதன்முறையாக டச்சஸ் ஆப் சுசக்ஸ் தோற்றத்துடன் உலா வந்த மேகன் மார்க்கல்\nஏசி, ஏடிஎம், காபி இயந்திரங்கள்,வைஃபை உள்ளிட்ட வசதிகளுடன் நவீன பேருந்து நிறுத்தம் :ஹைதராபாத்தில் வினோதம்\nஅரசு பணியாளர்கள் துறைத்தேர்வுகள் தூத்துக்குடியில் ஒத்திவைப்பு\nதமிழக அரசுக்கு குலாம் நபி ஆசாத் கண்டனம்\nஎம்பி பதவி எடியூரப்பா, ஸ்ரீராமுலு ராஜினாமா\nஐபிஎல் போட்டி: ராஜஸ்தானை வீழ்த்தி 2-வது குவாலிபயர் போட்டிக்கு தகுதி பெற்றது கொல்கத்தா\nதமிழக ஆளுநர் பன்வாரிலாலுடன் முதலமைச்சர் எடப்பாடி சந்திப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88", "date_download": "2018-05-23T20:46:41Z", "digest": "sha1:HU2VJEUSIK47FTV34MHPIJB7JDAQ4CLX", "length": 5308, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:எட்டுத்தொகை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஐங்குறுநூறு‎ (6 பக்.)\n► கலித்தொகை‎ (6 பக்.)\n► பதிற்றுப்பத்து‎ (12 பக்.)\n► புறநானூறு‎ (1 பகு, 12 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 10 பக்கங்களில் பின்வரும் 10 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 நவம்பர் 2009, 00:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://job.kalvinila.net/2013/06/blog-post_8.html", "date_download": "2018-05-23T20:31:24Z", "digest": "sha1:DUEVRU5IQYCOTF2EVJKDCZJT7WIPIYMH", "length": 13261, "nlines": 375, "source_domain": "job.kalvinila.net", "title": "அறிவியல் தகவல்களுக்கு மிக சிறந்த இணையதளம் | TRB - TET", "raw_content": "\nHome website அறிவியல் தகவல்களுக்கு மிக சிறந்த இணையதளம்\nஅறிவியல் தகவல்களுக்கு மிக சிறந்த இணையதளம்\nஇணையத்தில் உலா வந்த போது, சயின்ஸ் ஸ்நாக்ஸ் (Science Snacks) என்ற தலைப்பு சற்று வேடிக்கையாக என் கண்ணில் பட்டது. வியந்து\nஉள்ளே சென்றேன். பின்னர் தான் தெரிந்தது, அங்கு உள்ள செய்திகள் மற்றும் தகவல்கள் அனைத்தும் மூளைக்கு தீனி (ஸ்நாக்ஸ்) போடும் அறிவியல் சமாச்சாரங்கள் என்று. அட, அப்படியா என நாம் வியக்கும் வகையில், பல அறிவியல் விஷயங்களை இந்த இணைய தளம் நமக்குத் தருகிறது.\nநாம் அன்றாடம் பார்க்கும் சில சாதாரண விஷயங்கள் குறித்து அவ்வளவாகச் சிந்திப்பதில்லை.\nஆகாயம் ஏன் நீல நிறமாக இருக்கிறது\nசூரியன் உதயம் மற்றும் அஸ்தமனம் ஏன் சிகப்பாக உள்ளது\nபிளாஷ் லைட் எரிந்து அணைந்த பின்னர் அதன் இமேஜ் ஏன் நம் கண்கள் முன் தொடர்ந்து சில விநாடிகளுக்குத் தெரிகிறது\nஇரண்டு உதடுகளுக்கு இடையில் ஏன் சத்தம் வருகிறது\nஇப்போது ஏன் உங்களுக்கு ஆர்வம் வருகிறது\nஇது போன்ற சாதாரண விஷயங்களுக்கு நாம் விளக்கங்களைத் தேடி எங்கு செல்வது\nபல இணைய தளங்கள் இருந்தாலும் இந்த முகவரியில் உள்ள தளம், இந்த கேள்விகளுக்கு நல்ல விளக்கத்தினைத் தருகிறது. இது போன்ற பல விஷயங்கள் இதில் மிகவும் எளிமையாகவும், அனைத்து தகவல்களுடனு��் தரப்பட்டுள்ளன.\nதளத்தில் நுழைந்தவுடன் இரண்டு வரிசைகளில் மேலே காட்டப்பட்டிருப்பது போன்ற விஷயங்கள் தரப்பட்டுள்ளன. அவற்றைத் தேடி, நாம் விரும்புவதைக் கிளிக் செய்தால், அங்கு நம் கேள்விக்கான விடை தரப்படுவதுடன், எளிய பொருட்கள் மூலம் எப்படி அவற்றை விளக்கலாம் என்றும் காட்டப்படுகிறது. இது தான் இந்த தளத்தின் சிறப்பு. Instructions, Advice, and Helpful hints என மூன்று பிரிவுகளில் இவை தரப்படுகின்றன. நீங்கள் பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ படித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. இதில் உள்ள எளிய செயல்பாட்டினை மேற்கொண்டால் போதும். விஷயங்கள் தெளிவாகும்.\nதளத்தின் முகப்பு பக்கத்தில் சயின்ஸ் ஸ்நாக்ஸ் மூன்று பிரிவுகளாகத் தரப்பட்டுள்ளன. Science by Subject, Snack supplies, Snacks from az என இவை உள்ளன. முதல் பிரிவில் கெமிஸ்ட்ரி, கலர், மின்சாரம் எனத் தொடங்கி, பாடப்பிரிவுகள் பதினாறு பெரிய பிரிவுகளில் தரப்பட்டுள்ளன. இவற்றைக் கிளிக் செய்தாலும் நாம் தேடும் தகவல்கள் கிடைக்கும். அறிவியலை மிக எளிதாகவும், விளக்கமாகவும் தரும் இந்த தளம் நாம் அடிக்கடி சென்று படித்து வர வேண்டிய ஒரு நல்ல புத்தகத் தளமாகும்.\nTNPSC GROUP 2 - 2011 நடந்த தேர்வு வினா விடைகள்\nTNPSC - தமிழ் இலக்கணம் வினா விடைகள்\nஅதிக மதிப்பெண் பெற எளிதான வழி முறைகள்\nகுழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் பகுதி 4\nTET - ஆசிரியர் தகுதித் தேர்வு வினாக்கள் மிக பெரிய தொகுப்பு\nஆசிரியர் தகுதி தேர்வு சிறப்பு வினா விடைகள் பாகம் 6\nTRB & TNPSC - தமிழ் இலக்கிய வரலாறு வினா விடைகள் 17\nபொது அறிவு வினா விடைகள் - 10\nTRB & TNPSC - தமிழ் இலக்கிய வரலாறு வினா விடைகள் 4\n2014 புத்தாண்டு இராசி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasrinews.com/events/03/120083?ref=category", "date_download": "2018-05-23T20:31:27Z", "digest": "sha1:3WKKJ2LNEKFFJDWQ3R4YLBZYLNPJCEI3", "length": 7351, "nlines": 143, "source_domain": "lankasrinews.com", "title": "கலைமகள் தமிழ் வித்தியாலயத்தில் சிறப்பிக்கப்பட்ட கலைவிழா - category - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகலைமகள் தமிழ் வித்தியாலயத்தில் சிறப்பிக்கப்பட்ட கலைவிழா\nகொழும்பு கலைமகள் தமிழ் வித்தியாலயத்��ின் கலைவிழா நிகழ்வானது பாடசாலை அதிபர் வ.செல்வநாயகம் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.\nகுறித்த நிகழ்வானது இன்று காலை பாடசாலை மண்டபத்தில் நடைப்பெற்றது.\nஇந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மேல்மாகாண சபை உறுப்பினர் ஏ.ஜே.எம்.பாயிஸ் மற்றும் பாரத மாணிக்கம், அவரது உறுப்பினர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.\nஇதன்போது மேல்மாகாண சபை உறுப்பினர் ஏ.ஜே.எம்.பாயிஸின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட கலைமகள் தமிழ் வித்தியாலயத்தின் சங்கீத அறை திறந்து வைக்கப்பட்டது.\nபாடசாலையின் அதிபர் வ.வெல்வநாயகம், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் ஆகியோரினது வேண்டுகோளுக்கு இணங்க சங்கீத அறை மாகாண சபை உறுப்பினரால் அமைத்துக் கொடுக்கப்பட்டது.\nஇதன் போது பாடசாலை மாணவர்களினது கலை நிகழ்வுகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poetdevadevan.blogspot.com/2012/12/blog-post_4.html", "date_download": "2018-05-23T20:56:27Z", "digest": "sha1:ZZQUSO4VDBRZ5SQH2HVI7SRAOLTENPV5", "length": 9008, "nlines": 210, "source_domain": "poetdevadevan.blogspot.com", "title": "தேவதேவன் கவிதைகள்: தோலுரித்தல்", "raw_content": "\nதாக்கித் தாக்கிப் பிளக்கும் கோடரியின்\nஎன் சுவாசத்தை என் சுவாசமே\nபாளை அரிவாள் முன் நிற்கும் வாழை மரம் போலவோ\nகத்திமுன் உருண்டுகிடக்கும் பலாக்கனி போலவோ\nவீழ்த்தி தரையில் போட்டு ஏறி மிதித்தபடி\nவயிற்றைக் கீறி பின் தைத்து\nசிசுவையும் தாயையும் பத்திரமாய்க் காப்பாற்றிக்\nகைகழுவிக் கொண்டிருக்கும் மருத்துவன் போல்-\nவாடாமல் ஓங்கி நின்றிருந்த பனைஉச்சி ஓலைகளின் அசைவில்\nகைகழுவும் நீரொலியைக் கேட்டபடி அமர்ந்திருந்தேன்\nஇந்த தளம் கவிஞரின் வாசக நண்பர்கள் (மாரிமுத்து , சிறில் அலெக்ஸ்) போன்றவர்களால் நடத்தப்படுகிறது தொடர்புக்கு : muthu13597@gmail.com\nஎன் சிறு தோட்டத்தின் விடியலிலே\nஎத்தனை கால நண்பர் அவர்\nஅது நிராதரவாய் எரிந்தபடி நின்றது\nஇந்த வியாதிகளும் நாற்றமுமே நம் விதியா\nதமிழினி, சென்னை- \"தேவதேவன் கவிதைகள்\"\nயுனைட்டட் ரைட்டர்ஸ், சென்னை-\"பறவைகள் காலூன்றி நிற்கும் பாறைகள்\"\nஅமைதி என்பது மரணத் தறுவாயோ \nஅமைதி என்பது வாழ்வின் தலைவாசலோ \nவான்வெளியில் பிரகாசிக்கும் ஒரு பொருளைக்காண\nஇரு மண்துகள்களுக்கும் இடையிலும் இருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seithikathir.blogspot.com/2012/05/blog-post_29.html", "date_download": "2018-05-23T20:41:49Z", "digest": "sha1:XSUNWU2QZ3BKNRINNJR36FR4BLESUZSA", "length": 25970, "nlines": 114, "source_domain": "seithikathir.blogspot.com", "title": "செய்திக்கதிர்: சிதம்பரம் துரோகம்: ஜான் மிர்தால் இந்தியா வரத் தடை.!", "raw_content": "\nஎன் சுயநலத்தில் பொதுநலமும் கலந்திருக்கிறது. ஆகாரத்திற்காக அழுக்கைச் சாப்பிட்டுத் தடாகத்தையும் சுத்தம் செய்கிறதே மீன், அதைப் போல...\nTODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*\nசெவ்வாய், மே 29, 2012\nசிதம்பரம் துரோகம்: ஜான் மிர்தால் இந்தியா வரத் தடை.\nஜான் மிர்தால் (Jane Myrdal) ஒரு புகழ் பெற்ற ஸ்வீடன் நாட்டு அறிஞர். உலகின் பல நாடுகளில் நடைபெற்று வரும் அமைதி இயக்கங்களில் ஆர்வமுடன் பங்கெடுத்து சர்வாதிகார, கொடுங்கோல் அரசுகளைக் கண்டித்தும் இயக்கம் நடத்தி வருபவர். 85 வயதான இந்த உலகறிந்த அரசியல் அறிஞரை ‘இனிமேல் இந்தியாவுக்குள் நுழையக் கூடாது’ என அறிவித்துள்ளது இந்திய அரசு. ‘மாவோயிஸ்டுகளுக்கு ஆலோசனை வழங்கினார்’ என்ற குற்றத்திற்காக இப்படியொரு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சிதம்பரம் தலைமை அமைச்சராக இருக்கும் இந்திய உள்துறை அமைச்சகம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.\nயார் இந்த ஜான் மிர்தால்\nஜான் மிர்தால் புகழ் பெற்ற ஆசிய நாடகம் (Asian Drama) என்ற பொருளாதார நூலை இயற்றிய மறைந்த குன்னர் மிர்தால் (Gunner Myrdal) அவர்களின் புதல்வர். அவரது தாய் ஸ்வீடன் நாட்டின் புகழ் பெற்ற அமைச்சராகவும் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் பணிகளுக்காகவும் பாராட்டப் பெற்ற காலம் சென்ற ஏவா மிர்தால் (Eva Myrdal). கொள்கை அடிப்படையில் இருவரும் சமுக ஜனநாயக வாதிகள், மக்களின் நல்வாழ்வுக்கு அரசே பொறுப்பு ஏற்க வேண்டும் என்ற அடிப்படைக் கொள்கையை உடையவர்கள். இவர்கள் இருவரது பணிக்காகவும் தனித்தனியாக உலகின் அதி உயர்ந்த பரிசாகக் கருதப்படும் நோபல் பரிசு தரப்பட்டுள்ளது. இத்தகைய மிகவும் உயர்ந்த சமுக லட்சியங்களுக்காக வாழ்ந்து மறைந்த இந்தக் குடும்பத்தில் பிறந்தவர் ஜான் மிர்தால்.\nதமது பெற்றோரைப் போலவே தாமும் உலக மக்களின் நல்வாழ்வுக்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர் ஜான் மிர்தால். தம் வாழ்வின் பெரும் பகுதியை அதாவது சுமார் அறுபது ஆண்டுகளாக ஜான் மிர்தால் மக்கள் பணி ஆற்றி வருகிறார். உலகின் பலபகுதிகளில் நடைபெறும் அமைதி போராட்டங்களுக்கு, இயக்கங்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறார். போராடும் தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையை எப்போதும் ஆதரித்து வருபவர். தமது நாட்டு அரசாங்கத்தையும் வெளிப்படையாகக் கண்டித்து இவர் பெரிய அளவில் இயக்கங்கள் நடத்தி உள்ளார். அடிப்படையில் இவர் ஒரு ஆய்வாளர்,ஜனநாயகவாதி, எழுத்தாளர், பேச்சாளர்.\nஇவர் சில காலம் இந்தியாவில் தங்கியும், பல முறை பயணம் செய்தும் பிரபலமான நூல்களை எழுதியிருக்கிறார். 1983-ம் ஆண்டு இவர் எழுதிய ‘இந்தியா காத்திருக்கிறது’ (India Awaits) என்ற நூல் தமி���் உள்பட பல மொழிகளில், பல பதிப்புகள் வெளிவந்துள்ளது. இதே போலவே கடந்த ஆண்டில் ‘இந்தியாவின் மீதொரு சிவப்பு நட்சத்திரம் ௲ அடிமைப்பட்ட மக்கள் விழித்தெழும்காலையில் நமது பார்வைகள், பிரதிபலிப்புகள், விவாதங்கள்” (Red Star Over India. Impressions, Reflections and Discussions when the Wretched of the Earth are Rising.) என்ற நூலை வெளியிட்டுள்ளார். இந்த நூல் இந்தியாவின் கல்கத்தா, டில்லி உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் இவர் நேரடியாகக் கலந்து கொண்ட கூட்டங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், மாணவர்கள் முன் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது.\nஆங்கிலத்தில் மட்டும் தற்போது கிடைக்கும் இந்த நூல் இந்தி, தெலுங்கு, வங்காளி, தமிழ், பஞ்சாபி உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் அச்சில் வெளிவர இருக்கின்றது. முன்னெப்போதும் இல்லாத அளவில் வரவேற்புப் பெற்ற இந்த நூலையும் அதன் மொழி பெயர்ப்புகளையும் கண்டு கிலி கொண்ட மன்மோகன் சிங்கும் சிதம்பரமும் அதன் எழுத்தாளரையே தடை செய்துவிட்டனர். இது மட்டும் அல்லாது தம்மை ‘அறிவாளிகளாக’ கருதிக் கொள்ளும் மன்மோகன் சிங்கும் அவரது கூட்டாளியுமான சிதம்பரமும் செய்து வரும் படுகொலைகள் பேராசை பிடித்த தொழில் நிறுவனங்களுக்கு அவர்கள் செய்து வரும் சேவை என்ற விபரத்தை ஜான் மிர்தால் உலகின் பல பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.\nபல ஐரோப்பிய,ஆசிய மொழிகளில் வெளியாகும் அவரது எழுத்துகள் சமீப காலமாக இந்திய அரசியல்வாதிகள் குறிப்பாக மன்மோகன் சிங்குக்கும் சிதம்பரத்திற்கும் (அவ)மானப் பிரச்சனையாகியுள்ளது. எனவே, இவரது எழுத்துகளைத் தடை செய்ய ஒரு வழியாக அவரையே தடை செய்து விட்டனர்.\nமாவோயிஸ்டுக் கட்சியினரின் கருத்துகளை இந்தியப் பத்திரிகைகள், தொலைக் காட்சிகள் இருட்டடிப்புச் செய்து வரும் நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு அவர்களது இயக்கம் பணி செய்யும் பகுதிகளுக்குச் சென்று இயக்கத்தின் தலைவர்களையும் மக்களையும் நேரடியாகக் கண்டு பேட்டியெடுத்து வெளியிட்டவர் ஜான் மிர்தால். அவரது பேட்டிகளும் குறிப்புகளும் மத்திய இந்தியாவில் நடக்கும் அடக்குமுறை பற்றிய விபரங்களை சர்வதேசத்திற்கும் சிறப்பாக அறிமுகம் செய்தது.\nஇதில் இருந்து தான் உலகம் மாவோயிஸ்டுகளின் உண்மையான நிலைபாடுகளை அவர்களின் வெட்டிச் சிதைக்கப் படாத முழுமையான பேட்டிகள் மூலம் நேரான வழி���ில் அறிந்து கொள்ள முடிந்தது. அப்போதிருந்தே அவரைக் குறி வைத்திருந்த இந்திய அரசு காரணம் எதுவும் கண்டுபிடிக்க முடியாததால் ‘மாவோயிஸ்டுகளுக்கு அவர் ஆலோசனை சொன்னதாக குற்றம் சாட்டியுள்ளது’. தாம் ஆலோசனை எதுவும் சொல்லவில்லை என்றும் தான் பேசிய அனைத்து விபரங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள், இளைஞர்கள், அறிவாளிகள் பங்கேற்ற அரங்கக் கூட்டங்கள் தவிர வேறெதுவும் செய்யவில்லை என்று மறுத்து இருக்கிறார்.\nஇவருடைய சமீபத்திய நூல், மத்திய இந்தியப் பழங்குடிகளுக்குச் சொந்தமான நிலங்களை சிதம்பரமும் மன்மோகன் சிங்கும் பிடுங்கி வருவதை விளக்குகிறது. இந்தியாவின் போலீசையும், ராணுவத்தையும் கொண்டு பழங்குடி மக்களை வெளியேற்றி அவர்களது நிலங்களை தொழில் நிறுவனங்களுக்கு வழங்கி வருவதை இந்த நூல் தமது கள ஆய்வு விபரங்களுடன் வெளியிட்டுள்ளது. மாவோயிஸ்டுகளுக்கு எதிராக போர் நடத்துகிறோம் என்று சிதம்பரம் சொல்வது உண்மையில் பழங்குடிகளின் நிலத்திற்கான போர் என்ற விபரங்களை மீண்டும் ஒருமுறை இந்த நூல் நிறுவியுள்ளது.\nகுறிப்பாக மாணவர்கள்,அரசியல் ஆர்வம் கொண்ட இளைஞர்கள் மத்தியில் இந்த நூல் பிரபலம் அடைந்து வருவதைக் கண்டு சகிக்காத சிதம்பரம் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இதுவரை இந்த நூலை இந்திய அரசு தடை செய்ய வில்லை. ஆயினும், அது குறித்துப் பேசவோ மீண்டும் ஆய்வுக்கான விபரங்கள் சேகரிக்கவோ ஜான் மிர்தால் இந்தியாவுக்குள் வந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் இந்தத் தடையை விதித்துள்ளது.\nகருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த நேரத்திலும் தேர்தலை சந்திக்கத் தயார்: மு.க.ஸ்டாலின்\nசிதம்பரம் துரோகம்: ஸ்வீடனும் இந்தியாவும்.\nசிதம்பரம் துரோகம்: ஜான் மிர்தால் இந்தியா வரத் தடை....\nஜனாதிபதி தேர்தல் நடப்பது எப்படி\nவறண்டு வரும் பெட்ரோல் கிணறுகள்.\nமம்தா பானர்ஜிக்கு என்ன ஆச்சு\n“எங்கும் லஞ்சம், எதிலும் லஞ்சம்.\nபோபர்ஸ் ஊழல் என்ன ஆகிறது\nபெட்ரோல், டீசலுக்கு பதில் எத்தனால்.\nமும்தாஜ் மறைந்தது தட்சிணப் பிரதேசத்தில். அங்கு புதைக்கப்பட்டிருந்த அவருடைய உடல் ஆறு மாதங்கள் கழித்து, இப்போது தாஜ்மஹால் அமைந்திருக்கும் இடத...\n''விடலைப்பருவத்தை எட்டும் பையன்களுக்கு கடவுள் அற்புதமான ஒரு திரவத்தை பரிசாகக் கொடுப்பார். அது அவர்கள் உடலில் தொடர்ந்து சுரந்து கொண்...\nபசு மாடு பற்றித் தெரியுமா\n பசு மாட்டின் ஆண் இனம் காளை என்றும் அதன் குட்டி கன்று என்றும் அழைக்கப்படுகிறது.  பசு மாட்டால் மாடிப்படியை ஏறமுடியும். ஆனால் இறங்...\nசெக்ஸ் பற்றிய பழங்கால ஆராய்ச்சிகள்\nஉண்பது, வாழ்வது, இனப்பெருக்கம் செய்வது ஆகிய மூன்றும் மனித சமூகத்தின் முக்கிய கடமைகளாக கருதப்படுகின்றன.இதில் முக்கியமானது இனப்பெருக்கம் செய்...\n“கிளியோபாட்ரா இறந்த போது பண்டைய எகிப்திய சம்பிரதாயப்படி அவர் உடல் 3 நாட்கள் புதைக்கப்படவில்லை. அந்த 3 நாட்களும் அவருடைய சடலம் பலரால் கற்ப...\nதாஜ்மஹால் சில அரிய தகவல்கள்\nதாஜ்மஹாலை கட்டி முடிக்க சுமார் 22 ஆண்டுகள் ஆயின. இத்தனை ஆண்டுகளுக்கு என்ன காரணம் தாஜ்மஹல் கட்ட தேவையான கட்டுமானப் பொருட்கள், குறிப்பாக வில...\nதென் அமெரிக்காவின் ஆதி நாகரிங்களுள் ஒன்றான மாயா நாகரிக மக்களின் நாள் காட்டி 2012 டிசம்பர் 21 ஆம் தேதி உலகம் அழியும் என ஆருடம் கூறி பீதியை க...\nதேசிய மக்கள் தொகை பதிவேடு.\nதேசிய மக்கள் தொகை பதிவேடு என்பது, பலவித தகவல்களை அறிந்து கொள்ள பயன்படுகிறது. மேலும், நாட்டின் பாதுகாப்பை அதிகரிக்கவும், நடுவண் மற்றும் மாநி...\nநமது இந்து கலாச்சாரத்தில் வீட்டின் முன் தினமும் கோலமிடுவது மங்களச் சின்னமாக கருதப்படுகிறது. தற்போது விழாக்கள், விசேஷங்கள் போன்றவற்றிற்கு கல...\nசரித்திர காலங்களில் ஆண், பெண் உறவுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. காட்டு மிராண்டிகளாகத் திரிந்த மனிதர்கள், நாகரீகம் அடைந்த பிறகுதான் கூட்டமா...\nயூ டியூப் (YOU TUBE)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selventhiran.blogspot.com/2009/06/blog-post_13.html", "date_download": "2018-05-23T20:34:37Z", "digest": "sha1:S5M3HQZPXZXRGE7YWDYU5BVUZRUYPLB2", "length": 11356, "nlines": 227, "source_domain": "selventhiran.blogspot.com", "title": "செல்வேந்திரன்: அறிவிப்பு", "raw_content": "\nநமது அண்டை நாடான இந்தியாவைச் சேர்ந்தவர்கள் மீது வெளிநாடுகளில் தாக்குதல்கள் நிகழ்த்தப்படுவது எனக்கு மிகுந்த வருத்தமளிக்கிறது. என்னதான் இந்தியா பிற நாடுகளின் உள்விவகாரங்களில் மூக்கையோ, நாக்கையோ நுழைக்காது என்றாலும் நாம் அப்படி இருந்துவிட முடியுமா குறைந்தபட்சம் ரூம் போட்டு அழலாம் என்று போனால் சிங்கிள் 1200/- டபுள் 2500/- என்கிறார்கள். சிக்கன நடவடிக்கையைக் கருத்தில் கொண்டு எங்கேயாவது குளக்கரையில் உட்கார்ந்து கதறலாம் என்று முடிவு செய்து ஊர் முழுக்க திரிந்தேன். எல்லா குளங்களையும் பிளாட் போட்டு விட்டார்கள்.\nஅஞ்சுகிராமம், பூதப்பாண்டி, வட்டக்கோட்டை பகுதிகளில் கொஞ்சம் தாமரை பூத்த குளங்கள் இருப்பதால் நாளை (14-06-09) மதியம் வரை குளக்கரைகளிலும், மாலை கன்னியாகுமரி கடற்கரையிலும் நின்று கதறி அழுவதாக உத்தேசம். நாளைய தினம் எதையும் கிழித்தோ, நெம்பியோ, புரட்டியோ போட வேண்டிய கட்டாயம் இல்லாத நாஞ்சில் நாட்டு பதிவர்கள் எவரேனும் வந்தால் 'சிறப்பு கூட்டுக் கதறலு'க்கு ஏற்பாடு செய்யலாம்.நன்றி. வணக்கம்.\n//நமது அண்டை நாடான இந்தியாவைச் சேர்ந்தவர்கள் மீது\nநல்ல பகடி \"நமது அண்டை நாடான இந்தியா\nம்.. அப்படித்தான் ஆகிடும் போலிருக்கு...\n//நமது அண்டை நாடான இந்தியாவைச் சேர்ந்தவர்கள் மீது //\n\"அண்டை நாடு இந்தியா\" எனும் பதம் ஆதவன் தீட்சண்யாவின் சமீபத்திய கதையொன்றில் இருந்து கையாடல் செய்யப்பட்டது. ஸோ, ஆல் கிரெடிட் கோஸ் டூ ஆதவன் தீட்சண்யா.\nஉங்களுக்கான எனது முதல் பதிவு. தொடர்ந்து உங்களை வாசித்து வருகிறேன். எதிலும் வித்தியாசம், இளைஞர்களுக்கேயான இறுமாப்பு, வாலிபத்துக்கேற்ற வக்கணைகள், இளமையிலும் சற்று அறிவு முதிர்ச்சி என பல உங்களிடம் கவருகிறது.\nவெளியே இருந்தாலும் எல்லோரையும் சமமாக நடத்தும் ஒரு நாட்டில் பிரச்சனை இன்றி இருப்பதால், வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிலிருந்தே உங்களின் கருத்தினை ஏற்று 'தனிக் கதறல்' செய்தேன்.\nநெம்ப சிறப்பா இருக்குதுங்கோவ் ....\nஅந்நிய நாடாகவும் மாறிக்கொண்டிருக்கிறது எனக்கு....\nஇந்த ஆங்கில ஊடகங்கள் ஊழையிட்டுக்கொண்டேயிருக்கின்றன இந்தத் தாக்குதல்கள் பற்றி.\nநமது அண்டை நாடான இந்தியாவைச் சேர்ந்தவர்கள்\nஇந்த வார்த்தைகளுக்காகவே உங்களுக்கு பத்து ஓட்டு போடலாம்...ஆனால், இருப்பது ஒரே ஒரு தமிழ்மண ஓட்டு...அதை இப்பொழுது...\nஅவர்கள் ஒன்றும் நம் நாட்டு நலனுக்காக செல்லவில்லை.. அதற்காக அவர்கள் அடி வாங்குவது தவறென்றும் சொல்ல இயலாது..\nநம் நாட்டிலேயே , மகாராஷ்டிராவில் அண்ணிய மாநிலத்தவரை வெளியேறச்சொல்லி போராட்டம், கர்நாடகாவில் தமிழர் நிலை தாங்கள் அறியாததா பிறகு எப்படி பிற நாட்டவரை நாம்\nவிழா நாயகரை வ��ட விழாவுக்கு வந்தவர் அசத்தலாக போஸ் கொடுக்கிறார்.\nவால்மீகி - அபிப்ராய பகிர்வுகள்\nஎதை நீங்கள் நாடகத்தனம் என்கிறீர்கள்\nதளத்தில் உள்ள படைப்புகளைப் பயன்படுத்த முறையான அனுமதி பெற வேண்டியது அவசியம்:k.selventhiran@gmail.com. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sengkodi.blogspot.com/2009_10_29_archive.html", "date_download": "2018-05-23T20:33:42Z", "digest": "sha1:PS43PCO6ZJSDOBAS4RB2LNGAJD63OXEW", "length": 19038, "nlines": 67, "source_domain": "sengkodi.blogspot.com", "title": "தலித் உரிமைப் போராட்டங்கள்: 10/29/09", "raw_content": "வியாழன், 29 அக்டோபர், 2009\nதீண்டாமைக் கொடுமையை தீ வைத்து கொளுத்துவோம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி பேரணியில் என்.வரதராஜன் முழக்கம்\nதீண்டாமைக் கொடுமையை தீவைத்து கொளுத்துவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் என்.வரதராஜன் கூறினார்.\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணி சார்பில் தலித்- பழங்குடி மக்களின் உரிமைப் பேரணி அக்டோபர் 27 அன்று சென்னையில் நடைபெற்றது. இப்பேரணி யின் நிறைவாக நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியது வருமாறு:\nதமிழகத்தில் உள்ள 1.25கோடி தலித் மக்களின் பிரதிநிதிகளாக 10பேர் கொண்ட குழு முதலமைச்சரை சந்தித்து, அவர்கள் படும் துன்ப துயரத்தை எடுத்துரைத்தோம். சில வாக்குறுதிகளை கொடுத்தார்கள். அதனை நிறைவேற்ற வலியுறுத்திதான் இந்த பேரணி நடை பெற்றுள்ளது. 2007ம் ஆண்டு பேரணி நடத்தி மனு கொடுத்து, சட்டமன்றத்தில் எழுப்பிய பிறகு இடஒதுக்கீடு வந்தது. அதனை அமல்படுத்து என வலியுறுத்து வது ஜனநாயக கடமை.\nதலித் மக்களுக்கு முடிவெட்ட மறுப்பு, துணி துவைத்து தர மறுப்பது, டீக்கடையில் இரட்டை டம்ளர் முறை நிலவுகிறது. சுடுகாடு கேட்டு போராடும் நிலை நீடிக்கிறது. சில மாதங்களுக்கு முன் னால் 23, 24, 25 வயது வாலிபர்கள் பாதாளச் சாக்கடையில் இறங்கி உயிரி ழந்துள்ளனர். இத்தகைய கொடுமையை தட்டிக்கேட்கத்தான் இந்த பேரணி நடைபெற்றுள்ளது.இன்றைக்கும் பேரூராட்சிகளில் மனித மலத்தை தலையில் சுமக்கும் கொடுமை உள்ளது. புதைப்பதையும், எரிப்பதையும் செய்யும் தலித் தவப் புதல்வர்களையும், வெள்ளை துணி விரித்து சிலர் போடும் சில்லரைகளை பொறுக்கி வாழ்க்கை நடத்துகிறவர் களின் துன்பங்களையும் போக்க வேண் டாமா எரிக்கும் வேலையில் உள்ள இவர்களை மயான ஊழியர்களாக மாற்ற வேண்டாமா\nதமிழகம் முழுவதும் செப்டம்பர் 10 அ��்று பல்வேறு இடங்களில் ஆலய நுழைவு போராட்டம் நடந்தது. அங்கெல் லாம் உயர் அதிகாரிகள் வரவில்லை. ஆனால், காங்கியனூரில் மட்டும் எஸ்பி வந்தது ஏன் ஜனநாயகத்தை பாதுகாக்க போரா டிய எம்எல்ஏ-வை தாக்குவதற்கு அதி காரம் கொடுத்தது யார்\nதீண்டாமை ஒழிப்பு முன்னணியில் தொழிற்சங்கம், விவசாயிகள் சங்கம், வாலி பர், மாதர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்துள்ளன. ஜன நாயக சக்திகள் மெல்ல மெல்ல வளர்ந்து வருகின்றன; போராட்டங்கள் வலுக்கும்.\nமுதலமைச்சரை சந்தித்தபோது, சிலவற்றை செய்வதாக நயம்படக் கூறி னார். அது நடக்கட்டும். கொடுமைக்கு எதிராக ஆங்காங்கே ஒன்று கூடி ஜன நாயக குரல் எழுப்புங்கள். அதன் பின் னால் மார்க்சிஸ்ட் கட்சி நிற்கும். தீண் டாமைக் கொடுமையை தீவைத்து கொளுத்து வோம். இவ்வாறு அவர் கூறினார்.\nபி.சம்பத்தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அமைப்பாளர் பி.சம்பத் பேசியது வருமாறு:தமிழகத்தில் 10 மாநகராட்சிகளில் பாதாளச் சாக்கடை கழிவுகளை அகற்ற இயந்திரம் வாங்க அரசு உத்தரவிட்டுள் ளது பேரணிக்கு கிடைத்த வெற்றி. 40 நகராட்சிகளில் பாதாளச் சாக்கடை திட்டம் அமலாக்கப்பட்டுள்ளது. வேறு சில நகராட்சிகளிலும் பாதாளச் சாக் கடை அமைக்கப்பட உள்ளது. அங்கே யும் எந்திரங்களை வாங்க வேண்டும். தமிழகத்தில் எந்த மூலையிலும் பாதாள சாக்கடை சாவு நடைபெறாமல் தடுக்க வேண்டும்.தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மகத்தான போராட்டத்தால் இன்று காலை (அக்.27) செட்டிப்புலத்தில் மக்கள் கோவிலில் சென்று வழிபட்டுள்ளனர். ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றுபட்டு எழுந்தால் எந்த கொம்பனாலும் வெற்றியை தடுக்க முடியாது.தலித் மக்கள் விடுதலை என்பது தலித் மக்களால் மட்டுமே சாத்தியம் என்பதை நாங்கள் ஏற்கவில்லை. தலித் மக்களுக்கான விடுதலை ஜனநாயக சக்திகளின் முயற்சியால் மட்டுமே சாத்தியமாகும்.கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட முதலமைச்சர், அதனை முழு வதுமாக படித்துவிட்டு, உங்கள் கோரிக் கைகள் எதையும் மறுக்கமாட்டேன். அனைத்தையும் பரிசீலித்து நடவ டிக்கை எடுக்கிறேன் என்று உறுதி அளித்துள்ளார். ஒவ்வொரு முறையும் மனு கொடுக்கும் போதும் நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் கூறுகிறார். பொறுமைக்கும் அளவு உண்டு.தலித் மக்களுக்காகவே அவதாரம் எடுத்துள்ளேன் என்று பேசுகிறவர்கள் கூட, மக்கள் தொகைக்கு ஏற���ப இடஒதுக் கீட்டை அதிகப்படுத்த வேண்டும் என்று கேட்கவில்லை. மார்க்சிஸ்ட் கட்சி கேட்கிறது. தாழ்த்தப்பட்ட, பழங் குடியின மக்களின் சமூக- பொருளாதார நிலையை ஆய்வு செய்ய ஒரு ஆணை யத்தை தமிழக அரசு உருவாக்க வேண்டும்.கோரிக்கை மனுவும், மக்களின் உணர்வுகளும் மதிக்கப்படவில்லை எனில் கிராமம் கிராமமாக போராட் டம் வெடிக்கும். அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு அரசுதான் பொறுப் பேற்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.அ.சவுந்தரராசன்சிஐடியு மாநிலப் பொதுச் செயலா ளர் அ.சவுந்தரராசன் பேசுகையில், தமிழகத்தில் இடஒதுக்கீடு பற்றி பேசுகிறவர்கள் யாரும் நில ஒதுக்கீடு பற்றிப் பேசுவது இல்லை. ஏழைகள் அத்தனை பேருக்கும் நிலம் வேண்டு மென்று கேட்கிறோம். அரசாங்கத்தில், உள்ளாட்சிகளில் 600 ரூபாய் மாத ஊதியத்தில் துப்புரவுப் பணியாளர் களாக பணியாற்றும் அவல நிலைமை உள்ளது என்றார்.சமீபத்தில், உள்ளாட்சித்துறை அமைச்சரை சந்தித்தபோது, துப்பபுர வுப் பணியாளர்களுக்கு அரைகால் சட்டையை பேண்டாக மாற்ற கோரி னோம். பரிசீலிப்பதாக கூறியுள்ளார். 40ஆண்டுகளுக்கு முன்பு கட்டி தரப் பட்ட வீடுகளைக் கூட புதுப்பித்து தரா மல் உள்ளனர். தீண்டாமையையும், சுரண்டலையும், கொத்தடிமைத்தனத்தை யும் குழிதோண்டி புதைப்போம். அது வரை நமது போராட்டம் ஓயாது என் றும் அவர் கூறினார்.உ.வாசுகிஅனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் உ.வாசுகி பேசுகையில், வன்கொடுமை தடுப்புச் சட்ட அமலாக்கம் குறித்து கண்காணிக்க 2008ம் ஆண்டு மாநில அளவில் அமைக்கப்பட்டுள்ள குழு, அமைக்கப்பட்டதிலிருந்து இதுவரை ஒரு முறைகூட கூடாத நிலைதான் உள்ளது என்றார்.காவேரி ராஜபுரத்தில் நீதிபதி பி.டி. தினகரன் ஆக்கிரமித்துள்ள நிலத்தை மீட்டு நிலமற்ற தலித் மக்களுக்கு கொடுக் காவிட்டால் நவம்பர் 9 அன்று நிலம் கையகப்படுத்தும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அவர் கூறினார்.கே.பாலபாரதிசிபிஎம் சட்டமன்ற கட்சித் தலைவர் கே.பாலபாரதி பேசுகையில், காங்கிய னூரில் லதா எம்எல்ஏ உள்ளிட்ட தலை வர்களை தாக்கிய மாவட்ட கண்காணிப் பாளர் அமல்ராஜ் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொய் வழக்கை திரும்பப் பெற வேண்டும். தாக்குதல் குறித்து விசா ரணை நடத்த வேண்டும் என்று சிபிஎம் எம்எல்ஏக்கள் உண்ணா விரதம் இருந்த பின்பும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.தீண்டாமையை ஒழிக்க அரசு கொள்கை அளவில் முடிவெடுத்திருந் தாலும், நிர்வாகத்தில் உள்ள அதிகாரி கள் அதனை புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்கின்றனர். எனவேதான் அமல்ராஜை தற்காலிக பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று கூறுகிறோம். இத்தகைய போராட்டங்களில் எத்த கைய அடக்கு முறைகள் வந்தாலும் அதனை முறியடிப்போம் என்றார்.கு.ஜக்கையன்அருந்தமிழர் விடுதலை இயக்க மாநில அமைப்பாளர் கு.ஜக்கையன் பேசியது வருமாறு:பெரியாரும், அம்பேத்காரும் செய் ததை இன்றைக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி செய்து கொண்டிருக்கிறது. சாதி ஆதிக்க சக்திகளுக்கு காவல்துறை ஊக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. நமக்காக போராடுகிற கட்சி எம்எல்ஏ-வையே தாக்கி உள்ளார்கள். எம்எல்ஏ-வை தாக்கியவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல இடங்களில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை கட்டப் பஞ்சாயத்து செய்வதற்கு போலீ சார் பயன்படுத்துகின்றனர்.நடிகருக்கு மணிமண்டபம் கட்டும் தமிழக அரசு, வெள்ளையனை எதிர்த்து போரிட்டு உயிர்நீத்த ஒண்டிவீரனுக்கு மணிமண்டபம் அமைக்காமல் உள்ளது. இந்த பேரணி ஆட்சியாளர்களுக்கு நெருக்கடி கொடுத்துள்ளது.அடித்தால் அமைதியாக இருப்பது அடிமையின் குணம்; அடித்தால் எதிர்ப் பது அருந்ததியர் குணம்; எழுவோம்; வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.\nஇடுகையிட்டது ஆதிகபிலன் நேரம் பிற்பகல் 5:54 இந்த இடுகையின் இணைப்புகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nதீண்டாமைக் கொடுமையை தீ வைத்து கொளுத்துவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankanewsinfo.blogspot.com/2010_05_27_archive.html", "date_download": "2018-05-23T20:08:02Z", "digest": "sha1:63CNXD5MMPP2UHCSMZ3BO223O656Q7CB", "length": 5753, "nlines": 132, "source_domain": "srilankanewsinfo.blogspot.com", "title": "Sri Lanka Breaking News, Srilankan Head Lines, Flash News, LTTE: May 27, 2010", "raw_content": "\nவேளாங்கண்ணி: இலங்கை கப்பல் துறை அமைச்சர் தயா ஸ்ரீதாவுக்கு நாம் தமிழர் இயக்கம் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.\nஇதைத் தொடர்ந்து நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த 13 பேரை போலீசார் கைது செய்தனர்.\nஇலங்கை கப்பல் துறை அமைச்சர் தயா ஸ்ரீதா விமானம் மூலம் இன்று திருச்சி விமான நிலையத்துக்கு வந்தார். அங்கு திராவிடர் கழகம் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டினர். Read More..\nபோர் என்ற பெயரில் இலட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் சிங்கள பேரினவாதிகளால் இனப்படுகொலை செய்யப்பட்ட முதலாண்டு நினைவாஞ்சலி நிகழ்ச்சி ஒன்றை அமெரிக்க வட கலிபோர்னியாவைச் சேர்ந்த தமிழர்கள் மே 22 ஆம் தேதி அனுஷ்டித்தனர்.\nஇந்த நினைவாஞ்சலியில் இனப்படுகொலைகளைச் சந்தித்த ஆர்மீனியன், ருவாண்டன், குர்தீஸ் மற்றும் அமெரிக்க பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களும் தமிழர்களுடன் கைகோர்த்தது குறிப்பிடத்தக்கது. Read More..\nகிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள வளர்ச்சிப் பணிகளைப் பார்வையிட்டது இலங்கை அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு.\nவீடு அமைப்பு அபிவிருத்தி அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய இந்த குழுவுக்கும், மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளுக்கும் இடையில் இந்த சந்திப்பு நடந்தது. Read More..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://templerahasyam.blogspot.in/2017/12/temple-rahasyam.html", "date_download": "2018-05-23T20:42:38Z", "digest": "sha1:MT4EHEQIRPKTC2MZXXRAAVIYXXSET4R7", "length": 3565, "nlines": 51, "source_domain": "templerahasyam.blogspot.in", "title": "TEMPLE RAHASYAM: சங்க கால தமிழ் பாரம்பரியத்தை பாதுகாக்கும் அரிட்டாபட்டி! | Temple Rahasyam", "raw_content": "\nசங்க கால தமிழ் பாரம்பரியத்தை பாதுகாக்கும் அரிட்டாபட்டி\nஇப்படியும் ஒரு ஆண் வாழமுடியுமா\nமாறுகை மாறுகால் வாங்கப்பட்ட மதுரை வீரனின் உண்மை ...\nசித்தர் போகர் உருவாக்கிய 2வது நவபாஷாண முருகன் சி...\nஒரு ஏழை பெண்ணால் கட்டப்பட்ட உலகின் மிகப்பெரிய சிவல...\nகறிவேப்பிலைக்காக கோபித்து கொண்டு மலையில் அமர்ந்த ப...\nஅளவிற்கு அதிகமாக பயமுறுத்தும் அற்புத அம்மன்\n300 ஆண்டுகளாக வெள்ளத்தை எதிர்த்து நிற்கும் அதிசய ம...\nஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில...\nபாபர் மசூதியை இடித்தது யார்\nகுடம் குடமாக எண்ணெய்யை குடிக்கும் அதிசய சிவலிங்கம...\nசங்க கால தமிழ் பாரம்பரியத்தை பாதுகாக்கும் அரிட்டா...\nராஜேந்திர சோழன் வென்ற கடாரக் கோவில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://tamilkili.blogspot.com/2010/03/200.html", "date_download": "2018-05-23T20:42:51Z", "digest": "sha1:3NJ4O7WVAB7CP6ATV4I7S37PGZYMIX6O", "length": 9976, "nlines": 90, "source_domain": "tamilkili.blogspot.com", "title": "தமிழன் பார்வையில்: காட்டுக்குள் கேட்பாரற்ற நிலையில் 200 யுத்த டாங்கிகள்", "raw_content": "\nகாட்டுக்குள் கேட்பாரற்ற நிலையில் 200 யுத்த டாங்கிகள்\nஉலகில் உள்ள மிகப்பெரிய இராணுவ பலத்தைக் கொண்ட நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று. இந்த நிலையில் இராணுவத்துக்குச் சொந்தமான 200 போர் டாங்கிகள் யெகாடரின் பர்க் நகரின் அருகேயுள்ள ஒரு காட்டில் கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇதை ஒரு பத்திரிகை நிருபர் போட்டோ எடுத்து அதை ஓர் இணையத்தளத்தில் வெளியிட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nஇந்த டாங்கிகள் டி.80 மற்றும் டி.72 ரக போர் டாங்கிகளாகும். கடந்த 4 மாதங்களாக இவை பனி மூடிக்கிடந்தது. கோடை காலம் தொடங்கியதை தொடர்ந்து தற்போது பனி உருகி வெளியே தெரிய தொடங்கியுள்ளது.\nஇவை ரஷ்ய இராணுவத்தில் பயன்படுத்தப்பட்டவையாகும். இந்த டாங்கிகள் அனைத்தும் அடர்ந்த காட்டுக்குள் எப்படி வந்தது இதை ஓட்டி வந்து இங்கு நிறுத்தியது யார் என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.\nஇராணுவ அதிகாரிகளின் துணையுடன் இவை அங்கு கடத்தி வரப்பட்டதாக ஊழல் புகார் கூறப்பட்டுள்ளது. இந்த புகாரை இராணுவ கமாண்டர் மறுத்துள்ளார்.\nரஷ்ய இராணுவத்தில் உள்ள 20 ஆயிரம் பழைய ரக டாங்கிகள் படிப்படியாக அழிக்கப்பட்டு வருகின்றன. அதற்காக அவை இங்கு கொண்டு வரப்பட்டுப் பாதுகாப்பாக அழிக்கப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.\nபிரசுரித்தவர் தமிழன் தாயகத்திலிருந்து at 10:04 PM\nIPL கிரிகெட் (5) ஆச்சரியம் (3) இந்தியச்செய்திகள் (22) இந்தியா (2) இலங்கை அரசியல் (8) இலங்கை சமர்களம் (1) இலங்கை செய்திகள் (162) இலங்கை பாரளுமன்ற தேர்தல் (6) இலங்கை ராணுவம் (1) இலங்கை ராணுவம் மக்கள் மீது தாக்குதல் (1) ஈழத்து அவலங்கள் (1) உலகச்செய்திகள் (12) கதைத்தவை (1) காமெடி (1) சரத்பொன்சேகரா (1) சர்வதேச மன்னிப்பு சபை (1) சினிமா (2) சென்னை செய்திகள் (1) தமிழக சாமியார்கள் (1) தமிழகச் செய்திகள் (3) தமிழீழச் செய்திகள் (173) தமிழீழம் (26) திரைப்படப்பாடல்கள் (2) நகைச்சுவை (2) நித்தியானந்தர் (18) பதிவிறக்கம் (1) புலச்செய்திகள் (4) புலிகளின் தலைவர் உரை (1) மகிந்த (2) மாவீரர் உரை (1) ரஞ்சிதா (1) வயசுக்கு வந்தவர்களுக்கு (1) வன்னி மக்கள் (1) வன்னி மக்கள் அவலம் (1) விடுதலைப்புலிகள் (28)\nஇன்று தாயகத்தில் நடைப���ற்றுக்கொண்டிருக்கும் அவலங்கள் திட்டமிடப்பட்டு குழி தோண்டி புதைக்கப்பட்டு வருகின்றன.தமிழனின் வீரச்செயல்கள் மறைக்கப்பட்டுவருகின்றன. இவை எல்லாவற்றையும் வெளிக்கொண்டுவருவதே எனது நோக்கம்\nரஞ்சிதாவின் புதிய கிளிப் [18+ ADULTS ONLY]\nவெள்ளைக்கார மச்சான் வேட்டு ஒண்ணு வச்சான்\nஈ.பி.டி.பி.- உதயன் பத்திரிக முறுகல்\nவவுனியாவில், ஈ.பி.டி.பியினரால் தாக்கி கொலை செய்யப்...\nமாணவனின் கொலையை அடுத்து மக்களின் தாக்குதலில் ஈபிடி...\nவன்னியில் கைவிடப்பட்ட மக்களின் வாகனங்கள்\nநம்புங்கள் நல்லூர் கோயிலும் இடிக்கப்படும், சங்கிலி...\nப்ரீத்தி ஜிந்தா யாருக்கு அக்கா\nபொட்டு அம்மான் உயிருடன் இருக் கிறார்-இண்டர்போல் போ...\nஎனக்கு வந்த ஒரு குறுந்தகவல் :\nகட்டாயம் வயசுக்கு வந்தவர்களுக்கு மட்டும்\nநான் ரசித்த SMS கள்\nவன்னி மவுஸ் குறும்படம் விருதை பெற்றுள்ளது.\nநித்தியானந்தர் ஜாதகம் என்ன சொல்கிறது\nசாமியார்மேனியா – தமிழக அரசுக்கு ஆலோசனைகள்\nகசப்பு ஆப்பிள்... இனிப்பு வாழ்க்கை..\nமகிந்தவுக்கும் தன் மருமகனுக்கும் விசுவாசமாக செயற்ப...\nதாய்ப்பாலில் இருந்து பாலாடை கட்டி-அமெரிக்க ஓட்டலில...\nயாழ்.நைனாதீவுப் பகுதியில் சோழர் காலத்து ஆலயம் கண்ட...\nகாட்டுக்குள் கேட்பாரற்ற நிலையில் 200 யுத்த டாங்கிக...\nகல்கி ஆஸ்ரம் – ஆஹா ஓஹோ வீடியோக்கள்\nசன் ரீவி செய்தது சரியா\nநித்தியானந்தருக்கு நடந்தது என்ன- ஸ்பெஸல் ரிப்போர்ட...\nபகலில் ஆன்மிகம், இரவில் பெண்மிகம்..\nநித்யா கதவை திற... ரஞ்சிதா வரட்டும்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathisutha.com/2017/11/ummandi-poster.html", "date_download": "2018-05-23T20:27:38Z", "digest": "sha1:MEYEGUJPNKB5JJAUQFEONZ4UI7DOUKUV", "length": 15849, "nlines": 185, "source_domain": "www.mathisutha.com", "title": "என் முழுநீளத் திரைப்படத்தின் சுவரோட்டிகள்... « !♔ மதியோடை ♔!", "raw_content": "\nBrowse: Home சினிமா என் முழுநீளத் திரைப்படத்தின் சுவரோட்டிகள்...\nஎன் முழுநீளத் திரைப்படத்தின் சுவரோட்டிகள்...\nகடந்த 28.10.2017 மற்றும் 29.10.2017 அன்று யாழில் உள்ள ராஜா திரையரங்கில் எனது இயக்கத்தில் உருவான ”உம்மாண்டி” திரைப்படம் வெற்றிகரமாகத் திரையிடப்பட்டது.\nஇந்த வெற்றிக்களிப்பில் இருக்கும் வேளையில் இந்திய நண்பர்களின் வேண்டுகைக்கு அமைய அடுத்த காட்சி இந்தியாவிலும் அதனைத் தொடர்ந்து இலங்கையின் மற்றைய பிரதேசங்களிலும் அதன் பின்னர் வெளிநாடுகளிலும் திரையிடப்பட இருக்கின்றது.\nஇத்திரைப்படத்திற்கான வெளிநாட்டு உரிமத்தை திரு முகுந்த முரளி அவர்களால் நிறுவப்பட்ட இளந்தமிழ் வெளியீட்டகம் வாங்கியுள்ளது.\nபடத்திற்காக எம்மால் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ சுவரொட்டிகள்....\nஉம்மாண்டி மேலான அபிமானத்தில் நண்பர்களால் செய்யப்பட்டவை\nஎன் பதிவுகளுடன் இணைந்திருக்க கீழுள்ள facebook like பொத்தனை அழுத்திச் செல்லுங்கள்\nநான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director\nநான் எல்லாம் தெரிந்தவனுமில்லை ஒன்றும் தெரியாதவனும் இல்லை\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.\nசாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு\nகறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு\nவாகனக் கண்ணாடியினுள் நீராவி படிவதை தடுக்கும் ஒரு வழி....\nகாசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...\nபாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம்\nதேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்\nஇந்த தளத்தில் நீங்கள் தேட விரும்பும் சொல்லை பதியவும்\nதமிழ் பற்றி ஒரு ஆய்வு பாகம் -1\nவெடி குண்டொன்றை தயாரிப்பது எப்படி \nபாடகர்களின் முதல் பாடல்கள்.... (1)\nகாயத்ரி மந்திரம் மருத்துவரீதில் சிறந்தது தான்\nஅன்பு அண்ணனுக்காக ஆசையாய் ஒரு மடல்\nஆணுறை பாவிப்போரே பெரும் ஆபத்து காத்திருக்கிறது (18+) condom\nகுறியீட்டு சினிமாவை ரசிக்க தெரியாத தமிழ் ரசிகர்கள் - காரமான நகைச்சுவை பதிவு\nபிரபு தேவாவின் வலையில் விழுந்த பெண்களின் பட்டியல்.....\nதிரைக்கதை விருது பெற்ற என் பாதுகை குறும்படம்\naravanaippom cinema experiance அரவணைப்போம் அறிவியல் அறிவூட்டும் கவிதை அனுபவம் ஆன்மீகம் ஈழம் என் ஆய்வுகள் கண்டுபிடிப்பு கதை கவிதை குறுங்கதை குறும்படம் சமூகம் சமையல் தகவல் தொழில் நுட்பம் தமிழ் தொழில் நுட்பம் நகைச்சுவை நிமிடக்கதை வரலாறு வன்னி விஞ்ஞான சிறுகதைகள் விமர்சனம் விழிப்புணர்ச்சி\nபலர் அறிய வேண்டிய முக்கிய பதிவுகள்\nயாழ்ப்பாணக் கலாச்சார சீரழிவு ஆதாரமும் சேதாரமும்\nAIRTEL, DIALOG வாடிக்கையாளருக்கான விசேட எச்சரிக்கைப் பதிவு\nவன்னி வரலாற்றை மாற்ற முயற்சிக்கும் புலம்பெயர் இணையத்தளங்கள்\nபடித்த சமூகத்தை ஏமாற்றும் சிலரின் பொட்டுக்கேட்டு அம்பலங்கள்\nஎன் முழுநீளத் திரைப்படத்தின் சுவரோட்டிகள்...\nபோரும், போதைப் பொருள் பாவனையுமற்ற உலகை கட்டியெழுப்புவோம்.\nமனித நேயம் கொண்டவர் பார்வைக்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2014/09/03/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-05-23T20:47:31Z", "digest": "sha1:K37EQRG45L6KSCO3QANP56YJMPRCQGPR", "length": 9191, "nlines": 110, "source_domain": "seithupaarungal.com", "title": "குடிகாரக் கணவனால் மனைவி தீக்குளித்து தற்கொலை – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஇன்றைய செய்திகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், தமிழ்நாடு\nகுடிகாரக் கணவனால் மனைவி தீக்குளித்து தற்கொலை\nசெப்ரெம்பர் 3, 2014 த டைம்ஸ் தமிழ்\nமேடவாக்கம் அருகே வடக்குப்பட்டு அண்ணாமலை நகர் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (30). கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி மஞ்சுளா (25). இத் தம்பதியின் மகன் சஞ்சய் (3). மஞ்சுளா அந்தப் பகுதியில் வீட்டுவேலை செய்து வந்தார். மாரிமுத்துவுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது.\nஇந்த நிலையில், மாரிமுத்து திங்கள்கிழமை இரவு அதிகமாக மது அருந்திவிட்டு மஞ்சுளாவிடம் தகராறு செய்திருக்கிறார். இதனால் விரக்தியடைந்த மஞ்சுளா தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மாரிமுத்து, மஞ்சுளாவைக் காப்பாற்ற முயன்றிருக்கிறார். அதற்குள் மஞ்சுளா, மாரிமுத்துவையும், தனது மகன் சஞ்சய்யையும் கட்டிப்பிடித்துக் கொண்டதாக தெரிகிறது. அவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த 3 பேரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே மஞ்சுளா இறந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாரிமுத்து செவ்வாய்க்கிழமை இறந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இவர்களின் குழந்தை சஞ்சய் சிகிச்சை பெற்று வருகிறார்.\nதற்கொலை தடுப்பு உதவி தொலைபேசி எண்: 044-24640050, 044-24640060\nகுறிச்சொல்லிடப்பட்டது இன்றைய செய்திகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், குடியால் மரணம், தற்கொலை தடுப்பு உதவி தொலைபேசி எண், மது அருந்தும் பழக்கம்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postகௌதம சித���தார்த்தன் சிறுகதை : தரிசனம்\nNext postஅணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை மோடியிடம் கேட்ட ஜப்பான் மாணவர்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nசீசன் சமையல்: மாங்காய் சாதம், மாங்காய் பச்சடி செய்வது எப்படி\nசுவையான தயிர்சாதம் செய்வது எப்படி\nகோடை விடுமுறையை கொண்டாட ஜவ்வரிசி வடை; கடலை மாவு சட்னி\nகோடையில் ருசிக்க வெண்டைக்காய் பச்சடி\nபிரண்டை – அரிசி ரவை வடாம் போடுவது எப்படி\nஸ்டாக்கிங் பூக்கள் செய்வது எப்படி\nமணி வளையல் செய்வது எப்படி\nஎம்பிராய்டரி: பிரஞ்ச் நாட்’இல் சூரிய பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiyadinet.com/", "date_download": "2018-05-23T20:41:03Z", "digest": "sha1:4B4SVFLQSGJ7CTX3V3JCDX3J5QHA46QK", "length": 64058, "nlines": 344, "source_domain": "kalaiyadinet.com", "title": "KalaiyadiNet - KalaiyadiKalaiyadiNet", "raw_content": "\nஎங்களின் மறுமலர்ச்சி மன்றம் எங்கே \nபண்மக்கள் இலவச கல்விக்கூடத்தின் பணிவான வேண்டுகோள்.\nவிழித்தெழு தமிழ் இனமே விழித்தெழு\nஅமரர் திருமதி பாலசுப்ரமணியம் புஸ்பராணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு. படங்கள்,வீடியோ\nபசியில்லா வாழ்க்கை எனக்கு வரும்நாள் எதுவோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ\nமாவீரர் வாரத்தில் காலையடி இணையத்தினால் ஓர் மாவீரன் குடும்பதினர்க்காக வழங்கப்பட்ட கௌரவம்\nதிக்குத்தெரியா வாழ்வில் ஒளி ஏற்றி வழிகாட்டிய ஓஸ்லோ சிவானந்தம் சின்னத்தம்பி குடும்பம். புகைப்படங்கள்,வீடியோ\nஇதோ மீண்டும் ஒரு வலி சுமந்த வாழ்வில் கரம் கொடுத்து உதவிய உறவுகள் புகைப்படங்கள் வீடியோ,,\nஇது என் வாழ்வின் மிகச்சிறந்த ஒரு வரப்பிரசாதம்.உள்ளம் நெகிழும் கோகிலவதனி. புகைப்படங்கள். வீடியோ\nயாழ் காலையடி மண்ணிலிருந்து நீண்ட உதவிக்கரம்,புகைப்படங்கள் ,,வீடியோ\nநோர்வே ஒஸ்லோவைச் சேர்ந்த அன்பரால் வழங்கப்பட்ட நிதியுதவியுடன். புகைப்படங்கள்,வீடியோ\nகவனிப்பாரற்ற நிலையில் ஓடோடி வந்து கரம் கொடுத்து உதவ முன��வந்த விஜி நெறி தம்பதியினர். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணையத்தின் அற்புதமான ஆறாண்டு காலங்கள்.\nதனது அருமைத்தாயாரின் ஞாபகார்த்தமாக ஒரு ஏழை குடும்பத்தின்வாழ்வில் ஏற்பட்ட இந்த மறுமலர்ச்சி மிகவும் சிறப்பான காணொளி உங்கள் பார்வைக்காக,,\nஒளியேற்றி வழிகாட்டிய எங்கள் ஊர் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி,உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணைய உதவும் கரங்கள் ஊடாக கிருஷ்ணமூர்த்தி கந்தசாமியின் உதவியுடன் வர்த்தக நிலையம் ஒன்று அமைக்கப்பெற்று வழங்கப்பட்டுள்ளது. காணொளி\nஉதவும் கரம்களுக்கு உங்கள் கரங்களை கொடுத்து உதவுவோம் எம் உறவுகள் வாழ்வு சிறக்க ,,,வீடியோ\nSutharshan on விடுதலைப் புலிகள் தலைவர் வே. பிரபாகரன்.. -“பயனற்றுப் போன பலம்” (சிறப்புக் கட்டுரை)\nKavitha on பார்வதிஅம்மா மரணம் குறித்து கவியால் வாலி கூறும் பதில்.\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் பணிப்புலம் பண்டத்தரிப்பு திருவாளர் அம்பலவாணர் திருச்செல்வம் அவர்கள். 26-04-2018\nJegatheeswaran on காலத்தின் கோலத்தால் கதியற்றுப்போன இவர்களின் வாழ்வில் ஒளியேற்றிய ஓஸ்லோ வாழ்பிரதாப்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் – சாந்தை பண்டத்தரிப்பு சம்பந்தர் ஜெயராசா (ஏரிசா) அவர்கள்\nகிதியோன் on ஏப்ரல் 23 உலகம் அழியப் போகிறதாம்\ns on எமது அனுமதியின்றி யாரும் நிகழ்வுகளை நடத்தக் கூடாது – அன்னை பூபதியின் மகள் பொலிசில் முறைப்பாடு\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர் திரு .யோகநாதன் றஞ்சித், 17-04-2018\nதமிழ் மன்னன் இராவணன் ஒரு வீர வரலாறு: – ஈழத்து நிலவன்\nஇராவணனின் தாயின் கல்லறை இலங்கையில் கண்டுபிடிப்பு\nநீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடமான ஞானம் இறைச்சி கடை. உங்கள் நம்பிக்கையின் நச்சத்திரம் உங்களின் ஒருவன் ஞானம் இறைச்சி கடை\nசகல வசதிகளுடன் வீடுகள் விக்கவோ வாங்கவோ தொடர்வுகளுக்கு\nஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம் காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, அனந்தி சசிதரன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, ச. உ . ரஞ்சன்\nநன��றி தெரிவித்த போது. அற்புதானந்தன் அருள்தாசன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nஎமது ஊர் மக்களை உண்மையாக நேசித்த இந்த தெய்வம்தான் நம்ம அன்ரி\nஉள்ளூர் வெளியூர் பயணம் செல்லவேண்டுமா நீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடம் ரூபன் எக்ஸ்பிரஸ்.\nநம் ஊர் பொங்கள் திருநாள் 15.01.2015\n14.01.2017-நம் ஊர் பொங்கள் திருநாள் (படங்கள் இணைப்பு)\nகாலையடி ஞானவெல் ஆலய அன்னதான சபை 2018. புதிய நிர்வாகம்\nசுவிஸ் மண்ணின் திருமணத்தம்பதிகளின் நற்செயல்,புகைப்படங்கள் ,வீடியோ\nகாலத்தின் கோலத்தால் கதியற்றுப்போன இவர்களின் வாழ்வில் ஒளியேற்றிய ஓஸ்லோ வாழ்பிரதாப்\nமின்னல் தாக்கி கீரிமலை நகுலேஸ்வரம் கோபுரம் சேதம்\nயாழ். சாவகச்சேரி மகளிர் கல்லூரி ஆய்வுகூடத்தில் மின்னல் தாக்கியுள்ளது. மாணவிகள்\nவிடாது கொட்டும் மழையால் பெருக்கெடுக்கும் வெள்ளம் – 13 பேர் பலி, 84,943 பேர் பாதிப்பு. புகைப்படங்கள்\nஇரத்தம் சொட்டச் சொட்ட நெல்லியடி பொலிஸ் நிலையம் சென்ற நபர் -photo\nநீங்கள் இந்த ராசியில் பிறந்தவரா பெண்கள் அதிகம் விரும்பும் நபர் நீங்கள்தானாம்\nசுவிஸ் மண்ணின் திருமணத்தம்பதிகளின் நற்செயல்,புகைப்படங்கள் ,வீடியோ\nபிரசுரித்த திகதி May 20, 2018\nகிளௌடியா இன்று (20/05/2018) திருமண பந்தத்தில் இணைந்து\nஇனிதே ஆரம்பிக்கும் நன் நேரத்தில் , மேலும் →\nபிரிவு- உதவும் கரங்கள், எம்மவர் செய்திகள், செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nமீண்டும் துப்பாக்கி சூடு : இளம் இளைஞன் பலி\nபிரசுரித்த திகதி May 23, 2018\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழுவினர் மீது பொலிஸார் மீண்டும் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் →\nபிரிவு- இந்திய செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nமின்னல் தாக்கி கீரிமலை நகுலேஸ்வரம் கோபுரம் சேதம்\nபிரசுரித்த திகதி May 23, 2018\nயாழ்ப்பாணத்தில் இன்று காலையில் இருந்து சுமார் 2 மணித்தியாலங்கள் மின்னல், இடியுடன் கூடிய மழை பெய்தது. மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nயாழ். சாவகச்சேரி மகளிர் கல்லூரி ஆய்வுகூடத்தில் மின்னல் தாக்கியுள்ளது. மாணவிகள்\nபிரசுரித்த திகதி May 23, 2018\nயாழ்ப்பாணம் – தென்மராட்சி சாவகச்சேரி மகளிர் கல்லூரியின் கணினி ஆய்வுகூடத்தில் இன்று மதியம் மின்னல் தாக்கியுள்ளது. மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nவிடாது கொட்டும் மழையால் பெருக்கெடுக்கும் வெள்ளம் – 13 பேர் பலி, 84,943 பேர் பாதிப்பு. புகைப்படங்கள்\nபிரசுரித்த திகதி May 23, 2018\nஇயற்கை சீற்றத்தால் இதுவரை 14 மாவட்டங்களில், 18,542 குடும்பங்களைச் சேர்ந்த 84,943 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஇரத்தம் சொட்டச் சொட்ட நெல்லியடி பொலிஸ் நிலையம் சென்ற நபர் -photo\nபிரசுரித்த திகதி May 23, 2018\nகூரிய ஆயுதமொன்றால் வெட்டப்பட்டு காயமடைந்த நிலையில் இரத்தம் சொட்டச் சொட்ட பாதிக்கப்பட்டவர் நேற்று மாலை நெல்லியடி பொலிஸ் நிலையம் வந்தார். மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஇன்னொரு ஈழம் உருவாகிவிட கூடாது: கண்ணீருடன் பதிவிட்ட தமிழ் பெண். வீடியோ\nபிரசுரித்த திகதி May 23, 2018\nதமிழர்கள் திட்டமிடப்பட்டு தீவிரவாதியாக மாற்றப்படுவதாக தமிழ் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார். மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nபொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் பரிதாபமாக ஏழு பலி\nபிரசுரித்த திகதி May 23, 2018\nஸ்ட��ர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தி, தூத்துக்குடியில் 144 தடையை மீறி பேரணியாகச் சென்ற ஆயிரக்கணக்கான பொதுமக்கள், ஆட்சியர் அலுவலகத்தை அடித்து நொறுக்கியதால் பதற்றம் நிலவிவருகிறது. மேலும் →\nபிரிவு- இந்திய செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nபிரசுரித்த திகதி May 23, 2018\nஇன்றைய ராசிபலன் (23/05/2018) மேலும் →\nபிரிவு- ஜோதிடம்@ ஆன்மிகம் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nபிரசுரித்த திகதி May 23, 2018\nஇன்றைய ராசிபலன் (23/05/2018) மேலும் →\nபிரிவு- ஜோதிடம்@ ஆன்மிகம் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nவலி சுமக்கும் தமிழருக்கு கனடா பிரதமர் கொடுத்த நற்செய்தி..\nபிரசுரித்த திகதி May 22, 2018\nகனடா பிரதமர் எப்போதும் தமிழ் மக்களின் நலனில் அக்கறை உள்ளவர் என்பது அனைவரும் அறிந்தது தான் . இம்முறையும் அதை நிரூபித்து உள்ளார் . மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nயாழில் இடி விழுந்து பற்றி எரிந்த தென்னை மரங்கள் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.\nபிரசுரித்த திகதி May 22, 2018\nயாழ் – அரியாலை தபால் கட்டை சந்தியில் இடி விழுந்து தென்னை மரங்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nகாலையடி ஞானவெல் ஆலய அன்னதான சபை 2018. புதிய நிர்வாகம்\nபிரசுரித்த திகதி May 22, 2018\nகாலையடி ஞானவெல் ஆலய அன்னதான சபை 2018. புதிய நிர்வாகம். மேலும் →\nபிரிவு- எம்மவர் செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nநீங்கள் இந்த ராசியில் பிறந்தவரா பெண்கள் அதிகம் விரும்பும் நபர் நீங்கள்தானாம்\nபிரசுரித்த திகதி May 22, 2018\nபிறக்கும் போதும் அவர்களது ஜென்ம நட்சத்திரம் மற்றும் ராசியை வைத்து அவர்களது முழு வாழ்க்கையையும் கணிக்க முடியும். மேலும் →\nபிரிவு- ஜோதிடம்@ ஆன்மிகம் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nபிள்ளைகளை விடுமுறைக்கு அழைத்துச் செல்லும் பெற்றோருக்கு: ஜேர்மன் அரசு அதிரடி\nபிரசுரித்த திகதி May 22, 2018\nஜேர்மனியில் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாமல் விடுமுறைக்கு அழைத்துச் செல்லும் பெற்றோருக்கு அபராதம் விதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nதலைவரை கோடரியால் கொத்தினார்கள் என்று கூறி இழிவுசெய்தது இசைப்பிரியா குடும்பம் ஆதாரம்\nபிரசுரித்த திகதி May 22, 2018\nஇலங்கை புலனாய்வுத் துறையின் பின்னணியில் இயங்கிவரும், லண்டன் குழு ஒன்று. இசைப்பிரியா குடும்பத்தாரோடு இணைந்து 18.05.2009 என்னும் இன அழிப்பு திரைப்படத்தை வெளியிடக் கூடாது என மிரட்டல் விடுத்து வருகிறது.\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல்\nபிரசுரித்த திகதி May 22, 2018\nஆயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதப்பட்டாகி விட்டது. பத்துக்கும் மேற்பட்ட ஆவணப் படங்கள் வெளிவந்துவிட்டன. மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nபிரசுரித்த திகதி May 22, 2018\nஇன்றைய ராசிபலன் (22/05/2018) மேலும் →\nபிரிவு- ஜோதிடம்@ ஆன்மிகம் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் நடந்து கொண்ட விதம் தவறானது\nபிரசுரித்த திகதி May 22, 2018\nயாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் நடந்து கொண்ட விதம் தவறானது என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nதொடரும் நான்காம் மாடி விசாரணைகள்,,photo\nபிரசுரித்த திகதி May 21, 2018\nஜனநாயக போரளிகள் கட்சியின் செயலாளர் கதிர் .கிருபாகரன் அவர்கள் இலங்கை குற்றத்தடுப்பு பிரிவினரால் 4ம் மாடியில் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் சுமார் 7 மணித்தியாலங்கள் விசாரணைகள் நடைபெற்றுள்ளது . மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nவீட்டில் எந்த பக்கம் ஆஞ்சநேயர் படத்தை வைத்தால் செல்வம் பெருகும்…….\nபிரசுரித்த திகதி May 21, 2018\nவாஸ்து சாஸ்திரங்கள் கூறும் வாழ்க்கைக்கு தேவையான செல்வம் மற்றும் நல்ல உடல் நிலைக்கு தேவையான ஆரோக்கியம் ஆகியவற்றை பெற அருமையான வாஸ்து டிப்ஸ் இதோ\nபிரிவு- ஜோதிடம்@ ஆன்மிகம் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்.. தமிழக நடிகரோடு\nபிரசுரித்த திகதி May 21, 2018\nபுலித் தலைவர் பிரபாகரன் – தமிழக நடிகரோடு ஒப்பிட்டு வைரலாகும் போஸ்டர் – ஆவேசத்தில் தமிழீழ உணர்வாளர்கள் மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்���ுங்கள்\nஇலங்கை வாழ் மக்கள் அறிய வேண்டிய முக்கிய விடயம்\nபிரசுரித்த திகதி May 21, 2018\nஇலங்கையில் தொடர்ந்து வரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nமன்னாரில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளி மரணம்\nபிரசுரித்த திகதி May 21, 2018\nநீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த முன்னாள் போராளி ஒருவர் மன்னார் வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்துள்ளார். மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nலண்டனில் இலங்கை தமிழ் இளைஞன் ஒருவர் நேற்று அதிகாலை மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை.\nபிரசுரித்த திகதி May 21, 2018\nலண்டனில் இலங்கை தமிழ் இளைஞன் ஒருவர் நேற்று அதிகாலை மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nபார்வதிஅம்மா மரணம் குறித்து கவியால் வாலி கூறும் பதில். 1 Comment\nஒரு புலிப் போத்தை ஈன்று புறந்தந்து- பின் போய்ச் சேர்ந்த பிரபாகரன் தாய்க்கு; அந்தப்…\nஓயாமல் சுழன்று ,ஏழைகளின் வாழ்வை குளிரவைக்கும் காலையடி இணையமே,, 0 Comments\nஓயாமல் சுழன்று , ஏழைகளின் வாழ்வை குளிரவைக்கும் காலையடி இணையமே.. உதிர்ந்து காய்ந்து…\nவிதையிட்ட மரங்களை வீதிக்குத் தள்ளி முளைவிட்ட துளிர்கள் மூச்சு விடுகிறது ஆணி வேர்களை…\nசுவிஸ் மண்ணின் திருமணத்தம்பதிகளின் நற்செயல்,புகைப்படங்கள் ,வீடியோ 0 Comments\nசுவிஸ் மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கும் மயூரன் கிளௌடியா இன்று (20/05/2018) திருமண பந்தத்தில்…\nகாலத்தின் கோலத்தால் கதியற்றுப்போன இவர்களின் வாழ்வில் ஒளியேற்றிய ஓஸ்லோ வாழ்பிரதாப்\nகிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் வசித்து வரும் மாவீரர்களான அரசன்,மற்றும் இராசன் ஆகியோரின்…\nதிக்கற்ற நிலையில் வாடிய எம் உறவுகளின் நிலை கண்டு கரம் கொடுத்துதவிய ஓஸ்லோ வாழ் உறவுகள். படங்கள்,வீடியோ 2 Comments\nகாலையடி இணைய உதவும் கரங்கள், 23.03.2018 நேற்றையதினம்,, குளிர்பான நிலையம் உள்ளடங்கலான பல்பொருள்…\nமீண்டும் துப்பாக்கி சூடு : இளம் இளைஞன் பலி புகைப்படங்கள் ,வீடியோ 0 Comments\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழுவினர் மீது பொலிஸார் மீண்டும்…\nபொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் பரிதாபம���க ஏழு பலி\nஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தி, தூத்துக்குடியில் 144 தடையை மீறி பேரணியாகச் சென்ற…\nசீமான் - வைகோ ஆதரவாளர்கள் கடும் மோதல் - திருச்சியில் பரபரப்பு.\nமறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோவுக்கும், நாம் தமிழர்…\nஆடையை கிண்டல் செய்த பேராசிரியர்: அனைவர் முன்னிலையிலும் ஆடையை கழற்றிய மாணவி.- (வீடியோ) 0 Comments\nநியூயோர்க்கில் உள்ள Cornell பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவி தனது ஆய்வறிக்கையை…\nவிற்பனைக்கு வந்த கன்னித்தன்மையை ஏலத்தில் விட்ட பிரபல இணையதளம்\nபிரித்தானியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் இளம்பெண்கள் தங்கள் கன்னித்தன்மையை ஏலத்தில் விட…\nஆரம்பமானது ஈரான் இஸ்ரேல் யுத்தம்- உலக யுத்தமாக மாறுமா\nஇஸ்ரேல் மீது இன்று அதிகாலை ஈரான் மேற்கொண்ட தாக்குதலை அடுத்து வளைகுடாவில் மிகுந்த பதட்டம்…\nSri Reddy'யும் Suchi'யும் யோக்கியமானு கேட்காதீங்க \nSri Reddy'யும் Suchi'யும் யோக்கியமானு கேட்காதீங்க \nரசிகர்கள் அஜித்தை வெறித்தனமாக நேசிப்பதற்கு காரணம்\nரசிகர்கள் அஜித்தை வெறித்தனமாக நேசிப்பதற்கு காரணம்\nவாய்ப்புக்காக தாராளம் காட்டும் நடிகை. என்ன பிழைப்புடா இது. வைரலாகும் காணொளி 0 Comments\nவாய்ப்புக்காக தாராளம் காட்டும் நடிகை. என்ன பிழைப்புடா இது. வைரலாகும்…\nஇந்த பொருளை மீனுடன் சேர்த்து சாப்பிட கூடாதாம்.. சாப்பிட்டால் மரணம்\nநம்ம பழங்கால ஆயுர்வேதத்தில் உணவை சாப்பிடுவதிலும் விதிமுறைகளை…\n4 லட்சம் பேரை அடிமையாக்கிய மீன் பிரியாணி… வீடியோ, பாருங்க உங்களுக்கும் இப்போவே சாப்பிடத் தோன்றும்…. 0 Comments\nமனிதர்களுக்கு உணவு என்பது இன்றியமையாத ஒன்றாகும். தனது ஆரோக்கியத்தை மேம்படுத்து உதவியாக…\nநிஷா கணேஷை மோசமாக விமர்சித்த ரசிகர் - நடிகை கொடுத்த பதிலடி.. 0 Comments\nBiggBoss புகழ் கணேஷ் வெங்கட்ராமை அனைவருக்கும் தெரியும். அதேபோல் இவருடைய மனைவி நிஷா கணேஷும்…\nசாதனையை நோக்கி ஆடும் இலங்கை தடுமாறும் பங்களாதேஸ் 0 Comments\n300 விக்கெட்டுக்களை அதிவேகமாக வீழ்த்தி தமிழக வீரர் அஸ்வின் உலக சாதனை\nமுடிவுக்கு வரும் 20 வருட கிரிக்கெட் வாழ்க்கை..கடைசி போட்டியில் களமிறங்கும் சங்ககாரா 0 Comments\nகருமை நீக்கி, சிவப்பழகை தரும் சீக்ரெட்… 0 Comments Posted on: May 11th, 2018\nகருமை நீக்கி, சிவப்பழகை தரும்…\nசொட்டை தலையிலும் முடி வளர செய்ய மூலிகை வைத்தியங்கள்\nமுடி உதிர்வு பருவத்தி���்கு தகுந்தாற்போல் மாறினாலும், சிலருக்கு எப்போதுமே உதிர்ந்து…\nஉணவருந்தும் முன்பும் பின்பும் தண்ணீர் குடிக்க கூடாது என கூறுவது ஏன்\nநமது வீடுகளில் உணவருந்தும் போது அதிகமாக தண்ணீர் குடித்தால் தாத்தா பாட்டி அதட்டி…\nமரண அறிவித்தல். பணிப்புலம் பண்டத்தரிப்பு கணேசலிங்கம். மீனலோஜினி. 10-05-2018 Posted on: May 10th, 2018 By Kalaiyadinet\nபணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் 155 ஆம் இலக்கம் பாரதிபுரம் கிளிநொச்சியை…\nமரண அறிவித்தல் பணிப்புலம் பண்டத்தரிப்பு திருவாளர் அம்பலவாணர் திருச்செல்வம் அவர்கள். 26-04-2018 Posted on: Apr 26th, 2018 By Kalaiyadinet\nபணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு அம்பலவாணர்…\nமரண அறிவித்தல் - சாந்தை பண்டத்தரிப்பு சம்பந்தர் ஜெயராசா (ஏரிசா) அவர்கள் Posted on: Apr 25th, 2018 By Kalaiyadinet\nமரண அறிவித்தல் - சாந்தை பண்டத்தரிப்பு சம்பந்தர் ஜெயராசா (ஏரிசா)…\nமரண அறிவித்தல்.........பணிப்புலத்தை பிறப்பிடமாகவும் ,இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்டு வாழ்ந்த…\n(உதயன்) அவர்களின் இறுதிக்கிரியைகள் நடைபெறும் முகவரி இடமாற்றம், Posted on: Apr 14th, 2018 By Kalaiyadinet\nதிரு நவரட்ணம் உதயகுமார் (உதயன்) அவர்களின் இறுதிக்கிரியைகள் நடைபெறும் முகவரி இடமாற்றம்…\nமரண அறிவித்தல் திருவாளர் நவரட்ணம் உதயகுமார். 10-04-2018 Posted on: Apr 10th, 2018 By Kalaiyadinet\nமரண அறிவித்தல் திருவாளர் நவரட்ணம் உதயகுமார் தோற்றம் 20/01/1960 மறைவு 10/04/2018 பணிப்புலம்…\nமரண அறிவித்தல்.பனிப்புலத்தை பிறப்பிடமாகவும்,டென்மார்கை (Denmark )தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட Posted on: Mar 26th, 2018 By Kalaiyadinet\nபனிப்புலத்தை பிறப்பிடமாகவும் டென்மார்கை (Denmark )தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்.…\nவீரச்சாவடைந்த மாமனிதர் சிவநேசன் அவர்களின் அன்புத் தாயார் இன்று இயற்கை எய்தியுள்ளார். புகைப்படங்கள் Posted on: Mar 25th, 2018 By Kalaiyadinet\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது சிங்களத்தின் ஆழ…\nமரண அறிவித்தல் – காலையடி பண்டத்தரிப்பைப் வசிப்பிடமாக கொண்ட திருமதி. கந்தசாமி பூமணி Posted on: Mar 23rd, 2018 By Kalaiyadinet\nகாலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கந்தசாமி பூமணி…\nமரண அறிவித்தல் திரு சுப்புரமணியம் திருக்கேதீஸ்வரன் 27.02.2018 Posted on: Feb 27th, 2018 By Kalaiyadinet\nஊரையே உலுக்கிய மரண அறிவித்தல் - உயர்திரு. கந்தசாமி திருக்கேதீஸ் அவர்கள்: ஊரில்…\nமரண அறிவித்தல் அமரர் முரு���ேசு கோபாலபிள்ளை Posted on: Feb 25th, 2018 By Kalaiyadinet\nமரண அறிவித்தல் அமரர் முருகேசு…\nமரண அறிவித்தல் பணிப்புலத்தை வதிவிடமாக கொண்ட கந்தையா பரமலிங்கம், Posted on: Feb 23rd, 2018 By Kalaiyadinet\nபணிப்புலத்தை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா பரமலிங்கம் (ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி) அவர்கள்…\nமரண அறிவித்தல். பூலோகம் தனபாலசிங்கம் Posted on: Feb 1st, 2018 By Kalaiyadinet\nகாலையடி தெற்கை பிறப்பிடமாகவும் பணிப்புலம் ,கலட்டியை வதிவிடமாகவும் கொண்டு வாழ்ந்துவந்த…\nமுதலாம் ஆண்டு நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் அழைப்பிதழ். யெயராசா ஐங்கரன்.…\nமுதலாம் ஆண்டு நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் அழைப்பிதழ். அப்புத்துரை அருந்தவராசா Posted on: Apr 29th, 2018 By Kalaiyadinet\nமுதலாம் ஆண்டு நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் அழைப்பிதழ், அப்புத்துரை…\nதிருக்கேஸ்வரன் அவர்களின் நினைவு கூரலும் ஆத்ம சாந்தி பிரார்த்தனைக்கான அழைப்பு. Posted on: Mar 7th, 2018 By Kalaiyadinet\nநினைவு கூரலும் ஆத்ம சாந்தி பிரார்த்தனைக்கான அழைப்பும் அண்மையில் எம்மையெல்லாம்…\nகண்ணீர் அஞ்சலி தம்பியப்பா,புனிதவதியார்,, Posted on: Feb 2nd, 2018 By Kalaiyadinet\nகண்ணீர் அஞ்சலி அமரர் …\nஅமரர் நல்லையா , சின்னத்துரை…\nஓராண்டு நினைவஞ்சலி, திருவாளர் ,சின்னையா சுந்தரலிங்கம் ..திருமதி ,சுந்தரலிங்கம் நாகரத்தினம் Posted on: Jan 25th, 2018 By Kalaiyadinet\nஓராண்டு நினைவஞ்சலி, திருவாளர் ,சின்னையா சுந்தரலிங்கம் ..திருமதி ,சுந்தரலிங்கம்…\nஅமரர் திருமதி பாலசுப்ரமணியம் புஸ்பராணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு. படங்கள்,வீடியோ Posted on: Jan 20th, 2018 By Kalaiyadinet\nமூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் திருமதி பாலசுப்பிரமணியம் புஸ்பராணி பண்டத்தரிப்பு…\nகண்ணீர் அஞ்சலி நல்லையா சின்னத்துரை ,,, தகவல்…\n33ம் ஆண்டு நினைவஞ்சலி கதிரமலை நந்தீசன் Posted on: Dec 11th, 2017 By Kalaiyadinet\n33ம் ஆண்டு நினைவஞ்சலி கதிரமலை…\nசிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.\nவாழ்வில் மீள முடியாமல் தவிக்கும் ஈழ மண்ணின் முன்னாள் போராளிக்கு .ஒஸ்லோ அன்பர் ஓருவர் உதவிய புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களால், புலம்பெயர் அன்பர் ஒருவரின் தாராள மனப்பான்மையினால் வழங்கிய நிதியினைக் கொண்டு ,புகைப்படங்கள்,வீடியோ\nசுவிஸ் விக்னேஸ்வரன் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி. புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும் கரங்களின் ஊடாக நோர்வேயில் வாழ்ந்துவரும் ஜெகதீஸ்வரன் குடும்பத்தால் வழங்கபட்ட உதவிகள். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . அன்புத் தாயாரின் ஞாபகார்த்தமாக நன்கொடை. வீடியோ.படங்கள்,,\n2017 கிருத்திகன் தசாயினி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் தாய் தந்தையரால் வழங்கப்பட்டது காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\n2017 தைப்பொங்கலை முன்னிட்டு காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . ஞாபகார்த்த நன்கொடை … வீடியோ, புகைப்படங்கள்)\nதொடர்ந்தும் முள்ளிவாய்க்கால் பகுதியில் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள்)\nவிதவைப் பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி வழிகாட்டிய மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள் )\nகிளிநொச்சியைச் சேர்ந்த,ஐந்து விதவைக் குடும்பங்களுக்கு காலையடி இணைய உதவும்கரங்கள் கோழிகள் வழங்கியா.புகைப்படங்கள்\nகருணை உள்ளம் கொண்ட உள்ளங்கள் வழங்கிய நிதியினைக் கொண்டு ஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம்.வீடியோ- புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களினால் இரண்டு கண்களையும் இழந்த முன்னாள் போராளி ஒருவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது. வீடியோ- புகைப்படங்கள்\nவெற்றிவேல் பாலகிருஷ்ணன் குடும்பத்திற்க்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nசுவிஸ் வாழ்வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்கப்பட்ட உதவி பஞ்சு மெத்தை ஒன்று.உதவும் கரங்களின் ஊடாக.\nவாழ வழியற்ற ஒரு குடும்பத்தை வாழவைக்க வாழ்வாதாரம் வழ���்கிய சுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் .உடையார் கட்டு புதுக்குடியிருப்பை சேர்ந்த சிவப்பிரகாசம் சுரேஷ் குமார்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஊடாக காட்டுபுலத்தை சேர்ந்த.யா/ சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியால் கல்வி கற்கும் வறுமைக்கோட்டில் உள்ள இரு மாணவர்களுக்கு பாதஅணிகளும், காலுறைகளும் வழங்கப்பட்டனர\nபகீரதன் குடும்பத்துக்கு அவர்களின் வாழ்வாதார உதவியாக ஒரு பால் மாடும் அவர்களின் மகள் நீண்ட தூரம் சென்று கல்வி கற்பதால் ஒரு துவிச்சக்கர வண்டியும் 14.1.2015 அன்று எம்மால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம் .\nநெதர்லாந் வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்)தர்மராசா குடும்பம்\nஉதவும் கரங்களால் வழங்கப்பட்ட அளவு மளிகைப் கடை\nகரவெட்டியின் சோகம் வறுமையில் உயிரிழந்த மாணவனின் நாதி யற்ற குடும்பம் ஒன்றுக்கு நோர்வே வாழ் ஐந்து குடும்பங்கள் உதவி \nஇயக்கச்சியைச் சேர்ந்த பியதாஸ் கோ குலச் செல்வி என்பவருக்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nவற்ராப்பளை. முள்ளியவளை. ச.றன்குமார். சிகையலங்கார நிலையம்.\nதண்ணீ றுற்று முள்ளியவளை. கா .மயுரன் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nகாட்டுபுலம் கரவெட்டி கிழக்க . சேர்ந்தசாக்திவேல் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nவல்லிபுரம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த. க .சாந்தமலர்.\nபுதுக்குடியிருப்பைச் சேர்ந்த கு .மணி சேகரம்\nஉடையார் கட்டு புதுக்குடியிருப்பு முல்லைத்தீவைச் சேர்ந்த சி.சிறிகரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {வன்னி} லோகேஸ்வரன் .கேதீஸ்வரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {செந்தீபன் கலைச்செல்வி 6ம் வட்டாரம் குமுளமுனை}\nகாலையடி இணையத்தின் உதவும் கரங்களின் ஊடாக செல்லத்தம்பி கிருபாவின் சத்திரசிகிசைக்கு உதவி\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடனும் மற்றும் நோர்வேயில் வசிக்கும் சாவகச்சேரியை சேர்ந்த ரூபனுடைய உதவிக்கரங்கள்.உடன் (முரளிதரன் சந்கீர்த்தன் முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(ஸ்ரீஸ்கந்தராசா ரேகா முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுட��் வழங்க பட்ட உதவிக்கரங்கள். (அருளப்பு செபஸ்தியாம்பிள்ளை முள்ளியவளை)\nஉதவுங்கரங்களினூடாக வறுமைப்பட்டவருக்கு வீடு வழங்கல். (குணபாலசிங்கம் நாகேஸ்வரி இலங்கை)>\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(தே.கணேஸ்வரன் தேவிபுரம் புதுக்குடியிருப்பு.)\n மாணவர்கள் பெருகட்டும்.(சுசேய்சுதன் சறண்யா பண்டத்தரிப்பு\nகாலையடி இணையம் மறுமலர்ச்சி மன்றத்தில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியும் உதவும் கரங்களும்.\nஉதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=19&t=2772&sid=75458523f6ae2713b9db1d3fde3d3239", "date_download": "2018-05-23T20:40:02Z", "digest": "sha1:L427RKLZK5YXICGALYNI2RNFSZ4HEQHR", "length": 35070, "nlines": 364, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’ • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ விளையாட்டுகள் (Sports)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் ச��ய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nவிளையாட்டுகள் மற்றும் அதன் தொடர்பான செய்திகள் இங்கே பதியலாம்.\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nஇந்திய ஓபன் பேட்மிண்டனில் பிரமாதப்படுத்திய இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து கரோலினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.\nஇந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடந்து வந்தது. இதில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்றிரவு அரங்கேறிய பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் 5–ம் நிலை வீராங்கனை பி.வி.சிந்துவும் (இந்தியா), தரவரிசையில் 3–வது இடம் வகிக்கும் ஒலிம்பிக் சாம்பியனும், 2 முறை உலக சாம்பியனுமான கரோலினா மரினும் (ஸ்பெயின்) கோதாவில் குதித்தனர்.\nஉள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் அடியெடுத்து வைத்த சிந்து மளமளவென புள்ளிகளை சேகரித்து 6–1 என்று முன்னிலை பெற்றார். இடக்கை புயல் கரோலினா இழைத்த சில தவறுகள் சிந்துவின் முன்னிலைக்கு வித்திட்டது. இருவருமே ஆவேசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சரிவில் இருந்து மீண்டு கரோலினா 16–16, 19–19 என்று சமனுக்கு கொண்டு வந்ததால் பரபரப்பு தொற்றிக்கொண்டது. அதன் பிறகு அடுத்தடுத்து இரு கேம்களிலும் கரோலினா பந்தை வெளியே அடித்து விட இந்த செட் சிந்துவின் வசம் ஆனது.\n2–வது செட்டிலும் அனல் பறந்தது. இருவரும் நீயா–நானா என்று கடுமையாக மோதிக் கொண்டனர். ஒரு கேமில் இடைவிடாது 27 ஷாட்கள் அடிக்கப்பட்ட போது ரசிகர்கள் பரவசத்தில் ஆர்ப்பரித்தனர். இந்த செட்டிலும் ஆரம்பத்தில் சிந்துவின் கையே ஓங்கியது. வலைக்கு அருகே பந்தை லாவகமாக தட்டி விடுவதில் கச்சிதமாக செயல்பட்ட சிந்து, சில அதிரடி ஷாட்டுகளால் கரோலினாவை திணறடித்தார்.\nஇந்த செட்டில் எந்த ஒரு தருணத்திலும் கரோலினாவை முந்த விடாமல் பார்த்துக் கொண்டார். இறுதியில் முந்தைய செட் போன்றே வெற்றிக்குரிய புள்ளியை எதிராளி வெளியே அடித்து தாரை வார்த்தார்.\n47 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில் பி.வி.சிந்து 21–19, 21–16 என்ற நேர் செட்டில் கரோலினா மரினை சாய்த்து முதல்முறையா��� இந்திய ஓபன் கோப்பையை உச்சிமுகர்ந்தார்.\nவெற்றியின் மூலம் ஐதராபாத்தை சேர்ந்த 21 வயதான சிந்துவுக்கு ரூ.15¾ கோடி பரிசுத் தொகையாக கிடைத்தது. தோல்வியை தழுவிய கரோலினா மரின் ரூ.8 லட்சத்தை பரிசாக பெற்றார்.\nகடந்த ஆண்டு ரியோ ஒலிம்பிக் இறுதி ஆட்டத்தில் கரோலினா மரின், சிந்துவை தோற்கடித்தார். ஒலிம்பிக்குக்கு பிறகு சிந்துவிடம் கரோலினாவுக்கு விழுந்த 2–வது அடி இதுவாகும்.\nமொத்தத்தில் கரோலினாவுக்கு எதிராக 9–வது முறையாக\nமோதிய சிந்து அதில் பதிவு செய்த 4–வது வெற்றியாக\nRe: இந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nஆண்கள் ஒற்றையர் இறுதிஆட்டத்தில் டென்மார்க்\nவீரர் விக்டர் ஆக்சல்சென் 21–13, 21–10 என்ற நேர் செட்டில்\nசீனத்தைபே வீரர்சோ டின் சென்னை தோற்கடித்தார்.\nவெறும் 36 நிமிடங்களில் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு\nவந்த விக்டர் ஆக்சல்சென் இந்தியன் ஓபன் கோப்பையை\nReturn to விளையாட்டுகள் (Sports)\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவ���ி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/dealers/tata/tamil-nadu/cuddalore", "date_download": "2018-05-23T20:32:47Z", "digest": "sha1:VPBVYRSPMXVB3PKOL6OGUFA4VDJU2PPU", "length": 5231, "nlines": 82, "source_domain": "tamil.cardekho.com", "title": "1 டாடா டீலர்கள் மற்றும் ஷோரூம்கள் கூடலூர் | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் ��ாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » புதிய கார் டீலர்கள் » டாடா கார்கள் விநியோகஸ்தர்கள் » வியாபாரிகள் உள்ள கூடலூர்\n1 டாடா விநியோகஸ்தர் கூடலூர்\n- பிராண்ட் தேர்ந்தெடு - மாருதி ஹூண்டாய் ஹோண்டா டொயோட்டா மஹிந்திரா டாடா ஃபோர்டு செவர்லே Jeep Lexus ஃபியட் ஃபெராரி அசோக்-லேலண்ட் ஆடி ஆஸ்டன் மார்ட்டின் இசுசு ஐசிஎம்எல் கீனிக்செக் கேடர்ஹாம் ஜாகுவார் டாட்சன் டிசி நிசான் நில-ரோவர் படை பிஎம்டபிள்யூ புகாட்டி பென்ட்லி போர்ஸ் ப்ரீமியர் மஹிந்திரா-சாங்யாங் மாசெராட்டி மிட்சுபிஷி மினி மெர்சிடீஸ்-பென்ஸ் ரெனால்ட் ரோல்ஸ்-ராய்ஸ் லம்போர்கினி வெற்றி வோல்வோ வோல்க்ஸ்வேகன் ஸ்கோடா\n1 டாடா விநியோகஸ்தர் கூடலூர்\n: மாநிலம்: பிராண்ட் கார் டீலர்கள்\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/swamy-seeks-144-in-marina-beach-117021700020_1.html", "date_download": "2018-05-23T20:53:40Z", "digest": "sha1:VRHO6E55M6E7UMNREUQ2XB7M6QKBB4I5", "length": 12072, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "மெரினாவில் 144 போடுங்க..மீறினால் சிறையில் அடையுங்கள் - எடப்பாடிக்கு சுப்பிரமணிய சுவாமி அட்வைஸ் | Webdunia Tamil", "raw_content": "\nவியாழன், 24 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமெரினாவில் 144 போடுங்க..மீறினால் சிறையில் அடையுங்கள் - எடப்பாடிக்கு சுப்பிரமணிய சுவாமி அட்வைஸ்\nசென்னை மெரினா கடற்கரையில் மீண்டும் 144 தடை உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும், மீறினால் குண்டர் சட்டத்தில் கைது செய்யுங்கள் எனவும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி உத்தரவு பிறப்பிப்��து போல் கருத்து தெரிவித்துள்ளார்.\nசர்ச்சையான கருத்துகளுக்கு பெயர் போனவர் சுப்பிரமணிய சுவாமி. தமிழக இளைஞர்கள் பொறுக்கிகள் என வெளிப்படையாகவே இவர் கருத்து தெரிவித்து வருகிறார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், அதுபற்றி கவலைப்படாமல் அவர் வழக்கம் போல் கருத்துகளை தெரிவித்து வருகிறார்.\nசசிகலாவை ஆட்சி அமைக்க வேண்டும் என ஆளுநருக்கு கோரிக்கை வைத்தார். ஆனால், அவரை அழைக்காததால், அவர் மீது வழக்கு தொடருவேன் என பரபரப்பை கிளப்பினார்.\nஇந்நிலையில், தனது டிவிட்டர் பக்கத்தில் “எடப்பாடி பழனிச்சாமி அரசு சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து கலங்கரை விளக்கம் வரை, மெரினா கடற்கரையில் 144 தடை உத்தரவு போட வேண்டும். அதையும் மீறி அங்கு கூடினால் குண்டர் சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர்களை கைது செய்து, ஒரு மாதம் சிறையில் அடைக்க வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.\nதொடர்ந்து தமிழர்களுக்கு எதிராக சர்ச்சையான கருத்துகளை கூறிவரும் அவருக்கு டிவிட்டர் பக்கத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பி வருகிறது..\nகூவத்தூரில் 144 தடை உத்தரவு - தடுத்து நிறுத்தப்பட்ட ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்\nமெரினாவில் 144 தடை உத்தரவு வாபஸ்\n144 தடை விதிக்கப்பட்ட மெரினாவில் வாலிபர் படுகொலை - அதிர்ச்சியில் போலீசார்\nநாளை அண்ணா நினைவுநாள்: மெரினாவில் 144 தடை உத்தரவை மீறுவார்களா சசிகலா, ஸ்டாலின்\nமெரீனாவில் 15 நாட்களுக்கு 144 தடை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vkalathurone.blogspot.com/2016/07/blog-post_45.html", "date_download": "2018-05-23T20:17:48Z", "digest": "sha1:FXGNEATUKGWU6ODCUHHP3QM27M3ULLYU", "length": 10210, "nlines": 108, "source_domain": "vkalathurone.blogspot.com", "title": "உங்கள் ரூபாய் நோட்டுகள் காலாவதியாகிவிட்டதா? ரிவர்ஸ் கியரில் ரிசர்வ் வங்கி.! | நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.!!!!!", "raw_content": "நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\nநினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர். இந்தியா உங்கள் ரூபாய் நோட்டுகள் காலாவதியாகிவிட்டதா இந்தியா உங்கள் ரூபாய் நோட்டுகள் காலாவதியாகிவிட்டதா ரிவர்ஸ் கியரில் ரிசர்வ் வங்கி.\nஉங்கள் ரூபாய் நோட்டுகள் காலாவதியாகிவிட்டதா ர���வர்ஸ் கியரில் ரிசர்வ் வங்கி.\n2005ம் ஆண்டுகளுக்கு முந்தைய ரூபாய் நோட்டுகளை இன்று முதல் வங்கிகளில் மாற்ற முடியாது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.\n2005-ம் ஆண்டுக்கு முன்பு வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுக்களில் பாதுகாப்பு அம்சங்கள் குறைவாக இருந்ததால் தற்போது கள்ளநோட்டு புழக்கத்தை தடுக்க கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் ரூபாய் நோட்டுக்கள் வெளியிடப்பட்டு வருகிறது.\nதற்போது புழக்கத்தில் உள்ள 2005-க்கு முந்தைய ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி திரும்ப பெற்று வந்தது. இந்நிலையில், இன்று முதல் வங்கிகளில் இந்த நோட்டுக்கள் திரும்ப பெறப்படாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.\n\"யாரேனும் இந்த ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் வைத்திருந்தால் அவர்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் டெபாசிட் செய்வதன் மூலம் மாற்றிக் கொள்ளலாம்.\nஇதுதவிர அகமதாபாத், பெங்களூரு, பெலாப்பூர், போபால், புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, கவுகாத்தி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், டெல்லி, பாட்னா, திருவனந்தபுரம் மற்றும் கொச்சியில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகங்களிலும் மாற்றிக் கொள்ளலாம்\" என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇணையதளத்தை பார்த்து கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி எமது சேவை பற்றிய உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும்எதிர்பார்கிறோம் எமது மின் அஞ்சல் முகவரி:\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nபாஸ்போர்ட் அலுவலகம் – திருச்சி\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nகுழந்தைப் பாக்கியம் (இஸ்லாமிய மற்றும் மருத்துவ ரீதியான ஒரு வழிகாட்டுதல்)\nஅனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் வல்ல நாயன் அல்லாஹ் மனிதனுக்கு கோடான கோடி அருட்கொடைகளை வாரிவழங்கி இருக்கின்றான். அவன் ஜீவிக்கும் பூம...\nஉலக மக்களின் உணமையான இறைவன் யார்\n நாம் சொர்க்கவாசியா அல்லது நரகவாசியா நாம் செல்லும் இடம் சொர்க்கமா நரகமா ...\nஉகாய் (Salvadora persica), (Galenia asiatica, Salvadora indica, அராக், மிஸ்வாக்) என்பது பெரும்பாலும் பற்சுகாதாரத்துக்காகப் பரிந்துரைக்கப்பட...\nவிரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு \nநம் உடலில் ஏதேனும் ஓரிடத்தில் வலி ஏற்பட்டால், அப்ப��ுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படிச் செய்தால், வலி குறைகிறது...\nAdhan for the prayer- 'பாங்கு' முழங்கி தொழுகைக்கு அழைத்தல்.\n'பாங்கு' முழங்கி தொழுகைக்கு அழைத்தல். தொழுகைக்கு அழைக்க பாங்கு முழங்க வேண்டும் என்று முடிவு செய்த பொழுது அப்பாங்கை முதன் முதல...\nCopyright © 2015 நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/celebs/06/152201", "date_download": "2018-05-23T20:36:33Z", "digest": "sha1:NGK3EFXN5Y2535QQA5HYMUDFBTIADC2S", "length": 6587, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "பிரபல டிவி நடிகை ஆனந்தியா இது! ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம் - Cineulagam", "raw_content": "\nமகனின் உடலை அடையாளம் காட்ட வந்த பெற்றோர்.. மருத்துவமனையிலேயே உயிரிழந்த சோகம்\nஇந்த கிழமைகளில் மற்றவர்களுக்கு பணம் கொடுக்க கூடாதாம் ஏன் தெரியுமா\nஇன்னொரு ஈழம் உருவாகிவிட கூடாது என்று கண்ணீருடன் பதிவிட்ட தமிழ் நடிகைக்கு நேர்ந்த கதி\nமெர்சல் பாடல் வரியை பதிவிட்டு போலீசுக்கு கண்டனம் தெரிவித்த விஜய் சேதுபதி\nதோண்ட தோண்ட கொட்டிக் கிடக்கும் தங்கம் இதன் மதிப்பு 60 பில்லியன் அமெரிக்க டொலர்களாம்\nபாபநாசம் கமல் மகள் இப்படி மாறிவிட்டாரே சேலையில் சர்ப்ரைஸ் கொடுத்த எஸ்தர் - புகைப்படம் உள்ளே\nபிரபல நடன இயக்குனர் சாண்டிக்கு குழந்தை பிறந்தது\nவரம் கொடுக்க குறி வைத்திருக்கும் குபேரன் இந்த வாரம் கோடீஸ்வரர் ஆகப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா\nலட்சுமி ராமகிருஷ்ணன் இப்படி ஆகிட்டாங்க ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய அந்த ஒரு புகைப்படம்\nரஞ்சித் இயக்கத்தில் தளபதி விஜய்யா\nபாபநாசம் படத்தில் நடித்த சிறுமி எப்படி ஆகிவிட்டார் பாருங்கள்- புகைப்படத்தொகுப்பு\nநடிகை ஷ்ரேயா சரண் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nநந்தினி சீரியல் புகழ் நித்யா ராமின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nஉடம்பில் எங்கு எங்கெல்லாம் நடிகைகள் பச்சை குத்தியுள்ளார்கள் பாருங்களேன்\nபுடவையில் அழகாக இருக்கும் தொகுப்பாளினி ரம்யாவின் புகைப்படங்கள்\nபிரபல டிவி நடிகை ஆனந்தியா இது\nஆனந்தி என்றால் பலருக்கும் தெரிந்திருக்கும். பிரபல டிவி சானலில் பல நிகழ்ச்சிகளில் இவர் கலந்துகொண்டார். முக்கிய டிவி சானலில் நடன நிகழ்ச்சியிலும் ஆடினார்.\nசின்னத்திரை சீரியல்களிலும், வெள்ளித்திரை படங்களிலும் இவர் நடித்து வருகிறார். வரலட்சுமி நடித்த தாரை தப்பட்டை படத்தில் இவருக்கு சில முக்கிய காட்சிகள் கொடுக்கப்பட்டது.\nசில மாதங்களுக்கு முன் அவர் திருமணம் செய்துகொண்டார். பின் அவருக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது. சமீபத்தில் அவர் அந்த குழந்தைக்கு ஆனந்த வீர் என பெயர் வைத்து விழா கொண்டாடினார்.\nஆனால் ஆனந்தி கொஞ்சம் எடை கூடிய நிலையில் அவர் இருந்தது ரசிகர்களுக்கு ஷாக் தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=+%E0%AE%95%E0%AF%81.+%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF&si=0", "date_download": "2018-05-23T20:51:45Z", "digest": "sha1:ZWNU3LOYX55CWJJHI6EDOHUNYM6G3L5P", "length": 19397, "nlines": 329, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » கு. அழகிரிசாமி » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- கு. அழகிரிசாமி\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nகு. அழகிரிசாமி புதுமைப்பித்தன் பரம்பரை எழுத்தாளர், சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, பதிப்பு, நாடகம், கவிதை, நாவல் ஆகிய இலக்கிய வகைகளில் தனித்தன்மையுடன் செயல்பட்டவர்.\nஎளிய நடை, சித்திரிப்பின் லாவகம், உள்ளோடும் துயர இழை, மிதக்கும் நகைச்சுவை, கமழும் மண்ணின் மணம் என அழகுகள் [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: கு. அழகிரிசாமி,சாகித்திய அகாதமி\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nஎழுத்தாளர் : பழ. அதியமான் (Pazha. Adhiyamaan)\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)\nஎழுத்தாளர் : கு. அழகிரிசாமி\nபதிப்பகம் : தமிழ்ப்புத்தகாலயம் (Tamil Puthakalayam)\nகு.அழகிரிசாமி தமிழில் சிறுகதைக்காக சாகித்திய அக்காடமி பரிசு பெற்ற முதல் எழுத்தாளர்.’ராஜா வந்திருக்கிறார்’ என்ற அவரது இந்தத் தேர்ந்தெடுத்த கதைகளில் கு.அழகிரிசாமியின் கதைசொல்லும் பன்முக ஆற்றலின் கீற்றுகளை வாசகன் உணர முடியும். [மேலும் படிக்க]\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nஎழுத்தாளர் : கு. அழகிரிசாமி\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)\nஇதம் தந்த வரிகள் கு. அழகிரிசாமி-சுந்தர ராமசாமி கடிதங்கள்\nநவீனத் தமிழின் முக்கியப் படைப்பாளிகளான கு. அழகிரிசாமியும் (1923 - 1970) சுந்தர ராமசாமியும் பரிமாறிக்கொண்ட சில கடிதங்களின் தொகுப்பு இந்நூல். அஞ்சலட்டை ஐந்து பைசாவாகவும் இன்லேண்ட் பத்துப் பைசாவாகவும் இருந்த காலத்தில் எழுதப்பட்ட கடிதங்கள் இவை. இவர்கள் இருவரது படைப்புகளிலும் [மேலும் படிக்க]\nவகை : கடிதங்கள் (Kadithangal)\nஎழுத்தாளர் : கு. அழகிரிசாமி\nபதிப்பகம��� : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : கு. அழகிரிசாமி\nபதிப்பகம் : தமிழ்ப்புத்தகாலயம் (Tamil Puthakalayam)\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : சுந்தர ராமசாமி (Sundara Ramasami)\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)\nகு. அழகிரிசாமி கடிதங்கள் கி.ரா.வுக்கு எழுதியது\nவகை : கடிதங்கள் (Kadithangal)\nஎழுத்தாளர் : கி. ராஜநாராயணன்\nபதிப்பகம் : உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)\nஎழுத்தாளர் : ச. தமிழ்செல்வன்\nபதிப்பகம் : பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)\nயுத்தம் வேண்டாம் மாக்சிம் கார்க்கி\nஎழுத்தாளர் : கு. அழகிரிசாமி\nபதிப்பகம் : தமிழ்ப்புத்தகாலயம் (Tamil Puthakalayam)\n‘கதைகள்’ என்றாலே நம்மில் பலருக்கும் சுவாரஸ்ய உணர்வுகள் மேலெழுவது இயல்பு. அதிலும் சிறுகதை என்றால், ஆர்வத்தைத் தூண்டக்கூடிய பல்வேறு திருப்புமுனைகள் அதில் நிறைந்திருக்கும் என்ற ஆர்வம் அநேகருக்கு உண்டு. கடந்த நூற்றாண்டின் சிறுகதை எழுத்தாளர்களில், ஒவ்வொரு பத்தாண்டுக்கும் ஓர் எழுத்தாளர் என்ற [மேலும் படிக்க]\nவகை : தமிழ்மொழி (Tamilmozhi)\nஎழுத்தாளர் : தமிழ்மகன் (Tamilmagan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nManivasagam Kumarasamy இந்த புத்தகம் படிக்க எனக்கு 4நாள் ஆயிற்று....ஷேர் பற்றி அறிவுரை நிறைய கூறியுள்ளார்..... உண்மையாகவே A to Z ...அதிக எடுத்துக் காட்டு கூறி bore அடிக்காமல் …\nKrishna moorthy எஸ்.ராவின் - உப பாண்டவம் சுமார் எட்டு அண்டுகளுக்கும் முன் என் ஆர்வம் மிகுதியில் திரு.ஜெயமோகனுக்கு ஒரு மெயில் (20/07/2011) செய்து ,உங்கள் எழுத்துக்களை இதுவரை வாசித்ததில்லை.எந்த வரிசையில் …\nஸ்ரீலேகா லோகநாதன் இந்த ஒரு புத்தகத்தில் அணைத்து பாகங்களும் இருக்கின்றதா இல்லையெனில் மற்ற பாகங்கள் எப்படி வாங்குவது \nசெல்வா kumar புக் எப்படி ஆர்டர் பண்றது\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nகனவை, தங்கம் பற்றிய, அரசமரம், கருட புராணம், bite, சென், arthamull, kaama, கற்றலின், பிரின்ஸ் (தொ), ethaiyum, minnal, பணம் சம்பாதிப்பது எப்படி, நீல கேசி, இந்து மதம் நம்பிக்கை\nசான்றோர்களின் பொன்மொழிகள் (old book rare) -\nரோஜா சுஜாதா குறுநாவல் வரிசை 2 -\nநெல்சன் மண்டேலா - Nelson Mandela\nபணம், பதவி, புகழ் வேண்டுமா\nஆதியோகி சிவன் (யோகத்தின் மூலம்) -\nசார ஜோதிட குறிப்ப��கள் பாகம் 1 -\nமேரி க்யூரி - Marie Curie\nகல்வியில் சிறக்க ஸ்ரீஹயக்ரீவர் மந்திரங்கள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seithikathir.blogspot.com/2012/09/blog-post_5.html", "date_download": "2018-05-23T20:41:35Z", "digest": "sha1:OL76XW6Q2BH6GHOPDWUFGI4JHA2TFLRL", "length": 20208, "nlines": 103, "source_domain": "seithikathir.blogspot.com", "title": "செய்திக்கதிர்: ஆகாய விமானம்", "raw_content": "\nஎன் சுயநலத்தில் பொதுநலமும் கலந்திருக்கிறது. ஆகாரத்திற்காக அழுக்கைச் சாப்பிட்டுத் தடாகத்தையும் சுத்தம் செய்கிறதே மீன், அதைப் போல...\nTODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*\nபுதன், செப்டம்பர் 05, 2012\nநாம் இன்று காணும் பறவைகள் பல கோடி ஆண்டுகளாக வானத்தில் பறந்து வருகின்றன. இதில் முக்கியமாக பறவையினம், பூச்சியினம் மற்றும் வெளவால்கள் அடங்கும். ஆனால் மனிதனும் ஏதேனும் கருவியைக் கண்டுபிடித்து வானத்தில் பறப்பது மிகவும் சமீபத்தில் ஏற்பட்டதே. இது சில முக்கியமான விஞ்ஞான தத்துவங் களின் அடிப்படையில் செய்யப்பட்டுள்ளது.\nநாம் அன்றாடம் பறக்க வைக்கும் பட்டத்தில் ஆரம்பித்து முறையாக மிதவை வானூர்தி, ஆகாய கப்பல், ஹெலிகாப்டர், வாணிபத்தில் பயன்படுத்தப்படும் விமானங்கள் மற்றும் ஒலியை விட வேகமாக பறக்கும் விமானம் என பலவிதமான கருவிகளை கண்டுபிடித்து பயன்படுத்தியும் வருகிறோம்.\nஒரு விமானம் பறக்கும் போது 4 விதமான விசைகள் அதன் மீது ஏற்படுகின்றன. இவை விமானத்தின் பளு என்ஜின்கள் ஏற்படுத்தும் உந்து விசை, இறக்கைகளின் மீது வேகமாக காற்று பாய்வதால் ஏற்படும் தூக்கு விசை மற்றும் காற்றில் ஏற்படும் உராய்வு மற்றும் சலனத்தால் ஏற்படும் தடைவிசை ஆகும். என்ஜின் ஏற்படுத்தும் உந்துவிசை விமானத்தின் பளு மற்றும் தடை விசையை எதிர்த்து முன்னேற வழி செய்கிறது.\nஒலியை விட வேகமாக பறப்பதென்றால் மணிக்கு 1235 கி.மீ. வேகத்துக்கும் அதிக மாகும். இதனை மேக் என்றும் சொல்லுவர். ரைட் சகோதரர்களான ஆர்வில் மற்றும் வில்பர் உலகத்தில் முதன் முதலாக டிசம்பர் 17, 1903 ஆம் ஆண்டு கட்டுப் பாட்டுடன் இயங்கும் விமானத்தை கண்டுபிடித்து சாதனை செய்தனர். விமானங் களின் ஒன்று, இரண்டு அல்லது நான்கு காற்றாடிகள் பயன்படுத்தப்பட்டன. இவை காற்றினுள் ஒரு திருகு போல வேலை செய்யும்.\nஆகவே காற்றழுத்தம் குறைந்தால் சிறப்பாக வேலை செய்யாது. 4000-6000 மீ. உயரத்துக்கு மேல் இவை பறக்க முடியாது. மேலும் வேகம் அதிகரிக்கும் போது இவை முந்தி செல்ல காற்றே தடையாக அமைந்தது. இந்த நிலையை சமாளிக்க ஜெட் விமானம் கண்டுபிடிக்கப் பட்டது. இவை10,000-12,000 மீ. உயரத்தில் காற்றழுத்தம் குறைவான பகுதியில் பறக்கின்றன.\nஇதுவரை மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டு தற்சமயம் புழக்கத்திலுள்ள விமானங் களில் மிகப்பெரியது போயிங்-747 ஆகும். இதனைவிட பெரியது ஏர்பஸ் A-380 ஆகும். போயிங்-747 ஜம்போ ஜெட் என்றும் அழைக்கப்படுகிறது. இதில் 600 பயணிகள் உட்கார்ந்து செல்ல முடியும். இதுவரை கிட்டத்தட்ட 2000க்கும் மேற்பட்ட 747 விமானங்கள் விற்கப்பட்டுள்ளன. இதுவரை எல்லா 747 விமானங்களும் சேர்ந்து 4200 கோடி கி.மீ. பயண தூரத்தைக் கடந்துள்ளன.\nஇவற்றில் இதுவரை 350 கோடி மக்கள் பயணம் செய்துள்ளனர். இவ்விமானம் பறக்கும் போது மணிக்கு 290 கி.மீ. வேகமும் உச்சி வானத்தில் பறக்கும் போது மணிக்கு 910 கி.மீ. வேகத்துடனும் கீழே இறங்கும்போது மணிக்கு 206 கி.மீ. வேகத்தில் பறக்கக்கூடியது. இதனை 0.85 மேக் என்றும் சொல்வர். ஒரு முறை எரி பொருள் நிரப்பிய பிறகு 13,000 முதல் 18,000 கி.மீ. வரை பறக்கவல்லது. ஒரு முறை எரி பொருள் நிரப்ப 2,40,370 லிட்டர் விமான டர்பைன் ஃயூயல் (ATF) தேவை.\nகடந்த 35 ஆண்டுகளாக பெரிய விமானங்களில் ஒரே பெயராக இருந்தது போயிங் தான். இதற்கு சவால் விடும்படி தயாரிக்கப்பட்ட விமானம் இப்பொழுது ஏர்பஸ்-380 ஆகும். ஒரு போயிங்-747 விமானத்தில் கிட்டத்தட்ட 60 லட்சம் பாகங்கள் உள்ளன. இதில் 50 சதவீதம் ரிவட், போல்ட் மற்றும் இணைப்புக்காக பயன்படும் புரியாணிகள் ஆகும். இதைத்தவிர 274 கி.மீ. ஒயர்களும் 8 கி.மீ. நீளத்துக்கு குழாய்களும் பயன் படுத்தப்பட்டுள்ளன. மொத்தமாக 66,150 கி.கி. மிக அழுத்தமுள்ள அலுமினியம் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nஇதனுடைய இரண்டு இறகுகளும் 43,090 கிலோ எடை உள்ளவை மற்றும் இதன் பரப்பளவு 525 சதுர மீட்டர் ஆகும். விமானம் கீழே இறங்குவதற்கும் மறுபடி பறந்து செல்லவும் 16 முக்கிய லேண்டிங் கியர்களும், இரண்டு மூக்கு லேண்டிங் கியர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்விமானத்தின் உயரமான பகுதி 19.4 மீ. உள்ள இதன் வால் புறமாகும். இது ஒரு ஆறு மாடிக் கட்டடத்துக்கு சமம். முதன் முதலில் ரைட் சகோதரர்கள் பறந்த தூரத்தை இந்த விமானத்தின் சிக்கன சீட்டு இடத்தில் அடக்க முடியும்.\nநன்றி: எஸ்.கணேசன், இந்திய விவசாய ஆராய்ச்சி கழகம், டெல்லி-110012.\nகருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் உங்கள் பாலமுருகன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிண்டுக்கல் தனபாலன் புத. செப். 05, 12:25:00 பிற்பகல் 2012\nஅப்பப்பா... எத்தனை தகவல்கள்... மிக்க நன்றி... விளக்கங்கள் அருமை சார்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த நேரத்திலும் தேர்தலை சந்திக்கத் தயார்: மு.க.ஸ்டாலின்\nசெவ்வாய் கிரகத்தில் ஒலித்த குரல்.\nமும்தாஜ் மறைந்தது தட்சிணப் பிரதேசத்தில். அங்கு புதைக்கப்பட்டிருந்த அவருடைய உடல் ஆறு மாதங்கள் கழித்து, இப்போது தாஜ்மஹால் அமைந்திருக்கும் இடத...\n''விடலைப்பருவத்தை எட்டும் பையன்களுக்கு கடவுள் அற்புதமான ஒரு திரவத்தை பரிசாகக் கொடுப்பார். அது அவர்கள் உடலில் தொடர்ந்து சுரந்து கொண்...\nபசு மாடு பற்றித் தெரியுமா\n பசு மாட்டின் ஆண் இனம் காளை என்றும் அதன் குட்டி கன்று என்றும் அழைக்கப்படுகிறது.  பசு மாட்டால் மாடிப்படியை ஏறமுடியும். ஆனால் இறங்...\nசெக்ஸ் பற்றிய பழங்கால ஆராய்ச்சிகள்\nஉண்பது, வாழ்வது, இனப்பெருக்கம் செய்வது ஆகிய மூன்றும் மனித சமூகத்தின் முக்கிய கடமைகளாக கருதப்படுகின்றன.இதில் முக்கியமானது இனப்பெருக்கம் செய்...\n“கிளியோபாட்ரா இறந்த போது பண்டைய எகிப்திய சம்பிரதாயப்படி அவர் உடல் 3 நாட்கள் புதைக்கப்படவில்லை. அந்த 3 நாட்களும் அவருடைய சடலம் பலரால் கற்ப...\nதாஜ்மஹால் சில அரிய தகவல்கள்\nதாஜ்மஹாலை கட்டி முடிக்க சுமார் 22 ஆண்டுகள் ஆயின. இத்தனை ஆண்டுகளுக்கு என்ன காரணம் தாஜ்மஹல் கட்ட தேவையான கட்டுமானப் பொருட்கள், குறிப்பாக வில...\nதென் அமெரிக்காவின் ஆதி நாகரிங்களுள் ஒன்றான மாயா நாகரிக மக்களின் நாள் காட்டி 2012 டிசம்பர் 21 ஆம் தேதி உலகம் அழியும் என ஆருடம் கூறி பீதியை க...\nதேசிய மக்கள் தொகை பதிவேடு.\nதேசிய மக்கள் தொகை பதிவேடு என்பது, பலவித தகவல்களை அறிந்து கொள்ள பயன்படுகிறது. மேலும், நாட்டின் பாதுகாப்பை அதிகரிக்கவும், நடுவண் மற்றும் மாநி...\nநமது இந்து கலாச்சாரத்தில் வீட்டின் முன் தினமும் கோலமிடுவது மங்களச் சின்னமாக கருதப்படுகிறது. தற்போது விழாக்கள், விசேஷங்கள் போன்றவற்றிற்கு கல...\nசரித்திர காலங்களில் ஆண், பெண் உறவுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. காட்டு மிராண்டிகளாகத் திரிந்த மனிதர்கள், நாகரீகம் அடைந்த பிறகுதான் கூட்டமா...\nயூ டியூப் (YOU TUBE)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://usharayyausharu.blogspot.com/2010/11/blog-post_11.html", "date_download": "2018-05-23T20:41:02Z", "digest": "sha1:B2UFSXQ5D7PGQKL5EVDIPTIZL2JTKDOK", "length": 11447, "nlines": 112, "source_domain": "usharayyausharu.blogspot.com", "title": "Technology Inspiration: `கேர்ள் பிரண்ட்’ வைத்திருப்பவர்களுக்கு மட்டும்!!!", "raw_content": "\n`கேர்ள் பிரண்ட்’ வைத்திருப்பவர்களுக்கு மட்டும்\nஅழகு என்றால் அது வெறும் உடல் கவர்ச்சி மட்டுமல்ல… அதையும் தாண்டி அறிவு மற்றும் மனம் சார்ந்தது. எல்லோருக்கும் எளிதில் எல்லாரையும் பிடித்து விடுவதில்லை. ஐஸ்வர்யா அல்லது அனுஷ்காவை பிடிக்காத ஆண்களும், `சூர்யா,விஜய் அல்லது அஜித் ’ பிடிக்காத பெண்களும் கூட இங்கு உண்டு\nஇன்றைக்கு ஆண்களுக்கு கேர்ள் பிரண்ட் இருப்பது போல… பெண்களுக்கு ஏராளமான பாய் பிரண்ட் உண்டு. இப்படி நண்பர்களாக… நண்பிகளாக இருப்பவர்கள் நாளடைவில் காதலர்களா�� மாறிவிடுவார்கள். அப்படி மாறாவிட்டால் இருவரில், மற்றவர்களை கவர்வதற்கான விஷயங்கள் இல்லை என்றுதான் அர்த்தம்’ .. ஒரு சிலருக்கு கேர்ள் நண்பர்களை பார்க்காமலும் தொடர்பு வைத்திருக்கின்றனர்...\nஉங்கள் கேர்ள் பிரண்டிடம் உடல் அழகு எப்படி நீங்கள் அவரை எப்படி எடை போடுகிறீர்கள் நீங்கள் அவரை எப்படி எடை போடுகிறீர்கள் அவர் உங்களுடைய காதலியாக வாய்ப்புள்ளதா அவர் உங்களுடைய காதலியாக வாய்ப்புள்ளதா என்பதை இப்போது சுலபமாக தெரிந்து கொள்ளலாம்.\nபெண்களின் அழகு என்று வர்ணிக்கப்படும் அவயங்கள் பற்றி, உங்களுடைய கேர்ள் பிரண்டிடம் உங்களது கண்ணோட்டம் எப்படி என்பதை அறிய சில கேள்விகள் கேட்டு உள்ளேன். கேள்விக்கான பதிலை `டிக்’ செய்துவிட்டு, இறுதியாக உங்களுடைய கேர்ள் பிரண்ட் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.\n1. உங்களுடைய கேர்ள் பிரண்டின் கூந்தல்…\nஅ. ரொம்பவும் மென்மையானது. எப்போதும் வருடிக் கொண்டே இருக்கலாம்.\nஆ. முரட்டு ரோமங்களைக் கொண்ட அசிங்கமான கூந்தல்.\nஅ. பார்த்தாலே சுண்டி இழுக்கும் காந்தக் கண்கள்…\nஆ. சோடாபுட்டி கண்ணாடி போட்டிருக்கும் `டூம்’ கண்கள்.(அல்லது பார்க்கவே பிடிக்கலையா)\nஅ. பட்டு போல் மென்மையானது… பளபளப்பானது…\nஆ. சதைப் பற்று குறைந்து காணப்படும்.\nஅ. வெண்மையான நிறத்தில் `பளிச்’ என்றிருக்கும். சுவாசமும் சூப்பர்.\nஆ. பற்கள் சுமார் தான்… வாய் மணக்காது.(அல்லது வாய் நாறுமா)\nஅ. வழுவழுப்பாக மென்மையாக இருக்கும்.\nஆ. ரசிக்கும் அளவுக்கு இல்லை.\nஅ. உறுதியாக… அழகாக.. இருக்கும்.\nஆ. கொஞ்சம் பெரியதாய்… வடிவமே சரியிருக்காது.\nஅ. பார்த்தவுடன் நின்று ரசிக்கத் தோன்றும்.\nஅ. பஞ்சு போன்ற பாதங்களும்… பளபள கால்களும். குட்டை ஆடை அணிந்தால் சூப்பராக இருக்கும்.\nஆ. கொழுத்த சதையுடன் ஒரு வடிவமே இல்லாமல் இருக்கும்.\nஅ. நேர்த்தியாக… வசீகரமாக… மென்மையாக இருக்கும்.\nஆ. கரடுமுரடாக… வடிவமே சரியிருக்காது.\n.. ஓகே… இப்போது உங்களது விடைக்கான மதிப்பெண்ணை தெரிந்து கொள்ளுங்கள்…\n`அ’ என்றால் ஒரு மதிப்பெண். `ஆ’ என்றால் மதிப்பெண் இல்லை… இப்போது நீங்கள் `டிக்’ அடித்ததை வைத்து உங்களுடைய மதிப்பெண்ணை அறிந்து கொள்ளுங்கள்... மார்க்கை பார்த்து விட்டு எதையும் மாற்றக்கூடாது.... ஏனென்றால் உங்களை நம்ப முடியாது பா....\nநீங்கள் அழகை மட்டுமே ரசிப்பவர். இவ்வளவு அழகான ஒரு பெ���் உங்களுக்கு கேர்ள் பிரண்டு என்றால் நீங்கள் நிச்சயம் `லக்கிமேன்’தான். மற்றவர்கள் உங்களை எப்போதும் பொறாமையாக பார்ப்பார்கள்\nஉங்களுடைய வாழ்வில் நீண்ட நாள் நட்பு தொடரும் வகையில் மிகச் சரியான கேர்ள் பிரண்டை பெற்றிருக்கிறீர்கள். பின்னாளில் உங்களுடைய வாழ்க்கைத் துணைவியாகலாம்.\nஉங்களது கேர்ள் பிரண்டு பற்றிய நிச்சயமான… சாதகமான அபிப்ராயம் இல்லை. எப்போதும் நீங்கள் உங்கள் கேர்ள் பிரண்டை தப்பான பார்வை பார்க்க மாட்டீர்கள். உங்கள் காதலியாக மாற அவருக்கு சான்ஸே இல்லை\nஇருங்க இருங்க... என்ன பார்த்தீங்க அப்படியே போறீங்க... ஏதாவது சொலிட்டு போங்க...\nஒரு கேர்ள் பிரெண்ட் உஷார் பண்றதுக்கு ஏதாவுது இருந்த சொல்லுங்க . நானும் பல வழிகளில் முயன்றுவிட்டேன் ம்ம்ஹும் ஒன்னும் சிக்க மாட்டேங்கிது\nஒரு வேப்பமரம் சொன்ன கதை.....\nகம்ப்யுட்டரில் நாம் இல்லாதபோது வேறு யாரேனும் பயன்ப...\nமுன்னூறு கொடுத்து மூவாயிரம் ரூபாய் வாங்கிவிட.\nஉங்களால் இதை செய்ய முடியுமா\n`கேர்ள் பிரண்ட்’ வைத்திருப்பவர்களுக்கு மட்டும்\nபெண்களின் கண்ணை உறுத்தும் ஆண்கள்.....\nஆறுல அஞ்சு போனா என்ன வரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vasanthamfm.lk/2017/01/10/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B0/", "date_download": "2018-05-23T20:47:40Z", "digest": "sha1:FXRD5B534L4EFDAPLLEY4T3JNBXGHXRM", "length": 11506, "nlines": 59, "source_domain": "www.vasanthamfm.lk", "title": "இலங்கையில் தன் கிளையை ஆரம்பிக்கவிருக்கும் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை - Vasantham FM | The Official Website of Vasantham FM", "raw_content": "\nVasantham FM | The Official Website of Vasantham FM Posts Cinema இலங்கையில் தன் கிளையை ஆரம்பிக்கவிருக்கும் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை\nஇலங்கையில் தன் கிளையை ஆரம்பிக்கவிருக்கும் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை\nஇந்தியா உட்பட உலகளாவிய ரீதியில் கல்வி சார்பாக இயங்கி வரும் நடிகர் சூர்யாவின் தொண்டு நிறுவனமான அகரம் பவுண்டேஷனின் வருடாந்த ஒன்று கூடல் இந்தியா தமிழ் நாட்டில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு அமைப்பின் வேண்டுக்கோளுக்கு அமைய இலங்கை நாட்டின் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் கலந்துக் கொண்டார்.\nஇதன் போது இந்த அமைப்பின் செயற்பாடுகள் இலங்கையில் கல்வி இராஜாங்க அமைச்சருடன் இணைந்து செயற்படுவது தொடர்பாக ஆராயபட்டது. இதன் பயனாக எதிர்வரும் காலங்களில் அகரம் பவுண்டேஷனின் கல்விசார்பான செயற்பாடுகள் இலங்கையில் முன்னெடுக்க உள்ளன. இது தொடபாக ஆராய்வதற்கு இந்தியாவில் இருந்து குழு ஒன்றும் இலங்கைக்கு வரவுள்ளது.\nஅகரம் பவுண்டேஷன் (Agaram Foundation 2006 இல் ஆரம்பிக்கப்பட்ட ஒரு அரசு சார்பற்ற தொண்டு அமைப்பு ஆகும். தரமான கல்வியை சமுதாயத்தின் அனைத்து தரப்பினற்கும் கொண்டுசேர்ப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த அமைப்பு, சமூகத் தீமைகளை நீக்குவதற்கு கல்வி ஒரு மிகச் சிறந்த ஆயுதம் என்ற உறுதியான நம்பிக்கையை கொண்டு அனைவருக்கும் கல்வி வழங்கும் பணியைச் செய்து வருகின்றது.\nஅகரம் பவுண்டேஷன் 25ம் தேதி- செப்டம்பர் மாதம்- 2006 இல் பிரபல திரைப்பட நடிகர் சூர்யா சிவகுமாரால் நிறுவப்பட்டது. 2010 இல் இந்த அமைப்பு வசதியற்ற மற்றும் திறன் கொண்ட 102 படித்த மாணவர்களுக்கு மேற்படிப்பிற்கான நிதி உதவி வழங்கி தரமான கல்வி அளிப்பதற்காக துவக்கப்பட்டது. 2012இல் அகரம் பவுண்டேஷன் 500க்கும் மேற்பட்ட முதல் தலைமுறை கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவு அளித்து அவர்களை நம் நாட்டின் பொறுப்பான குடிமக்களாக உருவாக்க அனைத்து அம்சங்களிலும் பயிற்சி அளிக்க தொடங்கியது.\nஏற்கனவே சூர்யாவின் தந்தை- நடிகர் சிவகுமார் 1979 இல் நிறுவிய ‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை’ மூலம் மேல்நிலை தேர்வுகளில் ஒவ்வொரு மாநிலத்திலும் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறும் ஏழை மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\n25 ஆண்டுகளாக அவர் செய்து வந்த சேவையை இப்போழுது தனது புதல்வர்களான சூர்யா சிவகுமார் மற்றும் கார்த்தி சிவகுமார் மேற்கொண்டு வருகின்றனர். இதன் நோக்கம் சமுதாயத்தின் பின் தங்கியுள்ள பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களை சார்ந்த மாணவ மாணவியர்களுக்கு தரமான கல்வியை அளிப்பதே முதன்மையான நோக்கமாகும். இதன் குறிக்கோள்கள் தேவையுள்ள கல்வி நிறுவனங்களை அடையலாம் கண்டு அங்கே வசதிகளை மற்றும் ஆசிரிய தரத்தை உயர்த்த முற்படுவது. கிராமப்புற மக்கள் மத்தியில் கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு உருவாக்கவது.\nதகுதியான மாணவர்களுக்கும் உதவி செய்ய விரும்புவர்களுக்கும் ஒரு நம்பகமான பாலமாக திகழ்ந்து நற்பணிச் செய்வது. பயன் அடையும் மாணவரின் வளர்ச்சியை கண்காணித்தல். கிராமபுரங்களில் கல்வி நிலையங்களை அமைத்து அவ்வாறு அம���க்கப்பட்ட நிலையங்களை செயல் படுத்தவும் கல்வி கற்பிக்கவும் விருப்பமுடைய நபர்களை அடையாளம் கண்டெடுத்து அவர்களுக்கு தகுந்த பயிற்சியும் தக்க உதவியும் அளித்தல். மாணவர்களுக்கு மென் திறன் பயிற்சியும் முழுமையான ஆளுமை வளர்ச்சியும் அளித்தல்.\nபின் வரும் காலத்தில் கிராமப்புற மாணவர்களுக்கு தரமான கல்வி மற்றும் ஆளுமை வளர்ச்சியை பயிற்கும் ஒரு கல்வி நிறுவனத்தை நிறுவுதல்.நடவடிக்கைகள் அகரம் பவுண்டேஷன் இச்சமூகத்தில் தலை நிமிர துடிக்கும் ஒவ்வொருவரையும் தேடி பிடித்துஇ அவர்களுக்கு கல்வி என்னும் எதிர்காலத்தை வழங்கி நம்பிக்கையை பதிய விடுகின்றது.\nஇந்த அமைப்பு மக்களின் வாழ்கை மற்றும் கல்வி மேம்பாட்டுக்காக உழைக்கின்றது. வசதியற்ற மற்றும் ஆதரவு இழந்த மாணவர்களுக்கு அதிக கவனம் மற்றும் தகுந்த உதவிகள் வழங்கி முன்னெற்ற பாதைக்கு வழிகாட்ட முன்படுகின்றது.இச் செயற்திட்த்தை இலங்கையில் நடைமுறைபடுத்துவதற்கு எடுக்கும் முயற்சி பாராட்டதக்க ஒன்றாகும்.\nPrevious கிழங்குப் பொரியல் முழுவதையும் உட்கொண்ட காதலனை கத்தியால் குத்திய பெண்\nNext ராகவா லாரன்ஸ்க்கு தொடரும் சோதனை \nஒரே இராசியை சேர்ந்த ஆண், பெண் திருமணம் செய்யலாமா\nதமன்னா, காஜல் அகர்வாலுக்கு வந்தது எச்சரிக்கை..\nபடப்பிடிப்பில் தொல்லை கொடுத்த இயக்குனர்- கண்ணீர் விடும் நடிகை\nவிஜய் சேதுபதி போனாலும் வெயிட்டான நடிகர் படத்தை கைப்பற்றிய லட்சுமி மேனன்\n0 thoughts on “இலங்கையில் தன் கிளையை ஆரம்பிக்கவிருக்கும் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/posts", "date_download": "2018-05-23T20:50:34Z", "digest": "sha1:HK665KR2J3DNCSKGRT6F42QZUTXQJSLH", "length": 11382, "nlines": 163, "source_domain": "adiraipirai.in", "title": "posts Archives - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை மின்வாரியத்தை நடுங்க வைத்த இளைஞர்களின் நள்ளிரவு போராட்டம்… மின்சாரம் கிடைத்தது\nமரண அறிவிப்பு – கடற்கரைத்தெரு சேர்ந்த அய்மா (எ) ஹாஜர் அம்மாள்\nஅதிரை தனியார் பேருந்தில் ஒலித்த ஆபாச பாடல்கள்… முகம் சுளித்த பெண்கள்\nமய்யத்தான அதிரை ஸ்டேட் பாங்க் ATM\nஅதிரை பிறையின் முக்கிய அறிவிப்பு – நாளை 10ஆம் வகுப்பு சாதனையாளர் செய்திகளை வெளியிட மாட்டோம்\nஅதிரை கடற்கரைத்தெருவில் தண்ணீர் விநியோகம் இல்லை… பேரூராட்சியில் தீனும் இஸ்லாம் சங்கத்தினர் கோரிக்கை\nமரண அறிவிப்பு – பு���ுமனைத்தெரு ஹாஜிமா ஹதீஜா அம்மாள்\nநிஃபா வைரஸ் வதந்தி… மருந்து நிறுவனங்களின் சூழ்ச்சி\nநோன்பு கஞ்சி அரிசி விசயத்தில் முஸ்லிம்களை இழிவுபடுத்திய அமைச்சர் செல்லூர் ராஜு\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரை மின்வாரியத்தை நடுங்க வைத்த இளைஞர்களின் நள்ளிரவு போராட்டம்… மின்சாரம் கிடைத்தது\nவீடியொ: அதிரை பேருந்து நிலையத்தில் சாலை மறியல் تم النشر بواسطة ‏‎அதிரை பிறை‎‏ في 22 مايو، 2018 அதிரையில் நேற்று மாலை சுமார் 6:30…\nஅதிரை பேருந்து நிலையத்தில் சாலை மறியல் تم النشر بواسطة ‏‎அதிரை பிறை‎‏ في 22 مايو، 2018 அதிரையில் தொடர் மின் வெட்டை கண்டித்து பொதுமக்கள்…\nமரண அறிவிப்பு – கடற்கரைத்தெரு சேர்ந்த அய்மா (எ) ஹாஜர் அம்மாள்\nகடற்கரைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் மொய்வாப்பு அவர்களின் மகளும் மர்ஹூம் உனா.மு.ஆரிப் மரைக்கான் அவர்களின் மனைவியும், மர்ஹூம் M.M.காசிம் மரைக்காயர், மர்ஹூம் சின்னதம்பி மரைக்காயர், முஹம்மது இப்ராஹிம் மரைக்காயர்…\nஅதிரை தனியார் பேருந்தில் ஒலித்த ஆபாச பாடல்கள்… முகம் சுளித்த பெண்கள்\nஇன்று மாலை அதிராம்பட்டினத்திலிருந்து பட்டுக்கோட்டைக்கு தனியார் நகர பேருந்தில் பயணம் செய்தேன். பேருந்தில் தரக்குறைவான திரைப்பட பாடல்களை ஒலிக்க செய்தார்கள். நிறைய இஸ்லாமிய பெண்களும் பயணம் செய்தார்கள்.…\nமய்யத்தான அதிரை ஸ்டேட் பாங்க் ATM\nஅதிரை பழைய போஸ்ட் ஆபீஸ் சாலையில் அமைந்துள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் ATM சரியாக 6:30 மணிக்கெள்ளாம் மூடப்படுகிறது. பணம் இல்லாத காரணமா வேறு…\nஅதிரை பிறையின் முக்கிய அறிவிப்பு – நாளை 10ஆம் வகுப்பு சாதனையாளர் செய்திகளை வெளியிட மாட்டோம்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு நாளை வெளியிடப்படுகிறது. அதிரையில் தேர்வு முடிவுகளை பொறுத்தவரை நமது அதிரை பிறையில் பள்ளிவாரியாக முதல் 3…\nஅதிரை கடற்கரைத்தெருவில் தண்ணீர் விநியோகம் இல்லை… பேரூராட்சியில் தீனும் இஸ்லாம் சங்கத்தினர் கோரிக்கை\nஅதிரை கடற்கரைத்தெருவில் கடந்த 2 நாட்களாக பேரூராட்சியால் முறையாக தண்ணீர் விநியோகம் செய்யப்படாததால் அப்பகுதி மக்கள் கடும் துயரங்களுக்கு ஆளாகியுள்ளனர். எனவே முறையான தண்ணீர் விநியோகத்தை வழங்கக்கோரியும்,…\nமரண அறிவிப்பு – புதுமனைத்தெரு ஹாஜிமா ஹதீஜா அம்மாள்\nபுதுமனைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் மீரா சாஹிப் அவர்களின் மகளும், ஹாஜி மு.கி.அ.அஹமது அலி அவர்களின் மனைவியும், அ.அஹ்மது அன்சர்தீன் அவர்களின் தாயாரும், நெ.அ.தமீம் அன்சாரி அவர்களின் சகோதரியும்…\nநோன்பு கஞ்சி அரிசி விசயத்தில் முஸ்லிம்களை இழிவுபடுத்திய அமைச்சர் செல்லூர் ராஜு\nரமலான் நோன்பிற்காக அரேபிய நாடுகளில் கூட இலவச அரிசி வழங்குவது கிடையாது. தமிழகத்தில் மட்டும் தான் அரசு சார்பில் வழங்கப்படுகிறது என மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ…\nஅதிரை மோட்டார் விவகாரம்… MLA வை சந்தித்து சமூக நல கூட்டியக்கத்தினர் மனு\nஅதிரையில் பேரூராட்சியால் விநியோகிக்கப்படும் குடிநீர் பைப் லைன் மேடு பள்ளமாக இருப்பதால் பல தெருக்களுக்கும், கரையூர் தெரு, கடற்கரைத்தெரு, MSM நகர், பழஞ்செட்டுத்தெரு போன்ற பகுதிகளுக்கு முறையாக…\n#BreakingNews: அதிரை மக்களை நோன்பில் நோவினை செய்த மின்சார வாரியம்... நள்ளிரவில் திடீர் சாலை மறியல்\nஅதிரை பேருந்து நிலையத்தில் சாலை மறியல் https://t.co/mUU4Qh2VDg\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2014/07/24/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99/", "date_download": "2018-05-23T20:42:54Z", "digest": "sha1:FBGFA55PWD45SX6TL4VGDLMO2QOOR6AI", "length": 8665, "nlines": 109, "source_domain": "seithupaarungal.com", "title": "முழுவீச்சில் இந்தியாவெங்கும் தொடங்கப்படும் அணுமின் நிலையங்கள்! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nமுழுவீச்சில் இந்தியாவெங்கும் தொடங்கப்படும் அணுமின் நிலையங்கள்\nஜூலை 24, 2014 த டைம்ஸ் தமிழ்\nஇந்தியாவின் மின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அணுமின் திட்டபணிகள் முழுவீச்சில் தொடங்கப்படும் என்று பாபா அணு ஆராய்ச்சி மைய இயக்குநர் சேகர் பாசு தெரிவித்துள்ளார்.\nசென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கூடங்குளத்தில் முதல்அணு உலை தன்னுடைய முழு உற்பத்தி திறனை எட்டிவிட்டதாகவும் இரண்டாவது அணு உலை தன்னுடைய முழு உற்பத்தி திறனை விரைவில் எட்டும் என்றும் தெரிவித்தார். மூன்றாவது மற்றும் நான்காவது அணு உலைகளை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியாவில் அமைக்கப்படும் அணு மின் நிலையங்கள் சர்வதேச தரத்தில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். மேலும் கல்பாக்கத்தில் அதிவேக அணு உலைகள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கிவிட்டதாகவும்,ஹைதராபாத்தில் தலா 700 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கியிருப்பதாகவும் பாபா அணு ஆராய்ச்சி மைய இயக்குநர் சேகர் பாசு தெரிவித்தார்.\nகுறிச்சொல்லிடப்பட்டது அணுமின் நிலையங்கள், அரசியல், கல்பாக்கத்தில் அதிவேக அணு உலைகள், கூடங்குளம் அணுமின் நிலையம், சுற்றுச்சூழல், தமிழ்நாடு, பாபா அணு ஆராய்ச்சி மைய இயக்குநர் சேகர்பாசு\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postபாகிஸ்தானின் மறுமகளுக்கு தெலுங்கானா தூதர் பதவியா\nNext postடைனோசர் காலத்தில் வாழ்ந்த மிகப்பெரிய பறவையின் புதைபடிமம் கண்டுபிடிப்பு\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nசீசன் சமையல்: மாங்காய் சாதம், மாங்காய் பச்சடி செய்வது எப்படி\nசுவையான தயிர்சாதம் செய்வது எப்படி\nகோடை விடுமுறையை கொண்டாட ஜவ்வரிசி வடை; கடலை மாவு சட்னி\nகோடையில் ருசிக்க வெண்டைக்காய் பச்சடி\nபிரண்டை – அரிசி ரவை வடாம் போடுவது எப்படி\nஸ்டாக்கிங் பூக்கள் செய்வது எப்படி\nமணி வளையல் செய்வது எப்படி\nஎம்பிராய்டரி: பிரஞ்ச் நாட்’இல் சூரிய பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-05-23T20:51:13Z", "digest": "sha1:UHYXIPITUHH26IK5WKNZI4LKSG3PXEYR", "length": 5535, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "சார்லஸ் செஸ்டர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nசார்லஸ் செஸ்டர் (Charles Chester , பிறப்பு: பிப்ரவரி 7 1869 , இறப்பு: பிப்ரவரி 9 1940), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1899 ல், முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.\nசார்லஸ் செஸ்டர் - கிரிக்க்ட் ஆக்கைவில் இ��ுந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 19 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 11:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/16/nepal.html", "date_download": "2018-05-23T20:25:02Z", "digest": "sha1:V27LODIKGIH3PUQNUGMG5GJTON3RINRL", "length": 14050, "nlines": 167, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | indian airlines to resume nepal flight - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n1999... காந்தஹாருக்குக் கடத்தப்பட்ட இந்திய விமானத்தை துபாய் வரை துரத்திச் சென்ற என்.எஸ்.ஜி\nஇந்தியன் ஏர்லைன்ஸால் கட்சி கூட்டத்தில் பங்கேற்க முடியாமல் போன குஷ்பு\nகந்தகார் விமான கடத்தல் வழக்கு: தீவிரவாதிகளுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட யூசுப் விடுதலை\nஜூன் 1 முதல் நேபாளத்துக்கு மீண்டும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம்\nஇந்தியா-நேபாளம் இடையே வரும் ஜூன் 1ம் தேதி முதல் இந்தியன் ஏர்லைன்ஸ் விமான சேவை துவங்குகிறதது.\nகடந்த டிசம்பரில் நோளத்திலிருந்து இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை பாகிஸ்தான் துணையுடன்ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகள் கடத்தினர்.\nஇதையடுத்து நேபாளத்தில் விமான நிலையத்தில் போதிய பாதுகாப்பு இல்லை என்று கூறி விமான சேவையைஇந்தியன் ஏர்லைன்ஸ் நிறுத்தியது.\nஇப்போது போக்குவரத்து மீண்டும் ஜூன் 1-ம தேதியிலிருந்துமீண்டும் தொடங்கப்படும் என்று திங்களன்றுஅறிவிக்கப்பட்டது.\nசுற்றுலாத்துறையினரிடமிருந்து வந்த அதிகபட்ச வற்புறுத்தல் காரணமாகவும், சுற்றுலா வரத்து குறைந்ததாலும்பாதிக்கப்பட்ட நேபாள அரசின் வெளியிறவுத் துறை அமைச்சர் அமைச்சர் சக்ர பிரசாத் பாஸ்டோலோ இந்தியாவந்தார்.\nதிரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள், முன்னேற்பாடுநடவடிக்கைகள் குறித்து இந்திய அரசிடம் விளக்கினார்.\nஇதனால் திருப்தி அடைந்த இந்திய அரசு மீண்டும் விமான நிலைய போக்குவர்த்தை துவக்க முடிவெடுத்தது.இந்திய விமானத் துறை குழு ஒன்று காத்மாண்டு சென்று அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை பார்வையிட்டுவந்தது.\nஅதன் பிறகு இந்தியாவிலிருந்தும், காத்மாண்டுவிருந்தும் விமானப் போக்குவரத்திற்கான புதிய அட்டவணைவெளியிடப்பட்டது.\nஇதன்படி, ஐசி- 813 இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் டெல்லியிலிருந்து இந்திய நேரப்படி காலை 11.15க்குபுறப்பட்டு 13.00 க்கு சென்றடையும். அங்கிருந்து 13.50க்குப் புறப்பட்டு 15.10க்கு டெல்லி வந்தடையும்.\nதிங்கள், புதன்கிழமைகளில் கல்கத்தாவிலிருந்து ஐசி 747 விமானம் இந்திய நேரப்படி 10.15க்கு புற்ப்பட்டுகாத்மாண்டுவை இந்திய நேரப்படி 11.45க்கு சென்றடையும்.\nஅங்கிருந்து திரும்பும் விமானம் ஐசி 748 இந்திய நேரப்படி 12.40க்கு புறப்பட்டு கல்கத்தாவை இந்திய நேரப்படி13.45 க்கு வந்தடையும். செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் கல்க்தாவிலிருந்து இந்திய நேரப்படி 09 50க்குபுறப்படும் விமானம் காத்மாண்டுவை இந்திய நேரப்படி 11.20க்கு சென்றடையும். காத்மாண்டுவிலிருந்து இந்தியநேரப்படி 12 15க்கு புறப்படும் விமானம் கல்கத்தாவை இந்திய நேரப்படி 11 20க்கு வந்தடையும்.\nவாரணாசியிலிருந்து காத்மாண்டுக்கு விமானப்போக்குவரத்து தொடங்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.\nஐசி 814 கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24 ம் தேதி கடத்தப்பட்டபோது நேபாள விமான நிலையத்தில் உள்ளபாதுகாப்பு குறைகள் வெளிச்சத்திற்கு வந்தது.\nநேபாள அரசு சர்வதேச அளவிற்கு எல்லா முன்னேற்ற ஏற்பாடுகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும்எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினாலும் இந்திய அரசைஅது திருப்தி படுத்தாத காரணத்தால் இந்திய அரசு நேபாளஅரசின் கோரிக்கையை நிராகரித்து வந்தது.\nகடந்த வாரம் போஸ்டோலோ வந்து சென்ற பின்பு விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஷரத் யாதவ்இந்தியா நேபாளத்தில் செய்யப்பட்டுள் ஏற்பாடுகள் திருப்திகரமாக இருப்பதால் இந்தியா மீண்டும் விமானப்போக்குவரத்தை துவங்குவதாக கூறினார்.\nஇந்திய காத்மாணடு விமானங்களில் எப்போதும் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருந்து வந்ததால் , விமானப்போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்ட போது இந்தியாவின் வருமானமும் குறைந்து காணப்பட்டது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n��ூத்துக்குடி துப்பாக்கி சூடு.. அரசை கண்டித்து நாளை தமிழகம் முழுக்க கடையடைப்பு\nதூத்துக்குடி அண்ணாநகரில் மீண்டும் துப்பாக்கிச் சூடு.. 22 வயது இளைஞர் பலி.. 5 பேர் படுகாயம்\nதுப்பாக்கிசூடு: சிவகங்கையில் கம்யூனிஸ்ட் கட்சி சாலை மறியல்.. ஏராளமானோர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vallinamgallery.com/2018/03/15/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8800927/", "date_download": "2018-05-23T20:40:44Z", "digest": "sha1:DRN7TS6M4JARVZBQ2GYRRTPNLRSCNEFL", "length": 9894, "nlines": 23, "source_domain": "vallinamgallery.com", "title": "துரை00927 – சடக்கு", "raw_content": "\nவருடம்\t வருடம் 1960கள் 1970கள் 1980கள் 1990கள் 2000கள்\nஆளுமைகள்\t ஆளுமைகள் அ.ரெங்கசாமி அக்கினி அமலதாசன் அமுத இளம்பருதி அரு. சு. ஜீவானந்தன் ஆதி இராஜகுமாரன் ஆதி குமணன் ஆதிலெட்சுமி ஆர். சண்முகம் ஆர்.பி.எஸ். மணியம் ஆழி அருள்தாசன் இயக்குனர் கிருஷ்ணன் இரா. தண்டாயுதம் இராம. கண்ணபிரான் இளங்கனலன் ஈப்போ அரவிந்தன் உதுமான் கனி எ.மு. சகாதேவன் என். எஸ். இராஜேந்திரன் என். டி. எஸ். ஆறுமுகம் பிள்ளை எம். இராஜன் எம். ஏ. இளஞ்செல்வன் எம். குமரன் (மலபார் குமரன்) எம். துரைராஜ் எம்.கே. ஞானகேசரன் எல். முத்து எஸ். எம். இத்ரிஸ் எஸ். பி. பாமா எஸ்.எஸ். சுப்ரமணியம் எஸ்.எஸ்.சர்மா ஏ. அன்பழகன் ஏ. செல்வராஜு ஓவியர் சந்திரன் ஓவியர் சந்துரு ஓவியர் ராஜா ஓவியர் ராதா ஓவியர் லேனா க. இளமணி க. கலியபெருமாள் க. கிருஷ்ணசாமி க. பாக்கியம் க. பெருமாள் கமலாட்சி ஆறுமுகம் கரு. திருவரசு கல்யாணி மணியம் கவிஞர் இலக்குவனம் கவிஞர் இளம்பருதி கவிஞர் சாமி கா. இரா. இளஞ்செழியன் கா. கலியப்பெருமாள் காசிதாசன் காரைக்கிழார் கிருஷ்ணன் மணியம் கு. தேவேந்திரன் குணசேகரன் குணநாதன் குமரன் குருசாமி (குரு) கோ. சாரங்கபாணி கோ. புண்ணியவான் கோ. முனியாண்டி கோ. விமலாதேவி ச. முனியாண்டி சா. ஆ. அன்பானந்தன் சாமி மூர்த்தி சாரதா கண்ணன் சி. அன்பானந்தன் சி. வேலுசாமி சிங்கை இளங்கோவன் சின்னராசு சீ. அருண் சீ. முத்துசாமி சீராகி சுந்தராம்பாள் இளஞ்செல்வன் சுப. திண்ணப்பன் சுப. நாராயணன் சுவாமி சத்தியானந்தா சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி செ. சீனி நைனா முகம்மது சேவியர் தனிநாயகம் அடிகளார் சை. பீர்முகம்மது சொக்கலிங்கம் சோ. பரஞ்ஜோதி ஜவகர்லால் ஜானகி நாகப்பன் ஜூனியர் கோவிந்தசாமி ஜெயா பார்த்திபன் டத்தோ அ. சோதிநாதன் டத்தோ ஆதி. நாகப்பன் டத்தோ எம். மாரிமுத்து டத்தோ கு. பத்மநாபன் டத்தோ சகாதேவன் டத்தோ டாக்டர் எஸ். சுப்ரமணியம் டத்தோ வீ. கே. கல்யாணசுந்தரம் டத்தோ வீ. கோவிந்தராஜு டத்தோ வீரசிங்கம் டத்தோ ஸ்ரீ பழனிவேல் டத்தோ ஹஜி தஸ்லிம் முகம்மது டாக்டர் சண்முகசுந்தரம் டாக்டர் ஜெயபாரதி டாக்டர் மா. சண்முக சிவா தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் தான் ஶ்ரீ சோமசுந்தரம் தான் ஶ்ரீ உபைதுல்லா தான் ஶ்ரீ உபையத்துல்லா தான் ஶ்ரீ குமரன் தான் ஶ்ரீ சி. சுப்ரமணியம் திருமாவளவன் தில்லை துன் ச. சாமிவேலு துன் வீ. தி. சம்பந்தன் துன். வீ. தி. சம்பந்தன் துரை முனியாண்டி துரைமுனியன் தெ. நவமணி தோ புவான் உமா சுந்தரி சம்பந்தன் தோ. மாணிக்கம் ந. ஆனந்தராஜ் ந. கு. முல்லைச்செல்வன் ந. முத்துகிருஷ்ணன் நா. ஆ. செங்குட்டுவன் நா. ஆண்டியப்பன் நா. கோவிந்தசாமி நா. வீரைய்யா நாவலர் சோமசுந்தரம் நிர்மலா பெருமாள் நிர்மலா ராகவன் ப. சந்திரகாந்தம் பங்சார் அண்ணாமலை பசுபதி பரமகுரு பா.மு.அன்பு பாதாசன் பாலகிருஷ்ணன் பாலசேனா பி. ஆர். ராஜன் பி. கோவிந்தசாமி பி. டேவிட் பி. பி. நாராயணன் புலவர் ப. அருணாசலம் புலவர் ரெ. ராமசாமி பூ. அருணாசலம் பெ. சந்தியாகு பெ. ராஜேந்திரன் பெரு. அ. தமிழ்மணி பெர்னாட்ஷா பேராசிரியர் முனைவர் ச. சிங்காரவேலு பைரோஜி நாராயணன் பொன். முத்து மணிசேகரன் மணிவாசகம் மலர்விழி மலையாண்டி மா. இராமையா மா. செ. மாயதேவன் மாசிலாமணி மு. அன்புச்செல்வன் மு. பக்ருதின் மு.சுப்பிரமணியம் முகம்மது யுனுஸ் முகிழரசன் முத்து நெடுமாறன் முத்துகிருஷ்ணன் (திருக்குறள் மன்றம்) முனைவர் முரசு நெடுமாறன் முனைவர் முல்லை இராமையா முருகு சுப்ரமணியம் முருகு. சீனிவாசன் முஸ்தபா (சிங்கை) மெ. அறிவானந்தன் மைதீ. சுல்தான் ரெ. கார்த்திகேசு ரெ. சண்முகம் லாபு சி. வடிவேலு லோகநாதன் வ. முனியன் வள்ளிக்கண்ணன் வி. என். பழனியப்பன் விஜயசிங்கம் வீ. செல்வராஜு வீ. பூபாலன் வீரமான் வெள்ளைரோஜா (குணசேகரன்) வே. சபாபதி வே. விவேகானந்தன் வை. திருநாவுகரசு (சிங்கை) ஹசன் கனி\nபிரிவு கலந்துரையாடல் / சந்திப்பு / கருத்தரங்கம் குழுப்படம் தனிப்படம் புத்தக வெளியீடு\nவகை ஆவணப்படங்கள் காணொளி படங்கள்\nபிரிவு : புத்தக வெளியீடு\nநபர்கள் : டத்தோ கு. பத்மநாபன், எம். துரைராஜ், ஆதி குமணன்,\nநிகழ்ச்சி : ‘புதையல்’ நூல் வெளியீடு\nபங்களிப்பு : எம். துரைராஜ்\nCategory : ஆதி குமணன், எம். துரைராஜ், டத்தோ கு. பத்மநாபன், புத்தக வெளியீடு\t‘புதையல்’ நூல் வெளியீ��ு, ஆதி.குமணன், எம். துரைராஜ், டத்தோ கு. பத்மநாபன்., புரவளர் சிதம்பரம்\nஅன்பு00464 துரை00881 துரை00889 துரை00890\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/president-pm-discussion-14022018/", "date_download": "2018-05-23T20:43:26Z", "digest": "sha1:UDSAQRHUKEFYWROTNQOLXJHQUS5AMLZ4", "length": 10144, "nlines": 106, "source_domain": "ekuruvi.com", "title": "நல்லாட்சி அரசைத் தொடர விசேட குழு அமைக்க தீர்மானம் – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → நல்லாட்சி அரசைத் தொடர விசேட குழு அமைக்க தீர்மானம்\nநல்லாட்சி அரசைத் தொடர விசேட குழு அமைக்க தீர்மானம்\nநல்லாட்சி அரசைத் தொடர்ந்து கொண்டு செல்வதற்கு ஒரு விசேட குழு அமைக்கப்படவேண்டும் என, ஜனாதிபதி – பிரதமர் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு காணப்பட்டுள்ளது.\nஉள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளையடுத்து இலங்கை அரசியலில் ஒரு குழப்ப நிலை தோன்றியுள்ளது. இந்திய – அமெரிக்க தூதர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் இருந்து, இந்தத் தேர்தல் முடிவுகள் உள்நாட்டு ரீதியாக மட்டுமன்றி சர்வதேச ரீதியாகவும் சிறு தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை உணர முடியும்.\nதேர்தல் முடிவுகள் வெளியானதை அடுத்து நேற்றுக் (13) காலை முதல் ஐதேக மற்றும் ஸ்ரீலசுக ஆகிய கட்சிகள் பல்வேறு பேச்சுவார்த்தைகளை நடத்தின.\nகுறிப்பாக, ஐ.தே.க. அமைச்சர்கள் சிலர் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்கள். அவர்களையடுத்து கட்சியின் பின்வரிசை பிரமுகர்கள் சிலரும் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஐ.தே.க. தனித்து ஆட்சியமைக்க வேண்டும், அதற்கு ஸ்ரீல.சு.க. சில விட்டுக்கொடுப்புகளைச் செய்ய வேண்டும் என்று கோரப்பட்டதாகவும் பேச்சுக்கள் அடிபட்டன.\nஎவ்வாறெனினும் இந்தப் பேச்சுவார்த்தைகள் மூலமான இறுதி முடிவை எடுப்பதற்காக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அக்கட்சியின் சுமார் பத்து அமைச்சர்கள், நேற்று மாலை சுமார் 8 மணியளவில் ஜனாதிபதியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தனர்.\nஇதனிடையே, பொதுத் தேர்தல் ஒன்றை நடத்த ஜனாதிபதி விரும்புவாராயின், அதற்கான திருத்தங்களை பாராளுமன்றில் அங்கீகரிக்க கூட்டு எதிரணி தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.\nபல மணிநேரம் நீண்ட இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில், வெளியேறிய அமைச்சர்களை ஊடகவியலாளர் கடும் சிரமங்களுக்கு மத்தியில் சந்தித்து பேச்சுவார்த்தையின் முடிவுகள் குறித்துக் கேள்விகள் எழுப்பினர்.\nபல அமைச்சரவை பிரதானிகள் ஊடகவியலாளர்களைச் சந்திக்காமலேயே வெளியேறியபோதும் ஓரிரு அமைச்சர்கள் பேச்சுவார்த்தையின் முடிவு குறித்து கருத்துத் தெரிவிக்கத் தவறவில்லை.\nகுறிப்பாக, ஐதேகவின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான சஜித் பிரேமதாச, விசேட குழு ஒன்று அமைக்கப்பட்டு அதன் மூலம் ஐதேக-ஸ்ரீலசுக நல்லாட்சியை இந்த அரசின் பதவிக்காலம் வரை எடுத்துச் செல்வது குறித்து ஆராயப்படும் எனத் தெரிவித்தார்.\nயாழில் மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் பலி\nஎவன்கார்ட் நிறுவன தலைவரின் மனு பிற்போடப்பட்டது\nஇதுவரை 10 பேர் உயிரிழப்பு; 84,943 பேர் பாதிப்பு – முழுமையான விவரம்\n2.39 கிலோ கிராம் ஹெரோயினுடன் மாலைத்தீவு பிரஜை கைது\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nதூத்துக்குடியில் இன்றும் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி ; 5 பேர் படுகாயம்\nஸ்டெர்லைட் தலைவர் கொடும்பாவி எரிப்பு – இயக்குனர் கவுதமன் கைது\nகுழந்தைகள் விருப்பமாக சாப்பிடும் நூடுல்ஸ் சமோசா\nதமிழ் சினிமாவில் அறிமுகமாகும் பிரபல நாயகியின் தங்கை\nயாழில் மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் பலி\nஐநாவின் சிறப்பு அறிக்கையாளர் பொதுமக்கள் முன்னிலையில் உரையாற்றினார்\nதூத்துக்குடியில் 7 அடி நீள திமிங்கலம் கரை ஒதுங்கியது\nதளபதியாக புரோமோஷன் ஆன விஜய்\nஇலங்கையில் சீன அபிவிருத்தி வங்கி விரைவில் திறக்கப்படும்\nநடிகர் சங்க நிர்வாகிகள் மீது ராதிகா குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://job.kalvinila.net/2016/07/blog-post_7.html", "date_download": "2018-05-23T20:38:52Z", "digest": "sha1:KDQK5DD6OC7LYVCRB5FKRPLX43Y5OI7I", "length": 16179, "nlines": 421, "source_domain": "job.kalvinila.net", "title": "சென்னை ஐகோர்ட்டில் பணி | TRB - TET", "raw_content": "\nHome jobs சென்னை ஐகோர்ட்டில் பணி\nசென்னை ஐகோர்ட்டில் காலியாக உள்ள 317 இடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். தகுதியானவர்கள் ஆன்லைனில் ���ிண்ணப்பிக்கவும்.\nரூ.15,600 - 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.5,400.\nஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் ஆங்கிலத்தில் சுருக்கெழுத்து மற்றும் டைப்பிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரண்டிலும் அரசு தொழில்நுட்ப தேர்வு உயர்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆபீஸ் ஆட்டோமேஷன் பாடத்தில் கம்ப்யூட்டர் சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.\nரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600.\nஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் ஆங்கிலத்தில் சுருக்கெழுத்து மற்றும் டைப்பிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரண்டிலும் அரசு தொழில்நுட்ப தேர்வு உயர்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆபீஸ் ஆட்டோமேஷன் பாடத்தில் கம்ப்யூட்டர் சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.\nரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,800.\nஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் ஆங்கிலத்தில் சுருக்கெழுத்து மற்றும் டைப்பிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரண்டிலும் அரசு தொழில்நுட்ப தேர்வு உயர்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆபீஸ் ஆட்டோமேஷன் பாடத்தில் கம்ப்யூட்டர் சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.\nரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,800.\nகம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் பட்டப்படிப்பு அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் ஆங்கிலம், தமிழில் தட்டச்சில் உயர்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,400.\nஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் ஆங்கிலம் மற்றும் தமிழில் தட்டச்சில் உயர்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் கம்ப்யூட்டர் படிப்பில் சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும்.\nரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,400.\nரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,400.\nரூ.4,800 - 10,000 மற்றும் தர ஊதியம் ரூ.1,650.\nமேற்குறிப்பிடப்பட்ட அனைத்து பணிகளுக்கும் 1.7.2016 அன்று பொதுப்பிரிவினருக்கு 18 முதல் 30க்குள். பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர் மற்றும் எஸ்சி., எஸ்டியினருக்கு 18 முதல் 35க்குள். சென்னை ஐகோர்ட் மற்றும் தமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப் பணியாளர்களுக்கு 45க்குள்.\nரூ.50. மற்றும் தேர்வு கட்டணம் ரூ.100. ஏற்கனவே டிஎஸ்பிஎஸ்சியில் பதிவு கட்டணத்தை செலுத்தி பதிவு செய்தவர்கள் தேர்வு கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும். இதை ஸ்டேட் வங்கி அல்லது இந்திய���் வங்கி மூலம் செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பினாலும் ஒரே விண்ணப்பம் அனுப்பினால் போதுமானது.\nஎழுத்துத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் சென்னை, மதுரை ஐகோர்ட்டுகள், கோவை கோர்ட் ஆகியவற்றில் நியமிக்கப்படுவார்கள். விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, தேர்வுக்கான பாடத்திட்டம், தேர்வு மையங்கள், கட்டண சலுகை உள்ளிட்ட விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.\nதேர்வு நடைபெறும் நாட்கள்: 27.8.2016 மற்றும் 28.8.2016.\nகட்டணம் செலுத்த கடைசி நாள்: 5.8.2016.\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 3.8.2016.\nTNPSC GROUP 2 - 2011 நடந்த தேர்வு வினா விடைகள்\nTNPSC - தமிழ் இலக்கணம் வினா விடைகள்\nஅதிக மதிப்பெண் பெற எளிதான வழி முறைகள்\nகுழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் பகுதி 4\nTET - ஆசிரியர் தகுதித் தேர்வு வினாக்கள் மிக பெரிய தொகுப்பு\nஆசிரியர் தகுதி தேர்வு சிறப்பு வினா விடைகள் பாகம் 6\nTRB & TNPSC - தமிழ் இலக்கிய வரலாறு வினா விடைகள் 17\nபொது அறிவு வினா விடைகள் - 10\nTRB & TNPSC - தமிழ் இலக்கிய வரலாறு வினா விடைகள் 4\n2014 புத்தாண்டு இராசி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/%E0%AE%AE-%E0%AE%B0-%E0%AE%B7-%E0%AE%AF%E0%AE%B8-%E0%AE%A8-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%A9-%E0%AE%9A-%E0%AE%A4%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%A9-%E0%AE%B5-%E0%AE%B4-%E0%AE%B5-%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%B3-%E0%AE%B3-%E0%AE%AE-%E0%AE%9C%E0%AE%A9-%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%B5-%E0%AE%A8-%E0%AE%A4-28245576.html", "date_download": "2018-05-23T20:18:12Z", "digest": "sha1:63HKZQ63AJDQTTHXKSQQK2C2YB7ZVXBC", "length": 5901, "nlines": 106, "source_domain": "lk.newshub.org", "title": "மொரீஷியஸ் நாட்டின் சுதந்திர பொன் விழாவில் கலந்து கொள்ளும் ஜனாதிபதி கோவிந்த்..!! - NewsHub", "raw_content": "\nபெயர் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக\nமின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் மறந்துவிட்டேன்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மற்றும் நாம் நீங்கள் கடவுச்சொல் மீட்டமை மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறேன்\nபுகுபதிவு செய்ய திரும்பி சென்று\nமொரீஷியஸ் நாட்டின் சுதந்திர பொன் விழாவில் கலந்து கொள்ளும் ஜனாதிபதி கோவிந்த்..\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இரண்டு ஆப்ரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர், அவரது முதல் வெளிநாட்டு பயணமாக அது அமைந்தது. இந���நிலையில், அடுத்த மாதம் இந்திய பெருங்கடல் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்ல இருக்கிறார்.\nஅடுத்த மாதம் 12-ம் தேதி மொரீஷியஸ் நாட்டின் 50-வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதில், ஜனாதிபதி கோவிந்த் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார். அதனை அடுத்து, மடாகஸ்கர் நாட்டுக்கும் கோவிந்த் செல்கிறார்.\nஜனாதிபதியுடன் உயர் அதிகாரிகள் மற்றும் சில துணை மந்திரிகளும் செல்வார்கள் என ஜனாதிபதி மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nபுலம் பெயர் தமிழர்கள் இதற்கு முன் வருவார்களா\nமுள்ளிவாய்க்காலிற்கு பேரணியாகச் சென்ற யாழ். பல்கலை மாணவர்களை இடைமறித்த இலங்கை இராணுவத்தினர்\nமன்னார் வளைகுடா கடல் பகுதியில் பிடிக்கப்பட்டுள்ள அரியவகை மீன்\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் மன்னாரில்\nதனியார் இலாபம் பெற எமது வளத்தை நாம் விட்டுக்கொடுக்க முடியாது\nNewsHub காப்பகம் சமூக வலைப்பின்னல்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=84738", "date_download": "2018-05-23T20:47:01Z", "digest": "sha1:4JOLDHNT7Q5J5GX52LMSIP2NG74V6Z4I", "length": 13962, "nlines": 85, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதரமணியின் முதல் teaser வருகிற 21 ஆம் தேதி வெளியிடு - Tamils Now", "raw_content": "\nதமிழக போலீஸ் காட்டுமிராண்டித்தனத்தை கண்டித்து தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு போராட்டம் அறிவிப்பு - தூத்துக்குடி அண்ணாநகரில் மீண்டும் துப்பாக்கிச் சூடு; 22 வயது இளைஞர் பலி - மீண்டும் போலீஸ் துப்பாக்கி சூடு; போர் களமாகும் தூத்துக்குடி; மருத்துவமனை முன்பு மக்கள் போராட்டம் - இலங்கை அரசு செய்த இனப்படுகொலையை போல அரசு திட்டமிட்டு நடத்திய படுகொலை– திருமாவளவன் - தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு; தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கு பதிவு\nதரமணியின் முதல் teaser வருகிற 21 ஆம் தேதி வெளியிடு\nதரமணி. இயக்குனர் ராமின் மூன்றாவது படமான தரமணியின் teaser நாளை வெளியிடப்படும் என இயக்குநர் ராம் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார் மேலும் அவர்\nதரமணி. என்னுடைய மூன்றாவது படம்.\nமுழுக்க, முழுக்க காதலால் நிறைந்த என்னுடைய முதல் படம். காதலுக்கே உரிய கவிதை உண்டு. வயதைப் பொருட்படுத்தாத மாபெரும் இளமை உண்டு. அடிக்கடலில் நீச்சலிடும் சாகசம் உண்டு. மலையில் இருந்து குதிக்கும் பைத்தியக்காரத்தனமும் ���ண்டு. அரவணைப்பும் உண்டு, அரக்கத்தனமான சண்டையும் உண்டு. அறம் தாண்டும் இச்சையும் உண்டு, பெரும் வன்மமும் உண்டு. புத்துயிர்த்தலும் உண்டு, ஆண் –பெண் உறவின் அனைத்து சிக்கலும் உண்டு. கடலினும் பெரிய காதலை இப்படி எல்லா வகையிலும் இந்த ஒரு கதைக்குள் முடிந்த வரை நிஜமாக வைத்திருக்கிறேன். அந்த நிஜம் உங்களுக்கு கொண்டாட்டத்தைக் கொடுக்கும். அந்த நிஜம் உங்களைக் காதல் வயப்படுத்தும். அந்த நிஜம் உங்களை பயமுறுத்தும்.\nஒரு வரியில் சொல்வதாக இருந்தால், அந்த நிஜம் உங்களை நீங்கள் காதல் கொண்டவரிடம் மன்னிப்புக் கேட்கச் சொல்லும், மன்றாடச் சொல்லும், முத்தம் கொடுக்கச் சொல்லும், கட்டிப்பிடித்துக் காமத்தைக் கடந்து போகச் சொல்லும். இதுவே தரமணி.\nஆண்ட்ரியா ஜெர்மியா என்பவர் ஓர் அபாரமான நடிகை. தமிழை, தமிழாகவே பேசத் தெரிந்த வெகு சொற்பக் கதாநாயகிகளில் ஒருவர் என்பதை எனக்குத் தரமணி அடையாளம் காட்டியது. கற்றது தமிழ் ஆனந்தி, அபூர்வ செளம்யாவாக தரமணி படத்தளத்தில் மீண்டும் ஒருமுறை எங்களைப் பரவசப்படுத்தினார். பெரும் தாடியோடும், நல்ல உயரத்தோடும் அடர்ந்த குரலோடும் அறிமுகமாகிறார் வசந்த் ரவி.\nஅடங்க மறுக்கிற ஓர் நேர்மையான அரேபியக் குதிரையாய் ஆண்ட்ரியாவும், அந்தக் குதிரையில் பயணம் செய்யத் தவிக்கிற சராசரிகள் நிறைந்த ஒரு நோஞ்சான் வீரனாய் வசந்த் ரவியும், உங்களை சிரிக்க வைப்பார்கள், ஆட வைப்பார்கள், அதிர வைப்பார்கள், பெரும் பிரியம் கொள்ளவைப்பார்கள்.\nஅழகர்சாமியின் குதிரைக்கு ஒளிப்பதிவு செய்த தேனி ஈஸ்வர் ஆண்ட்ரியாவின் கவர்ச்சியையும், தரமணியின் நவீனத்தையும் அலெக்ஸாவில் வேறொரு பாணியில் படம்பிடித்து இருக்கிறார். தரமணி, இந்தியாவின் மிக முக்கியமான ஒளிப்பதிவாளராக அவரை மாற்றும் என நான் மிக உறுதியாக நம்புகிறேன். கேட்கும் போதெல்லாம் கடனும், பாடலும் கொடுக்கிற நண்பன் நா.முத்துக்குமார் இந்த முறையும் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் எல்லாம் ரூம் போடாமல், விருகம்பாக்கம் ரோட்டு டீக்கடையில் அமர்ந்தே பாடல்களை எழுதிக் கொடுத்தார்.\nபுது மகளுக்கு அப்பாவான யுவன் சங்கர் ராஜா, முன்பைவிட அதீத அன்போடு தரமணிக்கு இசை அமைக்கிறார். குமார் கங்கப்பன் என்கிற என்னுடைய நண்பர், தங்கமீன்களில் கலை உதவி இயக்குநராக பணியாற்றியவர், தரமணியில் கலை இயக்குனராக ப��த்தை மெருகேற்றினார். என்னை எப்போதும் ஒரு திரைப்பட மாணவனாகவே வைத்திருக்கும் ஸ்ரீகர் பிரசாத் சார் இந்த படத்தையும் தொகுத்திருக்கிறார். தங்கமீன்களின் எழுத்துருவை வடிவமைத்த, வருங்கால இயக்குநரான நந்தன் ஜீவா தரமணியின் விளம்பர வடிவமைப்பையும், வண்ணத்தையும் உருவாக்குகிறார். தங்கமீன்களின் வெற்றிக்கு மிக முக்கியமான மனிதராக இருந்த ஜெ சதீஷ்குமார், தன்னுடைய JSK FILM CORPORATION மூலமாக தரமணியைத் தயாரிக்கிறார்.\nஎல்லா நாட்களும், எந்த விடுமுறையும் இன்றி என்னுடனேயே இருக்கும் என் உதவி இயக்குநர்கள் இன்றி தரமணியின் எந்த ஒரு ஷாட்டும் வாய்த்திருக்காது.\nநீண்ட இடைவெளிகளுக்குள் என் திரைப்படங்கள் மாட்டிக்கொண்டாலும் எனக்கு உற்சாகத்தைத் தருகிற ஊடகவியலாளர்களும், ஊடகங்களும் இல்லாமல் என்னால் இயங்க முடியாது. அவர்களுக்கு என்னுடைய நன்றிகள்.\nஇவை எல்லாவற்றிர்க்கும் மேலாக கலையின் ரசிகர்களாக நீங்கள் தரும் தெம்பிற்கு நான் பெரிதும் கடமைப்பட்டவன். என கூறியுள்ளார்\nteaser இயக்குனர் ராம் தரமணி ராம் 2016-05-20\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\n‘சவரக்கத்தி’ படத்தில் நடிக்க நான் ஏன் ஒப்புக்கொண்டேன்\nதரமணி – திரைப்பட விமர்சனம்\n‘சென்னையும் திராவிட இயக்கமும்’ ஆய்வாளர் க திருநாவுக் கரசு உரை\nவெளியான தரமணி டீசர்; எகிறும் எதிர்பார்ப்புகள் #Taramani\nயுவன் ரசிகர்களுக்கு ஒரு ஸ்பெஷல் செய்தி\nதங்க மீன்கள் வேறு வருத்தப்படாத வாலிபர் சங்கம் வேறு: இயக்குனர் ராம் – சிறப்பு காணொளி\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு; தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கு பதிவு\nதூத்துக்குடி அண்ணாநகரில் மீண்டும் துப்பாக்கிச் சூடு; 22 வயது இளைஞர் பலி\nதுப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களுக்கு இன்னும் ஏன் போஸ்ட் மார்டன் செய்யவில்லை\nமீண்டும் போலீஸ் துப்பாக்கி சூடு; போர் களமாகும் தூத்துக்குடி; மருத்துவமனை முன்பு மக்கள் போராட்டம்\nதமிழக போலீஸ் காட்டுமிராண்டித்தனத்தை கண்டித்து தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு போராட்டம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-5-6", "date_download": "2018-05-23T20:44:58Z", "digest": "sha1:LR2H6CL6TJ6KYTFUKKUF57EBIVAVUL6I", "length": 4555, "nlines": 43, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsரிக்டரில் 5.6 Archives - Tamils Now", "raw_content": "\nதமிழக போலீஸ் காட்டுமிராண்டித்தனத்தை கண்டித்து தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு போராட்டம் அறிவிப்பு - தூத்துக்குடி அண்ணாநகரில் மீண்டும் துப்பாக்கிச் சூடு; 22 வயது இளைஞர் பலி - மீண்டும் போலீஸ் துப்பாக்கி சூடு; போர் களமாகும் தூத்துக்குடி; மருத்துவமனை முன்பு மக்கள் போராட்டம் - இலங்கை அரசு செய்த இனப்படுகொலையை போல அரசு திட்டமிட்டு நடத்திய படுகொலை– திருமாவளவன் - தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு; தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கு பதிவு\nஅந்தமான் தீவுகளில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.6 ஆக பதிவு\nஅந்தமான் தீவு பகுதிகளில் இன்று காலை 8.09 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் தகவலின் படி இது ரிக்டரில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. இந்நிலநடுக்கம் 10 கி.மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டு உள்ளது. இப்போது வரை, உயிர்சேதம் அல்லது பொருட்சேதம் குறித்து எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை. இந்திய தரநிலைகள் பணியால் வரையறுக்கப்பட்ட ஒரு ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு; தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கு பதிவு\nதூத்துக்குடி அண்ணாநகரில் மீண்டும் துப்பாக்கிச் சூடு; 22 வயது இளைஞர் பலி\nதுப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களுக்கு இன்னும் ஏன் போஸ்ட் மார்டன் செய்யவில்லை\nமீண்டும் போலீஸ் துப்பாக்கி சூடு; போர் களமாகும் தூத்துக்குடி; மருத்துவமனை முன்பு மக்கள் போராட்டம்\nதமிழக போலீஸ் காட்டுமிராண்டித்தனத்தை கண்டித்து தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு போராட்டம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathisutha.com/2016/02/anjala-song.html", "date_download": "2018-05-23T20:14:41Z", "digest": "sha1:7PLKGA62NIZ3CA7OUILHJUD3D5CDKVY6", "length": 18884, "nlines": 207, "source_domain": "www.mathisutha.com", "title": "ஈழத்தில் இருந்து ஒரு அழகு பாடல் ”அஞ்சல” « !♔ மதியோடை ♔!", "raw_content": "\nBrowse: Home விமர்சனம் ஈழத்தில் இருந்து ஒரு அழகு பாடல் ”அஞ்சல”\nஈழத்தில் இருந்து ஒரு அழகு பாடல் ”அஞ்சல”\nஎந்த ஒரு படைப்பாளி செய்யும் படைப்புக்களும் முற்று முழுதான நிறைவானதாக இருப்பதில்லை ஆனால் குறைகளை கண்டு கொள்ளத் தேவையில்லை எனக் கடக்க வைக்கும் படைப்பாக இருந்தாலே அது வெற்றி பெற்ற படைப்புத் தான்.\nஅந்த வகையில் அண்மையில் வெளியாகி என் மனதைக் கவர்ந்த படைப்பாக நான் காண்பது அஜினோவின் இயக்கத்தில் வெளி வந்திருக்கும் ”அஞ்சல” பாடலைக் குறிப்பிடுவேன்.\nராகம் இசைக்குழு வின் பாடலிசைக்கு குமணனின் வரிகளல் அருள் தர்சன் , நிக்சன் குரல்களில் உறுதியான அத்திவாரமிட்டு பாடலை காதுகளால் ரசிக்க வைக்க கண்களுக்கு வஞ்சகம் செய்யாமல் நிசாந்தன் கமராவால் புகுந்து விளையாடியிருக்கிறார்.\nஜேய் இன் கத்தரிக்கோல் காட்சிகளை அழகாகவே அடுக்கியிருக்கிறது. காட்சி அசைவுக்கு றெக்சன் முற்று முழுதாக ஆக்கிரமித்து முத்திரை பதித்துள்ளார்.\nபாடலின் இடையிடையே எட்டிப் பார்க்கும் சிறுவர்கள், பின்னுக்கிருந்து பார்க்கும் சிறுவர்கள், சந்தை நடத்தை என காட்சி விபரிப்புக்கள் பார்வைக்கு சலிப்பில்லாமலே கொண்டு செல்கிறது.\nபாடலில் எனக்கு உறுத்தியவை இரு விடயங்களே, கிரேன் ல் அமைத்த காட்சிக்காக ஆசைப்பட்டு பாடலில் அருமையாக இருந்த மற்றைய காட்சிகளின் தரத்தை smooth இல்லாத இக்காட்சி கெடுத்து விடுகிறது.\nறெக்சன் அருமையாக ஆடியிருந்தாலும் சில இடங்களில் குழுவுடனோ பாடலுடனோ ஒட்டாமல் ஆடி விட்டிருப்பது பயிற்சி போதாமையோ அல்லது படப்பிடிப்பு அவசரமோ என சிந்திக்க வைத்தாலும் என்னைப் பொறுத்தவரை அஞ்சல என்ற பாடல் கண்கவர் பாடலே\n(என் பதிவுகளுடன் இணைந்திருக்கு... இப்பதிவின் கீழ் வரும் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து இணைந்திருங்கள்)\nநான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director\nபாடலின் இசையும் காட்சிகளும் மிக அற்புதம். ஊரின் பெருமையை சொல்வது இன்னும் ஒரு சிறப்பு.. வாழ்த்துக்கள்.\nஅருமையான பாடல்.. தொடர்ந்து இன்னுமின்னும் வளருங்கள் வளர்ச்சிப்பாதையில்.. வாழ்த்துகள்..\nநான் எல்லாம் தெரிந்தவனுமில்லை ஒன்றும் தெரியாதவனும் இல்லை\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.\nசாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு\nகறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு\nவாகனக் கண்ணாடியினுள் நீராவி படிவதை தடுக்கும் ஒரு வழி....\nகாசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...\nபாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம்\nதேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம்\nபதிவுகளை மின்னஞ்சலில் ப���ற இணையுங்கள்\nஇந்த தளத்தில் நீங்கள் தேட விரும்பும் சொல்லை பதியவும்\nதமிழ் பற்றி ஒரு ஆய்வு பாகம் -1\nவெடி குண்டொன்றை தயாரிப்பது எப்படி \nபாடகர்களின் முதல் பாடல்கள்.... (1)\nகாயத்ரி மந்திரம் மருத்துவரீதில் சிறந்தது தான்\nஅன்பு அண்ணனுக்காக ஆசையாய் ஒரு மடல்\nஆணுறை பாவிப்போரே பெரும் ஆபத்து காத்திருக்கிறது (18+) condom\nகுறியீட்டு சினிமாவை ரசிக்க தெரியாத தமிழ் ரசிகர்கள் - காரமான நகைச்சுவை பதிவு\nபிரபு தேவாவின் வலையில் விழுந்த பெண்களின் பட்டியல்.....\nதிரைக்கதை விருது பெற்ற என் பாதுகை குறும்படம்\naravanaippom cinema experiance அரவணைப்போம் அறிவியல் அறிவூட்டும் கவிதை அனுபவம் ஆன்மீகம் ஈழம் என் ஆய்வுகள் கண்டுபிடிப்பு கதை கவிதை குறுங்கதை குறும்படம் சமூகம் சமையல் தகவல் தொழில் நுட்பம் தமிழ் தொழில் நுட்பம் நகைச்சுவை நிமிடக்கதை வரலாறு வன்னி விஞ்ஞான சிறுகதைகள் விமர்சனம் விழிப்புணர்ச்சி\nபலர் அறிய வேண்டிய முக்கிய பதிவுகள்\nயாழ்ப்பாணக் கலாச்சார சீரழிவு ஆதாரமும் சேதாரமும்\nAIRTEL, DIALOG வாடிக்கையாளருக்கான விசேட எச்சரிக்கைப் பதிவு\nவன்னி வரலாற்றை மாற்ற முயற்சிக்கும் புலம்பெயர் இணையத்தளங்கள்\nபடித்த சமூகத்தை ஏமாற்றும் சிலரின் பொட்டுக்கேட்டு அம்பலங்கள்\nஈழத்தில் இருந்து ஒரு அழகு பாடல் ”அஞ்சல”\nபோரும், போதைப் பொருள் பாவனையுமற்ற உலகை கட்டியெழுப்புவோம்.\nமனித நேயம் கொண்டவர் பார்வைக்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/07/blog-post_176.html", "date_download": "2018-05-23T20:28:01Z", "digest": "sha1:P5S34PNVYSJE6AFFG6EVBLM3ESYPDMG3", "length": 22411, "nlines": 128, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "திருப்பூர் பள்ளிவாசல் பிரச்சனை சுமுகமாக முடிந்து முழு விபரம்.! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » சமுதாய செய்திகள் » தமிழகம் » திருப்பூர் பள்ளிவாசல் பிரச்சனை சுமுகமாக முடிந்து முழு விபரம்.\nதிருப்பூர் பள்ளிவாசல் பிரச்சனை சுமுகமாக முடிந்து முழு விபரம்.\nTitle: திருப்பூர் பள்ளிவாசல் பிரச்சனை சுமுகமாக முடிந்து முழு விபரம்.\nஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி அல்லாஹ் மிக பெரியவன் மாவட்ட நிர்வாகத்தின் தீர்ப்புக்கு நீதி மன்ற தடை ஆணை வாங்கிய திருப்பூர் மாவட்ட அனைத்து இஸ்...\nஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி அல்லாஹ் மிக பெரியவன் மாவட்ட நிர்வாகத்தின் தீர்ப்புக்கு நீதி மன்ற தடை ஆணை வாங்கிய திருப்பூர் மாவட்ட அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு \nதிருப்பூர் மாவட்டம் 15 வேலம்பாளையம் பள்ளிவாசல் பிரச்சனை சில இந்துத்துவ அமைப்புகள் அவதூறு மூலம் நீதிமன்றம் சென்று பள்ளி மீது தீர்ப்பு பெற்று அதனை உடனே மூட வேண்டும் என திருப்பூர் மாவட்ட அரசு நிர்வாகம் உத்தரவு பிறப்பித்து இருந்தது அதற்கு எதிராக அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு கூட்டம் கூடுகிறது கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் இந்திய தவ்ஹித் ஜமாஅத் தமுமுக மமக எஸ் டி பி ஐ முஸ்லிம் லீக் வெல்பர் பார்ட்டி ஜமாத்துல் உலமா என நிர்வாகிகள் பங்கேற்று தொடர்ந்து திருப்பூரில் பல பள்ளிவாசலில் பிரச்சனை இந்துத்துவ அமைப்புகள் மூலம் நடக்கிறது அதற்கு ஆதராவாக மாவட்ட அரசு நிர்வாகம் செயல் படுவது கண்டிக்க தக்கது இதை முறையாக அணுக வேண்டும் என முடிவு செய்ய பட்டு முடிக்கும் நிலையில் திடீரென \nமாநகராட்சி ஆணையாளர் பள்ளிவாசல் மீது ஒரு நோட்டிஸ் கொடுத்து உள்ளார் அதில் மூன்று நாள் அதாவது இன்று வெள்ளிக்கிழமை உடன் பள்ளிவாசல் மூட வேண்டும் இல்லை என்றால் நாங்கள் மூடுவோம் என தகவல் வந்த உடனே திருப்பூர் கமிஷனர் அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு நிர்வாகிகளை அழைத்து நீங்கள் எந்த சட்டம் ஒழுங்கு நடவடிக்கை இல்லாமல் வெள்ளிக்கிழமை மூடி விடுங்கள் என கூறினார் இதை அடுத்து முதலில் அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு மூலம் நீதிமன்றம் தீர்ப்புக்கு தடை ஆணை பெறும் வேலை பார்ப்பது இன்னொரு பக்கம் இறை இல்லத்தின் மீது அவதூறு கூறும் இந்துத்துவ அமைப்புகளை கண்டித்து வெள்ளி கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்து வேலைகள் மிக வேகமாக நடந்தது \nபின்னர் பிரச்சனை பெரிதான உடனே வியாழன் அன்று காலை கமிஷனர் அவர்கள் அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு நிர்வாகிகளை அழைத்து இந்த நேரத்தில் போராட்டம் வேண்டாம் நீங்கள் போராட்டம் செய்வதால் பள்ளிவாசல் சட்ட பிரச்சனை இன்னும் சிக்கல் ஆகும் என கூறினார் ஆனால் அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்பு நிர்வாகிகள் போராட்டம் செய்வதில் மிக தெளிவாக இருந்தன பின்னர் திருப்பூர் பிரச்சனை அனைத்து ஊர்களில் எதிரொல���க்க ஆரம்பித்த உடனே மேலும் இந்திய தவ்ஹித் ஜமாஅத் தலைவர் எஸ் எம் பாக்கர் மமக தலைவர் ஜவாஹிருல்லாஹ் மூத்த தலைவர் ஹைதர் அலி எஸ் டி பி ஐ தலைவர் தெக்லான் பாக்கவி முஸ்லிம் லீக் எம் எல் ஏ அபூபக்கர் வெல்பர் பார்டி தலைவர் சிக்கந்தர் என இஸ்லாமிய தலைவர்கள் பெரிய அதிகாரிகள் தமிழக அரசு அதிகாரிகள் என தொடர்பு கொண்டு முதலமைச்சர் கவனத்திற்கு இந்த விசயத்தை கொண்டு சென்ற போது ஏற்கெனவே முதலமைச்சர் தனி பிரிவுக்கு மெயில் மூலம் போன தகவல் \nமற்றும் திருப்பூர் மாவட்ட அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு நிர்வாகிகளின் பணிகள் போரட்டத்தின் வீரியம் என அனைத்தையும் பார்த்த அரசு இன்னொரு பக்கம் அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு மூலம் நீதிமன்றம் அணுகுமுறை என அனைத்தும் ஆலோசனை செய்து மீண்டும் நேற்று இரவு அனைத்து அதிகாரிகளும் பத்து மணிக்கு அழைத்து போராட்டம் நடத்த வேண்டாம் சட்ட ரீதியாக செல்லுங்கள் என்று கூறிய போது எங்கள் கோரிக்கையை நிறைவேற்றினால் எங்கள் முடிவை பரிசிலனை செய்கிறோம் என்று கூறி விட்டு அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு நிர்வாகிகள் 12.30 மணிக்கு திரும்பி வந்தனர் காலை ஒன்பது மணிக்கு மாவட்ட அரசு நிர்வாகம் நீங்கள் தடை ஆணை பெறுங்கள் அது வரை நாங்கள் எந்த நடவடிக்கை எடுக்க வில்லை முறையாக அந்த கட்டிடத்தை அனுமதி நாங்கள் வழங்கு கிறோம் என்று கூறினார்கள் இதனை அடுத்து \nஅனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு கூட்டம் கூடி அரசு நமக்கு தேவையானதை செய்து கொடுப்பதால் போராட்டத்தை ஒத்தி வைக்கலாம் என முடிவு செய்து அறிவிக்க பட்டது அடுத்து அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு மூலம் நீதிமன்றம் சென்ற விசயம் ஏற்கெனவே இந்துத்துவ அமைப்புகள் மூலம் வாங்கிய தீர்ப்புக்கு தடை ஆணை தற்போது பெற பட்டுள்ளது \nஅனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு மூலம் நிர்வாகிகள் இந்திய தவ்ஹித் ஜமாஅத் தமுமுக மமக எஸ் டி பி பி எப் ஐ முஸ்லிம் லீக் வெல்பர் பார்ட்டி மற்றும் ஜமாஅத துல் உலமா அனைத்து பள்ளிவாசல் ஜமாஅத் என அனைவரும் சுய நலம் இல்லாமல் ஒற்றுமை உடன் வீரியத்துடன் கடந்த ஒரு வாரமாக பம்பரமாக வேலை செய்ததன் பலன் அல்லாஹ்வின் மிக பெரிய உதவி வேலம்பாளையம் பள்ளி பிரச்சனை சுமுகமாக முடிந்து உள்ளது இன்னும் சட்ட ரீதியான பிரச்சனை அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் ��ூட்டமைப்பு மூலம் பார்க்க பட்டு வருகிறது \nஎல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கு \nசெய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......\nஎக்ஸ்பிரஸ் நியூஸ் - Express News\nLabels: சமுதாய செய்திகள், தமிழகம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசவுதிக்கு பதிலடி கொடுத்த கத்தார்.. அனைத்து விமானங்களையும் நிறுத்தியது\nசவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் கத்தார் அரசு நிறுத்தியுள்ளது. சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள்...\nஅனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்\n[ திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம...\nஅல் ஜெஸீரா உள்ளிட்ட கத்தார் தொலைக்காட்சிகளை முடக்கிய சவுதி\nகத்தார் நாட்டுடனான தூதரக உறவுகளை முறித்துக்கொள்வதாக சவூதி பக்ரைன் எகிப்து ஆகிய நாடுகள் அறிவித்துள்ள நிலையில் கத்தார் நாட்டின் செய்தி தொலை...\nபயணத்தில் நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர்....\n(பயணத்தில்) நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர் விட்டுவிட்டவரையும் குறை கூறாதீர்... அல்லாஹ்வின் தூதர் \"ஸல்லல்லாஹு அலைஹி வ...\nநோன்பாளி ஒருவர் தன் மனைவியை முத்தமிடலாமா\nநோன்பாளி பகல் வேளைகளில் உடலுறவில் ஈடுபடுவது தான் தடுக்கப்பட்டுள்ளது. மனைவியை கட்டியணைப்பதிலோ, முத்தமிடுவதிலோ எந்தத் தடையுமில்லை. இதற்க...\nமனைவியை மகிழ்ச்சிப் படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய ஒரு சில விஷயங்கள்\nபெண்கள் உற்சாகமாக இருந்தாலே குடும்பம் நன்றாக இருக்கும் என மனோ���த்துவ நிபுணர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர். அதாவது பெண்களைப்பற்றி ...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகத்தார் - அரபு நாடுகள் இடையிலான பிளவை சரிசெய்ய குவைத் மத்தியஸ்தம் செய்கிறது\nகத்தார் பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக நிதி உதவி அளித்து வருவதாக சமீப காலமாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மேலும் ஈரானுடன் கத்தார் நெரு...\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nகத்தாரை அரபு நாடுகள் தள்ளி வைக்கும் முடிவின் பின்னணியில் இஸ்ரேல் லீக்கான இமெயில் தகவலால் அம்பலம்\nதோஹா: அமெரிக்காவுக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரின் இ-மெயில் பரிமாற்றங்கள் சமீபத்தில் லீக் ஆகியிருந்தன. அதில், கத்தாரை தனிமைப்படுத்த ...\nஅஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் நமது ஊர் மக்களுக்கு, நமதூரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த இணைய தளத்தினை அறிமுகபடுத்துகிறோம்... உங்களின் படைப்புகள், கட்டுரைகள், மற்றும் அன்மை செய்திகளை போன்றவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள expressvkalathur@gmail.com என்ற எமது முகவரிக்கு அனுப்புங்கள் இதில் நீங்கள் பார்வையாளர்கள் அல்ல பங்காளர்களே\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://haran5533.wordpress.com/category/books/", "date_download": "2018-05-23T20:24:16Z", "digest": "sha1:OY2I4T5WUIMTHOO2ONB5I2EFWWTNFCNQ", "length": 4401, "nlines": 81, "source_domain": "haran5533.wordpress.com", "title": "BOOKS – My Blog", "raw_content": "\nகூட்டத்தில் நான் தேடிய செவ்வந்திப்பூக்கள்….\nபிறந்தது முதலே எம் வாழ்க்கை பல தெரிவுகளின் ஊடாக தான் பயணித்துக்கொண்டு இருக்கிறது. யதார்த்தமாக, எம் ரசனைக்கு ஏற்ப தெரிவுகளை அமைத்துகொள்வதிலே நாம் அதிகம் நேரம் செலவிடுகிறோம். நாம், எம் வாழ்க்கை என்பதே நாம் சார்ந்த தெரிவுகளின் பிரதி விம்பம் தான். ஆறாவது தடவையாக இருக்கும் என நினைக்கிறேன் , புத்தகத் திருவிழாவுக்கு இந்த முறை நான் செல்வது. வழமை போலேவே இருந்தது கூட்டம், இம்முறை அனைத்தையும் குறுகிய நிலப்பரப்புக்குள் அடக்கியது நிறையவே நெருக்கடியாக இருந்தது. இருந்தும் பூபாலசிங்கம் புத்தக சாலை, கிழக்கு பதிப்பகம் , சேமமடு புத்தக நிலையம், எக்ஸ்போ கிராபிக்ஸ் நிறுவனங்களில் தேவையானவற்றை வாங்கிகொண்டேன். … More கூட்டத்தில் நான் தேடிய செவ்வந்திப்பூக்கள்….\n1 Comment கூட்டத்தில் நான் தேடிய செவ்வந்திப்பூக்கள்….\nWings To Fly…முதற் சிறகாய்..ஒரு முயற்சி\nநூற்றிஎண்பது ( சிர்த்தார்த் + இரண்டு)\nமது சங்கரின் குறும்படமும் முத்தமிழ் விழாவும்\nashokha on ஸ்ரீரங்கத்து தேவதையும்……\nமருதமூரான். on நூற்றிஎண்பது ( சிர்த்தார்த் +…\nஉருத்திரா on ஸ்ரீரங்கத்து தேவதையும்……\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2017/11/23/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4/", "date_download": "2018-05-23T20:52:07Z", "digest": "sha1:MZMSF4BV5FSZT34WGHVXQ4YC2KLV7B2B", "length": 7756, "nlines": 117, "source_domain": "seithupaarungal.com", "title": "பாகற்காய் பக்கோடா செய்வது எப்படி? – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nபாகற்காய் பக்கோடா செய்வது எப்படி\nநவம்பர் 23, 2017 த டைம்ஸ் தமிழ்\nபாகற்காய்- 2, கடலை மாவு – அரை கப், அரிசி மாவு – அரை கப், பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், மிளகாய்தூள் – 1 டீஸ்பூன், உப்பு – சுவைக்கேற்ப, எண்ணெய் – தேவையான அளவு.\nபாகற்காயைக் கழுவித் துடைத்து, மெல்லிய வட்டங்களாக நறுக்கி, விதைகளை நீக்குங்கள். எண்ணெய் நீங்கலாக மற்றவற்றை பாகற்காயுடன் சேர்த்துப் பிசறிக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, பிசறிய கலவையில் மேலும் சிறிது தண்ணீர் தெளித்துப் பிசறி, எண்ணெயில் போட்டு மித மான தீயில் பொரித் தெடுங்கள்.\nஎண்ணெய் அதிகமாகக் காய்ந்தால், பாகற்காய் கருகிவிடும். எனவே தீயைக் குறைத்துவைத்து வேகவிடுங்கள். கசப்பு தெரியாத, கரகரப்பான பக்கோடா இது\nகுறிச்சொல்லிடப்பட்டது சமையல், பாகற்காய் பக்கோடா, pavakkai pakoda\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postவீட்டின் நச்சுக்களை உறிஞ்சும் செடிகள்: மணி பிளாண்ட்\nNext postபாரம்பரிய முறையில் அதிரசம் செய்வது எப்படி\n“பாகற்காய் பக்கோடா செய்வது எப்படி” இல் ஒரு கருத்து உள்ளது\nமறுமொழியொன்றை இடுங்���ள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nசீசன் சமையல்: மாங்காய் சாதம், மாங்காய் பச்சடி செய்வது எப்படி\nசுவையான தயிர்சாதம் செய்வது எப்படி\nகோடை விடுமுறையை கொண்டாட ஜவ்வரிசி வடை; கடலை மாவு சட்னி\nகோடையில் ருசிக்க வெண்டைக்காய் பச்சடி\nபிரண்டை – அரிசி ரவை வடாம் போடுவது எப்படி\nஸ்டாக்கிங் பூக்கள் செய்வது எப்படி\nமணி வளையல் செய்வது எப்படி\nஎம்பிராய்டரி: பிரஞ்ச் நாட்’இல் சூரிய பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF.91465/", "date_download": "2018-05-23T20:57:29Z", "digest": "sha1:SHIUVHS443FIRB65Y5WZDKFHTC4L57OT", "length": 13402, "nlines": 202, "source_domain": "www.penmai.com", "title": "இயற்கையான முறையில் வெப்ப காலத்தை எப்படி | Penmai Community Forum", "raw_content": "\nஇயற்கையான முறையில் வெப்ப காலத்தை எப்படி\nஇயற்கையான முறையில் வெப்ப காலத்தை எப்படி எதிர்கொள்வது\nவெயிலால் உடலில் இருக்கும் எலக்ட்ரோலைட் (Electrolyte) சமன் இல்லாமல் போகிறது. அதை ஈடுசெய்ய இளநீர் அதிகம் குடிக்கலாம். இளநீரில் உள்ள எலக்ட்ரோலைட், உடனடியாக உடலின் நீர்ச்சத்தை சமன்செய்யும். கூடவே, மூன்று நான்கு லிட்டர் தண்ணீர், நீர்மோர், பழங்கஞ்சி, உப்பும் சர்க்கரையும் சேர்த்த நீர் ஆகாரங்களைச் சாப்பிடலாம். சாதாரணமாக நம் உடலின் வெப்ப நிலை 98.6 டிகிரி இருக்கும். இது, அந்தந்தப் பருவ காலத்திற்கு ஏற்றவாறு சிறிது மாறும். எதிர்ப்புத் திறனைப் பொறுத்துப் பிரச்னைகளை ஏற்படுத்தும். இது, பொதுவாகக் காணப்படும் வெப்ப காலப் பிரச்னை என்றாலும் சிலருக்கு உள்ளுறுப்புப் பாதிப்புகள், பிடிப்புகள், சருமப் பாதிப்புகள், பருக்கள், மயக்கம், குமட்டல் போன்றவற்றை ஏற்படுத்தலாம்.\nஉடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உடலை சமமாக வைத்துக்கொள்ளவும், தண்ணீரைவிட சிறந்தது எதுவும் இல்லை.\nவாரத்துக்கு இரண்டு நாட்கள் நல்லெண்ணெய் தேய்த்து, அரை மணி நேரம் கழித்துக் குளிக்கலாம். வயிறு, கண் ���குதிகளில் ஈரத்துணி அல்லது நீரில் நனைத்த பஞ்சை, 20 நிமிடங்கள் போட்டு, உலரவிடலாம். மருதாணி இலைகளை அரைத்து, உள்ளங்கை, பாதத்தின் அடிப்பகுதியில் வைத்துக்கொள்ளலாம்.\nஉடலில் உள்ள நீரின் அளவு குறைவதால், சருமத்தில் பருக்கள், கட்டிகள், சிவப்புத் திட்டுகள், வியர்க்குரு, தொடை இடுக்குகளில் அரிப்பு போன்றவை உருவாகின்றன. அதிகமாக வியர்வை வரும் நபர்களுக்கு, எண்ணெய்ப் பசை பிரச்னையும் இருந்தால், அவர்களுக்கு வெயில் காலப் பருக்களும் வரும். இதற்குக் கற்றாழையின் சதைப்பகுதி, தேன், வெள்ளரிக்காய் சாறு, வேப்பிலை விழுது, தேங்காய் எண்ணெய், தேங்காய் வழுக்கை விழுது போன்றவற்றை உடல் முழுவதும் பூசலாம். அரசு சித்தா மருந்தகங்களில் ‘மட் பேக்’ (Mud pack)கிடைக்கும், அதை நீரில் கலந்து, உடல் முழுவதும் தடவலாம். வயிறு, கண் பகுதிகளில் ‘மட் பேக்’ போட்டுக்கொள்ளலாம்.\nஅடர்ந்த நிறத்தில் சிறுநீர் கழித்தாலே, உடலில் நீரின் அளவு குறைந்துள்ளது என்று தெரிந்துகொள்ளலாம். சிறுநீர் கழிக்கையில் வலி, எரிச்சல் ஏற்படுவது சிறுநீர்ப் பாதைத் தொற்றின் அறிகுறி. முந்தைய இரவு ஊறவைத்த வெந்தயத்தை, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். அடிவயிற்றில் ஈரத்துணியை வைத்து உலரவிடலாம். தொட்டியில் இடுப்பளவு வரை நீர் நிறைத்து 20 நிமிடங்கள் வரை உட்கார்ந்திருப்பதன் மூலமும் இந்தப் பிரச்னையை சரிசெய்யலாம்.\nநீர்ச்சத்துள்ள கிர்ணி, தர்பூசணி, வெள்ளரி, முள்ளங்கி, நூல்கோல், பீர்க்கங்காய், புடலங்காய், மாதுளை, ஸ்ட்ராபெர்ரி, நுங்கு, வாழை, கீரைகள் என நீர்ச்சத்துள்ள காய்கறிகளை நிறைய எடுத்துக்கொள்ளலாம். உணவில் புதினா, கொத்தமல்லி, எள்ளு, சீரகம், நன்னாரி விதை, வெந்தயம், எலுமிச்சை போன்றவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.\nஎலுமிச்சை, புதினா, இஞ்சி, தேன் கலந்த சாறு அல்லது டீயை தினமும் ஒருவேளை குடிக்கலாம். புதினா இலைகளும், இஞ்சியும் கலந்த மூலிகை டீ எடுத்துக்கொள்ளலாம்.\nநீர்மோர், இளநீர், பதநீர், கம்பங்கூழ், கேழ்வரகு கூழ் போன்ற நீர் ஆகாரங்களை சாப்பிட்டுவர, உடல் வறட்சியாகாது. அருகம்புல் சாறு, நெல்லிச் சாறு, தர்பூசணி சாறு, வெள்ளரிச் சாறு, சிட்ரஸ் வகை பழச்சாறுகள் போன்றவை இழந்த நீரை சமன் செய்யும். வெப்பத்தை அதிகரிக்கும் கோதுமை, மைதா, சிக்கன், ஊறுகாய், பாக்கெட் உணவுகளைத் தவிர்க்கலாம்.\nஆ���்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nRe: இயற்கையான முறையில் வெப்ப காலத்தை எப்பட\nராமர் பாலம் இயற்கையானதல்ல; மனிதர்களால் உ Science 0 Dec 14, 2017\nV இயற்கையான முறையில் முகம் பளிச்சிட அழகு ட Nature Cure 1 Dec 8, 2017\nஇயற்கையான முறையில் கிளென்சிங் செய்வது எ& Beauty Tips 1 Jun 10, 2016\nராமர் பாலம் இயற்கையானதல்ல; மனிதர்களால் உ\nஇயற்கையான முறையில் முகம் பளிச்சிட அழகு ட\nLose weight Natually - இயற்கையான முறையில் உடல் எடையை எப்படி\nஇயற்கையான முறையில் கிளென்சிங் செய்வது எ&\nNatural remedies for hair growth - இயற்கையான முறையில் கூந்தல் காப்போ&#\nUnusual Spiritual News - அபூர்வ ஆன்மிக செய்திகள் \nகோயில் பிராகாரத்தை எத்தனை முறை சுற்றினால் என்ன பலன் தெரியுமா\nஸ்ரீ ரங்கம் / திரு அரங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2009/03/25-03-2009.html", "date_download": "2018-05-23T21:08:49Z", "digest": "sha1:7QKVUVYXQJWDZVLFO4BGV2Y65PSTULDL", "length": 40439, "nlines": 412, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 25-03-2009", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\n எங்கயாவது பிரசாரம் செய்யப் போயிட்டீங்களா\nஇப்ப எலக்‌ஷன் டைம் அதனால எல்லாரும் நம்பர் பத்தி தான் பேசறாங்க. எல்லாக் கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும் இப்ப தெரிஞ்ச ஒரே நம்பர் 40.\nகூட்டணியில இருக்கறவங்களும் தங்களுக்கு எவ்வளவு 8 சீட்டா, 10 சீட்டா, 2 சீட்டான்னுதான் யோசிச்சிண்டிருக்கா.\nஇன்னிக்கி விஜயகாந்த்தோட 15 தொகுதிகளுக்கு 947 பேர் நேர்காணல்ல கலந்துண்டாங்களாம்.\nவிஜயகாந்த் ஆரம்பிச்சு காங்கிரஸ் வரைக்கும் எல்லாரும் வர 26-ந் தேதி நெறைஞ்ச அமாவாசைங்கறதால அன்னிக்கே தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி, வேட்பாளர் பட்டியல் மாதிரி முக்கிய முடிவுகளை அறிவிக்கப் போறாளாம். 26-ந் தேதி வியாழக்கிழமையாப் போச்சு. பொதுவா, வியாழக்கிழமை குருவுக்கு உகந்த நாளாச்சே. அதோட சித்த யோகமாவும் இருக்கு. அதுக்கு அப்றம் வளர்பிறை ஆரம்பிக்கறதால அன்னிக்கி ஆரம்பிக்கற எந்தக் காரியமும் நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும்னு ஒரு நம்பிக்கை இருக்கு.\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அன்னிக்கிதான் கன்னியாகுமரில கட்சியோட நிலைப்பாடைப் பத்தி அறிவிக்கப் போறார்.\nபா.ம.க.வோட பொதுக்குழுக் கூட்டம் அன்னிக்கிதான் கூட்றாங்க.\nபா.ஜ.க., அ.தி.மு.க. கட்சிகளும் அன்னிக்கிதான் தங்களோட வேட்பாளர் பட்டியலை அறிவிக்கப் போறாங்களாம்.\nவாய்விட்டு சிரிச்சா உடம்புல நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாறதாம். மனுஷன் கொழந்தையா இருக்கற 6 வயசுவரைக்கும் ஒருநாளைக்கு 300 தடவை கூட சிரிக்கறானாம். 18 வயசைக் கடந்தாச்சுன்னா ஒருநாளைக்கு அதிகபட்சமா 100 தடவைதான் சிரிக்கறானாம். ஆமா, இப்ப நாடும் வீடும் இருக்கற நிலைமைல ஒருநாளைக்கு 100 தடவை சிரிக்கறவனே ஒன்னு பைத்தியமா இருக்கணும்; இல்லைன்னா வசூல்ராஜா பிரகாஷ்ராஜ் மாதிரி வில்லனா இருக்கணும்.\nவசூலராஜாவுக்கப்றம் ஃபீலிங்ஸ்னா அர்த்தமே தமிழ்ல மாறிகிட்டு வரும்போது தாளிக்கற மாமி அக்கா சொல்லத் தெரியாத ஃபீலிங்ஸ் விட்டிருக்காங்க. இவங்க சொன்னாங்கன்னு கமல் ஆஸ்கர் பதிவைக் கூட அடுத்த அரை நிமிஷத்துல தூக்கினேன். ஆனாலும் 'என்பேச்சை யாருமே கேட்கமாட்டேங்கறாங்க'ன்னு பொலம்பறாங்க. நாம அங்க ஏதாவது சொல்லலாம். மதிக்காம, கொழுப்பைக் குறைடான்னு கோவிச்சுப்பாங்க. காசு இருந்தா நாமளும் கொறைச்சுட மாட்டோமா\nபிந்துகோஷ் மாதிரி இருந்த ஓபரா இப்ப சில்மா ஆனதுக்கு செலவழிச்ச தொகை மட்டுமே 2 கோடி 50 லட்சம் ரூபாயாம். அடிவயிறு, குடல்னு கொழுப்பு சேர்ந்த இடங்கள்ல எல்லாம் அறுவை சிகிச்சை செஞ்சிண்டிருக்காங்களாம்.\nஇவ்வளவு பணத்துக்கு கொள்ளை தான் அடிக்கணும். ஆனா ஜெயில்லை நினைத்தால் பயமா இருக்கு. கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள ஓட்டல் அதிபர் ராஜகோபால் கைதி எண் 2432, நமக்கு அது பக்கத்துல கொடுத்துட போறாங்க. எதுக்கு வீண் வம்பு\nபெர்னாட்ஷாகிட்ட ஒரு பொண்ணு, “என் வயசு என்ன இருக்கும்”னு யதார்த்தமா கேட்டிருக்கா. அதுக்கு அவர் உன் பல்லைப் பாத்தா 18. கூந்தலைப் பார்த்தா 19, தோற்றத்தைப் பார்த்தா 16\"ன்னு சொல்லியிருக்கார்.\nபொண்ணும் மகிழ்ந்துபோயி, “என் அழகைப் புகழ்ந்ததுக்கு நன்றி. என் வயசு என்ன\n“18+19+16 மூணையும் கூட்டினா 53 வரது. அதுதான் உன் வயசுன்னு சொன்னாராம். அறிவுசீவிகள்கிட்ட கருத்து கேட்டா இப்படித்தான் இருக்கும். சரி, நாம அரசியலைப் பார்ப்போம்.\nஅகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள் தே.மு.தி.க.வோட ஒரு ரகசிய உடன்பாடு செஞ்சுண்டிருக்கறதா சொல்லிக்கறாங்க. தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணியில் இந்த தடவை காங்கிரஸ் 10 லேருந்து 15 தொகுதிகள்ள போட்டியிட வாய்ப்பிருக்குன்னு தெரியுது. அப்படி காங்கிரஸ் போட்டியிடற தொகுதிகள்ல தே.மு.தி.க. தன்னோட வேட்பாளர்களை நிறுத்தக் கூடாதுன்னு உ���ன்பாடு செஞ்சுகிட்டதா டில்லி வட்டாரம் சொல்றாங்க.\nவடமாநிலங்கள்ல கூட்டணி சரியா அமையாத காரணத்தால தென் மாநிலங்கள்லயாவது முழுமையான வெற்றியை அடையணும்னு காங்கிரஸ் தலைவருங்க எதிர்ப்பார்க்கறாங்க. குறிப்பா தமிழ்நாட்டிலேருந்து 15 எம்.பி.க்கள் கிடைச்சா அது ரொம்பவே கைகொடுக்கும்னு நினைக்கறாங்க. இதுக்கு விஜயகாந்த் பேசியிருக்கற தொகை 150 கோடி. அதாவது காங்கிரஸோட கூட்டணின்னா 300 கோடி, வேட்பாளர்களை நிறுத்தாம இருக்க 150 கோடி. அப்ப விஜய்காந்தோட 'யாரோடயும் கூட்டணி இல்லை'ங்கற கொள்கையோட விலை 300 - 150 = 150 கோடி. எந்தக் கட்சியாவது இவ்ளோ காஸ்ட்லியான கொள்கைகள் வெச்சிருக்கா\nஇந்தியாவுல இருக்கற 21 உயர்நீதிமன்றங்கள்ல மட்டும் 39 லட்சத்து 56 ஆயிரம் வழக்குகளும், உச்ச நீதிமன்றத்துல 47 ஆயிரம் வழக்குகளும் நிலுவையில் இருக்கு. இது 2007 செப்டம்பர் வரையிலான கணக்கெடுப்புதான். நீதிமன்றங்கள் ஆண்டுக்கு 213 நாள் வரைக்கும் இயங்கும். இதுல சராசரியா 5 மணி நேரம் வரைக்கும் வழக்கு விசாரனை நடக்குது. 5 நிமிஷத்துக்கொரு வழக்கு பைசல் ஆனாலும் ஒட்டுமொத்த வழக்குகளும் முடிவடைய 297 ஆண்டுகள் ஆகும்னு மத்திய சட்ட அமைச்சகம் சொல்லுது.........\nஓக்கே.. ஓக்கே விஜய்காந்த் பத்தி பேசினதும் புள்ளிவிபரம் ஒரு ப்ளோல வந்திடுத்து. மன்னிச்சுக்கோ. அடிக்கடி கடிதம் போடு.\nLabels: பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம்\nப.சிதம்பரத்தை எதிர்த்து ராதிகா போட்டியிடுவார் என்று சரத்குமார் அறிவித்தார். இப்போது அவருக்கு முதுகுவலியாம் அதனால, போட்டில இருந்து வாபஸ்\nஇதுதான் இப்போ லேட்டஸ்ட் நியூஸ்..\nவிஜயகாந்த் இந்த தேர்தலில் காங்கிரஸ் தவிர மற்றவர்களுக்கு Spoiler வேலையை தான் செய்யப்போகிறார். ஒரு தொகுதியிலும் வெற்றி பெற போவதில்லை.\nவிஜயகாந்தை ஒரு அரசியல் மாற்று என்று நினைத்து அவருக்கு ஒற்று போட்ட இளைஞர்கள் இந்த தேர்தலில் சரியான பாடம் கற்பிப்பார்கள்.\n\"ப.சிதம்பரத்தை எதிர்த்து ராதிகா போட்டியிடுவார் என்று சரத்குமார் அறிவித்தார். இப்போது அவருக்கு முதுகுவலியாம் அதனால, போட்டில இருந்து வாபஸ் அதனால, போட்டில இருந்து வாபஸ்\nஒண்ணுமே புரியலை ..... இந்த ஒலகத்திலை...\nஎன்னமோ நடக்குது...... மர்மமா இருக்குது.....\nசைடு பாரை கண்டுக்கவேயில்லை போல இருக்கே..\nபயாஸ்கோப் பலராமனும் தேர்தல் பிராசாரத்துக்கு போயிட்டாரா..\n அண்ணன் \"வாய்ஸ்\" கொடுப்பேன் சொன்னாரே\nநம்பர் விளையாட்டுக்கு இட்லி வடையும் தப்ப வில்லை போலிருக்கு ...\nஅது சரி எங்கே உங்க அந்தாதி ஸ்டைல் \nமக்களோட கூட்டணி கட்சியோட கூட்டணி-னு ஆளாளுக்கு கணக்கு போடட்டும்\nஆனா நம்ம மக்கள் போடுற கணக்கு ஒரு கட்சிக்கும் தெரிய போறதில்ல\nதெரியும்போது ஒரு கட்சியும் இருக்க போறதில்ல...\nநம்பர் விளையாட்டுக்கு இட்லி வடையும் தப்ப வில்லை போலிருக்கு ...\nஅது சரி எங்கே உங்க அந்தாதி ஸ்டைல் \nமக்களோட கூட்டணி கட்சியோட கூட்டணி-னு ஆளாளுக்கு கணக்கு போடட்டும்\nஆனா நம்ம மக்கள் போடுற கணக்கு ஒரு கட்சிக்கும் தெரிய போறதில்ல\nதெரியும்போது ஒரு கட்சியும் இருக்க போறதில்ல...\n) கொழுப்புதான்.. கட்சிகளை பத்தி மட்டும் சொல்லிகிட்டு இருக்கீங்க.. திருவாளர் பொதுஜனத்தின் கண்ணோட்டமும்.. அவர்கள் விழி பிதுங்கி.. நாவரண்டு.. கட்சிகள் ஆடற காட்சிகளை பாத்து கதிகலங்கி போயிருக்காங்களே அவுங்கள பத்தி ஒன்னுமே சொல்ல..\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nமேடைப்பேச்சு சும்மா ஒரு சீன்\nமன்மதன் அம்பு - கமலின் மார்க்கெட்டிங் கவிதை\nசில கேள்வி பதில்கள் - துக்ளக்\nஜல்லிக்கட்டு - துக்ளக் தலையங்கம்\nநித்யா மேட்டர்: டேமேஜ் அளவு= பூஜ்யம் டிகிரி\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nமேடைப்பேச்சு சும்மா ஒரு சீன்\nமன்மதன் அம்பு - கமலின் மார்க்கெட்டிங் கவிதை\nநான் கடவுள் - இட்லிவடை விமர்சனம்\nகடலூர் - வேட்பாளர் அறிமுகம்- 1\nஇரண்டு படங்கள், இரண்டு செய்திகள்\nநானே கேள்வி, நானே பதில் - ராமதாஸ்\nமீண்டும் சித்திரை மாதம் புத்தாண்டு - கலைஞர்\nஎனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்\nதே.மு.தி.க. கட்சிக்கு முரசு சின்னம் - சுப்ரீம் கோர...\nதெலுங்கு ��ுத்தாண்டு - வாழ்த்து + போட்டி\nசெல்லாத ஓட்டு போட்ட புத்திசாலி\nஜெயலலிதாவுடன் டாக்டர் ராமதாஸ் சந்திப்பு\nபிற்போக்கில் ஐக்கியமான முற்போக்கு கூட்டணி\nஅடையாளம் காட்டுவேன் - வாக்களியுங்கள்\nஒரு புதன்கிழமை – இயலாமையும் இந்திய அரசியலும்\nFLASH: பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டி: விஜயகா...\nபா.ம.க. உறவு முறிந்தது ஏன்\nமயிலாப்பூரும் திருமங்கலமாக மாறும் - எஸ்.வி.சேகர்\nஏன் கூட்டணி - விஜயகாந்த அறிக்கை\nவிகடன் மெகா சர்வே முடிவுகள்\nஐ.பி.எல். கிரிக்கெட் 'விஷப்பரீட்சை’ - கலைஞர்\nபாமக அதிமுகவுடன் கூட்டணி, திருமா மறுப்பு\nதேர்தல் 2009 - தமிழக கூட்டணி குழப்பங்கள்\nதமிழ் நாட்டில் இருக்கும் ஒரே ஆம்பளை\nபகுத்தறிவாளர்கள் முக்கண்ணை நம்புவது இல்லை - கலைஞர்...\n\"தல\" சிறப்பு கேள்வி பதில்கள் - தேர்தல் 2009\nகலைஞர் டைரி குறிப்பு - ஒரு அறுவை அறிக்கை - விஜயகாந...\nபேபி பேபி தான், பாஸ் பாஸ் தான்\nமூக்கறுந்து போன மூளி; அலங்காரி, நாக்கறுந்து தொங்கு...\nபிரபல நடிகர் திமுகவில் இணைகிறார்\nமதசார் பற்ற என்றால் கிலோ என்ன விலை \nசாகும் நாள் தெரிஞ்சிட்டா வாழும் நாள் நரகமாயிடும்\nதேர்தலில் வந்துவிட்டது முக்கிய திருப்பம்\nஉமக்கு எத்தனை 'உடன்பிறவா சகோதரிகள்\nகவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன் விபத்தில் படுகாயம்...\nகாந்தி பொருட்களை கொடுக்க மறுக்கும் ஒடிஸ்\nகலைஞர் டைரி குறிப்பு - ஜெ கருத்து\nராமதாஸ் என்ன செய்ய போகிறார் \nஎச்சரிக்கை: கூடுதல் தலைமை தேர்தல் நியமனம்\nதேர்தல் எப்படி இருக்கும் - ஜோதிடர்களின் கணிப்பு\nஒரு சின்ன சீரோ + ஒரு பெரிய சீரோ = \nநகைச்சுவை நடிகர் ஓமகுச்சி நரசிம்மன் காலமானார்.\nபண்ருட்டி பா.ம.க + விருதை விஜயகாந்த்+திட்டகுடி திர...\nவிஜய் டிவியில் புதிய சீரியல்\nரத்தத்தின் ரத்தமான தொண்டர்கள் காங்கிரஸிலும் இருக்க...\nஉண்ணாவிரதம் = டீ பார்ட்டி \nஎஸ்.வி.சேகர் வீட்டில் பெட்ரோல் பாட்டில் வீச்சு\nஹிந்து ஆசிரியருக்கு ஒரு கடிதம்\nஇந்தியாவில் இதுவரை லோக்சபா தேர்தல்\nமு.கண்ணப்பன் ம.தி.மு.க.வில் இருந்து விலகல் \nகலைஞர் வாங்கிய ’நோஸ் கட்’\nதேர்தலுக்காக கட்சிகள் கூட்டணி அமைக்கக்கூடாது:மன்சூ...\nThank You விஜய் மல்லையா\nசோனியாவிடம் சீட் கேட்டார் நக்மா\nகுடுகுடுப்பைக்காரர் வேடத்தில் வந்த எம்.பி\n’இயேசு அழைக்கிறார்’ மையம் முன்பு இராம. கோபாலன் அழை...\nஇலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் 8 வீரர்க...\nயாரையும் திட்டாதீர்கள் - ஏ.ஆர்.ரஹ்மான்\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/m/%E0%AE%B2%E0%AE%A3-%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%B2-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%9F-%E0%AE%AF%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%AF%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B5-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%AE-28217755.html", "date_download": "2018-05-23T20:28:50Z", "digest": "sha1:SCBB2ZSD2ULPAIQBZAYENYFODHEC2S4X", "length": 4671, "nlines": 152, "source_domain": "lk.newshub.org", "title": "லண்டனில் பிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் - NewsHub", "raw_content": "\nலண்டனில் பிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்\nஇலங்கை அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இலங்கையுடனான பிரித்தானிய உறவைக் கண்டித்தும் லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கு முன்பாக புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nகடந்த ஞ���யிற்றுக்கிழமை இலங்கையின் சுதந்திர தினத்தன்று லண்டனிலுள்ள இலங்கைத்தூதரகத்திற்கு முன்பாக புலம்பெயர்ந்த தமிழர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோ கழுத்தை அறுக்கும் சைகையை காண்பித்திருந்தார் .\nபிரிகேடியர் பிரியங்கரவிற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவேண்டும் அவரை உடனே நாடுகடத்த வேண்டும் எனக்கோரி இன்றைய தினம் உலகத் தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் பேரவை உட்பட பத்து புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் கூட்டாக இணைந்து லண்டனில் பாரிய ஆர்ப்பாட்டத்தை நடத்த அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pennesan.blogspot.com/2007/07/blog-post_22.html", "date_download": "2018-05-23T20:47:04Z", "digest": "sha1:QRVXYSUW5GCYRBYBVYXJFFZ3ZB4OOHMF", "length": 15264, "nlines": 142, "source_domain": "pennesan.blogspot.com", "title": "யதார்த்தா கி.பென்னேஸ்வரன்: அசுத்தப் போர்தூ... யாரூ...", "raw_content": "\nமனதில் தோன்றுவது... தோன்றிய வண்ணம்...முடிந்தவரை அப்படியே...\nஉபதலைப்பு - அசத்திட்டீங்க ஷெகாவத் ஜி...\nஇது தமிழர்களின் அடையாளம் என்று சொல்லக்கூடிய சன் தொலைக்காட்சியின் தமில்மாலையில் பிரபலமான ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் ஒரு அம்மணியின் அவலக்குரல்.\nஇந்த வாரம் உண்மையில் நம் எல்லோரையும் ஒருவர் உண்மையிலேயே அசத்தி இருக்கிறார்.\nகுடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலை மிகவும் துணிச்சலுடன் எதிர்கொண்டு தோல்வியை மிகவும் கண்ணியத்துடன் ஏற்றுக்கொண்ட பைரோன்சிங் ஷெகாவத் தான் இந்த வாரம் நம் எல்லோரையும் அசத்தியவர்.\nஇந்திய அரசியலில் \"அஜாதசத்ரு' என்ற செல்லப்பெயர் இவருக்கு உண்டு.\nஎண்பத்து ஐந்து வயதான ஷெகாவத் இளமையில் வறுமையின் கொடுமையை நேரிடையாக அனுபவித்தவர். ஒரு போலீஸ் கான்டபிளாகப் பணியாற்றிய இவர் தன் கடும் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பினால் ராஜஸ்தான் மாநிலத்தின் சட்டசபை உறுப்பினர் ஆனார்.\nராஜஸ்தானில் அந்த்யோதயா, வேலைக்கு உணவு போன்ற திட்டங்களில் தீவிரப் பங்கேற்றவர்.\nஅப்போதைய உலக வங்கித் தலைவர் இவரை \"\"இரண்டாம் ராக்ஃபெல்லர்'' என்று அன்புடன் அழைப்பாராம்.\n\"கழனியின் மண்ணாக இருந்து இப்போது நெற்றியில் இடப்படும் திலகமாக உயர்ந்திருக்கிறீர்கள்'' என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாயால் பு��ழப்பட்டவர்.\n1977ல் ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வராக இவர் பணியாற்றியபோது உலக வங்கியின் துணையுடன் பல்வேறு மக்கள் நலப்பணித்திட்டங்களை மிகவும் வெற்றிகரமாக அமுல்படுத்தியிருக்கிறார். பாராளுமன்ற மேலவைத் தலைவராகப் பணியாற்றி அந்தப் பதவிக்கு கண்ணியத்தை சேர்த்தவர்.\nகுடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் 331,306 வாக்குகள் பெற்று தோல்வியை சந்தித்து இருக்கிறார். கேரளா, மேற்கு வங்கம், திரிபுரா, மிசோரம் போன்ற மாநிலங்களில் இவருக்கு ஆதரவாக ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை.\nஇவருடைய சொந்த மாநிலமான ராஜஸ்தானில் 134 வாக்குகள் இவருக்கு ஆதரவாகப் பதிவாகி இருக்கின்றன. திருமதி பாட்டீலுக்கு 63 வாக்குகள்.\nதன்னுடைய தோல்வி குறித்து நன்றாகத் தெரிந்திருந்தும் குடியரசுத் தலைவர் தேர்தலில் நிற்பதில் அவர் காட்டிய உறுதி அசாத்தியமானது.\nஇவருடைய விஷயத்தில் தவறாகிப்போன ஒன்றே ஒன்று இவருக்கு பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவு கிடைத்தது ஒன்றே.\nநடுவில் அதிமுக போன்ற மூன்றாவது அணியினர் கொஞ்சம் டகால்டி வேலைகள் காண்பித்து இருக்கிறார்கள். அவை இவருடைய வெற்றி தோல்வியுடன் தொடர்பு இல்லாதவை.\nஆனால் அவர்களின் உண்மையான அரசியல் ரூபம் பிரத்யட்சமாகி இருக்கிறது. அது வரைக்கும் கொஞ்சம் மகிழ்ச்சி அடையலாம்.\nநாம் தகவல் தொடர்புக்கு இன்னும் புறாக்களைத் தான் அனுப்பி வருகிறோம்.\nஓலைச்சுவடிகளில்தான் அரசிகளின் கட்டளைகள் ஏந்திச் செல்லப்படுகின்றன. அதனால்தான் சரியான வகையில் தலைவியின் செய்தி கட்சிக்காரர்களுக்கு சரியான நேரத்தில் சென்றடையவில்லை. எனவே, வாக்குப்பதிவில் இருந்து ஒதுங்கி நின்ற கட்சியின் சில விசுவாசிகள் ரொம்பவும் விசுவாசமாக வாக்களித்திருக்கிறார்கள்.\nஇந்தக் குடியரசுத் தலைவர் தேர்தல் விஷயத்தில் இரண்டாம் முறையாக அப்துல் கலாமை வேட்பாளர் ஆக்கும் யோசனையை மிகவும் பதட்டமாக நிராகரித்ததில் சோனியாவுக்கும் கருணாநிதிக்கும் உள்ள சொந்தக் காரணங்கள் மற்றும் சில தனிப்பட்ட வருத்தங்கள் எல்லோருக்கும் நிதர்சனமாகத் தெரியும். அதனால் இதில் வருத்தப் படுவதற்கோ அதிர்ச்சி அடைவதற்கோ எதுவும் இல்லை என்றே சொல்லலாம்.\nஆனால் இந்த விஷயத்தில் மிகவும் ஏமாற்றம் தந்தது கம்யூனிஸ்டு கட்சிகளின் நிலைப்பாடு மட்டுமே.\nஅரசியல் நிலைப்பாடு காரணமாக பைரோன் சிங் ஷெக��வத்தை அவர்களால் ஆதரிக்க முடியாது. ஆனால் அப்துல் கலாமுக்கு மாற்றாக அவர்கள் ஆதரிக்க முன்வந்த வேட்பாளர் எந்த வகையில் அவர்களுடைய கொள்கை மற்றும் நிலைப்பாட்டுக்கு ஏற்றவர் என்று அவர்கள் எப்போதாவது யோசித்துப் பார்க்கும்போது அவர்களுக்கே மனதுக்குக் கஷ்டமாகத்தான் இருக்கும்.\nஆனால் இதையெல்லாம் பார்த்தால் அரசியல் நடத்த முடியுமா இன்னும் என்னென்னவெல்லாம் அவர்கள் பார்க்கவேண்டுமோ யாருக்குத் தெரியும்\nஆனால் ஒரு விஷயம் - இவர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்திருந்தால் ஒரு நல்ல, திறமையான குடியரசுத் தலைவராக நமக்குக் கிடைத்திருப்பார்.\nஒரு பழுத்த அரசியல் அனுபவம் வாய்ந்த ஒரு மனிதர் நமக்குக் குடியரசுத் தலைவராக இருந்திருப்பார்.\nஇதை எல்லாம் பேசியும் ஒரு பயனும் இல்லை. நிஜம் எப்போதுமே வேறாகத்தான் முன் வந்து நிற்கிறது.\nசோனியா காந்தி போன்றவர்களின் பிடிவாதம் வென்றிருக்கிறது.\nதோல்வியை முன்கூட்டியே எதிர்பார்த்தும் ஒரு ஜனநாயக மரபைக் காக்க வேண்டி தேர்தலில் நிற்க சம்மதித்ததில், மிகவும் கண்ணியமான வகையில் தேர்தலை எதிர்கொண்டதில், அதைவிடக் கண்ணியமான வகையில் தோல்வியை ஏற்றுக்கொண்டதில் நிஜமாகவே அசத்தி இருக்கிறார் பைரோன் சிங் ஷெகாவத்.\nமிக அருமையான பதிவு. என் எண்ண ஓட்டம் அப்படியே உங்கள் பதிவில் இருக்கிறது.\nசி.சு.செல்லப்பா பற்றிய ஒரு முடிவுறாத ஆவணப்படம் - 2...\nசி.சு.செல்லப்பா பற்றிய ஒரு முடிவுறாத ஆவணப்படம்-1...\nகொலையில் முடியும் சாலை வாதங்கள்..\nபக்கத்து ஊர் அரசியலும் ஒரு கைதும்...\nதமிழ் தேசிய உணவு - அல்வா...\nகாந்திய நெறியில் ஒரு தடம் - கோவை அய்யாமுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/aishwarya-dhanush-s-bharatanatyam-about-dancer-dancer-murugashankari-117031400029_1.html", "date_download": "2018-05-23T20:42:00Z", "digest": "sha1:VNP6S53YHRBDLVU2MGORETB2KIJXP7LL", "length": 12070, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஐஸ்வர்யா தனுஷின் பரதத்தை பற்றி நடன கலைஞர் முருகசங்கரி லியோ! | Webdunia Tamil", "raw_content": "\nவியாழன், 24 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஐஸ்வர்யா தனுஷின் பரதத்தை பற்றி நடன கலைஞர் முருகசங்கரி லியோ\nஐ.நா.சபையில் நடைபெற்ற விழாவில், ஐஸ்வர்யா தனுஷ் ஆடிய நடனம் பெரும் சர்ச்சைக்கும், கிண்டலுக்கும் ஆளானது. அவர் ஆடியது பரதமே இல்லை என பல பரத நாட்டிய கலைஞர்கள் கூறினர். அவர் ஆடியது பரதக் கலைஞர்கள் பலரை அதிருப்தி அடைய வைத்துள்ளது. மேலும் நெட்டிசன்கள் ஐஸ்வர்யாவை கிண்டல் செய்து மீம்ஸ் போட்டு வருகிறார்கள்.\nஐஸ்வர்யா தனுஷ் பரதநாட்டியம் ஆடியது சரியில்லை என்று பரதக் கலைஞர் முருகசங்கரி லியோ பிரபு மற்றும் கதக் நடன கலைஞர் ஸ்ரீதா பாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளனர்.\nபரத நாட்டிய ஜாம்பவான்கள் மற்றும் பிரபல கலைஞர்கள் தான் அந்த அரங்கில் ஆடியிருக்க வேண்டும். நடிகை ஷோபானா போன்றோர் நடிகையாக இருந்தாலும் அவர் சிறந்த நடன கலைஞர், என கதக் நடன கலைஞர் ஸ்ரீதா பாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் 14 ஆண்டுகளாக கிளாசிக்கல் நடன கலைஞராக உள்ள எனக்கு ஐஸ்வர்யா ஒரு நடன கலைஞர் என்பதே அண்மையில் தான் தெரியும். மேலும் அவர் ஆடிய நடனம் சரியில்லை என்றும் கூறினார்.\nஎந்த துறையாக இருந்தாலும், ஒரு கலைஞர் அதிகாரம் உள்ளவராக இருந்தாலும் சிறந்தவராக இருந்தால் பரவாயில்லை என்று பரதநாட்டிய கலைஞரும், ஆய்வாளருமான முருகசங்கரி லியோ பிரபு கூறியுள்ளார். மேலும் பரதம் சவாலான கலை. அதற்காக பலர் தங்கள் வாழ்வை அர்ப்பணித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவில் ராக் ஸ்டாருடன் இரவை கழித்த ஐஸ்வர்யா தனுஷ்....\nஅப்போ ஐஸ்வர்யா தனுஷ் ஆடியது ஐ.நா. நிகழ்ச்சி இல்லையா\nஐஸ்வர்யா தனுஷ் நடனம் ; கலக்கல் மீம்ஸ் வீடியோ - மிஸ் பண்ணிடாதீங்க.. வருத்தப்படுவீங்க....\nஐஸ்வர்யா தனுஷின் பரதநாட்டியம் - கலக்கல் மீம்ஸ்\nஐஸ்வர்யா தனுஷின் பரதநாட்டியத்தை விமர்சித்த அனிதா ரத்னம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nகதக் நடன கலைஞர் ஸ்ரீதா பாஸ்கர்\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://usharayyausharu.blogspot.com/2010/09/blog-post_8818.html", "date_download": "2018-05-23T20:43:16Z", "digest": "sha1:PBVTRVFDRQFIDR47G46E6VIOYAUFWJLW", "length": 12215, "nlines": 109, "source_domain": "usharayyausharu.blogspot.com", "title": "Technology Inspiration: பிளாக்கர்ஸ் வரைந்தல் வேலைவாய்ப்பு", "raw_content": "\nவேலைவாய்ப்புக்கான வாசலாகி விட்ட வலைப்பதிவுகள்\nஇணைய தளங்களின் அபரிமிதமான வளர்ச்சியாலும், விளம்பர வருவாய் ஈட்டுவதற்காகவும் வாசகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுமாறு இலவச வலைப்பதிவுத் தளங்களை பல இணையதள நிறுவனங்கள் உருவாக்கி அது இன்று மிகப்பெரிய ஒரு ஊடகமாகவே வளர்ந்து நிற்கிறது.\nபிளாக்குகள் என்று அழைக்கப்படும் வலைப்பதிவுத் தளங்கள் என்றாலே சிலருக்கு எரிச்சல் ஏற்படலாம். வெட்டியாகபொழுது போக்கும் நபர்களே வலைப்பதிவுகளில் எழுதுவார்கள் என்று கருதும் போக்கும் உள்ளது.\nமாறாக வலைப்பதிவுத் தளங்களில் ஒரு விவகாரம் குறித்த கருத்துப் பகிர்வுகள் ஆரோக்கியமானதே என்று கருதும் போக்கும் உள்ளது. இவையெல்லாம் நாம் அறிந்ததே.\nபிளாக்குகளை பொறுத்தவரை நாம் அறியாத பகுதி ஒன்றும் உள்ளது. அதாவது தங்களது வலைப்பதிவு தளங்கள் மூலம் வேலைவாய்ப்பு பெறுபவர்கள் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்து வருகிறது.\nநாம் சாதரணமாக உருவாக்கும் பயோ-டேட்டா வெறும் ஒரு எழுத்து வடிவமாகவே உள்ளது. அதன் மூலம் உங்கள் ஆளுமைகள், எண்ணங்கள், சிந்தனைகள் ஆகியவற்றை ஒருவர் அறிய முடியாது.\nஆனால் வலைப்பதிவில் உங்கள் குரல் உலகம் முழுவதும் கேட்கிறது. உங்களின் அரிய குணங்கள், ஒரு பிரச்சினையை அணுகும் விதம், உங்கள் பணித்திறன் ஆகியவை உங்கள் வலைப்பதிவு மூலம் தெரிய வரும்போது, நல்ல வேலைக்கான சந்தர்ப்பங்களையும் அது உருவாக்கி விடுகிறது.\nவலைப்பதிவுதான் தற்போது புது வடிவ பயோ-டேட்டா என்று கூறுகின்றனர் சில மேலை நாட்டு வலைப்பதிவாளர்கள்.\nநிறுவனங்களும், வேலைவாய்ப்பு ஆலோசனை நிறுவனங்களும் தற்போது தேடல் எந்திரம் மூலம் பிளாக்குகளுக்கு வலை விரிக்கிறது. வலைப்பதிவுகள் ஒருவர் குணாதிசயத்தின் சாராம்சத்தை வெளிப்படுத்துகிறது.\nமேலும் ஒருவரது சிந்தனைகள் வெளிப்படும் வலைத்தளத்திலிருந்து ஒரு நிறுவனத்தின் பணிப் பண்பாட்டிற்கு அந்த நபர் சிறந்தவரா இல்லையா என்று கண்டு கொள்ளலாம் என்று ஒரு மேலை நாட்டு வேலைவாய்ப்பு ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஅந்த நிறுவனம் சமீபமாக இரண்டு நபர்களை அவர்களது வலைப்பதிவுத் தளங்களை பார்த்தே பணி��் தேர்வு செய்துள்ளது.\nவேலை வாய்ப்பின் சிறந்த கருவியாக மாறும் வலைப்பதிவுத் தளங்கள் உங்களுக்கு பொருத்தமான நிறுவனத்தையும் அடையாளம் காட்டக்கூடியது. அதனால் வலைப்பதிவை நன்றாக பராமரிப்பது அவசியம். அனாவசியமான சச்சரவுகளையும் அக்கப்போர் பேச்சுக்களையும் பதிவு செய்வதை தவிர்த்து. ஆரோக்கியமான விஷயங்களை எழுதினால் வேலை வாய்ப்புக்கான ஒரு வாசலாகவே அது அமையும்.\nதற்போது வேலைக்காகவே பிளாக் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பழக்கம் ஆங்காங்கே பெருகத் தொடங்கியுள்ளன.\nபடைப்பு பிடித்திருந்தால் தங்களின் கருத்துக்களை பகிருங்கள்.....\nநீங்கள் கூறியிருப்பது 100% உண்மை..\nநம் கற்பனையின் வலிமைக்கு எல்லையே இல்லையா ........\nசிறப்பு வசதிகளுடன் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9\nஅடுத்த பிற‌வி பற்றி ஜோதிடத்தில் அறிய முடியுமா\nஅந்த நாலு வயதுக் குழந்தை....\nமைக்ரோசாப்ட் வழங்கும் புதிய ஆன்லைன் சேவைகள்\nயாஹுவுடன் கை குலுக்கியது மைக்ரோசாப்ட்\nWi-Fi தொழில்நுட்பம் ஏற்படுத்தியுள்ள அச்சுறுத்தல்கள...\nபிளாக்பெரியை தொடர்ந்து கூகுளுக்கும் நோட்டீஸ்: மத்த...\nதேவையற்ற அழைப்புகளை தடுக்க விரைவில் புதிய விதிமுறை...\nநெருப்பு நரி உலாவி தரும் பனோரமா டேப் மேனேஜர்\nஉஷாரய்யா உஷாரு: நெருப்பு நரி உலாவி தரும் பனோரமா டே...\nநெருப்பு நரி உலாவி தரும் பனோரமா டேப் மேனேஜர்\nsema jokes: ஒரு கணிப்பொறியாளனின் கனவு\nமொபைலில் டெக்ஸ்ட் டைப் பண்ணுவதில் சாதனை\nடெல்( Dell ) லேப்டாப்பில் சில கோளாறுகள் ......\nதம்மை கேலி செய்வார்களோ என்ற அச்சம்\nஅகலுமா அரசு மரு‌த்துவமனைக‌ளி‌‌ன் அவலம்\nகருணையை இழக்கிறதா மனித இனம்..\nதமிழா, நீ பேசுவது தமிழா\nதீய மரத்தை வெட்டி வீழ்த்துவோம்\nபுத்திசாலி மனிதன் : வெற்றி நமக்கே ..\nடைனோசர் போய் ஆப்பிள் வந்தது டும் டும் டும்\nஉங்களுக்குப் பதிலாக வேலைக்குப் போகும் ரோபோ\nஅருட்பெருஞ்சோதி தனிபெருங்கருணை திருச்சியில் நேரடி...\nசமூக வலைத்தளங்களில் நேரத்தை தொலைக்காதீர்கள் - இளைஞ...\nஎலிகளை விழுங்கும் செடி கண்டுபிடிப்பு \nமனதில் நினைப்பதை கண்டுபிடிக்கும் கணினி - இன்டெல் ப...\n3டி படத்தை இனி தொட்டும் பார்க்கலாம்\nசந்திரனில் காற்று இல்லாதது ஏன்\nஅட.. புகைப்படத்தை இப்படியும் தேடலாமா..- அதிசயம்\nநம்பினால் நம்புங்கள் – மின்சாரம் ஷாக் அடிக்காதாம்\nWi-Fi வலைப்பின்னல்களின் தகவல்களை விரிவாக பெற – Wir...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineinbox.com/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-05-23T20:34:11Z", "digest": "sha1:2IOPDZVMU6D7F7HDEONKLRX2YB2SPFHD", "length": 13014, "nlines": 116, "source_domain": "www.cineinbox.com", "title": "கீர்த்தி சுரேஷிற்கு கோவில் கட்ட போகும் ரசிகர்கள்!! | Cineinbox.com Fully Entertainment", "raw_content": "\nகஸ்தூரியை அசிங்கமாக விமர்சித்த திமுக ஆதரவாளர் – டிவிட்டரில் பரபரப்பு\nபட விழாவில் பாலியல் பலாத்காரம் செய்தார் – தயாரிப்பாளர் மீது நடிகை புகார்\nபிக் பாஸ் 2 புதிய டீஸர்: நல்லா தான் இருக்கு, ஆனால்…\nகமல் பாணியில் சின்னத்திரையில் விஷால்…\nதினமும் வீடியோ கால்: நெருக்கத்திற்கு குறைவில்லை… பிரபாஸ் – அனுஷ்கா\nகமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு – மக்களை சந்தித்தது குற்றமா\nதூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமாரி மாவட்டங்களில் இணைய சேவை முடக்க உத்தரவு\nதூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ,எஸ்.பி.மாற்றம் : அரசு உத்தரவு\n10ஆம் வகுப்பு தேர்வு: தேர்ச்சி விகிதம் 94.5 %\nபோலீசார் சுட்டது ஸ்னைப்பர் துப்பாக்கியால்\nமனைவிக்கு தெரியாமல் கள்ளஉறவில் இருக்கும் ஆண்களே\nஉடலுறவில் ஈடுபடும் போது நம்மையே அறியாமல், நமக்கே தெரியாமல் நாம் பல தவறுகளில் ஈடுபடுகிறோம்\nஉடலுறவில் ஈடுபடும் போது நம்மையே அறியாமல், நமக்கே தெரியாமல் நாம் பல தவறுகளில் ஈடுபடுகிறோம்\nகாதலியுடன் தகாத புகைப்படத்தை வெளியிட்ட காதலன் பின்னர் யுவதியின் எடுத்த விபரீத முடிவு\nபிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவருக்கு கைகொடுத்த சமூக வலைத்தளம்\nகுட்டி இளவரசர் பிறந்த பின்னர் முகம் ஜொலிப்பதற்கு பிரித்தானிய இளவரசி செலவிடும் தொகை தெரியுமா\nமூன்று வயது குழந்தையை இரவு முழுவதும் பாதுகாத்த நாய்\nஅமெரிக்காவில் கைதிகளுக்கு வழங்கும் உணவை திருடி விற்றவருக்கு 50 ஆண்டு சிறை\nஎதற்கெல்லாம் கற்றாழை ஜெல் பயன்படுகிறது தெரியுமா\nசுந்தர் பிச்சை, எல்ன் மஸ்க் விட 3.5 மடங்கு அதிகம் சம்பளம் வாங்கும் எவென்.. யார் இவர்..\n133 வருடங்களாக நாடகக் கலையை பாதுகாத்து வரும் ஒரு குடும்பத்தின் கதை\nமூன்று வயது குழந்தையை இரவு முழுவதும் பாதுகாத்த நாய்\nஅமெரிக்காவில் கைதிகளுக்கு வழங்கும் உணவை திருடி விற்றவருக்கு 50 ஆண்டு சிறை\nமூன்று பரோட்டாக்களை சாப்பிடுபவர்களுக்கு ஒரு லட்சம் பரிசு வினோத ஓட்டல்\nகஸ்தூரியை அசிங்கமாக விமர்சித்த திமுக ஆதரவாளர் – டிவிட்டரில் பரபரப்பு\nபட விழாவில் பாலியல் பலாத்காரம் செய்தார் – தயாரிப்பாளர் மீது நடிகை புகார்\nமனைவி மீது சந்தேகம் – கேஸ் சிலிண்டரால் அடித்து கொன்ற கணவன்\nகதாநாயகி வாய்ப்பு தருவதாக அழைத்து சென்று துணை நடிகை கற்பழிப்பு – சென்னையில் அதிர்ச்சி\nமருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த பெண்ணை கற்பழித்த மருத்துவமனை ஊழியர்\nசரும நிறத்தை பொலிவு பெறச்செய்யும் ஃபேஸ் பேக்குகள்…..\nசரும பராமரிப்பு; ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..\nவெண்டைக்காய் ஊறவைத்த நீரைக் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்….\nசுவையான சர்க்கரை வள்ளிக்கிழங்கில் நிறைந்துள்ள மருத்துவ குணங்கள்\nதலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன\nகமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு – மக்களை சந்தித்தது குற்றமா\nசெத்துப் போன மாதிரி நடிக்கிறான் : சுடப்பட்டவரிடம் போலீசார் நக்கல் : அதிர்ச்சி வீடியோ\nதூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமாரி மாவட்டங்களில் இணைய சேவை முடக்க உத்தரவு\nதூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ,எஸ்.பி.மாற்றம் : அரசு உத்தரவு\n10ஆம் வகுப்பு தேர்வு: தேர்ச்சி விகிதம் 94.5 %\nகீர்த்தி சுரேஷிற்கு கோவில் கட்ட போகும் ரசிகர்கள்\nComments Off on கீர்த்தி சுரேஷிற்கு கோவில் கட்ட போகும் ரசிகர்கள்\nநடிகை கீர்த்தி சுரேஷிற்கு ரசிகர்கள் கோவில் கட்ட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.\nதமிழ் சினிமா நடிகைகளில் இதுவரை குஷ்புவிற்கு மட்டுமே அவரது ரசிகர்கள் கோவில் கட்டியுள்ளனர். இது என்ன மாயம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ். குறுகிய காலத்திலேயே முன்னணி ஹீரோக்களான தனுஷ், விஜய், சூர்யா ஆகியோருடன் நடித்து வருகிறார்.\nஇவர் நடித்த படங்கள் வெற்றி பெற்றுள்ளதால் தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தம் செய்து வருகின்றனர். தற்போது மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நடிகையான கீர்த்தி சுரேஷிற்கு, அவரது ரசிகர்கள் கோவில் கட்டவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்த செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினாலும், கீர்த்தி சுரேஷிற்கு கோவில் கட்டுவதினால் ஆச்சர்யபடுவதற்கு ஏதுமில்லை.\nகஸ்தூரியை அசிங்கமாக விமர்சித்த திமுக ஆதரவாளர் – டிவிட்டரில் பரபரப்பு\nபட விழாவில் பாலியல் பலாத்காரம் செய்தார் – தயாரிப்பாளர் மீது நடிகை புகார்\nபிக் பாஸ் 2 புதிய டீஸர்: நல்லா தான் இருக்கு, ஆனால்…\nகமல் பாணியில் சின்னத்திரையில் விஷால்…\nதினமும் வீடியோ கால்: நெருக்கத்திற்கு குறைவில்லை… பிரபாஸ் – அனுஷ்கா\nபிரபாஸுக்கு பிரச்சனை கொடுக்கிறாரா அருண் விஜய்\nகஸ்தூரியை அசிங்கமாக விமர்சித்த திமுக ஆதரவாளர் – டிவிட்டரில் பரபரப்பு\nநடிகர் கஸ்தூரிக்கும், திமுக விசுவாசி ஒருவருக்கும் இடையேயான மோதல் டிவிட்டரில் சூடுபிடித்துள்ளது. நடிகர்\nகமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு – மக்களை சந்தித்தது குற்றமா\nசெத்துப் போன மாதிரி நடிக்கிறான் : சுடப்பட்டவரிடம் போலீசார் நக்கல் : அதிர்ச்சி வீடியோ\nதூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமாரி மாவட்டங்களில் இணைய சேவை முடக்க உத்தரவு\nதூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ,எஸ்.பி.மாற்றம் : அரசு உத்தரவு\n10ஆம் வகுப்பு தேர்வு: தேர்ச்சி விகிதம் 94.5 %\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/gallery/2018/02/09/85204.html?page=3", "date_download": "2018-05-23T20:05:19Z", "digest": "sha1:NK5Q4BULE7AJA4C2YBV7U76GW6RCDCO3", "length": 7102, "nlines": 131, "source_domain": "www.thinaboomi.com", "title": "தமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_9_2_2018 | தின பூமி", "raw_content": "\nவியாழக்கிழமை, 24 மே 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் கமிஷன் விசாரணை: தமிழக அரசு உத்தரவு\nலண்டனில் ஸ்டெர்லைட் ஆலை அதிபர் வீடு முற்றுகை: தமிழர்கள் போராட்டம்\nகூட்டாட்சி மலர பிராந்திய கட்சிகளும் ஒருங்கிணைய வேண்டும் - மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு அழைப்பு\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_9_2_2018\nதிருவண்ணாமலை அடுத்த டி.வலசை கிராமத்தில் நடைபெற்ற வயல் விழாவில் ஜெ.கே.4545 மக்காச்சோளத்தை விதைத்து அதிக விளைச்சலை பெற்ற விவசாயியை ஜெ.கே அக்ரி ஜெனிட்டிக்ஸ் நிறுவன மண்டல மேலாளர் மருதுபாண்டியன், ஸ்ரீராம் அக்ரி கிளினிக் உரிமையார் டி.சந்திரகுமார் ஆகியோர் கவுரவப்படுத்தினர்.\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_9_2_2018\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_24_04_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-23-04-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_21_04_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில ���ுக்கிய நிகழ்ச்சிகள்_20_04_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_19_04_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-18-04-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-16-04-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_15_04_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_14_04_2018\nதினபூமி-யின் Youtube சேனல் Subscribe செய்யுங்க\nபுதன்கிழமை, 23 மே 2018\n1மலேசியாவில் தமிழருக்கு அமைச்சர் பதவி: சீக்கியருக்கும் பதவி தந்தார் மகாதிர்...\n2கொட்டும் மழையில் நடந்த பதவியேற்பு விழா - கர்நாடக முதல்வரானார் குமாரசாமி: ஒ...\n3பண்டாரு தத்தாத்ரேயா மகன் 21 வயதில் திடீர் மரணம்\n4லண்டனில் ஸ்டெர்லைட் ஆலை அதிபர் வீடு முற்றுகை: தமிழர்கள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.obituary.battinews.com/2017/09/blog-post.html", "date_download": "2018-05-23T20:10:27Z", "digest": "sha1:4OZ6CCHEWYMFDDA5S5KYVFXLSYIZ5MBS", "length": 3665, "nlines": 18, "source_domain": "www.obituary.battinews.com", "title": "மரண அறிவித்தல் - அமரர் சாமித்தம்பி சோமசுந்தரம் (ஓய்வுபெற்ற அதிபர்) | Obituary - Battinews.com மரண அறிவித்தல் - அமரர் சாமித்தம்பி சோமசுந்தரம் (ஓய்வுபெற்ற அதிபர்) ~ Obituary - Battinews.com", "raw_content": "\nமரண அறிவித்தல் - அமரர் சாமித்தம்பி சோமசுந்தரம் (ஓய்வுபெற்ற அதிபர்)\nசாமித்தம்பி சோமசுந்தரம் (ஓய்வுபெற்ற அதிபர்)\nமட்டக்களப்பு ஆரையம்பதியை வசிப்பிடமாக கொண்ட அமரர் சாமித்தம்பி சோமசுந்தரம் அவர்கள் 20.09.2017 அன்று இறைபதம் அடைந்தார் அன்னார்\nகாலம் சென்றவர்களான சாமித்தம்பி சின்னப்பிளை ஆகியோரின் அன்பு மகனும், காலம் சென்ற மார்க்கண்டு (இலங்கை மின்சாரசபை), திருமதி தங்கமணி கனகரெத்தினம் (ஓய்வு பெற்ற ஆசிரியை) , ஆகியோரின் அன்பு சகோதரனும், காலஞ்சென்ற கனகரெட்ணம் (ஓய்வுபெற்ற அதிபர்) ,சிவமணி ஆகியோரின் மைத்துனரும் , திருமதி யோ.நிரஞ்சனி ,சாரங்கன் (பிரான்ஸ்) ஆகியாரின் பாசமிகு மாமாவும், திருமதி ப.யசோதராதேவி (போதனா வைத்தியசாலை, மட்டக்களப்பு) , கிருசாந்தன் (இலங்கைவங்கி, திருகோணமலை) ஆ.யோகராஜா(சிரேஷ்ட விரிவுரையாளர் கிழக்கு பல்கலைக்கழகம் வந்தாறுமூலை ) திருமதி ச.நந்தீதா (அபிவிருத்தி உத்தியோகத்தர்,உளவளத்துறை) ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.\nஅன்னாரின் பூதவுடல் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆரையம்பதி இந்து மயானத்தில் நடைபெறும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-05-23T20:24:22Z", "digest": "sha1:GOC7V4CLOVCEHWUPOOK4RWVT3KX6VZUX", "length": 7459, "nlines": 75, "source_domain": "www.supportaiadmk.org", "title": "என்னை நீக்க சசிகலாவுக்கு அதிகாரம் இல்லை ; முன்னாள் அமைச்சர் இ.மதுசூதனன் - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / என்னை நீக்க சசிகலாவுக்கு அதிகாரம் இல்லை ...\nஎன்னை நீக்க சசிகலாவுக்கு அதிகாரம் இல்லை ; முன்னாள் அமைச்சர் இ.மதுசூதனன்\nவெள்ளிக்கிழமை, பிப்ரவரி 10, 2017,\nசென்னை : அதிமுகவில் இருந்து நீக்க சசிகலாவுக்கு அதிகாரம் இல்லை என்று முன்னாள் அமைச்சர் இ.மதுசூதனன் கூறினார்.சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கி விட்டதாகவும், அவருக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளதாகவும் மதுசூதனன் தெரிவித்தார்.\nசென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் மதுசூதனன் நிருபர்களிடம் கூறியதாவது:-\nஅதிமுகவிலிருந்து நீக்குவதற்கு சசிகலாவுக்கு எந்த அதிகாரமும் இல்லை. அவரை நான் கட்சியிலிருந்து நீக்கி விட்டேன்.அதிமுக பொதுச்செயலாளரைத் தேர்வு செய்வதற்கு என்று தனி விதிமுறைகள் உள்ளன. கட்சியின் அடிமட்டத் தொண்டன்தான் தேர்வு செய்ய முடியும். தாற்காலிகப் பொதுச்செயலாளர் பதவிக்கு கட்சியில் அதிகாரமே இல்லை.ஜெயலலிதாவால் கட்சி நடவடிக்கைக்கு ஆளாக்கப்பட்ட சசிகலா, 2012-இல் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து போயஸ் தோட்டத்துக்கு வந்தார். அந்தக் கடிதத்தில், “அரசியலில் ஈடுபட மாட்டேன். ஜெயலலிதாவுக்கு உதவி செய்யவே வந்துள்ளேன்’ என குறிப்பிட்டார். இப்போது ஜெயலலிதாவுக்கு துரோகம் செய��யும் வகையில் முதல்வராக ஆசைப்படுகிறார்.\nஎனவே, பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலா தகுதி அற்றவர். கட்சியின் தொண்டர்களால் தேர்வு செய்யப்படாத சசிகலாவின் தேர்வை ஏற்கக் கூடாது என்று தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பி உள்ளேன். தேர்தல் ஆணையம் நல்ல முடிவைக் கூறும் என்றார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://haran5533.wordpress.com/category/general/", "date_download": "2018-05-23T20:21:06Z", "digest": "sha1:XTEQ4S23CIEBDDPTBTET35XPSRPCLV35", "length": 7151, "nlines": 96, "source_domain": "haran5533.wordpress.com", "title": "General – My Blog", "raw_content": "\nதகவல்களையும் , கோப்புக்களையும் பரிமாற்றிக்கொள்வதற்கு ஏராளமான இணையத்தளங்கள் உள்ளன. எனினும் மிகவும் திட்டமிட்ட முறையில் தகவல் கோப்புக்களை தேவைக்கு ஏற்றவாறு தேட கூடிய முறையில் இலகுவாக தருகிறது http://www.scribd.com என்ற இந்த தளம். இங்கு இலவசமாக எமக்கான தகவல் பக்கத்தை திறந்து Word, Pdf, Powerpoint,Xcel என்கிற தேவையான விடிவத்தில் உள்ள கோப்புக்களை உலக வாசகர்களுக்கு பகிர்ந்து கொள்ள முடியும். நாம் share பண்ணும் ஒவ்வொரு file க்கான புள்ளிவிபரங்களையும் தருகிறது இந்த தளம். எத்தனை முறை … More Scribd தரமான file sharing தளம்\nமனம் புத்தி என்ற இரண்டு உண்டு .\nமனம் புத்தி என்ற இரண்டு உண்டு . மனது என்பது பதிவுசெய்யப்பட்ட நிகழ்ச்சிகளை மட்டுமே கொண்டு உள்ளது. இதற்கு புதிதாக எதையும் சேர்த்துக்கொள்ள தெரியாது. நடந்த சம்பவங்களை அவ்வப்போது வீடியோ போல் பதிவு செய்து வைத்துக்கொள்ளும். வார்த்தை , செயல் என்பது மனத்தின் வெளிப்பாடுகளே. எனவே மனத்தில் பதியப்பட்ட ஒன்று தான் வார்த்தையாகி வெளியே வருகிறது. பகட்டாய் பேசினாலும் , குத்தலாய் பேசினாலும் அது மனதின் வெளிப்பாடுகளே. சுகிசிவம்.\nLeave a comment மனம் புத்தி என்ற இரண்டு உண்டு .\nகுடிகாரன் பேச்சு : புகைப்படமாக….\n6 Comments குடிகாரன் பேச்சு : புகைப்படமாக….\nஎன் பதிவை படித்து முடிவு எடுக்கும் ஒபாமா.\nஅப்படி ஒரு தலைப்பு இடுவது நிறையவே ஓவராய்தான் இருக்குது . அனாலும் ஒரு நாலு பேர் அதிகமாய் வந்து என் பதிவை படிக்க மாட்டார்களா என்ற விபரீத ஆசை எப்போது தலைப்பு இடும் போதும் வந்துவிடுகிறது. ஆனாலும் இப்படி தலைப்பிட்டதற்கு ஒரு காரணம் இருக்கு , அதை கடைசியில் சொல்லியிருக்கிறேன் . நான் எதிர்வுகூறிய விவாதித்த சில விடயங்கள் பின்னைய காலங்களில் நடந்தது , அல்லது அது போல கருத்துக்கள் வெளிவந்தன. அது போன்ற சிலவற்றை இப்பதிவில் … More என் பதிவை படித்து முடிவு எடுக்கும் ஒபாமா.\n1 Comment என் பதிவை படித்து முடிவு எடுக்கும் ஒபாமா.\nWings To Fly…முதற் சிறகாய்..ஒரு முயற்சி\nநூற்றிஎண்பது ( சிர்த்தார்த் + இரண்டு)\nமது சங்கரின் குறும்படமும் முத்தமிழ் விழாவும்\nashokha on ஸ்ரீரங்கத்து தேவதையும்……\nமருதமூரான். on நூற்றிஎண்பது ( சிர்த்தார்த் +…\nஉருத்திரா on ஸ்ரீரங்கத்து தேவதையும்……\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/16/mybarathi2.html", "date_download": "2018-05-23T20:46:07Z", "digest": "sha1:DWPZD7TQQHU352NTQLPOHI3XZUXM6MJN", "length": 10312, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "மனைவியை அடித்துத் துன்புறுத்திய கிரிக்கெட் வீரர் கைது | Bharathis Poem - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» மனைவியை அடித்துத் துன்புறுத்திய கிரிக்கெட் வீரர் கைது\nமனைவியை அடித்துத் துன்புறுத்திய கிரிக்கெட் வீரர் கைது\nதூத்துக்குடி: நடிகர்களே இப்போது புறப்பட்டுவிடாதீர்கள்...\nதமிழ் இலக்கிய நெஞ்சங்களை ஒட்டுமொத்தமாக வசீகரித்த பாலகுமாரன்\nபிள்ளை கேட்கும் இந்த ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் இழுத்தடிக்காமல் பதில் சொல்லுங்கள்.. என் அப்பா எங்கே\nபாவிமனந் தானிறுகப் பற்றிநிற்ப தென்னவோ\nநெஞ்சத்தே தைக்க நெடுநோக்கு நோக்கிடுவீர்.\nமஞ்சரே, என்றன் மனநிகழ்சி காணீரோ\nகாதலை வேண்டிக் கரைகின்றேன் இல்லையெனில்\nசாதலை வேண்டித் தவிக்கின்றேன்\"\" என்றதுவே.(50)\nசின்னக் குயிலிதனைச் செப்பியவப் போழ்தினிலே,\nஎன்னைப் புதியதோர் இன்பச் சுரங்கவர,\nஉள்ளத் திடையும் உயிரிடையும் ஆங்கந்சப்\nபிள்ளைக் குயிலினதோர் பேச்சன்���ி வேறற்றேன்;\n\"\"காதலோ காதலினிக் காதல் காதல் கிடைத்திலதேல் (55)\nசாதலோ சாதல்\"\" எனச் சாற்றுமொரி பல்லவியென்\nவிள்ள ஒலிப்பதலால் வேறோர் ஒலியில்லை,\nசித்தம் மயங்கித் திகைப்போடுநான் நின்றிடவும்,\nஅத்தருணத் தேபறவை யத்தனையுந் தாந்திரும்பிச் (60)\nசோலைக் கிளையிலெலாந் தோன்றி யொலித்தனவால்.\nநீலக் குயிலும் நெடிதுயிர்த் தாங் கிஃதுரைக்கும்:\n\"\"காதல் வழிதான் கரடுமுர டாமென்பார்\nநல்லுறுதி கொண்டதோர் நாவாய்போல் வந்திட்டீர்; (65)\nஅல்லலுற நும்மோ டளவளாய் நான்பெறுமிவ்\nவின்பத் தினுக்கும் இடையூறு மூண்டதுவே\nஅன்பொடு நீரிங்கே அடுத்தகான் காநாளில்\nவந்தருளல் வேண்டும். மறவாதீர், மேற்குலத்தீர்\nஆவி தரியேன், அறிந்திடுவீர், நான்கா நாள்.\nபாவியிந்த நான்கு நாள் பத்துயுகமாக் கழிப்பேன்;\nசென்று வருவீர்\"\"என் சிந்தை கொடுபோகின்றீர்\nகொண்டு சிறுகுயிலுங் கூறி மறைந்ததுகாண்.(75)\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு.. அரசை கண்டித்து நாளை தமிழகம் முழுக்க கடையடைப்பு\nமுன்னாள் காயலான் கடை முதலாளி அனில் அகர்வால்... இவருக்காகத்தான் தூத்துக்குடியே ரத்தம் சிந்துகிறது\n144 தடையை மீறி தூத்துக்குடி சென்ற நடிகர் கமல் மீது வழக்குப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/life-saving-drugs-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.90867/", "date_download": "2018-05-23T20:55:36Z", "digest": "sha1:XVWSNHY3T3A5BOAFJJK6HORR5VLCUVYA", "length": 14715, "nlines": 260, "source_domain": "www.penmai.com", "title": "Life Saving Drugs - உயிர் காக்கும் மருந்துகள் | Penmai Community Forum", "raw_content": "\nLife Saving Drugs - உயிர் காக்கும் மருந்துகள்\nமருத்துவர்களின் ஆலோசனை, பிரிஸ்க்ரிப்ஷன் இல்லாமல் மாத்திரைகளைச் சாப்பிடக்கூடாது என்பது எல்லோரும் அறிந்ததே. ‘அதேவேளையில் சில உயிர்காக்கும் மாத்திரைகளை எந்த நேரமும் உடன் வைத்து இருந்து, ஆபத்தான நேரங்களில் உடனடியாக சாப்பிட வேண்டும்’ என்கிறார் லைஃப் ஸ்டைல் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் ஜி.பக்தவத்சலம்.\nதலைவலி, சளி உட்பட பல நோய்களுக்காக, டாக்டரின் பிரிஸ்க்ரிப்ஷன் இல்லாமல் மருந்து வாங்கக் கூடாது. இதனை, மருத்துவர்கள் 'Over The Counter Prescription' என்று குறிப்பிடுவார்கள். சூப்பர் மார்க்கெட் போன்று பல பொருட்களை ஒரே இடத்தில் ��ிற்கும் இடங்களில், தலைவலிக்கான தைலம், பாரசிட்டமால், குரோசின்,\nடோலோ650, வைட்டமின் மாத்திரைகள் போன்றவை டாக்டர் பிரிஸ்க்ரிப்ஷன் இல்லாமல் தாராளமாக கிடைக்கும். அதேவேளையில், தூக்க மாத்திரைகள், ஆன்டிபயாடிக் மருந்துகள், பெனிசிலின், எரித்ரோமைசின் போன்ற மருந்துகளை வாங்கக் கூடாது. வாங்கவும் முடியாது. சட்டப்படி விற்கவும் கூடாது.\nமருத்துவ உலகில் சில மாத்திரைகள் உயிர் காக்கும் மருந்துகள் அல்லது முதலுதவி அளிக்கக்கூடிய மாத்திரைகள் ( Loading Dose) எனக் குறிப்பிடப்படுகின்றன. இவற்றில், டிஸ்பிரின் 325 மில்லிகிராம் (Disprin 325 mg), அட்டார்வாஸ்டாடின் 80 மில்லிகிராம் (Atorvastatin 80 mg), குளோபிடாப்150 மில்லிகிராம் (Clopitab 150 mg) ஆகியவை மிகமிக முக்கியமானவையாகும். இந்த மூன்று மாத்திரைகளும் சேர்ந்து Loading Dose என்று அழைக்கப்படுகின்றன.\nஇந்த உயிர் காக்கும் மாத்திரைகள் வரிசையில், டிஸ்பிரின் 325 mg, அட்டார்வாஸ்டாடின் 80 mg ஆகியவற்றில் ஒன்றினையும், குளோபிடாப் 150 mg மாத்திரை இரண்டினையும் மாரடைப்பு நோயாளிகள் தங்களுடைய சட்டைப்பை அல்லது பர்சில் எப்போதும் தயாராக வைத்திருக்க வேண்டும்.\nசர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள், சிகரெட் பழக்கம் உள்ளவர்கள், நாற்பது வயதினைக் கடந்தவர்கள், பருமனான உடல் அமைப்பு கொண்டவர்கள் (80 கிலோவுக்கு மேல்), ரத்தத்தில் தீமை உண்டாக்கும் கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள், பரம்பரையாக இதய நோய்க்கு ஆட்படுபவர்கள், அதிக மன அழுத்தம் மற்றும் மனச்சுமையோடு வேலை செய்பவர்களுக்கு மாரடைப்பு எப்போது வேண்டுமானாலும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன.\nஒருவருக்கு மாரடைப்பு ஏற்படப் போவதை முன்னதாகவே எளிதாக அறிந்து கொள்ளலாம். நெஞ்சுப்பகுதியில் அசவுகர்யமான உணர்வு, நெஞ்சு எரிச்சல், உடல் அசதி, செரிமான குறைபாடு, வாந்தி, நெஞ்சில் ஊசி குத்துவது போன்ற வலி, அதிக அழுத்தமான நெஞ்சு வலி, தாடை மற்றும் கழுத்துப்பகுதியில் வலி, முதுகு மற்றும் இடது கைக்கு மெல்ல மெல்ல வலி பரவுதல், குளிர்ச்சியான தட்பவெப்பம் உள்ள இடத்திலும் வியர்வை பெருக்கெடுத்தல், உடல் பிசுபிசுப்பு, நடக்கவும், மாடிப்படிகளில் ஏறவும் சிரமப்படுதல் உட்பட மூச்சுவிட கஷ்டப்படுதல், தலைசுற்றல், மயக்கம், படப்படப்பு இவையெல்லாம் மாரடைப்புக்கான ஆரம்ப அறிகுறிகளாக சொல்ல��்படுகின்றன.\nஇந்த அறிகுறிகள் ஒருவரின் உடலில் தென்படும்போது, உடனடியாக மேலே குறிப்பிடப்பட்ட உயிர் காக்கும் மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். அதோடு மட்டுமில்லாமல், நடக்கவோ, ஓடவோ, வண்டி ஓட்டவோ கூடாது. படுத்துக்கொள்ள வேண்டும். இவை ரத்தத்தின் அடர்த்தியைக் குறைத்து, மாரடைப்பின் தீவிர தன்மையைக் கட்டுப்படுத்தும். பின்னர், காலதாமதம் செய்யாமல், ஆம்புலன்ஸை வரவழைத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். மாரடைப்புக்கான ஆரம்ப அறிகுறிகள் உடலில் தென்படும்போது, உட்கொள்ளும் மருந்துகள் ‘கோல்டன் ஹவர்ஸ்’ என்று சொல்லப்படுகின்ற ஒரு மணிநேரத்தை 3 மணி நேரமாக மாற்றும் சக்தி கொண்டவை.\nஒருவருக்கு மாரடைப்புஏற்படப் போவதை முன்னதாகவே எளிதாக அறிந்து கொள்ளமுடியும். இந்த அறிகுறிகள் ஒருவரின் உடலில் தென்படும்போது, உடனடியாக உயிர் காக்கும் மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்...\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nகதை பகுதி : ஒரு பூவின் ரகசியம் ..\nகடவுள் மேல் நம்பிக்கை வைத்தால் வாழ்வில் துன்பம் வந்தாலும் , அவர் நம்மை தாங்கும் அரணாய் இருந்து நம்மை காப்பார் ..\nகோயில் பிராகாரத்தை எத்தனை முறை சுற்றினால் என்ன பலன் தெரியுமா\nஸ்ரீ ரங்கம் / திரு அரங்கம்\nஸ்ரீ பாலா திரிபுரஸுந்தரீ ஸ்தோத்ரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kaalaivanigam.blogspot.com/2010/03/2.html", "date_download": "2018-05-23T20:08:36Z", "digest": "sha1:HL5IZIVQMPHYXN3WS4LG76HO6J2PU6OW", "length": 5689, "nlines": 51, "source_domain": "kaalaivanigam.blogspot.com", "title": "காளை(லை) வணிகம்: டிரெண்டு லைன்-2", "raw_content": "\nபங்குசந்தை இந்த அளவுக்கு மேலே போகுமென்று தெரியாது. தெரிஞ்சிருந்தா காசு போட்டு இருப்பேன் என்று வருத்தப்படுகிறிர்களா\nடிரெண்டு லைன் (Trendline) பற்றி தெரிந்திருந்தால் இப்படி வருத்தப்பட மாட்டீர்கள். கிழே படத்தை பாருங்கள்.\n01.04.2009 அன்று நீங்கள் நிஃப்டியில் முதலீடு செய்திருந்தால் மூன்றே மாதங்களில் 4750 வரை சென்றது. சுமார் 58% லாபம் அடைந்திருப்பீர்.\nஅதே குறிப்பிட்ட காலத்தில் பல பங்குகள் டிரெண்டு லைன்-ஐ உடைத்து விலைகள் இரண்டு மடங்காக உயர்ந்தது.\nபல தொழில்நுட்ப ஆய்வுகள் இதே போல் Entry மற்றும் Exit signal -கள் கொடுக்கும். ஆனால் நீண்ட மற்றும் மிகநீண்ட கால முதலீட்டிற்கு டிரெண்டு லைன் தான் மிகவும் சிறந்த signal ஆகும்.\nகடந்த 2008-ம் வருடம் பங்குசந்தையில் ஏற்பட்ட மிகபெரிய வீழ்ச்சியின் பொழுது டிரெண்டு லைன் நமக்கு Exit signal தந்ததா\nஇத்தளம் பங்குசந்தையை பற்றி அறிந்து கொள்ளவும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் எப்படி இயங்குகிறது என்பதை புரிந்துகொள்ள உதவும் வகையில் எழுதப்படுகிறது. இக்குறிப்புகள் அனைத்தும் தொழில்நுட்ப பகுப்பாய்வின் அடிப்படையில் மட்டுமே தரப்படுகின்றது. சந்தையின் நகர்வுகளுக்கு வேறு பல காரணங்களும் உண்டு. இத்தகவல்களை கொண்டு வணிகம் செய்யும்முன் சந்தையில் உள்ள அபாயங்கள் பற்றி தெரிந்துக்கொள்வது அவசியம். வணிகத்தில் உங்கள் சுயமுடிவோடு ஈடுப்படவும். இதில் ஏற்படும் லாப/நட்டத்திற்கு நாங்கள் பொறுப்பல்ல.\nசமிப காலங்களில் பங்குசந்தையில் பலர் நேரடியாகவோ (அ) மறைமுகமாகவோ முதலீடு செய்கிறார்கள். இது வரவேற்க்கத்தக்கது. பங்குசந்தையை பற்றி போதுமான விவரங்கள் அறியாமல் சிலர் வணிகத்தில் ஈடுபடுகிறார்கள். இதில் சிறு லாபம் ஈட்டும்போது சந்தையை புகழ்வதும், நட்டம் ஏற்படும்போது சூதாட்டம் என்று இகழ்வதும் வாடிக்கையாகிவிட்டது.\nஉண்மையில் பங்குவணிகம் என்பது ஒரு கலை. அக்கலையை பழகுவதற்கே இத்தளம்.\nரெபோ ரேட்- ரிவெர்ஸ் ரெபோ ரேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduppu.com/films/06/150961", "date_download": "2018-05-23T20:19:44Z", "digest": "sha1:BMB63FIODXWZWVYWYDUFOXODW4VGRNMY", "length": 8191, "nlines": 74, "source_domain": "www.viduppu.com", "title": "எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலே - Viduppu.com", "raw_content": "\nவிஜய் அவார்ட்ஸை கிழித்து தொங்கவிட்ட சித்தார்த்\nவித்தியாசமான கவர்ச்சி ஆடையில் புகைப்படம் எடுத்த தமன்னா- இதோ\nசிம்ரன் அம்மாவா இது, நீங்களே பாருங்கள் புகைப்படத்தை\nமீண்டும் கர்ப்பமாகியுள்ளாரா நடிகை ரம்பா\nதூத்துக்குடி பற்றிய ட்விட்டால் ஆர்.ஜே.பாலாஜி மீது கொலவெறியில் மக்கள்\nஇயக்குனர் ஷங்கரை அசிங்கமாக திட்டி கிழித்து தொங்க விட்ட மக்கள்\nஇளையதளபதி மகன் சஞ்சய்-ன் 10ம் வகுப்பு மதிப்பெண் தெரியுமா..\nநயன் தாராவை நினைத்து நினைத்து உருகிய பிரபல நடிகர்\nபிக் பாஸ் புகழ் சுஜா வருணிக்கு திருமணம்\nஎன்னது லட்சுமி ராமகிருஷ்ணனா இது, ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம் இதோ\nஎனக்கு இன்னும் கல்யாணம் ஆகலே\nநகைச்சுவை வேடங்களில் நடித்து வந்த ஜெகன், தற்போது கதாநாயகனாக அறிமுகமாகும் ‘எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலே’ படத்தில் போலீசாக நடிக்கிறார்.\nபல படங்களில் சிறிய வேடங்களிலும், நகைச்சுவை கதாபாத்திரத்திலும் நடித்த ஜெகன், தற்போது புதிய படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.\nராஜாமணி தியாகராஜன் முத்து விநாயகா மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் காரைக்குடி நாராயணன் கதை வசனத்தில் ‘எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலே’ என்ற நகைச்சுவை கலந்த படத்தில் ஜெகன் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் இவருக்கு ஜோடியாக மோனிகா நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சிவகங்கை மாவட்டத்திலுள்ள பல முக்கியமான பகுதிகளிலும், மற்றும் சென்னை தாம்பரம், கொளத்தூர் போன்ற இடங்களிலும் நடந்து வருகின்றது.\nஜெகன் - மோனிகாவுடன், கவிஞர் பிறைசூடன், சேரன் ராஜ், சாம்ஸ், விவேக் ராஜ், ரவி, நிகிதா, டிஸோசா, கொட்டாச்சி, வின்னர் ராமச்சந்திரன், அம்பானி சங்கர், இவர்களுடன் லட்சுமி என்ற பசுமாடு கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வேடத்தில் நடிக்கிறது. முருகலிங்கம் இப்படத்தை இயக்கி வருகிறார்.\nஇப்படத்தில் ஜெகன் பயந்த சுபாவம் கொண்ட போலீசாக நடிக்கிறார். கதைப்படி கந்து வட்டி கருணாகரன் (பிறைசூடன்) மகள் கமலியை (டிஸோசா) பத்திரிகையாளன் அருண்குமார் (விவேக்ராஜ்) காதலிக்கிறான். இதையறிந்த கருணாகரன் தனது அடியாட்களை அனுப்பி கொலை செய்ய முயற்சிக்கிறான்.\nகாதல் ஜோடி தப்பி ஓடி போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைகிறது. அவர்களுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் (சேரன் ராஜ்) ஆதரவு தராத நிலையில், அங்கு வேலை பார்க்கும் பயந்த சுபாவம் கொண்ட போலீஸ் மாதவன் (ஜெகன்), ஏட்டு புகழேந்தியும் (ரவி), அவன் மனைவி சிவசங்கரியும் (நிகிதா) அவர்களுக்கு பதிவு திருமணம் செய்து போலீஸ் ஸ்டேஷன் லாக்கப்பிலேயே முதலிரவை கொண்டாட வைக்கிறார்கள். இதற்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு இன்று விடுமுறை என்ற போர்டையும் எழுதி தொங்க விடுகிறார்கள்.\nமேலும் கைதிகளுடன் ஜெகன் சிக்கிக் கொள்ளும் காமெடி காட்சிகளுடன் இப்படம் வேகமாக வளர்ந்து வருகிறது.\nமீண்டும் கர்ப்பமாகியுள்ளாரா நடிகை ரம்பா\nவித்தியாசமான கவர்ச்சி ஆடையில் புகைப்படம் எடுத்த தமன்னா- இதோ\nவிஜய் அவார்ட்ஸை கிழித்து தொங்கவிட்ட சித்தார்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-05-23T20:49:08Z", "digest": "sha1:B5VUJC5KPJ4B5QYCIXSPLQWUDYC3V6AN", "length": 5424, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஆங்கிலம்-தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nகோபிநாத் ஜம்புலிங்கம், சென்னை தொழில்முறை மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஜெம் ட்ரான்ஸ்லேட்டர்ஸ் நிறுவன உரிமையாளர்.\n\"ஆங்கிலம்-தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 11 பக்கங்களில் பின்வரும் 11 பக்கங்களும் உள்ளன.\nவெ. ப. சுப்பிரமணிய முதலியார்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூலை 2017, 18:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%86%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-05-23T20:48:53Z", "digest": "sha1:LCCWK5V2OSBYDCGPXWP52CZHOFC4SR47", "length": 6129, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "மொடெகேய் சர்வின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு\nதுடுப்பாட்ட சராசரி 15.00 7.59\nஅதியுயர் புள்ளி 21* 37\nபந்துவீச்சு சராசரி n/a 13.50\n5 விக்/இன்னிங்ஸ் 0 0\n10 விக்/ஆட்டம் 0 0\nசிறந்த பந்துவீச்சு n/a 2/7\n[[]], [[]] தரவுப்படி மூலம்: [1]\nமொடெகேய் சர்வின் (David Sheppard , பிறப்பு: பிப்ரவரி 26 1851, இறப்பு: சூலை 3 1910), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 328 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1887 -1888 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மார்ச் 2013, 08:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81.96997/", "date_download": "2018-05-23T20:48:59Z", "digest": "sha1:ZGGEVRXXFEVBD3NXDKTPVZM26ATG3L5M", "length": 12204, "nlines": 264, "source_domain": "www.penmai.com", "title": "சுத்தம் என்பது தலைக்கு... | Penmai Community Forum", "raw_content": "\nஅழகான, ஆரோக்கியமான தலைமுடி என்பது ஒவ்வொருவரின் விருப்பமாக இருக்கிறது. தலைமுடி உதிர்தல், பொடுகு போன்று எந்தப் பிரச்னையும் வரக் கூடாது என்றால், தலையை (Scalp) பராமரிப்பது மிகவும் அவசியம். முடியின் வேர்ப்பகுதியில் சீபம் என்ற எண்ணெய் சுரக்கிறது. இந்த எண்ணெய் சுரப்பிகள் இருக்கும் இடத்தில் பொடுகு அதிகமாக வளரத் தொடங்கும். கண் இமை, புருவப் பகுதியில்கூட பொடுகு உருவாகலாம். தலைமுடியை சுத்தமாகப் பராமரிக்க சில வழிகள்...\nசாதம் வடித்த கஞ்சியும் அரைத்த சீயக்காய்த் தூளும் கலந்து, கூந்தலில் தேய்த்துக் குளித்தால், பொடுகு நீங்கும்.\nகற்றாழை ஜெல்லைத் தலையில் தேய்த்து, சிறிது நேரம் கழித்துக் குளிக்கலாம்.\nஉடல் வெப்பம் அதிகம் இருப்பவர்கள், செம்பருத்தி இலை அல்லது பூவை அரைத்து, ஊறவைத்த வெந்தயத்துடன் கலந்து, தலைக்குக் குளிக்கலாம்.\nசீத்தா மரத்தின் ஐந்து நுனிக்கொழுந்து இலைகளை மோர் சேர்த்து அரைத்து, தலையில் தேய்க்கலாம்.\nவானிலை மாற்றம் ஏற்படும்போதும், இறுக்கமான ஆடைகளை அணியும்போதும், பாலிக்குளீட்டஸ் என்ற கிருமி உடலில் பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகம். சரியாகப் பராமரிக்கப்படாத நீச்சல் குளங்களில் குளிப்பது, பொதுக் குளியலறையைப் பயன்படுத்துவது போன்றவற்றால் தலையில் இந்தக் கிருமித் தொற்று ஏற்படலாம். இதனால், தலைமுடிகளுக்கிடையே சிவப்புக் கொப்பளங்கள் உருவாகி, அவை உடைந்து ரத்தம் வெளிப்படும். இதனைத் தவிர்க்க குப்பைமேனி, கீழாநெல்லி இலைகளை நன்றாக அரைத்து, தலையில் பூசலாம்.\nபடர்தாமரை, சிரங்கு போன்ற பிரச்னை உள்ள ஒருவர் பயன்படுத்தும் பொருட்களை மற்றொருவர் பயன்படுத்தும்போது, அவருக்கு தலையில் படர்தாமரை ஏற்படலாம். துண்டு, ஆடைகள், சீப்பு, தலையணை போன்றவற்றின் மூலம் பூஞ்சைத் தொற்று மற்றவர்களுக்குப் பரவும். இதனால், முடியின் அடிப்பகுதியில் இருக்கும் பாலிக்கல்சில் இருந்து, கொப்புளங்கள் உருவாகி, கூந்தல் உடைந்து உதிரத் தொடங்கும். கொதிக்கும் நீரில் திரிபலா சூரணத்தைப் போட்டு, இளஞ்சூடானதும் அந்த நீரில் கூந்தலை அலசலாம்.\nமத்தன் தைலம் (ஊமத்தம் இலை���ிலிருந்து எடுத்த தைலம்), புங்கன் தைலம் இரண்டையும் படர்தாமரை இருக்கும் இடத்தில் தடவலாம். அரிப்பு, அதிகமாகி முடி உதிர்தல் பிரச்னை இருந்தால் மருத்துவரை அணுகவேண்டும்.\nதினமும் போதிய அளவு நீர் பருக வேண்டும். நீர்ச்சத்து உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். தினமும் தலைக்குக் குளிக்கலாம். முடியாதவர்கள் வாரம் மூன்று முறை குளிக்கலாம்.\nஎண்ணெய்க் குளியல், கசகசா - வெந்தயக் குளியல், தைலக் குளியல் என மாற்றி மாற்றி தலைக்கு தேய்த்துக் குளித்து வந்தால், உஷ்ணம் குறைந்து உடல் குளிர்ச்சியாகும்.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nV ஏரியைச் சுத்தம் செய்யும் ஜானட்\nV ரத்தத்தை சுத்தம் செய்யும் புளிச்சக்கீர&a Healthy and Nutritive Foods 0 Jan 27, 2018\nகாய்கறிகளைச் சுத்தம் செய்வதற்கும் முறை & Cooking 3 Jun 20, 2017\nஏரியைச் சுத்தம் செய்யும் ஜானட்\nரத்தத்தை சுத்தம் செய்யும் புளிச்சக்கீர&a\nகாய்கறிகளைச் சுத்தம் செய்வதற்கும் முறை &\nகோயில் பிராகாரத்தை எத்தனை முறை சுற்றினால் என்ன பலன் தெரியுமா\nஸ்ரீ ரங்கம் / திரு அரங்கம்\nஸ்ரீ பாலா திரிபுரஸுந்தரீ ஸ்தோத்ரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://adangatamizhan.blogspot.com/2010/07/", "date_download": "2018-05-23T20:40:12Z", "digest": "sha1:FLAFTXF7EBNKXFSKL7BJA7RI3QQLQO2I", "length": 9399, "nlines": 193, "source_domain": "adangatamizhan.blogspot.com", "title": "அடங்கா தமிழன்: July 2010", "raw_content": "\nஇல்லாத கடவுள் பெயரால் கல்லா கட்டும் மதவாதிகளே, பயத்தை பக்தியென்று புலம்பி திரியும் பதர்களே, கு.ரங்குசாமி என்பதை குரங்குசாமி என்று மாற்றினால் குபேரனாகி விடலாம் என்று நம்பும் சிந்தனை அற்றவர்களே, ராகு கேது என்ற ஒன்றே வான் வெளியில் இல்லாத போது அதன் பெயர்ச்சியால் மலச்சிக்கல் வரும் என்று சொன்னாலும் மணடையாட்டும் மெத்த படித்தவர்களே, மென்பொருள் நிறுவனத்தில் பணி புரிந்தாலும் கொண்டக்கடலை மாலையோடு வலம் வரும் குத்து விளக்குகளே\nஉங்களை பார்த்து கேட்கிறேன் இது தான் கடவுளா\nLabels: கட்டுரை, கடவுள் எதிர்ப்பு, சமுகம், சாதி எதிர்ப்பு, நாத்திகம் 2 comments | Links to this post |\nஎன் விடலைப் பருவ கவிதைகள் - 4\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nகாசுமீர் மக்களின் சுதந்திர போராட்டத்திற்கு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த வழக்குரைஞர் வாஞ்சிநாதன் நேர்காணல்\nகார், கதவு & Curve:தனித்துவிடப்பட்ட கார்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nபணமதிப்பிழக்கமும் வங்கிகளும் - இறுதிப் பகுதி\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nஎன் விடலைப் பருவ கவிதைகள் - 4\nகாதலுக்கான என் முயற்சி (1)\nசங்க இலக்கிய பாடல் (1)\nபோலி தேச பக்தி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2015/06/blog-post.html", "date_download": "2018-05-23T20:50:00Z", "digest": "sha1:YAMNSUCMHUMTB7K77CIQCWLMVAXLON5A", "length": 187245, "nlines": 1020, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள்", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அ��ுணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலக���் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சர���் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷ���ன் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா ��ட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் ���யணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nவலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள்\n➦➠ by: வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள்\nவலைச்சரத்தில் என் முதல் திருநாள்\n^திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயில் இன்று^\n^திருச்சி காவிரியில் முழு அளவு நீர் ஓடும்போது^\n^திருச்சியில் எங்கள் வீட்டு வாசல்^\n{ ஓர் 50 ஆண்டுகளுக்கு முன்பு - 1965}\n^அதே இடம் இன்று 2015^\n{ மாட்டு வண்டிகள் காணாமல்போய்\nபல மாடிக்கட்டடங்கள் எழும்பியுள்ளன }\n”ஏப்ரில் மேயிலே .... பசுமையே இல்லே .... காய்ஞ்சு போச்சுடா .... \nஇசைஞானி இளையராஜா அவர்கள் இசை அமைத்த, மிகவும் அர்த்தம் பொதிந்த மேற்படி பாடலை தங்களில் பலரு���் கேட்டு மகிழ்ந்திருப்பீர்கள். இதுவரை கேட்காதவர்கள் உடனடியாகக் கேட்டு மகிழவும். இதோ இணைப்பு: www.youtube.com/watch\nஅதேபோல கடந்த 23.03.2015 க்குப்பிறகு, ஏப்ரில், மே யிலே வலைச்சர ஆசிரியர் யாருமே நியமிக்கப்படாமலும், பதிவர்களில் யாரும் தானே முன்வந்து வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்றுக் கொள்ளாமலும், நம் நந்தவனமாகத் திகழ்ந்துவந்த வலைச்சரமும் கடந்த 10 வாரங்களாகக் காய்ஞ்சு போச்சு என்று சொன்னால், அது மிகையாகாது.\nஎன்னை இன்று 01.06.2015 முதல் வலைச்சர ஆசிரியராக நியமித்துள்ள அன்பின் திரு. சீனா ஐயா அவர்களுக்கும், வலைச்சர நிர்வாகக் குழுவினர்களுக்கும் முதற்கண் என் நன்றிகளைக் கூறிக்கொள்கிறேன்.\nஇதற்கு ஓர் தூண்டுதலாக அமைந்தது என் அன்புக்குரிய இனிய நண்பர் திருச்சி, திருமழபாடி, தி. தமிழ் இளங்கோ ஐயா அவர்கள் வெளியிட்டுள்ள ஓர் ஆதங்கப்பதிவு. தலைப்பு: ’வலைச்சரம் - ஒரு வேண்டுகோள்’ இணைப்பு: http://tthamizhelango.blogspot.com/2015/04/blog-post_97.html\nஅவரின் இந்தப்பதிவுக்கும், அதில் எனக்கோர் அன்பான வேண்டுகோள் வைத்துப் பின்னூட்டம் அளித்திருந்த திருமதி. ஆதி வெங்கட் [கோவை2தில்லி] அவர்களுக்கும், திருமதி. ஆதி வெங்கட் முன்மொழிந்ததை வழிமொழிந்து எனக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்துள்ள திரு. தி. தமிழ் இளங்கோ அவர்களுக்கும் திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகளைக் கூறிக்கொண்டு, என் வலைச்சர ஆசிரியர் பணியினை ஆரம்பிக்கிறேன்.\nஎனக்கு வலைச்சர ஆசிரியர் பணியில் இன்று ’முதல்நாள்’.\nஅதனால் எனக்குள் என் மனதினில்\nஓர் இனம்புரியாத ஆவலுடன் கூடிய திக்..திக் \nமுதல்நாள் பயந்துகொண்டே பள்ளிக்குச்செல்லும் சிறுவனாய்\n’வலைச்சர ஆசிரியர்’ என்ற பெயரில்\nஉங்கள் முன் இன்று நான் ’ஓர் பொடியனாய்’ நிற்கின்றேன்.\nஇன்று நான் என்னைப்பற்றி முதலில் சுய அறிமுகம் செய்துகொள்ள வேண்டும் என்பது ஓர் சம்பிரதாயம் ... அதாவது வழக்கம்.\nஎன்னைப்பற்றி பெரிதாகச் சொல்லிக்கொள்ள ஏதும் இல்லை. நான் மிகச் ’சாதாரணமானவன்தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று எப்போதும் மனதில் நினைப்பவன்.’\n2005 முதல் 2010 வரை, தமிழ்நாட்டின் பிரபல வார / மாத பத்திரிகை இதழ்களில் பெரும்பாலும் சிறுகதைகள் எழுதிக்கொண்டிருந்தவன், நான்.\nஎன் எழுத்துலக மானசீக குருநாதர்:-\nஎன்னுடன் ஒரே அலுவலகத்தில், ஒரே துறையினில��� பணியாற்றிய, பதிவர் ரிஷபன் திரு. R. ஸ்ரீநிவாஸன் அவர்கள்தான் என் எழுத்துலக மானசீக குருநாதர் என்று கூறிக்கொள்வதில் பெருமிதமாக உணர்கிறேன். அன்றுமுதல் என்னை மேலும் மேலும் எழுத வைக்க மிகவும் தூண்டுகோலாக இருந்து செயல்பட்டவர், இவரே.\n2009ம் ஆண்டு என் பணி ஓய்வுக்குப்பின், நம் ரிஷபன் அவர்கள் எனக்கு ஓர் புதிய வலைத்தளம் துவக்கிக்கொடுத்தார். ஆனால் நான் அதில் 2009 மற்றும் 2010ம் ஆண்டுகளில் ஒரேயொரு சோதனைப்பதிவு தவிர, வேறு ஏதும் எழுதவே இல்லை. ஏனெனில் எனக்கு அப்போதெல்லாம், கணினியில் தமிழில் டைப் அடிப்பதே தடவலாக இருந்து வந்தது. எப்படி டைப் அடிப்பது அதை எப்படிப் பதிவாக வெளியிடுவது என்பதெல்லாம் ஒன்றுமே எனக்குப் புரியாமல் இருந்துவந்தது.\nஇந்த என் கஷ்டமான ஆரம்பகால அனுபவங்களைப்பற்றியே என் ஐம்பதாவது பதிவினில் நகைச்சுவையுடன் கூறியுள்ளேன். அதற்கான தலைப்பு: ‘ஐம்பதாவது பிரஸவம்’ - உப தலைப்புகள் [1] ‘மை டியர் ப்ளாக்கி’ [2] குட்டிக்குழந்தை ‘தாலி’ இணைப்பு: http://gopu1949.blogspot.in/2011/03/blog-post.html\nகணினியில் தமிழில் நேரிடையாக டைப் அடிக்க நன்கு பழகியபிறகு 02.01.2011 முதல் சுமார் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக என் வலைத்தளத்தினில் பதிவுகள் கொடுத்துள்ளேன். சமீபத்தில் 31.03.2015 அன்று வெற்றிகரமான என் 750வது பதிவு வெளியிடப்பட்டுள்ளது.\n51 மாதங்களுக்குள் 750 பதிவுகள் கொடுத்துள்ளதை ஏதோ என்னால் முடிந்ததோர் மிகப்பெரிய சாதனையாகவே நான் நினைத்து மகிழ்கிறேன். சராசரியாக ஒருநாள் விட்டு ஒருநாள் வீதம், நான் இதுவரை பதிவுகள் வெளியிட்டு வந்துள்ளேன் என்பதை நினைக்க எனக்கே மிகவும் ஆச்சர்யமாகத்தான் உள்ளது.\nநான் தொடர்ச்சியாக இதுபோல பதிவுகள் கொடுக்க, மிகவும் தூண்டுகோலாக அமைந்தது, வாசகர்களாகிய தங்களில் பலரும் அவ்வப்போது கொடுத்து வந்த மிகத்தரமான, ஏராளமான, தாராளமான பின்னூட்டங்கள் என்ற உற்சாக பானம் மட்டுமே.\nஇவ்வாறு தரமான பின்னூட்டங்கள் கொடுத்தவர்களை சிறப்பித்து நன்றி கூறும் வகையில் ’ஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள்’ என்ற தலைப்பினில் நான் இந்த 2015 மார்ச் மாதத்தில் மட்டும் 15 பதிவுகள் கொடுத்துள்ளேன். அதன் முதல் பகுதிக்கான இணைப்பு: http://gopu1949.blogspot.in/2015/03/1.html\nவலைச்சர ஆசிரியர்களாக இருந்துள்ள பலர் கடந்த நான்கு ஆண்டுகளில் என்னையும் என் வலைப்பதிவுகளையும் சுமார் 115 தடவைக்கு���ேல் பாராட்டி, புகழ்ந்து எழுதியுள்ளார்கள் என்பதை நான் என் அடுத்த சாதனையாக நினைத்து மகிழ்கிறேன்.\nஅதைப்பற்றியும்கூட, அந்த ஒவ்வொரு வலைச்சர ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக, ‘என் வீட்டுத்தோட்டத்தில்....’ என்ற தலைப்பினில் 2015 ஜனவரி மாதம் 16 பதிவுகள் கொடுத்துள்ளேன். அதன் முதல் பகுதிக்கான இணைப்பு: http://gopu1949.blogspot.in/2015/01/1-of-16-1.html\nஇதுவரை நம் அன்புக்குரிய பதிவர்களில் சிலரை (இதுவரை மொத்தம் 39 நபர்கள்) நான் நேரில் சந்தித்துள்ளேன். அதைப்பற்றியும்கூட ‘சந்தித்த வேளையில்’ என்ற தலைப்பிலும் ’சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்’ என்ற தலைப்பிலும் 6+7=13 பதிவுகள் 2015 பிப்ரவரி மாதம், நிறைய படங்களுடன் வெளியிட்டுள்ளேன். அதன் முதல் பகுதிக்கான இணைப்பு: http://gopu1949.blogspot.in/2015/02/1-of-6.html\nநான் பதிவிடத்துவங்கிய முதல் ஆண்டான 2011ம் ஆண்டிலேயே 07.11.2011 முதல் 13.11.2011 வரை ஒரு வாரம் என்னை தமிழ்மணத்தின் நட்சத்திரப்பதிவராக ஆக்கி கெளரவித்திருந்தார்கள்.\nஅந்த ஒரே வாரத்தில் தினமும் 4 பதிவுகள் வீதம், மொத்தம் 28 பதிவுகள் கொடுத்து அந்த வார TOP 20 LIST இல் தமிழ்மணத்தில் ’முதலிடம்’ வகித்திருந்தேன்.\nஇதுவரை பொறுப்பேற்றுக்கொண்ட தமிழ்மண நட்சத்திரப் பதிவர்களிலேயே, ஒரே வாரத்தில் இவ்வளவு அதிக பதிவுகள் கொடுத்துள்ளது, ஒரு மிகப்பெரிய சரித்திர சாதனையே என்று பலரும் சொல்லிப்பாராட்டியிருந்தார்கள்.\nஇதைப்பற்றிய மேலும் விபரங்களுக்கு ’HAPPY இன்றுமுதல் HAPPY' என்ற என் பதிவினைப் பாருங்கள். இணைப்பு: http://gopu1949.blogspot.in/2011/11/happy-happy.html\nவல்லமை, மூன்றாம் கோணம், நிலாச்சாரல்\nபோன்ற மின் இதழ்களில் என் படைப்புகள்\n'நிலாச்சாரல்' மின் இதழில் நான் ‘பவழம்’\nஎன்ற தலைப்பினில் எழுதிய சிறுகதை\nஅந்த மாத [MARCH 2007] வெளியீடுகள் அனைத்திலும்\nஎன் மேற்படி சிறுகதைக்கான இணைப்பு: ப வ ழ ம்\n’வல்லமை’ மின் இதழில் 06.01.2014 அன்று என்னை\n’வல்லமை’ தீபாவளிச் சிறப்பிதழ் 2011 இல்\n‘மனசுக்குள் மத்தாப்பூ’ என்ற என் குறுநாவல்\n2014ம் ஆண்டு பொங்கல் பண்டிகை முதல் அதே 2014ம் ஆண்டு தீபாவளிப் பண்டிகை வரை, தொடர்ச்சியாக தொய்வேதும் இல்லாமல் 40 வாரங்களுக்கு, என் வலைத்தளத்தினில் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’கள் மிகப்புதுமையான முறையில் வெற்றிகரமாக நடைபெற்றன. இதில் கலந்துகொண்டு வெற்றிவாகை சூடிய நபர்களான 255 பேர்களுக்கும் மேலான பலருக்கும் உடனுக்குடன் ரொக்கப்பரிசுகள் அளிக்கப்பட்டன.\nஇதுவும் ஓர் சரித்திர சாதனை என்றும், இதுபோல ஓர் மெகாப் போட்டியை வெற்றிகரமாக (போட்டிக்கான தேதிகளை எக்காரணங்களுக்காகவும் ஒத்திப்போடாமல், ஒருமுறையேனும்கூட வாய்தா ஏதும் வாங்காமல்) வெகு அழகாகத் திட்டமிட்டு சொன்ன தேதிகளில் சொன்னபடி இதுவரை யாரும் நடத்தியது இல்லை எனவும், இனி இதுபோல யாரும் நடத்தப்போவதும் இல்லை எனவும், பலரும் பாராட்டியிருந்தனர்.\nஇந்தப்போட்டிகளில் பரிசினைப்பெற்ற பதிவர்களை அவர்களின் புகைப்படத்துடன் காண இதோ இந்த இரண்டு இணைப்புகளைப் போய் பாருங்கள்.\nஇப்போதும்கூட என் வலைத்தளத்தினில் மிகச்சுலபமான போட்டியொன்று அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியில் கலந்துகொள்ள இறுதி நாள்: 31.12.2015 ..... அதில் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். பரிசினை அள்ளலாம். போட்டிபற்றிய மற்ற விபரங்களுக்கு இதோ இணைப்பு: http://gopu1949.blogspot.in/2015/03/120404.html\nஇதுவரை நான் மூன்று சிறுகதை தொகுப்பு நூல்கள் வெளியிட்டுள்ளேன். இதுவரை எழுத்துலகில் நான் பல பரிசுகளும், விருதுகளும், பாராட்டுப் பத்திரங்களும் பெற்றுள்ளேன். அவற்றில் சிலவற்றை என் சில பதிவுகளில் அவ்வப்போது படங்களாகக் காட்டியுள்ளேன். உதாரணமாக இதோ ஓருசில இணைப்புகள்:\nநான் தமிழில் எழுதிய பல சிறுகதைகள் கன்னடத்திலும், ஹிந்தியிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு, அங்கிருந்து வெளிவரும் பிரபல பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ளன.\nநான் என் வலைத்தளத்தினில் எழுதி வெளியிட்டுள்ள சிறுகதைகளும், இதர ஆக்கங்களும் வாசகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டவைகளாகும். அவற்றில் சிலவற்றை மட்டும் இந்த வலைச்சரத்தில் தினமும் அவ்வப்போது கொஞ்சமாக குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.\nபதிவின் நீளம் கருதி என் சுயபுராணங்களை இத்துடன் நிறுத்திக்கொண்டு விடைபெறுகிறேன். நாளை முதல் தினமும் மற்ற பிரபல பதிவர்களில் சிலரை மட்டும் அடையாளம் காட்டிட விரும்புகிறேன்.\n‘வலைச்சர ஆசிரியர்’ என்ற என் பதவிக்காலம் தொடர்ச்சியாக அடுத்த 35 நாட்களுக்கு (தொடர்ச்சியாக அடுத்த ஐந்து வாரங்களுக்கு) நீடிக்கும் என எதிர்பார்க்கிறேன்.\nதொடர்ந்து அனைத்துப் பதிவர்களும் வலைச்சரப்பக்கம், தினமும் வருகை தந்து, தங்களின் மேலான கருத்துக்களைப் பின்னூட்டங்களாக பதிவுசெய்து, ஊக்கமும், உற்சாகம் அளிக்க வேண்டுமாய் மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.\nடும் டும் .... டும் டும் ....\nடும் டும் .... டும் டும் .....\nஇந்தப்பதிவினில் ஓர் மிகச்சுலபான புதிய போட்டிக்கான\nபோட்டிக்கான இறுதி நாள்: 31.12.2015\nஇப்போதே ஆர்வத்துடன் கலந்துகொண்டு முயற்சித்தால்\nPosted by வை.கோபாலகிருஷ்ணன் at 12:01 AM\nஇத்தனை சாதனைகளை படிக்கும் எங்களுக்கே மிகவும் பிரமிப்பாக இருக்கிறது. இதற்காக நீங்கள் எவ்வளவு உழைத்து இருப்பீர்கள் என்று ஊகிக்க முடிகிறது.\nவரும் வாரங்களிலும் தாங்கள் கலக்கப் போகிறீர்கள் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.\nமுதல்நாள் முதல் திருநாள் விழாவுக்குத் தங்களின் முதல் வருகை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. :)\nஎன் கடந்தகால கடும் உழைப்புக்களைப் பற்றிய தங்களின் யூகத்திற்கும் .... வரும் நாட்களில் கலக்கப்போகிறேன் என்பதைத் தெள்ளத்தெளிவாகவே எதிர்பார்ப்பதாகச் சொல்லி வாழ்த்தியுள்ளதற்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.\nநம் வலைச்சரத்திற்காக வாக்கு [VOTE] அளித்துள்ளதற்கு மிக்க நன்றி.\nவலைச்சரம் உற்சாகக் களை கட்டி விட்டது ஐயா...\n//வலைச்சரம் உற்சாகக் களை கட்டி விட்டது ஐயா...\n மிக்க மகிழ்ச்சி. என் சுய அறிமுகப் பதிவினைவிட உங்களின் முதல் வருகையால்தான் வலைச்சரம் உற்சாகக் களை கட்டியிருக்கும் என நான் யூகிக்கிறேன். :)) நன்றி.\nஅப்பப்பா விவரங்களும் தொகுப்புகளும் போட்டியென தங்கள் வழமைப் பாணியில் ஆசிரியப் பணி தொடங்கியுள்ளது.\nசிறப்புடன் அமைய இறையருள் கிடைக்கட்டும்.\nஎனது இனிய வாழ்த்தையும் கூறுகிறேன்.\n//அப்பப்பா விவரங்களும் தொகுப்புகளும் போட்டியென தங்கள் வழமைப் பாணியில் ஆசிரியப் பணி தொடங்கியுள்ளது.\nசிறப்புடன் அமைய இறையருள் கிடைக்கட்டும்.\nஎனது இனிய வாழ்த்தையும் கூறுகிறேன்.\nதங்களின் வருகைக்கும் இறையருளை வேண்டி இனிய வாழ்த்துகளைக் கூறியதற்கும் என் நன்றிகள்.\nஅட்டகாசமான சுய அறிமுகம். நான்தான் முதல் பின்னூட்டக்காரனாய் இருப்பேன் என்று நினைத்தால் எனக்கு முன்பே இரண்டு பெண்மணிகள் பின்னூட்டம் இட்டு விட்டார்கள். அவர்கள் இருவரும் வெளிநாட்டுவாசிகளாக இருக்கக்கூடும்.\nநல்ல விவரங்கள். பிரமாதமான சுய அறிமுகம். வலைச்சர வரலாற்றிலேயே 35 நாட்கள் தொடர்ந்து ஆசாரியராகப் பணி புரியப் போவது நீங்கள்தான். உங்கள் ஆசிரியப்பணி வரலாறு படைக்கும். என்னுடைய அட்வான்ஸ் பாராட்டுகள்.\n//நான்���ான் முதல் பின்னூட்டக்காரனாய் இருப்பேன் என்று நினைத்தால் எனக்கு முன்பே இரண்டு பெண்மணிகள் பின்னூட்டம் இட்டு விட்டார்கள். அவர்கள் இருவரும் வெளிநாட்டுவாசிகளாக இருக்கக்கூடும்.//\nஆமாம். இதுவரை என் பெரும்பாலான பதிவுகளுக்கு, கோவையில் வசிக்கும் ஒருவரிடமிருந்தே முதல் பின்னூட்டம் வருவது வழக்கம். :)\nதங்களின் யூகம் சரியே. அவர்கள் இருவரும் வெளிநாட்டில் வாழ்பவர்களே தான்.\n//நல்ல விவரங்கள். பிரமாதமான சுய அறிமுகம்.//\nமிகவும் சந்தோஷம் + நன்றிகள்.\n//வலைச்சர வரலாற்றிலேயே 35 நாட்கள் தொடர்ந்து வலைச்சர ஆசிரியராகப் பணி புரியப் போவது நீங்கள்தான். உங்கள் ஆசிரியப்பணி வரலாறு படைக்கும்.//\nஇவ்வாறு ஒரு வரலாற்றுச் சாதனை படைக்க மட்டுமே, இந்த சோதனையை நான் துணிந்து ஏற்றுக்கொண்டுள்ளேன்.\nமுதல் நாளான இன்று வலைச்சரம் தமிழ்மணம் ரேங்கில் 70 ல் இருக்கிறது. உங்கள் ஆசிரியப் பதவி முடியும்போது அந்த ரேங்க் அநேகமாக 1 ஆக மாறிவிடும் என்று எதிர்பார்க்கிறேன்.\n//முதல் நாளான இன்று வலைச்சரம் தமிழ்மணம் ரேங்கில் 70 ல் இருக்கிறது. உங்கள் ஆசிரியப் பதவி முடியும்போது அந்த ரேங்க் அநேகமாக 1 ஆக மாறிவிடும் என்று எதிர்பார்க்கிறேன்.//\nபொதுவாக நான் தமிழ்மண VOTE and RANK பற்றியெல்லாம் என் வலைத்தள பதிவுகளுக்கு எதிர்பார்ப்பது இல்லை. கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக எந்தவொரு திரட்டிகளிலும் என் வலைப்பதிவுகளை நான் இணைப்பதும் இல்லை.\nஇருப்பினும் வலைச்சரம் என்பது என் சொந்த வலைத்தளம் அல்ல.\nஎன் வலைச்சர ஆசிரியர் பணிகாலத்தில் உங்கள் ஒவ்வொருவரின் மதிப்பு வாய்ந்த [VOTES] வாக்குக்களினால் RANK இல் ஒரு பெருமை நம் வலைச்சரத்திற்குக் கிடைக்குமானால் எனக்கும் அதில் மிக்க மகிழ்ச்சியே.\nஎன் யூகப்படி தற்சமயம் ஐந்தாம் இடத்தில் உள்ள தங்களின் வலைத்தளமே வெகு விரைவில் முதலிடம் பிடிக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் என்பது என் நம்பிக்கை. தங்களுக்கு என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.\nஒருவேளை தங்கள் வாக்கு அப்படியே பலிச்சுடுமோ வருகை தரும் அனைவரும் வாக்களித்தால் அல்லவோ அது பலிக்கக்கூடும். சரி, பார்ப்போம்.\nஎன்னதான் நடக்கும்..... நடக்கட்டுமே. :)\nஎன்னுடைய அனுமானம் சரிதான். உமையாள் காயத்திரி எகிப்திலும் கோவைக்கவி நெதர்லாந்திலும் இருக்கிறார்கள். நம் ஊரில் இரவு 12 மணி என்றால் அவர்களுக்கு மாலைப் ��ொழுதாக இருக்கும். பதிவைப் பார்த்து பின்னூட்டம் போட்டு விட்டார்கள்.\n//என்னுடைய அனுமானம் சரிதான். உமையாள் காயத்திரி எகிப்திலும் கோவைக்கவி நெதர்லாந்திலும் இருக்கிறார்கள். நம் ஊரில் இரவு 12 மணி என்றால் அவர்களுக்கு மாலைப் பொழுதாக இருக்கும். பதிவைப் பார்த்து பின்னூட்டம் போட்டு விட்டார்கள்.//\nதங்களின் ஆராய்ச்சி + கண்டுபிடிப்புகளுக்கு நன்றி. :) யார் எந்த நாட்டில் எந்த ஊரில் இருந்தால் நமக்கு என்ன எல்லோரும் எங்காவது செளக்யமாகவும் சந்தோஷமாகவும் மன நிம்மதிகளோடும் இருந்தால் சரிதான். அதுவே என்றும் என் பிரார்த்தனை.\n’லோகா ஸமஸ்தா சுகினோ பவந்து’ :)\nதெரிந்த விவரங்கள்தான் என்றாலும் சுய விவரங்களை மறுபடி படித்ததில் எனக்கு இதுவரை தெரியாத தகவல் ஒன்று தெரிந்தது. உங்கள் கதைகள் வேற்று மொழிகளில் வெளிவந்திருக்கும் தகவல்.தான் அது. உற்சாகத் தொடக்கம். அடித்து தூள் கிளப்புங்கள்\n//தெரிந்த விவரங்கள்தான் என்றாலும் சுய விவரங்களை மறுபடி படித்ததில் எனக்கு இதுவரை தெரியாத தகவல் ஒன்று தெரிந்தது. உங்கள் கதைகள் வேற்று மொழிகளில் வெளிவந்திருக்கும் தகவல்.தான் அது. உற்சாகத் தொடக்கம். அடித்து தூள் கிளப்புங்கள்\nவாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் \nஎதிர்பாராத ஒரு V V I P அவர்களின் திடீர் வருகையால் தங்களுக்கு பதில் அளிக்க சற்றே காலதாமதம் ஆகி விட்டது. மன்னிக்கணும். அவரைப்பார்த்த மகிழ்ச்சியில் எனக்குக் கையும் ஓடலை ... காலும் ஓடலை. :) ஒருவேலையுமே ஓடலை.\nஇதுபோன்ற சந்தோஷமான தருணங்களில் என் வழக்கப்படி, பிள்ளையாருக்கு ஒரு சதிர் தேங்காய் உடைத்துவிட்டு, ஹனுமார் நெஞ்சினில் ஒரு பொட்டலம் [Sample Packet] வெண்ணெயும் சார்த்திவிட்டு வரணும் என நினைத்துள்ளேன்.\nநாளை மறுநாள் என் தாயார் ஸ்ரார்த்தம் வருகிறது. வீடே இரண்டு நாட்களுக்கு கல்யாண வீடுபோல அமர்க்களப்படும். நானும் படு பிஸியாகிவிடுவேன். அதனால் பின்னூட்டங்களுக்கு பதில் அளிக்க சற்றே தாமதம் ஆகலாம்.\nபுதன் இரவு முதல் நான் கொஞ்சம் நார்மலுக்கு வந்துவிடுவேன். சற்றே தாமதம் ஆனாலும் எப்படியும் எல்லோருடைய பின்னூட்டங்களுக்கும் எப்படியாவது பதில் அளித்துவிடத்தான் நினைத்துள்ளேன். பார்ப்போம். ஈஸ்வரோ ரக்ஷது. :)\nஎனக்குத்தெரிந்து இதுவரை என் மூன்று சிறுகதைகள் ஹிந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகி���ுள்ளன.\nதங்களால் ஹிந்தியை சரளமாகப் படித்து புரிந்து கொள்ளவும் முடியும் என்றால் தெரிவிக்கவும். அவ்வாறு வெளியாகியுள்ள பத்திரிகைகளின் பிரதியினை நான் PDF COPY யாக தங்களுக்கு மெயிலில் உடனே அனுப்பி வைக்க முடியும்.\nஅதுபோல என் நெடுங்கதையான ‘உடம்பெல்லாம் உப்புச்சீடை’ உள்பட மேலும் சில கதைகள் மொழியாக்கம் செய்யப்பட்டு கன்னட பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன.\nஇவைபற்றிய சிறுகுறிப்புகளை, என் பதிவுகளில், அந்தந்தக்கதையின் இறுதியில் கொடுத்துள்ளேன். தாங்கள் கவனிக்கவில்லையோ என்னவோ உதாரணமாக ஒருசில இணைப்புகள் இதோ:\nஇதற்கான தகவல் பின்னூட்டப்பெட்டியில் உள்ளது.\nஇதற்கான தகவல் பின்னூட்டப்பெட்டியில் உள்ளது.\nதங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.\nஅன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம். பிள்ளையார் சுழி போட்டு ஸ்ரீராமஜெயம் துணையோடு, திருச்சி மலைக் கோட்டையின் அன்றும் – இன்றும் நினைவுகளோடு தங்களின் வலைச்சரம் தொடக்கம் ஒரே அமர்க்களம். எனது உளங்கனிந்த நல் வாழ்த்துக்கள்.\nஉங்களைப் பற்றிய விவரங்களை மீண்டும் உங்களின் எழுத்துக்களினாலேயே அறிந்து கொள்ளும் போது அலுப்பு ஏதும் இல்லை; சுவாரஸ்யமாகவே உள்ளது.\nஎன்னைப் பற்றியும் மற்றும் சகோதரிகள் ஆதி வெங்கட், தேனம்மை லஷ்மணன் ஆகியோர் பற்றியும் குறிப்பிட்டமைக்கு நன்றி.\n//அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம்.//\n//பிள்ளையார் சுழி போட்டு ஸ்ரீராமஜயம் துணையோடு, திருச்சி மலைக் கோட்டையின் அன்றும் – இன்றும் நினைவுகளோடு தங்களின் வலைச்சரம் தொடக்கம் ஒரே அமர்க்களம். எனது உளங்கனிந்த நல் வாழ்த்துக்கள்.//\n//உங்களைப் பற்றிய விவரங்களை மீண்டும் உங்களின் எழுத்துக்களினாலேயே அறிந்து கொள்ளும் போது அலுப்பு ஏதும் இல்லை; சுவாரஸ்யமாகவே உள்ளது. //\nமிகவும் சந்தோஷம். நீங்க சுவாரஸ்யமாகவே சொல்லிட்டீங்கோ. எனக்குத்தான் என்னைப்பற்றி எழுத சற்றே அலுப்பாக, அதாவது நம் அதிரா பாஷையில் ’ஷை’யாக இருந்தது. :)\n//என்னைப் பற்றியும் மற்றும் சகோதரிகள் ஆதி வெங்கட், தேனம்மை லஷ்மணன் ஆகியோர் பற்றியும் குறிப்பிட்டமைக்கு நன்றி.//\nஇதற்கெல்லாம் மூலகாரணமே நீங்க மூவரும் தானே இன்று என்னவோ எனக்கு மிகுந்த சந்தோஷமாகவும் உற்சாகமாகவும் உள்ளது. :)\nஆஹா, இது உங்கள் இல்லம். தாங்கள் எப்போது வேண்டுமான���லும் தாராளமாக வரலாம். :)))))\nதிண்டுக்கல் தனபாலன் Mon Jun 01, 06:10:00 AM\nபாட்டுடன் அசத்தலான அறிமுகம் ஐயா... ஒவ்வொரு பதிவின் இணைப்பு கொடுத்தாலும், அவை ஒவ்வொன்றும் தொடர் பிரமாண்டம்...\nதிண்டுக்கல் தனபாலன் Mon Jun 01, 06:10:00 AM\nவாங்கோ Mr. DD Sir, வணக்கம்.\n//பாட்டுடன் அசத்தலான அறிமுகம் ஐயா...//\n//ஒவ்வொரு பதிவின் இணைப்பு கொடுத்தாலும், அவை ஒவ்வொன்றும் தொடர் பிரமாண்டம்...\nபிரும்மாண்டம் ..... அதுவே என் பலமாகவும் பலகீனமாகவும் உள்ளது. நான் என்ன செய்ய\nமிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. தினமும் வாங்கோ.\nவாழ்த்துகள் சார். வலைத்தள ஆசிரியர் பணி..சிரமமானது என்றாலும் இனிமையான பலரை அறிந்து கொள்லும் வாய்ப்பு அதிகம் கிடைக்கும்...முதல் நாள் அறிமுகம் கலக்கல்..சார்...தொடருங்கள்\n//வாழ்த்துகள் சார். வலைத்தள ஆசிரியர் பணி..சிரமமானது என்றாலும் இனிமையான பலரை அறிந்து கொள்ளும் வாய்ப்பு அதிகம் கிடைக்கும்...முதல் நாள் அறிமுகம் கலக்கல்..சார்...தொடருங்கள்//\nமிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கு என் நன்றிகள். முடியுமானால் தினமும் வருகை தாருங்கள்.\nசாதாரணமானவன் என வாமனனாய் உங்களை\nஅறியாதவர்கள் இந்த அறிமுகம் மூலம்\n//சாதாரணமானவன் என வாமனனாய் உங்களை அறிமுகம் செய்து கொண்டாலும் வலையுலகில் உங்கள் விஸ்வரூபம்\nஅறிந்தவர்களுக்குத் தெரியும். அறியாதவர்கள் இந்த அறிமுகம் மூலம் நிச்சயம் அறிந்து கொள்வார்கள்//\n:) தங்கள் வாயிலாக இதைக்கேட்க எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. :)\n//தொடர்ந்து வருகிறோம். தொடர நல்வாழ்த்துக்கள்//\nமிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி.\nகரந்தை ஜெயக்குமார் Mon Jun 01, 06:49:00 AM\nகின்னஸ் சாதனை நிகழ்த்த இருக்கும்\nகரந்தை ஜெயக்குமார் Mon Jun 01, 06:49:00 AM\n//தொடர்ந்து ஐந்து வாரங்களுக்கு வலைச்சர ஆசிரியர் பணி\nகின்னஸ் சாதனை நிகழ்த்த இருக்கும் தங்களுக்கு வாழ்த்தும் வணக்கமும். தொடருங்கள் ஐயா. தொடர்கிறேன்//\nஅடடா, கின்னஸ் சாதனை என்று ஏதேதொ சொல்கிறீர்களே \nதங்களின் அன்பான இன்றைய வருகைக்கும், நாளை முதல் தொடர் வருகை தரப்போவதாகச் சொல்லியுள்ளதற்கும் மிக்க நன்றி.\nஆம், ஐந்தே ஐந்து வாரங்கள் மட்டுமே. அதற்கு மேலும் என்றால் ..... எழுதும் எனக்கும், வாசிக்கும் அனைவருக்குமே அலுத்துப்போய்விடக்கூடும் :) அதனால் 5 வாரங்கள் மட்டுமே.\n வலைப்பதிவை படிக்கும்போதே ஏதோ ஒரு திரைப்படம் பார்ப்பதுபோல் உணர்கிறேன்.\nதாங்கள் இவ்வள���ு பெரிய சாதனையாளர் என்பதை இன்றுதான் தெரிந்து கொண்டேன். வாழ்த்த வயதில்லை. பணிகிறேன். என் வலைதளத்தில் தாங்கள் இணைந்ததை பெருமையாக கருதுகிறேன். நானும் தொடர்கிறேன்.\nமுதல் நாள் பதிவே, அடுத்துவரும் நாட்களை ஆவலோடு எதிபார்க்க செய்துள்ளது. தினமும் வருகிறேன் அய்யா\n வலைப்பதிவை படிக்கும்போதே ஏதோ ஒரு திரைப்படம் பார்ப்பதுபோல் உணர்கிறேன்.//\nமிக்க மகிழ்ச்சி. நான் பதிவிட ஆரம்பித்த 2011 ஜனவரி முதல் 2011 ஜூன் வரை முதல் ஆறு மாதங்களுக்கு எனக்கு பதிவினில் படங்களை எப்படி இணைப்பது என்றே தெரியாது.\nஅந்த என் ஆரம்ப கால பதிவுகளில் எல்லாம் ஒரு படம் கூட இருக்காது. பிறகுதான் நானும் கொஞ்சம் கற்றுக்கொண்டேன்.\nஅனிமேஷன் படங்களைப் பார்ப்பது என்றால் நானும் ஒரு சின்னக்குழந்தைபோல ஆகி, மிகவும் சந்தோஷம் கொள்வேன்.\nபிறகு அவற்றை கொஞ்சம் கொஞ்சமாக பல்வேறு இடங்களிலிருந்து சேகரிக்கவும், சேமித்து வைத்துக்கொள்ளவும், இணைக்கவும் கற்றுக்கொண்டேன்.\nஇவற்றிற்கெல்லாம், எனக்கு ஓர் முன்னோடியாக வேறொரு பதிவர் இருக்கிறார். என் எல்லாப்புகழும் அவருக்கு மட்டுமே சொந்தமாகும் \n//தாங்கள் இவ்வளவு பெரிய சாதனையாளர் என்பதை இன்றுதான் தெரிந்து கொண்டேன்.//\nஅதெல்லாம் ஒன்றுமே இல்லை. கற்றது கைமண் அளவு ... கல்லாதது உலகளவு மைனஸ் கைமண் அளவு :)\nஅதுபோல இதெல்லாம் ஒரு சாதனை என்றோ, நான் ஒரு சாதனையாளர் என்றோ எப்போதுமே நினைப்பது இல்லை. நாம் சாதிக்க ...... நமக்கு ‘வானமே எல்லை’ ..... இவையெல்லாம் ஏதோ சின்னச்சின்ன முயற்சிகள். வெற்றிகள். அவ்வளவுதான்.\n என் வலைதளத்தில் தாங்கள் இணைந்ததை பெருமையாக கருதுகிறேன். நானும் தொடர்கிறேன்.//\nமிகவும் சந்தோஷம். மிக்க நன்றி.\nமுதல் நாள் பதிவே, அடுத்துவரும் நாட்களை ஆவலோடு எதிபார்க்க செய்துள்ளது. தினமும் வருகிறேன் அய்யா\n//முதல் நாள் பதிவே, அடுத்துவரும் நாட்களை ஆவலோடு எதிபார்க்க செய்துள்ளது. தினமும் வருகிறேன் ஐயா\nதினமும் வருகை தாருங்கள். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.\nஅன்பின் அண்ணா அவர்களுக்கு நல்வரவு\nபிரமிக்க வைக்கும் சாதனைகள் தங்களுடையது\nஇனிவரும் ஐந்து வாரங்களுக்கும் அமுத மழைதான்\n//அன்பின் அண்ணா அவர்களுக்கு நல்வரவு\nபிரமிக்க வைக்கும் சாதனைகள் தங்களுடையது\nஇனிவரும் ஐந்து வாரங்களுக்கும் அமுத மழைதான்\n:) தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.\nமனம் போல் மாண்பினை பெறுகவே\nமனம் போல் மாண்பினை பெறுகவே\nஆஹா, கவிதையிலேயே வாழ்த்துப்பா வெகு அருமை. மிக்க மகிழ்ச்சி + நன்றி, நண்பரே. வாழ்க \nவலைச்சரம் மணக்க ஆரம்பித்து விட்டது..வண்ணப் பூக்கோலம்.. அழகழகாய் இனி ஜொலிக்கும்..\nவாங்கோ சார், வணக்கம் சார்.\n//வலைச்சரம் மணக்க ஆரம்பித்து விட்டது..வண்ணப் பூக்கோலம்.. அழகழகாய் இனி ஜொலிக்கும்.. நல்வாழ்த்துகள்//\nவண்ணப்பூக்கோலமாய் மணக்கும் + ஜொலிக்கும் தங்களின் நல்வாழ்த்துகளுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.\nதெரிந்த விவரங்கள் தான் என்றாலும் படிக்க வெகு சுவாரஸ்யம்.தொடர்ச்சியாக ஐந்து வாரங்கள் வலைச்சரத்தில் உங்கள் அறிமுகங்களை நட்பாக்கிக் கொள்ளலாம் என்பது மகிழ்ச்சியளிக்கிறது. மோதிரக்கையால் அறிமுகமாகும் வலைத்தள நன்பர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.\nஉங்கள் பானியில் வரப்போகும் வலைச்சரப்பதிவுகளைப்படிக்க ஆவல்.\n' அரட்டை ' அடிக்க தினம், முடிந்த வரை ஆஜராகி விடுவேன் என்பதை இங்கே தெரிவித்துக்கொள்கிறேன் .\n//தெரிந்த விவரங்கள் தான் என்றாலும் படிக்க வெகு சுவாரஸ்யம்.//\nசுவாரஸ்யம் மிக்க பின்னூட்டமாக ஆரம்பித்துள்ளீர்கள். :)\n//தொடர்ச்சியாக ஐந்து வாரங்கள் வலைச்சரத்தில் உங்கள் அறிமுகங்களை நட்பாக்கிக் கொள்ளலாம் என்பது மகிழ்ச்சியளிக்கிறது.//\nபெரும்பாலான பதிவர்கள் நமக்குத்தெரிந்தவர்களாகத்தான் இருப்பார்கள். ஏதோவொரு அடிப்படையில்தான், நான் அடையாளம் காட்ட விரும்பும் பதிவர்களை தேர்ந்தெடுத்து வைத்துள்ளேன். அது என்ன அடிப்படை என்பது பற்றி எனது 35வது பதிவினில் விளக்கம் கொடுத்து குறிப்பிடுவதாக உள்ளேன்.\n//மோதிரக்கையால் அறிமுகமாகும் வலைத்தள நண்பர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.//\n:) மொத்தம் 220 மோதிரங்கள் எனக்குத்தேவைப்படும் போலத் தோன்றுகிறது. :) என்னால் அடையாளம் காட்டப்படும் ஒவ்வொரு பதிவருக்கும் ஒரு மோதிரம் வீதம் கொடுக்கத்தான் என் மனதுக்குள் ஆசையாகவும் உள்ளது.\n’நினைப்பதெல்லாம் ........... நடந்துவிட்டால் ...................’\nஎனப் பாட்டுத்தான் பாட வேண்டும் .... இந்த ஏழை எளிய சாதாரணமானவனான நான். :)\n//உங்கள் பாணியில் வரப்போகும் வலைச்சரப் பதிவுகளைப் படிக்க ஆவல். //\nமிகவும் சந்தோஷம். ஒவ்வொன்றையும் யார் சிரத்தையாகப் படிக்கப்போகிறார��கள் என நினைத்திருந்தேன். என் நினைப்பைப் பொய்யாக்கி விட்டது தங்களின் இந்தப்பின்னூட்டம். :)\n//’ அரட்டை ' அடிக்க தினமும், முடிந்த வரை ஆஜராகி விடுவேன் என்பதை இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்.//\nஅதுதான் என் முக்கியத் தேவையும் ஆகும். வாங்கோ ....... தினமும் நன்றாகவே நாம் அரட்டை அடிப்போம் :)\nதங்களின் அன்பான வருகைக்கும் அழகான, ஆறுதலான, ஆதரவான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.\nமனம் நிறைந்த இனிய வாழ்த்துகள்.\nசாதனைகள் படைப்பதெல்லாம் தங்களுக்கு சாதாரணமானது தானே\nவரலாறு படைக்கும் 35 வார வலைச்சர ஆசிரியர் பணிக்கு\nநெடுநாட்களுக்குப்பின் தங்களை இங்கு கண்டதில் என் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் .. ஆனந்தக்கண்ணீர் சொரிந்தது.\nதங்களை நான் நினைக்காத நாளோ, தங்களுக்காக நான் மனதார பிரார்த்தனைகள் செய்யாத நாளோ கிடையாது.\nதங்களின் இந்த நீண்ட இடைவெளி என்னை மிக மிக பாதித்து விட்டது. மனதளவில் மிகவும் சோர்ந்து போய்விட்டேன்.\n//மனம் நிறைந்த இனிய வாழ்த்துகள்.//\nதங்களின் மனம் நிறைந்த இனிய வாழ்த்துகளுக்குகு என் மனம் குளிர்ந்த இனிய அன்பு நன்றிகள்.\n//சாதனைகள் படைப்பதெல்லாம் தங்களுக்கு சாதாரணமானது தானே\nஇருக்கலாம். இருப்பினும் இதை நான் ஓர் சவலாக எடுத்துக்கொண்டு செய்வதன், பின்னனியில் பல்வேறு காரணங்கள் உள்ளன. போகப்போக தங்களுக்கே தெரியவரும்.\n//வரலாறு படைக்கும் 35 வார வலைச்சர ஆசிரியர் பணிக்கு\n35 வார வலைச்சர ஆசிரியர் பணியினை, நம் பதிவர்களில் தங்கள் ஒருவரால் மட்டுமே செய்ய இயலும்.\nநான் ஏற்றுக்கொண்டுள்ளது வெறும் 35 நாட்கள் மட்டுமே எனத் தெரிவித்துக்கொள்கிறேன். :)\nதங்களின் தங்கமான வருகை, எனக்கு ஏதோ மிகப்பெரிய தங்கப்புதையலே கிடைத்ததுபோல இன்று பெருமகிழ்ச்சியளிக்கிறது.\nமிக்க நன்றி, மேடம். உடல்நிலை இடம் கொடுக்குமானால், தயவுசெய்து எனக்காகவாவது தினமும் வலைச்சரப்பக்கம் வருகை தாருங்கள் என அன்புடன் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.\nஐயா, வலைச்சரம் உங்கள் கைவசம் சரம்சரமாக பதிவுகளை அள்ளிக் கொட்டும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை\nவாங்கோ MCM Madam, வணக்கம். தங்களின் அபூர்வ வருகை ஆச்சர்யம் அளிப்பதாக உள்ளது. செளக்யமா சந்தோஷமா இருக்கீங்களா நாம் பதிவினில் பேசியே ரொம்ப நாள் ஆச்சு \n//ஐயா, வலைச்சரம் உங்கள் கைவசம். சரம்���ரமாக பதிவுகளை அள்ளிக் கொட்டும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை\nதங்களின் அன்பான அபூர்வ வருகைக்கும் சரம்சரமான வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nசுய அறிமுகம் அனைத்தும் அபாரம். சிறு பையன் போல் ஆகி விட்டீர்களா நீங்களே இப்படி சொன்னால் நாம் எல்லாம் எம்மாத்திரம் ம்..ம். தங்கள் தளத்திற்கு பலமுறை வந்தும் கருத்துக்கள் இட முடியாமல் திரும்பிவிடுவேன். இங்கு நிச்சயம் தொடர்வேன். தங்கள் பணியை சிறப்பாக ஆற்ற என் வாழ்த்துக்கள் சகோ\n//சுய அறிமுகம் அனைத்தும் அபாரம்.//\n//சிறு பையன் போல் ஆகி விட்டீர்களா நீங்களே இப்படி சொன்னால் நாம் எல்லாம் எம்மாத்திரம் ம்..ம்.//\nதாங்கள் ஏற்கனவே வலைச்சர ஆசிரியராக இருந்துள்ளீர்கள். எனக்கு இது ஓர் புது அனுபவம் அல்லவா :) அதனால் நான் ஒரு பொடிப்பையனாக என்னை நினைத்துக்கொண்டுள்ளேன்.\n//தங்கள் தளத்திற்கு பலமுறை வந்தும் கருத்துக்கள் இட முடியாமல் திரும்பிவிடுவேன்.//\n ஒருவேளை பின்னூட்டப் பெட்டியைக் கண்டுபிடிக்கவே கஷ்டமாக இருந்ததோ\n//இங்கு நிச்சயம் தொடர்வேன். தங்கள் பணியை சிறப்பாக ஆற்ற என் வாழ்த்துக்கள் சகோ\nமிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. தொடர்ந்து வாங்கோ.\n ஒருவேளை பின்னூட்டப் பெட்டியைக் கண்டுபிடிக்கவே கஷ்டமாக இருந்ததோ\nஆமாம் அது தான் உண்மை.\n ஒருவேளை பின்னூட்டப் பெட்டியைக் கண்டுபிடிக்கவே கஷ்டமாக இருந்ததோ\n//ஆமாம் அது தான் உண்மை.//\nபதிவினைப்படித்து முடித்ததும், பிறரின் பின்னூட்ட எண்ணிக்கைகளையெல்லாம் பார்த்து வியக்காமல், மலைக்காமல், Control + End .... Buttons களை சேர்த்து அமுக்கிடுங்கோ.\nபின்னூட்டப்பெட்டி மிகச்சுலபமாகத் தங்களுக்குக் கிடைத்துவிடும். :)\n35 வார வலைச்சர ஆசிரியர் பணிக்கு நல்வாழ்த்துக்கள். தொடர்ந்து இனி வலைச்சரம் களைகட்டிவிடும்.பாராட்டுக்கள். மொத்தத்தில் சொல்லப்போனால் நீங்கள் ஒரு நூலகம் சார். தொடர்ந்து அசத்துங்க. நேரம் கிடைக்கும் பொழுது பார்வையிடுகிறேன்.\nடைப்பிங் பிழை 35 நாட்கள் தானே \n//35 நாட்கள் வலைச்சர ஆசிரியர் பணிக்கு நல்வாழ்த்துக்கள். தொடர்ந்து இனி வலைச்சரம் களைகட்டிவிடும். பாராட்டுக்கள். //\n//மொத்தத்தில் சொல்லப்போனால் நீங்கள் ஒரு நூலகம் சார். தொடர்ந்து அசத்துங்க. நேரம் கிடைக்கும் பொழுது பார்வையிடுகிறேன்.//\nதங்களின் அன்பான வருகைக்கும் நூலகக் கருத்துக்களுக்கும், பாராட்டுகள் + வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி, மேடம். நேரம் கிடைக்கும்போது வாங்கோ.\nஇங்கு காலை 7.50. கணினியை ஓட விட்டு வலைச்சரத்தைத் திறந்து பார்த்தால் எனக்கு முன்பேயே நிறைய நட்புள்ள‌ங்கள் இங்கு வந்து விட்டார்கள் அனைவரும் உங்கள் மீது வைத்திருக்கும் பிரியதிற்கான அடையாளம் இது\nவலைச்சர ஆசிரியராக பதவியில் அமர்ந்ததற்கு உற்சாக வரவேற்புடனும் இனிய வாழ்த்துக்களுடனும் மானசீகமாக உங்களுக்கு பொன்னாடை போர்த்துகிறேன் ஆரம்பமே அசத்தல்\n//இங்கு காலை 7.50. கணினியை ஓட விட்டு வலைச்சரத்தைத் திறந்து பார்த்தால் எனக்கு முன்பேயே நிறைய நட்புள்ள‌ங்கள் இங்கு வந்து விட்டார்கள் அனைவரும் உங்கள் மீது வைத்திருக்கும் பிரியதிற்கான அடையாளம் இது அனைவரும் உங்கள் மீது வைத்திருக்கும் பிரியதிற்கான அடையாளம் இது\nஆமாம் மேடம், எனக்கும் ஒரே ஆச்சர்யமாகத்தான் உள்ளது. ஒவ்வொருவரும் என் மீது இப்படிக் கடலளவு பிரியம் வைத்துள்ளார்களே :) சற்றே எனக்கு பயமாகவும் உள்ளது :)\n//வலைச்சர ஆசிரியராக பதவியில் அமர்ந்ததற்கு உற்சாக வரவேற்புடனும் இனிய வாழ்த்துக்களுடனும் மானசீகமாக உங்களுக்கு பொன்னாடை போர்த்துகிறேன்\nமிக்க நன்றி. மிகவும் சந்தோஷம். தன்யனானேன். துபாய்த் தங்கத்தில் செய்த நிஜமான பொன்னாடையாக இருக்குமோ என நினைத்தேன். :) பிறகுதான் ’மானசீகமாக’ என்ற வார்த்தையையே நான் படித்தேன். :) எனினும் நன்றிகள்.\nதங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nமுதல் நாள் பதிவே இவ்வளவு அமர்க்களமாக இருக்கே. இனி வரும் நாட்கள் எங்களுக்கெல்லாம் ஒரே கொண்டாட்டமா இருக்க போகுது. இதற்கு முன்பு வலைச்சர ஆசிரியர் பதவி வகெத்தவங்களுக்கு ஒரு வாரம் தான் கொடுத்திருக்காங்க. நீங்க இந்த வலைப்பதிவின் பீஷ்ம பிதாமகர் இல்லியா ஸோ உங்களுக்டு 5--வாரங்கள் என்று பொறுப்பு கொடுத்திருக்காங்க. உங்களுக்கு இதெல்லாம் தூசு மாதிரி.. சும்மா ஊதி தள்ளிடுவீங்க. அதிகப்படியான உழைப்பு தேவைப்படும் நீங்க தான் வேலை பண்ண தயங்கவே மாட்டீங்களே. சும்மா இருப்பது தானே உங்களால முடியாத விஷயம் அறிமுக பதிவே இவ்வளவு ரசனை யுடன் கொடுத்த நீங்ந வரும் நாட்களில் அதகளம் பண்ணப் போரீங்க. எங்களுக்கெல்லாம் கொண்டாட்டம்தான.\n//முதல் நாள் பதிவே இவ்வளவு அமர்க்களமாக இருக்கே.//\nமிகவும் சந்தோஷம். முதல் நாள் என்பதால் அது எப்போதுமே மிகவும் அமர்க்களமாகத்தான் இருக்கும். :)\n//இனி வரும் நாட்கள் எங்களுக்கெல்லாம் ஒரே கொண்டாட்டமா இருக்க போகுது.//\nஉங்களுக்கெல்லாம் கொண்டாட்டம் என்றால் எனக்குத் ஒருவேளை திண்டாட்டமா இருக்குமோ என்னவோ \n//இதற்கு முன்பு வலைச்சர ஆசிரியர் பதவி வகித்தவங்களுக்கு ஒரு வாரம் தான் கொடுத்திருக்காங்க. நீங்க இந்த வலைப்பதிவின் பீஷ்ம பிதாமகர் இல்லியா ஸோ உங்களுக்கு 5 வாரங்கள் என்று பொறுப்பு கொடுத்திருக்காங்க.//\nஅவங்க எங்க எனக்குப் பொறுப்பு கொடுத்தாங்க நானே எடுத்துக்கிட்டேனாக்கும்.:) எனக்கு ஒருவாரமெல்லாம் பத்தவே பத்தாதாக்கும் நானே எடுத்துக்கிட்டேனாக்கும்.:) எனக்கு ஒருவாரமெல்லாம் பத்தவே பத்தாதாக்கும் :) தினமும் குறைந்த எண்ணிக்கையில் பதிவர்களை நிறைவாக அடையாளம் காட்டி சிறப்பிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அப்போதுதான் நூற்றுக்கு ஒருத்தராவது, அவர்களின் ஏதாவது ஒரு பதிவையாவது போய்ப்படிக்க வாய்ப்பாக அது அமையும். வசவசவென்று தினமும் ஏராளமான பதிவர்களை அடையாளம் காட்டிச் சிறப்பிக்கலாம்தான். ஆனால் அதனால் ஒரு பயனுமே இருக்காது. யாரும் எதையும் கண்டுக்கவே மாட்டாங்கோ \n//உங்களுக்கு இதெல்லாம் தூசு மாதிரி.. சும்மா ஊதி தள்ளிடுவீங்க.//\n//அதிகப்படியான உழைப்பு தேவைப்படும். நீங்க தான் வேலை பண்ண தயங்கவே மாட்டீங்களே. சும்மா இருப்பது தானே உங்களால முடியாத விஷயம்.//\nஆஹா, என்னைப்பற்றி எனக்கே தெரியாத விஷயமெல்லாம் என் அன்புக்குரிய பூந்தளிருக்குத் தெரிந்துள்ளதே என நினைத்து வியந்து போய் உள்ளேன். :)\n//அறிமுக பதிவே இவ்வளவு ரசனையுடன் கொடுத்த நீங்க வரும் நாட்களில் அதகளம் பண்ணப் போறீங்க. எங்களுக்கெல்லாம் கொண்டாட்டம்தான்//\nஉங்களின் கும்மிக்கும். கோலாட்டங்களுக்கும், கொண்டாட்டங்களுக்கும் மிக்க மகிழ்ச்சிம்மா. மிக்க நன்றிம்மா. தினமும் வலைச்சரப்பக்கம் கொஞ்சம் வந்து எட்டிப் பாருங்கோ. எட்டிப்பார்த்துட்டு ஓடிடாதீங்கோ. ஏதாவது கொஞ்சம் கருத்தும் சொல்லிட்டுப்போங்கோ.\nஆமாம், நேற்று முழுவதும் என் பதிவுகள் பக்கம் உங்களைப் பார்க்கவே முடியலையே என்ன ஆச்சு\nதங்களின் அன்பான வருகைக்கும் மிக நீண்ண்ண்ண்ட பின்னூட்டக்க்கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன��றிகள்.\n50 ஆண்டுகட்கு முன்பு நாம் இருந்த திருச்சி ஆண்டார் தெரு இடத்தை\nநினைவில் வைத்து ஒரு நிழல் படத்தை எங்கிருந்தோ கொண்டு வந்து போட்டு என்னையும் ஒரு 50 வருடத்துக்கு முன்னே கொண்டு போய் விட்டீர்கள்.\nஇது நம் வீதியில் எந்த இடம் \nஒரு வார பின்னூட்டமே ஆயிரத்தை தாண்டி விடும் என நினைக்கிறேன். ஐந்து வாரங்களில் ஐயாயிரமா அதற்கும் மேலாகவும் இருக்கலாம்.\n//50 ஆண்டுகட்கு முன்பு நாம் இருந்த திருச்சி ஆண்டார் தெரு இடத்தை நினைவில் வைத்து ஒரு நிழல் படத்தை எங்கிருந்தோ கொண்டு வந்து போட்டு என்னையும் ஒரு 50 வருடத்துக்கு முன்னே கொண்டு போய் விட்டீர்கள்.//\n:) நம்மால் மறக்க முடியுமா அந்த வாழ்க்கையை மறக்க மனம் கூடுதில்லையே\n//இது நம் வீதியில் எந்த இடம் \nதங்கள் உறவினர் வக்கீல் சிவசுப்ரமணிய ஐயர் என்பவர் குடியிருந்தாரே, அந்த வீட்டிலிருந்து ஒருபத்தடி கிழக்கே வந்தால் இந்த இடம் வந்துவிடும். அந்தக்காலத்தில் ஆயுர்வேதிக் டாக்டர் V.R. சுப்ரமணிய சாஸ்திரி என்று இருந்தாரே, பிறகு அவர் காலமானபின் அவர் மகன் V.S. பஞ்சநத சர்மா என்பவரும் ஆயுர்வேதிக் டாக்டராக பிராக்டிஸ் செய்தாரே, அந்த வீட்டின் வாசல் தான் இந்த மாடுகள் + மாட்டு வண்டிகள் நிற்கும் இடம். அந்த ஒருஜோடி மாடுகளுக்குப் பின்னால் சற்றே உற்றுப்பாருங்கோ. ஒரு கோபுரம் தெரிகிறதா அதுவே நம் ஸ்ரீ ஆனந்தவல்லி ஸமேத ஸ்ரீ நாகநாத ஸ்வாமி ஆலயத்தின் கிழக்குக் கோபுரம். மற்றொரு மேற்கு வாசல் கோபுரம் நந்திகோயில் தெருவினில் இருக்கும்.\nகடைசியாகக் காட்டியுள்ள என் படத்தில் கிழக்கு மற்றும் மேற்கு இரு கோபுரங்களையும் ஒருசேரப் பாருங்கோ, தெரியும். அந்தப்படம் என் வீட்டு ஜன்னலிலிருந்தே எடுக்கப்பட்டது.\n//அது இருக்கட்டும். டும் டும் டும். அழகு. ஜல். ஜல் ஜல். //\nசலங்கைகட்டிய அந்தக்கால இரட்டை மாட்டு வண்டியில் பயணம் செய்வது போல உள்ளது, தங்களின் ஜல் ஜல் ஜல் :)\n//ஒரு வார பின்னூட்டமே ஆயிரத்தை தாண்டி விடும் என நினைக்கிறேன். ஐந்து வாரங்களில் ஐயாயிரமா அதற்கும் மேலாகவும் இருக்கலாம்.//\nஇன்று முதல்நாள் உள்ள சுறுசுறுப்பும் பேரெழுச்சியும் அப்படியே தொடரும் என்று நாம் சொல்ல முடியாது.\nநாளடைவில் சிலர் எழுச்சிகுன்றி வழுவட்டையாகி விடுவார்கள். எழுச்சி, பேரெழுச்சி, வழுவட்டை போன்றவைகளைப்பற்றிய முழு விபரங்கள் அறிய இதோ என் முழுநீள நகைச்சுவைப்பதிவு: http://gopu1949.blogspot.in/2014/04/vgk-13.html\nதங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி, ஐயா.\nபதிவினை மட்டுமல்லாது வலையுலக நண்பர்களின் பின்னூட்டங்களையும் படித்து ரசிக்கும் தங்களுக்கு என் நன்றிகள்.\n//asathalaana suya arimugam sir. en vendukolaiyum etru kondathukku mikka nandri sir. அசத்தலான சுய அறிமுகம் சார். என் வேண்டுகோளையும் ஏற்றுக்கொண்டதற்கு மிக்க நன்றி, சார்//\nதங்களின் அன்பான வருகைக்கும், அசத்தலான கருத்துக்களுக்கும் என் இனிய நன்றிகள், மேடம்.\nஅன்றய, இன்றய திருச்சி புகைப்படம் செம.....\nநல்வரவு, வாழ்த்துக்கள். அன்றைய, இன்றைய திருச்சி புகைப்படம் செம.....//\n’செம’யான கருத்துக்களுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிகள்.\nஎன்னுடைய முதல் கமெண்ட் காணவில்லையே..\nவலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துகள். விஜிகே சார் உங்கள் சாதனைகளைப் பார்த்து பிரமித்தேன்.\nதொடர்ந்து தொய்வில்லாமல் செயல்பட்டு வரும் உங்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்.\nவலைப்பூக்களில் போட்டி அறிவித்து அதை சிறப்புற வழங்கியது தாங்கள்தான் என நினைக்கிறேன்.\nவலைச்சரத்திலும் வகை வகையான படைப்புகள் வெளியிட வாழ்த்துகிறேன். :)\nவாங்கோ ஹனி மேடம், வணக்கம்.\n//என்னுடைய முதல் கமெண்ட் காணவில்லையே..//\n :( .... காக்கா ஊஷ் ஆயிடுச்சோ என்னவோ \n//வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துகள். விஜிகே சார் உங்கள் சாதனைகளைப் பார்த்து பிரமித்தேன்.//\nநான் அடிக்கடி அதைவிட பிரமித்துப்போய் பெருமூச்சு விட்டு வருகிறேன், சாதனை நாயகி அவர்களின் சாதனைகளைப் பார்த்து. உங்கள் வலைப்பக்கம் நான் வரும்போதெல்லாம் இவர்கள் ’சாதிக்கப்பிறந்தவர்கள்’ என நினைத்துக்கொள்வது உண்டு. உங்களின் சாதனைகளுக்கு முன்னால் என்னோடதெல்லாம் ’சு-ம்-மா’ :)\n//தொடர்ந்து தொய்வில்லாமல் செயல்பட்டு வரும் உங்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்.//\nதங்களின் மனமார்ந்த வாழ்த்துகளுக்கு என் நன்றிகள்.\n//வலைப்பூக்களில் போட்டி அறிவித்து அதை சிறப்புற வழங்கியது தாங்கள்தான் என நினைக்கிறேன்.// :)\n//வலைச்சரத்திலும் வகை வகையான படைப்புகள் வெளியிட வாழ்த்துகிறேன். :)//\nதங்களின் அன்பான வருகைக்கும் தேன் போன்ற இனிமையான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.\nவாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.\nதங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ஐயா.\nதொய்ந்துபோயிருக்கும் வலை��்சரத்தை தூக்கிநிறுத்தும் முன்முயற்சியாக தாங்கள் தொடர்ச்சியாக ஐந்துவாரங்கள் ஆசிரியப்பொறுப்பேற்றுள்ளதற்கு மனமார்ந்த வாழ்த்துகள் கோபு சார். தங்களுடைய கடின உழைப்பும் நேரமேலாண்மையும் திட்டமிடலும் செய்நேர்த்தியும் யாவரும் அறிந்த ஒன்றே. தங்களுடைய பதிவுகள் பலவும் கட்டியங்கூறும் தகவல் அது. ஒவ்வொரு பதிவையும் அது தொடர்பான பின்னூட்டங்களையும் தொகுத்துவைப்பதென்பது அவ்வளவு எளிதன்று. பதிவுகளுக்கான பின்னூட்டங்களைக் கூட மிக அழகாகத் தொகுத்து பின்னூட்டமிட்டவர்களையும் ஊக்குவிக்கும் தங்களுடைய மனப்பாங்கு மிகுந்த பாராட்டுதற்குரியது. இவ்வலைச்சர ஆசிரியர் பொறுப்பையும் செவ்வனே திறம்பட நடத்தி தங்கள் சாதனை மகுடத்தில் மேலும் ஒரு மணிவைரம் மிளிர என் இனிய வாழ்த்துகள்.\n//தொய்ந்துபோயிருக்கும் வலைச்சரத்தை தூக்கிநிறுத்தும் முன்முயற்சியாக தாங்கள் தொடர்ச்சியாக ஐந்துவாரங்கள் ஆசிரியப்பொறுப்பேற்றுள்ளதற்கு மனமார்ந்த வாழ்த்துகள் கோபு சார். //\nதங்களின் இந்த மனமார்ந்த வாழ்த்துகள் எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.\n//தங்களுடைய கடின உழைப்பும் நேரமேலாண்மையும் திட்டமிடலும் செய்நேர்த்தியும் யாவரும் அறிந்த ஒன்றே. தங்களுடைய பதிவுகள் பலவும் கட்டியங்கூறும் தகவல் அது. ஒவ்வொரு பதிவையும் அது தொடர்பான பின்னூட்டங்களையும் தொகுத்துவைப்பதென்பது அவ்வளவு எளிதன்று. பதிவுகளுக்கான பின்னூட்டங்களைக் கூட மிக அழகாகத் தொகுத்து பின்னூட்டமிட்டவர்களையும் ஊக்குவிக்கும் தங்களுடைய மனப்பாங்கு மிகுந்த பாராட்டுதற்குரியது.//\nதங்களின் ஆழமான புரிதலும், அவ்வாறு புரிந்துகொண்டதை அழகுற எடுத்துரைப்பதும் தங்களுக்கே உரிய தனிக்கலையாக அமைந்துள்ளன. மிக்க மகிழ்ச்சி.\n//இவ்வலைச்சர ஆசிரியர் பொறுப்பையும் செவ்வனே திறம்பட நடத்தி தங்கள் சாதனை மகுடத்தில் மேலும் ஒரு மணிவைரம் மிளிர என் இனிய வாழ்த்துகள்.//\nதங்களின் அன்பான வருகைக்கும் அழகான (சாணை தீட்டிய கூர்மையான கத்தி போன்ற) கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். உங்களிடமிருந்து நான் கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் உள்ளன. தங்களின் தனித்திறமைக்கு என் பாராட்டுகள், மேடம்.\n‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்ற வள்ளலாரைப் போல் ஆசிரியர் இல்லாமல் களை இழந்த ���லைச்சரத்திற்கு மீண்டும் புத்துயிர் கொடுக்க வந்திருக்கும் கோபு அண்ணாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களும், வணக்கங்களும்.\nபுகைப்படங்கள் அருமை. இப்படி புகைப்படங்கள் இட உங்கள் வலைத் தளத்தில் எங்களுக்கு ஒரு வகுப்பு எடுக்கலாமே. இல்லைன்னா இதையெல்லாம் உங்க வலைத் தளத்தில இருந்து எப்படி சுடறதுன்னாவது சொல்லிக் கொடுங்கள்.\nநீங்கள் ஆசிரியர் ஆனது என்னைப் போன்ற கத்துக்குட்டிகளுக்கு கொண்டாட்டம் தான். விருந்தினர் இன்றி வாடும் என் வலைத் தளத்துக்கும் ஓரிரு விருந்தாளிகளாவது வருவார்கள் அல்லவா உங்கள் கருணையாலே.\nவலைத்தள புதுமைப் பித்தன் கோபு அண்ணாவுக்கு ஜே ஜே\n//‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்ற வள்ளலாரைப் போல் ஆசிரியர் இல்லாமல் களை இழந்த வலைச்சரத்திற்கு மீண்டும் புத்துயிர் கொடுக்க வந்திருக்கும் கோபு அண்ணாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களும், வணக்கங்களும்.//\nஅடாடா .... என்னவெல்லாமோ இப்படிச் சொல்றேளே\nவள்ளலார் எங்கே .... நான் எங்கே \nசரி, சரி, என் மீதுள்ள பாசத்தின் வெளிப்பாடு என எடுத்துக்கொள்கிறேன். நம் அதிரடி அதிரா பாஷையில் எனக்கு ஒரே ’ஷை’ யாக இருக்குது, ஜெயா. :)\nமனமார்ந்த ஆசிகள். வாழ்த்துகளுக்கு நன்றி.\n//புகைப்படங்கள் அருமை. இப்படி புகைப்படங்கள் இட உங்கள் வலைத் தளத்தில் எங்களுக்கு ஒரு வகுப்பு எடுக்கலாமே. இல்லைன்னா இதையெல்லாம் உங்க வலைத் தளத்தில இருந்து எப்படி சுடறதுன்னாவது சொல்லிக் கொடுங்கள். //\nநான் சொல்லிக்கொடுப்பதைவிட, நீங்களே என்னிடமிருந்து உரிமையுடன் ஸ்வாதீனமாகச் சுட்டுக்கொள்வது தான் உங்களுக்கு ஈஸியாக இருக்கும். அதற்கும், அதாவது எப்படிச் சுடுவது என்பதற்கும், நான்தான் வகுப்பு ஏதாவது எடுக்கணுமா\n//நீங்கள் ஆசிரியர் ஆனது என்னைப் போன்ற கத்துக்குட்டிகளுக்கு கொண்டாட்டம் தான். விருந்தினர் இன்றி வாடும் என் வலைத் தளத்துக்கும் ஓரிரு விருந்தாளிகளாவது வருவார்கள் அல்லவா உங்கள் கருணையாலே. //\nஓரிரு விருந்தாளிகள் வந்தாலும் வரலாம். ஆனால் நிச்சயமாக வருவார்கள் என நாம் எதிர்பார்க்க முடியாது. அதற்கெல்லாம் பல டெக்னிக் இருக்கு. அப்புறமா சொல்லித்தரேன். :)\n//வலைத்தள புதுமைப் பித்தன் கோபு அண்ணாவுக்கு ஜே ஜே\nகடைசியில் உங்க அண்ணாவைப் பித்தனாகவே ஆக்கிட்டீங்கோ. சபாஷ் ஜெயா. தினமும் வாங்கோ, ப்ளீ���்.\nதங்களைப் பற்றிய அறிமுகம் மூலமாக தாங்கள் அதிக சாதனைகளைத் தாங்கள் தொடர்ந்து படைத்து வருவதை உணர்த்துகிறது. எழுதும் பொருண்மை என்ற நிலையிலாகட்டும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதிலாகட்டும், இளையவர் முதுல் முதியவர் வரை அனைவரையும் கவர்ந்து இழுக்கும் பாணியாகட்டும், போட்டி போட்டுக் கொண்டு போட்டிகளை நடத்தும் மனத்திடமாகட்டும், நண்பர்களை அரவணைத்து அவர்களது பதிவுகளுக்கு பின்னூட்டம் இடுவதாகட்டும் அனைத்திலும் தாங்கள் முதன்மையிலே உள்ளதை நான் கண்டுவருகிறேன். எழுத்தாளர் ரிஷபனை நான் அறிவேன். நாளை சந்திப்போம்.\nநேரமிருக்கும்போது இந்தியன் எக்ஸ்பிரசில் வந்த எனது நேர்காணலை வாசிக்க வருக.\nவாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.\n//தங்களைப் பற்றிய அறிமுகம் மூலமாக தாங்கள் அதிக சாதனைகளைத் தாங்கள் தொடர்ந்து படைத்து வருவதை உணர்த்துகிறது. எழுதும் பொருண்மை என்ற நிலையிலாகட்டும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதிலாகட்டும், இளையவர் முதல் முதியவர் வரை அனைவரையும் கவர்ந்து இழுக்கும் பாணியாகட்டும், போட்டி போட்டுக் கொண்டு போட்டிகளை நடத்தும் மனத்திடமாகட்டும், நண்பர்களை அரவணைத்து அவர்களது பதிவுகளுக்கு பின்னூட்டம் இடுவதாகட்டும் அனைத்திலும் தாங்கள் முதன்மையிலே உள்ளதை நான் கண்டுவருகிறேன்.//\n//எழுத்தாளர் ரிஷபனை நான் அறிவேன்.//\n//நேரமிருக்கும்போது இந்தியன் எக்ஸ்பிரசில் வந்த எனது நேர்காணலை வாசிக்க வருக.\nதங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.\nதாரளமாக = தா ரா ள மா க\nஅன்றும் இன்றும் மலைக்கோட்டை வியக்கவைக்கின்றது.எழுத சலைக்காத தங்களுக்கு இவ்விடம் கரும்பு தின்ன கூலி கொடுப்பது போல.....\nஉங்கள் திறனிற்கும் உழைப்பிற்கும் அளவு இல்லை \nநீங்கள் ஓய்வு எடுக்க நினைத்தாலும் எழுத்து உலகம் விடாது உங்களை .....\nவாங்கோ ஆச்சி, வணக்கம்மா. செளக்யமா, சந்தோஷமா இருக்கீங்களா ஏது இவ்வளவு தூரம் அதிசயமா வந்திருக்கீங்க ஏது இவ்வளவு தூரம் அதிசயமா வந்திருக்கீங்க ஆச்சியின் வருகை ஆச்சர்யம் அளிக்குதே \n//அன்றும் இன்றும் மலைக்கோட்டை வியக்க வைக்கின்றது. //\nமிக்க மகிழ்ச்சி. :) இன்றைய மலைக்கோட்டையை நாம் இருவருமே பார்த்துள்ளோம். அன்றைய மலைக்கோட்டையை இதுபோன்ற படங்களில் மட்டும்தான் நம்மால் பார்க்க முடியும்.\n//எழ���த சளைக்காத தங்களுக்கு இவ்விடம் கரும்பு தின்ன கூலி கொடுப்பது போல..... //\nஇங்கு ஒன்றும் கிடையாது. அங்கு நம் பக்கம் மட்டுமே. இங்கு ஒரு சின்ன விளம்பரம் மட்டுமே. :)\n//உங்கள் திறனுக்கும் உழைப்பிற்கும் அளவு இல்லை \nஅது சரி, சாதனையா, வேதனையா என போகப்போகத்தான் புரியும் போலிருக்கு. :)\n//நீங்கள் ஓய்வு எடுக்க நினைத்தாலும் எழுத்து உலகம் விடாது உங்களை //\n’விடாது ... கருப்பு’ போலவா\nஆச்சியின் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nவாருங்கள் ஆசிரியரே, அமர்க்களம் போங்க, அதுவும் திருச்சியின் பழய புதிய புகைப்டங்கள் அனைத்தும் அருமை.\nமாட்டு வண்டிபோயி இன்று மாடி வீடுகள்,,,,\nதங்களின் சிறுகதைகளைப் படித்தவள் என்ற நோக்கில், அதில் சமுதாய விழிப்புணர்வு, காதல், சோகம், படிப்பினை இப்படி இன்னும் ஏராளம்.\nதங்கள் முதல் பதிவுலகம் எப்படியோ, அப்படியே நானும் இன்று, டைப் அடிக்க, பதிவுபோட, மாற்றம் செய்ய இப்படி நிறைய தெரியாமல், ஆனால் முடியும் எனும் நம்பிக்கையுடன்,\n750 பதிவுகள் என்பது மிகப்பெரிய சாதனை, அதுவும் குறிபிட்ட ஆண்டுகளில் தொடர்பதிவுகள் ,,,,,,,,,,,,, வாழ்த்துகள் சொன்னால் தப்பில்லை, வயதில்லை என்றாலும் வணங்குகிறேன்.\nதாங்கள் தினமும் நடத்தும் திருவிழாவில் முதல் ஆளாய் முடியாவிட்டாலும் கடைசி ஆளாகவாவது வந்துவிடுவேன்.\n//அமர்க்களம் போங்க, அதுவும் திருச்சியின் பழைய புதிய புகைப்படங்கள் அனைத்தும் அருமை.//\n//மாட்டு வண்டிபோயி இன்று மாடி வீடுகள்....\n:))))) மிக்க மகிழ்ச்சி. சூப்பர் \n//தங்களின் சிறுகதைகளைப் படித்தவள் என்ற நோக்கில், அதில் சமுதாய விழிப்புணர்வு, காதல், சோகம், படிப்பினை இப்படி இன்னும் ஏராளம்.//\n//தங்கள் முதல் பதிவுலகம் எப்படியோ, அப்படியே நானும் இன்று, டைப் அடிக்க, பதிவுபோட, மாற்றம் செய்ய இப்படி நிறைய தெரியாமல், ஆனால் முடியும் என்னும் நம்பிக்கையுடன்,//\nநம்பிக்கை இருந்தாலே போதும். அது தும்பிக்கை போல பலமளிக்கும்.\n//750 பதிவுகள் என்பது மிகப்பெரிய சாதனை, அதுவும் குறிப்பிட்ட ஆண்டுகளில் தொடர்பதிவுகள் .... வாழ்த்துகள் //\n//சொன்னால் தப்பில்லை, வயதில்லை என்றாலும் வணங்குகிறேன். அப்புறம் போட்டி............. //\nவாழ்த்துகள். ஆசிகள். அப்புறம் என்று இல்லாமல் போட்டியில் மற்றவர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு வரிசையாக, தொடர்ச்சியாகப் ப��ன்னூட்டமிட்டுக்கொண்டே வாங்கோ. தினமும் சராசரியாக 4 பதிவுகள் என எடுத்துக்கொண்டால் மிகச்சுலபமாக முடித்துவிடலாம்.\n//தாங்கள் தினமும் நடத்தும் திருவிழாவில் முதல் ஆளாய் முடியாவிட்டாலும் கடைசி ஆளாகவாவது வந்துவிடுவேன்.\nஎல்லோரும் எப்படி முதல் ஆளாக வரமுடியும் கடைசியிலிருந்து பார்த்தால் நீங்கதானே முதலில் இருப்பீர்கள். :) எனவே முதலிலோ, இடையிலோ, கடைசியிலோ எங்கு வேண்டுமானாலும் வாங்கோ. சந்தோஷமே. :) நன்றிகள்.\nஅய்யா வணக்கம். புகைப்படங்களுடனும் அனிமேஷன் படங்களுடனும் கலக்குகிறீர்கள் தங்கள் ஆற்றலும் அனுபவமும் வலைச்சர அறிமுக வழி நல்ல படைப்பாளிகளை வளர்க்கட்டும். வாழ்த்துகள்.\n//ஐயா வணக்கம். புகைப்படங்களுடனும் அனிமேஷன் படங்களுடனும் கலக்குகிறீர்கள் தங்கள் ஆற்றலும் அனுபவமும் வலைச்சர அறிமுக வழி நல்ல படைப்பாளிகளை வளர்க்கட்டும். வாழ்த்துகள்.//\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய நன்றிகள்.\nதிருச்சியின் பழைய புதிய படங்கள் மிக அருமை சார். ஆரம்பமே அட்டகாசமாக இருக்கு. கரண்ட் இப்போது தான் வந்தது. கணினியை திறந்து பார்த்தால் கமெண்ட்ஸ் நிறைய பேர் கொடுத்து விட்டார்கள். நான் தான் கடைசியோ என்று நினைக்க தோன்றுகிறது. மீண்டும் வாழ்த்துக்கள் \n//திருச்சியின் பழைய புதிய படங்கள் மிக அருமை சார்.//\n//கரண்ட் இப்போது தான் வந்தது. கணினியை திறந்து பார்த்தால் கமெண்ட்ஸ் நிறைய பேர் கொடுத்து விட்டார்கள். நான் தான் கடைசியோ என்று நினைக்க தோன்றுகிறது.//\n பரவாயில்லை. முதலில் ஒருவர் இருந்தால் கடைசியில் ஒருவர் இருக்கத்தானே வேண்டும். நீங்கள் இன்று இப்போதே நடுவில் தான் உள்ளீர்கள். இனிமேலும் சிலர் வரக்கூடும். அதனால் கவலை வேண்டாம்.\nதங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.\nஒவ்வொரு அறிமுகத்திலும், ஒரு புதிய கோணத்தில் உங்களைப் பார்க்கின்றேன். வாழ்த்துகள்\n//ஒவ்வொரு அறிமுகத்திலும், ஒரு புதிய கோணத்தில் உங்களைப் பார்க்கின்றேன். வாழ்த்துகள்\nமிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.\nகோணல்மாணலாக இல்லையே :) அதுவரை சந்தோஷமே.\nதங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிகள், சார்.\nஅமர்க்களமான சுய அறிமுகம் ..பழைய திருச்சிக்கும் இப்போதுள்ள திருச்சிக்கும்தான் எத்தனை வித்தியாசம் ...\nமை ஆல் டைம் favorite உங்க கதைகளில் //உடம்பெல்லாம் உப்புசீடை //\nஅசத்துங்கள் 5 வாரங்களும் ..\n//அமர்க்களமான சுய அறிமுகம் ..பழைய திருச்சிக்கும் இப்போதுள்ள திருச்சிக்கும்தான் எத்தனை வித்தியாசம் ...\nமை ஆல் டைம் favorite உங்க கதைகளில் //உடம்பெல்லாம் உப்புசீடை // அசத்துங்கள் 5 வாரங்களும் ..//\nதங்களின் அன்பான வருகைக்கும் அசத்தலான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nவாங்க வைகோ சார்.சாதாரணச்சரம் அல்ல,ஒரு நிலைமாலையே தொடுக்க வந்திருக்கும் உங்களைப் பிரமிப்போடு பார்க்கிறேன்..மிக சுவாரஸ்யமான 35 நாள் பயணத்தில் பங்கு கொள்ளும் பாக்கியம் கிட்டியிருக்கிறது.\n//வாங்க வைகோ சார். சாதாரணச்சரம் அல்ல, ஒரு நிலைமாலையே தொடுக்க வந்திருக்கும் உங்களைப் பிரமிப்போடு பார்க்கிறேன்.. மிக சுவாரஸ்யமான 35 நாள் பயணத்தில் பங்கு கொள்ளும் பாக்கியம் கிட்டியிருக்கிறது.//\nதங்களின் அன்பான வருகைக்கும் நிலைமாலை போன்ற அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 35 நாட்கள் சொகுசுப் பயணத்தில் தாங்களும் கலந்துகொள்ளப்போவதாகச் சொல்வதே நான் செய்த பாக்யமாகக் கருதுகிறேன்.\nபார்வதி இராமச்சந்திரன். Mon Jun 01, 04:06:00 PM\nதங்கள் சாதனைகளின் பட்டியல் இங்கும் தொடருகிறது.. தொடர்ந்து 35 நாட்கள் வலைச்சர‌ ஆசிரியர் பொறுப்பு.. தொடர்ந்து 35 நாட்கள் வலைச்சர‌ ஆசிரியர் பொறுப்பு... என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்... என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்\nபார்வதி இராமச்சந்திரன். Mon Jun 01, 04:06:00 PM\n//தங்கள் சாதனைகளின் பட்டியல் இங்கும் தொடருகிறது.. தொடர்ந்து 35 நாட்கள் வலைச்சர‌ ஆசிரியர் பொறுப்பு.. தொடர்ந்து 35 நாட்கள் வலைச்சர‌ ஆசிரியர் பொறுப்பு... என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்... என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்\nதங்களின் அன்பு வருகைக்கும் அழகுக்கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.\nமுதலில் போட்ட பின்னூட்டம் வரல.மறுபடியும் பின்னூட்டம் போடுறேன். படங்களும் பதிவும் ரொம்ப நல்லா வந்திருக்கு.\nதமிழ் மணத்தில் எப்படி ஓட்டு போடணும்\n//தமிழ் மணத்தில் எப்படி ஓட்டு போடணும்\nதமிழ் மணத்தில் ஏற்கனவே தங்கள் பதிவினை இணைத்து PASSWORD வாங்கியிருக்க வேண்டும். அப்போதுதான் வோட் அளிக்க முடியும்.\nஅவ்வாறு PASSWORD வாங்கியிருந்தால் இந்தப்பதிவின் கடைசியில் ”ங் தமிழ்மணம்” என்ற எழுத்துக்களின் ���ருகே கட்டைவிரலை உயர்த்திப்பிடித்து ஒரு சின்னம் தெரிகிறது அல்லவா, அதைத்தாங்கள் க்ளிக் செய்தால் தங்களின் PASSWORD தரும்படி கேட்கும். அதில் தங்களின் PASSWORD ஐ சரியாக டைப் செய்து எண்டர் பித்தானை அமுக்கினால், தங்கள் வோட் சேர்த்துக் கொள்ளப்பட்டது அல்லது நிராகரிக்கப்பட்டது என்ற தகவல் தங்களுக்கு வரும்.\nஇதைப்பற்றிய மேலும் சந்தேகங்கள் ஏதும் இருந்தால் தயவுசெய்து என்னிடம் கேட்காமல், பிறரிடம் கேட்டு அறிந்துகொள்ளவும்.\n70 எம் எம் சினிமா பாத்ததுபோல் இருக்கிறது வாழ்த்துகள்\n70 எம் எம் சினிமா பாத்ததுபோல் இருக்கிறது வாழ்த்துகள்\nவலைச்சர வரலாற்றில், சுயஅறிமுகம் ஆகும், முதல் நாளிலேயே இவ்வளவு பின்னூட்டங்கள் பெற்ற வலைப்பதிவர் நீங்களாகத்தான் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இன்றைய உங்கள் பதிவையும், வந்த பின்னூட்டங்களையும், உடனுக்குடன் நீங்கள் அளிக்கும் மறுமொழிகளையும் நானும் உடனுக்குடன் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இன்று படித்தேன். இன்னும் பின்னூட்டங்கள் வரலாம். காரணம் உங்களது ”வாசகர் வட்டம்” பெரியது.\nமுனைவர் பழனி. கந்தசாமி அவர்கள் தமது பின்னூட்டத்தில் சொன்ன,\n// முதல் நாளான இன்று வலைச்சரம் தமிழ்மணம் ரேங்கில் 70 ல் இருக்கிறது. உங்கள் ஆசிரியப் பதவி முடியும்போது அந்த ரேங்க் அநேகமாக 1 ஆக மாறிவிடும் என்று எதிர்பார்க்கிறேன்.//\nவார்த்தைகளை அப்படியே வழிமொழிகின்றேன். உங்களுக்கு இந்த ஓட்டு, ரேங்க் ஆகியவற்றில் ஆர்வம் இல்லையென்றாலும், வலைச்சர வாசகர்களாகிய எங்களுக்கு உண்டு.\nதங்களது பதிவுகளின் இடையிடையே சொல்லப்படும் சமஸ்கிருத ஸ்லோகங்களுக்கு, கூடவே தமிழிலும் அர்த்தம் சொன்னால் நன்றாக இருக்கும்.\nசகோதரி ஆசிரியை M.கீதா அவர்கள் தமது பின்னூட்டத்தில் சொன்னது போல, ” வலைத்தள ஆசிரியர் பணி..சிரமமானது ‘ என்பது உண்மைதான். இருந்தாலும் அனுமன் சஞ்சீவி மலையை அனாசியமாக தூக்கியதைப் போன்று, அவன் அருளால் நீங்கள வலைச்சரம் பணியை சிறப்பாக செய்வீர்கள் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் உண்டு.\nமூத்த வலைப்பதிவர்களின் கருத்துரைகளோடு பல புதியவர்களையும் உங்கள் கருத்துரைப் பெட்டியில் காண முடிகிறது. மீண்டும் நாளை வருகிறேன். நன்றி.\nஎன் அன்புக்குரிய திரு. தி.தமிழ் இளங்கோ அவர்களே,\nவாருங்கள். வணக்கம். தங்களின் மீண்டும் வருகை எனக்கு மீண்ட���ம் மகிழ்ச்சி அளிக்கிறது. தங்களின் மிக நீண்ண்ண்ண்ட கருத்துக்கள் மிகுந்த ஊக்கமும் உற்சாகமும் மகிழ்ச்சியும் அளிக்கின்றன.\n//மூத்த வலைப்பதிவர்களின் கருத்துரைகளோடு பல புதியவர்களையும் உங்கள் கருத்துரைப் பெட்டியில் காண முடிகிறது.//\nஆம் ... இதைக்காண எனக்கும் மிகவும் ஆச்சர்யமாகவே உள்ளது\n//மீண்டும் நாளை வருகிறேன். நன்றி.//\nதினமும் கட்டாயமாக வாருங்கள். நாளை செவ்வாய்க்கிழமை மதியம் முதல் மறுநாள் புதன்கிழமை மதியம்வரை, நான் கொஞ்சம் என் சொந்த குடும்ப வேலைகளில் மூழ்க வேண்டிய நிர்பந்தங்கள் உள்ளன. அதனால் நாளை செவ்வாய்க்கிழமை தாமதமாக வந்துசேரும் பலரின் கருத்துக்களுக்கும், நாளை மறுநாள் புதன்கிழமை மாலையில்தான் என்னால் பதில் அளிக்க இயலும். அதன்பிறகு அன்றாடம் பதில் அளிப்பதில் பிரச்சனை ஒன்றும் இருக்காது என நம்புகிறேன்.\nபதிவுலக ஜாம்பவானுக்கு வணக்கம் ... நீண்ட காலத்திற்கு பின் தங்களை வலைசர ஆசிரியராக சந்திப்பதில் மகிழ்ச்சி.. வாழ்த்துக்கள்.\n//பதிவுலக ஜாம்பவானுக்கு வணக்கம் ...\nஅடடா, கடைசியில் என்னை ஜாம்பவான் என்ற கரடியாக்கி விட்டீர்களே \n//நீண்ட காலத்திற்கு பின் தங்களை வலைசர ஆசிரியராக சந்திப்பதில் மகிழ்ச்சி.. வாழ்த்துக்கள்.//\nதங்களைப் பதிவுகளில் நான் பார்த்தும், மிக நீண்ட காலம் ஆகிவிட்டது. ஆனால் தங்களைப்போன்ற பல பதிவர்களையும் நான் அடிக்கடி மனதில் நினைத்துக்கொள்வேன்.\nமகிழ்ச்சியுடன் கூடிய தங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றிங்க முடிந்தால் தினமும் வாங்கோ, ப்ளீஸ்.\nபாலத்தைத் தொட்டுக்கொண்டு ஓடிய காவிரியைப் பார்க்கும் போது பழைய நினைவுகள் கிளர்ந்தெழுகின்றன. இன்று அதெல்லாம் பழைய கதையாகி காவிரியே வறண்டு விட்டது.\nவறண்ட காவிரியைக் காட்டி நந்தவனமாய்த் திகழ்ந்த வலைச்சரத்தைப் பற்றிச் சொன்னது மிகவும் சிறப்பு.\nநீங்கள் இந்தப் பொறுப்பை ஏற்க காரணமான திரு தமிழ் இளங்கோ அவர்களுக்கும் முன் மொழிந்து தூண்டிவிட்ட மற்றவர்களுக்கும் நன்றி.\nமுதல் நாள் பள்ளி செல்லும் பொடியன் படம் சூப்பர்\nஉங்களைப் பற்றிய அறிமுகம் ஏற்கெனவே நன்கு அறிந்த ஒன்று தான். மனசுக்குள் மத்தாப்பூ ஏற்கெனவே படித்தது. பவழம் சிறுகதை வாசிக்க வேண்டும். கன்னடத்தில் வெளிவந்தது பற்றித் தெரியும். ஹிந்தியில் வந்தது தெரியாது. புது தகவல். பாராட்டுக்கள��\nவழக்கம் போல அருமையான படங்களுடன் அறிமுகத்தை வெளியிட்டு அசத்தியிருக்கிறீர்கள். வாழ்த்துடன் கூடிய பாராட்டுக்கள் கோபு சார்\nவாங்கோ, வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும், அழகான விரிவான பல கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். தொடர்ந்து வருகை தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\n அமைச்சரை இங்கு உடனடியாக வரச் சொல்லுங்கள்\nமன்னா இந்த வை\"கோ\" தன்னைச் சாதாரணமானவர் என்று சொல்லிக் கொண்டு பல படைப்புகளைப் படைத்து சாதனை புரிந்தவர் வை ராஜா வை\nஅதனால் தான் வை\"கோ\" என்கின்றார்களோ மக்கள் அவரது பெயரைச் சுருக்கி...ம்ம்ம்ம் நன்றாகவே பொருந்துகின்றது\n அது மட்டுமல்ல அவரது சாதனைகள் பல அவரது வலைத்தளத்தில் தெரிந்து கொண்டிருந்தாலும், இன்று ஒரு புதியதாய் ஒன்று அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது. அவரது படைப்புகள் வேறு மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றதாம்..பாருங்கள் இதோ எனது கணினியில். வலைச்சர ஆசிரியராக 35 நாட்கள் பொறுப்பாம்....முதல் நாளே அட்டகாசமாக, வலைச்சரத்தைத் தனது எழுத்துப் பூக்களாலும், ஒளிமயமான வண்ணப் படங்களாலும், வண்ணமயாமாக்கி விழாக் கோலம் பூண வைத்துவிட்டார்\n எப்படி இத்தனை நாள் அறியாமல் விட்டிருந்தாலும்.....அப்படியென்றால் ஒன்று செய்யுங்கள் இப்படிப்பட்ட சகலாவல்ல, புலமைவாய்ந்த அறிஞர் ஒருவர்தான் நம் கொற்றவைக்குத் தேவை. அதுதான் நாட்டிற்கும் நல்லது இப்படிப்பட்ட சகலாவல்ல, புலமைவாய்ந்த அறிஞர் ஒருவர்தான் நம் கொற்றவைக்குத் தேவை. அதுதான் நாட்டிற்கும் நல்லது எனவே அவரை உடனே அழைத்து வந்து நமது ராஜ்ஜியத்தின் ஆஸ்தான அறிஞர் ஆக்கிவிடுவோம்.\nமன்னா அவர் அடுத்த 35 நாட்களுக்கு ரொம்ப பிசி\nஅமைச்சரே வர வர தாங்கள் இந்தக் கணினியை உபயோகிக்கத் தொடங்கியதிலிருந்து ஆங்கிலம் கலந்து பேசத் தொடங்கி இருக்கின்றீர்கள் சரி அது போகட்டும்...எப்படியாவது 35 நாட்கள் முடிந்ததும்...அவரை அடுத்த நாளே குண்டுக்கட்டாகத் தூக்கிக் கொண்டு வந்து இந்த அரசவை தர்பாரில் அமர்த்தி விடுங்கள் சரி அது போகட்டும்...எப்படியாவது 35 நாட்கள் முடிந்ததும்...அவரை அடுத்த நாளே குண்டுக்கட்டாகத் தூக்கிக் கொண்டு வந்து இந்த அரசவை தர்பாரில் அமர்த்தி விடுங்கள் தெனாலி ராமன், பீர்பால் எல்லோரும் அலங்கரித்���து போல .....\n வலைச்சரம் பூத்துக் குலுங்கத் தொடங்கி, வண\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shakeelas.blogspot.com/2010/04/blog-post.html", "date_download": "2018-05-23T20:19:07Z", "digest": "sha1:HEL5S7WAFTED6DVPO7ENQNIGUSBN6WE6", "length": 19478, "nlines": 384, "source_domain": "shakeelas.blogspot.com", "title": "திரைப்படப் பாடல்கள்: நீ ஒத்த சொல்லு சொல்லு....", "raw_content": "\nஎன் மனம் விரும்பும் திரைப் பாடல்களின் தொகுப்பு.\nஎனது பூனையுடன் விளையாடுங்கள்.விளையாடாவிட்டால் அது கோபித்துக்கொள்ளும்.\nஇணையத்தில் சம்பாதிக்க எளிய வழி\nநீ ஒத்த சொல்லு சொல்லு....\nநீ ஒத்த சொல்லு சொல்லு அந்த ஆகாயத்தையும் நீரு நிலத்தையும்\nகாத்தையும் நெருப்பையும் கொண்டாந்துத்தாரேன் பரிசா\nஉன் ஒத்த சொல்லு போதும் அந்த ஆகாயமும் நீரும் நிலமும்\nகாத்தும் நெருப்பும் அதைவிட என்ன பெருசா பெருசா\nதாயின் முகம் கண்டதில்ல தாலேலோ கேட்டதில்ல\nஉன் முகம் பார்த்தப்பின்னே நான் வாழ ஆசப்பட்டேன்\nதானானே தானனனா தனனா நா நா நா\nநீ ஒத்த சொல்லு சொல்லு அந்த ஆகாயத்தையும் நீரு நிலத்தையும்\nகாத்தையும் நெருப்பையும் கொண்டாந்துத்தாரேன் பரிசா\nஉன் ஒத்த சொல்லு போதும் அந்த ஆகாயமும் நீரும் நிலமும்\nகாத்தும் நெருப்பும் அதைவிட என்ன பெருசா பெருசா\nவெந்து காஞ்சப்பொட்டலுல வேரும் தீஞ்சு நிற்கையில\nபிஞ்சுக்காலில் மழையக் கொண்டு வந்த சாமி நீதானே\nஅத்து வான காட்டுக்குள்ளெ நா பாறாங்கல்லா கெடக்கையிலே\nகோபுரத்து உச்சியிலே என்னை ஏத்துனசாமி நீதானே\nஏ கத்தாழையும் செந்தாழயா ஆனதென்ன உன்னாலே\nஓலக்காத்தாடிதான் நெஞ்சுக்குள்ள சுத்துதடி தன்னாலே\nபாய்ப்போட்டுத் தூங்கையில வாராயே கனவுக்குள்ள\nஎன்னான்னுக் கேட்கையில நானானே நானா நானா\nநீ ஒத்த சொல்லு சொல்லு அந்த ஆகாயத்தையும் நீரு நிலத்தையும்\nகாத்தையும் நெருப்பையும் கொண்டாந்துத்தாரேன் பரிசா\nநீக்கொடுத்த தண்ணியில தீர்த்தம் வாசம் இருக்கும் புள்ள\nஉன் வார்த்தை விசிறியைப் போல வெக்கையில எனக்கு வீசுதடி\nஅம்மை ஊசித்தழும்புக்கூட மாஞ்சுப்போகும் உண்மையில்\nஅன்புக்கூட்டி நீதான் தந்த ஒத்த ஈரம் காயாதே\nநீ வெள்ளக்கட்டி வச்சிருக்க தொண்டைக்குழி ஓரத்துல\nஉன் ஒத்த ஜடை என்னைத்தொட கேக்குறியே சாடையிலே\nகாதல் ஒரு சூதாட்டந்தான் கூட நின்னா ஞாயமில்லே\nநீ ஒத்த சொல்லு சொல்லு அந்த ஆகாயத்தையும் நீரு நிலத்தையும்\nகாத்தையும் நெருப்பையும் கொண்டாந்துத்தாரேன் பரிசா\nஉன் ஒத்த சொல்லு போதும் அந்த ஆகாயமும் நீரும் நிலமும்\nகாத்தும் நெருப்பும் அதைவிட என்ன பெருசா பெருசா\nதாயின் முகம் கண்டதில்ல தாலேலோ கேட்டதில்ல\nஉன் முகம் பார்த்தப்பின்னே நான் வாழ ஆசப்பட்டேன்\nஉறவாக வந்தவளா உயிராகச் சேர்ந்தவளா\nஆத்தா நீ சாமி போல சொல்லப்போனா அதுக்கும் மேலே\nபடம்: அவள் பெயர் தமிழரசி\nLabels: அவள் பெயர் தமிழரசி\nவீட்டிலிருந்தபடியே முதலீடு இல்லாமல் சம்பாதிக்க ஒரு வழி\nபாடல் உங்களை மயக்கும் நேரம்\nபெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம் ரெண்டே ரெண்டு கண்ணா ஒவ்வொன்றும் காவியம் ஒரு மூன்றாம் பிறையை சுற்றி தங்க ஜரிகை நெய்த நெற்றி பனி...\nஅக்கம் பக்கம் யாருமில்லா ...\nஅக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும் அந்தி பகல் உன்னருகே நான் வாழ வேண்டும் என் ஆசை எல்லாம் உன் நெருக்கத்திலே என...\nஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா ஆசையெனும் தொட்டினிலே ஆடாதாரே கண்ணா நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு என் நிழலில் கூட அனுபவத்தில் ச...\nஎங்கே நிம்மதி எங்கே நிம்மதி...\nஎங்கே நிம்மதி எங்கே நிம்மதி எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனக்கோர் இடம் வேண்டும் அங்கே எனக்கோர் இடம் வேண்டும் எங்கே மனிதர் யாரும் இல்ல...\nஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்...\nஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள் நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள் ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள் நின்றாடும் வி...\nஏனோ தன்னாலே உன் மேலே காதல் கொண்டேனே...\nஏனோ தன்னாலே உன் மேலே காதல் கொண்டேனே ஏதோ உன்னாலே என் வாழ்வில் அர்த்தம் கண்டேனே அஸ்க் அஸ்க் அஸ்க் அஸ்க் அஸ்கு அஸ்க் அஸ்க் அஸ்க் அஸ்க் அஸ்கு...\nகேளடி கண்மணி பாடகன் சங்கதி நீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி நாள் முழுதும் பார்வையில் நான் எழுதும் ஓர் கதையை உனக்கென நான் கூற (கேளட...\nநீ ஒத்த சொல்லு சொல்லு....\nநீ ஒத்த சொல்லு சொல்லு அந்த ஆகாயத்தையும் நீரு நிலத்தையும் காத்தையும் நெருப்பையும் கொண்டாந்துத்தாரேன் பரிசா உன் ஒத்த சொல்லு போதும் அந்த ஆகா...\nஏ... வாரேன் வாரேன் ...\nஏ... வாரேன் வாரேன் உன் கூட வாரேன் ஏழு ஜென்மத்துக்கும் என் உசிரதாரேன் இரேன் இரேன் என் கூட இரேன் ஏழு ஜென்மத்துக்கும் உன் அன்பைக்கொடேன்\nவண்ண நிலவே வண்ண நிலவே ...\nவண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீதானா வாசனைகள் வருகிறதே வருவது நிஜம்தானா ஒரு நூறு நிலாவின் வெளிச்சம் பார்த்தேன் உன் கண்ணில் ஒரு கோடி புறாக...\nகோ படத்தின் பாடல் வரிகள்\nஅதே நேரம் அதே இடம்\nசம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்\nசித்து ப்ளஸ் டூ first attempt\nசித்து ப்ளஸ் டூ ஃப்ர்ஸ்டு அட்டெம்ப்டு\nஉன் பார்வை என் மேல் ...\nவண்ண நிலவே வண்ண நிலவே ...\nஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்...\nநான் போகிறேன் மேலே மேலே ...\nரகசிய கனவுகள் ஜல் ஜல்...\nபூங்காற்றே பூங்காற்றே பூப்போல வந்தாள் இவள்\nநீ ஒத்த சொல்லு சொல்லு....\nநானும் தமிழன் தான் .. - *தமிழர் என்னும் சுய அடையாளத்தை மீட்டெடுக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் ..* டாக்டர் .அ.முகமது சலீம் (cure sure).,BAMS.,M.Sc.,MBA *நானும் தமிழன் தான்...\nபங்கு சந்தை குறியீட்டு எண் - சென்செக்ஸ் (SENSEX): பங்கு வணிகத்தில் ஈடுபடுவர்கள் அல்லது அங்கு என்ன நடக்கிறது என்று வேடிக்கைப்பார்ப்பவர்கள் என அனைவரும் அடிக்கடி உச்சரிக்கும் ஒரு வார்த்தை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ss-sivasankar.blogspot.in/2013/11/28102013.html", "date_download": "2018-05-23T20:37:58Z", "digest": "sha1:C75ZML766LELN25X4VIUYS7J7IURIFFM", "length": 21609, "nlines": 178, "source_domain": "ss-sivasankar.blogspot.in", "title": "சிவசங்கர்.எஸ்.எஸ்: சட்டமன்றம் 28.10.2013 - கேள்வி நேரம்", "raw_content": "\nஅனுபவங்களின் பகிர்வும் உணர்வுகளின் வெளிப்பாடும்....\nஓட்டு அரசியல் வெள்ளத்தில் கொள்கை வழி எதிர்நீச்சல் ********************** கொள்கை அரசியல் வேறு. தேர்தல் அரசியல் வேறு. இந்தியாவில் கொள்கை ப...\nவன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் -பாகம்1\nவன்னிய இன மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்படுவதாக கோபத்தின் உச்சத்தில் இருந்த நேரம். இட ஒதுக்கீட்டின் பலன்கள் வன்னியர் சம...\nஅன்பு சகோதரர் ர. தமிழரசன் உள்ளிட்ட பா.ம.க நண்பர்களுக்கு, ( முகநூல் பதிவுக்கான பதில்... ) வணக்கம் நீங்கள் எப்படி பா.ம.க-வோ, அப்ப...\nவெள்ளி, 8 நவம்பர், 2013\nசட்டமன்றம் 28.10.2013 - கேள்வி நேரம்\n\"துணை மின் நிலையம் அமைக்கப்படுமா \" என்ற தன் கேள்விக்கு மின்துறை அமைச்சர் சொன்ன பதிலை கூட காதில் வாங்கவில்லை. அரியதாய், பெரியதாய், வலியதாய் என்று மெல்ல கூச்சத்தோடு இழுவையாக ஆரம்பித்தார். லேசாக பிக்கப் ஆகி பாட ஆரம்பித்தார். அப்போது தான், \"அரிய'தாய்', பெரிய'தாய்', வலிய'\"தாய்' என்று ஒவ்வொரு வார்த்தையிலும் தாய் வருகிறது என்பதை எல்லோரும் உணர்ந்து கவனிக்க ஆரம்பித்தோம். உடனே நன்றாக ராகம் போட்டு எட்டுகட்டையில் பாட ஆரம்பித்து விட்டார். ஒழுங்காக கேள்வி கேட்டாலே இரண்டு நிமிடத்திற்கு மேல் அனுமதிக்காத சபாநாயகர் ஒன்றும் சொல்ல முடியாமல் வேடிக்கை பார்த்தார், ஐந்து நிமிடம். இதை குனிந்தபடியே கேட்டு ரசித்து சிரித்துக் கொண்டிருந்தார் ஓ.பி.எஸ். ( தேனி மாவட்ட அரசியலில் இருவரும் எலியும், பூனையும்)\nபிறகும் நிறுத்தவில்லை தமிழ்செல்வன். \"சபாநாயகரிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன், அம்மா சட்டசபையில் பொற்பாதம் பதித்தது 1989. அடுத்த ஆண்டு வெள்ளிவிழா. அன்னை தெரசா போல் மக்களுக்காக வாழும் அம்மா அடுத்த ஆண்டு பாரதபிரதமர் ஆவது உறுதி. அப்போது வெள்ளிவிழா கொண்டாடப்படுமா \" என்று அவருடைய கேள்விக்கு தொடர்பில்லாததை எல்லாம் பேசி அமர்ந்தார். பத்து நிமிடம் அனைவருக்கும் எண்டர்டெயின்மெண்ட் ஆக கழிந்தது.\nகம்யூனிஸ்ட் உறுப்பினர் டில்லிபாபு, \"அரூரில் குடிசைமாற்று வாரியத்தில் 25 ஆண்டுகளாக குடியிருக்கும் பேருராட்சி தொழிலாளர்களுக்கு பட்டா வழங்கப்படுமா \" , \"அரூர் வீட்டுவசதிவாரியக் குடியிருப்பில் உள்ளவர்களுக்கு பட்டா வழங்கப்படுமா \" , \"அரூர் வீட்டுவசதிவாரியக் குடியிருப்பில் உள்ளவர்களுக்கு பட்டா வழங்கப்படுமா \" என்று இரண்டு கேள்விகள் கேட்டார். பதில் சொன்ன அமைச்சர் வைத்திலிங்கம், \" நியாயமான கோரிக்கை, ஆய்வில் உள்ளது, நடவடிக்கை எடுக்கப்படும்\" என பொத்தாம் பொதுவாக பதில் சொல்லி எஸ்கேப் ஆனார்.\nபொன்னேரி அ.தி.மு.க பொன்.ராஜா, \"தன் தொகுதியில் நிலக்கரி சேமிப்பு கிடங்கால் மாசு படுவதாக\" சொல்லி மாற்று வழிகளை அடுக்க, சபாநாயகர்\"சீக்கிரம் முடிங்க\" என உத்தரவிட்டார். ராஜா தடுமாற \"பாட்டா பாடிடுங்க\" என குரல் வர அ.தி,மு,க தரப்பிலேயே சிரிப்பு எழுந்தது.\nபேருந்து வசதிக்காக கேள்வி கேட்ட தே.மு.தி.க (அதிருப்தி) செங்கம் சுரேஷ்குமார், \" ஆளும் வளரனும், அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி, நீ அம்மாவ சந்தித்தா தாண்டா வளர்ச்சி என்று சொன்னார்கள். சந்தித்தேன், தொகுதியில் வளர்ச்சி இப்போ. ஆதிதிராவிட சமுதாயத்தின் காவல் தெய்வம் அம்மாவிற்கு நன்றி\" என்று முடித்தார்.\nம.ம.கட்சியின் ஜவாஹிருல்லா,\"கீழக்கரையில் படகு நிறுத்தும் தளத்தின் இருபுறமும் தடுப்புசுவர் கட்டப்படுமா \"என்று கேட்டார். மீன்வளத்துறை ஜெயபால்,\"அந்த துறையே அம்மா ஆட்சியில் கட்டியது தா���்\" என்று பதிலளித்தார். தான் சொன்னதை அமைச்சர் புரிந்துக் கொள்ளவில்லை என புன்னகையோடு,\"அது மீன்பிடி தளம் தான். ஆனால் மக்கள் வேடிக்கை பார்க்க வருகிறார்கள். பாதுகாப்புக்காக கட்ட வேண்டும். அல்லது மக்கள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்\" என சொன்னார், அப்போதும் அமைச்சர்\" அது சுற்றுலா தளம் அல்ல\" என்று பதிலளித்துக் கொண்டிருந்தார்.\nவேதாரண்யம் காமராஜ் (அ.தி.மு.க), \"மக்களின் மனசாட்சி, நல்ல அரசாட்சி, அம்மா திட்டங்கள் சாட்சி\" என ரைமிங்காக கவிதை சொல்லி, \"ஈழத்தமிழர்களின் தாய், ஈழத்து எதிரிகளுக்கு தீ அம்மா ஆட்சியில் வேதாரண்யம் மருத்துவமனையில் காலி பணியிடங்கள் நிரப்பப்படுமா \" எனக் கேட்க, அமைச்சர் வீரமணி வழக்கம் போல் \"நடவடிக்கை எடுக்கப்படும்\" என்றார். கவிதையில் குளிர்ந்து போன ஜெ எழுந்து,\" பெண்களுக்கான மகப்பேறு பிரிவு, தாய்சேய் பிரிவு இடங்களை நிரப்ப உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்\" என அமைச்சர் சொன்னதை அழுத்தமாக திரும்பவும் உறுதியளித்தார்.\nகேள்வி நேரம் முடிந்தது. வேப்பனஹள்ளி ச.ம.உ செங்குட்டுவன் எழுந்து கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு வாய்ப்பு கோரினார். முதலில் மறுத்த சபாநாயகர் பிறகு :சொல்லுங்க\" என்றார். \"கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2000 மாடுகள் இறந்தப் பிரச்சினை\" என்றவுடன், \"ஆய்வில் இருக்கு, உக்காருங்க\" என்றார். கம்பம் ராமகிருஷ்ணன் ஈரோடு வீட்டுவசதி வாரியப் பிரச்சினை குறித்து பேச அனுமதி கேட்டார், மறுக்கப்பட்டது. டாக்டர்.கிருஷ்ணசாமி ஆரம்பத்திலே இருந்து வாய்ப்பு கேட்டுக் கொண்டிருந்தார், ஆசிரியர் தேர்வில் இட ஒதுக்கீடு கடைபிடிக்காததை குறித்து பேச. அவரையும் \"உக்காருங்க, உக்காருங்க\" என்று உட்கார வைத்தார்.\nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at முற்பகல் 7:58\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நாமம் வாழ்க \nஅப்பா எப்பவும் துணையா இருப்பாரு....\nஏற்காடு குளுர என்ஜாய் பண்ணிட்டு வாங்க....\nபணியே, பிணி போக்கும் மருந்து \nஅவசர சட்டமன்ற கூட்டம் -விமர்சனம் - நக்கீரனில் எனது...\nபொறியும், பொரியுமாய் வாழ்ந்த காலம்.....\nசார் வந்த வழிய மறக்கலாமா \n'துரும்பு' சட்டசபை தீர்மானத்தை அசைத்து பார்த்தது.....\nசிங்கம் 1 & சிங்கம் 2\nநீ தொட்டா ரன்னு, பவுலருக்கு ப���்னு\n1980-2000-ம் என்றால் சுஜாதா ரசிகர்களாக தான் இருப்ப...\nவசந்தபவன் தாக்கு பிடிச்சி நிக்கிறாங்க.....\nசட்டமன்றம் 29.10.2013 கேள்வி நேரம்.\nகாலேஜ்ல படிக்கும் போது அவ்ளோ பேசுவாங்க, கடலன்னும் ...\nஎள் என்றால் எண்ணெயாக நிற்பார்....\nசாவிலும் கொள்கை படித்து சாக வேண்டும்.....\nசட்டமன்றம் 28.10.2013 - கேள்வி நேரம்\nஒரு பட்டாளத்தை அரசியலில் வழி நடத்துவதுதற்கு ....\nசட்டமன்ற விமர்சனம் (28,29-10.2013) - நக்கீரனில் என...\nஃபேஸ்புக் பதிவு பாப்புலர் ஆச்சு ....\nபழைய கடிதங்கள், இனிய நினைவுகள் ....\nஅப்போ விட்ட டிரெயின இப்போ தான்...\nசட்டமன்ற விமர்சனம் (25-10.2013) - நக்கீரனில் எனது ...\nசட்டமன்ற விமர்சனம் (23,24-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nதமிழக சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடர் துவங்குகிறது என்ற உடனே தமிழக அரசியல் அரங்கில் ஆர்வம் மிகுந்தது. ...\nவிஜய் டிவி - நீயா, நானா நிகழ்ச்சி - இட ஒதுக்கீடு\nவிஜய் டிவி-யின் நீயா, நானா நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள்.... இன்றைய மாணவர்கள் தமிழகத்தின் பிரச்சினைகளை உணர்ந்திருக்கிறார்களா...\nஉலகம் முழுதும் போன செய்தி.... நக்கீரன் இதழில் சட்டமன்ற விமர்சனம்\nஜனவரி 30, நண்பகல் 12.00 மணி. வழக்கமாக சபை கூடும் நேரம் இல்லை இது. ஜெயலலிதாவுக்கு நல்ல நேரமாம் அது, எந்த கேரளத்து பணிக்கர் குறித்த நேரமோ. ஆன...\nபொதுக் கூட்டத்தில் எனது உரை\nஅரியலூர் நகரில் நடைபெற்ற “சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு ’ என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நான் பேசியது. ...\n# \" செவி உன் வசம், மனம் உன் வசம், சதிராடுது உன் இசைதான்... \"\nகார் அன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி ... ஏற்றம், இறக்கம், வளைவுகள் நிரம்பிய சாலை. இரவு மணி பதினொன்றை தாண்டுகிறது. மிதமான வேகம். இள...\nசட்டமன்றம் 28.10.2013 - கேள்வி நேரம்\n28.10.2013 திங்கட்கிழமை, \"துணை மின் நிலையம் அமைக்கப்படுமா \" என்ற தன் கேள்விக்கு மின்துறை அமைச்சர் சொன்ன பதிலை கூட காதில் ...\nசட்டமன்ற விமர்சனம் (25-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nஇரண்டு நாள் \"அமைதியாக\" கலைந்த சபை , மூன்றாம் நாளும் அமைதியாக துவங்கியது. திருக்குறளுக்கு பிறகு கேள்வி நேரம். வழக்கம் போல் ...\nஜெயலலிதா ஜெயில்; ஜோசிய பெயில் \nஜெயலலிதா விடுதலைக்கு ஜோசியர்கள் ஆலோசனை. இதை படிச்ச உடனே எதோ கிண்டல்னு தான் நினைச்சேன். ஆனா அப்புறம் தினமலர் இபேப்பர் பார்த்தா தான் தினமலர்...\nவன்னியர் இட ஒதுக���கீடு போராட்டம் -பாகம்1\nவன்னிய இன மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்படுவதாக கோபத்தின் உச்சத்தில் இருந்த நேரம். இட ஒதுக்கீட்டின் பலன்கள் வன்னியர் சம...\nசட்டமன்ற விமர்சனம் (28,29-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\n28.10.2013 திங்கட்கிழமை , சபை ஆரம்பிக்கும் போதே அமர்களமாய் ஆரம்பித்தது. முதல் ஓவர் முழுதும் சிக்ஸராய் அடிக்கும் பேட்ஸ்மேன் கணக்காய் சுழற...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vkalathurone.blogspot.com/2016/08/blog-post_51.html", "date_download": "2018-05-23T20:17:08Z", "digest": "sha1:QI4M4PIBLPVJ3AYAGO3L3IFGZY2QVOFT", "length": 10941, "nlines": 109, "source_domain": "vkalathurone.blogspot.com", "title": "இந்தியா முழுவதும் உள்நாட்டு அழைப்புகள் இலவசம்! பிஎஸ்என்எல் அதிரடி சலுகை.! | நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.!!!!!", "raw_content": "நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\nநினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர். இந்தியா இந்தியா முழுவதும் உள்நாட்டு அழைப்புகள் இலவசம் இந்தியா இந்தியா முழுவதும் உள்நாட்டு அழைப்புகள் இலவசம்\nஇந்தியா முழுவதும் உள்நாட்டு அழைப்புகள் இலவசம்\n70வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிஎஸ்என்எல் போன் ஞாயிற்றுக்கிழமைதோறும் இலவச அழைப்புகளை வழங்குகிறது.\nசுதந்திரதினமான இன்று முதல் (ஆகஸ்ட் 15) பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் லேன்ட் லைன் வாயிலாக இனி ஞாயிற்றுக்கிழமைகளில் செய்யும் அனைத்து உள்நாட்டு அழைப்புகளும் இலவச அழைப்புகளாக கருதப்படும் என பாரத் சஞ்சார் நிகாம் நிறுவனம் அறிவித்துள்ளது.\nபிஎஸ்என்எல் செய்தி குறிப்பு: ‘ஏற்கனவே, லேன்ட் லைன் வாயிலாக இதர தொலைத்தொடர்பு இணைப்புகளுக்கு இரவு 9 மணியில் இருந்து மறுநாள் காலை 7 மணிவரை செய்யும் அனைத்து அழைப்புகளையும் இலவச அழைப்புகளாக பி.எஸ்.என்.எல். கணக்கிட்டு வருகிறது.\nஇந்நிலையில், வாடிக்கையாளர்கள் நலன்கருதி இன்று முதல் ( 15-ம் தேதி) இருந்து பி.எஸ்.என்.எல். லேன்ட் லைன் இணைப்பு வாயிலாக நாட்டில் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு இணைப்புகளுக்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் செய்யும் உள்நாட்டு அழைப்புகள் அனைத்தும் இலவச அழைப்புகளாக கருதப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் சுதந்திரதின சிறப்பு சலுகையாக ஆகஸ்ட் 15-ம் தேதியில் இருந்து நவம்பர் 14-ம் தேதிவரை புதிய லேன்ட் லைன் இண��ப்புகளை பெறும் வாடிக்கையாளர்களிடம் நிர்மாணக் கட்டணம் (இன்ஸ்ட்டலேஷன்) கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.\nகுறைந்தபட்சமாக வெறும் 49 ரூபாய் மாத கட்டணத்தில் இதர வாடிக்கையாளர்களை போல் இரவு 9 மணியில் இருந்து மறுநாள் காலை 7 மணிவரை இலவச அழைப்பு சலுகையை இவர்களும் பெற முடியும் எனவும் அந்த செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇணையதளத்தை பார்த்து கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி எமது சேவை பற்றிய உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும்எதிர்பார்கிறோம் எமது மின் அஞ்சல் முகவரி:\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nபாஸ்போர்ட் அலுவலகம் – திருச்சி\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nகுழந்தைப் பாக்கியம் (இஸ்லாமிய மற்றும் மருத்துவ ரீதியான ஒரு வழிகாட்டுதல்)\nஅனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் வல்ல நாயன் அல்லாஹ் மனிதனுக்கு கோடான கோடி அருட்கொடைகளை வாரிவழங்கி இருக்கின்றான். அவன் ஜீவிக்கும் பூம...\nஉலக மக்களின் உணமையான இறைவன் யார்\n நாம் சொர்க்கவாசியா அல்லது நரகவாசியா நாம் செல்லும் இடம் சொர்க்கமா நரகமா ...\nஉகாய் (Salvadora persica), (Galenia asiatica, Salvadora indica, அராக், மிஸ்வாக்) என்பது பெரும்பாலும் பற்சுகாதாரத்துக்காகப் பரிந்துரைக்கப்பட...\nவிரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு \nநம் உடலில் ஏதேனும் ஓரிடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படிச் செய்தால், வலி குறைகிறது...\nAdhan for the prayer- 'பாங்கு' முழங்கி தொழுகைக்கு அழைத்தல்.\n'பாங்கு' முழங்கி தொழுகைக்கு அழைத்தல். தொழுகைக்கு அழைக்க பாங்கு முழங்க வேண்டும் என்று முடிவு செய்த பொழுது அப்பாங்கை முதன் முதல...\nCopyright © 2015 நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathisutha.com/2010/08/", "date_download": "2018-05-23T20:08:39Z", "digest": "sha1:UKA7BGDJIYDZKKFITFXWUJWFSJ5UDK4L", "length": 32479, "nlines": 274, "source_domain": "www.mathisutha.com", "title": "August 2010 « !♔ மதியோடை ♔!", "raw_content": "\nபாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் ஆலயம்)\nஇந்தப் பதிவு முடிவல்ல ஒரு ஆரம்பமாகும். எனக்குப்பிடித்த கவிஞர்களில் ஒருவரான கண்ணதாசனில் இருந்தே ஆரம்பிக்கிறேன்.\nபிரபலங்களிடையே ஒரு இறுமாப்பு, ஆணவம், தலைக்கனம் என்று எந்தச் சொல்லைச் சொல்வதென்று தெரியவ��ல்லை ஆனால் இதில் ஒன்று இருக்கிறது என்பது உண்மை. அத்துடன் பிரபலமானவர்கள் என்று தம்மை எண்ணிக் கொள்பவர்களிடம் இது மிக மிக அதிகமாகவே இருக்கிறது. உதாரணக்துக்கு வதனப் புத்தகம் (facebook) பார்த்தால் தெரியும். வந்து பதிவிட்டுப் போவர்கள் ஆனால் தமக்கு ஏதோ நேரம் என்பதே இல்லையாம். வேலை இல்லாத விசரர்களை பின்னால் வாருங்கள் என்பது போல போவார்கள். ஆனால் யாராவது காரசாரமாகப் பதிலிட்டால் அடுத்த கணம் மறுப்பு அறிக்கை விடுவார்கள். அப்படியானால் என்ன அர்த்தம் அவர்கள் எம்மைப் போல் விசரர்களைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இப்படியானவர்களை எல்லேரும் புறக்கணித்தால் என்ன..\nஇலங்கை அரசின் குடிமக்களுக்கு எதிரான புதிய சட்டம்......\nஇது இலங்கைக் குடி மக்களுக்காக சுகாதார அமைச்சு கொண்டு வந்திருக்கும் புதிய சட்ட அமுலாக்கலாகும்.\nபோதைவஸ்தால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் அதற்கான மருத்தவச் செலவை ஏற்க வேண்டும் என்று இலங்கையின் சுகாதார சேவைகள் அமைச்சர் எனது மூன்று பாலா தெரிவித்துள்ளார். அடடா குழம்பீட்டிங்களா நான் தமிழில் மொழி பெயர்த்த விட்டேன். அவர் பெயர் மைதிரிபாலா. இந்தச் சட்டம் போதை எதிர்ப்பிற்கு சார்பானதென்றால் எல்லோருக்கும் சந்தோசம் தான் ஆனால் இதனால் பாதிக்கப்படப் போவது குடிமக்களல்ல ஏழைக் குடியானவர்களே.\nஇது மழை விட்டும் ஓயாத தூறல் பற்றிய கதையாகும். என்ன பலர் பார்த்திருப்பீங்க, கேட்டிருப்பீங்க கேளாதவர்கள் கீழே போங்க...\nஇந்த சாத்திரம் பற்றி பலர் பல கருத்தை தெரிவித்தாலும் இந்தக் கருத்து கொஞ்சம் நம்பக் கூடியதாகத்தான் இருக்கிறது. ஏனென்றால் இங்குள்ள படங்களைப்பார்த்தால் தெரியும். இவர்கள் ஒரு பெட்டியில் போட்டி நடைபெறப்போகும் இரு நாட்டினுடைய கொடிகளை வைத்து இதன் தொட்டியில் வைப்பார்கள். ஒக்டோபஸ் எந்த பெட்டியை தொடுகிறதோ அந்த அணி வெல்லும் என்பது நம்பிக்கை. இது பல தடவை சரியாக வந்ததால் அதன் மவுசு கூடிவிட்டது.\nகறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு.........\nஇது எனது ஒரு அனுபவப் பகிர்வுக்கட்டுரை. பழைய ஞாபகங்களை இதமாக மீட்டி நான் அறிந்திருக்கும் நல்ல விசயமொன்றை எல்லோர் பார்வைக்கும் தருகிறேன்.\nநீங்க நினைக்கும் அளவுக்கு நான் பெரிய சமையல்காரனல்ல ஏதோ உண்பவர் முகம் சுழி��்காமல் உண்ணுமளவுக்கு சமைக்கத் தெரியும். கோயில் அன்னதானம் போன்ற பெரிய சமையல்கள் என்றால் இன்னும் கறுத்திடுவேனோ என்று ஒரு சின்ன பயம் இருந்தாலும் நீண்ட அகப்பை கிடைத்தால் அன்று நானும் ஒரு வியர்க்காத சமையல் காரன் தான்.\nஇலங்கையில் குறைந்த செலவில் PHONE கதைக்க ஒரு வழி..\nஇது பலர் அறிந்து சிலர் அறியாத விடயம் பற்றிய ஒரு சிறிய கட்டுரையாகும்.\nஇலங்கையில் 5 ற்கு மேற்பட்ட கைப்பெசி வலையமைப்புக்கள் இருந்தாலும் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு லாபகரமான விடயம் இருக்கிறது. ஒரு சில வலையமைப்பாளர்கள் மற்றவர்களின் வருகையால் வயித்தெரிச்சலை வெளியே காட்டிக் கொள்ளாமல் தமது கட்டணங்களையும் சடுதியாகக் குறைத்துள்ளார்கள்.\nவெளிச்சத்துக்கு வராத எந்திரன் பாடல்\nஇப்போது அதி பிரபலமாக பேசப்படும் விடயங்களில் ஒன்று எந்திரன் பாடல்கள். ஆனால் எதிர் பார்த்தது போல் அடி மட்ட ரசிகர்களை அவை இன்னும் கவராதது தான் ஆச்சரியமான விடயம். நேற்று ஒரு நண்பனிடம் “ எந்திரன்பாட்டு இறக்கினான் மச்சான் வேணுமா” என்றேன். “இது என்னடா பாட்டு எனக்கென்றால் பிடிக்கல” என்றான். அவன் சொன்னது எந்தளவுக்கு சரியென்று சொல்லத் தெரியல காரணம் இதே நபர் படம் வந்து மூன்றாவது அல்லது நான்காவது நாள் என்னிடம் வருவான் என்பது நிச்சயம் தெரியும்.\nஎந்திரனை பப்படமாக்கும் சண் ரிவி விளம்பரம்....\nமனித மனத்தில் பொதுவாக ஒரு குணம் இருக்கிறது. ஒன்றில் எதிர்பார்ப்ப கூடக் கூட அதில் உள்ள தரத்தையும் அதிகமாக கற்பனை செய்து அதிகமாக எதிர்பார்ப்போம்.\nகடைசியில் அந்த விடயத்தை அடையும் போது “அட கழுதை இது தான” என்போம். உண்மையில் அந்த விசயம் தரமானதாகத்தான் இருக்கும் அனால் அதை இவனால் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கும்.இது தான் சில பெண் பார்க்கும் இடத்தில் நடந்து மாப்பிள்ளை தலை தெறிக்க ஓடிய கதையும் கேள்விப்பட்டிரப்பீர்கள்.\nதமிழ் பற்றி ஒரு ஆய்வு பாகம் -1\nகேட்பதற்கே ஒரு கிளர்ச்சி ஊட்டும் சொல். மனதில் ஏதே பல அலைகளை நாசுக்காக இட்டுச் செல்லும். அந்த அழுத்தத்தாலோ தெரியவில்லை சில தமிழருக்கு இதை பயன்படுத்த பிடிக்கவில்லை.\n”தமி” என்றால் தனித்துவமானது என்று பொருள் படும் என்று சிலர் கூறுகிறார்கள். என்னைப் பொறுத்த வரை உலகில் தமிழரைத் தவிர வேறு யாராவது ‘தமிழ்‘ என்று சரியாக உச்சரித்தால் நிச்சயம் அவருக்கு ஒரு விசேட உச்சரிப்பாளர் என்ற பட்டம் கொடுக்கலாம். ஏன் என்று நினைக்கிறீர்களா ‘தமிழ்‘ என்ற சொல்லில் வரும் ழகரம் தான் காரணம். நாவின் நுனியை மேல் அண்ணத்தில் ஒரு அழுத்து அழுத்தித் தான் சொல்லலாம். இந்த ழ உச்சரிப்பு உலகிலேயே 3 மொழிகளில் தான் காணப்படுகிறது. தமிழ், மலையாளம், மண்டரின் இன மொழிகள் என்பன தான் அவையாகும்.\nவன்னி மகளின் புலம்பலை கேட்பாரில்லையோ ......\nஅம்மா நீ பெற்ற பிள்ளை\nஇன்று எந்த நாய் தின்று\nஆணுறை உருவான கதை (condom)\nஇது A தரச்சான்றுக்குரிய கதையில்லை\nஅக்பர் காலத்திற்கு அண்மிய காலத்தில் ஒரு மன்னர் இருந்தார் அவருக்கு மற்ற விசயம் என்றால் போதும் ஏகப்பட்ட பிள்ளைகள் (குபேரன் படத்து மணிவண்ணன் போல) மந்திரியும் சொல்லியே சொல்லிப் பார்த்தார் அரசனால் தவிர்க்க மடியவில்லை. ஆனால் அரசனுக்கும் குழந்தைகள் அதிகமாகப் பிறப்பதில் உடன்பாடில்லை என்பதை உணர்ந்த மந்திரி யோசனை செய்தார். அதன் முடிவில் தான் அவருக்கு இந்த யோசனை கிடைத்தது . மன்னனின் இந்திரியம் போவது தான் சிக்கல் அதைத் தடுத்தால் சரி. ஆனால் அடுத்த பிரச்சனை வந்த அது அரசனுக்கு சுகத்தை கொடுக்க வேண்டும். அத்துடன் அரசிக்கு சௌகரியமானதாகவும் இருக்க வெண்டும். அதன் முடிவாகக் கிடைத்தது தான் ஆணுறையாகும்.\nசாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு\nவிஞ்ஞான ரீதியில் பார்த்தாலும் இது மிகப் பெரும் உடற்பயிற்சி தான்.\nஓம் பூர் புவ: ஸுவ:\nஎன்று ஆரம்பிக்கும் இம் மந்திரத்தில் ஏதோ சக்தி இருக்கிறது என்பதை கட்டாயம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். இதை முறையாக ஒரு முறை செய்து பார்த்தால் வாழ்வில் வரும் மாற்றங்களை வைத்து நீங்கள் உணரலாம்.\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.\nஎம் தமிழரின் அறிவிற்கு எத்தனையோ கண்டுபிடிப்புக்களை பிடிக்க வேண்டியவர்கள். தம்மின மோதல்களால் மாட்டைக் கூட பிடிக்க முடியாது இருக்கிறார்கள்.\nதேவைகள் தான் புதுக் கண்டுபிடிப்புக்களை தோற்றுவிக்கும். அதன் விளைவுகளில் ஒன்று தான் இது. வன்னித் தடுப்பு முகாம்களில் நாம் இருந்த காலத்தில் மதுபானத்திற்கு முற்றாக தடைவிதிக்கப்பட்டிருந்தது. ஒரு சிலர் வைத்தியசாலை சென்று வரும் போது இளநீரை உறிஞ்சியால் எடுத்து விட்டு அதற்குள் மதுபானத்தை விட்டு வருவார்கள். பலரிடம் அது வாங்குமளவிற்கு பணமிருப்பதில்லை. அதனால் தன் இப்படி ஒரு வழிக்கு இறங்கினார்கள். இனி செய்முறையை சுருக்கமாகப் பார்ப்போம்.\nநான் எல்லாம் தெரிந்தவனுமில்லை ஒன்றும் தெரியாதவனும் இல்லை\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.\nசாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு\nகறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு\nவாகனக் கண்ணாடியினுள் நீராவி படிவதை தடுக்கும் ஒரு வழி....\nகாசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...\nபாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம்\nதேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்\nஇந்த தளத்தில் நீங்கள் தேட விரும்பும் சொல்லை பதியவும்\nதமிழ் பற்றி ஒரு ஆய்வு பாகம் -1\nவெடி குண்டொன்றை தயாரிப்பது எப்படி \nபாடகர்களின் முதல் பாடல்கள்.... (1)\nகாயத்ரி மந்திரம் மருத்துவரீதில் சிறந்தது தான்\nஅன்பு அண்ணனுக்காக ஆசையாய் ஒரு மடல்\nஆணுறை பாவிப்போரே பெரும் ஆபத்து காத்திருக்கிறது (18+) condom\nகுறியீட்டு சினிமாவை ரசிக்க தெரியாத தமிழ் ரசிகர்கள் - காரமான நகைச்சுவை பதிவு\nபிரபு தேவாவின் வலையில் விழுந்த பெண்களின் பட்டியல்.....\nதிரைக்கதை விருது பெற்ற என் பாதுகை குறும்படம்\naravanaippom cinema experiance அரவணைப்போம் அறிவியல் அறிவூட்டும் கவிதை அனுபவம் ஆன்மீகம் ஈழம் என் ஆய்வுகள் கண்டுபிடிப்பு கதை கவிதை குறுங்கதை குறும்படம் சமூகம் சமையல் தகவல் தொழில் நுட்பம் தமிழ் தொழில் நுட்பம் நகைச்சுவை நிமிடக்கதை வரலாறு வன்னி விஞ்ஞான சிறுகதைகள் விமர்சனம் விழிப்புணர்ச்சி\nபலர் அறிய வேண்டிய முக்கிய பதிவுகள்\nயாழ்ப்பாணக் கலாச்சார சீரழிவு ஆதாரமும் சேதாரமும்\nAIRTEL, DIALOG வாடிக்கையாளருக்கான விசேட எச்சரிக்கைப் பதிவு\nவன்னி வரலாற்றை மாற்ற முயற்சிக்கும் புலம்பெயர் இணையத்தளங்கள்\nபடித்த சமூகத்தை ஏமாற்றும் சிலரின் பொட்டுக்கேட்டு அம்பலங்கள்\nபாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் ஆலயம்)\nஇலங்கை அரசின் குடிமக்களுக்கு எதிரான புதிய சட்டம்.....\nகறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு......\nஇலங்கையில் குறைந்த செலவில் PHONE கதைக்க ஒரு வழி..\nவெளிச்சத்துக்கு வராத எந்திரன் பாடல்\nஎந்திரனை பப்படமாக்கும் சண் ரிவி விளம்பரம்....\nதமிழ் பற்றி ஒரு ஆய்வு பாகம் -1\nவன்னி மகளின் புலம்பலை கே��்பாரில்லையோ ......\nஆணுறை உருவான கதை (condom)\nசாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடி...\nதப்பான முடிவெடுத்ததால் முழி பிதுங்கிய சங்ககார.\nகாயத்ரி மந்திரம் மருத்துவரீதில் சிறந்தது தான்\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடி...\nபோரும், போதைப் பொருள் பாவனையுமற்ற உலகை கட்டியெழுப்புவோம்.\nமனித நேயம் கொண்டவர் பார்வைக்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilagaasiriyar.com/2018/04/blog-post_230.html", "date_download": "2018-05-23T20:34:53Z", "digest": "sha1:XPZGL7VTCZXV33M5TZPLYEPLIV4IZKKP", "length": 26974, "nlines": 514, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR: உயர் கல்வி செயலரை மாற்ற அரசு திட்டம் நிர்மலாதேவி விவகாரத்தில் நீளும் விசாரணை", "raw_content": "\nஉயர் கல்வி செயலரை மாற்ற அரசு திட்டம் நிர்மலாதேவி விவகாரத்தில் நீளும் விசாரணை\nதமிழக உயர் கல்வித் துறையில், முறைகேடு கள் அதிகரித்துள்ளதால், உயர் கல்வி செயலரை மாற்ற, தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.\nஉயர் கல்வி ,செயலரை, மாற்ற ,அரசு, திட்டம், நிர்மலாதேவி விவகாரத்தில், நீளும், விசாரணை\nதமிழக உயர் கல்வித்துறை செயலராக, சுனில் பாலிவால், ஓராண்டுக்கு முன் நியமிக்கப் பட்டார். இவர், ஊழல், முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என, எதிர்பார்த்த நிலையில், நிலைமை இன்னும் மோசமாகி யுள்ளது. அருப்புக்கோட்டை பேராசிரியை, நிர்மலாதேவி விவகாரத்தில், ஒரு மாதம் முன்னரே புகார் வந்தும், விசாரணை நடத்தாமல், உயர் கல்வி செயலர், மெத்தன மாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.\nநிர்மலா தேவி, மார்ச், 15ல், மாணவியரிடம் பேசியுள்ளார். மார்ச், 19ல், கல்லுாரி நிர்வாகத் திடம் தகவல் தரப்பட்டுள்ளது. அப்போதே, மதுரை காமராஜர் பல்கலைக்கும், அதை தொடர்ந்து, உயர் கல்வி செயலகத்துக் கும் தகவல்கள் வந்துள்ளன. ஆனால், போலீசில் புகார் அளிக்க, உயர் கல்வி செயலர் அனுமதி அளிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.\nஇதுபற்றி, கவர்னர் அலுவலகத்துக்கும் தகவல் அளிக்கவில்லை. நாளிதழ்களில் செய்தி வெளிவந்த பிறகே, கவர்னர் அலுவலகத்துக்கு\nதெரிய வந்துள்ளது. எனவே, உயர் கல்வி செயலகம் வரை விசாரணை நடத்த, கவர்னர் அலுவலகம் அனுமதி அளித்துள்ளது. மேலும், உயர் கல்வி செயலரை மாற்றவும்,தமிழக அரசு ஆலோசித்து வருவதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇதுகுறித்து, உயர் கல்வித்துறை சங்கத்தினர் கூறியதாவது:\nமதுரை காமராஜர் பல்கலை அதிகாரிகள் பற்றியும்,கவர்னர் குறித்தும், நிர்மலாதேவி பேசியுள்ளார். இதுகுறித்து, மாணவியர், கல்லுாரியில் புகார் அளித்தபோதே, உயர் கல்வி செயலர் விசாரணை நடத்தியிருக்க வேண்டும். அப்படி நடந்திருந்தால், கவர்னர் மீது, தேவையற்ற பழி சுமத்தப்பட்டிருக்காது. இந்த விவகாரத்தில், உயர் கல்வி செயலர், மவுனமாக இருந்தது ஏன்\nபல பல்கலைகளில், துணைவேந்தர் இல்லாத நேரங்களில், தற்காலிக ஒருங்கிணைப்பு குழுவுக்கு, தன்னையே தலைவராக நியமித்து, பல்கலை நிர்வாகத்தில், ஆதிக்கம் செலுத்துவதையே, உயர் கல்வித்துறை செயலர் அதிகம் விரும்புகிறார்.\nசென்னை பல்கலையில், பட்டமளிப்பு சான்றிதழில், துணை வேந்தருக்கு பதில், தன் கையெழுத்து இடம்பெற முயற்சி எடுத்தார். ஆனால், ஆசிரியர் சங்கங்களின் கடும் எதிர்ப்பால், இந்த முடிவு கைவிடப்பட்டது.உயர் கல்வித்துறை பிரச்னைகள் குறித்து, பேராசிரியர் சங்கங்களின் சார்பில், செயலகத்தில் அளித்த புகார்கள் கிடப்பில் போடப் படுகின்றன. உயர் கல்வியில் நடக்கும் ஊழல்களை களைய, உயர் அதிகாரம் உடைய அமைப்பை உருவாக்க வேண்டும் என, பேராசிரியர் சங்க கூட்டமைப்பினர், தீர்மானம் நிறைவேற்றினர். இந்த கோரிக்கையும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.\nசென்னை பல்கலையில், பல்வேறு முறைகேடுகளை, துணை வேந்தர் துரைசாமி கண்டறிந்தார். அவற்றின் மீது, உயர் கல்வி செயலர், எந்த விசாரணையும் நடத்தவில்லை. கோவை பாரதியார் பல்கலையின் முறைகேடு கள் குறித்து, பல்கலையின் இணைப்பு கல்லுாரி நிர்வாகத்தினர், பல முறை முறையிட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இறுதி யாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் தலையிட்ட பிறகே, ஊழல் அம்பலமானது.\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் ஏற்பட்ட ஊழல் குறித்தும், தனி விசாரணை நடத்தவில்லை. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதியை, பள்ளிக் கல்வித்துறை முன்கூட்டியே அறிவித்து விட்டது. ஆனால், அண்ணா பல்கலையில், இன்ஜினியரிங் படிப் புக்கான, விண்ணப்ப பதிவு தேதியை, முடிவு செய்யாமல், உயர் கல்வி செயலகம் காலம் தாழ்த்துகிறது.அண்ணா பல்கலையில், பேராசிரியர் நியமனத்தில் ஏற்பட்ட முறைகேடு குறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதன்பிறகும், பேராசிரியர் நியமனம் குறித்து, உயர் கல்வி செயலர் விசாரணை நடத்தவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.\nஉங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com\n@அகஇ -2015/16ஆம் ஆண்டிற்கான \"பள்ளி பராமரிப்பு மானியம்\" பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் - இயக்குனர் செயல்முறைகள்\nமுக்கிய படிவங்கள் பதிவிறக்கம் செய்ய.....\n4.விழா முன்பணம் விண்ணப்பப் படிவம்\nநமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.\nநண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம் www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்\nஆசிரியர் தகுதி தேர்வு-TET COLLECTIONS\nகுழந்தை மேம்பாடு மற்றும் கல்வியல்– I\nகுழந்தை மேம்பாடு மற்றும் கல்வியல் - II\nCTET மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம், நன்றி\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\nGOOGLE SMS சர்வீஸ் ACTIVATE செய்தும் SMS வராதவர்கள்\nஎன்று Type செய்து (எந்த விதமாற்றமும் செய்யாமல் அதில் உள்ளவாறு Type செய்யவும் )\nஎன்ற எண்ணுக்கு அனுப்பி தொடர்ந்து SMS சேவையைப் பெறுங்கள் . மேலும் GOOGLE SMS பெறுகின்றவர்களும் கூடுதலாக இந்த SMS சர்வீசை activate செய்து இடறின்றி தகவல்களைப் பெற்றிடுங்கள்.\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\nஆசிரியர் தகுதித் தேர்விற்கான புதிய வினா விடை தொகுப்புகள் (TET-PAPER-I STUDY MATERIAL)\nரமணி சந்திரன் படைப்புகள் இங்கே\nவெற்றிநிச்சயம்-சுகிசிவம் பிரகாஷ்ராஜ்- வாழ்க்கைபயணம் முல்லா கதைகள் பாட்டி வைத்தியம் காரல்மார்க்ஸ்வாழ்க்கை வரலாறு இது ஆண்டவன் கட்டளை -ர...\nகோடை விடுமுறைக்கு வெளியூர் செல்ல ஆசிரியர்களுக்கு தடை...\nபங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பு\nகுழு அறிக்கை கிடைத்ததும் பங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்துள்ளார். குழு அறிக்கை ...\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். நன்றி Email address: tamilagaasiriyar@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/05/4-45.html", "date_download": "2018-05-23T20:39:13Z", "digest": "sha1:BV6ZOTLKY6H6VC7JFTS4NBP7XRYTFFLZ", "length": 12291, "nlines": 121, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "சவுதி அரேபியாவில் 4 உம்ரா யாத்திரிகர்கள் பலி, 45 பேர் காயம்! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » வளைகுடா » ஹஜ் » சவுதி அரேபியாவில் 4 உம்ரா யாத்திரிகர்கள் பலி, 45 பேர் காயம்\nசவுதி அரேபியாவில் 4 உம்ரா யாத்திரிகர்கள் பலி, 45 பேர் காயம்\nTitle: சவுதி அரேபியாவில் 4 உம்ரா யாத்திரிகர்கள் பலி, 45 பேர் காயம்\nஉம்ரா யாத்திரிகர்களை ஏற்றிச்சென்ற பஸ் வண்டி விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகியுள்ளதாக சவூதி தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்காவில் இர...\nஉம்ரா யாத்திரிகர்களை ஏற்றிச்சென்ற பஸ் வண்டி விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகியுள்ளதாக சவூதி தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமக்காவில் இருந்து மதீனா நோக்கி சென்ற பஸ் வண்டியே விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் பலியான 4ப்பேர் தவிர 45 பேர் காயமடைந்துள்ளனர்.\nஉயிரிழந்தவர்கள் தொடர்பான விபரங்களை சவுதி அரசு இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசவுதிக்கு பதிலடி கொடுத்த கத்தார்.. அனைத்து விமானங்களையும் நிறுத்தியது\nசவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் கத்தார் அரசு நிறுத்தியுள்ளது. சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள்...\nஅனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்\n[ திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம...\nஅல் ஜெஸீரா உள்ளிட்ட கத்தார் தொலைக்காட்சிகளை முடக்கிய சவுதி\nகத்தார் நாட்டுடனான தூதரக உறவுகளை முறித்துக்கொள்வதாக சவூதி பக்ரைன் எகிப்து ஆகிய நாடுகள் அறிவித்துள்ள நிலையில் கத்தார் நாட்டின் செய்தி தொலை...\nபயணத்தில் நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர்....\n(பயணத்தில்) நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர் விட்டுவிட்டவரையும் குறை கூறாதீர்... அல்லாஹ்வின் தூதர் \"ஸல்லல்லாஹு அலைஹி வ...\nநோன்பாளி ஒருவர் தன் மனைவியை முத்தமிடலாமா\nநோன்பாளி பகல் வேளைகளில் உடலுறவில் ஈடுபடுவது தான் தடுக்கப்பட்டுள்ளது. மனைவியை கட்டியணைப்பதிலோ, முத்தமிடுவதிலோ எந்தத் தடையுமில்லை. இதற்க...\nமனைவியை மகிழ்ச்சிப் படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய ஒரு சில விஷயங்கள்\nபெண்கள் உற்சாகமாக இருந்தாலே குடும்பம் நன்றாக இருக்கும் என மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர். அதாவது பெண்களைப்பற்றி ...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகத்தார் - அரபு நாடுகள் இடையிலான பிளவை சரிசெய்ய குவைத் மத்தியஸ்தம் செய்கிறது\nகத்தார் பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக நிதி உதவி அளித்து வருவதாக சமீப காலமாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மேலும் ஈரானுடன் கத்தார் ���ெரு...\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nகத்தாரை அரபு நாடுகள் தள்ளி வைக்கும் முடிவின் பின்னணியில் இஸ்ரேல் லீக்கான இமெயில் தகவலால் அம்பலம்\nதோஹா: அமெரிக்காவுக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரின் இ-மெயில் பரிமாற்றங்கள் சமீபத்தில் லீக் ஆகியிருந்தன. அதில், கத்தாரை தனிமைப்படுத்த ...\nஅஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் நமது ஊர் மக்களுக்கு, நமதூரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த இணைய தளத்தினை அறிமுகபடுத்துகிறோம்... உங்களின் படைப்புகள், கட்டுரைகள், மற்றும் அன்மை செய்திகளை போன்றவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள expressvkalathur@gmail.com என்ற எமது முகவரிக்கு அனுப்புங்கள் இதில் நீங்கள் பார்வையாளர்கள் அல்ல பங்காளர்களே\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2014/09/24/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%90-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-05-23T20:52:11Z", "digest": "sha1:ITEI56ZYTTAOGT5VNJ2ZACW5R7MYIZNC", "length": 11110, "nlines": 118, "source_domain": "seithupaarungal.com", "title": "தமிழக உளவுத் துறை ஐ.ஜி. உள்பட 9 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nதமிழக உளவுத் துறை ஐ.ஜி. உள்பட 9 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்\nசெப்ரெம்பர் 24, 2014 த டைம்ஸ் தமிழ்\nதமிழக காவல் துறையின் உளவுத் துறை ஐ.ஜி. உள்பட 9 ஐ.பி.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலர் அபூர்வ வர்மா வெளியிட்டுள்ள உத்தரவு (பழைய பதவி அடைப்புக் குறிக்குள்):\nஅம்ரேஷ் பூஜாரி: தமிழ்நாடு போலீஸ் அகாதெமி ஐ.ஜி. (உளவுத் துறை ஐ.ஜி.)\nபி.கண்ணப்பன்: உளவுத் துறை ஐ.ஜி. (தமிழக காவல் துறையின் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு ஐ.ஜி.)\nஜெ.லோகநாதன்: தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (திருநெல்வேலி நகர இணைக் கா��ல் கண்காணிப்பாளர்)\nவி.விக்கிரமன்: விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (கமுதி இணைக் காவல் கண்காணிப்பாளர்)\nஎஸ். மனோகரன்: சென்னை அண்ணாநகர் துணை ஆணையர் (விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்)\nசரோஜ்குமார் தாகூர்: திருச்சி நகர சட்டம், ஒழுங்கு துணை ஆணையர் (சேலம் இணைக் காவல் கண்காணிப்பாளர்)\nஅபிநவ்குமார்: நாகப்பட்டினம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (திருச்சி நகர துணை ஆணையர்)\nஆர்.பொன்னி: பூந்தமல்லி தமிழ்நாடு சிறப்புக் காவல்படை 13-ஆவது பட்டாலியன் கமாண்டன்ட் (நாகப்பட்டினம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்)\nஎஸ்.மணி: சமூக நீதி, மனித உரிமை ஏ.ஐ.ஜி. (பூந்தமல்லி தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 13-ஆவது பட்டாலியன் கமாண்டன்ட்)\nபணியிட மாற்றம் செய்யப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகளில் லோகநாதன், விக்கிரமன், சரோஜ்குமார் தாகூர் ஆகியோர் இணைக் காவல் காவல் கண்காணிப்பாளர்களாக இருந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகப் பதவி உயர்வு பெற்றுள்ளனர். தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக இருந்த அஸ்ரா கர்க் பயிற்சிக்கு நீண்ட விடுப்பில் செல்வதால், அந்தப் பணியிடத்துக்கு புதிய காவல் கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். சமூக நீதி, மனித உரிமை ஏ.ஐ.ஜி. யாக பணியிட மாற்றம் செய்யப்பட்ட எஸ். மணி, ஏற்கெனவே உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுப் பிரிவில் நீடிப்பார் என தமிழக அரசின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், இந்தியா, உள்துறை முதன்மைச் செயலர் அபூர்வ வர்மா, ஐ.பி.எஸ். அதிகாரி, தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், பூந்தமல்லி தமிழ்நாடு சிறப்புக் காவல் படை\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postபிரமாண்டமான நிகழ்ச்சிகளில் நம்பிக்கையில்லை: ஐ விழாவில் கலந்துகொள்ளாதது பற்றி ஒரு நடிகர் இப்படி சொல்கிறார்\nNext postபுதிய மின்கட்டண உயர்வு: யாருக்கு எவ்வளவு பாதிப்பு\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nசீசன் சமையல்: மாங்காய் சாதம், மாங்காய் பச்சடி செய்வது எப்படி\nசுவையான தயிர்சாதம் செய்வது எப்படி\nகோடை விடுமுறையை கொண்டாட ஜவ்வரிசி வடை; கடலை மாவு சட்னி\nகோடையில் ருசிக்க வெண்டைக்காய் பச்சடி\nபிரண்டை – அரிசி ரவை வடாம் போடுவது எப்படி\nஸ்டாக்கிங் பூக்கள் செய்வது எப்படி\nமணி வளையல் செய்வது எப்படி\nஎம்பிராய்டரி: பிரஞ்ச் நாட்’இல் சூரிய பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.whiteswanfoundation.org/understanding-mental-health/experts-speak-details/finding-flow-in-everyday-life/", "date_download": "2018-05-23T20:45:51Z", "digest": "sha1:DURTWX75F3LN3WXRTLZS4OZ3X4DKCLH3", "length": 30617, "nlines": 60, "source_domain": "tamil.whiteswanfoundation.org", "title": "வாழ்வோட்டம்! :: வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன் ::", "raw_content": "\nஎழுத்து அளவு: A A A\n - டாக்டர் எட்வர்ட் ஹாஃப்மன்\n\"எல்லாமே ஸ்லோ மோஷனில் மெதுவாக நடப்பதுபோல் தோன்றுகிறது\" என்றார் அமெரிக்க பேஸ்கட்பால் சூப்பர்ஸ்டார் கோப் ப்ர்யன்ட், \"இந்தக் கணத்தை அனுபவித்து வாழவேண்டும், அதுதான் உங்கள் விருப்பம். இந்தக் கணத்திலிருந்து நீங்கள் சற்றும் நகர விரும்புவதில்லை. காரணம், அப்படி நகர்ந்தால் உங்களுடைய ஓட்டம் நின்றுவிடும் என்று நினைக்கிறீர்கள்.\" சுமார் அரைநூற்றாண்டுகாலத்துக்குமுன், இன்னொரு தொழில்துறையைச்சேர்ந்த கலைஞரும் இதுபற்றிப் பேசியுள்ளார். புகழ்பெற்ற ஓவியரான பால் க்லீதான் அது, \"என்னைச்சுற்றியிருக்கும் மற்ற எல்லாம் மறைந்துவிடுகின்றன. என்னுடைய படைப்புகள் வெற்றிடத்திலிருந்து தோன்றுவதுபோல் பிறக்கின்றன... யாரோ தொலைவிலிருந்து என் கையை இயக்குகிறார்கள், அது ஒரு கருவியைப்போல் இயங்குகிறது.\"\nநீங்கள் தொழில்முறை விளையாட்டுவீரராக இல்லாமலிருக்கலாம், ஓவியராக இல்லாமலிருக்கலாம், ஆனால் எப்போதாவது நீங்கள் மகிழ்வோடு \"உங்களையே மறக்குமளவு\" ஒரு வேலையில் ஈடுபட்டதுண்டா நேரம் முற்றிலும் மறைந்துவிடுவதுபோல் உணர்ந்ததுண்டா நேரம் முற்றிலும் மறைந்துவிடுவதுபோல் உணர்ந்ததுண்டா ஆம் எனில், நீங்கள் ஓட்டவுணர்வை அனுபவித்திருக்கிறீர்கள் என்று பொருள். இன்றைக்கு இந்த உணர்வின் தனிப்பட்ட மற்றும் நிறுவனம்சார்ந்த பலன்களைப்பற்றிப் பல ஆய்வுகள் நடைபெற்றுவருகின்றன. தினசரி வாழ்க்கையில் இத்தகைய தருணங்கள் சலிப்பை விரட்டுகின்றன என்பதால், மக்களின் மகிழ்வைப் பெருக்க இவ�� நன்கு பயன்படும்.\nநேர்வித உளவியலின் இந்த முக்கியமான கொள்கைக்கும், முன்பு பிரபலமாக இருந்த \"வாழ்க்கையோட்டத்தோடு செல்லுங்கள்\" என்ற வாசகத்துக்கும் தொடர்பில்லை என்று சொன்னால் நீங்கள் ஆச்சர்யப்படுவீர்கள். இந்தக் கொள்கையை உருவாக்கியவர், டாக்டர் மிஹலி ஸ்சிக்ஜென்ட்மிஹல்யி. இவர் தனது சொந்த வாழ்வனுபவத்தின் அடிப்படையில் தொடங்கி, பல வருட ஆய்வுக்குப்பிறகு இதனை உருவாக்கினார். ஹங்கேரியில் பிறந்த இவருடைய இளமைக்காலம் பெரிதும் இரண்டாம் உலகப்போர்ச் சிறைச்சாலை முகாம் ஒன்றில் சென்றது. அங்கே அவர் அனுபவித்த, கண்ட துயரங்களையெல்லாம் கடந்துசெல்லச் சதுரங்கம் உதவியது. இதனை அவர் கவனித்தார். டாக்டர் ஸ்சிக்ஜென்ட்மிஹல்யி பின்னர் ஒரு பேட்டியில் இதுபற்றிப் பேசினார், \"சதுரங்கம் என்னை ஓர் அருமையான உலகினுள் கொண்டுசென்றது. அங்கே இந்த [கொடுமையான] விஷயங்கள் பெரிதாகத் தோன்றவில்லை. பல மணிநேரங்கள் நான் சதுரங்கத்தில்மட்டுமே கவனம் செலுத்துவேன், காரணம், அங்கே விதிமுறைகளும் இலக்குகளும் தெளிவாக இருந்தன.\" பின்னர், அவரது பதின்பருவத்தில் ஸ்சிக்ஜென்ட்மிஹல்யி ஓவியத்தில் கவனம் செலுத்தினார், ஓவியம்தீட்டும் பணியும் அவருக்கு மகிழ்வைத் தந்தது, அதில் ஆழ்ந்து தன்னை மறந்தார். 1965ல் சிகாகோ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றபின்னர், அவர் கலைஞர்கள் மற்றும் பிற படைப்புணர்வுள்ள மனிதர்களைப்பற்றிய முன்னோடி ஆய்வுகளை நிகழ்த்தினார். கொஞ்சம்கொஞ்சமாக, அவரது ஆய்வு ஓட்டம் என்கிற கொள்கையை அறிமுகப்படுத்தியது. அதனை ஸ்சிக்ஜென்ட்மிஹல்யி இவ்வாறு வரையறுத்தார்: \"நாம் ஒரு வேலையில் மிகவும் ஆழமாக மூழ்கும் நிலை. அப்போது வேறெதுவும் முக்கியமில்லை என்று தோன்றுகிற நிலை. அதில் கிடைக்கும் மகிழ்ச்சியால், மக்கள் அதைத் தொடர்ந்து செய்வார்கள், இதைச் செய்தால்மட்டும் போதும், சுற்றி என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று அதில் ஈடுபடுவார்கள்.\" இந்த வரையறையில் தொடங்கி, நேர்வித வாழ்க்கையின் இந்த முக்கியமான அம்சத்தின் அறிவியல் ஆய்வுகளை வழிநடத்தியுள்ளார் ஸ்சிக்ஜென்ட்மிஹல்யி.\nஓட்ட அனுபவத்தை எப்படி அறியலாம் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டாக்டர் சூசன் ஜாக்ஸன், டாக்டர் ஹெர்பெர்ட் மார்ஷ் இருவரும் 1996ல் இதுபற்றிய ஒரு வரையறையை உருவாக்கினார்கள். இது பெரும்பாலும் தடகள வீரர்களுடைய \"ஒரு விசேஷ இடத்திலிருத்தல்\" அனுபவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இது ஒன்பது அம்சங்களை அடையாளம் கண்டது:\n1) சவால்-திறன் சமநிலை. இதில் ஈடுபடுபவர் சூழலின் சவாலையும் தன் திறனையும் சமநிலைப்படுத்திக்காண்கிறார். இரண்டும் உயர்நிலையில் செயல்படக்காண்கிறார். சவால் மிகவும் கடினமாக இருந்தால், நமக்கு எரிச்சல் வருகிறது, பதற்றம் வருகிறது, அல்லது, நாம் ஏமாற்றமடைகிறோம். ஆனால், சவால் மிக எளிதாக இருந்துவிட்டால், நம் கவனம் சிதறுகிறது, நமக்குச் சலிப்பு ஏற்படுகிறது.\n2) செயல்-விழிப்புணர்வு ஒருங்கிணைதல். இதில் ஈடுபடுபவர் ஓட்டச் செயல்பாட்டில் மிகவும் ஆழமாக ஊன்றிவிடுகிறார், இதனால் அது இயல்பாகிவிடுகிறது. இதுபற்றித் தொழில்முறைத் தடகளநிபுணர்களிடம் பேசினால், \"தாங்கள் ஓட்டத்திலிருப்பதாக\"வும், \"எல்லாம் தானாக நடப்பதாக\"வும் சொல்கிறார்கள். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், தன்முனைப்பு கரைந்து சென்றுவிடுகிறது.\n3) தெளிவான இலக்குகள். இதில் ஈடுபடுபவருக்குத் தான் என்ன செய்யப்போகிறோம் என்பதைப்பற்றி ஒரு தெளிவான எண்ணம் இருக்கிறது. இலக்குகள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. அவை முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டிருக்கலாம், அல்லது, அந்தச் செயலில் ஈடுபடுவதன்மூலம் உருவாகலாம். போட்டி விளையாட்டுகளில் இந்த அம்சத்தை அதிகம் பார்க்கலாம். காரணம், அங்கே இலக்கு தெளிவானது: போட்டியில் வெல்வது.\n4) குழப்பமற்ற எதிர்வினை/கருத்து. இதில் ஈடுபடுபவர் உடனடியாக, தெளிவான எதிர்வினையை/கருத்தைப் பெறுகிறார், இது பொதுவாக அந்தச் செயலிலிருந்தே கிடைக்கிறது. இதனால், தான் அந்த வேலையை எந்த அளவு சிறப்பாகச் செய்கிறோம் என்பதை அவர் அறிந்திருக்கிறார். இதுபற்றிய ஆய்வுகளில் படகோட்டும் வீரர் ஒருவர் சொன்னது, \"என்னுடைய அசைவுகளிலிருந்தே நான் சரியான வேகத்தில் செல்கிறேன் என்பது எனக்குப் புரிந்தது.\"\n5) கையிலிருக்கும் வேலையில் கவனம் செலுத்துதல். ஓட்டத்தின்போது, அதில் ஈடுபடுவர் முழுக் கவனத்துடன் இருக்கிறார், கவனச்சிதறல்கள் அவரைத் தொந்தரவு செய்வதில்லை. உண்மையில், இந்த முழுக் கவனமானது ஓட்ட அனுபவத்தில் அடிக்கடி குறிப்பிடப்படும் ஓர் அம்சமாகும்.\n6) கட்டுப்பாட்டு உணர்வு. இதில் ஈடுபடுவர் தான் இந்தப் பணியில் சிறந்து விளங்க���வதாகவும், முழுத்திறனுடன் இருப்பதாகவும் உணர்கிறார். அதேசமயம், தன்னுடைய திறன்களை முன்னோக்கித் தள்ளவேண்டிய உணர்வு இவருக்கு இருப்பதில்லை. அதாவது, கட்டுப்பாட்டு உணர்வானது முயற்சி ஏதும் இன்றி வருவதாக அவர் உணர்கிறார்.\n7) தன்னுணர்வை இழத்தல். ஓட்ட அனுபவங்களின்போது, அதில் ஈடுபடுவர் பொதுவாகத் தன்னுடைய செயல்திறனைப் பிறருடன் ஒப்பிடுவதுபற்றிக் கவலைப்படுவதை நிறுத்துகிறார். அதற்குப்பதிலாக, தானே அந்தப் பணியுடன் கலந்துவிடுகிறார், தன்முனைப்பு கலைந்துவிடுகிறது, அல்லது, முற்றிலும் மறைந்துவிடுகிறது.\n8) நேரம் மாறுதல். இதில் ஈடுபடுவோருக்கு ஏதோ மாயம்போல, நேர உணர்வு மாறுகிறது, அதாவது, நேரம் மெதுவாவதுபோலவோ விரைவாவதுபோலவோ தோன்றுகிறது. உதாரணமாக, பேஸ்பால் விளையாடுவோர் 'பந்து எங்களை நோக்கி மிதந்துவருவதுபோல் உணர்ந்தோம்' என்கிறார்கள். சைக்கிள் ஓட்டுகிறவர்கள் அந்த நிகழ்வு 'திடீரென்று தோன்றியது' என்கிறார்கள்.\n9) ஆட்டோலெடிக் அனுபவம். 'ஆட்டோலெடிக்' என்கிற தொழில்நுட்பச் சொல்லை உருவாக்கியவர் ஸ்சிக்ஜென்ட்மிஹல்யி. இது ஆட்டோ(தானே) மற்றும் டெலோஸ் (இலக்கு) என்ற இரு கிரேக்கச் சொற்களிலிருந்து வருகிறது. இதன் பொருள், ஒரு செயலைச்செய்கிற அனுபவமே அதில் ஈடுபடுபவருக்குத் திருப்தியளிக்கிறது. அது இன்னொன்றை நோக்கிச் செல்வதாக அமைவதில்லை.\nஒரே ஓட்ட அனுபவத்தில் இந்த அம்சங்கள் எல்லாம் இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. ஆனால், ஓட்ட அனுபவத்தை உண்டாக்குவதற்கு, இவற்றில் சில விஷயங்கள் மற்றவற்றைவிட முக்கியமோ இதுபற்றி ஒருமித்த பார்வை இன்னும் உருவாகவில்லை. ஆனால், சவால்-திறன் சமநிலை, கையிலிருக்கும் வேலையில் கவனம் செலுத்துதல், தன்னுணர்வை இழத்தல் மற்றும் ஆட்டோலெடிக் அனுபவம் ஆகியவை மிகவும் முக்கியம் என்பது பொதுவான கருத்து.\nஓட்ட அனுபவங்களைப்பற்றிப் பேசினால், பலரும் அதை ஒரு புதிராகப் பார்க்கிறார்கள், அது தங்களுக்குத் தெரிந்த ஒன்றாகவும் நினைக்கிறார்கள். ஆனால், இவற்றால் மக்களின் நலன் மேம்படுகிறதா கண்டிப்பாக மேம்படுகிறது உதாரணமாக, சிகாகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஜுடித் லெஃபெவ்ரெ நிகழ்த்திய ஒரு முக்கியமான ஆய்வைப் பார்ப்போம். இந்த ஆய்வில் பங்கேற்றோர் ஓட்டத்தில் அதிக நேரம் செலவிடச் செலவிட, நாள்முழுக்க அவர்கள் அ��ுபவித்த நேர்வித உணர்வுகள் அதிகரித்தன, அவர்களுடைய கவனம், படைப்புத்திறன், நல்ல மனோநிலை ஆகியவை மேம்பட்டன. சியோல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் சியோன்கியெல் ஹன் மூத்தோர்மத்தியில் ஓட்டவுணர்வுபற்றிய ஆய்வொன்றை நிகழ்த்தினார். அடிக்கடி ஓட்டவுணர்வை அனுபவிக்கும் கொரிய மூதாட்டிகள், எப்போதாவது ஓட்டவுணர்வை அனுபவிக்கிற அல்லது அதுபற்றி அறிந்திராத கொரிய மூதாட்டிகள் ஆகியோர் எந்த அளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று அவர் ஆராய்ந்தார். இதில் ஓட்டவுணர்வை அடிக்கடி அனுபவிக்கிறவர்கள் அதிக மகிழ்ச்சியோடு இருப்பதும், தனிமையுணர்வைக் குறைவாக அனுபவிப்பதும் தெரியவந்தது, மேலும், இவர்கள் தங்களுடைய வயதுபற்றித் தெளிவான உணர்வோடு இருந்தார்கள், அதனை ஏற்றுக்கொண்டார்கள்.\nஇதுபற்றி நிகழ்ந்துள்ள பல ஆய்வுகளில் நமக்குத் தெரியவரும் விஷயம், ஓட்டவுணர்வானது எல்லா வயதினர்மத்தியிலும் மகிழ்ச்சியை, சுய மதிப்பை உருவாக்குகிறது. இந்த ஒரு விஷயம் போதும், இத்தகைய தருணங்களை நாம் உருவாக்கி, நமது தினசரி வாழ்க்கையில் இணைத்துக்கொள்ளலாம். இதனால் மகிழ்ச்சியும் தன்னைப்பற்றிய பெருமிதவுணர்வும் கிடைக்கிறது என்றால் மகிழ்ச்சிதானே இன்னொரு முக்கியமான விஷயம், ஓட்டவுணர்வால் நம்முடைய சலிப்புணர்வு குறைகிறது. சலிப்புணர்வுடன் தொடர்புடைய பல உணர்வு, உடல்சார்ந்த பிரச்னைகளை இதனால் வெல்லலாம். ஓட்டவுணர்வை முன்கூட்டியே அறிய இயலாது, அது எதேச்சையாக நடக்கும் விஷயம் என்று பலர் சொல்கிறார்கள். அது தவறு. நாம் நினைத்தால், நம் வாழ்வில் ஓட்டவுணர்வை உருவாக்கலாம், அது நிகழும் சாத்தியங்களை அதிகரிக்கலாம்.\nஅதற்கான சில வழிகள் இங்கே:\n1) நீங்கள் இதற்குமுன் ஓட்டவுணர்வை அனுபவித்த ஒரு நாளைப்பற்றி எழுதுங்கள். உதாரணமாக, அது சில வாரங்கள் முன்பாக நிகழ்ந்த ஒரு விஷயமாக இருக்கலாம். அது அலுவலகப்பணியாக இருக்கலாம், வீட்டுவேலையாக இருக்கலாம், ஓர் இயற்கைக்காட்சியாக இருக்கலாம், ஓவியம், நடனம் போன்ற ஒரு கலைசார்ந்த விஷயமாக இருக்கலாம், அல்லது, ஒரு பொழுதுபோக்கு விளையாட்டில் பங்கேற்றதாக இருக்கலாம். உங்களால் இயன்றவரை முழுமையாக அந்த நிகழ்வை விவரியுங்கள்: அது எங்கே நடந்தது எப்போது நடந்தது அது எவ்வளவு நேரம் நடந்தது\n2) அந்த அனுபவத்தை நீங்கள் மீண்டும் சிந்தித���துப்பார்க்கும்போது, அதில் ஓட்டத்துக்கு அடிப்படைத்தேவையான சவால் Vs திறன் என்கிற அம்சம் இருந்ததா அல்லது, அந்த வேலை உங்களுக்கு எந்த அளவு சவாலாக இருந்தது அல்லது, அந்த வேலை உங்களுக்கு எந்த அளவு சவாலாக இருந்தது உணர்வுப்பூர்வமாக, அறிவுப்பூர்வமாக அல்லது உடல்சார்ந்த சவாலை அது ஏற்படுத்தியதா உணர்வுப்பூர்வமாக, அறிவுப்பூர்வமாக அல்லது உடல்சார்ந்த சவாலை அது ஏற்படுத்தியதா அதில் நீங்கள் உங்கள் முழுத்திறனையும் (மன அல்லது உடல் திறன்) செயல்படுத்திப் பணியாற்றவேண்டியிருந்ததா அதில் நீங்கள் உங்கள் முழுத்திறனையும் (மன அல்லது உடல் திறன்) செயல்படுத்திப் பணியாற்றவேண்டியிருந்ததா அல்லது, ஓரளவு திறனைச் செலுத்தினால் போதுமாக இருந்ததா\n3) நீங்கள் உங்களுடைய ஓட்ட அனுபவத்தின் அடிப்படை அம்சங்களை உணர்ந்துவிட்டீர்கள். இது அடிக்கடி நிகழவேண்டுமென்றால் நீங்கள் என்ன செய்யலாம் ஓட்ட அனுபவம் எங்கே அதிகம் நிகழ்கிறது ஓட்ட அனுபவம் எங்கே அதிகம் நிகழ்கிறது அலுவலகத்திலா ஓவியம் அல்லது இசை போன்றவற்றிலா இயற்கையைப் பார்க்கும்போதா ஓட்ட அனுபவம் நேரம்/இடத்தைப்பொறுத்து மாறுகிறதா நீங்கள் தனியாக இருந்தால் அந்த அனுபவம் ஏற்படுகிறதா நீங்கள் தனியாக இருந்தால் அந்த அனுபவம் ஏற்படுகிறதா அல்லது, பிறர் உங்களுடன் இருந்தால் அந்த அனுபவம் கிடைக்கிறதா அல்லது, பிறர் உங்களுடன் இருந்தால் அந்த அனுபவம் கிடைக்கிறதா அல்லது, எப்படியிருந்தாலும் பரவாயில்லையா இப்படிச் சிந்தித்துச் செயல்பட்டால், ஓட்டவுணர்வை அதிகம் கொண்டுவரலாம், உங்கள் வாழ்வை உயர்த்தலாம்.\nடாக்டர் எட்வர்ட் ஹாஃப்மன் நியூ யார்க் நகரத்தில் உள்ள யெஷிவா பல்கலைக்கழகத்தில் கூடுதல் இணை உளவியல் பேராசிரியர். உரிமம்பெற்ற மருத்துவ உளவியலாளரான இவர், தனிச்சேவை புரிந்துவருகிறார். உளவியல் மற்றும் அதுதொடர்பான துறைகளில் 25க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். டாக்டர் ஹாஃப்மன் சமீபத்தில் டாக்டர் வில்லியம் காம்ப்டனுடன் இணைந்து நேர்வித உளவியல்: மகிழ்ச்சி, மலர்ச்சியின் அறிவியல் என்ற நூலை எழுதியுள்ளார். இந்திய நேர்வித உளவியல் சஞ்சிகை மற்றும் மனிதாபிமான உளவியல் சஞ்சிகையின் ஆசிரியர் குழுக்களில் பணியாற்றுகிறார். நீங்கள் அவரைத் தொடர்புகொள்ள இந்த மின்னஞ்சலைப் பயன்படுத்தலாம்: columns@whiteswanfoundation.org\nநன்றியுணர்வு: ஒவ்வொருவருக்கும் மிக அவசியம்\nநேர்வித உளவியல் என்றால் என்ன\nவாழ்வின் உருவகங்கள்: உளவியலின் புதிய எல்லைகள்\nஎங்கள் ஆசிரியர் குழுக் கொள்கை\nஇந்த வலைத்தளத்தின்மூலம் பயன் பெறுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/65075/cinema/Kollywood/one-heeo,-three-heroin.htm", "date_download": "2018-05-23T20:50:52Z", "digest": "sha1:KPEX3N6PSDK7UPS4XSGH4NSSBJXZNH6B", "length": 8879, "nlines": 125, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஒரு ஹீரோ; மூன்று ஹீரோயின்கள்! - one heeo, three heroin", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n2.0 டீசரை வெளியிட வேண்டாம் : ரஜினி அறிவுறுத்தல் | 'மரடோனா' ரிலீஸ் தேதி அறிவிப்பு | கமல் கையால் கோல்டன் ஸ்டார் விருது பெற்ற துல்கர் சல்மான் | மத்திய, மாநில அரசுகளுக்கு விஷால் எச்சரிக்கை | ஸ்டெர்லைட் சம்பவம் : சூர்யா, கார்த்தி கண்டனம் | மருத்துவமனைக்கு சென்ற கமல் மீது வழக்குப்பதிவு | ரஜினிக்கு ஜோடியாகிறார் சிம்ரன் | ரீமிக்ஸ் பாடலுக்கு நடனமாடும் தமன்னா | துப்பாக்கிசூடு : ஸ்டன்ட் சில்வாவின் மாப்பிள்ளை பலி | வரலாற்று பிழை செய்து விட்டீர்கள் - ஜி.வி.பிரகாஷ் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஒரு ஹீரோ; மூன்று ஹீரோயின்கள்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமகேஷ் பாபு நடித்த தெலுங்கு படங்கள், தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகும்போது, ஓரளவு வசூலை\nகுவிக்கும். அதிலும், சென்னை போன்ற நகரங்களில் தெலுங்கு மொழி பேசும் மக்கள் அதிகமாக வசிப்பதால், இங்கு மகேஷ் பாபு படங்களுக்கு கிராக்கி நிலவும். சமீபத்தில் வெளியான\nஸ்பைடர் படமும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்த வரிசையில், தெலுங்கில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்ற,\nபிரம்மோற்சவம் படம், அடுத்ததாக தமிழ் பேச வருகிறது. இதில், மகேஷ் பாபுக்கு ஜோடியாக, காஜல்\nஅகர்வால், சமந்தா, பிரணிதா என, மூன்று\nஹீரோயின்கள். இப்போதெல்லாம், தெலுங்கு ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காக, அங்கு வெளியாகும் பெரும்பாலான படங்களில், ஒன்றுக்கும் மேற்பட்ட ஹீரோயின்களை நடிக்க வைப்பது வழக்கமாக உள்ளது. அதுவும், மகேஷ் பாபு போன்ற முன்னணி நடிகர்கள் நடிக்கும் படம் என்றால், கேட்க வேண்டுமா; ஒரே இளமை மயம் தான்.\nஒரு ஹீரோ; மூன்று ஹீரோயின்கள்\n நாங்களும் அழகாகத் தானே இருக்கோம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nரோஹிங்யா அகதிகள் முகாமிற்கு சென்றார் பிரிய���்கா சோப்ரா\nஜீத்து ஜோசப்பின் பாலிவுட் படத்தில் வேதிகா\nமுன்னாபாய்-3ஆம் பாக வேலைகள் துவங்கியது\nபடுக்கைக்கு அழைத்தால் போலீசில் புகார் செய்யுங்கள்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\n2.0 டீசரை வெளியிட வேண்டாம் : ரஜினி அறிவுறுத்தல்\nமத்திய, மாநில அரசுகளுக்கு விஷால் எச்சரிக்கை\nஸ்டெர்லைட் சம்பவம் : சூர்யா, கார்த்தி கண்டனம்\nமருத்துவமனைக்கு சென்ற கமல் மீது வழக்குப்பதிவு\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : நிவேதா பெத்ராஜ்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/?filter_by=featured", "date_download": "2018-05-23T20:48:02Z", "digest": "sha1:UDIWFSCK25GSJWZIEW4LO2ICKCFDCWR7", "length": 17382, "nlines": 238, "source_domain": "ippodhu.com", "title": "வாழ்வியல் | ippodhu", "raw_content": "\nவிமர்சனம் மூலம் ஸ்கோர் செய்தவை\n“கிணறுகள்தான் நம்மைக் காப்பாற்றும்”: சேகர் ராகவன்\nவானவில்லாக நடப்போம்: பெருமிதப் பேரணியின் காட்சிகள்\nதிருக் குர் ஆன் என்கிற வேதம் அருளப்பட்டதாக நம்பப்படுகிற மாதமான ரமலான் நிறைவடைந்துள்ளது; இந்த வேதம் சரணாகதியையும் அழிவின் எச்சரிக்கையையும் நன்மொழிகளையும் பேசுகிறது. உங்களது பாதுகாப்பு, வெகுமதி, வெற்றி அனைத்துமே ஆண்டவனிடமிருந்து வருகிறது...\n மனநல மருத்துவர் ரங்கராஜன் கூறுவதைக் கேளுங்கள்\nhttps://youtu.be/xIUckne6Uxkஇதையும் படியுங்கள் : மனைவியிடம் எரிந்து விழாதீர்கள்இதையும் படியுங்கள் : குடி நல்ல அனுபவமுமாகலாம்; அழிவுக்கும் காரணமாகலாம்”இதையும் பாருங்கள்: நீங்களும் அழகுதான்: நம்புங்கள்இதையும் பாருங்கள்: தனிமையில் வாடும் அம்மாவா நீங்கள்\nhttps://youtu.be/TXlg7xLyCVsஇதையும் படியுங்கள்: ராணுவத்தினர் மீதான தாக்குதல்’: தெரிந்து கொள்ள வேண்டிய 5 தகவல்கள்இதையும் படியுங்கள்: அம்பேத்கர்: கடவுள்களை அழித்து ஒழித்தவர்இதையும் படியுங்கள்: அண்ணா சாலையில் பள்ளம்இதையும் படியுங்கள்: அனாதையாகி விட்டது அதிமுக’: செல்லூர்...\n“குடி நல்ல அனுபவமுமாகலாம்; அழிவுக்கும் காரணமாகலாம்”\nதற்கொலை இல்லா தமிழகம் படைக்கும் நோக்குடன் இந்தப் பகுதியை இப்போது டாட் காம் வழங்குகிறது; சாதாரண மக்களின் கேள்விகளுக்குப் பிரபல மனநல மருத்துவர் டாக்டர் என்.ரங்கராஜன் பதிலளிக்கி���ார். https://www.youtube.com/watchv=TlauZpqbhb8&feature=youtu.beஇதையும் பாருங்கள்: நீங்களும் அழகுதான்: நம்புங்கள்இதையும்...\nஓர் ஆண் இன்னொரு ஆணைக் காதல் செய்வதில் என்ன தப்பு இருக்கிறது\nதற்கொலை இல்லா தமிழகம் படைக்கும் நோக்குடன் இந்தப் பகுதியை இப்போது டாட் காம் வழங்குகிறது; சாதாரண மக்களின் கேள்விகளுக்குப் பிரபல மனநல மருத்துவர் டாக்டர் என்.ரங்கராஜன் பதிலளிக்கிறார். https://www.youtube.com/watchv=qHfRgHAZmu8இதையும் பாருங்கள்: நீங்களும் அழகுதான்: நம்புங்கள்இதையும்...\nEXCLUSIVE: எம்.ஜி.ஆரின் பக்கவாதத்தைக் குணப்படுத்திய டாக்டர் எஸ்.ராஜாமணி நமது உடலின் ரகசியங்களைச் சொல்லித் தருகிறார்\nhttps://youtu.be/HXjzWTrcMaIஇதையும் படியுங்கள் : பசுக் காவலர்களுக்கு உபி அரசு எச்சரிக்கை: கண் துடைப்பா அக்கறையாஇதையும் படியுங்கள் : உங்களை நாய் துரத்தினால் என்ன செய்ய வேண்டும்இதையும் படியுங்கள் : காளிமாதா கோயிலில்...\nஇயற்கை இப்போது : சிறுநீர் கழிப்பதில் சிரமம் இருந்தால் …\nஇதையும் படியுங்கள்: முத்தலாக் குறித்து முஸ்லிம் பெண்களிடம் கருத்து கேட்கிறது உ.பி. மாநில அரசுஇதையும் படியுங்கள்: வந்து சேராத பணமும் நடக்காத தேர்தலும்இதையும் படியுங்கள்: இயற்கை இப்போது : வழுக்கை நீங்க...\nதற்கொலை இல்லா தமிழகம் படைக்கும் நோக்குடன் இந்தப் பகுதியை இப்போது டாட் காம் வழங்குகிறது; சாதாரண மக்களின் கேள்விகளுக்குப் பிரபல மனநல மருத்துவர் டாக்டர் என்.ரங்கராஜன் பதிலளிக்கிறார். https://www.youtube.com/watchv=90UXv_2KqZ4&feature=youtu.beஇதையும் பாருங்கள்: தனிமையில் வாடும் அம்மாவா...\nதனிமையில் வாடும் அம்மாவா நீங்கள்: அவசியம் இதைப் பாருங்கள்\nதற்கொலை இல்லா தமிழகம் படைக்கும் நோக்குடன் இந்தப் பகுதியை இப்போது டாட் காம் வழங்குகிறது; சாதாரண மக்களின் கேள்விகளுக்குப் பிரபல மனநல மருத்துவர் டாக்டர் என்.ரங்கராஜன் பதிலளிக்கிறார். https://www.youtube.com/watchv=9RLfhK1sx4s&feature=youtu.beஇதையும் பாருங்கள்: உங்களிடம் யாராவது பொஸஸிவாக...\nபோபி சினேட்சிங்கர்: வாழ்தல் இனிது\nபோபி சினேட்சிங்கர் கையில் மருத்துவரின் அறிக்கை இருந்தது. மெலனோமா எனப்படும் தோல் புற்றுநோய் எனப்படும் தோல் புற்றுநோய் அவருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டு இருந்தது. ‘ இன்னும் அதிகபட்சம் ஒரு வருடம் வாழ்ந்தால்...\nவிகடன் அச்சக ஊழியர்கள் அடாவடியாக பணி நீக்கம்: பரிமளா கண்டனம்\n’இதனால் 15 லட்சம் பேர் வேலையிழக்கக் கூடும்’: மத்திய அரசை எச்சரிக்கும் ஆட்டோமொபைல் துறையினர்\n90 ஆயிரம் பேர் வேலையிழக்கும் அபாயம்; டெலிகாம் துறை ஊழியர்கள் அதிர்ச்சி\nகச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தபோது மத்திய அரசுக்கு கிடைத்த லாபம் – 1லிட்டருக்கு...\nதூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம்\nகர்நாடக முதல்வராக குமாரசாமி, துணை முதல்வராக பரமேஸ்வரா பதவியேற்றனர்\nதூத்துக்குடியில் இன்றும் துப்பாக்கிச் சூடு , இளைஞர் உயிரிழப்பு, பலர் காயம்\nகச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தபோது மத்திய அரசுக்கு கிடைத்த லாபம் – 1லிட்டருக்கு ரூ15\nதூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம்\nகர்நாடக முதல்வராக குமாரசாமி, துணை முதல்வராக பரமேஸ்வரா பதவியேற்றனர்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thulasidhalam.blogspot.com/2014/11/blog-post_26.html", "date_download": "2018-05-23T20:39:52Z", "digest": "sha1:F2HH4O67L7PMTMGC6LA5KVAU6NG677GK", "length": 17057, "nlines": 362, "source_domain": "thulasidhalam.blogspot.com", "title": "துளசிதளம்: தெரிந்த (!) சிலரும் தெரியாத சிலரும்", "raw_content": "\n) சிலரும் தெரியாத சிலரும்\nரமணி, மதுரை சரவணன், சீனா\nஏஇஓ ஜெயலட்சுமி (கற்க கசடற),\nஇன்னும் கொஞ்சம் படங்கள் அடுத்த பதிவில். இந்தவாரம், மதுரை வாரமாப் போச்சு:-)\nPINகுறிப்பு: பெயரைத் தெரிந்தவர்கள் சொன்னால், படத்துடன் பெயரை இணைத்துக் கொள்வேன்.\nதெரிந்த சிலரும். தெரியாத பலரும்னு சொல்லுங்க, டீச்சர்\nவருங்கால தொழில்நுட்ப பதிவர் அவர்\nவித்தியாசமான அருமையான பதிவர் விழாப் பதிவு\nபாதி பேர் புதுக்கோட்டை அன்பர்கள்...\nஉங்கள் பதிவுகளைத் தொடர இணைப்பு கொடுத்து விட்டேன் இனிநீங்கள் பதிவிட்டதும் என் டேஷ் போர்டில் வரும். எனக்கும் அங்கு வந்திருந்த பரைத் தெரியவில்லை. தெரிந்து கொள்ள அவகாசமும் இருக்கவில்லை. படங்கள் அத்தனையும் க்ளியர். வாழ்த்துக்கள்\nபதிவர்கள் திருவிழாவில் கலந்து கொண்ட அன்பர்கள் படங்களுக்கு நன்றி.\nஅய்யா மதுரை வலைப்பதிவர் சந்திப்பை மீள நினைவூட்டி அடுத்த புதுக்கோட்டைச் சந்திப்பு வேலைகள் என்னாச்சுன்னு நினைவூட்டுறீங்க.\nஎனக்குத் தெரிஞ்ச பெயர்கள் இதோ -\nஎனக்கும் மேலே நிற்பவர் மைதிலிகஸ்தூரி (மகிழ்நிறை),\nஅவரை அடுத்து ஏஇஓ ஜெயலட்சுமி (கற்க கசடற),\nஅப்புறம் மகிக்குட்டி (மைதிலிகஸ்தூரியின் மகள்)\nதிண்டுக்கல் தனபாலன் சொன்னது போல புதுக்கோட்டைப் பதிவர்கள்.\n(மத்தவுங்க காதுல புகை வருது\nமத்தவங்களைத் தெரிந்துகொள்ளவும் நட்புக்கொள்ளவும் ஆவலாய்...\nதெரிந்த பலரில் சிலரும், தெரியாத பலரில் சிலரும் என்று தலைப்பு வச்சுருக்கணும் நான்:-)\nஅவர் மகிக்குட்டி (மைதிலிகஸ்தூரியின் மகள்) என்று முத்து நிலவன் சொல்லி இருக்கார்.\nதங்களை சந்தித்துச் சற்று நேரம் உரையாடியது மகிழ்ச்சியே.\nவிட்டுப்போன தொடரின் முடிவு என்ன ஆச்சோன்னுதான் அப்போதையக் கவலை.\nபெரும்படையோடு வந்துருந்தாங்க. அனைவரையும் இன்னொருக்கா வாழ்த்துகிறேன்.\nதமிழ் இணையம் இப்படி எல்லோரையும் ஒன்று சேர்த்துருக்கு பாருங்க.\nவாங்க ஜி எம் பி ஐயா.\nபுதுக்கோட்டையில் அடுத்த வருசம் கலக்கப்போறீங்கன்னு தெரிஞ்சு போச்சு\nஇன்னும் ஆறே பெயர்கள் பாக்கி.\nபடங்கள் நல்லா வந்திருக்கு டீச்சர்.\nதிரு ஜெயராஜனை அடுத்தும் கடைசியா சுட்டுக்கிட்டு நிக்கிற மகிக்குட்டிக்கு முன்னதாகவும் பேசுபவர்தான் எண்ணப்பறவை மகா.சுந்தர். (முந்திய எனது பின்னூட்த்தில் தவறாகிவிட்டது)\nஉங்கள் மூலம் நானும் சில பதிவர்களை தெரிந்து கொண்டேன்\nநம்ம வருங்கால பதிவர் (மகி) \"ஆட்டிட்டூட்\", குறும்பா மைதிலி \"ஆட்டிட்டூட்\" மாதிரி இருக்கேனு நெனச்சேன். அது உண்மைதான் போல இருக்கு, டீச்சர். :)\nஎன்னை போட்டோ எடுக்கலையா, அல்லது பதிவில் சேர்க்கவில்லையா\nஎல்லாப் புகழும் என் கெமெராவுக்கே:-)\nநீங்களும் வந்திருந்தால் இன்னும் நிறைய நண்பர்களைத் தெரிந்துகொண்டு இருக்கலாம்.\nகெட் ரெடி ஃபார் புதுக்கோட்டை:-)\nகுட்டி, ரொம்பச் சுட்டியாகத்தான் இருக்காள்:-)\nஇதுக்கு முந்தின பதிவை எட்டிப் பார்த்துருக்கலாமுல்லெ\nபெயர்கள் தெரிந்த அளவுக்கு முகம் தெரியாது. உங்க படங்களின் வழியாத் தெரிந்து கொண்டேன். நன்றி துளசி. அருமையான புகைப் படங்கள்.\nதுளசி டீச்சர் அவர்களுக்கு வணக்கம் இந்த பதிவினைப் படிக்க, படங்களைப் பார்க்க , இன்றுதான் நேரம் கிடைத்தது. உண்மையிலேயே தலைப்பு பொருத்தமாகவே இருக்கிறது. ஏனெனில் ஆரம்பத்தில் நேரம் கருதி என்னைப் போன்றவர்களை அறிமுக உரையை சுருக்கமாகவே முடிக்கச் சொன்னார்கள். இதனால் சிலரது பெயரை நினைவில் வைத்துக் கொள்ள இயலாமல் போய்விட்டது. பின்னர் வந்தவர்கள் நிறையநேரம் பேசினார்கள்.\nஎன்னுடைய போட்டோவை கண்டதும் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏனெனில் மேடையில் நான் இருந்தபோது எனது கேமராவினால் இந்த காட்சியைப் படம் பிடித்துக் கொள்ள முடியாமல் போய்விட்டது. இந்த படத்தை உங்கள் அனுமதியோடு நகல் எடுத்துக் கொள்கிறேன்.\nஉங்களுடைய இந்த பதிவினை ” மதுரையில் வலைப்பதிவர்கள்” என்ற எனது பதிவினில் மேற்கோளாக காட்டி இணைப்பும் (LINK) தந்துள்ளேன். நன்றி\nபதிவர்களில் இன்னும் சிலரையாவது தெரிந்துகொள்ள முடிஞ்சதேன்னு எனக்கும் மகிழ்ச்சிதான்.\nஇன்று வெளியிட்டு இருக்கும் பதிவிலும் உங்கள் படம் ஒன்று உள்ளது.\nஇணைப்புக்கு நன்றி. பலருக்கும் பயன்படும் வகையில் இணைத்துள்ளீர்கள்.\nஎல்லாருக்கும் இங்கருந்தே ஒரு வணக்கம். :)\nவணக்கம் அவரவருக்குப் போய்ச் சேர்ந்திருக்கும் என்றே நம்புகின்றேன்:-)\nமதுரை வாரத்தில் இன்னும் சிலர்:-)\n) சிலரும் தெரியாத சிலரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/agriculture/29558-thiruvarur-farmers-in-confusion-for-seasonal-cultivation.html", "date_download": "2018-05-23T20:26:00Z", "digest": "sha1:4GBSWDGWRF6T4JW42BHLCQU2KQJJRWKT", "length": 10244, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தெளிப்பா, நடவா என்ற குழப்பத்தில் விவசாயி‌கள் | thiruvarur farmers in confusion for seasonal cultivation", "raw_content": "\nதூத்துக்குடி மக்களை நினைத்து மிகவும் வருந்துவதாக மம்தா பானர்ஜி என்னிடம் கூறினார் - கமல்ஹாசன்\nதூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டது\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் பணியிட மாற்றம்\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று இரவு 9 மணிக்கு சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி\nதூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை 5 நாட்களுக்கு முடக்கம் - தமிழக உள்துறை\nதூத்துக்குடியில் காவல்துறையினர் - ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே ஏற்பட்ட மோதலின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காளியப்பன் (22) என்பவர் உயிரிழப்பு\nதூத்துக்குடியில் 144 தடை உத்தரவை மீறியதாக கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு\nதெளிப்பா, நடவா என்ற குழப்பத்தில் விவசாயி‌கள்\nவறட்சி காரணமாக குறுவை சாகுபடியை இழந்த டெல்டா பாசன விவசாயிகள், அவ்வப்போது பெய்துவரும் மழை காரணமாக தெளிப்பா, நடவா என்ற குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் டெல்டா மாவட்டங்களில் முன் தயாரிப்பு கூட்டம் நடத்தப்படுமா என்றும் விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கிறனர்.\nதிருவாரூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து விளைநிலங்களை ஈரப்படுத்தியுள்ளது. வழக்கமாக அக்டோபர் மாதம் மத்தியில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும். அதற்கு முன்பாக பயிர் வளர்ந்தால்தான், மழையால் பாதிக்கப்படாமல் பயிரை பாதுகாக்க முடியும். அதற்கு தற்போதைய நாளை கணக்கிட்டால் 150 நாள் வயதுடைய சிஆர்1050 போன்ற ரகங்களை இனி பயிரிடமுடியாது. அதேநேரத்தில் குறுகிய கால ரகங்களை பயிரிட வேண்டுமானால், மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு எப்போது என்று தெரியாத நிலை நிலவுகிறது\nஇதுகுறித்து விவசாயி செந்தில்குமார், மேட்டூர் அணையில் எப்போது தண்ணீர் தி‌றப்பு இருக்கும் தெளிப்பு செய்யலாமா அல்லது நடவு செய்யலாமா என்ற ஆலோசனையும் வழங்காமல் வேளாண்மைத்துறை உள்ளதாக கூறினார்.\nசாமியப்பன் கூறும்போது, சம்பா சாகுபடி காலம் நெருங்கிவிட்ட நிலையில் மேட்டூர் அணைதிறப்பு தேதியை முன்கூட்டியே அறிவித்தால் விவசாயிகள் சாகுபடிக்கு தயாராக வாய்ப்பாக இருக்கும். இதற்கு ஏற்ப உடனடியாக சம்பா சாகுபடி முன்தயாரிப்பு கூட்டங்களை நடத்தவேண்டும் என்று கூறினார்.\n’நீட்’ தேர்வில் தேறிய நவோதயா மாணவர்கள் 11875 பேர்: தமிழிசை தகவல்\nகுடிபோதையில் அத்துமீறிய மகனை வெட்டிக்கொன்ற தாய்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதிருவாரூரில் களைகட்டிய நெல் திருவிழா\nநீரில் மூழ்கி தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்த விவசாயிகள்\nகாவிரி வரைவுத் திட்டத்தில் உள்ளது என்ன\nகோதாவரி-காவிரி இணைப்பால் 125 டிஎம்சி தண்ணீர் - முதலமைச்சர் பேச்சு\nமேட்டூர் அணை நீர் இல்லையா\nமன்னார்குடி வங்கி கொள���ளையில் ஊழியர் கைது \nவிவசாயிகளை காக்க குடையுடன் வந்த குழந்தைகள்\nவங்கிக் கொள்ளையனை பிடிக்க நெல்லை விரைந்தது தனிப்படை\n”பால் வாங்கிக் கொண்டு பணம் தராத ஆவின் நிர்வாகம்”\n‘என் பையன விடுங்க, நான் செத்துடுவேன்’ காலைப் பிடித்து கதறிய தாய்\nகர்நாடக முதல்வர் குமாரசாமி கடந்து வந்த பாதை: வளர்ச்சியும் வீழ்ச்சியும்\nநிர்மலாதேவியின் நீதிமன்றக் காவல் நீடிப்பு\nதமிழக அரசைக் கலைக்க வேண்டாமா - பிரதமருக்கு விஜயகாந்த் கடிதம்\nகர்நாடக முதல்வர்களை பாடாய்ப்படுத்தும் அரசு பங்களா: வாஸ்துபடி வீட்டை மாற்றும் குமாரசாமி\nசென்னை சூப்பர் கிங்ஸூடன் மோதப்போவது யாரு \n'பெண் ஹிட்லரா' அமெரிக்காவின் சி.ஐ.ஏ. தலைவர் \n'பத்மாவத்' படமும் ராம் மோகன் ராயும் \nதமிழகத்திலேயே நீட் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்: ஸ்டாலின்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n’நீட்’ தேர்வில் தேறிய நவோதயா மாணவர்கள் 11875 பேர்: தமிழிசை தகவல்\nகுடிபோதையில் அத்துமீறிய மகனை வெட்டிக்கொன்ற தாய்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2016/11/20/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-05-23T20:21:40Z", "digest": "sha1:MFNPFYB7TS555Z4BHRYK4TNARPYBLSZD", "length": 20084, "nlines": 303, "source_domain": "lankamuslim.org", "title": "இனக்கலவரமொன்றை ஏற்படுத்த திட்டமிட்ட நடவடிக்கைகள் | Lankamuslim.org", "raw_content": "\nஇனக்கலவரமொன்றை ஏற்படுத்த திட்டமிட்ட நடவடிக்கைகள்\nநாட்டில் பாரிய இனக்கலவரம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான முன்னேற்பாடுகள் தற்போது அரங்கேற்றப்பட்டு வருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். தற்போது ஆங்காங்கே இடம்பெற்றுவரும் இனவாத செயற்பாடுகள் அதற்கான முன் ஆயத்தங்களாகவே கருதுவதாகவும் இது குறித்து சிறுபான்மை சமூகத்தினர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.\nமாவடிப்பள்ளி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதனை தெரிவித்தார்.\nசிலர் தமது குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக இனக்கலவரங்களை ஏற்படுத்த திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதுடன் அதற்கு சிறுபான்மையினத்தவரை பலிக்கடாவாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.\nஇந்த மோசமான நிலைமையை எதிர்கொள்ள சிறுபான்மை சமூகத்தினர் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் சிறுபான்மை அரசியல் தலைமைகளும் இந்த நிலைமையில் தாம் சார்ந்த சமூகத்தை சமயோசிதமாக வழி நடத்த வேண்டும் எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.\nஅத்துடன் பொறுப்பு வாய்ந்த அமைச்சர்கள் இந்த தருணத்தில் பொறுப்பற்ற விதத்தில் கருத்துக்களை கூறி இனவாதிகளுக்கு தீனி போடும் விதமாக செயற்படுவதை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.\nஇந்த நாட்டில் மீண்டுமொரு இனக்கலவரம் ஏற்படும் பட்சத்தில் மேலும் பத்து ஆண்டுகளுக்கு நாட்டின் அபிவிருத்தி தள்ளிப் போகும் என்பதுடன் இதனால் அதிகம் பாதிக்கப்பட போவது 70 வீதமான பெரும்பான்மையினத்தவரே என்பதை நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.-TK\nநவம்பர் 20, 2016 இல் 6:00 பிப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« நீதியமைச்சரின் நடுநிலைத் தன்மையில் சந்தேகத்தை ஏற்படுத்தும் அவரின் கருத்துக்கள்\nஇனவாத நெருப்புக்கு எண்ணெய் ஊற்றும் அமைச்சரின் கருத்து »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதுருக்கி நீதிமன்றம் சதிப்புரட்சியில் ஈடுபட்ட 104 இராணுவத்தினருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது\nஅமெரிக்காவை தொடர்ந்து பராகுவே நாடும் பலஸ்தீனர்களின் முதுகில் குத்தியது \nநவீன இஸ்லாமிய எழுச்சியில் பெண்களின் வகிபாகம்\nஎகிப்து பாராளுமன்றத்தை கலைக்குமாறு தீர்ப்பு ,தீர்ப்பை சதிப் புரட்சி' என்று வர்ணிக்கும் இஹ்வான்\nஇன்று உலக ந‌ட்பு ‌தின‌ம்\nகண்டியில் போலி டாக்டர் கைது\nமுஸ்லிம்கள் அரபு மொழியை தமது பிரதான மொழியாக எடுத்துக் கொள்ளவேண்டும்\nசட்டவாட்சி,நல்லாட்சியை ஏற்படுத்துவதில் கிழக்கு ஜனாதிபதியுன் கைகோர்கின்றது: ஹபீஸ் நஸீர்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nIRFAN on துருக்கி ஜனாதிபதி அர்துவான் கொ…\nIRFAN on துருக்கி ஜனாதிபதி அர்துவான் கொ…\nIRFAN on அமெரிக்காவை தொடர்ந்து பராகுவே…\nIRFAN on அமெரிக்காவை தொடர்ந்து பராகுவே…\nMurukan Kanes on மேதின -செய்தியும் -இஸ்லாமிய பொ…\nsathath on புத்தளத்தில் 560 வறிய குடும்பங…\nRiyas on அல்-குர்ஆன���ன் பகுதிகளை நீக்க க…\nImran on அன்வர் இப்ராஹிம் மஹதிர் மொஹமத்…\nஅமைச்சர் on அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பி…\nஎஸ் ஹமீத் on சம்பந்தனின் நிலைப்பாடு மிகுந்த…\nMufahir on சம்பந்தனின் நிலைப்பாடு மிகுந்த…\nKiyas KKY on சம்பந்தனின் நிலைப்பாடு மிகுந்த…\nRiyas on சம்பந்தனுக்கும் ஹபாயா வேண்டாமா…\nRiyas on சண்முகா : தற்காலிக இடமாற்றம் த…\nCadr KKy on சண்முகா : தற்காலிக இடமாற்றம் த…\nதுருக்கி நீதிமன்றம் சதிப்புரட்சியில் ஈடுபட்ட 104 இராணுவத்தினருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது\nஅமெரிக்காவை தொடர்ந்து பராகுவே நாடும் பலஸ்தீனர்களின் முதுகில் குத்தியது \nஇந்தியா – ரஷ்யா இடையிலான உறவில், ஒரு புதிய பரிமாணம் : மோடி\nஜனாதிபதியின் முன். பிரதானி, முன். மரக்கூட்டுத்தாபன தலைவருக்கு விளக்க மறியல் நீடிப்பு\nஎல்லை மீள்நிர்ணயம் மூலம் எமது செயற்பாட்டு எல்லைகளை நிர்ணயிக்க இடமளியோம்: திலகராஜ்\n8 பேர் பலி, 38,048 பேர் பாதிப்பு\nதுருக்கி ஜனாதிபதி அர்துவான் கொலை முயற்சியில் இருந்து தப்பினார் \nதமிழ் மக்களுடன் மீண்டும் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கவேண்டிய சூழல் உருவாகும் : கோட்டா\nசைவப்பிரியரான ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டார் என்பது உறுதியாம் \nமார்க்கத்தை பாதுகாக்க மிஷனரி கல்வியை புறக்கணித்து பெற்றகல்விமுறை இது ..ஹுஸைன் இஸ்மாயில்\n« அக் டிசம்பர் »\nதுருக்கி நீதிமன்றம் சதிப்புரட்சியில் ஈடுபட்ட 104 இராணுவத்தினருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது… twitter.com/i/web/status/9… 1 day ago\nஅமெரிக்காவை தொடர்ந்து பராகுவே நாடும் பலஸ்தீனர்களின் முதுகில் குத்தியது \nஜனாதிபதியின் முன். பிரதானி, முன். மரக்கூட்டுத்தாபன தலைவருக்கு விளக்க மறியல் நீடிப்பு lankamuslim.org/2018/05/22/%e0… https://t.co/QalHChFCbX 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-05-23T20:40:57Z", "digest": "sha1:6YISEGESH6TJJ3RWWNRVYLS7SAKABAIX", "length": 8024, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "மொத்த கனிம கார்பன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\n\"இன்றைய நாள்\" (1990) கடல் மேற்பரப்பு அகராதி வதை ( GLODAP climatology).\nமுன் தொழில்துறை (1700) கடல் மேற்பரப்பு டி.ஐ.சி செறிவு (GLODAP க்ளைமேடாலஜி).\nThe total inorganic carbon மொத்த கனிம கார்பன் (சி.டி., அல்லது டி.ஐ.சி) அல்லத�� கரைக்கப்படாத கனிம கார்பன் (டி.ஐ.சி) என்பது கரைசலில் உள்ள கனிம கார்பன் இனங்களின் தொகை ஆகும். கார்பன் டை ஆக்சைடின், கார்போனிக் அமிலம், பைகார்பனேட் ஆனியன் மற்றும் கார்பனேட் ஆகியவற்றில் உள்ள கனிம கார்பன் இனங்கள் அடங்கும். கார்பன் டை ஆக்சைடு மற்றும் கார்போனிக் அமிலம் ஒரே நேரத்தில் CO2 * ஆக வெளிப்படுத்துவது வழக்கமாக உள்ளது. இயற்கை அக்யூஸ் அமைப்புகளின் pH தொடர்பான அளவீடுகளை செய்யும் போது, CT மற்றும் கார்பன் டை ஆக்சைடு பாய்வு மதிப்பீடுகள் ஆகும்.\nCT மொத்த கார்பன் தொகு]\n[CO2*] தரங்களாக கார்பன் டை ஆக்சைடு மற்றும் carbonic அமிலம் செறிவு ( [CO2*] = [CO2] + [H2கோ3])\nஇந்த இனங்கள் ஒவ்வொன்றும் பின்வரும் pH- உந்துதல் இரசாயன சமநிலைடன் தொடர்புடையவை :\nConcentrations, பல்வேறு இனங்கள் அகராதி (மற்றும் எந்த இனங்கள் உள்ளது மேலாதிக்க) பொறுத்தது கார தீர்வு, காண்பிக்கப்படும் என ஒரு Bjerrum சதி.\nசமச்சீரற்ற கார்பன் பொதுவாக சமச்சீரற்ற CO2 ஆக இயக்கக்கூடிய மாதிரி அமிலத்தன்மையினால் அளவிடப்படுகிறது. இந்த வாயு பின்னர் தீர்வு இருந்து பரவியது மற்றும் சிக்கி, மற்றும் அளவு அகச்சிவப்பு பொதுவாக அகச்சிவப்பு நிறமாலையியல் மூலம் அளவிடப்படுகிறது.\nஅல்கலினிட்டி (மொத்த ஆல்கலினியம் AT) பிர்ரெம் சதி Fugacity (கார்பன் டை ஆக்சைடு அதிருப்தி FCO2) கடல் அமிலம் பி.எச் மொத்த கரிம கார்பன்\nகன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சூன் 2017, 11:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/thangathamizhalelvan-accuses-the-ruling-party-of-acting-in-favor-of-the-tamil-nadu-police-313086.html", "date_download": "2018-05-23T20:48:25Z", "digest": "sha1:DGZHUNPWHUHQHRW4ZI47RIQYCCVFLKY4", "length": 8830, "nlines": 161, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவல்துறை சரி இல்லை ! சொல்கிறார் தங்கம் - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nதமிழக காவல்துறை நடுநிலையுடன் செயல்படாமல் ஆளும் கட்சியினருக்கு சாதகமாக செயல்படுவதாக தங்கதமிழ்செல்வன் குற்றம் சாட்டியுள்ளார்\nதேனியில் கூட்டுறவு கடன் சங்கம் வங்கியின் இயக்குனர்களுக்கான வேட்ப்பு மனு தாக்கலின் போது ஆளும் அதிமுக கட்சியினரின் வேட்பு மனுக்கள் மட்டுமே பெறப்பட்டதாகவும் மற்ற கட்சிகளின் மனுக்களையும் தினகரன் தரப்பு வேட்பாளர்கள் மனுக்களையும் வாங்க தேர்தல் அதிகாரிகள் மறுப்பதாக குற்றம்சாட்டினர் . மேலும் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தால் காவல் துறையினர் அதிமுகவுக்கு சாதகமாக பேசி வருவதாகவும் குற்றம்சாட்டினர்\nஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு தடை- வீடியோ\nஸ்டெர்லைட் படுகொலையை கண்டுகொள்ளாத வடஇந்திய ஊடகங்கள்\nஸ்டெர்லைட் போராட்டக்காரர்களை குறிவைத்து சுட்ட போலீஸ்-வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பலி எண்ணிக்கை 12 ஆக அதிகரிப்பு-வீடியோ\nஎஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் வெளியானாது..94.5 சதவீதம் தேர்ச்சி- வீடியோ\nகடையடைப்பு| துணை ராணுவப்படை தமிழகம் வருகை | பதப்படுத்தப்பட்ட உடல்கள்-வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடுதலைவர்கள் கண்டனம்- வீடியோ\nபோலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 5க்கும் மேற்பட்டோர் பலி- வீடியோ\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் கிளர்ச்சி-வீடியோ\nமுடிந்த கல்யாணத்திற்கு மேளம் அடிக்கும், ரஜினிகாந்த், கமல்ஹாசன்\nகாவிரி நீர் திறந்து விடாத கர்நாடக அரசு விழாவில் கலந்து கொள்வதா\nகுறி சொன்னவரை சரமாரியாக செருப்பால் அடித்த எஸ்ஐ-வீடியோ\nமேலும் பார்க்க தமிழகம் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?tag=street-shop", "date_download": "2018-05-23T20:49:40Z", "digest": "sha1:HCTWTRMOWRYSCAHHJWT7F2QEABPUUZDZ", "length": 7000, "nlines": 171, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | street shop", "raw_content": "\nஇடமாற்றம் பெறும் நீதிபதி இளஞ்செழியனுக்கு சேவை மதிப்பளிப்பு\nநிதி நிறுவனங்களின் மோசடிகள் குறித்து நாடாளுமன்றில் முழுநாள் விவாதம்\nஇடியுடன் கூடிய மழையால் குடாநாடும் பாதிப்பு\nமுரசு மோட்டைப் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு\nத நியு இன்டியன் எக்ஸ்பிரஸ்\nஉமிழ்நீர் சுரக்க வைக்கும் உணவுகள்\nபெரிய உணவகங்களில் சாப்பிடுவதை விட, வீதியோர கடைகளில் சாப்பிடுவதற்கே பெரும்பாலனோர் விரும்புகின்றனர். இதற்கு நேரம், பணத்தின் மதிப்பு என்ற வி���யங்களும் தாக்கம் செலுத்துகின்றன. இந்நிலையில், உமிழ்நீர் சுரக்க வைக்கும் வகையில் வீதியோர கடையில் எடுக்கப்பட்ட கணொளியே இது....\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaystntet.blogspot.com/2013/03/jays-psychology-tntet-002.html", "date_download": "2018-05-23T20:35:23Z", "digest": "sha1:BMBHA3RX5TISKKH3F3ZEFMVPDPFVPZK6", "length": 14812, "nlines": 125, "source_domain": "jaystntet.blogspot.com", "title": "TNTET STUDY MATERIAL: PSYCHOLOGY TNTET 002", "raw_content": "\n1.கட்டாய இலவசக்கல்வியை 6 - 14 வரை அனைவருக்கும் வழங்க பரிந்துரை செய்த குழு - சாப்ரு கமிட்டி\n2.நடமாடும் பள்ளிகள் என்ற கருத்தை புகுத்தியவர் _ மெக்டொனால்டு\n3.இடைநிலைக் கல்விகுழு என்று அழைக்கப்படுவது - லட்சுமண முதலியார் குழு\n4.தமிழ்நாட்டில் மேல்நிலைக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு -1978\n5.மதிப்புக் கல்வியின் ஒரு கருவி - சமூகவியல்\n6.பார்வையற்றோருக்கான கல்வி பற்றி கவனம் செலுத்திய முதல் ஆசிரியர் - வாலண்டைன் ஹென்றி\n7.குழந்தைத் தொழிலாளர்களை தடுக்கும் சட்டப் பிரிவு - 24\n8. சாப்ரு குழு அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - 1934\n9.தேசிய எழுத்தறிவு இயக்கம் எந்த வயதினரிடையே எழுத்தறிவின்மையை போக்க கொண்டு வரப்பட்டது - 15-35\n10.கிண்டர்கார்டன் என்பதன் பொருள் - குழந்தைகளின் தோட்டம்\n11.கிராமப்புறகல்வி பற்றி ஆய்வு மேற்கொண்ட குழு - டாக்டர் ஷரிமாலி குழு\n12.நவோதயா பள்ளிகளை தொடங்கிய பிரதமர் - ராஜிவ்காந்தி\n13.தமிழ்நாட்டில் சைனிக் பள்ளி எங்குள்ளது - உடுமலைப்பேட்டை அருகே\n14.சைனிக் பள்ளிகள் கழகத்தலைவர் யார் -நமது பாதுகாப்பு அமைச்சர்\n15.சமுதாயப்பள்ளிகள் என்பது என்ன. இவை எங்குள்ளது - கல்வியும் சமுதாயச்செயல்களும் ஒருசேர நடக்கும் இடங்கள். அமெரிக்கா, கனடா\n16.விஸ்வபாரதி என்பது ஒரு - பல்கலைக்கழகம்\n17.ஒருவரது கவனவீச்சினை அறிய உதவும் கருவி - டாசிஸ்டாஸ்கோப்\n18.டிஸ்கவரி ஆப் தி சைல்ட் என்ற புத்தகத்தின் ஆசிரியர் - மரியா மாண்டிசோரி\n19.நுண்ணறிவு சோதனையின் தந்தை - ஆல்பிரெட் பீனே\n20.ஆசிரமப் பள்ளியை உருவாக்கி கல்வியில் புதுமை செய்தவர் - அரவிந்தர்\n21.தனி பயிற்றுவிப்பு முறை கற்பித்தலின் வேறு பெயர் என்ன - கெல்லர் திட்டம்\n22.சோசியல் ஸ்டாடிஸ்டிக்ஸ் என்ற புத்தகத்தினை எழுதியவர் - ஹெர்பர்ட் ஸ்பென்சர்\n23. உளவியலில் லோகஸ் என்ற சொல்லின் பொருள் - அறிவியல்\n24.செயல்படு ஆக்கநிலையிறுத்தம் - ஸ்���ின்னர். அவர் பரிசோதனைக்கு பயன்படுத்திய விலங்கு - எலி\n25.கெஸ்டால்ட் என்ற சொல்லின் பொருள் - முழுமை\n26.உட்காட்சி வழிகற்றல் - கோஹ்லர். அவர் பரிசோதனைக்கு பயன்படுத்திய குரங்கின் பெயர் - சுல்தான்\n27.நீந்தக்கற்றலின் அடிப்படை - செய்திறன் கற்றல்\n28.அச்சீவிங் சொசைட்டி என்ற நூலின் ஆசிரியர் - மெக்லிலெண்டு\n29.மேதைகளின் நுண்ணறிவு ஈவு - 140க்கு மேல்\n30.நுண்ணறிவு ஈவுடன் தொடர்புடைய பரவல் - இயல்நிலைப்பரவல்.\n1.மாஸ்லோவின் ஊக்குவித்தல் கோட்பாட்டில் அடித்தளமாக அமைவது - உயிர்வாழ் அடிப்படை தேவைகள்\n2.கற்றலில் முன்னேற்றம் காணப்படாத நிலை - தேக்க நிலை\n3.இயற்கை நமக்கு போதிக்கிறது என்று கூறியவர் - ரூஸோ\n4.கல்வியின் புதிய உத்திகளை கண்டுபிடிப்பதை ஊக்குவித்து பரிசு அளிக்கும் நிறுவனம் - NCERT\n5.யு.பி.இ என்பது - அனைவருக்கும் தொடக்க கல்வி\n6. SSA என்பது - அனைவருக்கும் கல்வி இயக்கம்\n7.RMSA என்பது - மத்திய இடைநிலை கல்வி இயக்கம்\n8.ஆயத்த விதியைத் தோற்றுவித்தவர் - தார்ண்டைக்\n9. மைத்தடம் சோதனையைப் பயன்படுத்தி அறிவது - ஆளுமையை\n10.தேர்வுகள் எதற்காக என்ற எண்ணம் கொண்டவர் -ஏ.எஸ்.நீல்\n11.மனித நேய உளவியலை அறிமுகப்படுத்தியவர் - கார்ல் ரோஜர்ஸ்\n12.மனித ஆளுமையை உருவாக்குவது - மரபு மற்றும் சூழ்நிலைக்காரணிகள்\n13.குமரப் பருவம் சிக்கலான அமைதியற்ற பருவம் எனக் குறிப்பிட்டவர் - ஸ்டான்லி ஹால்\n14.PERSONALITY என்ற சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது - லத்தின்\n15.மனிதர்களை அகமுகன் புறமுகன் என்று வகைப்படுத்தியவர் - யூங்\n16.உளவுப்பகுப்பு கோட்பாட்டினை கொண்டுவந்தவர் - பிராய்ட்\n17.இசை நாட்டச் சோதனையுடன் தொடர்புடையவர் - ஸீஷோர்\n18.வெக்ஸ்லர் நுண்ணறிவு அளவுகோலில்(WAIS) செயற்சோதனைகள் (PERFORMANCE TEST) - 5\n19.குழுக்காரணி கொள்கைகளை அளித்தவர் - தர்ஸ்டன்\n20.ஆசுபல் என்ற உளவியல் அறிஞர் தொடர்புடையது - மறத்தல் கோட்பாடு\n21.மக்டூகலுடன் தொடர்புடையது - இயல்பூக்க கொள்கை\n22.பகற்கனவு என்பது ஒருவகை - தற்காப்பு நடத்தை\n23.ரோர்ஷாக் மைத்தடச் சோதனை எந்த ஆளுமை அளவிடும் - புறத்தேற்று நுண்முறை\n24.சைனெக்டிக் என்ற படைப்பாற்றலை வளர்க்கும் கற்பித்தல் முறையை வகுத்தவர் - ஜே ஜே கார்டன்\n25.சாந்தி நிகேதன் என்பது - ஆசிரமப்பள்ளி\n26.சமூக ஒப்பந்தம் என்ற நூலின் ஆசிரியர் - ரூசோ\n27.பள்ளிக்கு கடிதங்கள் என்ற நூலின் ஆசிரியர் - கிருஷ்ணமூர்த்தி\n28.பள்ளியும் குழந��தையும் என்ற நூலின் ஆசிரியர் - டூயி\n29.நாளைய பள்ளி என்ற நூலின் ஆசிரியர் - டூயி\n30.சம்மர்ஹில் பள்ளியை நிறுவியவர் - ஏ.எஸ் . நீல்\n1.பாலியல் என்பது எப்பிரிவின் தேவையாகும் - உடலியல் தேவை\n2.ஹெப்பினுடைய கொள்கை எதனுடன் தொடர்புடையது - கவனம்\n3.வார்த்தைகளுக்கு முன்பே பொருள் என்ற கருத்தினை உடையவர் - பெஸ்டாலஜி\n4.மாண்டிசோரி முறையில் வழங்கப்படும் தண்டனை - தனிமைப்படுத்துதல்\n5.சூழ்நிலை பற்றி ஆராய்ந்த மனநிலை ஆய்வாளர் - கெல்லாக்\n6.பியாஜேயின் கோட்பாடு குழந்தைகளின் - அறிவு வளர்ச்சி பற்றியது\n7.அறிவாற்றலின் திறவு வாயில்கள் எனப்படுவன - ஐம்புலன்கள்\n8.காக்னே கற்றலில் எதனை நிலைகள் - 8\n9.பேட்டி முறை அளவிடுவது ஒருவரது - ஆளுமையை\n10.மனநோயை ஹிப்னாடிசம் மூலம் குணப்படுத்தலாம் என்றவர் - ஃபிராய்டு\n11.ரஸ்ஸல் பயன்படுத்திய முறை - தொகுப்பாய்வு முறை\n12.நுண்ணறிவு ஈவு கணக்கிட உதவும் சூத்திரம் - மனவயது/காலவயது * 100 (+ or -) 5\n13.பொய் சொல்வது ஒருவனது - தற்காப்பு கலை\n14.ஆளுமை ---------யைக் குறிக்கும் - மன இயல்புகள்\n15.முன்னேற்றப்பள்ளி இவரால் துவங்கப்பட்டது - ஏ எஸ் நீல்\n16.தலையிடாமை” ஆசிரியர் நடைமுறையில் கொண்டுவருவது - கட்டுப்பாடு இல்லாமை\n17.நுண்ணறிவு குறித்த பல்பரிணாமக் கொள்கையைச் சொன்னவர் - பினே சைமன்\n18.கற்றலை மேம்படுத்தும் முதல் தகவல் தொடர்பு சாதனம் - வானொலி\n19.புறமுகர் எனப்படுபவர் - விரிசிந்தனை\n20.வளர்ச்சியும் மாற்றமும் எனும் கொள்கைக்கு தொடர்பு இல்லாதது எது - நேர்கோட்டு முறை\n21.தெளிவான கவனம் என்பது - மீண்டும் மீண்டும் துணிவான செயல்கள்மூலம் பெறப்படுவது.\n22.முதன்முதலில் ஆர்வத்தின் நிலை எனும் தத்துவத்தை அறிமுகப்படுத்தியவர் - மெக்லிலாண்டு\n23.மிதக்கும் பல்கலைக்கழகம் சென்னை துறைமுகத்திற்கு வந்த ஆண்டு - 1978\n24. ஆளுமை எனும் சொல்லில் (PERSONA) என்பது - நடிகரால் அணியப்பட்ட முகமூடி\n25. ஒரு குழந்தையின் முதல் ஆசிரியர் - பெற்றோர்\n26.தேக்கம் என்பது - ஒரு குறிப்பிட்ட வகுப்பில் தோல்வியை பெறுவது\n27.இரவுப்பள்ளிகள் யாருக்காக நடத்தப்படுகின்றன - முதியோர்\n28.ஆதாரக் கல்வியை எதன்மூலம் போதிக்க வேண்டும் என காந்திஜி கூறுகிறார் - தாய்மொழி\n29.மீத்திறன் மாணவர்களிடம் காணப்படும் திறன் - ஆக்கத்திறன்\n30.கற்றலின் இனிமை என்ற முறைக்கு அச்சாணி - குழந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/09/attack-on-dalits-in-coimbatore-national-commission-for-scheduled-castes-conducts-inquiry.html", "date_download": "2018-05-23T20:23:44Z", "digest": "sha1:HM2H2RZD6LOMFZAU7JHAZDIXDYNP4HNV", "length": 9361, "nlines": 77, "source_domain": "www.news2.in", "title": "கோவையில் தலித்துகள் மீது தாக்குதல்: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை - News2.in", "raw_content": "\nHome / கோவை / தமிழகம் / தலித் / தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் / விசாரணை / கோவையில் தலித்துகள் மீது தாக்குதல்: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை\nகோவையில் தலித்துகள் மீது தாக்குதல்: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை\nSaturday, September 24, 2016 கோவை , தமிழகம் , தலித் , தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் , விசாரணை\nகோயம்பத்தூர் மாவட்டம் பெரிய தடாகம் பகுதியில் நடந்த சாதி வன்முறை கலவரத்தால் பாதிக்கப்பட்ட 29 குடும்பங்களிடம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை மேற்கொண்டது. இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக பரிந்துரைகள் பற்றிய விரிவான அறிக்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமர்பிக்கப்பட்டது.\nகடந்த 7ம் தேதி, விநாயகர் சதுர்த்தியின் போது கோலாகலமாக விழா கொண்டாட எதிர்ப்பு தெரிவித்து கிட்டத்தட்ட 30க்கும் அதிகமான தாழ்த்தப்பட்டோர் மீது 17க்கும் மேற்பட்டோர் இந்து சமயத்தினர் தாக்குதல் நடத்தினர். இதில் 6க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட பிரிவினர் காயமடைந்த நிலையில் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.\nஇதன் காரணமாக துடியலூர் போலீஸ் தாக்குதலில் ஈடுபட்ட 17 இந்து பிரிவினர் மீது வழக்கு பதிவு செய்தது. ஆனால், அவர்களை கைது செய்யவில்லை. இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான எஸ்.நாகராஜ் கூறுகையில், கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேலாக இது போன்ற பாகுபாடு இருந்து வருகிறது. தாழ்த்தப்பட்ட பிரிவினர் முரசு பயின்ற இந்துக்கள் என்று அழைக்கப்பட்டனர். கடந்த மூன்று ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தியை முரசுடன் கோலாகலமாக கொண்டாடி வந்தோம். இந்த ஆண்டு சிலை அமைத்து அதற்காக முரசு கொட்டி உற்சாகமாக கொண்டாட திட்டமிட்டிருந்தோம். ஆனால், இதற்கு எதிர்ப்பு கிளம்பியதோடு இல்லாமல், கொலை மிரட்டலும் வந்தது. மேலும், தாக்குதல் சம்பவமும் நடந்தது. இதில் 6க்கும் அதிகமான தாழ்த்தப்பட்ட பிரிவினர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்தனர்.\nஇந்நிலையில், பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட 29 குடும்பத்தை, தேசிய தாழ்த்தப்பட்ட ஆணை��� ஆராய்ச்சி அதிகாரி சந்திர பிரபா மற்றும் கமிஷன் விசாரணை அதிகாரி லிஸ்டர் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது பேசிய லிஸ்டர் அரசு பொருளாதார நலனுக்காக 6 குடும்பங்களுக்கு ரூ.50 ஆயிரம் பணம் வழங்கியுள்ளது.\nஇதனைத் தொடர்ந்து தலித் ஆர்வலரான செல்வகுமார் கூறுகையில், பெரிய தடாகம் பகுதியில் தலித் பிரிவினர் செங்கல் சோழையில் தினக்கூலிக்கு வேலை பார்த்து வருகின்றனர். அவர்களுக்கு அடிப்படை வசதிகள் கூட கிடையாது. குறிப்பாக இருப்பதற்கு வீடு கூட இல்லை. இதனை கருத்தில் கொண்டு அரசு அவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினால், எங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று அந்த பரிந்துரையில் பரிந்துரைக்கப்பட்டது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஇந்துக்கள் இஸ்லாமியர் இறைச்சிகடைகளில் இறைச்சி வாங்குவதும், இஸ்லாமியர் ஹோட்டல்களில் அசைவம் சாப்பிடுவதும் பாவம்\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/10/jaffna_16.html", "date_download": "2018-05-23T20:11:57Z", "digest": "sha1:NJ3T622BJHXXJTHI3OCWRX5L4V4ZFVAE", "length": 17131, "nlines": 100, "source_domain": "www.vivasaayi.com", "title": "யாழில் தமிழ்த் தேசிய மக்கள் முண்ணியின் ஏற்பாட்டில் அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nயா���ில் தமிழ்த் தேசிய மக்கள் முண்ணியின் ஏற்பாட்டில் அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.\nநீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற அரசியற் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி சிறைகளில் தொடரும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் அவர்களின் விடுதலைலை விரைவுபடுத்த வலியுறுத்தியும் யாழிலும் அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.\nஇதன் போது புதிய அரசின் நல்லாட்சித் தத்துவம் நாட்டில் தொடர வேண்டுமாயின் இந்த அரசாங்கம் முதற்கட்ட நடவடிக்கையாக தம்முடைய உறவுகளை விடுதலை செய்ய வேண்டுமென்று அரசியற் கைதிகளின் உறவுகள்; கண்ணீர் மல்ககக் கதறியழுது கோரிக்கை விடுத்தனர்.\nதமிழ்த் தேசிய மக்கள் முன்ணனியின் ஏற்பாட்டில் யாழ் பொது நூலகத்திற்கு ஆரகாமையிலுள்ள முனியப்பர் ஆலயத்திற்கு முன்hபாக நேற்று காலை 7 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராடடம் பல்வேறு கட்சிகள் மற்றுமு; பொது அமைப்புக்களின் ஆதரவுடன் மாலை வரை நடைபெற்றது.\nஇலங்கையிலுள்ள அனைத்துச் சிறைகளிலும் நீண்டகாலமாக விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற அரசியற் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி சிறைகளில் தொடர்ச்சியான உண்ணாவிரப் போராட்டத்தில் அரசியற் கைதிகள் ஈடுபட்டுள்ளனர். இந் நிலையில் அவர்களிற்கு ஆதரவாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nகுறிப்பாக வடக்கு கிழக்கிலுள்ள மாவட்டங்களிலும் கொழும்பிலும் பேராட்டங்கள் இடம்பெற்றுள்ள அதே வேளையில் தற்போதும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதற்கு இங்குள்ள பல அரசியற் கட்சிகளும் பொது அமைப்புக்களும் ஆதரவு தெரிவித்து பேராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதற்கமைய யாழ்ப்பாணத்திற் கடந்த மூன்று தினங்களாக பல்வேறு கட்சிகளினாலும் பொத அமைப்புக்களினாலும் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. இந் நிலையிலையே நேற்றையதினம் தமிழ்த் தேசிய மக்கள் முண்ணியின் ஏற்பாட்டில் போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில்கு பலரும் ஆதரவு தெரிவித்திருந்த வேளையில் போராட்டத்திலும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇதன் போது அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போர��ட்டம் நியாயமானதே, அரசே தமிழர்களுக்கு ஒரு நீதி சிஙகளவர்களுக்கு ஒரு நீதியா ஐமத்திரி அரசே உனக்கும் கொடுங்கோல் ஆட்சி மன்னன் மகிந்தவிற்கும் என்ன வேறுபாடு ஐமத்திரி அரசே உனக்கும் கொடுங்கோல் ஆட்சி மன்னன் மகிந்தவிற்கும் என்ன வேறுபாடு ஆரசே அரசியல் இரட்டை வேடம் போடாதே ஆரசே அரசியல் இரட்டை வேடம் போடாதே சிறைவாழ்வு தான் தமிழருக்கு நிரந்தரமா சிறைவாழ்வு தான் தமிழருக்கு நிரந்தரமா இனியும் இழுத்தடிக்காது கைதிகளை விடுவிக்க வேண்டும். ஊள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.\nஇந்தப் போராட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரான சுரேஸ் பிரேமச் சந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், மற்றும் மாகாண சபை விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன், சர்வேஸ்வரன், தமிழ்த் தேசிய மக்கள் முண்ணனியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களும் பெருமளவிலான அரசியற் கைதிகளின் உறவினர்கள் கலந்து கொண்டிருந்தனர்\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nகார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போல...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nகார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போல...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nyecountdown.com/product/we-apologize-this-party-has-been-temporarily-interrupted-because-some-people-apparently-cant-handle-their-alcohol/", "date_download": "2018-05-23T20:25:24Z", "digest": "sha1:RMQFMLFTQRWHCTQ576PNWN6NXV7SWRDY", "length": 18807, "nlines": 155, "source_domain": "ta.nyecountdown.com", "title": "மன்னிப்பு கோருகிறோம் ... இந்த கட்சி தற்காலிகமாக குறுக்கீடு செய்யப்பட்டது ஏனெனில் சிலர் வெளிப்படையாக தங்கள் மதுவைக் கையாள முடியாது! (தயாரிக்கப்பட்டது) - NYS கவுண்டவுன் DJs, Vjs, Nightclubs 2018", "raw_content": "\nஉள்நுழைந்து, வெகுமதி அளிக்க வேண்டும்:\nஅனைத்து வகைகள் பகுக்கப்படாதது ஆடியோ கவுண்டவுன்ஸ் வீடியோ கவுண்டவுன்ஸ் 1. முன் வரிசையில் XX டி.ஜே. டிராப்ஸ் டி.ஜே. டிராப்ஸ் (தொகுக்கப்பட்ட பாக்ஸ்)\nதொலைக்காட்சி மற்றும் வானொலி விளம்பரங்களில்\nORDER ஆன்லைன் அல்லது கிளிக் செய்யவும் கால்-> (அமெரிக்கா) 1-800-639-9728(சர்வதேச) + 1-513-490-2900 OR லைட் சேட்\nஉள்நுழைக அல்லது கணக்கை உருவாக்கவும்\nதொலைக்காட்சி மற்றும் வானொலி விளம்பரங்களில்\nஅனைத்து வகைகள் பகுக்கப்படாதது ஆடியோ கவுண்டவுன்ஸ் வீடியோ கவுண்டவுன்ஸ் 1. முன் வரிசையில் XX டி.ஜே. டிராப்ஸ் டி.ஜே. டிராப்ஸ் (தொகுக்கப்பட்ட பாக்ஸ்)\nஎழு: டி.ஜே. டிராப்ட் 100 - #56 பகுப்பு: டி.ஜே. டிராப்ஸ்\nநாங்கள் மன்னிப்பு கோறுகிறோம்…. சிலர் தங்களின் ஆல்கஹால் கையாள முடியாது என்பதால் இந்த கட்சி தற்காலிகமாக குறுக்கீடு செய்யப்பட்டுள்ளது\nஎந்த மதிப்பீடுகளும் இன்னும் உள்ளன.\nஇந்த தயாரிப்பு வாங்கிய வாடிக்கையாளர்களில் மட்டுமே உள்நுழைந்தால் மறுபரிசீலனை செய்யலாம்.\nடியூட் ... .நான் உன் துணிகளை இன்றிரவு பார்த்துவிட்டாயா வாவ்\nஅது இரவு நேரத்தில் ... உங்கள் களிமண் குச்சிகள் கொண்டு வந்தால் ... இங்கே போ\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\n9 முன் தயாரிக்கப்பட்ட டி.ஜே. துளிகள்\n 9 முன் தயாரிக்கப்பட்ட டி.ஜே. துளிகள் பிளஸ் ஆறு புரோஸ் கட்டணம் இல்லை\nஇந்த அற்புதமான டி.ஜே.ஜோக்களுடன் உங்கள் நிகழ்ச்சியை மேம்படுத்துங்கள் நீங்கள் NYE மற்றும் ஆண்டு முழுவதும் பயன்படுத்தலாம் இது உங்கள் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய கூடுதலாகும், மேலும் கூட்டத்திலிருந்தே வெளியே நிற்கும். மீண்டும் வார்த்தைகளுக்கு ஒரு இழப்பு இருக்கக்கூடாது. அனைத்து புதிய இது உங்கள் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய கூடுதலாகும், மேலும் கூட்டத்திலிருந்தே வெளியே நிற்கும். மீண்டும் வார்த்தைகளுக்கு ஒரு இழப்பு இருக்கக்கூடாது. அனைத்து புதிய ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான டி.ஜே. இந்த புத்தாண்டின் ஈவ் EPIC ஐ ஒரு வரலாறு கொண்டு தயாரிக்கவும், முன் தயாரிக்கப்பட்ட டி.ஜே. TRACK பட்டியல் (கீழே கேட்கவும்)\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nஇரவு உணவு பொழுதுபோக்குகளில் புத்தாண்டு மற்றும் புதிய அனுபவத்தை வரவேற்கிறோம். பிடி, அது ஒரு சமதளம் சவாலாக இருக்கும். (தயாரிக்கப்பட்டது)\nவிரைவு காட்சி பெட்டகத்தி��் சேர்\nநீங்கள் இன்னும் அவர்களின் எண்ணிக்கையைப் பெறவில்லை என்றால் ... என்ன நினைக்கிறீர்கள் அது நடப்பதில்லை\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nமகளிர் மற்றும் ஜென்டில்மேன். நான் இப்போது இதை செய்ய வேண்டும். இங்கே அசிங்கமான விளக்குகள் வந்துவிடும்\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nஇசை பிடிக்காதே. நீங்கள் அருகில் உள்ள நபரை பழித்து பேசுங்கள்\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nநாம் எல்லோருமே சேர்ந்து வாழ முடியுமா\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nஒரு பெண் எடுத்து, ஒரு பானம் எடுத்து உங்கள் உதடுகள் ஈரப்படுத்த ... புத்தாண்டு கிட்டத்தட்ட இங்கு\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nபுத்தாண்டு வாழ்த்துக்கள் எங்களுடன் வந்து கொண்டாடுவதற்கு நன்றி. நாங்கள் இப்போது மூடப்பட்டிருக்கிறோம், எனவே உங்களை வெள்ளை கோட்டையில் பார்க்கலாம். இல்லை\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nமகளிர் மற்றும் பெரியவர். பட்டியில் உங்கள் தாவல்களை செலுத்த மறக்காதீர்கள் அவர்கள் இன்னும் உங்கள் கிரெடிட் கார்டு வைத்திருக்கிறார்கள். (தயாரிக்கப்பட்டது)\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nஉங்கள் கவனத்தை தயவு செய்து கேளுங்கள். உண்மையான கட்சி வெறும் நிமிடங்களில் தொடங்குகிறது தயாராய் இரு\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை © 2018 NyeCountdown.com, llc\nஅனைத்து தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பதிப்புரிமை பெற்ற இசை இல்லாமல் வழங்கப்படுகின்றன. தொழில்முறை டி.ஜே.க்கு சொந்தமான உரிமம் பெற்ற இசையில் கலக்க மட்டுமே தனிப்பயனாக்கப்பட்ட குரல்கள் மற்றும் டெம்ப்ளேட்களை மட்டுமே நாங்கள் வழங்குகிறோம். கவுண்டவுன்ஸுடன் மட்டுமல்லாமல் மட்டுப்படுத்தப்பட்ட இசை உள்ளடக்கம் உள்ள உள்ளடக்கம்; இந்த வலைத்தளத்தில் விளம்பர மற்றும் ஆர்ப்பாட்ட நோக்கங்களுக்காக மட்டுமே.தனியுரிமை கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.whiteswanfoundation.org/disorder/other-disorders/", "date_download": "2018-05-23T20:51:07Z", "digest": "sha1:SX7C74PDPJL3X6FC575DZWOCVYIPWOLQ", "length": 6284, "nlines": 85, "source_domain": "tamil.whiteswanfoundation.org", "title": "பிற குறைபாடுகள் :: வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன் ::", "raw_content": "\nஎழுத்து அளவு: A A A\nபொதுக் குறைபாடுகள் என்ற வகைபாட்டின்கீழ் வராத குறைபாடுகள் மற்றும் மனநலப் பிரச்னைகளைப்பற்றி இந்தப் பகுதியில் புரிந்துகொள்���லாம். இந்தப் பகுதியில் உள்ள தூக்கக் குறைபாடுகள், பாலியல் செயலின்மை போன்றவை பரவலாகக் காணப்படுகின்றன, சில நேரங்களில் இவை வாழ்க்கைமுறைப் பிரச்னைகளினால் உண்டாகின்றன, இன்னொருபக்கம், மிகவும் தீவிரமான, சிக்கலான மனநலப் பிரச்னைகளான ஸ்கிஜோஃப்ரெனியா, ஆளுமைக் குறைபாடுகள் போன்றவையும் இங்கே பேசப்படுகின்றன.\nவிளிம்பு நிலை ஆளுமைக் குறைபாடு\nஎங்கள் ஆசிரியர் குழுக் கொள்கை\nஇந்த வலைத்தளத்தின்மூலம் பயன் பெறுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnathy.blogspot.com/2010/01/blog-post_30.html", "date_download": "2018-05-23T20:35:23Z", "digest": "sha1:FCRLODLRTUVZU3TRADQRGYIMR2YDEQWO", "length": 29596, "nlines": 181, "source_domain": "tamilnathy.blogspot.com", "title": "இளவேனில்...: பணம் பற்றிய சில குறிப்புகள்", "raw_content": "\nமரத்திலிருந்து விடுபட்ட இலைபோல போய்க்கொண்டிருக்கிறேன்... எங்கு போய்ப் படிவேனென எனக்கே தெரியாது.\nபணம் பற்றிய சில குறிப்புகள்\nபாண்டிபஜாரின் குறுகலும் நெரிசலுமான பாதையோரக் கடைகளிலே தொங்கிக்கொண்டிருந்த காதணிகளில் கண்களைக் கொழுவியபடி ஊர்ந்துசென்றுகொண்டிருந்தேன். பக்கத்தில் எட்வின் ‘பரமபிதாவே இவள் தான் செய்வது இன்னதென்று அறிந்தே செய்கிறாள். இருந்தாலும் இவளை மன்னியும்’என்ற குறிப்புத் தொனிக்க நடந்துவந்துகொண்டிருந்தான். குழந்தையைத் தோளில் சாத்தியபடி எங்களருகில் வந்து கைநீட்டிய பெண், ‘குழந்தை இரண்டு நாட்களாகச் சாப்பிடாமலிருப்பதாக’ பழகிய பொய்யைச் சொல்லிக் கைநீட்டினாள். அன்று அது அவள் சொன்ன இருபத்தோராவது பொய்யாக இருந்திருக்கக்கூடும். இருந்தபோதிலும், பத்து ரூபாவை எடுத்துக் கொடுத்துவிட்டு மறுபடி காதணிகளில் தொங்கவாரம்பித்தேன்.\n“பிச்சை போடுவதிலும் ஒரு பெருமை இருக்கத்தான் செய்கிறது”என்றான் எட்வின். கையில் விசிறிவைத்து எந்நேரமும் ஆட்டியபடியிருக்கும் - பாண் (பிரெட்-கருமம்) இல்லையென்றால் கேக்கைச் சாப்பிடச் சொன்ன சீமாட்டியாக என்னையும், வஞ்சிக்கப்பட்ட பாட்டாளி மக்களின் (ராமதாசினுடையது அல்ல) ஏகத்துவ பிரதிநிதியாகத் தன்னையும் அவன் நினைத்துக்கொண்டிருக்கிறானோ என்ற சந்தேகம் எனக்குண்டு “அந்தப் பிச்சைக்காரியை எனக்குத் தெரியாது. தவிரவும், பத்து ரூபாயில் எனது குடி மூழ்கிப்போகாது”என்றேன். காதணிகளிலிருந்து எனது கவனம் சறுகிவிட்டது. நான் கூறிய வார்த்தைகளுக்கு வலுச்சேர்���்தேயாக வேண்டிய கட்டாயத்திற்கு ‘ஈகோ’நிர்ப்பந்தித்தது. “மதியம் இரண்டு மணியானால் எனது வீட்டை அண்ணாந்து பார்த்தபடி நிற்கும் ஐந்து தெருநாய்களும்கூட என்னை உயர்வாக நினைத்துக்கொள்ள வேண்டுமென்பதற்காகத்தான் அவற்றுக்குச் சோறு வைக்கிறேன்”என்றேன் எட்வினிடம். எனக்குச் சுலபமாகக் கோபமூட்டிவிட்டதை நினைத்து, அவனது அகன்ற வட்டக் கண்களில் ஒரு சிரிப்பு மினுக்கிட்டு மறைந்ததைக் கவனித்தேன்.\nஆனலும், இந்த அன்பு, பாசம், காதல், கருணை, வாஞ்சை, பரிவு, ஒட்டுதல், பிரியம், நட்பு, நேசம், மனிதம், சகோதரத்துவம் எல்லாவற்றையும் அசைத்துப்பார்த்தால் ரூபா அல்லது டாலர் நோட்டுகளின் சரசரப்புச் சத்தம் கேட்குமோ என்று அண்மைக்காலங்களில் தோன்றவாரம்பித்திருக்கிறது உங்களில் நல்லவர்கள், அன்பானவர்களாயிருக்கும் ஏமாளிகள் சொல்வது எனக்குக் கேட்கிறது… ஆம்…அப்படி நினைக்கக்கூடாதென்றே நானும் நினைக்கிறேன். அன்னை தெரேசா இப்பாழுலகில்தான் பிறந்து வாழ்ந்தார் என்பதையும் நான் மறுக்கவில்லை. ஆனாலும்…\nசில்லறைகளைப் பதுக்கி நிமிர்பவளின்-னின் கைகளில் எப்போதாவது விழும் ரூபாய் நோட்டைப் பார்த்து அவள்-ன் கண்கள் சடக்கென்று மலர்ந்துவிடுகின்றனவே நம்மைவிட வயதான பிச்சைக்காரிகளும்-பிச்சைக்காரர்களும் அவ்வேளைகளில் நன்றிசொல்லிக் கைகுவிக்கும்போது வலிக்கிறது நம்மைவிட வயதான பிச்சைக்காரிகளும்-பிச்சைக்காரர்களும் அவ்வேளைகளில் நன்றிசொல்லிக் கைகுவிக்கும்போது வலிக்கிறது புன்னகையின் மில்லிமீட்டரை பணந்தான் நீட்டுகிறது. சுருக்குகிறது.\nஇந்த ஆட்டோக்காரர்கள்…. அவர்களை என்ன பெயர் சொல்லி அழைக்கலாம் தகிடுதத்தர்கள், ஏமாற்றுப்பேர்வழிகள், காக்கிச் சட்டை போட்ட கயவாளிகள் என்றெல்லாம் உங்களிடம் நான் சொன்னால், ‘எல்லோரும் அப்படியல்ல; அபவாதம் சொல்லாதீர்கள்’என்று உதாரணங்களோடு பாய்ந்தடித்து வரக்கூடும் தகிடுதத்தர்கள், ஏமாற்றுப்பேர்வழிகள், காக்கிச் சட்டை போட்ட கயவாளிகள் என்றெல்லாம் உங்களிடம் நான் சொன்னால், ‘எல்லோரும் அப்படியல்ல; அபவாதம் சொல்லாதீர்கள்’என்று உதாரணங்களோடு பாய்ந்தடித்து வரக்கூடும் என்ன சாப்பிடுகிறோமோ அதைத்தானே ‘கழிக்க’ முடியும் என்ன சாப்பிடுகிறோமோ அதைத்தானே ‘கழிக்க’ முடியும் ஒரே இடத்திற்குச் செல்ல நூற்றைம்பது ரூபா��ிலிருந்து முந்நூறு ரூபாய்வரை கேட்க அவர்களால் மட்டுமே முடியும். நீங்கள் இறங்குமிடத்தை நெருங்கும்போது எப்படியான சுருதியில் அவர்கள் பேசவாரம்பிப்பார்கள் என்பதையும் சொல்லவேண்டியதில்லை. திடீரென்று விலைவாசி உயர்வு எங்களோடு ஆட்டோவில் பயணிக்கவாரம்பித்துவிடும். திடீரென்று நாங்கள் சென்று இறங்கவேண்டிய இடமானது பெயர்ந்து அதிக தொலைவிற்குச் சென்றுவிடும். ஆட்டோவில் ஏறும்போது ‘அம்பியாக’ இருந்த ஆட்டோரக்காரர், நாம் இறங்குகிற இடம் நெருங்குகிறபோது ‘றெமோ’வாக (அந்நியன்) மாறிவிடுவார். மேலதிக இருபது அல்லது முப்பது ரூபாவிற்காக இவ்வளவு கூவவேண்டியதில்லை என்று எரிச்சல்படத் தோன்றும். பணத்திற்காக அரசியல்வாதிகள் மேடை மேடையாகக் கூவுகிற கூவுக்கு, போடுகிற குட்டிக்கரணங்களுக்கு இவர்களொன்றும் பரவாயில்லை என்றும் சில சமயங்களில் தோன்றியிருக்கிறது.\nபேரம் பேசாமல் அல்லது பேசத் தெரியாமல் சொல்கிற விலையைக் கொடுத்துப் பொருளை வாங்கிச் செல்கிற என்னைப் போன்ற சமூகப் பிறழ்நிலையாளர்களுக்கென்று சில கடைக்காரர்களிடம் பிரத்தியேகமான புன்னகை உண்டு ஆம் அந்தப் புன்னகை நிச்சயமாக விலையுள்ளது. பேரங்காடிகளில் நாம் வாங்கும் பொருட்களைத் தூக்கிவந்து வாகனத்தில் வைத்துவிட்டுச் செல்லும் கடைப்பையனின் புன்னகையின் நீளத்தையும் நாமே நிர்ணயிக்கிறோம். முதல் திகதியே வாடகையைக் கொடுத்துவிடும் நம்மைப் போன்ற தீங்கற்ற பிராணிகளிடம் உதிர்ப்பதற்கென்று வீட்டுச் சொந்தக்காரரிடம் கருணை வடியும் சில சொற்கள் இருக்கின்றன. நம்மைப் பாதுகாப்பாக வீட்டில் இறக்கிச் செல்லும் வாடகை வண்டிச் சாரதிகளுக்கு கட்டணத்தை விட அதிகமாக அறுபது ரூபாய்களைக் கொடுக்கும்போது மகிழ்ந்துபோய் நன்றிசொல்கிறார்கள். எவ்வளவு அதிகமாகப் பணம் கொடுத்தாலும் சிரிக்காதவர்களாக வங்கியில் பணியாற்றுகிறவர்கள் மட்டுமே இருக்கிறார்கள்.\nஅவனுக்கு இன்னுஞ் சில புத்தகங்களை நான் வாங்கிக்கொடுத்திருந்தால் இன்னமும் அதிகமாக என்னை நேசித்திருப்பானா அவளுக்கு நான் வாங்கிக் கொடுத்த காப்பைப் போட்டுக்கொண்டு என்னைப் பார்த்த கண்களில் மேலதிக பாசத்தைக் கண்டேனா அவளுக்கு நான் வாங்கிக் கொடுத்த காப்பைப் போட்டுக்கொண்டு என்னைப் பார்த்த கண்களில் மேலதிக பாசத்தைக் கண்டேனா அவனுக்���ு மோட்டார் சைக்கிள் வாங்கிக்கொடுத்தபிறகு எந்தக் குற்றவுணர்வுமின்றி வேலைகளைச் சொல்ல முடிகிறதல்லவா அவனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்கிக்கொடுத்தபிறகு எந்தக் குற்றவுணர்வுமின்றி வேலைகளைச் சொல்ல முடிகிறதல்லவா தகரத்தில் அடைக்கப்பட்ட பன்றி இறைச்சியை நான்தான் வாங்கிக்கொடுக்கிறேன் என்று, மிக்கி எப்படியோ தெரிந்துவைத்திருக்கிறது தகரத்தில் அடைக்கப்பட்ட பன்றி இறைச்சியை நான்தான் வாங்கிக்கொடுக்கிறேன் என்று, மிக்கி எப்படியோ தெரிந்துவைத்திருக்கிறது என்னைக் கண்டதும் எனது மூக்குவரை தாவுகிறது. கொஞ்சி முடித்தபிறகும் சிறிதுநேரத்திற்கு எனது கால்களைத் தனது சொரசொரத்த நாக்கினால் நக்கிக்கொண்டேயிருக்கிறது. சிறுபிள்ளைகள் தூக்கப்போனால், வாலை உயர்த்தி உடலைச் சிலிர்த்துப் பயங்காட்டும் ‘புதினம்’ சாவதானமாக எனது கைகளில் தலைவைத்து உறங்குகிறது. அதனிடம் எனக்கென்று பிரத்தியேகமான மூன்றுகால் நடையுண்டு.\n உங்களுக்குப் பிடித்த அடர்பச்சையில் விலையுயர்ந்த சேலையை இம்முறை நான் வாங்கிவந்தால், உங்கள் கண்களில் வழக்கத்தைக் காட்டிலும் அதிகப்படியான கண்ணீரைப் பார்ப்பேனோ என்னவோ… உங்கள் மூக்குத்தி என் கன்னங்களில் குத்தும்படியாக இறுக்கி முத்தமிடுவீர்கள் என்று நினைக்கிறேன். பள்ளிக்கூடம் போவதை எப்போதோ நிறுத்திவிட்ட அப்பாவுக்கு இப்போதும் ‘ரீச்சர்’பிடிக்கும். அந்த மஞ்சள்நிறத் திரவத்தினுள் அமிழ்ந்தபிற்பாடு, எனது ‘பெருமைகளை’ச் சொல்லி அவர் அழவாரம்பிக்கலாம்.\n இம்முறை தயவுசெய்து வழக்கத்தைவிட அதிகமாகப் பணம் அனுப்பு நான் போகுமிடங்களுக்கு எல்லாம் உன் காதலை எடுத்துச்செல்வேன்.\nஉண்மை எவ்வளவு அருவருப்பானதாக இருக்கிறது. உண்மையில் ‘உண்மை’என்று ஒன்றுமேயில்லைப் போலும்.\nLabels: சில குறிப்புகள், சில ஞாபகங்கள்\nவாவ் ... அருமை ... \nபணம் தாண்டி மனிதர்களின் மனதில் ஏதாவது இருக்காதா என்ற எதிர்பார்ப்புதான் எப்போதும் ........\nதமிழ் நதி அவர்களுக்கு வணக்கம் ,\nஉங்கள் எழுத்துக்கள் செரிவுமிக்கதாக உள்ளன . முதலில் உங்களை வாசித்தபோது எனக்கு பிடிபடவில்லை .\nபின் ஒருநாள் முழுவதும் உங்கள் இடுக்கைகள் அனைத்தையும் வாசித்தேன்\n//உண்மை எவ்வளவு அருவருப்பானதாக இருக்கிறது. உண்மையில் ‘உண்மை’என்று ஒன்றுமேயில்லைப் போலும்.//\nரொம்ப அர்த்தமு���்ள கனமான வரிகள்.\nநல்ல கருத்துக்கள்....பணம் என்பதை தாண்டி இப்போது எதையும் சிந்திக்கவும் முடியவில்லை\nஉண்மை எவ்வளவு அருவருப்பானதாக இருக்கிறது. உண்மையில் ‘உண்மை’என்று ஒன்றுமேயில்லைப் போலும்.\n//என்ன சாப்பிடுகிறோமோ அதைத்தானே ‘கழிக்க’ முடியும்\n//பேரம் பேசாமல் அல்லது பேசத் தெரியாமல் சொல்கிற விலையைக் கொடுத்துப் பொருளை வாங்கிச் செல்கிற என்னைப் போன்ற சமூகப் பிறழ்நிலையாளர்களுக்கென்று சில கடைக்காரர்களிடம் பிரத்தியேகமான புன்னகை உண்டு\n//எவ்வளவு அதிகமாகப் பணம் கொடுத்தாலும் சிரிக்காதவர்களாக வங்கியில் பணியாற்றுகிறவர்கள் மட்டுமே இருக்கிறார்கள்//\n//உண்மை எவ்வளவு அருவருப்பானதாக இருக்கிறது. உண்மையில் ‘உண்மை’என்று ஒன்றுமேயில்லைப் போலும்.//\nஇவற்றை வாசிக்கையில் ஒரு பக்கம் சிரிப்பாய் இருந்தாலும் உள்ளூர எதையும் எதிர்க்கும் திராணியற்ற நமது மனநிலையுடனான குற்ற உணர்வில் நமக்கு நாமே கொஞ்சம் கசந்து தான் போகிறோம்.\nமொழி கூட நீங்கள் வளர்க்கும் செல்ல நாய்க்குட்டி,பூனைக்குட்டி போல உங்கள் கைகளின் கீழ் கொஞ்சி விளையாடுகிறதோ என்று கேட்கத் தோன்றுகிறது.\nநன்றாக இருக்கிறது தமிழ்நதி,உங்களது படைப்புகளைப் பார்த்து எழுதக் கற்றுக் கொள்ளும் ஆர்வம் வருகிறது.புகழ்ச்சி இல்லை...நினைத்ததை சொன்னேன்.\nஎன்னது... 'வாவ்'என்று சுருக்கமாக ஒரு பின்னூட்டம்:)\nபணம் தாண்டி மனிதர்களின் மனதில் ஏதாவது இருக்காதா என்ற எதிர்பார்ப்பு உண்மையில் ஏக்கமாக வளர்ந்துகொண்டே இருக்கிறது. சிலசமயம் சுயபரிசோதனையும் செய்துகொள்கிறேன். தெனாலியில் 'எல்லாம் பயமயம்'என்று கமலஹாசன் சொல்வார். 'எல்லாம் பணமயம்'என்பதே இன்றைய உலகுக்குப் பொருந்தும்.\nஉங்களை மிகவும் சிரமப்படுத்தியிருக்கிறேன் போலிருக்கிறது:) இப்படி எத்தனைபேர் என்னைத் திட்டிக்கொண்டிருக்கிறார்களோ தெரியவில்லை. செறிவென்று சொல்வதற்கில்லை... இன்னமும் செறிவாக எழுதவேண்டுமென்பதே எனது அவா. அதற்கு நிறைய வாசிக்கவேண்டும். வழக்கம்போல அந்தக் காலம் பின்னோக்கி நகர்ந்துசென்றுகொண்டேயிருக்கிறது.\nஉண்மை உண்மையாகவே அருவருப்பைத் தருகிறது. நாம் இத்தனை கீழ்மை பொருந்தியவர்களா என்று சுயநிந்தனை செய்துகொள்ள வைக்கிறது. ஆனாலும்... நாய் வால் சுருண்டேதான் இருக்கும்:)\nஎல்லாவற்றின் அடிநாதமாகப் பணந்தான் இருக்கிறது. எல்லாவற்றையும் அதுவே தீர்மானிக்கிறது. ஒழுங்கமைந்த வாழ்க்கை உட்பட. நேர்மையைக்கூட அதுதான் தீர்மானிக்கிறாற்போலிருக்கிறது.\n அப்படி ஒன்று உண்மையாகவே இருக்கிறதா பணம் உள்ளவன், பணம் அற்றவன் என்ற இரண்டு பிரிவுகள்தாம். பணம் உள்ளவன் சொன்ன வாக்கைக் காப்பாற்றுகிறான். பணம் இல்லாதவன் தவறுகிறான். பணம் உள்ளவள் வயிறு புடைக்கச் சாப்பிட்டுவிட்டு எழுதமுடிகிறது. பணம் இல்லாதவள் அதைத் தேடி அலையவேண்டியதாக இருக்கிறது. வசதியும் வசதியின்மையுந்தான் அழகையும் அழுக்கையும் தீர்மானிக்கிறது. என்னமோ போங்கள்...:(\nநீங்கள் உண்மையாகவே புகழ்கிறீர்கள். அது பிடிக்கவில்லை என்று சொல்லமாட்டேன். எனக்கும் புகழ்ச்சி பிடிக்கும். எனக்கு மட்டுமில்லை:) நிறைய வாசித்தால் எல்லோராலும் என்னைவிட நன்றாக எழுதமுடியும் என்பது எனது கருத்து.\nஏதாவது எழுதிக்கொண்டே இருப்பது நதியின் இயல்பு...அதை விடாமல் வாசித்துக்கொண்டிருப்பது இந்தப் பயலின் இயல்பு..:-)\nஅண்மையில் யாருடைய புத்தகத்தை வாசித்துத் தொலைத்தீர்கள்:) ஒருமாதிரி எதுகைமோனையில் வறுத்தெடுக்கிறீர்கள். எதையாவது எழுதிக்கொண்டே இருக்காவிட்டால் எடுத்துப் புதைத்துவிடுவார்கள். என் எழுத்தை வாசித்துக்கொண்டேயிருந்தால் நீங்கள் அஞ்ஞானத்தில் புதைந்துவிடுவீர்கள்:) ம்... நானும் யாரையோ வாசித்துக்கொண்டிருக்கிறேன் போல...\n\"புன்னகையின் மில்லிமீட்டரை பணந்தான் நீட்டுகிறது. சுருக்குகிறது.\"\n\"உண்மை எவ்வளவு அருவருப்பானதாக இருக்கிறது.\"\nஇந்த உலகில் வாழ நடிக்கவும் பொய் பேசவும் உண்மையாக வாழ()வும் தெரிந்து கொள்ளா விடில் சந்தோசம்....0\nவாழ்வின் எதார்த்தம் ஒரு :) போட சொல்கின்றது \nஉண்மை என்று ஏதுமில்லை என்பதுதான் உண்மை.\nபணம் பற்றிய சில குறிப்புகள்\nகாலச் சரிவுகளில் புதையுண்ட ஞாபகத்தை மீளத் தோண்டுவதும்… நடக்கும் நாட்களின் மேல் நான் பதிக்கும் சுவடுகளும்… வருங்காலக் கனவுகளும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.townpanchayat.in/theroor", "date_download": "2018-05-23T20:25:44Z", "digest": "sha1:4VXZEBMDWW4XJNXQODKRH7RMVDOIOFW7", "length": 6055, "nlines": 48, "source_domain": "www.townpanchayat.in", "title": " Theroor Town Panchayat-", "raw_content": "\nதேரூர் பேரூராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது\nதேரூர் பேரூராட்சி கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் தாலுகாவிற்கு ��ட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. பேரூராட்சி 1972 ஆம் ஆண்டு முதல் முதல் நிலை பேரூராட்சியாக செயல்பட்டு வந்தது. 1997 ஆம் ஆண்டு இரண்டாம் நிலை பேரூராட்சியாக தரம் அமைக்கப்பட்டது. 1996 ஆம் வருட நகராட்சிகள் சட்டத்தின்கீழ் 14.07.2006ல் அரசாணை எண் 55ன்படி இரண்டாம் நிலை பேரூராட்சியாக செயல்பட்டு வருகிறது.\nஇவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு பேரூராட்சிகளின் கணினி இயக்குபவர்களால் பல்வேறு அலுவலர்களின் உதவியுடன் தகவல்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/10/bank-robbery-bank-proud.html", "date_download": "2018-05-23T20:29:35Z", "digest": "sha1:FWXAJ5TWNL5NS5KI6LRWMG6XTLBCFTTK", "length": 16677, "nlines": 99, "source_domain": "www.vivasaayi.com", "title": "பிரித்தானிய நாட்டில் நவீன முறையில் கொள்ளையிட்டு ஆடம்பர திருமணம் செய்த இலங்கை தமிழர் ஒருவருக்கு நீதிமன்றம் சிறை | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு ��ிவசாயம்\nபிரித்தானிய நாட்டில் நவீன முறையில் கொள்ளையிட்டு ஆடம்பர திருமணம் செய்த இலங்கை தமிழர் ஒருவருக்கு நீதிமன்றம் சிறை\nby விவசாயி செய்திகள் 14:09:00 - 0\nபிரித்தானிய நாட்டில் நவீன முறையில் கொள்ளையிட்டு ஆடம்பர திருமணம் செய்த இலங்கை தமிழர் ஒருவருக்கு நீதிமன்றம் சிறை\nஇலங்கையை சேர்ந்த கிசோக் தவராஜா(25) என்பவர் பிரித்தானிய தலைநகரான லண்டனில் உள்ள Tesco என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
டெஸ்கோ நிறுவனத்தில் தவராஜா ஒரு ஆண்டுக்கு 16,000 பவுண்ட்(28,71,534 இலங்கை ரூபாய்) ஊதியம் பெற்று வந்துள்ளார்.
டெஸ்கோ நிறுவனத்தில் பணிபுரிந்த நேரத்தில் கூடுதலாக மற்றொரு தொழிற்சாலையிலும் தவராஜா பணிபுரிந்து வந்துள்ளார்.\nஇந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் நடராஜா நந்தகுமார் மற்றும் ஜகாமித்ரா விஸ்வநாதன் என்ற இரு நண்பர்களுடன் இணைந்து தவராஜா ஒரு அதிரடி திருட்டு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளார்.
ஜாமர் எனும் நவீன கருவி மற்றும் ரகசிய கமெரா ஆகிய இரண்டு கருவிகளை எடுத்துக்கொண்ட மூவரும் Sutton பகுதியில் உள்ள ஒரு ஏ.டி.எம் இயந்திரத்தில் அவற்றை பொருத்தியுள்ளனர்.
இந்த ஜாமர் கருவி பொருத்தப்பட்டால், ஏ.டி.எம் மையத்தில் நுழைக்கப்பட்ட அட்டை இயந்திரத்திலேயே நின்று விடும்.\nஉரிமையாளருக்கு திரும்ப கிடைக்காது.
இந்த இடைப்பட்ட நேரத்தில் இயந்திரத்தில் பொருத்தப்பட்ட ரகசிய கமெரா அட்டை உரிமையாளர் அழுத்திய ரகசிய எண்களை பதிவு செய்துக்கொள்ளும்.
அட்டை திரும்ப கிடைக்காமல் அவர்கள் அங்கிருந்து திரும்பியதும், அந்த அட்டை மற்றும் ரகசிய எண்களை பயன்படுத்தி தவராஜா ஏ.டி.எம் மையங்களில் பணம் திருடி வந்துள்ளார்.\nஅதே நவம்பர் மாதம் ஏ.டி.எம் மையத்தில் இரண்டு பெண்களின் அட்டைகள் உள்ளேயே சிக்கியுள்ளது. பின்னர், சில நிமிடங்களுக்கு பிறகு அவர்களின் அட்டையில் இருந்து 4,400 பவுண்ட் பணம் எடுக்கப்பட்டது கண்டு இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை உடனடியாக இருவரும் பொலிசாரிடம் புகார் அளிக்க மூவரையும் பொலிசார் தீவிரமாக தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த யூலை மாதம் தன்னை விட 3 வயது மூத்தவரான கிருத்திகா ஸ்கந்ததேவா என்ற பெண்ணை தவராஜா வெகு ஆடம்பரமாக திருமணம் செய்துள்ளார்.
லண்டன் நகரில் உள்ள ஆடம்பர ஹொட்டல்களில் ஒன்றான Grosvenor House என்ற ஹொட்டலில் தவராஜாவின் திருமணம் கோலாகலமாக நடந்துள்ளது.
திருமணத்தில் கலந்துக்கொண்ட சுமார் 400 விருந்தினர்களை தவராஜா ஸ்பெஷலாக கவனித்து அசத்தியுள்ளார்.\nஒரு வருடத்திற்கு 16,000 பவுண்ட் மட்டுமே வருமானம் பெற்ற தவராஜா இந்த திருமணத்திற்கு மட்டும் 1,00,000 பவுண்ட்(1,79,26,835 இலங்கை ரூபாய்) செலவு செய்தது பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
இந்த திருமண விவகாரம் வெளியே கசிந்த பிறகு சந்தேகம் ஏற்பட்ட பொலிசார் தவராஜாவை விசாரணை செய்ததில் அவர் அனைத்து உண்மையையும் கூறியுள்ளார்.
பின்னர், மற்ற இருவரையும் பொலிசார் கைது செய்தனர்.\nஇவ்வழக்கு தொடர்பாக தவராஜாவின் நண்பர்களுக்கு தலா 10 மாதமும் தவராஜாவிற்கு 8 மாதங்களும் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
எனினும், சிறையில் நன்னடத்தை காரணமாக தவராஜா 3 அல்லது 4 மாதங்களில் கூட விடுதலை ஆக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nகார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போல...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்ட�� 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nகார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போல...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/21/chappel.html", "date_download": "2018-05-23T20:24:13Z", "digest": "sha1:MNBCC7T5OXOVBKELSU5IG34ML4CHA3DV", "length": 9833, "nlines": 155, "source_domain": "tamil.oneindia.com", "title": "கிரிக்கெட்டுக்கு மீண்டும் மவுசு கூடும் - நம்-பு-கி-றார் கிரெக் சேப்பல் | cricket game will move forward again - greg chappel - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» கிரிக்கெட்டுக்கு மீண்டும் மவுசு கூடும் - நம்-பு-கி-றார் கிரெக் சேப்பல்\nகிரிக்கெட்டுக்கு மீண்டும் மவுசு கூடும் - நம்-பு-கி-றார் கிரெக் சேப்பல்\nமகளின் தலைமுடியை ஹேர் ட்ரையர் மூலம் காயவைக்கும் டோணி.. வைரலாகும் வீடி��ோ\nம.பியில் முன்னாள் ராணுவ வீரர் கழுத்தறுத்து கொலை... துப்பு கிடைக்காமல் போலீஸ் திணறல்\nதெருவோரத்தில் வாழ்ந்த முன்னாள் ராணுவ தளபதி அடித்து கொலை.. புனேவில் பயங்கரம்\nமேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டுகளால் கிரிக்கெட் விளையாட்டின் மீது மக்களுக்குஏற்பட்டுள்ள அவநம்பிக்கை குறைந்து கிரிக்கெட்டுக்கு மீண்டும் மவுசு கூடும் என்றுஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய அணித்தேர்வாளருமான கிரெக் சேப்பல் தெரிவித்தார்.\nஆஸ்திரேலியாவில் உள்ள கிரிஃபித் சர்வதேச விளையாட்டுப் பல்கலைக் கழகமையத்துக்கு ஆட்களைத் தேர்வு செய்வதற்காக சென்னை வந்துள்ள அவர்நிருபர்களிடம் கூறியதாவது:\nகிரிக்கெட் வீரர்கள் மீது சமீப காலமாக பலவிதமான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுவருகின்றன. இதனால், கிரிக்கெட் மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர்.விரைவில் இப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை எனக்குஇருக்கிறது.\nமீண்டும் மக்களிடையே கிரிக்கெட்டுக்கு வரவேற்பு கூடும். தற்போது ஏற்பட்டுள்ளபிரச்சினை ஒரு தாற்காலிகமான சிறிய பிரச்சினைதான். நல்லவேளையாக மேட்ச்பிக்ஸிங்கில் ஒரு சில கிரிக்கெட் வீரர்கள்தான் ஈடுபட்டுள்ளனர். நிறைய வீரர்கள் இதில்ஈடுபட்டிருந்தால் கிரிக்கெட் விளையாட்டுக்கு அதுவே பெரிய பிரச்சினையாகஇருந்திருக்கும் என்றார் சேப்பல்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுன்னாள் காயலான் கடை முதலாளி அனில் அகர்வால்... இவருக்காகத்தான் தூத்துக்குடியே ரத்தம் சிந்துகிறது\nதூத்துக்குடி அண்ணாநகரில் மீண்டும் துப்பாக்கிச் சூடு.. 22 வயது இளைஞர் பலி.. 5 பேர் படுகாயம்\n144 தடையை மீறி தூத்துக்குடி சென்ற நடிகர் கமல் மீது வழக்குப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sengkodi.blogspot.com/2010_02_09_archive.html", "date_download": "2018-05-23T20:33:26Z", "digest": "sha1:JIPGUQ6PGQZFWYTUKLWV54RYZLMWU4TP", "length": 39878, "nlines": 138, "source_domain": "sengkodi.blogspot.com", "title": "தலித் உரிமைப் போராட்டங்கள்: 02/09/10", "raw_content": "செவ்வாய், 9 பிப்ரவரி, 2010\nகோபி அருகே அருந்ததியர்கள் மீது கொடூரத்தாக்குதல்: ஆட்சியரிடம் முறையீடு\nகோபிசெட்டிபாளையத்தை அடுத்த புள்ளப்பநாயக்கன்பாளையம் ஏழூரில் அருந்ததிய மக்கள் 4 பேர் மீது ஆதிக்க சாதியினர் கொடூர���் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து ஆதிக்க சாதியினரிடமிருந்து தங்களது உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி தலித் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.\nஈரோடு மாவட்டம், கோபி வட்டத்தில் உள்ளது புள்ளப்பநாயக்கன்பாளையம் கிராமம். இதையடுத்த ஏழூரில் சுமார் 150 அருந்ததிய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 29.12.09 அன்று அச்சமூகத்தை சேர்ந்த ஒருவர் சாலை\nயோரம் சிறுநீர்கழிக்கச் சென்றுள்ளார். அப்போது அருகில் இருந்த அரவை மில் உரிமையாளர் ஒருவர் அவரை சாதிப் பெயரை கூறி தரக்குறைவாக திட்டியதுடன் கொலைமிரட்டலும் விடுத்துள்ளார். இதுகுறித்து பங்களாப்புதூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் கொடுத்த புகாரை வாபஸ் பெறவேண்டும் என்று ஆதிக்க சாதியினர் தலித் மக்களை மிரட்டியதாகத் தெரிகிறது. இதையடுத்து அவர்கள் சமாதான பேச்சு வார்த்தைக்கு உடன்பட்டனர்.\nஇந்நிலையில் பேச்சுவார்த்தைக்கு உடன்படாத தலித் மக்கள் 4 பேர் மீது 15 பேர் கொண்ட ஆதிக்கசாதிக் கும்பல் கொடூரத் தாக்குதல் நடத்தியது. இதில் பாதிக்கப்பட்ட அவர்கள் நால்வரும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்டவர்கள் 15 பேர் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று கோரியும் பாதிக்கப்பட்ட அருந்ததிய இன மக்கள் பங்களாப்புதூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். ஆனால் இதுவரை அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\nஇப்பிரச்சனை காரணமாக தாங்கள் எப்போதும் உயிர் பயத்துடனேயே வாழ்ந்து வருவதாக தலித் மக்கள் கூறினர். எனவே, மீண்டும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்கவும், தங்கள் உயிருக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் 11.01.10 திங்களன்று அவர்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.\nஇப்பகுதி மக்கள் பெரும்பாலும் விவசாயக் கூலிகளாவர். அவர்கள் ஆதிக்க சாதியினரின் தோட்டங்களிலும், வயல்களிலுமே வேலைபார்க்க வேண்டிய நிலை இருந்து வருகிறது. ஆனால் தற்போது இச்சம்பவம் காரணமாக பெரும் பாலும் ஆதிக்கசாதியினர் வேலை கொடுக்க மறுத்து விடுவதாகவும், இதனால் தங்கள் வாழ்வாதாரமே ���ாதிக்கப்பட்டு செய்வதறியாது தவித்து வருவதாகவும் அவர்கள் கூறினர்.\nஇடுகையிட்டது ஆதிகபிலன் நேரம் பிற்பகல் 1:06 இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: அருந்ததியர்கள், ஈரோடு, ஏழூர், தாக்குதல், புள்ளப்பநாயக்கன்பாளையம்\nஅம்பேத்கர் வேலைவாய்ப்பு மையத்தில் பயிற்சி துவங்கியது\nகோவையில், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் டாக்டர் அம்பேத்கர் கல்வி, வேலைவாய்ப்பு பயிற்சி மையம் துவக்கப்பட்டுள்ளது. இதில் அரசு வேலை- போட்டித் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள், 10.01.2010 அன்று துவங்கியது.\nகோவை சரோஜ் நிலையத்தில் (கோவைப் பகுதி ஆயுள் காப்பீட்டு ஊழியர் சங்க அலுவலகம்) நடைபெற்ற பயிற்சி வகுப்புத் துவக்க விழாவில், பயிற்சி பெற வந்த மாணவர்களை கோவை மாவட்ட அமைப்பாளர் யு.கே.சிவஞானம் வாழ்த்திப் பேசினார். மையத்தின் ஒருங்கிணைப்பாளரும், தீக்கதிர் நாளிதழ் துணை ஆசிரியருமான க.கணேஷ் நோக்கங்களை விளக்கினார்.\nபயிற்சி மையத்தில் முதல் கட்டமாக ஏப்ரல்-11ல் நடைபெற உள்ள தமிழக அரசுப் பணி தேர்வாணையத்தின் குரூப்-2 தேர்\nவுக்காக பயிற்சி அளிக்கப்படுகிறது. வரலாறு, கணிதம், அறிவியல், தமிழ் மற்றும் பொது அறிவுக்கான அனைத்து பாடங்\nகளுக்கும் தனித்தனி வகுப்புகள் நடைபெற உள்ளன. முதல் நாள் துவக்க பயிற்சி வகுப்பிலேயே தலித் மற்\nறும் அருந்ததியப் பகுதியை சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.\nபயிற்சி வகுப்பு துவக்கத்தில் அகில இந்திய ஆயுள் காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் கோவைப் பகுதி செயலாளர் வி.சுரேஷ், தலைவர் எம்.கஜேந்திரன், பொருளாளர் மணிகண்டன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அ.\nநெல்சன் பாபு, மாவட்டக் குழு உறுப்பினர் என்.ஜாகீர், தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாக வழக்கறிஞர் வெண்மணி உள்ளிட்டோர் பங்கேற்று தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.\nஇடுகையிட்டது ஆதிகபிலன் நேரம் பிற்பகல் 1:04 இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: அம்பேத்கர், க.கணேஷ், கோவை, வேலைவாய்ப்பு யைம்\nதீண்டாமைக்கெதிரான உறுதியான போராட்டம்: ஜி.ராமகிருஷ்ணன் பெருமிதம்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்ட பேரவைக் கூட்டம், நாகை புளு ஸ்டார் திருமண மண்டபத்தில் சனிக்கிழமையன்று (9.1.2010) நடைபெற்றது.\nமாவட்டக்குழு உற��ப்பினர்கள், ஒன்றியச்செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள், இடைக்குழு உறுப்பினர்கள் பேரவையில் பங்கு பெற்றனர். பேரவைக் கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் ஏ.வி.முருகையன் தலைமை வகித்தார். இதில் பங்கேற்ற கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ‘இன்றைய அரசியல் நிலைமை’ என்னும் பொருளில் சிறப்புரையாற்றினார்.\nஅப்போது வேதாரண்யம் ஒன்றியம், வாட்டாக்குடி கிராமத்தில் தலித்துகளுக்காகத் தனி மயானம் வேண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடி சமத்துவ மயானம் பெற்றது; செட்டிப்புலம் சிவன் கோயிலில் தலித் மக்கள் ஆலய நுழைவு செய்தது, வாலிபர் சங்கப் போராட்டத்தால் செம்பனார்கோயில் ஒன்றியம் மாத்தூர் மாரியம்மன் கோயிலில் தலித் மக்கள் ஆலய நுழைவு செய்தது ஆகியவை தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி அண்மைக் காலத்தில் பெற்ற வெற்றிகள் என்று ஜி.ராமகிருஷ்ணன் குறிப்பிட்டார்.\nஇப்பேரவையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் நாகை மாலி, பி.வைரன், எம்.நடராஜன், எம்.காத்தமுத்து, டி.கணேசன், கோவை சுப்பிரமணியன், ஜி.கலைச்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஇடுகையிட்டது ஆதிகபிலன் நேரம் பிற்பகல் 1:03 இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்கள், நாகப்பட்டினம், ஜி.ராமகிருஷ்ணன்\nதலித் இளைஞர்கள் மீது பொய் வழக்கு : மதுக்கூரில் மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்\nதஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் ஒன்றியம், மதுரபாஷானபுரம் கிராமத்தில் ஆதிக்க சாதியினரால் தாக்குதலுக்கு உள்ளான தலித் இளைஞர்கள் மீதே பொய் வழக்கு போட்டுள்ள காவல்துறையினரைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nமதுக்கூர் பேருந்து நிலையத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர்.காசிநாதன் தலைமை தாங் கினார். தலித் இளைஞர்களை அரிவாளால் வெட்டிய ஆதிக்க சாதியினரை இதுவரை கைது செய்யாததைக் கண்டித்தும், பாதிக்கப்பட்டவர்கள் மீதே பொய் வழக்கு போட்டதைக் கண்டித்தும், சம்பந்தப்பட்டவர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதியவும் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.\nமாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அம���ப்பாளர் சின்னை.பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.பக்கிரிசாமி, ஒன்றியச் செயலாளர் எஸ்.சாம்பசிவம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கே.ரகு நாதன், பி.சக்திவேல், ஜி.பெரமையன், எஸ்.தங்கவேல், எம்.கைலாசம், பி.ஜீவா, எம்.முருகேசன், ஏ.எஸ்.அருளானந்து, வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் வாசு உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.\nஇடுகையிட்டது ஆதிகபிலன் நேரம் பிற்பகல் 1:01 இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: ஆர்ப்பாட்டம், தலித் இளைஞர்கள், தீண்டாமை, மதுக்கூர், மதுரபாஷானபுரம்\nதிண்டிவனம் வட்டாரத்தில் பல்வேறு வடிவங்களில் தீண்டாமை\nவிழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டத்தில், பலவடிவங்களில் தீண்டாமைக் கொடுமை நிலவுகிறது.\nமயிலம் ஒன்றியத்தில் உள்ள ரெட்டணை கிராமம், வெண்ணியம்மன் கோயிலுக்குள் தலித் மக்கள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nமேலும், காலங்காலமாக தலித்மக்கள் வைக்கும் ஊரணிப்பொங்கல் பானையை உயர்சாதி வகுப்பினர் வசிக்கும் தெருக்களின் வழியாக எடுத்துச் செல்லவும் தடை செய்யப்பட்டுள்ளது.\nரெட்டணை, நெடி, மோழியனூர் ஆகிய கிராமங்களில் உள்ள அரசு சமூகக் கூடங்களிலும், தனியார் திருமண மண்டபங்களிலும் திருமணம், மஞ்சள்நீர் போன்ற சுப காரியங்கள் நடத்த தலித் மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.\nநெடி கிராமத்தில் உள்ள அய்யனாரப்பன் ஆலயத்திற்குள் தலித் மக்களை வழிபாடு நடத்த அனுமதிப்பதில்லை. காலங்காலமாக தலித் மக்கள் நடத்தி வந்த தெப்பத் திருவிழாவை நடத்த கடந்த ஏழு, எட்டு ஆண்டுகளாக அனுமதி மறுக்கப்படுகிறது.\nஆலகிராமம் நொளம்பூர், பாதிராப்புலியூர் ஆகிய கிராமங்களில் உள்ள திரௌபதியம்மன் கோயில் திருவிழாவில் கலந்து கொள்ள தலித் மக்களுக்கு அனுமதிக்கப்படுவதில்லை.\nஅவ்வையார்குப்பம் மதுரா பெரியாண்டப்பட்டில் உள்ள தலித்துக்களுக்கு சொந்தமான சுடுகாட்டை ஆதிக்க சாதியினர் முழுவதுமாக ஆக்கிரமித்துள்ளனர்.\nபெரமண்டூர் கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோயிலில் தலித் மக்கள் வழிபட அனுமதி மறுக்கப்படுகிறது.\nஇதேபோல் திண்டிவனம் தாலுகா முழுவதிலும் உள்ள பஞ்சாயத்துகளில் பெரும்பாலான தலித் பஞ்சாயத்து தலைவர்கள் சுயமாக செயல்பட முடியாத நிலைதான் உள்ளது. அதுமட்டுமல்ல அரசு அதிகாரிகள் மத்தியிலும் தலித் பஞ்சாயத்து தலைவர்கள் மதிக்கப்படுவதில்லை.\nஎனவே, இத்தகைய கொடுமைகளுக்கு முடிவுகட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், 26.01. 2010 அன்று போராட்டத்திற்குத் திட்டமிட்டுள்ளது.\nஇதன்படி நெடி கிராமத்தில் உள்ள அய்யானாரப்பன் ஆலயத்தில் பொங்கலிட்டு நேர்த்திக்கடன் செய்வது என்று வாலிபர் சங்கம் தீர்மானித்துள்ளது.\nமுன்னதாக தீண்டாமை ஒழிப்பு ஆயத்த மாநாட்டை, வாலிபர் சங்கம் நடத்தியது. சங்கத்தின் மயிலம் ஒன்றியக்குழுத் தலைவர்ஒன்றிய தலைவர் எம்.கலைச்செல்வன் தலைமை தாங்கினார். மாநாட்டை துவக்கி வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.ஆனந்தன் பேசினார். ஒன்றியச் செயலாளர் ஆய்வறிக்கையை சமர்ப்பித்தார். ஒன்றிய துணைச்செயலாளர் தே.சத்தியராஜ் வரவேற்புரையாற்றினார்.\nமாநாட்டை வாழ்த்தி, தமிழ்நாடு பார்கவுன்சில் உறுப்பினர் ஏ.கோதண்டம், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.முத்துக்குமரன், மாவட்டத் தலைவர் ஆர்.கண்ணப்பன், மாவட்டச் செயலாளர் எம்.செந்தில், வட்டச்செயலாளர் கே.முனியாண்டி, ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் செந்தில்குமார், தலைவர் மணிமாறன், வி.சி.டி.எஸ். நிறுவனர் எஸ்.மார்ட்டின் உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர்.\nவாலிபர் சங்க மாநில துணைச்செயலாளர் ஆர்.வேல்முருகன் நிறைவுரையாற்றினார். ஒன்றிய துணைச்செயலாளர் எஸ்.காளி தாஸ் நன்றி கூறினார்.\nஇடுகையிட்டது ஆதிகபிலன் நேரம் பிற்பகல் 12:58 இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: நெடி, நொளம்பூர், பாதிராப்புலியூர், மோழியனூர், ரெட்டணை, வாலிபர்\nதீண்டாமைக் கொடுமையை தடுக்கும் திட்டம் ஆளுநர் உரையில் இல்லை\nஆதிதிராவிட சமுதாயத்தைச் சார்ந்த தொழில் முனைவோருக்கு வழங்கப்பட்ட ரூபாய் 83 கோடி அசல் மற்றும் வட்டி ரத்து செய்யப்பட்டிருப்பதை வரவேற்கின்றோம். அதே நேரத்தில் தலித் மக்களுக்கான சமூக நீதி மறுக்கப்பட்டு, தமிழகத்தில் 7 ஆயிரத்திற்கும் அதிகமான கிராமங்களில் தீண்டாமைக் கொடுமை பல வடிவங்களில் தொடர்வதைத் தடுப்பது குறித்து இவ் வுரையில் ஏதுமில்லாதது ஏமாற்றம் அளிக்கிறது என்று சட்டப் பேரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன் பேசினார்.\nதமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் மீதான விவாதத்தில் பங்கேற்று மகேந்த���ரன் எம்எல்ஏ மேலும் பேசியிருப்பதாவது:\nகடந்த 2009 செப்டம்பர் 30-ம் தேதி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில், தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக பல போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது விழுப்புரம் மாவட்டம், காங்கியனூர் திரௌபதியம்மன் ஆலயத்திற்குள் தலித் மக்களை வழிபாட்டிற்கு அழைத்துச் சென்ற அன்றைய விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், குடியாத்தம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஜி.லதா உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் காவல் துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டனர்.\nஇதில் சட்டமன்ற உறுப்பினர் ஜி.லதா கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி விழுப்புரம் அரசு மருத்துவமனையிலும் பின்னர் வேலூர் சி.எம்.சி மருத்துவமனையிலும், உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு பல நாட்கள் சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டது.\nதலித் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக போராடிய இவர்கள் மீது தாக்குதல்கள் நடத்திய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழக முதல்வரை சந்தித்து மனு கொடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை நடவ டிக்கை எடுக்காதது மிகவும் கண்டனத்திற்குரியது. மேலும் தமிழகம் முழுவதும் தீண்டாமைக் கொடுமையை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அருந்ததியர் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று அருந்ததிய மக்களுக்கு 3 சதவிகித உள்ஒதுக்கீடு வழங்கிய காரணத்தினால் கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கையில் அருந்ததியினர் பலன டைந்துள்ளனர். அதே நேரத்தில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களிலும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதிலும் உயர்நீதிமன்றம் சென்றுதான் உரிமையை நிலைநாட்ட வேண்டியுள்ளது என்பதையும் நினைவூட்ட வேண்டியுள்ளது. எனவே உள்ஒதுக்கீட்டை அரசின் அனைத்துத் துறைகளிலும் அமலாக்கிட வேண்டும்.\nபழங்குடியின மக்களில், பெற்றோர்கள் சாதிச்சான்றிதழ் பெற்றிருந்தால், அவர்களது பிள்ளைகளுக்கும் அதே சாதிச் சான்று வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது. ஆனால், வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் சாராட்சியர் இதனை ஏற்க மறுக்கிறார். மாவட்ட ஆட்சியர்- மாவட்ட கண்காணிப்புக் குழு, சான்றிதழ் வழங்கிடலாம் என்று பரிந்துரை செய்துள்ளார். அப்படியிருந்தும், சாராட்சியர் மறுக்கிறார். இப்பிரச்சனையில் அரசு தலையிட வேண்டும். இதேபோல குறுமன்ஸ், குறவன் போன்ற சமூகத்தினருக்கும் சாதிச்சான்று வழங்கும் பிரச்சனையில் அரசு தலையிட வேண்டும்.\nஇடுகையிட்டது ஆதிகபிலன் நேரம் பிற்பகல் 12:54 இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: எஸ்.கே.மகேந்திரன், குறவன், குறுமன்ஸ், சான்றிதழ், பழங்குடியினர்\nதலித் பிணத்தை பொதுப்பாதையில் கொண்டு செல்ல முடியாத அவலம்\nதிருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்ட 4-வது வார்டு பகுதி வளையமாபுரம். இங்குள்ள பொதுப்பாதை வழியாக, தலித்துக்களின் பிணங்களை எடுத்துச்செல்ல, ஆதிக்க சாதியினர் நீண்ட காலமாக தடை விதித்து வைத்துள்ளனர்.\nஇதையடுத்து, இக்கொடுமையை எதிர்த்தும், தலித் மக்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் வெள்ளிக்கிழமையன்று வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தின.\nஇந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத் தலைமையேற்று சிறப்புரையாற்றினார். அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் கோ.வீரய்யன் நிறைவுரையாற்றினார்.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஐ.வி.நாகராஜன், முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் கே.ரங்க சாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெ.நாவலன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆர்.மோகன், கே.கைலாசம், ஆர்.லட்சுமி, எஸ்.நவமணி, ஒன்றியச் செயலாளர்கள் கே.சுப்பிரமணியன் (வலங்கைமான்), எப்.கெரக்கோரியா (குடவாசல்), பி.கந்தசாமி (நீடாமங்கலம்), விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் என்.இராதா, வளையமாபுரம் கிராம நிர்வாகிகள் ஜி.ராசு, வி.சேகர், கலியபெருமாள், சாந்தா, லதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nமுன்னதாக வலங்கைமான் பயணிகள் விடுதி அருகிலிருந்து 200 பெண்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக புறப்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் வந்தனர்.\nதலித் மக்களின் உரிமைகளை தடுக்கும் சட்டவிரோத சக்திகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; இந்தக் கடமையைச் செய்யத் தவறும் அதிகாரிகள் மீது நட��டிக்கை எடுக்க வேண்டும்; உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நேரடி நடவடிக்கையில் ஈடுபடுவோம் என ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய தலைவர்கள் எச்சரித்தனர்.\nபோராட்டத்தின் போது பெய்த கனமழையையும் பொருட்படுத்தாது எழுச்சியுடன் மக்கள் பங்கேற்றனர். ( தீக்கதிரில் 8.1.2010 அன்று வெளியான செய்தி)\nஇடுகையிட்டது ஆதிகபிலன் நேரம் பிற்பகல் 12:52 இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: தடை, தலித் பிணம், திருவாரூர், தீக்கதிர், தீண்டாமை, வளையமாபுரம்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nகோபி அருகே அருந்ததியர்கள் மீது கொடூரத்தாக்குதல்: ஆ...\nஅம்பேத்கர் வேலைவாய்ப்பு மையத்தில் பயிற்சி துவங்கிய...\nதீண்டாமைக்கெதிரான உறுதியான போராட்டம்: ஜி.ராமகிருஷ்...\nதலித் இளைஞர்கள் மீது பொய் வழக்கு : மதுக்கூரில் மார...\nதிண்டிவனம் வட்டாரத்தில் பல்வேறு வடிவங்களில் தீண்டா...\nதீண்டாமைக் கொடுமையை தடுக்கும் திட்டம் ஆளுநர் உரையி...\nதலித் பிணத்தை பொதுப்பாதையில் கொண்டு செல்ல முடியாத ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=115740", "date_download": "2018-05-23T20:50:49Z", "digest": "sha1:UZLFRX4PEFPO3YJVLS27IIJFA5QAOZEB", "length": 11406, "nlines": 83, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதென் ஆப்ரிக்காவை வீழ்த்தி இந்தியா தொடரை கைப்பற்றுமா? - Tamils Now", "raw_content": "\nதமிழக போலீஸ் காட்டுமிராண்டித்தனத்தை கண்டித்து தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு போராட்டம் அறிவிப்பு - தூத்துக்குடி அண்ணாநகரில் மீண்டும் துப்பாக்கிச் சூடு; 22 வயது இளைஞர் பலி - மீண்டும் போலீஸ் துப்பாக்கி சூடு; போர் களமாகும் தூத்துக்குடி; மருத்துவமனை முன்பு மக்கள் போராட்டம் - இலங்கை அரசு செய்த இனப்படுகொலையை போல அரசு திட்டமிட்டு நடத்திய படுகொலை– திருமாவளவன் - தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு; தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கு பதிவு\nதென் ஆப்ரிக்காவை வீழ்த்தி இந்தியா தொடரை கைப்பற்றுமா\nவிராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 டெஸ்ட் கொண்ட தொடரை இந்தியா 1-2 என்ற கணக்கில் தென் ஆப்ரிக்காவிடம் இழந்தது.\nஇதனை தொடர்ந்து, 6 ஒருநாள் போட்டித் தொடரில் இந்திய அணி முதல் 3 போட்டியில் வெற்றி பெற்றது. ஜோகன்ஸ்பர்க்கில் நடந்த 4-வது போட்டியில் தென்ஆப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் இந்தியா 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 5-வது ஒருநாள் போட்டி போர்ட் எலிசபெத்தில் நாளை (13-ந்தேதி) நடக்கிறது. இந்திய அணி நாளைய ஆட்டத்தில் வென்று தென்ஆப்பிரிக்கா மண்ணில் முதல் முறையாக ஒருநாள் தொடரை கைப்பற்றி வரலாற்று படைக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகடந்த போட்டியில் இந்திய அணியின் பீல்டிங் மிக மோசமானதாக இருந்தது மேலும் மழையால் வெற்றி தோல்வியை தழுவ நேரிட்டது.\nகடைசி போட்டி வரை சென்று நெருக்கடி ஏற்படுவதை தவிர்த்து 5-வது ஆட்டத்திலேயே வெற்றி பெற இந்திய வீரர்கள் கடுமையாக போராடுவார்கள் என்று எதிர்பார்க்க படுகிறது. இரு அணிகளும் நாளை மோதுவது 82-வது போட்டியாகும். இதுவரை நடந்த 81 போட்டியில் இந்தியா 32-ல், தென்ஆப்பிரிக்கா 46-ல் வெற்றி பெற்றுள்ளன. 3 போட்டி முடிவு இல்லை.\nபேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இந்திய அணி சமபலத்துடன் திகழ்கிறது. மேலும், ஒருநாள் தொடரில் இந்தியாவின் பலமே சுழற்பந்து வீச்சு தான். யசுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் மிகவும் சிறப்பான முறையில் பந்துவீசி வருகிறார்கள். இருவரும் இணைந்து 4 ஆட்டத்தில் 24 விக்கெட் வீழ்த்தி உள்ளனர். இருவரும் தலா 12 விக்கெட் எடுத்துள்ளனர். இந்திய அணி பீல்டிங்கில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பது கடந்த போட்டியில் தெளிவாக தெரிந்தது.\nதொடரை இழக்காமல் இருக்க தென்ஆப்பிரிக்கா அணிக்கு நாளைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி இருக்கிறது. டிவில்லியர்ஸ் அணிக்கு திரும்பி இருப்பது கூடுதல் பலமே. கடந்த போட்டியில் மில்லர், புதுமுக வீரர் கிளாசன் ஆகியோர் திறமையை வெளிப்படுத்தினர்.\nஇரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என்பதால் நாளைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nநாளைய போட்டி பகல்-இரவாக நடக்கிறது. இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது.\nஇந்தியா–தென் ஆப்பிரிக்கா ஒருநாள் கிரிக்கெட் போர்ட் எலிசபெத் 2018-02-12\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nநாளை இந்தியா- தென்ஆப்பிரிக்கா மோதும் கடைசி 20 ஓவர் போட்��ி; வெல்லப்போவது யார்\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டி-20 போட்டி இந்தியா தோல்வி; தோல்வி குறித்து கோலி விளக்கம்\nதென் ஆப்ரிக்காவை வீழ்த்தி தொடரை வெல்ல காரணம் சுழற்பந்து வீரர்கள் தான் : விராட் கோலி\nஇந்தியா – தென் ஆப்பிரிக்கா 3-வது மற்றும் கடைசி டெஸ்ட்: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது இந்தியா\nஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் தொடர்ந்து கோலி முதலிடம்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு; தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கு பதிவு\nதூத்துக்குடி அண்ணாநகரில் மீண்டும் துப்பாக்கிச் சூடு; 22 வயது இளைஞர் பலி\nதுப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களுக்கு இன்னும் ஏன் போஸ்ட் மார்டன் செய்யவில்லை\nமீண்டும் போலீஸ் துப்பாக்கி சூடு; போர் களமாகும் தூத்துக்குடி; மருத்துவமனை முன்பு மக்கள் போராட்டம்\nதமிழக போலீஸ் காட்டுமிராண்டித்தனத்தை கண்டித்து தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு போராட்டம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B7%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-05-23T20:35:29Z", "digest": "sha1:H4KNFVW545QC5Y26E23QCLKOE2647S32", "length": 8360, "nlines": 55, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsபத்ம விபூஷண் விருது Archives - Tamils Now", "raw_content": "\nதமிழக போலீஸ் காட்டுமிராண்டித்தனத்தை கண்டித்து தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு போராட்டம் அறிவிப்பு - தூத்துக்குடி அண்ணாநகரில் மீண்டும் துப்பாக்கிச் சூடு; 22 வயது இளைஞர் பலி - மீண்டும் போலீஸ் துப்பாக்கி சூடு; போர் களமாகும் தூத்துக்குடி; மருத்துவமனை முன்பு மக்கள் போராட்டம் - இலங்கை அரசு செய்த இனப்படுகொலையை போல அரசு திட்டமிட்டு நடத்திய படுகொலை– திருமாவளவன் - தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு; தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கு பதிவு\nTag Archives: பத்ம விபூஷண் விருது\nஇசைஞானி இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருதை ஜனாதிபதி கோவிந்த் வழங்கினார்\nமத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் ‘பத்ம’ விருதுகளை வழங்கி கலைஞர்களை கவுரவிக்கிறது. கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகசேவை, அறிவியல், பொறியியல், பொது நிர்வாகம். குடியுரிமை பணி, வர்��்தகம், தொழில் துறைகளில் குறிப்பிடத்தக்க அளவில் சாதனை படைத்தவர்களுக்கு ‘பத்ம’ விருதுகளை வழங்கி கவுரவிக்கிறது மத்திய அரசு. இந்த ஆண்டு 3 பேருக்கு ...\nவாழ்த்தும் அன்பும் எனக்கு மேன்மேலும் உத்வேகத்தை தந்துள்ளது: நன்றி தெரிவித்த இளையராஜா\nகுடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது. மத்திய அரசின் பத்ம விபூஷண் விருது இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது. நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்மவிபூஷண் விருதை இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வழங்க மத்திய அரசின் அறிவிப்பை அடுத்து நாட்டின் பல திசைகளில் இருந்து இளையராஜாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று நன்றி அறிவிப்பாக இளையராஜா ...\nஇசைஞானியால் அந்த பத்ம விபூஷண் விருதுக்கு கௌரவம் கிடைத்துள்ளது – ராஜாவை புகழ்ந்த சிவக்குமார்\nநாட்டின் மிக உயர்ந்த குடிமகன் விருதுகளில் ஒன்று, பத்மா விருதுகள். இதில் பத்ம விபூஷன், பத்ம பூஷண் மற்றும் பத்ம ஸ்ரீ ஆகிய மூன்று வகைகளில் பத்மா விருதுகள் வழங்கப்படுகின்றன. ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்மபூஷண் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அந்த ...\nநடிகர் ரஜினிக்கு பத்ம விபூஷண் விருது: மத்திய அரசு அறிவிப்பு\nமத்திய அரசு ஆண்டு தோறும் பத்ம விருதுகளை வழங்கி வருகிறது. இந்தாண்டுக்கான விருதுகளை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. பத்ம விபூஷன் விருது பெறுபவர்கள் விவரம்: நடிகர் ரஜினிகாந்த், பத்திரிக்கையாளர் ராமோஜி ராவ், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் ஜக்மோகன், ஆன்மிக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர். முன்னாள் கணக்கு தணிக்கையாளர் வினோத் ராய், பாலிவுட் ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு; தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கு பதிவு\nதூத்துக்குடி அண்ணாநகரில் மீண்டும் துப்பாக்கிச் சூடு; 22 வயது இளைஞர் பலி\nதுப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களுக்கு இன்னும் ஏன் போஸ்ட் மார்டன் செய்யவில்லை\nமீண்டும் போலீஸ் துப்பாக்கி சூடு; போர் களமாகும் தூத்துக்குடி; மருத்துவமனை முன்பு மக்கள் போராட்டம்\nதமிழக போலீஸ் காட்டுமிராண்டித்தனத்தை கண்டித்து தமிழர் வ���ழ்வுரிமை கூட்டமைப்பு போராட்டம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jakkamma.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9F/", "date_download": "2018-05-23T20:52:39Z", "digest": "sha1:AKFHO47IOF27TRTYOMHFE2P6VBCUYXMF", "length": 9332, "nlines": 192, "source_domain": "www.jakkamma.com", "title": "கர்நாடகவில் இன்று கன்னட அமைப்புகள் முழு அடைப்பு போராட்டம்", "raw_content": "\nகர்நாடகவில் இன்று கன்னட அமைப்புகள் முழு அடைப்பு போராட்டம்\nபெங்களூர் : கர்நாடக மாநிலத்தில் இன்று கன்னட அமைப்புகள் முழு அடைப்பு போராட்டம் நடத்துகின்றனர். கர்நாடக மாநில விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை விடுத்து கன்னட அமைப்புகள் இன்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nதொகுதி பிரச்னையை கவனிக்காத சபாநாயகர் தனபாலை கண்டித்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்\nNext story ரூ.4 லட்சத்து 69 ஆயிரம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல்\nPrevious story கர்நாடக மாநிலத்தில் தமிழகப் பேருந்துகள் மீண்டும் இயக்கம்\n“ரத யாத்திரையை” தடுத்து நிறுத்த வேண்டும்\nமம்தா பானர்ஜியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு\nஇலக்கியம் / சமூகம் / சுவடுகள் / தமிழ்நாடு / நிகழ்வுகள்\nஅனிதா / சுவடுகள் அரசியல் ஆர்.கே.நகர் தொகுதி இநதியா/விளையாட்டு இநதியா அறிவியல் இநதியா சமூகம் இந்தியா/அரசியல் இந்தியா/சினிமா/ இன்று இந்தியா/சூழலியல் இந்தியா/நிகழ்வுகள் இந்தியா / பொருளாதாரம் இந்தியா/வணிகம் இந்தியா/விளையாட்டு இந்தியா அரசியல் இந்தியாசமூகம் இந்தியா சுவடுகள் உலகம் உலகம்/அரசியல் உலகம்/அறிவியல் உலகம்/சமூகம் உலகம்/ சூழலியல் உலகம்/நிகழ்வுகள் உலகம் / பொருளாதாரம் உலகம்/வணிகம் உலகம் விளையாட்டு சினிமா சினிமா/இன்று/தமிழ்நாடு சினிமா/நாளை சினிமா இன்று சிறப்பு கட்டுரைகள் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு/இலக்கியம் தமிழ் நாடு/இலக்கியம் தமிழ்நாடு/சினிமா இன்று தமிழ்நாடு/சுவடுகள் தமிழ்நாடு/நிகழ்வுகள் தமிழ்நாடு / வணிகம் தமிழ்நாடு அரசியல் தமிழ் நாடு அறிவியல் தமிழ்நாடு சமூகம் தமிழ்நாடு சூழலியல் நிகழ்வுகள் பெண்கள் வணிகம்/இந்தியா வலை விளையாட்டு\nSelect Category Uncategorized அனிதா / சுவடுகள் அரசியல் அறிவியல் இந்தியா இன்று இலக்கியம் உலகம் ஒலி/ஒளி சமூகம் சினிமா சிறப்பு கட்டுரைகள் சுவடுகள் சூழலியல் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு நாளை ந��கழ்வுகள் நேற்று படத்தொகுப்பு பெண்கள் பொருளாதாரம் வணிகம் வலைவிளையாட்டு விளையாட்டு வேலைவாய்ப்பு\n“ரத யாத்திரையை” தடுத்து நிறுத்த வேண்டும்\nமம்தா பானர்ஜியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jakkamma.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95-2/", "date_download": "2018-05-23T20:52:44Z", "digest": "sha1:Y4PEZJ4OK2WPV5VYF5I6A6QAHFNTNQVT", "length": 13255, "nlines": 197, "source_domain": "www.jakkamma.com", "title": "பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் பட்டியல் தயார்: குமாரசாமி", "raw_content": "\nபெங்களூரு சிறையில் சசிகலாவிடம் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் பட்டியல் தயார்: குமாரசாமி\nபெங்களூரு சிறையில் சிறப்புச் சலுகை வழங்க சசிகலாவிடம் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் பட்டியல் தயாராக உள்ளது என கர்நாடக‌ முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார்.\nஇது குறித்து அவர் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,\nகர்நாடகாவில் சட்டம் ஒழுங்கு சீர்க்கெட்டுள்ளதைப் போலவே, சிறைக்கு உள்ளேயும் நிலைமை மோசமாக உள்ளது. டிஐஜி ரூபா தெரிவித்துள்ள அனைத்து புகார் தொடர்பாகவும் நேர்மையான முறையில் விசாரணை நடைபெற வேண்டும்.\nபெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பணக்கார கைதிகளிடம் அதிகாரிகள் கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்குவது தொடர்கதையாகி வருகிறது. சசிகலாவுக்கு சிறப்பு சலுகை வழங்க அதிகாரிகள் ரூ.2 கோடி மட்டும் லஞ்சம் வாங்கவில்லை. மாறாக மாதந்தோறும் ரூ.10 லட்சம் என்ற அளவில் லஞ்சம் வாங்கியுள்ளனர். சசிகலாவைப் பார்க்க வரும் ஒவ்வொரு பிரமுகரிடமும், ஒவ்வொரு முறையும் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை லஞ்சம் வாங்குகின்றனர்.\nஇந்த விவகாரம் ஊடகங்களில் அவ்வப்போது வெளியாகி இருக்கிறது. தற்போது ஆதாரத்தோடு புகார் கூறியுள்ள பெண் டிஐஜி ரூபா மீது துறை சார்ந்த குற்றச்சாட்டை எழுப்புவது நியாயம் அல்ல. உயர்மட்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டு, விசாரணை முடியும் வரை இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளும் நீண்ட விடுப்பில் செல்ல அரசு வலியுறுத்த வேண்டும்.\nஅப்போது தான் இந்த விசாரணையால் உண்மையைக் கண்டறிய முடியும். இல்லாவிட்டால் அதிகாரிகள் அனைத்து ஆதாரங்களையும் அழித்து விடுவார்கள். சசிகலா தரப்பிடம் அதிகாரிகள் ��ஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாக எனக்கு சில‌ ஆதாரங்கள் கிடைத்துள்ளது. தேவைப்பட்டால் விசாரணை அதிகாரியை நேரில் சந்தித்து ஆதாரங்களை அளிப்பேன். இல்லாவிட்டால் ஊடகங்களில் வெளியிடுவேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nரஜினி மன்றத்தில் இதுவரை 3 லட்சம் பேர் இணைந்துள்ளனர்\nஎனது தொகுதி மக்களிடம் எந்த கருத்து வேறுபாடும் இல்லை நடிகர் கருணாஸ்\nமேற்படிப்பில் இட ஒதுக்கீடு ரத்தை கண்டித்து டாக்டர்கள் சிகிச்சை புறக்கணிப்பு போராட்டம்.\nNext story இந்தியாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு மசோதா அமெரிக்க பாரளுமன்றத்தில் நிறைவேற்றம்\nPrevious story புதுக்கோட்டை ஆர்ப்பாட்டத்தையடுத்து நெடுவாசலில் கடைகள் அடைப்பு – போலிஸ் குவிப்பு\n“ரத யாத்திரையை” தடுத்து நிறுத்த வேண்டும்\nமம்தா பானர்ஜியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு\nஇலக்கியம் / சமூகம் / சுவடுகள் / தமிழ்நாடு / நிகழ்வுகள்\nஅனிதா / சுவடுகள் அரசியல் ஆர்.கே.நகர் தொகுதி இநதியா/விளையாட்டு இநதியா அறிவியல் இநதியா சமூகம் இந்தியா/அரசியல் இந்தியா/சினிமா/ இன்று இந்தியா/சூழலியல் இந்தியா/நிகழ்வுகள் இந்தியா / பொருளாதாரம் இந்தியா/வணிகம் இந்தியா/விளையாட்டு இந்தியா அரசியல் இந்தியாசமூகம் இந்தியா சுவடுகள் உலகம் உலகம்/அரசியல் உலகம்/அறிவியல் உலகம்/சமூகம் உலகம்/ சூழலியல் உலகம்/நிகழ்வுகள் உலகம் / பொருளாதாரம் உலகம்/வணிகம் உலகம் விளையாட்டு சினிமா சினிமா/இன்று/தமிழ்நாடு சினிமா/நாளை சினிமா இன்று சிறப்பு கட்டுரைகள் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு/இலக்கியம் தமிழ் நாடு/இலக்கியம் தமிழ்நாடு/சினிமா இன்று தமிழ்நாடு/சுவடுகள் தமிழ்நாடு/நிகழ்வுகள் தமிழ்நாடு / வணிகம் தமிழ்நாடு அரசியல் தமிழ் நாடு அறிவியல் தமிழ்நாடு சமூகம் தமிழ்நாடு சூழலியல் நிகழ்வுகள் பெண்கள் வணிகம்/இந்தியா வலை விளையாட்டு\nSelect Category Uncategorized அனிதா / சுவடுகள் அரசியல் அறிவியல் இந்தியா இன்று இலக்கியம் உலகம் ஒலி/ஒளி சமூகம் சினிமா சிறப்பு கட்டுரைகள் சுவடுகள் சூழலியல் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு நாளை நிகழ்வுகள் நேற்று படத்தொகுப்பு பெண்கள் பொருளாதாரம் வணிகம் வலைவிளையாட்டு விளையாட்டு வேலைவாய்ப்பு\n“ரத யாத்திரையை” தடுத்து நிறுத்த வேண்டும்\nமம்தா பானர்ஜியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/01/09/83522.html", "date_download": "2018-05-23T20:20:10Z", "digest": "sha1:WV3WXSK5N2IWLRP2Z22RRQU43M7TCZO5", "length": 12839, "nlines": 178, "source_domain": "www.thinaboomi.com", "title": "மாநில அளவிலான கராத்தே போட்டியில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் கலெக்டர் இல.சுப்பிரமணியன் வழங்கினார்", "raw_content": "\nவியாழக்கிழமை, 24 மே 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் கமிஷன் விசாரணை: தமிழக அரசு உத்தரவு\nலண்டனில் ஸ்டெர்லைட் ஆலை அதிபர் வீடு முற்றுகை: தமிழர்கள் போராட்டம்\nகூட்டாட்சி மலர பிராந்திய கட்சிகளும் ஒருங்கிணைய வேண்டும் - மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு அழைப்பு\nமாநில அளவிலான கராத்தே போட்டியில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் கலெக்டர் இல.சுப்பிரமணியன் வழங்கினார்\nசெவ்வாய்க்கிழமை, 9 ஜனவரி 2018 விழுப்புரம்\nவிழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு மாநில அளவிலான கராத்தே போட்டியில் வெற்றிபெற்ற மாணவ மாணவியர்களை கலெக்டர் இல.சுப்பிரமணியன்,வாழ்த்தி பரிசுகளை வழங்கினார்.\nடிசம்பர் மாதம் 2ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை சென்னையில் நடைபெற்ற 36வது தமிழ்நாடு மாநில அளவிலான கராத்தே போட்டியில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் செல்வன்.வி.தீபன்ராஜ் தங்கப்பதக்கத்தையும், செல்வி.வி.யுவஸ்ஸ்ரீ வெண்கல பதக்கத்தையும் வென்றுள்ளனர். மேலும், ஜனவரி 31ம் தேதி நடைபெற உள்ள தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பங்குகொள்ள தகுதி பெற்றுள்ளனர். வெற்றிபெற்ற மாணவ மாணவியர்கள் தங்கப்பதக்கத்தையும், வெண்கல பதக்கத்தையும் கலெக்டர் அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர். இந்நிகழ்வின்போது, மாவட்ட விளையாட்டு அலுவலர் ஞானசேகரன் உடனிருந்தார்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகர்நாடக மாநில சட்டசபை தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது\nமதத்தின் பெயரில் காங். வாக்கு சேகரிக்கிறது: தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க. நேரில் புகார்\nபா.ஜ.கவுடன் கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க தலைமை முடிவு செய்யும்: தம்பிதுரை எம்.பி தகவல்\nபிரமோஸ் ஏவுகணை 2-வது நாளாக சோதனை\nஅதிகரித்து வரும் பெட்ரோல் - டீசல் விலையை கட்டுப்படுத்த விரைவில் நடவடிக்கை: மத்திய அரசு\nஎம்.பி. பதவியிலிருந்து எடியூரப்பா, ஸ்ரீராமுலு ராஜினாமா: சுமித்ரா மகாஜன் ஏற்றார்\nசுஷ்மிதா சென்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்ற 15 வயது சிறுவன்\nவீடியோ : எழுமின் டிரெய்லர் வெளியீட்டு விழா: விவேக் பேச்சு\nவீடியோ : எழுமின் டிரெய்லர் வெளியீட்டு விழா: விஷால் பேச்சு\nவீடியோ : சேலம் பூலாவரி முனியப்பன் கோவில் விழாவில் எருதாட்டம்\nதிருச்செந்தூர் கோவிலில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட தங்கத்தேர் மீண்டும் பக்தர்களால் இழுக்கப்பட்டது.\nவீடியோ: குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசுப் பெருவிழா\nவீடியோ: பெரும்பிடுகு முத்தரையரின் 1343வது பிறந்த நாள் விழா\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணிக்குத் தடை - மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு\nமுதல்வர் பழனிசாமியுடன் டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆலோசனை\nபாறைகளில் தாவித்தாவி செல்பி எடுக்க முயற்சி ஆஸி.யில் இந்திய மாணவர் பலியான பரிதாபம்\nமலேசியாவில் தமிழருக்கு அமைச்சர் பதவி: சீக்கியருக்கும் பதவி தந்தார் மகாதிர் முகமது\nஈரான் மீது கடும் பொருளாதார தடை: அமெரிக்க அமைச்சர் எச்சரிக்கை\nகால்பந்து உலகில் தோன்றிய முதல் நட்சத்திர நாயகன் பீலே\nசிஎஸ்கே வெற்றிக்கு என்ன காரணமாக இருக்க முடியும்- தோனியின் பளீச் பதில்\nநான் களைப்படைந்து விட்டேன்: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஏ.பி. டிவில்லியர்ஸ் திடீர் ஓய்வு அறிவிப்பு\nஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகம்\nபி.என்.பி. வங்கி நஷ்டம் ரூ.13,416 கோடி\nதினபூமி-யின் Youtube சேனல் Subscribe செய்யுங்க\nவியாழக்கிழமை, 24 மே 2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_22_05_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள் 22-05-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_20_05_2018\n1மலேசியாவில் தமிழருக்கு அமைச்சர் பதவி: சீக்கியருக்கும் பதவி தந்தார் மகாதிர்...\n2கொட்டும் மழையில் நடந்த பதவியேற்பு விழா - கர்நாடக முதல்வரானார் குமாரசாமி: ஒ...\n3பண்டாரு தத்தாத்ரேயா மகன் 21 வயதில் திடீர் மரணம்\n4லண்டனில் ஸ்டெர்லைட் ஆலை அதிபர் வீடு முற்றுகை: தமிழர்கள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/a-young-woman-was-stabbed-to-de-th-at-a-hotel-in-dindigul-314750.html", "date_download": "2018-05-23T20:13:33Z", "digest": "sha1:TJDFZZFA7E4LGOFVDDYHQXRTE5XSQN42", "length": 8703, "nlines": 164, "source_domain": "tamil.oneindia.com", "title": "திண்டுக்கல்லில் தங்கும் விடுதி ஒன்றில் இளம் பெண் கழுத்தறுத்து கொலை-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nதிண்டுக்கல்லில் தங்கும் விடுதி ஒன்றில் இளம் பெண் கழுத்தறுத்து கொலை-வீடியோ\nதிண்டுக்கல்லில் தங்கும் விடுதி ஒன்றில் இளம் பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டதுடன்\nஇளைஞர் ஒருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே டி.எம்.டி. என்ற தனியார் தங்கும் விடுதி ஒன்று இயங்கி\nவருகிறது. இந்த விடுதிக்கு கடந்த 10-ம் தேதி காலை பிரசாந்த் என்ற இளைஞர் ஒருவர் இளம்\nஒருவருடன் அறை எடுத்து தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.\nதிண்டுக்கல்லில் தங்கும் விடுதி ஒன்றில் இளம் பெண் கழுத்தறுத்து கொலை-வீடியோ\nஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு தடை- வீடியோ\nஸ்டெர்லைட் படுகொலையை கண்டுகொள்ளாத வடஇந்திய ஊடகங்கள்\nஸ்டெர்லைட் போராட்டக்காரர்களை குறிவைத்து சுட்ட போலீஸ்-வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பலி எண்ணிக்கை 12 ஆக அதிகரிப்பு-வீடியோ\nஎஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் வெளியானாது..94.5 சதவீதம் தேர்ச்சி- வீடியோ\nகடையடைப்பு| துணை ராணுவப்படை தமிழகம் வருகை | பதப்படுத்தப்பட்ட உடல்கள்-வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடுதலைவர்கள் கண்டனம்- வீடியோ\nபோலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 5க்கும் மேற்பட்டோர் பலி- வீடியோ\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் கிளர்ச்சி-வீடியோ\nமுடிந்த கல்யாணத்திற்கு மேளம் அடிக்கும், ரஜினிகாந்த், கமல்ஹாசன்\nகாவிரி நீர் திறந்து விடாத கர்நாடக அரசு விழாவில் கலந்து கொள்வதா\nகுறி சொன்னவரை சரமாரியாக செருப்பால் அடித்த எஸ்ஐ-வீடியோ\nமேலும் பார்க்க தமிழகம் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/neeya-naana-february-2015-winner.89521/", "date_download": "2018-05-23T20:57:58Z", "digest": "sha1:LHMB7WNCSMEPYPXKMHWBLTOFX7HYWY55", "length": 9063, "nlines": 371, "source_domain": "www.penmai.com", "title": "Neeya Naana February 2015 Winner! | Penmai Community Forum", "raw_content": "\nஇனிய வணக்கங்கள்... இன்றைய சூழலில் அரசியலில் பங்கெடுத்துக் கொள்ள படித்தவர்களும் இளைஞர்களும் விரும்புகின்றனரா அல்லது விருப்பம் இருந்தும் தவிர்க்கின்றனரா அல்லது விருப்பம் இருந்தும் தவிர்க்கின்றனரா என்ற தலைப்பில் நடந்த பிப்ரவரி திங்கள் நீயா என்ற தலைப்பில் நடந்த பிப்ரவரி திங்கள் நீயா நானா போட்டியில், தோழி ரதிதேவி அவர்கள் தன் கருத்துகளை சிறப்பான முறையில் முன் வைத்து நீயா நானாவின் பரிசை வெல்கிறார்.\nஇந்த விவாதத்தில் பங்கு பெற்று தங்களது கருத்தை பதிவு செய்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்\nகாதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை\nஉன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......\nசரியா என்று எனக்கு தெரியாது. ray:\nகதை பகுதி : ஒரு பூவின் ரகசியம் ..\nகடவுள் மேல் நம்பிக்கை வைத்தால் வாழ்வில் துன்பம் வந்தாலும் , அவர் நம்மை தாங்கும் அரணாய் இருந்து நம்மை காப்பார் ..\nUnusual Spiritual News - அபூர்வ ஆன்மிக செய்திகள் \nகோயில் பிராகாரத்தை எத்தனை முறை சுற்றினால் என்ன பலன் தெரியுமா\nஸ்ரீ ரங்கம் / திரு அரங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/dealers/maruti/maharashtra/thane", "date_download": "2018-05-23T20:20:24Z", "digest": "sha1:2COMTNKM6QL3EU3RB2TPXZDQ32II2PRM", "length": 6603, "nlines": 118, "source_domain": "tamil.cardekho.com", "title": "8 மாருதி டீலர்கள் மற்றும் ஷோரூம்கள் தானே | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » புதிய கார் டீலர்கள் » மாருதி கார்கள் விநியோகஸ்தர்கள் » வியாபாரிகள் உள்ள தானே\n8 மாருதி விநியோகஸ்தர் தானே\n- பிராண்ட் தேர்ந்தெடு - மாருதி ஹூண்டாய் ஹோண்டா டொயோட்டா மஹிந்திரா டாடா ஃபோர்டு செவர்லே Jeep Lexus ஃபியட் ஃபெராரி அசோக்-லேலண்ட் ஆடி ஆஸ்டன் மார்ட்டின் இசுசு ஐசிஎம்எல் கீனிக்செக் கேடர்ஹாம் ஜாகுவார் டாட்சன் டிசி நிசான் நில-ரோவர் படை பிஎம்டபிள்யூ புகாட்டி பென்ட்லி போர்ஸ் ப்ரீமியர் மஹிந்திரா-சாங்யாங் மாசெராட்டி மிட்சுபிஷி மினி மெர்சிடீஸ்-பென்ஸ் ரெனால்ட் ரோல்ஸ்-ராய்ஸ் லம்போர்கினி வெற்றி வோல்வோ வோல்க்ஸ்வேகன் ஸ்கோடா\n8 மாருதி விநியோகஸ்தர் தானே\n: மாநிலம்: பிராண்ட் கார் டீலர்கள்\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/tv/06/145194", "date_download": "2018-05-23T20:06:44Z", "digest": "sha1:EB4GYXZ2XNDIAMTQNTMEPGEHLWTHVVUO", "length": 7104, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "சர்ச்சை சீரியலால் பதட்டம், கடும் விமர்சனம், தொலைக்காட்சி எடுத்த முடிவு - Cineulagam", "raw_content": "\nவரம் கொடுக்க குறி வைத்திருக்கும் குபேரன் இந்த வாரம் கோடீஸ்வரர் ஆகப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா\nபிக்பாஸ் 2 டீசரில் நடித்தது இந்த நடிகரின் மனைவியா\n காண்போரை கண்கலங்க வைக்கும் காணொளி\nஐஸ்வர்யா ராயின் அம்மாவை பார்த்திருக்கிறீர்களா அழகில் அவருக்கே போட்டியாக இருப்பார் போல..\nபிரபல நடிகை சிம்ரனுக்கு இவ்வளவு அழகான மகன்கள் இருக்கிறார்களாம் ஆச்சர்யப்பட வைத்த புகைப்படம் இதோ\nபிக்பாஸ் 2 டீசரில் வரும் பெண் யார் தெரியுமா\nலட்சுமி ராமகிருஷ்ணன் இப்படி ஆகிட்டாங்க ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய அந்த ஒரு புகைப்படம்\nமெர்சல் பாடல் வரியை பதிவிட்டு போலீசுக்கு கண்டனம் தெரிவித்த விஜய் சேதுபதி\nசர்ச்சையை கிளப்பியுள்ள தமிழ் பெண்\nதோண்ட தோண்ட கொட்டிக் கிடக்கும் தங்கம் இதன் மதிப்பு 60 பில்லியன் அமெரிக்க டொலர்களாம்\nபாபநாசம் படத்தில் நடித்த சிறுமி எப்படி ஆகிவிட்டார் பாருங்கள்- புகைப்படத்தொகுப்பு\nநடிகை ஷ்ரேயா சரண் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nநந்தினி சீரியல் புகழ் நித்யா ராமின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nஉடம்பில் எங்கு எங்கெல்லாம் நடிகைகள் பச்சை குத்தியுள்ளார்கள் பாருங்களேன்\nபுடவையில் அழகாக இருக்கும் தொகுப்பாளினி ரம்யாவின் புகைப்படங்கள்\nசர்ச்சை சீரியலால் பதட்டம், கடும் விமர்சனம், தொலைக்காட்சி எடுத்த முடிவு\nசினிமாவை விட தற்போதெல்லாம் சீரியலுக்கு தான் சென்ஸார் தேவைப்போல. அப்படி ஒரு நிகழ்வு தான் சமீபத்தில் ஒரு சீரியலில் நடந்துள்ளது.\nவட இந்திய சீரியல்கள் தான் தற்போது தமிழகத்தில் கூட பிரபலம், இந்நிலையில் சோனி தொலைக்காட்சி பெஹ்ரிதார் பியா கி என்ற சீரியலை ஒளிப்பரப்பி வந்தது.\nஇந்த சீரியல் இரண்டு ஜமீன் குடும்பத்தை பற்றிய கதை, இதில் ஒரு ஜமீன் இருக்கும் 9 வயது பையன், மற்றொரு ஜமீனில் இருக்கும் 20 வயது பெண்ணை காதலிப்பது போல் வந்துள்ளது.\nஇவர்கள் இருவருக்கும் திருமணம் கூட நடந்து குடும்பம் நடத்துவதாகவும் காட்டப்பட, வட இந்திய முழுவதும் இந்த சீரியலை கடும் விமர்சனம் செய்து க���ழித்து தொங்கவிட்டனர்.\nஉடனே தொலைக்காட்சி இந்த சீரியலின் நேரத்தில் இரவு 8.30லிருந்து 10.30க்கு மாற்றியது, அப்போதும் எதிர்ப்பு வர, இந்த சீரியல் ஒளிப்பரப்புவதையே தொலைக்காட்சி நிறுத்திவிட்டதாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathisutha.com/2011/12/week-cinema-28112011-5122011.html", "date_download": "2018-05-23T20:21:52Z", "digest": "sha1:MDPIODAR5TUQCZIN2GMU6A24HXA6AEZ4", "length": 34607, "nlines": 310, "source_domain": "www.mathisutha.com", "title": "இந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு week cinema (28.11.2011-5.12.2011) « !♔ மதியோடை ♔!", "raw_content": "\nBrowse: Home சினிமா இந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு week cinema (28.11.2011-5.12.2011)\nஇந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு week cinema (28.11.2011-5.12.2011)\nவணக்கம் உறவுகளே சேமம் எப்படி\nஇந்த வார தொகுப்பு வரவுக்கு பிந்தியமைக்கு மன்னிக்கவும் .\n1. ‘3’ படத்தில் ரஜினியை கவுரவ வேடத்தில் நடிக்க வைப்பது குறித்து யோசித்து வருவதாக அவரது மகள் ஐஸ்வர்யா கூறினார்.\n2.‘ஆதிபகவன்‘ பட ஹீரோயின் நீது சந்திரா, போஜ்புரி மொழியில் தயாரித்துள்ள ‘தேஸ்வா‘ என்ற படத்தை பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு பாட்னாவில் திரையிட்டு காண்பித்துள்ளார்.\n3.அரவான்’ படத்தில் நடிக்கும் அர்ச்சனா கவி, ‘நீலதாமரா’ என்ற மலையாள படத்தில் ஏற்கனவே நடித்திருக்கிறார்.\n4. காஜல் அகர்வால் தங்கை நிஷா அகர்வால், ‘சோலோ’ என்ற தெலுங்கு படத்தில் பிரகாஷ்ராஜ் தங்கையாக நடிக்கிறார்.\n5. ‘காஞ்சனா’ இந்தி ரீமேக்கில் லாரன்ஸ் வேடத்தில் அக்ஷய் குமார், சரத்குமார் வேடத்தில் சஞ்சய்தத் நடிக்கின்றனர்.\n6. பின்னணி பாடகி சுனிதா சாரதிக்கு, நடிக்க பல்வேறு வாய்ப்புகள் வந்தபோதும் ஏற்க மறுத்துவிட்டாராம்.\nதமிழில் 1988ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான, சூப்பர் ஹிட் படமான ”அக்னி நட்சத்திரம்’ பாலிவுட்டுக்கு செல்கிறது.\n7. எடிட்டர் மோகனின் 70வது பிறந்த நாளான நவம்பர் 27 அன்று எதிர்பாராத விதமாக எடிட்டர் மோகனின் வீட்டுக்கே சென்று தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார் ரஜினி.\n8. கன்னட ஹீரோயின் கோமல் ஜா, தனக்கு பழைய காஸ்டியூம்களை வழங்கியதால் அதை வீசி எறிந்தார். இதனால் இயக்குனர்-கோமல் ஜா இடையே கடும் மோதல் ஏற்பட்டது.\n9. இயக்குனர் விஜய் இயக்கத்தில் விக்ரம் நடிக்க இருந்த தாண்டவம் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது.\n11. தனுசின் கொலை வெறிப்பாடலானது ஆங்கிலத்தை விரட்டியடிக்க உதவ���ம் என யுகபாரதி பாராட்டியுள்ளார்.\n13. இயக்குனர் வெற்றிமாறன் ‘ஆடுகளம்’ ஹிட்டுக்குப் பிறகு சிம்பு வைத்து ‘வடசென்னை’ என்ற படத்தை இயக்குகிறார். அவருக்கு ஜோடியாக அண்ட்ரியா நடிப்பார் எனக் கூறப்படுகிறது.\n14. மயக்கம் என்ன, ஒஸ்தி என தமிழில் தன் கேரியரை ஓப்பனிங் செய்திருக்கும் ரிச்சாவிற்கு அதற்குள் பாலிவுட் வாய்ப்புகள் வந்துள்ளன.\n15. ‘மிரட்டல் படத்தில் நடிக்கும் வினய், தமிழ் படங்களில் கவனம் செலுத்துவதற்காக பெங்களூரிலிருந்து சென்னைக்கு குடியேறிவிட்டார்.\n16. ‘குள்ளநரிக் கூட்டம் படத்தில் நடித்த ரம்யா நம்பீசன் மலையாளத்தில் 3 படம், கன்னடம், தெலுங்கில் தலா ஒரு படம் நடிக்கிறார்.\n17. நடிகையாக வேண்டும் என ஜெனிலியா ஆசைப்பட்டதே கிடையாதாம். அதனால் திருமணத்துக்கு பிறகு நடிக்க மாட்டாராம்.\n18. புனேயில் லண்டன் பாடகர் இமோஜன் ஹீப் நடத்திய இசை நிகழ்ச்சியில் நண்பர்களுடன் கலந்துகொண்டார் லேகா வாஷிங்டன்.\n19. ஸ்ருதி ஹாசனை பிடிக்காத யாரோ, அவரை பவன் கல்யாண் நடிக்கும் ‘கப்பர் சிங் தெலுங்கு படத்திலிருந்து நீக்கியதாக புரளி கிளப்பிவிட்டார்களாம்.\n20. ‘அவன் இவன் படத்தில் போலீசாக ஹோம்லி வேடத்தில் நடித்த ஜனனி ஐயர், ‘பாகன் படத்தில் மாடர்ன் பெண்ணாக நடிக்கிறார்.\n21. ராம் சரண் தேஜாவுடன் தெலுங்கு படத்தில் நடிக்க சமீபத்தில் சீனா சென்று வந்தார் தமன்னா.\n22. வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்து வந்த கணேஷ் வெங்கட்ராமன், பனித்துளி படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.\n23. வெற்றிமாறன் உதவியாளர் ரவிஅரசு இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கும் அருள்நிதி உடற்பயிற்சி செய்து 6 பேக் உடல்கட்டுக்கு மாறுகிறார்.\n24. சந்தமாமா உள்பட 3 படங்களில் ஹீரோவாக நடிக்கிறார் கருணாஸ்.\n25. திவ்யா காதலருடன் தனது 29 வது பிறந்த நாளை கேரளாவில் நேற்று கொண்டாடினார்.\n26. இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் படம் “துப்பாக்கி” . விஜய்க்கு ஜோடியாக காஜல்அகர்வால் நடிக்கிறார்.\n27. தமிழ், இந்தி, கன்னடம், மலையாள நடிகர்களின் நட்சத்திர 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கு ஸ்ரேயா, பாவனா, த்ரிஷா, லட்சுமிராய் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.\n28. சிவாஜி, எந்திரனைத் தொடர்ந்து ரஜினியின் அடுத்த படமான கோச்சடையானுக்கும் ஸ்டன்ட் இயக்குநராக ஒப்பந்தமாகியுள்ளார் பீட்டர் ஹெயின்.\n29. தனது இரண்டாவது மனைவி சம்மதத்துடன் சென்னைக்கு அடிக்கடி வந்து கொண்டிருந்த பிரகாஷ்ராஜ், மீண்டும் லலிதகுமாரியுடன் இணைந்து வாழ ஆரம்பித்திருக்கிறாராம்.\n30. 2-வது திருமணத்துக்கு வற்புறுத்தி நடிகை வைஷ்ணவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் நடிகர் தேவ் ஆனந்துக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு கடுங்காவல் தண்டனைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.\n31. ரசிகர்களுக்காக முன்பு கமல்ஹாஸன் மய்யம் என்ற பத்திரிகையை தொடங்கி சில காலம் நடத்தினார். இப்போது மய்யம் பத்திரிகை முழுமையான இணைய இதழாகிறது.\n32. இந்தி படம் இயக்குவதற்காக மும்பையில் வீடு வாங்க திட்டமிட்டுள்ளார் நடிகர் தனுஷ்.\n33. பிரசாந்த் மறுமணம் விரைவில் நடக்கும் என்று அவரது அப்பா தியாகராஜன் கூறினார்.\n34. கோச்சடையான் படத்தில் ரஜினியின் தங்கை வேடத்தில் சினேகா நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\n35. ஹிந்தி சினிமாவில் காதல் மன்னன் என பெயர் பெற்ற நடிகர் தேவ் ஆனந்த் அதிகாலை மாரடைப்பில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 88.\n36. வருடந்தோறும் தனது பிறந்த நாளான டிசம்பர் 1ம் தேதி முழுஉடல் பரிசோதனை செய்துகொள்ள தவறுவதில்லை சமீரா ரெட்டி.\n‘37. ரா ஒன்’ படத்தை தொடர்ந்து ஷாருக்கான் நடித்துள்ள ‘டான் 2’ படமும் தமிழில் ரிலீஸ் ஆகிறது.\n38. மறைந்த நாகி ரெட்டியின் விஜயா புரொடக்ஷன் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் அஜீத். சிவா இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசை.\n39. சூர்யாவை வைத்து அடுத்த படம் இயக்குகிறார் வெங்கட் பிரபு.\n40. மகேஷ்பாபு நடித்த ‘தி பிஸ்னஸ்மேன்’ தெலுங்கு படம் தமிழில் மொழிமாற்றம் ஆகி உள்ளது. இதில் தமிழ் வசனங்களை மகேஷ் பாபுவே ‘மாட்லாடி’ இருக்கிறார்.\nநான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director\nநாலு சினிமா புத்தகத்தை ஒரே இடத்தில் படித்த திருப்தி. நன்றி.\nமச்சி, சுடச் சுடச் செய்திகளைத் தொகுத்து தந்திருக்கிறீங்க.\nபேசாமல் வாரா வாரம் காத்திருந்து உன் பதிவை படித்தால் போதும் சினிமாவில் தேறிவிடலம் போலிருக்கே\nநிறைய பழைய செய்திகளுடன் சில புதிய செய்திகளும் கிடைத்தன...\nசூப்பர் பாஸ்... ஜெனிலியா செய்திதான் வருத்தம் தருது.... அவ்வவ்\n////. ‘3’ படத்தில் ரஜினியை கவுரவ வேடத்தில் நடிக்க வைப்பது குறித்து யோசித்து வருவதாக அவரது மகள் ஐஸ்வர்யா கூறினார்.////\n////தமிழ், இந்தி, கன்னடம், மலையாள நடிகர்களின் நட்சத்திர 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கு ஸ்ரேயா, பாவனா, த்ரிஷா, லட்சுமிராய் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.\nஆமா நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்று சொல்லியுள்ளீர்கள் என்னவாக நியமிக்கப்பட்டுள்ளார்கள் விளம்பர தூதர்களாகவா\nசினிமா பதிவர் சுதா வாழ்க.. இதெல்லாம் கால மாற்றமோ\nசினிமா பிடிக்காவிட்டாலும் தொகுத்துத் தரும் அழகு வாசிக்க வைக்கிறது சுதா \n//தனுசின் கொலை வெறிப்பாடலானது ஆங்கிலத்தை விரட்டியடிக்க உதவும் என யுகபாரதி பாராட்டியுள்ளார்.//\nஉண்மை. இந்த பாட்டில் உள்ள கேவலமான, தப்பும் தவறுமான, ஆங்கிலத்தை கேட்டால், அது தானாகவே வெளியேறிவிடும்\nஅறியாத சினிமா சம்பத்தப்பட்ட தகவலக்ளை சுருக்கமாகவும்\nஅருமையாகவும் பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி\nநிறைய சினிமா செய்திகளை தெரிந்துகொள்ள முடிகிறது நண்பரே..\nசில தவிர்க்கமுடியாத தேடல் அதுதான் வலைப்பக்கம் வாராது குறைவு.\nசினிமா செய்தியை தாங்கி வந்த பதிவு அசத்தல். ஆயினும் இப்போதெல்லாம் சினிமா மோகம் தீர்ந்து விட்டது போலும் அதுதான் காத்திரமான ஈழம் பற்றிய பதிவுகளை நாடி ஓடுகின்றது மனது.உங்களிடம் பழையபடி அதிகமான ஈழம் பற்றிய பதிவு வரும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.சில வாரங்களின் பின் பதிவுலகில் மீளவும் கைகோர்ப்பேன் சகோ.\nits not me but my வாழ்த்துகிறோம்\n இன்றைய பத்திரிகை செய்திகளை படித்ததில் உறுத்தலான சில விடயங்களை குறித்து\n* ரஜினி, கமல், ஜெய் ஆகாஷ் ஆயுதப்போராட்டம் நடிகர் ரஜினி, கமல் முதல் ஜெய் ஆகாஷ் போன்ற நடிகர்கள் வரை தமிழர்களை வைத்து பிழைப்பு நடத்தும்\nஅருமையாக தொகுத்து வழங்கியுள்ளீர்கள் நண்பரே\nநான் எல்லாம் தெரிந்தவனுமில்லை ஒன்றும் தெரியாதவனும் இல்லை\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.\nசாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு\nகறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு\nவாகனக் கண்ணாடியினுள் நீராவி படிவதை தடுக்கும் ஒரு வழி....\nகாசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...\nபாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம்\nதேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்\nஇந்த தளத்தில் நீங்கள் தேட விரும்பும் சொல்லை பதியவும்\nதமிழ் பற்றி ஒரு ஆய்வு பாகம் -1\nவெடி குண்டொன்றை தயாரிப்பது எப்படி \nபாடகர்களின் முதல் பாடல்கள்.... (1)\nகாயத்ரி மந்திரம் மருத்துவரீதில் சிறந்தது தான்\nஅன்பு அண்ணனுக்காக ஆசையாய் ஒரு மடல்\nஆணுறை பாவிப்போரே பெரும் ஆபத்து காத்திருக்கிறது (18+) condom\nகுறியீட்டு சினிமாவை ரசிக்க தெரியாத தமிழ் ரசிகர்கள் - காரமான நகைச்சுவை பதிவு\nபிரபு தேவாவின் வலையில் விழுந்த பெண்களின் பட்டியல்.....\nதிரைக்கதை விருது பெற்ற என் பாதுகை குறும்படம்\naravanaippom cinema experiance அரவணைப்போம் அறிவியல் அறிவூட்டும் கவிதை அனுபவம் ஆன்மீகம் ஈழம் என் ஆய்வுகள் கண்டுபிடிப்பு கதை கவிதை குறுங்கதை குறும்படம் சமூகம் சமையல் தகவல் தொழில் நுட்பம் தமிழ் தொழில் நுட்பம் நகைச்சுவை நிமிடக்கதை வரலாறு வன்னி விஞ்ஞான சிறுகதைகள் விமர்சனம் விழிப்புணர்ச்சி\nபலர் அறிய வேண்டிய முக்கிய பதிவுகள்\nயாழ்ப்பாணக் கலாச்சார சீரழிவு ஆதாரமும் சேதாரமும்\nAIRTEL, DIALOG வாடிக்கையாளருக்கான விசேட எச்சரிக்கைப் பதிவு\nவன்னி வரலாற்றை மாற்ற முயற்சிக்கும் புலம்பெயர் இணையத்தளங்கள்\nபடித்த சமூகத்தை ஏமாற்றும் சிலரின் பொட்டுக்கேட்டு அம்பலங்கள்\nகல்விக்காய் ஏங்கும் பயிருக்கு கரம் கொடுக்க வாருங்க...\nஎனக்கு ஏன் போர் பிடிக்காமல் போனது - அனுபவ விபரிப்ப...\nபுலம்பெயர் மக்கள் ஈழத்திற்குச் செய்தது என்ன\nதமிழ்மண வாரமும் நான்பட்ட அவஸ்தைகளும்\nஉயிர் தந்தோருக்கு ஒரு வரியால் ஒரு குரல்\nவன்னியின் முதல் பதிவருடன் நடந்த ஒரு விபரீதச் சந்தி...\nஇலங்கைத் தனியார் வானொலிகளின் பணம் பறிப்பும் ஒரு பர...\nஊரைப் பிரிந்த புலம்பெயர் தமிழனின் ஏக்கம் என்ன\nஇந்திய சினிமாக்காரரிடம் சிக்கித் தவிக்கும் ஈழத் தம...\nநாடகமேடையின் கதைக்குப் புறம்பான நகைச்சுவைகள்\nஇந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு week cinema (...\nநம்ப முடியாத கின்னஸ் சாதனை படைத்துள்ள கனெடியத் தமி...\nசாந்தனை தேசத்துரோகியாக்கிய ஈழ மக்கள்\nபோரும், போதைப் பொருள் பாவனையுமற்ற உலகை கட்டியெழுப்புவோம்.\nமனித நேயம் கொண்டவர் பார்வைக்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nyecountdown.com/product/dj-video-drop-five/", "date_download": "2018-05-23T20:29:30Z", "digest": "sha1:DVOMMTWNGSVGJLFOTRXZ3CGC5C3ZMS7O", "length": 26281, "nlines": 165, "source_domain": "ta.nyecountdown.com", "title": "DJ வீடியோ டிராப் FIVE", "raw_content": "\nஉள்நுழைந்து, வெகுமதி அளிக்க வேண்டும்:\nஅனைத்து வகைகள் பகுக்கப��படாதது ஆடியோ கவுண்டவுன்ஸ் வீடியோ கவுண்டவுன்ஸ் 1. முன் வரிசையில் XX டி.ஜே. டிராப்ஸ் டி.ஜே. டிராப்ஸ் (தொகுக்கப்பட்ட பாக்ஸ்)\nதொலைக்காட்சி மற்றும் வானொலி விளம்பரங்களில்\nORDER ஆன்லைன் அல்லது கிளிக் செய்யவும் கால்-> (அமெரிக்கா) 1-800-639-9728(சர்வதேச) + 1-513-490-2900 OR லைட் சேட்\nஉள்நுழைக அல்லது கணக்கை உருவாக்கவும்\nதொலைக்காட்சி மற்றும் வானொலி விளம்பரங்களில்\nஅனைத்து வகைகள் பகுக்கப்படாதது ஆடியோ கவுண்டவுன்ஸ் வீடியோ கவுண்டவுன்ஸ் 1. முன் வரிசையில் XX டி.ஜே. டிராப்ஸ் டி.ஜே. டிராப்ஸ் (தொகுக்கப்பட்ட பாக்ஸ்)\nதேதி மிக பதிவிறக்கம் பதிவிறக்கம் டி.ஜே. வீடியோ அறிமுகம் தூய, இன்-முகம் கிராபிக்ஸ், விளைவுகள் மற்றும் கவனத்தை ஈர்ப்பதில் ஆடியோ ... வினாடி விநாடிகள் ... வீடியோ உள்ளே உங்கள் பெயர், கிளப் மற்றும் நிறுவனத்தின் லோகோக்கள் அனைத்து தனிப்பயனாக்கம்\n\"நீங்கள் அனுபவிக்கும் விஷயங்கள் என்னவென்றால், மகளிரும், பெரியவர்களுமே வேறு யாரும் இல்லை. இசையின் தாளத்தால் எடுத்துக்கொள்ள தயாராகுங்கள். இப்போது உங்கள் பெயர் டி.ஜே. லைவ் தீவிர இசை உள்ளடக்கம் காரணமாக, கிளப்ப்சரின் விருப்பம் அறிவுறுத்தப்படுகிறது. டி மைனஸ் X, XX, 5, 4, 3. டான்ஸ் ஸ்டோர், ஆரம்பிக்கப்பட்டது தீவிர இசை உள்ளடக்கம் காரணமாக, கிளப்ப்சரின் விருப்பம் அறிவுறுத்தப்படுகிறது. டி மைனஸ் X, XX, 5, 4, 3. டான்ஸ் ஸ்டோர், ஆரம்பிக்கப்பட்டது\nஎழு: DjVidDrops5 பகுப்பு: பகுக்கப்படாதது\nஸ்கிரிப்ட்: மகளிரும், பெரியவருமான நீங்கள் அனுபவிக்க வேண்டியது என்னவென்றால், வேறு ஒன்றும் இல்லை. இசையின் தாளத்தால் எடுத்துக்கொள்ள தயாராகுங்கள். இப்போது டி.ஜே. சப் பத்திரிகைக்கு உங்களைப் பிடித்துக் கொள்ளுங்கள். வாழ்கின்றனர். தீவிர இசை உள்ளடக்கம் காரணமாக, கிளப்ப்சரின் விருப்பம் அறிவுறுத்தப்படுகிறது. டி மைனஸ் X, XX, 5, 4, 3. நடன மாடி, துவங்கப்பட்டது.\n(கூடுதல் கட்டணத்தில் உங்கள் பெயர் மற்றும் கிளப் அல்லது கம்பெனி பெயரில் Vidio உள்ளே தனிப்பயனாக்கப்பட்டது)\nஎந்த மதிப்பீடுகளும் இன்னும் உள்ளன.\nஇந்த தயாரிப்பு வாங்கிய வாடிக்கையாளர்களில் மட்டுமே உள்நுழைந்தால் மறுபரிசீலனை செய்யலாம்.\nகாம்போ - ஏழு வீடியோக்கள்\nடி.ஜே. வீடியோ டிராப் ஃபோர்\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nDJ வீடியோ சுழற்சி நான்கு (பெருங்கடல்)\nஉங்கள் செட் போது ஒரு கருப்பு திரையில் குடியேற வேண்டாம் ஒரு குறிப்பிட்ட பாடலுக்கான வீடியோ உங்களிடம் இல்லையென்றாலும், நீங்கள் இன்னும் வேகத்தைத் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். இன்னும் நன்றாக, உங்கள் டி.ஜே. வீடியோ சுழற்சிகளில் ஒன்று, உங்கள் பெயருடன் தனிப்பயனாக்கப்பட்டது. உங்கள் தனிப்பட்ட பிராண்டை வலுப்படுத்தவும், திரையில் அமர்ந்திருப்பதால், உங்கள் தொகுப்பு முடிந்தது என்று மக்கள் நினைப்பதை தவிர்க்கவும். ஆடியோ குறிச்சொற்கள் மற்றும் இசை படுக்கைகள் இந்த வீடியோ கிடைக்கும், விவரங்களை அறியவும்.\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nயுனிவர்சல் சின்னத்தின் பாணியில் டி.ஜே. வீடியோ அறிமுகம். ஒரு உன்னதமான, சின்னமான பொழுதுபோக்கு உங்கள் டி.ஜே. பெயர் மற்றும் தனிப்பயன் உரையுடன் மீண்டும் கற்பனை செய்து கொண்டிருக்கிறது. இந்த டி.ஜே. வீடியோ அவர்களின் கவனத்தை ஈர்த்தது. ஆரம்பத்தில் ஒரு டி.ஜே. அறிமுகம் அல்லது உங்கள் செட், இரவில் அவுட் மூட அல்லது கிரெக், நடுத்தர நடுத்தர. எங்கள் டி.ஜே. டிராப்ஸ் மற்றும் டி.ஜே. வீடியோக்களைப் போலவே இது தனிப்பயனாக்கப்பட்ட, உயர் தர, உயர் வரையறை வீடியோ. ஒரு தனிபயன் ஆண் அல்லது பெண் மட்டுமே $ 50 க்கு வீடியோவிற்கு குரல் கொடுத்தது.\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nDJ வீடியோ கண்ணி - லோகோ ஷட்டர்\nஉங்கள் செட் போது ஒரு கருப்பு திரையில் குடியேற வேண்டாம் ஒரு குறிப்பிட்ட பாடலுக்கான வீடியோ உங்களிடம் இல்லையென்றாலும், நீங்கள் இன்னும் வேகத்தைத் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். இன்னும் நன்றாக, உங்கள் டி.ஜே. வீடியோ சுழற்சிகளில் ஒன்று, உங்கள் பெயருடன் தனிப்பயனாக்கப்பட்டது. உங்கள் தனிப்பட்ட பிராண்டை வலுப்படுத்தவும், திரையில் அமர்ந்திருப்பதால், உங்கள் தொகுப்பு முடிந்தது என்று மக்கள் நினைப்பதை தவிர்க்கவும். ஆடியோ குறிச்சொற்கள் மற்றும் இசை படுக்கைகள் இந்த வீடியோ கிடைக்கும், விவரங்களை அறியவும்.\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nஇந்த உயர் ஆற்றல் வி.ஜே. டிராப் புதிய ஆண்டில் சரியானதை உதவுகிறது கடிகாரம் வேலைநிறுத்தம் முன் ஹைப் உருவாக்க சரியான. அனைத்து தொழில் ரீதியாக குரல் கொடுத்து உற்பத்தி, கிராபிக்ஸ் உடன் இணைந்து. பந்தை கைவிடாதீர்கள், மிகைப்படுத்தலை உருவாக்கவும். இந்த பிரம்மாண்டமான வி.ஜே.\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nகாம்போ - ஏழு வீடியோக்கள்\nஉங்கள் டிஜே பெயர் இடம்பெறும் உங்கள் லோகோ மற்றும் ஆடியோ குறிச்சொற்களை கொண்டு அமைத்துக்கொள்ள வேண்டும் எந்த 4 டி.ஜே. அறிமுகம் வீடியோக்கள் தேர்வு நீங்கள் HD DJ இண்டிரோஸ் இந்த அசென்சல் மூலம் சுழலும் ஒவ்வொரு முறையும் உங்கள் செட் புதியதை வைத்து கூட்டத்தை நேசிக்கும்.\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nலயன்ஸ் கேட் லோகோவின் பாணியில் டி.ஜே. வீடியோ அறிமுகம். ஒரு உன்னதமான, சின்னமான பொழுதுபோக்கு உங்கள் டி.ஜே. பெயர் மற்றும் தனிப்பயன் உரையுடன் மீண்டும் கற்பனை செய்து கொண்டிருக்கிறது. இந்த டி.ஜே. வீடியோ அவர்களின் கவனத்தை ஈர்த்தது. ஆரம்பத்தில் ஒரு டி.ஜே. அறிமுகம் அல்லது உங்கள் செட், இரவில் அவுட் மூட அல்லது கிரெக், நடுத்தர நடுத்தர. எங்கள் டி.ஜே. டிராப்ஸ் மற்றும் டி.ஜே. வீடியோக்களைப் போலவே இது தனிப்பயனாக்கப்பட்ட, உயர் தர, உயர் வரையறை வீடியோ. ஒரு தனிபயன் ஆண் அல்லது பெண் மட்டுமே $ 50 க்கு வீடியோவிற்கு குரல் கொடுத்தது.\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nஉங்கள் லோகோ வலை முழுவதும் பிரபலமான சின்னங்கள் நிறைந்த ஒரு டிஜிட்டல் இயற்கை வெளியே பறக்கும் வருகிறது. உங்கள் வலைத்தளத்தை அல்லது சமூக ஊடக URL களுக்கு பெரியது. அவர்கள் ஆன்லைனில் (மற்றும் புத்தகம்) நீங்கள் கண்டுபிடிக்க முடியும் எங்கே கூட்டத்தில் தெரியும்\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nDJ வீடியோ கண்ணி ஐந்து (பெருங்கடல்)\nஉங்கள் செட் போது ஒரு கருப்பு திரையில் குடியேற வேண்டாம் ஒரு குறிப்பிட்ட பாடலுக்கான வீடியோ உங்களிடம் இல்லையென்றாலும், நீங்கள் இன்னும் வேகத்தைத் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். இன்னும் நன்றாக, உங்கள் டி.ஜே. வீடியோ சுழற்சிகளில் ஒன்று, உங்கள் பெயருடன் தனிப்பயனாக்கப்பட்டது. உங்கள் தனிப்பட்ட பிராண்டை வலுப்படுத்தவும், திரையில் அமர்ந்திருப்பதால், உங்கள் தொகுப்பு முடிந்தது என்று மக்கள் நினைப்பதை தவிர்க்கவும். ஆடியோ குறிச்சொற்கள் மற்றும் இசை படுக்கைகள் இந்த வீடியோ கிடைக்கும், விவரங்களை அறியவும்.\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nDJ வீடியோ லூப் - துகள் வெளிப்படுத்து\nதுகள்கள் ஒரு சுழற்சியை உங்கள் லோகோ வெளிப்படுத்த collide. ஃப்ளாஷ் மற்றும் எதிர்காலத்திற்கும், டி.ஜே. அறிமுக வீடியோவில் முழு பயன்பாட்டிற்காக தனிப்பயன் ஆடியோவுடன் இந்த வீடியோ மேம்படுத்தப்படலாம் அல்லது ஒவ்வொரு பாதையில் வீடியோ இல்லாதபோது திரையில் சுருக்கிடப்படுகிறது.\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nஇணைய சந்தா தொகுப்பு - ஸ்டார்டர் தளம்\nதொடர்பு தகவல் இல்லை சுருள் Landing Page இணைய கொள்முதல் மற்றும் புதுப்பிப்புகள் கண்காணிப்பு ஹோஸ்டிங் பொறுப்பு டெஸ்க்டாப் மற்றும் மொபைல் தளம் உள்ளடக்கம் மற்றும் கிராஃபிக் மேம்படுத்தல்கள் (வரை ...\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை © 2018 NyeCountdown.com, llc\nஅனைத்து தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பதிப்புரிமை பெற்ற இசை இல்லாமல் வழங்கப்படுகின்றன. தொழில்முறை டி.ஜே.க்கு சொந்தமான உரிமம் பெற்ற இசையில் கலக்க மட்டுமே தனிப்பயனாக்கப்பட்ட குரல்கள் மற்றும் டெம்ப்ளேட்களை மட்டுமே நாங்கள் வழங்குகிறோம். கவுண்டவுன்ஸுடன் மட்டுமல்லாமல் மட்டுப்படுத்தப்பட்ட இசை உள்ளடக்கம் உள்ள உள்ளடக்கம்; இந்த வலைத்தளத்தில் விளம்பர மற்றும் ஆர்ப்பாட்ட நோக்கங்களுக்காக மட்டுமே.தனியுரிமை கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/idli-sambar-healthy-food-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%83.57348/", "date_download": "2018-05-23T20:53:25Z", "digest": "sha1:O4N7IX6KUECMFCK5COC6OGKP7EDDX3FV", "length": 12952, "nlines": 310, "source_domain": "www.penmai.com", "title": "Idli & sambar - healthy food - இட்லி, சாம்பார் தான் சத்தான பிரேக்ஃ | Penmai Community Forum", "raw_content": "\nIdli & sambar - healthy food - இட்லி, சாம்பார் தான் சத்தான பிரேக்ஃ\nஇட்லி, சாம்பார் தான் சத்தான பிரேக்ஃபாஸ்ட்: ஆய்வில் தகவல்\nசென்னை: 3 இட்லி, ஒரு கப் சாம்பார், ஒரு டம்ப்ளர் ஃபில்டர் காபி சென்னை மக்களின் பாரம்பரிய காலை உணவு மட்டுமில்லை இது பிற மெட்ரோக்களில் உள்ள மக்களின் உணவோடு ஒப்பிடுகையில் மிகவும் சத்தானது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தியா பிரேக்பாஸ்ட் ஹேபிட்ஸ் ஸ்டடி என்ற பெயரில் சென்னை, மும்பை, டெல்லி மற்றும் கொல்கத்தா ஆகிய 4 மெட்ரோக்களில் சத்தான காலை உணவு குறித்து ஒரு கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. இந்த கணக்கெடுப்பில் 8 முதல் 40 வயது வரை உள்ள 3,600 பேர் கலந்து கொண்டனர். அந்த தகவலை வைத்து ஆய்வு நடத்தப்பட்டது.\nமும்பையில் உள்ள நிர்மலா நிகேதன் கல்லூரியின் ஆய்வு இயக்குனர் மாலதி சிவராமகிருஷ்ணன் நடத்திய இந்த ஆய்வை கெலாக்ஸ் நிறுவனம் ஸ்பான்சர் செய்தது.\nஇந்திய மக்களில் 4ல் ஒருவர் காலை உணவை சாப்பிடுவதில்லையாம். சென்னைவாசிகளில் குறைவான நபர்களே காலையில் சாப்பிடுவதில்லையாம்.\nகணக்கெடுப்பில் கலந்து கொண்ட மும்பைவாசிகளில் 79 சதவீதம் பேர் சத்தான காலை உணவை சாப்பிடுவதில்லை. இதையடுத்து டெல்லியைச் சேர்ந்த 76 சதவீதம் பேரும், கொல்கத்தாவைச் சேர்ந்த 75 சதவீதம் பேரும், சென்னையைச் சேர்ந்த 60 சதவீதம் பேரும் சத்தான காலை உணவை சாப்பிடுவதில்லையாம்.\nகொல்கத்தா மக்களின் பாரம்பரிய உணவில் அதிகம் மைதா உள்ளது. அதில் கார்போஹைட்ரேட்ஸ் அதிகம் உள்ளது. அதே சமயம் மிகக் குறைவான புரோட்டீன் உள்ளது. மேலும் அதில் நார் சத்து என்பதே இல்லை.\nடெல்லி மற்றும் மும்பைவாசிகள் காலை உணவாக சாப்பிடும் பராதாவில் அதிக எண்ணெய் உள்ளது. மேலும் அவர்கள் அதிகம் சாப்பிடும் பிரெட்டில் கார்போஹைட்ரேட்டை தவிர வேறு எதுவுமில்லை.\nசென்னைவாசிகள் காலையில் சாப்பிடும் இட்லி, சாம்பார் அதிக சத்துக்கள் உள்ள உணவாம். அரிசியும், உளுந்தும் புரோட்டீன்கள் நிறைந்தது. சாம்பாரில் உள்ள பருப்பு மற்றும் காய்கறிகளும் சாத்தானவையாம்.\nசென்னையில் வசிக்கும் இல்லத்தரசிகளில் 50 சதவீதம் பேர், வயதானவர்களில் 30 சதவீதம் பேர், வேலைக்கு செல்பவர்களில் 20 சதவீதம் பேர் காலையில் வெறும் கூல்ட்ரிங்க்ஸ் மட்டுமே குடிக்கிறார்களாம்.\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் யாதொன்றும் அறியேன் பராபரமே..\nRe: இட்லி, சாம்பார் தான் சத்தான பிரேக்ஃபாஸ்\nRe: இட்லி, சாம்பார் தான் சத்தான பிரேக்ஃபாஸ்\nRe: இட்லி, சாம்பார் தான் சத்தான பிரேக்ஃபாஸ்\nRe: இட்லி, சாம்பார் தான் சத்தான பிரேக்ஃபாஸ்\u0002\nRe: இட்லி, சாம்பார் தான் சத்தான பிரேக்ஃபாஸ்\nRe: இட்லி, சாம்பார் தான் சத்தான பிரேக்ஃபாஸ்\nபழகிப் பார் பாசம் தெரியும்.\nபகைத்து பார் வீரம் தெரியும்.\nIdli & sambar - healthy food - இட்லி, சாம்பார் தான் சத்தான பிரேக்ஃ\nகோயில் பிராகாரத்தை எத்தனை முறை சுற்றினால் என்ன பலன் தெரியுமா\nஸ்ரீ ரங்கம் / திரு அரங்கம்\nஸ்ரீ பாலா திரிபுரஸுந்தரீ ஸ்தோத்ரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://adiraipirai.in/archives/1088", "date_download": "2018-05-23T20:39:13Z", "digest": "sha1:QQLPNCT72UG6R3XX34GJMYSNAXDSSSOQ", "length": 5643, "nlines": 116, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரை வண்டிப்பேட்டையில் TVS SHOWROOM திறப்புவிழா! - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை திமுக சார்பில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து ஆர��ப்பாட்டம்\nஅதிரை மின்வாரியத்தை நடுங்க வைத்த இளைஞர்களின் நள்ளிரவு போராட்டம்… மின்சாரம் கிடைத்தது\nமரண அறிவிப்பு – கடற்கரைத்தெரு சேர்ந்த அய்மா (எ) ஹாஜர் அம்மாள்\nஅதிரை தனியார் பேருந்தில் ஒலித்த ஆபாச பாடல்கள்… முகம் சுளித்த பெண்கள்\nமய்யத்தான அதிரை ஸ்டேட் பாங்க் ATM\nஅதிரை பிறையின் முக்கிய அறிவிப்பு – நாளை 10ஆம் வகுப்பு சாதனையாளர் செய்திகளை வெளியிட மாட்டோம்\nஅதிரை கடற்கரைத்தெருவில் தண்ணீர் விநியோகம் இல்லை… பேரூராட்சியில் தீனும் இஸ்லாம் சங்கத்தினர் கோரிக்கை\nமரண அறிவிப்பு – புதுமனைத்தெரு ஹாஜிமா ஹதீஜா அம்மாள்\nநிஃபா வைரஸ் வதந்தி… மருந்து நிறுவனங்களின் சூழ்ச்சி\nகல்வி & வேலை வாய்ப்பு\nHome/posts/அதிரை வண்டிப்பேட்டையில் TVS SHOWROOM திறப்புவிழா\nஅதிரை வண்டிப்பேட்டையில் TVS SHOWROOM திறப்புவிழா\nஅதிரை வண்டிப்பேட்டையில் இன்று VMB மோட்டர்ஸின் TVS இரு சக்கர வாகன ஷோரூம் திறப்பு விழா நடைப்பெற்றது.\nஅதிரையரின் திறமையை கண்டு வியக்கும் இந்திய அரசியல் தலைவர்கள்\nநான் அழுவதைப் பார்த்து என் தாய் சிரித்த ஒரே நாள்\nஅதிரை கடற்கரைத்தெருவில் தண்ணீர் விநியோகம் இல்லை… பேரூராட்சியில் தீனும் இஸ்லாம் சங்கத்தினர் கோரிக்கை\nஅதிரை திமுக சார்பில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்\n#BreakingNews: அதிரை மக்களை நோன்பில் நோவினை செய்த மின்சார வாரியம்... நள்ளிரவில் திடீர் சாலை மறியல்\nஅதிரை பேருந்து நிலையத்தில் சாலை மறியல் https://t.co/mUU4Qh2VDg\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gilmaganesh.blogspot.com/2010/03/blog-post_3639.html", "date_download": "2018-05-23T20:50:46Z", "digest": "sha1:QDVUZPDSZ66GAQFUUXTBM2TEBIM4KMNQ", "length": 7098, "nlines": 121, "source_domain": "gilmaganesh.blogspot.com", "title": "3 G ( Gorgeous Gilma Ganesh ): நித்தியானந்தாவின் சந்தேகம்...", "raw_content": "\nஅட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க\nசன் டிவில நம்ம படம் எப்படி போகுது....\nரஞ்சிதா : நீங்க ஏன் கவலை\nஇது சுவாமிஜி .. சன் டிவி காரங்க அட்டு\nநம்ம பிட்டு படத்த ஹிட்டு\nஏக்கத்தில , மயக்கத்தில , தூக்கத்துல ,போதையிலனு நான் விதவிதமா உளறியது..\nஅடடே.. (6) அரசியல்... (16) அர்த்தம் தெரியுமா.. (18) அலு (ழு ) வலகம் (17) என்னமோ போ... (23) ஏன் இப்படி ... (100) கவுஜ.. (85) காலேஜ் கானா.. (4) கில்மா.. (25) குடும்ப உறவுகள் (10) சாமியார்கள் (6) சினிமா.. (14) தமாசு... (31) நம்ம மாப்ளே.. விஜய்... (23) நீதிக்கதைகள் (14) புத்திக்கெட்ட ராஜாவும் புண்ணாக்கு மந்திரியும்.. (1) புரிஞ்சவன் தான் பிஸ்தா.. (23) பெண்கள்... (3) போதைமொழிகள்... (73) மாத்தி யோசி .. (86) வாய்துக்கள்... (6) விளம்பரம்... (5) ஜில் ஜொள் டல் அனுபவங்கள் (22) ஜோக்கூ (65)\nபுடவை கட்டிய புயலு...elizabeth hurley..\nMAGICIAN MR. புட்டபர்த்தி சாய் பாபா...\nவிண்ணை தாண்டி வருவாயா...ஒரு பார்வை...\nஇதுக்கு பேரு தான் உடற்பயிற்சி...\nஇன்னும் எத்தனை பேர் தாண்டா வருவீங்க...\nவளச்சி வளச்சி எடுக்கிறானுங்கப்பா ...\nஅடுத்ததா ஆந்திராவுல ஆப்டுக்கிண்ணாறு அம்மா பகவான் ...\nநீ யாரா இருந்தா என்ன...அதைபத்தி கவலை இல்லை...\nபாரத தேசத்தின் பல்லை இளிக்கும் பப்பரக்கா பட்ஜெட் 2...\nகபட சாமியாரின் தகிடு தத்தங்கள்...\nஇவங்க எல்லாம் கமாண்டோ வா...கருமண்டா....\nஎனக்குன்னு ஒரு இதயம் இருந்தது... அதை அவ சுக்கு நூறா உடைச்சிட்டு போயிட்டா... இப்ப அந்த நூறு பீசும் , அது அதுக்கு தேவையான பெண்ணை தேடி திரியுது... இந்த உலகம் என்னடானா ... என்னை PLAY BOY னு சொல்லுது... PLAY BOYS பிறக்குறது இல்ல... சில பெண்களால் காதல் என்னும் பெயரால் ஏமாற்றப்படும்போது தான் அவர்கள் உருவாக்க படுகிறார்கள்... வாழ்க்கை ஒரு வட்டம்னா என் வட்டத்தின் மையப்புள்ளியே மையல்கள் தான்.ஆமாங்க பெண்களை சுற்றியே என் வாழ்க்கை.. இந்த உலகத்துல எவனுமே நல்லவன் இல்லை... பொண்ணுங்க விஷயத்துல நான் இந்த கண்ணனோட பிள்ளை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://job.kalvinila.net/2013/05/5_17.html", "date_download": "2018-05-23T20:30:26Z", "digest": "sha1:OAGTKXEMBCOPASDNXQKLN7PFUDGOKKM6", "length": 19861, "nlines": 409, "source_domain": "job.kalvinila.net", "title": "ஆசிரியர் தகுதி தேர்வு சிறப்பு வினா விடைகள் பாகம் 5 | TRB - TET", "raw_content": "\nHome TET ஆசிரியர் தகுதி தேர்வு சிறப்பு வினா விடைகள் பாகம் 5\nஆசிரியர் தகுதி தேர்வு சிறப்பு வினா விடைகள் பாகம் 5\n* உடல் வளர்ச்சி என்பது பல காலக்கட்டங்களை உள்ளடக்கியது.\n* உடல் வளர்ச்சி உயிரியல் நியதிக்கு உட்பட்டதாகும். பிறப்பு முதல் இரண்டு வயது வரை உடல் வளர்ச்சி விரைவாக நடைபெறுகிறது. அதன் பின்னர் உடல் வளர்ச்சி குமரப் பருவத்தை நோக்கி மெதுவாக நடைபெறுகிறது.\n* நரம்பு மண்டல வளர்ச்சி: பிறப்பிற்கு முன்னரும் பிறந்த பின்னர் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு மிக விரைவாக நடைபெறுகிறது. இதன் பின்னர் நரம்பு மண்டல வளர்ச்சி மெதுவாக நடைபெறுகிறது.\n* மூளை வளர்ச்சி பிறப்பு முதல் நான்கு வயதுவரை விரைவாகவும் அதன் பின்னர் எட்டு வயதுவரை மிதமாகவும், பின்னர் பதினாறு வயதுவரை மிதமா���வும் முன்னேற்றமடைந்து முழுமையடைகிறது.\n* பிறக்கும்பொழுது குழந்தையின் மூளையின் நிறை 35 கிராம் ஆக உள்ளது. பருவமடைந்த பின்னர் மூளையின் அளவு 1260 கிராம் முதல் 1400 கிராம் வரை உள்ளது.\n* பிறக்கும்பொழுது கால் மடங்காகவும், ஒன்பதாவது மாதம் அரை மடங்காகவும், இரண்டாவது வயதின் முடிவில் முக்கால் மடங்காகவும், நான்காவது வயதில் ஐந்தில் நான்கு மடங்காகவும், ஆறாவது வயதில் 90 விழுக்காடாகவும் மூளையின் வளர்ச்சி உள்ளது.\n* மூளையின் வளர்ச்சி உடலின் எடையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது, பிறக்கும்பொழுது அது 1/18 ஆகவும், பதினைந்தாவது வயதில் 1/30 ஆகவும், பருவமடையும் பொழுது 1/40 ஆகவும் உள்ளது.\n* குழந்தையின் உயரம் பிறக்கும்பொழுது சுமார் 52 சென்டிமீட்டராகவும், ஐந்தாவது வயதில் 106 செ.மீ ஆகவும், ஒன்பதாவது வயதில் 131 செ.மீ ஆகவும், 13 வயதில் 151 செ.மீ ஆகவும் உள்ளது. ஆரம்ப நிலையில் உயரவளர்ச்சி விரைவாகவும் பின்னர் மெதுவாகவும் உள்ளது.\n* பெண் குழந்தைகளின் உயர வளர்ச்சி: ஆண் குழந்தைகளைவிட சற்றுக் குறைவாக உள்ளது. குழந்தைகளின் உயர வளர்ச்சியில் தனியாள் வேறுபாடு அதிகமாகவுள்ளது. * சில குழந்தைகள் உயரமாகவும் சில குழந்தைகள் குள்ளமாகவும் உள்ளனர். ஆறு அல்லது ஏழு வயதில் உயரமாக உள்ள குழந்தை 15 அல்லது 16 வயதில் உயரமாக உள்ளனர்.\n* பிள்ளைப் பருவமே கற்றலுக்கு ஏற்ற பருவம். உடல் வளர்ச்சி என்பது உடலின் பெருக்கத்தை மட்டுமே குறிப்பதல்ல. அதன் செயல்திறனையும் குறிக்கிறது.\n* உடல் உறுப்புகளின் வளர்ச்சியுடன் கூடவே புலனியக்க வளர்ச்சியும் நடைபெறுகிறது. குழவிப் பபுவத்திலே கேட்கும் திறன் முழு வளர்ச்சி நிலையை எட்டுகிறது.\n5 முதல் 8 வயது வரை\n* ஏறத்தாழ 100 செ.மீ உயரம்(வருட சாராசரி உயர வளர்ச்சி 5 செமீ முதல் 7.5 செமீ வரை).\n* செயல்பாடுகள் அனைத்தும் உடல் சார்ந்ததாக இருக்கும்.\n* கால்கள் விரைவாக வளர்ச்சி அடைகின்றன.\n* ஆண்களை விடப் பெண்கள் விரைவில் பருவமடைகின்றனர்.\n* தசைகளின் இயக்கம் விரைவாகவும் ஆற்றல் மிக்கதாகவும் இருக்கும்.\n* மூக்கு மற்றும் தொண்டைக் கோளாறுகள் அடிக்கடி ஏற்படுவதுண்டு.\n* உயரம் மற்றும் எடை வளர்ச்சி வீதம் 5 முதல் 11 வயது வரை மெதுவாகவும் நிதானமாகவும் நடைபெறுகிறது.\n* வயிறு புடைக்க உணவருந்த விரும்புகின்றனர்.\n* கருத்துக்கள் தெளிவற்றதாகவும், ஒழுங்கற்றதாகவும் இருக்கும்.\n* செயல் வேகத்தில் படிப்படியான முன்னேற்றம காணப்படும். இது நிதானத்தையும் துல்லியத்தையும் நோக்கி வளரும்.\n* உடல் நலம் முன்னேற்றமடையும்.\n9 முதல் 11 வயது வரை\n* இது முழுக்க முழுக்க செயல்திறன் மிக்க வயதாகும்.\n* பொதுவாகத் திடமாகவும் ஆரோக்கியமாகவும் உள்ள வயதாகும்.\n* தின் பண்டங்கள் மீது அதிக விருப்பம் காட்டுவர்.\n* ஆண்கள் வாலிப வயதின் பாதி எடையினைப் பெற்றவர்களாக இருப்பர்.\n* பெண்களின் உடல் திறன்கள் 11 வயது வரை மெதுவாகவும், திடமாகவும் முன்னேற்றமடையும். அதன் பின்னர் திறமைகள் நி்லைப்படும்.\n* ஆண்களைப் போல பெண்கள் உடல் வலிமைகளையும், ஆரோக்கியத்தையும் அடைய முடிவதில்லை.\n* உடல் வலிமை 11 வயது முதல் 13 வயது வரை பெண்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\n* போட்டி விளையாட்டுக்களில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.\n* உடற் செயல்பாடுகளுக்குப் பின்னர் எளிதில் சோர்வடைகின்றனர்.\n* கைகளின் சிறு தசைகள் நல்ல வளர்ச்சியைப் பெறுகிறது.\n* வயது அதிகரிக்க அதிகரிக்க நிதானத்தின் வேகம் அதிகரிக்கிறது. அது துல்லியமாக முன்னேற்றமடைகிறது.\n* 11 வயது வரை பெண்களின் உயரம் மற்றும் எடையின் வளர்ச்சி நேர்த்தியாக உள்ளது. ஆண்களின் வளரச்சி பெண்களை விட நன்றாகவும் உள்ளது.\nஉடல் தேவைகள்: 5 முதல் 8 வயது வரை\n* 10 முதல் 12 மணி வரை நல்லுறக்கம், பற்களின் பாதுகாப்பிற்குத் தேவை. அடிக்கடி ஒய்வு, பொழுபோக்கு அம்சங்கள், ஒடியாடி விளையாடுதல் அவசியமாகிறது. உணவருந்தப் பழக்குதல், பொருள்களைக் கையாளக் கற்றுக் கொடுத்தல், விளையாட போதுமான இடம், ஆடைகளைத் தூய்மையாக வைத்துக் கொள்ளுதல் போன்றவற்றைக் கற்றுத் தருவது மிக அவசியமாகிறது.\n* தட்டம்மை, பொன்னுக்குவீங்கி, கக்குவான், இளம் பிள்ளைவாதம், மூச்சுக் கோளாறுகள் போன்ற நோய்களிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்ற உதவுது அவசியம்.\n9 முதல் 11 வயது வரை\n* குழந்தைகளின் உடல் இயக்கங்களைச் செம்மைப்படுத்த ஆடல், பாடல் உடற்பயிற்சி, யோகா போன்றவற்றில் ஈடுபடச் செய்தல்.\n* சுயமாக உடல் சுத்தம் மற்றும் சுகாதாரப் பராமரிப்புக்களை மேற்கொள்ள உதவுதல்.\n* குழந்தைகள் தங்கள் உடல் இயக்கங்களை வளர்த்துக் கொள்ளவும், கட்டுப்படுத்தி செம்மைப்படுத்தவும் மற்றும் சிறப்பாக வெளியிடவும் அதிக வாய்ப்புக்களையும், வசதிகளையும் அளிக்க வேண்டும்.\nTNPSC - தமிழ் இலக்கணம் வினா விடைகள்\nTNPSC GROUP 2 - 2011 நடந்த தேர்வு வினா விடைகள்\nஅதிக மதிப்பெண் பெற எளிதான வழி முறைகள்\nகுழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் பகுதி 4\nTET - ஆசிரியர் தகுதித் தேர்வு வினாக்கள் மிக பெரிய தொகுப்பு\nபொது அறிவு வினா விடைகள் - 10\nTNPSC GROUP 4 VAO - தேர்வுக்கான வினா விடைகள் 2012\n12 ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள்\nTRB & TNPSC - தமிழ் இலக்கிய வரலாறு வினா விடைகள் 17\n2014 புத்தாண்டு இராசி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krishnaammas.blogspot.com/2011/08/blog-post_17.html", "date_download": "2018-05-23T20:43:48Z", "digest": "sha1:VWANFELDHCEPD2POJCVNRWYS3B2NQQAH", "length": 5517, "nlines": 118, "source_domain": "krishnaammas.blogspot.com", "title": "Krishnaamma's Kitchen: ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள்", "raw_content": "\nகிருஷ்ண ஜெயந்தி க்கு கோல மாவில் கிருஷ்ணர் கால் போடணும் வாசல் கோலத்திலிருந்து சுவாமி ரூம் இல் சுவாமி வரை. பிறகு தெரிந்த ஸ்லோகம் அல்லது, கிருஷ்ணா அஷ்டகம் சொல்லலாம். பண்டிகை மாலை இல் தான். காலைலிருந்து ஏதும் சாப்பிடாமல் இருந்தால் நல்லது. இல்லாவிட்டால் காஃபி, ஜூஸ் ஓட்ஸ் சாப்பிடவும் .\nசாயந்திரம் தான் சமையல். சாதம் (துளி நெய் ), வெந்த துவரம் பருப்பு, பால், தயிர்,வெண்ணை + சக்கரை, சுக்கு வெல்லம், உப்பு சீடை, வெல்ல சீடை, அப்பம், சுகியன், முறுக்கு, வேற ஒரு கார பக்ஷணம், அவல் +சக்கரை+தேங்காய் துருவல், உளுந்து வடை , பாயசம் போன்றவை செய்யனும். ( முடிந்ததை செயலாம் ) தேங்காய் , வித விதமான பழங்கள், வெற்றிலை , பாக்கு, புஷ்பம் இவை எல்லாம் நைவேத்யங்கள்.\nவகைகள்: ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள்\nசில முன்னேற்பாடுகள் அல்லது டிப்ஸ்\nஓட்ஸ் இல் பலவகை உணவுகள் (11)\nகுழம்பு சாம்பார் வகைகள் (20)\nகுழம்பு சாம்பார் வகைகள் (1)\nசிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள் \nபனீரில் பலவகை உணவுகள் (3)\nபிரெட் இல் பலவகை (23)\nபுளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை (5)\nவட இந்திய சமையல்கள் (12)\nவடாம் வத்தல் வகைகள் (13)\nவிநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் (9)\nவீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் (33)\nஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் (15)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krishnaammas.blogspot.com/2014/07/blog-post_3379.html", "date_download": "2018-05-23T20:35:40Z", "digest": "sha1:NDLCV6ALAOENUJLRDSRTLIURXFOP3EK3", "length": 8260, "nlines": 181, "source_domain": "krishnaammas.blogspot.com", "title": "Krishnaamma's Kitchen: 'குழம்புமாவு உப்புமா '", "raw_content": "\n'குழம்புமாவு உப்புமா '.... இது என்ன என்று குழம்புபவர்களுக்கான விளக்கம் அரிசி மாவை தான் நாங்க அப்படி சொல்வோம். ��து அரிசி மாவில் செய்யும் 'கூழ்' . ரொம்ப சுவையாக 'மணல் மணலாக' வரும். கொஞ்சம் எண்ணெய் அதிகம் ஆகும் என்றாலும் சுவை யாக இருக்கும்.\nஅரிசி மாவு ஒரு கப்\nமிளகாய் வற்றல் 4 - 5\nபுளி தண்ணீர் 1 1 / 2 கப்\nமுதலில் மாவையும் புளி ஜலத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கரைக்கவும் .\nவாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்கயப் பொடி, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் போட்டு தாளிக்கவும்.\nகரைத்து வைத்துள்ள மாவை கொட்டி கிளறவும்.\nமாவு வேகும் வரை அப்ப அப்ப கிளறி விடவும்.\nநன்கு 'உதிர் உதிராக ' வரும்வரை எண்ணெய் விட்டு கிளறவும் .\nஅவ்வளவுதான், சுவையான 'குழம்புமாவு உப்புமா ' தயார்.\nதொட்டுக்கொள்ள பருப்பு சாம்பார் நல்லா இருக்கும்\nபன்சி ரவா உப்புமா 2\nஜவ்வரிசி உப்புமா - சாபுதானா கிச்சடி\n'சேமியா ரவா உப்புமா '\nஅவல் உப்புமா - போஹா உப்புமா 2\n'வெஜிடபள் கோதுமை ரவா உப்புமா '\nஜஸ்ட் ரவா உப்புமா :)\nபுளி உப்புமா / புளிப்பொங்கல்\nசால்ட் பிரட் இல் பாவ் பாஜி\nஜவ்வரிசி மற்றும் ரவா போண்டா\nமேத்தி பரோட்டா - வெந்தய கீரை சப்பாத்தி\nகாஞ்சிபுரம் இட்லி மாவில் தோசை\nஓட்ஸ் இல் பலவகை உணவுகள் (11)\nகுழம்பு சாம்பார் வகைகள் (20)\nகுழம்பு சாம்பார் வகைகள் (1)\nசிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள் \nபனீரில் பலவகை உணவுகள் (3)\nபிரெட் இல் பலவகை (23)\nபுளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை (5)\nவட இந்திய சமையல்கள் (12)\nவடாம் வத்தல் வகைகள் (13)\nவிநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் (9)\nவீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் (33)\nஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் (15)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://syamakrishnavaibhavam-tamil.blogspot.com/2011/04/pura-hara-jaaye-raga-gaulipantu.html", "date_download": "2018-05-23T20:16:03Z", "digest": "sha1:C7USXARAMVODJKWMDRJDUHDQSSFYV4V4", "length": 10292, "nlines": 117, "source_domain": "syamakrishnavaibhavam-tamil.blogspot.com", "title": "ஸ்யாம கிருஷ்ண வைபவம்: ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - புர ஹர ஜாயே - ராகம் கௌளிபந்து - Pura Hara Jaaye - Raga Gaulipantu", "raw_content": "\nஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - புர ஹர ஜாயே - ராகம் கௌளிபந்து - Pura Hara Jaaye - Raga Gaulipantu\n1புர ஹர ஜாயே பாலய மாம்\nசர(ணா)ம்பு3ஜ ப4க்திம் தே3ஹி மே\nகருணா நிதே4 நிராமயே மாயே (புர)\nஅலி குல வேணி ப4வானி பாவனி\n2கல ரவ ம்ரு2து3-தர வாணி ஸ1ர்வாணி\nகலி மோசனி பா3லே கமனீய கு3ண-ஸீ1லே\nதில(கா)ஞ்சித பா2லே 3த்4ரு2த மணி மாலே (புர)\n4பா4னு கோடி ஸமான ஸ1ரீரே\nபாலித முனி நிகரே க3ம்பீ4ரே\nதீ3ன ஜன போஷிணி 5நத ஸுத தோஷிணி\nதை3த்ய குல ஸோ1ஷிணி ஸுலபே4 மஞ்ஜு ப���4ஷிணி (புர)\n6காம பீட2 க3தே கல்யாணி காமாக்ஷி\nகாமித ப2லதே3 ஸ்ரீ லலிதே\nஸோம முகி2 புராணி ஸுந்த3ரி கௌமாரி\nஸ்1யாம க்ரு2ஷ்ண ஸோத3ரி ஸை1ல ராஜ குமாரி (புர)\n குயில் கூவலின் மென்மைக் குரலியே சர்வாணீ\nபரிதி கோடி நிகர் உடலினளே முனிவர்களைக் காப்பவளே அரக்கர் குலத்தினை வற்றச் செய்தவளே எளியவளே\nதிருவடித் தாமரையின் பக்தியினைத் தருவாயெனக்கு.\nபதம் பிரித்தல் - பொருள்\nபுர/ ஹர/ ஜாயே/ பாலய/ மாம்/\nபுரம்/ எரித்தோனின்/ இல்லாளே/ காப்பாய்/ என்னை/\nசரண/-அம்பு3ஜ/ ப4க்திம்/ தே3ஹி/ மே/\nதிருவடி/ தாமரையின்/ பக்தியினை/ தருவாய்/ எனக்கு/\nகருணா/ நிதே4/ நிராமயே/ மாயே/ (புர)\nகருணை/ கடலே/ குறைவற்றவளே/ மாயையே/\nஅலி/ குல/ வேணி/ ப4வானி/ பாவனி/\nவண்டு/ மொய்/ குழலியே/ பவானீ/ புனிதையே/\nகல/ ரவ/ ம்ரு2து3-தர/ வாணி/ ஸ1ர்வாணி/\nகுயில்/ கூவலின்/ மென்மை/ குரலியே/ சர்வாணீ/\nகலி/ மோசனி/ பா3லே/ கமனீய/ கு3ண-ஸீ1லே/\nகலியினின்று/ விடுவிப்பவளே/ பாலையே/ விரும்பத்தக்க/ குணசீலியே/\nதிலக/-அஞ்சித/ பா2லே/ த்4ரு2த/ மணி/ மாலே/ (புர)\nதிலகம்/ திகழும்/ நெற்றியினளே/ ஏந்தியவளே (அணிபவளே)/ மணி/ மாலை/\nபா4னு/ கோடி/ ஸமான/ ஸ1ரீரே/\nபரிதி/ கோடி/ நிகர்/ உடலினளே/\nபாலித/ முனி நிகரே/ க3ம்பீ4ரே/\nதீ3ன ஜன/ போஷிணி/ நத/ ஸுத/ தோஷிணி/\nஎளியோரை/ பேணுபவளே/ பணியும்/ மகவினை/ மகிழ்விப்பவளே/\nதை3த்ய/ குல/ ஸோ1ஷிணி/ ஸுலபே4/ மஞ்ஜு/ பா4ஷிணி/ (புர)\nஅரக்கர்/ குலத்தினை/ வற்றச் செய்தவளே/ எளியவளே/ இன்/-சொல்லினளே/\nகாம/ பீட2/ க3தே/ கல்யாணி/ காமாக்ஷி/\nகாம/ பீடத்தில்/ உறைபவளே/ கலியாணியே/ காமாட்சியே/\nகாமித/ ப2லதே3/ ஸ்ரீ லலிதே/\nவிரும்பிய/ பயனருள்பவளே/ ஸ்ரீ லலிதையே/\nஸோம/ முகி2/ புராணி/ ஸுந்த3ரி/ கௌமாரி/\nமதி/ முகத்தினளே/ பழம் பொருளே/ சுந்தரியே/ கௌமாரியே/\nஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ ஸோத3ரி/ ஸை1ல/ ராஜ/ குமாரி/ (புர)\nசியாம/ கிருஷ்ணனின்/ சோதரியே/ மலை/ மன்னன்/ மகளே/\n4 - பா4னு கோடி ஸமான - பா4னு கோடி ஸமாப4.\n1 - புர ஹர - புரமெரித்தோன் - 'புரம்' என்பது, பொதுவாக, கமலாட்சன், தாரகாட்சன் மற்றும் வித்யுன்மாலி என்ற மூன்று அரக்கர்கள் நிருமித்த பறக்கும் கோட்டைகளைக் குறிக்கும். சிவன் புரமெரித்தல்.\nஆனால் அம்பாளுக்கும் 'திரிபுரா' என்று பெயராகும். ‘திரிபுர ரஹஸ்யம்’ நோக்கவும்.\n2 - கல ரவ - குயிலின் கூவல். லலிதா ஸஹஸ்ர நாமத்தில் அம்பாளின் பெயர்களிலொன்று - 'கால கண்டி2' (404).\n6 - காம பீட2 க3தே - காம பீடத்தில் உறைபவள் - லலிதா ஸஹஸ்ர நாமத்தில் அம்பாளின் பெயர்களிலொன்று - 'காம கோடிகா' (589) - காமகோடி பீடம்.\n3 - த்4ரு2த மணி மாலே - பொதுவாக, 'மணி' என்பது முத்தினைக் குறிக்கும். மணிமாலை, அம்பாள் கைகளில் ஏந்தியுள்ளதாகவோ, அணிந்துள்ளதாகவோ கொள்ளலாம். அம்பாளின், 'பாலா திரிபுரசுந்தரி', 'காயத்ரி' மற்றும் 'சரஸ்வதி' உருவங்களில், அட்சமாலையைக் கையிலேந்தியுள்ளாள்.\n5 - நத ஸுத தோஷிணி - பணிந்த மகவினுக்கு மகிழ்வூட்டுபவள். இங்கு, 'மகவு' என்பது, 'விநாயகன்' அல்லது 'முருகனை'யோ அல்லது 'சியாமா சாஸ்த்திரியினை'யோ குறிக்கலாம்.\nசர்வாணி - சர்வன் - சிவன் - சிவனின் இல்லாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velmahesh.blogspot.com/2010/12/blog-post_1988.html", "date_download": "2018-05-23T20:16:20Z", "digest": "sha1:NNY4SECI3WPHLZXF6I7DKAHLG4YZUODG", "length": 16243, "nlines": 163, "source_domain": "velmahesh.blogspot.com", "title": "வாங்க சார்..வந்து ஒரு விசிட் அடித்து போங்க சார்.....: மார்க்ஸிய நூல்கள்", "raw_content": "வாங்க சார்..வந்து ஒரு விசிட் அடித்து போங்க சார்.....\nலெனின் கீழ்த்திசை மக்களது கம்யூனிஸ்டு நிறுவனங்களின் இரண்டாம் அகில ருஷ்ய காங்கிரசில் ஆற்றிய உரை 1919 நவம்பர் 22\nலெனின் அக்டோபர் புரட்சியின் ஆண்டுவிழாக்களை ஒட்டி\nதொழிலாளி வர்க்கம் - கட்சி- இயல்பு பற்றி ஸ்டாலின் சென்யுன்\nலெனின் சந்தர்ப்பவாதமும் இரண்டாவது அகிலத்தின் வீழ்ச்சியும்\nஸ்டாலின் டிமிட்ரொவ் காகனோவிச் மா சே.துங்\nமா சே துங் சீனப் புரட்சியும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும்\nசோசலிஸப் புரட்சியும் சுயநிர்ணய உரிமையும் வி.இ.லெனின்\nமார்க்ஸ் ஏங்கெல்ஸ் கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை\nகூட்டு அரசாங்கம் பற்றி மாசேதுங்\nமா சே துங் ஹனான் விவசாயிகள் இயக்கம் பற்றிய ஒர் ஆய்வு அறிக்கை\nசோவியத் ஆட்சியும் சமுதாயத்தில் பெண்களின் நிலையும் (லெனின்)\nஇந்தியப் புரட்சியின் அரசியல் பாதையும் இராணுவப் பாதையும் (இந்தியபொதுவுடமைக் கடசி மா-லெ)\nமார்க்சியத்தின் அடிப்படைப் பிரச்சனைகள் (பிளெஹானவ்)\nஇயங்கியல் பிரச்சனை பற்றி (லெனின்)\nநவ சீனப் புரட்சியின் வரலாறு (ஹொகன் சி)\nஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் (எட்ஹார் ஸ்னோ)\nரசியப் பொருளாதாரம் பற்றிய ஒரு விமர்சனம் (மாசேதுங்)\nபுரடசித் தலைவன் மா சே துங் நடந்த புரட்சிப் பாதை (இந்திய வெளியீடுகள்)\nகுடும்பம், தனிச்சொத்து, அரச அகியவற்றின் தோற்றம்\nமார்க்சியமும் புரட்சி எழுச்சியும் (லெனின்)\nதேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை (லெனின்)\nதேசியப் பொரு���ாதாரத்தில் சோஷலிஸ்டு நிர்மானத்தைப் பற்றிய பிரச்சனைகள் (லெனின்)\nமார்க்சியமும் புரடசி எழுச்சியும் (லெனின்)\nசோஷலிஸ்ட் புரட்சி (மார்க்ஸ் எங்கெல்ஸ்)\nஇயங்கியல் பொருள்முதல்வாதம் (மார்க்ஸ் எங்கெல்ஸ் லெனின்)\nதேசிய இனப்பிரச்சனைகளும் பாட்டாளி வர்க்க சர்வதேசிய வாதமும் (லெனின்)\nதேசிய இனப்பிரச்சனை பற்றிய விமர்சனக் குறிப்புகள் (லெனின்)\nமக்கள் தொகை தத்துவத்தின் அடிப்படைகள்\nஇந்தியாவின் சமுதாயப் பொருளாதாரப் படிவம்\nபாட்டாளி வர்க்க இயக்கத்தின் போர்த்தந்திரம் செயல் தந்திரம் பற்றி (லெனின் ஸ்ராலின் மாவோ)\nமூலதனம் முதல் பாகம் புத்தகம் இரண்டு\nமூலதனம் மூனறாம் பாகம் புத்தகம் இரண்டு\nமார்க்ஸ் முதல் மாசேதுங் வரை\nமார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள 01\nமார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 02\nமார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 04\nமார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 05\nமார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 06\nமார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 07\nமார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 09\nமார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 10\nமார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 11\nமார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12\nமார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 11\nஉலகைக் குலுக்கிய பத்து நாட்கள்\nநாட்டுப்புற ஏழை மக்களுக்கு (லெனின்)\nகம்யூனிஸ்ட் சமூகம் (மார்க்ஸ் எங்கெல்ஸ் லெனின்)\nசர்வாதிகாரப் பிரச்சனையின் வரலாற்றைப் பற்றி (லெனின்)\nபோர்த்தந்திரம் பற்றிய கடிதங்கள் (லெனின்)\nவெகுஜனங்களிடையே கட்சியின் பணி (லெனின்)\nமார்க்சியமும் திருத்தல் வாதமும் (லெனின்)\nசந்தர்ப்பவாதமும் இரண்டாம் அகிலத்தின் வீழ்ச்சியும் (லெனின்)\nமார்க்சியத்தின் வரலாற்று வளர்ச்சியின் சில சிறப்பியல்புகள் (லெனின்)\nமகளீர் விடுதலை இயக்கங்கள் (மூன்று கட்டுரைகள்)\nகம்யூனிசம் தோற்றதாம் முதலாளித்துவம் வென்றதாம்\nகொள்கை அறிக்கை அமைப்பு விதிகள் (புரட்சிகர மாணவர் இழைஞர் முன்னணி தமிழ்நாடு)\nமூலதனம் முதல் பாகம் புத்தகம் ஒன்று\nடாக்டர் அம்பேத்கார் தோகுதி 02\nடாக்டர் அம்பேத்கார் தோகுதி 03\nடாக்டர் அம்பேத்கார் தோகுதி 04\nடாக்டர் அம்பேத்கார் தொகுதி 05\nடாக்டர் அம்பேத்கார் தொகுதி 06\nடாக்டர் அம்பேத்கார் தொகுதி 09\nடாக்டர் அம்பேத்கார் தொகுதி 11\nடாக்டர் அம்பேத்கார் தொகுதி 17\nஇன ஒடுக்கலும் விடுதலைப் போராட்டமும��\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nலேபிள்கள்: கியூபா , சே குவேரா , மார்க்ஸிய நூல்கள் , வெப்சைட்\nபடிக்க வந்த நண்பர்களெல்லாம் ஒட்டு போட்டுட்டு போங்களே\nஇந்த இடுகை உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்.\nதமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க உள்ள கருவிபட்டையில் மேல்நோக்கியுள்ள கைவிரலை சொடுக்கவும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n“லஞ்சம் தவிர்த்து. நெஞ்சம் நிமிர்த்து”\nநல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ\nவலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ\nதானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ\nஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ\nஉயிர்க்கொலை செய்வோர்க்க உபகாரஞ் செய்தேனோ\nகாவல் கொண்டிருந்த கன்னியை அழித்தேனோ\n\"கதர் துணி வாங்கி ஏழை வீவசாயி, நெசவாளியின் ஒரு நாள் உணவிற்கு வழிசெய்வோம்\" - காந்தி\nஉனக்கு அதிகாரம் இருந்தால் அதை ஏழைகளின் மேம்பாட்டிற்கு பயன்படுத்து...\nஉனக்கேற்க நின்றவர்க்கு உதவிகொடு என்மகளே\nஎனக்கேற்க நிற்ப்போரை இரட்சிப்பதும் உன்மனம்தான்\nகுவியச் சிரியாதே பாவத்தைக் காணாதே\nவாரஞ் சொல்லாதே வழக்கோரம் பேசாதே\nஏந்து நீ தர்மம் இடறு நினையாதே\nநில்லு நினைவில் நீ சரித்துக்கொடு என்மகனே\nஎளியோரைக் கண்டு இரங்கியிரு என்மகனே\nதாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தருமம்\nஅடக்கம் பெரிது அறிவுள்ள என்மகனே\nகடக்கக் கருதாதே கற்றோரைக் கைவிடாதே\nநன்றி மறவாதே நான் பெரிதென்று எண்ணாதே\nஅண்டின பேரை அகற்ற நினையாதே\nபசுவை அடைத்துப் பட்டினிகள் போடாதே\nஎளியோரைக் கண்டால் ஈந்து இரங்கிடு\nவிழுந்து நமஸ்காரம் வேண்டாமென்று சொல்லிடுங்கோ\nதீபாராதனைக் காணாதுங்கோ திரு நாளைப் பாராதுங்கோ\nஉனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்....\nவாங்க சார்..வந்து ஒரு விசிட் அடித்து போங்க சார்...... Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathisutha.com/2013/", "date_download": "2018-05-23T20:31:03Z", "digest": "sha1:XLV42Q6EO2ED33BF6JG6GURACKTROFZI", "length": 127743, "nlines": 524, "source_domain": "www.mathisutha.com", "title": "2013 « !♔ மதியோடை ♔!", "raw_content": "\nவெற்றி வானொலி குறும்படப் போட்டியும் விளக்கம் தேடும் சந்தேகங்களும்\nஇப்பதிவானது என்னால் விளக்கம் பெற முடியாமல் போன ஒரு குறும்படப் போட்டி தொடர்பாக வரையப்படும் பகிரங்க மடலாகும். அவ்வானொலிக்கு தொடர்பு எடுத்தாலும் அறிவிப்பாளருடனேயே பேச முடிகிறது. பாவம் அவரது கடமை நேரத்தில் என் போன்ற சந்தேகப் பிசாசுகளுக்கு எப்படி விளக்கம் கொடுக்க முடியும். தயவு செய்து அதன் வேறு பிரதிநிதிகள் யாராவது இருப்பின் எனக்கு விளக்கம் தந்து உதவவும்.\nவெற்றி வானொலி world tamil shortfilm festival என்ற போட்டிக்காக தை மாதம் 1 ம் திகதி வரைக்கும் குறும்படங்களை கோரி இருக்கின்றது. அதன் விதிமுறைகளிலும் அதன் விண்ணப்ப படிவங்களிலும் எனக்கு பல இடத்தில் தெளிவில்லை அதையே முன் வைக்கிறேன்.\n1. ஃஃஃஃஃகுறுந்திரைப் படத்தில் பங்கு பற்றும் நடிகர்கள் மற்றும் அதன் குழு சார்ந்த இயக்குனர்,இசையமைப்பாளர்,படப்பிடிப்பாளர், ஏதோ ஒரு குறுந்திரைப் படத்தினூடாகவே போட்டியில் பங்குபற்றமுடியும்.மாறாக ஒன்றுக்கு மேற்பட்ட திரைப்படங்களில் ஒருவராவது அந்த குழு சார்ந்து பங்கு பற்றும் போது அது அவதானிக்கப்படுமிடத்து அந்த நபர் அல்லது குழு சார்ந்து வந்த முதல் குறுந்திரைப் படமே போட்டிக்குள் எடுத்துக்கொள்ளப்படும்.ஃஃஃஃஃ\nஉதாரணத்திற்கு கடந்த 4 மாதத்திற்குள் மட்டும் நான் 9 குறும்படங்களில் நடித்திருக்கிறேன் (துலைக்கோ போறியள், மிச்சக்காசு, தொடரி, போலி, தாத்தா, இளவரசர்கள், விட்டில்கள், உறவு தேடும் உயிர், (ஒன்றின் பெயரை சொல்ல அவ் இயக்குனரின் அனுமதியில்லை). இதில் 5 குறும்படங்கள் நான் இயக்கியவை. ஆகவே இவ்விதியால் எம்முடைய 8 படங்கள் ஒதுக்கப்பட இருக்கிறது. ஆகவே இவ் விதி தொடர்பான விளக்கம் தேவைப்படுகிறது.\n2. Send your short film through Dropbox or Postal Submission இப்படி விதிமுறையில் கொடுக்கப்பட்டிருந்தாலும் விண்ணப்பப்படிவத்தில்\nஇப்படித் தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகவே அதற்கான சீடியை அனுப்பவே 3000 ஆயிரத்துக்கு மேல் செலவழியும்.\nDropbox ல் பரிமாறுகையில் தாங்கள் பெறுவதில் எந்தச் சிக்கலுமே இருக்காது அப்படியிருக்கையில் ஏன் இப்படி ஒரு வீண் செலவு வைக்கிறீர்கள்\n3. இலங்கையில் இருந்து அனுப்பப்படும் படங்களுக்கு 5000 ஆயிரம் ரூபாய் கட்டுப்பணம் கோரப்பட்டுள்ளது. இத் தொகை செலுத்துவதற்கு எத்தனை படங்களுக்கு சாத்தியமானதோ தெரியவில்லை. காரணம் வெளிநாடுகளில் இருந்து தயாரிப்பாளர்கள் மூலம் படமெடுப்பவர்களுக்குச் சாத்திய���்பட்டாலும் சொந்தக் காசில் நொந்து நொந்து படமெடுப்பவர்களுக்கு அனுப்புவது சாத்தியமே இல்லை. உதாரணத்திற்கு கைப்பேசியில் எடுத்த (அதற்காக தரக்குறைவானதல்ல 1080p தரம் கொண்ட படங்கள்) எனது “மிச்சக்காசு“ (600/=), “தொடரி“ (400/=) போன்ற படங்கள் மிகச் சொற்பப் பணத்திலேயே எடுக்கப்பட்டவை. எனக்கு அந்தப் பெரிய தொகை கட்டிப் படம் அனுப்ப எப்படி மனம் வரும்.\n4. இந்தியப் போட்டியாளர்களுக்கு அந்நாட்டுப்பணத்தில் 3000 ரூபாய் கட்டுப்பணம். யூரியுப்பில் ஒரு நாளைக்கே அங்கிருந்து பல பெரிய பட்ஜெட் படங்கள் உள்நுழைந்து கொள்கிறது. அதனுடன் எம் பாரம்பரியத்தை, பிராந்திய மொழிவழக்கை, உள்நாட்டு இசையை பின்பற்றும் படங்கள் போட்டி போட முடியுமா என்ற ஐயம் எனக்கிருக்கிறது (இது தனிப்பட்ட கருத்து)\nஆகவே இப்போட்டியில் எல்லா வகையில் பார்த்தாலும் இலங்கையருக்கு சந்தர்ப்பம் குறைவாக இருப்பது போலவே இருக்கிறது. யாராவது வெளிநாட்டுக்காரர் காசு கொடுத்து எடுத்த இலங்கைப்படங்கள் மட்டுமே இந்தப் போட்டிக்குள் எட்டிப் பார்க்கும். என்னைப் போல கைப்பேசியில் படம் எடுத்து வைத்திருக்கும் யாரும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத உச்சம் போலவே எனக்கு இப் போட்டி இருக்கிறது.\nஇவை தான் என் சந்தேகங்கள். அந் நிறுவனம் சார்ந்த யாராவது இந்த சந்தேகங்களை எனக்கு தீர்தருளி உங்கள் போட்டிக் காட்டுப்பாட்டை தளர்த்தி என் போன்ற சக கலைஞர்களுக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.\n(உதாரணத்திற்காக எனது கைப்பேசிக் குறும்படமான “மிச்சக்காசு“ குறும்படத்தின் ட்ரெயிலரையும் “துலைக்கோ போறியள்“ படத்தையும் இணைக்கிறேன்)\ndialog வாடிக்கையாளருக்கு ஒரு எச்சரிக்கைப் பதிவு\nநீண்ட நாட்களின் பின்னர் வலையமைப்புக்கள் பற்றி எழுதுகின்றேன். இதற்கு முன்னர் நான் எழுதிய ஆக்கங்களின் தொடுப்பை அடியில் இடுகிறேன்.\nசரி விடயப்பரப்புக்குள் நுழைவோம் வாருங்கள்.\nகடந்த சில நாட்களாக யாழ் நகரம் எங்கும் வீதியால் போகையில் யாராவது ஒரு பெண் பிள்ளை குறுக்கே திடீரென முளைத்து மோட்டார் சைக்கிளை மறிக்கிறது. (பொலிஸ் கூட அப்படி மறிப்பதில்லை)\nஎன்னடா என்று பார்த்தால் புதிய வகை பிற்கொடுப்பனவு இணைப்புக்கான கட்டாயப்படுத்திய விளம்பரத் திட்டமே அதுவாகும்.\nஅதில் வருபவர்களுக்கு நாம் விளக்கம் கொடுக்க வேண்டியிருக்கிறது. “தங்கச்சி என்னிடம் இருப்பது blaster அதில் 1000 நிமிசம் மிச்சம் மிச்சமாக இருக்கிறது“ என்றால் உங்கள் வீட்டுக்காரருக்கு இதை வாங்கிக் கொடுங்கள் என்று கடுப்பேத்துகிறார்கள்.\nபிற்கொடுப்பனவு இணைப்புக்கு பிற்பாடான சிக்கல்களை அறியாமல் மக்கள் அள்ளிக்கட்டி வாங்குகிறார்கள்.\nவாங்குவது தப்பென்றோ அல்லது அவர்கள் திட்டம் தவறானதென்றோ நான் சொல்ல வரவில்லை ஆனால் பிற்கொடுப்பனவுக்கு அடிமையாதலில் உள்ள சிக்கலை சொல்ல வரும்புகிறேன்.\nஅத்திட்டத்தின் படி மாதம் 100 நிமிடம் இலவசம் அதற்கு 100 ரூபாயும் அரச வரிகளும் உள்ளடங்கும் (கிட்டத்தட்ட இது தான் முற்கொடுப்பனவு இணைப்புக்கும் செலவாகும்)\nஆனால் அவர்கள் முதல் 6 மாதத்திற்கும் அந்த 100 ரூபாய்க்கு 200 நிமிடத்தை வாரித் தருகிறார்கள். இருந்தாலும் பிற்கொடுப்பனவில் உள்ள சிக்கல் யாரும் சரியாக அவ்வளவு நேரத்தையும் பாவிப்பதில்லை அதே போல பெரும்பாலானவர்கள் தரப்படும் நேரத்தைக் கடந்ததும் தெரியாமல் பாவிப்பவர்கள். இதனால் வலையமைப்புக்கு மறை முக இலாபமே ஏற்படுகின்றது.\nஅதே போல பல மாதாந்த அடிப்படையிலான கட்டணச் சலுகைகள் முற்கொடுப்பனவுக்கும் பிற்கொடுப்பனவுக்கும் வேறுபட்டது. உதாரணத்திற்கு எமக்கு அழைப்பவர் பாடல் கேட்பதற்கான முற்கொடுப்பனவு மாதக் கட்டணம் 39 ரூபாய் ஆனால் அதே பிளஸ்டரில் என்றால் 107 ரூபாய் ஆகும் இது கூடத் தெரியாமல் தான் இன்றும் பலர் பாவித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஅதை விட இந்த நெட்வேர்க்காரர்களிடம் பெரிய சிக்கல் ஒன்றிருக்கிறது. முற்கொடுப்பனவு இணைப்பென்றால் அடையாள அட்டை இலக்கத்தை அடிப்படையாக வைத்தெடுத்தாலும் தேவையில்லை எனில் தூக்கி எறிந்து விட்டுப் போகலாம். ஆனால் பிற்கொடுப்பனவு இணைப்பானது உங்கள் அடையாள அட்டை இலக்கத்தை அடிப்படையாகக் கொண்டதால் நீங்கள் இடையில் கை விட்டாலும் எத்தனை வருடம் கடந்த பின்னரும் அதே அடையாள அட்டையுடன் இன்னொரு இணைப்புக்கு போய் நின்றால் காசை பிடுங் வைத்து விடும்.\nஉதாரணத்துக்கு இலங்கையில் சரியான வாடிக்கையாளர் சேவை செய்யாமல் இயங்கி கை மாறிய வலையமைப்பில் ஒன்றாக சண்ரெல் விளங்குகின்றது. அதன் குழறுபடிகளால் அப்படியே அதைக் கைவிட்ட பலர் இருக்கிறார்கள். ஆனால் அதை வாங்கிய நெட் வேர் டயலொக் என்பதால் ஏற்கனவே டயலொக்கில் அதே அடையாள அட்டை இல���்கத்துடன் இருப்பவர்களுக்கு 5 ஆயிரம் 6 ஆயிரம் என பற்றுச் சீட்டுக்கள் அனுப்பப்படுவதுடன் பணம் கட்டுமாறு அறிவுறுத்தவுமபடுகிறார்கள்.\nஇன்று யோசிக்காமல் அந்த 200 நிமிடத்துக்காக வாங்கும் நீங்கள் நாளை தேவையில்லை என தூக்கி எறிந்து விட்டுப் போனாலும் உங்கள் அடையாள அட்டை இலக்கம் உங்களை துரத்திக் கொண்டே இருக்கும். இது உங்களுக்குத் தேவையா\nஏதோ என் மனதில் பட்டதை சொல்கிறேன் சிந்தித்து தங்கள் தேவைக்கு ஏற்றதாக வாங்கிப் பயன்படுத்துங்கள் அவர்களின் வற்புறுத்தலுக்காக வாங்கி விட்டு முகட்டைப்பார்த்து முழிக்காதீர்கள்.\nAIRTEL, DIALOG வாடிக்கையாளருக்கான விசேட எச்சரிக்கைப் பதிவு\nAIRTEL வளர்ச்சியும் ஆட்டம் காணும் அரச சேவைகளும்\nவன்னி மூலையில் ஒரு அதிசயக் கிராமம் (காணெளியும் இணைக்கப்பட்டுள்ளது)\nஎமக்குத் தெரியாமலே எமக்கருகில் ஆயிரம் விடயங்கள் பரந்து கிடக்கலாம். அதை அறிந்தவர் கூறும் போது பலருக்கு அதிசயமாக இருக்கும் சிலருக்கு கட்டுக்கதையாக இருக்கும் வாருங்கள் இக் கிரமத்தை நோக்குவோம்.\nயாழ் - கண்டி வீதியில் மாங்குளம் சந்தியிலிருந்து ஒட்டி சுட்டான் போகும் பாதை வழியே சென்றால் 4 கிலோமீற்றரில் ஒலுமடுச் சந்தி வருகிறது. இதிலிருந்து வடக்கே பிரிந்து செல்லும் விமான ஓடுபாதைக்கான காட்டு வழிப்பாதை வழியே எட்டுக் கிலோமீற்றர் புலுமலுச்சிநாள குளம் மற்றும் அம்பகாமம் போன்ற காட்டுக் கிராமங்களைக் கடந்து சென்றால் நாம் அடையும் இடம் தான் மம்மில் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க அதிசயக் கிராமமாகும். போரின் முன்னர் 155 குடும்பங்கள் இருந்த இவ்விடத்தில் தற்போது 115 குடும்பங்கள் வாழ்கிறது.\nஇவ்வூரின் சிறப்புக்குக் காரணம் அங்கிருக்கும் பிள்ளையார் ஆலயமாகும். அப்பிள்ளையாரின் பெயர் தான் மம்மில் என்பதாகும். இவ் ஆலய வாசலால் தான் பழைய யாழ் - கண்டி வீதி அமைந்திருந்தமை வரலாற்று உண்மையாகும். கண்டியின் ராஜசிங்கன் மற்றும் சங்கிலியனுக்கான தொடர்பாடல் பாதையாக இருந்தது இதன் வாசலாகும். இப்பாதையானது காட்டுவழியே கறிப்பட்ட முறிப்பை (கரி பட்ட முறிப்பு - கரி என்பது யானையாகும்) சென்றடைந்து கனகராயன் குளத்தைச் சென்றடைந்து இப்போதைய கண்டி வீதியுடன் இணைகிறது. இப்போது புதிய கண்டி வீதியில் செல்வோர் முறுகண்டிப் பிள்ளையாரை (முறிவண்டிப்பிள்ளையார்) வணங்கிச் செல்வது போல் பண்டைய காலத்தில் மம்மிலாரை வணங்கியே செல்வார்கள்.\nஇவ்வூர் மக்கள் வாழ்ந்த வாழக்கை முறையானது ஒரு சமூகத்துக்கு மிக மிக எடுத்துக்காட்டானது. ஆனால் நாகரீக உட்புகுத்தலாலும் வழிகாட்டியாக இருந்த பெரியவர் மறைந்ததன் காரணமாகவும் ஒரு சில மாற்றங்கள் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.\nஅவர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறை வித்தியாசமானது. இந்த ஊருக்கென்று ஒரு வைத்தியசாலை இதுவரை இருந்ததில்லை. இளைய சமுதாயம் நோய்கள் சார்ந்த விடயங்களுக்காக வைத்தியசாலை சென்றாலும் வயோதிபர்கள் யாருமே வைத்தியசாலை சென்றதில்லை. ஒரு வயோதிபர் குறிப்பிடும் போது சொன்னார் ”தடிமன் காய்ச்சலைத் தவிர வேறு வருத்தம் வந்ததாக தனக்கு நினைவில்லையாம்“ என்றார்.\nஇவர்களது உணவுமுறை இதற்கு காரணமாக இருந்திருக்கலாம். 3 நேரமும் சோறு தான் சாப்பிட்டார்கள். விசேட நாட்களில் எம் வீடுகளில் விதம் விதமான பலகாரம் சுடுவது போலத் தான் விசேட நாட்களில் அங்கே பிட்டு, தோசை போன்ற உணவுகள் சமைக்கப்படும்.\nபொருட்களை பண்டமாற்று முறையிலேயே மாற்றிக் கொள்வார்கள். உங்கள் வீட்டுத் தோட்டத்தில் உள்ள மிளகாயை பக்கத்து வீட்டுக்காரருக்குக் கொடுத்தால் அவர் உங்களுக்கு தன் தோட்டத்தில் இருந்து வெங்காயம் கொடுப்பார்.\nஅதே போல வயல் வேலைகளுக்கு முன்னரே திட்டமிட்டபடி ஒவ்வொருவரது வயலுக்கும் மற்றவர் மாறி மாறி போய் உதவுவார்கள். அதனால் கூலியாளோ பணமோ அவர்களில் தாக்கம் செலுத்துவதில்லை.\nஅதை விட முக்கியமாக இன்னொரு பழக்கம் இவர்களில் இருக்கிறது. ஒரு வீட்டில் மரண நிகழ்வு நடந்து விட்டால் ஒரு மாட்டு வண்டிலில் சென்று ஒவ்வொரு வீடாக உணவுப் பொருட்களை சேகரிப்பார்கள் சேர்த்த பொருட்களை அவ்வீட்டுக்கு கொண்டு சென்று ஒரு மாதம் வரை மாறி மாறி நின்று அவர்களே சமைத்துக் கொடுப்பார்கள்.\nஒரே ஒரு 5 ம் தரம் வரை அமைந்த பாடசாலை இருந்தாலும் உயர்தரத்திற்காக 14 கிலோமீற்றர் தள்ளியிருக்கும் மாங்குளம் வரை செல்வார்கள். ஆனால் இங்கிருந்தும் 4 மாணவருக்கு மேல் பல்கலைக்கழகம் சென்றமை ஒரு சிறப்பான விடயமாகும்.\nஇந்தளவு கட்டுக் கோப்பும் எந்த மன்னனால் எப்படி உருவானது என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழக் கூடும்.\nஅக்கிராமத்தில் அமைந்திருக்கும் மம்மில் பிள்ளையார் என்ற நாயகனே இத்தனைக்க���ம் காரணம்.\nசாதாரணமாக நாம் கல் தடுக்கினால் கூட அம்மா என்று தான் கத்துவோம் ஆனால் அங்கிருப்பவர்கள் கல் தடக்கினாலும் மம்மிலாரே என்று தான் சொல்வார்கள் அந்மளவுக்கு அவர் மீது நம்பிக்கை. இவ்வாலயத்தில் பெரும் திருவழாவாக சித்திராப் பௌர்ணமி கொண்டாடப்படுகிறது. அதற்கடுத்ததாக ஆவணிச் சதுர்த்தி கொண்டாடப்படும்.\nஇன்றும் கூட பாம்பு கடித்து நுரை வருபவரைக் கூட வைத்தியசாலை கொண்டு செல்வதில்லை. ஆலயத்தில் கொண்டு வந்து வீபூதி போட்ட விட்டு ஆளை அங்கேயே வைத்திருப்பார்கள். அவர் எழுந்ததும் ஒரு பொங்கல் போட்டு விட்டுச் செல்ல வேண்டியது தான்.\nமாங்குளம் சூழலில் இருக்கும் ராணுவத்தளபதியிலிருந்து ஒவ்வொரு ராணுவ வீரனுக்குமே அவர் மேல் மிகுந்த பயம்.\nநான் 2010 ஆண்டளவிலேயே செல்ல ஆரம்பித்து விட்டேன். 8 கிலோமீற்றருக்கு நடுக்காட்டுக்குளால் செல்லும் அப்பயணத்தில் ராணுவம் மறித்தால் மம்மில் போகிறேன் என்று சொன்னால் போதும் ஒரு பரிசோதனை கூட இருக்காது. இத்தனைக்கும் என்ன காரணம். மக்கள் மீள குடியமர்த்தப்படுவதற்கு முன்னர் ராணுவ வீரர்கள் சிலர் ராணுவ சீருடையுடன் கொயில் மரத்தில் பூ பிடுங்கச் சென்றிருக்கிறார்கள். கோயிலிலிருந்து 9 பேருக்கு பாம்பு கடித்ததாம். ஆனால் யாருக்குமே எதுவுமே நடக்கவில்லை.\nஇவ்வூரில் உங்களுக்க களவு ஏதாவது போய் விட்டால் ஒவ்வொரு வெள்ளியும் மக்கள் கூடும் நேரம் தொலைத்தவர் கோயிலில் சொல்வாராம் “மம்மிலாரிடம் கட்டப் போகிறேன்“ என்பார். இப்படி ஒரு ஊசி தொலைந்தால் கூட ம்மிலாரிடம் முறையிட்டால் களவெடுத்தவருக்கு மரணம் தான் என்பது அவர்களது நம்பிக்கை. அப்படி களவெடுத்த பலர் திடீரென இறந்தும் இருக்கிறார்கள்.\nசிறுத்தைகள் வசித்த பகுதியாகையால் பலர் தனியே சிறுத்தையிடம் மாட்டுப்பட்டிருக்கிறார்கள். அப்போது “மம்மிலாரே காப்பாற்றும்“ என்றால் சரியாம். அப்படி சொல்லி சிறுத்தை மற்றும் குழுவன் மாடு (மதம் பிடித்த யானை போன்றது) போன்றவற்றிடம் இருந்து தப்பியவர்கள் இருக்கிறார்கள்.\n1998 ல் நடந்த ஜெயசிக்குறு போரால் இவ்வூரில் இருந்து இடம்பெயர்ந்தார்கள். அதன் பின்னர் இறுதி யுத்தத்தில் இடம் பெயர்ந்தார்கள். அந்த உக்கிர யுத்தத்தில் கூட இவ்வூரைச சேர்ந்த 4 பேர் தான் மரணித்திருக்கிறார்கள்.\nஇவ் ஆலயமானது பல புதுமைகளைக் கொண்டிருந்தாலும் எனக்குத் தெரிந்த சிலதைப் பகிர்கின்றேன்.\n1. யாழ்ப்பாணத்தில் பிரபலமான மகப்பேற்று மருத்துவர் பவானி அவர்களை பலருக்குத் தெரிந்திருக்கும். இவருடைய குழந்தை ஒன்று நரம்பியல் தொடர்பான பிரச்சனையால் பாதிக்கப்பட்டு 12 வயது வரை பேசவே இல்லை. அக் குழந்தையை அவர் இந்தியா போன்ற அந்நிய நாட்டுக்குக் கொண்டு சென்றும் குணமாகாத நிலையில் சக மருத்துவரான தர்மேந்திரா (முழங்காவில் வைத்தியசாலையில் நீண்டகாலம் வேலை செய்தவர்) அவர்கள் தனக்கு நடந்த அனுபவத்தைச் சொல்லியிருக்கிறார். அவருக்கு நீண்ட காலம் குழந்தை இல்லாமல் இருந்த போது அங்கே சென்று நேர்த்தி வைத்ததன் பின்னர் தான் குழந்தை பிறந்ததாம்.\nஇவரும் தனது குழந்தையை அங்கே கொண்டு சென்றிருக்கிறார். அங்கே இருக்கும் பூசகர் (பார்ப்பனியம் சார்ந்தவர்கள் அங்கு இல்லை) குழந்தைக்கு விபூதி இட்டு விட்டு “குழந்தை மம்மில் என்று சொல்லு“ என்றிருக்கிறார். பிறந்து 12 வருடம் பேசாத குழந்தை முதல் முதலாக மம்மில் என்ற சொல்லை கூறியதாம்.\n2. என் இரு நண்பர்களுக்கு நடந்த கதையிது. இருவரும் வெற்றி பெற்றதால் பெயரை மறைக்க வேண்டிய தேவையில்லை. இன்று 3 பிள்ளைகளுடன் இருக்குமு் வாசுகி மற்றுமு் கலைச் செல்வன் என்பதே அவர்கள் பெயர்களாகும்.\nஇதில் வாசுகி அக்கா நான் மருத்துவம் படிக்கும் போது என்னோடு தாதியியல் கற்றவர். அதே போல கலைச்செல்வன் அண்ணா நான் பயிற்சியில் நின்ற முள்ளியவளை மாஞ்சோலை வைத்தியசாலையில் வேலை செய்தவர். இருவரும் மச்சான் மச்சாள் முறை தான். ஆனால் அவரது விருப்பத்துக்கு வாசுகி அக்கா நீண்ட நாட்களாக சம்மதிக்கவில்லை. வாசுகி அக்காவுக்கு வெளிநாட்டு வரண் ஒன்று தயாராக அவர் வெளிநாடு செ்லதற்கான ஆயத்தங்கள் ஆரம்பமானது (முன்னர் கள்ள பாதையால் என்றாலும் வெளிநாடு போய் அங்கே திருமணம் செய்வார்கள்).\nகலைச் செல்வன் அண்ணா மனம் தளராமல் மம்மிலுக்கு 6 செவ்வாய் தொடர்ந்து சை்ககிளில் சென்றிருக்கிறார். வாசுகி அக்காவுக்கு பாஸ்போட் அலுவல் எல்லாம் முடிந்து கிளம்புவதற்கான முழு ஆயத்தமும் தயார். (அவர் அப்பா கண்டிப்பானவர்). 7 வது செவ்வயாவ் இவர் போய் வந்த பின்னர் பின்னேரம் இவாவே தானாகச் சென்று கேட்டாராம் என்னை எங்கையாவது கூட்டிக் கொண்டு போங்கள் என்றாராம். இன்றும் அவாவைக் கேட்டால் சொல்லுவா ”சுதா நா���் பொய் சொல்லேலா எனக்கே என்ன நடந்தது என்று தெரியாது“ என்பார்.\nஇன்னும் பல புதுமைகள் இருந்தாலும் பதிவின் நீட்சி கருதி சுருக்கிக் கொள்கிறேன்.\nகடந்த வருடம் சித்திரைப் பௌர்ணமி தினத்தன்று இடம்பெற்ற காட்சிகளின் ஒரு சின்னஞ்சிறு தொகுப்பு வீடியோ இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதை விட பன்மங்கான மக்கள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇணைய தமிழ்த் தட்டச்சிடுவோருக்கு வந்துள்ள பிரச்சனையும் தீர்வும்\nநீண்ட நாட்களின் பின்னர் தொழில் நுட்பப் பதிவு ஒன்றுடன் சந்திக்கின்றேன்.\nநேற்று முழுவதும் என்னால் இணைத்தில் தமிழில் தட்டச்சிட முடியாத குழப்பம் ஏற்பட்டது.\nஇணையத்தில் தமிழில் தட்டச்சிட இலகுவான மென்பொருளாக நாம் பயன்படுத்துவது nhm writter ஆகும். இதில் இணையத்தில் தட்டச்சு செய்து விட்டு ஒத்தி ஒட்டும் (copy paste) விளையாட்டெல்லாம் செய்யத் தேவையில்லை எங்கு தட்டச்சிடவேண்டுமோ அங்கேயே தட்டச்சிடலாம். இதுபற்றியும் இதை நிறுவுவது பற்றியும் 2 1/2 வருடங்களுக்கு முதல் எழுதியிருந்தேன் அதை படிக்க இங்கே செல்லுங்கள்.\nதமிழுக்காக ஒரு தமிழனால் முடிந்த உதவி (இலகு தட்டச்சு உதவி)\nஇப்போது தோன்றியுள்ள பிரச்சனை என்னவென்றால் avg anti virus பாவிப்பவர்களுக்கு அதன் புதிய தரவேற்றம் ஆனது சிக்கலைக் கொடுத்துள்ளது. nhm writter ல் உள்ள கோப்பு ஒன்றை trojen virus என அடையாளம் காட்டி அதை இயங்க விடாமல் தடுக்கிறது.\nஆனால் அதற்கும் தீர்வு இருக்கிறதா என குழம்பிப் போய் பார்த்தால் அவர்கள் தளத்தில் புதிய தரவேற்றத்தின் மூலம் எமது பிரச்சனைக்கு தீர்வு தந்திருக்கிறார்கள். ஆகவே கீழே உள்ள தொடுப்பில் உள்ள உரலுக்கு சென்று தரவிறக்கி அதை நிறுவிப் பயன்படுத்துங்கள்.\nமீண்டும் உங்கள் விரல்கள் தமிழோடு மொழி பேசட்டும்\nமொபைல் போனில் ஒரு தரமான ஈழக் குறும்பட முன்னோட்டம் - “மிச்சக் காசு“\nஎம்முடைய miraa creation முயற்சியில் மீண்டும் ஒரு படைப்போடு சந்திக்கிறேன்.\nஇம்முறை முற்று முழுதாக samsung s3 கைப்பேசியின் மூலம் உருவாக்கப்பட்ட zero budget film ஒன்றுடன் என் நண்பர் குழாமுடன் இணைகிறேன். இக்குறும்படத்துக்கான இசையும் samsung galaxy tab ன் மூலம் தான் இடப்பட்டு ஒலிக்கலவை செய்யப்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.\nகுறும்படத்துக்கான teaser இணைக்கப்பட்டுள்ளது. படத்துக்கான முழு வேலைகள் முடிவடைந��தாலும் வேறு ஒரு நிறுவனம் படத்தை கையகப்படுத்தியுள்ளதால் அவர்களின் வெளியீட்டக்காக இப்படைப்பு காத்திருக்கின்றது.\nஎமது பக்கத்துடன் இணைவதன் மூலம் எம்முடைய புதிய படைப்புக்களையும் கண்டு களிக்கலாம்.\nகுறும்பட பெயர்- மிச்சக் காசு\nநடிப்பு - சிவசங்கர் மற்றும் சிலர்\nகதை & இயக்கம் - ம.தி.சுதா\nஉதவி இயக்கம் - துவா\nஒளிப்பதிவு & படத்தொகுப்பு - மதுரன்\nதிரைக்கதை உதவி - சுதேசினி, சுஜித்தா\nஒளிப்பதிவாளர் அறிந்திருக்க வேண்டிய அடிப்படைக் காட்சி அமைப்புக்கள் - குறும்பட ஆர்வலருக்காக\nகவிஞர் அஸ்மினிடம் சில சந்தேகங்கள்,,,, நீங்கள் நிறை குடமா\nஎந்த ஒரு துறையை எடுத்துக் கொண்டாலும் அத்துறையில் மேலே வருவதற்கு பெரும் போட்டிகளைச் சந்திக்க வேண்டிவரும். அதிலும் எதிர் போட்டியாளனை போட்டியாளனாக மட்டும் பார்த்து போட்டியிடுபவனது வெற்றி மட்டுமே வெற்றியாகக் கருதப்படும். மற்றவைக்கெல்லாம் வேறு பெயர் கொண்டே அழைக்கப்படும்.\nநான் இணையவெளிக்குள் நுழைவதற்கு முன்னமே ரசித்துப் படிக்கும் கவிஞர்களில் ஒருவராக இருப்பவர் அஸ்மினாவார். ஆனால் அண்மையில் நடந்ந்து முடிந்த அரச இசை விருது வழங்கள் விழாவின் பின்னர் அவரது பேஸ்புக்கை பார்ப்பவருக்கு பல கேள்விகள் எழலாம். எழாமலும் விடலாம் ஆனால் எனக்கெழுந்ததையே இங்கே முன்வைக்கிறேன்.\nஇலங்கையில் நடைபெறும் விருது வழங்கல்கள் யாவும் தகுதியானவர்களால் தான் இடம்பெறுகிறது என்ற வாதத்தை நான் இங்கு முன் வைக்க முனையவில்லை.\nஆனால் “பாம்புகள் குளிக்கும் நதி“ எனும் கவிதைத் தொகுப்பில் ஒரு விருது விழாவுக்க வந்த அனைவரையும் (நடுவர், பேச்சாளர் உட்பட) அனைவரையும் மிருகங்களோடு ஒப்பிட்டு கவி புனைந்திருந்தீர்கள் நினைவிருக்கிறதா அதை ஓரளவு ஏற்றுக் கொண்டேன் காரணம் உங்கள் உழைப்பிற்கு சரியான ஊதியம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் நீங்கள் எழுதியிருக்கலாம்.\nஆனால் அதன் பின்னர் இந்த வருடம் நடந்த அரச இசை விருது வழங்கல் விழா பற்றிக் குறிப்பிடும் போதும் அதே தோரணையில் குறிப்பிட்டுள்ளீர்கள். என்னிடம் இருக்கும் கேள்வி என்னவென்றால் இந்தளவு காட்டமாக இருந்து இத்தனை ஆக்கங்களில் இந்தளவு ஆதங்கத்தை வெளியிட்ட நீங்கள் ஏன் அந்தப் போட்டிக்கு பங்கு பற்றினீர்கள் என்பதே\nஅப்போட்டியில் விருது பெற்றவர்கள் பற்றிக் கு���ிப்பிடுகையில் தகுதியற்றவர்களுடன் போட்டியிட்டதாகவும் ஒரு இடத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். இப்படி சக போட்டியாளனை அவமதிக்கும் நீங்கள் எதைத் தகுதி எனக் கருதுகிறீர்கள். அந்தத் தகுதி எங்கிருந்து எப்படி வருகிறது என அறியலாமா\nஇதை நான் உற்று நோக்கியமைக்கான காரணம் அவ் விருது விழாவில் முதல் விருது பெற்றது ஒரு யாழ்ப்பாணத்து மாணவன் (மதீசன் தனபாலசிங்கம்) என்பதனாலாகும். அவனுக்கு ஒரு சொல்லாவது வாழ்த்து சொல்லியிருப்பீர்களா அல்லது ஒரு சக கவிஞருக்கு எங்காவது ஒரு இடத்தில் வாழ்த்துரைத்திருக்கிறீர்களா அல்லது ஒரு சக கவிஞருக்கு எங்காவது ஒரு இடத்தில் வாழ்த்துரைத்திருக்கிறீர்களா இவையனைத்தையும் கடந்து எப்படி ஒருவருக்கு தகுதி கிடைக்கும்.\nசரி நண்பர்கள் வட்டாரத்தில் பேசிக் கொண்ட ஒரு விடயத்தை பகிர்கிறேன் கேளுங்கள் காரணம் தாங்கள் இது பற்றி அறிந்தீர்களோ தெரியாது. இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் பாடலுக்கு தாங்கள் வரிகள் எழுதியது பற்றியதாகும்.\nவிஜய் ஆண்டனி அவர்கள் சிங்களப்பாடல் ஒன்றுக்கு இசையமைத்ததற்காக தமிழ் நாட்டில் பல சல சலப்பு இடம்பெற்றுக் கொண்டிருந்தது அறிந்ததே. விஜய் ஆண்டனிக்கு தன் இடத்தை தக்க வைக்க ஈழத்தோடு சேர்ந்து ஒரு பாடல் செய்ய வேண்டிய தேவையேற்பட்டது. அப்போது ஈழ அடையாளத்தைக் கொண்டு தங்களை தாங்களே அடையாளப்படுத்திக் கொண்டதாகவே பொது முகநூலில் கூட பேசிக் கொண்டார்கள்.\nஇப்படியான தங்களது நடத்தை கலைஞர்களுக்குள் ஆரோக்கியமானதல்ல. ஏனென்றால் இப்போது தொடர்பாடல் என்பது நொடிக்குள் நடந்தேறி முடிந்து விடுகிறது. இச் செயற்பாடுகளால் நீங்கள் என்போன்ற நல்ல ரசிகர்களை இழப்பதோடில்லாமல் பலரால் புறம்தள்ளப்படுவீர்கள்.\nஇனியாவது புரிந்து நடந்து கொண்டு ஆரோக்கியமான கலைஞர் உலகத்தை உருவாக்க தாங்கள் ஒரு சீனியராக பாதைகாட்டுவீர்கள் என நம்புகிறேன்.\n(உங்கள் பேஸ்புக்கில் குறிப்பிட்டிருப்பேன் முன்னொரு காலத்தில் நட்பு வட்டத்தில் லைத்திருந்த நீங்கள் ஒரு உயரத்தை அடையும் போது என்னையும் வட்டத்திலிருந்து நீக்கிவிட்டீர்கள். அதன் பின்னர் தங்களுடன் நான் இணையவில்லை)\nதுலைக்கோ போறியள் குறும்படம் உங்கள் பார்வைக்கும் விமர்சனங்களுக்குமாக..\nஎன் குறும்படக் கனவுக்கு தீனி போடுவதற்காக இருக்கும் வளங்கள் ப���ருளாதாரா வசதிகளைக் கொண்டு என்னால் இயன்ற அளவுக்கு இப்படைப்பை படைத்திருக்கிறேன்.\nஇது சம்மந்தமான வெளிப்படையான கருத்துக்களையும் விமர்சனங்களையும் தங்களிடம் எதிர் பார்ப்பதற்காகவே இப்படைப்பை துணிந்து வெளிக் கொணர்கிறேன்.\nஇன்னுமொரு படைப்பை படைக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் அவை எனக்கு மிகவும் உதவியாக இருக்கும்.\nஇப்படைப்பை படைப்பதற்காக என்னோடு எந்தவித எதிர் பார்ப்புமின்றி உழைத்தவர்கள் தொடர்பாக முன்னோட்ட வெளியீட்டுப் பதிவிலேயே குறிப்பிட்டுள்ளேன் (பதிவுக்கான தொடுப்பு இங்கே)\nசில தனிப்பட்ட சிக்கல்கள் காரணமாக இக்குறும்படத்தை குறிப்பிட்ட காலப்பகுதியில் வெளிக்கொணர முடியாமல் போனமைக்காக சிரம் தாழ்ந்து அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றேன்.\nஎன சிலவற்றை பூரண திரைக்கதையுடன் கைவசம் வைத்திருந்தாலும் காலம் நேரம் அதற்கான பொருளாதார வசதி கிடைக்கும் பட்சத்தில் மீண்டும் ஒரு படைப்புடன் சந்திக்கிறேன்.\nகுறிப்பு - படைப்புகளுக்காக இணைய விரும்புவோர் இணைந்து கொள்ளலாம். அத்துடன் மேற்குறிப்பிட்ட திரைக்கதை தேவைப்படுபவர்களும் தொடர்பு கொள்ளலாம்.\nகுறும்படத்திற்கான தொடுப்பு இது தான்\nயாழ் கொழும்பு வழி பயணத்திற்கான வாகன வசதிகளின் ஒரு ஒப்பீடு\nஇலங்கையின் இரு வேறு அந்தங்களில் காணப்படும் பகுதியாக இருந்தாலும் இரு கண்டங்களை அடைவது போன்ற மன நிலைப்பாட்டைக் கொடுத்திருந்த யாழ் கொழுப்பு பிரயாணமானது சுமூக நிலைக்கு வந்ததன் பிற்பாடு பல்வேறு வகையான போக்குவரத்து மார்க்கங்கள் வந்த பின்னரும் சராசரி மக்களின் மார்க்கமாக இருப்பவை ஏசி பொருத்திய சொகுசு பேருந்து, இலங்கை போக்குவரத்து சபை பேருந்து, ஹையெஸ் வாகனம் என்பனவாகும்.\nஇதில் குறிப்பிட்ட மூன்றிலும் பயணித்தவன் என்ற ரீதியில் பொதுவான ஒப்பீட்டை வரைகிறேன் (இங்கு குறிப்பிடப்படும் பெரும்பாலான ஒப்பீடுகள் வடமராட்சி கொழும்புக்கானது).\nசெலவு குறைந்த சிக்கனப் பயணத்திற்கு நாங்க பாவிக்கும் வழிமுறை ஒன்றிருக்கிறது பதிவின் இறுதியில் படியுங்கள்.\nசராசரியாக 1250 ரூபாவிலிருந்து 1400 ரூபாய் வரை அறவிடப்படும் இச்சேவையில் கிடைக்கும் பெரிய அனுகூலம் அலுவலக நாள் அன்று காலை கொழும்பு போய்ச் சேர்ந்தாலும் ஏதோ படுக்கையில் இருந்து எழுந்து போகும் மனநிலையே இருக்க��ம்.\nஆனால் பலருக்கு இருக்கும் பிரச்சனை கிட்டத்தட்ட அரை நாட்களை தின்று விடும் என்பதேயாகும். யாழ்ப்பாணம் பட்டணப்பகுதியில் இருந்து இரவு 7.30 ற்கு வெளிக்கிடுபவருக்கு அதன் பாதிப்பு தெரிவதில்லையானாலும் வடமராட்சி போன்ற இடங்களில் இருந்து 5 அல்லது 5.30 ற்கு வெளிக்கிடுபவர் நிலை தான் கவலைக்கிடமானதாகும். ஆனால் முடிவிடத்துடன் கூட்டிக் கழித்துப் பார்க்கையில் காலை சரியான நேரத்திற்கு நீங்கள் சேர வேண்டிய இடத்தை அடைந்திருப்பீர்கள்.\nஅனால் இதிலும் CTB (SLTB) பேருந்துகளிலும் இருக்கும் உணவுப்பிரச்சனை ஒன்றிருக்கிறது. ஓட்டுனருக்கும் நடத்துனருக்கும் எந்தக்கடையில் சரியான சலுகையும் உபசரிப்பும் கிடைக்கிறதோ அங்கேயே பேருந்துகள் நிறுத்தப்படும்.\nநொச்சிகாமத்தில் உள்ள ஒரு கடையில் நின்றால் ஓட்டுனரின் முன்பக்கக் கண்ணாடியைக் கூட துடைத்து விடுவார்கள். அதே போல இன்னொரு இடத்தில் (பெயர் குறிப்பிடவில்லை) உள்ள முஸ்லீம் கடை ஒன்றில் நிறுத்தும் பேருந்துகளுக்கு பொலிஸ் தரப்பிலிருந்து ஏதாவது சிக்கல் வந்தால் (வேக கட்டுப்பாட்டை மீறல் தொடர்பான) அவர்களே சுமூகமாககி வைப்பார்கள்.\nஇங்கே குறிப்பிடப்படுவது சாதாரண பேருந்து பற்றியதாகும். ஆனால் உள்ளுரில் ஓடும் சாதாரண பேருந்துகள் ஓடப்படுவதில்லை எல்லா இருக்கைகளும் தலை சாய்கக் கூடியவையே (இருக்கைகள் நகர்த்த முடியாது) அத்துடன் தொலைக்காட்சியும் இருக்கிறது. 675 ரூபா வுடன் இரவு 7 மணிக்கு ஆரம்பமாகும் பயணமானது காலை 3.30 ற்கு கொழும்பில் முடிவடையும் அதே போல காலை 5.30 ற்கு ஆரம்பிக்கும் பயணமும் மாலை 3.30 ற்கு கொழும்பில் முடிவடையும்.\nஇரு இருக்கைகள் உள்ள பக்கம் உங்களால் முற்பதிவு செய்ய முடிந்தால் பெரிய உடல் அசதியிருக்கப் போவதில்லை.\nஇங்குள்ள சிக்கல் என்னவென்றால் அதிகாலை 3.30 ற்கு கொழும்பு வீதிகளில் ஒரு பெண்ணால் நிற்க முடியாது என்பதேயாகும். உங்களுக்கான வாடிக்கையான ஒரு ஆட்டோக்காரர் இருப்பாரானால் எந்த சிக்கலுமில்லை.\nசிலதடவை நான் இரவு கொழும்பு போய் எனது வேலையை முடித்துக் கொண்டு காலை பேருந்தில் திரும்பியிருக்கிறேன் (24 மணி நேரத்திற்குள்).\nசராசரியாக 1200 ரூபாய் அறவீட்டுடன் ஆரம்பிக்கும் இப்பயணத்தில் உள்ள மிகப் பெரும் சாதகமான விடயம் என்னவென்றால் வீட்டு வாசலில் ஏற்றப்பட்டு நாம் இறங்க வேண்டிய இடத்தில் இறக்கப்படுவோம். இதைப் போல பாதுகாப்பான பயணம் எதிலும் கிடைப்பதில்லை. ஆனால் மற்றையதில் ஏற்படும் விபத்துக்களில் இருந்து தப்புவதற்கு கிடைக்கும் சந்தர்ப்ப விகிதம் இதில் மிக மிகக் குறைவு.\nஅத்துடன் என் போல சற்று கால் நீளமானவருக்கு ஏதுவான இருக்கை கிடைக்காவிடில் விடிய இறங்கும் போது தேநீர் குடிப்பதற்கு இரண்டு சிரட்டைகள் கையில் இருக்கும்.\nஆனால் அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற பிரச்சனை உள்ளவருக்கு சிறந்ததாகும் (super luxary சொகுசுப் பேருந்துகளுக்கு கட்டாயம் கழிப்பறை இருக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது)\nஅதே போல நல்ல கடைகளில் சாப்பிடலாம்.\nஇதை விட தனியார் அரைச் சொகுசு பேருந்துகளும் போகின்றன அவை பற்றி நான் விபரித்துத் தான் நீங்கள் அறிய வேண்டுமென்பதில்லை.\nசரி நாம் பாவிக்கும் சிக்கன வழி இது தான். தயவு செய்து பேருந்து முதலாளியிடம் போட்டுக் கொடுத்திட வேண்டாம். பிற்பகல் 5 மணிக்கு வவுனியா பஸ் எடுத்திடவேண்டும். அங்கே 9 அல்லது 9.30 மணியளவில் யாழ்ப்பாணத்து சொகுசுப் பேருந்துகள் வரும். அதற்கு முன்னர் நல்ல கடையில் சாப்பிட்டு விட்டு 10 ரூபாயை வவுனியா பஸ்நிலைய கழிப்பறைக்கு கொடுத்து மதியப் பாரத்தை இறக்கி வைத்து விட்டு நின்றால் பேருந்துகள் வரும். நடத்துனரிடம் சென்று “அண்ணே ஏதாவது சீட் இருக்கா“ என்று கேட்டால் அவர் பதிலளிப்பார் இருந்தால் 500 அல்லது 600 ஐ அவரிடம் கொடுத்து விட்டு அலுப்பற்ற சந்தோசப்பயணத்தை ஆரம்பிக்க வேண்டியது தான். 400 கொடுத்து பயணிக்கும் என் நண்பர் ஒருவரும் இருக்கிறாரென்றால் பாருங்களேன். இப்ப சொல்லுங்கள் நாம் பழம் தின்று கொட்டை போட்டவரா இல்லையா\nஇந்திய ஈழ உணர்வாளருக்கு ஈழத்தில் இருந்து ஒரு விழிப்புணர்வு மடல்\nமுற்குறிப்பு - இம்மடலானது எந்தவொரு உணர்வாளர் மனதையோ புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. நிகழ்கால களத்தில் இல்லாமையால் தங்களால் உணர முடியாமல் போன சில யதார்த்தங்களை உணர வைப்பதற்காகவே... முக்கியமாக இத்தீர்மானத்துக்கு காரணமாக இருந்த சகோதரன் திருமுருகன் காந்தியின் பார்வைக்காகவே இம்மடல் வரையப்படுகிறது.\nதங்களின் ஈழ உணர்வு பற்றி மிக மிக தெள்ளத் தெளிவாக அறிந்தவன் நான். ஆனால் தாங்கள் எடுத்திருக்கும் இம் முடிவில் உடன்பாடில்லாததால் இம்மடலை வரைகிறேன். தனியாக வரைய ��ேண்டிய மடலை பகிரங்கமாக வரைவதாக நீங்கள் தப்பாக நினைக்க வேண்டாம். இங்குள்ள விடயங்களை படித்த பின்னர் நீங்களே யோசிப்பீர்கள் இது பலர் அறிய வேண்டியது தான் என்பதை...\nமுதலில் வடமாகாணசபைத் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்பது பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். புறக்கணிப்பதற்கான காரணமாக உலகநாடுகள் மக்கள் ஒற்றுமையாக வாழ்கிறார்கள் என்று நினைக்கக் கூடாது என காரணம் பயிலப்பட்டிருக்கிறது.\nஇங்கு என்ன நடக்கிறது என்பதை தேர்தலால் தான் உலக நாடுகள் அறிய வேண்டுமென்பதில்லை. அந்தளவு விஸ்திரணப்படுத்தப்பட்ட புலனாய்வுகள் முழு நாட்டிடமும் இருக்கிறது. சில வேளை புலம்பெயர் தேசத்தில் வாழும் ஈழத்தவரை உள்நாட்டுக்கு விடுமுறைக்காலத்தில் வர வைப்பதற்கான ஒரு நிழல் திரையாக இது அமையலாம் என்றால் நிச்சயம் நானும் ஏற்றுக் கொள்வேன்.\nஈழத்தமிழராகிய நாம் ஒரு முறை ஜனாதிபதித் தேர்தலை புறக்கணித்ததால் தான் இன்று பூண்டோடு அழிக்கப்பட்டு நிற்கிறோம் என்பதை மறந்துவிட்டீர்களா\nஇதையும் புறக்கணிப்பதால் பிச்சைக்காரராகத் தான் திரிவோம் என்பது மிக மிக திடமாக அடித்துக் கூறிக் கொள்வேன்.\nஉதாரணத்துக்கு மற்றவரை எடுக்காமல் என்னையே எடுத்துக் கொள்கிறேன்... வன்னியால் மீண்டபின் இந்திய வீட்டுத் திட்டத்திற்கு எமது பெயரையும் பரிந்துரைத்தார்கள் அதை நேரே வந்து பார்த்து எமக்கு புனரமைப்புக்கு பணம் வழங்குவதாக உறுதிப்படுத்திப் போனார்கள். 3 வருடமாக அந்தப் பேச்சே இல்லை. இது தொடர வேண்டுமா\nஇலங்கையில் தமிழருக்கு என்று இருக்கும் ஒரே பிரதிநிதித்துவம் தமிழ்க் கூட்டமைப்பென்ற ஒரு கட்சி தான்.. அதற்கு வாக்களிக்காவிட்டால் வடக்கின் ஆளுநராக சுதந்திரக்கட்சியின் வேட்பாளர் ஒருவர் நியமிக்கப்படுவார் இது எந்தளவு பாரதூரமானது என்பது நான் சொல்லியா உங்களுக்கு விளங்க வேண்டும்.\n13 வது திருத்தச்சட்டம் பற்றியும் குறிப்பிட்டிருந்தீர்கள்... நான் அரசியல் ஞானத்தில் பழுத்தவன் இல்லை. ஆனால் நிகழ்காலத்தில் எது சிறந்தது என வகைப்பிரிக்கத் தெரிந்தவன்... அந்தச் சட்டத்தில் உளள விபரணங்கள் யாருக்காவது முழுமையாகத் தெரியுமா\nஉதாரணத்திற்கு அதில் தனிப் பொலிஸ்படை அமைப்பதற்கான அதிகாரம் மற்றும் காணி தொடர்பான அனைத்துச் சட்டங்களும் வழங்கப்படுவதாக இருக்கிறது.\nஇன்றைய நிலையில் அதை புறக்கணித்தது எந்தளவு தவறானது என்பதை எத்தனை பேர் ஒத்துக் கொள்கிறார்கள். உண்மையில் அதை குழப்புவதற்கு முனைப்பாக இருந்தது அரசாங்மே காரணம் அது வழங்கப்பட்டால் உள்ளுர் புரட்சி மூலம் நாங்கள் தமிழீழத்தை அடைந்து விடுவோம் என்பது அவர்களுக்கு அப்போதே விளங்கிவிட்டது. அது பற்ற சிந்திக்காமல் போனது எம் தவறு தானே...\nதயவு செய்து யதார்த்தங்களை விளங்கிக் கொள்வீர்கள் என நினைக்கிறேன். யாழ்ப்பாணத்தில் தற்போது நடுத்தர மக்களால் வாழ்க்கையை நகர்த்த முடியாத நிலையே காணப்படுகிறது. கொள்கைகள் கொள்கைகள் என்றும் நடை முறை வாழ்க்கையை நாமே இழக்க போகிறோம்.\nஇதைப் படிக்கும் சிலர் என்னை அரசாங்க ஆள் என்றொ அல்லது தேசத் துரோகி என்றோ பட்டமளிப்பு விழா நடத்தலாம் எனக்கு அதில் எள்ளளவும் கவலை இல்லை ஆனால் இன்னும் ஒரு போரை இங்கே உருவாக்க வேண்டாம் என்பதே என் ஆசை\nபகவான் ஸ்ரீ சத்யசாயிபாபாவின் ஆன்மீகம் கடந்த சமூக சாதனைகள்\nஉலக சுழற்சியில் ஒவ்வொரு நூற்றாண்டிலும் பல்வேறு நபர்கள் கடந்து போகிறார்கள். அவர்கள் மீது நாம் நோக்கும் பக்கமே அவர்கள் மீதான தோற்றப்பாட்டை எம் மீது உட்செலுத்துகிறது.\nதகவல் தொடர்பாடல் வளர்ச்சியின் பின்னர் சாதகமான கருத்துக்கள் செய்திகளின் பரம்பல் வேகத்திற்கீடாக எதிர்மாறான பரப்புரைகளும் வாதந்திகளும் சம வேகத்தில் பரவவிளைந்து கொண்டிருக்கும் இக்காலத்தில் சிலரது நல்ல பக்கங்களும் மெது மெதுவாக மழுங்கடிக்கப்பட்டுக் கொண்டு செல்கிறது.\nஇந்த நூற்றாண்டில் உலகை விட்டுப் பிரிந்தவர்களில் மிக முக்கியமான சரித்திர நாயகர்களில் பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவும் ஒருவராகத் திகழ்கின்றார். இவரை ஒரு ஆன்மீகவாதியாகவும், மத பரப்புரையாளராகவும், மதச் சிந்தனையாளருமாகவே பலர் நோக்குகையில் ஒரு பெரும் தேசத்தின் மூலையில் இருந்து கொண்டு ஒரு தனிமனிதன் இந்தளவு வளர்ச்சி கண்டு இவ்வளவு சாதித்திருப்பது என்பது வியக்க வேண்டிய விடயமொன்றாகும். பணம் எதுவும் செய்யும் என்ற ஒரு வாக்கியத்தால் மறுவாதங்களை பிரயோகித்தாலும் உலகில் எவருமே எட்ட முடியாத ஒரு எல்லையைத் தான் அவர் எட்டியிருக்கிறார்.\nஇவருக்கு உலகமெங்கிலும் 114 மையங்களில் 1200 சத்யசாய் அமைப்புக்கள் உள்ளன. அவரது பக்தர்கள் 100 கோடி பேர் இருக்கிறார்கள் என கணக்கெடுப்பு���் கூறுகின்றது.\nஅவருடைய நிறுவனங்கள் உலகமெங்கிலும் 136 நாடுகளில் சமூகசேவையாற்றுகின்றது. அதன் ஒரு பகுதி அமைப்பான விழுமிய சமூக அமைப்பானது ஒரிசாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பலருக்கு வீடுகளை அமைத்துக் கொடுத்தது.\nவிழுமிய கல்வி அமைப்பானது பல மாணவருக்கு இலவசக் கல்வியை அளித்து வருகிறது. அதே போல விழுமிய மருத்துவ நிறுவனம் பல இலவச வைத்திய முகாம்களை அமைத்து உலகின் பல்வேறு இடங்களிலும் இலவச மருத்துவ உதவியை அளித்து வருகிறது. அத்துடன் புட்டர்பத்தியிலும் பெங்களுரிலும் மிகப் பெரும் மருத்துவமனை ஒன்று அமைக்கப்பட்டு மருத்துவ வசதியளிக்கப்படுகிறது.\nஇவரது மிகப் பெரும் சாதனையாகக் கருதப்படுபவற்றில் பிரதானமானது இந்தியாவில் இருந்த பிரிட்டிஷ்காரர் ஆட்சியிலிருந்தே ஆந்திராவில் ஆனந்பூர் மற்றும் கோதாவாரி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு குடிநீர் வழங்க முடியாமல் வறட்சியில் காணப்பட்டது. இப்பிரச்சனை இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னரும் பல் ஆட்சியாளர்களால் தீர்க்க முடியாமல் இருந்த நிலையில் ஒரே வருடத்தில் அவ்வளவு இடத்திற்கும் குடிநீர் கிடைக்கச் செய்து வழி செய்தார்.\nசென்னையில் இருந்த குடி நீர் பஞ்சத்தைத் தீர்க்க ஆந்திர அரசுடன் இணைந்து இரு அரசும் முயற்சித்த தெலுங்கு கங்கை நீர்த்திட்டத்தை சுமார் 200 கோடி செலவழித்து நடைமுறைப்படுத்திக் காட்டினார்.\nஇவை இப்படியிருக்கையில் பகுத்தறிவு பேசியும் ஆன்மீகவாதிகளை கீழ்த்தரப்படுத்தியும் அரசியல் நடத்தும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சியில் இருந்த காலத்தில் கூவம் நதியை துப்பரவு செய்து தரும்படி பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபாவிடம் வேண்டு கோள் விடுத்திருந்தார்.\nஇவர் மரணம் அடைந்த பொழுது உலகமெங்கிலும் இருந்து 4 லட்சம் பக்தர்கள் அவரது இறுதி நிகழ்வில் கலந்து கொண்டார்கள். அவரது இறுதி நேரம் உறுதியாகிவிட்ட நிலையில் 6000 போலிஸ்காரர்கள் புட்டர்பத்தியில் குவிக்கப்பட்டிருந்தார்கள். ஆந்திரா அரசு 4 நாட்கள் துக்கதினமாக அறிவித்து அனுஸ்டித்து அவரை கௌரவித்தது.\nஎல்லாம் தெரிந்தவருக்கு தன்னைக் காப்பாற்றத் தெரியவில்லை என சில பகுத்தறிவு பேசும் அரைகுறை அறிவாளிகள் கூறிக் கொண்டாலும் சித்தர்களைத் தவிர சமூக மாயைக்குள் வாழ்ந���த எந்த மனிதனும் மரணச் சக்கரத்தைக் குழப்பி வாழவில்லை என்பது அறிவுறுத்தியும் எடுபடப் போவதில்லை.\nஇன்றைய காலகட்டத்தில் பகுத்தறிவுவாதிகள் என தம்மை அடையாளப்படுத்தி வாழ்பவர்கள் தம்மை ஒரு குழுவிற்குள் வேறுபடுத்திக்காட்டவும் தம் நிலைப்படுத்தலை உறுதிப்படுத்தவுமே பகுத்தறிவு பேசுகிறார்கள்.\nஒரு தனிமனிதனால் 100 கோடி பேர் நல்லவர்களாக வாழ்கிறார்கள் என்றால் அதைப் போல சாதனை இந்த பாதக உலகத்தில் வேறெதுவாக இருக்க முடியும். அப்படி நம்பி வாழ்பவரை கீழ்த்தரப்படுத்துவதால் பாவிகள் உலகத்தை சிருஸ்டிக்கும் நீங்களே பாவிகளாக மாறிக் கொள்கிறீர்கள்.\nஎன் 200 வது பதிவும் குறும்பட விபரங்களும் (THULAIKKO PORIYAL TRAILER)\nமுற்குறிப்பு- இக்குறும்படமானது எனக்குள் இருந்த குறும்படக் கனவுக்கு தீனி போடுவதற்காக உருவாக்கப்படுவதே தவிர இது எனது தொழில் முறை ரீதியான முயற்சியல்ல என்பதை கூற விரும்புகின்றேன். இதற்குப் பிறகும் எனது படைப்புக்கள் வருமா என்பது என் தொழில் தான் தீர்மானிக்கும்.\nஎப்போதுமே முதல் முயற்சிகள எல்லோருக்கும் வெற்றியளிப்பதில்லை ஆனால் அம் முயற்சி மீதிருக்கும் தீவிரம் அதை கைவிடாமல் வைத்திருந்தால் என்றோ ஒரு நாள் ஆரம்பத்தில் இருந்த அதே உற்சாகத்துடன் அவ் இலக்கை அடைய உதவும் அந்த வகையில் எனக்குள் இருந்த ஆர்வத்திற்கு எனது மைத்துனர் ரஜிகரன் கொடுத்த உதவி தான் இப்படைப்பு.\nபடைப்பு பற்றிய ஒரு சிறு விபரம்\nஒரு சமூகத்தில் வாழும் ஒவ்வொருவருக்குள்ளும் சில விடயங்கள் நெருடிக் கொண்டிருக்கும் சிலர் அதை வெளிக்காட்டிக் கொள்வார்கள் பலர் தமக்குள் அமுக்கி வைத்துக் கொள்வார்கள் அந்தவகையில் வழமையாக எழுத்துக்களால் விதைத்துக் கொள்ளும் நான் இம்முறை சில காட்சிகளால் நகைச்சுவையுடன் விபரித்துள்ளது தான் “துலைக்கோ போறியள்“ என்ற இக்குறும்படமாகும்.\nஇத்தலைப்பானது எமது பிரதேசங்களில் மிகவும் அருகிப் போய்க் கொண்டிருக்கும் ஒரு பேச்சு மொழியாகும். ஒருவர் போய்க் கொண்டிருக்கும் போது “எங்கே போகிறீர்கள்“ என்பது ஒரு அபசகுணமாககக் கருதப்படுவதால் இப்படி அழைத்து வினாவுவார்கள்.\nஉடுப்பிட்டி நாவலடி, நெல்லியடி, நவிண்டில், வதிரி போன்ற 5 களங்களில் உருவாக்கப்பட்ட 8 காட்சிகளுடன் இக்குறும்படம் உருவாக்கம் பெற்றுள்ளது.\nபடம் தொடர்பான பணிகள் முட��வடைந்துள்ள போதும் வரும் மாதம் அளவில் தான் வெளியிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு மனம் சற்றும் கூட சலிக்காமல் கமராவுடன் ஒத்துழைத்த செல்லா அண்ணா கணணியுடன் போராடிய செல்வம் அண்ணா நேர காலம் பாராமல் ஓடி வந்து ஒத்துழைத்த ஜெயதீபன், செல்வம் அண்ணா, ஏரம்பு ஐயா, ஆசிரியை சுதேசினி போன்றோர் என்றும் என் நன்றிக்குரியவர்கள்.\nஎன்ன படைப்பு எப்படியானது என்று கூட அறியாமல் ”மதிசுதாவா செய்தவன் அப்படியென்றால் சரி” என்று சம்மதம் சொல்லி இசையமைத்து தந்த அற்புதன் அண்ணா.\nபலவகையான தொடர்புகளுக்கு உதவிய வேல் முருகன்.\nஅதுமட்டுமல்லாமல் நேர காலம் பாராமல் என்ன வடிவத்தில் கேட்டாலும் மாற்றி மாற்றி வடிவமைத்துத் தந்த பதிவர் மதுரன் மற்றும் ஆலோசனைகள் தந்த அண்ணர் மௌனரூபன் ஆகியோருடன் சகல விதத்திலும் ஒத்துழைப்புத் தந்த செல்லா வீடியோ அலுவலகப் பணியாளர்கள் அனைவருக்கும் ஆரம்பத்திலேயே நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஎன் 200 வது பதிவு பற்றியது\nவன்னியில் இருந்து மீளும் போதே (நலன்புரி முகாமில் இருக்கும் போது) வலைத்தளம் ஒன்று அமைத்து எழுத வேண்டும் என்ற ஒரு லட்சியத்தோடு பொழுது போக்காக எழுத ஆரம்பித்த இத்தளத்தில் நான் பெற்ற வெகுமதிகள் நான் எதிர் பார்க்காதவையே. அதன் பின்னர் அடைந்த வேலைப்பழுக்கள் எனது பதிவிடுதலுக்கான நேரத்தைப் பிடுங்கிக் கொண்டாலும் 3 வருடத்தில் 200 வது பதிவைத் தொடுகிறேன்.\nஆனால் இத்தனைக்குள்ளும் 467,000 என்ற பார்வைகளின் எண்ணிக்கையானது ஒரு பதிவுக்கான சரசரி பார்வைகள் 2300 என்பதைக் கொடுத்துள்ளது அந்த வகையில் எனக்கு கிடைத்த அங்கீகாரமாகவே இதை எண்ணிக் கொள்கிறேன்.\nஆரம்ப காலத்தில் இருந்து என் பதிவுலக வளர்ச்சிக்கு உதவியவர்களில் ஒருவரான ஜனா அண்ணா தனது பதிவில் குறிப்பிட்டவை இந்த தொடுப்பில் உள்ளது.\nஇந்தவாரப் பதிவர் - திரு -மதி.சுதா\n2013 ல் தெரிவான குறும்படங்களின் மேலான ஒரு பார்வை\nகடந்த 15.6.2013 அன்று வீரகேசரியில் வெளியாகிய எனது ஆக்கம்.....\nவடமாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சின் குறும்படப் போட்டி 2013 ல் தெரிவான குறும்படங்களின் மேலான ஒரு பார்வை\nதொழில் நுட்பம் என்பது இலகுவாக்கப்பட்டு ஒவ்வொரு தனிமனிதன் கைகளுக்குள்ளும் புகுந்து கொண்டதன் பலனை திரைப்படங்கள் மேல் அதீத ஆர்வம் கொண்ட ஒவ்வொரு ரசிகனையும் உசுப்பேற்றி குறும்படம் என்னும் ஒரு திரைப்புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅதற்கு ஏதுவாக அத்துறையை ஊக்குவிக்கும் முகமாக பல்வேறு போட்டி நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. அந்த வகையில் கடந்த 31.5.2013 அன்று யாழ்ப்பாணத்தில் வடமாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சால் வடமாகாணத்திற்குற்பட்டவர்களுக்கான குறும்படப் போட்டி சிறப்பாக நடைபெற்று முடிந்தது.\nமுதற்கட்டத் தெரிவுப் போட்கள் வவுனியாவில் இடம்பெற்று அதில் தெரிவு செய்யப்பட்ட 15 குறும்படங்கள் யாழ்ப்பாணம் கல்வித் திணைக்களத்தில் நடுவர்கள் முன்னிலையில் ஒளிபரப்பப்பட்டது.\nஅப்படங்கள் தொடர்பான ஒரு சுருக்கப் பார்வை இதோ….\nவாழ்க்கையில் தலை முறை கடக்கவேண்டிய சில பாடங்களை படங்களாகக் கொண்டிருந்த ஒரு குறும்படமாக இருந்தாலும் ஆவணப்படம் ஒன்றின் சாயலை பிரதிபலித்ததால் மற்ற குறும்படங்களில் இருந்து சற்று வேறுபட்டதாகத் தோற்றமளித்தது.\nமுச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் மீது மற்றவர் வைத்திருக்கும் பார்வை நிலையைத் திசை திருப்ப வைக்கும் கதைச் சுருக்கத்தைக் கொண்டு அமைந்திருந்தது. அத்தனை காட்சிகளும் இரவில் படமாக்கப்பட்டது இயக்குனரின் தற் துணிவைக் காட்டியிருந்தாலும் பல இடங்களில் பாத்திரங்களது முகபாவனை இருளால் மறைக்கப்படடிருந்தது.\nவன்னியின் முழங்காவிலில் இருந்து தேர்வாகியிருந்த இக்குறும்படமானது ஈழத்தின் முக்கிய கலைகளில் ஒன்றான தெருக்கூத்து கலைஞர் ஒருவரால் உருவாக்கப்பட்டிருந்தது. இக்குறும்படமானது முதுமையின் இடர்பாடுகளைக் கொண்ட கதைக்கருவையும் கை தேர்ந்த பாத்திரத்தையும் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தாலும் பிறழ்வடையாத நாடகச் சாயலானது குறும்படம் என்ற எல்லைக்குள் உள் இழுக்கத் தவறி விட்டது.\n5 ரூபாய் தபால் முத்திரையில் எழுதிவிடக் கூடிய ஒரு அழுத்தமான கதையை மட்டும் கொண்டு காட்சிகளையும், யதார்த்தமான பாத்திரம் மற்றும் உணர்வைப் பிரதிபலிக்கும் இசை இவை மட்டும் கொண்டு தத்ரூபமாக வார்த்தெடுக்கப்பட்ட படமாகும்.\nஇளமையின் வேகம் எந்தளவு பாரிய விபத்துக்களை ஏற்படுத்தும் என்பதை உணர வைக்கும் குறும்படமாகும். இதில் கதை மற்றும் பாத்திரங்களின் வேகத்தை விட ஒளிப்பதிவாளரின் வேகம் தான் அதிகம் ரசிக்க வைத்தது.\nபோதை தரும் உறவுப் பிரிகையும் சிறுவர்களிடையேயான உணர்வுர்ச் சேர்கையையும் தத்ரூப��ாக கூறிய படம். இக்குறும்படத்தின் வெற்றிக்கு இயற்கைச் சூழலும் அத்துடன் ஒளிப்பதிவில் இணைத்துக் கொள்ளப்பட்ட இயற்கை ஒலிகளும் சாதகமாக அமைந்திருந்தாலும் திரைக்கதையின் வேகம் சற்று ரசனையையும் தாமதப்படுத்தியிருந்தது.\nநியமாகவே வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் ஒரு மாற்றுத் திறணாளியைக் கொண்டு அவன் மனநிலையையும் மனித நேயத்தையும் பொறுப்பற்ற மனிதருக்கு உணர்த்தும்படமாகும். சாதாரண கமரா மற்றும் ஒளித்தொகுப்பு தொழில்நுட்பத்துடன் உருவான நல்ல படங்களில் ஒன்றாகும்.\nநாம் பயன்படுத்தும் பெறுமதி குறைந்த ஒரு அற்ப பொருளுக்குப் பின்னும் எத்தனை ஏழைகளின் உதிரம் ஒளிந்திருக்கிறது என்பதைக் கூறியுள்ள படம் சாம்பலாகும். சிறந்த ஒளிப்பதிவோடும் இசையோடும் மட்டும் பயணித்திருக்கும் இப்படத்திற்கு வசனங்களும் இணைந்திருந்தால் உணர்வுகள் மேலோங்கியிருக்கும்.\nபிள்ளைகளின் எதிர்காலத்தை ஒளிமயமாக்க எண்ணி புலம்பெயர் தேசமனுப்பும் பெற்றோரின் வாழ்வு எவ்வளவு இருள்மயமானது என்பதற்கு நல்ல உதாரணமாக அமைந்த படமாகும். நிறப்பிரிகையோ காட்சி மாற்றமோ சரியாக அமையாத flash back காட்சிகள் இப்படம் தொடர்பான சிறு குழப்பத்தை ஏற்றுடுத்தியது.\nஇணையத் தொழில்நுட்ப வளர்ச்சி இளைய தலைமுறையின் வாழ்வை எப்படி சீரழிக்கிறது என்பதை மட்டக்களப்பு கொலைச்சம்பவத்தை அடிப்படையாக வைத்துக் கூறும் படமாகும். சிறந்த படத் தொகுப்பும் ஒளி நிறக்கலவையும் படத்தின் தரத்தை மற்றைய படங்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டியதுடன் பின்னணி குரல் முயற்சியிலும் மற்றைய படங்களில் இருந்து பெரிதும் வேறுபட்டிருந்தது. கதையின் கனதியற்ற தன்மையும் நாயகியின் நடிப்போடு ஒட்டாத தன்மையும் படத்திற்கு மறையாக அமைந்திருந்தது.\nபல குடும்பங்களின் நான்கு சுவர்களுக்குள் அடங்கிப் போகும் பெண்களின் வேதனையை கமராவுக்குள் கொண்டு வந்த குறும்படமாகும். ஆனால் அளவுக்கதிகமான வன்முறை சார்ந்த ஒரே காட்சிகள் மீள மீள வந்து போனது உறுத்தலாகிப் போனது.\nஒரு விலைமாதுவுக்கும் அவள் குழந்தைக்குமிடையேயான பாசப் பிணைப்பையும் உணர்வுகளையும் உணர்வு பூர்வாமாகக் கூறிய குறும்படமாகும். கதையில் வந்து போன அத்தனை பாத்திரங்களும் கதையோடு ஒன்றித்துப் போனது படத்தின் சிறப்பை மென்மேலும் அதிகரித்திருந்தத��.\nஇன்றைய சூழலில் சமூகத்தில் இடம்பெறும் இளைஞர் தொடர்பான பிரச்சனைகளை கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்ட குறும்படமாகும். ஆனால் படத்தில் கவனிக்கத் தவறிய எழுத்துப்பிழைகளும் முன்னுக்குப் பின் முரணான திரைக்கதையும் படத்தின் கனதியைக் குறைத்திருந்தது.\nஇக்குறும்படப் போட்டியில் ஒரு முற்போக்கான திரைக்கதையுடன் களமிறங்கிய ஒரே ஒரு படம் இது தான். 12பி திரைப்படத்தின் அடிப்படைக் கதை அமைப்பைக் கருவாகக் கொண்டு உருவான வித்தியாசமான படமாகும். ஆனால் மொழி ஆளுகை இழந்த தலைப்பு உறுத்தலாக இருந்ததுடன் இறுதிக் காட்சி ஏதோ ஒரு ஹெலிவுட் படத்தை நினைவுபடுத்துவது போல அமைந்திருந்தது.\nஇன்றைய சமூகத்தில் பெண்கள் எப்படி வாழ வேண்டும் என்பதைக் கூறியுள்ள ஒரு படமாக அமைந்திருந்தது. ஆனால் எதற்கெதிராக ஒரு படைப்பு உருவாக்கப்படுகிறதோ அதையே அளவுக்கதிகமாகக் காட்டக் கூடாது கோட்பாட்டை கவனிக்கத் தவறியது படத்தின் மீதான பார்வையை வேறு திசைகளுக்கு மாற்றியிருந்தது.\nசிறப்பாக திரையிடப்பட்டிருந்த குறும்படங்களானது ஈழத்தின் குறும்பட வளர்ச்சியை தெளிவாகப் புடம் போட்டுக் காட்டியிருந்தது. சில படங்கள் குறும்படங்கள் என்ற வரையறைக்குள் உள்ளடக்கப்படாதவை என்ற ஒரு விமர்சன நோக்கெழுந்தாலும் இவை ஆரம்ப கட்ட வளர்ச்சிப்பாதை என்பதால் அடுத்தடுத்த காலப்பகுதிகளில் பெரும் மாற்றத்துடனான குறும்பட வளர்ச்சிப் போக்கு உருவாகும் என்பது அனைவரதும் திடமான நம்பிக்கையாகும்.\nமலையகத்தில் இருந்து வெளிவந்துள்ள மனதை வருடும் பாடல்\nஅவ்வப்போது உருவாகி வரும் எம்மவர் பாடல்களில் சிலது அப்படியே எம்மனதில் நிலைத்து விடுகிறது.\nஅந்த வகையில் நேற்று ஒரு சகோதரர் மூலம் எனக்கு கிடைத்த இப்பாடலானது தொண்டைக் குழியில் தங்கிஇடையிடையே வாய்வழியே எட்டிப் பார்க்கத் தவறவில்லை.\nஅப்பாடலுக்கான இசையை துஸ்யந்தன் செல்வராசா என்ற மலையகத்தைச் சேர்ந்தவர் இசையமைத்திருக்கிறார்.\nவீணை சரவண சுந்தரி முருகன் (கொழும்பு விஞ்ஞான பீட மாணவி)\nபோன்றவரின் கூட்டணியுடன் கிட்டாரை துஸ்யந்தனே மீட்டியிருக்கிறார்.\nஇவர் நுவரெலியாவைச் சேர்ந்தவர் தற்போது கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்ட பீட மாணவனாக இருக்கிறார்.\n.இதில் ரஸ்லான் சக்தி சுப்பர் ஸ்டார்களில் ஒருவராவார்.\nமிகவும் நேர்த்தியான இசைக் கோப்புடன் உருவாகியுள்ள இப்பாடலானது மலையக மண்ணின் ஒரு தடமாக இருக்கும் என்பது என் நம்பிக்கையாகும்.\nஇவர் கொழும்புத் தமிழ்ச் சங்கத்திற்காக இசையமைத்த தமிழ் வாழ்த்துப்பாடல் கீழே இணைத்துள்ளேன்.. அப்படியே லயிக்க வைக்கும் ஸ்வரங்கள் இவர் விரல்களுக்கும் ஒளிந்திருப்பதை உணர அதுவும் ஒரு நல்ல உதாரணமாகும்.\nநான் எல்லாம் தெரிந்தவனுமில்லை ஒன்றும் தெரியாதவனும் இல்லை\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.\nசாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு\nகறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு\nவாகனக் கண்ணாடியினுள் நீராவி படிவதை தடுக்கும் ஒரு வழி....\nகாசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...\nபாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம்\nதேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்\nஇந்த தளத்தில் நீங்கள் தேட விரும்பும் சொல்லை பதியவும்\nதமிழ் பற்றி ஒரு ஆய்வு பாகம் -1\nவெடி குண்டொன்றை தயாரிப்பது எப்படி \nபாடகர்களின் முதல் பாடல்கள்.... (1)\nகாயத்ரி மந்திரம் மருத்துவரீதில் சிறந்தது தான்\nஅன்பு அண்ணனுக்காக ஆசையாய் ஒரு மடல்\nஆணுறை பாவிப்போரே பெரும் ஆபத்து காத்திருக்கிறது (18+) condom\nகுறியீட்டு சினிமாவை ரசிக்க தெரியாத தமிழ் ரசிகர்கள் - காரமான நகைச்சுவை பதிவு\nபிரபு தேவாவின் வலையில் விழுந்த பெண்களின் பட்டியல்.....\nதிரைக்கதை விருது பெற்ற என் பாதுகை குறும்படம்\naravanaippom cinema experiance அரவணைப்போம் அறிவியல் அறிவூட்டும் கவிதை அனுபவம் ஆன்மீகம் ஈழம் என் ஆய்வுகள் கண்டுபிடிப்பு கதை கவிதை குறுங்கதை குறும்படம் சமூகம் சமையல் தகவல் தொழில் நுட்பம் தமிழ் தொழில் நுட்பம் நகைச்சுவை நிமிடக்கதை வரலாறு வன்னி விஞ்ஞான சிறுகதைகள் விமர்சனம் விழிப்புணர்ச்சி\nபலர் அறிய வேண்டிய முக்கிய பதிவுகள்\nயாழ்ப்பாணக் கலாச்சார சீரழிவு ஆதாரமும் சேதாரமும்\nAIRTEL, DIALOG வாடிக்கையாளருக்கான விசேட எச்சரிக்கைப் பதிவு\nவன்னி வரலாற்றை மாற்ற முயற்சிக்கும் புலம்பெயர் இணையத்தளங்கள்\nபடித்த சமூகத்தை ஏமாற்றும் சிலரின் பொட்டுக்கேட்டு அம்பலங்கள்\nவெற்றி வானொலி குறும்படப் போட்டியும் விளக்கம் தேடும...\ndialog வாடிக்கையாளருக்கு ஒரு எச்சரிக்கைப் பதிவு\nவன்னி மூலையில் ஒரு அதிசயக் கிராமம் (காணெளியும் இணை...\nஇணைய தமிழ்த் தட்டச்சிடுவோருக்கு வந்துள்ள பிரச்சனைய...\nமொபைல் போனில் ஒரு தரமான ஈழக் குறும்பட முன்னோட்டம் ...\nஒளிப்பதிவாளர் அறிந்திருக்க வேண்டிய அடிப்படைக் காட்...\nகவிஞர் அஸ்மினிடம் சில சந்தேகங்கள்,,,, நீங்கள் நிறை...\nதுலைக்கோ போறியள் குறும்படம் உங்கள் பார்வைக்கும் வி...\nயாழ் கொழும்பு வழி பயணத்திற்கான வாகன வசதிகளின் ஒரு ...\nஇந்திய ஈழ உணர்வாளருக்கு ஈழத்தில் இருந்து ஒரு விழிப...\nபகவான் ஸ்ரீ சத்யசாயிபாபாவின் ஆன்மீகம் கடந்த சமூக ச...\nஎன் 200 வது பதிவும் குறும்பட விபரங்களும் (THULAIKK...\n2013 ல் தெரிவான குறும்படங்களின் மேலான ஒரு பார்வை\nமலையகத்தில் இருந்து வெளிவந்துள்ள மனதை வருடும் பாடல...\nபோரும், போதைப் பொருள் பாவனையுமற்ற உலகை கட்டியெழுப்புவோம்.\nமனித நேயம் கொண்டவர் பார்வைக்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/28152-vodafone-fines-rs-7-900-crore-fine.html", "date_download": "2018-05-23T20:24:58Z", "digest": "sha1:57GN3HSCFDBZ6FHXIMKF3BHQ4UN2ZHTQ", "length": 9061, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வோடஃபோன் நிறுவனத்திற்கு ரூ.7,900 கோடி அபராதம் | Vodafone fines Rs 7,900 crore fine", "raw_content": "\nதூத்துக்குடி மக்களை நினைத்து மிகவும் வருந்துவதாக மம்தா பானர்ஜி என்னிடம் கூறினார் - கமல்ஹாசன்\nதூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டது\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் பணியிட மாற்றம்\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று இரவு 9 மணிக்கு சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி\nதூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை 5 நாட்களுக்கு முடக்கம் - தமிழக உள்துறை\nதூத்துக்குடியில் காவல்துறையினர் - ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே ஏற்பட்ட மோதலின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காளியப்பன் (22) என்பவர் உயிரிழப்பு\nதூத்துக்குடியில் 144 தடை உத்தரவை மீறியதாக கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு\nவோடஃபோன் நிறுவனத்திற்கு ரூ.7,900 கோடி அபராதம்\nவரி பாக்கி வைத்துள்ள வோடஃபோன் தொலைபேசி நிறுவனத்துக்கு 7,900 கோடி ரூபாயை அபராதமாக வருமான வரித்துறை விதித்துள்ளது.\nஹட்சிசன் நிறுவனத்தை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வாங்கியதில் வரி பாக்கியைச் செலுத்தத் தவறியதாக வோடஃபோன் மீது மத்திய அரசு தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் வர்த்தக நடவடிக்கைகளின் மூலம் பெற்ற ரூ.16,430 கோடி மூலதன லாபம் மீது ரூ.7,900 கோடி வரி விதித்து அதற்கான நோட்டீஸை வருமான வரித்துறை ஜனவரி 25-ம் தேதி அனுப்பியது.\nதற்போது சிக் ஹட்சிசன் நிறுவனத்தின் ஒரு பகுதியாக விளங்கும் ஹட்சிசன் வாம்ப்பா நிறுவனத்திடமிருந்து வோடபோன் நிறுவனம் 2007-ம் ஆண்டு 67% பங்குகளை வாங்கியது. இதன் மூலதன லாபம் மீது முந்தைய காலக்கட்டத்தையும் இணைத்து வருமான வரித்துறை வரி விதிப்பு செய்துள்ளது.\nபாஜக-வின் சூழ்ச்சிக்கு பலியாகி விடக்கூடாது: அதிமுக கூட்டணி கட்சி எம்எல்ஏ-க்கள் அறிவுறுத்தல்\nடிடிவி அணியில் கிளம்பிய மாறுபட்ட கருத்துகள்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமெரினாவில் குவிந்த காவல்துறையினர் : கழுகு போல் கண்காணிப்பு\nசிறுமியின் 8 மாதக் கரு கலைப்பு: உயிருக்கு ஆபத்து என தகவல்\n78 வயது ரசிகைக்கு ரஜினி அங்கீகாரம்\n மரத்தை இடித்தாலும் ஃபைன் போடுவோம் \nசிறுமியை கொன்ற பக்கத்துவீட்டுப் பெண் : ஏன்\nரஹானேவுக்கு ரூ.12 லட்சம் அபராதம்\n7வயது சிறுமியை கொன்ற பெண் கைது\nஉதவி கேட்ட மாணவியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை: ஹெட்மாஸ்டர் கைது\nசொத்துக்களை மறைத்த விவகாரம்: சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார்\nRelated Tags : Tax , Vodafone , Fine , வரி பாக்கி , வோடஃபோன் , 7 , 900 கோடி , அபராதம் , வருமான வரித்துறை\n‘என் பையன விடுங்க, நான் செத்துடுவேன்’ காலைப் பிடித்து கதறிய தாய்\nகர்நாடக முதல்வர் குமாரசாமி கடந்து வந்த பாதை: வளர்ச்சியும் வீழ்ச்சியும்\nநிர்மலாதேவியின் நீதிமன்றக் காவல் நீடிப்பு\nதமிழக அரசைக் கலைக்க வேண்டாமா - பிரதமருக்கு விஜயகாந்த் கடிதம்\nகர்நாடக முதல்வர்களை பாடாய்ப்படுத்தும் அரசு பங்களா: வாஸ்துபடி வீட்டை மாற்றும் குமாரசாமி\nசென்னை சூப்பர் கிங்ஸூடன் மோதப்போவது யாரு \n'பெண் ஹிட்லரா' அமெரிக்காவின் சி.ஐ.ஏ. தலைவர் \n'பத்மாவத்' படமும் ராம் மோகன் ராயும் \nதமிழகத்திலேயே நீட் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்: ஸ்டாலின்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாஜக-வின் சூழ்ச்சிக்கு பலியாகி விடக்கூடாது: அதிமுக கூட்டணி கட்சி எம்எல்ஏ-க்கள் அறிவுறுத்தல்\nடிடிவி அணியில் கிளம்பிய மாறுபட்ட கருத்துகள்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduppu.com/actresses/06/150975", "date_download": "2018-05-23T20:17:23Z", "digest": "sha1:2D2PZNJAK2RDCR244LDO324N7SXFJLUO", "length": 5062, "nlines": 71, "source_domain": "www.viduppu.com", "title": "அதுல உனக்கு என்ன தெரியும் பல்ல காட்டி போட்டோக்கு போஸ் கொடுக்குற- ஜுலி வறுத்தெடுக்கும் ரசிகர்கள் - Viduppu.com", "raw_content": "\nவிஜய் அவார்ட்ஸை கிழித்து தொங்கவிட்ட சித்தார்த்\nவித்தியாசமான கவர்ச்சி ஆடையில் புகைப்படம் எடுத்த தமன்னா- இதோ\nசிம்ரன் அம்மாவா இது, நீங்களே பாருங்கள் புகைப்படத்தை\nமீண்டும் கர்ப்பமாகியுள்ளாரா நடிகை ரம்பா\nதூத்துக்குடி பற்றிய ட்விட்டால் ஆர்.ஜே.பாலாஜி மீது கொலவெறியில் மக்கள்\nஇயக்குனர் ஷங்கரை அசிங்கமாக திட்டி கிழித்து தொங்க விட்ட மக்கள்\nஇளையதளபதி மகன் சஞ்சய்-ன் 10ம் வகுப்பு மதிப்பெண் தெரியுமா..\nநயன் தாராவை நினைத்து நினைத்து உருகிய பிரபல நடிகர்\nபிக் பாஸ் புகழ் சுஜா வருணிக்கு திருமணம்\nஎன்னது லட்சுமி ராமகிருஷ்ணனா இது, ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம் இதோ\nஅதுல உனக்கு என்ன தெரியும் பல்ல காட்டி போட்டோக்கு போஸ் கொடுக்குற- ஜுலி வறுத்தெடுக்கும் ரசிகர்கள்\nஜுலி அப்படினு சொன்னாலே இப்போதும் யாருக்கும் பிடிக்கிறது இல்ல. ஆனா அந்த பொண்ணும் கொஞ்சம் சைலன்ட்டா இருக்காம தப்பே பன்னல போங்கடா என்ற ரேஞ்சில திமிறா சுத்திட்டு இருக்கு.\nஅப்பளம் விளம்பரத்த தொடர்ந்து நம்ம ஜுலி ஒரு ஆயிலுக்கு நடிக்கிறாங்க. இத பாத்த பசங்க ஏய் உனக்கு அதுல என்ன தெரியும்னு நடிக்கிற அப்படினு வெளுத்து வாங்கிட்டு வறாங்க.\nவிஜய் அவார்ட்ஸை கிழித்து தொங்கவிட்ட சித்தார்த்\nவித்தியாசமான கவர்ச்சி ஆடையில் புகைப்படம் எடுத்த தமன்னா- இதோ\nசிம்ரன் அம்மாவா இது, நீங்களே பாருங்கள் புகைப்படத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://masessaynotosexism.wordpress.com/%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-05-23T20:15:29Z", "digest": "sha1:4VHXPQTW4NAMFOUPIIBFJG4RY5XD7IDV", "length": 11775, "nlines": 297, "source_domain": "masessaynotosexism.wordpress.com", "title": ":: ஓர் வேண்டுகோள் :: | M.A.S.E.S -- Movement Against Sexual Exploitation and Sexism", "raw_content": "\n:: மாசெஸ் பற்றி ::\n:: ஓர் வேண்டுகோள் ::\n:: ஓர் வேண்டுகோள் ::\nஇந்த வலைப்பதிவை ஒருங்கிணைப்பவர் கொற்றவை. இவர் மார்க்சிய-சோசலிச-பெண்ணியச் சிந்தனைகளை பின்பற்றுபவர். இவற்றோடு பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் வழிகாட்டுதலையும் பின்பற்றுபவர்.\nஇந்த வலைப்பூவில் பதியப்பெறும் பதிவுகளில் பெரும்பாலானவை கொற்றவயால் ��திவேற்றம் செய்யப்படும். ஒரு சிலருக்கு பங்களிப்பாளர் உரிமைக் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த தளம், பாலியல் பாகுபாட்டின் விளைவுகள் மற்றும் பாலின சிறுபான்மையினரின் உரிமைப் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வுக்காகவும், அவர்களின் உரிமைகளைப் பெற்றுத் தரும் ஒருங்கிணைப்புக்காக்வும் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு பங்களிக்க விரும்புவோர் இந்த கொள்கைகளை மனதில் கொண்டு பதிவுகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nகருத்துச் சுதந்திரத்தை இவ்வமைப்பு மதிக்கிறது, அதேவேளை ஆபாசமான, வசை மிகுந்த கட்டுரைகள், பிற்போக்கு பெண்ணியம், மதவாதம் ஆகியவற்றை தவிர்க்கவும்.\nஇத்தளத்தில் பதியப்படும் அத்தனை கருத்துக்களோடும் ஒருங்கிணைப்பாளர் ஒத்து போகிறார் என்று அர்த்தமில்லை. அது அந்த அந்த ஆசிரியர்களின் சொந்தக் கருத்து. சில பதிவுகள் உரையாடலுக்கும், விவாதத்திற்கும் உரியவையாக இருக்கலாம். பதிவுகள் ஆங்கிலம், தமிழ் இரு மொழிகளில் இருக்கலாம்.\nதிருமணத் தரகு விளம்பரங்களை தடை செய்\nநான் உமர் காலித், ஆனால் தீவிரவாதியில்லை\nரோஹித் வெமுலா நினைவுச் சொற்பொழிவு\nபெண்ணைப் பழிக்காமல் பிழைப்பு நடத்துங்கள் திரைத்துறையினரே\nதந்தை பெயர் இல்லாமலே – புதிய தலைமுறை\nகாதல் வரம்புகள் பற்றிய கருத்து நக்கீரனில்\nபாலியல் மருத்துவமயமாதலைக் கண்டு விழித்தெழுதல்\nதிரை மறைவு கேமிரா குறித்து – நக்கீரன்\nசமவூதியத்திற்காகப் போராடிய பெண்கள் (Made in Dagenhaum – British Film)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/increased-the-education-fees-self-financing-medical-colleges-002354.html", "date_download": "2018-05-23T20:25:55Z", "digest": "sha1:JXSPFPT5JH3MRKMUQTIZMZPCHMQKNRGH", "length": 8783, "nlines": 59, "source_domain": "tamil.careerindia.com", "title": "சுயநிதி மருத்துவக்கல்லூரிகளுக்கு கல்வி கட்டணம் உயர்வு.. அரசு மருத்துவ அதிகாரி தகவல் | increased the education fees for Self-financing medical colleges - Tamil Careerindia", "raw_content": "\n» சுயநிதி மருத்துவக்கல்லூரிகளுக்கு கல்வி கட்டணம் உயர்வு.. அரசு மருத்துவ அதிகாரி தகவல்\nசுயநிதி மருத்துவக்கல்லூரிகளுக்கு கல்வி கட்டணம் உயர்வு.. அரசு மருத்துவ அதிகாரி தகவல்\nசென்னை : கல்வி கட்டண கமிட்டி தமிழகத்தில் சுயநிதி மருததுவம் மற்றும் என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணயிக்க ஓய்வு பெற்ற நீதிபதி பாலசுப்பிரமணியன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டு கடந்த சில வருடங்களாக செ���ல்பட்டு வருகிறது.\nஇந்த கமிட்டி 3 வருடத்திற்கு ஒரு முறை கல்வி கட்டணத்தை மாற்றி அமைக்கும் அதன்படி இந்த ஆண்டு தனியார் மருத்துவம் மற்றும் என்ஜினீயரிங் கல்லூரி உரிமையாளர்கள் கல்வி கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்த்னர். இதையொட்டி கமிட்டி ஆய்வு செய்து சுயநிதி மருத்துவ கல்லூரிகளுக்கு கல்வி கட்டணத்தை மாற்றி அமைத்து இருக்கிறது.\nஇன்று முதல் மருத்துவப் படிப்பில் சேர விண்ணப்ப படிவம் வழங்கப்படுகிறது. அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு பல்மருத்துவக் கல்லூரிகளுக்கு கல்வி கட்டணத்தில் மாற்றம் இல்லை. அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு கடந்த ஆண்டு ரூ. 13 ஆயிரத்து 600 மற்றும் அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் கல்வி கட்டணம் ரூ. 11 ஆயிரத்து 600 வசூலிக்கப்பட்டது. தொடர்ந்து அதே கட்டணம்தான் வசூலிக்கப்படும்.\nஅதே நேரம் சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் உள்ள இடங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது ரூ. 3 1/2 லட்சம் முதல் 4 1/2 லட்சம் வரை (முந்தைய கட்டணம் ரூ. 2 1/2 லட்சம் முதல் ரூ. 3 1/2 லட்சம்) பல் மருத்துவக் கல்லூரிகளுக்கு ரூ. 2 1/2 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.\nஅதேபோல நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு ரூ. 12 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுய நிதி பல் மருத்துவக்கல்லூரிகளுக்கு ரூ. 6 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும், நிர்வாக ஒதுக்கிட்டு இடங்களுக்கும் கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.\nஉயர்த்தப்பட்ட கல்வி கட்டணம் இன்று விண்ணப்பம் பெறுவோருக்கு தெரிந்துவிடும். அதாவது விளக்க குறிப்பேட்டில் இது பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\n10 ஆம் வகுப்பு தேர்வில் 76 சிறை கைதிகள் தேர்ச்சி\n10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூன் 28-ஆம் தேதி மறுதேர்வு\n10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு: மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி\n10 ஆம் வகுப்பு தேர்வில் 76 சிறை கைதிகள் தேர்ச்சி\n10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூன் 28-ஆம் தேதி மறுதேர்வு\n10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு: மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி\nகல்லூரியில் படிக்கும் போதே அனுபவத்தை பெற 15 சீக்ரெட்ஸ்\nமொழியியல் படிப்புக்கான சிறந்த பல்கலைக்கழகம் 'இஎப்எல்'\nபிளஸ் 2 தேர்ச்சியில் விருதுநகர் முதலிடம்... விழுப்புரம் கடைசி இடம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sengkodi.blogspot.com/2010_01_05_archive.html", "date_download": "2018-05-23T20:18:46Z", "digest": "sha1:TYLRMAN4O3IZ4NZZWIMEPSVJILVVBZEI", "length": 98843, "nlines": 257, "source_domain": "sengkodi.blogspot.com", "title": "தலித் உரிமைப் போராட்டங்கள்: 01/05/10", "raw_content": "செவ்வாய், 5 ஜனவரி, 2010\nசாதியக் கொடுமைகளை முறியடிக்க முற்போக்கு சக்திகள் இணைந்து போராட வேண்டும் - என்.வரதராஜன் அழைப்பு\nநாடு சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகள் கடந்த பின்னரும் சாதியக் கொடுமைகள் ஆழமாகிக் கொண்டிருக்கின்றன; அவற்றை எதிர்கொண்டு முறியடிக்க முற்போக்கு சக்திகள் கைகோர்த்துப் போராட வேண்டியுள்ளது என்று கோவையில் என். வரதராஜன் கூறினார்.\nதந்தை பெரியாரின் 36 வது நினைவுதினத்தை யொட்டி வியாழனன்று நடந்த நிகழ்ச்சியில் கோவை காந்திபுரம் நகரப்பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:\nதமிழகத்தில் சாதியக் கொடுமைகளுக்கு எதிராக கடும் போராட்டம் நடத்தியவர் பெரியார். தீண்டாமைக் கொடுமையை எதிர்த்து வைக்கம் வரை சென்று போராடினார். பெண்ணடிமைத் தனத்திற்கு எதிராக அழுத்தமான கருத்துக்களை முன்வைத்தவர்; சமத்துவத்தை வலியுறுத்தியவர். இந்திய நாடு சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகள் கடந்த பின்னரும் இத்தகைய கொடுமைகள் இன்னும் ஆழமாகிக் கொண்டிருக்கிறது. இன்று அக்கொடுமைகளை எதிர்கொண்டு முறியடிக்க ஜனநாயக முற்போக்கு சக்திகள் கைகோர்த்துப் போராட வேண்டியுள்ளது. அந்த உணர்வின் அடையாளமாக இன்று பெரியார் நினைவினை கடைப்பிடிக்கிறோம், என்றார்.\nநிகழ்ச்சியில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் யு.கே.வெள்ளிங்கிரி, மாநிலக் குழு உறுப்பினர் கே.சி.கருணாகரன், தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் மாவட்ட அமைப்பாளர் யு.கே.சிவஞானம், தந்தை ���ெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத் தலைவர் சி.பத்மநாபன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.கருப் பையா, சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆறுமுகம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட நிர்வாகிகள் வி.பெருமாள், வழக்கறிஞர் வெண்மணி, வி.சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nநிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தந்தை பெரியார் திராவிடர் கழகத் தொண்டர்கள் திரளாகப் பங்கேற்றனர்.\nஇடுகையிட்டது ஆதிகபிலன் நேரம் பிற்பகல் 12:37 இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: என்.வரதராஜன், கோவை, த.பெ.தி.க. தீண்டாமை ஒழிப்பு முன்னணி, பெரியார் சிலை\nவெண்மணித் தியாகிகள் புகழ் நிலைக்கட்டும் \n1968 டிசம்பர் 25. எத்தனை ஆண்டுகளாயினும் எண்ணுந்தோறும் நெஞ்சம் கொதிக்கும் வெங்கொடுமை நடந்த நாள். அன்றுதான் கீழ் வெண்மணி என்ற கிராமத்தில் ஒரு குடிசை வெந்து தணிந்தது. அதனுள்ளே இருந்த 44 மனித உயிர்கள் உடல்கருகி செத்து மடிந்தன. ஆண்டைகளின் அடியாள் கூட்டம் போலீஸ் துணையோடு குடிசையைக் கொளுத்திக் கொல்லிக்கட்டைகளாய் கோரக் கூத்தாடி குதித்தது. தமிழகம் வெட்கித் தலைகுனிந்து வெதும்பி நின்றது.\nஆண்டவன் அருளிய வேதங்களின் வழியாய், ‘புனிதம்’ பெற்று வந்த வருணாசிரமத்தின் கடைநிலை மக்கள் தீண்டவும் தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்டார்கள். அந்த மக்கள் தஞ்சைத்தரணியில் உழவுப் பணி செய்யும் கூலிக்கூட்டத்தவர்கள். எத்தனையோ தலைமுறை முடிந்தபிறகும் முடிவுறாத இந்தத் தீண்டாமைத் தீமைக்கு எதிரான கலகக்கொடியை கம்யூனிஸ்டுகள் உயர்த்தினார்கள்.\nஅடிமைத்தனத்தை உடன்பிறப்பாய் கருதி அதற்கு உடன்பட உதிரத்தில் ஏற்றப்பட்ட அந்த மக்களுக்கு, செங்கொடி புதுப்பார்வை யைத் தந்தது. பிறப்பால் ஏற்றத்தாழ்வும், இழிவும் கற்பிப்பதைக் காரித்துப்பச் சொன்னது செங்கொடி. அந்த மக்களை அணிதிரட்டும் அரும்பணிக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட பி. சீனிவாசராவ் என்ற செஞ்சட்டைப் போராளி, “ உன்னை அடித்தால் திருப்பி அடி” என்று அவர்களது அடிமைத்தன உதிரத்தை எதிர்திசையில் பாயவைத்தார். காலில் செருப்பணிவது, தோளில் துண்டு போடுவது என்று ஒவ்வொரு தீண்டாமை வடிவத்திற்கும் முடிவுரை எழுதப்பட்டது.\nஒன்றுபட்ட உறுதிகொண்ட வலிய படையாய் அந்த மக்களை மாற்றிட விவசாயிகள் சங்கம் அமைக்கப்பட்டது.\nஅந்த மக்களை அடக்கி, ஒடுக்கி, சாட்டையை சொடுக்கி இன்பந்துய்த்து வந்த மிராசுக்கூட்டத்திற்கும், ஜாதி வெறியர்களுக்கும் இந்த பரிணாம வளர்ச்சி வயிற்றைக் கலக்கியது. இந்த மக்களுக்கும், சங்கத்திற்கும், செங்கொடிக்கும் எதிராய் கொடிய வன்முறைகள் ஏவிவிடப்பட்டன. எண்ணற்ற தோழர்கள் காயம்பட்டார்கள், களப்பலியானார்கள். எனினும் இழப்பதற்கு இழிவைத்தவிர வேறேதுமற்ற அந்த இரும்புநிறக்கூட்டம் உருக்கு நிகர் உறுதியைக் காட்டியது.\nஉழுபவனுக்கு நிலம் வேண்டும், உழைப்பதற்கு நியாயக்கூலி வேண்டும், பண்ணையடிமை முறை மாற வேண்டும் என முழங்கிய இந்த மக்களின் வீராவேசம் தஞ்சையை உலுக்கியது.\nஎப்படியும் இந்த மக்களை ஒடுக்கியே தீருவது என்று கங்கணங்கட்டிக் கொண்ட மிராசுகளின் கூட்டம் தங்களுக்கு என நெல் உற்பத்தியாளர் சங்கம் என்ற ஒரு அமைப்பை உருவாக்கிக் கொண்டது.\n1968ல் கூலி உயர்வுக்கான போராட்டம் சூடுபிடித்த போது இறுதியில், நாள் கூலியாக அரைப்படி நெல் அதிகம் வேண்டும் என வேண்டப்பட்டது. அரைப்படி என்ன, 6 படி கூட உயர்வு தரத்தயார், ஆனால் செங்கொடியை இறக்கிவிட்டு, எமது சங்கத்தின் மஞ்சள் கொடிகளை ஊர்களில் பறக்கவிட வேண்டும் என்று மிராசுகள் கொக்கரித்தார்கள். கூலி உயர்வைக் கொட்டிக்கொடுத்தாலும் எங்களின் செங்கொடியை தாழ்த்தும் பேச்சிற்கே இடமில்லை என்று வியர்வைக்கூட்டம் நச்சென்று பதிலுரைத்தது.\nஅந்த வகையான ஒரு கிராமம்தான் கீழ் வெண்மணி. மிராசுகளின் தலைவன் இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடுவின் பண்ணைக் கருகில் இருந்த தலித் குடியிருப்பு.\n1968 டிசம்பர் 25 இரவு அடியாள் கூட்டம் எதிர்பாராத தருணத்தில் திடீர்தாக்குதலை நடத்தி 44 மனித உயிர்களை உயிரோடு சாம்பலாக்கியது.\nஆண்டாண்டு காலமாய் அடங்கிக்கிடந்தவர்கள் உரிமை வேட்கை கொண்டால், ஆண்டைகள் கூட்டமும், அவர் சார்பாய் ஆளுங் கூட்டமும் என்னவெல்லாம் ஊழிக் கூத்தாடுவார்கள் என்பதற்கு வெண்மணியில் வெந்து மடிந்த மக்கள் சான்றாக இருக்கிறார்கள்...\nஎத்தனைக் கொடுமைகள் இழைத்தபோதும், கண்மணிகள் பலர் களப்பலியான போதும் செங்கொடியேந்திய வீரப்புதல்வர்களின் உறுதிகுலையாது என்பதற்கும் அந்த வெண்மணிதான் சான்று. இயக்கத்தை அழிக்க நினைத்தவர்���ள் அழிந்தார்களே தவிர, உரிமைப்போராளிகள் உறுதிபட முன்னேறியே வருகின்றனர்.\nதலித் மக்களை ஒரு தலித் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் என்று, அந்த மக்களுக்கு அரசியலிலும் தனிச்சேரி அமைக்கும் முயற்சி நடக்கிறது. ஜாதி அடையாளத்தோடு தலையெடுக்கும் அமைப்புகளுக்கு உண்மை பலம் வராது. சமூக ஒடுக்குமுறைகளை எதிர்க்கும் ஜனநாயக எண்ணங்கொண்ட எல்லா மக்களையும் இணைத்துத்தான் தீண்டாமை போன்ற கொடுமைகளை ஒழிக்க முடி யும். தஞ்சையில் தலித் மக்களை எழுச்சியூட்டி எதிர்வினையாற்றச் செய்தவர்கள் பிறப்பால் தலித்துகள் மட்டும் அல்ல. நிலம்,கூலி, மரியாதை என அங்கே சாதிக்கப்பட்டவை வேறு எங்கும் சாதிக்கப்படவும் இல்லை.\nஉழைப்பவர் யாவரும் ஓர் குலம் என்று முழங்கி தமிழகத் தொழிலாளி வர்க்கம் கீழ் வெண்மணி தியாக திருப்பூமியில் ஒரு கம்பீரமான நினைவாலயத்தை எழுப்பி வருகிறது. முற்றிலும் கருங்கற்களால் இந்த நினைவாலயம் எழுப்பப்பட்டு வருகிறது. இந்தக் கட்டிடத்தில் ஒரு செங்கல்கூட இருக்காது.\nஇந்த நினைவாலயத்தை எழுப்பத் தொடங்கிய போது செய்யப்பட்ட மண் பரிசோதனை எங்களைத் துணுக்குற செய்தது. லட்சக்கணக்கான ஆண்டுகளாக ஆற்று நீர்பாய்ந்த இந்த பூமியில் 55 அடி ஆழம் வரை மண் நெகிழ்வுத் தன்மையுடன் இருக்கிறது. எனவே 55 அடி ஆழத்திலிருந்து 110 கான்கிரீட் தூண்களை தரைக்குக்கொண்டுவந்து அதன் மீதுதான் நமது நினைவாலயம் எழுகிறது. இதுவரை மண்ணுக்குக் கீழேயே எமது திட்டத்தில் பாதிக்கு மேல் செலவாகிவிட்டது. உயிர் கொடுத்து உரிமைப் பயிர் விளைவித்த அந்த செம்புலத்தில் நாம் எண்ணியதை எண் ணியபடி செய்து முடித்தாக வேண்டுமல்லவா இதற்குப் பணம் ஒரு தடையாகலாமோ\nசிஐடியு சங்கங்களும், சம்மேளனங்களும், அரசு ஊழியர் சங்கமும், எல்ஐசி, பிஎஸ்என்எல், ஆசிரியர், வங்கி போன்ற அரங்கங்களின் தொழிற்சங்க அமைப்புகளும் அளித்த நன்கொடையில் வேலைகள் நடக்கின்றன. மேலும் பணம் வேண்டும் எனக்கூறியவுடன் அரசுப்போக்குவரத்து சம்மேளனம் கல்தானம் என்று ரூ. 6 லட்சத்தை கோட்டாவிற்கு மேல் அள்ளித்தந்தது. தருமபுரி, திருவண்ணாமலை போன்ற சிறிய மாவட்டங்கள் கூட இலக்கைத்தாண்டி தந்துள்ளன. திருப்பூரில் ஆர்.ஈஸ்வரன் என்ற தோழர் தனது பணிக்கொடை பணமான ரூ. 50 ஆயிரத்தை தந்து மகிழ்ந்தார். இப்படி தனிநபர் பட்டியலும் மிகப் பெரியத���.\nரூ. 5000 வழங்குவோரின் பெயர் வெண்மணியில் கல்வெட்டில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்ட பிறகு பலர் பணம் அனுப்பி வருகின்றனர். ஒவ்வொரு சங்கமும், போக்குவரத்தில் ஒவ்வொரு பணிமனையும், மின்சாரத்தில் ஒவ்வொரு கிளையும் ரூ. 5000 செலுத்தவும், கல்வெட்டில் இடம்பெறவும் முடிவு செய்துள்ளன.\nதிருப்பூரைச் சேர்ந்த ஜி.எம்.லோகநாதன், ஆர்.ஆறுமுகம் ஆகிய இரண்டு தோழர்கள் மட்டும் முகப்புக் கதவைத் தங்களின் சொந்த செலவில் செய்து தருகிறார்கள். இந்த முகப்புக் கதவின் செலவு மட்டும் ரூ. 2 லட்சம். இந்த வர்க்க உணர்வை எந்த வார்த்தைகளில் பாராட்டுவது இதைப்போலவே இதர ஜன்னல்கள், கதவுகளைத் தர பலர் முன்வர வேண்டும்.\n2010, மே 30 சிஐடியுவின் 40-வது அமைப்பு தினம் ஆகும். இந்த 40-வது அமைப்பு தினத்தில் வெண்மணி நினைவாலய கட்டிடத்தின் திறப்பு விழாவை தமிழகத் தொழிலாளர்களும், விவசாயிகளும், இடதுசாரி போராளிகளும் இணைந்து நடத்தப்போகிறோம்.\nவெண்மணி நினைவாலய மலர் ஒன்று வெளியிடப்படுகிறது. அதற்கான விளம்பரங்களை நிறைவு செய்ய ஒவ்வொருவரும் உதவ வேண்டும்.\nஇந்த நினைவாலயத்தில் 50-க்கும் மேற்பட்டோர் பல நாட்கள் தங்கி பயிற்சி பெறும் முகாம்கள் நடத்திட, இங்கே தமிழக உழைப்பாளி வர்க்கம் சந்தித்த இதர போர்க்களங்களைப் பற்றி ஆய்விற்கான ஏற்பாடுகளைச் செய்திட,\nதீண்டாமைக் கொடுமைகளின் கோர வடிவங்களை இந்தத் தலைமுறை அறியத்தக்க சித்திரக்கூடம் உருவாக்கிட,\nஉழைக்கும் வர்க்க கலைப்பட்டறைகளின் களமாக இதை மாற்றிட,\nநினைவாலயப்பகுதி முழுவதும் சோலையாகவும், தோப்பாகவும் பொலிவு பெற்றிட,\nமக்கள் வந்து செல்லும் தலமாய் தனிப்புகழ் எய்திட,\nபெரும் கட்டமைப்பு வசதிகளை இங்கே உருவாக்க வேண்டியுள்ளது.\nதொழிலாளர் - விவசாயிகளின் ஒற்றுமைத் தேர் வர்க்கப் போர் களத்தில் முன்னேறட்டும்\nஇந்த ஆண்டு வெண்மணித் தியாகிகளின் நினைவை நிதி வழங்கிப் போற்றிடுவோம் கம்பீரமாய் நினைவாலயம் கட்டி முடித்திடுவோம் கம்பீரமாய் நினைவாலயம் கட்டி முடித்திடுவோம் வெண்மணித் தியாகிகள் புகழ் நின்று நிலைக்கட்டும்\nஇடுகையிட்டது ஆதிகபிலன் நேரம் பிற்பகல் 12:30 இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: அ.சவுந்தரராசன், சிஐடியு, தீண்டாமை, நினைவாலயம், வெண்மணி\nஅலட்சியம் செய்யப்படும் ஆதிதிராவிட மாணவர்கள் - தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆய்வில் அம்பலம்\nஆலந்தூர் நகராட்சிக்கு உட்பட்டது ஆதம்பாக்கம். இங்குள்ள அம்பேத்கர் சிலை அருகே உள்ளது திருவள்ளுவர் நடுநிலைப்பள்ளி. இந்த பள்ளி 1956ம் ஆண்டு நடராஜன் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. கிராம நத்தம் ஊர்ப் புறம்போக்கில், சுமார் 10 கிரவுண்ட் பரப்பளவில் அமைந்துள்ளது. எனினும் முறையாக பராமரிக்கப்படாததால் பாழடைந்து கிடக்கிறது.\n1200 மாணவர்கள், 32 ஆசிரியர்களுடன் செயல்பட்டு வந்த இந்தப் பள்ளியில் தற்போது 133 மாணவர்களும், 6 ஆசிரியர்களும் உள்ளனர். இவர்களில் 100-க்கும் மேற்பட்டோர் ஆதிதிராவிடர் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த பள்ளி தொடங்கப்பட்டது முதல் அரசு உதவிபெறும் பள்ளியாக செயல்பட்டு வருகிறது. 20 வருடங்கள் வரை பள்ளியை பராமரித்து வந்த நடராஜன், 1977ம் ஆண்டு பெரம்பூரைச் சேர்ந்த ஜார்ஜ் என்பவருக்கு பள்ளி நிர்வாகத்தை மாற்றிக் கொடுத்தார். 15 வருடங்கள் பள்ளியை நடத்தி வந்த ஜார்ஜ் மறைந்தார். இதன்பின்னர் அந்த பள்ளி உதவி கல்வி அதிகாரியின் கட்டுப்பாட்டிற்குள் சென்றது.\nஇந்நிலையில் 1995-ம் ஆண்டு கே.பி.வித்யாதரன்-பழனிமுத்து ஆகியோர் ஆட்சியாளர்களின் ஆதரவுடன் பள்ளியை நடத்தும் உரிமையை பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.\n“இந்த பள்ளியை தரம் உயர்த்த எந்த முயற்சியும் வித்யாதரன் மேற்கொள்ளவில்லை. 2004-ம் ஆண்டு பள்ளியில் கட்டிடம் கட்ட ஆலந்தூர் நகராட்சி 15 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியது. அதனை வித்யாதரன் ஏற்க மறுத்துவிட்டார்.\nபள்ளியை மூடிவிட்டு அந்த இடத்தை விற்பதற்கு வித்யாதரன் மறைமுகமாக முயற்சி மேற்கொண்டார். அதற்காக சில கட்டிடங்களை புதிதாக கட்டப்போவதாக கூறி இடித்தனர். ஆனால் கட்டிடம் எதுவும் கட்டவில்லை. வேறு சில முறைகேடுகளிலும் வித்யாதரன் ஈடுபட்டார். அவர் மீது பொது மக்களும், ஆசிரியர்களும் தொடர்ந்து அதி காரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து அவர் மீது அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க முயற்சித்தனர்.\nஇந்நிலையில், 2007 ஏப்ரல் 11-ம் தேதி பள்ளி நிர்வாகம், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.எத்திராஜனிடம் சென்றது. இவரும் பள்ளியை தரம் உயர்த்த எந்த முயற்சியும் எடுக்காத நிலைதான் உள்ளது என்று சிபிஎம் ஆலந்தூர் பகுதிச் செயலாளர் கே. பாலச்சந்தர் கூறினார்.\nஇந்தச்சூழ்நிலையில் அந்தப் பள்ளியை 22.12.2009 அன்று தமிழ்நாடு தீ���் டாமை ஒழிப்பு முன்னணியின் அமைப்பாளர் பி.சம்பத் ஆய்வு செய்தார். இந்த பள்ளியை அரசே ஏற்று நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை மனுவை, அவரிடம் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பிரமுகர்களும், பொதுமக்களும் கொடுத்தனர்.\n“எத்திராஜன் பொறுப்பேற்ற பிறகும் புதிதாக கட்டிடம் கட்டவில்லை. தற்போது உள்ள ஓடு போட்ட ஷெட்டுகளும் மழை பெய்தால் ஒழுகுகிறது. தலைமை ஆசிரியருக்கு கூட தனி அறை இல்லை. சத்துணவு சாப்பாடு செய்யவோ, அரிசி பருப்புகளை வைக்கவோ தனித்தனி அறைகள் கிடையாது. ஆசிரியர்கள் உட்கார ஊர் மக்கள் சார்பில் நாற்காலிகள் வாங்கி கொடுத்தோம்.\nசிறு மழை பெய்தால் கூட பள்ளிக்குள் வெள்ளம் வந்துவிடும்; அருகாமையில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுகள் பள்ளிக்குள் வந்துவிடுகிறது. மழைக்காலங்களில் குட்டையாக காட்சி அளிக்கும் பள்ளிக்கூட மைதானத்திற்கு ஊர்மக்கள் சேர்ந்து, அவ்வப்போது மண் கொட்டி சிறிது மேடாக்கி வைத் திருக்கிறோம். பள்ளிக்கென்று ஒரு காவலாளியும் கிடையாது.\nஇரண்டு வருடங்களுக்கு முன்பு கையூட்டு பெற்றுக் கொண்டு புதிதாக இரண்டு ஆசிரியர்களை எத்திராஜன் நியமித்தார். அதனை மாவட்ட கல்வி அதிகாரி ஏற்கவில்லை. ஆகையால், பள்ளியில் உள்ள 6 ஆசிரியர்களின் சம்பளத்தில் பிடித்து தலா 5 ஆயிரம் ரூபாய் அவர்களுக்கு சம்பளம் கொடுக்கிறார்.\nஇந்த பள்ளியின் எல்லைக்கு உட்பட்டு 9 ஆயிரம் மக்களை கொண்ட 2371 குடும் பங்கள் உள்ளன. இவர்களில் குறைந்தது 2 ஆயிரம் பேராவது மாணவர்களாக இருப்பார்கள். ஆசிரியர்கள் நன்றாக கற்பித்தாலும், குடிதண்ணீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லை என்று கூறி பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்க மறுக்கிறார்கள்.\nகடந்த 25 வருடமாகவே பள்ளி மிக மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு செய்ய அதிகாரிகள் வருகிறார்கள்; ஆய்வு செய்கிறார்கள். இந்த மாதம் 18ம் தேதி கூட ஆண்டு ஆய்வு நடந்தது. ஆனால் எந்த பிரயோஜனமும் இல்லை. பள்ளி இருக்க இருக்க தரம் தாழ்ந்துகொண்டேதான் செல்கிறது.\nஇந்த பள்ளியை அரசு ஏற்க வேண்டுமென்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த இறையன்பு அப்போது பரிந்துரைத்தார். ஆனால் அரசு மெத்தனமாக உள்ளது. இந்த பள்ளி உருப்பட ஒரே தீர்வு அதை அரசு ஏற்க வேண்டும் என்பதுதான்.\nபள்ளியைச் சூறையாட மறைமுக முயற்சிகள் நடைபெறுகிறது. அதிகாரிகளும் இவர்களுக்கு உடந்தையாக உள்ளனர். இதனை தடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.\nபின்னர் அவர்களிடம் பேசிய பி.சம்பத், இந்த பிரச்சனையை முன்னுரிமை கொடுத்து கவனிப்பதாவும், அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும், உறுதி அளித்தார்.\nஇந்த ஆய்வின்போது தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அமைப்பாளர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, சிபிஎம் நிர்வாகிகள் இளம்வழுதி, ரங்கன், வாலிபர் சங்கத் தலைவர்கள் கே.ஏ.சந்தோஷ், அரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nஇடுகையிட்டது ஆதிகபிலன் நேரம் பிற்பகல் 12:28 இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: ஆதம்பாக்கம், திருவள்ளுவர் நடுநிலைப்பள்ளி, பி.சம்பத்\nஜனவரி 8-ம் தேதிக்கு வாச்சாத்தி வழக்கு ஒத்திவைப்பு\nதருமபுரி அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வரும் வாச்சாத்தி வழக்கு வரும் ஜனவரி 8ம் தேதி குறுக்கு விசாரணை நடத்த ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஆகஸ்ட் 20, 21, ஆகிய தேதிகளில் நடைபெற்ற குறுக்கு விசாரணையில் பாதிக்கப்பட்ட 18 பெண்களில் 9 பேர் தனக்கு நேர்ந்த கொடுமைகளை சாட்சியாக அளித்தனர். பின்னர் நவம்பர் 13 அன்று நடைபெற்ற குறுக்கு விசாரணையில் மீதமுள்ள 9 பெண்கள் சாட்சியமளித்தனர்.\nபின்னர் இவ்வழக்கில் டிசம்பர் 23 அன்று குறுக்கு விசாரணை மாவட்ட நீதிபதி எஸ். குமரகுரு தலைமையில் நடை பெற்றது. அரசு தரப்பு சிபிஐ சிறப்பு வழக்கறிஞர் ஜெயபால், எதிர்தரப்பு வழக்கறிஞர் வெங்கடேசன் ஆகியோர் ஆஜராகினர். சிறைவார்டன் மா. லலிதாபாய் சாட்சியமளித்தார். அப்போது பாதிக்கப்பட்ட பெண்கள் தனக்கு நேர்ந்த கொடுமைகளை தன்னிடம் கூறியதாக கூறினார். பாதிக்கப்பட்ட பெண்கள் சிறை சூப்பிரண்ட்டிடம் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை கூறியதாகவும் அவர் கூறினார்.\nபின்னர் நீதிபதி இவ்வழக்கில், ஜனவரி 8 அன்று குறுக்கு விசாரணை நடத்த உத்தரவிட்டார். அன்று மாவட்ட வனக்காவல் அதிகாரி துரைசாமி சாட்சியமளிக்கவுள்ளார். இவ்வழக்கில் எதிர்தரப்பு வழக்கறிஞராக விஜயராகவன் குறுக்கு விசாரணை நடத்துகிறார்.\nஇடுகையிட்டது ஆதிகபிலன் நேரம் பிற்பகல் 12:25 இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: ஒத்திவைப்பு, வழக்கு, வாச்சாத்தி\nடிச.25 அன்று தமிழகம் முழுவதும் 31 மையங்க���ில் தீண்டாமைக்கு எதிராக நேரடி நடவடிக்கை வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.கண்ணன் தகவல்\nவெண்மணி தியாகிகள் நினைவு தினமான டிசம்பர்25 அன்று தீண்டாமைக்கு எதி ராக 31 இடங்களில் ஆலய நுழைவு உள்ளிட்ட நேரடி நடவடிக்கைகளில் ஈடு படப்போவதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் மாநிலச் செயலாளர் எஸ்.கண்ணன் அறிவித்தார்.\nஇது தொடர்பாக 23.12.09 அன்று சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது வருமாறு:\nதமிழகத்தில் 7ஆயிரம் கிராமங்களில் தீண்டாமை கொடுமை நிலவுகிறது என்று அரசே ஒப்புக்கொண்டுள்ளது. ஆலயங்களுக்குள் செல்லத் தடை, திருவிழாவில் பங்கேற்கத் தடை, தேநீர் கடைகளில் இரட்டைக் குவளை முறை, பொதுப்பாதையில் நடக்கத் தடை, செருப் பணிந்து நடக்கத் தடை, குளத்தில் குளிக்கத் தடை, குடிநீர் எடுக்கத் தடை, பொதுக்கடையில் முடிவெட்டிக் கொள்ள தடை, சைக்கிளில் செல்லத் தடை, மயானப் பாதையில் செல்ல தடை, மயானத்திற்கு ஒதுக்கிய இடம் ஆக்கிரமிப்பு என எண்ணற்ற வடிவங்களில் தீண்டாமை நிலவுகிறது. நகரங்களில் கூட வாடகை வீடு பெறுவது இயலாததாக இருக்கிறது.\nஆகவே, மாநில அரசு தீண்டாமையை ஒழிக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து பொது நடவடிக்கைகளிலும் தலித் மக்களை அனுமதிக்க வேண்டும். வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின் முழுமையாக அமலாக்க வேண்டும். சிறப்பு உட்கூறு திட்ட நிதியை முழுமையாக செலவிட வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடைபெறுகிறது.\n44 விவசாயத் தொழிலாளர்களான தலித் மக்கள் எரித்து கொல்லப்பட்ட வெண்மணி நினைவு நாளான டிசம்பர் 25 அன்று 21 இடங்களில் நேரடி நடவடிக்கையும், 10 இடங்களில் ஆர்ப்பாட்டமும் நடைபெறுகிறது.\nநாமக்கல் மாவட்டம், கொக்கராயன்பேட்டை ஈஸ்வரன்கோவில் ஆலய நுழைவு போராட்டத்திற்கு மாநிலத் தலைவர் எஸ்.ஜி. ரமேஷ் பாபுவும், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி, கோவனூர் பகுதிகளில் பொதுக்குளத்தில் குளிக்கும் போராட்டத்திற்கு செயலாளர் எஸ்.கண்ணனும், திருப்பூர் வேலம்பாளையத்தில் மயானத்திற்கு பாதை கேட்டு நடைபெறும் போராட்டத்திற்கு பொருளாளர் எஸ்.முத்துக்கண்ணனும் தலைமை தாங்குகின்றனர்.\nமதுரை ஆர்ப்பாட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத், வடசென்னையில் எஸ்.கே. மகேந்திரன் எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.\nஆலய நு��ைவு போராட்டம், மயான ஆக்கிரமிப்பை அகற்றுதல், செருப்பணிந்து செல்லுதல், பொதுக்குளத்தில் தண்ணீர் எடுத்தல், அம் பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பது, பொதுக் கடையில் சென்று முடிவெட்ட கோருவது, கழிப்பிடத்திற்குள் செல்வது, மாநகராட்சி சமூக நலக்கூடத்தை திறந்து விடுதல் என போராட்டங்கள் நடைபெறுகின்றன.\nஈரோடு மாவட்டம் நசியனூர், தொகுப்பு வீடு கட்ட ஒதுக்கிய தொகையை திருப்பி அனுப்பிய பஞ்சாயத்து தலைவரை கண்டித்தும், சுடுகாடு ஆக்கிரமிப்பை எதிர்த்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடைபயணம் நடைபெறுகிறது.\nஇச்செய்தியாளர் சந்திப்பின் போது மாநிலத் தலைவர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு உள்ளிட்ட தலைவர்கள் உடனிருந்தனர்.\nஇடுகையிட்டது ஆதிகபிலன் நேரம் பிற்பகல் 12:24 இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: எஸ்.கண்ணன், டிசம்பர் 25, தீண்டாமை, நேரடி நடவடிக்கை, வாலிபர் சங்கம்\nவாலிபர் சங்கப் போராட்டத்தால் அருந்ததியருக்கு முடிவெட்டப்பட்டது\nஇராஜபாளையம் அருகே அருந்ததியர் மக் களுக்கு முடிதிருத்தம் செய்ய, சாதி ஆதிக்க வெறியர்கள் விதித்திருந்த தடை உடைக் கப்பட்டது. பல ஆண்டுகளுக்குப் பின், புதனன்று முதன் முறையாக அருந்ததியருக்கு முடிதிருத்தம் செய்யப்பட் டது.\nஇராஜபாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட நல்லமநாயக்கன்பட்டி கிராமத்தில் அருந்ததியர் மக்களுக்கு முடிதிருத்தம் செய்ய சாதி ஆதிக்கவெறியர்கள் தடை விதித்திருந்தனர். இதை எதிர்த்து, அக்கிராமத்தில் நடைபெற்ற- ஊர்ப்பெரியவர்கள், இளைஞர்கள் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்தில், வாலிபர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் என்.முத்துராஜ், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் கே.சாமுவேல்ராஜ், கிழக்கு ஒன்றியச் செயலாளர் மாரியப்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன் றியச் செயலாளர் சோமசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇதில், தீண்டாமை கொடுமைக்கு எதிராக போராட்டத்தில் ஈடு படுவது என்று முடிவு செய்யப்பட்டு, அதைத்தொடர்ந்து, முதற்கட்டமாக வட்டாட்சியர் காளிமுத்துவிடம் புகார் அளிக்கப்பட்டது. இப்புகாரின் அடிப்படையில் வருவாய்த் துறை அலுவலர் விசாரணை செய்ததில், அருந்ததியர் மக்களுக்கு முடிவெட்ட மறுப்பது உண்மைதான் என்று ஊர்ஜிதம் செய்யப்பட் டது.\nஆகவே, 21-12-2009 அன்று வட்டாட்சியர் அலுவலகத்தில் சவரத் தொழிலாளி தமிழரசன், வட்டாட்சியர், காவல்துறை ஆய்வாளர் கார்த்திகைசாமி, அருந்ததியர் மக்கள், வாலிபர் சங்க நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்ற சமாதானக் கூட்டம் நடைபெற்றது. அதில் முடிதிருத்தும் தொழிலாளி தமிழரசன் அன்றைய தினமே அருந்த தியர்களுக்கு முடிதிருத்த எழுத்துப் பூர்வமாக சம்மதம் தெரிவித்தார்.\nஇந்நிலையில் தலித்மக்கள் முடிதிருத்தத்திற்காக காத்திருந்தபோது, ஆதிக்க சாதியைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவர், சவரத் தொழிலாளி தமிழரசனுக்கு அதிக அளவில் மதுவை வாங்கிக் கொடுத்து, அவரை நிதானமற்ற நிலையில், தலித் மக்கள் முன்பாக நிறுத்தி, இனி எப்படி முடிவெட்டுறீங்கன்னு பாப்போம்டா... என ஆதிக்க வெறியோடு கூறிவிட்டு சென்றார்.\nஏற்கனவே, வேலுச்சாமி அன்று காலை தலித்மக்கள் குடியிருப்புப் பகுதிக்கு வந்து சாதியைச் சொல்லி திட்டியதோடு, புகார் மனுவைத் திரும்பப்பெற வேண்டும் என மிரட்டிச் சென்றுள்ளார்.\nஎனவே, போராட்டக் குழுவினர் வேலுச்சாமியை தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் எனவும், சமாதான உடன்பாட்டை மீறிய தமிழரசன் மீதும் தனித் தனியாக புகார் அளித்தனர்.\nஇதன்பின் தமிழரசன் இரவு 9 மணியளவில், காவல் நிலையத்தில் வைத்து முடிவெட்ட சம்மதம் தெரிவித்தார். அதன்படி முனியாண்டி என்ற அருந்ததியருக்கு முடிதிருத்தம் செய்தார். பல வருடங்களாக உரிமை மறுக்கப்பட்ட தலித் மக்களுக்கு வாலிபர் சங்கம் நடத்திய போராட்டம் மூலம் உரிமை கிடைத்ததால் அருந்ததியர் மக்கள் மகிழ்ந்தனர்.\nவாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எல்.முருகன், மாவட்டப் பொருளாளர் பி.பாலசுப்பிரமணியன், துணைத்தலைவர் சசிக்குமார், ஜெயக்குமார், ஊர் நாட்டாமை கருப்பன், மார்க்சிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் ஜி.கணேசன், சண்முகவேல், முனியாண்டி, அம்மமுத்து, மாரிமுத்து ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.\nஇடுகையிட்டது ஆதிகபிலன் நேரம் பிற்பகல் 12:22 இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: இராஜபாளையம், போராட்டம், முடிதிருத்தம், வாலிபர் சங்கம், வெற்றி\nசாதிய மனோபாவத்தில் காவல்துறை நெல்லை ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கட்சி புகார்\nசாதிய உள்நோக்கத்துடன் 3 கிராம தலித் மக்கள் மீது தச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவதைக் கண்டித்து, நெல்லையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியரி டம் மனு அளிக்கப்பட்டது.\nமாவட்ட ஆட்சியர் ஜெயராமனிடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் வீ.பழனி தலைமையில் மேலக்கரை, அழகநேரி, சத்திரம்புதுக்குளம் பகுதிகளை சேர்ந்த மக்கள் கொடுத்துள்ள அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது :\nதச்சநல்லூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட கிராமங்களான மேலக்கரை, அழகநேரி, சத்திரம்புதுக்குளம் ஆகிய கிராமங்களில் தலித் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாயம் மற்றும் கூலி வேலை செய்து வருகின்றனர்.\nஇந்நிலையில் சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சில குற்றச் சம்பவங்கள் குறித்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். தற்போது தச்சநல்லூர் போலீசார் சாதிய உணர்வோடு உள்நோக்கம் கொண்டும், தலித் மக்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் ஜாமீனில் வெளியே வர முடியாத செக்ஷனில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nஎனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நியாயம் வழங்க வேண்டும்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ஆர்.கிருஷ்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.தியாகராஜன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் க.ஸ்ரீராம், தி.சந்திரசேகரன் மற்றும் கு.பழனி, வண்ணமுத்து உள்பட ஏராளமானோர் மனு அளிப்பில் கலந்து கொண்டனர்.\nஇடுகையிட்டது ஆதிகபிலன் நேரம் பிற்பகல் 12:20 இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: ஆர்.கிருஷ்ணன், சாதிய மனோபாவம், நெல்லை, மார்க்சிஸ்ட், வீ.பழனி\nநெறிக் குறவர்களுக்கு பட்டா வேண்டும் - ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை\nதிருவாரூர் மாவட்டத்தில் நெறிக்குறவர்களின் வசிப்பிடங்களுக்கு பட்டா வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் மா.சந் திரசேகரனிடம் மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்தது.\nமாவட்டச் செயலாளர் ஐ.வி.நாகராஜன், திருத்துறைப்பூண்டி நகரச் செயலாளர் எம்.பி.கே.பாண்டியன், நெறிக்குறவர் சமூக மாவட்ட அமைப்பாளர் நாகூரான் ஆகியோர் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தனர்.\nஅந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது :\nதிருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, இடும்பாவனம், நீடாமங்கலம், பெரும்பண்ணையூர் உள்ளிட்ட பல பகுதிகளில் நூற்றுக்கணக்கான நெறிக்குறவர் சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கான நலவாரியமும் செயல��பட்டு வருகின்றது. ஆனாலும், இவர்களின் வாழ்க்கையில் எவ்வித முன்னேற்றமும் கிடையாது.\nமேலும், நீண்ட காலமாக மாவட்டத்தில் பரவலாக வசித்து வரும் இவர்களுக்கு இலவச மனையோ, மனைப்பட்டாவோ இன்றுவரை வழங்கப்படவில்லை. இம்மக்கள் இதுகுறித்து பலமுறை கோரிக்கைகள் எழுப்பியும் எவ்வித முன்னேற்றமும் இல்லை.\nஎனவே, இவர்களுக்கு குடிமனைப்பட்டா, தொழில்புரிந்திட கூடுதல் கடனுதவி போன்றவற்றை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வழங்கிட வேண்டும்.\nஇடுகையிட்டது ஆதிகபிலன் நேரம் பிற்பகல் 12:17 இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: திருவாரூர், நெறிக்குறவர்கள், பட்டா, மார்க்சிஸ்ட் கட்சி, மாவட்ட ஆட்சியர்\nமதுரையில் சிபிஎம் தலைமையில் பழங்குடி மக்கள் போராட்டம்\nமதுரை மாவட்டம் சக்கிமங்கலம் எல்.கே.பி. நகர் பகுதியில் காட்டுநாயக்கன், சோழகர், ஆதியன் சமூக மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் சாட்டையடித்தும், குறிசொல்லியும் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.\nஇவர்கள் குடும்ப அட்டை வேண்டி மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கு ஓராண்டிற்கு முன்னர் விண்ணப்பித்தனர். இந்த விண்ணப்பங்கள் மீது ஒரு மாத காலத்திற்குள் விசாரணை நடத்தி அட்டை வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் உறுதியளித்தது. ஆனால், ஓராண்டு காலமாகியும் ஒருவருக்குக் கூட அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதேபோல் சாதிச்சான்றிதழ் வழங்குவதிலும் மாவட்ட நிர்வாகம் மெத்தனமாக உள்ளது.\nஇதையடுத்து, குடும்ப அட்டை, சாதிச்சான்று வழங்கக்கோரி, சக்கி மங்கலம் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில், காட்டுநாயக்கன், சோழகர், ஆதியன் சமூக மக்கள் காலை 10.30 மணிக்கு பூம்பூம் மாடுகளுடன் வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nஎனினும் காலை 11.45 மணி வரை கிராம நிர்வாக அலுவலகத்தை அதிகாரிகள் திறக்கவில்லை.\nபோராட்டம் குறித்து எல்லப்பன் என்பவர் கூறுகையில், சாதிச்சான்று தர கலெக்டர் மறுப்பதால், எங்கள் சமூக குழந்தைகள் படிப்பைத் தொடர முடியாமல் சாட்டையடித் தொழிலுக்கு செல்கின்றனர். குறிசொல்லி பிழைப்பு நடத்துகின்றனர். நாங்கள் பிச்சை எடுப்பதாகக் கூறி எங்களை இழிவுபடுத்துகிறார்கள். சாதிச்சான்றிதழ் கொடுத்தால் எங்கள் குழந்தைகள் உயர்கல்விக்குச் செல்வார்கள். ஏனவே சாதிச்சான்றிதழ், ரேசன�� அட்டை வழங்கும் வரை, எங்களது போராட்டம் தொடரும் என்றார்.\nபோராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் எஸ்.பி.இளங்கோவன் தலைமை வகித்தார். சேகர், பசுபதி, முருகன், மணிமேகலை, சுமதி, அய்யுரு, கருப்பசாமி ஆகியோர் பேசினர்.\nஇடுகையிட்டது ஆதிகபிலன் நேரம் பிற்பகல் 12:16 இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: ஆதியன், காட்டுநாயக்கன், சாதிச்சான்றிதழ், சிபிஎம், சோழகர், மதுரை\nஅருந்ததியர்கள் மீது பொய்வழக்கு வாபஸ் கோரி சிபிஎம் போராட்டம்\nவிருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடியில் தலித் அருந்ததியர் மக்கள் மீது காவல்துறை பொய் வழக்கு போட்டதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபயணம் - ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nபந்தல்குடி முதல் அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ அலுவலகம் வரையிலான நடைப்பயணத்திற்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.சந்திரமோகன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எஸ். பாலசுப்பிரமணியன் நடைபயணத்தைத் துவக்கி வைத்துப் பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.முருகேசன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.தாமஸ், எஸ்.பூங்கோதை ஆகியோர் பேசினர்.\nதீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் கே.சாமுவேல்ராஜ் கண்டன உரையாற்றினார். அண்ணாத்துரை, கணேசன், செல்லத்துரை ஆகியோர் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.\nஇடுகையிட்டது ஆதிகபிலன் நேரம் பிற்பகல் 12:10 இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: அருந்ததியர், அருப்புக்கோட்டை, ஆர்ப்பாட்டம், சிபிஎம், பொய்வழக்கு\nஅசமத்துவம் நிலவும் நாட்டில் \"பொதுத்திறமை\" என்பது சாத்தியமல்ல\nகோவையில், தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள டாக்டர் அம்பேத்கர் கல்வி, வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தை தொடங்கி வைத்து, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத் பேசியதாவது:\nவெற்று மனித நேயங்கள் ஒருபோதும் சமத்துவத்தை கொண்டு வராது. தமிழக முதல்வர் ‘தாழ்த்தப்பட்ட மக்கள் அடித்தட்டு மக்களல்ல, அடித்தளமானவர்கள்’ என்கிறார். அடித்தளமானவர்கள் என்றால் சமூகப் பொருளாதாரத் துறையில் அவர்களா ஆதிக்கம் செலுத்துகிறார்கள்\nஇடதுசாரிகளின் சமூகப் பார்வையை புரிந்து கொள்ளாதவர்கள், வர்க்கப் போராட்டம் நடத்துவோருக்கு சமூகப் பிரச்சனையில் என்ன அக்கறை\nவில் வர்க்கமும், சாதியும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்துள்ளது. இந்திய தலித் மக்களில் 99 சதவிகிதம் பேர் சொத்துக்களற்ற பாட்டாளி மக்கள். அதனால்தான் இரண்டையும் இணைத்துப் போராடுகிறோம்.\nநமது நாட்டில் நிலவும் அசமத்துவத்தைப் புரிந்து கொள்ளாமல் ‘பொதுத் திறமை’ என்று பேசுகிறார்கள். அது எப்படி சாத்தியம் வளர்ப்பு, சூழல், வாய்ப்பு இணைந்தது தானே திறமை. பெற்றோர் படித்திருந்தால் தான், தனியார் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்ப்பார்களாம். அப்படியானால் தலித் மக்கள் எப்படிக் கல்வி பெற முடியும்\nகோவையில் துவங்கியுள்ள இந்த கல்வி, வேலைவாய்ப்பு பயிற்சி மையம் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கும் அமைப்பு. இந்த அம்பேத்கர் மையம் செய்யும் பணி, அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய பணி. சமூகப் பொறுப்புணர்வை வளர்க்கும் இந்த மையத்தை பொறுப்பேற்றுத் தொடங்கும் அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கமும், அதன் ஊழியர்களும் பாராட்டுக்குரியவர்கள்.\nதலித் மக்களின் 18 சதவிகித இடஒதுக்கீடு என்பது பொதுப்போட்டியில் தேர்வுசெய்த பின்னர்தான். ஆனால் 18 சதவிகிதம் இடஒதுக்கீடு போக பொதுப்போட்டியில் தலித்துகள் போட்டியிட முடியும் என்பதே மறுக்கப்படுகிறது. மறக்கடிக்கப்படுகிறது. எனவே நாம் நமது உரிமை\nகளைப் பெறுவதில் எப்போதும் விழிப்போடிருக்க வேண்டும்.\nஇடுகையிட்டது ஆதிகபிலன் நேரம் பிற்பகல் 12:08 இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: அம்பேத்கர், கல்வி, கோவை, பி.சம்பத், வேலைவாய்ப்பு மையம்\nடிச.30 - மாத்தூரில் கோயில் நுழைவுப் போராட்டம்- வாலிபர் சங்கம் அறிவித்தது\nசெம்பனார்கோயில் ஒன்றியம், மாத்தூரில் உள்ள மாரியம்மன் கோயிலுக்குள் நுழையும் உரிமை தலித் மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது என்றும், மீறினால் மிகப்பெரிய கலவரம் ஏற்படும் என்று தலித் மக்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளதாகவும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் களஆய்வில் வெளிக்கொண்டு வந்துள்ளனர்.\nஇத்தகவலை மனு மூலமாகத் தமிழக முதல்வர் நாகை மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநிலக்குழு, நாகை மாவட்டத் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகியவற்றுக்கும் தெரியப்படுத்தியுள்ளனர்.\nவாலிபர் சங்க நாகை மாவட்டச் செயலாளர் ஜி.ஸ்ட��லின் தலைமையில் ஏ.ரவிச்சந்திரன், பி.ஏ.ஜி.சந்திரசேகரன், கே.பி.காரல் மார்க்ஸ், வி.எம்.சரவணன், ராஜேந்திரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் செம்பனார்கோயில் ஒன்றியம், மாத்தூரில், டிசம்பர் 13ம் தேதி தலித் மக்களின் நிலை யைப் பற்றி களஆய்வு செய்தனர்.\nஅதன் நிறைவில் அவர்கள் விடுத்த அறிக்கை வருமாறு:\nமாத்தூரில் உள்ள மாரியம்மன் கோயில், மிகப்பழமையான ஒன்றாகும். 1998-ஆம் ஆண்டு இது புதுப்பிக்கப்பட்டது. சாதி இந்துக்களும், தலித் மக்களும் கோயிலுக்கு நிதி கொடுத்து வருகின்றனர். ஆனால், தலித் மக்களுக்கு கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்யும் உரிமை மட்டும் நெடுங்காலமாய் மறுக்கப்பட்டு வருகிறது. இதனை மீறினால் சாதி இந்துக்களினால் பெரிய கலவரம் ஏற்படலாம் என்ற அச்சம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.\nஒவ்வொரு ஆண்டும் 11 நாட்கள் நடைபெறும் சித்திரைத் திருவிழா மற்றும் தீ மிதி நிகழ்ச்சிகளுக்காக, வீதிகளைச் சுத்தம் செய்தல், தீ மிதிக்கான மரம் வெட்டுதல், திருவிழாக்காலங்களில் விளக்குகளைத் தூக்குதல் போன்ற வேலைகளுக்கு மட்டும் தலித் மக்களை, சாதி இந்துக்கள் பயன்படுத்து கின்றனர். ஆனால், கோயிலுக்குள் செல்லவோ, தீ மிதிக்கவோ தலித்துகளுக்கு உரிமை இல்லை.\nஎனவே, தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் மாத்தூரில், எவ்வித அச்சமும் இடர்பாடும் இல்லாமல் தலித் மக்கள் கோயிலுக்குள் சென்று வழிபடும் உரிமையை விரைவில் பெற்றுத் தர வேண்டும்.\nமேலும், டிசம்பர் 30 அன்று மாத்தூரில் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.\nஇடுகையிட்டது ஆதிகபிலன் நேரம் பிற்பகல் 12:03 இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: கள ஆய்வு, கோயில் நுழைவு, செம்பனார்கோயில், வாலிபர் சங்கம்\nமலிவான விளம்பரம் தேடும் முதல்வர்: இரா.அதியமான் குற்றச்சாட்டு\nகோவை மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில், டாக்டர் அம்பேத்கர் கல்வி, வேலை வாய்ப்பு பயிற்சி மையம், டிசம்பர் 20-ம் தேதி தொடங்கப்பட்டது.\nஇம்மையத்தின் தொடக்க விழாவுக்கு காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் கோவைப் பகுதி பொதுச் செயலாளர் வி.சுரேஷ் தலைமை வகித்தார். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலக்குழு உறுப்பினர் வி.பெருமாள் வரவேற்றார். கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஇவ்விழாவில், மையத்த�� வாழ்த்தி, ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் இரா.அதியமான் பேசியதாவது:\nஅருந்ததியர் மக்களின் 25 ஆண்டுகாலப் போராட்டம், அருந்ததிய ஜனநாயக இயக்கங்களின் குரல், மார்க்சிஸ்ட் கட்சியின் போராட்டத்திற்குப் பின்னரே அருந்ததிய மக்களுக்கு உள்இட ஒதுக்கீடு கிடைத்தது. ஆனால், வள்ளுவர் கோட்ட விழாவில் பேசிய முதல்வர் தன்னிடம் தானே கோரிக்கை வைத்து நிறைவேற்றியதாகக் கூறுகிறார். அவர் சொன்னதுபோல் வலசை ரவிச்சந்திரனோ, துணை சபாநாயகர் துரைசாமியோ கோரிக்கை வைக்கவில்லை என்பது உண்மையாக இருக்கலாம், ஆனால் அதியமானோ, ஜக்கையனோ கோரிக்கை வைக்கவில்லையா முதல்வர் இப்படிப் பேசியதன் மூலம் அருந்ததிய மக்கள் முகத்தில் கரிபூசிவிட்டார். எங்களுக்கு சலுகையோ பிச்சையோ தேவையில்லை. எங்கள் உரிமைகளைத் தாருங்கள் என்றுதான் கேட்கிறோம்.\nமத்திய அரசின் தலித் சிறப்பு உட்கூறுத்திட்ட நிதியைத் தாருங்கள் என்கிறோம். ஆனால், ’பெண்சிங்கம்’ திரைப்படத்திற்கு கதை வசனம் எழுதியதால் கிடைத்த ரூ. 66 லட்சத்தை அருந்ததிய மாணவர்களுக்கு ஆளுக்கு ரூ. 5 ஆயிரம் கொடுக்கிறார். இதனால் பிரச்சனை தீர்ந்துவிடுமா மருத்துவப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஐந்தாயிரம் எல்லாம் பாக்கெட் மணிதானே மருத்துவப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஐந்தாயிரம் எல்லாம் பாக்கெட் மணிதானே எங்களை ஏன் கேவலப்படுத்துகிறீர்கள் அரசாங்க பணத்தை. மக்கள் வரிப்பணத்தை வழங்க வேண்டியதுதானே எங்களை ஏன் கொச்சைப் படுத்துகிறீர்கள்\nதிருச்செந்தூர் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், உள் ஒதுக்கீடு சரியாக அமலாக வில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் என்.வரதராஜன் குற்றம் சாட்டினார். அதற்கு பதிலளித்த முதல்வர் நீண்டகாலமாக இருந்த கோரிக்கையை நிறைவேற்றினேன் என்றார். பிறகு எப்படி வள்ளுவர் கோட்டத்தில் மட்டும், நானே கோரிக்கை வைத்து நிறைவேற்றி னேன் என்கிறார். சிலர்கூறுவது போல் மற்ற கட்சிகளின் ஆதிதிராவிடர் நலப்பிரிவு அல்ல தீண்டாமை ஒழிப்பு முன்னணி. ஏனென்றால் மற்ற கட்சியின் பிரிவுகளில் அந்தந்த சாதியினரே தலைவர்களாக இருப்பார். இங்கு அனைத்து சமூகத்தவரும் தலைவர்களாக இருந்து குரல் கொடுப்பார்கள். அதை மிகச்சரியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திக் காட்டுகிறது.\nநிகழ்ச்சியில் தென்ம���்டல காப்பீட்டு ஊழியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கே. சுவாமிநாதன், அருந்தமிழர் விடுதலை இயக்க மாநில அமைப்பாளர் கு.ஜக்கையன், ஆதித்தமிழர் விடுதலை முன்னணி மாநில அமைப்பாளர் கோவை ரவிக்குமார், கோவை மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அமைப்பாளர் யு.கே.சிவஞானம், பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் கே.கணேஷ் மற்றும் வழக்கறிஞர் வெண்மணி, பகுஜன் சமாஜ் கட்சி யின் மாநிலச் செயலாளர் இராமசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nபயிற்சி மையத்திற்கு தலித்முரசு பத்திரிகை விற்பனையாளர் வேணுகோபால் ரூ. ஆயிரம் நிதி வழங்கினார்.\nஇடுகையிட்டது ஆதிகபிலன் நேரம் பிற்பகல் 12:02 இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: அம்பேத்கர், இரா.அதியமான், கு.ஜக்கையன், தலித் முரசு\nவலங்கைமான் பேரூராட்சி- நான்காவது வார்டு வளையமாபுரத்தில், பேரூராட்சிக்குச் சொந்தமான பாதை வழியாக, இறந்த தலித் மக்களின் உடலை எடுத்துச் செல்ல ஆதிக்க சக்திகள் தொடர்ந்து அனுமதி மறுத்து வருகின்றனர். மேலும், இந்த வட்டத்தில் குடிமனைப்பட்டா மற்றும் குடும்ப அட்டைகள் போன்றவை கிடைக்காமலும் தலித்மக்கள் அவதிப்படுகின்றனர்.\nஎனவே இந்தக் கொடுமைகளை எதிர்த்து ஜனவரி 8 அன்று வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்துவதென, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் அறிவித்துள்ளன. கட்சியின் மூத்தத் தலைவர் கோ.வீரையன், முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.\nஇடுகையிட்டது ஆதிகபிலன் நேரம் முற்பகல் 11:59 இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: ஆர்ப்பாட்டம், தீண்டாமை, பிணம், வலங்கைமான்\nதலித் மக்களுக்கான சிறப்பு நிதியை முறையாக செலவிடாத புதுவை அரசு\nதீண்டாமை ஒழிப்பு முன்னணியின் ஆலோசனைக்குழு கூட்டம், எல்.கலிவரதன் தலைமையில் நடைபெற்றது. முன்னணியின் புதுவை அமைப்பாளர் ஜி.ராமசாமி, நிர்வாகிகள் ராஜாங்கம் நிலவழகன், கொளஞ்சியப்பன்-தவமணி, லெனின், முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஇக்கூட்டத்தில், சிறப்பு உட்கூறு திட்ட நிதியை புதுச்சேரி மாநில காங்கிரஸ் அரசு முறையாக செலவு செய்யாமல் வேறு திட்டங்களுக்கு திருப்பி விடுவதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.\nபுதுச்சேரி அரசு ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக ம���்திய அரசிடம் நிதிபெற்று திட்டமிட்டு செலவிடுவதாக பெருமையடித்துக் கொள்கிறது. ஆனால் திட்ட நிதியை, உரிய காலத்தில் முறையாக செலவு செய்வதில்லை என மாநில பொதுக்கணக்குக் குழு புதுச்சேரி அரசு மீது குறைகூறியுள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறது. இந்தப் போக்கு பட்ஜெட், திட்டம், நிதி ஒதுக்கீடு அரசின் செயல்பாடு ஆகியவை கேள்விக்குறி ஆகியுள்ளது.\nமேலும், ஆதிதிராவிட நலத்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் 8.32 சதவீதம் மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் திட்ட நிதியில் 4.52 சதவீதம்தான் தலித் மக்களுக்கு சென்றிருக்கிறது. இது, தலித் மக்களின் வளர்ச்சியில் புதுவை அரசு கொண்டிருக்கும் அலட்சியமான பார்வையை அம்பலப்படுத்தியுள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டதோடு, புதுச் சேரி காங்கிரஸ் அரசும், தலித் சார் துறையும் உடனடியாக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.\nஎஞ்சிய சில மாதங்களில், திட்டத்தின் 95 சதவீத நிதியை செலவு செய்யும் வாய்ப்பே இல்லை. அவ்வாறு அவசர கதியாக செலவு செய்யுமேயானால் பெரும் ஊழல் நடைபெற வாய்ப்புள்ளது. எனவே, எச்சரிக்கையோடும் முறைகேடுகள் இன்றி தலித் மக்களுக்கான திட்ட நிதியை செலவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது.\nகரையாம்பத்தூர் பகுதியில் ஆண்டாண்டு காலமாக நூற்றுக்கும் மேற்பட்ட தலித்மக்கள் சிறுசிறு பகுதியில் விவசாயம் செய்து வரும் நிலையில், அத்தகைய நிலங்களை அம்மக்களுக்கே பட்டா செய்து தரவேண்டும் என்றும் இந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.\nஇடுகையிட்டது ஆதிகபிலன் நேரம் முற்பகல் 11:55 இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: சிறப்பு நிதி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, புதுவை அரசு, ஜி.ராமசாமி\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nசாதியக் கொடுமைகளை முறியடிக்க முற்போக்கு சக்திகள் இ...\nவெண்மணித் தியாகிகள் புகழ் நிலைக்கட்டும் \nஅலட்சியம் செய்யப்படும் ஆதிதிராவிட மாணவர்கள் - தீண்...\nஜனவரி 8-ம் தேதிக்கு வாச்சாத்தி வழக்கு ஒத்திவைப்பு\nடிச.25 அன்று தமிழகம் முழுவதும் 31 மையங்களில் தீண்ட...\nவாலிபர் சங்கப் போராட்டத்தால் அருந்ததியருக்கு முடிவ...\nசாதிய மனோபாவத்தில் காவல்துறை நெல்லை ஆட்சியரிடம் மா...\nநெறிக் க��றவர்களுக்கு பட்டா வேண்டும் - ஆட்சியரிடம் ...\nமதுரையில் சிபிஎம் தலைமையில் பழங்குடி மக்கள் போராட்...\nஅருந்ததியர்கள் மீது பொய்வழக்கு வாபஸ் கோரி சிபிஎம் ...\nஅசமத்துவம் நிலவும் நாட்டில் \"பொதுத்திறமை\" என்பது ச...\nடிச.30 - மாத்தூரில் கோயில் நுழைவுப் போராட்டம்- வால...\nமலிவான விளம்பரம் தேடும் முதல்வர்: இரா.அதியமான் குற...\nதலித் மக்களுக்கான சிறப்பு நிதியை முறையாக செலவிடாத ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=114414", "date_download": "2018-05-23T20:09:49Z", "digest": "sha1:42MDWG5DGTMZA4SAIIGQANDBMBKUHENV", "length": 10208, "nlines": 54, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Classes should be closed if students are less: School Education Department,மாணவர்கள் குறைவாக இருந்தால் வகுப்புகளை மூட வேண்டும்: பள்ளி கல்வித்துறை உத்தரவு", "raw_content": "\nமாணவர்கள் குறைவாக இருந்தால் வகுப்புகளை மூட வேண்டும்: பள்ளி கல்வித்துறை உத்தரவு\nகர்நாடக முதல்வராக குமாரசாமி இன்று பதவியேற்கிறார்: சோனியா, ராகுல் பங்கேற்கின்றனர் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம்: தலைமை செயலகத்துக்கு கூடுதல் பாதுகாப்பு\nசென்னை: அரசு விதிகளின் படியும், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படியும் தெரிவிக்கப்பட்டுள்ள மாணவர் ஆசிரியர் விகிதாச்சாரப்படி குறிப்பிட்ட வகுப்புகளில் குறைவாக மாணவர்கள் இருந்தால் அந்த வகுப்புகளை மூட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nஇதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:அரசு உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்கும் போது அவ்வப்போது போடப்பட்ட அரசாணைகள், கட்டாய கல்வி உரிமைச் சட்டம் ஆகியவற்றை பின்பற்ற வேண்டும்.\nஇதன்படி 1 முதல் 10ம் வகுப்பு வரையும், 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையும் இயங்கும் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையில் உள்ள பிரிவுகளில் 60 மாணவர்கள் இருந்தால் அந்த பள்ளிகளில் 2 ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும். 61 முதல் 90 மாணவர்கள் இருந்தால் 3 ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும். 91 முதல் 120 மாணவர்கள் இருந்தால் 4 ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும். இதேபோல ஒவ்வொரு 30 மாணவர்களுக்கும் 1 ஆசிரியர் கூடுதலாக அனுமதிக்க வேண்டும். நடுநிலைப் பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை குறைந்தபட்சம் 3 ஆசிரியர் ���ணியிடங்கள் அனுமதிக்க வேண்டும். ஒரு வகுப்பில் 35 மாணவர்கள் இருந்தால் ஒரு பிரிவாக கணக்கிட்டு ஒரு ஆசிரியர் பணியிடம் நிர்ணயம் செய்ய வேண்டும்.\n50 மாணவர்கள் இருந்தால் இரண்டு பிரிவாக கணக்கிட்டு கூடுதல் பிரிவு ஏற்படுத்தலாம். 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளில் 5 ஆசிரியர்கள் அனுமதிக்க வேண்டும். 9 மற்றும் 10ம் வகுப்புகளில் தலா 40 மாணவர்கள் இருந்தால் (1:40) ஒரு வகுப்புக்கு ஒரு ஆசிரியர் நியமிக்க வேண்டும். 60க்கு அதிகமாக இருந்தால் கூடுதல் பிரிவு ஏற்படுத்த வேண்டும். ஆங்கில வழிக் கல்வி வகுப்புகளில் 15 மாணவர்களுக்கு குறைவாக இருந்தால் அவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமேனிலை பிரிவுகளை பொறுத்தவரையில் பள்ளி அமைந்துள்ள பகுதி நகராட்சி, மாநகராட்சி பகுதியாக இருந்தால் குறைந்த பட்சம் 30 மாணவர்களும் மற்ற ஊரக பகுதியாக இருந்தால் குறைந்த பட்சம் 15 மாணவர்கள் இருக்க வேண்டும். குறைந்த பட்ச மாணவர்கள் இல்லாமல் செயல்படும் பாடப் பிரிவுகளை நீக்கம் செய்துவிட்டு அதில் படிக்கும் மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nவிலை வீழ்ச்சியால் உற்பத்தியாளர்கள் வேதனை: மரக்காணத்தில் உப்பு உற்பத்தி அமோகம்\nஊட்டியில் மலை ரயில் அருங்காட்சியகம்: தெற்கு ரயில்வே பொது மேலாளர் தகவல்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஊட்டியில் கவர்னர் அவசர ஆலோசனை\nஅரசு பள்ளிகளை மூடினால் மக்களை திரட்டி போராட்டம்: ஆசிரியர்கள் எச்சரிக்கை\nதிருமலையில் இலவச தரிசன டிக்கெட் கவுன்டர்கள் மூடல்: இணை செயல் அலுவலர் தகவல்\nதொடரும் தென்மாவட்ட கலவரங்கள் துப்பாக்கிச்சூட்டில் பறிபோகும் அப்பாவி மக்களின் உயிர்கள்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு அரசு திட்டமிட்டு நடத்தியதா\nதமிழக, கேரள எல்லையில் நிபா காய்ச்சல் தடுப்பு பணி தீவிரம்\nகொள்ளை வழக்கில் தவறாக கைது செய்த இன்ஸ்பெக்டருக்கு கோர்ட் நோட்டீஸ்\nவல்லூரில் பராமரிப்பு பணி 500 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமத��ஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thulasidhalam.blogspot.com/2011/01/blog-post_24.html", "date_download": "2018-05-23T20:44:48Z", "digest": "sha1:YBWPAOQPXDH2QHBYVYVY24Z7L7T2Z43A", "length": 29632, "nlines": 378, "source_domain": "thulasidhalam.blogspot.com", "title": "துளசிதளம்: பட்டிக்காட்டாள் முட்டாய் கடையைப் பார்த்தா............", "raw_content": "\nபட்டிக்காட்டாள் முட்டாய் கடையைப் பார்த்தா............\nநகைக்கடையோ, துணிக்கடையோ எனக்குப் பிரச்சனையே இல்லை. ஆனால் எதை எடுக்க, எதை விட்டுடன்னு மயங்கி நிற்பது புத்தகக் கடைகளில்தான். மனசுக்குள்ளே குறிச்சு வைக்கும் லிஸ்ட் எல்லாம் அப்படியே மாயமாப் போயிரும் உள்ளே நுழைஞ்சதும்.\nஎங்கூர்லே எங்க நூலகத்துக்குப் புத்தகம் தெரிஞ்செடுத்து வாங்கும் மூவர் கமிட்டியில் நானும் ஒருத்தி. குழந்தைகளுக்கான நூலகம் என்றதால் படம், கருத்து, கதை சொல்லிய விதம், ப்ரிண்ட் சைஸ், புத்தக வடிவமைப்பு, எந்த வயதுக்கேற்ற குழந்தைகளுக்கானதோ அதை அவர்களால் கையில் பிடிச்சு ஹேண்டில் செய்ய முடியுமா, அட்டைப்படம் குழந்தைகளைக் கவரும் விதத்தில் இருக்கா இப்படிப் பலகோணங்களில் கவனிச்சுத் தெரிவு செய்யணும். பிறந்த குழந்தை முதல் ஒரு வயசு வரைன்னா புத்தகம் தண்ணீரில் விழுந்தாலும் சேதம் ஆகாம இருக்கும்படியும் அளவு பெருசா இல்லாமல் ரொம்பக் குட்டியாவும் இல்லாமல், பக்கங்கள் ஆறு அல்லது எட்டு இருக்கும்படியான போர்டு புக் என்பவைதான் சரியாக இருக்கும். குட்டிக் கைகள் கிழிச்சுப்போட உஷாரா இருக்குமே:-))))\nஇதெல்லாம் அடுத்தவங்களுக்கு வாங்கும்போது. தனக்குத் தனக்குன்னா......\nநம்ம பேட்டையின் மாலுக்குப் போகும்போது, அங்கிருக்கும் புத்தகக்கடைகளில் ( மாலுக்கு ரெண்டு புத்தகக் கடைகள் கேரண்டீ) ஒருமுறை புரட்டிப் பார்த்துட்டு பெரியவங்களுக்கான நூலகத்தில் அந்தப் புத்தகம் இருக்கான்னு பார்த்துட்டு, இல்லைன்னா ஒரு ரிக்கொஸ்ட் போட்டு வச்சாப் போதும். நூலகம் அதை வாங்கிட்டு நமக்கு போன் செஞ்சு 'நீ கேட்டது வந்துருக்கு. வந்து எடுத்துக்கிட்டுப் போ'ன்னுவாங்க. நாலு வாரம் வச்சுக்கலாம். ஏற்கெனவே இருந்து, வெளியே யாராவது எடுத்துப்போயிருந்தால் அதுக்கும் நமக்கு அது தேவைன்னு ஒரு ரிக்கொஸ்ட் போட்டு வச்சால் அது வந்தவுடன் நம்மைக் கூப்பிட்டுச் சொல்வாங்க. ஆன் லைன்லே கூட ரிக்கொஸ்ட் போட்டுக்கலாம். நூலகங்கள் ரொம்ப நல்ல முறையில் நடப்பதால் தனியாக் காசு போட்டு வாங்கிக்கணும் என்ற அவசியமே இல்லை. அப்படியும் வாங்கித்தான் ஆகணும் என்ற தேவை இருந்தால் பழைய புத்தகக்கடையில் சின்ன விலைக்குக் கிடைக்கும். வாங்கிப் படிச்ச யாராவது படிச்சு முடிச்சதும் ஸ்ப்ரிங் க்ளீனிங்ன்னு பழையபுத்தகக் கடையில் தள்ளி விட்டுருவாங்க. என்ன.... சில மாசங்கள் பொறுத்துருக்கணும், அவ்ளோதான்.\nநமக்கான வரவேற்பா ரெண்டு யானைகளும் புள்ளையாருமா புத்தக அடுக்குக்கு மேலே இருந்து 'வா வா' ன்னு கூப்புடறாங்க புதுப்புத்தக உலகில்:-)\nதமிழ்ப்புத்தகங்கள் வேணுமுன்னா நமக்குச் சென்னையை விட்டால் வேற கதி இல்லை. எவ்வளவு காசு செலவு செய்யறோம் என்பதைவிட எவ்வளவு கனம் இருக்கும் என்ற ஒரே கவலைதான். இருக்கும் 20 கிலோவில் அஞ்சு கிலோவுக்கு மேல் வாங்கிக்க முடியாது.\nஇப்பதான் உள்நாட்டு வாசமாச்சேன்னு போனவருசமும் நியூ புக்லேண்ட்ஸ் போய் மேய்ஞ்சுட்டு வந்தேன். இந்தப் பயணத்திலும் வருசக்கடைசி நாளில் போனேன். பொதுவா புத்தகத்திருவிழாவில் வாங்கறதில்லை. நாம் சென்னை வரும் சமயம் புத்தகத்திருவிழா நடக்கணுமே அதைச் சொல்லுங்க. இதுவரை ரெண்டே முறைதான் திருவிழா பார்த்துருக்கேன்:(\nஇந்தக் கடைக்கே பட்டிக்காட்டாளுன்னா..புத்தகத்திருவிழாவில் .......அம்மாடா......... கண்ணு பிதுங்கி வெளி வராதது என் முன்னோர் செஞ்ச புண்ணியம்\nகண்ணில் பட்டவைகளைப் பார்த்து அங்கே சில அங்கே சிலன்னு பொறுக்கி வச்சுக்கிட்டு இருக்கேன். கோபால் இன்னொரு அடுக்குலே தீவிரமா என்னமோ தேடறார். என்னவா இருக்குமுன்னு பார்த்தால்............. நம்ம புத்தகங்கள் இருக்கான்னு தேடறாராம்:-)))))) தேடியது கிடைச்சதும் ஒரு (அல்ப) சந்தோஷம் அவர் முகத்தில்.\nஇரவில் கொஞ்ச நேரம் படிக்கன்னு தோழி வீட்டில் இருந்து சுஜாதாவின் தேர்ந்தெடுத்த கதைகள் முதல் பாகம் எடுத்து வந்தேன். தினம் ஒன்னு ரெண்டுன்னு 20 கதைகளைத்தான் படிச்சு முடிச்சுருந்தேன். நைஸா ஆட்டையைப் போட்டுருக்கலாம். தோழிதானேன்னு............. ஆனால் அதுலே சுஜாதா கையெழுத்துப் போட்டுக் கொடுத்துருக்கார். அபேஸ் செஞ்சால் நியாயமே இல்லை.\nகடையில் தேடுனப்ப முதல் தொகுதி கிடைக்கலை. போனாப்போகுதுன்னு விட்டுட்டு வாங்கிய புத்தகங்கள் பட்டியலைப் பாருங்க. முட்டாய்க்கடையைக் கண்டு மிரண்டு நிற்கும் மனநிலையில் புத்தகங்களை தலைப்பின் கவர்ச்சிக்காக, அட்டைப்படத்துக்காக, மனசில் வந்துபோன எழுத்தாளர்களுக்காக, முன்னே எப்பவோ படிக்கணுமுன்னு நினைச்சதுக்காக, தெரிந்த பெயர்களுக்காக, விஷ்ணுபுரம் வாசிப்பு முடிஞ்சு தோழியுடன் சின்ன விமரிசனம் செஞ்சப்ப, 'நீங்க பின் தொடரும் நிழலின் குரல்' முதல்லே வாசிச்சுட்டு அப்புறம் விஷ்ணுபுரம் வாசிக்கனும் என்ற பரிந்துரைக்காகன்னு வாங்குனதுதான். இந்தப் பயணத்துலே கலந்துகிட்டப் புத்தக வெளியீடுகளில் வாங்கிய சில புத்தகங்களையும் கடைசியில் சேர்த்துருக்கேன்.\nகடைசியில் இருக்கும் பக்திப்பரவசம் எல்லாம் கோபால் வாங்கியிருக்கார். (ஆனாலும் மனுஷருக்கு ஆழ்ந்த பக்தி இருக்கு, கேட்டோ\nசுஜாதா தேர்ந்தெடுத்த சிறுகதைகள் 2\nபின் தொடரும் நிழலின் குரல் ஜெ.மோ\nதலைகீழ் விகிதங்கள் நாஞ்சில் நாடன்\nகூப்பிடுவது எமனாக இருக்கலாம் வாமு கோமு\nமாலை நேரத்து மயக்கம் பாலகுமாரன்\nதப்பித்தால் தப்பில்லை : சுஜாதா\nஅப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது எஸ் ரா\nகுமுதம் வினா விடை கிருபானந்த வாரியார்\nஒப்பனையில் ஒளிர்ந்திடும் உலகம்: முருகேசபாண்டியன்\nஇப்போது அவை இங்கு வருவது இல்லை: கிருஷ்ணன்ரஞ்சனா\nசென்னை ஏர்ப்போர்ட்டில் காத்துருந்த போது வாங்குனது.\nஇனி நேரம் உண்டாக்கிக்கணும் ஒன்னொன்னா வாசிச்சு முடிக்க. அடுத்த கொள்முதல் அநேகமா நாடு திரும்பும் சமயமாக இருக்கலாம்.\nகைக்கடக்கமா ரெண்டு புத்தகப் பைகளைத் தூக்கிக்கிட்டு அடுத்துப் போனது ஒரு 'உண்மையான பெரியவர்' வீட்டுக்கு.\nசரி வெயிட் அதிகம் இருக்குமுன்னா கிளம்பும் போது படிச்சு முடிச்சதை (எனக்கு) பரிசளிச்சிடுங்க.. :))\nபயணக்கதை போலவே புத்தகக்கதையும் சுவராசியமா இருந்தது.\nவலைபதிவுகளில் பெரும்பாலும் உங்களைப் போன்று தாங்கள் வாங்கிய புத்தகங்களைப் பற்றி படித்தேன் ரசித்தேன். இப்படித்தான் காசு இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு சமயத்தில் புத்தகமா வாங்கி குவித்தேன். விலையைப் பற்றி கவலைப்படுவதே இல்லை. பெரும்பாலும் நேரம் வைத்து படித்தும் விடுவேன். ஆனால் புத்தகங்கள் சேரச் சேர ஒரு கவலையும் வந்து விடுகின்றது. இப்போது குழந்தைகளின் புத்��கங்கள், அவர்கள் கேட்கும் பாடம் இல்லாத புத்தகங்கள் வேறு இடத்தை அடைக்க உட்கார இடம் இல்லாமல் வீட்டுக்காரம்மாவுக்குத்தான் ரொம்ப கஷ்டமாயிருக்கு. குழந்தைகளைப் போலவே இந்த புத்தக காதலும் இப்போதும் தான் யோசிக்க வைத்துக் கொண்டுருக்கிறது. ஒரு வருடமாக எதுவும் வாங்குவதில்லை. தேடும் குறிப்பிட்ட புத்தகங்களை மட்டும் இராஜராஜன் சென்னையில் இருந்து வாங்கி அனுப்பி வைத்து விடுகிறார். காரணம் திருப்பூரில் வாங்கப்போனால் கூடவே நாலைந்து புத்தகங்கள் இயல்பாகவே கையில் வந்து உட்காரந்து அடம்பிடிக்க போதுமடா சாமி என்கிற மனோநிலை வந்துவிட்டது. அதுதான் சுற்றிலும் ஏராளமான அனுபவ புத்தகங்கள் தான் திறந்தபடியே தானே இருக்கிறது. இதை விட இனிமேல் காகித எழுத்துக்கள் என்ன கற்றுத்தரப் போகின்றது.\nமுத்துலெட்சுமி சொன்னது போல, சண்டிகார் போகிற வழியில் தில்லியில் கொடுத்திடலாமே :)))\nஹாஹாஹா அப்பிடியே போற வழியில் எல்லாம் படிச்ச புத்தகங்களை கொடுத்திட்டா லக்கேஜ் குறைஞ்சுடும் துளசி..:))\nநன்றாக இருக்கு. புத்தக மிட்டாய்கள் :)\nபுத்தக வடிவில் படிப்பது என்பது இங்கு வந்த பிறகு குறைந்துவிட்டது, எல்லாம் இணையவழி புத்தகம்தான் டிச்சர்.\nநல்லா கடுப்பேத்துறீங்க... நடக்கட்டும் நடக்கட்டும்..\nஜோதிஜி சொல்வது கொஞ்சம் உறுத்துது.. கண் திறந்தும் காண மறுக்கிறேனோ\nஆமாம். கலப்பை சிலசமயம் ஒத்துழைக்க மறுக்குது.\nஎன் தமிழைப் பார்த்து 'ஆடிப் போயிருக்கோ'ன்னு நினைச்சுக்குவேன்:)\nஇந்த முறை வெயிட் பிரச்சினை இருக்காது.\nதொலைபேசி எண் உதவிக்கு நன்றி.\nவாழ்க்கையில் (திரும்பிப் பார்க்கும்போது) எதுதான் சுவாரசியமில்லை:-)))))\nகுறைஞ்சபட்சம் தமிழ்நாட்டுலேயாவது படிச்சு முடிச்ச(இனி வேண்டாத)வைகளை வேற யாருக்காவது இலவசமாத் தூக்கிக் கொடுத்துறமுடியும். என்னைப்போன்றவர்களை நினைச்சுப் பாருங்க........ எனக்கப்புறம் இவைகளைச் சீண்ட ஆள் இல்லை.\nஅங்கே வேற யாருக்கும் இதன் 'மதிப்பு'ம் தெரியாது.\nகடைசியில் ரீசைக்கிளிங்ன்னு dump க்குத்தான் போகும்.\nஎங்கூர்லே செய்தித்தாளெல்லாம் படிச்சுட்டு பொதி கட்டி வச்சுட்டா நகர சபை குப்பை வண்டி எடுத்துக்கிட்டுப்போகும். இந்தியாமாதிரி பழைய பேப்பர்களை விற்க முடியாது.\nஇந்தவகையில் சிங்கைத்தமிழர்கள் ரொம்பவே கொடுத்து வைத்தவர்கள்.\nஅப்படி ஒரேடியா நல்ல கலெக்ஷன்னு சொல்ல முடியாது.\nஅட்டை பார்த்து ஏமாந்து வாங்குனது(ம்) உண்டு:(\nஜோதிஜி சொல்வது முற்றிலும் உண்மை.\nஆனால்.......... ஆசை யாரை விட்டது\nசண்டிகர் டு தில்லி போகும்போது கொடுக்கலாமுன்னாலும்..... உங்க ஊருக்குள்ளே வர்றதுக்குள் தாவு தீர்ந்து போகுதே:(\nபயங்கர டிமாண்டா இருக்கேப்பா இங்கே:-)\nபேசாம சண்டிகர் தமிழ்மன்றதுக்கு தரலாமா\nஉண்மையாவே புத்த்க மிட்டாய்கள் என்னிடத்தில் இருக்குப்பா. எல்லாம் மார்சிபானில் செஞ்சது.\nஅப்பப் பார்க்கலைன்னா இப்போ பாருங்க.\nஆமாம்ப்பா. காலமும் வாழும் இடமும் மாறிப்போச்சே:(\nஜோதிஜி சொன்னது உண்மைன்னாலும்.........மனசுக்கு மகிழ்ச்சிதரும் ஒரு விஷயத்துக்கு கொஞ்சம் மெனெக்கெடத்தான் வேணும்.\nஅதுவும் தமிழ்ப்புத்தகங்கள் கிடைக்காத உலகத்தின் ஒரு பகுதியில் இருந்தால் வேற வழி என்ன\nஎன்னோட 3 புத்தகங்கள் (இதுவரை ) வந்துருக்குன்னு சொல்லிக்கவா:-))))\nஆமா பார்த்திட்டேன். ரொம்ப நன்றாகவே இருக்கு.\n(ஒரே கேக்குலே) நாற்பெரும் விழா\nபெருந்தலைவர் என்ற பெயருக்கு .............\nபட்டிக்காட்டாள் முட்டாய் கடையைப் பார்த்தா............\nபோகியும் பொங்கலும் தமிழருக்கு மட்டுமா\nஜனவரிக்கும் ஃபிப்ரவரிக்கும் முன்பே மார்ச்சுவரி வந்...\nசிங்காரச்சென்னை. கொஞ்சம் அது கொஞ்சம் இது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valmikiramayanam.in/?p=1293", "date_download": "2018-05-23T20:46:19Z", "digest": "sha1:7BVWOCGDH26YHKTETKGBD7SLWO4NN22J", "length": 7620, "nlines": 79, "source_domain": "valmikiramayanam.in", "title": "பரதனின் பிரார்த்தனை | வால்மீகி ராமாயணம் என்னும் தேன்", "raw_content": "வால்மீகி ராமாயணம் என்னும் தேன்\nதமிழில் வால்மீகி ராமாயண உபன்யாசம் (MP3 வடிவில்)\n108. எல்லோரும் ராமருடைய பர்ணசாலையை அடைகிறார்கள். கௌசல்யா தேவி சீதையிடம் தன் சொந்தப் பெண்ணைப் போல் அன்பு பாராட்டுகிறாள். பரதன் ராமரிடம் ‘நம் தந்தை தவறான இந்த ஏற்பாட்டை செய்து விட்டு காலமாகி விட்டார். நாங்கள் அனைவரும் உங்களை அயோத்திக்கு மீண்டும் அழைத்துச் செல்லவே வந்திருக்கிறோம். உன் தம்பியும், சிஷ்யனும், அடிமையுமான என் வேண்டுதலை ஏற்று நீ அயோத்திக்கு திரும்ப வந்து ராஜ்யத்தை ஏற்க வேண்டும். எனக்கு அரசனாகும் தகுதி கிடையாது. உனக்கு தான் அந்த தகுதி உண்டு’ என்கிறான். ராமர் ‘தாய் தந்தையர்களை அறியாமையினால் குறைவாக பேசாதே. பிள்ளைகளை எந்த விதத்திலும் ஆணையிட அப்பாவிற்கு உரி��ை உண்டு. அவர் உனக்கு ராஜ்யத்தையும் எனக்கு வனவாசத்தையும் தந்திருக்கிறார். அதை நாம் அப்படியே ஏற்க வேண்டும். மாற்றக் கூடாது’ என்று கூறுகிறார்.\nலக்ஷ்மிந்ருசிம்ம பஞ்சரத்னம் பொருளுரை; Lakshmi nrusimha stothram meaning\nஷட்பதீ ஸ்தோத்ரம் 3, 4 ஸ்லோகங்கள் பொருளுரை; Shadpadee stothram slokams 3, 4 meaning\nஷட்பதீ ஸ்தோத்ரம் 1, 2 ஸ்லோகங்கள் பொருளுரை; Shadpadee stothram slokams 1, 2 meaning\nமீனாக்ஷி பஞ்சரத்னம் 4, 5 ஸ்லோகங்கள் பொருளுரை; Meenakshi Pancharathnam slokams 4, 5 meaning\nமீனாக்ஷி பஞ்சரத்னம் 2, 3 ஸ்லோகங்கள் பொருளுரை; Meenakshi Pancharathnam slokams 2, 3 meaning\nமீனாக்ஷி பஞ்சரத்னம் முதல் ஸ்லோகம் பொருளுரை; Meenakshi Pancharathnam slokam 1 meaning\nKrishnaswamy Ramanathan on சிவானந்தலஹரி 33 வது ஸ்லோகம் பொருளுரை\nமகாதேவன் on சிவானந்தலஹரி 31, 32 வது ஸ்லோகம் பொருளுரை\nAnand on இலங்கையில் பொருதாரன்றே மறைகளுக்கு இறுதியாவார்\nPrasanna Kumar on சிவானந்தலஹரி 33 வது ஸ்லோகம் பொருளுரை\nN. Venkataraman on ஸ்ரீ சங்கர சரிதம் – எட்டாம் பகுதி – சங்கரர் காட்டிய வழியில் மகாபெரியவா\nதமிழில் ராமாயண கதையை முதலிலிருந்து கேட்க\nஇந்த இணையதளத்தில் வால்மீகி ராமாயண கதையை தமிழில் சொல்லி, ஒலிப்பதிவு செய்து (Audio recording) வெளியிட்டு வருகிறேன். அதை முதலிலிருந்து கேட்க விரும்புபவர்கள் இந்த பக்கத்திலிருந்து ஆரம்பிக்கவும் வால்மீகி ராமாயணம் த்யான ஸ்லோகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.cineinbox.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-05-23T20:36:21Z", "digest": "sha1:D7CXJSQCNU5CL7CX46TXYPG6BL33AYMQ", "length": 12742, "nlines": 117, "source_domain": "www.cineinbox.com", "title": "தெறிக்கவிடும் விஜய் ஆன்டனி ! மிரட்டல்! | Cineinbox.com Fully Entertainment", "raw_content": "\nகஸ்தூரியை அசிங்கமாக விமர்சித்த திமுக ஆதரவாளர் – டிவிட்டரில் பரபரப்பு\nபட விழாவில் பாலியல் பலாத்காரம் செய்தார் – தயாரிப்பாளர் மீது நடிகை புகார்\nபிக் பாஸ் 2 புதிய டீஸர்: நல்லா தான் இருக்கு, ஆனால்…\nகமல் பாணியில் சின்னத்திரையில் விஷால்…\nதினமும் வீடியோ கால்: நெருக்கத்திற்கு குறைவில்லை… பிரபாஸ் – அனுஷ்கா\nகமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு – மக்களை சந்தித்தது குற்றமா\nதூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமாரி மாவட்டங்களில் இணைய சேவை முடக்க உத்தரவு\nதூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ,எஸ்.பி.மாற்றம் : அரசு உத்தரவு\n10ஆம் வகுப்பு தேர்வு: தேர்ச்சி விகிதம் 94.5 %\nபோலீசார் சுட்டது ஸ்னைப்பர் துப்பாக்கியால்\nமனைவிக்கு தெரியாமல் கள்ளஉறவில் இருக்கும் ஆண்களே\nஉடலுறவில் ஈடுபடும் போது நம்மையே அறியாமல், நமக்கே தெரியாமல் நாம் பல தவறுகளில் ஈடுபடுகிறோம்\nஉடலுறவில் ஈடுபடும் போது நம்மையே அறியாமல், நமக்கே தெரியாமல் நாம் பல தவறுகளில் ஈடுபடுகிறோம்\nகாதலியுடன் தகாத புகைப்படத்தை வெளியிட்ட காதலன் பின்னர் யுவதியின் எடுத்த விபரீத முடிவு\nபிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவருக்கு கைகொடுத்த சமூக வலைத்தளம்\nகுட்டி இளவரசர் பிறந்த பின்னர் முகம் ஜொலிப்பதற்கு பிரித்தானிய இளவரசி செலவிடும் தொகை தெரியுமா\nமூன்று வயது குழந்தையை இரவு முழுவதும் பாதுகாத்த நாய்\nஅமெரிக்காவில் கைதிகளுக்கு வழங்கும் உணவை திருடி விற்றவருக்கு 50 ஆண்டு சிறை\nஎதற்கெல்லாம் கற்றாழை ஜெல் பயன்படுகிறது தெரியுமா\nசுந்தர் பிச்சை, எல்ன் மஸ்க் விட 3.5 மடங்கு அதிகம் சம்பளம் வாங்கும் எவென்.. யார் இவர்..\n133 வருடங்களாக நாடகக் கலையை பாதுகாத்து வரும் ஒரு குடும்பத்தின் கதை\nமூன்று வயது குழந்தையை இரவு முழுவதும் பாதுகாத்த நாய்\nஅமெரிக்காவில் கைதிகளுக்கு வழங்கும் உணவை திருடி விற்றவருக்கு 50 ஆண்டு சிறை\nமூன்று பரோட்டாக்களை சாப்பிடுபவர்களுக்கு ஒரு லட்சம் பரிசு வினோத ஓட்டல்\nகஸ்தூரியை அசிங்கமாக விமர்சித்த திமுக ஆதரவாளர் – டிவிட்டரில் பரபரப்பு\nபட விழாவில் பாலியல் பலாத்காரம் செய்தார் – தயாரிப்பாளர் மீது நடிகை புகார்\nமனைவி மீது சந்தேகம் – கேஸ் சிலிண்டரால் அடித்து கொன்ற கணவன்\nகதாநாயகி வாய்ப்பு தருவதாக அழைத்து சென்று துணை நடிகை கற்பழிப்பு – சென்னையில் அதிர்ச்சி\nமருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த பெண்ணை கற்பழித்த மருத்துவமனை ஊழியர்\nசரும நிறத்தை பொலிவு பெறச்செய்யும் ஃபேஸ் பேக்குகள்…..\nசரும பராமரிப்பு; ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..\nவெண்டைக்காய் ஊறவைத்த நீரைக் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்….\nசுவையான சர்க்கரை வள்ளிக்கிழங்கில் நிறைந்துள்ள மருத்துவ குணங்கள்\nதலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன\nகமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு – மக்களை சந்தித்தது குற்றமா\nசெத்துப் போன மாதிரி நடிக்கிறான் : சுடப்பட்டவரிடம் போலீசார் நக்கல் : அதிர்ச்சி வீடியோ\nதூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமாரி மாவட்டங்களில் இணைய சேவை முடக்க உத்தரவு\nதூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ,எஸ்.பி.மாற���றம் : அரசு உத்தரவு\n10ஆம் வகுப்பு தேர்வு: தேர்ச்சி விகிதம் 94.5 %\nComments Off on தெறிக்கவிடும் விஜய் ஆன்டனி \nவிஜய் ஆன்டனி தன்னுடைய இசை திறமையால் எளிதாக இளைஞர்களை கவர்ந்துவிட்டார். அதே போல தனி ஸ்டைலால் நடிப்பிலும் சாதித்து வருகிறார்.\nஇவரை நடிப்பில் சமீபத்தில் வெளியான பிச்சைக்காரன் தமிழை தொடர்ந்து தெலுங்கிலும் எதிர்பாராத வசூலை குவித்துள்ளது.\nசைத்தான் படம் விரைவில் வெளிவர இருக்கும் நிலையில் இந்த பாடத்தை இசை வெளியீட்டு விழாவில் எல்லோருக்கும் ஒரு அதிர்ச்சி இருந்தது.\nபடத்தின் ஓப்பனிங் காட்சிகளில் 5 நிமிட காட்சியை மட்டும் வெளியிட்டுள்ளார்கள். அதில் விஜய் ஆண்டனியின் தோற்றதை கண்டு பலரும் ஷாக்காகி விட்டார்களாம்.\nமிரட்டலான தோற்றத்தை கண்டு அனைவரும் ஆச்சர்யப்பட்டனர். இதனால் படத்தின் மீது எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.\nகஸ்தூரியை அசிங்கமாக விமர்சித்த திமுக ஆதரவாளர் – டிவிட்டரில் பரபரப்பு\nபட விழாவில் பாலியல் பலாத்காரம் செய்தார் – தயாரிப்பாளர் மீது நடிகை புகார்\nபிக் பாஸ் 2 புதிய டீஸர்: நல்லா தான் இருக்கு, ஆனால்…\nகமல் பாணியில் சின்னத்திரையில் விஷால்…\nதினமும் வீடியோ கால்: நெருக்கத்திற்கு குறைவில்லை… பிரபாஸ் – அனுஷ்கா\nபிரபாஸுக்கு பிரச்சனை கொடுக்கிறாரா அருண் விஜய்\nகஸ்தூரியை அசிங்கமாக விமர்சித்த திமுக ஆதரவாளர் – டிவிட்டரில் பரபரப்பு\nநடிகர் கஸ்தூரிக்கும், திமுக விசுவாசி ஒருவருக்கும் இடையேயான மோதல் டிவிட்டரில் சூடுபிடித்துள்ளது. நடிகர்\nகமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு – மக்களை சந்தித்தது குற்றமா\nசெத்துப் போன மாதிரி நடிக்கிறான் : சுடப்பட்டவரிடம் போலீசார் நக்கல் : அதிர்ச்சி வீடியோ\nதூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமாரி மாவட்டங்களில் இணைய சேவை முடக்க உத்தரவு\nதூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ,எஸ்.பி.மாற்றம் : அரசு உத்தரவு\n10ஆம் வகுப்பு தேர்வு: தேர்ச்சி விகிதம் 94.5 %\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/02/15/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/22592/%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E2%82%8B-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-05-23T20:57:10Z", "digest": "sha1:OU44DDIQ6ELIUVUE2KPMNOJW7NJTNVBF", "length": 19564, "nlines": 179, "source_domain": "www.thinakaran.lk", "title": "றோயல் ₋ -கேட்வே கல்லூரிகளுக்கிடையிலான கூடைப்பந்தாட்ட போட்டி | தினகரன்", "raw_content": "\nHome றோயல் ₋ -கேட்வே கல்லூரிகளுக்கிடையிலான கூடைப்பந்தாட்ட போட்டி\nறோயல் ₋ -கேட்வே கல்லூரிகளுக்கிடையிலான கூடைப்பந்தாட்ட போட்டி\nகொழும்பு றோயல் கல்லூரிக்கும் கேட்வே கல்லூரிக்குமிடையிலான கூடைப்பந்தாட்ட போட்டி எதிர்வரும் 17 ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு, ஹென்றி பேதிரிஸ் மைதான கூடைப்பந்து அரங்கில் நடைபெறும்.\nகடந்த வாரம் கொழும்பு எஸ்.எஸ்.ஸி. மைதானத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாடு இடம்பெற்றது. உத்தியோகபூர்வ கிண்ணமும் காட்சிப்படுத்தப்பட்டது.\nஇங்கு றோயல் கல்லூரி அதிபர் அபேரட்ன கருத்து தெரிவிக்கையில், இக்கல்லூரியின் மற்றுமொரு பிரதான பந்தயமாக இந்த கூடைபந்து விளங்கும். கேட் வே கல்லூரியின் தலைவர் டொக்டர் ஹர்ஷா அலஸ் கருத்து தெரிவிக்கையில், ஒரு முன்னணி அரசாங்க பாடசாலை முதன் முதலில் ஒரு சர்வதேச பாடசாலையுடன் இணைந்து கூடைப்பந்தாட்ட போட்டியை நடத்துவது பெருமை மிக்கதும் சரித்திர முக்கியத்துவமிக்கதுமாகும் என்றார்.\nஇதனைத் தொடர்ந்து பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளிக்கையில், எதிர்வரும் காலங்களில் இந்த பிரதான பந்தயம் அக்டோபர் மாதத்தில் நடைபெறும் என்றும் குறிப்பிட்டனர்.\nஇரு கல்லூரியின் கூடைபந்தாட்ட அணியின் தலைவர்கள் வைபவ ரீதியாக சவால் கிண்ணத்தை பொறுப்பேற்று காட்சிப்படுத்தினர்.\nஅத்துடன், கேட் வே கல்லூரியில் மகளிரும் கல்வி கற்பதால் பிஷாப் கல்லூரி மகளீர் அணிக்கும் கேட் வே மகளீர் அணிக்குமிடையிலான கூடைப்பந்தாட்டப் போட்டி அன்றைய தினம் இடம்பெறும். இவ்விரு அணிகளினதும் தலைவிகள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.\nஇந்த போட்டிக்கான அனுசரணையை அவுஸ்திரேலிய மொனஷ் பல்கலைக்கழகம் வழங்கவுள்ளது.\nபோட்டியில் வெற்றிபெறும் அணிக்கு “அலஸ் – குணசேகர கிண்ணம்” வழங்கப்படவுள்ளது. இந்த இரு நபர்களும் பிரதான பாடசாலையின் முக்கியமானவர்கள் அத்துடன் காலஞ்சென்ற ஆர். ஐ. ரி. அலஸ் றோயல் கல்லூரியிலும் ஆசிரியராகவும், டி. எஸ். சேனநாயக்க கல்லூரியின் ஸ்தாபக அதிபராகவும் கல்வியமைச்சின் செயலாளராகவும் கடமையாற்றினார். அத்துடன் கேட் வே கல்லூரியின் ஸ்தாபகருமாவார். காலஞ்சென்ற ஈ. சி. குணசேகர றோயல் கல்லூரி���ின் பிரதி அதிபராக நீண்டகாலம் பணியாற்றியவர். இலங்கை பாடசாலைக்கான கூடைபந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகரப்பந்தாட்டத்தில் சிவில் பாதுகாப்பு படை அணி வெற்றி\nதென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கரப்பந்தாட்டப் போட்டியில் அம்பாறை மாவட்ட சிவில் பாதுகாப்பு படை அணி வெற்றி பெற்று கிண்ணத்தைக்...\nவேகப்புறா பறக்கவிடும் போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு விருது\nகிழக்கு மாகாணத்தில் நடாத்தப்பட்ட வேகப்புறா பறக்கவிடும் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான விருதுவழங்கும் நிகழ்வு ஏறாவூர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது...\n23 பேர் கொண்ட ஆர்ஜன்டீன அணி அறிவிப்பு முன்னணி வீரர்கள் சேர்ப்பு\nரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண போட்டிக்கான 23 பேர் கொண்ட ஆர்ஜன்டீன குழாமில் முன்கள வீரர்களான லனல் மெஸ்ஸி, செர்ஜியோ அகுவேரோ, பாலோ டிபாலா,...\nஸ்வேரேவ்வை வீழ்த்தி சம்பியனானார் ரபேல் நடால்\nஇத்தாலி பகிரங்க டென்னிஸ் தொடரில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் ஸ்வேரேவ்வை வீழ்த்தி நடால் சம்பியன்...\nஐரோப்பிய தங்கப் பாதணியை தனதாக்கிய மெஸ்ஸி\nஅனைத்து ஐரோப்பிய லீக்குகளிலும் அதிக கோல் போட்டவர் வரிசையில் முதலிடத்தைப் பிடித்த பாசிலோனா நட்சத்திரம் லயனல் மெஸ்ஸி ஐரோப்பிய தங்கப் பாதணி விருதை...\nபள்ளிவாசல்துறை முஸ்லிம் மகா வித்தியாலயம் கடற்கரை கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் சம்பியன்\nகற்பிட்டி கோட்டமட்ட பாடசாலைகளுக்கான கடற்கரை கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி கற்பிட்டி கல்விக் கோட்டத்தின் ஆசிரிய ஆலோசகர் எஸ் .ஐ.எம். பளீலினால் ஏற்பாடு...\nதேசிய சைக்கிளோட்டப் போட்டி: வடக்கு, கிழக்கு வீரர்கள் பிரகாசிப்பு\nதேசிய விளையாட்டு விழா வரலாற்றில் முதல் தடவையாக ஸ்டேன்டட் சைக்கிளோட்டப் போட்டிகளின் சம்பியன் பட்டத்தை வட மாகாணமும், இரண்டாவது இடத்தை கிழக்கு மாகாணமும்...\nஇலங்கையின் மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் சுற்றுப்பயணம் சந்தேகம்\nமேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை முகம்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இலங்கை அணியின் மேற்கிந்திய...\nகிரிக்கெட் சபை தேர்தல் அறிவிக்கப்பட்டபடி மே 31\nதேர்தல் குழுவை நியமிப்பதில் ஏற்பட்ட சட்ட சிக்கல்கள் காரணமாக இம்மாதம் 31 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் சபையின்...\nகொல்கத்தா ‘பிளே ஓப்’ சுற்றுக்கு முன்னேற்றம்\nஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பிளே ஓப் சுற்றுக்கு...\nபெண்கள் பாடசாலைகளில் கிரிக்கெட் விளையாட்டினை பிரபல்யப்படுத்த பாரிய ஊக்குவிப்பு\nதேசிய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவி வெனெஸா த சில்வாபெண்கள் பாடசாலைகளின் மைதானத்தில் திறமையைக் காட்டும் வீராங்கனைக்காக முதற்தடவையாக...\nபார்சிலோனா பயிற்சி முகாமில் பங்கேற்க ஆறு இலங்கை வீரர்களுக்கு வாய்ப்பு\nஉலகின் பிரபல கால்பந்து கழகமான பார்சிலோனாவின் பயிற்சி முகாம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக இலங்கையிலிருந்து திறமையான ஆறு வீரர்களுக்கு வாய்ப்பு...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 23.05.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (23.05.2018...\nசாவகச்சேரி மகளிர் கல்லூரி கணனி ஆய்வு கூடத்தில் மின்னல் தாக்கம்\nயாழ்ப்பாணம் சாவகச்சேரி மகளிர் கல்லூரியின் கணணி ஆய்வுகூடத்தில்...\nசீரற்ற காலநிலை: 10 பேர் மரணம்; 18,542 குடும்பங்களின் 84,943 பேர் பாதிப்பு\nசீரற்ற காலநிலை; இது வரை 10 பேர் பலி18,542 குடும்பங்களின் 84,943 பேர்...\nபுத்தளம் ➡️ பொத்துவில் கடலில் காற்றும் மழையும்\nமீனவர்களுக்கு எச்சரிக்கைநாட்டின் தெற்கு மற்றும் மேற்கு பகுதியிலுள்ள...\nவிபத்து; தப்பியோட முற்பட்ட சாரதியை பிடித்து தாக்கிய பொதுமக்கள்\nமட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளத்தில்...\nரூபா 2 கோடி பெறுமதியான ஹெரோயினுடன் கைது\nரூபா 2 கோடி 44 இலட்சம் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன்...\nவெனிசுவேல ஜனாதிபதி தேர்தலில் வென்ற மடுரோவுக்கு சர்வதேச அழுத்தம் அதிகரிப்பு\n14 நாடுகளின் தூதுவர்கள் திரும்ப அழைப்புவெனிசுவேல ஜனாதிபதியாக இரண்டாவது...\nசிரிய தலைநகர் முழுமையாக அரச ஆதரவு படை வசமானது\nசிரியாவில் ஐ.எஸ் அமைப்பிடம் இறுதியாக இருந்த சிறு பகுதியை மீட்ட பின்...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. ���லங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகண்டி மற்றும் அம்பாறை தாக்குதல்கள் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு\nகண் டி மக்கள் பாதுகாப்பு கண் டி தற்போது பயம் கண்டி மக்களின் அறிவியல் தன்மை ஒத்துழைப்பு\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduppu.com/actresses/06/150976", "date_download": "2018-05-23T20:19:03Z", "digest": "sha1:O6NJJV56D32GJ7PIJP2WRTJC47SBIDGT", "length": 4573, "nlines": 69, "source_domain": "www.viduppu.com", "title": "ஐய்யய்யோ நம்ம மலர் டீச்சரா இது- கீழே இருக்க போட்டோ பாத்து ஷாக் ஆகிடாதீங்க மக்களே - Viduppu.com", "raw_content": "\nவிஜய் அவார்ட்ஸை கிழித்து தொங்கவிட்ட சித்தார்த்\nவித்தியாசமான கவர்ச்சி ஆடையில் புகைப்படம் எடுத்த தமன்னா- இதோ\nசிம்ரன் அம்மாவா இது, நீங்களே பாருங்கள் புகைப்படத்தை\nமீண்டும் கர்ப்பமாகியுள்ளாரா நடிகை ரம்பா\nதூத்துக்குடி பற்றிய ட்விட்டால் ஆர்.ஜே.பாலாஜி மீது கொலவெறியில் மக்கள்\nஇயக்குனர் ஷங்கரை அசிங்கமாக திட்டி கிழித்து தொங்க விட்ட மக்கள்\nஇளையதளபதி மகன் சஞ்சய்-ன் 10ம் வகுப்பு மதிப்பெண் தெரியுமா..\nநயன் தாராவை நினைத்து நினைத்து உருகிய பிரபல நடிகர்\nபிக் பாஸ் புகழ் சுஜா வருணிக்கு திருமணம்\nஎன்னது லட்சுமி ராமகிருஷ்ணனா இது, ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம் இதோ\nஐய்யய்யோ நம்ம மலர் டீச்சரா இது- கீழே இருக்க போட்டோ பாத்து ஷாக் ஆகிடாதீங்க மக்களே\nஉலகி அழகி ரேஞ்சுக்கு நம்ம மலர் டீச்சர வெச்சிருந்தானுங்க நம்ம பசங்க. இப்போ உள்ளூர் ஆயா டா அப்படினு கமெண்ட் பன்ற அளவுக்கு ஒரு போட்டோ வந்திருக்குது டீச்சரோடது.\nடேய் என் டார்லிங்கா இது நம்ம முடியலயே, எவண்டா அவங்களுக்கு மேக்கப் போட்டது என்று புலம்புறாங்க.\nவித்தியாசமான கவர்ச்சி ஆடையில் புகைப்படம் எடுத்த தமன்னா- இதோ\nவிஜய் அவார்ட்ஸை கிழித்து தொங்கவிட்ட சித்தார்த்\nசிம்ரன் அம்மாவா இது, நீங்களே பாருங்கள் புகைப்படத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunmozhivarman.com/tag/%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AE%BE/", "date_download": "2018-05-23T20:14:50Z", "digest": "sha1:Q2JABTAWVYPSM6DU6BBBEED2CVEGQQ3G", "length": 29846, "nlines": 621, "source_domain": "arunmozhivarman.com", "title": "டயஸ்போறா – அருண்மொழிவர்மன் பக்கங்கள்", "raw_content": "\nம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளையின் உலகம் பலவிதம் : அறிமுகக் குறிப்பு\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளையினரால் பதிப்பிக்கப்பட்டு, சோமேசசுந்தரி கிருஷ்ணகுமாரை பதிப்பாசிரியராகக் கொண்டு ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை இந்துசாதனத்தில் எழுதிய எழுத்துகள் “உலகம் பலவிதம்” என்கிற பெயரில் வெளியிடப்பட்டுள்ளன. கொழும்புவில் இடம்பெற்ற இந்த நூலின் வெளியீட்டு விழாவினைத் தொடர்ந்து ஒக்ரோபர் மாதம் 22ம் திகதி ரொரன்றோவில் இந்நூலின் அறிமுக வெளியீட்டுவிழாவினை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையினரும் நூலக நிறுவனத்தினரும் இணைந்து ஒருங்கிணைத்திருந்தனர். Continue reading “ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளையின் உலகம் பலவிதம் : அறிமுகக் குறிப்பு”\nAuthor அருண்மொழிவர்மன்Posted on November 28, 2017 November 28, 2017 Categories ஆவணப்படுத்தல், இலக்கியம், ஈழத்து இலக்கிய வரலாறு, ஈழத்து இலக்கியம், UncategorizedTags ஆவணப்படுத்தலின் அரசியல், இந்துசாதனம், ஈழத்து இலக்கியம், காசிநாதன் - நேசமலர், காலனித்துவம், கோபால நேசரத்தினம், சொல்லத்தான் நினைக்கிறேன், சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார், டயஸ்போறா, தாய்வீடு, துரைரத்தினம் - நேசமணி, ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிLeave a comment on ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளையின் உலகம் பலவிதம் : அறிமுகக் குறிப்பு\nஉரையாடற்குறிப்பு: புரூஸ் மக் ஆர்தரினால் கொலைசெய்யப்பட்ட 8 பேருக்கான நினைவு நிகழ்வினை முன்வைத்து April 29, 2018\nக. நவம் எழுதிய படைப்புகளும் பார்வைகளும் : அறிமுக விமர்சன உரை April 10, 2018\nமுஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு எதிராக ரொரன்றோ கனடாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமும் கண்டனக் கூட்டமும் March 20, 2018\nதி.த. சரவணமுத்துப்பிள்ளையும் மோகனாங்கியும் சத்யதேவனின் பத்தாண்டுத் தேடல்களும் February 8, 2018\nகனடாவில் கோயில்கள், குளறுபடிகள், சுரண்டல்கள் January 17, 2018\nகாத்திருப்பு கதை குறித்து… January 9, 2018\nUN LOCK குறும்படம் திரையிடல் December 21, 2017\nநிறம் தீட்டுவோம் ஆவணப்படம் December 11, 2017\nம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளையின் உலகம் பலவிதம் : அறிமுகக் குறிப்பு November 28, 2017\n அல்லது எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா\nகா���்த்திக் என்றொரு மகா நடிகன்\nபாலகுமாரன்: கம்யூனிஸ்ட்; எழுத்தாளர்; சித்தர்\nதமிழ் சினிமாவில் எழுத்தாளர் பாலகுமாரன்\n\"ராஜீவ் காந்தி படுகொலை - வெளிவராத மர்மங்கள்\" புத்தகம்.\nபாலகுமாரன்: கம்யூனிஸ்ட்; எழுத்தாளர்; சித்தர் arunmozhivarman.com/2018/05/16/%e0… 1 week ago\nஉரையாடற்குறிப்பு: புரூஸ் மக் ஆர்தரினால் கொலைசெய்யப்பட்ட 8 பேருக்கான நினைவு நிகழ்வினை முன்வைத்து… twitter.com/i/web/status/9… 3 weeks ago\nசிறப்புக் கட்டுரை: தலித்துகளை இந்து மதத்திலிருந்து விரட்டுகிறதா உச்ச நீதிமன்றம்\nஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம்\nஇஸ்லாமும் தமிழும் இலக்கியம் சங்கமம்\nஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்\nஎஃப். எக்ஸ். சி. நடராசா\nசமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம்\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு\nசுரதா, சுரதா யாழ்வாணன், யாழ் சுதாகர், பொங்குதமிழ், எழுத்துரு மாற்றி, புதுவை\nதனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்கள்\nதிரு. ஆர். எம். நாகலிங்கம்\nதொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும்\nநூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு\nமீசை என்பது வெறும் மயிர்\nயாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி\nஅருண்மொழிவர்மன் பக்கங்கள் Powered by WordPress.com.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://masessaynotosexism.wordpress.com/2017/08/", "date_download": "2018-05-23T20:12:00Z", "digest": "sha1:TPUYFGY5NX66M2FFAT3OE4ATLSCH5NLO", "length": 16863, "nlines": 283, "source_domain": "masessaynotosexism.wordpress.com", "title": "August | 2017 | M.A.S.E.S -- Movement Against Sexual Exploitation and Sexism", "raw_content": "\n:: மாசெஸ் பற்றி ::\n:: ஓர் வேண்டுகோள் ::\nமகள் காதல் திருமணம் செய்ததால் சமூக நெருக்கடியினாலோ அல்லது கலாச்சார மதிப்பீட்டின் காரணமாகவோ தவறான புரிதலின் அடிப்படையில் ஒரு குடும்பம் தற்கொலை செய்து கொண்டுள்ளது. இது மிகவும் வேதனைக்குறிய விஷயமே.\nஇந்த கொடுமை நடந்ததற்கு நாம் அந்தப் பென்ணையோ அல்லது அந்தக் குடும்பத்தையோ குறை சொல்வதை விட காதல் திருமணத்திற்கு எதிராக இருக்கும் கலாச்சார மதிப்பீடுகள், சாதீய மதிப்பீடுகளைத்தான் களைய வேண்டியிருக்கிறது.\nஆனால் இச்சம்பவத்தை ஒட்டி அந்தப் பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த உறவினரை காவல்துறை கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது. அதுவும் மன உளைச்சல் ஏற்படுத்தி தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது அநீதி.\nதங்களுக்கு சிக்கல் வாராத வகையிலும், வயது காரணங்களால் (major) வழக்கு தள்ளுபடியாகமலும் இருக்க இது ஒரு புத��� உத்தியாக இருக்கிறது. தற்கொலைக்கு தூண்டுதல் என்பது ஒரு வலுவான வழக்காகும்.\nஇதன் மூலம் காதலர்களுக்கு ஆதரவற்ற சூழலையும், காதலர்களுக்கு உதவி புரிபவர்களை அச்சுறுத்துவதுமான முயற்சி இது.\nஒருவேளை இக்காதலர்கள் காவல்துறையில் தஞ்சமடைந்து, காவல்துறையினர் திருமணம் செய்து வைத்து இப்படி நடந்திருந்தால், காவல்துறையினரை இப்படி கைது செய்திருப்பார்களா\nதிருமணத் தரகு விளம்பரங்களை தடை செய்\nமதச்சார்பற்ற நாடு, சாதிய பாகுபாடுகளை அனுமதிக்காத நாடு என்றெல்லாம் சொல்லபப்டும் இந்த நாட்டில் தான் ‘கம்யூனிட்டி மேட்ரிமொனி’ என்கிற பெயரில் சாதியை கட்டிக்காக்கும் மிகப் பிரதான வடிவமான சொந்த சாதித் திருமணம் பற்றிய விளம்பரம் எவ்வித எதிர்ப்புமின்றி அனுமதிக்கப்படுகிறது.\nஐயர் மேட்ரிமொனி, ஐயங்கார் மேட்ரிமொனி, கொங்கு வேலாளர் மேட்ரிமொனி, கிரிஸ்டியன் மேட்ரிமொனி, முஸ்லிம் மேட்ரிமொனி என இந்த விளம்பரங்களைக் காணும் போது நெஞ்சம் பதைபதைக்கிறது.\nஎவ்வளவு வெளிப்படையாக சாதியைப் போற்றும் ஏற்பாட்டை விளம்பரப்படுத்துகிறார்கள். சாதி குறித்த பெருமிதத்தை நாகரீகப் போர்வையில், தனித்துவமான பண்பாடு என்பன போன்ற ஆபத்தான சொல்லாடல்கள் மூலம் சாதியப் பற்றை, சாதிய வெறியை தூண்டும் வேலையை இத்தொழிற்துறை தொடங்கியுள்ளது.\nஇது சாதியமைப்பை அப்படியே கட்டிக்காக்கும் இந்திய முதலாளித்துவ கயமை என்பதோடு மேலும் பல ஆபத்துகள் இதில் நிறைந்துள்ளன. சொத்தை பாதுகாக்கவும், சாதியைப் பாதுகக்கவும் பெண் உடலானது ஏற்கனவே கடுமையான ஒடுக்குமுறைக்கு உள்ளாகியிருக்கிறது. தனக்கான துணையை தேடும் உரிமை மறுக்கப்படும் நிலை மேலும் இறுக்கமடைகிறது. சாதியப் புனிதம் காப்பதன் பெருமிதத்தை உயர்த்திப் பிடிப்பதன் மூலம் கௌரவக் கொலைகள் அதிகரிப்பதற்கான சூழல் ஊக்குவிக்கப்படுகிறது. காதலர்களுக்கெதிரான கலாச்சாரக் காவலர்களுக்கு சமூக அங்கீகாரம் வழங்கவும் இத்தொழிற்துறை வகை செய்கிறது.\nஉடனடியாக இதற்கெதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பெரியாரிய இயக்கங்கள், கம்யூனிஸ்ட் இயக்கங்கள், முற்போக்கு சக்திகள் களம் இறங்குவது அவசியமாகிறது.\nஇதை வெறுமனே இந்துத்துவ சதி, இந்துத்துவ வெறி என்று மட்டும் நாம் அனுக முடியாது. சாதி என்பது உற்பத்தி உறவுகளோடு தொடர்புடையது என்னும் மார்க்சிய சூத்திரத்தை இந்த Manifestations உடன் பொருத்திப் பார்க்க வேண்டும். தனியுடைமை – சொத்து, மூலதனம் இவற்றை தன் சொந்த சாதிக்குள் தக்கவைத்துக்கொள்ளும் நிலவுடைமை கயமையும், முதலாளித்துவ தகவமைப்பும் சேர்ந்து செயல்படுகிறது.\nபுதிய வடிவிலான இந்த சாதிய தகவமைப்பிற்கு தற்போதைய பார்ப்பனிய-முதலாளித்துவ ஆதரவு அரசு(கள்) ஏற்றதாய் இருக்கிறது. நமது மௌனம் சம்மதத்திற்கு அறிகுறியாகிவிடக் கூடாது.\nசாதியை ஒழிப்பதற்கு காலங்கள் பிடிக்கும் எனினும், சாதியமைப்பை அப்படியே கட்டிக்காக்க மூலதன-இலாப- சுய நல நோக்கோடு செயல்படும் கேவலமான திருமணத் தரகு விளம்பரங்களை தடை செய்ய நாம் களம் இறங்க வேண்டும்.\nதிருமணத் தரகு விளம்பரங்களை தடை செய்\nநான் உமர் காலித், ஆனால் தீவிரவாதியில்லை\nரோஹித் வெமுலா நினைவுச் சொற்பொழிவு\nபெண்ணைப் பழிக்காமல் பிழைப்பு நடத்துங்கள் திரைத்துறையினரே\nதந்தை பெயர் இல்லாமலே – புதிய தலைமுறை\nகாதல் வரம்புகள் பற்றிய கருத்து நக்கீரனில்\nபாலியல் மருத்துவமயமாதலைக் கண்டு விழித்தெழுதல்\nதிரை மறைவு கேமிரா குறித்து – நக்கீரன்\nசமவூதியத்திற்காகப் போராடிய பெண்கள் (Made in Dagenhaum – British Film)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.nyecountdown.com/product/ladies-gentleman-two-hours-till-2018-standby-t-minus-two-hours-counting-till-2018-produced/", "date_download": "2018-05-23T20:10:13Z", "digest": "sha1:QZGDTNSAC2DQAT6KT6V5AWI34UQUEQ47", "length": 20295, "nlines": 160, "source_domain": "ta.nyecountdown.com", "title": "பெண்கள் மற்றும் ஜென்டில்மேன், இரண்டு மணிநேரம் வரை 2018. காத்திருப்பு, டி-கழித்து இரண்டு மணிநேரம் மற்றும் 2018 வரை தயாரிக்கப்பட்டது (தயாரிக்கப்பட்டது) - NYS கவுண்டவுன் Djs, Vjs, Nightclubs 2018", "raw_content": "\nஉள்நுழைந்து, வெகுமதி அளிக்க வேண்டும்:\nஅனைத்து வகைகள் பகுக்கப்படாதது ஆடியோ கவுண்டவுன்ஸ் வீடியோ கவுண்டவுன்ஸ் 1. முன் வரிசையில் XX டி.ஜே. டிராப்ஸ் டி.ஜே. டிராப்ஸ் (தொகுக்கப்பட்ட பாக்ஸ்)\nதொலைக்காட்சி மற்றும் வானொலி விளம்பரங்களில்\nORDER ஆன்லைன் அல்லது கிளிக் செய்யவும் கால்-> (அமெரிக்கா) 1-800-639-9728(சர்வதேச) + 1-513-490-2900 OR லைட் சேட்\nஉள்நுழைக அல்லது கணக்கை உருவாக்கவும்\nதொலைக்காட்சி மற்றும் வானொலி விளம்பரங்களில்\nஅனைத்து வகைகள் பகுக்கப்படாதது ஆடியோ கவுண்டவுன்ஸ் வீடியோ கவுண்டவுன்ஸ் 1. முன் வரிசையில் XX டி.ஜே. டிராப்ஸ் டி.ஜே. டிராப்ஸ் (தொகுக்கப்பட்ட பாக்ஸ்)\nஎழு: டி.ஜே. டிராப் 100 - # 8-2018 பகுப்பு: டி.ஜே. டிராப்ஸ்\nபெண்கள் மற்றும் ஜென்டில்மேன், இரண்டு மணிநேரம் வரை 2018. காத்திருப்பு, டி-கழித்து இரண்டு மணி நேரம் வரை எண்ணி 2018 (உற்பத்தி செய்யப்பட்டது)\nஎந்த மதிப்பீடுகளும் இன்னும் உள்ளன.\nஇந்த தயாரிப்பு வாங்கிய வாடிக்கையாளர்களில் மட்டுமே உள்நுழைந்தால் மறுபரிசீலனை செய்யலாம்.\nமகளிர் மற்றும் ஜென்டில்மேன், மூன்று மணிநேரம் வரை 2018. காத்திருப்பு, டி-மைனஸ் மூன்று மணி நேரம் வரை எண்ணி 2018 (உற்பத்தி செய்யப்பட்டது)\nமகளிர் மற்றும் மருமகன், ஒரு மணி நேரம் வரை 2018. காத்திருப்பு, டி-மைனஸ் ஒரு மணிநேரம் மற்றும் 2018 வரை தயாரிக்கப்படுகிறது (தயாரிக்கப்பட்டது)\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\n9 முன் தயாரிக்கப்பட்ட டி.ஜே. துளிகள்\n 9 முன் தயாரிக்கப்பட்ட டி.ஜே. துளிகள் பிளஸ் ஆறு புரோஸ் கட்டணம் இல்லை\nஇந்த அற்புதமான டி.ஜே.ஜோக்களுடன் உங்கள் நிகழ்ச்சியை மேம்படுத்துங்கள் நீங்கள் NYE மற்றும் ஆண்டு முழுவதும் பயன்படுத்தலாம் இது உங்கள் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய கூடுதலாகும், மேலும் கூட்டத்திலிருந்தே வெளியே நிற்கும். மீண்டும் வார்த்தைகளுக்கு ஒரு இழப்பு இருக்கக்கூடாது. அனைத்து புதிய இது உங்கள் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய கூடுதலாகும், மேலும் கூட்டத்திலிருந்தே வெளியே நிற்கும். மீண்டும் வார்த்தைகளுக்கு ஒரு இழப்பு இருக்கக்கூடாது. அனைத்து புதிய ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான டி.ஜே. இந்த புத்தாண்டின் ஈவ் EPIC ஐ ஒரு வரலாறு கொண்டு தயாரிக்கவும், முன் தயாரிக்கப்பட்ட டி.ஜே. TRACK பட்டியல் (கீழே கேட்கவும்)\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nநம் அனைவருக்கும் ... புத்தாண்டு வாழ்த்துக்கள். (தயாரிக்கப்பட்டது)\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nஉங்கள் பணிகளில் ஒவ்வொரு விடுமுறை பருவத்தையும் பயன்படுத்த DJ டிராப் டிராக்குகளை முழுமையாக XENX உற்பத்தி செய்தது\nவிற்பனை வரை (டிசம்பர் 29, XX)\nவிடுமுறை டி.ஜே. துளிகள் - பட்டியல் பட்டியல் (கீழே கேட்கவும்)\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nமகளிர் மற்றும் ஜென்டில்மேன். அவர் கட்டிடத்தை விட்டு வெளியேறும்போது எங்களுக்கு உதவியை அள்ளி அள்ளி விடுங்கள்\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nஉங்கள் டி.ஜே. மீண்டும் வருகிறது. இப்போது எங்கள் கட்சி ஏற்கனவே முன்னேற்றம் அடைகிறது. (தயாரிக்��ப்பட்டது)\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nஇப்போது ... பாடி ஒரு நீண்ட பகுதி தொடங்குகிறது. (தயாரிக்கப்பட்டது)\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nஉங்கள் கவனத்தை தயவு செய்து கேளுங்கள். உண்மையான கட்சி வெறும் நிமிடங்களில் தொடங்குகிறது தயாராய் இரு\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nமகளிர் மற்றும் பெரியவர். பட்டியில் உங்கள் தாவல்களை செலுத்த மறக்காதீர்கள் அவர்கள் இன்னும் உங்கள் கிரெடிட் கார்டு வைத்திருக்கிறார்கள். (தயாரிக்கப்பட்டது)\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nவிருப்ப டி.ஜே. ஆடியோ துளிகள்\nஆடியோ மற்றும் விளைவுகள் ஒரு தனிப்பயனாக்கப்பட்ட ஸ்கிரிப்ட் வரை 17 செகண்ட்ஸ் எல்லா ஆடியோவும் உங்களுடன் டி.ஜே. பெயர், கம்பெனி அல்லது கிளப்பின் சொட்டுகளில் அமைத்துக்கொள்ளப்படுகிறது. நீங்கள் பெண் அல்லது ஆண் குரல்களைத் தேர்வு செய்துள்ளீர்கள். அமெரிக்க, பிரிட்டிஷ் அல்லது ஸ்பானிஷ். உங்கள் கலவை மற்றும் கிளப் செட் முத்திரைக்கு சரியான எல்லா ஆடியோவும் உங்களுடன் டி.ஜே. பெயர், கம்பெனி அல்லது கிளப்பின் சொட்டுகளில் அமைத்துக்கொள்ளப்படுகிறது. நீங்கள் பெண் அல்லது ஆண் குரல்களைத் தேர்வு செய்துள்ளீர்கள். அமெரிக்க, பிரிட்டிஷ் அல்லது ஸ்பானிஷ். உங்கள் கலவை மற்றும் கிளப் செட் முத்திரைக்கு சரியான திருமண மொபைல் டி.ஜேக்கள் ஆடியோவை உள்ளே மணமகள் மற்றும் மணமகன்களின் பெயர்களை சிறப்பித்துக் காட்டுவதன் மூலம் அவர்களின் நிகழ்ச்சிகளுக்கு மிகவும் நேர்த்தியுடன் சேர்க்கிறார்கள். ஒரு பெரிய தோற்றத்தை உண்டாக்குகிறது\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nஅனைத்து பெரிய பெண்கள் சில சத்தம் செய்கிறார்கள்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை © 2018 NyeCountdown.com, llc\nஅனைத்து தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பதிப்புரிமை பெற்ற இசை இல்லாமல் வழங்கப்படுகின்றன. தொழில்முறை டி.ஜே.க்கு சொந்தமான உரிமம் பெற்ற இசையில் கலக்க மட்டுமே தனிப்பயனாக்கப்பட்ட குரல்கள் மற்றும் டெம்ப்ளேட்களை மட்டுமே நாங்கள் வழங்குகிறோம். கவுண்டவுன்ஸுடன் மட்டுமல்லாமல் மட்டுப்படுத்தப்பட்ட இசை உள்ளடக்கம் உள்ள உள்ளடக்கம்; இந்த வலைத்தளத்தில் விளம்பர மற்றும் ஆர்ப்பாட்ட நோக்கங்களுக்காக மட்டுமே.தனியுரிமை கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/power-banks/cheap-power-banks-price-list.html", "date_download": "2018-05-23T20:21:28Z", "digest": "sha1:RXQ7WT5LJWKGUSWWIBMYSHJFDOT5XEPB", "length": 25043, "nlines": 611, "source_domain": "www.pricedekho.com", "title": "குறைந்த கட்டண பவர் பங்கஸ் India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nCheap பவர் பங்கஸ் India விலை\nவாங்க மலிவான பவர் பங்கஸ் India உள்ள Rs.129 தொடங்கி போன்ற மீது { இன்று}. குறைந்த விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் குறைந்த விலை பகிர்ந்து. கார்போனின் பாலிமர் 10 பவர் பேங்க் 10000 மஹ Rs. 1,463 விலை மிக பிரபலமான மலிவான India உள்ள பவர் பங்கஸ் உள்ளது.\nக்கான விலை ரேஞ்ச் பவர் பங்கஸ் < / வலுவான>\n253 ரூ குறைவான கிடைக்கக்கூடிய பவர் பங்கஸ் உள்ளன. 2,100. குறைந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs.129 கிடைக்கிறது டிஜிபி முஸ்டாங் பிபி 2400 பவர் பேங்க் ரெட் ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, மலிவு பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nசிறந்த 10 பவர் பங்கஸ்\nடிஜிபி முஸ்டாங் பிபி 2400 பவர் பேங்க் ரெட்\n- வுட்புட் பவர் 5V, 1A\nசௌந்திலொஜிக் சார்ஜிங் கிட பழசக்\nஸ்பார்க் சிப்கர் 2600 கி ரிங் ப்ளூ\n- வுட்புட் பவர் 5V, 0.001A\nஅஸ்ல் ஸ்பிபி௦௨௧ பவர் பேங்க் 2200 மஹ\n- வுட்புட் பவர் DC5V, 1A\nடிஜ��பி முஸ்டாங் பிபி 2400 பவர் பேங்க் 2200 மஹ\n- வுட்புட் பவர் 5V, 1A\nஇப்பல்ல பிபி 2205 எமெர்கெனசி பவர் பேங்க்\n- அச சார்ஜிங் தடவை 3 hrs\n- வுட்புட் பவர் 5 V\nஸ்பார்க் சிப்கர் 2600 கி ரிங் பழசக்\n- வுட்புட் பவர் 5V, 0.001A\nஸ்பார்க் சிப்கர் 2600 கி ரிங் வைட்\n- வுட்புட் பவர் 5V, 0.001A\nஅம்பரனே பி௨௨ பி 22 சில்வர்\n- பேட்டரி சபாஸிட்டி 2200 mAh\nஸ்பார்க் சிப்கர் 2600 கி ரிங் பிங்க்\n- வுட்புட் பவர் 5V, 0.001A\nராவின் எப் 02602 ரெட்\n- வுட்புட் பவர் 5V\nஸ்வ்வ்வ்க் ஸ்ப் பிபி ௨௬௦௦ப் மொபைல் போரட்டப்பிலே வைட்\n- வுட்புட் பவர் 5V 1A\n- பேட்டரி சபாஸிட்டி 2600 mAh\nஇன்டெஸ் இட் பிபி௨க் பவர் பேங்க் 2000 மஹ\n- வுட்புட் பவர் 5V(1A)\nஸ்மார்ட்ரோனிக்ஸ் பிபிசி 2600 பவர் பேங்க் வைட் பழசக்\n- வுட்புட் பவர் 5V, 2A\nஸுபேரபி ஸு ஆல்பா 26 பவர் பேங்க் 2600 மஹ\n- வுட்புட் பவர் 5V/1A\nஸிபிரோனிக்ஸ் பஃ௨௨௦௦ பவர் பேங்க்\n- வுட்புட் பவர் 5V-0.5A\n- பேட்டரி சபாஸிட்டி 2200 mAh\nதேவன்ட்டே பவர் பேங்க் தேவன்ட்டே கிறீன்\n- வுட்புட் பவர் 5V, 1.5A\nபோர்ட்ரோனிக்ஸ் பைகோ ஈ வைட் வைட்\n- வுட்புட் பவர் 1000mAh/ 5V\n- பேட்டரி சபாஸிட்டி 2200 mAh\nசாம்பியன் மச்சார்ஜ் ௧க் பவர் பேங்க் வித்\n- பேட்டரி டிபே Lithium ion\n- வுட்புட் பவர் DC 5V 1A\nஹிட்ச் த 100 உசுப்பி போரட்டப்பிலே பவர் சப்ளை வைட்\n- வுட்புட் பவர் 1.5A, 5V\nபோர்ட்ரோனிக்ஸ் பைகோ ஈ பழசக் பழசக்\n- வுட்புட் பவர் 1000mAh/ 5V\n- பேட்டரி சபாஸிட்டி 2200 mAh\nகார்போனின் பவர் பேங்க் 2600 மஹ\nபோர்ட்ரோனிக்ஸ் சார்ஜ் துபே 2600 மஹ பவர் பேங்க்\n- பேட்டரி டிபே Lithium-ion\n- வுட்புட் பவர் 5V, 1A\nஅஸ்ல் ஸ்பிபி௦௨௨ பவர் பேங்க் 2200 மஹ\n- வுட்புட் பவர் DC5V, 1A\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=612346", "date_download": "2018-05-23T20:47:11Z", "digest": "sha1:UJMK5N4JAHIRSLZ4EK3GAJUEOEZJAWI4", "length": 11330, "nlines": 83, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | சாத்தானைப் படைத்தது ஏன்? – யார் இந்த சாத்தான்?", "raw_content": "\nஇடமாற்றம் பெறும் நீதிபதி இளஞ்செழியனுக்கு சேவை மதிப்பளிப்பு\nநிதி நிறுவனங்களின் மோசடிகள் குறித்து நாடாளுமன்றில் முழுநாள் விவாதம்\nஇடியுடன் கூடிய மழையால் குடாநாடும் பாதிப்பு\nமுரசு மோட்டைப் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு\n – யார் இந்த சாத்தான்\nஅமைதியான உலகைப்படைத்த கடவுள், அதற்கெதிராக சாத்தானை ஏன் படைத்தார் சாத்தான் இல்லாவிட்டால் உலகம் அமைதியாக இருக்குமே சாத்தான் இல்லாவிட்டால் உலகம் அமைதியாக இருக்குமே ஏன் அவனையும் கடவுள் படைத்தார் என்ற மிகப்பெரிய கேள்வி பலருக்கு இருப்பது சாத்தியமே.\nகாரணமின்றி கடவுள் சாத்தானைப் படைக்கவில்லை ஆனாலும் புனித பைபிள் சாத்தானைப் படைத்ததற்கான காரணத்தை முழுவதுமாக எடுத்தியம்பவில்லை. எனினும் கடவுளின் படைப்பு அனைத்தும் மக்களின் நன்மைக்காக மட்டுமே.\nஆரம்பத்தில் கடவுள் படைத்த உலகில் மனிதர்கள் நல்லவர்களாகவே வாழ்ந்தார்கள் மகிழ்ச்சி இருந்தது. காலப்போக்கில் பிசாசுகள் கடவுளுக்கு எதிராக செயற்படத் தொடங்க அவற்றை பின்பற்றிய மனிதர்க் பெரும் பாவங்களைச் செய்து பழியைத் தேடிக்கொண்டார்கள். இதனால் பிசாசுகள் பூமியில் நிலைபெற்றன.\nபரிசுத்தமான பைபிளின் கூறுவது யாதெனின் சாத்தான் என்பது நபர், மனிதன், ஒரு ஆன்மா. பரலோகப் பிதாவுடன் ஒரு பிசாசும் பல பேய்களும் இருந்தாக பைபிள் மொழிகின்றது.\nபுனித நூலின் பிசாசு எனப்படுவது கொடியதோர் உயிரினமாகவும் சாத்தான், லூசிபையர் மற்றும் பெயெல்செபூல் எனக் கூறப்படுகின்றது. அந்தப் புனித நூலில் இவை தீய சக்திகளாக அடையாளப்படுத்தப்படுகின்றது.\nகடவுள் சாத்தானைப் படைக்கவில்லை அவர் லூசிபையர் எனும் சக்திமிக்க தேவதையை உருவாக்கினார். இந்த லூசிபையருக்கு கடவுளின் படைப்பின் மேல் திருப்தி இல்லை. அதனால் கடவுளை விடவும் அதிக சக்தியினை தான் பெற விரும்புகின்றார் அதற்காக கடவுளை எதிர்க்க ஆரம்பிக்கின்றார்.\nகடவுளிடம் தோற்ற லூசிபையர் தனக்கான ஒரு கூட்டத்தினைச் சேர்த்துக்கொண்டு கடவுளையே எதிர்க்க ஆரம்பிக்கின்றார். பரலோகத்தில் கடவுளால் தோற்கடிக்கப்பட்ட லூசிபையர் பூமிக்கு வந்து சேர்கின்றார். இந்த விளக்கங்கள் வெளிப்படுத்தல் 12:4 ஆம் அத்தியாயத்தில் தெளிவாக குறிப்பிடப்படுகின்றது.\nஉலகைப்படைத்த கடவுள் மனிதனுக்கு செய்ததைப் போன்று, அவரது படைப்பு வேறு எந்த படைப்புகளுக்கு எதுவும் செய்ததில்லை என சாத்தான் நம்பிய காரணமே, லூசிபையர் கடவுளுக்கு எதிராக திரும்பியதற்கான மற்றொரு காரணமாக நம்பப்படுகின்றது.\nகடவுளால் மனிதன் உலகில் படைக்கப்பட்ட போது, மனிதன் கடவுளின் சாயலில் உருவாக்கப்பட்டது ம��்றும், மனிதனுக்கு இந்த பூமியின் மீது நிபந்தனையற்ற பல அதிகாரரங்கள் மனிதர்களுக்கு வழங்கப்பட்டதை லூசிபையரால் பொருத்துக்கொள்ள முடியவில்லை எனவும் நம்பப்படுகின்றது.\nகடவுள் லூசிபையரை பாவம் இல்லாமல் படைத்தார் என புனித நூலில் கூறப்பட்டுள்ளதாக விவிலிய அறிஞர்கள் தெரிவிக்கின்றார்கள். மேலும் லூசிபையரை “பிரகாசம்” அல்லது “காலை நட்சத்திரம்,” எனவும் அந்த நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்தியாமம் 1.31 இல் லூசிபையர் கடவுளை வழிபட்டு அவரைத் துதிக்கவே படைக்கப்பட்டார் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் படைப்பு மாறுபட்டது அதனையும் காரணத்துடனே கடவுள் செய்தார். அழிவு என்ற ஒன்று இருக்கும் போது தானே ஆக்கம் அர்த்தப்படுகின்றது. ஒளி பரவ வேண்டும் எனின் இருளும் அவசியமாகின்றது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஇயேசு கடவுளுடைய ஒரே மகன்\nகுர் ஆனின் பார்வையில், அதனூடாக அல்லாஹ்பற்றி\nபீதியைத் தரும் செவ்வாய் தோஷம்\nஇடமாற்றம் பெறும் நீதிபதி இளஞ்செழியனுக்கு சேவை மதிப்பளிப்பு\nநிதி நிறுவனங்களின் மோசடிகள் குறித்து நாடாளுமன்றில் முழுநாள் விவாதம்\nஇடியுடன் கூடிய மழையால் குடாநாடும் பாதிப்பு\nமுரசு மோட்டைப் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு\nசீரற்ற காலநிலையால் முக்கிய வீதியின் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு\nகிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம்\nமக்களுக்கு உரிய சேவைகளை வழங்க மத்திய அரசு தடையாக உள்ளது – விவசாய அமைச்சர்\nஊழலை ஒழித்தால் இலக்கை அடையலாம்: ஸ்ரீநேசன்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2018-05-23T20:52:53Z", "digest": "sha1:FSH7SATWY5IXJIZG4KBXTQ3LEL42MQRY", "length": 9404, "nlines": 187, "source_domain": "ippodhu.com", "title": "ஐடி துறை வேலையிழப்பில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே - FITE பரிமளா | ippodhu", "raw_content": "\nமுகப்பு இந்தியா ஐடி துறை வேலையிழப்பில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே – FITE பரிமளா\nஐடி துறை வேலையிழப்பில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே – FITE பரிமளா\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nஇதையும் படியுங்கள் : ஆட்சி கவிழ்க்கப்பட வேண்டும்’: ஆவேசப்பட்ட ஸ்டாலின்\nஇதையும் படியுங்கள் : டிஎஸ்வி ஹரி: வலிகளைப் பாடிய இதழாளர்\nஇதையும் படியுங்கள் : பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு; 10 தகவல்கள்\nமுந்தைய கட்டுரைபாஜக ராம்நாத் கோவிந்த்தை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தது ஏன்\nஅடுத்த கட்டுரைமாநகரம் இயக்குனரின் சூப்பர் நேச்சுரல் ஆக்ஷன் த்ரில்லர்\nகச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தபோது மத்திய அரசுக்கு கிடைத்த லாபம் – 1லிட்டருக்கு ரூ15\nதூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம்\nகர்நாடக முதல்வராக குமாரசாமி, துணை முதல்வராக பரமேஸ்வரா பதவியேற்றனர்\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\n“நீட் கொடுமையால் 10-15 ஆண்டுகளில் நமது கிராமங்களில் டாக்டர் இல்லாத நிலை வரும்”: டாக்டர்...\n#SaveJournalism: “பெண்களின் மீதான அவமதிப்புச் சொல்லடிக்கு அடையாள எதிர்ப்புதான் இந்தக் கல்லடி”\nஉங்கள் ராணுவ வலிமையெல்லாம் வெறும் கண்காட்சிக்குத்தானா\nபத்திரிகையாளர்கள் கவர்னரிடம் கேள்வி கேட்பது தவறா\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B0-%E0%AE%B2-%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%B1-%E0%AE%B5-%E0%AE%95-%E0%AE%AE-%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%AE-%E0%AE%B1-%E0%AE%B1-%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%95%E0%AE%B0-28197864.html", "date_download": "2018-05-23T20:26:52Z", "digest": "sha1:23QUH4S5ARYGGGU5WCCOKIMRLF42R2SC", "length": 6840, "nlines": 110, "source_domain": "lk.newshub.org", "title": "கனவுக்கன்னி மர்லின் மன்றோவாக மாற உதட்டை மாற்றிய ரசிகர்..!! - NewsHub", "raw_content": "\nபெயர் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக\nமின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் மறந்துவிட்டேன்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மற்றும் நாம் நீங்கள் கடவுச்சொல் மீட்டமை மின்னஞ்சல�� அனுப்பி வைக்கிறேன்\nபுகுபதிவு செய்ய திரும்பி சென்று\nகனவுக்கன்னி மர்லின் மன்றோவாக மாற உதட்டை மாற்றிய ரசிகர்..\nதன் கனவுக்கன்னியான மர்லின் மன்றோவைப்போல் மாறுவதற்காக பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஹோட்டல் சர்வர் ஒருவர் இதுவரை 9,600 யூரோ செலவளித்துள்ளார்.\nபிரான்சு நாட்டிலுள்ள Toulon நகரைச் சேர்ந்த 32 வயதான Cyril Roux ஹோட்டல் ஒன்றில் சர்வராகப் பணிபுரிகிறார்.\nமர்லின் மன்றோவின் தீவிர ரசிகரான இவருக்கு அவரைப் போலவே மாறவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.\nஇதனால் அதிக செலவு பிடிக்கும் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு மர்லின் மன்றோவைப்போல் மாற முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.\nகடந்த 18 மாதங்களில் இதுவரை 20 சிகிச்சைகளை மேற்கொண்டுள்ள இவர், தனது உதடுகளுக்காக மட்டும் 4,000 யூரோவையும் மற்ற சிகிச்சைகளுக்காக 5,600 யூரோவையும் செலவிட்டுள்ளார்.\nஅடுத்து தனது மூக்கையும், கன்னங்களையும், தாடையையும் கூட மர்லின் மன்றோவைப்போல் மாற்ற விரும்புகிறார். அதற்கு சுமார் 2,300 யூரோ தேவைப்படும் என்பதால், பணத்திற்காக காத்திருக்கிறார்.\nபலர் நான் இப்படி இருப்பதற்காக என்னைப் பார்த்து சிரிக்கிறார்கள் என்பது எனக்குத்தெரியும், என்றாலும் எனக்கு இப்படி மாறுவது பெருமையாக இருக்கிறது, மற்றவர்கள் என்னைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை என்கிறார் இந்த ”ஆண் மர்லின் மன்றோ”\nபுலம் பெயர் தமிழர்கள் இதற்கு முன் வருவார்களா\nமுள்ளிவாய்க்காலிற்கு பேரணியாகச் சென்ற யாழ். பல்கலை மாணவர்களை இடைமறித்த இலங்கை இராணுவத்தினர்\nமன்னார் வளைகுடா கடல் பகுதியில் பிடிக்கப்பட்டுள்ள அரியவகை மீன்\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் மன்னாரில்\nதனியார் இலாபம் பெற எமது வளத்தை நாம் விட்டுக்கொடுக்க முடியாது\nNewsHub காப்பகம் சமூக வலைப்பின்னல்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/sasikala-team-planning-to-riot-in-chennai-117021100030_1.html", "date_download": "2018-05-23T20:53:20Z", "digest": "sha1:ZGGI76H7JNUYOTCRUEJU6E3PCT5ZZFIM", "length": 12715, "nlines": 164, "source_domain": "tamil.webdunia.com", "title": "சென்னையில் கலவரத்தை ஏற்படுத்த திட்டம்?; விடுதிகளில் போலீசார் சோதனை | Webdunia Tamil", "raw_content": "\nவியாழன், 24 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசென்னையில் கலவரத்தை ஏற்படுத்த திட்டம்; விடுதிகளில் போலீசார் சோதனை\nசசிகலாவிற்கு முதல்வர் பதவி கிடைக்காமல் போனால், சென்னையில் கலவரத்தை ஏற்படுத்த மன்னார் குடி தரப்பு முடிவெடுத்திருப்பதாகவும், அதற்காக ஆயிரக்கணக்கான ரவுடிகளை சென்னையின் பல்வேறு இடங்களில் தங்க வைத்துள்ளதாகவும், அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.\nஅதிமுக எம்.எல்.ஏக்கள் 134 பேரின் ஆதரவும் தனக்கு இருப்பதால், தன்னை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என கடந்த 8ம் தேதி ஆளுநரை சந்தித்து சசிகலா கோரிக்கை வைத்தார். ஆனால், இதுவரை ஆளுநர் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை..\nஇந்நிலையில், விரைவில் முடிவு எடுக்க வேண்டும் என சசிகலா, ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும், போயஸ் கார்டனில் இன்று அதிமுக தொண்டர்களுக்கு இடையே அவர் பேசிய போது ‘ ஓரளவிற்குதான் பொறுமை காக்க முடியும்.. அதற்கு மேல் செய்ய வேண்டியதை செய்வோம்..” என எச்சரித்துள்ளார்.\nஇந்நிலையில், சசிகலாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்காமல் போனாலோ, ஓ.பி.எஸ்-ஐ முதல்வராக அறிவித்தாலோ, கலவரத்தை ஏற்படுத்த சசிகலாவின் உறவினர்களான மன்னார்குடி கும்பல் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இதற்காக ஆயிரக்கணக்கான ஆட்கள் வரவழைக்கப்பட்டு, சென்னையில் திருவல்லிக்கேனி உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.\nஇதை அறிந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ், சென்னையில் உள்ள அனைத்து லாட்ஜ் மற்றும் திருமண மண்டபங்களில் சோதனை நடத்தி அறிக்கை தருமாறு, கமிஷனர் ஜார்ஜிடம் உத்தரவு பிறப்பித்துள்ளார். எனவே, தற்போது போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.\nஇந்த விவகாரம் சென்னைவாசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.\nஓரளவிற்குதான் பொறுக்க முடியும்..செய்ய வேண்டியதை செய்வோம் - மிரட்டும் சசிகலா\nசசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் பதவி இழக்க வாய்ப்பு: அ���ுத்த சட்ட சிக்கல்\nசசிகலா முதல்வர் ஆவதை விரும்பவில்லை - கமல் ஓபன் பேட்டி\nசசிகலாவுக்கு சம்மட்டியடி கொடுத்த மாஃபா பாண்டியராஜன்: ஓபிஎஸ் அணிக்கு தாவினார் அமைச்சர்\nசின்னம்மாவுக்கும் பன்னீருக்கும் மோடி வைக்க போகும் ஆப்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-23T20:39:37Z", "digest": "sha1:7DGBA3IZJBOIY7E7B7MZGXH5DCM37LOJ", "length": 4683, "nlines": 43, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsரசிகர் பட்டாளம் Archives - Tamils Now", "raw_content": "\nதமிழக போலீஸ் காட்டுமிராண்டித்தனத்தை கண்டித்து தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு போராட்டம் அறிவிப்பு - தூத்துக்குடி அண்ணாநகரில் மீண்டும் துப்பாக்கிச் சூடு; 22 வயது இளைஞர் பலி - மீண்டும் போலீஸ் துப்பாக்கி சூடு; போர் களமாகும் தூத்துக்குடி; மருத்துவமனை முன்பு மக்கள் போராட்டம் - இலங்கை அரசு செய்த இனப்படுகொலையை போல அரசு திட்டமிட்டு நடத்திய படுகொலை– திருமாவளவன் - தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு; தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கு பதிவு\nTag Archives: ரசிகர் பட்டாளம்\nசிறு கண் அசைவால் பார்ப்பவர்களின் மனதையே கரைக்கும் ப்ரியா வாரியர்; இணையத்தை கலக்கும் வீடியோ\nதென் இந்தியாவையே தற்போது திருப்பி போட்டு இருக்கும் ஒரு பெயர் எதுவென்றால் அது பிரியா வாரியர். சமீப காலமாகவே கேரள படங்களுக்கும், பாடல்களுக்கு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மட்டும் இன்றி தென் இந்தியா சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் ப்ரேமம் மலர் கதாபாத்திரட்கில் நடித்த சாய் பல்லவி, ஜிமிக்கி கம்மல் ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு; தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கு பதிவு\nதூத்துக்குடி அண்ணாநகரில் மீண்டும் துப்பாக்கிச் சூடு; 22 வயது இளைஞர் பலி\nதுப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களுக்கு இன்னும் ஏன் போஸ்ட் மார்டன் செய்யவில்லை\nமீண்டும் போலீஸ் துப்பாக்கி சூடு; போர் களமாகும் தூத்துக்குடி; மருத்துவமனை முன்பு மக்கள் போராட்டம்\nதமிழக போலீஸ் காட்டுமிராண்டித்தனத்தை கண்டித���து தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு போராட்டம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thulasidhalam.blogspot.com/2014/04/blog-post_23.html", "date_download": "2018-05-23T20:33:10Z", "digest": "sha1:3QPFAKLZTNEDD7YCNHG56RN5Y7YBIXFC", "length": 46448, "nlines": 387, "source_domain": "thulasidhalam.blogspot.com", "title": "துளசிதளம்: கங்கை முழுக்கு!!", "raw_content": "\nகாசிக்கு வந்துட்டு பித்ரு கர்மம் செய்யாமப் போகலாமா\nகாலை ஏழரைக்கு வந்துருங்கோன்னு சொன்னார் சிவகுமார். விலாசம், வரும் வழி எல்லாம் கேட்டு எழுதி வச்சுக்கிட்டோம். இவருடைய தொலைபேசி எண் கொடுத்தவர், நம்ம தாம்பரம் அத்தையின் மூத்தபிள்ளை. காசிக்கு போறோமுன்னு அத்தை வீட்டுக்குப்போய் சொல்லி நமஸ்காரம் பண்ணிட்டு வந்திருந்தோம். இவுங்கதான் குடும்பத்தில் மூத்தவர். எல்லாக் கோவில் சமாச்சாரங்களும் விரல்நுனியில் சுருக்கமாச் சொன்னால் எங்காத்து வேளுக்குடி\nமகன் இப்போ ரெண்டு மாசத்துக்கு முன்னால்தான் காசி போயிட்டு வந்துருக்கார். சாஸ்திரிகள் எல்லா கர்மாக்களையும் ரொம்ப அருமையாப் பண்ணி வச்சுருக்காராம். இவர் தமிழ்க்காரரும் கூட ஓக்கே. நாம் அப்போ அலையவேணாம். நல்லதாப்போச்சுன்னு நம்பர் வாங்கி வச்சுக்கிட்டோம்.\nஏழுமணிக்கு வண்டி வேணுமுன்னு நம்ம கைலாஷிடம் முதல்நாளே சொல்லிவச்சு, அவரும் சரியான நேரத்துக்கு வந்துட்டார். காஃபி மட்டும் குடிச்சுட்டுக் கிளம்பியாச்சு. இப்போ போற இடத்துக்கு அவர் சொன்ன வழியைப் பிடிச்சே வந்து சேர்ந்துட்டோம். சந்து பிரியும் இடத்தில் நமக்காக ஒருவர் காத்திருந்து கூட்டிப்போனார். வாசலில் போட்டுருந்த பெயர்ப்பலகையை முந்தாநாள் ராத்திரி தட்டுத்தடுமாறி இருட்டில் வந்தப்ப பார்த்துட்டு க்ளிக்கும் பண்ணினேன்னு விசாரிச்சால் இது (அதே) ஹனுமன் காட்\nமுன்வாசல் ரேழி கடந்து பெரிய தாழ்வாரத்தில் நுழைஞ்சால் நேரெதிரா பெரிய முற்றம். வலக்கை ஓரத்தில் மேஜை, நாற்காலிகள் சோஃபா எல்லாம் போட்டு சின்னதா ஒரு ஆஃபீஸ். சுவர் முழுக்க சட்டம் போட்ட படங்கள். கண்ணாடிக்குள் இருந்தாலும் காலத்தால் பழுப்பாகிக் கிடக்கு.\nஉத்துப்பார்த்தால் வி ஐ பி கள் தெரிஞ்ச முகம் இருக்கான்னு கவனிச்சதில் நம்ம சிவாஜி\nநம்ம சிவகுமாரின் தந்தை ராமசேஷ சாஸ்த்ரிகளும், இன்னும் சிலரும் (விஸ்வநாத சாஸ்த்ரிகள், வெங்கடராமன் சாஸ்த்ரிகள் ) ரொம்ப வருசங்களுக்கு முன்னேயே காசிக்கு வந்து செட்டில் ஆகிய ஸ்வாமிமலைக் காரர்கள். இப்பவே அஞ்சாவது தலைமுறை நடக்குது தென்னிந்தியாவில் இருந்து, குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து வைதீக விஷயமாகக் காசிக்கு வரும் மக்களுக்கு வேண்டிய சகல உதவிகளையும் செஞ்சு தர்றாங்க. காசி மட்டுமில்லாமல் கயா, ப்ரயாக் (அலஹாபாத்) போய்ச் செய்யும் வைதீக கர்மங்களுக்கும் ஏற்பாடு செஞ்சு கொடுக்கறாங்க. அங்கெல்லாம் போய்வர வண்டிகள் கூட இவுங்க மூலமா எடுத்துக்கலாம்.\nஅந்த சந்துக்குள்ளேயே எதிரும் புதிருமா இருக்கும் வீடுகளும் அடுத்தடுத்து இருக்கும் வீடுகளும் இவுங்களோடதுதான். எல்லா வீடுகளும் நம்ம தமிழ்நாட்டு அக்ரஹாரம் (இப்ப அதெல்லாம் ஏது ) போலவே முற்றம், ஆளோடி, கூடம், ரேழின்னு அமைஞ்சுருக்கு.\nகாஃபி கொண்டுவந்து கொடுத்தாங்க. இதுக்குள்ளே உள்ளிருந்து நிறைய பேர் முற்றத்தில் வந்து கல் மேடையிலும் இருக்கைகளிலும் உக்கார்ந்துருந்தாங்க. எல்லோருக்கும் காஃபி சப்ளை:-) கொஞ்ச நேரத்தில் நம்மை மாடிக்குக் கூட்டிப்போனாங்க. அங்கே ஊஞ்சல்\nநம்ம சிவகுமார் சாஸ்த்ரிகளின் (இப்போதைய) கடைக்குட்டி அப்பா மடியில்\nகோபாலுக்கு ஒரு புது வேஷ்டி கொடுத்தார். உடை மாற்றிக்கிட்டதும் பூர்வாங்க சங்கல்ப்ப பூஜையில் ஆரம்பிச்சு எல்லாம் முறைப்படி நடந்தது. அடுத்து கங்கையில் முழுக்கு போடணும். ரெண்டு இடத்துலே செய்யவேண்டியவைகளைச் சொல்லி சுரேஷ் என்ற இளைஞரிடம் நம்மை ஒப்படைத்தார்.\nஇத்தனை படித்துறைகள் இருந்தாலுமே.... புண்ணியத்துக்குமேலே புண்ணியம் சேர்க்கும்படியும் சிறப்புக்கு மேலே அதி சிறப்பாகவும் இருப்பது ஒரு அஞ்சு படித்துறைகளே பஞ்சதீர்த்தம் என்றும் சொல்றாங்க. எல்லாமே கங்கைதானேன்னாலும் கங்கையில் அங்கங்கே மற்றும் சிலபல தீர்த்தங்கள் வந்து சேர்ந்து சிறப்பு செய்யுதாம். தசாஸ்வமேத காட், அஸ்ஸி காட், மணிகர்ணிகா காட், பஞ்சகங்காகாட் மற்றும் ஆதிகேசவா காட். இந்த அஞ்சுலே நீராடினால்,மொத்த படித்துறைகளில் நீராடின புண்ணியம் மொத்தமாக் கிடைச்சுருமாம்\nசுரேஷைத் தொடர்ந்து போறோம். முன்னால் நடந்து போகும் கோபாலைப் பார்த்ததும் நம்ம முண்டாசு (சுப்ரமண்யபாரதியார்) ஞாபகம் சட்னு வந்துச்சு சந்து திரும்பினால் இடப்பக்கம் நாம் முந்தாநாள் போய்வந்த சங்கரமடம் கோவில் சந்து திரும்பினால் இடப்பக்கம் நாம் முந்தாநாள் போய்வந்த சங்கரமடம் கோவில் இந்த ஏரியாவில்தான் வந்த அன்னிக்கு இருட்டில் சுத்தோ சுத்துனு சுத்தியிருக்கோம்:-) வழக்கம்போல் மாடுகளும் நாய்களுமா இருந்த சந்தில் இப்போ சில அம்மாக்களும் குழந்தைகளும்.\nஷிவாலா காட் படித்துறைக்குப்போனதும், அங்கே கட்டியிருந்த ஒரு படகை அவிழ்த்த சுரேஷ் அதில் ஏறி படகு எஞ்சினை ஸ்டார்ட் செஞ்சார். மீண்டும் படகேறும் கஷ்டம் எனக்கு:-) இது இன்னும் கொஞ்சம் உயரம் அதிகமான படகு படகில் ஒரு நாற்காலி போட்டுருக்கு. (நம்ம) பாரதியார் அதுலே உக்கார்ந்தார்:-)\nபகல் நேரத்தில் பளீர்னு இருக்கு கங்கையும் படித்துறைகளும். ஒரு ஹனுமன் கோவில் இருக்கு ஷிவாலாவில். சின்ன அறையில் தரையில் பதிஞ்சுருக்கார் நேயுடு\nவெவ்வேற பெயர்களில் அகாடாக்கள் , ப்ராச்சீன் ஹனுமன் காட், ஹரிஷ்சந்த்ரா காட் , கேதார் காட் எல்லாம் கடந்து போய்க்கிட்டு இருக்கோம். மணி ஒன்பது. பனிமூட்டம் விலகிக்கிட்டு இருக்கு. சோம்பலான சூரியன் தலைக்கு மேல் காலை நேர கங்கையில் குளியலும், துவையலும்( காலை நேர கங்கையில் குளியலும், துவையலும்() ஜெபதபங்களுமா மக்கள்ஸ் பிஸியா இருக்காங்க.\nவரிசையா துவைக்கும் கல் போட்டு வச்சுருக்கும் டோபிகாட்\nநேத்து இரவு பார்த்த தசஸ்வமேத காட் கடந்து போறோம் இப்ப. (எல்லா காட்டுக்கும் முன்னால் ஒரு ஜி சேர்த்துக்கிட்டு Gகாட் (Ghat) என்று வாசிக்கணும்,கேட்டோ) ஜலசாயி காட் கடந்து மணிகர்ணிகா காட் வருது) ஜலசாயி காட் கடந்து மணிகர்ணிகா காட் வருது தீயில் விழுந்து உயிர்விட்ட சதிதேவியின் காதுகள் விழுந்த இடம். காசியில் கங்கைக்கரையில் இருக்கும் ரெண்டு மயானத்தில் இது ஒன்னு.\nஎரிக்க உதவும் கட்டைகளை மலைபோல் குவிச்சும், அழகா அடுக்கியும் வச்சுருக்காங்க. இதெல்லாம் போதாதுன்னு படகுகளில் குவிஞ்சுருக்கும் கட்டைகளும் தங்களுக்கான தேவை வரும்வரை வெயிட்டிங் எப்போதும் புகையும் தீயுமா இருக்கும் இடம். அக்கம்பக்கத்துக் கட்டிடங்கள், கோவில்கள் எல்லாம் அப்படியே புகை படிஞ்சு கரிபிடிச்சுக்கிடக்கு\nஅடுத்து சிந்தியா காட்டில் தண்ணீருக்குள் சாய்ஞ்சு கிடக்கும் ஒரு கோவில் பளிங்குக் கற்களின் கனம் தாங்காமல் கோவில் கங்கையில் மூழ்கிருச்சு. கரையோரம் அவ்வளவா ஆழமில்லாததால் ஒரு பக்கம் சாய்ஞ்சு, எனக்கு லீனிங் டவர் ஆஃப் பைஸாவை நினைவுபடுத்தியது. ( இதை ஏன் இப்போ உங��களுக்குச் சொல்றேன் பளிங்குக் கற்களின் கனம் தாங்காமல் கோவில் கங்கையில் மூழ்கிருச்சு. கரையோரம் அவ்வளவா ஆழமில்லாததால் ஒரு பக்கம் சாய்ஞ்சு, எனக்கு லீனிங் டவர் ஆஃப் பைஸாவை நினைவுபடுத்தியது. ( இதை ஏன் இப்போ உங்களுக்குச் சொல்றேன் அங்கேயும் போய்வந்தேன்னு பின்னே எப்படி உங்களுக்குத் தெரிவிப்பது:-))))\nஇன்னும் சிலபல படித்துறைகளைக் கடந்து பஞ்சகங்கா படித்துறையில் படகை நிறுத்தினார் சுரேஷ். மேலே இருக்கும் பிந்து மாதவர் கோயிலுக்குப் போகணும் இப்போ. தலையைத் தூக்கிப் பார்க்கும்போதே மயக்கம் வருது எனக்கு. முதலில் படகில் இருந்து கரையில் இறங்கவே பேஜார். அப்புறம் மண்சரிவில் ஏறி மேலே படித்துறைக்குப் போகணும்.:( படிக்கட்டுகள் அப்புறமா வருதுபடித்துறையில் இருக்கும் கட்டிடத்தில் எதோ பராமரிப்பு வேலை வேற நடக்குது.\nஎத்தனை படிகள்னு சுரேஷைக் கேட்டால் தொன்னுத்தி அஞ்சுன்னார். நாங்க ரெண்டு பேர் போய் வரோம். நீங்க படகுலே இருங்க மாமி மேலே போகும்போது பாதிவழியில் ஒரு கோவில். ஸ்ரீ சத்யபாமேஷ்வர் மஹாதேவ் அண்ட் அன்னபூரணி கோவில் . (இளங்காவிக்கலர்)\nஅங்கே ஒரு கும்பிடு போட்டுட்டு இன்னும் மேலே போனால் பிந்து மாதவா கோவில். ரொம்பப்பழைய கோவில்தான். இதையும் ஔரங்கஸேப்பின் படைவீரர்கள் இடிச்சுத் தள்ளிட்டாங்க. கொஞ்சம் போல் விட்டுப்போனதுலே மாதவர் இருக்கார். இடிச்ச இடத்தில் ஒரு மசூதியும் கட்டிட்டாங்க அவுங்க:( இப்போ படகில் இருந்து பார்த்தால் மசூதிதான் பளிச்ன்னு தெரியுது. கோவில் கண்ணில் படலை:(\nநான் வேடிக்கை பார்த்துக்கிட்டு, கண்ணில் படுவதை க்ளிக்கிக்கிட்டு இருந்தேன். ஜெபதபங்கள்,டெய்லி பூஜை,குளியல், பாத்திரம் தேய்த்தல் இப்படி சகலவேலைகளிலும் மக்கள்ஸ் பயங்கர பிஸி. பண்டிட் ஒருத்தர் தண்ணீருக்கு வந்து கங்கையைக் கோரி கங்கையில் ஊற்றி சாமி கும்பிட்டுக்கிட்டு இருந்தார். மேலே போனவங்கஒரு இருவது நிமிசத்தில் திரும்பி வந்தாங்க.\nஇப்ப நம்மகோபால் கங்கையில் முழுகி வரணும். படகுக்கயிறை ஒரு கையில் பிடிச்சுக்கிட்டுத்தான் முங்கணும். உச்சந்தலையில் தண்ணீர் படலை. இன்னும் இன்னும் என்று சொல்லி நான் டைரக்ட் பண்ணிக்கிட்டு இருந்தேன். மூன்று முறை முங்கி எழுந்ததும் படகில் ஏறினார். பண்டிட் கூடவே படகுக்குள் வந்து எதோ மந்திரம் சொல்லி எங்களுக்கு���் குங்குமம் தீற்றி, ஒரு குங்குமப் பொட்டல பிரசாதத்தையும் கொடுத்து ஆசிகள் வழங்கி தட்சணை வாங்கிண்டு போனார்.\nதண்ணியில் கொஞ்சதூரத்தில் எதோ ஏணி போல ஒன்னு. பறவைகள் வரிசையா உக்கார்ந்து தண்ணியில் மூக்கை விடுவதும் எடுப்பதுமா இருக்கு. கொஞ்ச நேரமுன்பு, ஒரு படகில் ' ஒருத்தர் 'பூமாலைகளுக்கிடையில் போறதைப் பார்த்தேன். வேறெங்கோ இருந்து படகில் கொண்டு வர்றாங்க.\nபறவைகள் கூட்டம் இருக்குமிடத்தில் கூட 'இன்னொருவரோ'ன்னு சந்தேகம். சுரேஷைக் கேட்டதுக்கு பறவைகள் தண்ணீர்குடிக்கச் செஞ்சு வச்சுருக்கும் ஏற்பாடாம் கங்கையில் பாதி எரிந்த நிலையில் பிணங்கள் மிதக்குமாமே கங்கையில் பாதி எரிந்த நிலையில் பிணங்கள் மிதக்குமாமே ஒன்னையும் காணோமேன்னதுக்கு, அதெல்லாம் நிறுத்தி சில வருசங்கள் ஆச்சு மாமி. இப்பெல்லாம் அப்படி தண்ணீரில் இழுத்து விட்டால் பயங்கர அபராதம். நகரசபையும், கங்கை சுத்த கமிட்டியும் கூர்ந்து கவனிச்சுக்கிட்டே இருக்கு. சாவுக்கு ஆகும் செலவு குறைவா இருக்கணுமுன்னு நினைக்கறவங்க இங்கே இருக்கும் மின்மயானத்துக்குக் கொண்டு போறாங்க. அதோ இருக்கு பாருங்கன்னு காமிச்சார்.\nவந்தவழியிலேயே திரும்பிப்போறோம். மணிகர்ணிகா பக்கம் ஒரு ஹனுமன் ஜி மந்திர் இருக்கும் படித்துறையில் அடுத்த ஸ்டாப். அங்கேயும் ஒருமுறை கங்கையில்முழுக்கு. பண்டிட் மந்திரம், நெற்றியில் நீறு, ஆசி எல்லாம் ஆச்சு. இனி கோபால் உடை மாற்றிக்கலாம். திரும்ப சாஸ்த்ரிகள் வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்.\nகாஃபி கொண்டு வந்தார் சுரேஷ். வேணாமுன்னதும் வியப்பு 'சௌத் இண்டியன்ஸ் அடிக்கடி காஃபி குடிப்பாங்களாமே..... ஏன் நீங்க வேணாமுன்னு சொல்றீங்க 'சௌத் இண்டியன்ஸ் அடிக்கடி காஃபி குடிப்பாங்களாமே..... ஏன் நீங்க வேணாமுன்னு சொல்றீங்க\nஇனி அடுத்த பகுதி தொடங்கணும், எதிர்வீட்டில்.\nLabels: அனுபவம், காசி, வாரணாசி\nவணக்கம் அம்மா.. உங்கள் கட்டுரையை வாசிக்கவே புல்லரிக்கின்றது. எங்களுக்கெல்லாம் சிதம்பரம், மதுரை கோயில்களுக்கு வந்து வணங்கவே வாய்ப்புவரவில்லை ( நாங்கள் யாழ்ப்பாணம்) பிறகு எப்படி காசி தரிசனம்...கங்கை முழுக்கு கொடுத்து வைத்தவர் நீங்கள். -வைதேகி பாலமுரளி-\nகாசிக்கே நேரில் சென்று வந்த அனுபவம் ஏற்பட்டது. படங்களும் கட்டுரையும் பிரமாதம்\nகங்கையிலே ஓடமில்லையோ என் கண்ணனேன்னு பாட்டு ஒன்னு உண்டு. ஆனா இந்தப் படங்களைப் பாத்தா கங்கையிலே ஓடம் எல்லையோன்னு பாடத் தோணுது. படகுகள் ஓடிக்கிட்டேயிருக்கும் போல.\nசிவாஜி போட்டோவைப் பெருசாப் போட்டிருக்கலாம் :)\nஅந்த மசூதி இன்னும் பயன்பாட்டில் இருக்குதா இல்லை...அது இதுன்னு சொல்லி சும்மாயிருக்குதா\nதமிழ்நாட்டை விட்டு அஞ்சு தலைமுறைகளுக்கு முன்னால் போன குடும்பம்னா தமிழை மறந்திருக்கனுமே. அவங்க தமிழ்ப் பேச்செல்லாம் எப்படி\nபடங்களுடன் பயணம் பிரமாதம் அம்மா...\nபடங்கள் ,விளக்கங்கள் அருமை .அடுக்கி வைக்கப்பட்ட கட்டைகள் வரிசையாய் பறவைகள் (என்ன சாப்பிட்டு இருக்கும்) சாய்ந்தகோவில் பாரதி கோபால் ஊஞ்சலில் துளசி,குட்டிபாப்பா என்று அனைத்து படங்களும் அருமை \nஅன்பு துளசி, அருமையான கர்மாக்களைமுடித்து பித்ருக்களுக்கு நீரிறைத்த கோபால பாரதிக்கு நன்றி. புதல்வனாகவும் சகோதரனாகவும் புனித காரியங்களைச் செய்திருக்கிறார். புண்ய கர்மாக்கள் நம் துன்பங்களிலிருந்து விடுவிக்கும். நலமே வாழ்க துளசி.\nநாங்க போனப்போவும் (98 ஆம் வருடம்) இதே ராமசேஷ சாஸ்திரிகள் வீட்டில் தான் இறங்கினோம். எதிர் வீடு, எங்களுக்குத் தனியாக் கொடுத்துட்டார். :)))) எல்லா ஏற்பாடுகளும் ராமசேஷ சாஸ்திரிகளும், அவர் தம்பியுமாப் பண்ணி வைச்சிருந்தாங்க. படகில் போனப்போ ஒவ்வொரு கட்டத்துக்கும் பிண்டம் வைத்தோம். மொத்தம் உள்ள முக்கியமான 64 கட்டங்களில் பிண்டம் வைச்சது கிட்டத்தட்ட 28 இல் இருந்து 30 வரை இருக்கும். ஒவ்வொரு கட்டத்திலும் குளியல், படகிலேயே கரி அடுப்பில் பிண்டம் வைக்க சாதம் சமைத்தேன். ஒரு கட்டத்திலிருந்து அடுத்த கட்டம் போவதற்குள்ளாக சாதம் தயார் ஆனது அதுவும் கரி அடுப்பில் தயார் ஆனது ஆச்சரியத்திலும் ஆச்சரியமான ஒன்று.\nகங்கை முழு பிரவாஹத்தில் இருந்தாள் நாங்க போனப்போ\nஅப்பாடா, ஒருவழியா நாங்களும் படிக்கிறோம்னு சொல்லியாச்சே\nவாரணாசி ஸ்டேஷனில் உங்களை அழைத்துப் போவது முதல் திரும்பக் கைக்குச் சாப்பாடு கட்டிக் கொடுத்துக் கொண்டுவிடும்வரை எல்லாமும் செய்வார்கள். சென்ற வருடம் கூட எங்கள் உறவினர் ஒருத்தர் சென்று வந்தார். விலாசம் தேடித் தருகிறேன். அல்லது துளசியே கொடுத்தாலும் சரி.\nதங்குமிடத்திலிருந்து சுற்றிப்பார்க்க வண்டி அனுப்புவதிலிருந்து எல்லாமும் அவர்கள் பொறுப்பு.\nவணக்கம். முதல் வருகைக்கு நன்றி.\nஅதென்ன வாய்ப்பு வரவில்லை என்ற கவலை\nஎல்லாத்துக்கும் வேளைன்னு ஒன்னு வரணும். கட்டாயம் நமக்குக் கிடைக்கணும் என்றுள்ளது கிடைக்காமல் போகாது.\nஇத்தனை வயசுக்கு மேல் எனக்குக் கிடைச்சதே நீங்கெல்லாம் சின்ன வயசுக்காரர்கள். பொறுத்திருங்கள். விரைவில் புனிதப்பயணம் கிடைக்கணுமுன்னு மனமார வாழ்த்துகின்றேன்.\nரசிச்சு வாசிச்சதுக்கு என் நன்றி.\n'எல்லாம் நான் பெற்ற இன்பம்...' வகைதான்:-)\nஅநேகமா கங்கை ஆரத்தி முடிஞ்சதும் படகோட்டமும் முடியுதுன்னு நினைக்கிறேன். ஒரு முழுநிலவு நாளில் அங்கே படகில் போகணும் என்பது இப்போதையக் கனவு.\nஉங்களுக்காக சிவாஜியை பெருசாக்கிட்டேன்:-) போய்ப் பாருங்க\nமசூதி, பயன்பாட்டில் இல்லைன்னு தோணுது.\nசாஸ்திரிகள் வீட்டில் இன்னமும் திருமண சம்பந்தங்கள் எல்லாம் தமிழ்நாட்டில் இருந்துதான். நம்ம சிவகுமார் அவர்களின் தங்கை, சென்னை நங்கநல்லூரில்தான் இருக்காங்க.\nபடகோட்டிப்போன சுரேஷ் மட்டும் கொஞ்சமே கொஞ்சம் மழலை மாறாமல்:-) சுருக்கமாச் சொன்னால் தமிழ்நாட்டு இளைஞர்களை விட நல்லாவே பேசறார்:-)\nஅச்சச்சோ.... நேற்றுதான் (எத்தனையாவது முறைன்னு கணக்கு வச்சுக்கலை) மும்பை எக்ஸ்ப்ரெஸ் பார்த்தேன்.\nதெலுகுலே ப்ரமாதம் அன்டே.... ஆக்ஸிடெண்டு:-)))\nபடங்கள் ப்ரேமுக்குள் இருந்தாலும் கால ஓட்டத்தில் பழுப்படைஞ்சு போயிருதே:(\nஇப்போதாவது பித்ரு காரியங்கள் செய்ய பெருமாள் ஒரு வாய்ப்பு கொடுத்தாரேன்னு மனம் திருப்தி அடைஞ்சது உண்மைதான்ப்பா.\nமுழுப்ரவாகம் என்றால் சீறிப் பாய்ஞ்சிருப்பாளே\nஅங்கே ஒரு நாலைஞ்சு சாஸ்த்ரிகள் இருக்காங்க. எல்லோரும் உறவினர்களும் கூட. நம்ம தேவைக்கேற்றபடி நல்லபடியா செஞ்சு\nஅங்கேயே தங்கவும் வசதி இருக்கு. இல்லைன்னா வேறு இடங்களிலும் தங்க ஏற்பாடு செஞ்சு தருவாங்க. முக்கியமா தென்னிந்திய சாப்பாடு கிடைக்குது அங்கே\nஅவுங்க வலைப்பக்கம் இது. பாருங்க.\nசிவகுமாரின் இ மெயில் ஐடி, விலாசம், டெலெஃபோன் நம்பர்ஸ் எல்லாம் இதுதான்\nஎல்லா விவரமும் தெரிவித்தமைக்கு நன்றிப்பா.\nநீங்க சொன்ன ராமசேஷ சாஸ்த்ரிகள் இப்போ பூவுலகில் இல்லை:( அவர் மகன்தான் நமக்கு உதவிய சிவகுமார் என்னும் ஸ்வாமிநாத சாஸ்த்ரிகள்.\nகரி படிந்த கட்டிடங்கள் - முழு நகரமுமே அப்படித்தான் இருக்கிறது - பழைய கட்டிடங்களும் இன்னமும் அப்படியே\nஆமாம் துள��ி, ராமசேஷ சாஸ்திரிகள் தகவல் வந்தது. நாங்க போனப்போவே இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓய்வில் தான் இருந்தார். அவர் பிள்ளை தான் எங்களை அலஹாபாத் எல்லாம் கூட்டிச் சென்றார். அவர் தம்பி கிருஷ்ணமூர்த்தி கனபாடிகள் காசி, கயாவில் வேண்டிய ஏற்பாடுகள் செய்து தந்தார். மாடியில் அவங்க வாசம். கீழே வரவங்களுக்கு சமையல், சாப்பாடு இன்ன பிற. மாடியில் ஒரு சிலரின் கர்மாக்களும் நடைபெறும்.\nஅங்கே சாம்பாரின் ருசியில் சாம்பாரே பிடிக்காத நானே சாம்பார் சாதம் சாப்பிட்டேன் என்றால் பார்த்துக்குங்க. பக்கத்திலே ஒரு பால் கடையில் பாலை வாங்கி அங்கேயே சூடு பண்ணிக் கொண்டு வருவேன். நாங்க தங்கின வீட்டில் வந்ததும், காஃபி பவுடர் போட்டு காஃபி சாப்பிடுவோம். எங்களுக்குப் படகோட்டியவர் பிஹாரி ஒருத்தர். ஆனால் மாமா, மாமினு கூப்பிட்டுத் தமிழில் (கொச்சைத் தமிழ் தான்) பேசுவார். மைதிலி மொழியில் ஶ்ரீராமன், சீதை பத்தி உருக்கமாய்ப்பாடுவார். படகோட்டும்போது பார்க்கணுமே. அவர் ஆரம்பிக்க, கூடவே வரும் மத்தப் படகோட்டிகள் எடுத்துக்கொடுக்க, ஒரே அமர்க்களம் தான். அது தனி உலகம்.\nகண்டேன் சிவாஜியை நன்றி நன்றி :)\nஎத்தனை வெள்ளையடிச்சாலும் கரி போகாது:(\nநகரை முழுசுமா மாத்தி சீரமைக்க முடியாமல் அல்லவா கட்டி இருக்கிறார்கள்\nஅங்கங்கே கொஞ்சம் பராமரிப்போடு நிறுத்திக்குவாங்க.\nகுறைஞ்சபட்சம்... திறந்த சாக்கடைகளை மூடி, கழிவுநீர் குழாய்களை அமைக்கலாம்.\nஅப்ப என் பொண்ணுதான் நீங்க:-))))\nரொம்ப நல்லது. பதிவு பயனாக இருந்தது மகிழ்ச்சியே.\nகூடியவரை லேபிள் போட்டு வைக்கிறேன்தான். தமிழ்மணத்தில் சேர்க்கும்போது அனுபவம் என்ற ஒற்றைச் சொல்லைத்தான் அது எடுக்குது. அதன் பின் கொஞ்ச நேரம் கழிச்சு மீண்டும் டேஷ் போர்ட் போய் சில லேபிளுக்கான சொற்களைச் சேர்த்துக்கிட்டு வர்றேன். ஆனாலும் சிலசமயம் விட்டுத்தான் போகுது. அதுதவிர, பயணப்பதிவுகளில் பல இடங்களைச் சொல்லிக்கிட்டே போவதால் எதுக்குன்னு தனித்தனி லேபிள் சேர்க்கமுடியுது, சொல்லுங்க. அதான் அனுபவம் என்பதோடு பதிவுகளில் எந்தப் பயணமுன்னு சொல்வதால் அந்தப்பக்கம் பயணம் போகும் நண்பர்கள் குஜராத், உடுபி, ராஜஸ்தான் இப்படித் தேடினால் அந்தந்தத் தொடர்கள் கிடைக்கும்.\nவருகைக்கு நன்றி என் ரசிகையே\nஒலியின்றி ஒரு லொள் லொள் ம்யாவ் ம்யாவ்\nநாலு மைல் நீளமாம், காசிப் படித்துறைகள் \nவிஷ்ணு துர்கையும் தசஸ்வமேத் Gகாட்டும்.\nபழசைப் பார்த்த கண்ணோடு, புதுசையும் ஒருமுறை..........\nநம்ம காசி விச்சுவும், விசாலாக்ஷியும்\nமயக்கமென்ன ஸ்வாமி.... ஏனிந்தக் கிடப்பு\nகாலை நீட்டக் காசு கொடு \nகணினி யுகத்துக் கடவுளுடன் பேசமுடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1913570", "date_download": "2018-05-23T20:38:41Z", "digest": "sha1:67YECPMBOBSDREL3AC2YQCMLGPIBB3XM", "length": 15947, "nlines": 265, "source_domain": "www.dinamalar.com", "title": "வேட்புமனு மாற்றம்: தீபா புகார்| Dinamalar", "raw_content": "\nவேட்புமனு மாற்றம்: தீபா புகார்\nசென்னை: ஆர்கே நகர் தேர்தலில் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது தொடர்பாக ஜெ.தீபா, தலைமை தேர்தல் அதிகாரி லக்கானியை சந்தித்து புகார் மனு அளித்தார்.\nபின்னர் அவர் கூறியதாவது: நான் வேட்புமனு தாக்கல் செய்தபோது நிராகரிக்க வைப்போம் என தொலைபேசியில் மிரட்டினர். வேட்புமனு தாக்கலின் போது நான் அளித்த விண்ணப்பம் மாற்றப்பட்டுள்ளது. விண்ணபத்தில் 2 தாள்கள் மாற்றப்பட்டுள்ளன. பரிசீலனையின் போது, விண்ணப்பம் மாற்றப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். அலுவலரை சந்தித்த போது, எனது விண்ணப்பத்தில் இணைக்கப்பட்ட ஆவணங்களை பாதி பாதியாக தந்தார். வழக்கறிஞர் உதவியுடன் விண்ணப்பத்தை நிரப்பியதால், தவறாக இருக்க முடியாது என நம்புகிறேன். இவ்வளவு முறைகேடாக தேர்தல் நடத்துவதற்கு பதில் நடத்தாமலேயே இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.\nRelated Tags தீபா வேட்புமனு\nஇதையும் தவறாமல் படிங்க ...\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவேட்பு மனு மாற்றம் ..தீபா புகார்..... வேட்பாளார் மாற்றம் ..மாதவன் புகார்....\nதமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா\nஅப்படி பாதி தாள்கள் கொடுத்தால் நீங்கள்நகல் எடுத்து வைத்ததை ஆதாரம் காட்டி வாதிடலாம் மேலும் வேட்புமனு தாக்கல் செய்யும்போதே தவறாக செய்துவிட்டு என்னனு நிராகரிக்க படும் என்று சொல்லிவிட்டு இப்போது வீரம் பேசுவது அழகல்ல புளுகுவதர்கும் ஒரு அளவு வேண்டாமா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் ���ன்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manisenthil.com/?p=740", "date_download": "2018-05-23T20:15:24Z", "digest": "sha1:4I4OYV7OTLVD7Z6NT7DR4QTWOX6WKI3I", "length": 6054, "nlines": 190, "source_domain": "www.manisenthil.com", "title": "தோளில் சாய்ந்த கதைகள்.. – மணி செந்தில்", "raw_content": "\nநீ தலை குனிந்த போது..\nநீ உணர்ந்த போது. .\nநீ இன்னொரு கடலாகவும் …\nநாம் தமிழர் கட்சி- இளைஞர் பாசறை.\nமணி செந்தில் எழுதிய நூல்கள்\nகடக்க இயலா நினைவுகளின் துயர்நதி.\nகடல்தீபன்..நிகழத்துடிக்கிற அதிசயத்தின் ஒரு துளி.\nகடக்க இயலா நினைவுகளின் துயர்நதி.\nகடல்தீபன்..நிகழத்துடிக்கிற அதிசயத்தின் ஒரு துளி.\nAnonymous on ஆம்.. நாங்கள் தமிழ்நாஜிக்களே… மணி செந்தில்\npara balakumar on ஆம்.. நாங்கள் தமிழ்நாஜிக்களே… மணி செந்தில்\nAnonymous on ஆம்.. நாங்கள் தமிழ்நாஜிக்களே… மணி செந்தில்\nயூர்கன் க்ருகியர் on ஆம்.. நாங்கள் தமிழ்நாஜிக்களே… மணி செந்தில்\nயூர்கன் க்ருகியர் on ஆம்.. நாங்கள் தமிழ்நாஜிக்களே… மணி செந்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/tamil_dictionary/chennai_univercity_english_tamil_dictionary/chennai_univercity_english_tamil_dictionary_r_41.html", "date_download": "2018-05-23T20:26:14Z", "digest": "sha1:U3UQO42EOTJLTONCEA34EN64DLC5YLZR", "length": 20928, "nlines": 221, "source_domain": "www.tamilsurangam.in", "title": "r Series - r வரிசை - Chennai Univercity English - Tamil Dictionary - சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் - தமிழ் அகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள்", "raw_content": "\nவியாழன், மே 24, 2018\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள் தமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள் தமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழக ஏரிகள் தமிழக மலைகள் தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழ்ப்பெயர்க் கையேடு தமிழக கோட்டைகள் தமிழ்ப் பணியாளர்கள்\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் - தமிழ் அகராதி » r வரிசை\nசென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் - தமிழ் அகராதி - r வரிசை\nஆங்கில வார்த்தை (English Word)\nதமிழ் வார்த்தை (Tamil Word)\nv. பனிக்கட்டித் துண்டுத்துகள் குவியல் வகயில் புறமுருகி இணைந்துறை.\nn. பகர ஆட்சியாண்மை, பகர ஆட்சியாளர் பணி மனை, பகர ஆட்சியாளர் குழு, பகர ஆட்சியாளர், பகர ஆட்சிக்குழுவின் பதவிக்காலம்.\nv. திரும்ப உண்டுபண்ணு, புத்துயிரளி, புது வாழ்வூட்டு, புதுப்பிறப்பூட்டு, புதிய ஊக்கமளி, திருந்திய நலங்கள் தூண்டு, திருத்து, ஒழுக்கநிலை உயர்த்து, அருள் நிலை ஊட்டு, மேம்படுத்து, சீரமைப்புச் செய்.\nn. புது வாழ்வளிப்பவர், மேம்படுத்துபவசர், ஒழுக்கநிலை உயர்த்துபவர், வெளியிடும் வெப்பத்தை மிட்டுந் தணலில் ஊட்டும் அமைவு.\nn. பகசர ஆளுநர், பல்கலைக்கழகச் சொற்பேர் மன்றங்களில் தலைமை தாங்கும் முதுகலைஞர், பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறப்பினர், (பெயரடை) ஆட்சியாளராய் உள்ள.\nn. அரசுக்கொலைஞன், அரசக்கொலையிற் பங்கு கொள்பவர், அரசுக்கொலை.\nn. அரசுத்தனியுரிமை, புகையிலை-உப்பு முதலிய வற்றின் வகையில் ஆட்சியாளர் மேற்கொள்ளும் தனி ஆக்கவுரிமை.\nn. நடப்பாட்சி, ஆட்சி நடப்பு,ட்சிமுறை,ங நடப்பிலிருந்த முறை.\nn. ஆட்சிமுறை, (மரு) நோயாளி நடைமுறைத் திட்ட அமைதி, திட்டமுறை உணவு, பத்தியம், திட்ட முறை வாழ்க்கை, (இலக்) சொல்லாட்சி இயைபுமுறை.\nn. படை அணிவகுப்பு உடை, படைத்துறையுடை, (பெயரடை) படையணி வழூப்புச் சார்ந்த.\nn. படைமுறைப்படுத்துதல், மையக்கட்டுப்பாட்டின் கீழ் வகுத்தமைத்து ஒருதிறமாக்குதல், அணிவகுப்பமைப்பு முறை.\nn. ஆளும் அரசி, ஆட்சியுரிமைபெற்ற அரசி, நீதிமன்றங்களில் ஆட்சிப்பொறுப்பேற்ற அரசியின் சார்பு குறித்த சொல்.\na. அரசிக்குரிய, அரசிக்கு ஏற்ற.\nn. திணைநிலப்பகுதி, நிலப்பரப்பு, பரப்பெல்லை, இடம், பரப்பிடம், பகுதி, உலகப்பகுதி, அண்டப்பகுதி, கடலின் பரப்பிடம்., வானவெளிப்பகுதி, உடலின் கூறு, உறுப்பின் பகுதி.\nn. அடங்கல்,விவரப்பட்டியல் குறிப்பு, பதிவேடு, இசைப்பேழையின் குழாய்த் தொகுதியிற் பொருத்தப்பெறும் அடைப்பு, இசைக்குரலின் முழு விசையாற்றல் அளவு, இசைக் கருவியின் விசையாற்றலளவு, இசைக்ககுரலின் உறுப்பாற்றலளவு,. தீத்தாங்கியில் கீழ் வாயினைச் சுகியும் பெருக்கியும் கட்டுப்படுத்தும் வளிதிரதட்டு, வேகம்-ஆற்றல் அளவுப்ளைப்பதிவசெய்து காட்டும் சுட்டமைவு, தாளின் இரு புற அஅச்சமைவின் ஒத்தியைவு, நிழற்படக்கலையில் தகடு-ஒளிக்கதிர்த்திரைக் கவியம்-ஆகியவற்றின் ஒத்தியைபுநிலை, (வினை) விவரம் பதிவுய்ய், பட்டியல் குறித்துவை, எழுத்துருப்படுத்திவை, உள்ளத்திற்குறி, பதிவேட்டில் எழுது, பதிவேட்டில் எழுதுவி, கருவி வகையில் பதிவுசெய், கருவி வகையில் சுட்டுத்தெரிவி, திரைப்படத் துறையில் முகக்குறி வகையில் சுட்டுத்தெரிவி, திரைப்படத் துறையில் முகக்குறிகளால் தெரிவி, அச்சு வகையில் இருபுறமும் கணக்காக ஒத்திரு, அச்சு இருபுறமும் ஒத்திருக்கச் செய்.\nn. பதிவாளர், பல்கலைக்கழகச் செயல், அலுவலகப் பதிவீட்டாளர், பதிவேட்டை வைத்திருப்போர், பதிவீட்டாளர், பதிவேட்டை வைத்திருப்போர், பதிவீட்டலுவலர், பதிவீட்டலுவலகத்தார்.\nn. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பதிவாளர்.\nn. பதிவீடு, பதிவு செய்தல், பதிவு செய்யப்பட்ட பொருள், இசைமேளத்தில் குழாய்த்தடைகளை ஒத்தியைவு செய்தல், இசைமேளத்தில் குழாய்த்தடைகளை ஒத்தியைவு செய்யுங் கலை.\nn. பதிவீடு, பதிவு செய்தல், பதிவேடுகள் வைக்கப்பெற்றுள்ள இடம், பதிவேட்டு அலுவலகம்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசெ.பல். தமிழ்ப் பேரகராதி செ.பல்.ஆங்கி-தமிழ் அகராதி ந.கதிர்வேலு தமிழ் அகராதி\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamizh-news/is-her-no-place-rk-selvamani-slams-viswasam-unit/56959/", "date_download": "2018-05-23T20:14:50Z", "digest": "sha1:6UYXCYZ3TE3SYY3NASDRBLH3H4F4OAVI", "length": 7430, "nlines": 80, "source_domain": "cinesnacks.net", "title": "இங்கே இல்லாத இடமா..? ; அஜித் படக்குழுவிற்கு ஆர்.கே.செல்வமணி கேள்வி..! | Cinesnacks.net", "raw_content": "\n ; அஜித் படக்குழுவிற்கு ஆர்.கே.செல்வமணி கேள்வி..\nசிவா டைரக்சனில் அஜித் நடித்துவரும் விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் சென்னை போன்று செட் அமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி இங்கே படப்பிடிப்பு நடத்த இடமே இல்லையா என தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.\nஇதுபற்றி அவர் கூறும்போது, “ஒவ்வொரு படமும் தமிழ்நாட்டுக்கு வெளியே படமாக்கப்படும் போது எங்களது தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு குறைகிறது. காலா படத்தை சென்னையில் படமாக்கிய போது, ரூ.12 கோடி மதிப்பில் செட்டில் ஷூட் செய்த போது கிட்டத்தட்ட 10 ஆயிம் தொழிலாளர்கள் வேலை செய்தார்கள். இது சினிமாக்காரர்களுக்கு மட்டுமல்லாமல், அப்பகுதி மக்களுக்கே 6 மாதத்திற்கான வேலைவாய்ப்பை காலா படம் உருவாக்கிக்கொடுத்தது.\nஇப்படியிருக்கும் போது, விசுவாசம் படம் இவிபியில் நடக்கிறது. முன்பெல்லாம், வெளியிடங்களில் நடப்பதற்கு ஒரு காரணம் இருந்தது. சில பேரது வசதிக்காக வேறு மாநிலங்களில் செட் போட்டுள்ளார்கள். அதை நம் மாநிலத்திலேயே செய்யலாமே. இதனால், இங்குள்ள தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது.\nஅதற்காக நான் இங்கேயே படம் எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தவில்லை. இங்கு இல்லாத விஷயங்களுக்காக மற்ற மாநிலங்களுக்கு செல்வதை ஒன்றும் சொல்லவில்லை. ஒரு அறையில், குறிப்பிட்ட இட���்தில் செட் அமைத்து சென்னை, திருநெல்வேலி மாதிரி இடத்தை ஹைதராபாத்தில் உருவாக்க வேண்டிய அவசியமில்லை என்பது தான் எனது வேண்டுகோள். இனிமேல் இப்படி செய்து, நம் மாநிலத்திலுள்ள தொழிலாளர்களை அழித்துவிடாதீர்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார் ஆர்.கே.செல்வமணி\nPrevious article மகளுக்கு லிப் கிஸ் கொடுத்து சர்ச்சையில் சிக்கிக்கொண்ட ஐஸ்வர்யா ராய்..\nNext article ஹலோ பாய்ஸ்.. எல்லோரும் ஆர்யாவை பாலோ பண்ணுங்க ; நடன இயக்குனர் போட்ட உத்தரவு..\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் ; விமர்சனம்\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் ; விமர்சனம்\nநடிகையர் திலகம் ; விமர்சனம்\nஎன் பேரு சூர்யா என் வீடு இந்தியா ; விமர்சனம்\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் ; விமர்சனம்\nசிம்புவால் சின்னாபின்னமான தயாரிப்பாளருக்கு விஷால் நீட்டிய உதவிக்கரம்..\nஹலோ பாய்ஸ்.. எல்லோரும் ஆர்யாவை பாலோ பண்ணுங்க ; நடன இயக்குனர் போட்ட உத்தரவு..\n ; அஜித் படக்குழுவிற்கு ஆர்.கே.செல்வமணி கேள்வி..\nமகளுக்கு லிப் கிஸ் கொடுத்து சர்ச்சையில் சிக்கிக்கொண்ட ஐஸ்வர்யா ராய்..\nமே 25 முதல் வழக்கத்திற்கு மாறான ஒரு காதல் கதை - அபியும் அனுவும்\nகட் சொன்னபின்னும் கட்டிப்பிடித்துக்கொண்டிருந்த விஜய் ஆண்டனி..\nபாலிவுட்டில் பிரகாஷ்ராஜுக்கு போடப்பட்ட மறைமுக ரெட் கார்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drhabibullahin.blogspot.com/", "date_download": "2018-05-23T20:03:41Z", "digest": "sha1:NDOZZKGSFTGGWD4PUKSZBWVX5B6FJ7EI", "length": 10689, "nlines": 115, "source_domain": "drhabibullahin.blogspot.com", "title": "dr.habibullah's media interviews - tamil", "raw_content": "\nகுழந்தைகளின் கூச்ச சுபாவம் பற்றி\nதருகிறார் பிரபல குழந்தை மருத்துவ நிபுணர்\nஇந்த கூச்ச சுபாவம் எவ்வாறு உருமாறி\nசந்தேகம் மற்றும் பொறாமை குணங்களை\nவாசுகி இதழில் வெளிவந்து பலராலும்\nபாராட்டப்பட்ட மருத்துவ கட்டுரை இது.\nவாசுகி இதழில் வெளியான பிரபல குழந்தை மருத்துவ\nநிபுணர் டாக்டர்.அபிபுல்லாவின் ஒரு மருத்துவ பேட்டி.\nவாசுகி இதழில் பிரபல குழந்தை மருத்துவ நிபுணர் டாக்டர்.அபிபுல்லா அவர்கள் தொடர்ந்து எழுதி வந்த, குழந்தைகள் நலம் பற்றிய விரிவான மருத்துவ தொடர்\nகுழந்தைகள் மற்றும் இளைஞர்கள் எவ்வாறு உணர்சிகளால்\nபிரபல குழந்தை மருத்துவ நிபுணர்\nஅவர் அளித்த விசேச பேட்டி\nஇங்கு வாசகர்களுக்காக இணைய தளத்தில்\nவிரும்பி வரவேற்கப்பட்ட கட்டுரை இது.\nபிறக்க போகும் குழந்தையின் வளர்ச்சி பற்றியும், தாயின் பிரசவ வலியை எப்படி\nகுறைப்பது என்பது பற்றியும் மிகவும் தெளிவாக விளக்குகிறார் - பிரபல\nகுழந்தைகள் மருத்துவ நிபுணர் டாக்டர்.அபிபுல்லா. தினகரன் நாளிதழில்\nவெளிவந்த மருத்துவ பேட்டி வாசகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க\nஇனைய தளத்தில் மீண்டும் பிரசுரம் ஆகிறது.\nதினகரன் நாளிதழில் குழந்தை மருத்துவ நிபுணர் டாக்டர்.அபிபுல்லா அளித்த\nசிறப்பு பேட்டி.தாய்மார்களின் சின்ன சின்ன சந்தேகங்களுக்கு மிகவும்\nதெளிவாக பதில் தருகிறார் டாக்டர்.அவர்கள்.\nபிரபல தினகரன் நாளிதழில் குழந்தை மருத்துவ நிபுணர் டாக்டர்.அபிபுல்லா அளித்த சிறப்பு பேட்டி.தாய்மார்களின் சின்ன சின்ன சந்தேகங்களுக்க...\nவாசுகி இதழில் பிரபல குழந்தை மருத்துவ நிபுணர் டாக்டர்.அபிபுல்லா அவர்கள் தொடர்ந்து எழுதி வந்த, குழந்தைகள் நலம் பற்றிய விரிவான மருத்துவ தொடர்...\n வாசுகி இதழில் வெளியான பிரபல குழந்தை மருத்துவ நிபுணர் டாக்டர்.அபிபுல்லாவின் ஒரு மருத்துவ பேட்டி.  \nகுழந்தைகளின் கூச்ச சுபாவம் பற்றி மிகவும் தெளிவாக விளக்கம் தருகிறார் பிரபல குழந்தை மருத்துவ நிபுணர் டாக்டர்.அபிபுல்லா அவர்கள். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://gilmaganesh.blogspot.com/2011/09/part-38_21.html", "date_download": "2018-05-23T20:44:52Z", "digest": "sha1:YT7IS45MMZOJOT4L3RERX2PAKBLEDC6S", "length": 9539, "nlines": 144, "source_domain": "gilmaganesh.blogspot.com", "title": "3 G ( Gorgeous Gilma Ganesh ): ஏன் இப்படி .... Part 38", "raw_content": "\nஅட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க\nஅழகான பொண்ணுங்க எல்லாம் அடக்க ஒடுக்கமா போனா\nஅட்டு பிகருங்க எல்லாம் ஆட்டம் போட தான் செய்யும்..\nதேவதைகளே தைரியமா வாங்க..தேவாங்குகளை எல்லாம்\nநாங்க SHIFT +DELETE பண்றோம்.\nஎன்னோட பழக்கவழக்கங்கள் பிடிக்காம காதலிச்சவ\nவிட்டுப்போனா..இப்ப அது தான் பிடிச்சிருக்குன்னு\nசொல்லிக்கிட்டு என்மேல அவளைவிட அதிகமான\nகாதலோட சில பெண்கள் வராளுங்க..\nநாங்க பார்க்கும்போது கண்டுக்காம போறது கூட\nபரவாயில்லை..அதுக்கப்புறம் பார்க்க கூடாத எதையோ\nபார்த்த மாதிரி ஒரு ரியாக்ஷன் கொடுக்குறீங்களே\nஅதத்தான் பொண்ணுங்களா தாங்கிக்க முடியலை.. வீ பாவம்.\nஅழகான தங்கை இருக்கும் அறுவையான அண்ணன்களையும்\n\" அப்புறம் மச்சான்..\" என அழைக்க நேரிடும்போது தோணுது..\nபெண்கள் மட்டும் இல்லையென்றால் ஆண்களுக்கு போட்டி\n# ஒரு பிகரை கட்டம் கட்ட கூட்டம் ���ூட்டமா வரானுங்க..\nநம்மில் பலரும் அவரவர் வட்டார மொழியை\nநான் மத்தவங்களிடத்தில பொய்யான அன்பை\nவச்சிருக்குறவங்களை கூட சந்தேகத்தோடையே பார்க்குறேன்..\nஸ்டார் ஹோட்டல்ஸ்,ரியல் எஸ்டேட்ஸ் னாலே கலர் கலரா\nகொடிகளை பறக்க விடணும்னு ஏதாவது ரூல்ஸ் இருக்கா..\n# கண்ணு கூசுற அளவுக்கு கொன்னு எடுக்குறானுங்க சார்..\nதான் நினைப்பதே சரி,மத்தவங்க எல்லாம் இப்படி தான்\nயோசிப்பாங்கன்னு அவனுங்களாவே முடிவு பண்ணி மூச்சு\nதிணற திணற அடிக்கிறவங்களை என்ன பண்றது.\nவீட்டுல இருக்குற நாட்களில் மட்டும் TV இல மொக்கை\nஏக்கத்தில , மயக்கத்தில , தூக்கத்துல ,போதையிலனு நான் விதவிதமா உளறியது..\nஅடடே.. (6) அரசியல்... (16) அர்த்தம் தெரியுமா.. (18) அலு (ழு ) வலகம் (17) என்னமோ போ... (23) ஏன் இப்படி ... (100) கவுஜ.. (85) காலேஜ் கானா.. (4) கில்மா.. (25) குடும்ப உறவுகள் (10) சாமியார்கள் (6) சினிமா.. (14) தமாசு... (31) நம்ம மாப்ளே.. விஜய்... (23) நீதிக்கதைகள் (14) புத்திக்கெட்ட ராஜாவும் புண்ணாக்கு மந்திரியும்.. (1) புரிஞ்சவன் தான் பிஸ்தா.. (23) பெண்கள்... (3) போதைமொழிகள்... (73) மாத்தி யோசி .. (86) வாய்துக்கள்... (6) விளம்பரம்... (5) ஜில் ஜொள் டல் அனுபவங்கள் (22) ஜோக்கூ (65)\nஏன் இப்படி ...Part 41\nஏன் இப்படி ...Part 40\n3G யின் வாழ்க்கையில் இதுவரை வந்த தேவதை ஸ்திரீகள்…P...\nஏன் இப்படி ...Part 39\nஏன் இப்படி ...Part 37\nமாத்தி யோசி ...Part 41\nஏன் இப்படி ...Part 36\nஏன் இப்படி ... Part 35\nவைட்டமின் \" நீ \"\nமாத்தி யோசி ..Part 40\nசுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 39\nமாத்தி யோசி ..part 39\nஏன் இப்படி ...Part 34\nமாத்தி யோசி ..Part 38\nஏன் இப்படி ...Part 33\nமாத்தி யோசி ..Part 37\nஏன் இப்படி ... Part 32\nமாத்தி யோசி ..Part 36\nஏன் இப்படி ... Part 31\nமாத்தி யோசி ..Part 35\nஏன் இப்படி ... Part 30\nஎனக்குன்னு ஒரு இதயம் இருந்தது... அதை அவ சுக்கு நூறா உடைச்சிட்டு போயிட்டா... இப்ப அந்த நூறு பீசும் , அது அதுக்கு தேவையான பெண்ணை தேடி திரியுது... இந்த உலகம் என்னடானா ... என்னை PLAY BOY னு சொல்லுது... PLAY BOYS பிறக்குறது இல்ல... சில பெண்களால் காதல் என்னும் பெயரால் ஏமாற்றப்படும்போது தான் அவர்கள் உருவாக்க படுகிறார்கள்... வாழ்க்கை ஒரு வட்டம்னா என் வட்டத்தின் மையப்புள்ளியே மையல்கள் தான்.ஆமாங்க பெண்களை சுற்றியே என் வாழ்க்கை.. இந்த உலகத்துல எவனுமே நல்லவன் இல்லை... பொண்ணுங்க விஷயத்துல நான் இந்த கண்ணனோட பிள்ளை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://job.kalvinila.net/2014/11/tnpsc-group-iv-2.html", "date_download": "2018-05-23T20:17:18Z", "digest": "sha1:RLPUTN2EXAL7QC5G324RZI5M32MFNRLR", "length": 16305, "nlines": 443, "source_domain": "job.kalvinila.net", "title": "TNPSC GROUP - IV பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வு வினாக்கள் 2 | TRB - TET", "raw_content": "\nHome GROUP4 TNPSC GROUP - IV பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வு வினாக்கள் 2\nTNPSC GROUP - IV பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வு வினாக்கள் 2\n71. தமிழ்நாட்டில் எத்தனை காவல்நிலையங்கள் உள்ளன\n72. உலக வங்கி எங்கு அமைந்துள்ளது\n73. சொல்லின் செல்வர் என அழைக்கப்படுபவர் யார்\n74. தமிழகத்தில் பள்ளிகளில் இலவச மதிய உணவு திட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது\n75, தமிழ்நாட்டில் சுயமரியாதை மற்றும் சீர்திருத்த திருமணத்தை செல்லுபடியாக்கும் சட்டம் எப்போது அமல்படுத்தப்பட்டது\n76. தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளை மட்டுமே தமிழக பள்ளிகளில் கற்பிக்க வகை செய்யும் சட்டம் எப்போது கொண்டுவரப்பட்டது\n77. உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க எப்போது சட்டம் இயற்றப்பட்டது\n78. இந்திய ரயில்வேயில் எத்தனை ரயில்கள் இயக்கப்படுகின்றன\n79. முல்லைப் பெரியாறு அணை எங்கு உள்ளது\n80. முல்லை பெரியாறு அணை மூலம் பாசனம் மற்றும் குடிநீர் வசதி பெறும் மாவட்டங்கள் எவை\n81. முல்லை பெரியாறு அணைத்திட்ட விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்த குழு எது\n82. தமிழகத்தில் உள்ள அணைகளில் மிகப்பெரியது எது\n83. உலகில் சைக்கிள்கள் அதிகமாக உள்ள நகரம் எது\n84. உலகின் நுழைவாயில் என அழைக்கப்படும் நாடு எது\n85. செவிப்பறையை பரிசோதிக்கப் பயன்படும் கருவியின் பெயர் என்ன\n86. இந்திய பிளைவுட் ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ள இடம் எது\n87. போலீஸாருக்குப் பயிற்சி அளிக்க மட்டுமென புதிய பல்கலைக்கழகம் அமைக்க எந்த மாநில அரசு முடிவுசெய்துள்ளது\n88. முண்டா என்ற பழங்குடியினர் காணப்படும் மாநிலம் எது\n89. உலக மக்கள்தொகையில் இந்தியாவின் விழுக்காடு எவ்வளவு\n90. உலகின் ஒட்டுமொத்த நிலப்பகுதியில் இந்தியாவின் விழுக்காடு எவ்வளவு\n91. \"சுயராஜ்ஜியமே எனது பிறப்புரிமை; அதை அடைந்தே தீருவேன்\" என முழக்கமிட்ட இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் யார்\n92. இந்திய கடற்கரையின் நீளம் எவ்வளவு\n93. ஐரோப்பிய நாடுகளில் ஏழை நாடு என அழைக்கப்படும் நாடு எது\n94. இந்தியாவில் மிக அதிக நில எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் நாடு எது\n95. இந்தியாவில் உள்ள மொத்த சட்டப்பேரவை உறுப்பினர்களின் (MLA) எண்ணிக்கை எத்தனை\n96. தமிழக அரசின் மாநில மரம் எது\n97. யானையின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு\n98. புலியின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு\n99. எந்தப் பிரிவு ரத்தத்தையும் ஏற்றுக்கொள்ளும் ரத்தப்பிரிவு எது\n100. இந்தியாவின் மொத்த பரப்பளவு என்ன\n101. நிலத்தால் சூழப்பட்ட இந்தியாவின் சுற்றளவு என்ன\n102. நீரால் சூழப்பட்ட இந்தியாவின் சுற்றளவு என்ன\n103. இந்தியாவின் மிக நீளமான ஆறு எது 104. துப்பறியும் போலீஸ் படையில் பன்றிகளைப் பயன்படுத்தும் நாடு எது\n105. ஞானபீட விருது பெற்ற முதல் தமிழர் யார், 2-வது தமிழர் யார்\n106. இந்தியாவில் மிக அதிக கடற்கரை நீளம் கொண்ட முதல் இரண்டு மாநிலங்கள் எவை\n107. உலகின் மிகப்பெரிய நாடு எது\n108. இந்தியாவின் மிக உயர்ந்த ராணுவ விருது எது\n109. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது மெட்ராஸ் மாகாண முதல்வராக இருந்தவர் யார்\n110. யூத மதத்தின் புனித நூல் எது\n79. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேக்கடி. ஆங்கில பொறியாளர் பென்னிகுக், 1895-ல்\n80. மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம்\n81. ஓய்வுபெற்ற நீதிபதி ஆனந்த் தலைமையில் 5 பேர் கொண்ட உயர்நிலைக்குழு\n84. கனடா - வான்கோவர் நகரம்\n105. அகிலன் - ஜெயகாந்தன்\n109. ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்\nTNPSC GROUP 2 - 2011 நடந்த தேர்வு வினா விடைகள்\nTNPSC - தமிழ் இலக்கணம் வினா விடைகள்\nஅதிக மதிப்பெண் பெற எளிதான வழி முறைகள்\nகுழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் பகுதி 4\nTET - ஆசிரியர் தகுதித் தேர்வு வினாக்கள் மிக பெரிய தொகுப்பு\nஆசிரியர் தகுதி தேர்வு சிறப்பு வினா விடைகள் பாகம் 6\nTRB & TNPSC - தமிழ் இலக்கிய வரலாறு வினா விடைகள் 17\nபொது அறிவு வினா விடைகள் - 10\nTRB & TNPSC - தமிழ் இலக்கிய வரலாறு வினா விடைகள் 4\n2014 புத்தாண்டு இராசி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaathall.blogspot.com/2009/06/blog-post_4036.html", "date_download": "2018-05-23T20:48:14Z", "digest": "sha1:5VN6NG3QEE4AFJFDUFWA2HJAF5AMFDTB", "length": 4776, "nlines": 62, "source_domain": "kaathall.blogspot.com", "title": "காதல்: பெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள்", "raw_content": "\nகாதலிக்கும் இதயங்கள்தான் என்றும் இளமையாக இருக்குமாம் வா\nஇனிமையான உன் குரலால் என் இதயம் மெழுகாய் உருகுவதில...\nபெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள்\nஅடிக்கடி எஸ்.எம்.எஸ். அனுப்பு ஆசையை அப்ளிகேஷன் ப...\nஇறந்துவிட்ட கலைஞனின் உக்காத நினைவுகள் விதைக்கப் பட...\nபெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள்\nசந்தோஷத்திலோ அல்லது துக்கத்திலோ, காதலி தன்னுடைய பு��ங்களில் சாயும் பொழுது, தனக்கு ஏற்றவள் இவள் தான் என்று ஆண்கள் உணர்வார்கள்.\nதன் காதலி முத்தமிடும் அந்த தருணங்களில் தன்னைச் சுற்றி உலகத்தில் நடப்பவை அனைத்துமே சரியானது தான் என்று ஆண்கள் உணர்கிறார்கள்.\nசில நேரங்களில், தன் காதலி வாக்குவாதம் செய்து கோபப்படும் பொழுது தன் காதலியின் அழகை ரசிப்பார்கள்.\nகாதலர்கள் இருவருக்குள்ளும் பெரிய சண்டை ஏற்பட்டுவிட்டு, பிரிந்து சென்று, சில நிமிடங்கள் கழித்து தன் காதலி போன் செய்யும் போது, அவளுடைய பெயர் தன் செல்போனில் வரும்போது...\nஆண்கள் தன் காதலி விரும்பும் ஒரு விஷயத்தை செய்து அவர்களை சந்தோஷப்படுத்தும் போது, அந்த சந்தோஷத்தில் தன் காதலி தருகின்ற முத்தத்தின் போதும்...\nநீங்கள் விரும்பாத ஒரு காரியத்தை உங்க காதலி செய்துவிட்டு அது சாதாரண விஷயமாகவே இருந்தாலும், பின்பு அதற்காக உங்களிடம் வந்து மன்னிப்பு கேட்கும் பொழுதும்.\nஎதிர்பாராத விதமாக நீங்கள் அவரை பிரியும் பொழுதும் அல்லது காதலி உங்களை பிரியும் பொழுதும்...\nமிக முக்கியமாக... காதலியின் நறுமணத்தை நுகரும் பொழுது, அது ஷாம்பூ வாசனையாக இருந்தாலும் சரி.. நுகரும் போதும் ஆண்கள் பரவசைமடைகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://koilpillaiyin.blogspot.com/2016_05_01_archive.html", "date_download": "2018-05-23T20:18:06Z", "digest": "sha1:ANWR46EDIBJT6LL3WCGPYUEZJSZ7BMIQ", "length": 9386, "nlines": 145, "source_domain": "koilpillaiyin.blogspot.com", "title": "கோயில்பிள்ளை In செதுக்கல்கள்: May 2016", "raw_content": "\n\"நான் தான் அப்பவே சொன்னேனே\"\nநடந்து முடிந்து, முடிவுகள் அறிவிக்க பட்ட தமிழக மற்றும் வேறு பல மாநிலங்களின் தேர்தல்களை குறித்து ஒரு சிலர் , நான் தான் அப்பவே சொன்னேனே இப்படித்தான் ஆகும் என்று, என்று சொல்பவர்கள் இப்போது ஆங்காங்கே இருப்பதாக செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன.\nதொலை(ந்துபோன)பேசி எண்கள் - 2\nமுதலில் இருந்து வாசிக்க.. தொலை(ந்துபோன)பேசி எண்கள்.\nமனதிற்குள் மடை திறந்த மகிழ்ச்சி வெள்ளம், அதே சமயத்தில் என் கண்களில் ஆனந்த கண்ணீர் துளிகள்..\nபள்ளி, கல்லூரியில் பல வருடங்கள் ஒன்றாக இணைந்து படித்திருந்தாலும், படிப்பிற்கு பின்னர், அவரவர் பாதையில் பயணிக்க நேரும்போது நண்பர்களை பிரிந்து செல்வது வாடிக்கை.\nதர்மம் தலைகாக்கும் என்பது நம் நாட்டில் தொன்றுதொட்டு சொல்லபட்டுகொண்டிருக்கும் ஒரு பழமொழி.\n\"MONEY ஓசை வரும் முன்னே\"\n\"சி��்ன மீன் பெரிய மீன்\"\nசமீபத்தில் கேட்ட தொலைகாட்சி செய்தியில், இதுவரை, சட்டத்திற்கு புறம்பாக வீடுகளிலும், பண்ணைகளிலும் , குடோன்களிலும் வாகனங்களிலும் பதுக்கி, தேர்தலை முன்னிட்டு, பட்டுவாடா செய்யவும் , தேர்தல் செலவுகளை உச்ச வரம்பிற்கு மீறி ஆடம்பரமாக செலவழிக்கவும் வைக்கபட்டிருந்த பணத்தில் பிடிபட்ட பணம் மட்டும் சுமார் 100 கோடி ரூபாய் என தகவல் சொல்லக்கேட்டு அதிர்ச்சியாக இருந்தது.\nதமிழ் பெற்றோர்களின் தவப்புதல்வனாக பிறந்ததால் மட்டுமின்றி, பள்ளி நாட்களில் தமிழை எனக்கு விருப்பபாடமாக்கிய தமிழாசிரியர்களின் பாடம் கவிதை, நடத்திய விதங்களும், தமிழின் சிறப்பான படைப்புகள்\nநான்கு சுவர்களுக்குள் நடக்கவேண்டிய எத்தனையோ அந்தரங்க - தனி மனித, தனிப்பட்ட குடும்ப விஷயங்களை வெளிச்சம் போட்டு காட்டி அம்பலபடுத்தி அதில் ஆதாயம் காணும் ஊடகங்களில்...\nவளர்ந்துவரும் நாகரீக உலகில் மனித பிறவியின் இன்றியமையாத தேவைகளுள் உணவு உடை உறையூளுக்கு இணையான மற்றொன்று உடல் ஆரோக்கியமும் அதற்கான நல்ல மருத்துவமும் என்றல் மிகை அல்ல.\n\"சிறும்புள்ளி - கரும்புள்ளி - செம்புள்ளி \".\nநாளை இங்கிலாந்திலுள்ள 124 மாநகராட்சிகளுக்கான மேயர்,மற்றும் கவுன்சிலர் தேர்தல் நடைபெற இருக்கின்றது.\nநம்மில் யாராவது எந்த வேலைக்கும் போகாமல் இருந்தால் பார்ப்பவர்கள் கேட்பார்கள், வேலைக்கு போகலையா\n\"நான் தான் அப்பவே சொன்னேனே\"\nதொலை(ந்துபோன)பேசி எண்கள் - 2\n\"MONEY ஓசை வரும் முன்னே\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/education/b95bc1bb4ba8bcdba4bc8b95bb3bcd-baab95bc1ba4bbf", "date_download": "2018-05-23T20:34:44Z", "digest": "sha1:D2KUI654RI3S5DLVWSQ53VT6OG24ZZPW", "length": 15038, "nlines": 194, "source_domain": "ta.vikaspedia.in", "title": "குழந்தைகள் பகுதி — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / குழந்தைகள் பகுதி\nஇப்பகுதியில் குழந்தைகளின் ஆர்வத்தை பூர்த்தி செய்யும் வகையான தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.\nஇந்திய வரலாற்றின் முக்கிய தேதிகள்\nஇந்திய வரலாற்றின் சில முக்கியமான தேதிகள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.\nஇத்தலைப்பில் இந்திய தேசத்தின் சின்னங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.\nமாணவர்களுக்கான தேசிய & மாநில அளவிலான கல்வி உதவி தொகை மற்றும் விருதுகள்\nமாணவர்களுக்காக இந்திய அரசாங்கம் வழங்கிய பல்வேறு தேசிய & மாநில அளவிலான கல்வி உதவி தொகை மற்றும் விருதுகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஉலகின் புதிய அதிகாரப்பூர்வ ஏழு அதிசயங்கள்\nஉலகின் புதிய அதிகாரப்பூர்வ ஏழு அதிசயங்கள் பற்றி இத்தலைப்பில் விவரித்துள்ளனர்.\nபல்வேறு இந்திய கல்வி நிறுவனங்களில் சேர்க்கை\nபல்வேறு இந்திய கல்வி நிறுவனங்களின் சேர்க்கை விதிமுறைகளும் மற்றும் அதன் தொடர்புள்ள இணையங்களும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஇந்தப் பகுதியில் இந்தியாவின் நாட்டுப்புற கதைகள், குழந்தை பாடல்கள் போன்ற கற்றல் வளங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.\nபடிப்பை எவ்வாறு படித்தல் வேண்டும் என்ற குறிப்பு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.\nகுழந்தைகளுக்கான பயனுள்ள குறிப்புகளை பற்றிய விபரங்கள்\nகுழந்தைகளுக்கான உணவு உண்ணுதல் முறை\nஉணவு உண்ணுதல் பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nகுழந்தைக்கு பண்பு நலன்களை கற்பித்தல்\nகுழந்தைக்கு பண்பு நலன்களை கற்பித்தல்\nஇந்திய வரலாற்றின் முக்கிய தேதிகள்\nமாணவர்களுக்கான தேசிய & மாநில அளவிலான கல்வி உதவி தொகை மற்றும் விருதுகள்\nஉலகின் புதிய அதிகாரப்பூர்வ ஏழு அதிசயங்கள்\nபல்வேறு இந்திய கல்வி நிறுவனங்களில் சேர்க்கை\nகுழந்தைகளுக்கான உணவு உண்ணுதல் முறை\nகுழந்தைக்கு பண்பு நலன்களை கற்பித்தல்\nகுழந்தைகளின் நடவடிக்கைகளை மாற்றும் தந்திரங்கள்\nகுழந்தையின் கண்பார்வை - பெற்றோரின் பங்கு\nகற்பதை உங்கள் குழந்தை அனுபவிக்க வேண்டும்\nகுழந்தையின் கற்றல் - ஒரு அற்புத செயல்பாடு\nகுழந்தை எழுதுவது ஒரு அற்புதம்\nகுழந்தை பருவம், வளர் இளம் பருவம்\nகுழந்தைகளின் ஸ்பெல்லிங் திறன் மேம்பட\nபொதுத் தேர்வு - பயம், பதற்றத்தைத் தவிர்ப்பது எப்படி\nபத்தாவது - ப்ளஸ் 2 பொதுத் தேர்வு வெற்றி பெறுவதற்கான வழிகள்\nபடிக்கும் இடம் எப்படி இருக்க வேண்டும்\nஉங்கள் குழந்தையின் கல்வித்திறன் (Learning Ability) எப்படி இருக்கிறது \nகுழந்தையின் மூளை, ரகசியக் களஞ்சியம்\nபாதிக்கப்பட்ட குழந்தைகளை மேம்படுத்துவதற்கான விளையாட்டுகள்\nசுற்றுப்புறத்தை குழந்தைகளுக்கானதாக சரி செய்வோம்\nகுழந்தைகள் கற்பதற்கான பயன்மிகு வலைதளங்கள்\nஅடிப்படை பொது அறிவு தகவல்கள்\nகுழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி \nகுழந்தைகளுக்கு கற்றுகொடுக்க வேண்டிய தொலைபேசி நாகரீகம்\nதொடக்க கல்வி நிலையில் க��ிதம் கற்பித்தல்\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nஅனைவரும் ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம்\nபள்ளிக் கல்வித் துறை பாகம் - 3\nபள்ளிக் கல்வித் துறை பாகம் - 5\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 09, 2015\n© 2018 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/ba8bafbcdb95bb3bcd/b87bb0bc1ba4bafbaebcd-1", "date_download": "2018-05-23T20:46:08Z", "digest": "sha1:BJBNV7TJFTNQTXMNY4VQQH5GAAJ4HLS5", "length": 11954, "nlines": 204, "source_domain": "ta.vikaspedia.in", "title": "இருதயம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / இருதயம்\nஇருதயம் சம்மந்தப்பட்ட அனைத்து தகவல்களையும் இங்கு பெறலாம்.\nஇருதயம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅஞ்சைனா நோய் பற்றிய குறிப்புகள்\nஇருதய நோயைத் தடுப்பதற்கான வழிமுறைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஹார்ட் அட்டாக் தடுப்பது எப்படி\nஹார்ட் அட்டாக் தடுக்கும் வழிமுறைகள் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.\nஇதய நோய் சார்ந்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஇதயவுறை அழற்சி பற்றிய தகவல்கள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஇதயம் காக்க 25 வழிகள்\nமாரடைப்புக்கான காரணம் மற்றும் அதை தடுப்பதற்கான சில வழிமுறைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nநெஞ்சுவலி வந்தால் மாரடைப்பிற்கான வலியா அல்லது பேனிக் அட்டாக் எனப்படுகிற வலியா என்று கண்டுப்பிடிப்பதற்கான குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஇரத்த அழுத்தம் / இரத்த சோகை\nஹார்ட் அட்டாக் தடுப்பது எப்படி\nஇதயம் காக்க 25 வழிகள்\nஇளமையிலேயே வெள்ளை முட��� வருவதற்கான காரணம்\nடர்னர் நோய் (பிறப்புறுப்பு வளர்ச்சியின்மை)\nமுதியோரை தாக்கும் முக்கிய நோய்கள்\nபால்வினை நோய் மற்றும் இனப்பெருக்க மண்டல நோய்\nஈரலில் கொழுப்பு (ஈரல் நோய்)\nவெப்ப நோய்களும் வெப்ப அலையும்\nதண்ணிர் மற்றம் உணவு மூலம் பரவும் நோய்கள்\nஉடலில் இருக்கும் கொழுப்புக் கட்டிகள்\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nமாரடைப்புக்கான காரணங்களும் அதைத் தடுக்கும் முறைகளும்\nஉடல்நலத்திற்கு உதவும் மிதிவண்டிப் பயிற்சி\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 09, 2015\n© 2018 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valmikiramayanam.in/?p=3473", "date_download": "2018-05-23T20:51:32Z", "digest": "sha1:QUKPZTJE4X4YFPB3OAW5AE532267V7QQ", "length": 36078, "nlines": 134, "source_domain": "valmikiramayanam.in", "title": "சிவானந்தலஹரி 5, 6 ஸ்லோகங்கள் பொருளுரை | வால்மீகி ராமாயணம் என்னும் தேன்", "raw_content": "வால்மீகி ராமாயணம் என்னும் தேன்\nதமிழில் வால்மீகி ராமாயண உபன்யாசம் (MP3 வடிவில்)\nசிவானந்தலஹரி 5, 6 ஸ்லோகங்கள் பொருளுரை\nஆதிசங்கர பகவத் பாதாள் அருளிச் செய்த சிவானந்த லஹரியில ஒவ்வொரு ஸ்லோகமா பார்த்துண்டு வர்றோம். முதல் ஸ்லோகத்துல பார்வதி பரமேச்வராளை சேர்த்து ‘சிவாப்யாம் நதிரியம்’ ன்னு அவாளுக்கு நமஸ்காரம்னு சொன்னார். அடுத்த ஸ்லோகத்துல சிவானந்த லஹரின்னு சம்புவிலிருந்து கிளம்பி வரக் கூடிய அந்த சிவானந்த வெள்ளம் என் மனமாகிய மடுவில் வந்து தங்கட்டும்ன்னு ப்ரார்த்தனை பண்ணினார். அடுத்த ஸ்லோகத்துல பரமேஸ்வரனுடைய வடிவத்தை தியானம் பண்ணி, மூன்று கண்கள், உடம்பெல்லாம் பாம்பு, ஜடாபாரம் அப்படி அந்த, கம்பீரமான தோற்றத்தை நினைச்சு, முப்புரத்தை எரித்த மஹிமை எல்லாம் நினைச்சு, அந்த பரமேஸ்வரனை நான் என் ஹ்ருதயத்தில் பஜிக்கறேன்னு சொன்னார். நாலாவது ஸ்லோகத்துல எத்தனையோ தெய்வங்கள் இருக்கு. ஆனா அந்த தெய்வங்கள் பின்னாடி நான் போகமாட்டேன். அவா கொடுக்கிற அல்ப பலன்கள் எனக்கு வேண்டாம். ஹே பரமேஸ்வரா, எனக்கு உன்னுடைய பாத பக்திதான் வேணும். உன்னுடைய பதாம்போஜ பஜனம்தான் எனக்கு வேணும்னு ஒரு ஸ்லோகம். இன்னிக்கு 5 ஆவது ஸ்லோகம்\nஸ்ம்ருʼதௌ சாஸ்த்ரே வைத்³யே சகுனகவிதாகா³னப²ணிதௌ\nபுராணே மந்த்ரே வா ஸ்துதினடனஹாஸ்யேஷ்வசதுர: \nகத²ம் ராஜ்ஞாம் ப்ரீதிர்ப⁴வதி மயி கோऽஹம் பசுபதே\nபசும் மாம் ஸர்வஜ்ஞ ப்ரதி²த க்ருʼபயா பாலய விபோ⁴ ॥ 5॥\nன்னு ஒரு ஸ்லோகம். இதனுடைய அர்த்தம் பார்ப்போம். உலகத்துல பலவிதமான வித்தைகள், படிப்பு இருக்கு. இந்த வித்தைகள் எல்லாம் கத்துண்டா உலகத்துல பிழைக்கலாம்னு ஒரு நம்பிக்கை. ஸ்ம்ருதி என்று சொல்லப் படுவதான மனுஸ்ம்ருதி முதலான, ரிஷிகள் பண்ண தர்ம சாஸ்திரங்கள்னு சொல்வா. தர்ம ஸாஸ்த்ரத்துல கார்த்தால கண் திறந்ததுலேருந்து ராத்திரி படுக்கிற வரைக்கும் எப்படி நடந்துக்கணும் ஆசாரம் என்று சொல்லப்படும் நன்னடத்தை, பிறகு 40 ஸம்ஸ்காரங்கள் ன்னு வாழ்கையை எப்படி நடத்தணும்னு சொல்லியிருக்கா. அதெல்லாம் எனக்கு ஒண்ணுமே தெரியல. வேதத்துக்கு அங்கமா சிக்ஷை, கல்பம், வ்யாகரணம், வ்ருத்தம், சந்தஸ், ஜ்யோதிஷம்னு இந்த வேத அங்கங்கள் இருக்கு. இதெல்லாம் வேத சாஸ்திரங்கள் னு சொல்வா. இந்த சாஸ்திரங்களும் எனக்கு ஒண்ணுமே தெரியல. இல்ல வைத்திய சாஸ்த்ரம் தெரியுமா ஆசாரம் என்று சொல்லப்படும் நன்னடத்தை, பிறகு 40 ஸம்ஸ்காரங்கள் ன்னு வாழ்கையை எப்படி நடத்தணும்னு சொல்லியிருக்கா. அதெல்லாம் எனக்கு ஒண்ணுமே தெரியல. வேதத்துக்கு அங்கமா சிக்ஷை, கல்பம், வ்யாகரணம், வ்ருத்தம், சந்தஸ், ஜ்யோதிஷம்னு இந்த வேத அங்கங்கள் இருக்கு. இதெல்லாம் வேத சாஸ்திரங்கள் னு சொல்வா. இந்த சாஸ்திரங்களும் எனக்கு ஒண்ணுமே தெரியல. இல்ல வைத்திய சாஸ்த்ரம் தெரியுமா நாடி பிடிச்சு பார்த்து இந்த வியாதி, அதுக்கு இது மருந்துன்னு சொன்னா, யாருக்காவது கொஞ்சம் உடம்பு ஸ்வஸ்த்தமாகும். அவா பணம் கொடுப்பா. இந்த வைத்ய சாஸ்த்திரமும் எனக்கு தெரியல. இல்ல சகுனகவிதாகா³னப²ணிதௌ சகுன சாஸ்த்ரமோ கவிதை எழுதறதோ,பாட்டுப் பாடறதோ, பணிதௌ ன்னா உரைநடை, prose, grammar இதெல்லாமும் எனக்கு தெரியல. புராண கதை பிரவச்சனம் பண்ண தெரியுமா நாடி பிடிச்சு பார்த்து இந்த வியாதி, அதுக்கு இது மருந்துன்னு சொன்னா, யாருக்காவது கொஞ்சம் உடம்பு ஸ்வஸ்த்தமாகும். அவா பணம் கொடுப்பா. இந்த வைத்ய சாஸ்த்திரமும் எனக்கு தெரியல. இல்ல சகுனகவிதாகா³னப²ணிதௌ சகுன சாஸ்த்ரமோ கவிதை எழுதறதோ,பாட்டுப் பாடறதோ, பணிதௌ ன்னா உரைநடை, prose, grammar இதெல்லாமும் எனக்கு தெரியல. புராண கதை பிரவச்சனம் பண்ண தெரியுமா ஜனங்கள் கேட்பான்னா, அதுவும் எனக்கு தெரியல. மந்த்ரம் சாஸ்திரம் தெரியுமா ஜனங்கள் கேட்பான்னா, அதுவும் எனக்கு தெரியல. மந்த்ரம் சாஸ்திரம் தெரியுமாஒரு மந்த்ரத்தை ஜபிச்சா பாம்போட விஷம் இறங்கிடும். இல்ல ஒரு மந்திரத்தை ஜபிச்சா இங்க தான் கிணறு தோண்டலாம். இங்க ஜலம் இருக்குன்னு சில பேர் சொல்லுவா. ஒரு மந்த்ரம் ஜபிச்சா மழை பெய்யும். அப்படியெல்லாம் அந்த மந்திர சாஸ்திரங்களும் எனக்கு ஒண்ணும் தெரியல\nஸ்துதினடனஹாஸ்யேஷ்வசதுர: – ஸ்துதின்னா, ஸ்தோத்திரமா பேசறது. எல்லாருக்கும் புகழ்ந்து பேசினா பிடிக்கும். அந்த மாதிரி ராஜாவை புகழ்ந்து பேசினா அவர் சந்தோஷப் படுவார். எனக்கு அந்த மாதிரி பேசறதும் தெரியல. நடனம் – நாட்டியம்ஆடறது இல்லேன்னா நடிக்கறதுன்னு வெச்சுக்கலாம். அதெல்லாமும் எனக்கு தெரியல. விகடம் – மிமிக்ரி பண்றது, விகடமா பேசறது. சந்தோஷப் படுத்தற மாதிரி வேடிக்கையா பேச்சு பேசறது. இது எல்லாத்துலயும் அசதுர – எதுலயுமே எனக்கு திறமை இல்ல. நான் எப்படி இருக்கேன்னா, ஒரு பசுவைப் போல இருக்கேன். மிருகத்தைப் போல அவ்வளவு அறிவற்றவனாக நானிருக்கிறேன்.\nகத²ம் மயி ராஜ்ஞாம் ப்ரீதிர்ப⁴வதி – இப்படி இருக்கும் போது பெரிய பிரபுக்களுக்கும், ராஜாக்களுக்கும் என்னிடத்தில எப்படி ப்ரீதி உண்டாகும் – இப்படி இருக்கும் போது பெரிய பிரபுக்களுக்கும், ராஜாக்களுக்கும் என்னிடத்தில எப்படி ப்ரீதி உண்டாகும் ஆனா எனக்கு அவாளோட ப்ரீதி வேண்டாம்’ ன்னு சொல்றார். எனக்கு வேண்டியது என்னன்னா, நீங்கள் ஸர்வக்ஞர். நான் பசு போல அறிவற்றவனா இருக்கேன். நீங்கள் பசுபதி – எல்லா ஜீவராசிகளுக்கும் தலைவர் நீங்க தான். இங்க நான் வந்து பிறக்கறதுக்கு நானா காரணம் ஆனா எனக்கு அவாளோட ப்ரீதி வேண்டாம்’ ன்னு சொல்றார். எனக்கு வேண்டியது என்னன்னா, நீங்கள் ஸர்வக்ஞர். நான் பசு போல அறிவற்றவனா இருக்கேன். நீங்கள் பசுபதி – எல்லா ஜீவராசிகளுக்கும் தலைவர் நீங்க தான். இங்க நான் வந்து பிறக்கறதுக்கு நானா காரணம் பரமேஸ்வரன் அல்லவா கரணம் அதனால மரம் வெச்சவன் தண்ணி விடுவான் என்கிற மாதிரி நீதான் என்னை காப்பாத்தணும். உன்னுடைய கருணை என் மேல இருந்துடுத்துன்னா இந்த வித்தைகள் எல்லாம் எனக்கு வேண்டாம். நான் இந்த உலகத்துல ஆனந்தமாக இருந்துப்பேன். நீங்கள் ஸர்வக்ஞர். எல்லாம் அறிந்தவராக இருக்கேள் பிரதித க்ருபயா – உங்களுடைய கருணையை உலகமே பேசறது. புகழ் பெற்ற உங்களுடைய கருணை இருக்கு. விபோ – எங்கும் நிறைந்து இருக்கேள். அதனால நான் ஒரு ராஜாவை தேடி போக வேண்டாம். ராஜா கிட்ட போயி அவருக்கு என்ன தெரியும் நமக்கு அது தெரியுமா அவரை திருப்திப் படுத்தி, அவர் கிட்டயிருந்து சம்பாதிச்சு வாழ்க்கையை நடத்தணும்னு நான் நினைக்க வேண்டாம். நான் இங்க இருந்த இடத்துலேயே உன்னுடைய க்ருபை யினால பிழைப்பேன். உன்னுடைய கிருபையினால என்னை காப்பாத்துன்னு சொல்றார். இது நடக்கும்\nமூகோऽபி ஜடிலது³ர்க³திசோகோऽபி ஸ்மரதி ய: க்ஷணம் ப⁴வதீம் \nஏகோ ப⁴வதி ஸ ஜந்துர்லோகோத்தரகீர்திரேவ காமாக்ஷி ॥ 57 ॥\nன்னு மூக கவி சொல்ற மாதிரி, ஊமையா இருந்தா கூட ஒரு ஜந்து வாட்டம் படிப்பில்லாதவனா இருந்தா கூட ஒரு க்ஷணம் காமாக்ஷின்னு சொன்னா போதும், உலகத்துலேயே தன்னிகரற்ற கீர்த்தியோட விளங்குவான்னு சொல்றார். யோசிச்சு பார்த்தா மஹா பெரியவாளே காமகோடி பீடத்துக்கு வந்த போது, முதல்ல English படிப்பு கொஞ்ச நாள் படிச்சா. காமகோடி பீடதுக்கு யதேச்சையா வந்தா. வந்த போது அவருக்கு நேரடியா சொல்லித் தரக் கூடிய குரு கூட இல்ல. அவரோட குரு ஸித்தி ஆயிட்டார். அப்படி இருக்கும் போது, மகேந்திரமங்கலத்துல அவர் பண்டிதர்கள் கிட்ட மூணு வருஷம் கத்துண்டார் என்பது உண்டு. ஆனா இப்படி உலகமே வியக்கும் அளவுக்கு எல்லா வித்தைகள்லேயும் பாண்டித்யத்தோடு, ஜகத்குருவா பெருமையோட விளங்கினார்னா அவர் ‘அம்மா, காமாக்ஷி’ ன்னு அந்த தெய்வத்தை நம்பினதுனால தானே தவிர அவர் முயற்சி பண்ணினதுனால இல்ல. அவர் அவதார மஹான். ஆனா அவர் இந்த மாதிரி பீடத்துக்கு வந்தது, ‘பகவானை நம்பினாலே போறும். ஒவ்வொரு வித்தையிலையும் தனித்தனியா பாண்டித்யம் இருந்தாத் தான் இந்த உலகத்துல பெருமையோடு இருக்கணும் என்று இல்லை’ எங்கிறதை காட்டறதுக்கு தான்.\nமஹா பெரியவா ஒரு உதாரணம். கோவிந்த தாமோதர ��்வாமிகள் ஒரு உதாரணம். அவரும் SSLC படிச்சிட்டு postal office ல வேலை பண்ணிண்டு இருந்தார். ஆனா குருவாயூரப்பனோட அனுக்ரஹத்துனால மஹா பெரியவாளே ஆனந்தப் படும்படியாக அவரால புராண பிரவச்சனம் பண்ண முடிஞ்சுது. அவர் புராண பிரவச்சனம் பண்ணும் போது இந்த மனுஸ்மிருதியில இருந்தும், எல்லா சாஸ்திரங்கள்லேயிருந்தும் சொல்வார். அவர் ஸ்லோகங்கள் சொல்லும் போது அதுலே கவிதையும் வரும். சங்கீதமும் வரும். அவர் ஒரு வித்தையும் படிக்காம இருந்தும், எல்லா வித்தையும் அந்த புராண ப்ரவச்சனத்துல வரும்.\nரமண பகவானை எடுத்துண்டா அவர் மதுரையில கோவில்ல நாயன்மார்கள் முன்னாடி நின்னுண்டு ‘உங்களை மாதிரி எனக்கு பக்தி வேணும்’ ன்னு வேண்டின்டார். என்னாச்சு பகவான் அந்த மாதிரி பக்தியை அவருக்கு கொடுத்துட்டார். அருணாசலத்துக்குப் ஓடிப் போயி அவர் உட்கார்ந்திருக்கார். நன்னா படிச்சவாள்லாம் அவர் முன்னாடி நாலு பேர் உட்கார்ந்துண்டு கைவல்ய நவநீதமும், யோகா வாஸிஷ்டமும் படிக்கறா. தனக்கு ஏற்பட்ட அந்த ஞான அனுபவத்துனால தான் உலகத்தை துறந்து இங்க வந்தார். அவருக்கு ‘ஓஹோ பகவான் அந்த மாதிரி பக்தியை அவருக்கு கொடுத்துட்டார். அருணாசலத்துக்குப் ஓடிப் போயி அவர் உட்கார்ந்திருக்கார். நன்னா படிச்சவாள்லாம் அவர் முன்னாடி நாலு பேர் உட்கார்ந்துண்டு கைவல்ய நவநீதமும், யோகா வாஸிஷ்டமும் படிக்கறா. தனக்கு ஏற்பட்ட அந்த ஞான அனுபவத்துனால தான் உலகத்தை துறந்து இங்க வந்தார். அவருக்கு ‘ஓஹோ என்னோட இந்த அனுபவத்தை மஹான்கள் முன்னாடியே இந்த மாதிரி சொல்லி வெச்சிருக்கா’ ன்னு அவருக்கு தெரிஞ்சுது.தன்னுடைய இந்த அனுபவத்தை யோக வாஸிஷ்டத்துலயும், கைவல்ய நவநீதத்துலயும் மஹான்கள் சொல்லியிருக்கான்னு புரிஞ்சுண்டார். அதற்கப்புறம் அவர் ரொம்ப எளிமையா அதை அக்ஷரமணமாலை,உள்ளது நாற்பதுன்னு ஸ்தோத்திரங்கள்லாம் பண்ணி அவர் அதை எடுத்து சொல்லி அதனால எவ்வளவோ பேர் அதுல லாபம் அடைஞ்சிருக்கா. இதெல்லாம் புஸ்தகம் படிச்சு வர்ற வித்தையா\nஅந்த மாதிரி, படிப்புங்கிறது வேணும். ஆனா அதுக்கு மேல பகவானோட பக்தி இருந்துடுத்துன்னா போதும். மாம் க்ருʼபயா பாலய – ன்னு இங்க கேட்கறார். பகவானோட கிருபையை நம்பினா அவர் அப்படி காப்பாத்துவார். ‘பக்தியை நம்பணும். புத்தியையும், வித்தையையும் நம்ப வேண்டாம்’ ன்னு கடை கண்ணியல் வகுப்புன்னு அருணகிரிநாதர் பண்ணியிருக்கார். அதுல கூட இந்த உலகத்துல பெருமை வேணும்னாலும் சரி, தமிழ்ல சித்தி வேணும்னாலும் சரி, எமனை விரட்டுவதானாலும் சரி, முருகனோட ஒன்று கூடுவதுனாலும் சரி. இந்த வித்தையை நம்பாதேங்கோ. மயிலையும், அவன் திருகை அயிலையும், அவன் கடைக்கண் இயலையும் நினைந்திருக்க வாருமே ன்னு சொன்னார். உங்கள் வித்தையினை இனி விடும் – உங்கள் வித்தையை நம்பியிருக்கறதை இனி விட்டுடுங்கோ. முருகனை நம்புங்கோ. அவன் உங்களுக்கு எல்லாம் கொடுப்பான்னு மஹான்கள் தங்களோட அனுபவத்துல உணர்ந்ததை சொல்றா. நமக்கு அந்த நம்பிக்கை வந்ததுன்னா, பெரிய பெருமை கிடைக்கும். இந்த ஸ்லோகம்லாம் படிக்கும் போது ‘உன்னுடைய கருணையை பிரார்த்திக்கறேன்னு சொல்றார். நாமும் வேண்டிப்போம்.\nஅடுத்த ஸ்லோகமும் கிட்டத்தட்ட இந்த themeலதான் இருக்கு\nக⁴டோ வா ம்ருʼத்பிண்டோ³ऽப்யணுரபி ச தூ⁴மோऽக்³னிரசல:\nபடோ வா தந்துர்வா பரிஹரதி கிம் கோ⁴ரசமனம் \nவ்ருʼதா² கண்ட²க்ஷோப⁴ம் வஹஸி தரஸா தர்கவசஸா\nபதா³ம்போ⁴ஜம் சம்போ⁴ர்ப⁴ஜ பரமஸௌக்²யம் வ்ரஜ ஸுதீ:⁴ ॥ 6 ॥\nன்னு ஸ்லோகம். ஸுதீ:⁴ ன்னா நல்ல புத்தியை உடையவன்னு அர்த்தம். பகவான் நமக்கு நல்ல புத்தியை கொடுத்திருந்தார்னா அதைக் கொண்டு இந்த வித்தைகள் எல்லாம் கத்துண்டு அதுக்கும் மேல தர்க்கம்னு ஒண்ணு இருக்கு. தர்க்கம்னா அது ஒரு நல்ல படிப்புதான். logic ன்னு அர்த்தம். logic ங்கிற அந்த தர்க்கத்துல வந்து அடிக்கடி உபயோகப்படுத்தக் கூடிய உபமானங்கள்லாம் இங்க சொல்றார் க⁴டோ வா ம்ருʼத்பிண்ட: ன்னா கடமும் (குடமும்) மண்ணும் ஒண்ணுதான் அணுரபி – எல்லாம் அணுக்களால் ஆனதுன்னு ஒரு நியாயம் தூ⁴மோऽக்³னிரசல: – புகையிருக்கிற இடத்துல நெருப்பு இருக்கும்னு ஒரு நியாயம் படோ வா தந்துர்வா – சேலையும் நூலும் ஒண்ணுதான். இப்படி பலவிதமான உபமானங்களை சொல்லி தர்க சாஸ்த்ரத்தை கொண்டு, இந்த வித்தைகள்லாம் கொண்டு, ஒரு ராஜ சபையில போயி வாதத்துல ஜயிக்கணும்ங்கிற மும்முரம் இருந்துதுனா அதுனால என்ன லாபம் ன்னு கேட்கறார். சங்கரர் சொல்றார். அதுனால என்ன லாபம்னா, உன் தொண்டை தண்ணி வத்தும்ங்கிற ஒண்ணு தான் லாபம். நீ புத்திமானா இருந்தா தர்க்கம் பண்ணாதே. வ்ருʼதா² கண்ட²க்ஷோப⁴ம் வஹஸி – வீணா தொண்டை காய்ஞ்சு போகும்படி பண்ணிக்கற நீ. பயங்கரமான இறப்புங்கிற அந்த எமனுடைய வாதையை இந்�� உன்னுடைய தர்க்க வாதங்கள் போக்கடிக்க முடியுமா ன்னு கேட்கறார். சங்கரர் சொல்றார். அதுனால என்ன லாபம்னா, உன் தொண்டை தண்ணி வத்தும்ங்கிற ஒண்ணு தான் லாபம். நீ புத்திமானா இருந்தா தர்க்கம் பண்ணாதே. வ்ருʼதா² கண்ட²க்ஷோப⁴ம் வஹஸி – வீணா தொண்டை காய்ஞ்சு போகும்படி பண்ணிக்கற நீ. பயங்கரமான இறப்புங்கிற அந்த எமனுடைய வாதையை இந்த உன்னுடைய தர்க்க வாதங்கள் போக்கடிக்க முடியுமா முடியாது. அதுனால பதா³ம்போ⁴ஜம் சம்போ⁴ர்ப⁴ஜ – பரமேஸ்வரனுடைய பாதத் தாமரையை தியானம் பண்ணு, பரமஸௌக்²யம் வ்ரஜ – அதை பண்ணேன்னா உனக்கு பரம சௌக்கியம் கிடைக்கும். நீ வீணா இந்த மாதிரி தர்க்கம் பண்ணிண்டிருக்காதேன்னு சொல்றார்.\nபஜகோவிந்தம்ங்கிற ஸ்தோத்திரத்துல கூட பஜகோவிந்தம்\nப⁴ஜ கோ³விந்த³ம் ப⁴ஜ கோ³விந்த³ம்\nநஹி நஹி ரக்ஷதி டு³க்ருʼங்கரணே ॥\nன்னு டு³க்ருʼங்கரணேங்கிறது வியாகரண rule. அந்த rule உன்னை காப்பாத்தப் போறதா கோவிதம் பஜ – கோவிந்தனை தியானம் பண்ணுன்னு சொன்னார். இங்க பதா³ம்போ⁴ஜம் சம்போ⁴ர்ப⁴ஜ – பரமேஸ்வரனுடைய பாதத் தாமரையை தியானம் பண்ணு. வீணா தர்க்கம் பண்ணிண்டு இருக்காதே. தர்க்கம், வியாகரணம் எல்லாம் உபயோகம் தான். ஆனா அதைக் கொண்டு மத்தவாளை உருட்டி மிரட்டறதுக்கு உபயோகப் படுத்தாதேன்னு. அதை பகவானோட பக்தி பண்றதுக்கு உபயோகப்படுத்து ன்னு மஹான்கள் சொல்லி தரா. பகவான் தர்க்கத்துனால கிடைப்பாரா கோவிதம் பஜ – கோவிந்தனை தியானம் பண்ணுன்னு சொன்னார். இங்க பதா³ம்போ⁴ஜம் சம்போ⁴ர்ப⁴ஜ – பரமேஸ்வரனுடைய பாதத் தாமரையை தியானம் பண்ணு. வீணா தர்க்கம் பண்ணிண்டு இருக்காதே. தர்க்கம், வியாகரணம் எல்லாம் உபயோகம் தான். ஆனா அதைக் கொண்டு மத்தவாளை உருட்டி மிரட்டறதுக்கு உபயோகப் படுத்தாதேன்னு. அதை பகவானோட பக்தி பண்றதுக்கு உபயோகப்படுத்து ன்னு மஹான்கள் சொல்லி தரா. பகவான் தர்க்கத்துனால கிடைப்பாரா கிடைக்க மாட்டார். உட்கார்ந்து பரமேஸ்வரனை பூஜை பண்ணி, தியானம் பண்ணி, சிவ நாம ஜபம் பண்ணி, இந்த சிவானந்தலஹரி மாதிரி ஸ்தோத்திரங்களை படிச்சா தான் பகவான் கிடைப்பார். தர்க்கம் பண்றதுனால கிடைக்க மாட்டார்ங்கிறது தாத்பர்யம். இதை தாயுமானவர் ஒரு பாட்டுல வேடிக்கையாகவும், அழுத்தம் திருத்தமாகவும் சொல்றார். அது எல்லார்க்கும் தெரிஞ்சிருக்கும். நான் அதை ஒரு வாட்டி படிக்கறேன்.\nகல்லாத பேர்களே நல்ல��ர்கள் நல்லவர்கள்\nகர்மத்தை யென்சொல்லுகேன் மதியையென் சொல்லுகேன்\nநல்லோ ருரைக்கிலோ கர்மமுக் கியமென்று\nவல்லா னொருத்தன்வர வுந்த்ரா விடத்திலே\nவல்லதமி ழறிஞர்வரின் அங்ஙனே வடமொழியி\nவெல்லாம லெவரையும் மருட்டிவிட வகைவந்த\nவேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற\nன்னு ஒருபாட்டு. இன்னொரு பாட்டுலயும் அவரே சொல்றார்.\nகற்றதும் கேட்டதும் தானே ஏதுக்காகத்\nகடபடம் என்றுருட்டுதற்கோ கல்லால் எம்மான்\nகுற்றமறக் கைகாட்டும் கருத்தைக் கண்டு\nகுணம்குறியற் றின்பநிட்டை கூட அன்றோ\nகல்லால் – ஆலமரத்தினடியில் இருக்கும் தக்ஷிணாமூர்த்தி கைகாட்டும் கருத்தைக் கண்டு – அவர் கையில அந்த சின்முத்திரை காண்பிக்கறாரே அதோட கருத்தை புரிஞ்சுண்டு குணம்குறியற் றின்பநிட்டை – அது மாதிரி இன்ப நிஷ்டயா கூடறதுக்காகத்தானே படிப்பு எல்லாம். கடபடான்னு உருட்டிண்டு இருக்கறதுக்காகவான்னு சொல்றார். அதுதான் மஹான்களோட அறிவுரை. அதை நாம கேட்டுக்கணும்.\nநம:பார்வதீ பதயே…ஹர ஹர மஹாதேவ\nலக்ஷ்மிந்ருசிம்ம பஞ்சரத்னம் பொருளுரை; Lakshmi nrusimha stothram meaning\nஷட்பதீ ஸ்தோத்ரம் 3, 4 ஸ்லோகங்கள் பொருளுரை; Shadpadee stothram slokams 3, 4 meaning\nஷட்பதீ ஸ்தோத்ரம் 1, 2 ஸ்லோகங்கள் பொருளுரை; Shadpadee stothram slokams 1, 2 meaning\nமீனாக்ஷி பஞ்சரத்னம் 4, 5 ஸ்லோகங்கள் பொருளுரை; Meenakshi Pancharathnam slokams 4, 5 meaning\nமீனாக்ஷி பஞ்சரத்னம் 2, 3 ஸ்லோகங்கள் பொருளுரை; Meenakshi Pancharathnam slokams 2, 3 meaning\nமீனாக்ஷி பஞ்சரத்னம் முதல் ஸ்லோகம் பொருளுரை; Meenakshi Pancharathnam slokam 1 meaning\nKrishnaswamy Ramanathan on சிவானந்தலஹரி 33 வது ஸ்லோகம் பொருளுரை\nமகாதேவன் on சிவானந்தலஹரி 31, 32 வது ஸ்லோகம் பொருளுரை\nAnand on இலங்கையில் பொருதாரன்றே மறைகளுக்கு இறுதியாவார்\nPrasanna Kumar on சிவானந்தலஹரி 33 வது ஸ்லோகம் பொருளுரை\nN. Venkataraman on ஸ்ரீ சங்கர சரிதம் – எட்டாம் பகுதி – சங்கரர் காட்டிய வழியில் மகாபெரியவா\nதமிழில் ராமாயண கதையை முதலிலிருந்து கேட்க\nஇந்த இணையதளத்தில் வால்மீகி ராமாயண கதையை தமிழில் சொல்லி, ஒலிப்பதிவு செய்து (Audio recording) வெளியிட்டு வருகிறேன். அதை முதலிலிருந்து கேட்க விரும்புபவர்கள் இந்த பக்கத்திலிருந்து ஆரம்பிக்கவும் வால்மீகி ராமாயணம் த்யான ஸ்லோகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/02/06/84973.html", "date_download": "2018-05-23T20:18:08Z", "digest": "sha1:SOQXQQCWNOXVPES7FCGIY6XP2CS4DHOG", "length": 14125, "nlines": 179, "source_domain": "www.thinaboomi.com", "title": "தி.மலையில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்: கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி பங்கேற்பு", "raw_content": "\nவியாழக்கிழமை, 24 மே 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் கமிஷன் விசாரணை: தமிழக அரசு உத்தரவு\nலண்டனில் ஸ்டெர்லைட் ஆலை அதிபர் வீடு முற்றுகை: தமிழர்கள் போராட்டம்\nகூட்டாட்சி மலர பிராந்திய கட்சிகளும் ஒருங்கிணைய வேண்டும் - மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு அழைப்பு\nதி.மலையில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்: கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி பங்கேற்பு\nசெவ்வாய்க்கிழமை, 6 பெப்ரவரி 2018 திருவண்ணாமலை\nதிருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக மாவட்ட மன்ற கூடத்தில் வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது.\nஇந்த கூட்டத்திற்கு கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். வேளாண் உதவி இயக்குநர் அரக்குமார், தாசில்தார் ஆர்.ரவி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் அனைத்து துறை அரசு அலுவலர்கள் விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஆத்மா உறுப்பினரும் விவசாய உற்பத்தியாளர் குழு தலைவருமான எம்.சேகர் பேசும்போது தனிநபர் கழிவறை இல்லாத வீடுகளுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் நாயுடுமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் வழங்க விவசாயிகளை வரவழைத்து அலைக்கழிக்கப்படுகின்றனர். துரிஞ்சாபுரம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலர் ராஜா மருத்துவமனைக்கு சரியாக வருவதில்லை அடிக்கடி முகாம் செல்வதாகவும் கூறிவிட்டு செல்கின்றார். ஆனால் பொதுமக்கள் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படுவதில்லை என வலியுறுத்தினார்.\nஇதேபோல தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு முறையாக கடன் வழங்கப்படுவதில்லை. மேலும் வேளாண்துறை மூலம் விவசாயிகளுக்கு இடுபொருள், உரங்கள், தரமான விதைகள் வழங்குவதில்லை எனவும் விவசாயிகள் தெரிவித்தனர். இதற்கு பதிலளித்து பேசிய கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி விவசாயிகளின் கோரிக்கைகள் துறை அதிகாரிகள் மூலம் நிறைவேற்றி தரப்படும் என தெரிவித்தார்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகர்நாடக மாநில சட்டசபை தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது\nமதத்தின் பெயரில் காங். வாக்கு சேகரிக்கிறது: தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க. நேரில் புகார்\nபா.ஜ.கவுடன் கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க தலைமை முடிவு செய்யும்: தம்பிதுரை எம்.பி தகவல்\nபிரமோஸ் ஏவுகணை 2-வது நாளாக சோதனை\nஅதிகரித்து வரும் பெட்ரோல் - டீசல் விலையை கட்டுப்படுத்த விரைவில் நடவடிக்கை: மத்திய அரசு\nஎம்.பி. பதவியிலிருந்து எடியூரப்பா, ஸ்ரீராமுலு ராஜினாமா: சுமித்ரா மகாஜன் ஏற்றார்\nசுஷ்மிதா சென்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்ற 15 வயது சிறுவன்\nவீடியோ : எழுமின் டிரெய்லர் வெளியீட்டு விழா: விவேக் பேச்சு\nவீடியோ : எழுமின் டிரெய்லர் வெளியீட்டு விழா: விஷால் பேச்சு\nவீடியோ : சேலம் பூலாவரி முனியப்பன் கோவில் விழாவில் எருதாட்டம்\nதிருச்செந்தூர் கோவிலில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட தங்கத்தேர் மீண்டும் பக்தர்களால் இழுக்கப்பட்டது.\nவீடியோ: குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசுப் பெருவிழா\nவீடியோ: பெரும்பிடுகு முத்தரையரின் 1343வது பிறந்த நாள் விழா\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணிக்குத் தடை - மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு\nமுதல்வர் பழனிசாமியுடன் டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆலோசனை\nபாறைகளில் தாவித்தாவி செல்பி எடுக்க முயற்சி ஆஸி.யில் இந்திய மாணவர் பலியான பரிதாபம்\nமலேசியாவில் தமிழருக்கு அமைச்சர் பதவி: சீக்கியருக்கும் பதவி தந்தார் மகாதிர் முகமது\nஈரான் மீது கடும் பொருளாதார தடை: அமெரிக்க அமைச்சர் எச்சரிக்கை\nகால்பந்து உலகில் தோன்றிய முதல் நட்சத்திர நாயகன் பீலே\nசிஎஸ்கே வெற்றிக்கு என்ன காரணமாக இருக்க முடியும்- தோனியின் பளீச் பதில்\nநான் களைப்படைந்து விட்டேன்: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஏ.பி. டிவில்லியர்ஸ் திடீர் ஓய்வு அறிவிப்பு\nஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகம்\nபி.என்.பி. வங்கி நஷ்டம் ரூ.13,416 கோடி\nதினபூமி-யின் Youtube சேனல் Subscribe செய்யுங்க\nபுதன்கிழமை, 23 மே 2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_22_05_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள் 22-05-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_20_05_2018\n1மலேசியாவில் தமிழருக்கு அமைச்சர் பதவி: சீக்கியருக்கும் பதவி தந்தார் மகாதிர்...\n2கொட்டும் மழையில் நடந்த பதவியேற்பு விழா - கர்நாடக முதல்வரானார் குமாரசாமி: ஒ...\n3பண்டாரு தத்தாத்ரே���ா மகன் 21 வயதில் திடீர் மரணம்\n4லண்டனில் ஸ்டெர்லைட் ஆலை அதிபர் வீடு முற்றுகை: தமிழர்கள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/11/tnpf_25.html", "date_download": "2018-05-23T20:39:26Z", "digest": "sha1:QEFLGG44AVR2FPVG4JA2WONXGWDJ5HUF", "length": 11887, "nlines": 95, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஜேர்மனி வூப்பற்றால் ஸ்ரீ நவதுர்க்கா தேவி ஆலயத்தினரின் நிதி உதவியால் நிவாரண உதவிகள் -த.தே.ம.முன்னணி | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஜேர்மனி வூப்பற்றால் ஸ்ரீ நவதுர்க்கா தேவி ஆலயத்தினரின் நிதி உதவியால் நிவாரண உதவிகள் -த.தே.ம.முன்னணி\nதாயகத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜேர்மன் நாட்டின் வூப்பற்றால் நகரில் உள்ள ஸ்ரீ நவதுர்க்கா தேவி ஆலயத்தினரின் நிதி உதவியால் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.\nஅண்மையில் பெய்த மழை காரணமாக வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் இடம்பெயர்ந்து பொது இடங்களில் தங்கியிருந்த மக்களுக்கு வூப்பற்றால் ஸ்ரீ நவதுர்க்கா தேவி ஆலயத்தினரின் நிதி உதவியிலிருந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் முதற் கட்டமாக 200 குடும்பங்களுக்கு கடந்த 17-11-2015 அன்று அரிசி, பருப்பு, நூடில்ஸ் உள்ளிட்ட நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உபதலைவி திருமதி பத்மினி சிதம்பரநாதன் உள்ளிட்ட கட்சி அங்கத்தவர்களால் மேற்படி உதவிகள் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட��சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nகார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போல...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nகார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போல...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகர���் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2018-05-23T20:49:50Z", "digest": "sha1:T7UP3HRMIYGZYR2DT2YLT55QL2JH5ZBS", "length": 7789, "nlines": 222, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோர்சிகா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகோர்சு (ஆங்கிலம்: Corsica; பிரெஞ்சு: Corse; இத்தாலியம்: Corsica; கோர்சு: Corsica) என்பது மத்தியதரைக் கடலிலுள்ள ஒரு தீவு. இத்தீவு இத்தாலியின் வடக்கு பகுதியிலும் பிரான்சின் தென்கிழக்கு பகுதியிலும் உள்ளது. இதன் பரப்பளவு 8,680 சதுர கி.மீ. ஆகும். இதன் மக்கட்தொகை 3,02,000 ஆகும்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 ஆகத்து 2017, 16:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-05-23T20:49:26Z", "digest": "sha1:B5OC7HNKAFUZTMBTWDKXPYO53EVVHC42", "length": 5685, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:தமிழ் எண் வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nசரியான, தெளிவான செய்தி அழிக்கப்பட்டுள்ளது. காரணம் விளங்கவில்லை. மீட்கப்பட வேண்டும். --Sengai Podhuvan (பேச்சு) 17:56, 5 திசம்பர் 2013 (UTC)\n10 நாட்களாக எவர��� கண்ணுக்கும் தெரியாமல் போனது வருந்தத்தக்கதே. இவ்வாறான விசமத் தொகுப்புகளை நீங்களே நீக்க முடியும். கட்டுரையின் வரலாற்றுப் பக்கத்தில் மீளமை என்ற தொடுப்பு இருக்கும். அதனை அழுத்துவதன் மூலம் இவ்வாறான தொகுப்புகளை நீங்களே நீக்கலாம். அவ்வாறு முடியாமல் போனால் நிருவாகிகளை அணுகலாம். நன்றி ஐயா.--Kanags \\உரையாடுக 23:42, 13 திசம்பர் 2013 (UTC)\nநான் அன்றே செய்திருக்கலாம். நான் தொடங்கிய கட்டுரை. நானே மீட்பது எனக்கு அழகன்று. நல்லவர்கள் செய்வார்களாக. --Sengai Podhuvan (பேச்சு) 00:41, 14 திசம்பர் 2013 (UTC)\nகனகசீர் அவர்களுக்கு நன்றி. --Sengai Podhuvan (பேச்சு) 00:45, 14 திசம்பர் 2013 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 திசம்பர் 2013, 00:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/who-is-b-s-yeddyurappa-set-become-karnataka-cm-third-time-319975.html", "date_download": "2018-05-23T20:29:49Z", "digest": "sha1:3RQRSCDFDISEQM5SCNJWMQLGTWGCBIF6", "length": 18010, "nlines": 177, "source_domain": "tamil.oneindia.com", "title": "சாதாரண குடும்பத்தில் பிறந்து சாதனை தலைவராக உயர்ந்த எடியூரப்பா! | Who is B S Yeddyurappa set to become Karnataka CM for third time - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» சாதாரண குடும்பத்தில் பிறந்து சாதனை தலைவராக உயர்ந்த எடியூரப்பா\nசாதாரண குடும்பத்தில் பிறந்து சாதனை தலைவராக உயர்ந்த எடியூரப்பா\nஇது மோசடித் தேர்தல்... தேர்தல் ஆணையத்துக்கு எடியூரப்பா திடீர் கடிதம்\nஎடியூரப்பாவின் பதவி விலகல் உரை: 1996ல் லோக்சபாவில் வாஜ்பாய் ஆற்றிய உரைக்கு நிகரானதா\nபதவியேற்ற கையோடு வீட்டுக்கு சென்ற முதல்வர்கள்.. எடியூரப்பா மட்டுமில்லை... ஒரு பெரிய பட்டியலே இருக்கு\nமே 23-இல் குமாரசாமி பதவியேற்பு... யாருக்கெல்லாம் அமைச்சர் பதவி... துணை முதல்வர் யார்\nஇந்தியாவில் குறுகிய காலத்தில் முதல்வர் நாட்காலியை இழந்தவர்கள்\nதிராவிட மண்ணில் பாஜகவின் 'சித்து வேலை' வெத்து வேட்டானது காலூன்ற முடியாமல் தலை தெறிக்க ஓட்டம்\nகர்நாடகாவின் 23வது முதல்வராக பதவி ஏற்றார் எடியூரப்பா\nபெங்கள��ரு தென்னிந்தியாவில் பாஜகவின் முதல் முதல்வர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான எடியூரப்பா மூன்றாவது முறையாக அரியணை ஏறியுள்ளார்.\nபூகனகெரே சித்தலிங்கப்பா எடியூரப்பா 1943ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி பிறந்தார். பாஜகவில் அரசியல் பயணத்தை தொடர்ந்து வருகிறார்.லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த இவர், பல சிக்கல்கள் இழுபறிகளுக்கு நடுவே இன்று கர்நாடகாவின் 23வது முதல்வராக பதவியேற்றார்.\nமாண்டியா மாவட்டம் கேஆர் தாலுக்கா, பூகனகெரேவில் 1943ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி பிறந்தார்.எடியூரப்பாவின் பெற்றோர் சித்தலிங்கப்பா- பட்டதாயம்மா ஆவர். தும்கூர் மாவட்டம் எடியூரில் உள்ள கோவிலில் உள்ள கடவுளின் பெயராக அவருக்கு எடியூரப்பா என பெயர் சூட்டப்பட்டது.\n4 வயதில் தாயை இழந்தார்\nநான்கு வயதாக இருக்கும்போதே தாயை இழந்தார் எடியூரப்பா. மாண்டியாவில் கல்லூரி படிப்பை முடித்தார். 1965 ஆம் ஆண்டு அரசுப்பணியில் சேர்ந்த அவர் பின்னர் அந்த பணியை உதறிவிட்டு ஷிகாரிபுரா தொகுதியில் உள்ள வீரபத்ரா சாஸ்திரி சங்கர் ரைஸ் மில்லில் கிளர்க்காக பணியை தொடங்கினார்.\n1967ஆம் ஆண்டு ரைஸ் மில் உரிமையாளரின் மகள் மைத்திரி தேவியை மணந்தார் எடியூரப்பா. பின்னர் ஷிவமோகாவில் ஹார்டுவேர் கடையை திறந்தார். எடியூரப்பாவுக்கு ராகவேந்திரா, விஜயேந்திரா என்ற இரண்டு மகன்கள் அருணாதேவி, பத்மாவதி, உமாதேவி ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர்.\nஎடியூரப்பாவின் மனைவி மைத்திரி தேவி 2004ஆம் ஆண்டு சம்பில் நீர் எடுத்தபோது தவறி விழுந்து உயிரிழந்தார். எடியூரப்பா கல்லூரி நாட்களிலேயே ஆர்எஸ்எஸில் அதிக ஆர்வத்துடன் இருந்தார். 1972-ம் ஆண்டு தாலுகா அளவிலான தலைவராக எடியூரப்பா உயர்ந்தார்.\nஅதன்பின் 1983-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஷிகாரிபுரா தொகுதியில் போட்டியிட்ட எடியூரப்பா அதில் வெற்றி பெற்றார். அந்த தொகுதியில் இதுவரை 6 முறை போட்டியிட்ட எடியூரப்பா அனைத்து முறைகளிலும் வெற்றி பெற்றுள்ளார்.\n1988-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தின் பாஜக தலைவராக எடியூரப்பா நியமிக்கப்பட்டார்.\n1994-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற எடியூரப்பா, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரானார். கடந்த 1999-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் எடியூரப்பா தோல்வியைச் சந்தித்த போதிலும், அங்குள்ள மேலவை உறுப்பினராகப் பொறுப்பேற்றார். 2004-ம் ஆண்டு மீண்டும் மேலவை உறுப்பினராகத் தேர்வாகி, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றினார் எடியூரப்பா.\nகடந்த1999-ம் ஆண்டு காங்கிரஸின் தரம்சிங் ஆட்சியை மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவர் குமாரசாமியுடன் இணைந்து கவிழ்த்த எடியூரப்பா, கூட்டணி ஆட்சி அமைத்தார். 20 மாதங்கள் குமாரசாமி ஆட்சியும், அடுத்த 20 மாதங்கள் எடியூரப்பா ஆட்சி செய்யவும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.\n2006 பிப்ரவரி 3 முதல் 2007 அக்டோபர் 8-ம் தேதி வரை முதல்வராக இருந்த குமாரசாமி 20 மாதங்கள் முடிந்தவுடன் முதல்வர் பதவியை விட்டுத்தர மறுத்ததால் கூட்டணியில் பிளவு ஏற்பட்டது.\nஇதனால், பாஜக ஆதரவை விலக்கிக்கொண்டது. அதன்பின் இரு கட்சிகளும் வேறுபாடுகளை மறந்து மீண்டும் ஆட்சி அமைத்தது. 2007 நவம்பர் 12ம் தேதி முதல் 19-ம் தேதி வரை 7 நாட்கள் மட்டும் முதல்வராக இருந்த எடியூரப்பா ஆட்சி குமராசாமியால் கவிழ்க்கப்பட்டது. 7 நாளில் இவரது ஆட்சி கவிழ்ந்தது.\nபின்னர் 2008 மே 30 ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் பாஜக சார்பில் முதல்வராக பதவியேற்றார். இவரே தென்னிந்தியாவின் முதல் பா.ஜ.க முதல்வர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆவார். 3ஆண்டுகள் 62 நாட்கள் இவர் முதல்வர் பதவியில் இருந்தார். இரு நில ஊழல் வழக்குகளை லோக் ஆயுக்தா பதிவு செய்த நிலையில் 2011 ஜூலை 31 ஆம் தேதி தமது முதல்வர் பதவியிலிருந்து விலகினார்.\nதற்போது மூன்றாவது முறையாக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளார் எடியூரப்பா. இவர் கர்நாடகாவின் 23வது முதல்வர் ஆவார். கர்நாடக முதல்வராக இன்று பதவியேற்ற எடியூரப்பாவுக்கு ஆளுநர் வஜூபாய் வாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.\nதற்போது மூன்றாவது முறையாக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளார் எடியூரப்பா. இவர் கர்நாடகாவின் 23வது முதல்வர் ஆவார். கர்நாடக முதல்வராக இன்று பதவியேற்ற எடியூரப்பாவுக்கு ஆளுநர் வஜூபாய் வாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமத்தியப் படைகள் தயாராக உள்ளது.. தேவைபட்டால் தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்கப்படும்..உள்துறை அமைச்சகம்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு.. அரசை கண்டித்து நாளை தமிழகம் முழுக்க கடையடைப்பு\nமுன்னாள் காயலான் கடை முதலாளி அனில் அகர்வால்... இவருக்காகத்தான் தூத்துக்கு��ியே ரத்தம் சிந்துகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=578897", "date_download": "2018-05-23T20:45:34Z", "digest": "sha1:PQBT5UAYP3J6FQR2QXK5NJA6UYQVE2ND", "length": 6600, "nlines": 79, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | லண்டன் பங்குச் சந்தையின் முதன்மை நிர்வாகி பதவி விலகினார்", "raw_content": "\nஇடமாற்றம் பெறும் நீதிபதி இளஞ்செழியனுக்கு சேவை மதிப்பளிப்பு\nநிதி நிறுவனங்களின் மோசடிகள் குறித்து நாடாளுமன்றில் முழுநாள் விவாதம்\nஇடியுடன் கூடிய மழையால் குடாநாடும் பாதிப்பு\nமுரசு மோட்டைப் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு\nலண்டன் பங்குச் சந்தையின் முதன்மை நிர்வாகி பதவி விலகினார்\nலண்டன் பங்குச் சந்தையின் முதன்மை நிர்வாகியான சேவியர் ரொலெட், பதவி விலகியுள்ளார்.\nநிறுவனத்தின் நிர்வாகக் குழுவின் கோரிக்கையை ஏற்ற அவர், உடனடியாக பதவி விலகுவதற்கு ஒப்புக் கொண்டுள்ளார்.\nசேவியர் ரொலெட், அடுத்த ஆண்டுடன் ஓய்வு பெறவிருந்த நிலையிலேயே தற்போது அழுத்தத்திற்கு மத்தியில் வெளியேறியுள்ளதாக நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரர் ஒருவர் குறிப்பிட்டார்.\nகடந்த ஒன்பது ஆண்டுகளாக சேவியர் ரொலெட், லண்டன் பங்குச் சந்தைக்கு பெரும் பங்களிப்பை செய்துள்ளதாக தெரிவித்த இங்கிலாந்து வங்கியின் ஆளுநர் மார்க் கானி, இது தொடர்பாக கூடிய விரைவில் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nTSB வங்கியின் ஒன்லைன் சேவைகளில் தடங்கல் : வாடிக்கையாளர் கவலை\nலண்டனில் பேஸ்புக் நிறுவனத்தின் புதிய அலுவலகம்\nஅவுஸ்ரேலியா -பிரித்தானியா: தொடர்ந்து 17 மணித்தியாலங்கள் பயணித்த விமானம்\nஊபர் நிறுவன ஒப்பந்தக்காரர்கள் ஆர்ப்பாட்டம்\nஇடமாற்றம் பெறும் நீதிபதி இளஞ்செழியனுக்கு சேவை மதிப்பளிப்பு\nநிதி நிறுவனங்களின் மோசடிகள் குறித்து நாடாளுமன்றில் முழுநாள் விவாதம்\nஇடியுடன் கூடிய மழையால் குடாநாடும் பாதிப்பு\nமுரசு மோட்டைப் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு\nசீரற்ற காலநிலையால் முக்கிய வீதியின் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு\nகிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம்\nமக்களுக்கு உரிய சேவைகளை வழங்க மத்திய அரசு தடையாக உள்ளது – விவசாய அமைச்சர்\nஊழலை ஒழித்தால் இலக்கை அடையலாம்: ஸ்ரீநேச���்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2018-05-23T20:33:53Z", "digest": "sha1:KRMLEQLLVAAXJC3OOI6XEM5GVOKWEZOA", "length": 19691, "nlines": 227, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | விஜய் ஆண்டனி Archives | Cinesnacks.net", "raw_content": "\nகாளி ; விமர்சனம் »\nவித்தியாசமான படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் என்கிற பெயரை சமீபகாலமாக வெளியான அவரது படங்கள் தக்கவைக்க தவறிய நிலையில் கிருத்திகா உதயநிதி டைரக்சனில் அவர் நடித்துள்ள ‘காளி’ படம் வெளியாகியுள்ளது.\nகட் சொன்னபின்னும் கட்டிப்பிடித்துக்கொண்டிருந்த விஜய் ஆண்டனி..\nவணக்கம் சென்னை படத்தை தொடர்ந்து தற்போது விஜய் ஆண்டனி நடிக்கும் ‘காளி’ படத்தை இயக்கிவருகிறார் கிருத்திகா உதயநிதி. அஞ்சலி, சுனைனா, அம்ரிதா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கும் இந்தப்படத்திற்கு விஜய் ஆண்டனியே\nவிஜய் ஆண்டனி இப்படி செய்யலாமா..\nஇசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள படம் காளி. இப்படத்தை கதைவசனம் எழுதி கிருத்திகா உதயநிதி இயக்கி உள்ளார்.இப்படத்தை ரீலீஸ் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை உத்தரவு\nவிஜய்யை அரசியல் வாரிசாக கைகட்டுகிறாரா ட்ராபிக் ராமசாமி..\n85 வயதான ட்ராபிக் ராமசாமியின் போராட்டங்கள் நாடறிந்த ஒன்று.. அரசாங்கம் மற்றும் அரசியல்வாதிகளின் மோசமான செயல்பாடுகளை எதிர்த்து தனி ஆளாக போராடி தவறு செய்பவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பவர்.. அதுமட்டுமல்ல\nசிலம்பத்தால் வசீகரிக்கப்பட்டு ஈர்க்கப்பட்ட ‘விஜய் ஆண்டனி’\nபுதிய புதிய இலக்குகளை மிக மிக ஆர்வத்தோடு கடக்கும் ஒரு மாலுமி தான் நடிகர் விஜய் ஆண்டனி என்றால் மிகை ஆகாது. ஒரு இசையமைப்பாளராக துவங்கிய விஜய் ஆண்டனி மிகப்பெரிய\nஅண்ணாதுரை – விமர்சனம் »\nவிஜய் ஆண்டனி மீண்டும் இரட்டை வேடத்தில் நடித்துள்ள படம் தான் அண்ணாதுரை.. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவரும் விஜய் ஆண்டனி இதில் என்ன வித்தியாசம் காட்டியுள்ளார்..\nமுதல் படமே மணிரத்னம் படம் தான் ; விஜய் ஆண்டனி அதிர்ச்சி தகவல்..\nஇசையமைப்பாளராக இருந்து நடிகராக அவதாரம் எடுத்து வெற்றிக்கொடி கட்டிவருகிறார் விஜய் ஆண்டனி. இசையமைப்பாளராக இருந்தபோதும் சூபர்ஹிட் பாடல்களை கொடுத்தவர்த��ன்.. ஆனால் தான் இசையமைப்பாளர் ஆனதே ஒரு விபத்து தான் என\nஞானவேல்ராஜாவை கோபப்படவைத்த ஹீரோ மற்றும் காமெடியன்..\nதயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஒரு ஹீரோ மற்றும் ஒரு காமெடி நடிகர் என இருவர் மீது அவர்கள் யாரென்று குறிப்பிடமால் பொது மேடையில் குற்றம்சாட்டியுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விஜய் ஆண்டனி நடித்துள்ள\nஎமன் – விமர்சனம் »\n‘நான்’ எனும் திரைப்படத்தின் மூலம் ‘விஜய் ஆண்டனி’ எனும் இசை அமைப்பாளரை நடிகராக்கி வெற்றி கண்டவர் இயக்குனர் ஜீவா சங்கர். அவரும் அந்த திரைப் படத்தின் மூலமாகவே ஒளிப்பதிவாளராக இருந்து\nஇதற்காகத்தான் நாயரை கூடவே வைத்திருக்கிறாராம் ‘சைத்தான்’ நாயகி…\nதமிழ் நாட்டை சேர்ந்த சினிமா பிரபலங்கள் யாரும் தங்களது ஜாதி பெயரை தங்கள் பெயருடன் இணைத்துக்கொண்டதாய் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை. பெரும்பாலும் கேராளாவில் இருந்து வரும் நபர்கள் தான்\nசைத்தான் – விமர்சனம் »\nமிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர் விஜய் ஆண்டனி.. அனாதையான அருந்ததியை திருமணம் செய்துகொள்கிறார். ஆனால் திருமணத்துக்குப்பின் விஜய் ஆண்டனிக்கு மட்டுமே கேட்கும் ஒரு குரல் அவரை அவ்வப்போது டார்ச்சர்\nசைத்தான் பப்ளிசிட்டியில் சுணக்கம் ; அசலை மீட்டெடுக்குமா சைத்தான்..\nவிஜய் ஆண்டனியின் படங்களால் இதுவரை வசூல் ரீதியாக யாருக்கும் நஷ்டம் ஏற்படவில்லை. பிச்சைகாரன் படத்தின் வெற்றி அதன் வசூல் ஆகியவை அவரது அடுத்த படமான ‘சைத்தான்’ மீது பெரும் எதிர்பார்ப்பை\n‘வேலியில போற ஓணானை எடுத்து..” ; வான்டட் ஆக வம்பில் சிக்கிய விஜய் ஆன்டணி..\nநம்ம ஊர்ல தான் ஒரு படம் ஷூட்டிங் நடந்துக்கிட்டிருக்கும்போதே அது என்னோட கதைன்னு இன்னொருத்தன் கேசு போடறான்.. அப்படி இருக்க சத்தமே இல்லாம படத்தை ரிலீஸ் பண்ணிட்டு போறதை விட்டுட்டு\nவிஜய் ஆண்டனியையும் விட்டுவைக்கவில்லை ரஜினி ஸ்டைல்..\nதொடர்ச்சியாக ஹிட் கொடுத்துவருகிறார் விஜய் ஆண்டனி.. ஆனால் எந்த ஒரு நடிகருக்கும் ஆரம்பகாலத்தில் ரஜினியின் சாயலை கொஞ்சமாவது பிரதிபலிக்காமல் நடிக்கமுடியாது.. ஆனால் விஜய் ஆண்டனியோ இதுவரை நடிப்பில் தனக்கென ஒரு\n‘கோடீஸ்வர’ காதலருக்காக படி தாண்டிய ‘பிச்சைக்கார’ நாயகி..\nசசி இயக்கிய பிச்சைக்காரன்’ படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக, கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் சாத்னா டைடஸ்.. முதல் படத்திலேயே அவருக்கு நல்ல பெயரும் கிடைத்து, படமும் வெற்றிப்படமாக அமைந்துவிட்டதால் ராசியான\nநம்பியார் – விமர்சனம் »\nநீண்ட காலமாக தயாரிப்பில் இருந்து பல கட்ட சோதனைகளுக்கு பிறகு வெளியாகியிருக்கும் படம் தான் நம்பியார். ஸ்ரீகாந்த் நடிப்போடு மட்டுமல்லாமல் இந்தப்படத்தை தயாரித்தும் உள்ளார்.\nதன்னை ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக்கி\nஒருகாலத்தில் எம்.ஜி.ஆருக்கு நடந்தது, இப்போ விஜய் ஆண்டனிக்கும் நடந்ததாமே..\nவிஜய் ஆண்டனியின் தயாரிப்பு மற்றும் நடிப்பில் வெளியான ‘பிச்சைக்காரன்’ படம் ஓஹோவென ஓடிக்கொண்டு இருக்கிறது..டைட்டிலே பிச்சைக்காரன் என இருந்ததால் விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் பலரும் படத்தை வாங்க, திரையிட தயங்கினார்கள்…\nபல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் சசி ‘555’ படத்திற்கு பிறகு கொடுக்கும் படம், இந்திய – பாகிஸ்தான் படத்திற்கு பிறகு இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்து வெளிவரும் படம்\nபுயலாக மாற என்னால் முடியாது ; உண்மையை ஒப்புக்கொண்ட சசி..\nவிஜய் ஆண்டனியின் நடிப்பில் அடுத்தவாரம் வெளியாக இருக்கும் ‘பிச்சைக்காரன்’ அதிரடி படமாக உருவாகியுள்ளது. மென்மையான படங்களை இயக்குபவர் என பெயர் வாங்கிய இயக்குனர் சசி தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார் என்பது\nவிஜய் ஆண்டனியின் நாயகிகளுக்கு இப்படி ஒரு ராசி இருக்கா..\nவிஜய் ஆண்டனி நடிக்கும் படங்கள் ஹிட்டாகி விடுகின்றன. ஒரு நடிகராக அவரும் ஒரு தயாரிப்பாளராக அவரது மனைவியும் ஏன் இவரது படங்களை இயக்கும் இயக்குனர்களும் அடுத்த படங்களில் கமிட்டாகின்றனர்.. ஆனால்\nஜகா வாங்கினார் விஜய் ஆண்டனி..\nசினிமாவில் ஒரு கருத்தை சொலவது என முடிவெடுக்கிறார்கள்.. ஆனால் அதற்காக கடைசி வரை துணிந்து யாரும் போராடுவதாக தெரியவில்லை.. இடையில் கிளம்பும் எதிர்ப்புகளால் தனகல்து நிலைப்பாட்டை உடனே மாற்றிக்கொள்கிறார்கள்.. இதுதான்\nமுருகதாஸின் ஆலோசனையை புறக்கணித்த இயக்குனர் சசி…\nஏற்கனவே ‘555’ படத்தில் லைட்டாக ஆக்சனை தொட்டு ருசி பார்த்திருந்த இயக்குனர் சசி தற்போது விஜய் ஆண்டனியை வைத்து ‘பிச்சைக்காரன்’ என்கிற முழு நீள ஆக்சன் படத்தை இயக்கி முடித்து ஆடியோவையும்\nஇனி சீரியஸ் தான் ; அடக்கி வாசிக்கும் விஜய் ஆண்டனி..\nமுதல் இரண்டு படங்களில் சீரியஸா��� நடித்ததால், அடுத்ததாக பி&சி ரசிகர்களிடம் ரீச்சாகவேண்டும் என முடிவு செய்து, முதல் இரண்டு படங்களில் மெனக்கெட்டதுபோல இல்லாமல், லாஜிக்கையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு ‘இந்தியா பாகிஸ்தான்’\nகத்தரி இல்லாமல் கிடைத்தது ‘யூ’ சான்றிதழ்.. மகிழ்ச்சியில் ‘விஜய் ஆண்டனி’\nஇசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடிப்பில் தயாராகியுள்ள ‘இந்தியா பாகிஸ்தான் ‘ ‘யூ’ சான்றிதழ் என தணிக்கை செய்யப்பட்டுள்ளது. அனைவரும் குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் நல்ல கதைகளை தேர்ந்து நடித்து வரும்\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் ; விமர்சனம்\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் ; விமர்சனம்\nநடிகையர் திலகம் ; விமர்சனம்\nஎன் பேரு சூர்யா என் வீடு இந்தியா ; விமர்சனம்\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் ; விமர்சனம்\nசிம்புவால் சின்னாபின்னமான தயாரிப்பாளருக்கு விஷால் நீட்டிய உதவிக்கரம்..\nஹலோ பாய்ஸ்.. எல்லோரும் ஆர்யாவை பாலோ பண்ணுங்க ; நடன இயக்குனர் போட்ட உத்தரவு..\n ; அஜித் படக்குழுவிற்கு ஆர்.கே.செல்வமணி கேள்வி..\nமகளுக்கு லிப் கிஸ் கொடுத்து சர்ச்சையில் சிக்கிக்கொண்ட ஐஸ்வர்யா ராய்..\nமே 25 முதல் வழக்கத்திற்கு மாறான ஒரு காதல் கதை - அபியும் அனுவும்\nகட் சொன்னபின்னும் கட்டிப்பிடித்துக்கொண்டிருந்த விஜய் ஆண்டனி..\nபாலிவுட்டில் பிரகாஷ்ராஜுக்கு போடப்பட்ட மறைமுக ரெட் கார்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indrayavanam.blogspot.com/2015/04/20.html", "date_download": "2018-05-23T20:17:48Z", "digest": "sha1:CRDTUTMWFYVLH5TTHRFXPKUE5OC3JCG3", "length": 25671, "nlines": 189, "source_domain": "indrayavanam.blogspot.com", "title": "20 தமிழர்கள் படுகொலையில் உண்மையில் நடந்தது என்ன?", "raw_content": "\n20 தமிழர்கள் படுகொலையில் உண்மையில் நடந்தது என்ன\nதமிழர்களுக்கு கடல்,கட்டை இப்படி எதுவானலும் கண்டம் தான் போல. மீன்பிடிக்க போகும் மீனவர்களை இலங்கை படை சுடுகிறது.கேரளாவும், கர்நாடகாவும் நியாயமாக தரவேண்டிய தண்ணீரை தரமறுக்கிறது. இப்போது ஆந்திராவும் கூலி தொழிலாளர்களை போலி என்கவுண்டர் மூலம் காக்காய்,குருவி போல சுட்டுத்தள்ளி யிருக்கிறா்கள்.\nஆனால் ஒரு ஆறுதல் இந்த படுகொலையை ஆந்திர எதிர்கட்சிகள் கண்டித்திருக்கின்றன. கேரளா,கர்நாடகாவில் இதை எதிர்பாக்க முடியாது...\nபோலி என்கவுன்டர் நடந்த இடத்தில் என்ன நடந்திருக்கும் என்பதை முகநூலில் அப்பணசாமி என்பவரின் வர்ணனை .\n`கட்டையெல்லாம் லைனா வரிசையா கேப் விட்டு, கேப் விட்டுப்போடுங்கடா..\n.``அங்கபாரு ஒரு கட்டை கோணலாக் கிடக்கு பாரு..\n``கேப் கரக்டா இருக்கா...“இப்ப... கட்டை கேப்ல ஒவ்வொரு பாடியா போடணும் “பாத்தா நேச்சுரலா தெரியணும்...\nபாடிய கோணல் மாணலா போடணும்... “முகத்தத் திருப்புடா... முகம் தெரியணும்ல... கை, காலெல்லாம் அகலமா விரிச்சுக் கிடக்கணும்... அப்பதா நேச்சரா இருக்கும்... சப்பல் ஆங்காங்க சிதறிக்கிடக்கணும்.\n“ஓகேயா... பாடியெல்லாம் கவுண்ட் பண்ணியாச்சா...“இப்ப பிறஸூக்கு சொல்லீருங்கப்பா...“ஷ்... அப்பாட...மேலே உள்ளவை முகநூலில் அப்பணசாமியின் வர்ணனை . மிகைபோல் தோன்றினும் மிகையல்லவே\nதமிழகத்தில் இதுபோல் எவ்வளவு பார்த்திருக்கோம்.\nஇதன் பின்னால் எழும் வேறு கேள்விகளையும் பார்ப்போம்; உண்மை விளங்கலாம்.\nபத்து நாட்களுக்கு முன்பே `கண்டதும் சுட உத்தரவு’ உயர் காவல்துறை அதிகாரிகளுக்கு சந்திரபாபு நாயுடு அரசால் வழங்கப்பட்டது உண்மையா இந்தச் செய்தி தமிழக அரசுக்கும் தெரியுமாமே இந்தச் செய்தி தமிழக அரசுக்கும் தெரியுமாமே \nகடந்த இரு வாரமாக ஆந்திர , தமிழக காவல்துறையினர் கூட்டாக வேலூர் மற்றும் திருவண்ணாமலையில் உள்ள சில கிராமங்களில் தேடுதல் வேட்டை நடத்தியது உண்மையா மேலும் அந்தக் கிராமமக்களை ஆந்திர எல்லையில் நுழைந்தால் சுட்டுக்கொல்வோம் என எச்சரித்ததும் மெய்யா மேலும் அந்தக் கிராமமக்களை ஆந்திர எல்லையில் நுழைந்தால் சுட்டுக்கொல்வோம் என எச்சரித்ததும் மெய்யா\nசெம்மரக் கடத்தலில் ஈடுபடும் இரு பெரும் புள்ளிகளுக்கு இடையில் உள்ள வியாபாரப் பகையால் வெடித்த சம்பவம் இது என்பது உண்மையா \nமுன்னாள் ஆளும் கட்சிப் பிரமுகரும் இப்போது சிறையிலிருந்தாலும் அங்கிருந்தபடியே கடத்தல் குழுவை இயக்கும் கெங்கிரெட்டி என்பவரின் கடத்தல் குழுவினரோடு சம்பந்தப்பட்டதாகக் கருதப்படுகிறவர்களே சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்பது சரியா இந்தக்குழு கடப்பாவழி செயல்படுகிறது என்பது சரியா\nஇப்போது ஆளுங்கட்சியைச் சார்ந்தவரும் - ஆந்திர முதல்வரின் பூர்வீக மான சந்திரகிரியை வழியாகக் கொண்டு செயல்படும் ஒரு நாயுடுகாரின் கையை வலுப்படுத்த - காவல்துறையும் இவர்களும் சேர்ந்து திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட வெறியாட்டம் இது என்கிற தகவலில் உண்மை உண்டா\nகடத்தப்பட்ட செம்மரங்கள் தமிழக துறைமுகம் வழியாகவே வெளிநாடு ச���ல்கிறது என்பது ஊரறிந்த ரகசியமல்லவா தமிழக காவல்துறைக்கு இதெல்லாம் தெரியாதா\nகொல்லப்பட்டது கூலிக்கு வேலைசெய்யும் பழங்குடிகளல்லவா வயிற்றுப் பாட்டுக்காக இத்தொழிலில் நிர்பந்திக்கப்பட்டவர்களல்லவா இவர்கள் வயிற்றுப் பாட்டுக்காக இத்தொழிலில் நிர்பந்திக்கப்பட்டவர்களல்லவா இவர்கள் இவர்களுக்கு வாழ்வுரிமையை, வாய்ப்பை உறுதி செய்யத் தவறிய தமிழக அரசும் குற்றவாளி அல்லவா\nஇந்த பெருங்கொள்ளையில் பெரும்பங்கைச் சாப்பிடும் பெரியமனிதர்களை அவர்கள் வசதியாக வாழும் பண்ணைவீடுகளில் சென்று சுட்டுக்கொல்ல வேண்டாம். கைது செய்யவாவது அரசுகளுக்கு தைரியம் உண்டா\nåவேளச்சேரியில் வடநாட்டவர் என்று சுட்டுக்கொன்றது மனித உரிமை மீறல் இல்லையா தமிழகத்தில் இதுபோல் மனித உரிமை மீறப்படும்போது அதனைசட்டம் ஒழுங்கைப் பேணும் துணிச்சலான நடவடிக்கை என நெஞ்சிலே ஈரமற்றுப் பாராட்டியவர்கள் இப்போது என்ன சொல்லப் போகிறார்கள் தமிழகத்தில் இதுபோல் மனித உரிமை மீறப்படும்போது அதனைசட்டம் ஒழுங்கைப் பேணும் துணிச்சலான நடவடிக்கை என நெஞ்சிலே ஈரமற்றுப் பாராட்டியவர்கள் இப்போது என்ன சொல்லப் போகிறார்கள் \nஉங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்\nஅரசியல் போலி என்கவுன்டர் ஆந்திரா தமிழர்கள்\nதிண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…\nபணம் - அனைத்திற்கும் காரணம்...\n10 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 7:24\nதங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்\n14 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 6:16\nyathavan nambi இவ்வாறு கூறியுள்ளார்…\nமன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக\nஇனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்\nமுழு நிலவாய் ஒளிர வேண்டும்\n14 ஏப்ரல், 2015 ’அன்று’ பிற்பகல் 5:39\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nராஜராஜ சோழன் எந்த சாதிக்காரன்\nமன்னர் ராஜராஜ சோழன் எங்க சாதிகாரன்..இல்ல..இல்ல எங்க சாதிக்காரன் என குத்துவெட்டு நடந்து கொண்டிருக்கிறது. பசும்பொன் முத்துராமலிங்கம், கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை சாதித்தலைவர்களாக மாற்றிவிட்டார்கள் சாதி வெறியர்கள். இப்போது 1000 ஆண்டுகளுக்கு முந்தைய மன்னர்களையும் இவர்கள் விடுவதாக இல்லை\nதஞ்சையில் கடந்த 10, 11 தேதிகளில் ராஜராஜசோழனின் 1028வது சதய விழா (பிறந்த நாள்)அரசு விழாவாக மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 11ந் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சதய விழாக்குழுவினர் ஊர் வலமாக வந்து பெரிய கோவில் அருகிலுள்ள ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதற்கு பின்பு இதுவரை இல்லாத மிகவும் கேலிக்கூத்தான நிகழ்ச்சிகள் நடந்தேறின.\nஇலங்கை கதிர்காமம் முருகன் கோவில் போல் மதுரை புளியம்பட்டியில் ஒரு கோயில்\nஎம்.ஜி.ஆர்.,எஸ்.எஸ்.ஆர்.,உள்ளிட்ட நாடகக்கலை உலகின் பிரபலமானஜாம்பவான்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த மதுரை ஸ்ரீ பரமானந்தா ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் நிறுவனரான நாடகச்செல்வர் பி.கா.சுப்பாரெட்டியாரால் இலங்கை கண்டி கதிர்காமத்திலுள்ள முருகன் கோவில் போல் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதி புளியம்பட்டி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ கதிரேசப்பெருமான் கோவிலில் நடைபெறும் ஆடிப்பவுர்ணமி நாளன்று பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டால் ஆயுசு பெருகும் அதிசயங்கள் நடக்கும் என்று பக்தகோடி பெருமக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதியில் புளியம்பட்டி எனும் சின்னஞ்சிறிய கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் கடந்த 1890-ம் ஆண்டு ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்து பிற்காலத்தில் நாடக உலகத்தையே தன்னோக்கி பார்க்க வைத்தவர் பி.கா.சுப்பா ரெட்டியார்.கல்வி கற்றிடாத கிராமவாசியான இவருக்கு நாடகத்துறையின் மீது ஏற்பட்ட அளவுகடந்த பற்றின் காரணமாக 1925-ம் ஆண்டு சில குழந்தைகளை தன்னகத்தே சேர்த்துக் கொண்டு ஓர் நாடகக் கம்பெனியை புளியமாநகரில் நிறுவினார்.பின்னர் ஸ்ரீலஸ்ரீ மஹா…\nடி.கல்லுப்பட்டி அருகே முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிப்பு\nமதுரை மாவட்டம்,பேரையூர் தாலுகா, டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள கவசக்கோட்டை கிராமத்தில் தமிழரின் தொன்மை சிறப்புகளை கண்டறியும் நோக்கில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் முதல் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்���ுக்கள் பொறித்த கருப்பு சிவப்பு வண்ணமுடைய பானை ஓடுகள்,எலும்பு துண்டுகள்,முதுமக்கள் தாழி,தானிய களஞ்சியம்,குறியீடுடைய உடைந்த மண்கலயம் போன்றவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nமதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் பண்டைகாலத்து தமிழர்களின் வாழ்க்கைமுறை தொடர்பான பல்வேறு சான்றுகள் இன்றளவும் அழிந்திடாமல் உள்ளது.இந்நிலையில் தமிழரின் தொன்மையை கண்டறியும் நோக்கில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர்களான\nமுனைவர்கள்.சி.மாணிக்கராஜ்,சி.செல்லப்பாண்டியன்,து.முனீஸ்வரன்,மு.கனகராஜ்,மு.லட்சுமணமூர்த்தி ஆகியோரை கொண்ட ஆய்வுக்குழு பேரையூர் தாலுகா டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள கவசக்கோட்டை கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டது.அப்போது கவசக்கோட்டை கிராமத்திலுள்ள அக்ரஹாரமேடு,பண்ணைமேடு ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட களஆய்வின்போது உடைந்த நிலையில் பெருங்கற்காலத்தைச் சார்ந்த …\nஅஜித்தின் விவேக மற்ற படம்...\nஅஜித்துக்கு நடிப்பு வராது...ஒரே மாதிரியான உடல் மொழி,பேச்சு,நடிப்பு சலிப்பு தட்ட கூடியது.இதிலும் அப்படித்தான். படம் முழுக்கவே இரைச்சல் .துவங்கியதிலிருந்தே துப்பாக்கி சத்தமும், கார்களின் மோதல், பறக்கும் கார்களின் காட்சிகள் இதுதான் படம் முழுக்கவே.நம்ப முடியாத கதை காட்சிகள்.இயக்குனர் தெலுங்கு பட இயக்குனர் போல தூக்கலான ஹீரோயிசம்,தத்துவங்கள் கொட்டும் பஞ்ச் டயலாக்.வில்லுனுக்கு வேலையே வஞ்ச புகழ்ச்சி அணியில் ஹீரோவை புகழ்வது தான்.\nபடம் சகிக்கல...இயக்குனர் ஒரு பேட்டியில் சொன்னார் அஜித் இன்டர்னேஷனல் ஸ்டார் ஆகிட்டார் .வெளிநாட்டில் படம் எடுத்தால் இன்டர்நேசனல் ஸ்டாரா.கொடும..கொடும...\nகதை சுருக்கம் சொல்கிறேன்...நம்ப முடிகிறதா என பாருங்கள் . அதற்கு மேல் படம் பார்த்து மாட்டிக்கொண்டால் நான் பொறுப்பல்ல.\nகவிச்சியான தலைப்பாக தெரிகிறதே... கட்டுரையும் கவிச்சி,அவமானம்,போராட்டம் நிறைந்ததுதான்.\nகடந்த மார்ச் -8 சர்வதேச மகளிர் தினத்திற்காக இலக்கிய அமைப்பிற்காக மிக சுருக்கமாக பேச அழைத்தார்கள். புதிதாக எதாவது தகவல் கிடைக்குமா நூலகம்,இணைத்தில் தேடியதில் பெண்கள் முலைகளை அறுத்து எறிந்து போராட்டம் நடைத்திய அவமானமும்,கோபத்தையும் உருவாக்குகிற தகவல் கிடைத்தது.\nநம் தமிழகத்தின் தென்கோடியில் உள்ள கன்னியாகு��ரி மாவட்டத்தில் நடந்த வரலாறு. 200 ஆண்டுகளுக்கு முந்தைய நம் நாட்டை அடிமைப்படுத்திய ஆங்கிலோயர்களே \"உலகில் வேறு எங்கும் கண்டதில்லை \"என மிக கொடூரமான நிகழ்வாக பதிவு செய்திருக்கிற வரலாறு அது.\nகன்னியாகுமரிக்கு வருகை புரிந்த விவேகானந்தர் \"திருவிதாங்கூர் சமஸ்தானம் பைத்தியக்காரர்கள் வாழும் இடம் \" என கோபத்தோடு சொல்லியிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onlyoneummah.blogspot.com/2011/11/blog-post.html", "date_download": "2018-05-23T20:48:35Z", "digest": "sha1:BFEYOIO6DFRDYSEITSUMXIGFDZAC3K25", "length": 60234, "nlines": 281, "source_domain": "onlyoneummah.blogspot.com", "title": "கடவுளின் \"பிறப்பும்.- இருப்பும்.\"", "raw_content": "\nமனங்கள் மறந்த-மறைத்த-மறுத்தவைகளை நினைவூட்ட இணையத்தில் ஒன்றுபட்ட சமுதாயம்...\nஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி\nஉட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா\nஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.\nஇதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.\nசுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.\nஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும்\nஇறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா \nஉலகின் அத்தனை முஸ்லீகளும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.\nஉலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற\nதொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,\nநெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள��,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது\nநம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா\nஉடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.\nபிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து\n\"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள். ஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது ' என கூறுகிறார்.\nஇதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.\nதொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் \"பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்.\"\nதொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.\nதொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.\nதொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.\nநமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே.\n\"மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.\"\nஇறைமறை குர்ஆனை உங்கள் கரங்களால் புரட்டி ஓத....\nமக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹராம் மற்றும் மதினாவில் உள்ள மஸ்ஜிதுந் நபவியை மிக துள்ளியமாக பல கோணங்களில் நேரடியாக காணலாம்\nமஸ்ஜிதில் ஹரம் ‍- மக்கா\nஉண்மையான மஸ்ஜித் அல் அக்ஸா எது\n எவருடைய செல்வமும் உங்களுக்கு ஆகுமானதன்று: செல்வத்தின் உரிமையாளர், அதனைத் தன் விருப்பத்துடன் உங்களுக்கு கொடுத்தாலே தவிர\" - நபி(ஸல்) நூல்: பைஹகீ\nநீங்கள் பேசினால் நல்லத���ப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள் - நபி (ஸல்) நூல்: புகாரி, முஸ்லிம்\n\"எந்த மனிதர் பொறுமையாயிருக்க முயல்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் பொறுமையை அளிப்பான். பொறுமையைவிடச் சிறந்தது பல நன்மைகளைக் குவிக்கக் கூடியதுமான கொடை வேறெதுவுமில்லை\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஸயீத் அல் குத்ரி (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்.\nயார் (உறுதியான) நம்பிக்கையுடனும் நற்கூலியை எதிர்பார்த்தும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்கின்றாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன - நபி (ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம்\nஇறந்தவரைப் பின்தொடர்பவை மூன்று (அவற்றில்) அவரின் குடும்பமும் செல்வமும் திரும்பிவிடுகின்றன. அவரின் செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடும்\" நபி(ஸல்) அறிவிப்பாளர்:அனஸ் இப்னு மாலிக்(ரலி) நூல்: புகாரி\n\"எந்த மனிதனும் தன்னுடைய கரங்களால் உழைத்து உண்ணும் உணவைவிட வேறு உயர்ந்த உணவை என்றுமே உண்டதில்லை. அல்லாஹ்வின் தூதர் தாவவூத் (அலை) அவர்கள் தம் கரங்களால் (உழைத்து) சம்பாதித்த உணவையே உண்பவர்களாக இருந்தார்கள்\" - நபி(ஸல்) நூல்: புகாரி\n\"பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடாதவர், தம் உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூல்: புகாரி\n\"நிச்சயமாக அல்லாஹ் மக்களின் மீது ஸதகாவை (தானதர்மத்தை) கடமையாக்கியுள்ளான். அது மக்களில் பொருள் வசதி படைத்தவர்களிடம் வாங்கப்பட்டு, ஏழ்மையுள்ளவர்களிடம் திருப்பித் தரப்படும்\" நபி(ஸல்) அறிவிப்பாளர் : அப்பாஸ் (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்\nஎவர் அல்லாஹ்விடம் தன்னைப் பிறரிடம் தேவையற்றவராக ஆக்க வேண்டுமென வேண்டினாரோ அவரை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவராக ஆக்கிவிடுவான்\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) நூல்:புகாரி\n\"தான் உண்மையான கருத்துடையவனாக இருந்தும் தர்க்கம் புரியமால் இருந்துவிடும் மனிதனுக்கு சுவனத்தின் மூலைகளில் ஒரு வீட்டை(ப் பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கின்றேன். வேடிக்கையாக பேசுபவனாயினும் - பொய் பேசுவதைக் கைவிட்டவனுக்கு சுவனத்தின் நடுவில் ஒரு வீட்டை (ப் பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கின்றேன்.\nதன் குணங்களைச் சிறப்பாக்கிக் கொண்டவனுக்கு ���ுவனத்தின் மிக உயர்ந்த பகுதியில் ஒரு வீட்டைப் (பெற்றுத் தரப்) பொறுப்பேற்கின்றேன்\" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூஉமாமா (ரலி) நூல்: அபூதாவூத்\nஉங்களில் ஒருவர் தன் இறைவனோடு மிகவும் நெருக்கமாக உள்ள நேரம் சுஜூது (சிரம் பணிந்து தொழச்) செய்யும் நேரம், ஆகவே அதில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள் - நபி(ஸல்) நூல்: முஸ்லிம்\n\"நான்கு விஷயங்களுக்காக பெண் மணமுடிக்கப்படுகிறாள், அவளுடைய செல்வத்திற்காக, அவளுடைய குலச் சிறப்புக்காக, அவளுடைய அழகுக்காக, அவளுடைய மார்க்கப்பற்றுக்காக நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும், உமக்கு நலம் உண்டாகட்டும் நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும், உமக்கு நலம் உண்டாகட்டும்\" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்\n\"தொழுகை ஒளியாகும். தர்மம் அத்தாட்சியாகும். பொறுமை வெளிச்சமாகும். திருக்குர்ஆன் உங்களுக்கு சாதகமான அல்லது எதிரான ஒரு நிரூபணமாகும்\" - நபி(ஸல்) நூல்: முஸ்லிம்\n\"இறந்தவர்களைத் திட்டாதீர்கள், ஏனெனில், அவர்கள் தம் செயல்களின் (விளைவுகளின்) பால் சென்றடைந்துவிட்டார்கள்\" நபி (ஸல்) அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) - நூல்: புகாரி\n\"தன் இறைவனை நினைவு கூர்பவனுக்கும், அவனை நினைவு கூறாதவனுக்கும் உதாரணம் : உயிருள்ளவன், மரணித்தவன் போலாகும்\" நபி(ஸல்) - நூல்: புகாரி\n\"கொடுமைக்குள்ளானவனின் முறையீட்டைக் குறித்து அஞ்சுங்கள். ஏனெனில், அவன் அல்லாஹ்விடம் தன் உரிமையையே கோருகின்றான். அல்லாஹ், உரிமையுடைய ஒருவனை உரிமை இழக்கச் செய்வதில்லை\" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அலீ (ரலி)\n\"ஓர் இறைநம்பிக்கையுடைய கணவன் தன் இறைநம்பிக்கையுடைய மனைவியை வெறுக்க வேண்டாம். அவளுடைய ஒரு பழக்கம் அவனுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவளுடைய வேறு பழக்கங்கள் அவனுக்கு மனநிறைவு அளிக்கக்கூடும்\" - நபி (ஸல்) அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்.\nமிகப்பெரும் பாவங்களில் ஒன்று பெற்றோரை ஏசுவது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது \"அல்லாஹ்வின் தூதரே ஒருவர் எவ்வாறு தனது பெற்றோரை ஏசுவார் ஒருவர் எவ்வாறு தனது பெற்றோரை ஏசுவார்\" என்று கேட்கப்பட்டது. அதற்கு \"ஒருவர், மற்றவரின் பெற்றோரை ஏசும்போது அவர், இவரது பெற்றோரை ஏசுவார். இதுதான் பெற்றோரை ஏசுவதாகும்\" நூல்: புகாரி, முஸ்லிம்\n\"இரு மன��தர்களுக்கிடையில் நியாயமாக நடந்து கொள்வது ஒரு தர்மமாகும். வாகனத்தின் மீது ஏறுகின்ற ஒருவரை அதன் மீது ஏற்றி விடுவது ஒரு தர்மமாகும். அதுபோலவே அதன் மீது அவருடைய சுமைகளை ஏற்றி விடுவதும் ஒரு தர்மமாகும். ஒரு நல்ல வார்த்தை பேசுவதும் ஒரு தர்மமாகும். தொழுகைக்காக நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஒரு தர்மமாகும். ஊறு விளைவிக்கக் கூடிய பொருளொன்றை நடைபாதையிலிருந்து அப்புறப்படுத்துவதும் ஒரு தர்மமாகும். - நபி (ஸல்) நூற்கள்: புகாரி, முஸ்லிம்\n\"வழங்கும் (உயர்ந்த) கை, வாங்கும்(தாழ்ந்த) கையை விடச் சிறந்தது. நீர் நெருங்கிய உறவினர்களிலிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) நூல்:புகாரி\n\"எந்த ஒரு முஸ்லிமுக்கும் ஒரு மனத்துன்பம், உடல் நோய், துக்கம் அல்லது கவலை நேரிட்டு அதனை அவன் பொறுமையுடன் சகித்துக் கொண்டால் அதன் விளைவாக அல்லாஹ் அவனது தவறுகளை மன்னிக்கின்றான். எந்த அளவுக்கு எனில் அவனுக்கு ஒரு முள் குத்திவிட்டால் அதுவும் அவனுடைய பாவங்களை மன்னித்திடக் காரணமாகின்றது\" - நபி(ஸல்) நூற்கள்: புகாரி, முஸ்லிம்\n\"உன் சகோதரன் முகத்தைப் புன்முறுவலுடன் பார்ப்பது உட்பட எந்தவொரு நற்காரியத்தையும் தாழ்வானதாகக் கருதாதே\" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூதர்(ரலி) நூல்: முஸ்லிம்\nசெல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழானாவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும்\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி\nஜும்ஆ நாளில் ஒருநாள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உரையின் பொழுது பள்ளியினுள் நுழைந்த ஒருவர், உட்கார்ந்திருப்பவர்களைத் தாண்டிக் கொண்டு (முன்னேறி) வந்தார். அவரைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள், உட்காருங்கள், நீங்கள் மற்றவர்களுக்குத் தொந்தரவு தருகின்றீர்கள் என்று கூறினார்கள்.நூல்கள்: முஸ்லிம், அபூதாவூது\nதந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்கு அளித்திடும் நல்ல கல்வியும் நல்லொழுக்கப் பயிற்சியுமேயாகும்\" நபி(ஸல்) அறிவிப்பாளர் :ஸயீதுப்னுல் ஆஸ் (ரலி)\n\"பதவிக்காக ஆசைப்படாதீர்கள். நீங்கள் அதைக் கேட்டு பெற்றால் அதனிடமே நீங்கள் ஒப்படைக்கப் படுவீர்கள். நீங்கள் கேட்காமலேயே அப்பதவி உங்களுக்கு கிடை���்தால் அதன் பொறுப்புகளை நிறைவேற்ற உங்களுக்கு உதவி கிடைக்கும்.\" - நபி(ஸல்) நூல்: புகாரி\n\"அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர். உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் உணவு உட்பட\" - நபி (ஸல்) நூல்: புகாரி\nஒவ்வொரு தூதரும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்\" - நபிகள் நாயகம் (ஸல்) நூல்: புகாரி, முஸ்லிம்\n\"இறுதி மூச்சு தடுமாறுவதற்கு முன்பு வரை மனிதனின் பாவ மன்னிப்புக் கோரலை வல்ல அல்லாஹ் அங்கீகரித்து ஏற்றுக் கொள்கிறான்\" நபி(ஸல்) அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) நூல்: திர்மிதி\n1. பஜர் தொழுகையை அதன் குறிப்பிட்ட நேரத்தில் அதற்குரிய சுன்னத் தொழுகையோடு தொழுதீர்களா\n2. காலைப் பொழுதிற்கான திக்ரை செய்தீர்களா\n3. ஐந்து நேரத் தொழுகையையும் அதனதன் முதல் நேரத்தில் சரியாகத் தொழுதீர்களா\n4. ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் வரையறுக்கப்பட்ட திக்ரை செய்தீர்களா\n5. ஒரு நாளுக்குரிய 13 ரகஅத் சுன்னத்தையும் தொழுதீர்களா\n6. முஸ்லீம் உம்மத்துக்காக குனூத் அல்லது துஆ செய்தீர்களா\n7. உங்களது தாய், தந்தைக்காக துஆ செய்தீர்களா\n8. இன்று ஏதாவது ஒரு நன்மையை ஏவினீர்களா\n9. இன்று ஏதாவது ஒரு தீமையைத் தடுத்தீர்களா\n10. பர்ளான தொழுகையை ஒன்றுக்கு மேற்பட்ட நேரங்களில் பள்ளியில் ஜமாஅத்துடன் தொழுதீர்களா\n11. குர்ஆனின் ஒரேயொரு வசனத்தையாவது அதன் பொருளோடு படித்து, அறிந்து, உணர்ந்தீர்களா\n12. ஏதாவது ஒரு புதிய ஹதீஸை அதன் பொருள் விளக்கத்தோடு படித்து அறிந்தீர்களா\n13. குறைந்த அளவாக குர்ஆனின் ஒரு பக்கமாவது ஓதினீர்களா\n14. கற்றல் அல்லது கேட்டலின் மூலம் அறிவைப் பெருக்க முயன்றீர்களா\n15. நீங்கள் சரியாக கடைபிடிக்காத ஒரு புதிய சுன்னத்தை கடைபிடித்தீர்களா\n16. ஒரு முஸ்லீமின் மகிழ்ச்சிக்காவது காரணமாய் இருந்தீர்களா\n17. உங்களுடைய பெற்றோரை மகிழ்வித்தீர்களா அவர்களை ஆரத்தழுவி முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தினீர்களா\n18. யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் இருந்தீர்களா யாரையும் பற்றி புறம் பேசாமல் இருந்தீர்களா\n19. யாரைப்பற்றியும் வீணாண, தவறான எண்ணங்கள் வராமல் தங்கள் மனதை தூய்மையாக வைத்தீர்களா\n20. அனுமதிக்கப்பட்டதா இல்லையா என சந்தேகமான விஷயத்தை விட்டும் தவிர்ந்து கொண்டீர்���ளா\n21. உங்கள் உடல் நலத்தில் இயன்ற அளவு கவனம் செலுத்தினீர்களா\n23. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அல்லது அதன் பாதிப்புக்கு எதிராக எதாவது செய்தீர்களா\n24. ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹி அலைஹி வஸல்லம் அவர்களுக்காக பிரார்த்தித்தீர்களா\n25. பாவமன்னிப்புக்காக தவ்பா மற்றும் இஸ்திஃபார் செய்தீர்களா\n26. இந்த தீனுக்காக குறைந்தது 10 நிமிடங்கள் உழைத்தீர்களா\n27. உங்களுக்கும் அல்லாஹ்வுக்கும் மட்டுமே தெரிந்த வகையில் ஏதாவது ஒரு நன்மையான காரியத்தை மறைவாகச் செய்தீர்களா\n28. உண்ணும் போதும் பருகும்போதும் வீண் விரயங்களை தவிர்த்தீர்களா\n29. அஸர் நேரத்து திக்ரை செய்தீர்களா\nஅஸ‌ருக்கு பின் ஓத வேண்டிய ஸ‌ல‌வாத்தை ஓதினீர்களா 30. உங்கள் மரண சாசனத்தை எழுதினீர்களா 30. உங்கள் மரண சாசனத்தை எழுதினீர்களா அல்லது அதில் செய்ய வேண்டிய மாற்றங்களை செய்தீர்களா\n31. இறப்பு மற்றும் மறுமை வாழ்க்கையைப் பற்றி சிந்தித்தீர்களா\n32. தஹஜ்ஜத் நேரத்தில் குறைந்தது இரண்டு ரகஅத்களாவது தொழுதீர்களா\n33. வித்ரு தொழுகையை தொழுதீர்களா\n34. உங்களுடைய சுவர்க்க வாழ்வுக்காகவும், நரக மீட்சிக்காகவும் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தீர்களா\n35. உளு உடைய நிலையிலேயே உறங்கச் சென்றீர்களா\n36. எந்த மனிதர் மீதும் கெட்ட எண்ணம் ஏதும் இல்லாத நிலையில் உறங்கச் சென்றீர்களா\n37. சூரா கஹ்ப் (குகை) அத்தியாயத்தை ஓதினீர்களா\n38. உங்களை அழகு படுத்திக் கொள்ளவும் அதை சரிவர தொடர்வதற்காகவும் கூடுதல் கவனம் செலுத்தினீர்களா\n39. ஜூம்ஆ தொழுகையை அதன் முதல் நேரத்தில் தொழும் சிறந்த கூட்டத்தில் உங்களை இணைத்துக் கொண்டீர்களா\n40. இன்றைய குத்பாவில் கூறப்பெற்ற விஷயத்தைப் பற்றி குறைந்தது பத்து நிமிடங்களாவது சிநதித்தீர்களா\nஒரு வாரத்துக்கு - சிறப்பாக\n1. குர்ஆனிலிருந்து ஒரு கால் பக்கமாவது மனனம் செய்தீர்களா\n2. தேவையுள்ள யாருக்காவது உணவு மற்றும் துணிகள் கொடுத்தீர்களா யாருக்காவது ஏதும் அன்பளிப்புகள் வழங்கினீர்களா\n3. இறைத்தூதுவரின் ஹதீஸ்களிலிருந்து ஏதாவதொன்றை மனனம் செய்தீர்களா\n4. இறைத்தூதுவரின் சுன்னத்திலுள்ள ஏதாவது ஒரு துஆவை மனனம் செய்தீர்களா\n5. வேறுபட்டு பிரிந்துள்ள இரு மனிதர்களின் இதயங்கள் அன்பினால் இணைய உதவினீர்களா\nஒரு முஸ்லிமின் பார்வையில் வாழ்வு என்பது அல்லாஹ்வின் வல்லமைகளை முடிந்தவரை புரிந்துகொள்வதற்கான பயணம். இந்தப் புரிதலே உலகின் கவர்ச்சிகளிலிருந்து விடுபட்டு முழுமையாக அல்லாஹ்வுக்கு அடிபணியும் சுதந்திர உணர்வை மனிதனுக்குத் தருகிறது. இப்புரிதலும்\nஅதன் விளைவான அடிபணிதலும் மனித வாழ்வின் இயல்பான தேவைகள்\nபி.ஏ. ஷேக் தாவூத் (1)\nsynthetic cell (1) அழகிய முகமன் (1) ஆதம் (அலை) (1) இணைவைத்தல் (2) இறைத்தூதர் வரலாறு (1) இன இழிவு (1) இஸ்லாம் (25) உதவி (1) உலகம் (3) எய்ட்ஸ் (1) ஏழை வரி (1) ஏற்றத்தாழ்வு (1) கடவுள் (8) குர்ஆன் (4) குற்றச்சாட்டுகள் (2) சகோதரத்துவம் (3) சிந்திக்க‌ (4) சொர்க்கம் (1) டாட்டூ (1) திரித்தல் (1) தீர்வுகள் (1) நகைச்சுவை (1) நபித்தோழர்கள் (1) நாத்திகம் (12) நிகாப் (1) நோய் பாக்டீரியா (1) நோன்பாளி (2) பரிணாமவியல் (3) பரிந்துரை (1) பாதுகாப்பு (1) பெண்கள் (2) மன்னிக்கப்படாத பாவம் (1) மஸ்ஜித் அல் அக்ஸா (1) முஸ்லீம் மீடியா (1) ரமழான் (3) வரலாறு (3) ஜக்காத் (2) ஹஜ் (1) ஹிஜாப் (3)\nஇந்த உலகத்தையும் அதில் உள்ள யாவற்றையும் படைத்தது கடவுளென்றால் அந்த கடவுளை படைத்தது யாரு...\nவிவாத முடிவில் இறை ஏற்பாளர்களை நோக்கி நாத்திகர்கள் வீசும் இறுதி வார்த்தை ஆயுதம் தான் மேற்சொன்ன வாக்கியம்....\nவிஞ்ஞானத்தை பொருத்தவரை எந்த ஒன்றையும் அதுவரை முடிவுற்ற நிகழ்வுகளின் வெளிபாட்டை அடிப்படையாக வைத்து ஊகங்களில் ஒன்றை உலகுக்கு சொல்லலாம். பின் அதன் நம்பக தன்மையில் குறைவு ஏற்பட்டாலோ அல்லது அவ்வுண்மை திரிபு அடைந்தாலோ பிறிதொரு (புதிய) அறிவியல் தெரிவுகளை மேற்கோளாக காட்டலாம்.\nஆனால் இஸ்லாத்தை பொருத்த வரை எந்த ஒன்றை விளக்குவதாக இருந்தாலும் விமர்சிப்பதாக இருந்தாலும் அவை குர்-ஆன் சுன்னாவில் கூறப்பட்ட விதத்திலேயே மேற்கோள் காட்டப்பட வேண்டும். அதனடிப்படையில் இஸ்லாமிய வட்டத்திற்குள்ளாக இருந்தே மேற்கண்ட தலைப்பை அணுகுவோம்.\nஇறை நம்பிக்கையாளர்கள் வணங்கும் கடவுள் என்பவர் சர்வ வல்லமை பெற்றவராக -இணைத்துணை இல்லாதவராக - குறிப்பாய் யாராலும் பெற்றெக்கப்படாதவராக இருக்கவேண்டும் இதை இன்னும் தெளிவாக கூற வேண்டுமானால் எந்த ஒன்றின் மூலமும் உருவாக்காத அல்லது எந்த ஒரு மூலத்திலிருந்தும் உருவாகதாக ஒன்றாக இருக்கவேண்டும்.\nஅதாவது உயிரினங்களின் சிந்தையில் உதிக்கும் எண்ணம் கடந்து கடவுள் என்பவர் தோன்றி இருக்கவேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அவரை மனித பகுத்தறிவு கடவுளாக அதை / அவரை ஏற்றுக்கொள்ளும். மேலும் இந்நிலை மட்டுமே படைப்பினங்களை படைக்கும் நிகரற்ற தனித்தன்மை வாய்ந்த ஒரு படைப்பாளர் என்பவராகவும் அதை /அவரை காட்டும்.\nகடவுளை என்பதை /என்பவரை ஏற்றுக்கொள்ளும் நிலை இப்படியிருக்க படைப்பினங்களுக்கு உரிய செய்கைகளை உயரிய படைப்பாளனோடு எப்படி பொருத்த முடியும். \nமேற்கண்ட கேள்விகளை உற்று நோக்கினால்... இக்கேள்வியே நியாயமற்றது என்பதை விட அர்த்தமற்றது என்பது தெளிவாய் புரியும்\nகடவுளை படைத்தது என்று ஒன்று இருந்தால் கடவுள் என்பவர் படைப்பாளன் அல்ல மாறாக படைக்கப்பட்டவர் என்ற நிலையை அடைவார். அந்நிலையில் எப்படி படைக்கப்பட்ட ஒன்று கடவுளாக இருக்க முடியும். அதுமட்டுமில்லாமல் கடவுளை படைக்கும் அதுவல்லவா \"பெரிய\"கடவுளாகி விடும். இந்நிலையிலும் மீண்டும் அதேக்கேள்வி இங்கேயும் தொடரத்தான் செய்யும். அந்த பெரிய கடவுளை படைத்தது யார் என்று..\nஆரம்பமும் இறுதியுமாக இருக்கும் இயங்கும், யாராலும் உருவாக்க முடியாத கடவுள் என்பவரை உருவாக்கியது யார்.. -என்று முரண்பாட்டில் மூழ்கிய ஒரு கேள்வியை முன்னிருத்தினால் எப்படி சரியான பதிலை தர முடியும். ஆக இங்கு சரியான பதில் தரவில்லையென்பதை விட சரியான பதில் தரும் பெறும் வகையில் கேள்வி அமைக்கப்படவில்லையென்பதே சரி..\nகடவுளின் இருப்பு -மனித சமூகங்களுக்கு தெரியும் வகையில் அமைய வேண்டும் என்பது நியாயமான சிந்தனையா...\nஒரு வாதத்திற்கு , கடவுள் என்பவர் பார்க்கும் பொருளாவோ அல்லது ஏற்கும் கருத்தாகவோ இருந்தால் அவரது இருப்பு எல்லோருக்கும் தென்படும் ஆக நமக்கிடையில் தெளிவாக தெரியும் அப்பொருள் அல்லது அந்த செய்கையை எத்தனைப்பேர் நம்மில் கடவுளாக ஏற்றுக்கொள்வார்கள் ஒருவர் கூட கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.\nஏனெனில் நமக்கு தென்படும் ஒன்றின் இருப்பை கண்டிப்பாக வரையறை செய்ய முடியும். ஆக வரையறை செய்ய முடிந்த ஒன்றை கடவுளாக ஏற்றுக்கொண்டால் அதை சர்வ சக்தி பெற்றதாக எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். ஆக வரையறை செய்ய முடியாத ஒரு உயரிய சக்தி மட்டுமே கடவுளாக இருக்க முடியும் என்பது பகுத்தறிவு ஏற்றுக்கொள்ளும் வாதம்.\nமேலும் மனிதனால் இறைவனின் இருப்பை அறிந்துக்கொள்ள முடியாதென்பதை தர்க்கரீதியாகவும் விளக்(ங்)கலாம்.\nஉதாரணமாக பறவையினங்கள் மற்றும் விலங்கினங்கள் குறித்த முழு செய்கையும் மனிதன் தெளிவாக வரையறுத்து பதிந்து வைத்திருக்கிறான். எனினும் அவற்றின் ஊண் ,உறக்கம் என எல்லா பண்பியல் நிலைகளையும் ஆராய்ந்து அவற்றின் செயல்பாடுகள் முழுவதையும் துல்லியமாக அறிய குறிப்பிட்ட பறவையாகவோ அல்லது விலங்காகவோ மனிதன் மாற வேண்டிய அவசியமில்லை. ஆய்ந்தறியும் தன்மை மட்டுமே போதுமானது.\nஆக ஒரு செயல் குறித்த தகவல்களை முழுவதும் திரட்ட மனிதன் அச்செய்கையாக காட்சியளிக்க தேவையில்லை. ஆனால் இதே நிலை ஒப்பிட்டு நிலையில் கீழாக அதே பறவையினம் அல்லது விலங்கினம் மனிதன் குறித்த எல்லா தகவல்களையும் அதே உயிரின வளர்ச்சியிலிருந்து துல்லியமாக பெற முடியாது., மனிதனின் சில செயல்களை சில பறவை மற்றும் விலங்குகள் உணர்ந்தாலும் பொதுவாக எல்லா உயிரினங்களின் சிந்தனையாலும் மனிதர்களின் எல்லா நடவடிக்கைகளையும் துல்லியமாக கணிக்க முடியாது.,\nமாறாக கலவியல் ரீதியாக இன்பம் பெறுவதிலும், உணவிட்டலிலும், இன்னபிற தன்னின் சமூகம் சார்ந்த செயல்களில் மட்டுமே அவைகளின் கவனம் இருக்கும் மாறாக மனிதன் கண்டறிந்த முற்போக்கு ரீதியான அறிவியல் கண்டுப்பிடிப்புகளை குறித்து அறிந்திருக்க முடியாது என்பதை விட அதுக்குறித்த சிந்தனை அவைகளுக்கு ஏற்பட வாய்ப்பே இல்லை.,\nமனிதனை விட ஆய்வு ரீதியாவும் அறிவு ரீதியாகவும் சிந்தனை செய்வதில் பலஹீன படைப்பாக அத்தகைய உயிரினங்கள் இருப்பதே இதற்கு காரணம்.\nஆக இங்கு படைப்பினங்களின் படைப்பு நிலைக்கேற்ப அளவிலேயே சிந்திக்கும் திறனுடன் ஏனைய திறன்களும் வேறுப்படும். ஆக ஐந்தறிவு உயிரினங்களின் சிந்தனையானது, பகுத்தறிவு என்ற ஓரறிவு கூடுதலாக கொண்ட மனித சிந்தனை தாண்டி எப்படி செயல்பட முடியாதோ., அதுப்போல மனித சிந்தனையை மிகைத்து செயல்படும் ஒன்றை மனிதனால் அறிந்துக்கொள்ள முடியாது என்பதும் தெளிவு\nமனிதன் உட்பட ஏனைய உயிரினங்களின் செயல் திறத்தை முழுவதும் வடிக்கும்,\nஎந்த ஒன்றின் ஆரம்பம் மற்றும் இறுதி நிலையையும் தீர்மானிக்கும் அறிவுமிக்க மனிதனை விட அளவிட முடியா அளவிற்கு அறிவார்ந்த சிந்தனை திறனையும்,\nஎண்ணிடலங்காத தெரிவுகளையும் உள்ளடக்கிய கடவுள் எனும் ஒட்டுமொத்த உலகின் செய்கைகளை நிர்ணயிக்கும் ஒரு மூலத்தின் இருப்பை மனிதர்கள் சிந்தனையில் உருவான ஆய்வறிவில் கொண்டு வர முயற்சிப்பது எப்படி பொருந்தும்\nஆக கடவுளின் இருப்பை உணர்த்தும் குறீயிடுகள் மனிதனுக்கு அறிமுகமான வகையில் இருக்க அவசியமில்லை என்பதை விட அவனின் இருப்புக்குறித்து அறிய மனிதனுக்கு தகுதி இல்லை என்பதே மிக்க பொருந்தும்., ஆக\nஎதையும் மறுப்பதற்கல்ல ஏற்பதற்க்கே வேண்டும் பகுத்தறிவு..\nபடைப்பினங்களுக்கு முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்;. அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது. (02:255)\nPosted under : கடவுள், நாத்திகம், முரண்பாடு\nஅடியிற்க‌ண்ட‌ சுட்டியை சொடுக்கி ஸ்தம்பிக்க செய்யும் விடியோக்கள் காணுங்கள். விவரிக்க வார்த்தைகள் இல்லை.\n//// ** அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல். அரிதான விடியோக்கள். காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். எங்கேயும் ஒவ்வொரு விநாடியும் “ மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… /////\nஇப்பதிவு பலரை சென்றடைய தங்களின் வலைப்பூவில் நல்லிணக்கத்தோடு லின்க் கொடுத்து உதவிய / உதவும்\nஅனைத்து பதிவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.\nஉலக சினிமா ரசிகன் :\n“அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.\nவருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.\nஇந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் உலகளாவிய அனைத்து முஸ்லீம் சமுதாய‌த்திலும் தொடர்ந்த தொடரும் உண்மை நிகழ்வுகளை சித்தரிக்கும் ஆழமான அழகிய முழு திரைகதையும் அடங்கிய விடியோ கீழுள்ள சுட்டியை சொடுக்கி காணுங்கள்.\n**** ஆதாமின்டே மகன் அபு *****\n நம் அனைவர் மீதும் ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக\nஆக்கம் தொடர்பான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. பேசுபொருளை திசைதிருப்பும் வீண் விவாதங்களும், அநாகரீக, காழ்ப்புணர்ச்சி, கேலி கிண்டல் பின்னூட்டங்ளும் பிரசுரிக்கபடமாட்டாது.\nநியாயமான உங்கள் கேள்விகளுக்கு நடுநிலையான பதில் இன்ஷா அல்லாஹ் இங���கு உண்டு\nஉங்கள் மீது சாந்தி உண்டாகுக‌\nஎல்லை மீறும் ஊடக பயங்கரவாதம்\nஎங்காவது போ. எப்படியாவது இரு. இஸ்லாத்தில் மட்டும் சேர்ந்துவிடாதே \nநாத்திகர்களிடம் முஸ்லிம் பதிவர்களின் கேள்விகள்...\nதோண்ட தோண்ட அறிவியல் புதையல்...\n)\": பழைய நாத்திக கொள்கை காலி: புதிய கொள்கைகள் என்னென்ன\nஅரபு நாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ss-sivasankar.blogspot.in/2015/11/blog-post_16.html", "date_download": "2018-05-23T20:49:01Z", "digest": "sha1:VNCXFMLQ3R5IUDVCWJQDTTMCRM4JLVUQ", "length": 17688, "nlines": 175, "source_domain": "ss-sivasankar.blogspot.in", "title": "சிவசங்கர்.எஸ்.எஸ்: கதைத்த சேதி", "raw_content": "\nஅனுபவங்களின் பகிர்வும் உணர்வுகளின் வெளிப்பாடும்....\nஓட்டு அரசியல் வெள்ளத்தில் கொள்கை வழி எதிர்நீச்சல் ********************** கொள்கை அரசியல் வேறு. தேர்தல் அரசியல் வேறு. இந்தியாவில் கொள்கை ப...\nவன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் -பாகம்1\nவன்னிய இன மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்படுவதாக கோபத்தின் உச்சத்தில் இருந்த நேரம். இட ஒதுக்கீட்டின் பலன்கள் வன்னியர் சம...\nஅன்பு சகோதரர் ர. தமிழரசன் உள்ளிட்ட பா.ம.க நண்பர்களுக்கு, ( முகநூல் பதிவுக்கான பதில்... ) வணக்கம் நீங்கள் எப்படி பா.ம.க-வோ, அப்ப...\nதிங்கள், 16 நவம்பர், 2015\nகதைத்ததில் நேரம் போனதே தெரியவில்லை. வவுனியா தமிழ் என்னைக் கட்டிப் போட்டது. சில நேரங்களில் அர்த்தம் புரியாமல் தடுமாறினேன். அப்போது எல்லாம் பிரேக் போட்டு, திரும்ப சொல்லக் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டேன்.\nஆமாம் அந்த ஈழத் தமிழ் நண்பரை சந்தித்தேன். முகநூல் மூலம் தான் அறிமுகம். ஒரு நாள் தலைவர் கலைஞரை வியந்து பாராட்டி ஒரு பதிவு போட்டார். பதிவைக் கண்டு வியந்தேன். பிறகு அதனை பகிர்ந்தேன். அதன் பிறகு நெருக்கமானார். அடிக்கடி உள்டப்பியில் கதைப்போம்.\nசென்னை வருவேன், சந்திப்போம் என்றார். நெருக்கடியானப் பணிகளுக்கு இடையில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. நல்ல வாய்ப்பு. உண்மையான ஈழத்து நிலவரம் பிடிபட்டது. அக்குவேறு, ஆணிவேறாக எடுத்துரைத்தார்.\n\"ஆன்றன் பாலசிங்கம் நின்றிருந்தா, இந்த நிலை இல்ல. அவர் உலகத் தலைவர்களை, இந்தியத் தலைவர்களை சந்தித்து நிலைமையை சரி செய்து இருப்பார். காலம் உதவவில்லை\", என்றார். இப்படி பல செய்திகளை சொன்னார்.\nபிசியோதெரபி படித்து, ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில், போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனையில் பணிபுரிந்தவாறே உதவி இருக்கிறார். இதனை சிங்கள ராணுவம் மோப்பம் பிடித்த வேளையில், ரெட் கிராஸ் உதவிக்கு வந்திருக்கிறது.\nஇவரது பணியால் கவரப்பட்ட செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள், இலங்கையை விட்டு வெளியேற ஏற்பாடு செய்தனர். சுவிட்சர்லாந்து போக விசா ஏற்பாடு செய்துள்ளனர். தப்பினார், இல்லை என்றால் இன்று ஆள் இருந்திருப்பாரா என்பதே சந்தேகம் தான். ஆனால் அவர் இதை சர்வ சாதாரணமாக சொன்னார். மிரண்டுப் போனேன்.\nஇப்போது சுவிட்சர்லாந்தில் மருத்துவத் துறையில் பணிபுரிகிறார். ஒரு மணி நேரம் அளவளாவினோம். தாய், தந்தை, சகோதரிகள் இலங்கையில் தான். \"இன்னும் பத்து வருடம் நாட்டுக்கு போக முடியாது. போனால், அடுத்த நொடி திருப்பி விடுவார்கள்\". அவர்கள் ஒருபுறம், இவர் ஒருபுறம். என்ன வாழ்க்கை.\nஆனாலும் மனிதர் அசரவில்லை. வாழ்க்கையின் ஒவ்வொரு முடிச்சையும் லாகவமாகவே அவிழ்கிறார். இத்தனை துன்பங்களுக்கும் இடையே சர்வதேச அரசியலை பிரித்து மேய்கிறார்.\n\"சென்னைக்கு எப்போது முதலாவதாக வந்தீர்கள் \". \"இது தான் முதல் முறை\".\n\". \"நான் நினைத்ததற்கு நேர் எதிராக\". \"ஏன்\". \"தளபதி மேயராக இருந்த போது கட்டப்பட்ட மேம்பாலங்கள் போல பல வசதிகள் செய்யப்பட்டு சென்னை சிறப்பாக இருக்கும் என்று நினைத்து வந்தேன். வருத்தமாக இருக்கிறது\".\n\"சென்னை வெள்ளக் காடாக இருக்கிறது. கழக ஆட்சி என்றால் இந்நேரம் தளபதி வந்து நின்றிருப்பாராம். ஆட்டோ டிரைவர்கள் சொல்கிறார்கள். ஆனால் ஏன் மக்கள் மாற்றி முடிவெடுத்தார்கள்\n\"சரி, தலைவர் கலைஞரை பாராட்டுகிறீர்களே, உங்களுக்கு பிரச்சினை இல்லையா\". \"இருக்கிறது தான்\". \"யாரால்\". \"இருக்கிறது தான்\". \"யாரால்\n\". \"அவர்களுக்கு உண்மை தெரியும். இன்றைய சிறுவர்களுக்கு தெரியாது. சிலர்,'நான் தான் முதல்வர். முதல்வரான அடுத்த மூன்று மணி நேரத்தில், ஈழம் அமைக்கப்படும்' என முழங்கி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு தெரியும், இந்தியாவில் பல மாநிலங்கள் இருக்கின்றன, அதில் ஒன்று தான் தமிழ்நாடு என்பது. ஆனால் இவர்கள் அது தெரியாமல் அள்ளிக் கொடுக்கிறார்கள்\".\nஅவர் பெயர் விவேகானந்த ரூபன், அன்பு சகோதரர்.\n# உண்மை தெரிந்தவர் உரைக்கிறார். உணர்வீர் \nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at பிற்பகல் 11:40\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இ���் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவாட்ஸ் அப் வாழ்க, குரூப்ஸ் ஒழிக\nஅன்பு அண்ணன் மோடி அவர்களுக்கு\nசட்டமன்ற விமர்சனம் (23,24-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nதமிழக சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடர் துவங்குகிறது என்ற உடனே தமிழக அரசியல் அரங்கில் ஆர்வம் மிகுந்தது. ...\nவிஜய் டிவி - நீயா, நானா நிகழ்ச்சி - இட ஒதுக்கீடு\nவிஜய் டிவி-யின் நீயா, நானா நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள்.... இன்றைய மாணவர்கள் தமிழகத்தின் பிரச்சினைகளை உணர்ந்திருக்கிறார்களா...\nஉலகம் முழுதும் போன செய்தி.... நக்கீரன் இதழில் சட்டமன்ற விமர்சனம்\nஜனவரி 30, நண்பகல் 12.00 மணி. வழக்கமாக சபை கூடும் நேரம் இல்லை இது. ஜெயலலிதாவுக்கு நல்ல நேரமாம் அது, எந்த கேரளத்து பணிக்கர் குறித்த நேரமோ. ஆன...\nபொதுக் கூட்டத்தில் எனது உரை\nஅரியலூர் நகரில் நடைபெற்ற “சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு ’ என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நான் பேசியது. ...\n# \" செவி உன் வசம், மனம் உன் வசம், சதிராடுது உன் இசைதான்... \"\nகார் அன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி ... ஏற்றம், இறக்கம், வளைவுகள் நிரம்பிய சாலை. இரவு மணி பதினொன்றை தாண்டுகிறது. மிதமான வேகம். இள...\nசட்டமன்றம் 28.10.2013 - கேள்வி நேரம்\n28.10.2013 திங்கட்கிழமை, \"துணை மின் நிலையம் அமைக்கப்படுமா \" என்ற தன் கேள்விக்கு மின்துறை அமைச்சர் சொன்ன பதிலை கூட காதில் ...\nசட்டமன்ற விமர்சனம் (25-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nஇரண்டு நாள் \"அமைதியாக\" கலைந்த சபை , மூன்றாம் நாளும் அமைதியாக துவங்கியது. திருக்குறளுக்கு பிறகு கேள்வி நேரம். வழக்கம் போல் ...\nஜெயலலிதா ஜெயில்; ஜோசிய பெயில் \nஜெயலலிதா விடுதலைக்கு ஜோசியர்கள் ஆலோசனை. இதை படிச்ச உடனே எதோ கிண்டல்னு தான் நினைச்சேன். ஆனா அப்புறம் தினமலர் இபேப்பர் பார்த்தா தான் தினமலர்...\nவன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் -பாகம்1\nவன்னிய இன மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்படுவதாக கோபத்தின் உச்சத்தில் இருந்த நேரம். இட ஒதுக்கீட்டின் பலன்கள் வன்னியர் சம...\nசட்டமன்ற விமர்சனம் (28,29-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\n28.10.2013 திங்கட்கிழமை , சபை ஆரம்பிக்கும் போதே அமர்களமாய் ஆரம்பித்தது. முதல் ஓவர் முழுதும் சிக்ஸராய் அடிக்கும் பேட்ஸ்மேன் கணக்காய் சுழற...\nஎனது முழு சுயவ��வரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/agriculture/ba4bb4bbfbb2bcdba8bc1b9fbcdbaab99bcdb95bb3bcd/b95bbebb3bbeba9bcd-baaba4ba9bbfb9fbc1baebcd-ba4bb4bbfbb2bcdba8bc1b9fbcdbaabaebcd", "date_download": "2018-05-23T20:41:01Z", "digest": "sha1:F2CVFKVGHGTTQNVHE6KQYBZ235TQBRIQ", "length": 28362, "nlines": 227, "source_domain": "ta.vikaspedia.in", "title": "காளான் பதனிடும் தொழில்நுட்பம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / தொழில்நுட்பங்கள் / காளான் பதனிடும் தொழில்நுட்பம்\nகாளான் பதனிடும் தொழில்நுட்பம் பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nவளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப புரதம் நிறைந்த உணவுப் பொருள்களின் தேவை அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. இந்த நவீன யுகத்தில் உள்ள பல்வேறுபட்ட மரபு சாரா புரதச்சத்துக்கான உணவுப் பொருள்களில் காளான் மூலம் கிடைக்கும் புரதச்சத்து வளர்ந்து வரும் மேலை நாடுகளில் சிறந்த புரதச்சத்து உணவாக கருதப்படுகின்றது. மேலும் காளான்களின் புரதம் மாற்றும் திறன், புரதம் உற்பத்தித் திறன், தாவரப் பயிர் வகை புரதம் மற்றும் விலங்கு புரதத்தினைவிட சிறந்து காணப்படுகிறது.\nகாளாண் என்பது பூஞ்சான வகையைச் சார்ந்தது. உலகில் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளான் வகைகள் உள்ளன. அவற்றுள் 100 வகை காளான்கள் மட்டும் நச்சுத் தன்மையற்றவையாகவும், உணவாகவும் பயன்படுத்தப்படக்கூடிய வகையாகும். இக்காளான்களில் 90 சதவீதம் ஈரப்பதமும், அதிகளவில் எளிதில் ஜீரணிக்கக்கூடிய புரதமும், அமினோ அமிலங்களும் மற்றும் நுண் ஊட்டச் சத்துக்களும், வைட்டமின்களும் உள்ளன.\nதமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் வாயிலாக கோ.1, எம்.2, ஏ.பி.கே.1, எம்.டி.யு. மற்றும் ஊட்டி 1 போன்ற சிப்பிக் காளான் ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.\nதற்போது பால் காளான் (ஏ.பி.கே.2) தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மூலம் வெளியிடப்பட்டு அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இப்பூஞ்சான உணவுக் காளான்களில் உள்ள ஈரப்பதம் காரணமாக காய்கறி மற்றும் பழங்களை போன்று எளிதில் கெட்டுவிடும் தன்மையுடையது.\nஆதலால் அதை பதப்படுத்தி பாதுகாத்தல் அவசியமாகும். காளான்களை அறுவடைக்குப் பின் அவற்றின் தேவைக்கு ஏற்பட சேமித்து வைக்கும் முறைகளை இரண்டாக வகைப்படுத்தலாம். ஒன்று குறுகிய கால சேமிப்பு, மற்றொன்று நீண்ட கால சேமிப்பு.\nகாளான் உலர் முறையில் மிதவைப்படுகை முறை உலர்த்துதலில் உலர்த்தப்படும் பொருள் மிதவை நிலையில் இருப்பதால் ஈரப்பதம் எளிதில் நீக்கப்படுவதுடன் தரமும் பாதுகாக்கப்படுகிறது. இம்முறையில் காளானை உலர வைக்க ஒரு மிதவைப் படுகை உலர்த்தியை வேளாண் பல்கலைக்கழகம் வேளான் பதன்செய் துறையில் வடிவமைத்துள்ளது.\nமிதவைப்படுகை உலர்த்தியில் 50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிமிடத்துக்கு 35 மீ காற்று ஓட்டவீதத்தில் காளான்களை எளிதில் உலர்த்தலாம். இவ்வாறு உலர்த்தப்பட்ட காளானின் தரம் மேம்பட்டதாகவும் உள்ளது என ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 12 சதவீத ஈரப்பதம் உள்ள நிலையில் காளான்களை காற்றுப் புகா வண்ணம் பெட்டிகளில் அடைத்து வைத்தால் குறைந்தது ஓராண்டுக்கு அவைகள் கெடாமல் இருக்கும். இந்த உலர்த்தியின் விலை ரூ.20 ஆயிரம்.\nபிளான்சிங் செய்யப்பட்ட காளான்களை பாலித்தின் பைகளில் நிரப்பி அவற்றை 10 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து உறைய வைத்து பாதுகாக்கலாம். இம்முறையில் தரம் நீண்ட நாள்களுக்கு பாதுகாக்கப்பட்டாலும் இதற்கான செய்யப்படும் செலவு காரணமாக இம்முறையை பொதுவாக பின்பற்றப்படுவதில்லை.\nஉறைந்த பின் காயவைத்துப் பதப்படுத்துதல்\nஇம்முறையில் காளான்களை 30 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் வைப்பதால் அதில் உள்ள நீரானது பனிக்கட்டிகளாக மாறி விடுகின்றது. பின்பு அவற்றை வெற்றிடத்துக்கு உட்படுத்துவதால் பனிக்கட்டிகள் பதங்கமாதல் முறையில் நீக்கப்படுகின்றது. இவ்வாறு நீக்கப்பட்ட காளான் ஈரப்பதம் 3 சதவீதமாக இருக்கும். இம்முறையில் உலர்த்த சுமார் 12-16 மணி நேரம் ஆகின்றது. இவ்வாறு பதப்படுத்தப்பட்ட காளானின் தரம் உயர்ந்ததாக இருக்கும்.\nகாளானை கோபால்ட் - 50 என்றும் கதிரியக்கப் பொருளின் கதிரியக்கத்துக்கு உட்படுத்தி 15 டிகிரி செல்சியல் வெப்பநிலை மற்றும் 90 சதவீதம் ஈரப்பதத்தில் வைத்திருப்பதன் மூலம் சுமார் 12 முதல் 16 நாள்கள் வரை கெடாமல் பாதுகாக்க முடியும்.\nசவ்வூடு பரவல் முறையில் பதப்படுத்துதல்\nபொதுவாக உப்புக் கரைசலோ, சர்க்கரை கரைசலோ அல்லது இரண்டும் சேர்ந்த கரைசலோ சவ்வூடு கரைசலாக பயன்படுத்தப்படுகிறது. இச்சவ்வூடு கரைசலில் காளான்களை 30 நிமிடங்கள் வைத்திருப்பதால் அவற்ற���ல் உள்ள ஈரப்பதம் 50 சதவீத அளவுக்கு வெளியேற்றப்படுகின்றது. இவ்வாறு ஈரப்பதம் குறைக்கப்பட்ட காளான்கள் வெப்பக் காற்றின் உதவியால் உலர்த்தப்பட வேண்டும்.\nநிலையான வளி அழுத்த சூழலில் பாதுகாத்தல்\nஇந்த முறையில் காளான் வைக்கப்பட்டிருக்கும் சூழலில் கரியமில வாயு மற்றும் பிராணவாயு அளவினைக் கட்டுப்படுத்துவதன் மூலம் அவற்றின் சுவாசிக்கும் தன்மை பாதிக்கப்படுகின்றது, இவ்வாறு செய்வதன் மூலம் காளான்களை சேமித்து வைக்கும் காலம் அதிகரிப்படுவதுடன் காளான் பழுப்பு நிறமாவது தடுக்கப்படுகின்றது.\nகாளானை ஊறுகாய் செய்து பாதுகாப்பது மூலம் நீண்ட நாள்களுக்கு கெடாமல் பாதுகாக்க முடியும். இதற்குக் காளான்களை சுத்தமான நீரில் கழுவி உலர்த்த வேண்டும். சிறிதும் ஈரம் இருக்கக்கூடாது. தேவைப்பட்டால் சுத்தமான மெல்லிய துணியால் மென்மையாக துடைத்து எடுக்கலாம். முந்திரி, ஜாதிப்பத்திரி, பெருங்காயம், மிளகாய் ஆகியவற்றை வானலியில் வறுத்துப் பொடி செய்து கொள்ள வேண்டும்.\nபின்பு நல்லெண்ணெயைக் காய வைத்து அதில் காளான் துண்டுகளை இட்டு நன்கு வேக வைக்க வேண்டும். பின்னர் வறுத்து பொடி செய்ததை காளானில் ருசிக்கேற்ப உப்பு மற்றும் வினிகர் சேர்த்து கலக்கி இறக்கி, சூடு ஆறிய பின் சுத்தமான ஈரமற்ற பாட்டில்களில் நிரப்பி பாதுகாக்கவும். தற்போது பல்வேறு மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மூலம் காளான் உற்பத்தி 7 மடங்காக பெருகியுள்ளது.\nஇந்நிலையில் காளான்களை பதப்படுத்தி பெரும்பாலும் டப்பாக்களில் அடைத்தும், ஊறுகாய் செய்து பதப்படுத்தி விற்பனை செய்தும் அதிக லாபத்தை ஈட்டலாம். மேற்கூறிய பதன் செய் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் தரம் வாய்ந்த காளான்களை உற்பத்தி செய்து அவற்றினை பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதன் மூலம் நாட்டுக்கும், நமக்கும் பயனளிக்கும் என்பதில் சிறதளவும் கூட ஐயமில்லை.\nஆதாரம் : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்\nFiled under: காளான், மருத்துவ பயன்கள், உடல்நலம், வேளாண்மை, தொழில்நுட்பங்கள், mushroom cultivation, காளான் வளர்ப்பு\nபக்க மதிப்பீடு (71 வாக்குகள்)\nவிதை எங்க வாங்கு வேண்டும்\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகளர் - உவர் ��ிலங்களிலும் பயிர் செய்யலாம்\nஎந்த விவசாயம் தண்ணீரைத் திருடுகிறது\nசித்திரைப் பட்டத்தில் மிளகாய் விதைப்பு\nமாம்பழங்களைப் பழுக்க வைப்பது எப்படி\nமாம்பழத்தைக்காக்க அற்புத இயற்கை வேளாண்மை வழிமுறைகள்\nவாழையைத் தாக்கும் தீ நுண்மங்கள்\nகளத்தில் பாதை அமைக்கும் தொழில்நுட்பங்கள்\nதாவர படுக்கை மூலம் தொழிலக கழிவு நீரைச் சுத்திகரித்தல்\nபுதிய தென்னை கன்றுகளை உருவாக்குதல்\nஆரோக்கியமான சமுதாயத்திற்கான இயற்கை வேளாண்மை முறைகள்\nகுறைந்த நீரில் அதிக மகசூல் பெறும் வழி\nதுவரையில் தரமான விதை உற்பத்தி முறைகள்\nதுவரையில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்\nஇஞ்சி - பயிர் பாதுகாப்பு\nஇயற்கை வழியில் நிலக்கடலை பயிரிடும் முறைகள்\nஎளிதான பயிர் சாகுபடிக்கு விதை உர கட்டு தொழில்நுட்பம்\nவாழையில் காலநிலைப் பிரச்சனைகளைச் சமாளிப்பது எப்படி\nசுங்குனியானா சவுக்கு சாகுபடி தொழிற்நுட்பம்\nதொழில்நுட்ப தண்ணீர் சுழற்சிப் பண்ணைகள்\nதேக்கு மரம் வளர்ப்பு தொழிற்நுட்பம்\nதென்னை வளர்ப்பு மற்றும் பராமரிப்புக்கான தொழில்நுட்பங்கள்\nஇயற்கை முறை முருங்கை விவசாயம் தொழிற்நுட்பங்கள்\nவீரிய ரக காய்கறிப் பயிர்கள் சாகுபடிக்கான தொழில்நுட்பங்கள்\nநாற்றுப் பண்ணை தொழில் நுட்பங்கள்\nமானாவாரி சாகுபடிக்கேற்ற மூலிகைப் பயிர்கள்\nமருந்து மற்றும் மணமூட்டும் பயிர்களில் நோய் மேலாண்மை\nமூலிகை மற்றும் நறுமணப் பயிர்களை மதிப்புக்கூட்டும் வழிமுறைகள்\nநீடித்த பசுமைப் புரட்சிக்கான பயிர் இரகங்கள், பண்ணைக் கருவி\nகொய்யா உற்பத்தியை மேம்படுத்தும் தொழில்நுட்பங்கள்\nவீட்டுத் தோட்டங்களுக்கு உரம் தயாரிப்பு தொழிற்நுட்ப முறைகள்\nதென்னையில் கூன் வண்டு தாக்குதல் மேலாண்மை\nஎள் பயிரில் நோய் மேலாண்மை\nதக்காளியில் பயிர் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள்\n'மா'வில் அதிக விளைச்சல் பெற நவீன தொழில் நுட்பங்கள்\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nசிப்பி மற்றும் பால் காளான் வளர்ப்பு சாகுபடி\nவேளாண்மைப் பாடத்திட்டத்தில் தொழில் முனைவோருக்கான பயிற்சிகள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒ���ு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Mar 02, 2018\n© 2018 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=115746", "date_download": "2018-05-23T20:51:22Z", "digest": "sha1:FO2D3W3NRCGRNR3FSSJATBO6Y2NQCXVR", "length": 9982, "nlines": 72, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsசிரியா பகுதியில் துருக்கி நாட்டு ராணுவ ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தினர் குர்திஷ் படையினர் - Tamils Now", "raw_content": "\nதமிழக போலீஸ் காட்டுமிராண்டித்தனத்தை கண்டித்து தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு போராட்டம் அறிவிப்பு - தூத்துக்குடி அண்ணாநகரில் மீண்டும் துப்பாக்கிச் சூடு; 22 வயது இளைஞர் பலி - மீண்டும் போலீஸ் துப்பாக்கி சூடு; போர் களமாகும் தூத்துக்குடி; மருத்துவமனை முன்பு மக்கள் போராட்டம் - இலங்கை அரசு செய்த இனப்படுகொலையை போல அரசு திட்டமிட்டு நடத்திய படுகொலை– திருமாவளவன் - தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு; தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கு பதிவு\nசிரியா பகுதியில் துருக்கி நாட்டு ராணுவ ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தினர் குர்திஷ் படையினர்\nசிரியாவில் உள்ள எண்ணெய் வளங்களுக்காக அந்த பகுதியை தொடர்ந்து பல நாடுகள் ஆக்கிரமிக்க முயற்சித்து வருகின்றன. அமெரிக்கா, துருக்கி மற்றும் ரஷ்யா என பல நாடுகள் அங்கு உள்ள எண்ணெய் வளத்திற்க்காக அங்கு போரை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களின் இந்த போரில் அப்பாவி பொதுமக்கள் லட்சக்கணக்கில் கொல்லப்பட்டு வருகின்றனர். மேலும், பல லட்ச கணக்கானோர் அகதிகளாக வெளியேறியுள்ளார்.\nஇன்னும் இந்த போர் முடிவு பெறாமல் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், அங்கு ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கமும் மக்களை மேலும் கொன்று குவித்து வருகின்றன. சர்வதேச நாடுகளின் போர் தாக்குதல் மற்றும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கத்தை எதிர்த்து அங்கு கிளர்ச்சி படைகள் போராடி வருகின்றன.\nஉள்நாட்டுப் போராலும், ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கத்தாலும் நிலைகுலைந்து கிடக்கும் சிரிய��� நாட்டின் வடமேற்கு பகுதியில் இட்லிப் மற்றும் அருகாமையில் உள்ள மாகாணங்களையொட்டிய தங்கள் நாட்டு எல்லைப்பகுதியில் 12 கண்காணிப்பு முகாம்களை துருக்கி அரசு அமைத்துள்ளது.\nதுருக்கி நாட்டு விமானப்படைக்கு சொந்தமான போர் விமானங்கள் இங்கிருந்து புறப்பட்டு சென்று சிரியா அதிபரின் ஆட்சியை எதிர்த்துப் போராடிவரும் குர்திஷ் போராளிகள்மீது வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகின்றன.\nஇந்நிலையில், சிரியாவின் வடபகுதியில் உள்ள ஆப்ரின் நகரில் உள்ள போராளிகள் முகாம்கள் மீது நேற்று துருக்கி நடத்திய வான்வழி தாக்குதல்களில் 39 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலின்போது துருக்கி நாட்டுக்கு சொந்தமான ராணுவ ஹெலிகாப்டரை குர்திஷ் படையினர் சுட்டு வீழ்த்தினார், இதில் இரு விமானிகள் உயிரிழந்ததாகவும் துருக்கி அதிபர் தாயிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.\nஇஸ்தான்புல் நகரில் தனது கட்சியினரிடையே இந்த தகவலை நேற்று தெரிவித்த எர்டோகன், ‘நாம் போரில் இருப்பதால் இதுபோன்ற இழப்புகள் எல்லாம் ஏற்படும். ஒரு ஹெலிகாப்டரை நாம் இழந்திருக்கலாம். ஆனால், இதற்கான விலையை அவர்கள் தர வேண்டி இருக்கும்’ என்று குறிப்பிட்டார்.\nகுர்திஷ் போராளிகள் சிரியா உள்நாட்டு போர் துருக்கி தாக்குதல் ஹெலிகாப்டர் தாக்குதல் 2018-02-12\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nசிரியாவில் அரசுப்படை மக்கள் மீது கொடூர தாக்குதல் – 48 மணிநேரத்தில் 250 பேர் பலி;\nசிரியா அரசுப் படை வான்வழித் தாக்குதல்: பொது மக்கள் 100 பேர் பலி; 300 பேர் காயம்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு; தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கு பதிவு\nதூத்துக்குடி அண்ணாநகரில் மீண்டும் துப்பாக்கிச் சூடு; 22 வயது இளைஞர் பலி\nதுப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களுக்கு இன்னும் ஏன் போஸ்ட் மார்டன் செய்யவில்லை\nமீண்டும் போலீஸ் துப்பாக்கி சூடு; போர் களமாகும் தூத்துக்குடி; மருத்துவமனை முன்பு மக்கள் போராட்டம்\nதமிழக போலீஸ் காட்டுமிராண்டித்தனத்தை கண்டித்து தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு போராட்டம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valmikiramayanam.in/?p=2385", "date_download": "2018-05-23T20:49:52Z", "digest": "sha1:OHTN5DETU5PCXPGULAQ7UVXIBV6LLI56", "length": 6583, "nlines": 85, "source_domain": "valmikiramayanam.in", "title": "மூன்றாவது ராமாயண புத்தகம் | வால்மீகி ராமாயணம் என்னும் தேன்", "raw_content": "வால்மீகி ராமாயணம் என்னும் தேன்\nதமிழில் வால்மீகி ராமாயண உபன்யாசம் (MP3 வடிவில்)\nகடந்த பத்து நாட்களில் இந்த வலைதளத்தில் பகிர்ந்த ராமாயண உபன்யாசங்களை தொகுத்து, திருத்தங்கள் செய்து, மூன்றாவது புத்தகம் போல அமைத்து இருக்கிறேன். தரவிறக்கி, அச்சிட்டு, பெரியவர்களுக்கு குடுத்தால் படிக்க வசதியாக இருக்கும் என்ற எண்ணத்தில் இதைச் செய்துள்ளேன். இணைப்பு இங்கே ராம பக்தி ஸாம்ராஜ்யம்\nலக்ஷ்மிந்ருசிம்ம பஞ்சரத்னம் பொருளுரை; Lakshmi nrusimha stothram meaning\nஷட்பதீ ஸ்தோத்ரம் 3, 4 ஸ்லோகங்கள் பொருளுரை; Shadpadee stothram slokams 3, 4 meaning\nஷட்பதீ ஸ்தோத்ரம் 1, 2 ஸ்லோகங்கள் பொருளுரை; Shadpadee stothram slokams 1, 2 meaning\nமீனாக்ஷி பஞ்சரத்னம் 4, 5 ஸ்லோகங்கள் பொருளுரை; Meenakshi Pancharathnam slokams 4, 5 meaning\nமீனாக்ஷி பஞ்சரத்னம் 2, 3 ஸ்லோகங்கள் பொருளுரை; Meenakshi Pancharathnam slokams 2, 3 meaning\nமீனாக்ஷி பஞ்சரத்னம் முதல் ஸ்லோகம் பொருளுரை; Meenakshi Pancharathnam slokam 1 meaning\nKrishnaswamy Ramanathan on சிவானந்தலஹரி 33 வது ஸ்லோகம் பொருளுரை\nமகாதேவன் on சிவானந்தலஹரி 31, 32 வது ஸ்லோகம் பொருளுரை\nAnand on இலங்கையில் பொருதாரன்றே மறைகளுக்கு இறுதியாவார்\nPrasanna Kumar on சிவானந்தலஹரி 33 வது ஸ்லோகம் பொருளுரை\nN. Venkataraman on ஸ்ரீ சங்கர சரிதம் – எட்டாம் பகுதி – சங்கரர் காட்டிய வழியில் மகாபெரியவா\nதமிழில் ராமாயண கதையை முதலிலிருந்து கேட்க\nஇந்த இணையதளத்தில் வால்மீகி ராமாயண கதையை தமிழில் சொல்லி, ஒலிப்பதிவு செய்து (Audio recording) வெளியிட்டு வருகிறேன். அதை முதலிலிருந்து கேட்க விரும்புபவர்கள் இந்த பக்கத்திலிருந்து ஆரம்பிக்கவும் வால்மீகி ராமாயணம் த்யான ஸ்லோகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1901395", "date_download": "2018-05-23T20:18:34Z", "digest": "sha1:WSTJIFGQH7J7SAM337BZMVAVHEBSG4FY", "length": 17204, "nlines": 313, "source_domain": "www.dinamalar.com", "title": "சசி உறவுகளின் சொத்துக்களை, 'ஜப்தி' செய்ய வேண்டும்: ஜெயகுமார் ஆவேசம் Dinamalar", "raw_content": "\nகாவிரி வழக்கில் தமிழகம் புது முடிவு\nமரண விசாரணை நாளை துவக்கம்\nபதிவு செய்த நாள் : நவம்பர் 20,2017,23:09 IST\nகருத்துகள் (42) கருத்தை பதிவு செய்ய\nசசி உறவுகளின் சொத்துக்களை, '\nஜப்தி' செய்ய வேண்டும்: ஜெயகுமார்\nசென்னை,''சசிகலா குடும்பத்தினரின் சொத்துக்களை, ஜப்தி செய்ய வேண்டும்,'' என, அமைச்சர் ஜெயகுமார் தெர���வித்தார்.சென்னையில், நேற்று அவர் கூறியதாவது:\nசசிகலா குடும்பமும், தினகரனை சார்ந்தவர்களும், சந்தர்ப்பவாதத்தின் ஒட்டுமொத்த உருவங்களாக உள்ளனர். அவர்களின் சொத்துக்களை, முதலில், ஜப்தி செய்ய வேண்டும். அந்த அளவிற்கு, தமிழகத்தை சூறையாடி வளைத்து போட்டுள்ளனர். 'சசிகலாவை, ஜெ.,\nபாதுகாக்காமல் விட்டு விட்டார்' என, திவாகரன் கூறுகிறார். ஜெ.,வை விமர்சனம் செய்ய, எந்த தகுதியும் இல்லாதவர் திவாகரன். அதேபோல், 'ஜெ., முதல் குற்றவாளி' என, தினகரன் கூறுகிறார். எவ்வளவுநெஞ்சழுத்தம்; இவர்களை வரலாறு மன்னிக்காது.\nகமல் மீது நடவடிக்கை'குற்றவாளிகள் நாடாளக் கூடாது; ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம் தான்' என, நடிகர் கமல் கூறியது கண்டனத்திற்குரியது. குற்றம் இருந்தால் எங்களிடம் கூறுங்கள்; திருத்திக் கொள்கிறோம். நாங்கள் கேட்காவிட்டால், லஞ்ச ஒழிப்புத் துறை,நீதிமன்றம், தகவல் அறியும் சட்டம் என, பல்வேறு விஷயங்கள் உள்ளன. ஆதாரமின்றி,கற்பனையான குற்றச்சாட்டை, நடிகர் கமல்முன் வைத்திருப்பதை ஏற்க முடியாது.\nஜெ., இருந்த போது, 'நாட்டை விட்டே ஓடிவிடுவேன்' எனக்கூறிய கமலுக்கு, தற்போது முதுகெலும்பு எப்படி வந்தது. அவர், யாருடைய கைப்பாவையாகவே செயல்படுகிறார். நாங்கள் உப்பு போட்டு சாப்பிடுவதால், ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டிய கமல் மீது, சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.\nRelated Tags சசிகலா சொத்துக்கள் Sasikala assets அமைச்சர் ஜெயகுமார் Minister Jayakumar நடிகர் கமல் Actor Kamal தினகரன் Dinakaran லஞ்ச ஒழிப்புத் துறை Vigilance Department\nஇதையும் தவறாமல் படிங்க ...\nநடராஜனை காப்பாற்ற எடுத்த முயற்சியை ஜெ.,க்கு ... அக்டோபர் 09,2017 58\nஎல்லா சிக்கலுக்கும் காரணம் தினகரன்; திவாகரன் கடும் ... அக்டோபர் 11,2017 42\nமக்களை பயமுறுத்த தி.மு.க., முயற்சி : அமைச்சர் ஜெயகுமார் ... அக்டோபர் 21,2017\nதி.மு.க.,வுக்கு தேர்தல் பயம்: அமைச்சர் ஜெயகுமார் தகவல் அக்டோபர் 28,2017 2\nகரெக்டான பதில் தான் உங்கள் ஆட்சி தானே நடந்து கொண்டு இருக்கிறது சசிகலா மற்றும் அவர்களுடைய சொத்துக்களை நீங்களே ஜப்தி செய்யலாமே .ஏன் தயக்கம் .முதலில் அதை செய்யுங்கள் பார்க்கலாம்.\nஜெ குற்றவாளி என கோர்ட்டே தெரிவித்துள்ளதே அந்த நீதிமன்றத்தை ஏன் குற்றவாளி என்று கூறவில்லை\nநல்ல காமெடி பீசு..... உப்பை முன்னபின்ன பாத்துருக்கியா.... நீங்கள் எவ்ளோ பெரிய கூன்பாண்டி என்று இந்த உலகம் அறியும்.....உங்களை சொல்லி குற்றம் இல்லை, உங்களையெல்லாம் வளர்த்து விட்ட கொள்ளை கும்பல் தலைவியை சொல்லவேண்டும்....\nஎன்ன ஐயா உங்கள் குடும்பம் 15 -20 வருடத்தில் எப்படி சம்பாதிர்கள் கணக்கு கொடுங்கள் . உங்கள் பினாமி ரெட்டியார் குடும்பம் , உங்கள் கணக்காளர் பள்ளி நன்பர் பணம் எல்லாம் உலகம் அறியும் . விரைவில் ஒங்களுக்கு வேண்டுவன நடக்கும்.\nமுதலில் சத்து உணவில் கொடுக்க படும் முட்டை இல்லை என்று சொல்லிவிட்டிர்கள், யாருக்கு தெரியும் முட்டை வாங்கியது போல் கணக்கு காண்பிக்கப்பட்டால், மீன் வள துறை அமைச்சருக்கு ஜாமீன் இல்லை என்பது எப்போது தெரியும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/01/River-sand-to-make-the-sale-of-state-assets-says-Ramadoss.html", "date_download": "2018-05-23T20:09:32Z", "digest": "sha1:KPQOJ7QGZZ37SB5YZLFRN4WYAAOMI3DA", "length": 8977, "nlines": 80, "source_domain": "www.news2.in", "title": "ஆற்று மணல் விற்பனையை அரசுடமை ஆக்கவேண்டும்: ராமதாஸ் - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / அரசுடமை / தமிழகம் / பாமக / மணல் கொள்ளை / ராமதாஸ் / வணிகம் / ஆற்று மணல் விற்பனையை அரசுடமை ஆக்கவேண்டும்: ராமதாஸ்\nஆற்று மணல் விற்பனையை அரசுடமை ஆக்கவேண்டும்: ராமதாஸ்\nWednesday, January 04, 2017 அரசியல் , அரசுடமை , தமிழகம் , பாமக , மணல் கொள்ளை , ராமதாஸ் , வணிகம்\nபா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nவயலுக்கு இறைக்கும் நீரில் ஒரு பகுதி விழலுக்கு பாய்ந்தால் கூட பரவாயில்லை... ஆனால், மொத்த நீரும் விழலுக்கே பாய்ந்தால் என்ன விளைவுகள் ஏற்படுமோ, அது தான் ஆற்று மணல் விற்பனையில் தமிழக அரசுக்கும் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆற்று மணல் விற்பனையில் ஒப்பந்தக்காரர்களுக்கு ஆயிரமாயிரம் கோடிகள் குவியும் நிலையில் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.150 கோடி கூட கிடைக்கவில்லை.\nமணல் விற்பனை மூலமாக அரசின் வருவாயை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகத் தான் கடந்த 2003-ம் ஆண்டில் தமிழகம் முழுவதும் உள்ள மணல் குவாரிகள் அரசுடைமையாக்கப்பட்டன. ஆனால், அரசின் வருவாய் மட்டும் அதிகரிக்கவில்லை.\n2003-04-ம் ஆண்டில் ரூ.150 கோடியாக இருந்த மணல் வருமானம் 10 ஆண்டுகள் கழி���்து 2013-14 -ம் ஆண்டில் ரூ.133.37 கோடியாக குறைந்து விட்டது. இடையில் சில ஆண்டுகள் மணல் விற்பனை மூலமான வருவாய் ரூ.200 கோடியை நெருங்கிய போதிலும், அரசுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய வருவாயில் நூற்றில் ஒரு பங்கு கூட அரசுக்கு கிடைக்கவில்லை.\nஆற்று மணல் விற்பனையை இன்று முதல் அரசுடைமை ஆக்கினால் கூட ஆண்டுக்கு ரூ.20,000 கோடி முதல் ரூ.25,000 கோடி வரை கூடுதல் வருமானம் கிடைக்கும். எனவே, மணல் வணிகத்தை உடனடியாக அரசுடமையாக்க வேண்டும். இல்லாவிட்டால் மணல் மூலம் மக்கள் நலனுக்கு செலவிடப்பட வேண்டிய வருவாயை சுரண்டிய ஆட்சியாளர்களை வாய்ப்பு கிடைக்கும் போது மக்கள் தண்டிப்பார்கள்.\nதமிழ்நாடு முழுவதும் தினமும் ஒரு லட்சம் சரக்குந்துகளில் மணல் அள்ளப்படும் நிலையில், அதிலிருந்து அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாயை ஒப்பந்தக்காரர்களும், ஆட்சியாளர்களும் எப்படியெல்லாம் கொள்ளையடிக்கிறார்கள் என்பதை கடந்த 26-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் விளக்கியிருந்தேன். மணல் விற்பனையில் அரசுக்கு கிடைப்பதை விட மணல் கொள்ளையருக்கு அதிக வருவாய் கிடைப்பதை கருப்பு பண வழக்கில் கைதாகியுள்ள சேகர் ரெட்டியே ஒப்புக்கொண்டிருக்கிறார்.\nதவறான வழிகளில் சேர்த்த கருப்பு பணத்தை வெளுத்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட சேகர் ரெட்டி, தம்மை பிணையில் விடுவிக்கக் கோரி சென்னை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் சில உண்மைகளை வெளியிட்டிருக்கிறார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஇந்துக்கள் இஸ்லாமியர் இறைச்சிகடைகளில் இறைச்சி வாங்குவதும், இஸ்லாமியர் ஹோட்டல்களில் அசைவம் சாப்பிடுவதும் பாவம்\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/positive-approach-to-deliver-healthy-baby-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4.91061/", "date_download": "2018-05-23T20:42:58Z", "digest": "sha1:IURRT72HY5DUCX5TUE4JW476GVVU77KD", "length": 8635, "nlines": 209, "source_domain": "www.penmai.com", "title": "Positive approach to deliver healthy baby - கர்ப்பிணிகளே ஆரோக்கியமான குழந்த& | Penmai Community Forum", "raw_content": "\nகர்ப்பிணிகளே ஆரோக்கியமான குழந்தை பிறக்க பாசிட்டிவா யோசிங்க\nகர்ப்ப காலம்தான் ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கும் மனநிலைக்கும் மிக முக்கியமான காலக்கட்டம். கர்ப்ப காலத்தில், தாய்க்கு இருக்கும் உணர்வுகளே குழந்தையின் குணமாக உருவெடுக்க இதுவும் ஒரு காரணம். அதுபோல, ஆரோக்கியமும் தாயிடமிருந்துதான் குழந்தைக்குக் கடத்தப்படும்.\nகருவுற்ற பெண்கள் நிறைய கண்ணாடி வளையல்கள் அணிந்தால், வயிற்றில் இருக்கும் குழந்தை சத்தத்தை உணரத் தொடங்கும். புல்லாங்குழல், வீணை, வயலின் போன்ற இசைக்கருவிகளின் இசையைக் கேட்கலாம். எலுமிச்சை, சந்தனம், ரோஜா, மல்லிகை, லாவண்டர் போன்ற நறுமணங்களைச் சுவாசித்தால், வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு வாசனை அறிமுகமாகும்.\nநல்ல புத்தகங்களை தேர்ந்தெடுத்துப் படிப்பது, சின்ன சின்ன க்ராஃப்ட் வேலைகளைச் செய்வது போன்றவை மூளைக்கும் மனதுக்கும் வேலை தருவதால், குழந்தையின் மனநிலை நல்லதாக இருக்கும். உடலுழைப்புக்கான வேலைகள், யோகப் பயிற்சி, கோலம் போடுதல் போன்றவை பிரசவத்தை எளிதாக்கும். இவற்றை மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகு செய்யலாம்.\nகுழந்தை ஆரோக்கியமாகப் பிறந்துவிட்டது, குழந்தை அழகாக இருக்கிறது, மகிழ்ச்சியாக உள்ளது என்பன போன்ற கற்பனையில் உதிக்கும் நேர்மறையான சிந்தனைகள், தேவைகளை டைரியில் எழுத வேண்டும். இதுபோல மகிழ்ச்சியான அனுபவங்களை அனுபவிப்பதுபோல எழுதிப் பழகினால், அதுபோலவே நடக்கும்.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nகோயில் பிராகாரத்தை எத்தனை முறை சுற்றினால் என்ன பலன் தெரியுமா\nஸ்ரீ ரங்கம் / திரு அரங்கம்\nஸ்ரீ பாலா திரிபுரஸுந்தரீ ஸ்தோத்ரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://poetdevadevan.blogspot.com/2012/09/blog-post_26.html", "date_download": "2018-05-23T20:54:29Z", "digest": "sha1:P3DX2A5EIMYY2F7QDYM76NJUDD6MRB6Z", "length": 9934, "nlines": 217, "source_domain": "poetdevadevan.blogspot.com", "title": "தேவதேவன் கவிதைகள்: நல்லிருக்கை போலிருந்த ஒரு மரத்தடி வேரில்…", "raw_content": "\nநல்லிருக்கை போலிருந்த ஒரு மரத்தடி வேரில்…\nதேவகுமாரனைத் தாங்கி நிற்கும் கன்னி\nசென்றுள்ளான் என்பதே அதன் காரணமோ\nவ��னம் தந்த ஊக்கமனைத்தையும் பெற்று\nபேரியற்கையின் பிறிதொரு உன்னத சிருஷ்டியாய்\nஅவள் தன்னை நிலை நிறுத்திக் கொண்டதாலோ\nஇந்த தளம் கவிஞரின் வாசக நண்பர்கள் (மாரிமுத்து , சிறில் அலெக்ஸ்) போன்றவர்களால் நடத்தப்படுகிறது தொடர்புக்கு : muthu13597@gmail.com\nஅந்தப் படிக்கட்டுகளைச் சுற்றிய அந்தப் பிரகாரத்தில்...\nஆனால், வாழ்க்கை நம்மை முற்றிலுமாய்க் கைவிட்டுவிடவி...\nநல்லிருக்கை போலிருந்த ஒரு மரத்தடி வேரில்…\nஅழுக்குத் தெருவும் அணியிழை மாந்தரும்\nதூரத்து நண்பரும் தாமரைத் தடாகமும்\nவேறு இடமும் விலைமதிப்பும் கவியின் கவலையும்\nபச்சைக் கிளைகள் நடுவே பறவைகள் இரண்டு\nசலனப் படக் கருவி முன்\nகாலை நேரத்துப் பேருந்து நிறுத்தங்களில்…\nதமிழினி, சென்னை- \"தேவதேவன் கவிதைகள்\"\nயுனைட்டட் ரைட்டர்ஸ், சென்னை-\"பறவைகள் காலூன்றி நிற்கும் பாறைகள்\"\nஅமைதி என்பது மரணத் தறுவாயோ \nஅமைதி என்பது வாழ்வின் தலைவாசலோ \nவான்வெளியில் பிரகாசிக்கும் ஒரு பொருளைக்காண\nஇரு மண்துகள்களுக்கும் இடையிலும் இருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seithikathir.blogspot.com/2010/10/", "date_download": "2018-05-23T20:39:31Z", "digest": "sha1:UKLP7ASD6J2YRNJ3NFEEPW63KATYJYZV", "length": 76919, "nlines": 169, "source_domain": "seithikathir.blogspot.com", "title": "செய்திக்கதிர்: October 2010", "raw_content": "\nஎன் சுயநலத்தில் பொதுநலமும் கலந்திருக்கிறது. ஆகாரத்திற்காக அழுக்கைச் சாப்பிட்டுத் தடாகத்தையும் சுத்தம் செய்கிறதே மீன், அதைப் போல...\nTODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*\nபுதன், அக்டோபர் 27, 2010\nதரணி போற்றும் தஞ்சை பெரிய கோவில்\nதஞ்சையின் தனிநிகர் சிறப்பு மட்டுமல்ல இந்தியாவின் கட்டடக் கலைக்கு சான்றாக திகழும் தஞ்சை பெரிய கோயில் ஆயிரம் ஆண்டை கடந்து கம்பீரமாக காட்சி அளிக்கிறது. அதன் சிறப்புகளையும் வரலாற்றையும் கடந்த இரண்டு கட்டுரைகளில் மிக நுட்பமாக எழுதியிருந்தாலும் இன்னும் அதன் சிறப்புகள் எண்ணிலடங்காமல் இருப்பதால் மீண்டும் ஒரு கட்டுரையை எழுதியுள்ளேன்.\nஇரண்டாம் பராந்தகன் என்ற சுந்தர சோழனுக்கும் வாணவன் மாதேவிக்கும் பிறந்த மைந்தன் இராஜராஜ சோழன். அருள் மொழிவர்மன் என்பது இவனது இயற்பெயர். கேரளாந்தகன், சிங்களாந்தகன், மும்முடி சோழன், சிவபாத சேகரன், திருமுறை கண்ட சோழன், சத்திரிய சிகாமணி, ராஜாஸ்ரயன் என்ற பல சிறப்புப் பெயர்களைக் கொண்டு விளங்கினான்.\n‘செந்திரு மடந்தை மண் ஸ்ரீராஜராஜன் இந்திர சமாணண் இராஜசர் வக்ஞன்’ என்று, திருக்கோயிலூர் கோவிலிலுள்ள ஒரு கல்வெட்டு புகழ்ந்து பேசுகிறது. ஐப்பசி மாதம் சதய நாளில் இராஜராஜன் பிறந்தான். அவனது பிறந்த நாளான ஐப்பசி சதய நாளில் திருவெண்காடு, திருப்புகலூர், எண்ணாயிரம், கோபுரப்பட்டி (பாச்சூர்) போன்ற பல கோவில்களில் சிறப்பான வழிபாடுகள் நடக்க தானம் அளிக்கப்பட்டதாகவும் கல்வெட்டுக்கள் மூலம் அறியலாம்.\nகட்டுமான கற்கோயில் அமைப்புகளில், இந்தியாவிலேயே மிகப்பெரியது தஞ்சை பெரிய கோவில். இராஜராஜன் கி.பி.985 ல் அரியனை ஏறுகிறார். அவரது ஆட்சியில் கி.பி.1003 ல் துவங்கிய கோயில் கட்டுமானம், அரியனை ஏரிய இருபத்தைந்தாம் ஆட்சியாண்டு 275 ஆம் நாளில் நிறைவுபெற்றதாகக் கல்வெட்டுச் செய்தி கூறுகிறது. கல���வெட்டு அடிப்படையில் கி.பி. 1010 ஆண்டு ஏப்ரல் 22 ஆம் நாள், தஞ்சை பெரிய கோயிலுக்கு மாமன்னன் இராஜராஜனால் முதல் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது தெரிய வருகிறது.\nபிரகதீசுவரர் கோவில் என்று இன்று அழைக்கப்ட்டாலும், இராஜராஜீச்சுரம் என்றும், ஸ்ரீஇராஜராஜீசுவர முடையார் கோவில் எனவும் கல்வெட்டுக்களில் உள்ளதைக் காணலாம். கருவறைக்கு மேலே உள்ள விமானம், 13 தளங்களையும், 216 அடி உயரமும் கொண்டு கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. உயர்ந்து காணப்படும் விமானம், தட்சிண மேரு எனச் சிறப்பித்து அழைக்கப்படுகிறது.\nஇறைவன் எழுந்தருளியிருக்கும் கருவறை அமைப்பு தனிச் சிறப்பானது. கருவறை ஒரு திருச்சுற்று உடையதாக விளங்குகிறது. இவ்வகையான கோவில் அமைப்பை, சாந்தாரக் கட்டடம் கலை அமைப்பு எனக் கூறுவர். கருவறை இரண்டு தளம் உடையதாக விளங்குகிறது. மேற் தளத்தில் சிவபெருமானே ஆடவல்லனாக, நடமாடும் சிற்பங்கள் காணப்படுகின்றன. நடனத்தில் வெளிப்படுத்தப்படும் 108 கரணங்களில், 81 மட்டுமே முழுமை அடைடந்ததாக உள்ளது. இறைவனுக்கு மேலே உள்ள விமானத்தின் உட்கூடு, வெற்றிடமாக, கதலிகா கர்ணம் என்ற கட்டடக்கலை அமைப்பில் அமைந்துள்ளது சிறப்பு.\nதமிழகத்திலேயே இக்கோவிலில் மட்டும்தான் சோழர் கலை ஓவியங்கள் காணப்படுவது சிறப்பாகும். மேலும் நாயக்கர் கால ஓவியங்கள் மராட்டியர் கால ஓவியங்களும் இக்கோவிலில் காணப்படுகின்றன. இத்திருக் கோவிலில், உலக முழுவதுமுடைய நாயகி எனப்பெயர் கொண்ட அருள் வழங்கும் அம்மன் கோவில் 13 ஆம் நூற்றாண்டில் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டதாகும்.\nகோயிலின் இரண்டாம் கோபுரம் இராஜராஜன் திருவாயில் இதில் நாற்பதடி உயரமுள்ள ஒற்றைக்கல் நிலைகால்கள் இரண்டு உள்ளன. கோபுரத்தின் கிழக்குப் பகுதியில் பதினெட்டு அடி உயரமுள்ள ஒரே கல்லினால் ஆன இரண்டு துவார பாலகர் சிற்பங்கள் மிக அபூர்வமானது. அவற்றின் கீழ், பீடப் பகுதியில் சிவபுராணக் கதைகளின் சிற்பத் தொகுப்புகள் உள்ளன.\nஇராஜராஜன் திருவாயில் சுற்றுச்சுவர் கற்கோட்ட மதில்களில் எட்டு இடங்களில் எட்டுத் திசைத் தெய்வங்கள் எனப்படும் அஷ்டதிக்கு பாலகர்களின் சன்னிதிகள் இராஜராஜன் காலத்திலேயே அமைக்கப்பட்டுள்ளன. கிழக்கில் இந்திரன் சன்னிதி உள்ளது. ஆனால் இந்திரன் சிலை இல்¬. தென்கிழக்கில் அக்னி, தெற்கில் எமன், தென்மேற்கி��் நிருதி, மேற்கில் வருணன், வடமேற்கில் வாயு, வடக்கில் ஈசானன் ஆகிய சன்னிதிகள் உள்ளன.\nகி.பி. 1311 ல் மாலிக்காபூர் படையெடுப்பின் விளைவாக இந்திரன் இல்லாமலும், வருணண், அக்னி, ஈசானன் ஆகிய திருவுருவம் சிலைகள் சிதைந்தும் காணப்படுகிறது. மகாநந்தி மண்டபத்திலிருந்து தெற்கே திருமாளிகைச் சுற்று அருகே, வராஹி அம்மன் சன்னிதி உள்ளது. இது இராஜராஜன் காலத்தில் அமைந்தது எனச் சொல்லப்படுகிறது. இந்தியாவிலேயே காசியிலும், தஞ்சைப் பெரிய கோயிலும் மட்டுமே இந்தச் சன்னிதி உள்ளதெனக் கூறப்படுகிறது.\nதிருச்சுற்றில் வடமேற்கில் காணப்படும் சுப்பிரமணியர் கோவில் தஞ்சை நாயக்கர் மன்னர்களின் கலைப்படைப்பாகும். திருச்சுற்றில் தென் மேற்கில் காணப்படும் விநாயகர் சன்னிதி மராட்டியர் கால கலைப்படைப்பாகும். யுனெஸ்கோ அமைப்பு தஞ்சைப் பெரிய கோயிலை உலகப் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக 1987 ல் அறிவித்தது. அதன் இலச்சு இராஜராஜன் திருவாயிலில் நிறுவப்பட்டுள்ளது.\nஇப்படி தஞ்சைப் பெரிய கோவில் ஒப்பற்ற ஓர் கலை வரலாற்றுக் களஞ்சியமாகத் திகழ்கிறது என்பதை நினைத்து ஒவ்வொரு தமிழனும் பெருமை பட வேண்டும்.\nகருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்...\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்தியாவில் உள்ள பலதரப்பட்ட மக்களின் புள்ளி விவரங்களை பட்டியலாக தருவதற்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு உதவுகிறது. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பை தொடங்கி வைத்தவர் (கி.பி.320) சந்திர குப்¢த மௌரியர். அமைச்சராக இருந்த சாணக்கியரின் ஆலோசனைப்படி விவசாயம், உற்பத்தி, இளைஞர்களின் எண்ணிக்கை என விரிவாகக் கணக்கெடுப்பு செய்து பதிவேடுகள் பராமரிக்கப்பட்டன. பிரிட்டிஷ் காலத்தில் 1824-ல் அலகாபாத் நகரிலும், 1827-ல் பனாரஸ் நகரிலும், 1830-ல் டாக்காவிலும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.\nஅதிகாரபூர்வமான கணக்கெடுப்பு 1860-ல் தொடங்கி 1871-ல் நிறைவுற்றது. பகுதி பகுதியாக நடத்தப்பட்ட இக்கணக்கெடுப்பு ஒன்றாக்கப்பட்டு ஆங்கிலேயர் ஆட்சியில் 1872 ஆம் ஆண்டு, முதல் முறையாக வெளியிடப் பட்டது. அதன்பின் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக் கெடுப்பு எடுக்க முடிவு செய்யப்பட்டது.\nஇந்தியாவில் எடுக்கப்பட்ட சில மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள், பல்வேறு அரசியல் காரணங்களால் பாதிக்கப்பட்டதும் உண்டு. முதல் முதலில் கடந்த 1861 ஆம் ஆண்டு எடுக்கப்பட இருந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு முதல் சுதந்திர போர் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. 1981-ல் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் தமிழ்நாட்டின் மக்கள்தொகை பதிவேடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை. பின், 1921 மற்றும் 1931 ஆகிய ஆண்டுகளில் எடுக்கப்பட இருந்த கணக்கெடுப்பு ஒத்துழையாமை இயக்கம் காரணமாக பாதிக்கப்பட்டது.\nசுதந்திரப் போராட்டம், தேசப் பிரிவினை, போர், நிலநடுக்க காலங்களில்கூட திட்டமிட்டப்படி கணக்கெடுப்பு நடந்தது. ஏதேனும் ஒரு பகுதியில் கணக்கெடுப்பு நடத்தும் நிலை இல்லையெனில் இடைக்கணிப்பு முறையில் மக்கள் தொகை தீர்மானிக்கப்பட்டு பட்டியலில் சேர்க்கப்படும்.\nகடந்த 1941 ஆம் ஆண்டு நடைபெற இருந்த கணக்கெடுப்பு இரண்டாம் உலகப்போர் காரணமாக நிறுத்தப்பட்டது. சுதந்திரம் அடைந்த பின்னும் கூட 1981 ஆம் ஆண்டு அசாமிலும், 1991 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரிலும் சில அரசியல் காரணங்களுக்காக கணக்கெடுப்பு நிறுத்தப்பட்டது. 15-வது கணக்கெடுக்கும் பணி 2010 ஆம் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தொடங்கியது. நாடு முழுவதும் ஆசிரியர்கள், சத்துணவுப் பணியாளர்கள், ஓய்வுபெற்ற ஊழியர்கள் உள்பட 25 லட்சம் பேர் இந்தப் பணியில் ஈடுபட்டனர். ஒரு அலுவலர் 120 முதல் 150 வீடுகள் அல்லது 600 நபர்கள் வரை கணக்கெடுப்பார். இந்த கணக்கெடுப்புப் பணிக்கு ரூ.2209 கோடியும், பதிவேடு தயாரிக்கும் பணிக்கு ரூ.3540 கோடியும் செலவிடப்படட்டது.\nமற்ற ஆண்டுகளில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு போல் அல்லாமல் இம்முறை, தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கான தகவல்களும், இந்த கணக்கெடுப்பு பணியின் போது எடுக்கப்பட்டது. இதன் மூலம், உள்நாட்டு பாதுகாப்பு, சமூக நலத் திட்டங்கள் போன்றவற்றிற்கு ஆதாரமாக தேவைப்படும் அடையாள அட்டைகள் தயாரிக்க முடியும்.\nஇந்தியாவில், மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது ஒரு மாபெரும் பணியாகும். கடந்த 1948 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து சட்டம் இயற்றப்பட்டது. சுதந்திரம் அடைந்த பின், முதல் முறையாக கடந்த 1951 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. பின் 1969 ஆம் ஆண்டு அமலுக்கு வந்த சட்டப்படி பிறப்பு மற்றும் இறப்பு குறித்து பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டது. பல்நோக்கு தேசி��� அடையாள அட்டை வழங்கும் திட்டமும், மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஒருங்கே நடத்தப்பட்டது.\nஇதையடுத்து, 12 மாநிலங்களிலும் ஒரு யூனியன் பிரதேசத்திலும் உள்ள 31 லட்சம் மக்களிடம் பல்நோக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்றன. தமிழகத்தில் இந்த ஆண்டு ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஜூலை 15ஆம் தேதி வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.\nமக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது என்ன\nபிறப்பு, இறப்பு, நோய், பொருளியல், மக்கள் தொடர்பான விவரங்கள், மக்களின் சமுதாய வாழ்க்கை, புள்ளி விவரங்கள் உள்ளிட்ட பல தகவல்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலம் தெரிந்து கொள்ளமுடியும். பத்தாண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பால், இந்தியாவின் பொருளாதார நிலையை அறிந்து கொள்ள முடிகிறது. நடுவண் அரசின் உள்துறை அமைச்சகம், மக்கள்தொகை கணக்கெடுக்கும் ஆணையர் மற்றும் பதிவாளர் அலுவலகம் ஆகியவை மக்கள் தொகை கணக்கெடுப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன.\nமக்கள்தொகை கணக்கெடுப்பின் மூலம் தேசிய மற்றும் சர்வதேச ஏஜென்சிகள், அறிஞர்கள், தொழில் நிறுவன அதிபர்கள் உள்ளிட்ட பலருக்கும் தேவையான விவரங்கள் கிடைக்கும்.\nஅரசியல் அமைப்பு அளித்துள்ள இடஒதுக்கீடு, நாடாளுமன்ற தொகுதிகள், சட்டசபை தொகுதிகள், உள்ளாட்சி அமைப்புகளில் வார்டுகள் ஆகியவை மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டே அமைக்கப் படுகின்றன. கடந்த பத்தாண்டுகளில் நாட்டில் ஏற்பட்ட முன்னேற்றம், அமல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளில் ஏற்பட்ட முன்னேற்றம், எதிர் காலத்தில் செய்ய வேண்டிய திட்டங்கள் ஆகியவைகளை அரசு அறிந்து கொள்ள உதவுகிறது.\nகருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, அக்டோபர் 17, 2010\nஅந்தக் கோவில் கட்டுமானத்தில் சுடு செங்கல் இல்லை. மரம் இல்லை. சொறிகல் என்ற பூராங்கல் இல்லை. மொத்தமும் கருங்கல். நீலம் ஓடிய, சிவப்பு படர்ந்த கருங்கல். உயர்ந்த கிரானைட். இரண்டு கோபுரங்கள் தாண்டி, விமானம் முழுவதும் கண்களில் ஏந்திய அந்தக் கோவிலின் நீளமும், அகலமும், உயரமும் பார்க்கும்போது, வெறும் வண்டல் மண் நிறைந்த அந்தப் பகுதிக்கு இத்தனை கற்கள் எங்கிருந்து வந்தன, எதில் ஏ��்றி, இறக்கினர், எப்படி இழுத்து வந்தனர், எத்தனை பேர், எத்தனை நாள், எவர் திட்டம், என்ன கணக்கு.\nஇந்தக் கருங்கற்களை செதுக்க என்ன உளி, என்ன வகை இரும்பு, எது நெம்பி தூக்கியது, கயிறு உண்டா, கப்பிகள் எத்தனை, இரும்பு உண்டெனில், பழுக்கக் காய்ச்சி உரமேற்றும் உத்தி (Heat Treatment) தெரிந்திருக்க வேண்டுமே. இரும்பை சூடாக்கி எதில் முக்கினர். தண்ணீரிலா, எண்ணெயிலா. நெருப்பில் கனிந்த இரும்பை எண்ணெயில் முக்கும் கலை, (oil quenching) ஆயிரம் வருடங்களுக்கு முன்பே உண்டா. எத்தனை பேருக்கு எவ்வளவு சாப்பாடு. அரிசி, காய்கறி எங்கிருந்து. சமையல் பாத்திரம் எத்தனை. படுத்துறங்க எங்கு வசதி. மறைவு வசதிகளுக்கு நீர்த்துறை எது.\nமனிதருக்கு உதவியாய், யானைகள், மாடுகள், குதிரைகள், கழுதைகள் உண்டெனில், அதற்கு உணவும், அவற்றைப் பழக்கி உபயோகப் படுத்துவோரும் எத்தனை பேர். அத்தனை பேரும் ஆண்கள் தானா. கோவில் கட்டுவதில் பெண்களுக்கும் பங்குண்டா. தரை பெருக்கி, மண் சுமந்து, பளு தூக்குவோருக்கு மோர் கொடுத்து விசிறிவிட்டு, இரவு ஆட்டம் ஆடி, நாடகம் போட்டு, பாட்டு பாடி, அவர்களும் தங்கள் பங்கை வழங்கியி ருப்பரோ. இத்தனை நடவடிக்கையில், உழைப்பாளிகளுக்கு காயம் படாதிருந்திருக்குமா.\nஆமெனில், என்ன வைத்தியம். எத்தனை பேருக்கு எவ்வளவு வைத்தியர். இத்தனை செலவுக்கும், கணக்கு வழக்கென்ன, பணப்பரிமாற்றம் எப்படி. பொன்னா, வெள்ளியா, செப்புக்காசா. ஒரு காசுக்கு எத்தனை வாழைப்பழம். என்னவித பொருளாதாரம். உணவுக்கு எண்ணெய், நெய், பால், பருப்பு, மாமிசம், உப்பு, துணிமணி, வாசனை அணிகலன்கள் இருந்திருக்குமா. பாதுகாப்பு வீரர்கள் உண்டா. வேலை ஆட்களுக்குள் பிரச்னையெனில், பஞ்சாயத்து உண்டா. என்ன வகை சட்டம். எவர் நீதிபதி. இவை அத்தனையும், ஒரு தனி மனிதன், ஒரு அரசன் நிர்வகித்தானா. அவன் பெயர் தான் அருண்மொழி என்ற ராஜராஜனா.\nயோசிக்க யோசிக்க, மனம் மிகப் பெரிதாய் விரிவடைகிறது. இது கோவிலா. வழிபாட்டுத் தலமா. வெறும் சைவ சமயத்துக்குண்டான கற்றளியா. இல்லை. இது ஒரு ஆற்றங்கரை நாகரீகத்தின் வரலாற்றுப் பதிவு. திராவிடம் என்று வடமொழியில் அழைக்கப்பட்ட தமிழ் மக்களின் அறிவுத் திறமைக்கு, கற்களால் கட்டப்பட்டத் திரை. காலம் அழிக்க முடியாத சான்றிதழ். காவிரிக்கரை மனிதர்களின் சூட்சம குணத்தின் வெளிப்பாடு. விதவிதமான கலைகளின், மனித நுட���பத்தின் மனத் திண்மையின் ஒருமித்த சின்னம். முப்பத்தாறு அடி உயர ஒற்றைக்கல், இருவர் கட்டிப்பிடிக்க முடியாத அகலம். இதுபோல பல கற்கள், முன்பக்க கோபுரங்களிலும் தாங்கு பகுதியாக இருக்கிறது.\nதிருச்சிக்கு சற்று தெற்கே உள்ள கீரனூர் தாண்டி இருக்கிற நார்த்தாமலையிலிருந்து வந்திருக்கிறது. கிட்டத்தட்ட அறுபது கிலோ மீட்டர். எப்படி கொண்டு வந்தனர் இவ்வளவு பெரிய கற்பாறைகளை. பல்சகடப் பெரு வண்டிகள். பல சக்கரங்கள் பொருத்தப்பட்ட வண்டிகள், மாடுகள் இழுத்தும், யானைகள் நெட்டித் தள்ளியும் வந்திருக்கின்றன. அந்த வழியில் ஒரு ஆறு கூட இல்லை. மலை தாண்ட வேண்டாம். மணல் பகுதி இல்லை. சரியான, சமமான பாதை. வழியெல்லாம் மரங்கள். அந்த நார்த்தாமலையில், ஆயிரம் வருடத்துக் கோவிலும் இருக்கிறது. வெட்டிய இடத்திலேயே வேண்டிக் கொள்ள கோவில் கட்டியிருக்கின்றனர்.\nஎப்படி மேலே போயிற்று. இத்தனை உயரம். விமானம் கட்டக்கட்ட, வண்டிப்பாதையை கெட்டியான மண்ணால் அமைத்திருக்கின்றனர். இரண்டு யானைகள் எதிரும், புதிருமாய் போவதற்கான அகலத்தில் கற்பலகைகள், மனிதர்களாலும், மிருகங்களாலும், மேலே அந்த சுழல் பாதையில் அனுப்பப்பட்டன. உச்சிக்கவசம் வரை வண்டிப்பாதை நீண்டது. அதாவது, கலசம் பொருத்தும்போது, விமானம் வெறும் களிமண் குன்றாய் இருந்திருக்கும்.\n மெல்ல மெல்ல மண் அகற்றப்பட்டிருக்கும். ஆயிரக்கணக்கான வர்கள் தினமும் மண் அகற்றி, தொலைதூரம் போய் குவித்திருக்கின்றனர். குவிக்கப்பட்ட இடம் இப்போதும் இருக்கிறது. \"சாரப்பள்ளம் என்ற இடத்திலிருந்து சாரம் அமைத்து' என்று சொல்கின்றனரே... வாய்ப்பே இல்லை. அத்தனை உயரம் சாரம். கற்பாறைகளைத் தாங்கும் கனத்தோடு கட்டப்பட்டிருக்காது. சாத்தியமே கிடையாது. நொறுங்கி விழுந்திருக்கும். அப்படியானால் சாரப்பள்ளம். சாரம் போட, அதாவது மண்பாதை போட மண் தோண்டப்பட்ட இடம் பள்ளமாயிற்று. சாரம் போட தோண்டப்பட்ட போது உண்டான பள்ளம் சாரப்பள்ளம். இத்தனை மனிதர்கள் எப்படி. உழைப்பாளிகள் எங்கிருந்து.\n பாண்டிய தேசம், சேர தேசம், இலங்கை, கீழ சாளுக்கியம், மேல சாளுக்கியம் என்று பரவி, எல்லா இடத்திலிருந்தும், மனிதர்களும், மிருகங்களும், பொன்னும், மணியும், மற்ற உலோகங்களும், அதற்குண்டான கைவினைஞர்களும் இங்கே குவிக்கப்பட்டிருக்கின்றனர். கோவில் கட்ட போரா; போர��� செய்து ஜெயித்ததால் கோவிலா. இரண்டும் தான். சோழர்கள் போர் செய்யப் போகவில்லை எனில், பாண்டியர்கள் மேலை சாளுக்கியர்கள் போர் துவக்கி ஜெயித்திருப்பர். (வெகு காலம் கழித்து ஜெயித்தனர்.) எனவே, எதிரியை அடக்கியது போலவும் ஆயிற்று, இறைபணி செய்தது போலவும் ஆயிற்று.\nஇது சோழ தேசத்து அரசியல் சாணக்கியம். கல் செதுக்க விதவிதமான சிற்பிகள். மேல் பகுதி நீக்க சிலர். தூண், வெறும் பலகை, அடுக்குப்பாறை செய்ய சிலர். அளவு பார்த்து அடுக்க சிலர். கருவறைக் கடவுள் சிலைகள் செய்ய சிலர் என்று பலவகையினர் உண்டு. உளிகள், நல்ல எக்கு இரும்பால் ஆனவை. பெரிய கல் தொட்டியில் எண்ணெய் ஊற்றி, பழுக்க காய்ச்சிய உளிகளை சட்டென்று எண்ணெயில் இறக்க, இரும்பு இறுகும். கல் செதுக்கும் கோவிலுக்குள், இப்படிப்பட்ட கல்தொட்டி இன்னும் இருக்கிறது. கயிறு, கம்பிகள் சிறிதளவே பயன்பட்டன. உயரப் பலகைகள் போட மண் உபயோகப்பட்டது.\nஎல்லா ஊரிலிருந்தும், தஞ்சைக்கு உணவு தானியங்கள் வந்திருக்க வேண்டும். ஆடுகள் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆடுகள் வளர்ப்பது ஒரு கலையாக, கடமையாக இருந்திருக்கிறது. \"சாவா மூவா பேராடுகள்' என்ற வாக்கியம் வழக்கத்தில் இருந்திருக்கிறது. 96 ஆடுகள் இருப்பினும், அந்த ஆட்டுக் கூட்டம் குறையாது. குட்டி போட்டு வளரும். வளர்க்கப்பட வேண்டும். நல்ல மருத்துவமனைகள் கட்டப்பட்டிருக்கின்றன. விதவிதமான மருந்துப் பெயர்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன.\nஅறுவை சிகிச்சை தெரிந்தவர்கள் இருந்திருக்கின்றனர். மருத்துவமனை சார்ந்த தொழிலாளர்கள் உண்டு. மருந்துக் கிடங்கு உண்டு. மூலிகை தேடி சேகரிப்போர் உண்டு. நீர் ஊற்றுபவர் உண்டு. கணக்கு வழக்குகள், ஓலைச் சுவடிகளில் பதிவு பெற்றிருக்கின்றன. துல்லியமான கணக்கு வைக்கப் பட்டிருக்கிறது. தானங்கள் கல்வெட்டாய், குன்றிமணி தங்கம் கூட பிசகாமல் செதுக்கப்பட்டிருக்கின்றன. இதைச் சொல்ல ஒரு ஆள். செதுக்க ஒரு ஆள். நேர் பார்க்க ஒரு ஆள். வீரர்களுக்குள் சண்டை நடந்ததெனில், பஞ்சாயத்து நடந்ததற்கான கல்வெட்டுகள் உண்டு.\nமாமன்னர் ராஜராஜன் கண்ட விற்போர் உண்டு. ஒண்டிக்கு ஒண்டி சண்டை செய்ய விட்டிருக்கின்றனர். (Duel). இதில் ஒருவன் தப்பாட்டம் ஆடி இருவருமே இறந்ததால், இருவரின் மனக்கேதமும் தீர்க்க, கோவில் விளக்கெரிக்க வேண்டி, யார் மனஸ்தாபத்திற்குக் காரணமோ, அவர்களுக்கு அபராதம் விதித்திருக்கின்றனர். 96 ஆடுகள் அபராதம். அதாவது, சாவா மூவா பேராடுகள். தஞ்சையிலுள்ள ஒரு கோவிலில் இக்கல்வெட்டு இருக்கிறது.\nகோவில் கட்டியாகி விட்டது. நிர்வகிக்க யார் யார். அவருக்கென்று வீடு ஒதுக்கி, வீட்டு இலக்கம் சொல்லி, பெயர் எழுதி, கல்வெட்டாய் வெட்டியிருக்கிறது. இடது சிறகு மூன்றாம் வீடு, நக்கன் பரமிக்கு பங்கு ஒன்றும், இடது சிறகு நான்காம் வீட்டு எச்சுமண்டைக்கு பங்கு ஒன்றும் என்று பல நூறு பெயர்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. வீணை வாசிக்கும் ஆதிச்சன் இறந்தமையால், அவன் மகனுக்குப் பங்கு அரையும் என்று சம்பளம் குறைக்கப்பட்டிருக்கிறது.\nகோவில் பணியில் உள்ள எல்லா தொழிலாளர்கள் பெயரும், தொழிலும் எழுதப்பட்டிருக்கின்றன. அது மட்டுமல்ல, கோவிலுக்கு யார் தானம் தந்தனரோ, அவர்கள் தந்தது சிறு தொகையானாலும், பெரிய தொகை யானாலும், தங்க ஆபரணமானாலும், கல்லில் வெட்டப்பட்டிருக்கிறது. முதல் தானம் ராஜராஜனுடையது. \"நாங்கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத் தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும்' என்று கல்வெட்டு துவங்குகிறது. தான் மட்டும் இக்கோவிலைக் கட்டியதாய் ஒரு சிறு நினைப்பு கூட அந்த மாமனிதனுக்கு இல்லை. கோவில் கட்டிய இந்த மனிதர்கள் எப்படி இருப்பர். கொஞ்சம் தெரிய வருகிறது.\nவிமானத்தினுள்ளே உயிர் ஓவியங்கள் உள்ளன. சட்டை அணிந்த தளபதிகள், பூணூல் அணிந்த அந்தணர்கள், இடுப்பில் பாவாடையும், மேல் போர்வையும் அணிந்த அரசிகள், இடதுபக்க பெரிய கொண்டையோடு, தாடியோடு மாமன்னர் ராஜராஜன், அலங்காரமான, மிக அழகான கறுப்பு, சிவப்பு, மாநிறம் கொண்ட தேவரடியார்கள் என்று அழைக்கப்பட்ட நடனமாதர்கள், சிதம்பரம் கோவில் நடராஜர், விதவிதமான முகங்கள்; ஒன்று போல் ஒன்று இல்லை.\nஉயிர் ததும்பும் முகபாவங்கள். தட்டை ஓவியங்கள். ஆனால், தெளிவாகத் தெரியும் ஒரு உலகம். மாமன்னர் ராஜராஜனைக் கோவில் கட்டத் தூண்டியது எது. போரா கலைஞர்கள் செய்திறனா. இல்லை. பெரிய புராணம் என்ற திருத்தொண்டர் புராணம் முக்கிய தூண்டுதல். கோபுர வாசலில் உள்ள சுவர்களில், சிறிய சிறிய சிற்பங்கள் தெரிகின்றன. கண்ணப்ப நாயனார், பூசலார், கண்டேஸ்வரர் மன்மத தகனம் என்று, முக்கால் அடி உயர பதுமைகளைச் செதுக்கி வித்தை காட்டியிருக்கின்றனர். அடுத்த விநாடி குழந்தை பிறக்கும் என்ற தாயின் உருவம், மன்னர் முகங்கள், புராண காட்சிகள் எல்லாம், கோவில் கோபுரங்களில் உண்டு.\nஇது என்னவித கோவில்- விமானம் உயரம். மிக உயரம். கோபுரங்கள் சிறியவை. இது ஆகம விதியா. புதிய சிற்ப சாஸ்திரமா. உள்ளே நுழைந்ததும் நந்தியை மனதால் அகற்றிவிடுங்கள். எதிரே உள்ள விமானம் தான் சிவலிங்கம். வானம் ஒரு சிவலிங்கம். விமானத்திற்குள் உள்ள வெளி ஒரு சிவலிங்கம். வெளிக்கு நடுவே கருவறையில் கருங்கல் சிவலிங்கம். எல்லாம் சிவமயம். இந்த விமானத்திற்கு மாமன்னர் ராஜராஜன் வைத்த பெயர், \"தென்திசை மேரு' உள்ளே கடவுள் பெயர் பிரகதீஸ்வரர்.\nதமிழில் பெரு உடையார். வடக்கே உள்ள கைலாயத்தின் மீது காதல். கைலாயம் போகவில்லை. கைலாயத்தை இங்கே கொண்டுவந்துவிட்ட உடையார் பெரிய உடையார், இது போதுமா கடவுளைச் சொல்ல. ரொம்ப பெரிசு ஐயா கடவுள். கருவறைக்கு அருகே உள்ள துவாரபாலகர் கட்டுகிறார். பதினேழு அடி உயரம். அவர் கால், கதை, கதையைச் சுற்றி மலைப்பாம்பு. மலைப்பாம்பு வாயில் பெரிய யானை. அதாவது, யானையை விழுங்கும் பாம்பு. பாம்பு சுற்றிய கதை. கதையில் கால் வைத்த துவாரபாலகர், அவர் கை விஸ்மயம் என்ற முத்திரை காட்டுகிறது. உள்ளே இருப்பதை விவரிக்க முடியாது என்று கை விரிக்கிறது. விவரிக்கவே முடியாத சக்திக்கு, கடவுளுக்கு, தன்னாலான அடையாளம் காட்டியி ருக்கிறார் மாமன்னர் ராஜராஜன். அதுவே பிரகதீஸ்வரம். அதுவும் விஸ்வரூபம், இன்றளவும்.\nகருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், அக்டோபர் 14, 2010\nதமிழரின் பெருமை: தஞ்சை பெரிய கோவில் \nதமிழர்களின் பண்டைய பெருமையை பறைசாற்றும் வரலாற்று சான்றுகள் எவை எவை என்று பட்டியலிட்டால் இரண்டாயிரம் ஆண்டுகள் தொன்மை மிக்க இலக்கியங்கள், வானுயர எழுந்து நிற்கும் கற்றளி எனப்படும் கோவில்கள் இவை இரண்டும்தான் முன்னணியில் வந்து நிற்கும். இத்தகைய பெருமை மிக்க கட்டடங்களுள் ஒன்றுதான் தஞ்சை பெரிய கோவில்\nதமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாம் தஞ்சையில் ஆன்மிகக் களஞ்சியமாகவும், தமிழர்களின் கட்டடத் திறமைக்கு ஒரு சான்றாகவும் திகழ்கிறது ராஜராஜேஸ்வரம் எனப்படும் தஞ்சை பெரிய கோவில். ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமாய் காட்சி தரும் இக்கோவில், ஒவ்வொரு தமிழனும் பெருமைப்���ட்டுக் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.\nசோழ மன்னர்களில் தலைசிறந்த மன்னராகிய முதலாம் ராஜராஜ சோழனின் காலத்தில் கட்டப்பட்டது தஞ்சை பெரிய கோவில். கி.பி.1005 ஆம் ஆண்டு கட்டத் தொடங்கப்பட்டு கி.பி.1010 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. ஆறு ஆண்டுகளில் கட்டப்பட்ட இக்கோவில், ஆயிரம் ஆண்டுகைக் கடந்தும் கம்பீரமாய் காட்சி தருவதை பார்க்கும்போது, பண்டைய தமிழர்களின் கட்டட நிபுணத்துவத்தை வியக்காமல் இருக்க முடியவில்லை.\nதமிழ்நாட்டின் வேறு எந்த கோவிலுக்கும் இல்லாத சிறப்பு தஞ்சை பெரிய கோவிலுக்கு உண்டு. மதுரை மீனாட்சி அம்மன் கோவில், சிதம்பரம் நடராஜர் சன்னதி திருவில்லிபுத்தூர் போன்ற கோவில் கோபுரங்களின் வடிவத்திற்கும் தஞ்சை கோவிலின் கோபுரத்திற்கும் வித்தியாசம் உண்டு. ஆகம விதியோடு அதேசமயம் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் உருவாக்கப்பட்டது இதன் கோபுரம். தரைத்தளத்தில் இருந்து மொத்தம் 216 அடி உயரம் கொண்டது இதன் கோபுரம். கர்ப்பகிரகத்தில் இருந்து எகிப்திய பிரமிடுகளைப் போன்று 190 அடி உயரத்திற்கு சீரான வடிவில் உயர்ந்து செல்கிறது.\nபொதுவாக கோபுரத்தின் ஆதிதளம் முடிந்து முதல் தளம் ஆரம்பிக்கும்போது சுற்றளவு குறையத் தொடங்கும். மேலே செல்ல செல்ல குறுகியப்படி செல்வதால் பிரமிடு போல் காட்சி அளிக்கும். ஆனால், ஆதிதளத்தின் தொடர்ச்சியாக முதல் தளத்தின் சுற்றளவும் இருப்பது இக்கோவிலின் சிறப்பினும் சிறப்பாகும்.\nஅதேபோன்று பெருவுடையார் அமைந்திருக்கும் இடத்தில் இருந்து மேலே பார்த்தால் சிகரத்தின் அடிப்பாகம் தெரியும். அதுவும் கீழே சதுரமாக தெரிய ஆரம்பித்து மேலே செல்ல செல்ல வட்டமாக மாறும் விந்தை எளிதில் புரியாத புதிர்தான். கோபுர உச்சியில் உள்ள பிரம்ம மந்திரக்கல் எனும் ஒரே கல்லிலான வட்ட வடிவிலான கல் சுமார் 80 டன் எடையுடையது. கோவிலின் உள்ளே கர்ப்பகிரகத்தில் காட்சி தரும் லிங்கம் 13 அடி உயரம் உடையது. ஆவுடை எனப்படும் லிங்கத்தின் கீழ்ப்பகுதி வட்டவடிவமான பகுதியின் சுற்றளவு 54 அடியாகும். இந்த லிங்கம் மத்தியப்பிரதேசம் மாநிலம் நர்மதை ஆற்றங்கரையில் இரந்து எடுத்து வரப்பட்டதாகும்.\nகோவிலின் மற்றொரு ஆச்சர்யமாக விளங்கும் மிகப்பெரிய நந்தி பார்ப்போரை விய்ப்போடு வணங்க வைக்கிறது. 9 அடி நீளமும், 6 அடி அகலமும், 12 அடி உயரமும் கொண்ட நந்தி உருவம் இந்தியாவில் வேறு எங்கும் காணக் கிடைக்காத ஒன்று.\nதஞ்சை முழுக்க முழுக்க வேளாண் பூமியாகும். காவிரி ஆற்றின் செழித்த வண்டல் மண் கொழிக்கும் பூமி தஞ்சை. கையால் கிண்டி விதை நட்டாலே, பூ மலரும் மகத்துவம் கொண்டது தஞ்சை மண். இங்கு கனத்த பாறைகளோ, மலையளவு உயரம் கொண்ட கற்களோ இருந்ததற்கான நிலவியல் சான்றுகள் இல்லை. அப்படி இருக்கையில் இவ்வளவு பெரிய தஞ்சை பெரிய கோவிலைக் கட்ட தேவையான கற்களையும், குறிப்பாக விமானத்திற்கு தேவையான கல்லை ராஜராஜ சோழன் எங்கிருந்து கொண்டு வந்தான், எப்படி சாரம் எழுப்பி அதனை மேலே கொண்டு சென்றான் என்பதை எண்ணிப் பார்க்கையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களின் கட்டட ஞானம் நம்மை பிரமிக்க வைக்கிறது.\nதச்சை பெரிய கோவிலுக்குள் கர்ப்பகிரகமான சிவலிங்கம் மட்டுமல்லாது வடமேற்கு மூலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில், வடகிழக்கு பகுதியில் வராகியம்மன் கோவில், சண்டி கேசுவரர் கோவில், கணபதி கோவில், நடராஜர் சன்னதி போன்றவையும் அமைந்துள்ளன. கருவூரார் சித்தரைப் போற்றி கருவூரார் கோவிலும், சுற்றுப்புறச் சுவரின் உட்புறத்தில் உள்ள சுற்று மண்டபத்தில் 63 நாயன்மார்கள் சிலைகளும், 108 சிவலிங்கங்களும் இருக்கின்றன. தமிழ்நாட்டில் இரண்டு திருவாயில்களைக் கொண்டு அமைக்கப்பட்ட முதற்கோவில் தஞ்சை பெரியகோவில்தான். கட்டப்பட்ட காலத்தோடு இன்றளவும் காட்சி அளிப்பதும் இதுதான்.\nபல்வேறு கோவில்களில் சுற்றுச் சுவர்களை அழகிய ஓவியங்கள் அலங்கரிக்கும் நிலையில், இலக்கிய ஆக்கங்களை கல்வெட்டுகளாக பதிவு செய்த முதல் கோவில் தஞ்சை பெரிய கோவில். 50 மீட்டருக்கும் மேலான நீளத்தில் அமைந்த கல்வெட்டுகளும், கட்டுமானப்பணியில் பங்கேற்றவர்களையும் கல்வெட்டில் செதுக்கி பெருமைப்படுத்தியதும் இக்கோவிலில்தான்.\nகோவில் உருவாக்கப்பட்டபோது, கோவில் பணிக்கென பூசகர்கள், ஓதுவார்கள் என 50 பேரும், ஆடல்கலையில் சிறந்த நடனமாதர்கள் 400 பேரும் பணியில் அமர்த்தப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் கோவிலுக்கு அருகே தளிச்சேரி என்ற இடத்தில் குடியிருப்புகள் ஏற்படுத்தியதோடு, கோவில் வருமானத்தில் இருந்து அவர்களுக்கு ஊதியம் வழங்க முறை செய்யப்பட்டது. ராஜராஜசோழனின் நிர்வாகத் திறமைக்கு ஓர் எடுத்துக்காட்டு.\nதஞ்சை பெரிய கோவில் கல்வெட்டு வரலாற்று ஆய்வாளர்களுக்கு ஒரு பொக்கிசம் என்றால் அது மிகையல்ல. சுற்றுச்சுவர், தூண்கள், கைப்பிடிகள் போன்றவற்றிலும் புதைந்து கிடைக்கும் கல்வெட்டுகள் அன்றைய காலத்தின் தமிழர்களின் கொடைத் தன்மையை பறை சாற்றுபவை.\nகோவிலுக்கு வழங்கப்படும் காணிக்கை எது, எவ்வளவு, அதனைக் கொண்டு செய்யப்படும் காரியம் எது, அதனை மேற்பார்வையிடும் அதிகாரி யார், அவருக்கு என்ன ஊதியம் என்பது போன்ற விரிவான தகவல்கள் அந்த கல்வெட்டுகளில் காணக்கிடைக்கின்றன. ராஜ ராஜ சோழன் வழங்கிய நிவேந்தங்களும், குந்தவை நாச்சியார் வழங்கிய செப்புத் திருமேனிகள் குறித்த கல்வெட்டுக்களில் புதைந்து கிடக்கும் ரகசியங்கள் பலப் பல.\nகோவில் கோபுரத்தின் நிழல் தரையில் விழாது என்பது போன்ற பல்வேறு கட்டுக்கதைகள் தஞ்சை பெரிய கோவிலைப்பற்றி கர்ணப் பரம்பரைக் கதையாக கூறப்படுகிறது. ஆனாலும், அவ்வாறு கூறப்படுவது உண்மையல்ல. கோபுரத்தின் நிழல் சில டிகிரி அளவுக்கு பூமியில் விழுகிறது. சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்ட போது அது சரியாக நிற்கவில்லை என்றும் கருவூரார் சித்தர் வெற்றிலைச்சாறு துப்பி நிற்க வைத்தார் என்றும், தனக்கு ஏற்பட்ட கருங்குஷ்டம் நோய் சரியாவதற்காவே ராஜராஜசோழன் இக்கோவிலை கட்டினான் என்றும் பல்வேறு கட்டுக்கதைகள் இதைப்பற்றி கூறப்படுகின்றன.\nஆனால் எதற்கும் வரலாற்று சான்றுகள் இல்லை. கதைகள் அனைத்தையும் தன்னகத்தே அடக்கி மவுன சாட்சியாய் நின்று கொண்டிருக்கிறது பெரிய கோவில். இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம்18 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழா பிரசித்தி பெற்ற ஒன்றாகும். அதே போன்று வருடந்தோறும் ராஜராஜசோழன் பிறந்த நாளான ஐப்பசி மாதம் சதய நட்சத்திர தினத்தன்று சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அப்போது வில்வ இலை, வன்னி இலை, நொச்சி இலை, பிச்சி இலை, அத்திக் கொழுந்து, அரசங்கொழுந்து உள்ளிட்ட 47 வகையான அபிஷேகம் நடத்தப்படும்.\nஇத்தனை பெருமை வாய்ந்த தஞ்சை பெரிய கோவிலை 1985 ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் கோவிலுக்கு உள்ளே அழகிய நடைபாதை, வெளியே அகழி போன்றவை யுனெஸ்கோ நிறுவனத்தால் ஏற்படுத்தப்பட்டு பராமரிக்கப்படுகிறது. தமிழர்களின் பாரம்பரிய கட்டட ஞானத்தை பறைசாற்றும் தஞ்சை பெரிய கோவிலை இனிவரும் தலைமுறையினரும் கண்���ு களிக்கும் வகையில் பேணிப் பாதுகாத்திட அனைவரும் ஒத்துழைப்பு அளியுங்கள்.\nகருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎந்த நேரத்திலும் தேர்தலை சந்திக்கத் தயார்: மு.க.ஸ்டாலின்\nதரணி போற்றும் தஞ்சை பெரிய கோவில்\nதமிழரின் பெருமை: தஞ்சை பெரிய கோவில் \nமும்தாஜ் மறைந்தது தட்சிணப் பிரதேசத்தில். அங்கு புதைக்கப்பட்டிருந்த அவருடைய உடல் ஆறு மாதங்கள் கழித்து, இப்போது தாஜ்மஹால் அமைந்திருக்கும் இடத...\n''விடலைப்பருவத்தை எட்டும் பையன்களுக்கு கடவுள் அற்புதமான ஒரு திரவத்தை பரிசாகக் கொடுப்பார். அது அவர்கள் உடலில் தொடர்ந்து சுரந்து கொண்...\nபசு மாடு பற்றித் தெரியுமா\n பசு மாட்டின் ஆண் இனம் காளை என்றும் அதன் குட்டி கன்று என்றும் அழைக்கப்படுகிறது.  பசு மாட்டால் மாடிப்படியை ஏறமுடியும். ஆனால் இறங்...\nசெக்ஸ் பற்றிய பழங்கால ஆராய்ச்சிகள்\nஉண்பது, வாழ்வது, இனப்பெருக்கம் செய்வது ஆகிய மூன்றும் மனித சமூகத்தின் முக்கிய கடமைகளாக கருதப்படுகின்றன.இதில் முக்கியமானது இனப்பெருக்கம் செய்...\n“கிளியோபாட்ரா இறந்த போது பண்டைய எகிப்திய சம்பிரதாயப்படி அவர் உடல் 3 நாட்கள் புதைக்கப்படவில்லை. அந்த 3 நாட்களும் அவருடைய சடலம் பலரால் கற்ப...\nதாஜ்மஹால் சில அரிய தகவல்கள்\nதாஜ்மஹாலை கட்டி முடிக்க சுமார் 22 ஆண்டுகள் ஆயின. இத்தனை ஆண்டுகளுக்கு என்ன காரணம் தாஜ்மஹல் கட்ட தேவையான கட்டுமானப் பொருட்கள், குறிப்பாக வில...\nதென் அமெரிக்காவின் ஆதி நாகரிங்களுள் ஒன்றான மாயா நாகரிக மக்களின் நாள் காட்டி 2012 டிசம்பர் 21 ஆம் தேதி உலகம் அழியும் என ஆருடம் கூறி பீதியை க...\nதேசிய மக்கள் தொகை பதிவேடு.\nதேசிய மக்கள் தொகை பதிவேடு என்பது, பலவித தகவல்களை அறிந்து கொள்ள பயன்படுகிறது. மேலும், நாட்டின் பாதுகாப்பை அதிகரிக்கவும், நடுவண் மற்றும் மாநி...\nநமது இந்து கலாச்சாரத்தில் வீட்டின் முன் தினமும் கோலமிடுவது மங்களச் சின்னமாக கருதப்படுகிறது. தற்போது விழாக்கள், விசேஷங்கள் போன்றவற்றிற்கு கல...\nசரித்திர காலங்களில் ஆண், பெண் உறவுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. காட்டு மிராண்டிகளாகத் திரிந்த மனிதர்கள், நாகரீகம் அடைந்த பிறகுதான் கூட்டமா...\nயூ டியூப் (YOU TUBE)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sengkodi.blogspot.com/2010_05_05_archive.html", "date_download": "2018-05-23T20:25:56Z", "digest": "sha1:DRQXI37KRROSD3SCGHXIH4SEJYIXKNYO", "length": 6899, "nlines": 66, "source_domain": "sengkodi.blogspot.com", "title": "தலித் உரிமைப் போராட்டங்கள்: 05/05/10", "raw_content": "புதன், 5 மே, 2010\nசுக்கிலநத்தம் அம்பேத்கர் காலனிக்கு அடிப்படை வசதி செய்க\nஅருப்புக்கோட்டை சுக்கில நத்தம் ஊராட்சி அம்பேத்கர் காலனிக்கு அடிப்படை வசதிகளை உடனடியாக செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nவிருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ளது சுக்கிலநத்தம் கிராமம். இங்கு 1997ம் ஆண்டு 17 தொகுப்பு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட் டன. அம்பேத்கர் காலனி என பெயரிடப்பட்ட இக்குடியிருப்பு பகுதிக்கு அரசின் இலவச டிவி, கேஸ் அடுப்புகள் உள்ளிட்ட அரசின் உதவிகள் வழங் கப்பட்டு வந்தது. ஊராட்சி மன்றத் தலைவராக ராமநாதன் என்பவர் உள்ளார். இந்நிலையில் 2007ம் ஆண்டு ஊராட்சியில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்தத் தீர்மானத்தில், அம்பேத்கர் காலனியை சுக்கில நத்தத்தில் இருந்து நீக்கிவிடுவது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தீர்மானம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஊராட்சியின் இந்த தீர்மானத்தை கண்டித்தும், தீர்மானத்தை வாபஸ் பெற வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகியவை பல்வேறு போராட்டங்களை நடத்தின. இது குறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் மனுக்களும் அளிக்கப்பட்டன.\nஏப்ரல் 14ம் தேதி அருப்புக்கோட்டையில் நடைபெற்ற பொதுவிசாரணையில் பங்கேற்றவர்கள், இப்பிரச்சனை குறித்து நீதிமன்றத்தை அணுகலாம் என சுட்டிக்காட்டினர்.\nஇதையடுத்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் விருதுநகர் மாவட்ட அமைப்பாளர் சாமுவேல்ராஜ், அம்பேத்கர் காலணி பிரச்சனை குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை வெள்ளியன்று நீதிபதிகள் இப்ராஹிம் கலிபுல்லா, வாசுகி முன்னிலையில் வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் உ.நிர்மலாராணி ஆஜரானார்.\nமனுவை விசாரித்த நீதிபதிகள் இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளனர். அதில் அருப்புக்கோட்டை ஒன்றியம் சுக்கிலநத்தம் கிராம ஊராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் காலனிக்கு கடந்த இரண்டு ஆண்டுகாலமாக நிறுத்தப்பட்டிருந்த குடிநீர் உள்ளிட்ட அரசுத்திட்டங்களை, விருதுநகர் மாவட்ட ஆட்சியர், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர், உதவி இயக்குநர் (பஞ்சாயத்துகள்) உடனடியாக செயல்படுத்த வேண்டுமென கூறியுள்ளனர்.\nஇடுகையிட்டது ஆதிகபிலன் நேரம் பிற்பகல் 3:03 இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: அம்பேத்கர் காலனி, உயர்நீதிமன்றம், சுக்கிலநத்தம், விருதுநகர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nசுக்கிலநத்தம் அம்பேத்கர் காலனிக்கு அடிப்படை வசதி ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://syamakrishnavaibhavam-tamil.blogspot.com/2011/07/3-devi-nannu-raga-kalyani.html", "date_download": "2018-05-23T20:04:18Z", "digest": "sha1:WLLYQZ6LJGWKG67N7C2UOPQ4JSKLCJ4S", "length": 6494, "nlines": 103, "source_domain": "syamakrishnavaibhavam-tamil.blogspot.com", "title": "ஸ்யாம கிருஷ்ண வைபவம்: ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - தே3வீ நன்னு - ராகம் கல்யாணி - Devi Nannu - Raga Kalyani", "raw_content": "\nஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - தே3வீ நன்னு - ராகம் கல்யாணி - Devi Nannu - Raga Kalyani\nஸேவிஞ்சி நின்னே ஸதா3 நம்மிதினி\nஅனாத2 ரக்ஷகி பி3ரான ப்3ரோவுமு தல்லீ\nஆஸ்1ரித ஜன பாலினி ப4வானி தே3வீ 1த்ரி-லோக ஜனனி (தே3வீ)\nபராகு ஸேயக 2வரா(லொ)ஸகு3மு தல்லீ\nபாமர ஜன பாலினி ம்ரு2டா3னி தே3வீ 3த்ரி-லோக பாலினி (தே3வீ)\nகுமார ஜனனீ கடாக்ஷ ஸேயுமு தல்லீ\nஸ்1யாம க்ரு2ஷ்ண பாலினி புராணி தே3வீ ப்3ரு2ஹ(த3)ம்பா3 (தே3வீ)\nசேவித்து, உன்னையே எவ்வமயமும் நம்பினேன்.\nபராக்கு செய்யாது, வரங்கள் தருவாயம்மா.\nபதம் பிரித்தல் - பொருள்\nதேவீ/ என்னை/ காப்பாய்/ அம்மா/\nஇப்போதே/ நல்ல/ தருணம்/ அம்மா/\nஸேவிஞ்சி/ நின்னே/ ஸதா3/ நம்மிதினி/\nசேவித்து/ உன்னையே/ எவ்வமயமும்/ நம்பினேன்/\nஅனாத2/ ரக்ஷகி/ பி3ரான/ ப்3ரோவுமு/ தல்லீ/\nஅனாதைகளை/ காப்பவளே/ விரைவாக/ காப்பாயம்மா/ தாயே/\nஆஸ்1ரித/ ஜன/ பாலினி/ ப4வானி/ தே3வீ/ த்ரி-லோக/ ஜனனி/ (தே3வீ)\nஅண்டிய/ மக்களை/ பேணுபவளே/ பவானீ/ தேவீ/ மூவுலகை/ யீன்றவளே/\nபராகு/ ஸேயக/ வராலு/-ஒஸகு3மு/ தல்லீ/\nபராக்கு/ செய்யாது/ வரங்கள்/ தருவாயம்மா/ தாயே/\nபாமர/ ஜன/ பாலினி/ ம்ரு2டா3னி/ தே3வீ/ த்ரி-லோக/ பாலினி/ (தே3வீ)\nபாமர/ மக்களை/ பேணுபவளே/ மிருடானீ/ தேவீ/ மூவுலகை/ பேணுபவளே/\nகுமார/ ஜனனீ/ கடாக்ஷ ஸேயுமு/ தல்லீ/\nமுருகனை/ யீன்றவளே/ கடைக்கணிப்பாயம்மா/ தாயே/\nஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ பாலினி/ புராணி/ தே3வீ/ ப்3ரு2ஹத்-அம்பா3/ (தே3வீ)\nசியாம/ கிருஷ்ணனை/ பேணுபவளே/ பழம்பொருளே/ தேவீ/ பெரிய நாயகியே/\n1 - த்ரி-��ோக ஜனனி - லோக பாவனி.\n2 - வராலொஸகு3மு - வராலனொஸகு3மு.\n3 - த்ரி-லோக பாலினி - த்ரி-லோக ஜனனி.\nபெரிய நாயகி - தஞ்சாவூரில் அம்மையின் பெயர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://velmahesh.blogspot.com/2016/03/blog-post.html", "date_download": "2018-05-23T20:43:35Z", "digest": "sha1:XOR4UPSMM345BVHCOBXTOBBJVVR64NID", "length": 20694, "nlines": 108, "source_domain": "velmahesh.blogspot.com", "title": "வாங்க சார்..வந்து ஒரு விசிட் அடித்து போங்க சார்.....: வழுக்கைத் தலையில் முடியின் வளர்ச்சியைத் தூண்டும் சில எளிய இயற்கை வழிகள்!", "raw_content": "வாங்க சார்..வந்து ஒரு விசிட் அடித்து போங்க சார்.....\nவழுக்கைத் தலையில் முடியின் வளர்ச்சியைத் தூண்டும் சில எளிய இயற்கை வழிகள்\nதற்போது தலைமுடி உதிர்வது தான் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. தினமும் பலருக்கு வருத்தத்தைத் தரும் ஒன்றும் இதுவே. இதன் காரணமாகவே பலருக்கு மன அழுத்தம், டென்சன் போன்றவை ஏற்படுகிறது.\nதலைமுடிக்காக செலவழிப்போர் ஏராளம். இருப்பினும் எந்த பலனும் கிடைத்திருக்காது. சிலர் தலைமுடி அதிகம் கொட்டுகிறது என்று டிவிக்களில் விளம்பரப்படுத்தும் கண்ட ஹேர் ஆயில்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள்.\nஇப்படி கண்டதை தலைமுடிக்கு பயன்படுத்தினால், முடியின் ஆரோக்கியம் போய், முடி அதிகம் கொட்டி வழுக்கை கூட ஏற்படும். எனவே உங்களுக்கு முடி அதிகம் கொட்டினால், முதலில் இயற்கை வழிகள் என்னவென்று தெரிந்து முயற்சித்துப் பாருங்கள்.\nஇங்கு முடி உதிர்வதைத் தடுக்கும் மற்றும் வழுக்கை ஏற்பட்ட இடத்தில் முடியின் வளர்ச்சியைத் தூண்டும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.\nதேங்காய் பாலில் மயிர்கால்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து அதிகம் உள்ளது. எனவே வாரம் ஒருமுறை தேங்காயை அரைத்து பால் எடுத்து, அந்த பாலைக் கொண்டு தலைமுடியை மசாஜ் செய்து ஊற வைத்து அலசுங்கள். இப்படி செய்து வர, முடி உதிர்வதை தடுக்கலாம்.\nகற்றாழை ஜெல்லில் உள்ள மருத்துவ குணத்தால், ஸ்கால்ப்பில் உள்ள தொற்றுக்கள் மற்றும் வறட்சியால் முடி உதிர்வது தடுக்கப்படும். அதற்கு கற்றாழை ஜெல்லை ஸ்காலப்பில் தடவி மசாஜ் செய்து, 1 மணநேரம் ஊற வைத்து பின் வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும். இப்படி செய்வதால் முடி உதிர்வது நிற்பதோடு, வழுக்கைத் தலையிலும் முடியின் வளர்ச்சி தூண்டப்படும்.\nவாரம் ஒருமுறை தேங்காய் எண்ணெய், ஆலிவ் ஆயில், கடுகு எண்ணெய், பாதாம் எண்ணெய், விளக்கெண்ணெய் போன்றவற்றில் ஏதேனும் ஓர் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி நன்கு மசாஜ் செய்து 1 மணிநேரம் ஊற வைத்து அலச வேண்டும். இதனால் ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் அதிகரித்து, மயிர்கால்களின் வளர்ச்சி தூண்டப்படும்.\nவேப்பிலையில் ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-வைரல், ஆன்டி-டயாபடிக், ஆன்டி-செப்டிக் போன்றவை உள்ளது. இத்தகைய வேப்பிலை நோய்களை குணப்படுத்த மட்டுமின்றி, முடி உதிர்வதையும் தடுக்கும். அதற்கு வேப்பிலையை 1 கப் நீரில் போட்டு நீர் பாதியாக வரும் வரை நன்கு கொதிக்க விட்டு, அந்த நீரைக் கொண்டு வாரம் ஒருமுறை தலைமுடியை அலச, ஸ்கால்ப் பிரச்சனைகள் அனைத்தும் வெளியேறி, தலை நன்கு சுத்தமாக இருக்கும்.\nநெல்லிக்காயை நன்கு உலர வைத்து, அதனை தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு கருமையாகும் வரை ஊற வைத்து, பின் அந்த எண்ணெயை தினமும் தலைக்கு தடவி வர வேண்டும். அதுமட்டுமின்றி வாரம் ஒருமுறை நெல்லிக்காயை, சீகைக்காயுடன் சேர்த்து அரைத்து, தலையில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் அலச வேண்டும். வறட்சியான முடி உள்ளவர்கள், சீகைக்காயைப் பயன்படுத்த வேண்டாம், அந்த எண்ணெயை மட்டும் தினமும் தலைக்கு தடவி வந்தால் போதும்.\nவெங்காயத்தில் சல்பர் அதிகம் உள்ளது. இது முடியின் வளர்ச்சியைத் தூண்டும். எனவே உங்களுக்கு முடி அதிகம் உதிர்ந்தாலோ அல்லது வழுக்கைத் தலை இருந்தாலோ வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து, அதனைக் கொண்டு ஸ்கால்ப்பை மசாஜ் செய்து, மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும்.\nபூண்டிலும் சல்பர் ஏராளமாக உள்ளது. அதற்கு தேங்காய் எண்ணெயில் பூண்டை சேர்த்து கொதிக்க வைத்து, பின் அந்த எண்ணெய் கொண்டு ஸ்கால்ப்பை மசாஜ் செய்ய வேண்டும். இப்படி ஒரு வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால், முடி உதிர்வது குறைந்து, முடி வளர்ச்சி அடைவதைக் காண்பீர்கள்.\nசெம்பருத்தி பூவிலும் தலைமுடிக்கு தேவையான சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது. இது முடி உதிர்வதைத் தடுப்பதில் இருந்து, முடியின் வளர்ச்சியை அதிகரிப்பது, நரைமுடியைத் தடுப்பது, பொடுகைப் போக்குவது என்ற பல நன்மைகளை வழங்கும். அதற்கு செம்பருத்திப் பூ மற்றும் அதன் இலையை ஒன்றாக சேர்த்து அரைத்து தலையில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து ஷாம்பு பயன்படுத்தாமல் தேய்த்து கழுவ வேண்டும்.\nமுட்டையில் சல்பர், இரும்புச்சத்து, புரோட்டீன், பாஸ்பரஸ், அயோடின் மற்றும் ஜிங்க் போன்றவை அதிகம் உள்ளது. இது தலைமுடியின் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும். அதற்கு முட்டையின் வெள்ளைக்கருவை ஆலிவ் ஆயிலுடன் சேர்த்து கலந்து, தலையில் தடவி ஊற வைத்து அலச வேண்டும்.\nமைசூர் பருப்பை அரைத்து பொடி செய்து, தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து, ஸ்கால்ப்பில் படும்படி தடவி ஊற வைத்து குளிர்ந்த நீரில் அலச முடி உதிர்வது தடுக்கப்படும்.\nஎலுமிச்சையின் விதை மற்றும் மிளகை தண்ணீர் சேர்த்து அரைத்து, ஸ்கால்ப்பில் தடவி ஊற வைத்து அலச, தலைமுடி உதிர்வது குறையும் மற்றும் முடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.\nவெந்தயமும் முடி உதிர்வதைத் தடுக்கும். முக்கியமாக வெந்தயம் தலைமுடியை மென்மையாக்கி, பட்டுப்போன்று வைத்துக் கொள்ளும். அதற்கு வெந்தயத்தை நீரில் ஊற வைத்து அரைத்து பேஸ்ட் செய்து, தலையில் தடவி ஊற வைத்து அலச வேண்டும்.\nதயிர் மற்றும் கற்பூரத்தை சரிசமமாக எடுத்து, அதனை ஒன்றாக கலந்து, ஸ்கால்ப்பில் தடவி 2 மணிநேரம் ஊற வைத்து, பின் அலச, தலைமுடி உதிர்வது குறைந்து, வழுக்கைத் தலையிலும் முடி வளர ஆரம்பிக்கும்.\nகொத்தமல்லியை அரைத்து பேஸ்ட் செய்து, ஸ்கால்ப்பில் தடவி ஊற வைத்து அலச, முடி உதிர்வது குறைவதோடு, ஸ்கால்ப்பில் ஏற்படும் நோய்த்தொற்றுக்களும் தடுக்கப்படும்.\nகறிவேப்பிலை முடிக்கு நல்ல கருமை நிறத்தைத் தருவதோடு, தலைமுடி உதிர்வதையும் தடுக்கும். அதற்கு கறிவேப்பிலையை நீரில் போட்டு தண்ணீர் பச்சையாக மாறும் வரை நன்கு கொதிக்க விட்டு, பின் அதனை இறக்கி குளிர வைத்து, அதனைக் கொண்டு ஸ்கால்ப்பை 20 நிமிடம் மசாஜ் செய்து, பின் அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், தலையில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் உடனடி நிவாரணம் கிடைக்கும்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nலேபிள்கள்: தலை முடி , தன்னம்பிக்கை , படித்ததில் பிடித்தது\nசுகந்திர தினத்தை முன்னிட்டு புதியதாக உதயமாயிருக்கும் (superdealcoupon.com)நமது தளம் .இந்த தளத்தின் சிறப்பு இந்தியாவில் முதன்மையான ஆன்லைன் ஷாப்பிங் தளம் மற்றும் மொபைல் ரீசார்ஜ் ஆகிய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆபர் பற்றிய தகவல்களை உங்களிடம் பகிர்ந்து உங்கள் பணத்தை யும் உங்கள் நேரத்தையும் சேமிப்பதே எங்கள் கொள்கை .\nநமது தளத்தை பார்க்க Superdealcoupon\n14 ஆகஸ்ட், 2016 ’அன்று’ பிற்பகல் 9:10\nபடிக்க வந்த நண்பர்களெல்லாம் ஒட்டு போட்டுட்டு போங்களே\nஇந்த இடுகை உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்.\nதமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க உள்ள கருவிபட்டையில் மேல்நோக்கியுள்ள கைவிரலை சொடுக்கவும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n“லஞ்சம் தவிர்த்து. நெஞ்சம் நிமிர்த்து”\nநல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ\nவலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ\nதானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ\nஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ\nஉயிர்க்கொலை செய்வோர்க்க உபகாரஞ் செய்தேனோ\nகாவல் கொண்டிருந்த கன்னியை அழித்தேனோ\n\"கதர் துணி வாங்கி ஏழை வீவசாயி, நெசவாளியின் ஒரு நாள் உணவிற்கு வழிசெய்வோம்\" - காந்தி\nஉனக்கு அதிகாரம் இருந்தால் அதை ஏழைகளின் மேம்பாட்டிற்கு பயன்படுத்து...\nஉனக்கேற்க நின்றவர்க்கு உதவிகொடு என்மகளே\nஎனக்கேற்க நிற்ப்போரை இரட்சிப்பதும் உன்மனம்தான்\nகுவியச் சிரியாதே பாவத்தைக் காணாதே\nவாரஞ் சொல்லாதே வழக்கோரம் பேசாதே\nஏந்து நீ தர்மம் இடறு நினையாதே\nநில்லு நினைவில் நீ சரித்துக்கொடு என்மகனே\nஎளியோரைக் கண்டு இரங்கியிரு என்மகனே\nதாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தருமம்\nஅடக்கம் பெரிது அறிவுள்ள என்மகனே\nகடக்கக் கருதாதே கற்றோரைக் கைவிடாதே\nநன்றி மறவாதே நான் பெரிதென்று எண்ணாதே\nஅண்டின பேரை அகற்ற நினையாதே\nபசுவை அடைத்துப் பட்டினிகள் போடாதே\nஎளியோரைக் கண்டால் ஈந்து இரங்கிடு\nவிழுந்து நமஸ்காரம் வேண்டாமென்று சொல்லிடுங்கோ\nதீபாராதனைக் காணாதுங்கோ திரு நாளைப் பாராதுங்கோ\nஉனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்....\nவாங்க சார்..வந்து ஒரு விசிட் அடித்து போங்க சார்...... Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=20974&cat=3", "date_download": "2018-05-23T20:22:31Z", "digest": "sha1:QCPRSVLTNKDRZMF67FIQW6SOYRG4RECB", "length": 6700, "nlines": 79, "source_domain": "www.dinakaran.com", "title": "ஃப்ரூட்ஸ் அண்ட் நட்ஸ் ஸ்ரீகண்ட் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக ���மிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > பிரசாதம்\nஃப்ரூட்ஸ் அண்ட் நட்ஸ் ஸ்ரீகண்ட்\nபுளிப்பில்லாத கெட்டித் தயிர் - 2 கப், காய்ந்த திராட்சை - 1 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய பாதாம், பிஸ்தா, முந்திரி - தலா 1 டேபிள்ஸ்பூன், குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் - தலா 1 சிட்டிகை, தேன் - 3 டீஸ்பூன், விருப்பமான பழங்கள் (மாம்பழம், கிவி, ஸ்ட்ராபெர்ரி, பைனாப்பிள்) - யாவும் கலந்தது 2 கப்.\nகுங்குமப்பூவை சிறிது பாலில் ஊறவைக்கவும். சுத்தமான ஒரு வெள்ளைத் துணியில் தயிரை மூட்டை கட்டி 6 மணி நேரம் தொங்க விட்டு வடிக்கவும். இது வடிந்து பந்து போல் கெட்டியாக வந்ததும் கடைந்து கொள்ளவும். பழங்களை தோல் சீவி விதை நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தயிரில் பழங்கள், ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ பால் சேர்த்து கலந்து கண்ணாடி கிண்ணங்களில் போட்டு மேலே காய்ந்த திராட்சை, நட்ஸ் கலவையை தூவி, தேன் ஊற்றி ஃப்ரிட்ஜில் குளிரவைத்து எடுத்து ஜில்லென்று பரிமாறவும்.\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nபோலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; தூத்துக்குடியில் நீடிக்கிறது பதற்றம்\nசென்னை மக்களை வாட்டி வதைக்கும் கத்திரி வெயில் \nதூத்துக்குடியில் 2-வது நாளாக துப்பாக்கிச் சூடு : போலீஸ் வாகனங்களுக்கு தீவைப்பு\nதிருமணத்திற்கு பிறகு முதன்முறையாக டச்சஸ் ஆப் சுசக்ஸ் தோற்றத்துடன் உலா வந்த மேகன் மார்க்கல்\nஏசி, ஏடிஎம், காபி இயந்திரங்கள்,வைஃபை உள்ளிட்ட வசதிகளுடன் நவீன பேருந்து நிறுத்தம் :ஹைதராபாத்தில் வினோதம்\nஅரசு பணியாளர்கள் துறைத்தேர்வுகள் தூத்துக்குடியில் ஒத்திவைப்பு\nதமிழக அரசுக்கு குலாம் நபி ஆசாத் கண்டனம்\nஎம்பி பதவி எடியூரப்பா, ஸ்ரீராமுலு ராஜினாமா\nஐபிஎல் போட்டி: ராஜஸ்தானை வீழ்த்தி 2-வது குவாலிபயர் போட்டிக்கு தகுதி பெற்றது கொல்கத்தா\nதமிழக ஆளுநர் பன்வாரிலாலுடன் முதலமைச்சர் எடப்பாடி சந்திப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manisenthil.com/?p=743", "date_download": "2018-05-23T20:13:48Z", "digest": "sha1:BT3GBRBE3YH7GPDWHP3IYDMFL7YKY255", "length": 5220, "nlines": 170, "source_domain": "www.manisenthil.com", "title": "என் வாழ்க்கைக் கதை.. – மணி செந்தில்", "raw_content": "\nநாம் தமிழர் கட்சி- இளைஞர் பாசறை.\nமணி செந்தில் எழுதிய நூல்கள்\nகடக்க இயலா நினைவுகளின் துயர்நதி.\nகடல்த��பன்..நிகழத்துடிக்கிற அதிசயத்தின் ஒரு துளி.\nகடக்க இயலா நினைவுகளின் துயர்நதி.\nகடல்தீபன்..நிகழத்துடிக்கிற அதிசயத்தின் ஒரு துளி.\nAnonymous on ஆம்.. நாங்கள் தமிழ்நாஜிக்களே… மணி செந்தில்\npara balakumar on ஆம்.. நாங்கள் தமிழ்நாஜிக்களே… மணி செந்தில்\nAnonymous on ஆம்.. நாங்கள் தமிழ்நாஜிக்களே… மணி செந்தில்\nயூர்கன் க்ருகியர் on ஆம்.. நாங்கள் தமிழ்நாஜிக்களே… மணி செந்தில்\nயூர்கன் க்ருகியர் on ஆம்.. நாங்கள் தமிழ்நாஜிக்களே… மணி செந்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://krishnaammas.blogspot.com/2011/09/blog-post_9978.html", "date_download": "2018-05-23T20:43:11Z", "digest": "sha1:AYPH3L2NAZG5ATNOLFEATCF25LWDQXTO", "length": 5712, "nlines": 130, "source_domain": "krishnaammas.blogspot.com", "title": "Krishnaamma's Kitchen: ஓலன்", "raw_content": "\nபூசணிக்காய் துண்டுகள் 2 கப் (நீள வாக்கில் நறுக்கவும் )\nதேங்காய்த் துருவல் 1 கப்\nதேங்காய் எண்ணெய் 1 மேசைக்கரண்டி\nதேங்காயை தண்ணீர் விட்டு அரைத்து, பாலை பிழியவும். முதலில் பிழிந்த பால், இரண்டாவது என தனித்தனியாக பாலை வைத்துக் கொள்ளவும்.\nஇரண்டாவது எடுத்த பாலை கொண்டு பூசணிக்காயை வேக விடவும்.\nவெந்ததும், கீறிய பச்சைமிளகாய், உப்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விடவும்.\nவேண்டுமானால் சிட்டிகை மஞ்சள் பொடி போடலாம்.\nகடைசியில், முதலில் எடுத்த தேங்காய் பாலை சேர்த்து கொதிக்க விடவும். கொதித்ததும் தீயை அணைத்து விடவும். அத்தோடு கறிவேப்பிலை, தேங்காய் எண்ணெயைச் சேர்த்து ஆற வைக்கவும், ஓலன் தயார்.\nவத்தக்குழம்பு, சாம்பார், ரசம் செய்ய\nபுளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை\nசாம்பாரில் போடும் வெங்காய வடாம்\nஓட்ஸ் இல் பலவகை உணவுகள் (11)\nகுழம்பு சாம்பார் வகைகள் (20)\nகுழம்பு சாம்பார் வகைகள் (1)\nசிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள் \nபனீரில் பலவகை உணவுகள் (3)\nபிரெட் இல் பலவகை (23)\nபுளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை (5)\nவட இந்திய சமையல்கள் (12)\nவடாம் வத்தல் வகைகள் (13)\nவிநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் (9)\nவீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் (33)\nஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் (15)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyaullaham.blogspot.com/", "date_download": "2018-05-23T20:04:54Z", "digest": "sha1:FLFM5CUZDDJB2UBAFBZN6SNDMZ6GBHTH", "length": 2809, "nlines": 38, "source_domain": "puthiyaullaham.blogspot.com", "title": "புதிய உலகம்", "raw_content": "\nஇன்றைய உலகில் உனது விருப்பம் போல் வாழ்கிறாயா\n100% தில் 60% மக்கள் உண்ணும் உனவு\nஇது 60% மக்களின் அன்றாட உ���வானது\nபல கோடி களுக்கு அதிபதியாக இருக்கும் சில மக்கள் தன் நாட்டை விட்டு பிற நாடுகளில் உழைப்பு என்ற பெயரில்\nஇவர்களின் பெரும்பாலானோர் மாதம் குறைவாக 100000 ரூ முதல் 1000000 ரூபாய் வரை சாதரனமாக சம்பளம் வாங்குபவர்கள்\nதமிழக கலாச்சாரம் வேட்டி சட்டை, புடவை\nஆனால் தமிழகத்தில் கூட விசேட காலங்களை தவிற வேறு நாட்களில் இதை அணிவது இல்லை\nமனித வளத்தை முதலீடு செய்தல்\nஇந்தியாவின் மனித வளத்தை வெளி நாடுகளில் விற்பனை செய்தல்\nடாலர் அமேரிக்க என்ற பொம்மலாட்டம்\nஇதை பற்றிய விரிவான தகவல் களுடன்\nஉலக அரசியல் எதை நோக்கியது\nபாரம்பரிய கட்டமைப்பை உடைத்த ஆயுதம்\nமதம் என்ற பின் தொடரலை அரசியல் ஆக்கிய நோக்கம்\nஇறுதியாக உலக மகா கொள்ளையர்களின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seithikathir.blogspot.com/2011/10/", "date_download": "2018-05-23T20:39:26Z", "digest": "sha1:VYCAVG4YNW2INLAFQYN6XA6K7BVG4VDZ", "length": 102810, "nlines": 274, "source_domain": "seithikathir.blogspot.com", "title": "செய்திக்கதிர்: October 2011", "raw_content": "\nஎன் சுயநலத்தில் பொதுநலமும் கலந்திருக்கிறது. ஆகாரத்திற்காக அழுக்கைச் சாப்பிட்டுத் தடாகத்தையும் சுத்தம் செய்கிறதே மீன், அதைப் போல...\nTODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் த��தி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*\nதிங்கள், அக்டோபர் 31, 2011\nஅரசியல் வாழ்க்கையில், 12 முறை சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று இருக்கிறார் தமிழகத்தின் மு.கருணாநிதி.\nதி.மு.க.,தொடங்கிய பின், 1957ஆம் ஆண்டு குளித்தலை தொகுதியில் முதன் முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பின்னர் பல்வேறு தேர்தல்களில் வெற்றி பெற்று இறுதியாக, 2011ல் நடைபெற்ற தேர்தலில் சொந்த தொகுதியான திருவாரூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இதுவரை ஐந்து முறை முதலமைச்சர் நாற்காலியை அலங்கரித்தவர். மேலவை உறுப்பினராக இருந்ததால், 1984ல் நடந்த தேர்தலில் போட்டியிடவில்லை. இதுவரை.,\n1957 - குளித்தலை - தர்மலிங்கம் (காங்கிரஸ்) 8296 ஓட்டுகள் வித்தியாசம்\n1962 - தஞ்சாவூர் - பரிசுத்தநாடார் (காங்கிரஸ்) 1928 ஓட்டுகள் வித்தியாசம்\n1967 - சைதாப்பேட்டை - வினாயகமூர்த்தி (காங்கிரஸ்) 20482 ஓட்டுகள் வித்தியாசம்\n1971 - சைதாப்பேட்டை - ராமலிங்கம் (காங்கிரஸ்)12511 ஓட்டுகள் வித்தியாசம்\n1977 - அண்ணாநகர் - கிருஷ்ணமூர்த்தி (அ.தி.மு.க.)16438 ஓட்டுகள் வித்தியாசம்\n1980 - அண்ணாநகர் - ஹெச்.வி.ஹண்டே (அ.தி.மு.க.) 699 ஓட்டுகள் வித்தியாசம்\n1989 - துறைமுகம் - கே.ஏ.வசாப் (முஸ்லீம் லீக்) 31991 ஓட்டுகள் வித்தியாசம்\n1991 - துறைமுகம் - கே.சுப்பு (காங்கிரஸ்) 890 ஓட்டுகள் வித்தியாசம்\n1996 - சேப்பாக்கம் - நெல்லைக் கண்ணன் (காங்கிரஸ்) 35784 ஓட்டுகள் வித்தியாசம்\n2001 - சேப்பாக்கம் - தாமோதரன் (காங்கிரஸ்) 4834 ஓட்டுகள் வித்தியாசம்\n2006 - சேப்பாக்கம் - தாவுத் மியான்கான் (சுயேட்சை) 8526 ஓட்டுகள் வித்தியாசம்\n2011 - திருவாரூர் - குடவாசல் ராஜேந்திரன் (அ.தி.மு.க.) 50269 ஓட்டுகள் வித்தியாசம்.\nகருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, அக்டோபர் 30, 2011\n‘சுடுங்கள்... சுடுங்கள்... யார் எதிர்த்தாலும் தயங்காமல் சுடுங்கள்’ என்று தன்னுடைய சிறிய படைக்குக் கட்டளையிட்ட வண்ணம் லிபிய நாட்டு மன்னரின் அரண்மனைக்குள் நுழைந்து, அங்கிருந்த ��ன்னரின் மருமகனிடம் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியிருக்கிறது. ‘உங்களைக் கைது செய்கிறோம்’ என்று சொன்ன அந்த 27 வயது இளைஞனுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. அது: இளவரசர் எந்த எதிர்ப்பும் இல்லாமல் சரணடைந்தது. அன்று யுத்தம், ரத்தம் எதுவுமில்லாமல் மிரட்டிப் பெற்ற ஆட்சியை லிபியாவில் 42 ஆண்டு காலம் தொடர்ந்தவர் மும்மர் கடாஃபி.\nபாலைவன கூடாரங்களில் தங்கி, ஒட்டகங்கள் மேய்க்கும் நாடோடிக் குடும்பத்தைச் சேர்ந்த கடாஃபிக்குப் படிக்க ஆசை. ஆனால், அதற்கு நீண்ட தூரம் நடக்க வேண்டும். அதனால், அடிக்கடி தடைப்பட்ட படிப்பை தனி ஆசிரியர் மூலம் தொடர்ந்து பள்ளிப்படிப்பை முடித்த போது வயது 20. தொடர்ந்து படிக்க நல்ல வாய்ப்பு என்ற எண்ணத்துடன் சேர்ந்தது ராணுவத்தில். பட்டப் படிப்பும் வெளிநாட்டுப் பயிற்சியும் இலவசம் என்பதும் ஒரு காரணம். இந்தப் பயிற்சியின் போது எழுந்த எண்ணங்கள்தான் அவரைத் தலைவராக்கியது.\nஅன்றைய எகிப்தின் புரட்சித் தலைவர் நாசரினால் பெரிதும் கவரப்பட்டு, தன்னுடைய நாட்டிலும் மன்னராட்சியை ஒழிக்கத் துணிந்தவர். கம்பீரமான தோற்றத்தாலும், மிடுக்கான குரலினாலும் ராணுவத்தில் நண்பர்களிடம் செல்வாக்கு பெற்றிருந்ததால், லெப்டினட்டாக இருந்தபோது ஒரு புரட்சிப் படையை உருவாக்கி, மன்னரைக் கைது செய்ய அரண்மனைக்குச் சென்ற இந்தத் துணிச்சல்காரர், சில ஆண்டுகளில் தன்னை கர்னலாக உயர்த்திக் கொண்டார். இறுதிவரை அதே பதவிக்கான இலச்சினையைத்தான் அணிந்திருந்தார்.\n1969ல் மன்னரை அப்புறப்படுத்தி, ஆட்சியில் அமர்ந்தவுடன் செய்த முதல் காரியம், 5 ஷரத்துகள் மட்டுமே கொண்ட புதிய இஸ்லாமியச் சட்டம். இதன்படி எல்லா அதிகாரமும் தலைவருக்கே. அடுத்தது, 50 விழுக்காடு லாபத்தை மன்னருடன் பகிர்ந்து கொண்டிருந்த ஐரோப்பிய - அமெரிக்க எண்ணெய் கம்பெனிகளை, ‘80 விழுக்காடு தாருங்கள் அல்லது வெளியேறுங்கள்’ என்று சொன்னதுதான்.\nநாட்டில் தொண்ணூறு விழுக்காடு சகாரா பாலைவன மாகியிருந்தாலும் ஆப்பிரிக்கக் கண்டத்தின் நான்காவது பெரிய நாடான லிபியா, புதிய ஆட்சியில் பெட்ரோல் வளத்தினால் செல்வபுரியாகும் என எதிர்பார்த்த உலகிற்கு, அதன் செயல்கள் வியப்பளித்தன. கிடைத்த பெரும் பணத்தில் ஆயுதங்கள் வாங்கிக் குவித்து, அண்டை நாடுகளில் கலகம் ஏற்படத் தீவிரவாதிகளை வளர்க்கப் பயன் பட���த்தினார் கடாஃபி.\nஒட்டுமொத்த ஆப்பிரிக்காவின் தலைவனாகத் தன்னை கற்பனை செய்துகொண்டு, அதை உண்மையாக்க கொடுங்கோலனாக உருவெடுத்தார். எதிர்ப்பவர் எவரானாலும் அழித்தார். தூதரங்கள், விமானங்கள், ஹோட்டல்கள் போன்றவை அச்சம் உண்டாக்குவதற்காகவே அழிக்கப் பட்டன.\nஆடம்பரமான உடை, பெண் அதிகாரிகள் மட்டுமே கொண்ட பாதுகாப்புப் படை, வெளிநாட்டுப் பயணங்களில் 400 பேர் கொண்ட குழு, போகும் நாடுகளில் கூடாரமிட்டு தங்குவது போன்ற ஆர்ப்பாட்ட ஆடம்பரங்களினால் உலகைக் கவர்ந்திருந்தாலும், உள்நாட்டில் எதிர்ப்பவர்களை அழிக்கும் சர்வாதிகாரப் போக்கினால் மக்களின் வெறுப்பு உச்சகட்டத்திலிருந்தது. இதனால், டூனிசியாவில் எழுந்த எதிர்ப்பு அலைக்கு லிபியாவும் பலியானது.\nஇப்படியொரு வாய்ப்புக்காக காத்திருந்த அமெரிக்காவின் ஆசியுடன் எழுந்த உள்நாட்டு ராணுவப் புரட்சி, கடாஃபியை ஓட ஓட விரட்டியது. ஒவ்வொரு நகராக புரட்சிப் படையிடம் இழந்தவர், கடைசியில் தன் கிராமத்தில் பதுங்கியிருந்தபோது அவர்களிடம் பிடிபட்டு, சுட்டுக் கொல்லப்பட்டார். கடைசியாக அவர் சொன்ன வார்த்தைகள்: ‘சுடாதீர்கள்... சுடாதீர்கள்...’\nகருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், அக்டோபர் 25, 2011\nநம்முடைய சிந்தனையின் பிரமாண்டம் தான், நமது வெற்றி தோல்வியையே தீர்மானிப்பதாகச் சொல்கிறது ‘ The Magic Of Thinking BIG’ என்ற புத்தகம். இந்த நூலின் ஆசிரியர் டாக்டர் டேவிட் ஷாவர்ட்ஸ். நமது சிந்தனைதான் செயலைத் தூண்டுகிறது, பெரிய அளவில் சிந்திக்கிறபோது, நமது மனம் அகலமாகிறது, செயல்வேகம் உயர்கிறது, எல்லாவிதத்திலும் நாம் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன என்று அடித்துச் சொல்கிறார் டாக்டர் ஷாவர்ட்ஸ். அதை வளர்த்துக்கொள்ள தன்னம்பிக்கை வேண்டும். அதற்கு சில எளிய வழிகளைச் சொல்லித் தந்திருக்கிறார் டாக்டர் ஷாவர்ட்ஸ். அதில்,\nஒரு வெள்ளைக் காகிதம் எடுத்துக்கொள்ளுங்கள். அதன் நடுவே ஒரு கோடு கிழியுங்கள். அந்த கோட்டின் இடதுபக்கத்தில், உங்களுடைய மிகச் சிறந்த ஐந்து குணங்களைப் பட்டியல் போடுங்கள். சான்றாக நான் பொய்யே சொல்லமாட்டேன், ஒரு வேலையைக் கையில் எடுத்தால் இரவு, பகல் பார்க்காமல் உழைப்பேன், உங்களுடைய பலங்களை மட்டும் எழுதிக்கொள்ளுங���கள். அடுத்து, அதே காகிதத்தின் இன்னொரு பக்கத்தில் உங்களுக்குத் தெரிந்த பெரிய வெற்றியாளர்களின் பெயர்களை எழுதுங்கள்.\nஇவர்கள் உங்களுடைய பக்கத்து வீட்டுக்காரர்களாக இருக்கலாம், தூரத்து உறவாக இருக்கலாம், பள்ளியிலோ கல்லூரியிலோ கூடப் படித்தவர்களாக இருக்கலாம், அலுவலகத்தில் சக ஊழியர்களாக இருக்கலாம், அல்லது உங்களுக்குச் தொடர்பே இல்லாத பிரபல புள்ளியாகக்கூட இருக்கலாம், அவர்கள் பெரிய வெற்றியாளர்கள் என்று நீங்கள் நினைக்கவேண்டும், அதுதான் முக்கியம்.\n இப்போது, அமைதியான ஓர் இடத்தில் உட்கார்ந்து கொண்டு, நீங்கள் தயாரித்திருக்கும் இரண்டு பட்டியல்களையும் ஒப்பிடத் தொடங்குங்கள். இதற்காக, நீங்கள் உங்களுடைய ஸ்பெஷல் குணங்கள் ஒவ்வொன்றையும் எடுத்துக் கொள்ள வேண்டும், வலது பக்கம் உள்ள பிரபலங்கள், வெற்றியாளர்களில் அந்த குறிப்பிட்ட குணம் இல்லாத நபர்களை மட்டும் கண்டுபிடித்து எழுதிக் கொள்ளவேண்டும். சான்றாக நான் பொய்யே சொல்லமாட்டேன், ஆனால் எனக்குத் தெரிந்து பெரிய வெற்றி அடைந்திருக்கும் குப்புசாமி, கந்தசாமி, கோவிந்தசாமி மூன்று பேரும் வாயைத் திறந்தாலே அண்டப்புளுகு ஆகாசப்புளுகுதான் கொட்டும். அடுத்து, நான் ஒரு வேலையைக் கையில் எடுத்தால் இரவு, பகல் பார்க்காமல் உழைப்பேன். ஆனால் என்னுடைய மேனேஜருக்கு வேலை செய்வது என்றாலே சோம்பேறித்தனம், பக்கத்து வீட்டு பரமேஸ்வரனும் அப்படித்தான்.\nமுக்கியமான விசயம், இங்கே உங்களுடைய மேனேஜர் மீது பரமேஸ்வரன் மீது குறை சொல்வது நம்முடைய நோக்கம் இல்லை. உங்களிடம் இருக்கும் ஒரு நல்ல குணம், இன்னொருவரிடம் இல்லை, ஆனாலும், அவர் வெற்றியடைந்திருக்கிறார், அப்படியானால், உங்களால் அவரைவிட இன்னும் பெரிதாக வளரமுடியும், இல்லையா இந்த நம்பிக்கைதான் முக்கியம். இந்த சிறிய பயிற்சியைச் செய்து முடித்தபிறகு உங்களுடைய பட்டியலை முன்னால் வைத்துக்கொண்டு யோசித்துப்பாருங்கள்.\nஉங்களிடம் ஐந்து விசேஷ குணங்கள் இருக்கின்றன. அந்தக் குணங்கள் இல்லாத வேறு பலர், பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறார்கள், அவர்களோடு ஒப்பிடும்போது இந்த நல்ல குணங்கள் கொண்ட நீங்கள் ஜெயிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் இல்லையா இப்படிக் கண்ணெதிரே ஆதாரத்தை வைத்துக்கொண்டு யோசிக்கிறபோது, நம் மனம் தானாக விரிவடைகிறது, தன்னம்���ிக்கை அதிகரிக்கிறது.\nஎப்போதும் பின் வரிசையில் ஒளியாதீர்கள். முன் வரிசைக்கு வாருங்கள் யாரைச் சந்தித்தாலும், தைரியமாக அவர்களுடைய கண்களைப் பார்த்துப் பேசுங்கள். நீங்கள் நடக்கிற வேகத்தை அதிகப்படுத்துங்கள். நடையில் தெரியும் அந்தச் சுறுசுறுப்பு, உற்சாகம் உங்களுடைய செயல்வேகத்தையும் தானாக அதிகரிக்கும்.\nஎந்தக் கூட்டத்திலும், அடுத்தவர்கள் பேசட்டும் என்ற காத்திருக்காதீர்கள். அங்கே கேட்கிற முதல் குரல் உங்களுடையதாக இருக்கட்டும். எந்நேரமும் உதடுகளில் ஒரு புன்னகையை வைத்திருங்கள். அது தருகிற தன்னம்பிக்கை வேறு எங்கேயும் கிடைக்காது.\nகருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், அக்டோபர் 24, 2011\nமிக குறுகிய காலகட்டத்துக்குள் பிரமாண்டமான வளர்ச்சியைக் கண்டிருக்கும் அமெரிக்க அதிபர் ஓபாமாவின் முன்னேற்றத்தைப் பலர் வியக்கிறார்கள். அவருடைய புயல் வேக வெற்றிக் கதையில் அரசியல்வாதிகளுக்கு மட்டுமின்றி நம் எல்லோருக்குமே சில பாடங்கள் இருக்கின்றன. ஒபாமாவின் வெற்றி ரகசியங்களைச் சொல்லும் ஒரு நூல் ஸே இட் லைக் ஒபாமா’ Say It Like Obama’. மருத்துவர் ஷெல் லீன் எழுதியிருக்கும் அப்புத்தகத்தில் ஒபாமா வாழ்க்கையிலிருந்து அனைவருக்கும் பயனுள்ள நுணுக்கங்களைப் பட்டியல் போட்டிருக்கிறார்.\nஇன்றைக்கு ஒபாமாவின் அரசியல் கொள்கைகளை ஏற்காதவர்கள்கூட அவர் தன்னுடைய பேச்சின்மூலம் எல்லோரையும் வசீகரித்துவிடுகிறார் என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். இப்படிப் பேச்சு, பழகும்முறை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வெற்றி பெறுவது எப்படி என்பதுதான் இந்தப் புத்தகத்தின் அடிப்படை.\nஇதற்கு சான்றாக 2004-ம் வருடம் ஒபாமாவின் அரசியல் வளர்ச்சியில் முக்கியமான திருப்புமுனையாக அமைந்த ஒரு மேடைப் பேச்சை எடுத்துக்கொள்கிறார் ஷெல் லீன். அந்த பேச்சில் தொடங்கி ஒவ்வொரு கட்டத்திலும் ஒபாமா தன் பேச்சில் பயன்படுத்திய நுட்பங்கள் எவை, அதை நாம் நம்முடைய தினசரி வாழ்க்கையில் எப்படிப் பின்பற்றமுடியும் என்று எளிய சான்றுகளுடன் சொல்லித்தருகிறார். ஒருவரிடம் பேசும் போது உங்களுடைய வார்த்தைகள் மட்டுமல்ல, உடல்மொழியும் பல விசயங்களைச் சொல்கிறது என்பதைக் கவனத்தில் வையுங்கள். நீங்கள் பொய் சொன்னாலும் அது காட்டிக் கொடுத்துவிடும்.\nநீங்கள் யாரிடம் நல்லுறவு வளர்த்துக்கொள்ள விரும்பினாலும் சரி, அவர்களுக்கும் உங்களுக்கும் பொதுவான விசயம் என்ன என்பதைக் கவனியுங்கள். அதை அடித்தளமாக வைத்து அவர்களை ஈர்க்கப் பாருங்கள். மாற்றம் என்கிற ஒற்றை வார்த்தையை வைத்துக்கொண்டு அத்தனை கோடி அமெரிக்கர்களை ஒபாமா வளைக்க முடிந்த ரகசியம் அதுதான்.\nஓபாமா தன்னுடைய நிறம், மதம், குடும்பப் பின்னனி போன்ற விசயங்களை மறைத்துவைத்து வேசம் போடுவதில்லை. தேவையான நேரங்களில் அவற்றை நேருக்கு நேர் சந்தித்துப் பேசுவதாலேயே அவரால் பல தலைவலிகளைச் சுலபமாக எதிர் நின்று சமாளிக்க முடிகிறது.\nஓபாமாவின் அறிக்கைகள், உரைகளை பார்த்தால், அவர் ஒரு தேர்ந்த வழக்கறிஞரைப்போல நேரடியாகவும் தர்க்க ரீதியிலும் சிந்திப்பதைக் கவனிக்கலாம். அதேபோல் அதீதமாக உணர்ச்சிவயப்படாமல் லாஜிக்காகச் சிந்திக்கிறவர்கள், முடிவெடுப்பவர்கள் திணற மாட்டார்கள் அதில் அதிகம் தப்புச் செய்யமாட்டார்கள்.\nஆகவே சக ஊழியர்கள் தொடங்கி மேலதிகாரிகள் வரை எல்லோர் மத்தியிலும் அவர்களுக்கு மரியாதை ஒரு மாற்று அதிகமாகவே இருக்கும். அடுத்தவர்களுடைய கோணத்திலிருந்தும் சிந்திக்கப் பழகுங்கள். அதை நீங்கள் ஏற்றுக்கொண்டாலும் சரி, மறுத்தாலும் சரி, அதை வெளிப்பைடயாகச் சொல்லுங்கள். இதன்மூலம் கேட்கிறவர்கள் உங்களுடைய சிந்தனையை, அதில் இருக்கும் நியாயத்தை இன்னும் தௌ¤வாகப் புரிந்துகொள்வார்கள், ஏற்றுக்கொள்வார்கள்.\nதப்புச் செய்வது எல்லோருக்கும் சகஜம். அது போன்ற நேரங்களில் அந்தத் தப்பை ஒப்புக் கொள்வதுதனால் உங்களுடைய ஆளுமையை மேம்படுத்த அந்த நேர்மை உங்களுக்கு உதவும். ஓபாமாவின் தேர்தல் பிரசார காலகட்டத்தில் அவர் பேசிய பல விசயங்கள் சர்ச்சைகளை கிளப்பின. தவறு நேர்ந்தபோது தன்னுடைய வார்த்தைகளுக்குப் பொறுப்பேற்று வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டார். அதன்மூலம் மக்கள் அவரது கொள்கைகள், திட்டங்களை மறந்து வேறு சர்ச்சைகளை மெல்லாதபடி பார்த்துக்கொண்டார்.\nஉங்களுடைய நோக்கத்தில் தௌ¤வாக இருங்கள். அந்தப் பயணத்துக்கு உதவாத அரைகுறை ஆசைகள், கவனச் சிதறல்களையெல்லாம் ஈவு, இரக்கம் பார்க்காமல் வெட்டி எறியத் தயங்காதீர்கள். ஓபாமா முதன்முதலாக அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் போட்டியிட விரும்புவதாகத��� தெரிவித்த நாள் தொடங்கி செயல்பாட்டிலும் அந்த ஒற்றை நோக்கத்தை நோக்கிச் செல்லும் தீவிரம் தெரியும். அதுவே அவருக்குப் பிரமாண்டமான வெற்றியையும் தேடிக் கொடுத்தது.\nகருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, அக்டோபர் 22, 2011\nபட்ஜெட் தயாரிப்பு எப்படி நடைபெறுகிறது\nபட்ஜெட் விளக்கம்: மத்திய-மாநில அரசின் சார்பில் ஆண்டுதோறும் அரசின் வரவு-செலவு குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. இதை, பட்ஜெட் என்று அழைப்பர். ஆனால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ‘பட்ஜெட்’ என்னும் சொல் எங்கும் இல்லை.\nபெயர் வந்த விதம்: பல ஆண்டுகளுக்கு முன்பு, இங்கிலாந்தின் நிதியமைச்சர், ஆண்டு நிதி தொடர்பான குறிப்புகளை ஒரு தோல் பையில் எடுத்துச் சென்றார். அந்த பைக்கு, ‘பட்ஜெட்’ என்று பெயர். நாளடைவில் அப்பையின் பெயரே பைக்குள் இருந்த ஆவணங்களுக்கு பெயராக, அதாவது ‘பட்ஜெட்’ என மாறியது.\nபட்ஜெட்டில் இடம்பெறும் கணக்குகள்: 1. வருவாய் கணக்கு: வரி வருவாய், வரி வருவாய் அல்லாத பிற வருவாய், உதவி மானியங்கள் மற்றும் மத்திய அரசு கொடுக்கும் தொகைகள். 2. வருவாய் கணக்கில் செலவினங்கள்: சம்பளம், படிகள், ஓய்வூதியச் செலவு, பராமரிப்புச் செலவு, வட்டி செலவு. 3. மூலதன கணக்கு: கட்டடங்கள், சாலைகள், பாசனத் திட்டங்கள். 4. பொதுக் கணக்கு: கடன் வரவுகள், கடன் திருப்பிச் செலுத்துதல்.\nபட்ஜெட் தயாரிப்பு: பட்ஜெட் தயாரிப்பை பொறுத்தவரை, ஒவ்வொரு துறைக்கான மானியத்துக்கு என, நிதித் துறையில், தனித்தனியாக மொத்தம் 51 பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும், ஒரு பிரிவு அலுவலர், இரண்டு உதவி பிரிவு அலுவலர்கள் இருப்பர். முன்பெல்லாம், பட்ஜெட்டுக்கென நியமிக்கப்பட்டிருக்கும் சார்பு செயலர்தான், இவற்றை ஒருங்கிணைப்பார். ஆனால் தற்போது, அனைத்து சார்பு செயலர்கள், துணைச் செயலர்கள் பட்ஜெட் தயாரிப்பு பணியில் ஈடுபடுத்தப் படுகின்றனர். இவர்கள் ஒவ்வொரு துறையினரையும் அழைத்து, பட்ஜெட் கூட்டங்களை நடத்துவர். இக்கூட்டம் பட்ஜெட் தயாரிப்புக்கு ஆறு மாதத்துக்கு முன்பு நடத்தப்படும்.\nஇதுதவிர, மாநில திட்டம் மற்றும் வளர்சித் துறையும் தனியாக கூட்டம் நடத்தும். அரசின் புதிய திட்டங்கள் குறித்து இதில் ஆய்வு செய்யப்படும். பத்து நாள் முதல் 15 நாட்கள் வரை இக்கூட்டம் நடத்தப்பட்டு, அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும். அதனடிப்படையில், எந்தெந்த திட்டங்களை சேர்க்கலாம், அதற்கான நிதி ஆதாரம் ஆகியவை குறித்து நிதித்துறை முடிவு செய்யும்.\nபட்ஜெட் தயாரிப்பு பணியின் போது, அதில் ஈடுபடும் நிதித்துறை அலுவலர்கள், மாலை 5.45 மணிக்கு அலுவலக நேரம் முடிந்தபின், இரவு 8.45 மணி வரை கூடுதலாக பணியாற்றுவர். இந்த நேரத்தில் பட்ஜெட் தயாரிப்பு பணியில், ஈடுபடும் உதவிபிரிவு அலுவலர், பிரிவு அலுவலர் ஆகியோருக்கு 75 ரூபாயும், துணைச் செயலருக்கு 100 ரூபாயும், இணைச் செயலருக்கு 125 ரூபாயும் தினமும் படியாக வழங்கப்படுகிறது. இதற்கென தனி வருகை பதிவேடும் பின்பற்றப்படுகிறது.\nபட்ஜெட் தாக்கல் செய்வதற்கான தேதி அறிவிக்கப்பட்டதும், அவற்றை தயாரிக்கும் பணி வேகமாக நடக்கும். முதலில் நிதியமைச்சரின் பட்ஜெட் உரை தயாரிக்கப்படும். துணைச் செயலர் (பட்ஜெட்), நிதித் துறை செயலர், நிதியமைசர், முதல்வர் ஆகியோருடன் கலந்து பேசி, இந்த உரை இறுதி செய்யப்படும். பட்ஜெட் தயாரிப்பு பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு என தனி அடையாள அட்டை வழங்கப்படும். அவர்களுக்கென தனியாக போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்படும்.\nஇதன்பின், பட்ஜெட் தாக்கலுக்கு முதல் நாளன்றுதான் அதை அச்சிடுவதற்கு அனுப்புவர். பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளன்று காலை 6 மணிக்குதான், அதன் பிரதிகளை அச்சகத்தில் இருந்து எடுத்துவருவர். நிதியமைச்சருக்கும், முதல்வருக்கும் இதன் பிரதி வழங்கப்படும். மற்ற பிரதிகள் ரகசிய ஆவணமாக, சட்டசபை செயலகத்திடம் ஒப்படைக்கப்படும். அவ்வாறு ஒப்படைத்தபின், பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வரை அதை வெளியிடாமல் காப்பது, சட்டசபை செயலகத்தின் பொறுப்பு.\nகருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, அக்டோபர் 16, 2011\nஎன்னதான் பியூட்டி பார்லருக்குச் சென்றாலும் ஒருவருடைய இளமைத் தோற்றத்தை தீர்மானிப்பது அவர் அல்லது அவள் அணியும் ஆடைகளே. ஒருவருடைய நிறத்துக்கும், உருவத்துக்கும் பொருத்தமான ஆடைகளை அணிந்தால், அவர் அதிக வயதுடையவராக இருந்தாலும், குறைந்த வயதுடையவர் போல இளமைத் தோற்றத்துடன் காட்சியளிப்பார் என்கிறார்கள் ஆடை வடிவமைப்பு வல்லுநர்கள்.\nஇன்றைக்கு பெரும்பாலானவர்கள் விரும்புவது தொளதொளவென்று இல்லாமல், அளவு குறைவாக இருக்கும் ஆடைகளைத்தான். முட்டியைத் தொடும் சட்டையும், தரையைக் கூட்டும் பேண்டும் அணிந்த காலம் மலையேறி போய்விட்டது. அதேபோல் பெண்களும் முழங்கை வரை நீளும் ரவிக்கையையும், 8 கஜம் புடவையையும் மறந்து, ஸ்கர்ட், டி-சர்ட், டாப்ஸ், கவுன் என்று மாறிவிட்டனர். அதிலும் தற்போது மினி ஸ்கர்ட், ஸ்லீவ்லெஸ் டி-சர்ட் மற்றும் டாப்ஸ் என்று ஆடைகளின் அளவு குறைந்து கொண்டடே வருகிறது.\nதற்போது நீங்கள் விரும்பும் பிரபல கம்பெனிகளின் ஆடைகளை தவணை முறையில் பணம் கொடுத்து வாங்கும் வசதியும் வந்துவிட்டதால், உங்களுக்கு விருப்பமான ஆடைகளை வாங்குவதற்குத் தடையேதுமில்லை. விழாக்காலங்களில் சேலை அணிவதை பெரும்பாலான இளம்பெண்கள் விரும்புகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு சேலை கட்ட தெரியாததால் அவர்களின் அம்மாக்களே சேலை கட்ட உதவி செய்கின்றனர். இவர்களின் கவலையைத் தீர்க்கும் விதமாக தற்போது ரெடிமேட் சேலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதை 2 நிமிடத்திலேயே அணிந்து கொள்ளலாம் என்கின்றனர் நிபுணர்கள்.\nகொசுவம், மடிப்பு என எந்நத் தொந்தரவும் இல்லாமல், ஏற்கனவே மடிக்கப்பட்டு பின் செய்யபட்டிருக்கும். இது தவிரவும், இரண்டு பக்கமும் அணிந்து கொள்ளக்கூடிய ரிவர்சபிள் சேலைகள் வஸ்திரகலா பட்டு என்று புதிய வடிவமைப்புடன் கூடிய சேலைகளைத் தயாரிப்பதில் சென்னை முதலிடத்தில் உள்ளது. ஆடை உலகில் ஒவ்வொரு நாளும் புது புது மாற்றங்கள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. அதில் ஒன்றுதான் பாவாடை சல்வார் கம்மீஸ், சுடிதார் ஆகியவற்றில் உள்ள நாடாவுக்கு பதிலாக எலாஸ்டிக் வைத்து பயன்படுத்துவது.\nதற்போது கர்ப்பமான பெண்களுக்கான உடைகளும் வடிவமைக்கப்படுகின்றன. கர்ப்பிணிகளை பொறுத்தவரை, ஒவ்வொரு நாளும் அவர்களின் உடலில் மாற்றம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். இவர்களுக்கென்று தனி ஆடைகள் வடிவமைக்கப்படுகின்றன. இந்த ஆடைகள் அணிவதற்கு எளிதாகவும், உடலில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப நெகிழ்ச்சி அடைவதாகவும் இருக்கும். சிந்தடிக், காட்டன் போன்ற துணிகளில் இவை தயாராகின்றன. இவற்றில் பிரிண்ட் மற்றும் எம்ராய்டரி செய்யப்பட்டவை பிளெய்ன் என பல வகைகள் உள்ளன.\nஇளசுகளை மட்டுமல்லாமல், நடுத்தரவயதினரையும் ஈர்த்துள்�� ஆடைகளுள் ஒன்று ஜீன்ஸ். அணிவதற்கு எளிதாக உள்ளது. துவைக்காமல் பயன்படுத்தலாம். உடற்கட்டை நன்கு எடுத்துக்காட்டுகிறது போன்ற காரணங்களால் ஜீன்சை விரும்புவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. முதலில் ஆண்கள் மட்டும் பயன்படுத்தி வந்த ஜீன்ஸ், இன்று பெண்களாலும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. பூட்கட், ஸ்ட்ரெய்ட் பிட் என பல வகையான ஜீன்ஸ்கள் உள்ளன. பெண்களுக்கென்றுத் தனியாக ஜீன்ஸ்கள் வடிவமைக்கப்படுகின்றன.\nதற்போது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன. அதாவது பருத்தி, வாழைமட்டை போன்ற இயற்கை பொருட்களிலிருந்து நூல் தயாரித்து, அதன் மூலம் ஆடைகள் நெய்யபடுகின்றன. இந்த மாதிரியான ஆடைகளை தற்போது பெரும்பாலானவர்கள் விரும்பி வாங்குகின்றனர்.\nகருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, அக்டோபர் 14, 2011\nவாடகைத் தாய்... அறிவியலின் புதுவடிவம்..\nபெண்ணுக்கு கர்ப்பம் தரிக்காவிட்டால் அவரது கணவரின் உயிர் அணுவை, சோதனைக் குழாயில் வைத்து கரு உருவாக்குவார்கள். பின்னர் அதை அந்த பெண்ணின் கருப்பையில் வைப்பார்கள். 10 மாதங்கள் ஆனதும் அந்த பெண் குழந்தையை பெற்று எடுப்பார். ஆண் உயிர் அணுக்களில் குறைபாடு இருந்தால் மருந்துகள் மூலம் அதை சரி செய்து கொள்ளலாம்.\nஇதேபோல் பெண்ணுக்கு கரு முட்டை உருவாவதில் சிக்கல் இருந்தாலும் மருந்துகள் மூலம் அதை நிவர்த்தி செய்து கொள்ள முடியும். ஆனால் குழந்தையை 10 மாதங்கள் சுமக்கக்கூடிய அளவுக்கு பெண்ணின் கருப்பை பலவீனமாக இருந்தாலோ, அல்லது கரு அதில் வளர்வதற்கு உரிய சூழ்நிலை இல்லை என்றாலோ என்ன செய்வது அப்படிப்பட்ட பெண்களுக்கு கை கொடுப்பவர்கள்தான் வாடகைத் தாய்மார்கள்.\nஇந்தியாவில் 1986-ம் ஆண்டுக்கு பிறகுதான் பெண்கள் கருமுட்டை தானம் செய்வது பிரபலம் ஆனது. கருமுட்டை தானம் செய்வது தொடர்பாக சட்ட விதிமுறைகள் எதுவும் இல்லை என்றாலும் கூட ஒரு பெண் 6 தடவைக்கு மேல் கருமுட்டை தானம் செய்வது அவரது உடலுக்கு நல்லது அல்ல என்றும், ஒரு முறை தானம் செய்வதற்கும், அடுத்த முறைக்கும் குறைந்த பட்சம் 6 மாதங்களாவது இடைவெளி இருக்க வேண்டும்.\nஆண்கள் தங்கள் உயிர் அணுக்களை எத்தனை முறை வேண்டுமானாலும் தானம் செய்யலாம். அதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால் கருமுட்டை தானம் செய்யும் பெண்ணுக்கு நிறைய மருந்துகளும், கரு முட்டையை எடுக்க மேற்கொள்ளப்படும் ஆபரேஷனின் போது மயக்க மருந்தும் கொடுக்கப் படுவதால் அது அவரது உடல்நலனுக்கு நல்லது அல்ல. முத்தாய்ப்பாக, அடிக்கடி கருமுட்டை தானம் செய்யும் பெண்களுக்கு கருப்பை புற்று நோய் வர வாய்ப்பும் உள்ளது.\nஒவ்வொரு பெண் குழந்தையும் பிறக்கும் போதே 4 முதல் 5 லட்சம் கரு முட்டைகளோடு பிறக்கின்றன. அப்போது அவை வளர்ச்சியடையாத நிலையில் இருக்கும். பெண்கள் வயதுக்கு வந்த பின்பு அவை முதிர்ந்து மாத்திற்கு ஒன்று மட்டும் வெடித்து வெளியேறி, கர்ப்பையை நோக்கி நகரும். திருமணமாகி கணவரோடு உறவில் ஈடுபட்டால் கருமுட்டையும், உயிரணுவும் இணைந்து கரு உருவாகும். கருவாக்கம் நிகழாவிட்டால் கரு முட்டை வீணாகி உதிரத்தோடு வெளியாகிவிடும். இதைத்தான் மாதவிலக்கு எனகிறோம்.\nகருமுட்டைகள் பெண் உடலில் இருந்து எடுக்கப்படும் போது +37 டிகிரி சென்டிகிரேடில் இருக்கும். இதை 0 டிகிரிக்கும் கீழே கொண்டுவந்து -194 சென்டிகிரேடுக்கு ஆக்கி திரவ நைட்ரஜனில் உறைய வைத்து கிரையோலாஜிக் என்ற நவீன கருவியில் வைத்து எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் பாதுகாத்து, பயன்படுத்தலாம்.\nஒரு பெண் வயதுக்கு வந்து - தாம்பத்ய வாழ்க்கை நடத்தி வயதாகி மனோபஸ் காலத்தை அடையும் வரை அவளால் பயன்படுத்தப்படுவது 300 முதல் 400 கருமுட்டைகள்தான். ஆனால் அவள் நாலைந்து லட்சம் கருமுட்டைகளோடு பிறக்கிறாள். மனைவியின் கருப்பை, இன்னொரு பெண்ணின் கருமுட்டை, கணவரின் உயிரணு போன்றவை செயலாக்கம் பெறும் போது தாய்மையடைவது நிகழ்கிறது.\nகருமுட்டையை ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளைப் பெற்ற இளந் தாய்மார்கள் தானமாக கொடுக்கலாம். அவர்கள் ஏற்கனவே கருத்தரித்திருப் பதால், அவர்கள் கருமுட்டை வளமாக இருக்கும். அவர்கள் உடலில் மரபு நோய், பால்வினை நோய், காச நோய் போன்றவை இருக்கக் கூடாது. இந்த நோய்கள் ஏதாவது இருக்கிறதா என்பதை கண்டறிய முழுமையான உடல் பரிசோதனை செய்யப்பட வேண்டும்.\nகருமுட்டை தானம் செய்யும் பெண்களுக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையும், வாடகைத் தாயாக இருந்து குழந்தை பெற்றுக் கொடுக்க முன்வரும் பெண்களுக்கு ரூ.31/2 லட்சம் வரையும் பணம் கிடைக்கிறது. குழந்தையை பெற்றுக் கொடுக்கும் வரை வாடகைத் தாய் பெரும்பாலும் மருத்துவ மனையிலோ அல்லது வாடகைக்கு அமர்த்தும் அந்த தம்பதியின் கண் காணிப்பில் அவர்களது வீட்டிலோ இருப்பார். கரு குழந்தையை உருவாகும் காலகட்டத்தில் குறைந்தபட்சம் 12 நாட்களாவது மருத்துவமனையில் வாடகைத்தாய் இருக்க வேண்டும்.\nகருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், அக்டோபர் 13, 2011\nநாணயத்தின் ஒரு பக்கம் ‘ஆர்.கே.நாராயண்’.\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் பிரபலமடைவது ஆபூர்வம். அந்த வகையில் ஆர்.கே.நாரயண்-ஆர்.கே.லஷ்மண் சகோதரர்கள், தங்கள் கற்பனைத் திறனால் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தவர்கள். முன்னவர், ஆங்கில நாவலாசிரியராகவும், பின்னவர், கேலிச்சித்திரங்கள் வரைவதிலும் புகழ் பெற்றனர்.\nபெங்களூருவில் பிறந்த ஆர்.கே.நாயாண், தொடக்க கல்வியை சென்னையில் பயின்றார். பின்னர், மைசூர் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். ஆங்கில மொழியில் எழுதும் இந்திய எழுத்தாளர் களில் இவர் குறிப்பிடத்தக்கவர், முதன்மையானவர். எளிமையான, நகைச்சுவை கலந்த இவரது படைப்புகள் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுத்தந்தன. இவர் எழுதிய, ‘Swami and Friends’, ‘Waiting for the Mahatma’, ‘Guide’, ‘Man-Eater of Malgudi’, ‘Mr.Sampath’, ‘Vendor of Sweets’, ‘Financial Expert’ ஆகிய நூல்கள் பலரையும் கவர்ந்தவை.\nமேலும், இவரின் பல நாவல்கள் தமிழ், பிரெஞ்சு, சுவிடிஷ், இத்தாலி, ஜெர்மன், ரஷ்யன் ஆகியவற்றில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. மால்குடி என்னும் ஒரு கற்பனைக் கிராமப் பின்னணி யிலேயே இவரது பெரும்பான்மையான கதைகள் அமைந்தன.\n‘தி இந்து’ நாளிதழில் இவரது பல குறுங்கதைகள் வெளியாகியுள்ளன. சென்னையிலிருந்து வெளிவந்த, ‘ஜஸ்டிஸ்’ என்ற பத்திரிகை க்கு சிலகாலம் மைசூர் பதிப்புக்கு ஆசிரியராகவும் பணியாற்றினார்.\nஇந்து புராணம் மற்றும் நாட்டுப்புறக் கதைகளை ஆங்கிலத்தில் பதிவு செய்த பெருமைக்குரியவர் ஆர்.கே.நாரயண். எழுத்திற்காகப் பல விருதினைப் பெற்றிருக்கும் இவரை, 1956ல் ராக்ஃபெல்லர் என்ற அமெரிக்க அமைப்பு, அங்கே வரவழைத்துப் பாராட்டிக் கொளரவித்தது. 2011ல் மறைந்த இவரைப் பற்றி இவரது சகோதரர் கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லஷ்மண், ‘தொழில் ரீதியான ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாக நாங்கள் செயல்பட்டோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.\nகருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, அக்டோபர் 09, 2011\nபெட்ரோல் - இப்போது எவ்வளவு\nஇந்தியாவில் பெட்ரோல் விலை கடந்த 22 ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ் சமாக லிட்டருக்கு 62 ரூபாய் உயர்ந்துள்ளது. கடந்த 1989 ஆம் ஆண்டு ஏப்ரலில் ஒரு லிட்டர் பெட்ரோல் 8.50 ஆக இருந்தது. டீசல் லிட்டர் 3.50 ஆக இருந்தது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் (1994 பிப்ரவரியில்) பெட்ரோல், டீசல் விலை இரண்டு மடங்காக முறையே 16.78, 6.98 ஆக அதிகரித்தது. இதன் பிறகு படிபடியாக உயர்ந்து 2005ஆம் ஆண்டில் பெட்ரோல் விலை 43.49 ஆகவும்,டீசல் 30.45ஆகவும் விற்பனையானது. 2010ஆம் ஆண்டில் பெட்ரோல் விலை 53 ஆக அதிகரித்தது.\nஇதன்பிறகு, பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய மூன்று நிறுவ னங்கள் உள்ளன. கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம், நடுவண் அரசு, பெட்ரோல் மீதான விலைக் கட்டுப்பாட்டை நீக்கியது. அதாவது, சந்தை நிலவரப்படி, எண்ணெயை சந்தைப் படுத்தும் நிறுவனங்கள், பெட்ரோலின் விலையை நிர்ணயித்துக் கொள்ள அனுமதி அளித்தது.\nஇதன் காரணமாக, இதுவரை இல்லாத அளவிற்கு மே-15 அன்று லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்தியது. தற்போது சென்னையில், டீசல் 43.95 ரூபாயும், சமையல் கியாஸ் 404.40 ரூபாயும், மண்ணெண்ணெய் 13.54 ரூபாயாகவும் உள்ளன. பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 70.63 ரூபாயாகவும் இருக்கின்றன.\nகருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, அக்டோபர் 08, 2011\nகிழிந்து போகும் போலி சாமியார்கள்\nபோலி, போலி, போலி எங்கும் போலி எதிலும் போலி, எங்கே கொண்டு போய்த் தலையை முட்டிக் கொள்வது. அரசயல்வாதி யோக்கியனில்லை; அதிகாரி யோக்கியனில்லை; சாமியார் மட்டும் எப்படி யோக்கியனாக இருப் பான் பிரோமானந்தர்களும், நித்யானந்தர்களும் நவீன காலச் சீரழிவுக் கலாசாரத்தின் தத்துப்பிள்ளைகள். வழி நடத்த வேண்டியவனெல்லாம் அயோக்கியனாக இருக்கும் உலகத்தில் மதிப்பீடுகளெல்லாம் போலியாகத் தானே இருக்கும். பிரோமானந்தர்களும், நித்யானந்தர்களும் நவீன காலச் சீரழிவுக் கலாசாரத்தின் தத்துப்பிள்ளைகள். வழி நடத்த வேண்டியவனெல்லாம் அயோக்கியனாக இருக்கும் உலகத்தில் மதிப்பீடுகளெல்லாம் போலியாகத் தானே இருக்கும். விபூதிப் பைகளில் டாலர்களை வைத்திருக்கும் இவர்க ளுக்குச் செய்யும் சேவையை, பெருமையாக கருதும் மக்கள் இருக்கும் வரை எத்தனை சாமியார்கள் வந்தாலும் ஆச்சரியப் படுவதிற்கில்லை. விவேக் சொன்னது போல் இன்னும் எத்தனை பெரியார்கள் வந்தாலும்... உங்களை... \nஅதனால் மக்களே...உழைத்து வாழுங்கள்...உண்மையாய் வாழுங்கள்... சமூகத்திற்கு சேவை செய்ய எந்த காவி உடையும்...ஜடா முடியும்...விபூதி பட்டையும் தேவையில்லை... எல்லா மனிதரையும் மதியுங்கள்...அது போதும் இறை நம்பிக்கைக்கு\nகாலத்திற்கேற்றவாறு சாமியார்கள் ஆங்கிலம் பேசுகிறார்கள்; அமெரிக்காவுக்குப் போகிறார்கள்; நூற்றுக்கணக்கான ஏக்கரில் ஆசிரமம் அமைத்துக் கொண்டு வாழ்கிறார்கள். \"ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்\" என்பதற்கு மாறாக,\"அத்தனைக்கும் ஆசைப்படு\" என்று வேறு போதிக் கிறார்கள். இன்னொருத்தர் \"கதவைத் திறவுங்கள் காற்று வரட்டும்\" என்றார். கதவைத்திறந்து பார்த்தால்தான் தெரிகிறது இவர்களின் 'துறவறம'¢. இப்படி இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள் அவர்களை யார் கண்டு பிடிப்பது அவர்களை யார் கண்டு பிடிப்பது கண்டுபிடித்தால் அதுக்குப்பிறகு மக்கள் இப்படியானவர்களை நம்பாமல் இருப்பார்களா கண்டுபிடித்தால் அதுக்குப்பிறகு மக்கள் இப்படியானவர்களை நம்பாமல் இருப்பார்களா \nஇன்று கதவைத்திற காற்று வரட்டும் என்பான். இன்னொருத்தன் நான்தான் அவதாரம் என்று சொல்லுவான். இன்னொருத்தன் மாஜிக் பண்ணுவான். மக்கள் அதை நம்புவார்கள். பணத்தை வாரி இறைப்பார்கள். வாழ்க்கைத் தத்துவம் என்பான், அன்பு செலுத்துங்கள் என்பான் இதில் மயங்கி போவார் கள். இதைத்தானே பத்தாம் ஆண்டு சமயப்புத்தகத்திலும் சொல்லியிருக்கி றார்கள்.\nபுத்தர், ஏசு, நபிகள் நாயகம் போன்ற மகான்களும் இருந்தர்கள். ஆனால் இவர்கள் மாளிகைகள் கட்டவில்லை. மாலைபோடும் நிகழ்வு நடத்த வில்லை. ஏன் தாங்கள் அவதாரம் எனறு கூறியோ, மாஜிக்கோ செய்ய வில்லை. மக்களோடு வாழ்ந்தார்கள். இறைவனை மட்டும் வணங்கினார்கள். அவர்களின் வழியில் வருகிறேன்¢ என்று கூறுபவர்களை நம்பி பணத்தை வாரியிறைக்கும் சமூகம் எப்போது திருந்தப்போகிறது.\nஇத்தனை சொன்னாலும் போலிகளை நம்பி ஏமாறும் கூட்டம் இருக்கத்தானே செய்கிறது. போலிச்சாமிகளிடம் மக்கள் போகத்தானே செய்கிறார்கள். அ��சாங்கமும், காவல்துறையும் என்ன செய்கிறது என்றே தெரியவில்லை. அவர்களை சொல்லிக்குற்றமில்லை, அவர்கள் போலிகளைக் கைது பண்ணவோ ஏன் விசாரணைகூட செய்யமுடியாதபடி மேலிடத்து அதிகாரிகள் காவல் துறையின் கைகளை கட்டிப் போடுகிறார்கள்.\nஅப்படி அதிகாரம் கிடைத்தாலும் ஏதாவது தவறுதலாக நடந்துவிட்டால் மதக்கலவரம் வந்துவிடுமோ என்ற பயம். இவற்றுக் கெல்லாம் ஒரே தீர்வுதான் இருக்கிறது. மக்கள் திருந்தணும் அல்லது போலிகள் திருந்தணும். போலிச்சாமிகள் திருந்துவது சாத்தியமல்ல. மக்களே மனிதனை வணங்குவதென்றால் தாய் தந்தையை வணங்குங்குள். கண்ட கண்ட கேவலங்களை அல்ல.\nஇன்றைய சாமியார்கள் எனப்படுவார்கள் யார் தனது பலவீனத்தை முற்றிலும் மறைக்கத் தெரிந்தவர்களே சாமியார்களாக உலா வருகிறார்கள். அதனால்தான் உதறித்தள்ளாத, வெறுமனே முற்றிலும் மறைத்து வைக்கப்பட்ட அவர்களுடைய பலவீனங்கள் ஏதோ ஒரு கட்டத்தில் எப்படியாவது வெளியாகிவிடுகின்றது.\nஇந்த பலவீனத்தை மறைக்கத்தான் அந்த, சாமியார்கள் தனி மனிதனாக நின்று போதிக்காமல் ஆசிரம், ஏ.சி., விமானம், பாதுகாவலர்கள், சிஷ்யர்கள் என்று ஒரு நிறுவனமாக மாறிப் போகின்றார்கள். எல்லாவற்றுக்கும் விலை வைக்கின்றார்கள்.\nவிவேகானந்தர் மறைந்து 70 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இன்னமும் அவர் கேட்ட எதற்கும் சித்தமான, புகழை விரும்பாத நூறு இளைஞர்கள் உருவாகவில்லை. அவர்கள் உருவாகியிருந்தால் போலி சாமியார்கள் உருவாக மாட்டார்கள். புழுக்களும், கொசுக்களும், கிருமிகளும் அசுத்தமாக இருக்கும் சாக்கடையில் இருந்தே உருவாகின்றன இதே வழிதான் நவீன கால சாமியார்களின் பிறப்பும்.\nலோக குரு என்று சொல்லப்பட்ட காஞ்சிபுரத்து ஆசாமி ஒருவர் வழக்கில் சிக்கவில்லையா பெண்கள் விசயத்தில் ஆகட்டும் எவ்வளவு அசிங்கம் பெண்கள் விசயத்தில் ஆகட்டும் எவ்வளவு அசிங்கம் ஆனாலும் அந்த ஆசாமி பெரிய மனுசராக பவள விழா கொண்டாடிக் கொண்டு வீதி உலா வந்து கொண்டுதானே இருக்கிறார்\nஇயற்கையை அல்லது இயற்கை உண்டாக்கிய உணர்வுகளை வென்றுவிட்டேன் என்று சொல்பவர்களை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். ஒருவர் மகா...மகா...மகாத்மாவாக இருக்க வேண்டும். இல்லை மகா ஃபிராடாக இருக்க வேண்டும். பொதுவாக இந்த இரண்டாவது வகை ஆசாமிகள் தான் அதிகம்.\nமனிதனாகப் பிறந்தவன் தன் உடலின் இச்சைக��ை தற்காலிகமாக வேண்டுமானால் ஒத்திப் போடலாம். அல்லது எஸ்க்பைரி ஆகிவிட்ட பிறகு சுவாமிஜி வேடம் போடலாம். அதிகபட்சம் அவ்வளவுதான்¢ முடியும். தனக்கு பின்னால் செயற்கை ஒளிவட்டத்தை பொருத்திக் கொண்டு ஊரை ஏமாற்றி கோடிக்கணக்கில் பணம் பார்க்க சுவாமிஜி பதவி வேண்டுபவர்கள், உபதேசம் செய்வதற்கு பிரம்மச்சரியமோ, இந்திரியங்களை அடக்கிவிட்டதன போலிப் பெருமையோ, கண்கட்டி வித்தைகளோ தேவை யில்லை. நேர்மை, ஒழுக்கம் மட்டும்தான் வேண்டும்.\nஎத்தனையோ சாமியார்கள் நன்கு ஆண்டு அனுபவித்து, உலகின் கள்ளம் மனங்கள் அத்தனையிலும் கரை கண்ட பிறகு, ஓய்ந்து போய் இளைஞர் களுக்கு உபதேசம் செய்வதைப் பார்க்கலாம். இவர்கள் சாதாரண மனிதனாக இருந்துவிட்டு போகவேண்டியதுதானே ஏன் இந்த கபடத் தனம். ஏன் இந்த கபடத் தனம். சாமியார் தொழிலை உடனடியாக அரசு தடை செய்ய வேண்டும்.\nஒவ்வொரு சாமியாரையும் விசாரணைக்கு உட்படுத்தி குற்றங்களின் அடிப்படையில் கடும் தண்டனையைக் கொடுக்க வேடண்டும். இல்லாவிட்டால் நீங்களும் நானும் மாறாத வரை நாட்டில் ரமணிகளும், பிரேமானந்தா, ஜெயேந்திரர், நித்தியானந்தர் போன்ற கசடுகள் உருவாவதை தடுக்கமுடியாது. எச்சரிக்கை\nபழைய சாமியார்களும், மாடர்ன் வேதாந்திகளும், கம்ப்யூட்டர் கள்ளச் சாமிகளும், தங்கக் கோபுரம் கட்டி ஈயத்தை விட இளித்துப் போய்கிடக்கும், ஒழுங்கீனங்களை கொண்டவர்கள் நமக்கு வேண்டாம். நம் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் வேண்டவே வேண்டாம்\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, அக்டோபர் 07, 2011\nதங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் ஒரு பவுன் ரூ.20 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகிறது. இவ்வாறு அதிக விலை கொடுத்து வாங்கும் நகைகளின் உண்மையான மதிப்பு குறித்து சரியாக தெரிவதில்லை. நகைகளை வாங்குவோருக்கு அது 22 காரட்டா, 20 காரட்டா என்பதில் சந்தேகம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாக உள்ளது. இதைப் பயன்படுத்தி ஒரு சில கடைகளில் 20 காரட் தங்க நகைகளை 22 காரட் என்று கூறி விற்பனை செய்வதாக புகார் கூறப்படுகிறது. இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க ஹால் மார்க் முத்திரை பதிக்கப்பட்ட நகைகளை வாங்குவது சிறந்தது.\nதங்க நகைகளின் தரத்தை உறுதி செய்யும் இந்திய தர நிர்ணய நிறுவனம் (பி.ஐ.எஸ்.) 2000ஆம் ஆண்டு முதல் செயல்படுகிறது. நடுவண் அ���சின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நிறுவனத்தில், ஹால்மார்க் தங்க நகைகளை விற்க விரும்பும் வியாபாரிகள், பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு பதிவுபெற்ற வியாபாரிகள் மட்டுமே ஹால்மார்க் முத்திரை இடப்பட்ட தங்க நகைகளை விற்பனை செய்ய முடியும்.\nஹால்மார்க் தங்க நகைகளில் பி.ஐ.எஸ். முத்திரை, தங்கத்தின் நேர்த்தி முத்திரை (916), ஹால்மார்க் நடுவத்தின் முத்திரை, ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட ஆண்டு, நகை விற்பனையாளரின் முத்திரை என ஐந்து முத்திரைகள் காணப்படும். இதை வெறும் கண்களால் பார்க்க முடியாது. பூதக்கண்ணாடி மூலம் இந்த ஐந்து முத்திரைகள் இருக்கின் றனவா என்பதை சோதித்துப் பார்த்து வாங்க வேண்டும். இதில் ஏதேனும் ஒரு முத்திரை குறைந்தாலும் அது ஹால்மார்க் தங்க நகை என்ற அந்தஸ்தை இழந்துவிடும்.\n23 காரட், 22 காரட், 21 காரட், 18 காரட், 17 காரட், 14 காரட், 9 காரட் நேர்த்தித் தன்மை கொண்ட நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை வழங்கப்படுகிறது. மேலும் ஹால்மார்க் நகைகளுக்கு அதன் விலையில் இருந்து கூடுதலாக ரூ.20 மட்டும் செலுத்த வேண்டும். அதாவது நாம் எத்தனை கிராம் நகை வாங்கினாலும், கட்டணம் ரூ.20 மட்டுமே. நகை வாங்குவதற்கான ஆதாரமாக வாட் வரி செலுத்தப்பட்டு ரசீது பெற்றிருக்க வேண்டும். ஹால்மார்க் தங்கநகையில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் உள்ள பி.ஐ.எஸ். அங்கீகாரம் பெற்ற நடுவங்களில் சோதனை செய்து கொள்ளலாம். இதற்கு கட்டணம் ரூ.100.\nபுகார் தெரிவிக்கலாம்: ஹால்மார்க் அங்கீகாரம் பெறாத நகைக் கடைகளில், ஹால்மார்க் பெயரில் தங்க நகை விற்பனை செய்வதாக தெரியவந்தால், தொடர்புடையவர்கள் மீது புகார் தெரிவிக்கலாம். இதில் ஏதேனும் சந்தேக ங்கள் இருப்பின் 044-22541442, 044-22541216 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.\nகருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், அக்டோபர் 04, 2011\nகென்யாவைச் சேர்ந்த வங்காரி மாத்தாய் 1977ல் கிரீன் பெல்ட் இயக்கத்தை நிறுவி அதன் மூலம் மரக்கன்று நடும் பணியை செய்து வந்தார். கென்யா முழுவதும் அவரது இயக்கம் இதுவரை சுமார் 5 கோடி மரக்கன்றுகளை நட்டு சாதனை படைத்துள்ளது. கென்யாவில் எங்கெல்லாம் காடுகளுக்கு மனிதர்களால் அச்சுறுத்தல் இருந்ததோ அங்கெல்லாம் மாத்தாய் சென்று காடுகளை ஆபத்தில் இருந்து காப்பாற்றுவார். அவரது இந்தப் பணியால் கென்ய மக்கள் மட்டுமல்லாது உலக அளவிலான சுற்றுச்சூழல் ஆர்வலர்களும்,வன ஆர்வலர்களும் முன்மாதிரியாகவும் வங்காரி மாத்தாய் திகழ்ந்தார்.\nகென்யாவில் உயர்ந்தக் கட்டடங்கள் கட்டப்படுவதை மாத்தாய் கடுமையாக எதிர்த்தார். அந்நாட்டின் அதிபராக டேனியல் அரேப் மோய் இருந்த போது காடுகள் அழிக்கப் படுவதையும், உயர்ந்தக் கட்டடங்கள் கட்டப்படுவதையும் எதிர்த்து மாத்தாய் தொடர் போராட்டங்களை நடத்தினார். அப்போதெல்லாம் மாத்தாய் காவல்துறையினரால் கடுமை யாகத் தாக்கப்பட்டார்.போரட்டத்தால் அவர் சந்தித்த இன்னல்கள் கொஞ்சம் நஞ்சமல்ல.\nஇருப்பினும் அவர் தனது சமூகப் பணியை தொடர்ந்து செய்து வந்தார். சுற்றுச்சூழல் அவசியத்தை வலியுறுத்தியதுடன் உலக அமைதியையும் மாத்தாய் தொடர்ந்து வலியுறுத்தினார். இவரது இந்த அர்ப்பணிப்பைப் பாராட்டும் விதத்தில் அமைதிக்கான நோபல் விருது 2004ல் வழங்கப் பட்டது. இதன் மூலம் இந்த உயரிய விருதைப் பெற்ற முதல் ஆப்பிரிக்கப் பெண்மணி என்ற பெருமையை பெற்றார்.\nஇதனிடையே, 2002ல் கென்ய நாடாளுமன்றத்துக்கு எம்.பி.யாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2003 முதல் 2005 வரை சுற்றுச்சூழல் துணை அமைச்சராகப் பதவி வகித்தர். 1940 ஏப்ரல் 1 ஆம் தேதி பிறந்த மாத்தாய், புற்றுநோயால் அவதிப்பட்டு, 2011 செப்டம்பர் 25 ஆம் தேதி இந்த உலகை விட்டு பிரிந்தார்.\nகருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎந்த நேரத்திலும் தேர்தலை சந்திக்கத் தயார்: மு.க.ஸ்டாலின்\nபட்ஜெட் தயாரிப்பு எப்படி நடைபெறுகிறது\nவாடகைத் தாய்... அறிவியலின் புதுவடிவம்..\nநாணயத்தின் ஒரு பக்கம் ‘ஆர்.கே.நாராயண்’.\nபெட்ரோல் - இப்போது எவ்வளவு\nகிழிந்து போகும் போலி சாமியார்கள்\nமும்தாஜ் மறைந்தது தட்சிணப் பிரதேசத்தில். அங்கு புதைக்கப்பட்டிருந்த அவருடைய உடல் ஆறு மாதங்கள் கழித்து, இப்போது தாஜ்மஹால் அமைந்திருக்கும் இடத...\n''விடலைப்பருவத்தை எட்டும் பையன்களுக்கு கடவுள் அற்புதமான ஒரு திரவத்தை பரிசாகக் கொடுப்பார். அது அவர்கள் உடலில் தொடர்ந்து சுரந்து கொண்...\nபசு மாடு பற்றித் தெரியுமா\n பசு மாட்டின் ஆண் இனம் காளை என்றும் அதன் குட்டி கன்று என்றும் அழைக்கப்படுகிறது.  பசு மாட்டால் மாடிப்படியை ஏறமுடியும். ஆனால் இறங்...\nசெக்ஸ் பற்றிய பழங்கால ஆராய்ச்சிகள்\nஉண்பது, வாழ்வது, இனப்பெருக்கம் செய்வது ஆகிய மூன்றும் மனித சமூகத்தின் முக்கிய கடமைகளாக கருதப்படுகின்றன.இதில் முக்கியமானது இனப்பெருக்கம் செய்...\n“கிளியோபாட்ரா இறந்த போது பண்டைய எகிப்திய சம்பிரதாயப்படி அவர் உடல் 3 நாட்கள் புதைக்கப்படவில்லை. அந்த 3 நாட்களும் அவருடைய சடலம் பலரால் கற்ப...\nதாஜ்மஹால் சில அரிய தகவல்கள்\nதாஜ்மஹாலை கட்டி முடிக்க சுமார் 22 ஆண்டுகள் ஆயின. இத்தனை ஆண்டுகளுக்கு என்ன காரணம் தாஜ்மஹல் கட்ட தேவையான கட்டுமானப் பொருட்கள், குறிப்பாக வில...\nதென் அமெரிக்காவின் ஆதி நாகரிங்களுள் ஒன்றான மாயா நாகரிக மக்களின் நாள் காட்டி 2012 டிசம்பர் 21 ஆம் தேதி உலகம் அழியும் என ஆருடம் கூறி பீதியை க...\nதேசிய மக்கள் தொகை பதிவேடு.\nதேசிய மக்கள் தொகை பதிவேடு என்பது, பலவித தகவல்களை அறிந்து கொள்ள பயன்படுகிறது. மேலும், நாட்டின் பாதுகாப்பை அதிகரிக்கவும், நடுவண் மற்றும் மாநி...\nநமது இந்து கலாச்சாரத்தில் வீட்டின் முன் தினமும் கோலமிடுவது மங்களச் சின்னமாக கருதப்படுகிறது. தற்போது விழாக்கள், விசேஷங்கள் போன்றவற்றிற்கு கல...\nசரித்திர காலங்களில் ஆண், பெண் உறவுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. காட்டு மிராண்டிகளாகத் திரிந்த மனிதர்கள், நாகரீகம் அடைந்த பிறகுதான் கூட்டமா...\nயூ டியூப் (YOU TUBE)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tactv.in/ta/contact.php", "date_download": "2018-05-23T20:10:03Z", "digest": "sha1:7PUIEH6VG72D76JQ5RMBPXGYIX4PNXOW", "length": 5760, "nlines": 98, "source_domain": "tactv.in", "title": ":: தமிழ்நாடு அரசு கம்பிவடக் கழகம் லிட். , Tamilnadu Arasu Cable TV Corporation Limited ::", "raw_content": "\nதமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்,\nஇணைய சேவை வழங்குவோர் பட்டியல்\nஉள்ளூர் கேபிள் ஆபரேட்டர் - விவரங்கள்\nஉள்ளூர் கேபிள் ஆபரேட்டர்களுக்கு செட்டாப் பாக்ஸ் வழங்குவதற்கான ஒப்பந்தம்\nஉள்ளூர் கேபிள் ஆபரேட்டர்களுக்கு டிஜிட்டல் சிக்னல் வழங்குவதற்கான ஒப்பந்தம்\nதனியார் உள்ளூர் சேனல்களை டிஜிட்டல் முறையில் ஒளிபரப்புவதற்கான வழிகாட்டுதல்கள்\nசெட் டாப் பாக்ஸ் - சர்வீஸ் சென்டர்\nதமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் (TACTV)\nதமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்,\nதமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்.,\nதகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம்\nதமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=11670", "date_download": "2018-05-23T20:46:56Z", "digest": "sha1:HPFTHE446MAOZPUEEOCSFAUK7CWVMYCN", "length": 10797, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "Nee Nathi Pola Odikondiru - நீ நதி போல ஓடிக்கொண்டிரு » Buy tamil book Nee Nathi Pola Odikondiru online", "raw_content": "\nநீ நதி போல ஓடிக்கொண்டிரு - Nee Nathi Pola Odikondiru\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : பாரதி பாஸ்கர் (Bharathi Baskar)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஎன்ன அழகு எத்தனை அழகு உலக சினிமா பாகம் 3\nபெண்களின் கனவுகளும் முன்னேற்றங்களும் சமுதாயத்தில் எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதையும், பெண்களின் மனம் படும் பாடு, அவர்களுடைய எதிர்பார்ப்புகள், ஏக்கம், தாகம் இவை கவனிக்கப்படாதபோது எழும் நியாயமான கோபம் ஆகியவற்றையும் கவனித்து, ஆராய்ந்து எழுதியிருக்கிறார் நூலாசிரியர் பாரதி பாஸ்கர். பெண்களின் முன்னேற்றத்தில் பங்கு கொள்ளாத ஆண்களின் மனோபாவம், பெண்களை பெண்களே தவறாகப் புரிந்து கொள்வது, ஒரு பெண்ணுக்கு மற்றொரு பெண்ணே எதிரி ஆகும் நிலையைச் சமாளிப்பது -இப்படி ஒவ்வொரு உணர்வையும் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது இந்த நூல். பெண்களின் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளாத ஆணாதிக்க சமுதாயம், வீட்டில் மட்டுமல்ல... பொது இடங்களிலும், மேடைகளிலும், அலுவலகங்களிலும், பயணங்களிலும் பெண்களை மட்டம்தட்டி, அவர்களை முன்னேறவிடாமல் குறுக்கே நின்று கட்டியிருக்கும் அணைகளை உடைத்து வீறுகொண்டு நடைபோடும் நதியாக மாறுவது எப்படி என்பதை எழுச்சியான நடையில் வழிகாட்டுகிறார் நூலாசிரியர். கணவன், மாமியார், நாத்தனார் பிரச்னைகளை அன்பால் சமாளிக்கும் வித்தைகளையும், குழந்தைகள் வளர்ப்பில் பெண்ணுக்கு இருக்கும் பொறுப்புகளையும், மனைவியாக குடும்பத்தில் நுழைந்தவுடன் அந்தக் குடும்பத்தினர் மீது காட்டவேண்டிய அக்கறையையும் உணர்த்தி, கரைகளை உடைக்காமல் அமைதியான நதி போல ஓடுவது எப்படி என்பதை மிகவும் நெகிழ்ச்சியாக மனம் கவரும்படி வர்ணித்திருக்கிறார். அவள் விகடன் இதழ்களில் வெளிவந்த 'நீ நதி போல ஓடிக்கொண்டிரு...’ தொடர் கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல்.\nஇந்த நூல் நீ நதி போல ஓடிக்கொண்டிரு, பாரதி பாஸ்கர் அவர்களால் எ���ுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பாரதி பாஸ்கர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nநான் முன்னுக்கு வராததற்கு நாமே காரணம்\nபுகழ் பெற்ற உலக விஞ்ஞானிகள்\nவீர சுதந்திரம் வேண்டி நின்றார் - Veera Suthanthiram Vaendi Nindrar\nகலைஞர் மு. கருணாநிதி படைப்புமொழியின் இலக்கண இயல்புகள் - Kalaignar Mu.Karunanidhi PadaippuMozhiyin Ilakana Iyalbugal\nடாக்டர் மு.வ. படைப்புகளில் வாழ்வியல் கோட்பாடு - Doctor Mu. Va. Padaippugalil Vaazhviyal Kotpadu\nஉங்களுக்குப் பிறகு உங்கள் குடும்பம்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nநினைவலைகளில் பாவேந்தர் - Ninaivaligalil Pavendar\nபாண்டியநாட்டில் பரமன் திருவிளையாடல்கள் - Pandianaatil Paraman Thiruvilayadalhal\nஅத்தனைக்கும் ஆசைப்படு - Athanaikum aasaipadu\nஅபூர்வ ராகங்கள் - Apoorva Raagangal\nநட்சத்திரப் பலன்கள் - Natchathiraa Palangal\nசினிமா மேக்கப் முதல் மேக்கிங் வரை - Cinema Makeup Muthal Making Varai\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t52266-topic", "date_download": "2018-05-23T20:19:37Z", "digest": "sha1:LHT2ORV6SYNS27CJDO5KKGK6VYSM52MT", "length": 18673, "nlines": 149, "source_domain": "www.tamilthottam.in", "title": "கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» முக்கியமான மூன்று விஷயங்கள்\n» வாழும் வரை வாழ்க்கை.. வாழ்ந்து காட்டுவோம்..\n» உரைவேந்தர் ஔவை துரைசாமி நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக வழக்கு: விசாரணைக்கு ஏற்பு\n» வாவ் பாப்... பைனலுக்கு முன்னேறியது சென்னை\n» ஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\n» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\n» நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\n» அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ரெய்னாவுக்கு அரிய வாய்ப்பு\n» என்னுடைய கேப்டன் த���ன் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\n» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\n» தியானம் செய்தால் நல்ல சிந்தனை\n» 24 மணி நேரத்தில் மழை வரும்\n» பெண் மாலுமிகளுக்கு அமைச்சர் வரவேற்பு\n» அரசு வீட்டை காலி செய்ய மறுப்பு: 2 வருடம் அவகாசம் கேட்கிறார் அகிலேஷ்\n» குமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\n» யார் இட்ட சாபம்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» யார் இட்ட சாபம்: உஷா முத்துராமன்\n» யார் இட்ட சாபம்: சா. கா. பாரதி ராஜா\n» பிறந்த நாளை ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாடுவதில் இவ்வளவு நன்மைகளா\n» இனி வழக்கம் போல் திருச்செந்தூரில் தங்கத்தேர் ஓடும்\n» வருகிறது லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்\n» மீண்டும் சிந்தஸைசர் இசைப்புரட்சி\n» அழையா விருந்தினர்களை சமாளிப்பது எப்படி\n» குதிரைகள். - கவிதை\n» - கோடும் கோலமும் - கவிதை -\n» சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\n» அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n» செல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\n» ரயில்களில் அக்., 2ம் தேதி அசைவ உணவுக்கு தடை\n» கடவுளைப் பூரணமாக நம்பு\n» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்\n» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்\n» பாகிஸ்தானியரிடம் லஞ்சம்: மத்திய உள்துறை அதிகாரி கைது\n» டெல்லியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது மும்பை\n» கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை....\n» ஒரு வெளிப்படையான தேர்தல் அறிவிக்கை...\n» வர்த்தக போரை கைவிட அமெரிக்கா-சீனா ஒப்புதல்\n» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு யார் இட்ட சாபம்\n» வரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nகர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nகர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,\nகர்நாடகா சட்டசபை தேர்தலில் யாருக்கு வெற்றி என்பதில்\nகடும் இழுபறி நிலையை டைம்ஸ்நெவ் கருத்து கணிப்பு\nகர்நாடகா சட்டசபைக்கு மே 12-ம் தேதி தேர்தல் நடக்கிறது.\nஇம்மாநிலத்தில் பா.ஜ, காங் ஆகிய இரு தேசிய கட்சிகளுக்கிடையே\nதான் போட்டி என கூறப்பட்டாலும், லிங்காயத் சமூகத்தினரின்\nஓட்டுவங்கியை குறி வைத்து பா.ஜ., காங்.கும் பிரசாரத்தினை\nஇந்நிலையில் டைம்ஸ்நெவ்- வி.எம்.ஆர். இணைந்து நடத்திய க\nருத்து கணிப்பில் மொத்தமுள்ள 224 தொகுதியில்\nபா.ஜ. 89 இடங்களையும், காங்.,91, மதச்சார்பற்ற ஜனதா தளம், 40,\nபிற கட்சிகள் 4 தொகுதிகளில் வெற்றி பெறும் தெரியவந்துள்ளது.\n2013 சட்டசபை தேர்தலில் காங். 122 இடங்களில் வென்றது.\nதற்போதைய கருத்து கணிப்பில் 91 இடங்களில் வெற்றி பெறும்\nஎனவும், 40 இடங்களில் வென்ற பா.ஜ., தற்போதைய கருத்து\nகணிப்பில் 89 இடங்களில் வெற்றி பெறும் தெரியவந்துள்ளது.\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவை��் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakyaa.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-23T20:17:31Z", "digest": "sha1:JHYAMWIOAWXVI6R36ARYJDSJHLGW4EOC", "length": 31315, "nlines": 126, "source_domain": "ilakyaa.wordpress.com", "title": "மர வளையம் | இணைய பயணம்", "raw_content": "\nதமிழ் குறுக்கெழுத்து 14 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 15 – தேர்தல் விடைகள்\nகுறுக்கெழுத்து 10 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 11 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 12 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 13 – பொன்னியின் செல்வன் – விடைகள்\nஇந்தியாவின் மிதக்கும் விண்ணோக்கி ஆய்வகம்\nலேசர் ஒளியில் நடக்கும் கிராஃபின் காகிதங்கள்\nதமிழகம் – வரலாற்று வளையங்கள்\nதொல்லியல் ஆய்வுகளில் மரங்களின் வயதை அவற்றின் வளையங்களைக் கொண்டு கணக்கிடுகின்றனர் (dendrochronology). அதுபோல், தமிழகம் என்ற ஒரு பழம்பெரும் மரத்தின் வரலாற்றை அது கடந்து வந்த நிகழ்வுகளை வளையங்களாக உருவகப்படுத்தினால் எப்படி இருக்கும் என்ற கற்பனை இது. இவ்வாறு செய்ததில் நமக்குக் கிடைப்பது காலங்கள் பல கடந்தும் தனிச்சிறப்பான ஒரு சமூகம் சந்தித்த நிகழ்வுகளின் ஒரு எளிய தொகுப்பு. தமிழக வரலாற்றை முழுவதும் எழுதப் பல்லாயிரம் பக்கங்கள் தேவை. ஒரு சிறிய படத்தை வைத்துக் கொண்டு இதுதான் தமிழக வரலாறு என்று சொல்லிவிட முடியாது. ஒரு பானை சோற்றில் இது சின்னஞ்சிறு பருக்கை மட்டுமே.\nஇனி படத்தில் குறிக்கப்பட்டுள்ள காலங்களைப் பற்றி ஒவ்வொன்றாய் பார்ப்போம்.\nகல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி\nஎன்பது புறப்பொருள் வெண்பாமாலை. இதை அப்படியே அர்த்தம் கொள்ளாமல் தமிழின் தொன்மையயக் குறிக்க அக்கவிஞன் எத்தகைய உவமையைக் கையாண்டிருக்கிறான் என்று வியத்தல் நலம். வேறு எவனும் தன் மொழியைப் பற்றி இவ்வளவு பெருமையுடனும் கவி நயத்துடனும் உறுதியுடனும் சொல்ல முடியாது. இன்றைக்கும் பல மொழிகளுக்கு இலக்கணம் இல்லை. பல மொழிகளில் நூல்கள் எதுவும் இல்லை. ஆனால் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் ‘தொல்காப்பியம்’ என்ற இலக்கண நூல் தொகுக்கப்பட்டது என்றால், அதுவும் முழுக்க முழுக்க செய்யுள் நடையில் வகுக்கப் பட்டது என்றால், நமது மொழி வளத்தை என்னவென்று சொல்வது இந்த நூலிலேயே தமிழ் அன்றைய காலகட்டத்தில் வடக்கே வேங்கட மலை முதல் தெற்கே குமரிமுனை வரை பேசப்பட்டது என்று தமிழக எல்லையை வரையறுத்து\nசங்க காலம் – மூவேந்தர் ஆட்சி (கி.பி. 4-ஆம் நூற்றாண்டு வரை)\nவஞ்சி மாநகரைத் தலைநகராகக் கொண்டு சேரர்களும், பூம்புகாரில் இருந்து சோழர்களும், மதுரையைத் தலைநகராகக் கொண்டு பாண்டியர்களும் இவர்கள் தவிர சில குறுநில மன்னர்களும் தமிழகத்தை ஆண்டதாகச் சான்றுகள் உள்ளன. வட நாட்டில் கோலோச்சிய மௌரியர்கள் போன்ற பேரரசர்களால் கூட தமிழகத்தில் காலூன்ற முடியாததே இவர்களின் போர்த்திறனுக்கும் ஆட்சி நிர்வாகத்திற்கும் சான்று. இவர்கள் ‘தமிழ்ச் சங்கம்’ என்ற அமைப்புகளைக் கொண்டு புலவர்களை ஊக்குவித்தும் தமிழ் ஆய்வுகளை ஆதரித்தும் தமிழ் வளர்த்ததாக ‘இரையனார் களவியல் உரை’ மற்றும் பிற நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. எனவே இக்காலம் ‘சங்க காலம்’ என்றே வழங்கப்படுகிறது.\nகளப்பிரர் வருகை – இருண்ட காலம் (கி.பி. 4-ஆம் நூற்றாண்டு முதல் 9-ஆம் நூற்றாண்டு வரை)\nஇவர்களைப் பற்றிய உறுதியான தகவல்கள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை. ஆனால், மூவேந்தர்களையும் முறியடித்து இவர்கள் சுமார் ஐந்து நூற்றாண்டுகளாகத் தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். தகவல்கள் இல்லாததாலோ என்னவோ இவர்களின் காலம் தமிழகத்தின் இருண்ட காலம் எனப்படுகிறது. ஆயினும் இந்த இருண்ட காலத்தையும் தமிழும் தமிழகமும் தாக்குப்பிடித்து வந்தமைக்குச் சான்று இக்காலகட்டத்தில் உருவான பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்.\nபல்லவர் ஆட்சி: இதே காலகட்டத்தில், குறிப்பாக கி.பி. 6-ஆம் நூற்றாண்டு முதல் 9-ஆம் நூற்றாண்டு வரை பல்லவர்கள் செல்வாக்கு பெற்றிருந்தனர். சோழர்களைத் தோற்கடித்து, காஞ்சியைத் தலை நகராய்க் கொண்டு இலங்கை வரை ஆதிக்கம் செலுத்தினர். மாமல்லபுரம் உள்ளிட்ட சிற்பக்கலைச் செல்வங்களும், எண்ணற்ற கற்கோயில்களும் இவர்களின் கட்டடக் கலை ஆர்வத்துக்கும் திறமைக்கும் சான்றுகள். கல்கியின் ‘சிவகாமியின் சபதம்’, ‘பார்த்திபன் கனவு’ போன்ற புதினங்களில் பல்லவர்களின் இந்த கலை ஆர்வம் பற்றி நிறைய குறிப்புகள் உள்ளன.\nசோழர்கள் ஆட்சி – தமிழகத்தின் பொற்காலம் (கி.பி. 9-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 13-ஆம் நூற்றாண்டு வரை)\nஆதித்த சோழனால் பல்லவ சாம்ராஜ்யம் வீழ்ந்த்து, சோழ��் பேரரசு மலர்ந்தது. இராசராச சோழன் பல மன்னர்களையும் வென்று விரிவாக்கிய சோழப் பேரரசை அவன் மகன் இராசேந்திர சோழன் தன் கடற்படை கொண்டு இன்னும் விரிவாக்கி, தென்கிழக்கு ஆசியா வரை புலிக்கொடி நாட்டினான். வட நாட்டில் தான் பெற்ற வெற்றியைக் கொண்டாடும் வண்ணம் கங்கை கொண்ட சோழபுரம் என்ற தலை நகரை உருவாக்கினான்.\nஇராசேந்திர சோழனின் ஆட்சியில் சோழ நாட்டு எல்லைகளும் அவர்களது ஆதிக்கம் இருந்த பகுதிகளும் © Wikipedia\nகங்கை கொண்ட சோழபுரம் ©யாத்ரீகன்\nஅன்றைய சோழ நாடானது நெல் விளைச்சல் மிகுதியால் ‘சோழ நாடு சோறுடைத்து’ என்று பெயர் பெற்றது. இன்றைய நிலையில் காவிரி காய்ந்து, கெயில் குழாய் பாய்ந்து, பண மதிப்பு தேய்ந்ததால் ‘சோழ நாடு சோர்வுடைத்து’ என்று தான் சொல்ல வேண்டும்.\nநாயக்கர்கள் ஆட்சி (கி.பி. 13-ஆம் நூற்றாண்டு முதல் 17-ஆம் நூற்றாண்டு வரை)\nஇசுலாமிய அரசர்களின் படையெடுப்பால் சோழர்கள் மற்றும் பாண்டியர் ஆட்சி முடிவுக்கு வரவே, பின்னர் இதனை முறியடிக்க விசய நகரப் பேரரசு உதித்தது. தமிழகப் பகுதிகள் நாயக்கர்களால் நிர்வகிக்கப் பட்டது. பின்னர் சுல்தான்கள் விசய நகரைத் தோற்கடித்த போதிலும் நாயக்கர்களே ஆட்சிப் பொறுப்பைத் தக்க வைத்துக் கொண்டனர். மதுரை மற்றும் தஞ்சை நாயக்கர்கள் தங்களது நிர்வாகத்தாலும் கோயில் பணிகளாலும் புகழ் பெற்றனர்.\nவெள்ளையர் வருகை மற்றும் ஆட்சி ( 17-ஆம் நூற்றாண்டு முதல் 20-ஆம் நூற்றாண்டு வரை)\nதமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் கிழக்கிந்திய கம்பெனி அன்றைய சென்னையில் உதயமான போது ஏற்பட்டது. ஆனால் அது அப்போதே உணரப்படவில்லை. விளைவுகள் பற்றி இங்கே நிறைய சொல்ல வேண்டியதுமில்லை. பல்வேறு குறு நில மன்னரிகளிடையே இருந்த ஒற்றுமையின்மையைப் பயன்படுத்தி ஆங்கிலேயர்கள் தங்கள் காரியங்களைச் சாதித்துக் கொண்டார்கள்.\nதேச பக்தி, பெண் விடுதலை, மொழிப் பற்று, சாதி மறுப்பு என்று ஒரு எழுத்தாளராக, கவிஞராக, சமூக சீர்திருத்தவாதியாக, பத்திரிகை ஆசிரியராக, விடுதலை வீரராக, பல பரிமாணங்களில் தன் படைப்புக்களால் பல்லாயிரம் தமிழ் மக்களை எழுச்சியுறச் செய்தவர் பாரதியார். காற்று புகா வீட்டினுள் அமர்ந்த படியே ‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா’ என்று வியக்கும் போதிலும், விடுதலைக்குப் பல ஆண்டுகள் முன்னரே ‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்��� சுதந்திரம் அடைந்து விட்டோமென்று’ என்று தீர்க்க தரிசனம் கண்ட போதிலும் ஈடு இணையற்ற கவிஞராய் பாரதியார் தமிழுலகில் தனியொரு இடம் பிடிக்கிறார்.\nஇந்திய விடுதலையும் எல்லை வரையறையும்\n1947-இல் உண்மையிலேயே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட, பள்ளுப் பாடுவதற்கெல்லாம் நேரமில்லை. எல்லைகளைப் பிரிப்பதில் பல குழுக்கள் முனைந்தன.\nஇந்திய விடுதலையின் போது இருந்த மாகாணங்கள் ©Wikipedia\nதமிழகத்தைப் பொறுத்த வரை ‘மதராஸ் மாகாணம்’ என்று இன்றைய தமிழகம், கேரளம், கர்னாடகம் மற்றும் ஆந்திரம் ஆகியவற்றின் பெரும்பகுதிகள் சேர்ந்து இருந்தது.\nபின்னர் மொழி வாரியாக மாநில எல்லைகள் பிரிக்கப் பட்ட போது சுருங்கிய இந்த மாகாணம், அண்ணா முதல்வர் ஆன போது ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றம் பெற்றது. எல்லைகளை நிர்ணயிக்கும் போது பல்வேறு போராட்டங்கள், அரசியல் பேரங்கள், தியாகங்கள் எல்லாம் தேவைப்பட்டது.\nஎன்னதான் விடுதலை பெற்றாலும் சாதிக் கொடுமை, மத பேதங்கள், பெண்ணடிமைத்தனம்தங்கள், மது என்று பல சமூக வியாதிகள் நீடிக்கவே, இனி நமக்கு சமூக மாற்றம் தான் தலையாய தேவை என்று உணரச் செய்தார் தந்தை பெரியார். சுயமரியாதை இயக்கம் என்று தொடங்கிய இந்த திராவிட இயக்கம் இன்றைய தி.மு.க மற்றும் அ.தி.மு.க போன்ற கட்சிகளின் பிறப்பிடம். ஆனால் அவர்கள் எந்த அளவிற்கு பெரியாரின் கொள்கைகளைக் கடைபிடிக்கிறார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வி.\nதேச ஒற்றுமை என்ற பெயரில் பிற மொழி பேசுபவர்களின் அடையாளங்களை அழித்து அனைவரும் ஒரே மொழி பேசி ஒரே பண்பாட்டைக் கடைபிடிக்கச் செய்ய இப்போதைய மத்திய அரசு செய்வதையே அப்போதும் செய்தார்கள். அதன் முதல் கட்டமாக இந்தியாவின் ஒட்டுமொத்த அலுவல் மொழியாக இந்தியைத் திணித்தார்கள். இதை எதிர்த்துத் தமிழர்கள் தந்தை பெரியார் தலைமையில் அறப்போராட்டம் நடத்தினார்கள்.\nஇந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் ©நக்கீரன்\nநடராசன், தாளமுத்து ஆகியோர் காவல் துறையின் அடக்குமுறையில் உயிரிழந்தார்கள். இவர்களாது இறப்பு போராட்டத்தை இன்னும் தீவிரப்படுத்தியது. மாபெரும் மாணவர் போராட்டமாய் இது மாறியது. அப்போதும் மாணவர்கள் மத்தியில் (காங்கிரஸ்) கட்சிக்காரர்கள் கெட்ட வார்த்தைகள் பேசிக் குழப்பத்தை ஏற்படுத்த, போராட்டத்தில் வன்முறை புகுத்தப் பட்டது. போராட்டத்தின் விளைவாக இன்னமும் காங்கிரஸால் தமிழகத்தில் ஆட்சியைப் படிக்க முடியவில்லை. பாரதிய ஜனதாவின் நிலையை இப்போது சொல்லவும் வேண்டுமா\nமூன்று ஆண்டுகளாய் தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான சல்லிக்கட்டு நடத்த தடை நீடித்திருந்த நிலையில், மத்திய அரசும் மாநில அரசும் மெத்தனமாய் இருந்து வந்த நிலையில், உச்ச நீதிமன்றமும் விசாரணை முடிந்தும் கூட இப்போது என்ன அவசரம், மெதுவாக தீர்ப்பு எழுதுகிறோம் என்று இழுத்தடிக்க, சிறிய அளவில் துவங்கிய போராட்டம் ஒரு மாபெரும் அறப்போராட்டமாய் உருவெடுத்தது. இந்த முறை எந்த அரசியல் கட்சிக்கும் இதில் இடமில்லை. மாணவர்களும் இளைஞர்களும் தன்னிச்சையாய் சமூக வலைதளங்களிம் மூலம் ஒருங்கிணைந்து இந்திய வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில் அமைதியாகவும் ஆக்கபூர்வமாகவும் போராடினர். சல்லிக்கட்டு மட்டுமல்ல; காவிரி நீர் மறுப்பு, கெயில் குழாய் திட்டம், மீத்தேன் திட்டம் என்று தமிழக-விரோத திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளால் சேர்த்து வைத்திருந்த கோபங்களையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார்கள் மக்கள் – அமைதி வழியில். இதில் சிறப்பு என்னவென்றால், மாணவர்கள் பொதுமக்களை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யவில்லை. போக்குவரத்தைச் சீர் செய்தார்கள்; குப்பைகளை அகற்றினார்கள்; தலைவர்கள் இல்லாமலேயே ஒருங்கிணைந்தார்கள்; எல்லாவற்றுக்கும் மேலாக நடிகர்களைச் சேர்த்துக் கொள்ளவில்லை. எல்லோரையும் சக போராட்டக்காரர்களாகவே பாவித்தார்கள். சுருங்கச் சொன்னால், உண்மையில் தமிழகத்தில் இப்படி ஒன்று நடக்கிறதா என்று பலரையும் தங்களைத் தாங்களே கிள்ளிப் பார்த்துக்கொள்ள வைத்தார்கள்.\nமெரினா கடற்கரையில் கூடிய போராட்டக்காரர்கள் கைபேசி வெளிச்சத்தில் தங்கள் ஒற்றுமையைக் காட்டுகிறார்கள் ©NDTV\nஇவை எல்லாவற்றுக்கும் கொள்ளி வைப்பது போல் போராட்டத்தின் எட்டாம் நாள் காவல்துறையினர் போராட்டத்தை முடிக்க அவகாசம் கொடுக்காமல் தடியடி நடத்தினார்கள். பல வண்டிகளுக்கும் குப்பத்து வீடுகளுக்கும் மீன் சந்தைக்கும் காவலர்களே தீ வைப்பதைக் காண முடிந்தது. ‘சமூக விரோதிகள்’ போராட்டத்தைத் திசை திருப்பியதாக அரசு விளக்கமளித்தது. இவை யாவும் இரண்டு நாட்களில் வரவிருக்கும் குடியரசு தினத்தில் ‘அமைதியான’ தமிழகத்தைக் கா���்ட வேண்டிய கட்டாயத்தில் செய்தார்களோ என்று தோன்றியது. எப்படியோ, இந்தக் கருப்பு மையை நீக்கி விட்டு மாணவர் போராட்டம் என்ற வெள்ளைக் காகிதத்தைப் பார்த்தால் இது ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த, வரலாற்றில் இதுவரை இல்லாத அறப் போராட்டம் என்பதை எதிரிகள் கூட ஏற்றுக் கொள்வார்கள்.\nBy vijay • Posted in சமூகம்\t• குறிச்சொல்லிடப்பட்டது ஜல்லிக்கட்டு போராட்டம், தமிழ், தமிழ்நாடு, மர வளையம்\nநியூட்ரினோ விளையாட்டு – மெய்நிகர் செயலி (virtual reality app)\nதமிழகம் – வரலாற்று வளையங்கள்\nகுறுக்கெழுத்து 17 – சிறுவர், சிறுமியர் சிறப்பு புதிர்\nபொன்னியின் செல்வன் – தனிம(னித) அட்டவணை\nலித்திய உலகம் 1 – செல்ஃபோன் பேட்டரியும் சில லித்தியம் அயனிகளும்\nதமிழ் குறுக்கெழுத்து 16 – (மீண்டும்) தேர்தல்\ncrossword Jeffrey Fox National Geographic tamil crossword tamil crossword puzzle wall ஃபேஸ்புக் அப்பா அம்மா அறிவியல் ஆங்கில மோகம் ஆசிரியர் ஆந்த்ராக்ஸ் இயற்பியல் இலக்கணம் இலக்கியம் இளையராஜா ஈர்ப்பு அலைகள் ஈர்ப்பு விசை எம். ஜி. ஆர். கருந்துளை கருவூலம் கலாம் காலக்ஸி குறுக்கெழுத்து குறுந்தொகை சயனைடு சர் சி.வி. ராமன் செய்தித்தாள் செல்சியஸ் டென்னிஸ் வீராங்கனை ட்விட்டர் தந்தி தமிழ் தமிழ் குறுக்கெழுத்து தலைவன் தலைவி தெண்டுல்கர் தேர்தல் தேர்தல் குறுக்கெழுத்து நட்சத்திரம் நான் நாழிகை நியூட்ரினோ நிலா நீ நெப்போலியன் நோபல் பரிசு பசலை பயிர் பால் புதிர் பெயரெச்சம் பேப்பர் பையன் பொன்னியின் செல்வன் போர் மக்கள் தொகை மாணவர் முடி முதல்வர் மோர்ஸ் யாழ்பாணம் ராமன் விளைவு லேசர் வசந்தவல்லி வசனகவிதை விடைகள் விண்வெளி விதை வங்கி வியங்கோள் வியங்கோள் வினைமுற்று விஷம் வெள்ளிவீதியார் ஹிட்லர் ஹெம்லாக்\nதமிழ் குறுக்கெழுத்து 14 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 8 - விடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2014/07/24/%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2018-05-23T20:41:13Z", "digest": "sha1:EHILZ5IWXCUIONUBQIA4V5TI4GD5QCVW", "length": 10131, "nlines": 112, "source_domain": "seithupaarungal.com", "title": "டைனோசர் காலத்தில் வாழ்ந்த மிகப்பெரிய பறவையின் புதைபடிமம் கண்டுபிடிப்பு! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nடைனோசர் காலத்தில் வாழ்ந்த மிகப்பெரிய பறவையின் புதைபடிமம் கண்டுபிடிப்பு\nஜூலை 24, 2014 ஜூலை 24, 2014 த டைம்ஸ் தமி��்\nஇதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பறவை இனங்களிலேயே மிகப்பெரிய பறவையின் புதைபடிமத்தை அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அமெரிக்காவின் தெற்கு கரோலினா கடற்பரப்பில் இந்த புதைபடிமம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nமுப்பது ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட புதைபடிமத்தை விரிவாக ஆராய்ந்ததில், மிகப்பெரிய பறவையின் பாதுகாக்கப்பட்ட எச்சங்களை அதில் இவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த பறவைகள் தனது இறக்கைகளை விரித்தால் அதன் அகலம் ஆறு மீட்டர் முதல் ஏழறை மீட்டர் வரை இருந்திருக்கும் என்று ஆய்வாளர்கள் கணக்கிட்டிருக்கிறார்கள்.\nதற்போது உயிர்வாழும் பறவைகளிலேயே அல்பட்ராஸ் என்னும் கடற்பறவைதான் மிகப்பெரிய பறவையாக அறியப்படுகிறது. இவற்றின் இறக்கைகளின் அகலம் அதிகபட்சம் மூன்று மீட்டர். அப்படி பார்க்கும்போது இந்த புதைபடிம பறவை அல்பட்ராஸைவிட இரண்டு மடங்கு பெரிய பறவையாக இருந்திருக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள் .\nஇரண்டரை கோடி ஆண்டு(டைனோசர் காலம்)களுக்கு முன்னர் வாழ்ந்ததாக கணக்கிடப்படும் இந்த பறவையின் உருவத்தை விஞ்ஞானிகள் கணினி மூலம் மாதிரி வடிவை உருவாக்கிப் பார்த்தபோது அந்த பறவை வானில் பறந்தபோது கம்பீரமாக பறந்திருக்கக்கூடும் என்று கணித்திருக்கிறார்கள். ஆனாலும் இந்த பறவையின் மிகப்பெரிய உருவமும் எடையும் அது நிலத்திலிருந்து வானத்துக்கு மேலெழும்பும் போதும் வானில் இருந்து நிலத்துக்கு கீழிறங்கும்போதும் அதற்கு கடும் சிரமத்தைக் கொடுத்திருக்கக்கூடும் என்கிறார்கள்.\nபெலகோர்னிஸ் சந்தெர்ஸி (Pelagornis sandersi) என்று வகைப்படுத்தப்பட்டுள்ள இது கடல்நாரையின் முன்னோர்களில் ஒன்றாக இருந்திருக்கக்கூடும் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.\nகுறிச்சொல்லிடப்பட்டது அறிவியல், அல்பட்ராஸ், ஆய்வு, உலகம், கடல்நாரை, டைனோசர் காலம், புதைபடிமம், பெலகோர்னிஸ் சந்தெர்ஸி\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postமுழுவீச்சில் இந்தியாவெங்கும் தொடங்கப்படும் அணுமின் நிலையங்கள்\nNext postஇஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 518க்கும் மேற்பட்டோர் பலி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்பட���த்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nசீசன் சமையல்: மாங்காய் சாதம், மாங்காய் பச்சடி செய்வது எப்படி\nசுவையான தயிர்சாதம் செய்வது எப்படி\nகோடை விடுமுறையை கொண்டாட ஜவ்வரிசி வடை; கடலை மாவு சட்னி\nகோடையில் ருசிக்க வெண்டைக்காய் பச்சடி\nபிரண்டை – அரிசி ரவை வடாம் போடுவது எப்படி\nஸ்டாக்கிங் பூக்கள் செய்வது எப்படி\nமணி வளையல் செய்வது எப்படி\nஎம்பிராய்டரி: பிரஞ்ச் நாட்’இல் சூரிய பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/new-cinemadetail/1413.html", "date_download": "2018-05-23T20:43:03Z", "digest": "sha1:SXG5RE3PZET6FNNYRYRTUVAYHFS7W7MK", "length": 7125, "nlines": 81, "source_domain": "cinemainbox.com", "title": "மூன்று ஹீரோயின்களோடு மகேஷ்பாபு டூயட் பாடும் ‘அனிருத்’", "raw_content": "\nHome / Cinema News / மூன்று ஹீரோயின்களோடு மகேஷ்பாபு டூயட் பாடும் ‘அனிருத்’\nமூன்று ஹீரோயின்களோடு மகேஷ்பாபு டூயட் பாடும் ‘அனிருத்’\nசித்தாரா எண்டர்டைன்மெண்ட்ஸ் வழங்க சுவாதி, வர்ஷினியின் பத்ரகாளி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் பத்ரகாளி பிரசாத், இணை தயாரிப்பாளர்கள் சத்யசீத்தால, வெங்கட்ராவ் தயாரிக்கும் படம் ‘அனிருத்’.\nபத்ரகாளி பிலிம்ஸ் ஏற்கனவே செல்வந்தன், பிரபாஸ் பாகுபலி, இது தாண்டா போலீஸ், மகதீரா, புருஸ்லீ, எவண்டா உட்பட ஏராளமான படங்களை தயாரித்து வெளியிட்டிருக்கிறது. தெலுங்கில் பிரம்மோற்சவம் என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படமே தமிழில் ‘அனிருத்’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.\nஇந்த படத்தில் மகேஷ்பாபு நாயகனாக நடித்துள்ளார். நாயகிகளாக காஜல்அகர்வால், சமந்தா, பிரனிதா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் சத்யராஜ், நாசர், ரேவதி, ஷாயாஜி ஷிண்டே, ஜெயசுதா, முகேஷ்ரிஷி ஆகியோர் நடிக்கிறார்கள்.\nஒளிப்பதிவு - ரத்னவேலு, இசை - மிக்கி ஜே. மேயர், பாடல்கள் - கம்பம் கர்ணா, பாசிகாபுரம் வெங்கடேசன், அம்பிகா குமரன், திருமலை சோமு, முருகானந்தம், யுவகிருஷ்ணா, குலராஜா. இணை தயாரிப்பு - சத்யசீத்தால, வெங்கட்ராவ், தயாரிப்பு - பத்ரகாளி பிரசாத், இயக்கம் - ஸ்ரீகாந்த், வசனம் மற்றும் ஒருங்கிணைப்பு - A.R.K.ராஜராஜா.\nபடம் பற்றி A.R.K.ராஜராஜா கூறுகையில், “உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களும் உறவுகளாலும், அன்பினாலும் பின்னப் பட்டது தான். அப்படி குடும்ப உறவுகளை மையமாக வைத்து வெளியாகும் படங்களுக்கு ரசிகர்களிடையே எப்போதும் வரவேற்பு இருக்கும். தனது உறவுகள் பசித்திருக்க அடுத்தவர்க்கு தானம் செய்வதை விட மோசமான காரியம் வேறேதும் இல்லை என்ற நபிகள் நாயகத்தின் பொன் மொழிதான் இந்த படத்தின் கதை.\nநம்மீது அன்பு செலுத்தி நம் அருகிலேயே இருக்கும் உறவுகளை நாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் அவர்கள் நம்மை விட்டு போன பிறகு அவர்களை நினைத்து வருத்தப் படுவோம். அப்படி அன்பான ஒரு உறவை இழந்த நாயகன் தனது ஏழு தலைமுறை உறவுகளையும் தேடி கண்டுபிடிப்பதுதான் படத்தின் திரைக்கதை.\nதீபாவளி, பொங்கல் என அனைத்து பண்டிகைகளில் வரும் சந்தோசம் மொத்தமாக ஒரே நேரத்தில் வந்தால் எப்படி இருக்குமோ அப்படி குடும்பத்தில் உள்ள அனைவரும் நெகிழ்வோடும் பார்க்க கூடிய படம்.” என்றார்.\nசரத்குமார் - நானி நடிப்பில் உருவாகும் ‘வேலன் எட்டுத்திக்கும்’\nதமிழக மக்களின் கோபத்திற்கு ஆளான இயக்குநர் ஷங்கர்\nயோகி பாபு குடும்பத்தில் வெடித்த சர்ச்சை - திடீர் திருமணத்திற்கு ஏற்பாடு\nசினி மியூசிசியன்ஸ் யூனியன் தேர்தலில் தலைவராக தினா தேர்வு\nநாஞ்சில் சம்பத்துடன் இணைந்த ஆர்.ஜே.பாலாஜி\nஸ்வாதி கொலை சம்பவத்தை மையமாக வைத்து உருவான ‘நுங்கம்பாக்கம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://job.kalvinila.net/2013/07/pg-trb-2013-tentative-key-answers-for_4226.html", "date_download": "2018-05-23T20:35:04Z", "digest": "sha1:74IDLXGVWR5BZVUDQGQD47GXQGQKMTU6", "length": 9823, "nlines": 1121, "source_domain": "job.kalvinila.net", "title": "PG TRB 2013 TENTATIVE KEY ANSWERS FOR PAPER ‐ BOTANY | TRB - TET", "raw_content": "\nTNPSC GROUP 2 - 2011 நடந்த தேர்வு வினா விடைகள்\nTNPSC - தமிழ் இலக்கணம் வினா விடைகள்\nஅதிக மதிப்பெண் பெற எளிதான வழி முறைகள்\nகுழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் பகுதி 4\nTET - ஆசிரியர் தகுதித் தேர்வு வினாக்கள் மிக பெரிய தொகுப்பு\nஆசிரியர் தகுதி தேர்வு சிறப்பு வினா விடைகள் பாகம் 6\nTRB & TNPSC - தமிழ் இலக்கிய வரலாறு வினா விடைகள் 17\nபொது அறிவு வினா விடைகள் - 10\nTRB & TNPSC - தமிழ் இலக்கிய வரலாறு வினா விடைகள் 4\n2014 புத்தாண்டு இராசி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://kaviyakavi.blogspot.com/2013/09/", "date_download": "2018-05-23T20:31:39Z", "digest": "sha1:56F474QY6LMROGZSTUEKCW4WHMPLKCZT", "length": 22881, "nlines": 335, "source_domain": "kaviyakavi.blogspot.com", "title": "காவியக்கவி : September 2013", "raw_content": "\nஎல்லை இல்லா வானம் எங்கும்\nஏழை நெஞ்சம் ஈழம் எங்கும்\nஎடுத்து இயம்ப இல்லை தஞ்சம்\nஎத்தனை இன விரோதம், பதவி மோகம்\nஎரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்ற\nஎண்ணம் கொண்டான் அண்டை அயலான்\nஎமனாக அரணா பாரதம் புதிரா\nஎமை காக்க வேண்டும் உயிரா\nஇந்த செய்தி எட்டியிருந்தால் எகிறியே\nகுதித் திருப்பான் ஏளனம் செய்திருப்பான்\nஏட்டிலே எழுது முழுதும் எடுத்ததை பாடு பரவும்\nஎன்று காணும் இன்ப வாழ்வு\nஏங்கும் நெஞ்சம் வசந்தம் பாடும்\nஏரும் மீளும் ஊரும் வாழும்\nஇது வாழ்வில் காணும் பேறு\nமனித வாழ்வும் மரணம் ஆகும்\nமடிந்த பின்பும் ஜீவன் வாழும்\nஏழ் பிறப்பும் கடந்து செல்லும்\nவிதைத்த வினைகள் அறுக்கு மட்டும்\nநினைத்து பார்த்தால் சிரிக்க தோன்றும்\nபுரியாத புதிர் போலவே நோக்கும்\nநிம்மதி தேடி அலையும் இருந்த நிம்மதியும்\nவிதி என்று வேதனையில் வாடும்\nபோராடும் வாழ்வில் நீராட தோன்றும்\nவென்று விடத் தவிக்கும் வெட்டிவிடத் துடிக்கும்\nதெய்வமதை நிந்திக்கும் கண்டபடி சிந்திக்கும்\nஆசைகள் கொள்ளாதிரு, அன்பாய் இரு\nஉயர்பவர் தனை கண்டால் உளமாக வாழ்த்திடு\nபோட்டி, பொறாமை வாராமல் தடுத்திடும்\nஇருப்பதை வைத்து செவ்வனே வாழு\nதன் மனசை தானே கண்டு பயம் கொள்ளல் நல்லது\nசெய்வன எல்லாம் உடனே சரியாக\nசெய்தலும் சிறந்தது எதிர்பார்ப்பு இல்லையேல்\nஏமாற்றம் இல்லையே இவை சிறிதேனும்\nநிம்மதி தரும் நிலையில்லா இவ்வுலகில்\nஇன்றி முத்திடுமா இவை புத்தியில்\nவிதி என்று நதி வழி செல்லாது\nவிடிவு தர வந்த வடிவேலா\nநான் மகிழ கவிதையும் தந்த கதிர்வேலா\nஇதுவும் கந்தன் கருணை தானா\nநினைவு தெரிந்த நாள் முதலாய்\nஉன் தாள் தான் பணிந்து நின்றேன்\nஇன்று வரை உன் நினைவே\nகடல் தாண்டி வந்தாலும் கருணை\nவைப்பவனே சிந்தனை திறம் வேண்டும்\nநற் பண்புகள் வளர்ந்திட வரம் வேண்டும்\nகுறைகள் அற்ற வாழ்வு சாத்தியமா\nகுற்றம் அற்றவர் யாரும் உண்டா\nகுறைகள் பேசுவதில் அர்த்தம் உண்டா\nகருக்கிடும் போது பயம் வருதே\nதென்றல் வீசினால் சுகம் தருதே\nஎன் நெஞ்சினில் உன் கோலமே\nசரணம் சரணம் சண்முகா சரணம்\nநீ வரணும் வரணும் முருகா என்றதும்\nசிறுவரின் ஆட்டமும் வீதியில் இல்லை\nஓடாமல் ஆடாமல் ஒய்ந்து கொண்டார்\nஒரு இடத்தில் நோய்கள் கொண்டவர்\nபருத்து விட்டார் பல இடத்தில்\nஇதை அறியாமல் நீ தூங்கும் போது\nஎன் கரங்களிலே உனை ஏந்திடவா\nஎன் மனசை திறந்து பேசிடவா\nதந்தானா அதை இரவினில் தந்தானா\nபகலினில் வந்தால் தன் மவுசு\nகுறைந்திடும் என்றே பயந்தானா இல்லை\nஉன் இளகிய மனசு வெதும்பிடும்\nஇளம் துளிர்கள் மிளிர்வதை அறிவாயா\nவானத்திலே வண்ணக் கோலம் போடும்\nபொங்கும் கடலில் துள்ளி குதிக்கும்\nதுள்ளி ஓடும் புள்ளி மானின்\nசூரிய ஒளியில் பட்டு தெறிக்கும்\nஅரசியலும் ஒரு சாக்கடை தான்\nநீ ஒரு முறை பார்த்தால்\nவேண்டாம் எமக்கு ஏமாற்றம் நீ\nஇருக்கும் இடத்தில் இருந்து விடு\nசெய்து அதில் உள்ளபடி அருகம்புல்\nஒன்று நாட்டி முன் வைத்து\nகோளும் துணை செயவே குற்றம்\nமுன் செய்த தீவினையும் முற்றும்\nபதிகங்கள் பாடி பரவிடும் போதும்\nபவள நிறத்தோனே பார்வதி பாலகா\nநீ பேசிடு போகும் பாவங்களே\nகல்லாயிருந்து நீ கண்டது என்ன\nகண்களை திறந்து கருணை புரியும் .\nவேண்டும் நீ மாநிலம் வாவா.\nஇரைதேடி பறப்பதும் பாவமா இது\nமுனோர்கள் இட்டு சென்ற சாபமா\nஇல்லை ராமரை பிரிந்த சீதை\nஅழுத கண்ணீரா சிந்திய முத்துக்கள்\nமண்ணில் சிதறியதாலா சீர் கெட்டதங்கே.\nவேண்டுகிறோம் எமை வாழவிடு எங்கும்\nதந்தனத்தோம் என்று சொல்லியே வில்லிசை பாட தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லிசை பாட ஆமா ஆமா இன்னிக்கு இங்க நாம எல்லாம் ஏன் ...\nஇன்றைய சினிமாவின் போக்கும் சமூக பாதிப்புகளும்\nஇன்றைய சினிமாவின் போக்கும் சமூக பாதிப்புகளும் படங்களின் மீது சுட்டியை கொண்டு செல...\nகாற்று நடைபயிலக் கண்கள் சிறகடித்து காணும் அத்தனையும் களமே காலம் கரைகின்ற முன்னே கசடற்றுக் ...\nநாங்க ரெடி நீங்க ரெடியா\nபதிவர் விழாக் காண வரலாம் பதிவர்களைப் பார்த்து வரலாம் வலையுலகுடன் கைகோர்க்க என்னோடு வாருங்கள் சீக்கிரம் சீக்க...\nதுதிக்கின்றேன் உன்னையே நான் தூயவனே துணைநிற்க தோகைமயில் வாகன னேவா பதிபூசை செய்துன்றன் பதமலரரைப் போற்றிடுவேன் பழிநீ...\nவீற்றிடென் உள்ளமாம் வெற்றறை உன்னொளி விரட்டுக இருளை நின்று வெல்வதும் தோற்பதும் ஒன்றெனக் கொண்டுநான் வா...\nஒன்றில் நான்கு பஃ றொடை மின்னுமொளி மன்னுபுகழ் மேகமழைத் தண்டமிழே மென்மொழியே\nஅன்பும் அறனும் அணிகலன் ஆகுமெனில் பொன்னும் பொருளும் எதற்கு ஆடையைத் தேர்ந்தெடுத்[து ஆசையுடன் தான்அணிய கோடையே நன்றெனக் கூறு...\nஎங்கே அந்த நிலவு இங்கே வந்து உலவு\ngallery.mobile9.com பட உதவிக்கு நன்றி அன்புத்தோழி இளமதிக்காய் தவிக்கும் நெஞ்சோடு அவர் நலம் பெற்று மீண்டும் வலையுலகில் உலாவரும் நாள...\nபடத்திற்கு நன்றி கூகிள் கானமயில் ஆடக் கண்டிருந்த வான்கோழி தானும் அது...\nகாற்றில் ஆடும் கனவுகள் போல கதை பேசும் நிலவினைப் போல நினைவெனும் ஊஞ்சல் நெஞ்சினில் ஆட நனையாமல் நலியாமல் உறையாமல் உதிர்கிறது உண்மைகளை உரைக்கிறது.\nவாரும் சாயி வாரும் சாயி\nஷிர்டி சாயி ஸ்ரீ சாயி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nerunji.com/2018/03/29/", "date_download": "2018-05-23T20:14:49Z", "digest": "sha1:H3PAXZZHPDXJJ2Y4ECTAMNI4OTBRSLKI", "length": 5435, "nlines": 119, "source_domain": "nerunji.com", "title": "March 29, 2018 – Nerunji", "raw_content": "\nMarch 29, 2018 காலேஜ் விசீட் / பொழுதுபோக்கு\nமதிய உணவு இடைவேளையின் போது, இரண்டாம் ஆண்டு உமா, மூன்று ரோஜாக்களையும் தேடி வந்தாள். “ரம்யா, அடுத்த வாரம் ‘ தாங்கியூ பார்டி’ ய ஃபர்ஸ்ட் இயர்ஸ்…\nMarch 29, 2018 கார்டூன் / பொழுதுபோக்கு\nMarch 29, 2018 கவிதைகள் / பொழுதுபோக்கு\nஏதாவதொரு பாடலின் வரிகளில் வாழ்வின் நினைவுகளை அசைபோட்டுக்கொண்டே நெடுந்தூரம் பயணித்து விடலாம்.. விடை கிடைக்காத கேள்விகளையெல்லாம் காற்றிடம் பகிரலாம்.. தூங்கா இரவுகளின் துன்பத்தை ஆராயலாம்.. மவுனத்தின் அர்த்தங்களை…\nபா.இரஞ்சித்தின் அடுத்த படம் என்னனு தெரியுமா\nமாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு.\nதிராவிட நாடு கோரிக்கையை ஆதரிப்பதாக பொய்ப் பிரச்சாரம்… ஸ்டாலின் விளக்கம்\nஜெ. வழியில் காவிரிக்காக உண்ணாவிரதம்.. டிடிவி தினகரன் அதிரடி வியூகம்\nஅரசியல் எங்களை பிரிக்கும்… ரஜினியின் ஆன்மிக அரசியல் பற்றி கமல் கருத்து\nபா.இரஞ்சித்தின் அடுத்த படம் என்னனு தெரியுமா\nபா.இரஞ்சித்தின் அடுத்த படம் என்னனு தெரியுமா\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | கருத்துத் தெரிவித்தல் | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shakeelas.blogspot.com/2010/09/", "date_download": "2018-05-23T20:17:04Z", "digest": "sha1:LHP3L665YSPRMRAIFOKTJ2O4IEH72KSS", "length": 38447, "nlines": 661, "source_domain": "shakeelas.blogspot.com", "title": "திரைப்படப் பாடல்கள்: September 2010", "raw_content": "\nஎன் மனம் விரும்பும் திரைப் பாடல்களின் தொகுப்பு.\nஎனது பூனையுடன் விளையாடுங்கள்.விளையாடாவிட்டால் அது கோபித்துக்கொள்ளும்.\nஇணையத்தில் சம்பாதிக்க எளிய வழி\nவா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு\nவா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு\nகவலை நம்மை சில நேரம் கூரைப்போட்டுக��கொண்டாடும்\nநீ என்னைத் தீண்டி வாழும்போதே\nகடலைச்சேரும் நதியாவும் தன்னைத்தொலைத்து உப்பாகும்\nஆயினும் கூட மழையாய் மாறி மீண்டும் அதுவே முத்தாகும்\nஒரு வட்டம் போலே வாழ்வாகும்\nவா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு\nவா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு\nஆஹா... ஹா ஹா இரவைப்பார்த்து மிரளாதே\nகனவை நீயும் நம்பாதே கலைந்து போகும் மறவாதே\nகனவில் பூக்கும் பூக்களை எல்லாம்\nஅந்த வானம் போலே உறவாகும்\nமேகங்கள் தினமும் வரும் போகும்\nஅட வந்ததுபோனால் மறுபடி ஒன்று புதிதாய் உருவாகும்\nவா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு\nவா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு\nபடம்: நான் மகான் அல்ல\nஇசை: யுவன் ஷங்கர் ராஜா\nLabels: நான் மகான் அல்ல\nஎனக்குள்ளே ஏதோ மின்னல் போலே தொட்டுச்சென்றதே\nகண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும்\nவேறொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்\nஎன்னோடு நீயும் வந்தால் எல்லாமே கையில் சேரும்\nவேறொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்\nகூட வந்து நீ நிற்பதும்\nகூடு விட்டு நான் செல்வதும்\nநேரங்கள் தீருதே வேகங்கள் கூடுதே\nபூவே ஊன் கண்ணுக்குள்ளே பூமிப்பந்து சுத்துதே\nகண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும்\nவேறொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்\nஎன்னோடு நீயும் வந்தால் எல்லாமே கையில் சேரும்\nவேறொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்\nஹே என்னானதோ ஏதானதோ இல்லாமல் போச்சே தூக்கம்\nகண்ணே உன்னை காணாமல் நான் இல்ல\nஎன் மீதிலே உன் வாசனை எப்போதும் வீசப்பார்க்கிறேன்\nஅன்பே என்னை சேராமல் வாழ்வில்லை ஓ...ஹோ ஹோ\nஅன்பே உன்னை சேராமல் வாழ்வில்லை ஓ...ஹோ ஹோ\nநீ என்னைக் காண்பதே வானவில் போன்றதே\nதூரத்தில் உன்னை கண்டால் தூரல் நெஞ்சில் சிந்துதே\nகண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும்\nவேறொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்\nஎன்னோடு நீயும் வந்தால் எல்லாமே கையில் சேரும்\nவேறொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்\nபாடியவர்கள்: யுவன் ஷங்கர் ராஜா, தன்விஷா\nபடம்: நான் மகான் அல்ல\nஇசை: யுவன் ஷங்கர் ராஜா\nLabels: நான் மகான் அல்ல\nஒரு வார்த்தை மொழியாலே என்னை உருகவைத்தாள்\nஒரு பார்வை வழியாலே என்னை நெருங்கிவிட்டாள்\nஒரு மின்னல் இடி போலே என்னை துடிக்கவிட்டாள்\nஒரு சாரல் மழையாலே என்னை நனையவைத்தான்\n��ுயலாக உருவாகி என்னை வேரோடு சாய்த்து விட்டான்\nதலை கால்தான் புரியாமல் என்னை தவிக்கவைத்தாள்\nஹேய் விண்ணை தீண்டும் கதிரவன்\nஎந்த எல்லை தாண்டும் காற்றிவன்\nகைப் பட்டால் கொதிக்கும் நீர் இவன்\nசிங்கம் சிங்கம் He is துரை சிங்கம்\nஇவன் நடந்தால் போதும் நிலமும் வணங்கும்\nஹேய் சிங்கம் சிங்கம் He is துரை சிங்கம்\nஐம் பூதங்கள் யாவும் இவனுள் அடங்கும்\nஹேய் ரௌடிகளின் ராஜ்ஜியங்கள் ரணகளமாய் இருக்கும் இருக்கும்\nகாவல்துறை தேர்ந்தெடுத்து சிங்கத்தைதான் அனுப்பும் ஜெயிக்கும்\nசிங்கம் சிங்க He is துரை சிங்கம்\nஇவன் பார்த்தால் போதும் இடியும் இறங்கும்\nவகை வகையாய் தவறு செய்யும் கயவர்களை அறிவான் அறிவான்\nமிக மிகயாய் கலவரமா புகை எனவே நுழைவான் சுடுவான்\nசிங்கம் சிங்கம் He is துரை சிங்கம்\nஇவன் நின்றால் போதும் நகரம் நடுங்கும்\nசிங்கம் சிங்கம் He is துரை சிங்கம்\nஇவன் கண்டால் போதும் அகரம் தொடங்கும்\nஎங்கே நிம்மதி எங்கே நிம்மதி...\nஎங்கே நிம்மதி எங்கே நிம்மதி\nஎங்கே நிம்மதி எங்கே நிம்மதி\nஅங்கே எனக்கோர் இடம் வேண்டும்\nஅங்கே எனக்கோர் இடம் வேண்டும்\nஎங்கே மனிதர் யாரும் இல்லையோ\nஅங்கே எனக்கோர் இடம் வேண்டும்\nஅங்கே எனக்கோர் இடம் வேண்டும்\nஎங்கே நிம்மதி எங்கே நிம்மதி\nஅங்கே எனக்கோர் இடம் வேண்டும்\nஅங்கே எனக்கோர் இடம் வேண்டும்\nஎனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது\nஎனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது\nஎனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது\nஎனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது\nஎன்ன நினைத்து என்னைப் படைத்தான்\nகண்ணைப் படைத்து பெண்ணைப் படைத்த\nஇறைவன் கொடியவனே இறைவன் கொடியவனே\nஎங்கே நிம்மதி எங்கே நிம்மதி\nஅங்கே எனக்கோர் இடம் வேண்டும்\nஅங்கே எனக்கோர் இடம் வேண்டும்\nபழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே\nபுதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே\nபழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே\nபுதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே\nஎன்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால்\nஇன்று மட்டும் அமைதி தந்தால்\nஉறங்குவேன் தாயே ஓ.. உறங்குவேன் தாயே\nஎங்கே நிம்மதி எங்கே நிம்மதி\nஅங்கே எனக்கோர் இடம் வேண்டும்\nஅங்கே எனக்கோர் இடம் வேண்டும்\nஅங்கே எனக்கோர் இடம் வேண்டும்\nLabels: சிவாஜி பாடல்கள், புதிய பறவை\nஎன்னை விரும்பும் ஓர் உயிரே\nபுதையல் தேடி அலையும் உலகில்\nஎன்னை விரும்பும் ஓர் உயிரே\nபுதையல் தேடி அலையும் உலகில்\nஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே\nஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே\nதாய்மை எனக்கே தந்தவள் நீயே\nதங்க கோபுரம் போல வந்தாயே\nபுதிய உலகம் புதிய பாசம்\nபுதிய தீபம் கொண்டு வந்தாயே\nஎன்னை விரும்பும் ஓர் உயிரே\nபுதையல் தேடி அலையும் உலகில்\nபறந்து செல்லும் பறவையைக் கேட்டேன்\nபாடிச் செல்லும் காற்றையும் கேட்டேன்\nபறந்து செல்லும் பறவையைக் கேட்டேன்\nபாடிச் செல்லும் காற்றையும் கேட்டேன்\nஅலையும் நெஞ்சை அவரிடம் சொன்னேன்\nஅழைத்து வந்தார் என்னிடம் உன்னை\nஇந்த மனமும் இந்த குணமும்\nஎன்னை விரும்பும் ஓர் உயிரே\nபுதையல் தேடி அலையும் உலகில்\nஅணைத்து நிற்கும் உறவு தந்தாயே\nஅணைத்து நிற்கும் உறவு தந்தாயே\nவாழைக் கன்று அன்னையின் நிழலில்\nஉருவம் இரண்டு உயிர்கள் இரண்டு\nஎன்னை விரும்பும் ஓர் உயிரே\nபுதையல் தேடி அலையும் உலகில்\nLabels: ஆலயமணி, சிவாஜி பாடல்கள்\nஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா\nஆசையெனும் தொட்டினிலே ஆடாதாரே கண்ணா\nநீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு\nஎன் நிழலில் கூட அனுபவத்தில் சோகம் உண்டு\nபகைவர்களை நானும் வெல்வேன் அறிவினாலே\nஆனால் நண்பனிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே\nநண்பனிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே\nஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா\nஆசையெனும் தொட்டினிலே ஆடாதாரே கண்ணா\nபாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள்\nஅந்த பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான்\nநானிருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்ப்பேன்\nஇன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்ப்பேன்\nநன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்ப்பேன்\nஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா\nஆசையெனும் தொட்டினிலே ஆடாதாரே கண்ணா\nகடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன்\nஅது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்\nஉள்ளத்திலே உள்ளது தான் உலகம் கண்ணா\nஇதை உணர்ந்து கொண்டால் துன்பமெல்லாம் விலகும் கண்ணா\nஉணர்ந்து கொண்டால் துன்பமெல்லாம் விலகும் கண்ணா\nஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா\nஆசையெனும் தொட்டினிலே ஆடாதாரே கண்ணா\nபடம்: அவன் தான் மனிதன்.\nLabels: அவந்தான் மனிதன், சிவாஜி பாடல்கள்\nவீட்டிலிருந்தபடியே முதலீடு இல்லாமல் சம்பாதிக்க ஒரு வழி\nபாடல் உங்களை மயக்கும் நேரம்\nபெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம் ரெண்டே ரெண்டு கண்ணா ஒ���்வொன்றும் காவியம் ஒரு மூன்றாம் பிறையை சுற்றி தங்க ஜரிகை நெய்த நெற்றி பனி...\nஅக்கம் பக்கம் யாருமில்லா ...\nஅக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும் அந்தி பகல் உன்னருகே நான் வாழ வேண்டும் என் ஆசை எல்லாம் உன் நெருக்கத்திலே என...\nஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா ஆசையெனும் தொட்டினிலே ஆடாதாரே கண்ணா நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு என் நிழலில் கூட அனுபவத்தில் ச...\nஎங்கே நிம்மதி எங்கே நிம்மதி...\nஎங்கே நிம்மதி எங்கே நிம்மதி எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனக்கோர் இடம் வேண்டும் அங்கே எனக்கோர் இடம் வேண்டும் எங்கே மனிதர் யாரும் இல்ல...\nஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்...\nஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள் நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள் ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள் நின்றாடும் வி...\nஏனோ தன்னாலே உன் மேலே காதல் கொண்டேனே...\nஏனோ தன்னாலே உன் மேலே காதல் கொண்டேனே ஏதோ உன்னாலே என் வாழ்வில் அர்த்தம் கண்டேனே அஸ்க் அஸ்க் அஸ்க் அஸ்க் அஸ்கு அஸ்க் அஸ்க் அஸ்க் அஸ்க் அஸ்கு...\nகேளடி கண்மணி பாடகன் சங்கதி நீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி நாள் முழுதும் பார்வையில் நான் எழுதும் ஓர் கதையை உனக்கென நான் கூற (கேளட...\nநீ ஒத்த சொல்லு சொல்லு....\nநீ ஒத்த சொல்லு சொல்லு அந்த ஆகாயத்தையும் நீரு நிலத்தையும் காத்தையும் நெருப்பையும் கொண்டாந்துத்தாரேன் பரிசா உன் ஒத்த சொல்லு போதும் அந்த ஆகா...\nஏ... வாரேன் வாரேன் ...\nஏ... வாரேன் வாரேன் உன் கூட வாரேன் ஏழு ஜென்மத்துக்கும் என் உசிரதாரேன் இரேன் இரேன் என் கூட இரேன் ஏழு ஜென்மத்துக்கும் உன் அன்பைக்கொடேன்\nவண்ண நிலவே வண்ண நிலவே ...\nவண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீதானா வாசனைகள் வருகிறதே வருவது நிஜம்தானா ஒரு நூறு நிலாவின் வெளிச்சம் பார்த்தேன் உன் கண்ணில் ஒரு கோடி புறாக...\nகோ படத்தின் பாடல் வரிகள்\nஅதே நேரம் அதே இடம்\nசம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்\nசித்து ப்ளஸ் டூ first attempt\nசித்து ப்ளஸ் டூ ஃப்ர்ஸ்டு அட்டெம்ப்டு\nஎங்கே நிம்மதி எங்கே நிம்மதி...\nநானும் தமிழன் தான் .. - *தமிழர் என்னும் சுய அடையாளத்தை மீட்டெடுக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் ..* டாக்டர் .அ.முகமது சலீம் (cure sure).,BAMS.,M.Sc.,MBA *நானும் தமிழன் தான்...\nபங்கு சந்தை குறியீட்டு எண் - சென்செக்ஸ் (SENSEX): பங்கு வணிகத்தில் ஈடுபடுவர்க���் அல்லது அங்கு என்ன நடக்கிறது என்று வேடிக்கைப்பார்ப்பவர்கள் என அனைவரும் அடிக்கடி உச்சரிக்கும் ஒரு வார்த்தை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanjoor-vanjoor.blogspot.com/2007/02/blog-post_8150.html", "date_download": "2018-05-23T20:46:31Z", "digest": "sha1:JH2BGAL6HLW422HKLKSN3NEQDCYAIVAR", "length": 39126, "nlines": 337, "source_domain": "vanjoor-vanjoor.blogspot.com", "title": "***வாஞ்ஜுர்***: சிவப்பழகு பிரியர்களே உஷார், உஷார்...!", "raw_content": "\nசுவைத்தேன் - தொகுத்தளித்தேன் - சுவையுங்கள். வருகையாளரே வருக இங்குள்ள அனைத்து பதிவுகளையும் படித்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளுவதுடன் மீண்டும் மீண்டும் வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.- (உங்கள் மீது சாந்தி விழைகிறேன்.)\nவாஞ்ஜுர் அனைத்து பதிவுகளையும் பார்வையிட‌\n***வாஞ்ஜுர்*** அனைத்து பதிவுகளும் >>> இங்கே <<< சொடுக்கி படியுங்கள்\n\"முகலாய மன்னர்கள் கோயிலை இடித்தார்கள் என்பது வரலாற்று திரிப்பு.\n“இந்தியாவில் இந்து முஸ்லிம் வேற்றுமையினால் ஏற்படுகின்ற பதட்டம் ஒரு திட்டமிடப்பட்டு திணிக்கப்பட்ட வரலாறு ஆகும்.\nஇந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் முஸ்லிம் அல்லாத மக்களை வெறுப்போடு நடத்தினார்கள் என்றும்,\nஇந்து மத கோட்பாடுகளுக்கு எதிராக இருந்தார்கள் என்றும்,\nகஜினி முஹம்மத் சோமநாதர் கோயிலை இடித்தார் என்றும்\nபல்வேறு செய்திகள் உண்மைக்கு புறம்பாக வரலாற்றில் திரித்து எழுதப்பட்டு உள்ளன.\nமுகலாய மன்னர்கள் இந்து மக்களை கொடுமைபடுத்தியதாக வேண்டுமென்றே திரித்து கூறிய திட்டமிடப்பட்ட வரலாற்று சதி\" என்று\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி\nமக்களை பிளவுபடுத்துகிறது மீடியா. \"நீதிபதி மார்கண்டேய கட்ஜு\"\nஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்‘குண்டு வைத்தது நாங்கள்தான்என்று இந்தியன் முஜஹிதின் கூறுகிறது‘ அல்லது ‘ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் அமைப்பு கூறுகிறது‘\nஎன்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை சேனல்கள் சொல்கின்றன அதற்குள் எப்படி தெரியும் என்றால் எஸ்எம்எஸ் வந்தது, இமெயில் வந்தது என்று காட்டுகிறார்கள்.\nஎஸ்எம்எஸ், இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும்.\nயாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியில் காட்டி மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது\nமுஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா.\nஎந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான் உண்மை.\nமதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன்.\nநிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.\nமீடியா வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டாக்குவதாகவா சொல்கிறீர்கள்\nகுண்டு வெடித்த சிறிது நேரத்தில் எஸ்எம்எஸ் வந்தது இமெயில் வந்ததது\nஎன்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும்போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்\n**************** அறிந்திராத உண்மைகளை கேட்டு சிந்தியுங்கள்.கீழே உள்ள‌ சுட்டிகளைசொடுக்கி ப‌டிக்க‌வும்.\n1.நமது மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்திலே.\n2. தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா\nஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி\nஉட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா\nஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.\nஇதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.\nசுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.\nஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும்\nஇறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா \nஉலகின் அத்தனை முஸ்லீம்களும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.\nஉலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற\nதொழுகைகளில் சிறிதேநேரமே ஆனா���ும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,\nநெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது\nநம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா\nஉடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.\nபிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து\n\"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள்.\nஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது '\nஇதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.\nதொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் \"பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்.\"\nதொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.\nதொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.\nதொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.\nநமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே. வாஞ்சையுடன் வாஞ்சூர்.\n மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல். ஓ மானுடனே சிந்திப்பாயா உள்ளத்தை திறக்கும் காட்சிகள். சற்றே சிந்தியுங்கள். பார்ப்���‌வை எல்லாம் நதியில் ஒரு துளிதான். அகிலஉலக பிரஜைகளான‌ முஸ்லீம்களே கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் . அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல் அரிதான விடியோக்கள் காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். >>>*** இங்கே*** <<< *********\nசிவப்பழகு பிரியர்களே உஷார், உஷார்...\nசிவப்பழகு பிரியர்களே உஷார், உஷார்...\nஇரு இளம் பெண்கள் ஒரு இடத்தில் சந்தித்துக் கொள்ளும் போது சொந்த பந்தங்களைப்பற்றி விசாரிக்கிறார்களோ இல்லையோ அவரவர் அழகு பராமரிப்பு சம்மந்தமான விஷயங்களைப் பேச தவறுவதில்லை.\nஅதிலும் என்னடி இப்படி கறுத்துப் போயிட்டே ஏதாவது ஒரு கிரீம் யூஸ் பண்ண வேண்டியதுதானே என்று சில அட்வைஸ்களையும் பரிமாறிக் கொள்வதுண்டு.\nஇதற்கெல்லாம் காரணம் சிவப்புத்தோல் மட்டும்தான் அழகு என்ற மாயத்தோற்றம்; பரவிக் கிடப்பதுதான்.\nஒரு காலத்தில் அமெரிக்க, ஐரோப்பிய தென்னாப்பிரிக்க நாட்டு பெண்களிடம் சிவப்பழகு மோகம் அதிகமாக இருந்தது.\nஏராளமான இளம் பெண்கள் கீரீம்களை அதிக அளவில் வாங்கி பயன்படுத்தினர். ஆனால் இதைப் பயன்படுத்திய பலருக்கு பக்க விளைவு ஏற்பட்டதால் ஐரோப்பிய நாடுகள் கிரீம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.\nஅரசு அதிகாரிகள் அந்த கிரீம்களை ஆய்வு செய்த போது அதில் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய பாதரசம் சேர்க்கப் பட்டிருப்பதைக் கண்டு அதிர்ந்து போனார்கள்.\nஇதன் பிறகு 'ஹைட்ரோ குய்னோன்' எனும் ரசாயனம் கலந்த சிவப்பழகு கிரீம்கள் வந்தன.\nநம் தோலில் உள்ள மெலனின் எனும் நிறமி தான் உடலின் நிறத்தை நிர்ணயிக்கிறது. தோல் புற்று நோயை உருவாக்கக் கூடிய அல்ட்ரா-வயலட் சூரியக்கதிர் வீச்சுகளில் இருந்து தோலைப் பாதுகாக்கும் வேலையையும் செய்கிறது இந்த மெலனின்\nசிவப்பழகு கிரீமில் உள்ள ஹைட்ரோ குய்னோன் இந்த மெரனின் ஒரு சதவிதத்தை நீக்குகிறது மெலனின் உற்பத்தியையும் மட்டுப்படுத்துகிறது.\nஇந்த கிரீம் தோலை வெளுக்கச் செய்து விடுகிறது. ஆனால் இதை அதிகமாகப் பயன்படுத்தினால் சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தி விடுகிறது.\nமுகத்தில் அடிக்கடி கீரீம் பூசினால் மேல் தோலைத்தாண்டி ரசாயணம் ரத்த ஓட்டத்தில் கலந்து விடுகிறது .\nஇதனால் கல்லீரல், சிறுநீரக பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.\nகிர��ம்களால் நமது உடலின் நிறத்தை ஓரளவு கட்டுப்படுத்த முடியும் ஒன்றை நன்றாகப்புரிந்து கொள்ளுங்கள். சிவப்பழகு கிரீமால் நம் இயல்பான நிறத்துக்கு மேல் வெளுக்க முடியாது.\nபொதுவாக பயன்படுத்தும் அனைத்து ரசாயண கலவையையும் கவனத்துடன் பயன்படுத்த வேண்டும்.\nசிவப்புத்தோல் மட்டும்தான் அழகானது என்று நினைத்து தனக்கு கிடைக்காத நிறத்தை எப்படியும் பெற்றே தீருவேன் என்று ரசாயண கிரீம்களை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் சிவப்பழகுக்கு பதில் பலவித நோய்கள்தான் பரிசாக கிடைக்கும்.\nசமீபத்திய பதிவுகள். \"க்ளிக்\" செய்து படியுங்கள்.\nசொல்லாத சோகம். யாருக்கு தெரியும் .\nதேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா கும்பல் உண்மையில் நாட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோகங்களின் வரலாற்றை சித்தரிக்கும் பாடல்.\nநாமெல்லாம் நாட்டு வரலாற்றை புதிதாகக் கற்றுக் கொள்ளும் தேவையை உணர்ச்சி ததும்ப உணர்த்தும் பாடல்.\nமற்ற எவரையும் விட நாட்டின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்து உழைத்த இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.\nபொய் வழக்குகளால் சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது-சித்தி ஆலியா\nபொய் வழக்குகள் ஜோடிக்கப்பட்டு சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது. மேலும் அவர்கள் குடும்பம் நடு தெருவில் நிற்கிறது. போதும் முஸ்லிம்களை கொடுமை படுத்தியது. ********************\nஅல்லாஹ்வின் 99 பெயர்கள்.- வீடியோ\n\"முஹம்மத் - யார் இவர்\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\n>>> *** இங்கே ***<<< சொடுக்கி படியுங்கள்\nகடைசி வரை தேடிப் பார்த்தாலும்,\nஎன் தந்தையார் தீவிர வைணவர்.”\n(தினமணி ரம்ஜான் மலர் – 2003)\n*********பெரியாரிஸ்டுகளான கலைஞரும், வீரமணியும் தவறு செய்கிறார்கள் என்பதற்காக யாரும் பெரியாரையோ அல்லது அவரின் தத்துவங்களையோ சாடுவதில்லை.\nநந்திகிராமில் எளிய மக்களின் மீது அடக்குமுறைகளை ஏவி விட்டது கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்பதற்காக யாரும் கம்யூனிசத்தை திட்டுவதில்லை.\nநாடு முழுவதும் குண்டு வைக்கும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இந்துக்கள் என்பதற்காக யாரும் இந்து மதத்தை விமர்சிப்பதில்லை.\nஆனால், இஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள் செய்கின்ற அனைத்துத் தவறுகளுக��கும் இஸ்லாத்தைத் தான் காய்ச்சி எடுக்கின்றனர்.\nஇந்த ஒரு விசயத்தில் மட்டும் பெரியாரிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும், இந்துத்துவ சக்திகளும் ஒன்றுபோல் உள்ளனர்.\n*இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்* மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.\nமர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது\nஇளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்*\nதமது விருப்பங்களைத் திணிக்கும் பெற்றோர்களால் குழந...\nமறைந்து போகும் இமெயில் கடிதங்கள்\nமின்னஞ்சல் கடிதங்களுக்கான பத்து அன்புக் கட்டளைகள்....\nதவறுகள் தன்னிடமிருப்பது தெரியாமல் பொறுமையிழந்து......\nநாம் நாமாகவே இருக்க முயற்சிப் போம்\nடாக்டர் - மெக்கானிக் பேரும், புகழும், பணமும்\nமுகமது அடில் ஷா மன்னரால் கட்டப்பட்ட கோல் கும்பாஸ்....\nகூடை கூடையாக குழந்தைகளைக் கடத்தும் பயங்கரம்\nஅட ஆன்டிபயாடிக்கில் இத்தனை பிரச்னை இருக்கிறதா\nசர்க்கரை நோய் வந்தவர்களுக்கு நிறைய கேள்விகள் சந்தே...\nகாந்தியார் கொலையில் பார்ப்பனர் பின்னணி\nசிவப்பழகு பிரியர்களே உஷார், உஷார்...\nபிளாஸ்மா' டி.வி. 'எல்.சி.டி' டி.வி. ரெண்டுல எது நல...\nஎண்ணம் வலிமைப் பெற்றால் எல்லாம் கைகூடும்\nகுழந்தைகள் விடாமல் அழுது கொண்டிருந்தால்\nமூட்டு வலிக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்\nதூக்கம் கெட்டால் இரத்தக் கொதிப்பு\nமகன், மகளுக்கு தகப்பன் - காலகட்டங்களில்\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் வலைப்பதிவுகளை திரட்டும் பிற தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\nஇஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.\n***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.\nஅல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது (1)\nஇந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (11)\nஇளையாங்குடி Dr. சாகிர் உசேன் கல்லூரி (1)\nசுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (1)\nடாக்டர் சாகிர் நாயக் (2)\nமவ்லானா அபுல் கலாம் ஆசாத் (1)\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் பிற வலைப்பதிவுகளை திரட்டும் தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanjoor-vanjoor.blogspot.com/2012/03/blog-post.html", "date_download": "2018-05-23T20:38:19Z", "digest": "sha1:LJMEBXHWXAFVHMHSBV27T4SQUKO34CWX", "length": 35947, "nlines": 319, "source_domain": "vanjoor-vanjoor.blogspot.com", "title": "***வாஞ்ஜுர்***: பரிணாம கோட்பாட்டை நிராகரித்தார் முன்னணி விஞ்ஞானி.", "raw_content": "\nசுவைத்தேன் - தொகுத்தளித்தேன் - சுவையுங்கள். வருகையாளரே வருக இங்குள்ள அனைத்து பதிவுகளையும் படித்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளுவதுடன் மீண்டும் மீண்டும் வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.- (உங்கள் மீது சாந்தி விழைகிறேன்.)\nவாஞ்ஜுர் அனைத்து பதிவுகளையும் பார்வையிட‌\n***வாஞ்ஜுர்*** அனைத்து பதிவுகளும் >>> இங்கே <<< சொடுக்கி படியுங்கள்\n\"முகலாய மன்னர்கள் கோயிலை இடித்தார்கள் என்பது வரலாற்று திரிப்பு.\n“இந்தியாவில் இந்து முஸ்லிம் வேற்றுமையினால் ஏற்படுகின்ற பதட்டம் ஒரு திட்டமிடப்பட்டு திணிக்கப்பட்ட வரலாறு ஆகும்.\nஇந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் முஸ்லிம் அல்லாத மக்களை வெறுப்போடு நடத்தினார்கள் என்றும்,\nஇந்து மத கோட்பாடுகளுக்கு எதிராக இருந்தார்கள் என்றும்,\nகஜினி முஹம்மத் சோமநாதர் கோயிலை இடித்தார் என்றும்\nபல்வேறு செய்திகள் உண்மைக்கு புறம்பாக வரலாற்றில் திரித்து எழுதப்பட்டு உள்ளன.\nமுகலாய மன்னர்கள் இந்து மக்களை கொடுமைபடுத்தியதாக வேண்டுமென்றே திரித்து கூறிய திட்டமிடப்பட்ட வரலாற்று சதி\" என்று\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி\nமக்களை பிளவுபடுத்துகிறது மீடியா. \"நீதிபதி மார்கண்டேய கட்ஜு\"\nஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்‘குண்டு வைத்தது நாங்கள்தான்என்று இந்தியன் முஜஹிதின் கூறுகிறது‘ அல்லது ‘ஜய்ஷ் �� முகமத் அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் அமைப்பு கூறுகிறது‘\nஎன்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை சேனல்கள் சொல்கின்றன அதற்குள் எப்படி தெரியும் என்றால் எஸ்எம்எஸ் வந்தது, இமெயில் வந்தது என்று காட்டுகிறார்கள்.\nஎஸ்எம்எஸ், இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும்.\nயாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியில் காட்டி மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது\nமுஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா.\nஎந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான் உண்மை.\nமதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன்.\nநிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.\nமீடியா வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டாக்குவதாகவா சொல்கிறீர்கள்\nகுண்டு வெடித்த சிறிது நேரத்தில் எஸ்எம்எஸ் வந்தது இமெயில் வந்ததது\nஎன்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும்போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்\n**************** அறிந்திராத உண்மைகளை கேட்டு சிந்தியுங்கள்.கீழே உள்ள‌ சுட்டிகளைசொடுக்கி ப‌டிக்க‌வும்.\n1.நமது மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்திலே.\n2. தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா\nஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி\nஉட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா\nஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.\nஇதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.\nசுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.\nஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும்\nஇறைவ‌னிட‌ம�� தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா \nஉலகின் அத்தனை முஸ்லீம்களும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.\nஉலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற\nதொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,\nநெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது\nநம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா\nஉடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.\nபிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து\n\"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள்.\nஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது '\nஇதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.\nதொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் \"பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்.\"\nதொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.\nதொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.\nதொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.\nநமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே. வாஞ்சையுடன் வாஞ்சூர்.\n மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல். ஓ மானுடனே சிந்திப்பாயா உள்ளத்தை திறக்கும் காட்சிகள். சற்றே சிந்தியுங்கள். பார்ப்ப‌வை எல்லாம் நதியில் ஒரு துளிதான். அகிலஉலக பிரஜைகளான‌ முஸ்லீம்களே கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் . அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல் அரிதான விடியோக்கள் காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். >>>*** இங்கே*** <<< *********\nபரிணாம கோட்பாட்டை நிராகரித்தார் முன்னணி விஞ்ஞானி.\nநம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக..\nபிரான்சின் முன்னணி ஆய்வாளரான Didier Raoult டார்வினின் பரிணாம கோட்பாட்டை முற்றிலுமாக நிராகரித்துள்ளார். இவர் பிரான்சிலேயே மிகப்பெரிய உயிரியல் விஞ்ஞானியாம். பல புதிய பாக்டீரியாக்களை கண்டுபிடித்தவராம். உலகிலேயே (இது வரையிலான) மிகப்பெரிய வைரசை கண்டுபிடித்தது இவரது டீம் தானாம்.\nஇவரின் Dépasser Darwin (Beyond Darwin) என்ற அறிவியல் புத்தகம் சென்ற ஆண்டு வெளியானது. இதில் டார்வினின் பரிணாம கோட்பாட்டை முற்றிலுமாக நிராகரித்துள்ளாராம் Raoult.\nஇதையெல்லாம் யார் சொல்கின்றார்கள் தெரியுமா சில நாட்களுக்கு முன்பாக வெளியான, மதிப்புமிக்க ஆய்விதழான Science தான் தெரிவிக்கின்றது.\nசென்ற ஆண்டு Raoult பிரசுரித்த பிரபல அறிவியல் புத்தகம், டார்வினின் பரிணாம கோட்பாடு தவறு என்று வெளிப்படையாக அறிவிக்கின்றது - Science Magazine, 2nd March 2012.\nசிலபல மாதங்களுக்கு முன்பு தான் (டாகின்ஸ்சின் வார்த்தைகளில்) பரிணாமத்தின் ஆணிவேரான பரிணாம மரத்தை கட்டுக்கதை என்று வர்ணித்தார் மற்றொரு முன்னணி உயிரியல் ஆய்வாளரான கிரேக் வென்டர். இப்போது இவர்.\nபரிணாமத்திற்கு மாற்றாக உள்ள \"அறிவார்ந்த வடிவமைப்பு (intelligent design} கோட்பாடு\" வளருகின்றதோ இல்லையோ, பரிணாமக்கோட்பாடு அதள பாதாளத்தை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றது என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.\nபரிணாம கோட்பாடு குறித்த என்னுடைய அனைத்து கட்டுரைகளையும் காண >>> இங்கே <<< சுட்டவும்.\nதயவு செய்து \"கை\" படத்தின் மேல் க்ளிக் செய்து \"தமிழ்மணத்தில்\" வாக்களியுங்கள்.\nநல்ல பகிர்விற்கு நன்றி. உண்மை என்னன்னா, டார்வின் இன்னும் கொஞ்ச காலம் கூட வாழ்ந்து இருந்தா அவரே பரிணாம கொள்கைய மறுத்து முஸ்லிம் ஆகி இருப்பார்.\nதொகுத்தளித்த சகோ எதிர்க்குரல் ஆசிக்கிற்கும் நன்றி.....\nஇலங்கை: ஐ.நா.வில் வைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ தீர்மானம்.\n//பரிணாமத்திற்கு மாற்றாக உள்ள \"அறிவார்ந்த வடிவமைப்பு (intelligent design} கோட்பாடு\" வளருகின்றதோ இல்லையோ, பரிணாமக்கோட்பாடு அதள பாதாளத்தை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றது என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.\nகொஞ்சம் கொஞ்சமாய் ..வெளிச்சத்தை நோக்கி டார்வினிசம்..\n//கொஞ்சம் கொஞ்சமாய் ..வெளிச்சத்தை நோக்கி டார்வினிசம்..\nசமீபத்திய பதிவுகள். \"க்ளிக்\" செய்து படியுங்கள்.\nசொல்லாத சோகம். யாருக்கு தெரியும் .\nதேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா கும்பல் உண்மையில் நாட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோகங்களின் வரலாற்றை சித்தரிக்கும் பாடல்.\nநாமெல்லாம் நாட்டு வரலாற்றை புதிதாகக் கற்றுக் கொள்ளும் தேவையை உணர்ச்சி ததும்ப உணர்த்தும் பாடல்.\nமற்ற எவரையும் விட நாட்டின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்து உழைத்த இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.\nபொய் வழக்குகளால் சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது-சித்தி ஆலியா\nபொய் வழக்குகள் ஜோடிக்கப்பட்டு சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது. மேலும் அவர்கள் குடும்பம் நடு தெருவில் நிற்கிறது. போதும் முஸ்லிம்களை கொடுமை படுத்தியது. ********************\nஅல்லாஹ்வின் 99 பெயர்கள்.- வீடியோ\n\"முஹம்மத் - யார் இவர்\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\n>>> *** இங்கே ***<<< சொடுக்கி படியுங்கள்\nகடைசி வரை தேடிப் பார்த்தாலும்,\nஎன் தந்தையார் தீவிர வைணவர்.”\n(தினமணி ரம்ஜான் மலர் – 2003)\n*********பெரியாரிஸ்டுகளான கலைஞரும், வீரமணியும் தவறு செய்கிறார்கள் என்பதற்காக யாரும் பெரியாரையோ அல்லது அவரின் தத்துவங்களையோ சாடுவதில்லை.\nநந்திகிராமில் எளிய மக்களின் மீது அடக்குமுறைகளை ஏவி விட்டது கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்பதற்காக யாரும் கம்யூனிசத்தை திட்டுவதில்லை.\nநாடு ��ுழுவதும் குண்டு வைக்கும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இந்துக்கள் என்பதற்காக யாரும் இந்து மதத்தை விமர்சிப்பதில்லை.\nஆனால், இஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள் செய்கின்ற அனைத்துத் தவறுகளுக்கும் இஸ்லாத்தைத் தான் காய்ச்சி எடுக்கின்றனர்.\nஇந்த ஒரு விசயத்தில் மட்டும் பெரியாரிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும், இந்துத்துவ சக்திகளும் ஒன்றுபோல் உள்ளனர்.\n*இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்* மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.\nமர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது\nஇளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்*\nமுஸ்லிம்கள் மக்காவிலுள்ள கருப்புக்கல்லை வணங்குகின்...\nபரிணாம கோட்பாட்டை நிராகரித்தார் முன்னணி விஞ்ஞானி.\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் வலைப்பதிவுகளை திரட்டும் பிற தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\nஇஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.\n***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.\nஅல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது (1)\nஇந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (11)\nஇளையாங்குடி Dr. சாகிர் உசேன் கல்லூரி (1)\nசுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (1)\nடாக்டர் சாகிர் நாயக் (2)\nமவ்லானா அபுல் கலாம் ஆசாத் (1)\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் பிற வலைப்பதிவுகளை திரட்டும் தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்���ுக்கொள்ளுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2-2/", "date_download": "2018-05-23T20:13:31Z", "digest": "sha1:VHIARMK7UJ7KOQ2SHWQVSE3PH2B3NUAO", "length": 6903, "nlines": 75, "source_domain": "www.supportaiadmk.org", "title": "'அம்மா கல்வியகம்' சார்பில் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் விரைவில் தொடங்கப்படும் : ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / ‘அம்மா கல்வியகம்’ சார்பில்...\n‘அம்மா கல்வியகம்’ சார்பில் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் விரைவில் தொடங்கப்படும் : ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு\nஜூன் 14, 2017,புதன் கிழமை,\nசென்னை : ‘அம்மா கல்வியகம்’ மூலம் ஐஏஎஸ் அகாடமி விரைவில் தொடங்கப்படும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.\nஅம்மா கல்வியகத்தோடு இணைந்து படித்து பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஓ.பன்னீர்செல்வம் மாணவர்களுக்கு விருதுகள் மற்றும் ரொக்கப் பரிசுகளை வழங்கினார்.\nபின்னர் அவர் பேசுகையில், ”மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், மாநிலத்தின் சொந்த வருமானமான ரூ.86 ஆயிரம் கோடியில் ரூ.27 ஆயிரம் கோடியை கல்வித்துறைக்காக மட்டும் ஒதுக்கினார். இதன் மூலம், ஏழை மாணவர்களுக்காக 16 வகையான உபகரணங்கள், மடிக்கணினி உள்ளிட்டவற்றை இலவசமாக வழங்கினார்.\nதற்போது திறன் மேம்பாட்டு பயிற்சி அனைத்து மாணவர்களுக்கும் தேவைப்படுகிறது. எனவே, ‘அம்மா கல்வியகம்’ மூலம் விரைவில் ஐஏஎஸ் அகாடமி தொடங்கப்படும். அதேபோல, வங்கி அதிகாரிகள் பணிக்கான தேர்வு, டிஎன்பிஎஸ்சி தேர்வு உள்ளிட்டவற்றுக்கும் பயிற்சி அளிக்க விரைவி��் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/tamil_dictionary/chennai_univercity_english_tamil_dictionary/chennai_univercity_english_tamil_dictionary_c_265.html", "date_download": "2018-05-23T20:46:11Z", "digest": "sha1:QAFVATRCGFWWICEFEBIYQOI2JPZAXVXX", "length": 21350, "nlines": 221, "source_domain": "www.tamilsurangam.in", "title": "c Series - c வரிசை - Chennai Univercity English - Tamil Dictionary - சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் - தமிழ் அகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள்", "raw_content": "\nவியாழன், மே 24, 2018\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள் தமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள் தமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழக ஏரிகள் தமிழக மலைகள் தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழ்ப்பெயர்க் கையேடு தமிழக கோட்டைகள் தமிழ்ப் பணியாளர்கள்\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் - தமிழ் அகராதி » c வரிசை\nசென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் - தமிழ் அகராதி - c வரிசை\nஆங்கில வார்த்தை (English Word)\nதமிழ் வார்த்தை (Tamil Word)\nn. கோமகனின் படி நிலை, கோமகனின் ஆட்சி வட்டாரம்.\nn. பிரிட்டனின் மாவட்டம், பிரிட்டிஷ் பொதுவரசு நாட்டின் கோட்டம், நாட்டின் உட்பட்ட அரசியல் பெரும் பிரிவில்லை, (பெ.) மாநிலப் பகுதிச் சார்ந்த, பெருமகனின் குடும்பத்தைச் சார்ந்த.\nn. வலங்கொண்ட வீச்சு, வல்லடி, வெற்றிகரமான முயற்சி, மேடைக்கோற் பந்தாட்டத்தில் பையில் பந்தின் வெற்றிகரமான நேரடி வீழ்ச்சி.\nn. வலவனல்லாது உள்ளே இருவருக்கு இடமுள்ள நாலு சக்கர வண்டி, ஒரே பக்க இருக்கையுள்ள புகையூர்தியின் இறுதி அரைப்பெட்டி வண்டி, பிரஞ்சு அஞ்சல் வண்டியின் முன் பகுதி, இருவருக்கு இருக்கையுடைய உந்து கலம், (பெ.) (கட்.) விலங்கு வகையில் தலைநேர் வேறுபட்ட, கைகால் நேர் துணிக்கப்பெற்ற.\nn. இருவர், துணைவர், இரண்டு, துணையிணை, சோடி, மணத்துணைவர், தம்பதிகள், ஆடல் துணைவர், ஒரு வாரில் கட்டப்பட்ட வேட்டை நாய் இணை, மோட்டின் இணைவிட்டம், இரண்டின் இணைப்பு, (இய.) ஒரே பொருளில் எதிரெதிராய் இயங்கும் இரண்டு ஆற்றல்களின் இணைவு, (வி.) இரண்டு ஒன்றாய் இணை, சோடியாக்கு, மணவினையால் இ���ை, வேட்டை நாய்களை இணைத்துக் கட்டு, ஊர்திப் பெட்டிகளைத் தொகுத்திணை, இரு கருத்துக்களை ஒருங்கி தொடர்புபடுத்து, கருத்துடன் கருத்து இணை.\nn. இணைப்பு, இரட்டை, இணை.\nn. இணைப்பவர், இணைக்கும் பொருள், ஒன்றுக்கொன்று இணைந்தியக்கும் இசைப்பொறி அமைப்பு.\nn. சோடி, இணை, இரட்டைகள், இரட்டையர், ஈரடிச் செய்யுள், குறளடிப்பா.\nn. இணைத்தல், இயந்திரத்தில் இயக்கத் தொடர்பு உண்டுபண்ணும் இணைவமைவு, புகையூர்திப் பெட்டிகளின் இணைப்பு.\nn. இயந்திரச் சுழல் அச்சக்களின் கோடிகளை இணைக்கும் இருப்பு வளையம், சுழலச்சுக்களை இணைக்கும் இருப்புப் பெட்டி.\nn. அடையாளச்சீட்டு, கைச்சீட்டு, சீட்டின் கைம்முறி எதிர் நறுக்கு, பற்றுரிமைச் சீட்டு, பணமோ பணியுதவியோ தவணையாக அல்லது உரிமை பெறுவதற்காக வாணிக விளம்பரம் முதலிய வற்றிலிருந்து வெட்டி எடுத்துக்கொள்ளவேண்டிய துண்டு, தேர்வுத்தொகுதி வாக்காளர்களின் ஆதரவுக்காகத் தேர்தல் வேட்பாளருக்குக் கட்சித் தலைவர் அளிக்கும் தேர்தல் ஆதரவுச் சின்னச் சீட்டு.\nn. வீரம், துணிவு, ஆண்மை, மனஉரம்.\na. வீரஞ்செறிந்த, ஆண்மையுள்ள, அஞ்சாநெஞ்சுடைய.\nn. ஓடுபவர், விரை தூதர், ஓடிச்சென்று தூது உரைப்பவர், அரசியல் தூதுவர், பயணத்துணை ஊழியர், தொலை நாடுகளில் பயண வசதிகளை முன்சென்று ஏற்பாடு செய்ய அனுப்பப்படும் பணியாளர்.\nn. சோகமான உரத்த கூக்குரலிடும் நீளலகுடைய நீரில் நடக்கும் அமெரிக்க வெப்பமண்டலப் பறவை வகை.\nn. ஓட்டம், செல்வழி, பந்தய நிலம், குழிப்பந்து விளையாட்டிடம், நீர்நிலையின் ஒழுக்கு, செல்லும் திசை, பயணம், ஓட்டப்பந்தயம், போக்கு, படிப்படியான முன்னேற்றம், வாழ்க்கைப்போக்கு, தொழில் நிலைப்போக்கு, நடவடிக்கை, வழக்கமான நடைமுறை, வரிசை முறை, தொடர் கோவை, நீடித்த பயிற்சி, தொடர்ந்த மருத்துவப் பண்டுவ முறை, மாவட்டத் தலைக்கோயிலுழியர்களிடையே கடமை வரிசை மாற்று, பருகு முறை, உணவு முறைத் தொகுதி, வட்டிப்பு முறை, நடத்தை, அடுக்கு வரிசை, தளவரிசை, கப்பற்பாய்த் தொகுதி, செலவாணி மாற்றுவீத நிலை, (வி.) பின்தொடர்ந்து செல், வேட்டையாடித் தொடர், துரத்திச் செல், ஓடு, விரைந்து செல், விரைந்தொழுகு, குதிரையை விரைந்து ஓட்டு, விரைந்து வேட்டைமேற் செல்.\nn. ஓடுபவர், அஞ்சல் கொண்டோடுபவர், தூதர், பந்தயக் குதிரை, (செய்.) வாம்பரி, வேகக் குதிரை, வேட்டையாடுபவர், துரத்துபவர், வேகமாக ஓரம் பறவை வகை.\nn. pl. பெண்டிர் மாதவிடாய்.\nn. வேட்டை நாயுடன் வேட்டையாடுதல்.\nn. இரு வரிசை செங்கல்களுக்கிடையேயுள்ள இணைப்பு.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசெ.பல். தமிழ்ப் பேரகராதி செ.பல்.ஆங்கி-தமிழ் அகராதி ந.கதிர்வேலு தமிழ் அகராதி\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/new-education-policy-government-of-india-appointed-002348.html", "date_download": "2018-05-23T20:14:50Z", "digest": "sha1:TYERTFXK2HBO4NFLMDNIWND23PQM7PRE", "length": 8720, "nlines": 59, "source_domain": "tamil.careerindia.com", "title": "மத்திய மனிதவள மேம்பாட்டு குழு நாட்டின் புதியகல்வி கொள்கை கஸ்தூரி ரங்கன் தலைமையில் அமைந்துள்ளது | new education policy government of India appointed - Tamil Careerindia", "raw_content": "\n» மத்திய மனிதவள மேம்பாட்டு குழு நாட்டின் புதியகல்வி கொள்கை கஸ்தூரி ரங்கன் தலைமையில் அமைந்துள்ளது\nமத்திய மனிதவள மேம்பாட்டு குழு நாட்டின் புதியகல்வி கொள்கை கஸ்தூரி ரங்கன் தலைமையில் அமைந்துள்ளது\nபுதிய கல்விகொள்கை இந்தியாவில் கொண்டுவர மத்தியஅரசு அறிவிப்பு.\nநாட்டின் புதிய கல்வி கொள்கைக்காக அரசு புதிய கல்விகொள்கை கொண்டு வர திட்டமிட்டுள்ளது . மத்தியில் பாஜாக ஆட்சி பொறுப்பேற்ற இரண்டாவது முறை புதிய கல்விகொள்கைக்காக இஸ்ரோ தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் குழு அமைத்துள்ளது. இக்குழுவில் ஒன்பது உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே ஸ்மிருதி இராணி கல்வி அமைச்சராக இருக்கும்போது 2015ல் முன்னாள் கேபினட் தலைவர் டி.எஸ்.ஆர் சுப்பிரமணியன் தலைமையில் குழுவை நியமித்தது. இக்குழுவானது மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ஜாவேத்கர் பிரகாஷ் அவர்களிடம் மே 7, 2016ல் தனது அறிக்கையை சமர்பித்தது . ஆனால் அக்குழுவின் அறிக்கையில் பிற்போக்கான கொள்கைகள் உள்ளன என பல்வேறு கட்சிகள் குற்றம் சாடி விமர்சித்தன .\nஇந்நிலையில் மத்திய மனிதவள் அமைச்சர் ஜாவேத்கர் புதிய கல்விகொள்கை அமைக்க இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி இரங்கன் தலைமையில் தற்பொழுது நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது . இக்குழுவில் இடம்பெற்றுள்ள முன்னாள் ஐஏஎஸ் அதி��ாரி அல்போன்ஸ் கானம்தானம் அவர்கள் திறமை வாய்ந்தவர், இவர் கேரள கோட்டயம் , எர்ணாக்குள மாவட்ட 100 % கல்விக்கு காரணமாக இருந்தவர் ஆவர் . குழுவின் மற்ற உறுப்பினர் இராம் சங்கர்குரீல் மத்தியபிரதேச பாபாசாகேப் அம்பேத்கர் பல்கலை கழகத்தின் துணை வேந்தர் ஆவர் மற்றும் இவர் விவாசாய அறிவியல் மற்றும் மேலாண்மையில் அனுபவம் வாய்ந்தவர் .\nஇதுவரை இந்தியா நான்கு முறை கல்விகொள்கை கொண்டு வந்துள்ளது 1968 இந்திரா முதல் 2005 மன்மோகன் சிங் வரை கல்வி கொள்கைகள் இந்தியாவில் கொண்டு வரப்பட்டுள்ளன. தற்பொழுது ஐந்தாவது ஆயுத்த தொடக்கம் இக்கொள்கை அறிமுகப்படுத்தும்பொழுது இதன் முழு போக்கு அறியமுடியும் . எனவே அடுத்த தலைமுறைக்கு ஆரோக்ய சூழலில் வாழ்வதற்கான அடித்தளமே இந்த புதிய கல்விகொள்கை என நம்பலாம்.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nஒன்றை பத்தாக்கி, பத்தை நூறாக்க விரும்புபவரா நீங்கள்... உங்களுக்கான 9 பேஸ்புக் குரூப்\nஐடிஐ முடித்தவர்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை\n10 ஆம் வகுப்பு தேர்வில் 76 சிறை கைதிகள் தேர்ச்சி\n10 ஆம் வகுப்பு தேர்வில் 76 சிறை கைதிகள் தேர்ச்சி\nஎஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள்: தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூன் 28-ஆம் தேதி மறுதேர்வு\n10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு: மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி\nரஷ்யாவில் படிக்க ஆசையா... சென்னையில் மே 19, 20 கல்விக் கண்காட்சி\nஅரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ஆய்வக உதவியாளர் பணி\nஜூன் 25 ஆம் தேதி பிளஸ் 2 மறுதேர்வு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsexstories.me/tamil-kamakathaigal/", "date_download": "2018-05-23T21:00:46Z", "digest": "sha1:RTYNOW2Z3WVZQ4EH252GODLEDKNGSYCN", "length": 7408, "nlines": 39, "source_domain": "tamilsexstories.me", "title": "tamil kamakathaigal Archives - Tamil Sex Stories", "raw_content": "\nஎன்னத்தான் இப்படி செய்து விட்டீர்களே, டாக்டர், நர்ஸ் ஆகியோர்களை ஓத்தது பற்றி ஒன்னுமில்லை. இப்படி இந்த சின்ன பிள்ளை கவிதா புண்டையை கிழிச்சிட்டீங்களே\n20/04/2018 1st Tamil Sex Stories Comments Off on என்னத்தான் இப்படி செய்து விட்டீர்களே, டாக்டர், நர்ஸ் ஆகியோர்களை ஓத்தது பற்றி ஒன்னுமில்லை. இப்படி இந்த சின்ன பிள்ளை கவிதா புண்டையை கிழிச்சிட்டீங்களே\nTamil Sex Stories of Chinna Ponnu Pundai Nakkum Kathaikal – நான் கண்ணுச்சாமி. எ���க்கு திருமணமாகி ஐந்தாண்டாகிறது. நான்கு வயதில் ஒரு பையன். யுகேஜி படிக்கிறான். எனது மனைவி பிரேமா மிக அழகானவள். அவளை ...\nஒன்னு ஒண்ணா ஒன்னு ஒண்ணா சொல்லி தரவா\nSolitharava Solitharava Super Tamil Sex Stories என் பெயர் சுன்னியன். எனது மனைவி பெயர் ஊம்பல்வதி. எங்களுக்கு ஒரே பையன். east company of Tamil Kamaveri பெயர் பிரவின். வயது நான்கு யுகேஜி படிக்கிறான். நான...\nKalla Ool Vangaum Devidiya Mundai Tamil Sex Stories – என் பெயர் ஷண்முக பாண்டியன். திருநெல்வேலி மாவட்டத்தை Pundai Nakki Edukkum Kamakathaikal சேர்ந்தவன். கல்யாணம் ஆகி ரெண்டு வருடங்கள் ஆகின்றன. கு...\nஅட்லீஸ்ட் லைட்டையாவது ஆப் பண்ணிடலாம்டா\n09/04/2018 1st Tamil Sex Stories Comments Off on அட்லீஸ்ட் லைட்டையாவது ஆப் பண்ணிடலாம்டா\nThe Best Quality Tamil Sex Stories of Sobhana Aunty Pundai Nakkum Kamaveri வினோத் தட்டில் இருந்த ஒரு வாழைப்பழத்தை Tamil Kamakathaikal எடுத்து வந்ததும், வெறும் ஜாக்கெட் மட்டும் அணிந்து மெத்தையில் படுத்...\nVanaja Veettukku Poi Avalai Otha Tamil Sex Stories – அன்று என்றைக்கும் இல்லாதவாறு வெய்யில் காய்ந்தது. மதியம் ஒரு Tamil Kamakathaikal மணிக்கு மேல் ஆகிவிட்டது. மதிவாணன் வண்ணான் துறையை விட்டு இன்று...\nChinna Ponnu (Tamil Sex Stories) Seira Velaiya Ithu Unakku Kamaveri Di – என் பெயர் மருதுபாண்டியன், சுருக்கமாக மருது என்று Tamil Sex கூப்பிடுவார்கள். வயது முப்பது ஆறு, கல்யாணமாகி பதினைந்து வருடமா...\nPundai Okkum Top 2018th Tamil Sex Stories – நான் எட்டாம்கிளாஸ் படிக்கும் பொது நடந்த சம்பவம்..கோவில் திருவிழாவுக்காக என் பெரியம்மா வீட்டுக்கு சென்னைக்கு போயிருந்தேன்..என் அண்ணனுக்கு கல்யாணம் ஆகி ...\nRathna Amma 38 Vayasu Super Aunty – Tamil Sex Stories – ரத்னா தேவிக்கு வயது முப்பத்தி எட்டு தான். சமூகத்தில் ஒரு பெரிய நிலையில் இருப்பவள். ………….பக்தி சமாஜத்தில் துணை தலைவி. ……………….. நகர் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://valaipathivu.com/contact-jay/", "date_download": "2018-05-23T20:10:25Z", "digest": "sha1:ECQOLCLIYKJZDMX6T24TWMZAIPVW4YPY", "length": 3643, "nlines": 31, "source_domain": "valaipathivu.com", "title": "தொடர்பு | தமிழ் வலைப்பதிவு", "raw_content": "\nதமிழில் ஏதாவது எழுதும் ஆர்வத்தில் எழுதும் தமிழ் வலைப்பதிவு இது\nதி ஏலியனிஸ்ட் – ஆங்கிலத் தொடர் விமர்சனம்\nStranger Things 2 – தமிழ் விமர்சனம்\nThe Dark Tower : தமிழ் திரை விமர்சனம்\nஜே.மயூரேசன் on இதயத்தின் துடிப்பினில் – இலங்கைப் பாடல் விமர்சனம்\nCv laksh on இதயத்தின் துடிப்பினில் – இலங்கைப் பாடல் விமர்சனம்\nCv laksh on இதயத்தின் துடிப்பினில் – இலங்கைப் பாடல் விமர்சனம்\nCategories Select Category அனிமேசன் திரைப்படம் அனுபவம் அன்ரொயிட் ஆஸ்கார் விருதுகள��� இணையம் இலங்கை ஈழம் உபுண்டு உலகம் ஒலிப்பதிவு கணனி கவிதை காமிக்ஸ் கூகிள் சிறுகதை சிறுவர் செய்திகள் தமிழ் தமிழ் சினிமா தமிழ்மணம் திரைப்படங்கள் தொடர்வினை தொடுப்பு தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்வுகள் நெட்பிளிக்ஸ் பகுக்கப்படாதவை புத்தகம் பொது பொது மைக்ரோசாப்ட் வலைப்பதிவு விளையாட்டு வெளிவரஉள்ளவை வேர்ட்பிரஸ் ஹரி போட்டர் ஹாலிவூட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/herbal-remedy-for-grey-hair.100115/", "date_download": "2018-05-23T20:25:31Z", "digest": "sha1:UL7YWQ273MI4VIJ3G5ZD67NC5XDJPNLA", "length": 6216, "nlines": 186, "source_domain": "www.penmai.com", "title": "herbal remedy for grey hair | Penmai Community Forum", "raw_content": "\nகறிவேப் பிலை - ஒரு கப், மிளகு - 10, சீரகம் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.\nசெய்முறை: வெறும் கடாயில் மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு சேர்த்து, நன்கு வறுத்து தனியே எடுத்துக் கொள்ளவும். அதே கடாயில், கறிவேப்பிலையைப் போட்டு நன்கு வறுக்கவும். அது ஆறியதும், 'மொறுமொறு'வென ஆகிவிடும். பிறகு, எல்லாவற்றையும் ஒன்றாக்கி, உப்பு சேர்த்து ஈரமில்லாத மிக்ஸியில் பொடிக்க... சுவையான கறிவேப்பிலைப் பொடி ரெடி\nசூடான சாதத்தில், இந்தப் பொடியுடன் நெய் அல்லது எண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம்.\nதொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இளநரை மாறும்.\nGrey Hair Herbal Oil - நரைமுடி மூலிகை எண்ணெய்\nகோயில் பிராகாரத்தை எத்தனை முறை சுற்றினால் என்ன பலன் தெரியுமா\nஸ்ரீ ரங்கம் / திரு அரங்கம்\nஸ்ரீ பாலா திரிபுரஸுந்தரீ ஸ்தோத்ரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2015/03/blog-post_37.html", "date_download": "2018-05-23T20:51:55Z", "digest": "sha1:NUNMGC7E57PTAXK4RIV256T725OWGK3G", "length": 55128, "nlines": 393, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: மறுபடியும் உங்கள் முன் ஒரு பட்டாம்பூச்சி....", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # ��னியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரி��ைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்ப��� காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருந���ழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் ��லைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருந���தனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-��ுதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nமறுபடியும் உங்கள் முன் ஒரு பட்டாம்பூச்சி....\n➦➠ by: காயத்ரி தேவி\nஒன்னரை வருசத்துக்கு அப்புறம் மறுபடியும் நான் உங்க பட்டர்ப்ளை (நம்புங்க) காயத்ரி தேவி உங்கள எல்லாம் பாக்க வந்துருக்கேன்...\nமுதல்ல எனக்கு இந்த வாய்ப்ப குடுத்த தமிழ்வாசி பிரகாஷ் அண்ணாவுக்கும், சீனா ஐயாவுக்கும் என்னோட நன்றிகள்....\nஇன்னிக்கி முதல் நாளா இருக்குறதால என்னோட பதிவுகள நீங்க கண்டிப்பா படிச்சே ஆகணும்ங்குற கட்டாயத்துல இருக்கீங்க... எனக்கு செம ஜாலி, பின்ன, இப்படி ஒரு வாய்ப்பு கிடச்சா விடுவேனா, வாங்க உங்கள எல்லாம் என்னோட வலைப்பூவுக்கு இழுத்துட்டு போறேன்...\nஎன்னாச்சு, ஏன் வர மாட்டேங்குறீங்க\nஅவ்வ்வ்வ்... ஆமால, என்னைப் பத்தி கண்டிப்பா உங்களுக்கு சொல்லியாகணும்ல...\nநான் இப்போதைக்கு பி.ஹச்.டி ஸ்காலர், ஒரு வருசத்துல டாக்டர் ஆகிடுவேன்னு நம்புறேன். வீட்ல எனக்குன்னு ரூம்மேட்ஸ் இருக்காங்க, அவங்கள குருவிங்க, மீனுங்கன்னு சொன்னா கோபம் வரும், ஆல் மை செல்லம்ஸ்... ரொம்ப ஊர்சுத்துவேன், அதுக்கு பரிகாரமா இப்ப ரூமுக்குள்ள முடங்கிட்டேன். அப்பா, அம்மா ரெண்டுமே எனக்கு இப்போதைக்கு ஒரே ஆள் தான், கூட ஒரு போட்டியாளர் தம்பி... அன்பையும் அமைதியையும் விரும்புறவ, ஆனா ரொம்ப கோபக்காரி. எழுதுறது பிடிக்கும். அதுவும் நடைமுறை இயல்போட எழுத ரொம்ப பிடிக்கும்... சவாலான விஷயங்கள ஈசியா ஹாண்டில் பண்ணவும் பிடிக்கும். இப்போதைக்கு இவ்வளவு தான்... இங்க தான இருக்கப் போறேன், என்னோட மொத்த குடும்பத்தையும் உங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமா இன்ட்ரோ பண்ணிடுறேன்...\nஅம்மாவ பத்தி பேச ஆரம்பிச்சுட்டேன்னா பேசிட்டே இருப்பேன். அதுவும் அவள பாக்கப் போறதா இருந்தா, கேக்கவே வேணாம���... சந்தோசம்னா சந்தோசம் அவ்வளவு சந்தோசம்... அம்மாவோட நினைவு நாள்-ல அவள பாக்கப் போன சம்பவத்த தான் அம்மாவோட ஒரு நாள்-ல சொல்லியிருக்கேன். அத தொடர்ந்து ஒரு அமாவாசை நாள்-ல அம்மாவ பாக்க பிரகதியோட போன சம்பவம் இதோ இங்க இருக்கு (ஆடி அமாவாசை- அம்மாவும் பிரகதியும்)\nசில விசயங்கள பாத்தா எனக்கு ரொம்ப கோபம் வந்துடும்... ரெளத்திரக்காரியா மாறினா அவ்வளவு தான். வர்ற கோபம் மொத்தத்தையும் கன்னாபின்னான்னு எழுதியே தீத்துடுவேன். அது மட்டுமில்ல வாய்ப்பு கிடச்சா அந்த இடத்துலயே போய் சண்டைப் போடுவேன்... சரி, சரி, இப்ப நீங்க ரொம்ப பயந்துடாதீங்க, ஆரம்பம் எல்லாம் அமைதியா தான் இருக்கும்.... இத படிச்சிடுங்க... (இணையத்தில் திரியும் ஓநாய் கூட்டங்கள்)\nஎன்னடா இவ, ரொம்ப சண்டைக்காரியா இருக்காளேன்னு நினைச்சுடாதீங்க, சின்னபுள்ளைங்களுக்கு மட்டுமில்ல, உங்களையும் கூட அழகா குட் மார்னிங் சொல்லி எழுப்பி விடுவேன்.... சந்தேகம்னா இத பாருங்க.... குட் மார்னிங்....\nஇது ஒரு வகைல எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச கவிதை. இந்த கவிதைய பேஸ்புக்ல போஸ்ட் பண்ணிட்டு நான் வாங்கின திட்டு இருக்கே.... ஷப்பா.... மாங்கு மாங்குன்னு அழுது, டெலிட் பண்ணிடலாமான்னு யோசிச்சு அப்புறம் அதெப்படி, ரொம்ப ரசிச்சு ரசிச்சு எழுதினோம், இத டெலிட் பண்ணவான்னு ப்ளாக்ல போட்டேன். இங்க வந்த கமண்ட்ஸ் பாத்துட்டு தான் மனசே குளுந்துச்சு. அப்படினா நீங்களும் இத கண்டிப்பா படிக்கணும்ல.... இந்தாங்க இதான் அந்த கவிதை.... பாலையாய் ஒரு வெற்றுக் கேவல் . முதல் தடவ எல்லாம் புரியாது, ஒரு நாலஞ்சு தடவ எனக்காக படிச்சிடுங்க, சரியா...\nநானெல்லாம் படம் பாக்குறது ரொம்ப குறைவு. ஆனா பிடிச்ச படமா இருந்தா ரொம்ப ரசிச்சு ரசிச்சுப் பாப்பேன்.. அப்படி பாத்த படங்கள பத்தி எழுதி உங்கள டார்ச்சரும் பண்ணுவேன்... இப்படி தான் யாராவது என்னப் படம் பாக்கலாம்னு கேட்டா இந்த படம் பாருங்கன்னு சொல்லி அப்படியே லிங்க்கும் குடுப்பேன். நீ எழுதின விமர்சனத்த படிக்க வைக்க இப்படி ஒரு தந்திரம் பண்றியான்னு நம்மள சரியா கார்னர் பண்ணிடுவாங்க ப்ரண்ட்ஸ். அவங்கள விடுங்க, ஆல் பேட் பெல்லோஸ்.... நீங்க சமத்து தான, அதனால கண்டிப்பா இத படிச்சுடுங்க... (ப்ரிட்டி வுமன் (Pretty Woman)\nபடிப்புக்கும் எனக்கும் ரொம்ப தூரம். நானெல்லாம் ஒரு புத்தகத்த படிச்சுட்டு ரிவியூ வேற எழுதுனேன��னு சொன்னா நம்புவீங்களா ஆனா நீங்க நம்பித் தான் ஆகணும்... நல்லா பாருங்க, இந்தா இதான் அந்த வற்றா நதி- சிறுகதை தொகுப்புக்கான ரிவியூ.... அப்படியே புத்தகம் வாங்க ஆர்டரும் குடுத்துருங்க. பின்ன சொந்த வீட்டு புத்தகம்ல....\nஇதுக்கு மேல நான் இங்க இருந்தா, கண்டிப்பா நீங்க என்னை தொரத்தி விட்ருவீங்க... அதனால, நாளைக்கு பல புதுமுகங்களோட அறிமுகத்தோட வர்றேன்... இப்போதைக்கு உங்க கிட்ட இருந்து விடைபெறுவது....\nநான் தான்.... பட்டர்ப்ளை காயத்ரி தேவி...\nஅடிக்கடி படிக்கிறதால எல்லாமே புரியற மாதிரியான பதிவுகள் தான்மா.... வலைச்சரத்தில் ஒரு வாரம் கலக்க வாழ்த்துக்கள்....\nஅகமகிழ்வுடன் அன்பான நல்வரவு டியர் பட்டர்ப்ளை. இந்த வாரம் உன்னால் அழகாகட்டும்.,,\nஹை... ரொம்ப தேங்க்ஸ் அண்ணா\nதிண்டுக்கல் தனபாலன் Mon Mar 09, 08:09:00 AM\nவாங்கம்மா... சண்டைக்காரி... சே... சந்தோசக்காரி + சவால்காரி... ஹிஹி... வருங்கால மருத்துவருக்கு வாழ்த்துக்கள்...\nநாங்க இங்க தாண்ணே இருக்கோம், உங்கள தான் blog பக்கமா பாக்க முடியல... முன்ன மாதிரி எல்லாரோட blog-ம் வாங்க அண்ணா\nஇனிய அறிமுகத்துடன் - அழகான தொடக்கம்..\nநிஜமாத்தான் சொல்றீங்களான்னு தெரியல, ஆனாலும் தேங்க்ஸ்\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் Mon Mar 09, 08:44:00 AM\nசில பதிவுகள் வாசித்தேன் பட்டர்ப்ளை ..\nமுன்போல் இப்போதும் வலைச்சர ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள்...\nவாழ்த்துகள் காயத்ரி தேவி ...\nவலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்க வந்து இருக்கும் சகோதரிக்கு வணக்கமும் வாழ்த்துக்களும். நீங்கள் எழுதிய ”இணையத்தில் திரியும் ஓநாய் கூட்டங்கள்” என்ற பதிவினையும் அதில் நீங்கள் சுட்டிக் காட்டிய “இணைய பெண்கள் பாதுகாப்பு குழு” என்ற இணைப்பினையும் ஏற்கனவே படித்துள்ளேன்.\nஅப்படினா என்னோட blog பக்கமா ஏற்கனவே வந்துருக்கீங்க........ வாழ்த்துக்கு நன்றி\nஆரம்பம் எல்லாம் அமர்க்கலம்.. தொடர வாழ்த்துக்கள்\nதேங்க்ஸ் அண்ணா, உங்க வாழ்த்துக்கு\nமிக அழகுடா காயத்ரி. மனதைத் தொடும் பதிவு. வலைச்சர ஆசிரியரானதுக்கு வாழ்த்துகள் சிறப்பாக செய்ங்க :)\nரொம்ப ரொம்ப தேங்க்ஸ் மா.... கண்டிப்பா என்னால முடிஞ்ச அளவு நல்லா பண்ணுவேன்\nவாங்க, காயத்ரி தேவி (மருத்துவர்)\nநேற்று திருமதி என்று தவறுதலாக எழுதியதற்காக தமிழ் மணம் 5\nஆசிக்கு நன்றி. நேத்து தப்பா எழுதினதுக்கு இன்னிக்கி ஓட்டா... அப்போ இன்னிக்கி சரியா எழுதினதுக்கு எப���ப ஓட்டு போட போறீங்க\nவித்தியாசமான ஆரம்பம். ஒன்றரை வருடத்திற்கு முன்னால் எனக்கு எழுத வராது. படிக்கவும் வராது . ஆதலால் தம் பதிவை விட்டுவிட்டேன் . ஆரம்பமே attagaasam. போட்டு தாக்குங்கள் .\nஎன்னது எழுதவும் படிக்கவும் வராதா நல்ல வேளை இப்பவாவது வந்துச்சே\nஹஹா அக்கா... உங்களோட blog லிங்க் எனக்கு வேணுமே\nவந்துட்டோம், கலக்குறோமா இல்லையான்னு நீங்க தான் சொல்லணும்\nஇன்னிக்குத்தான் பார்த்தேன். உன்பதிவுக்கு வந்து படிக்கிறேன். மிக்க சுறுசுறுப்பாக இருக்கிராய். வாழ்த்துகள். அன்புடன்\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nஅந்த 7 நாட்கள் (நன்றி நன்றி\n\"ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரோடி''\nமுத்தமிழ் பேசும் வலைப் பூ வாசம்\nமுடி சூடிய வலைப் பூ முகங்கள்\nசென்று வருக காயத்ரி தேவி அவர்களே வருக \nவரலாற்றுப் பதிவுகள் - சில துளி\nமறுபடியும் உங்கள் முன் ஒரு பட்டாம்பூச்சி....\nகாயத்ரி தேவி பொறுப்பில் இந்த வார வலைச்சரம்...\nமகளிர் தின வாழ்த்துகளுடன் விடைபெறுகிறேன்\nவணக்கம், வணக்கம் ..நட்புகளே நலமா\nதேன் மதுரத்தமிழ் கிரேஸ் பொறுப்பில் இந்த வார வலைச்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indrayavanam.blogspot.com/2012/06/21.html", "date_download": "2018-05-23T20:28:49Z", "digest": "sha1:N6PDGG7QDJZWYW4JP5T3GJCXJQXYC7OB", "length": 20510, "nlines": 143, "source_domain": "indrayavanam.blogspot.com", "title": "21 ஆண்டுகளுக்குப் பின் நோபல் விருதைப் பெற்ற சூ கி", "raw_content": "\n21 ஆண்டுகளுக்குப் பின் நோபல் விருதைப் பெற்ற சூ கி\n1991ம் ஆண்டில் வழங்கப்பட்ட நோபல் அமைதிப் பரிசை மியான்மர் எதிர்க் கட்சி தலைவர் ஆங் சான் சூ கி 21 ஆண்டுகள் கழித்து நேரில் பெற்றுக் கொண் டார்.\nதன்னுடைய ஏற்புரை யில் 1991ம் ஆண்டில் வழங் கப்பட்ட நோபல்விருது, தன்னை மீண்டும் உணர் வோட்டம் உள்ளவராக உணரவைத்தது என்றும் மியான்மரின் துயரங்கள் உலக சமுதாயம் மறக்க வில்லை என்பதையும் உணர வைத்தது என்றும் அவர் கூறினார். மியான்மரில் நடை பெற்றுவரும் மாற்றங் களுக்கு சர்வதேச சமூகத் தின் ஆதரவும் காரணமா கும் என்றும் அவர் குறிப் பிட்டார்.\n1991ம் ஆண்டில் விருதை நேரில் பெற சூ கி நார்வேக்கு செல்லவில்லை. ராணுவ ஆட்சியாளர்கள் தன்னை மீண்டும் நாட்டுக்குள் நுழைய விட மாட்டார்கள் என்று அவர் கருதினார். 24 ஆண்டுகள் வீட்டுக்காவ லில் வைக்கப்பட்டிருந்த அவர், 2010ம் ஆண்டில் விடு விக்கப்பட்டார்.\nஆஸ்லோ நகரின் நகர் அரங்கத்தில் நடந்த விழா வில் அவர் விருதினைப் பெற்றுக்கொண்டார். அவ் வமயம் நார்வே அரசர் ஹெராலட், அரசி சோபியா, சற்றேறக்குறைய 600 பிரமு கர்கள் அரங்கில் கூடியிருந்த னர். நார்வே நோபல் குழு தலைவர் கோர்ப்ஜோர்ன் ஐக்லாண்ட் வரவேற்புரை நிகழ்த்தினார். நீங்கள் தனி மைச்சிறையில் இருந்த போது ஒட்டுமொத்த உல கின் நீதிக்குரலாக மாறிவிட் டீர்கள் என்றும் நீங்கள் உலக சமுதாயத்திற்குக் கிடைத்த விலை மதிப்பில் லா வெகுமதி என்றும் அவர் கூறினார்.\nசூ கி ஏற்புரை நிகழ்த்தினார்.\nநோபல் பரிசு என் இதயக் கதவுகளைத் திறந்து விட்டது. சிறையில் இருந்த போது உலகில் நானும் ஒருவர் இல்லையோ என்று விரக்தி அடைந்தேன். ஆனால் நோபல் விருது என்னு டைய உணர்வுகளைத் தூண்டிவிட்டது. விரிந்து பரந்த உலக சமுதாயத்துக் குள் என்னை ஈர்த்துக் கொண்டது. மியான்மரில் ஜனநாயகத்துக்காகவும் மனித உரிமைகளுக்காக வும் நடந்த போராட்டங் களின் மீது உலகின் கவனத் தை நோபல் விருது திருப்பி விட்டது” என்று அவர் கூறினார்.\nமியான்மரில் நடக்கும் சீர்திருத்தங்கள் சாதகமான வைகள். ஆனால் அவற்றின் மீது குருட்டு நம்பிக்கை ஏற் படக்கூடாது. தேசிய சமரச நடவடிக்கைகளில் தானும் தனது கட்சியும் (என்எல்டி) எந்தவொரு பங்கினையும் வகிக்க தயாராக இருப்பதா கவும் அவர் கூறினார். மியான்மரில் நடைபெறும் இன முரண்பாடுகளையும், மோதல்களையும் அவர் குறிப்பிட்டார். அமைதிக் காகப்பாடுபடும் தன்னு டைய நம்பிக்கை யை நோபல் விருது வலுப் படுத்தியுள் ளது என்று அவர் ஏற்புரை யை முடித்தார்.\nஉங்கள் கருத்துக்களை எழுத ....\nஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்\nவரலாற்று சுவடுகள் இவ்வாறு கூறியுள்ளார்…\nவாழ்த்துக்களை பகிர்ந்துகொள்வோம் ஆங் சான் சூ-கிற்கு .\n18 ஜூன், 2012 ’அன்று’ பிற்பகல் 1:10\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nராஜராஜ சோழன் எந்த சாதிக்காரன்\nமன்னர் ராஜராஜ சோழன் எங்க சாதிகாரன்..இல்ல..இல்ல எங்க சாதிக்காரன் என குத்துவெட்டு நடந்து கொண்டிருக்கிறது. பசும்பொன் முத்துராமலிங்கம், கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை சாதித்தலைவர்களாக மாற்றிவிட்டார்கள் சாதி வெறியர்கள். இப்போது 1000 ஆண்டுகளுக்கு முந்தைய மன்னர்களையும் இவர்கள் விடுவதாக இல்லை\nதஞ்சையில் கடந்த 10, 11 தேதிகளில் ராஜராஜசோழனின் 1028வது சதய விழா (பிறந்த நாள்)அரசு விழாவாக மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 11ந் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சதய விழாக்குழுவினர் ஊர் வலமாக வந்து பெரிய கோவில் அருகிலுள்ள ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதற்கு பின்பு இதுவரை இல்லாத மிகவும் கேலிக்கூத்தான நிகழ்ச்சிகள் நடந்தேறின.\nஇலங்கை கதிர்காமம் முருகன் கோவில் போல் மதுரை புளியம்பட்டியில் ஒரு கோயில்\nஎம்.ஜி.ஆர்.,எஸ்.எஸ்.ஆர்.,உள்ளிட்ட நாடகக்கலை உலகின் பிரபலமானஜாம்பவான்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த மதுரை ஸ்ரீ பரமானந்தா ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் நிறுவனரான நாடகச்செல்வர் பி.கா.சுப்பாரெட்டியாரால் இலங்கை கண்டி கதிர்காமத்திலுள்ள முருகன் கோவில் போல் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதி புளியம்பட்டி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ கதிரேசப்பெருமான் கோவிலில் நடைபெறும் ஆடிப்பவுர்ணமி நாளன்று பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டால் ஆயுசு பெருகும் அதிசயங்கள் நடக்கும் என்று பக்தகோடி பெருமக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதியில் புளியம்பட்டி எனும் சின்னஞ்சிறிய கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் கடந்த 1890-ம் ஆண்டு ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்து பிற்காலத்தில் நாடக உலகத்தையே தன்னோக்கி பார்க்க வைத்தவர் பி.கா.சுப்பா ரெட்டியார்.கல்வி கற்றிடாத கிராமவாசியான இவருக்கு நாடகத்துறையின் மீது ஏற்பட்ட அளவுகடந்த பற்றின் காரணமாக 1925-ம் ஆண்டு சில குழந்தைகளை தன்னகத்தே சேர்த்துக் கொண்டு ஓர் நாடகக் கம்பெனியை புளியமாநகரில் நிறுவினார்.பின்னர் ஸ்ரீலஸ்ரீ மஹா…\nடி.கல்லுப்பட்டி அருகே முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிப்பு\nமதுரை மாவட்டம்,பேரையூர் தாலுகா, டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள கவசக்கோட்டை கிராமத்தில் தமிழரின் தொன்மை சிறப்புகளை கண்டறியும் நோக்கில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் முதல் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் ப��ராமி எழுத்துக்கள் பொறித்த கருப்பு சிவப்பு வண்ணமுடைய பானை ஓடுகள்,எலும்பு துண்டுகள்,முதுமக்கள் தாழி,தானிய களஞ்சியம்,குறியீடுடைய உடைந்த மண்கலயம் போன்றவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nமதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் பண்டைகாலத்து தமிழர்களின் வாழ்க்கைமுறை தொடர்பான பல்வேறு சான்றுகள் இன்றளவும் அழிந்திடாமல் உள்ளது.இந்நிலையில் தமிழரின் தொன்மையை கண்டறியும் நோக்கில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர்களான\nமுனைவர்கள்.சி.மாணிக்கராஜ்,சி.செல்லப்பாண்டியன்,து.முனீஸ்வரன்,மு.கனகராஜ்,மு.லட்சுமணமூர்த்தி ஆகியோரை கொண்ட ஆய்வுக்குழு பேரையூர் தாலுகா டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள கவசக்கோட்டை கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டது.அப்போது கவசக்கோட்டை கிராமத்திலுள்ள அக்ரஹாரமேடு,பண்ணைமேடு ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட களஆய்வின்போது உடைந்த நிலையில் பெருங்கற்காலத்தைச் சார்ந்த …\nஅஜித்தின் விவேக மற்ற படம்...\nஅஜித்துக்கு நடிப்பு வராது...ஒரே மாதிரியான உடல் மொழி,பேச்சு,நடிப்பு சலிப்பு தட்ட கூடியது.இதிலும் அப்படித்தான். படம் முழுக்கவே இரைச்சல் .துவங்கியதிலிருந்தே துப்பாக்கி சத்தமும், கார்களின் மோதல், பறக்கும் கார்களின் காட்சிகள் இதுதான் படம் முழுக்கவே.நம்ப முடியாத கதை காட்சிகள்.இயக்குனர் தெலுங்கு பட இயக்குனர் போல தூக்கலான ஹீரோயிசம்,தத்துவங்கள் கொட்டும் பஞ்ச் டயலாக்.வில்லுனுக்கு வேலையே வஞ்ச புகழ்ச்சி அணியில் ஹீரோவை புகழ்வது தான்.\nபடம் சகிக்கல...இயக்குனர் ஒரு பேட்டியில் சொன்னார் அஜித் இன்டர்னேஷனல் ஸ்டார் ஆகிட்டார் .வெளிநாட்டில் படம் எடுத்தால் இன்டர்நேசனல் ஸ்டாரா.கொடும..கொடும...\nகதை சுருக்கம் சொல்கிறேன்...நம்ப முடிகிறதா என பாருங்கள் . அதற்கு மேல் படம் பார்த்து மாட்டிக்கொண்டால் நான் பொறுப்பல்ல.\nகவிச்சியான தலைப்பாக தெரிகிறதே... கட்டுரையும் கவிச்சி,அவமானம்,போராட்டம் நிறைந்ததுதான்.\nகடந்த மார்ச் -8 சர்வதேச மகளிர் தினத்திற்காக இலக்கிய அமைப்பிற்காக மிக சுருக்கமாக பேச அழைத்தார்கள். புதிதாக எதாவது தகவல் கிடைக்குமா நூலகம்,இணைத்தில் தேடியதில் பெண்கள் முலைகளை அறுத்து எறிந்து போராட்டம் நடைத்திய அவமானமும்,கோபத்தையும் உருவாக்குகிற தகவல் கிடைத்தது.\nநம் தமிழகத்தின் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த வரலாறு. 200 ஆண்டுகளுக்கு முந்தைய நம் நாட்டை அடிமைப்படுத்திய ஆங்கிலோயர்களே \"உலகில் வேறு எங்கும் கண்டதில்லை \"என மிக கொடூரமான நிகழ்வாக பதிவு செய்திருக்கிற வரலாறு அது.\nகன்னியாகுமரிக்கு வருகை புரிந்த விவேகானந்தர் \"திருவிதாங்கூர் சமஸ்தானம் பைத்தியக்காரர்கள் வாழும் இடம் \" என கோபத்தோடு சொல்லியிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/m/%E0%AE%B5-%E0%AE%B8-%E0%AE%95-%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B5-%E0%AE%B1-%E0%AE%95-5-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%9F-%E0%AE%B4-%E0%AE%AF-%E0%AE%9A-%E0%AE%B1-%E0%AE%A4%E0%AE%A3-%E0%AE%9F%E0%AE%A9-28228652.html", "date_download": "2018-05-23T20:35:00Z", "digest": "sha1:GXO2BTEOIDGKM3VHWIS6MGB5ZN2P4FWJ", "length": 4604, "nlines": 153, "source_domain": "lk.newshub.org", "title": "வாஸ் குணவர்தனவிற்கு 5 வருட கடூழிய சிறைதண்டனை…!! - NewsHub", "raw_content": "\nவாஸ் குணவர்தனவிற்கு 5 வருட கடூழிய சிறைதண்டனை…\nமுன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 5 வருட கடூழிய சிறை தண்டனையை விதித்துள்ளது.\nவர்த்தகர் மொஹமட் சியாம் கொலை வழக்கு தொடர்பில் கைதுசெய்யப்பட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைத்துச் சென்று விசாரணைகளை மேற்கொண்ட போது முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன, பொலிஸ் அதிகாரி ஷானி அபேசேகர உள்ளிட்ட மூன்று அதிகாரிகளுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பில் குற்றவாளி என நிருபனமான பின்னரே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nபொலிஸ் அதிகாரி ஷானி அபேசேகர முன்வைத்த முறைப்பாட்டிற்கு அமைய வாஸ் குணவர்தன மேல் 6 குற்றச்சாட்டுக்கள் பதியப்பட்டிருந்தது.\nஅவற்றுள் மரண அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பில் அதிகளவான சாட்சிகள் முன்வைக்கப்பட்டதை தொடர்ந்தே கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் கிஹான் குலதுங்க இன்று (12) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nerunji.com/category/news/cine/", "date_download": "2018-05-23T20:38:35Z", "digest": "sha1:VEERCSCJUIJ3EJOYM6RZXCU4EMY6TQ4R", "length": 8355, "nlines": 128, "source_domain": "nerunji.com", "title": "சினிமா – Nerunji", "raw_content": "\n3 பாடல்களுக்கு மட்டும் நடனமாடினால் போதுமா – ஆண்ட்ரியா காட்டம்\n‘3 பாடல்களுக்கு நடனமாடினால் மட்டும் போதுமா’ என்ற காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார் ஆண்ட்ரியா. மகளிர் தினத்தை முன்னிட்டு சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்புரை ஆற்றினார்…\nபா.இரஞ்ச���த்தின் அடுத்த படம் என்னனு தெரியுமா\nகாலா’ படத்தைத் தொடர்ந்து பா.இரஞ்சித்தின் அடுத்த படம் பற்றிய தகவல் கிடைத்துள்ளது. பா.இரஞ்சித் தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் ‘காலா’ படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நானா…\nரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘காலா’ ரிலீஸாகும் அதே தேதியில், ‘அவெஞ்சர்ஸ்’ படமும் ரிலீஸாக இருக்கிறது.\nபா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் ‘காலா’. மும்பையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், நானா படேகர், ஈஸ்வரி ராவ், அஞ்சலி பட்டேல், சமுத்திரக்கனி,…\nமாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு.\nFebruary 24, 2018 சினிமா / செய்திகள்\nமாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம்…\nமாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு.\nFebruary 24, 2018 சினிமா / செய்திகள்\nமாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம்…\nமாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு.\nFebruary 24, 2018 சினிமா / செய்திகள்\nமாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம்…\nபா.இரஞ்சித்தின் அடுத்த படம் என்னனு தெரியுமா\nமாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு.\nதிராவிட நாடு கோரிக்கையை ஆதரிப்பதாக பொய்ப் பிரச்சாரம்… ஸ்டாலின் விளக்கம்\nஜெ. வழியில் காவிரிக்காக உண்ணாவிரதம்.. டிடிவி தினகரன் அதிரடி வியூகம்\nஅரசியல் எங்களை பிரிக்கும்… ரஜினியின் ஆன்மிக அரசியல் பற்றி கமல் கருத்து\nபா.இரஞ்சித்தின் அடுத்த படம் என்னனு தெரியுமா\nபா.இரஞ்சித்தின் அடுத்த படம் என்னனு தெரியுமா\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | கருத்துத் தெரிவித்தல் | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyavidiyal.com/news/4804", "date_download": "2018-05-23T20:57:02Z", "digest": "sha1:MEHAI5CEJQYRGJYSEGTLS7VDIMXSGSU5", "length": 12481, "nlines": 54, "source_domain": "puthiyavidiyal.com", "title": "ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியில் இலங்கை முஸ்லீம்களுக்கு ஒருபோது விமோசனம் கிடைக்கவில்லை-முன்னாள் உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ் | Puthiya Vidiyal", "raw_content": "\nநட்சத்திரங்களுக்கு என்ன கார் பிடிக்கும்\nதமிழ் சினிமா நட்சத்திரங்களின் தனிப்பட்ட விருப்பங்கள் சுவாரஸ்யமானவை. அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை அறிந்துவைத்துக் கொள்ள எப்போதும் ரசிகர்கள் ஆர்வம் காட்டுவது உண்டு. நம்முடைய நட்சத்திரங்களுக்கு...\nநடிகர் வடிவேலு நகைச்சுவை வேடங்களில் தனக்கென தனி பாணியை கையாண்டு நடித்து வருகிறார். ஒரு கட்டத்தில் கதாநாயகன் வேடங்களில் நடிக்க முடிவு செய்தார். அக்கதைகளும் நகைச்சுவை பின்னணியில் அமைக்கப்பட்டது. இம்சை...\nஏ.எல்.விஜய் இயக்கத்தில் தியா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் பிரேமம் புகழ் சாய் பல்லவி. இந்நிலையில் தியா வரும் 27-ம் தேதி வெளியாக உள்ளது. சாய் பல்லவி தற்போது தனுஷின் 'மாரி-2' படப்பிடிப்பில்...\nலவ்வுக்கு ஏது சார் வயசு, மனசுதான் மேட்டரு\nதங்கச்சி கேரக்டர்தான் என்றாலும் அந்தப் படத்தில் ஹீரோயினைவிட அதிகம் பேசப்பட்டவர் இந்த நடிகைதான். படத்தின் ஹீரோவோடு சேர்ந்து இவர் போட்ட தங்கச்சி சென்டிமென்ட் குத்தாட்டத்துக்கு தமிழகமே தாளம் போட்டது....\nஅடுத்தடுத்து தெலுங்கு படங்களில் ஒப்பந்தமாகியுள்ள தமன்னா உடல் எடை குறைப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மீண்டும் ஒல்லி பெல்லி தோற்றத்தை யோகா மற்றும் உடற்பயிற்சி மூலம் எளிதில் பெற்றுவிட முடியும் என்ற...\nஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியில் இலங்கை முஸ்லீம்களுக்கு ஒருபோது விமோசனம் கிடைக்கவில்லை-முன்னாள் உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ்\nஅட்டாளைச்சேனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மத்திய குழுக் கூட்டம் இன்று 03.12.2017 இரவு 8.00 மணிக்கு கட்சியின் அட்டாளைச்சேனை அமைப்பாளரும் கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சருமான ஏ.எல்.எம்.நசீர் தலைமையில் இடம்பெற்றது.\nகுறித்த கூட்டத்தில், நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கேட்பது தொடர்பாகவும் வேட்பாளர்கள் நியமிப்பது தொடர்பாகவும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.\nகுறித்த கூட்டத்தில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதேச சபை உறுப்பினரும் அம்பாரை மாவட்ட பொதுப்பணிகள் அமைப்பின் தலைவருமான எஸ்.எல்.முனாஸ் கருத்துத் தெரிவிக்கும்போது இவ்வாறு குறிப்பிட்டார்.\nஇறக்காமம் மாணிக்கமடு மாயக்கல்லி மலை சிலை விவகாரம் ஒரு அப்பட்டமான அத்துமீறல் அது தொடர்பில் நமது முஸ்லீம் பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை அமைச்சர் மற்றும் எதிர்கட்சி தலைவர் சகிதம் இருக்க அம்பாரையில் நடந்த மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் ஐ.தே.கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான தயாகமகே வழங்கிய பதில் இறக்காமம் மாத்திரம் அல்ல கல்முனை இருந்து பொத்துவில்வரை பெளத்த புனிதபூமி என்னவும் செய்யலாம் சிலையை அகற்ற முடியாது. மீறி மாயக்கல்லி மலையிலுள்ள புத்தர் சிலையினை அகற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை\nஎடுக்குமாயின், தனது அமைச்சுப் பதவியினை இராஜிநாமாச் செய்யப் போவதாகவும் அன்று அமைச்சர் தயாகமகே அடித்துக்கூறினார்.\nஇப்படியான இனவாதம் கொண்டவர் இருக்கும் கட்சியில்,\nஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் இணைந்து\nஇந்த சிலைவைப்பு தொடர்பில் மக்களுக்கு இதுவரை ஏற்புடைய ஒரு பதிலை வழங்கவோ சர்ச்சைக்குரிய சிலையை அகற்றவோ எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இருக்கும் கட்சியில் இணைந்து அட்டாளைச்சேனையில் உள்ளூராட்சிசபை கேட்பதா..\nஅட்டாளைச்சேனை மக்களை ஏமாற்றி ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து தேர்தல் கேட்க முடியாது. ஒரு காலமும் இதனை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.\nவழங்கப்பட்ட வாக்குறுதிகள் அப்படியோ அடங்கிப்போயிருக்க அடுத்த கட்டமாக வரும்தேர்தலை ஐக்கிய தேசிய கட்சிக்காக வென்று கொடுத்து விட்டு நமக்கென்று இருக்கும் ஒரு கட்சியின் பெயரையும் இல்லாமலாக்க இடமளிக்க முடியாது.\nஅப்படி ஒரு படுகுழியில் விழும் முடிவினை அட்டாளைச்சேனை மக்கள் எடுப்பார்களேயானால் அதனை விட பாரிய நஷ்டம் வேறு எதுவும் இருக்க முடியாது.\nஎனவே மக்களை ஏமாற்ற நான் ஒருபோதும் முன்னிக்க மாட்டேன். மக்களுக்காக எடுக்கும் முடிவு அது மக்களுக்கேற்ற முடிவாக இருக்க வேண்டுமே தவிர மூடிய அறைக்குள் சிலரின் சுய நலனுக்கான ���ாக்குநிறப்பும் முடிவாக இருக்க கூடாது.\nஆகவே அட்டாளைச்சேனை பிரதேச சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மரச்சின்னத்தில் தேர்தல் கேட்க வேண்டும். என்பதே எனது ஆணித்தரமான கருத்தாகும். என முன்னாள் உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ் தனது கருத்தின்போது தெரிவித்தார்.\nசுவாமி விபுலாந்தரின் 126வது பிறந்த தினம்\nமட்டக்களப்ப மாநகர சபையின் சித்திரை புதுவருட\nநட்சத்திரங்களுக்கு என்ன கார் பிடிக்கும்\nசந்திரகாந்தன் உட்பட ஐவருக்கும் மறியல் நீடிப்பு\nமாநகர சபை உறுப்பினர்களுக்குமிடையிலான மென்பந்து கிரிக்கட் போட்டி\nபொலிஸ் திணைக்கள சித்திரை புதுவருட நிகழ்வு\nவெளிநாடுக்கு தப்பியவர்களின் 17 ஆயிரம் கோடி சொத்து பறிமுதல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tactv.in/ta/tactv_district_offices.html", "date_download": "2018-05-23T20:24:31Z", "digest": "sha1:3LDPNLRKF7N5NJYFH7KNMM5GCX2FSIEW", "length": 12285, "nlines": 188, "source_domain": "tactv.in", "title": ":: தமிழ்நாடு அரசு கம்பிவடக் கழகம் லிட். , Tamilnadu Arasu Cable TV Corporation Limited ::", "raw_content": "\nதமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்,\nஇணைய சேவை வழங்குவோர் பட்டியல்\nஉள்ளூர் கேபிள் ஆபரேட்டர் - விவரங்கள்\nஉள்ளூர் கேபிள் ஆபரேட்டர்களுக்கு செட்டாப் பாக்ஸ் வழங்குவதற்கான ஒப்பந்தம்\nஉள்ளூர் கேபிள் ஆபரேட்டர்களுக்கு டிஜிட்டல் சிக்னல் வழங்குவதற்கான ஒப்பந்தம்\nதனியார் உள்ளூர் சேனல்களை டிஜிட்டல் முறையில் ஒளிபரப்புவதற்கான வழிகாட்டுதல்கள்\nசெட் டாப் பாக்ஸ் - சர்வீஸ் சென்டர்\nமாவட்டங்களில் உள்ள துணை மேலாளார்களின் தொடர்பு விவரங்கள்\nமேஜைகள் மற்றும் இருக்கைகள் வழங்கி பொருத்துவதற்கான ஒப்பந்தபுள்ளி\nமேஜைகள் மற்றும் இருக்கைகள் வழங்கி பொருத்துவதற்கான விலைப்புள்ளிகளை கோரும் ஒப்பந்தபுள்ளி நவம்பர் 28, 2014 | Read More\nமனிதவள நிறுவனத்தை தேர்வு செய்வதற்கான ஒப்பந்தபுள்ளி\nபல்வேறு பணிகளுக்காக பணியாளர்களை வழங்கும் மனிதவள நிறுவனத்தை தேர்வு செய்வதற்கான ஒப்பந்தபுள்ளி நவம்பர் 15, 2014 | Read More\nGAS BASED தீயணைப்புக் கருவிக்கான ஒப்பந்தப்புள்ளி செப்டம்பர் 30, 2014 | Read More\nதனியார் உள்ளூர் தொலைக்காட்சி நடத்த விருப்புரிமை (EOI) ஜூலை 30, 2014 | Read More\nFM -200 தீயணைப்புக் கருவிக்கான ஒப்பந்தப்புள்ளி ஜூன் 26, 2014 | [PDF] [More]\nதமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் வழங்கும் ரசீது ஜூன் 01, 2014 | [PDF]\nLCO & PLC மாதக்கட்டணத்தினை பிரதிமாதம் 20-ம் தேதிக்குள் செலுத்துமாற��� அறிவுறுத்தப்படுகிறார்கள். ஜூன் 01, 2014 | [PDF]\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா\nதனியார் உள்ளூர் தொலைக்காட்சி நடத்த விருப்புரிமை (EOI) பிப்ரவரி 28, 2014 | Read More\nகோயம்பத்தூர் மாநகராட்சியில் தனியார் உள்ளூர் தொலைக்காட்சி நடத்த விருப்புரிமை (EOI) பிப்ரவரி 23, 2014 | Read More\nமதுரை மாநகராட்சியில் தனியார் உள்ளூர் தொலைக்காட்சி நடத்த விருப்புரிமை (EOI) பிப்ரவரி 17, 2014 | Read More\nடெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு வசதி\n14.01.2014 முதல் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு வசதி ஜனவரி 13, 2014 | Read More\nவிருப்புரிமை (EOI)/ ஒப்பந்தப்புள்ளி (Tender)\nதனியார் உள்ளூர் தொலைக்காட்சி நடத்த விருப்புரிமை (EOI)/ ஒப்பந்தப்புள்ளி (Tender) ஜனவரி 10, 2014 | Read More\nLCO உரிமம் வழங்கும் நடைமுறைகள் தற்போது எளிமையாக்கப்பட்டுள்ளன நவ 29, 2013 | Read More\nதமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்.,\nதகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம்\nதமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vasanthamfm.lk/2017/01/11/raghava-lawrence/", "date_download": "2018-05-23T20:38:19Z", "digest": "sha1:36PZCJJFVCGY2NVH7N7YKYIMHL4J2P5P", "length": 4473, "nlines": 55, "source_domain": "www.vasanthamfm.lk", "title": "ராகவா லாரன்ஸ்க்கு தொடரும் சோதனை ! - Vasantham FM | The Official Website of Vasantham FM", "raw_content": "\nராகவா லாரன்ஸ்க்கு தொடரும் சோதனை \nநடிகர் ராகவா லாரன்ஸ் தன்னை எப்போதும் பிரச்சனைகளில் சிக்காமல் பார்த்துக்கொள்பவர். படங்களில் நடிப்பது, தயாரிப்பது, நடனம் அமைப்பது என பிசியாக இருக்கும் அவருக்கு சில சோதனைகளும் இருக்கிறது.\nபெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மொட்ட சிவா கெட்ட சிவா படம் தலைமறைவாகி சிறையில் இருக்கும் தயாரிப்பாளர் மதனால் சிக்கலாக மாறியது.\nபின் வாசு இயக்கத்தில் சிவலிங்கா படத்தில் முழு கவனம் செலுத்தி வந்தார். படத்தை பொங்கலுக்கு வெளியிட முடிவெடுத்தும் 100 தியேட்டர்கள் கூட கிடைக்கவில்லையாம்.\nஇதனால் ஜனவரியில் வெளியிடலாம் என்றால் சிங்கம் 3 படத்திற்கு மட்டும் அதிக தியேட்டர் கிடைத்துள்ளதாம்.\nஇதனால் படத்தை அடுத்தமாதம் பிப்ரவரியில் வெளியிட முடிவு செய்துள்ளார்களாம்.\nPrevious இலங்கையில் தன் கிளையை ஆரம்பிக்கவிருக்கும் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை\nNext ஆடை மாற்றத்தால் அமலா பாலுக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா\nமன அழுத்தத்தைக் குறைக்க சில எளிய வழிகள்….\nமரகத நாணயம் படக்குழு மீது உரு பட தயாரிப்பாளரின் மனவருத்தம்\nபுது ���டங்கள் ரிலீஸ் இல்லை ஆனால் விஜய் ரசிகர்களுக்கு மட்டும் கொண்டாட்டம்\nவேலையை விட்டு போகிறேன் எனக்கூறிய பெண் ஊழியர்: ஆவேசமாக தாக்கிய மேலாளர் (வீடியோ இணைப்பு)\nஅதை பிறகு சொல்கிறேன், பிக்பாஸை விட்டு வெளியே வந்த ஆர்த்தி பேட்டி\nமரணத்தில் முடிந்த சாகசங்கள் ( Video )\n0 thoughts on “ராகவா லாரன்ஸ்க்கு தொடரும் சோதனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/05/LTTE-SPY-ARRESTED.html", "date_download": "2018-05-23T20:15:49Z", "digest": "sha1:GDBZMH6JULPLMDBD5LIAVPNBEMRQHQFI", "length": 13545, "nlines": 99, "source_domain": "www.vivasaayi.com", "title": "தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பிரபா கைது! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பிரபா கைது\nதமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வுத்துறை பொறுப்பாளர் லெப்டினட் கேணல் பிரபா என்கின்ற கலைநேசன் இன்று காலை மட்டக்களப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.\n46 வயதான கிருஸ்ணப்பிள்ளை கலைநேசன் என்பவரே இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇன்று காலை 6.30 மணிக்கு மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாயில் உள்ள அவரது வீட்டிற்கு வருகை தந்த காத்தான்குடி பொலிஸார், தனது கணவரை கைது செய்து சென்றுள்ளதாக அவரது மனைவியான கயல்விழி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.\nஅண்மைக்காலமாக தன்னுடைய கணவரை விசாரணை செய்ய வேண்டும் என பல இனந்தெரியாத நபர்கள் வந்து போனதாகவும் அவர்கள் ஆள் அடையாளத்தை உறுதிபடுத்த மறுத்ததன் காரணமாக அவர்களை விசாரணை செய்ய தான் மறுத்ததாக அவர் தெரிவித்தார்.\nதனது கணவரை பொலிஸில் ஒப்படைப்பதாக கூறியிருந்த நிலையிலேயே இன்று காலை பொலிஸாருடன் வருகை தந்த சிலர் தனது கணவரை காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு கூட்டிச்சென்று அங்கு பதிவு செய்துவிட்டு அங்கிருந்து மேலதிக விசாரணைக்காக கல்முனைக்கு கொண்டு செல்வதாக கூறி கூட்டிச் சென்றுள்ளதாக பிரபா அவர்களின் மனைவி தெரிவித்துள்ளார்.\nதனது கணவர் விடுதலைப் புலிகளில் இருந்து இறுதி யுத்தத்தில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இவர் பின்னர் இராணுவத்தினரிடம் இருப்பதாக தகவல் வெளியாகியிருந்ததுடன் பின்னர் கடந்த 2013ம் ஆண்டு காலப்பகுதியில் இவர் புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு சந்திவெளியை பிறப்பிடமாக கொண்ட பிரபா அவர்கள் இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nகார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போல...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமி���்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nகார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போல...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/3836", "date_download": "2018-05-23T20:50:01Z", "digest": "sha1:NTAFIOQ5NFKVPFJ54XPHTPB4NAB5WMZT", "length": 5419, "nlines": 116, "source_domain": "adiraipirai.in", "title": "இன்றைய இஸ்லமிய சிந்தனை - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை திமுக சார்பில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nஅதிரை மின்வாரியத்தை நடுங்க வைத்த இளைஞர்களின் நள்ளிரவு போராட்டம்… மின்சாரம் கிடைத்தது\nமரண அறிவிப்பு – கடற்கரைத்தெரு சேர்ந்த அய்மா (எ) ஹாஜர் அம்மாள்\nஅதிரை தனியார் பேருந்தில் ஒலித்த ஆபாச பாடல்கள்… முகம் சுளித்த பெண்கள்\nமய்யத்தான அதிரை ஸ்டேட் பாங்க் ATM\nஅதிரை பிறையின் முக்கிய அறிவிப்பு – நாளை 10ஆம் வகுப்பு சாதனையாளர் செய்திகளை வெளியிட மாட்டோம்\nஅதிரை கடற்கரைத்தெருவில் தண்ணீர் விநியோகம் இல்லை… பேரூராட்சியில் தீனும் இஸ்லாம் சங்கத்தினர் கோரிக்கை\nமரண அறிவிப்பு – புதுமனைத்தெரு ஹாஜிமா ஹதீஜா அம்மாள்\nநிஃபா வைரஸ் வதந்தி… மருந்து நிறுவனங்களின் சூழ்ச்சி\nக���்வி & வேலை வாய்ப்பு\nவினா : மலக்குமார்களின் பெயர்களை குழந்தைகளுக்கு வைக்கலாமா\nவிடை : மலகுகள் பெயரை வைப்பது கூடாது .\nஅதிரை TNTJ நடத்தும் மழை தொழுகையில் கலந்துக்கொள்ள அழைப்பு\nகண்பிறை நோய்க்கு குர்ஆன் வழியில் மருந்து கண்டுபிடிப்பு\nஅதிரை கடற்கரைத்தெருவில் தண்ணீர் விநியோகம் இல்லை… பேரூராட்சியில் தீனும் இஸ்லாம் சங்கத்தினர் கோரிக்கை\nஅதிரை திமுக சார்பில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்\n#BreakingNews: அதிரை மக்களை நோன்பில் நோவினை செய்த மின்சார வாரியம்... நள்ளிரவில் திடீர் சாலை மறியல்\nஅதிரை பேருந்து நிலையத்தில் சாலை மறியல் https://t.co/mUU4Qh2VDg\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/health-benefits-of-drumstick-flowers-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81.59020/", "date_download": "2018-05-23T20:14:02Z", "digest": "sha1:6MV2E2XYRN3HPQTFYL7YCM3BAH3SNU5V", "length": 20034, "nlines": 368, "source_domain": "www.penmai.com", "title": "Health Benefits of Drumstick Flowers - முருங்கை பூக்கள்......சித்தர்கள் முரு | Penmai Community Forum", "raw_content": "\nகொங்கு மாவட்டத்தில் எங்கு நூக்கினும் நீக்கமற விளைந்து கிடப்பது முருங்கை மரம் .. இது வெறும் மரமல்ல...மருத்த்துவ கோடை\nசித்தர்கள் முருங்கையை பிரம்ம விருட்சம் என்றே அழைக்கின்றனர்.\nகண்களைப் பாதுகாக்க முருங்கை பூக்கள்\nபொதுவாக தாவர இனங்களின் அனைத்து பாகங்களும் மருத்துவக் குணங்கள் நிறைந்தது. தினமும் உணவில் சேர்க்கும் கீரை, காய், பூ மூலம் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் இதிலிருந்து கிடைக்கின்றன. இந்த உணவுகள் எளிதில் ஜீரணமாகக் கூடியதும், உடலுக்கு புத்துணர்வு ஏற்படுத்துவதுமாகும்.\nமுருங்கையைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. வீடு கட்டும் முன்பே முருங்கைக் கொம்பை நட்டு வைப்பார்கள். அது வளர்ந்து மரமாகி காலங்காலமாக பயன்கொடுக்கும் என்பதால்தான் அதனை நட்டு வைக்கின்றனர். முருங்கையின் பயன்களை ஒரு புத்தகமாகவே எழுதலாம். ஆயுர்வேத மருத்துவத்திலும், சித்த மருத்துவத்திலும் முருங்கையின் பயன்களைப் பற்றி அதிகம் கூறப்பட்டுள்ளது.\nமுருங்கையின் இலை, பூ, பிஞ்சு, காய், விதை, பட்டை, வேர் என அனைத்து பாகங்களும் அளவற்ற மருத்துவக் குணங்களைக் கொண்டவை.\nஇந்தியாவில் இமயமலையில் தொடங்கி தென்குமரி வரை எங்கும் காணப்���டும் மரங்களில் முருங்கையும் ஒன்று. இலங்கை, மியான்மர், மலேசியா போன்ற நாடுகளில் இதனை அதிகம் பயிர்செய்கின்றனர். இதில் காட்டு முருங்கை, கொடிமுருங்கை, தவசு முருங்கை என பலவகையுண்டு.\nமுருங்கைக் கீரையைப் போலவே பூவிலும் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன.\nமுருங்கை பூவின் மருத்துவ மகிமையை பல நூல்களில் சித்தர்கள் எழுதியுள்ளனர்.\nவிழிகுளிரும் பித்தம்போம் வீறருசி யேகும்\nஅழிவிந் துவும்புஷ்டி யாகும் – எழிலார்\nஒருங்கையக லாககற் புடைவா ணகையே\nவெண்மை நிறங்கொண்ட சிறிய பூக்கள் கொத்து கொத்தாக காணப்படும்.\nஇன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் கண்களுக்குத் தான் அதிக வேலை கொடுக்கிறோம். அதுபோல் வீடுகளில் தொலைக்காட்சியும் நம் கண்களுக்கு ஓய்வு கொடுப்பதில்லை. இதனால் கண்கள் விரைவில் வறண்டுவிடும். கண் இமைகள் சிமிட்டும் தன்மை குறைந்துவிடும். இதனால் தலைவலியும், கண்கள் முன்னால் மின்மினிப் பூச்சிகள் பறப்பது போலவும் தோன்றும். பார்வை மங்கலாகத் தெரியும். இவர்கள் முருங்கைப் பூவுடன் பசும்பால் சேர்த்து நன்றாகக் காய்ச்சி காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரித்து, கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.\n40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கண்ணாடி இல்லாமல் பேப்பர் படிக்க முடியாது. இதை வெள்ளெழுத்து என்பார்கள். இவர்கள் முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் வெள்ளெழுத்து மாறும். கண்ணில் ஏற்படும் வெண்படலமும் மாறும்.\nசில பெற்றோர்கள் தங்கள் குழந்தை நன்றாக படித்தும் தேர்வில் மதிப்பெண் பெறவில்லை என்பார்கள். இந்த பிரச்சனைக்குக் காரணம் அந்தக் குழந்தைகளுக்கு ஞாபக சக்தி குறைவே. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஞாபக மறதியால் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர். இந்த ஞாபக மறதி கொடிய நோய்க்கு ஒப்பாகும்.\nஇந்த ஞாபக மறதியைப் போக்கி நினைவாற்றலைத் தூண்டும் சக்தி முருங்கைப் பூவிற்கு உண்டு.\nமுருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.\nமன உளைச்சல், மன அழுத்தம், பயம், கோபம், இயலாமை போன்ற மனம் சார்ந்த காரணங்களும், தூக்கமின்மை, உடல் அசதி போன்ற காரணங்களும் ஈரலை பாதித்து அதனால் பித்தம் அதிகரித்து இரத்தத்தில் கலந்து மேல் நோக்கிச் சென்று தலைவலி, தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவற்றை உண்டாக்கும். பித்த அதிகரிப்பால் தான் உடலில் பல நோய்கள் உருவாகின்றன. இதற்கு முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் கஷாயம் செய்து காலை மாலை அருந்தி வந்தால் உடலில் உள்ள பித்தம் குறைந்து, உடல் அசதி நீங்கி உடல் நிலை சீராகும்.\nஅதிக வேலைப் பளு, மன அழுத்தம் காரணமாக சிலருக்கு நரம்புகள் செயலிழந்து நரம்பு தளர்ச்சி உண்டாகும். முருங்கைப் பூவை கஷாயம் செய்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.\nகிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள்.\nநித்திய கண்டம் பூரண ஆயுசு என்று\nநீரிழிவு நோயாளிகளின் நிலையும் இதுபோல்தான். இவர்கள் முருங்கைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.\nசில பெண்கள் மாத விலக்குக் காலங்களில் அதிக கோபம், எரிச்சல், தலைவலி, அடி வயிறு வலி என பல வகையில் அவதிக்கு ஆளாவார்கள். இவர்கள் முருங்கைப் பூவை கசாயம் செய்து அருந்தி வந்தால் மேற்கண்ட உபாதைகள் குறையும்.\nஆண் பெண் இருபாலரும் இன்றைய அவசர உலகில் பொருளாதாரப் போராட்டத்தில் அதிகம் மூழ்கிவிடுகின்றனர். இதனால் இவர்கள் தாம்பத்ய உறவில் நாட்டமில்லாமல் உள்ளனர். மேலும் மன அழுத்தம், மன உளைச்சல், பயம் போன்றவற்றாலும் தாம்பத்ய எண்ணம் தோன்றுவதில்லை.\nஇவர்கள் முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும்.\nRe: முருங்கை பூக்கள்......சித்தர்கள் முருங்கைய\nRe: முருங்கை பூக்கள்......சித்தர்கள் முருங்கைய\nRe: முருங்கை பூக்கள்......சித்தர்கள் முருங்கைய\nRe: முருங்கை பூக்கள்......சித்தர்கள் முருங்கைய\nநல்ல தகவல்கள் நன்றி சுதா.\nRe: முருங்கை பூக்கள்......சித்தர்கள் முருங்கைய\nRe: முருங்கை பூக்கள்......சித்தர்கள் முருங்கைய\nநல்ல தகவல்கள் நன்றி சுதா.\nகோயில் பிராகாரத்தை எத்தனை முறை சுற்றினால் என்ன பலன் தெரியுமா\nஸ்ரீ ரங்கம் / திரு அரங்கம்\nஸ்ரீ பாலா திரிபுரஸுந்தரீ ஸ்தோத்ரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/m/%E0%AE%95-%E0%AE%B3-%E0%AE%A8-%E0%AE%9A-%E0%AE%9A-%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B2-%E0%AE%89%E0%AE%B3-%E0%AE%B3-%E0%AE%B0-%E0%AE%9F-%E0%AE%9A-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%B5-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B5-%E0%AE%A8-%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B3-28215404.html", "date_download": "2018-05-23T20:38:09Z", "digest": "sha1:SWAWSUZFQQI47MD2QPPMIYMGM2O5C6HQ", "length": 5200, "nlines": 153, "source_domain": "lk.newshub.org", "title": "கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ளுராட்சித் தேர்தல் வாக்குப்பெட்டிகள் விநியோகம்…!! (படங்கள்) - NewsHub", "raw_content": "\nகிளிநொச்சி மாவட்டத்தில் உள்ளுராட்சித் தேர்தல் வாக்குப்பெட்டிகள் விநியோகம்…\nகிளிநொச்சி மாவட்டத்தில், உள்ளுராட்சித் தேர்தல் 2018 ஆண்டுக்கான வாக்களிப்பு நிலையங்களுக்காக வாக்குப்பெட்டிகள் விநியோகம் தற்போது நடைபெற்று வருகிறது.\nகிளிநொச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 100 வாக்குச்சாவடிகளுக்குமான வாக்குப்பெட்டி விநியோக நடவடிக்கைகள் மத்தி நிலையமான கிளிநொச்சி பழைய மாவட்டசெயலகத்தில் இன்றைய தினம் காலை 7 மணிமுதல் ஆரம்பமாக மும்முரமாக நடைபெறுகின்றன.\nமாவட்ட தேர்தல் தெறிவத்தாச்சியாளர் இதன்போது கருத்துதெரிவித்தார்.கிளிநொச்சி மாவட்டத்தில் 3 பிரதேச சபைகளுக்குமான தேர்தல் நடைபெறவுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் 40 வட்டாரங்களிலுமிருந்து 86734 பேர் வாக்களிக்க தகுதி உள்ளவர்கள் எனவும் 638 பேர் வேட்பாளர்களும் போட்டியிடுகிறார்கள் அதில் 66 மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.\nதேர்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்கான மத்திய நிலையம் கிளிநொச்சி மாவட்டசெயலகம் இம்முறை தேர்தல் பணிகளுக்கென வெளிமாவட்டங்களிலிருந்தும் கிளிநொச்சி மாவட்டத்திலிருந்தும் வருகைதந்த 1500 உத்தியோகத்தர்களும் 300 பொலிஸாரும் ஈடுபடவுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyavidiyal.com/news/4805", "date_download": "2018-05-23T20:50:53Z", "digest": "sha1:BYFF6AQENYQZEPYBARVMD7L7QNVDVU64", "length": 6483, "nlines": 44, "source_domain": "puthiyavidiyal.com", "title": "பெப்ரவரி 17 அல்லது அதற்கு முன் தேர்தல் - ஆணையாளர் | Puthiya Vidiyal", "raw_content": "\nநட்சத்திரங்களுக்கு என்ன கார் பிடிக்கும்\nதமிழ் சினிமா நட்சத்திரங்களின் தனிப்பட்ட விருப்பங்கள் சுவாரஸ்யமானவை. அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை அறிந்துவைத்துக் கொள்ள எப்போதும் ரசிகர்கள் ஆர்வம் காட்டுவது உண்டு. நம்முடைய நட்சத்திரங்களுக்கு...\nநடிகர் வடிவேலு நகைச்சுவை வேடங்களில் தனக்கென தனி பாணியை கையாண்டு நடித்து வருகிறார். ஒரு கட்டத்தில் கதாநாயகன் வேடங்���ளில் நடிக்க முடிவு செய்தார். அக்கதைகளும் நகைச்சுவை பின்னணியில் அமைக்கப்பட்டது. இம்சை...\nஏ.எல்.விஜய் இயக்கத்தில் தியா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் பிரேமம் புகழ் சாய் பல்லவி. இந்நிலையில் தியா வரும் 27-ம் தேதி வெளியாக உள்ளது. சாய் பல்லவி தற்போது தனுஷின் 'மாரி-2' படப்பிடிப்பில்...\nலவ்வுக்கு ஏது சார் வயசு, மனசுதான் மேட்டரு\nதங்கச்சி கேரக்டர்தான் என்றாலும் அந்தப் படத்தில் ஹீரோயினைவிட அதிகம் பேசப்பட்டவர் இந்த நடிகைதான். படத்தின் ஹீரோவோடு சேர்ந்து இவர் போட்ட தங்கச்சி சென்டிமென்ட் குத்தாட்டத்துக்கு தமிழகமே தாளம் போட்டது....\nஅடுத்தடுத்து தெலுங்கு படங்களில் ஒப்பந்தமாகியுள்ள தமன்னா உடல் எடை குறைப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மீண்டும் ஒல்லி பெல்லி தோற்றத்தை யோகா மற்றும் உடற்பயிற்சி மூலம் எளிதில் பெற்றுவிட முடியும் என்ற...\nபெப்ரவரி 17 அல்லது அதற்கு முன் தேர்தல் - ஆணையாளர்\nஉள்ளுராட்சி சபை தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி 17 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.\nஇன்று (04) கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nதேர்தலுக்காக சுமார் ரூபா 400 கோடி நிதி செலவிடப்படும் எனவும் அதன் இதன்போது சுட்டிக்காட்டினார்.\nதேர்தல் இடம்பெறும் காலப்பகுதியில், க.பொ.த. சாதாரண தர பரீட்சாத்திகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் கூட்டங்களை மேற்கொள்வோர், பேரணிகளை நடத்துவோர் மீது சட்ட நடவடிக்கைகளை எடுக்கப்படும் எனவும் அதன் இதன்போது தெரிவித்திருந்தார்.\nசுவாமி விபுலாந்தரின் 126வது பிறந்த தினம்\nமட்டக்களப்ப மாநகர சபையின் சித்திரை புதுவருட\nநட்சத்திரங்களுக்கு என்ன கார் பிடிக்கும்\nசந்திரகாந்தன் உட்பட ஐவருக்கும் மறியல் நீடிப்பு\nமாநகர சபை உறுப்பினர்களுக்குமிடையிலான மென்பந்து கிரிக்கட் போட்டி\nபொலிஸ் திணைக்கள சித்திரை புதுவருட நிகழ்வு\nவெளிநாடுக்கு தப்பியவர்களின் 17 ஆயிரம் கோடி சொத்து பறிமுதல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thulasidhalam.blogspot.com/2015/02/blog-post.html", "date_download": "2018-05-23T20:31:38Z", "digest": "sha1:RHGYNGMHHYPLLHOM25TTKEJ45GYXKU33", "length": 15378, "nlines": 289, "source_domain": "thulasidhalam.blogspot.com", "title": "துளசிதளம்: நூறும் ஓரிடத்தில் (ஒட்டைச்சிவ���ங்கி ஃபாலோ அப்)", "raw_content": "\nநூறும் ஓரிடத்தில் (ஒட்டைச்சிவிங்கி ஃபாலோ அப்)\nஊரெல்லாம் நின்ன ஒட்டைச்சிவிங்கிகளை ஜனவரி 25லில் கொட்டாய்க்குள் கொண்டு வச்சது, இப்படி.\nஞாயிற்றுக்கிழமை எல்லோரையும் ஓட்டிவந்து ஒரு இடத்தில் நிக்க வச்சுட்டாங்க. எங்கே ஓடிப் போகுமோன்னு காலைக் கட்டிப்போட்டாச்சு. நல்லதுதான். திடீர்னு பூமி குலுங்குனா.... அதான் எப்போ எங்கேன்னு தெரியாம நாலரை வருசமா ஆடிக்கிட்டேத்தானே இருக்கு:(\nபத்துமணி முதல் காட்சிக்கு என்றபடியால் கொஞ்சம் சீக்கிரமாவே போனோம். போன நேரம் ரொம்பச்சரி. அதன் பிறகு வந்தவங்கஒரு முக்காமணி போல வரிசையில் காத்திருக்க வேண்டியதாப் போச்சாம்.\nபெரியவங்களை மூணு பக்கமும் நிக்கவச்சு நடுவிலே பிள்ளைகளை அடுக்கி இருந்தாங்க. பள்ளிக்கூடப் பசங்க அலங்கரிச்சது என்பதால் பிள்ளைகள் கூட்டம் இங்கேதான் மொய்ச்சுக்கிட்டு இருந்துச்சு. அப்பாம்மா, தாத்தாபாட்டிக்கு தங்கள் கைவேலைகளைக் காமிச்சுக்கிட்டு இருந்தாங்க.\nஇந்தியாவை இப்படி 'உள்ட்டா' பண்ணி இருக்க வேணாம்:(\nஎடுத்த 217 படங்களில் ஒரு 157 எடுத்து ஃபேஸ்புக் ஆல்பத்தில் போட்டுருக்கேன். விருப்பமுள்ளவர்கள் பார்க்கலாம்:-)\nஅந்த சுட்டி வேலை செய்யலைன்னா கீழே இருப்பதைப் பாருங்க.\nநம்மாட்கள் எல்லோருமே முகநூலில் இருப்பதால் பிரச்சனை இருக்காதுன்னு நினைக்கிறேன்.\nஇன்றைக்குத்தான் ஏலம் விடறாங்க. பதிவு எழுதும் இந்த நிமிஷம் ஏலம் முடிஞ்சு போச்சு\nஏலத்தில் கிடைச்ச மொத்தத் தொகை $475,650 டாலர்கள். ஏறக்குறைய அரை மில்லியன்\nவரிகுதிரை வேசம்போட்ட ஒட்டைச்சிவிங்கிதான் அதிகபட்ச விலைக்குப் போயிருக்கு\nஎங்கூர் மக்களிடம் 'வாங்க, இன்ன சமாச்சாரம் இன்னிக்கு இங்கிருக்கு'ன்னு ஒரு சேதி சொன்னாப் போதும். கிளம்பிருவோம்.\nஎங்கூருக்கே ஒரு பெரிய நிகழ்ச்சியா க்ரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகள் நடக்கப்போகுது. 1974 லில் காமன்வெல்த் கேம்ஸ் நடந்துச்சு இங்கே. அதன்பின் நாப்பது வருசம் கழிச்சு வந்தபெரிய நிகழ்வு.\nஊரெல்லாம் ட்ராஃபிக் ஸைன்ஸ் வச்சு போக்குவரத்தை சமாளிக்கிறாங்க.\nஇதைத்தவிர வேறு பேச்சு இல்லை. போனவார மணல்கோட்டை போட்டியில் கூட இப்படி ஒன்னு:-))))\nஇன்னிக்கு மாலை 6.30க்கு விழா ஆரம்பம்.கலை நிகழ்ச்சிகள் 8.30க்குத் தொடங்கும்.\nஇண்டியன் க்ளப், இண்டியன் கல்ச்சுரல் க்ளப், கேரளா க்ளப் இப்ப���ி நம்மாட்கள் பங்கு பெறும் கலை நிகழ்ச்சிகள்.\nஉலகம் முழுசும் ஒளிபரப்பாகும் நிகழ்வு. காணத்தவறாதீர்கள்\nநாங்களும் போறோம். ஊரே அங்கேதான் இருக்கப்போகுது. சுமார் 4 லட்சம் மக்கள் கூடப்போறாங்க\nமுகநூலே தவம்... கண்டிப்பாக பிரச்சனையே இருக்காது...\nநாளைக்கு விழாவின் காணொளி போடுங்க...\n//எங்கூர் மக்களிடம் 'வாங்க, இன்ன சமாச்சாரம் இன்னிக்கு இங்கிருக்கு'ன்னு ஒரு சேதி சொன்னாப் போதும். கிளம்பிருவோம்.//\nநீங்க ஒரு சிவிங்கி வாங்கிக்கலையா\nஅருமையான படங்கள். மதியம் உலகக் கோப்பைத் தொடக்க நிகழ்ச்சிகளை வீட்டில் ரசித்துக் கொண்டிருந்தார்கள். நான் இந்தப் பதிவை இப்போதுதான் பார்க்கிறேன்\nநீங்க ஓடியோடிப் பார்த்ததை நாங்க உக்காந்த இடத்துலேர்ந்தே பார்த்துட்டோம். ஒவ்வொண்ணும் அழகு. முதல் படம் எடுத்த விதம் அருமை.\nவரிச்சிவிங்கி அட்டகாசமா இருக்கு. தோட்டத்துல நிறுத்தினா நல்லாத்தான் இருக்கும். செடிகளை மேய்ஞ்சுருமோ\nசிவிங்கிகள் அனைத்தும் அருமை. உட்கார்ந்த இடத்திலேயே நாங்களும் ரசித்து விட்டோம். நன்றி டீச்சர்.\nசின்னச்சின்ன காணொளிகள் ரெண்டு போட்டுருக்கேன்:-)\nயானைன்னா ஒருவேளை வாங்கி இருப்பேன்:-)))\nஇன்னும் ரெண்டே வாரம்தான் சம்மர் முடிய. அதுக்குள் எல்லாக் கொண்டாட்டங்களையும் அனுபவிக்கும் அவசரத்தில் ஊர் இருக்கே\nஅடி ஆத்தாடீ..... என்ன ஒரு கேமெராக் கண்ணு\nசுட்டபடம் மாத்திரம் டக்ன்னு தெரியுதே\nபகிர்ந்து கொண்டதற்கு நன்றி டீச்சர்.\nநம்ம உ.த.வின் பரிந்துரையால் முகப் புத்தகத்திலும் சேதியைச் சொல்லிக்கறேன் இப்பெல்லாம்.\nஒரு வீட்டுக்கு ரெண்டு அடுக்களை இருக்கலாமா\nஆண்டாளம்மா.... அவள் 'ஆண்டாள்' அம்மா\nஆண்டாளம்மா.... அவள் 'ஆண்டாள்' அம்மா\nநீலக்குயில்கள் ரெண்டு, மாலைப்பொழுதில் இன்று \nமனக்கோட்டை கட்ட விதிகள் ஏதும் உண்டா\nமதுரை, சில காட்சிகள். அழகர் கோவில்\nகூடலழகரின் கதை சொல்லும் கோபுரம்\n ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 22...\nநூறும் ஓரிடத்தில் (ஒட்டைச்சிவிங்கி ஃபாலோ அப்)\nநான் செத்து வா...... ( மூன்று மாநிலப் பயணம்- தொடர...\nட்ரெஸ் கோட் வந்துருச்சாம், திருமலையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=403161", "date_download": "2018-05-23T20:15:32Z", "digest": "sha1:XVYJE2NRL4LOVZIFLPSZ3XJNUKS2EGUQ", "length": 9228, "nlines": 81, "source_domain": "www.dinakaran.com", "title": "ஏடன் வளைகுடாவில் புயல் தமிழகத்திற்��ு பாதிப்பு ஏற்படுமா? : வானிலை ஆய்வு மைய இயக்குனர் பேட்டி | Will hurricanes be damaged in the Gulf of Aden? : Interview with the Meteorological Director of Meteorology - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nஏடன் வளைகுடாவில் புயல் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படுமா : வானிலை ஆய்வு மைய இயக்குனர் பேட்டி\nசென்னை: “ஏடன் வளைகுடாவில் உருவாகியுள்ள புயல் காரணமாக தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படுமா” என்பதற்கு வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார். சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் அளித்த பேட்டி: ஏடன் வளைகுடா பகுதியில் நேற்று (நேற்று முன்தினம்) நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. “சாகர்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் ஏடன் பகுதிக்கு கிழக்கே சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது.\nஇது தொடர்ந்து மேற்கு திசையில் ஏடன் பகுதி நோக்கி செல்லக்கூடும். இதனால் மீனவர்கள் தென்மேற்கு அரபிக்கடலில் ஏடன் வளைகுடா ஒட்டியுள்ள பகுதிகளுக்கு அடுத்து வரும் இரு தினங்களுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். இந்த புயலால் தமிழகத்திற்கு எந்தவித பாதிப்பும் இல்லை. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்பசலனத்தின் காரணமாக மழை பெய்துள்ளது. அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழகத்தை பொறுத்தவரை ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்யக்கூடும்.இவ்வாறு அவர் கூறினார்.\nதிருத்தணி, வேலூரில் தொடர்ந்து சதம்\nதமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக திருத்தணியில் 102.38 டிகிரி, வேலூரில் 100.58 டிகிரி வெயில் பதிவாகியது. இவ்வாறு, தொடர்ந்து திருத்தணி, வேலூரில் சதம் அடித்து வருவதால் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.\nஏடன் வளைகுடா புயல் வானிலை ஆய்வு மையம்\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஊட்டியிலிருந்து அவசரமாக சென்னை திரும்பினார் கவர்னர்\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் உடலை பதப்படுத்தி வைக்க வேண்டும்\nஅறிக்கை கேட்கிறது மத்திய அரசு : தமிழக அரசுக்கு உத்தரவு\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு எதிரொலி : சென்னை கோட்���ையை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு\nவல்லூரில் பராமரிப்பு பணி 500 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்\nபுழல் சிறையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய 8 பெண்கள் உள்பட 44 பேர் தேர்ச்சி\nபோலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; தூத்துக்குடியில் நீடிக்கிறது பதற்றம்\nசென்னை மக்களை வாட்டி வதைக்கும் கத்திரி வெயில் \nதூத்துக்குடியில் 2-வது நாளாக துப்பாக்கிச் சூடு : போலீஸ் வாகனங்களுக்கு தீவைப்பு\nதிருமணத்திற்கு பிறகு முதன்முறையாக டச்சஸ் ஆப் சுசக்ஸ் தோற்றத்துடன் உலா வந்த மேகன் மார்க்கல்\nஏசி, ஏடிஎம், காபி இயந்திரங்கள்,வைஃபை உள்ளிட்ட வசதிகளுடன் நவீன பேருந்து நிறுத்தம் :ஹைதராபாத்தில் வினோதம்\nஅரசு பணியாளர்கள் துறைத்தேர்வுகள் தூத்துக்குடியில் ஒத்திவைப்பு\nதமிழக அரசுக்கு குலாம் நபி ஆசாத் கண்டனம்\nஎம்பி பதவி எடியூரப்பா, ஸ்ரீராமுலு ராஜினாமா\nஐபிஎல் போட்டி: ராஜஸ்தானை வீழ்த்தி 2-வது குவாலிபயர் போட்டிக்கு தகுதி பெற்றது கொல்கத்தா\nதமிழக ஆளுநர் பன்வாரிலாலுடன் முதலமைச்சர் எடப்பாடி சந்திப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Tour_Detail.asp?Nid=1117&cat=7", "date_download": "2018-05-23T20:13:53Z", "digest": "sha1:755E4RBC6BE7RZKPAGT7X63POWDSKYBZ", "length": 12794, "nlines": 82, "source_domain": "www.dinakaran.com", "title": "சுற்றுலா தலங்களில் மக்கள் குவிந்தனர் | Hogenakkal, Yercaud, Mettur Aryapooka: People gathered in tourist places - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சுற்றுலா > சுற்றுலா\nசுற்றுலா தலங்களில் மக்கள் குவிந்தனர்\nபென்னாகரம்: தொடர் விடுமுறையையொட்டி ஒகேனக்கல், ஏற்காடு மற்றும் மேட்டூர் அணைப்பூங்காவில் நேற்று சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குவிந்தனர். தமிழகத்தில் கோடை வெயில் வறுத்தெடுத்து வருவதாலும், கோடை விடுமுறையையொட்டியும், சுற்றுலா தலங்களில் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான ஒகேனக்கல்லுக்கு தினசரி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.\nஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்குள்ள விடுதிகளில் அறை எடுத்து தங்கியவாறு இயற்கை காட்சிகளை ரசித்து வருகின்றனர். இந்நிலையில், மே தின விடுமுறையையொட்டி, நேற்று சுற்றுலா பயணிகளின் வரத்து மேலும் அதிகரித்தது. ஆயிரக்கணக்கானோர் காலை முதலே வரத்தொடங்கினர். அவர்கள் பரிசல் சவாரி செய்தும், உடலுக்கு ஆயில் மசாஜ் செய்தும், அருவியில் குளித்தும், மீன் சாப்பிட்டும் பொழுதை களித்தனர். சுற்றுலா பயணிகளின் வருகையையொட்டி சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டது.\nஇதுகுறித்து பரிசல் ஓட்டிகள் கூறுகையில், காவிரி ஆறு மற்றும் அருவியில் சீராக தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் சீசன் களை கட்டியுள்ளது. கோடை விடுமுறை, தொழிலாளர் தின விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்து காணப்பட்டது. தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா உள்ளிட்ட இடங்களிலிருந்தும் அதிகளவில் வந்திருந்தனர். ஒகேனக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் முன்தினம் இரவு நல்ல மழை பெய்தது. இதனால், குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியதால் சுற்றுலா வந்த பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர் என்றனர்.\nஇதேபோல், சேலம் மாவட்டத்தின் கோடைவாசஸ்தலமான ஏற்காட்டிலும் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட இடங்களிலிருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் சுற்றுலா வந்திருந்தனர். அண்ணா பூங்காவை குடும்பத்துடன் சுற்றிப்பார்த்த சுற்றுலா பயணிகள், ஏரியில் உல்லாச படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். பின்னர், மான் பூங்கா மற்றும் லேடீஸ் சீட், ஜென்ட்ஸ் சீட், பக்கோடா பாய்ண்ட், சேர்வராயன் கோயில் உள்ளிட்ட இடங்களை கண்டுரசித்தனர். மேலும், தாவரவியல் பூங்காவையும் குடும்பத்துடன் சுற்றிப்பார்த்தனர். ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில், அவர்களுக்கான அடிப்படை வசதிகள் என்பது குறைவாகவே உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக அண்ணா பூங்காவில் கூடுதலாக பொழுதுபோக்கு அம்சங்களை ஏற்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசேலம் மாவட்டம் மேட்டூர் அணைப்பூங்காவிலும் நேற்று அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். சேலம் மாவட்டம் மட்டுமின்றி ஈரோடு, பவானி, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட இடங்களிருந்து குடும்பத்துடன் வந்து மேட்டூர் அணை பூங்காவை சுற்றிப்பார்த்தனர். அங்குள்ள பாம்பு பண்ணை, மீன் காட்சியகம், மான் பண்ணைய�� கண்டுகளித்தனர். முன்தினம் இரவு மேட்டூரில் நல்ல மழை பெய்திருந்த நிலையில் அணைப்பூங்காவில் இதமான சீதோஷ்ண நிலை நிலவியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.\nஒகேனக்கல் ஏற்காடு மேட்டூர் அணை பூங்கா சுற்றுலா தலங்கள் குவிப்பு\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nபோச்சம்பள்ளி பகுதியில் கோடையை வரவேற்று பூத்து குலுங்கும் வசந்தகால மலர்கள்\nமினி சுற்றுலா தலமாக மாறியது பண்ணவாடி\nமேட்டூர் அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nபள்ளி, கல்லூரி கோடை விடுமுறை நிறைவடைவதால் மேட்டூர் அணை பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்\nகோடை விழா நிறைவடைந்தது மூன்று நாட்களில் 2 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை போட்டியில் வென்ற குழந்தைகளுக்கு பரிசு\nஏற்காட்டில் திரண்ட சுற்றுலா பயணிகள்\nபோலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; தூத்துக்குடியில் நீடிக்கிறது பதற்றம்\nசென்னை மக்களை வாட்டி வதைக்கும் கத்திரி வெயில் \nதூத்துக்குடியில் 2-வது நாளாக துப்பாக்கிச் சூடு : போலீஸ் வாகனங்களுக்கு தீவைப்பு\nதிருமணத்திற்கு பிறகு முதன்முறையாக டச்சஸ் ஆப் சுசக்ஸ் தோற்றத்துடன் உலா வந்த மேகன் மார்க்கல்\nஏசி, ஏடிஎம், காபி இயந்திரங்கள்,வைஃபை உள்ளிட்ட வசதிகளுடன் நவீன பேருந்து நிறுத்தம் :ஹைதராபாத்தில் வினோதம்\nஅரசு பணியாளர்கள் துறைத்தேர்வுகள் தூத்துக்குடியில் ஒத்திவைப்பு\nதமிழக அரசுக்கு குலாம் நபி ஆசாத் கண்டனம்\nஎம்பி பதவி எடியூரப்பா, ஸ்ரீராமுலு ராஜினாமா\nஐபிஎல் போட்டி: ராஜஸ்தானை வீழ்த்தி 2-வது குவாலிபயர் போட்டிக்கு தகுதி பெற்றது கொல்கத்தா\nதமிழக ஆளுநர் பன்வாரிலாலுடன் முதலமைச்சர் எடப்பாடி சந்திப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manisenthil.com/?p=945", "date_download": "2018-05-23T20:18:37Z", "digest": "sha1:AG7UMXGGVZGFDHG6FGVX7CGEP2K72G4H", "length": 23785, "nlines": 167, "source_domain": "www.manisenthil.com", "title": "கடல்தீபன்..நிகழத்துடிக்கிற அதிசயத்தின் ஒரு துளி. – மணி செந்தில்", "raw_content": "\nகடல்தீபன்..நிகழத்துடிக்கிற அதிசயத்தின் ஒரு துளி.\nஅவர்கள் எங்களை தடுத்தார்கள். இதற்கு மேலே வாகனங்கள் செல்ல முடியாது. பாலங்கள் உடைந்து கிடக்கின்றன என்றார்கள். நாங்கள் எதிர்பார்த்ததை விட அழிவு அதிகமாகத்தான் இருந்தது. சாலையோரத்தில் நின்றுக் கொண்டிருந்த மக்கள் எதிரே வாகனங்களை மறித்து, இருப்பதை பிடிங்கிக் கொள்ளும் அளவிற்கு நிலைமை மோசமாகதானிருந்தது. பசியால் வெளிறிய கண்களோடு குழந்தைகள் ஏங்கி நிற்கின்ற அக்காட்சி எதனாலும் சகிக்க முடியா துயராய் இருந்தது. ஆம். கடலூர் ஏறக்குறைய துண்டிக்கப்பட்ட நிலமாய் , வேதனையும், அழுகுரல்களும் நிரம்பிய மனித வாதையின் கொடுஞ்சாட்சியாய் மாறிய தீவாய் மாறி இருந்தது.\nஅந்த பொழுதில் தான் என் அலைபேசி அலறிய வண்ணம் இருந்தது. எங்கே அண்ணன் வந்துட்டீங்களா என 5 நிமிடங்களுக்கு ஒரு முறை பதற்ற அழைப்பு. ஒரு கடை வீதிக்கு முன்னால் எங்கள் வாகனம் நிறுத்தப்பட்டது. இந்த விபரத்தை நான் அலைபேசியில் சொன்னவுடன் பக்கத்தில் தான் இருக்கோம். இதோ வர்றோம். என சொன்னதை கேட்டு நான் நிமிருகையில்.. கருஞ்சட்டை அணிந்த ஏழெட்டு இளைஞர்களோடு கடல் தீபன் வந்துக் கொண்டு இருந்தான். எப்போதும் புன்னகையை சுமந்திருக்கும் முகம் அன்று..தொடர்ச்சியான பல உறக்கமில்லா இரவுகளை கண்டு சோர்ந்திருந்தது. கடந்த சில வாரங்களாகவே அந்த இளைஞர்கள் உறங்கி இருக்கவில்லை. சரியான உணவோ, ஒய்வோ இல்லாத சூழலில் கொடும் கூற்றாய் விளைந்த இயற்கைக்கு எதிராக அந்த எளிய இளைஞர்கள் போர் தொடுத்து நின்றார்கள். மக்களை காக்க வேண்டும். அவர்களின் கடும் துயரினூடே ஏதாவது ஒரு ஆறுதலை , மீட்பை தந்து விட வேண்டும் என அந்த இளைஞர்கள் போராடினார்கள். அவர்களுள் கடல் தீபன் தனித்து தெரிந்தான். மாநிலம் முழுக்க இருக்கிற நாம் தமிழர் உறவுகளிடத்தில் கோரி உதவிகள் பெற்று அதை மக்களிடம் சேர்ப்பதில் மிகுந்த கவனம் கொண்டிருந்தான். எங்கள் வாகனம் வந்த உடன் ஏதோ உதவி வந்திருக்கிறது என ஓடி வந்த மக்களை ஒழுங்கு செய்ய முடியாமல் கண்கலங்கி நின்றிருந்த அவன் மெல்லிய குரலில் சொன்னான்.. எது தந்தாலும் தீராத பசியை , குறையாத வலியை இந்த புயல் வெள்ளம்.. தந்து விட்டு போயிடுச்சிண்ணே..அது தான்னே பெரிய துயர்.\nஅவனை இதற்கு முன் பல முறை சந்தித்து இருக்கிறேன். அண்ணன் சீமானின் செயல் வடிவம் அவன். அவருடைய உதட்டில் இருந்து சொல் புறப்படும் முன்னரே செயலில் இறங்கி இருப்பான் தீபன். மக்களுக்காக,மக்களோடு நிற்பதற்காக நாம் தமிழரில் விரும்பி இணைந்து இருந்தான். அயலகத்தில் பார்த்து வந்த வேலையை விட்டுவிட்டு 2009 க்கு பிறகான தமிழின எழுச்��ியை தகவமைப்பதில் தன் வாழ்க்கையையே இழந்து அர்ப்பணித்து நின்ற இளைஞன் அவன்.\nஅவன் மீது தான்.. அந்த கடலூர் கடல்தீபன் மீதுதான்.. இன்று தமிழக அரசு குண்டர் சட்டத்தை ஏவி இருக்கிறது. காவிரி நதி நீர் சிக்கலில் எத்தனையோ அரசியல் அமைப்புகள் போராடின. ஆனால் நாம் தமிழர் கட்சியின் மீது மட்டும் வரலாறு காணாத அடக்குமுறை. சென்னையில் உள்ள கட்சியின் பொறுப்பாளர்கள், தொண்டர்கள் என குறிவைத்து காவல் துறை வேட்டையாடியது இந்திராகாந்தி காலத்து எமர்ஜென்சி அத்துமீறல்களுக்கு சற்றும் குறையாதது. தமிழகமெங்கும் கட்சியின் பொறுப்பாளர்களுக்கு அச்சுறுத்தல்கள், அன்பான அறிவுரை போன்ற மிரட்டல்கள், முளைச்சலவை பேச்சுக்கள் என பல்வேறு ஆயுதங்களை காவல்துறை மூலம் உபயோகித்து நாம் தமிழர் கட்சிக்கு எதிரான ஒரு வெளிப்படையான யுத்தத்தை ஆளும் வர்க்கம் நடத்தி வருகிறது. என்ன நடக்கிறது என்று பார்க்க வந்த நடிகர் மன்சூரலிகான் மீது கூட பொதுச் சொத்தை சேதப்படுத்தியதாக வழக்கு.\nஇத்தனைக்கும் ஒரு ஒழுங்கமைவு போராட்டத்தை தான் அண்ணன் சீமான் வடிவமைத்தார். இராணுவத்தைப் போல ஒரு பார்வை மூலம் தன் தம்பிகளை கட்டுப்படுத்தி படை நடத்துவதில் , போராட்டக் களங்களை அமைப்பதில் சீமான் தேர்ந்தவர். ஏறக்குறைய 30 வயதிற்குட்பட்ட இளைஞர்களின் பெருங்கூட்டம். உணர்ச்சியும், அறிவும் சமவிகிதத்தில் கலந்து சூழலியல், அரசியல், இயற்கை, வேளாண்மை, உலக அறிவு, கலை பண்பாட்டு விழுமிய புரிதல் என பல்வகை நுண்மாண் நுழைபுல அறிவோடு ஒரு இளைஞர் படையை சமகாலத்தில் கட்டுவதில் அண்ணன் சீமான் வெற்றிப் பெற்றிருக்கிறார். ஆனாலும் ஒரு போராட்டம் இரு முனைகளை கொண்ட கூரிய ஆயுதம். எந்த வகையிலும் அத்துமீறல்கள் எளிதில் நுழையக் கொடுக்கிற அபாயத்தைக் கொண்ட ஆபத்து. இம்முறை திட்டமிட்டு அதுதான் நடந்தது. காவிரி நதி நீர் உரிமைக்காக காவல் துறை அனுமதித்த இடத்தில் தான் நாம் தமிழர் கட்சியினரும், இயக்குனர் இமயம் பாரதிராஜா தலைமையிலான தமிழர் கலைப் பண்பாட்டு பேரவையினரும், தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் என பல தலைவர்களும், அவர்களது அமைப்பினரும், போராடிக் கொண்டிருந்த வேளையில் எதிர்பாராத காவல் துறையின் தாக்குதல்கள் நிகழ்ந்தன. இயக்குனர் வெற்றிமாறன், தமிழர்நல பேரியக்கத்தின் தலைவர் களஞ்சியம்,அவரது கரூர் மாவட்ட பொறுப்பாளர் ரமேசு ஆகியோர் கொடுமையாக தாக்கப்பட்டார்கள். இந்நிலையில் காவல்துறையினர் தாக்கப்பட்டதாக வழக்கு பதிவு செய்து சென்னையில் இருக்கிற நாம் தமிழர் பொறுப்பாளர்கள் இரவோடிரவாக கைது செய்யப்பட்டனர்.அவர்களது வீடுகளுக்குள் நள்ளிரவில் புகுந்து ,மின்சாரத்தை நிறுத்தி, அலைபேசிகளை பறித்து மிகப்பெரிய பயங்கரவாதிகளை கைது செய்து போல தோற்றத்தை ஏற்படுத்தியது காவல் துறை. கடந்த 10-04-2018 அன்று நடந்த போராட்டத்தில் கைது செய்யப்பட்ட ஐயா .பெ.மணியரசன், செந்தமிழன் சீமான் , தனியரசு, தமிமுன் அன்சாரி, இயக்குனர் பாரதிராஜா, இயக்குனர் அமீர் உள்ளீட்ட 780 நபர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் சீமான் மீது மட்டும் கொலைமுயற்சி உள்ளீட்ட கடும் பிரிவுகளில் வழக்கு பதிவு. ஐபிஎல் மைதானத்தில் செருப்பு வீசி கைதான பிரபாகரன், அய்யனார், மகேந்திரன் ,வாகைவேந்தன் உள்ளீட்ட11 பேர் மீது பிணையில் வரமுடியாத பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு. அன்றைய தினமே சேப்பாக்கம் தொடர் வண்டி நிலையம் அருகே முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்ட 9 பேரும், பிரதமர் மோடி வருகையை முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தென்னரசன் உள்ளீட்ட 13 பேரும், நேற்றுதான் பிணையில் வந்துள்ளார்கள். பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கைதான சீமான் அவர்களை தொடர்ச்சியாக சிறைப்படுத்தப் போவதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு வந்த நடிகர் மன்சூர் அலிகான் உள்ளீட்ட 11 பேர் கைது செய்யப்பட்டு பொதுச்சொத்தை சேதப்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்னும் சிறையில் இருக்கின்றனர். குறிப்பாக மன்சூர் அலிகான் கைது செய்யப்படும் 2 நாட்களுக்கு முன்னர் தான் பித்தப்பை அறுவை சிசிக்கை மேற்கொண்டு மருத்துவ மனையில் இருந்தவர் என குறிப்பிடத்தக்கது.கடந்த 14 ஆம் தேதி ஸ்டாலின் என்பவரும் கைது செய்யப்பட்டார். இன்னும் கட்சியின் பல முக்கிய பொறுப்பாளர்களை கைது செய்ய காவல் துறை முனைப்பாக உள்ளது. இந்நிலையில் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கடல் தீபன் மீது குண்டர்கள் சட்டம் பாய்ந்துள்ளது.\nநீண்ட தொலைவு கொண்ட இலட்சியப் பயணத்தில் இது போன்ற அடக்குமுறைகளை கடக்காமல் ஒரு வெகுசன அரசியல் அமைப்பு பயணப்பட்டு விட முடியாது என்ற புர���தல் இருந்தாலும், இங்கே அரசியலைப்புச்சட்டத்தால் உறுதி செய்யப்படுகிற அனைத்து வகை உரிமைகளும் மிதித்து அழித்தொழிக்கப்படுகிற இவ்வேளையில் இது சனநாயகமா..இல்லை சனநாயக போர்வையில் விளைந்த பாசிசமா என்கிற கேள்வி நமக்குள் எழுகிறது. காவிரி நதி நீர் உரிமைகளில் போராடுவதாக காட்டிக்கொள்கிற தமிழக அரசு, போராடும் சக அமைப்பினரை கொடும் வழக்குகளில் சிக்க வைத்து சிறையில் அடைப்பதை எந்த வகையில் எடுத்துக் கொள்வது என்கிற கேள்வியில் இருந்தே பிறக்கிறது இவர்களின் போராடுவதன் லட்சணம்.\nகடல் தீபன் போன்றோர் கடலலைகளுக்கு ஒப்பானவர்கள். எண்ணற்ற துயர் காற்றின் தாக்குதல்களுக்கு மத்தியிலும் ஓயாமல் உழைப்பவர்கள். அடிமைப்பட்டு அல்லலுற்று ..தாழ்ந்து வீழ்ந்து கிடக்கிற அன்னை தமிழ்ச்சமூகத்தின் விடுதலைக்காக தன் சுய வாழ்வினை தூக்கி எறிந்து விட்டு மாசற்ற இலட்சியங்களுக்காக.. தன்னையே விலையாக கொடுத்தவர்கள். இவர்களைப் போன்ற இளைஞர்களை தன் உடன்பிறந்தானாக கொண்டு நிற்கிற அண்ணன் சீமானும், அவரது தத்துவமும்.. இருண்டு கிடக்கிற அரசியல் வானில்.. நிகழத் துடிக்கிற அதிசயம்தான். அதில் மின்னும் பொன்துகளாய்..ஒரு ஒளித்துளியாய் கடல் தீபன் மின்னுகிறான்.\nஇந்நேரம் இருட்சிறையின் தனிமை பொழுதொன்றை மழைக்கால தேநீராய் மாற்றி அருந்திக் கொண்டிருப்பான் கடல் தீபன். மின்னும் அவனது விழிகளில் தான் தமிழ்த்தேசிய இனத்தின் எதிர்காலம் சுடர் விடுகிறது.\nநாம் தமிழர் கட்சி- இளைஞர் பாசறை.\nமணி செந்தில் எழுதிய நூல்கள்\nகடக்க இயலா நினைவுகளின் துயர்நதி.\nகடல்தீபன்..நிகழத்துடிக்கிற அதிசயத்தின் ஒரு துளி.\nகடக்க இயலா நினைவுகளின் துயர்நதி.\nகடல்தீபன்..நிகழத்துடிக்கிற அதிசயத்தின் ஒரு துளி.\nAnonymous on ஆம்.. நாங்கள் தமிழ்நாஜிக்களே… மணி செந்தில்\npara balakumar on ஆம்.. நாங்கள் தமிழ்நாஜிக்களே… மணி செந்தில்\nAnonymous on ஆம்.. நாங்கள் தமிழ்நாஜிக்களே… மணி செந்தில்\nயூர்கன் க்ருகியர் on ஆம்.. நாங்கள் தமிழ்நாஜிக்களே… மணி செந்தில்\nயூர்கன் க்ருகியர் on ஆம்.. நாங்கள் தமிழ்நாஜிக்களே… மணி செந்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/12/14/82165.html", "date_download": "2018-05-23T20:40:51Z", "digest": "sha1:UYRQL26UUALSITW73MQXMFSJJMK6ULIG", "length": 16305, "nlines": 181, "source_domain": "www.thinaboomi.com", "title": "தேனீ வளர்ப்பு- மதிப்புக்கூட்டுப்பொருள்கள் க���றித்து வேளாண்மை கல்லூரி மாணவியர் நேரடிப்பயிற்சி", "raw_content": "\nவியாழக்கிழமை, 24 மே 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் கமிஷன் விசாரணை: தமிழக அரசு உத்தரவு\nலண்டனில் ஸ்டெர்லைட் ஆலை அதிபர் வீடு முற்றுகை: தமிழர்கள் போராட்டம்\nகூட்டாட்சி மலர பிராந்திய கட்சிகளும் ஒருங்கிணைய வேண்டும் - மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு அழைப்பு\nதேனீ வளர்ப்பு- மதிப்புக்கூட்டுப்பொருள்கள் குறித்து வேளாண்மை கல்லூரி மாணவியர் நேரடிப்பயிற்சி\nவியாழக்கிழமை, 14 டிசம்பர் 2017 ஈரோடு\nகோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் வேளாண் கல்லூரி மாணவியர் 11 பேர் கிராமத்தங்கல் திட்டத்தின் கீழ் கோபி வட்டாரத்தில் தங்கி கடந்த இரண்டு மாதங்களாக நேரடி விவசாய அனுபவங்களைக் கற்று வருகின்றனர்.\nஅதன்படி பல்வேறு கிராமங்களுக்குச் சென்று விவசாயிகளை நேரடியாகச் சந்தித்து விவசாயம் செய்யும் முறைகள் பற்றியும், நவீன விவசாய தொழில்நுட்பங்களைக் கடைப்பிடிப்பது குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர். வேளாண தொழில் மட்டுமல்லாது பட்டுவளர்ப்பு, தேனி வளர்ப்பு, காளான் வளர்ப்பு, மற்றும் தேங்காய் கொப்பரை தயாரிப்பு, தேங்காய் நாரிலிருந்து கயிறு தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு மதிப்புக்கூட்டுப் பொருள்கள் தயாரிப்பது குறித்தும் நேரடியாகச் சென்று நடைமுறைக்கல்வி கற்று வருகின்றனர்.\nஇதன் ஒருபகுதியாக கோபியை அடுத்த தாசம்பாளையம் கிராமத்தில் இயங்கிவரும் ஜெயப்பிரகாஸ், ராஜேஸ் ஆகியோரது கயிறு தயாரிப்பு தொழிலகங்களை இம் மாணவியர் பார்வையிட்டு, தென்னை மட்டையிலிருந்து நார் உரித்து அதைப் பதப்படுத்தி கயிறாகத்தரித்து, விற்பனை செய்யும் முறைகளைக் கேட்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து கொளப்பளுர் கிராமத்தில் அமைந்திருக்கும் பார்த்திபன் என்பவருக்குச் சொந்தமான மஞ்சரி தேனி வளர்ப்புப் பண்ணைக்கு சென்று தேனீக்களின் பண்புகள், தேன் உற்பத்தி, தேனீக்ளின் வகைகள் உள்ளிட்ட விவரங்களை நேரடியாகக் கேட்டுத் தெரிந்து கொண்டனர்.\nமேலும், தேனீ அடைகளில் தேன் சேகரம் செய்யப்படுவதைப் பார்வையிட்டனர். அத்துடன் தேனீ வளர்ப்புமுறைகள் குறித்துப் பயிற்சி பெற்றதுடன் அது குறித்தான நடைமுறைப் பிரச்சனைகள் பற்றியும் அறிந்து கொண்டனர்.\n���து குறித்து இந்த வேளாண் கல்லூரி மாணவியர் குழுவினர் தெரிவிக்கையில் ‘ஏட்டுப் படிப்பை நடைமுறையில் செயலாக்கம் செய்யும் போது ஏற்படும் தடைகளையும், விவசாய விளை பொருள்களை விற்பனை செய்யும் போதும், மதிப்புக் கூட்டி விற்கும் போதும் எழும் பல்வேறு பிரச்சனைகளையும், விவசாயிகள் எதிர்கொள்வது பெரும் சவாலாக உள்ளது.” என்றனர். மேலும், மண்புழு உரம் உற்பத்தி, பட்டுக்கூடு உற்பத்தி, வேளாண் காடுகள் திட்டம் உள்ளிட்ட பல்வேறு விவசாய செயல்பாடுகளையும் நேரில் பார்வையிடவுள்ளதாகவும் தெரிவித்தனர்.\nஇந்த நேரடிக் கள அனுபவப் பயிற்சியின் போது முன்னோடி விவசாயிகள் ரங்கசாமி, கோபி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலக வட்டார தொழில் நுட்ப மேலாளர் அரவிந்தன், உதவி வேளாண்மை அலுவலர் ராஜா, உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகர்நாடக மாநில சட்டசபை தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது\nமதத்தின் பெயரில் காங். வாக்கு சேகரிக்கிறது: தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க. நேரில் புகார்\nபா.ஜ.கவுடன் கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க தலைமை முடிவு செய்யும்: தம்பிதுரை எம்.பி தகவல்\nபிரமோஸ் ஏவுகணை 2-வது நாளாக சோதனை\nஅதிகரித்து வரும் பெட்ரோல் - டீசல் விலையை கட்டுப்படுத்த விரைவில் நடவடிக்கை: மத்திய அரசு\nஎம்.பி. பதவியிலிருந்து எடியூரப்பா, ஸ்ரீராமுலு ராஜினாமா: சுமித்ரா மகாஜன் ஏற்றார்\nசுஷ்மிதா சென்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்ற 15 வயது சிறுவன்\nவீடியோ : எழுமின் டிரெய்லர் வெளியீட்டு விழா: விவேக் பேச்சு\nவீடியோ : எழுமின் டிரெய்லர் வெளியீட்டு விழா: விஷால் பேச்சு\nவீடியோ : சேலம் பூலாவரி முனியப்பன் கோவில் விழாவில் எருதாட்டம்\nதிருச்செந்தூர் கோவிலில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட தங்கத்தேர் மீண்டும் பக்தர்களால் இழுக்கப்பட்டது.\nவீடியோ: குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசுப் பெருவிழா\nவீடியோ: பெரும்பிடுகு முத்தரையரின் 1343வது பிறந்த நாள் விழா\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணிக்குத் தடை - மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு\nமுதல்வர் பழனிசாமியுடன் டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆலோசனை\nபாறைகளில் தாவித்தாவி செல்பி எடுக்க முயற்சி ஆஸி.யில் இந்திய மாணவர் பலியான பரிதாபம்\nமலே��ியாவில் தமிழருக்கு அமைச்சர் பதவி: சீக்கியருக்கும் பதவி தந்தார் மகாதிர் முகமது\nஈரான் மீது கடும் பொருளாதார தடை: அமெரிக்க அமைச்சர் எச்சரிக்கை\nகால்பந்து உலகில் தோன்றிய முதல் நட்சத்திர நாயகன் பீலே\nசிஎஸ்கே வெற்றிக்கு என்ன காரணமாக இருக்க முடியும்- தோனியின் பளீச் பதில்\nநான் களைப்படைந்து விட்டேன்: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஏ.பி. டிவில்லியர்ஸ் திடீர் ஓய்வு அறிவிப்பு\nஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகம்\nபி.என்.பி. வங்கி நஷ்டம் ரூ.13,416 கோடி\nதினபூமி-யின் Youtube சேனல் Subscribe செய்யுங்க\nவியாழக்கிழமை, 24 மே 2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_22_05_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள் 22-05-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_20_05_2018\n1மலேசியாவில் தமிழருக்கு அமைச்சர் பதவி: சீக்கியருக்கும் பதவி தந்தார் மகாதிர்...\n2பண்டாரு தத்தாத்ரேயா மகன் 21 வயதில் திடீர் மரணம்\n3லண்டனில் ஸ்டெர்லைட் ஆலை அதிபர் வீடு முற்றுகை: தமிழர்கள் போராட்டம்\n4கொட்டும் மழையில் நடந்த பதவியேற்பு விழா - கர்நாடக முதல்வரானார் குமாரசாமி: ஒ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraipirai.in/tamilnadu", "date_download": "2018-05-23T20:46:59Z", "digest": "sha1:3EINNLTNMEQ2YCDNXW6GUE2WE354PGJN", "length": 11704, "nlines": 163, "source_domain": "adiraipirai.in", "title": "தமிழகம் Archives - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை திமுக சார்பில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nஅதிரை மின்வாரியத்தை நடுங்க வைத்த இளைஞர்களின் நள்ளிரவு போராட்டம்… மின்சாரம் கிடைத்தது\nமரண அறிவிப்பு – கடற்கரைத்தெரு சேர்ந்த அய்மா (எ) ஹாஜர் அம்மாள்\nஅதிரை தனியார் பேருந்தில் ஒலித்த ஆபாச பாடல்கள்… முகம் சுளித்த பெண்கள்\nமய்யத்தான அதிரை ஸ்டேட் பாங்க் ATM\nஅதிரை பிறையின் முக்கிய அறிவிப்பு – நாளை 10ஆம் வகுப்பு சாதனையாளர் செய்திகளை வெளியிட மாட்டோம்\nஅதிரை கடற்கரைத்தெருவில் தண்ணீர் விநியோகம் இல்லை… பேரூராட்சியில் தீனும் இஸ்லாம் சங்கத்தினர் கோரிக்கை\nமரண அறிவிப்பு – புதுமனைத்தெரு ஹாஜிமா ஹதீஜா அம்மாள்\nநிஃபா வைரஸ் வதந்தி… மருந்து நிறுவனங்களின் சூழ்ச்சி\nகல்வி & வேலை வாய்ப்பு\nபட்டுக்கோட்டை சாலையில் விபத்து… 5 பேர் மரணம்\nதஞ்சை மேலவஸ்தவாசாவடி பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவர் குடும்பத்துடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று விட்டு, காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். பட்டுக்கோட்டை புறவழிச்சாலையில் அவரது கார் வந்தபோது,…\nமசூதிகளின் வாசலில் குழந்தையுடன் நிற்கும் இந்துமத சகோதரரின் நெகிழ்ச்சியுட்டும் பதிவு\nசகோதரர் வசந்த் அவர்கள்கள் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ள பதிவு இரண்டு நாளாக விடாமல் அழுதுக்கொண்டிருந்த என் குழந்தையை மசூதிக்கு தூக்கின்னு போயி ஊதின்னு வான்னு எங்க…\nஇந்திய கடற்படையால் கைவிடப்பட்ட தமிழக மீனவர்களை காப்பாற்றிய பாகிஸ்தான் கடற்படை\nகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த 12 மீனவர்கள், ஆழ்கடலில் மீன்பிடிக்க சில தினங்களுக்கு முன்னர் கடலுக்கு சென்றுள்ளனர். அவர்கள் சென்ற படகின் எஞ்சின் பழுதானதால், நடுக்கடலில்…\nதமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக எம்.பி அன்வர் ராஜா தேர்வு\n2011ம் ஆண்டு வக்பு வாரிய தலைவராக இருந்த தமிழ்மகன் உசேன் பதவிகாலம் 2015-ம் ஆண்டு முடிவடைந்த நிலையில், புதிய தலைவரை தேர்ந்தெடுக்கு உறுப்பினர்கள் 2016-ம் ஆண்டு நியமிக்கப்பட்டனர்.…\nகவலையில் இருக்கும் ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கு ஆறுதலான செய்தி\nஏர்செல் நிறுவனம் நிதி நெருக்கடி காரணமாக திவால் ஆனதாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் ஏர்செல் வாடிக்கையாளர்கள் தங்களது எண்ணை மற்ற நெட்வொர்க் எண்ணிற்கு போர்ட் செய்தனர். ஆனால்,…\n9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சென்னை பாஜக நிர்வாகி கைது\nகுழந்தைகளுக்கு எதிராக சமீபகாலமாக நடந்துவரும் பாலியல்கொடுமைகள் நாட்டையே அதிரவைத்து வருகின்றன. இந்தநிலையில், ஓடும் ரயிலில் 9 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக வழக்கறிஞர் ஒருவரை ஈரோடு…\nதமிழக மாணவன் ஃபாஜல் ரஹ்மானுக்கு ஜித்தா தமிழ் சங்கம் சார்பில் பாராட்டு விழா\nகாஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டுவை சேர்ந்தவர் ஃபாஜல் ரஹ்மான். 12 ஆம் வகுப்பு படித்து வரும் இவர் அப்துல் கலாமின் கனவை நனவாக்கும் வகையில் ஏழை மாணவர்களுக்கு கல்வி…\nமுஸ்லீம் லீக் எம்.எல்.ஏ அபூபக்கர் அவர்களின் தகப்பனார் வஃபாத்\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மூத்த முன்னோடியும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொதுச் செயலாளர், கடையநல்லூர் எம்.எல்.ஏ- கே.ஏ.எம்.முஹம்மது அபுபக்கர் அவர்களின் தந்தை ஹாபிழ்…\nபெரியகுளம் மதர்ஷா மீது திட்டம���ட்டு அவதூறு பரப்பி சிக்கிக்கொண்ட ஊடகங்கள்\nபெரியகுளம் தென்கரை பாரதிநகர் பகுதியில் மதரஸா பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 40க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த மதர்ஷாவில் மாணவைகள் கொடுமைபடுத்தப்படுவதாக…\nஅதிரை சுற்றுவட்டார பகுதிகளில் மு.க.ஸ்டாலின் நடைப்பயணம்\nகாவேரி மேலான்மை வாரியம் உடனடியாக அமைத்திட காவேரியை மீட்போம் என நடைப்பயணம மேற்கொண்ட திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று 08-04-18 ஞாயிறு காலை 7…\nஅதிரை திமுக சார்பில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்\n#BreakingNews: அதிரை மக்களை நோன்பில் நோவினை செய்த மின்சார வாரியம்... நள்ளிரவில் திடீர் சாலை மறியல்\nஅதிரை பேருந்து நிலையத்தில் சாலை மறியல் https://t.co/mUU4Qh2VDg\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krishnaammas.blogspot.com/2011/07/blog-post_5275.html", "date_download": "2018-05-23T20:40:40Z", "digest": "sha1:L5QWSYWROONQKN537GYU5OP6F3KGBAD4", "length": 7399, "nlines": 166, "source_domain": "krishnaammas.blogspot.com", "title": "Krishnaamma's Kitchen: தேங்காய் பொடி", "raw_content": "\nஇந்த பொடி வகைகளில் தேங்காய் பொடி யும் பருப்பு பொடியும் ரொம்ப பிரசித்தம். முதலில் தேங்காய் பொடியை பார்போம்.\n1 Cup தேங்காய் துருவல்\n1 Tea spoon உளுத்தம் பருப்பு\n1 Tea spoon கடலை பருப்பு\n10 குண்டு மிளகாய் வற்றல்\nகோலி குண்டு அளவு புளி\nதேங்காய் துருவலை நல்ல சிவப்பாக வறட்டு வாணலில் வறுக்கவும்.\nபுளியை சின்ன சின்ன துண்டுகளாக பிய்த்து நன்கு வறுக்கவும்.\nஇப்போது எண்ணை விட்டு, மற்றசாமான்களை வறுக்கவும். .\nஆறினதும் மிக்சி இல் போட்டு உப்பு சேர்த்து அரைக்கவும்.\nபாட்டில் ல போட்டு வைக்கவும்.\nதேவையான போது சுடு சாதத்தில் நெய் விட்டு இந்த பொடி போட்டு பிசைந்து\nதொட்டுக்கொள்ள கெட்டித் தயிர் போறும்.\nவகைகள்: வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள்\nஎங்கள் வலைப்பதிவு பட்டியலில் உங்கள் வலைப்பதிவை சேர்க்க வேண்டுமா\nதேடு பொறிகள் உங்கள் வலைப்பதிவைத் தேடட்டுமா\nஉங்கள் வலைப்பதிவில் விரைவுத்திருத்தத்தைக் காண்பிக்க வேண்டுமா\nமின்னஞ்சல் இடுகை இணைப்புகளை காண்பிக்க வேண்டுமா\nஎள்ளுப் பொடி (காரம் )\nதோசை மிளகாய் பொடி எள்ளுடன்\nதோசை மிளகாய் பொடி (plain)\nஓட்ஸ் இல் பலவகை உணவுகள் (11)\nகுழம்பு சாம்பார் வகைகள் (20)\nகுழம்பு சாம்பார் வகைகள் (1)\nசிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள் \nபனீரில் பலவகை உணவுகள் (3)\nபிரெட் இல் பலவகை (23)\nபுளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை (5)\nவட இந்திய சமையல்கள் (12)\nவடாம் வத்தல் வகைகள் (13)\nவிநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் (9)\nவீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் (33)\nஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் (15)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=25&t=2788&sid=75458523f6ae2713b9db1d3fde3d3239", "date_download": "2018-05-23T20:38:46Z", "digest": "sha1:D4KBXX7OO76TWTWOCBODD7CSVQBQPP3T", "length": 33993, "nlines": 367, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ வாழ்வியல் (Life Science) ‹ இறைவழிபாடுகள் (Worships)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஇறை வணக்கங்களும் அதன் முறைகளும், மதங்கள் கூறும் நற்கருத்துகள், இறைவன் குறித்த பதிவுகள் போன���றவை இங்கு பதியலாம்.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nமுதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் ஐயா அவர்களின் தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் SRM பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் தமிழ் அர்ச்சகர் பட்டயப் படிப்பின் ஐந்து குழாம்கள் வெற்றிகரமாக நிறைவுற்றன. தற்போது ஆறாம் குழாம் (2016-17) மாணவர்கள் சிறப்பாக பயிற்சி பெற்றுக் கொண்டுள்ளனர். இதுவரை சற்றேறக்குறைய 600 மாணவர்கள் இந்தப்பயிற்சியினால் சிவதீக்கையும் பயிற்சியும் பெற்று பயன் அடைந்துள்ளனர்.\nதற்போது 7 ஆவது குழாமிற்கான மாணவர் சேர்க்கை நடந்து கொண்டு உள்ளது. புதியவர்களை சேர்க்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்.\n1) கல்வித்தகுதி எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\n2) விண்ணப்ப படிவம் (பூர்த்தி செய்யப்பட்டது)\n3) கல்விச் சான்றிதழ் மின் நகல் (அதில் பிறந்த தேதி இருக்க வேண்டியது அவசியம்), (எ.கா: மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்)\n3) அரசு அடையாள அட்டை (எ.கா: டிரைவிங் லைசன்ஸ் / ஆதார் கார்டு) மின் நகல் (அதில் விண்ணப்பதாரரின் புகைப்படம் இருப்பது அவசியம்)\n5) இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்,\n6) Fee: ரூ.3,500/- (ரூபாய் மூவாயிரத்து ஐநூறு மட்டும்) \"தெய்வத்தமிழ் அறக்கட்டளை\" வங்கிக் கணக்கில் காசோலையாகவோ (அ) பணமாகவோ செலுத்தவும். செலுத்திய ஆவண நகலையும் விண்ணப்பப் படிவத்துடன் இணைக்கவும். பின்னர் இதற்கு உண்டான உரிய இரசீதைப் பெற்றுக்கொள்ளவும்.\nவிண்ணப்பப் படிவம் இந்த மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nரூ.3500 /- பணம் செலுத்த வேண்டிய வங்கிக்கணக்கு:-\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:-\n9/1, மாஞ்சோலை முதல் தெரு,\nசென்னை - 600 032, தமிழ்நாடு\nதொடர்பு எண்கள்: சாமி, செயலாளர் - தெய்வத்தமிழ் அறக்கட்டளை, செல்பேசி - 94440 79926 / 95000 45865\nபிறப்பு முதல் இறப்பு வரை, திருமணம், புதுமணை புகுவிழா உள்ளிட்ட வாழ்வியல் சடங்குகள்,கோயில் குடமுழுக்கு மற்றும் நாட்பூசனைகள் ஆகியவை அடங்கிய 8 தனிப்பாடங்கள் தமிழாகமத்தின் வழிஇரு பருவங்களாக (Semester) பயிற்றுவிக்கப்படும். ஒவ்வொன்றிலும் தேர்வு நடத்தி இறுதியில் SRM பல்கலைக்கழகத்தால் பட்டயம் வழங்கப்படும்.\nமின்னஞ்சலில் தொடர்பு கொள்ள: qpsamy@gmail.com\nRe: தமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிண்ணப்பப் படிவம் வேண்டுவோர் qpsamy@gmail.com மின்னஞ்சலுக்கு தெரிவித்தால் அனுப்பி வைக்கப்படும். அன்புடன் சாமி\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோட�� திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poetdevadevan.blogspot.com/2011/03/blog-post_71.html", "date_download": "2018-05-23T20:56:18Z", "digest": "sha1:33GHOUSM6HNMHMLI7UXGCHZVXARH6SGA", "length": 9590, "nlines": 236, "source_domain": "poetdevadevan.blogspot.com", "title": "தேவதேவன் கவிதைகள்: துயர மூச்சு", "raw_content": "\nவெயில் தன் குடை மடக்கி\nஒலிகள் சுமந்து களைத்த மனிதர்களின்\nதுயர மூச்சு காற்றில் அலைகிறது\nஎங்கும் அழுகிய பதார்த்த மொன்றின் நெடி\nவாடித் தலை கவிழ்ந்த மலர்களின் மணம்\nஇந்த தளம் கவிஞரின் வாசக நண்பர்கள் (மாரிமுத்து , சிறில் அலெக்ஸ்) போன்றவர்களால் நடத்தப்படுகிறது தொடர்புக்கு : muthu13597@gmail.com\nஉள்ளும் புறமுமாய் சில படிமங்கள்\nஇரயில் பெட்டி ஒன்றில் ஒரு கன்னிகாஸ்திரி\nஅசைவமும் நமது சைவப் பெருமைகளும்\nஒரு புல்லின் உதவி கொண்டு\nஎன்னில் ஒரு பாதி பெண்மை…\nதிருமுகமும், வீதிக்குள் அடிவைக்கும் கோலமும்\nஒரு மரத்தைக்கூட காண முடியவில்லை\nமார்கழியில் தேவதேவன் - ஜெயமோகன்\nகவிதையைக் கவிதைதான் மதிப்பிட முடியும் - தேவதேவன்\nகவிதையின் அரசியல் : தேவதேவன் - ஜெயமோகன்\nயாரோ ஒருவன் என எப்படிச் சொல்வேன்\nநீரில் தெரியும் நெற்கதிர்கள் - கவிஞர் க.மோகனரங்கன்...\nதமிழினி, சென்னை- \"தேவதேவன் கவிதைகள்\"\nயுனைட்டட் ரைட்டர்ஸ், சென்னை-\"பறவைகள் காலூன்றி நிற்கும் பாறைகள்\"\nஅமைதி என்பது மரணத் தறுவாயோ \nஅமைதி என்பது வாழ்வின் தலைவாசலோ \nவான்வெளியில் பிரகாசிக்கும் ஒரு பொருளைக்காண\nஇரு மண்துகள்களுக்கும் இடையிலும் இருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyavidiyal.com/news/4806", "date_download": "2018-05-23T20:57:15Z", "digest": "sha1:KZTYMMH5S3BSKJZ2GNJROQVYCKBCS2JQ", "length": 8862, "nlines": 47, "source_domain": "puthiyavidiyal.com", "title": "கடலுக்கு செல்ல வேண்டாம் | Puthiya Vidiyal", "raw_content": "\nநட்சத்திரங்களுக்கு என்ன கார் பிடிக்கும்\nதமிழ் சினிமா நட்சத்திரங்களின் தனிப்பட்ட விருப்பங்கள் சுவாரஸ்யமானவை. அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை அறிந்துவைத்துக் கொள்ள எப்போதும் ரசிகர்கள் ஆர்வம் காட்டுவது உண்டு. நம்முடைய நட்சத்திரங்களுக்கு...\nநடிகர் வடிவேலு நகைச்சுவை வேடங்களில் தனக்கென தனி பாணியை கையாண்டு நடித்து வருகிறார். ஒரு கட்டத்தில் கதாநாயகன் வேடங்களில் நடிக்க முடிவு செய்தார். அக்கதைகளும் நகைச்சுவை பின்னணியில் அமைக்கப்பட்டது. இம்சை...\nஏ.எல்.விஜய் இயக்கத்தில் தியா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் பிரேமம் புகழ் சாய் பல்லவி. இந்நிலையில் தியா வரும் 27-ம் தேதி வெளியாக உள்ளது. சாய் பல்லவி தற்போது தனுஷின் 'மாரி-2' படப்பிடிப்பில்...\nலவ்வுக்கு ஏது சார் வயசு, மனசுதான் மேட்டரு\nதங்கச்சி கேரக்டர்தான் என்றாலும் அந்தப் படத்தில் ஹீரோயினைவிட அதிகம் பேசப்பட்டவர் இந்த நடிகைதான். படத்தின் ஹீரோவோடு சேர்ந்து இவர் போட்ட தங்கச்சி சென்டிமென்ட் குத்தாட்டத்துக்கு தமிழகமே தாளம் போட்டது....\nஅடுத்தடுத்து தெலுங்கு படங்களில் ஒப்பந்தமாகியுள்ள தமன்னா உடல் எடை குறைப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மீண்டும் ஒல்லி பெல்லி தோற்றத்தை யோகா மற்றும் உடற்பயிற்சி மூலம் எளிதில் பெற்றுவிட முடியும் என்ற...\nஎதிர்வரும் 24 மணி நேரத்தில் நாட்டை சூழவுள்ள பகுதியிலும், கடல் பகுதியிலும் காற்றின் வேகம் வலுவடையும் நிலை காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇலங்கையிலிருந்து சுமார் 1300 கிலோ மீற்றர் தொலைவில் வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பகுதியில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு வலையமானது, எதிர்வரும் 24 மணி நேரத்தில் ���ாழமுக்கமாக மாற்றமடைவதே இதற்கு காரணம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஎதிர்வரும் நாட்களில், குறிப்பாக நாளைய தினம் (05) முதல் நாட்டிலும், நாட்டை சுற்றிய கடற்பிரதேசங்களிலும் விசேடமாக வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு கடற் பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅக்காலப்குதியில் நாட்டின் வடக்கு, வட மத்திய, கிழக்கு, வடமேல் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும், ஏனைய பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.\nநாட்டின் கிழக்கு, வடக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் கடும் மழை (75 மில்லி மீற்றருக்கும் அதிக) வீழ்ச்சி எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nஅத்துடன் நாட்டின் மேல், சப்ரகமுவ, ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இடையிடையே பலமான காற்று காணப்படும் என (மணிக்கு சுமார் 50 கிலோ மீற்றர்) திணைக்களம் அறிவித்துள்ளது.\nஇடியுடன் கூடிய மழையின் ​போது, காற்றின் வேகம் பலமாக காணப்படும் எனவும், மின்னல் தாக்கங்களிலிருந்து ​பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் எச்சரிகை விடுக்கப்பட்டுள்ளது.\nசுவாமி விபுலாந்தரின் 126வது பிறந்த தினம்\nமட்டக்களப்ப மாநகர சபையின் சித்திரை புதுவருட\nநட்சத்திரங்களுக்கு என்ன கார் பிடிக்கும்\nசந்திரகாந்தன் உட்பட ஐவருக்கும் மறியல் நீடிப்பு\nமாநகர சபை உறுப்பினர்களுக்குமிடையிலான மென்பந்து கிரிக்கட் போட்டி\nபொலிஸ் திணைக்கள சித்திரை புதுவருட நிகழ்வு\nவெளிநாடுக்கு தப்பியவர்களின் 17 ஆயிரம் கோடி சொத்து பறிமுதல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/jallikattu-case-prosecutor-s-argument-117020100004_1.html", "date_download": "2018-05-23T20:51:17Z", "digest": "sha1:5ZOECTQCNLN6KCO4DHPFGCCADL5UFFHL", "length": 13983, "nlines": 168, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஜல்லிக்கட்டு வழக்கு: உச்ச நீதிமன்றத்தை அதிர வைத்த தமிழக வழக்கறிஞரின் வாதம்! | Webdunia Tamil", "raw_content": "\nவியாழன், 24 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஜல்லிக்கட்டு வழக்கு: உச்ச நீதிமன்றத்தை அதிர வைத்த தமிழக வழக்கறிஞரின் வாதம்\nஜல்லிக்கட்டு வழக்கு: உச்ச நீதிமன்றத்தை அதிர வைத்த தமிழக வழக்கறிஞரின் வாதம்\nகடந்த ஆண்டுகளில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வேண்டி நீதிமன்றத்தில் தமிழகம் சார்பில் வாதாடியவர்கள் சரியாக வாதாடவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக வைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய தமிழக வழக்கறிஞரின் வாதம் பாரட்டும்படியாக இருந்ததாக கூறப்படுகிறது.\nபராசுரன் தலைமையில் சிறப்பாக வாதாடிய தமிழக வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தின் சரமாரியான கேள்விகளுக்கு அதிரடியாக பதிலளித்தனர். அதன் சுருக்கம் கீழே:-\nநீதிமன்றம்: 2014-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மதிக்காததால் தான் தமிழகத்தில் வன்முறை நிகழ்ந்தது.\nதமிழக அரசு வழக்கறிஞர்: பொதுமக்களின் போராட்டம் அமைதியாகவே நடந்தது. ஜல்லிக்கட்டை நடத்த புதிய சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்பதற்கான எழுச்சி அது. மக்களுக்கு போராட்டம் நடத்து அவர்களின் அடிப்படை உரிமை இல்லையா\nநீதிமன்றம்: போராட்டம் அமைதியாக நடைபெற்றதாக நீங்கள் கூறினாலும் அது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காத செயல்.\nதமிழக அரசு வழக்கறிஞர்: போராட்டம் முழுவதும் அமைதியாகவே நடைபெற்றது. ஆனால் சில சம்பவங்கள் திடீரென எதிர்பார்க்காமல் நடைபெற்றவை.\nநீதிமன்றம்: உச்ச நீதிமன்றம் தான் இறுதியான நடுவர். அதன் தீர்ப்பை மதித்து, கீழ்படிய வேண்டும்.\nதமிழக அரசு வழக்கறிஞர்: 2014-ஆம் ஆண்டு ஜல்லிகட்டிற்கு தடை போட்ட நீதிபதி நாகராஜனின் தீர்ப்பு மீறப்படவில்லை. ஜனவரி 23-ஆம் தேதி தமிழக அரசு அவசர சட்டம் கொண்டுவந்த பின்னர் தான் ஜல்லிகட்டு நடந்தது. போராட்டம் நடத்த மக்களுக்கு உரிமை இல்லையா சட்டத்தை மாற்ற வேண்டும் என மக்கள் கூறினர். சட்டம் இயற்றுபவர்களின் காதுகளில் அது விழவில்லை.\nநீதிமன்றம்: உச்சநீதிமன்றத்தின் மான்பை க���ப்பாற்ற வேண்டும் என்பது தான் எங்கள் கவலை. ஜல்லிகட்டில் எப்படி 4 பேர் உயிரிழந்தனர்\nதமிழக அரசு வழக்கறிஞர்: கிரிக்கெட் விளையாட்டிலும் தான் வீரர்கள் இறக்கின்றனர். டெல்லியில் ஒரு கிரிக்கெட் வீரர் உயிரிழந்தார். அதற்காக நாம் கிரிக்கெட்டை தடை செய்ய முடியுமா\nமத்திய பட்ஜெட் 2017-18: உடனுக்குடன் (Live Update)\nகழிவறை சுத்தம் செய்ய மறுத்த சிறுவனை தீ வைத்து எரித்த கொடூரம்\nஜெயலலிதாவின் தடையை மீறும் இலங்கை படை - மீண்டும் தமிழகத்திற்குள் நுழைகிறது\nதமிழக அரசின் அவசர சட்டத்திற்கு தடை விதிக்க முடியாது - உச்ச நீதிமன்றம் அதிரடி\nகார் விபத்தில் நடிகை சனுஷா மரணம்\nஇன்போசிஸ் நிறுவன பெண் ஊழியர் படுகொலை: பகீர் தகவல்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnathy.blogspot.com/2009/02/blog-post_18.html", "date_download": "2018-05-23T20:31:34Z", "digest": "sha1:KGDJ5SFYN5UUOQJDGEPTACEB6PHWPAIN", "length": 74582, "nlines": 240, "source_domain": "tamilnathy.blogspot.com", "title": "இளவேனில்...: ஒரு பயணம்… சில குறிப்புகள்…", "raw_content": "\nமரத்திலிருந்து விடுபட்ட இலைபோல போய்க்கொண்டிருக்கிறேன்... எங்கு போய்ப் படிவேனென எனக்கே தெரியாது.\nஒரு பயணம்… சில குறிப்புகள்…\nவிமானம் கொழும்பில் தரையிறங்கப்போகிறது என்றதும், வழக்கமாக ஒரு குதூகலம் பற்றிக்கொள்ளும். அதுநேரம்வரை ஒழுங்காக இயங்கிக்கொண்டிருந்த காலம் ஒரே முள்ளில் உறைந்ததுபோலாகிவிடும். வாய்கொள்ளாமல் அள்ளித் தின்னச் சொல்லி ஆவலாதி கூட்டும் பஞ்சுப்பொதி மேகங்களினூடே தளம்பித் தெரியும் கடலும் தென்னை மரங்களும் அழகின் பரவசத்தில் மூழ்கடிப்பன. இம்முறையும் அதே நிலம், அதே நிறங்கள்… பார்வை மட்டுமே வேறு. இங்கே மரணம் இருந்தாற்போல வந்து குதிக்கவில்லை என்றபோதிலும், பார்த்துக்கொண்டிருப்பவர் முகத்தில் இரத்தமும் நிணமும் தெறித்துப் பதைபதைக்க வைக்கும் வெட்டுப்பாறையாக இந்நிலத்தை உணர்வது இதுவே முதன்முறை.\nபோர் நடக்கும் தேசம் என்பதை, ஓடுபாதை நெடுகிலும் காணக்கிடைத்த மணல்மூட்டைகள் அடுக்கப்பட்ட கரும்பச்சை நிறக் காவலரண்கள் ஞாபகமூட்டிக்கொண்டிருந்தன. விடுதிக்குச் செல்லும் வழியெல்லாம் விசாரணைச் சாவடிகளில் அடையாள அட்டைகளையும் பைகளையும் பரிசோதித்���ுக்கொண்டிருந்த பாதுகாப்புப் படையினர் () தென்பட்டார்கள். போரின் விளைவுகளிலொன்றாய் வீதிகளில் பல போக்குவரத்துக்குத் தடைசெய்யப்பட்டிருக்கும் காரணத்தால், கொழும்பினுள் திரிவதென்பது சுற்றிவளைத்து மூக்கைத் தொடும் செயலாயிருக்கிறது. காலிமுகக் கடற்கரையை அண்டிய ஒரு பகுதி ‘உயர் பாதுகாப்பு வலயம்’என்ற அறிவிப்புடன் இராணுவத்தினர் மொய்த்திருக்கக் காணப்பட்டது. அலரி மாளிகைக்கு முன்னால் ஒரு குஞ்சும் செல்லவியலாது. அதன் முன் அமைக்கப்பட்டிருக்கும் உயரமான காவலரண்களில் துப்பாக்கிகள் கண்துஞ்சாது உறுத்து விழித்திருக்கின்றன.\n ஐரோப்பிய மேட்டுக்குடித்தனத்தின் நாகரிகம் பூசிய கட்டிடங்கள், மரப்பச்சை குளிர்விக்கும் சாலைகள், நாற்சந்திகளின் மையங்களை அலங்கரிக்கும் பூச்செடிகள், மேலைநாடுகளுக்குச் சற்றும் குறைவுபடாத வசதிகளை உள்ளடக்கிய நகரம்…. காற்றில் பயத்துணிக்கைகள் விசிறப்பட்டிருக்க இயங்கிக்கொண்டிருந்தது. எந்நேரமும் எவ்விடத்திலும் குண்டு வெடிக்கலாம் என்ற பிடரிக்கூச்சம் எல்லோருள்ளும் இருக்கவே இருக்கும். அம்புலன்ஸ் வண்டி அபாய ஒலியெழுப்பியபடி விரையும்போது, அடியில் படிந்திருக்கும் பயவண்டல் ஒரு கணம் கலங்கி மேலெழுந்து அடங்குகிறது.\nதமிழர்கள் செறிந்து வாழும் வெள்ளவத்தையில் சனநெரிசல் முன்னரிலும் குறைவாக இருப்பதாகத் தோன்றியதற்கு, பயத்தின் கண்களால் நான் பார்த்ததுகூடக் காரணமாயிருக்கலாம். கிளம்பிக்கொண்டிருக்கிற புகையிரதத்தை ஓடிப்பிடிக்க எத்தனித்தவர்கள்போல விரையும் சாலையோர ஓட்டக்காரர்கள் குறைந்து போனதாய் தோன்றியது. ஏறக்குறைய யாருமற்ற பின்மதிய வீதிகளை விடுதியறையிலிருந்து பார்க்க நேர்ந்தது புதிய அனுபவம்.\nவன்னியைப் பொறுத்தளவில் உணவு, மருந்து மற்றும் கருணைக்குத் தடை என்றால், கொழும்புவாழ் தமிழர்களுக்கு செய்திகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. பத்திரிகைகள் அவதானமாகத் தேர்ந்தெடுத்த வார்த்தைகளால் பேசுகின்றன. கலைஞர் தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பாகும் நேரம் மட்டும் திரை வான நீலமாகி மௌனித்துவிடுகிறது. ‘ஏன்’ என்று கேட்டேன். ‘அது அப்படித்தான்’என்றார்கள். வீட்டுக்குள் தொலைக்காட்சி உண்மைகளைக் கொண்டுவந்துவிடுமோ என்ற அச்சத்தில் மக்களை ‘செய்திக் குருடர்’களாக்கி வைத்திருக்கிறது அரசாங்கம். ‘நேத்ர’என்ற தொலைக்காட்சி சானலில் ஒளிபரப்பாகும் செய்திகளை மட்டுமே அவர்களால் பார்க்க, கேட்க முடியும். அது அரசாங்கத்தால் நடத்தப்படும், அரசாங்கத்துக்கு உவப்பான செய்திகளை ஒளிபரப்பும் ஒரு நிலையம். நான் போன வீட்டில் ‘நாங்கள் அதைப் பார்ப்பதில்லை. அவர்கள் சொல்லும் அப்பட்டமான பொய்களைக் கேட்க எரிச்சலாக இருக்கிறது’என்றார்கள். இதைக்கூட எழுந்து, முன் கதவை மூடிவிட்டே அவர்களால் சொல்லமுடிந்தது. தமிழகத்திலிருந்து ஒளிபரப்பப்படும் ‘மக்கள்’ தொலைக்காட்சி இனப்படுகொலையின் மீது வெளிச்சம் விழுத்தியது என்ற காரணத்தால், அதற்கும் இலங்கையில் இப்போது தடைவிதிக்கப்பட்டிருப்பதாக இங்கு வந்து சேர்ந்ததும் பார்த்த செய்தியின் வழி அறியமுடிந்தது. தமிழன் என்ற ஒரே காரணத்திற்காக, வரிசையாக நிற்கவைத்துச் சுட்டுக்கொல்லும் ஒரு நாட்டில் ஊடக சுதந்திரம் என்பது மேலதிகமான ஆடம்பரத் தேவைதான்.\nஆக, அரசாங்கத்தின் மூளையால் சிந்திக்க நம்மைப் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். மறுத்தால் பிடித்து அடைத்துவிடுகிறார்கள். அல்லது லசந்த விக்கிரமசிங்காவைக் கொன்றதுபோல கொன்றுவிடுகிறார்கள். உண்மையைப் பேசுவதைக் காட்டிலும் உயிரோடு இருப்பது முக்கியம் இல்லையா\n‘திருடன் வேண்டுமென்றே சில தடயங்களை விட்டுச்செல்கிறான். அவன் உள்மனதில் பிடிபடும் ஆசை இருக்கும்போல…’என்று யாரோ (சுஜாதா என்றே நினைக்கிறேன்) எழுதியிருந்ததை எப்போதோ வாசித்த ஞாபகம். நம் எல்லோருக்குள்ளும் சாகசம் நோக்கிய குறுகுறுப்பு இருக்கத்தான் இருக்கிறது. என்னைப் போன்றவர்களின் மிகப்பெரிய துயரம் யாதெனில், இலங்கையிலுள்ள வீடுகளுக்குச் செல்வதே ஒரு சாகசமாகவும் சாதனையாகவும் ஆகிவிட்டிருப்பதுதான். ‘வராதே… வராதே…’என்று பயத்தோடு சொன்ன அம்மாவின் குரலில் ‘வர மாட்டாளா என் பிள்ளை\nநாடோடிகள் பயணங்களால் உயிர்வாழ்கிறார்கள். குறிப்பாக வீடுகளில் கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய கயிறுகளால் கட்டப்பட்டிருக்கும் பெண்களுக்கு பயணம் ஒரு விடுதலை, கொண்டாட்டம், உற்சவம். விமானம், கார், பேருந்தைவிட புகையிரதப் பயணங்களில், வாழ்வின் ஓட்டத்தில் தொலைந்துபோயிருக்கும் எங்களை நாங்கள் கண்டுபிடிக்க முடிகிறது. மாசி மாதப் பனி நிலத்திலிருந்து இரண்டடிக்கு மேல் செறிந்து அ��ர்ந்திருக்க, உள்ளங்காலுக்குள் குளிர் குறுகுறுக்க, பூ மலர்வதுபோல பொழுது மெல்ல மெல்ல அவிழ்வதைப் பார்த்தபடி பயணித்தேன். வழியெல்லாம் ஒரே நினைவு கூடக் கூட ஓடிவந்தது. ‘என்ன ஒரு அழகிய நாடு இது… ஐயோ போர் தின்று அழிகிறதே…\nதாமரைக் குளங்கள், விழுந்து புரளத் தூண்டும் பச்சை வயல்வெளிகள், தன் இருப்பைப் பல மைல்களுக்கு முன்னமேயே செழிப்பின் வழி கர்வத்தோடு அறிவித்து ஓடும் ஆறுகள், வெடித்த பஞ்சுகள் வெண்கொக்குகளாய் தொங்கிக்கொண்டிருக்கும் இலவமரங்கள், இப்பூமியில் வந்துதித்ததே கடக்கும் புகையிரதத்திற்குக் கைகாட்டுவதற்குத்தான் என்பதேபோல் முகமெல்லாம் விகசித்திருக்கக் கையசைக்கும் சிறுபிள்ளைகள்….\nவெயிலின் அதிகாரத்தின் முன் பணிந்து கலைகிறது பனி. இருந்தாலும், தாய்மையின் கனிவோடு காற்றில் குளிரை விட்டுவிட்டே செல்கிறது. கவிஞர் சுகுமாரனின் ‘இழந்த பின்னும் இருக்கும் உலகம்’இப்போது கூடவே வருகிறது. தன்னுணர்வு மிகுந்த இயல்பின் எழுத்து அது. மிகைப்படக் கூறும் வழக்கமில்லை. இருந்தபோதிலும், திடீரென உணர்ச்சிச் சுழியில் நம்மைச் சிக்கிச் சுழலவைத்துவிடும் தன்மையது. சுகுமாரன் அவர்களின் கட்டுரைகளில் கடைசி வாக்கியங்கள் முக்கியமானவை. மிகப் பிடித்த ஒரு பாட்டின் நாத அதிர்வு பாடல் ஓய்ந்தபிறகும் அறையினுள் சுழன்றுகொண்டிருப்பதுபோல வலியும் சுகமுமான அனுபவத்தைத் தந்தது ‘இழந்த பின்னும் இருக்கும் உலகம்’. (உயிர்மை வெளியீடு)\nவீடுகளுக்கும் உயிர் இருக்குமென்று நான் நம்புவதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றில்லை. மரங்களால் செடிகொடிகளால் யாவற்றையும் உணரக்கூடுமென்றுகூட நம்புகிறேன். பூனைகள் விசுவாசமற்றவை என்று யாராவது சொன்னால் என்னால் ஆதாரங்களோடு மறுத்துரைக்க முடியும். நாய்களின் ஞாபகசக்தி மனிதர்களுக்கு ஏனில்லை\nவீட்டில் இருப்பது எத்தனை மகிழ்ச்சியாயிருக்கிறது அதைப் பிரிந்திருக்க விதிக்கப்பட்டிருப்பது எத்தனை துயரளிக்கிறது\n உன்னை நான் ஒருக்காலும் மறந்துபோகேன். இருந்தாலும், உன்னை எழுத்தில் ஏற்றியும் போற்றியும் வைத்திருக்க விரும்புகிறேன். வஞ்சனைகள் சூழ்ந்து துயரம் என் கழுத்திறுக்கும்போது உனது மடியில் நான் படுத்துக்கொள்வேன். என்மீது கவிழ்ந்து மூடட்டும் உன் எல்லையற்ற கருணையின் கதகதப்பு. எழுத்தின் ஒழுங்கமைவுகளுக்குக் கட்டுப்படாது கோர்வையற்று நான் நினைக்கிறாற்போல உன்னை எழுதவிரும்புகிறேன். எனக்காக பாசாங்கற்று எப்போதாவதுதான் எழுதமுடிகிறது.\nஇளஞ்சிவப்பு லசந்தரா என்ன காரணத்தினாலோ பட்டுப்போய்விட்டது. குருதிநிற லசந்தராவும் வெள்ளை லசந்தராவும் கொஞ்சமாய் பூத்திருக்கின்றன. நித்தியகல்யாணி நிறைய மொட்டு விட்டிருக்கிறது. மொட்டைமாடியிலிருந்து பார்க்கும்போது ஒளிர்ந்த வெள்ளை நிறத் தேமா மலர்களின் மீது காரணந் தெரிந்த கோபம். பாவம் அது என்ன செய்தது சதா கண்மூடியிருக்கும் புத்தரை நினைவுறுத்துவதைத் தவிர. புத்தரால் செய்யத் தக்கதும் ஒன்றுமில்லை. பஞ்சசீலத்தை மறந்தவர்களால் வணங்கப்படும் கொடுவிதிக்கு ஆளானது அவரது குற்றமல்லவே சதா கண்மூடியிருக்கும் புத்தரை நினைவுறுத்துவதைத் தவிர. புத்தரால் செய்யத் தக்கதும் ஒன்றுமில்லை. பஞ்சசீலத்தை மறந்தவர்களால் வணங்கப்படும் கொடுவிதிக்கு ஆளானது அவரது குற்றமல்லவே ஈரப்பலா செடியொன்று மதாளித்த இலைகளுடன் ‘நானும் நானும்’என்று வளர்கிறது. வீட்டின் பின்புறத்திலுள்ள அம்பரலங்காய் மரம் உயர்ந்து கிளைகளை நீட்டி தண்ணீர்த் தொட்டிக்குப் போகும் படிகளை மறைத்துக்கிடக்கிறது. ஜாம் மரத்தின் கிளைகள் முற்றத்தின் பெரும் பகுதியில் நிழல் படர்த்துகின்றன. நான் வரமுடியாமற்போன இந்த ஒன்றரை வருசத்தில் செவ்விளநீர் மரங்கள் குலைகுலையாய் காய்த்து, பாரந்தாங்காமல் சில குலைகள் முறிந்து வீழ்ந்ததாகச் சொன்னார்கள். ‘உனக்கு எங்கள் வீட்டு மாதுளம் பழம் சாப்பிடக் கொடுத்துவைக்கவில்லை’என்றார் அப்பா. இழந்தது மாதுளம்பழங்களை மட்டுமா\nவிடிகாலையில் கையில் தேநீர்க் குவளையோடு செடிகொடிகளோடு பேசும் வழக்கத்தை மாநகர வாழ்வு விழுங்கிவிட்டது.\nபொன்னி நாய்க்கு வயதுபோய்விட்டது. சின்ன வெடிச்சத்தம் கேட்டாலும் வீட்டுக்குள் ஓடிவந்து ஒளிந்துகொள்கிறதாம். என்னைக் கண்டதும் மற்ற இரண்டு நாய்களும் தோள்வரை எகிறின. பொன்னி மட்டும் நாணமுள்ள பெண்பிள்ளை போல கால்களைப் பின்னிக்கொண்டு தள்ளித் தள்ளி நின்றது. பிள்ளைகள் பிறந்து அவற்றுக்கு விருத்தெரிந்ததும் எங்கள் வீட்டை விட்டு பக்கத்து வீட்டுக்குக் குடிபெயர்ந்து போய்விட்ட பூக்குட்டியை அதன் ‘புகுந்த வீட்டில்’ போய்ப் பார்த்தேன். நான் போட்ட சாப்ப��ட்டை மிக விரைவாகச் சாப்பிட்டுவிட்டு ஒரு பஞ்சுக்குவியலாக மடியில் படுத்திருந்தது. ஒரு காலத்தில் அது எத்தனை செல்லமாயிருந்தது என்று பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு பனிபொழியும் அந்த இரவில் நான் நீண்ட நேரமாகச் சொல்லிக்கொண்டிருந்தேன். இனி அது அவர்களின் மீன்பொரியலைக் களவெடுத்துச் சாப்பிட்டாலும் பெரிதாகக் கண்டுகொள்ள மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.\nமை தீட்டப்பட்டதுபோன்ற கரிய அழகிய கண்களை அகல விரித்து எல்லோரையும், எல்லாவற்றையும் குட்டியாயிருந்தபோது விடுப்புப் பார்த்த காரணத்தால் ‘புதினம்’என்று எங்களால் நாமகரணம் சூட்டப்பட்ட பூனைக்குட்டி இம்முறையும் நிறைமாதக் கர்ப்பிணி. போன தடவை நான் போனபோது எனது காலடியில் குட்டிகளை ஈன்று, பூனை பற்றிய கற்பிதங்களைத் தகர்த்தெறிந்திருந்தது. போன நிமிடத்திலிருந்து என் பின்னாலேயே திரிந்தது. தூக்கி வைத்து வயிற்றைத் தடவிக் கொடுக்க சின்ன அனுக்கமாக ‘மியாவ்’என்றது. ஒவ்வொரு தடவலுக்கும் ஒவ்வொரு மியாவ். இரவு உறங்கப்போனபோது பூட்டப்பட்ட எனது அறைக்கதவின் முன் தவங்கிடந்தது. காலையில் ஆறு மணிக்கே சுப்ரபாதம் பாடித் துயிலெழுப்பிவிட்டது. ‘பார்த்துப் பார்த்துச் சாப்பாடு வைத்தும் உனக்குப் பின்னால்தானே திரிகிறது’என்றார் அம்மா வருத்தமும் பெருமிதமும் ஒருசேரத் தொனிக்க. எனது அறை வாசலில் சோர்ந்து போய்ப் படுத்திருக்கும் புதினத்தை நினைத்துப் பார்க்க, அந்தப் பட்டுக் குஞ்சுக்காக என்றாலும் போர் நின்றுபோகலாகாதா என்று ஏங்குகிறேன். ‘எத்தனை மனித உயிர்கள், உடமைகளுக்கில்லாத முக்கியத்துவமா பூனைக்குட்டிக்கு’என்று நீங்கள் கேட்பீர்கள். மனித உயிர் உயர்வானது@ ஏனையவை அதனிலும் குறைவு என்பதுகூட நம்மால் கட்டமைக்கப்பட்டதுதானே…’என்று நீங்கள் கேட்பீர்கள். மனித உயிர் உயர்வானது@ ஏனையவை அதனிலும் குறைவு என்பதுகூட நம்மால் கட்டமைக்கப்பட்டதுதானே…பூனைகளதும் நாய்களதும் உலகத்தைத் திருடும் உரிமையை மனிதர்களாகிய நம்மிடம் கையளித்தது யார்\nஇந்தப் பந்தியை எழுதத் தொடங்கும் முன் வவுனியா என்பது வேறு வன்னி என்பது வேறு என்பதைச் (அறியாதவர்களுக்கு) சொல்லிவிடுகிறேன். கிளிநொச்சி, முல்லைத்தீவு இவைகள்தாம் வன்னிப்பகுதி. வவுனியா என்ற இடம், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்குச் செல்���ும் வழியில் வன்னிக்குச் சற்று முன்னதாக இருக்கிறது. வவுனியா இப்போது அகதிகளின் நகரமாகிவருவதுதான் செய்தி. வவுனியாவில் வாழ்பவர்கள், போர் நடக்கும் வன்னியிலிருந்து கொண்டுவந்து இறக்கப்படுபவர்களை ‘அகதிகள்’என்றே விளிக்கிறார்கள். எழுதுவதன் வசதி கருதி நானும் அவ்விதமே வலியோடு அழைக்கவேண்டியிருக்கிறது.\nவவுனியாவிலுள்ள பெரும்பாலான பாடசாலைகள் தற்காலிக அகதி முகாம்களாக்கப்பட்டுவிட்டன. வவுனியா தமிழ் மகாவித்தியாலயம், காமினி சிங்கள மகாவித்தியாலயம், நெளுக்குளம் மகாவித்தியாலயம் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, பட்டாணிச்சூர் முஸ்லிம் மகாவித்தியாலயம், மெனிக் பாம் (முன்பு மாணிக்கம் வளவு), பம்பைமடுவில் பல்கலைக்கழகத்திற்கென ஒதுக்கப்பட்டிருந்த பகுதி ஆகிய இடங்களில் அகதிகள் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். இரவு பதினொரு மணியளவில் வவுனியா பிரதான வீதியருகில் ஏதிலிகளாக கொண்டுவந்து குவிக்கப்பட்டிருந்த மக்களை முகாமுக்குக்குக் கொண்டுசெல்வதன் முன் தான் பார்த்து நெஞ்சுருகிப் போனதாக நண்பர்களில் ஒருவர் சொன்னார். அவர்களில் சிலர் வீதியோரத்திலேயே படுத்துறங்கிக் கிடந்தார்கள் என்று சொல்லிவிட்டு, ‘எப்படியெல்லாம் வாழ்ந்த சனங்கள்’என்று கண்கலங்கிப் பெருமூச்செறிந்தார். தனது கண்களுக்கு முன்னால் சுமார் ஐம்பது பேர் உயிரிழந்து விழுந்து கிடக்க அவர்கள் மீது ஏறிக் கடந்து தப்பித்து வந்ததாகப் பெரியவர் ஒருவர் சொன்னார். உயிரோடும் ஞாபகங்களோடும் மட்டும் தப்பித்து வந்தவர்கள் இதுவரையில் முப்பதாயிரத்திலிருந்து முப்பத்தைந்தாயிரம் பேர் வரை இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.\nவவுனியா வைத்தியசாலையின் பிணவறையில் அடையாளந் தெரியாத பல சடலங்கள் இருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன. வன்னியிலிருந்து வந்தவர்களில் பெரும்பாலானோர் வயிற்றுப்போக்கினாலும், காய்ச்சலினாலும் அவதிப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. ‘அவர்களைப் போய்ப் பார்க்கலாமா’ என்று கேட்டபோது, அவ்வாறு போய்ப் பார்ப்பவர்கள் கண்காணிக்கப்படவும் கைதுசெய்யப்படவும் கூடுமென்று தெரிவிக்கப்பட்டது. நான்கு தடவைகள் அந்த நோயாளிகளைப் போய்ப் பார்த்து வந்த இளம்பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். போதிய கட்டில்கள் இல்லாத காரணத்தால் வெறுந்தரையிலும் நோயா���ிகள் படுத்திருப்பதாகச் சொன்னார்கள். அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் சில அகதிகளுக்குத் தேவையான அடிப்படை உதவிகளைச் செய்ய அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.\nஅகதி முகாம்களில் தங்கியிருப்பவர்கள் வெளியிலிருப்பவர்களோடு தொடர்பாடக் கூடாதென்பதில் இராணுவத்தினர் மிகுந்த இறுக்கம் காட்டிவருகின்றனர். வவுனியாவில் இருக்கும் உறவினர்கள் யாராவது அகதிகளைப் போய்ப் பார்ப்பதாயின், பதினைந்தடிக்கும் தள்ளிநின்றே பார்க்க முடியும். பேசமுடியும். இடையில் முட்கம்பிச் சுருள்கள் போடப்பட்டிருக்கின்றன. பதினைந்தடி தள்ளி நிற்கும் உறவுகளோடு கத்திப் பேசும்போதுகூட பக்கத்தில் எப்போதும் யாராவது கண்காணித்தபடி இருக்கிறார்கள். மரணத்தின் விளிம்பிலிருந்து தப்பி வந்தவர்கள், கடும் மனச்சிதைவுக்கு ஆளாகியிருப்பவர்கள், வாழ்வின் சகிக்கமுடியாத குரூரப் பக்கத்தைக் காணும் துர்ப்பேறு பெற்றவர்கள் அதைத் தமது உறவுகளுடன் பகிர்ந்து ஆற்றிக்கொள்ள முடியாத நிலையில் கைதிகளைப்போல வைக்கப்பட்டிருக்கிறார்கள்.\nஎன்னோடு பேசிய இளம் பெண்கள் இருவரின் பெற்றோரும் சகோதரர்களும் அகதி முகாமில் இருந்தார்கள். ஒரு பெண்மணியின் மகளும் குழந்தைகளும் அகதிகளாக வந்திருந்தார்கள். இன்னொரு பெண்ணின் மகளும் குழந்தைகளும் வவுனியா வந்துவிட, கணவர் வன்னிக்குள் சிக்கியிருக்கிறார். சிகிச்சைக்காக வவுனியாவுக்கு முற்கூட்டியே வர வாய்த்ததனால் அந்தப் பெண்மணி தப்பிவிட்டார். அவர் கணவரை நினைத்து எந்நேரமும் அழுதபடியே இருந்தார்.\nமுகாம்களுக்குள் சில சமயம் வெளியிலிருந்து உணவுப்பொதிகள் அனுமதிக்கப்படுகின்றன. சில சமயம் திருப்பியனுப்பி விடுகிறார்கள். ஒவ்வொரு வகுப்பறைகளுக்குள்ளும் குழுக்களாகப் பிரித்துவிடப்பட்டிருப்பவர்களில் குறிப்பிடப்பட்ட ஒரு நபரைத் தேர்ந்தெடுத்து பெரிய பாத்திரம் ஒன்றுடன் அனுப்புகிறார்கள். அவர் தனது அறையிலிருப்பவர்களுக்காக வரிசையில் நின்று தேநீர் வாங்கிவருவார். மதிய உணவு பெரும்பாலும் மூன்றரை மணிக்கு முன்னதாகக் கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது.\nதிரும்பி வரும்போது காமினி மகாவித்தியாலயத்தைக் கடந்து வரவேண்டியிருந்தது. பளபளக்கும் வெள்ளிக்கம்பிச் சுருள்கள் பாம்புகளாய் முகாமுக்கும் வீதிக்கும் இடைய���ல் சுருண்டிருந்தன. உள்ளே குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். பதினைந்தடி தொலைவில் இருந்தபடி என்ன பேசுவது “அம்மா உங்களை நினைத்து நாங்கள் அழுதுகொண்டிருந்தோம்”என்ற வார்த்தைகளை, அத்தனை தொலைவில் இருந்தபடி எப்படிச் சொல்வது “தங்கச்சீ”என்று உரத்த குரலில் எங்ஙனம் கத்திக் கேட்பது “என்ரை பிள்ளை உயிரோடை இருக்கிறானா “என்ரை பிள்ளை உயிரோடை இருக்கிறானா அவனை நீங்கள் பாத்தீங்களா”என்று ஒரு தாய் வன்னியிலிருந்து வந்திருப்பவர்களைப் பார்த்து அத்தனை கண்காணிப்பிற்கிடையில் எப்படிக் கதறியழுவாள் மட்டுப்படுத்தப்பட்ட உணர்ச்சிகளுடன், தணிக்கைக்குட்படுத்தப்பட்ட வார்த்தைகளால் பேச விதிக்கப்பட்டவர்களாயினர் எமது மக்கள்.\nகாலை அப்படியொரு குளிராயிருக்கிறது. மதியம் அப்படியொரு அனலாய் எரிக்கிறது. புகையிரத நிலையத்திற்குச் செல்லும் வழியில் திடீரென ஆட்டோ நிறுத்தப்பட ‘செக்கிங்கா’என்றேன். ‘இல்லை. தினமுரசு பேப்பர்’என்றாள் வழியனுப்ப வந்த தோழி. ‘வேண்டாம்’என்றேன். ‘இல்லை… வாங்க வேண்டும்’என்றாள். ‘பேப்பர் வாங்காவிட்டால் பிரச்சனை’என்றாள் ஆட்டோ நகரத்தொடங்க. புலிகளுக்கு எதிரான செய்திகளைத் தாங்கிவரும் தினமுரசை வாசிக்க அன்றேல் வாங்க நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் மக்கள். ஆக, நாங்கள் பார்க்கும் தொலைக்காட்சிச் சானல், வாசிக்கும் பத்திரிகை தொடக்கம் வாழும் நாட்களின் எண்ணிக்கை வரையில் எதுவும் எங்கள் கைகளில் இல்லை. இன்ன நேரம்தான் மலங்கழிக்க வேண்டுமென்று உத்தரவு போட்டாலும் வியப்பதற்கொன்றுமில்லை. அகதி முகாம்களில் அதுவும் சாத்தியமே.\nபுகையிரத நிலையத்தில் பயணப்பொதிகளைக் கிண்டக் கொடுத்து நிற்கும்போது அந்தரங்கம் என்று இந்த நாட்டில் ஒன்றுமில்லை என்று எண்ணத்தோன்றியது. தங்கிய முகவரி, தங்கவிருக்கும் முகவரி, பயணத்தின் காரணம் எல்லாம் கேட்டறிந்து எழுதிக்கொண்டார்கள். எனது புகைப்படக் கருவியை நாயிடம் கொடுத்து ‘குண்டில்லை’என்று கண்டுபிடித்தார்கள். மிக நீண்டநேரம், நீண்ட வரிசையில் புகையிரத நிலையத்தில் காத்துக்கிடக்க வேண்டியிருந்தது. குழந்தைகள் அழுதுகொண்டிருந்தார்கள். பெரியவர்கள் போர் நடந்துகொண்டிருக்கும் தேசத்திற்கேயுரிய பொதுப்பண்பாகிய பொறுமையோடு காத்துக்கொண்டிருந்தார்கள்.\nகொழும்பை நெருங���கும்போது புகையிரதம் தடக்கென்று நின்றது. நின்றது நின்றதுதான். மூன்று மணி நேரமாகியும் சண்டி மாடு போல படுத்தே கிடந்தது. யாருக்கும் காரணம் தெரியவில்லை. வேறொரு புகையிரதம் தண்டவாளம் மாறி வந்துவிட்ட காரணத்தால் தாமதம் என்ற தகவல் கிளம்பும் நேரத்தில் வந்துசேர்ந்தது. நல்லவேளை அ.முத்துலிங்கத்தின் ‘உண்மை கலந்த நாட்குறிப்புகள்’கையில் இருந்தது. எத்தகைய வரண்ட மனநிலையில் இருப்பவர்களையும் குளிர்த்திவிடும் எழுத்துக்குச் சொந்தக்காரருக்கு நன்றி. அந்தக் கொதிநிலையிலும் நான் ஒரு புத்தகத்தில் குனிந்து என்பாட்டில் சிரித்துக்கொண்டிருப்பதை எவரும் கவனித்திருந்தால் ‘ஐயோ பாவம்’என்று (நன்றி தோழி) பரிதாபப்பட்டிருப்பார்கள். தீவிரமாக வாசித்துக்கொண்டிருக்கும்போது, எதிர்பாராத தருணத்தில் நுட்பமான நகைச்சுவையொன்று-பயணத்தில் சடக்கெனத் தோன்றிப் பின்னகரும் நீர்நிலைபோல-இனிமையாகக் குறுக்கிடும்.\nஇனிய இசை, நல்ல புத்தகம், உண்மையான நண்பர்கள்… உலகம் எத்தனை குரூரமானதாக இருந்தாலும், கையசைத்துப் பிரிந்துவிட முடியாமலிருப்பதற்கான பட்டியல் நீண்டது. அன்றேல் அவையெல்லாம் உயிராசைக்கு வலுச்சேர்க்கும் அழகான சப்பைக்கட்டுகள்.\nமனம் களைத்திருக்கிறது. எதற்காகவும் போர் வேண்டாம் என்றே தோன்றுகிறது. ‘எல்லோர் குருதியும் சிவப்பு... எல்லோர் கண்ணீரும் உப்பு’என்ற வார்த்தைகளை அடிக்கடி நினைத்துக்கொள்கிறேன். சாவுக்களை படிந்த, நம்பிக்கைகள் நமுத்துப்போன, குற்றஞ்சாட்டும் அந்த விழிகளைப் பார்க்கும்போது, ‘எஞ்சியிருப்பவர்களையாவது காப்பாற்றுங்கள்.’என்று கையுயர்த்தி இறைஞ்சி அழ மட்டுமே தோன்றுகிறது. நான் அனுபவிக்காத பசி, என்மேல் தெறிக்காத குருதி, எனக்கு நேராத உயிரிழப்பை எழுதுவதே ஒருவிதத்தில் குற்றந்தான். ஆயினும், அழுவதையும் இப்படியாக எழுதுவதையும் தவிர்த்து வேறென்னதான் செய்து கிழித்துவிட முடியும் எங்களைப் போன்றவர்களால்\nபோர் தனது கொடிய வாயினுள் நம்மை இழுத்துப் போகிறது. வாழ்வு மீதான பிடிமானமும் வரலாறு மீதான நம்பிக்கையும் கேள்வியாய்.....\nஇன்றும் தூக்கத்தில் இருந்தவர்கள் 108பேர் காரணம் சொல்லப்படாமல் கொத்தணிக்குண்டுகளால் குதறப்பட்டுள்ளார்கள்.\nபயணங்களின் குறிப்புகளோடும் பழைய நினைவுகளுடன் தொலைந்த வசந்தங்கள���டனும் புலத்தில் நாம்....\nதங்கள் பயண அனுபவம் எனக்கானது போல பகிர்வுகள் இருக்கிறது தோழி. பாராட்ட முடியவில்லை. இதயம் வலிக்கிறது.\n//வவுனியா என்பது வேறு வன்னி என்பது வேறு என்பதைச் (அறியாதவர்களுக்கு) சொல்லிவிடுகிறேன். கிளிநொச்சி, முல்லைத்தீவு இவைகள்தாம் வன்னிப்பகுதி. வவுனியா என்ற இடம், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்குச் செல்லும் வழியில் வன்னிக்குச் சற்று முன்னதாக இருக்கிறது.//\nதமிழ் நதியக்கா வவுனியாவில் வீடு கட்டியிருக்கிறபடியால் அது வன்னிக்குள் வரவில்லையா என்ன.. எனக்குத் தெரிந்து வவுனியாவும் வன்னிக்குள்தான் வருகிறது. பழை வன்னியா யாழ்ப்பாணமா..\nவன்னி என்பது இப்போத பலரால் பெருமையாகவும் சிலவேளை கருணைபொங்கவும்,வெறுப்பாகவும் பேசப்படுகின்றபோதும்.... ஒரு காலத்தில் வெறுப்பாகவும் உச்சரிக்கப்பட்ட வார்த்தை என்பதற்கு என்னிடம் நேரடியான அனுபவங்கள் இருக்கின்றன.. அதை விடுவோம்.. சிலவேளை இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருக்கிற எதுவும் வன்னிக்குள் வராதெண்டு அர்த்தமெண்டால் வவுனியாவும் வன்னிக்குள் வராதுதான்..\nஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.\nஉங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.\n//மனம் களைத்திருக்கிறது. எதற்காகவும் போர் வேண்டாம் என்றே தோன்றுகிறது. ‘எல்லோர் குருதியும் சிவப்பு... எல்லோர் கண்ணீரும் உப்பு’என்ற வார்த்தைகளை அடிக்கடி நினைத்துக்கொள்கிறேன். சாவுக்களை படிந்த, நம்பிக்கைகள் நமுத்துப்போன, குற்றஞ்சாட்டும் அந்த விழிகளைப் பார்க்கும்போது, ‘எஞ்சியிருப்பவர்களையாவது காப்பாற்றுங்கள்.’என்று கையுயர்த்தி இறைஞ்சி அழ மட்டுமே தோன்றுகிறது. நான் அனுபவிக்காத பசி, என்மேல் தெறிக்காத குருதி, எனக்கு நேராத உயிரிழப்பை எழுதுவதே ஒருவிதத்தில் குற்றந்தான். ஆயினும், அழுவதையும் இப்படியாக எழுதுவதையும் தவிர்த்து வேறென்னதான் செய்து கிழித்துவிட முடியும் எங்களைப் போன்றவர்களால்\nசகோதரி,இதேதான் எனது கருத்தும் :(\nஉண்மை. ஒரு கவிதையை நன்றாக இருக்க���றது என்பதற்கப்பால் சில சமயங்களில் எதுவும் சொல்ல முடிவதில்லை. சில வலிகளை எழுதும்போது ‘வலியை நன்றாக எழுதியிருக்கிறீர்கள்’என்று சொல்ல முடிவதில்லை. எஞ்சியிருக்கும் மக்களது நிலை மிக மோசமாக இருக்கிறது.\nபுரியவில்லை கோபி. இவ்வளவு சுருக்கமாகக் கேட்டால்…\nபெரியவர்கள் சொன்னால் சில விடயங்களைத் தெரிந்துகொள்கிறேன்:)நான் அவ்வாறு பிரித்து எழுதியதற்குக் காரணம் ‘எனது அப்பா-அம்மா வவுனியாவில்’என்றால், ‘ஐயோ அங்கே பிரச்சனையல்லவா’என்று என்னோடு பேசுபவர்கள் பதறிப்போய்க் கேட்பார்கள். தவிர, வன்னியும் வவுனியாவும் சில காலமாக மாறுபட்ட பொருளிலேயே புழங்குகின்றன என்பதை நீங்களும் அறிவீர்கள். அதற்கு நீங்கள் சொன்ன ‘இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியாக வவுனியா இருப்பதும்’காரணமாக இருக்கலாம். எனது ஞாபகத்தில் வவுனியா என்பது வன்னியாகக் கருதப்படுவதிலிருந்து விலகி நாளாயிற்று. இது இன்ன இடம் என்று எழுதிவைத்த எல்லைகள் இன்னமும் நிலைத்திருக்கின்றனவா என்ன போர் எல்லாவற்றையும் மாற்றிப் போடுகிறது. பளை யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதிதான்.\nநீங்கள் சொல்வது சரி. வன்னி என்பது நாகரிகம் குறைந்தவர்கள் வாழும் பகுதி என்பதாய் யாழ்ப்பாணத்தவர்களால் கருதப்பட்ட, பேசப்பட்ட ஒரு காலம் இருந்தது. அதேபோல ‘மட்டக்களப்பார்’என்றால் கொஞ்சம் இளக்காரந்தான். தவிர, ‘பாயோடு ஒட்ட வைத்துவிடுவார்கள்’என்று பேசி நான் கேட்டிருக்கிறேன். ‘திருகோணமலையார்’கொஞ்சம் பரவாயில்லை என்பார்கள். ‘வயிற்றுவலியை நம்பினாலும் வடக்கத்தையானை நம்பாதே’என்று இன்னமும் சிலர் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். எல்லா சாபமும் ஒன்றாகச் சூழ்ந்துதான் நாம் இப்படியாகிவிட்டோம். போர் கொடிதென்றாலும் சில மேடு பள்ளங்களை வெளிப்படையாக நிரவியிருக்கிறது. உள்ளுக்குள் இன்னமும் ஏற்றத்தாழ்வுகள் இருந்துகொண்டுதான் இருக்கும்.\n“சனிக்கிழமை இரவுச் சாப்பாடு வாழ்க”\nமறக்கவில்லை. பின்னூட்டம் விட்டு நினைவுபடுத்துகிறீர்களாக்கும்:)\nஊருக்குப் போய் வந்தபிறகு, ‘எஞ்சியிருக்கும் சனங்களேனும் காப்பாற்றப்படட்டும்’ என்ற எண்ணமே வலுப்பெற்றிருக்கிறது.\nமுன்னெப்பொழுதோ நானோ அல்லது கிங் என்கிற நண்பரோ சொன்னது போல தேவனால் ஆசிர்வதிக்கப்பட்ட நாடு, கடவுள் இளைப்பாற உருவாக்கிய தேசம் என்கிற அடை ���ொழிகளோடு இருந்த இலங்கையை...\nஎவ்வளவு அழகான நாடு இப்படி இல்லாமல் செய்கிறார்களே என்கிற விரக்தி ஆளைத்தின்னுவது உண்மை...\nவேண்டாம் இந்த யுத்தம் எங்களை விட்டுவிடுங்கள் என்று கதறிக்கொண்டிருக்கிறது மனது...\n//உண்மையைப் பேசுவதைக் காட்டிலும் உயிரோடு இருப்பது முக்கியம் இல்லையா\n//வீட்டில் இருப்பது எத்தனை மகிழ்ச்சியாயிருக்கிறது அதைப் பிரிந்திருக்க விதிக்கப்பட்டிருப்பது எத்தனை துயரளிக்கிறது அதைப் பிரிந்திருக்க விதிக்கப்பட்டிருப்பது எத்தனை துயரளிக்கிறது\nநாடற்று அழையும் இனங்களுக்கு வீடு என்பது கூட ஒரு கிட்டாப் பொருள் தானோ\n//மனித உயிர் உயர்வானது@ ஏனையவை அதனிலும் குறைவு என்பதுகூட நம்மால் கட்டமைக்கப்பட்டதுதானே…\nஇது போன்ற பல கற்பிதங்கள் தான் வரலாறு நெடுக மனிதத்தின் மேல் தன் இரத்தக் கரை(றை)யை விட்டுச் சென்றுள்ளது.\nவழக்கம் போல மனதை கனமாக்கிவிடுகின்றது ஒவ்வொரு வார்த்தைகளும்......\nநான் அனுபவிக்காத பசி, என்மேல் தெறிக்காத குருதி, எனக்கு நேராத உயிரிழப்பை எழுதுவதே ஒருவிதத்தில் குற்றந்தான். ஆயினும், அழுவதையும் இப்படியாக எழுதுவதையும் தவிர்த்து வேறென்னதான் செய்து கிழித்துவிட முடியும் எங்களைப் போன்றவர்களால்\nவலிகள் வார்த்தைகளை விழுங்குகின்றன அக்கா.கடவுளின் படைப்பில் அனைவரும் சமம் என்கிற ஒரு நம்பிக்கை கே(ள்வி)லியாகி விட்டது.மஹிந்தவின் கணிப்பில் தமிழரின் உடமைகள்(பூனை , நாய் உட்பட)அனைத்தும் சமம்.இராணுவதினரின் குண்டுகள் எதைத்தான் மிச்சம் விட்டனகணவரைப் பிரிந்து வவுனியா வந்த மனைவியின் துயரம் தான் என் மனதிலும்.எதற்காக உயிரைக் காப்பாற்றிக்கொண்டு இங்கு வாழ்கிறோம்.கண்ணுக்கு முன்னாலேயே என் இனம் அழிந்து போவதை பார்த்துக் கொண்டிருக்கும் கையாலாகாத்தனம் எமக்கு மட்டும் கிடைத்த சாபமா\nஇனிய இசை, நல்ல புத்தகம், உண்மையான நண்பர்கள்… உலகம் எத்தனை குரூரமானதாக இருந்தாலும், கையசைத்துப் பிரிந்துவிட முடியாமலிருப்பதற்கான பட்டியல் நீண்டது. அன்றேல் அவையெல்லாம் உயிராசைக்கு வலுச்சேர்க்கும் அழகான சப்பைக்கட்டுகள். யதார்த்தமான வரிகள்.அன்பிற்குண்டோ அடைக்கும் தாள்.என்பதை விட ஆசைக்குண்டோ அடைக்கும் தாள் என்பதே மிகவும் பொருந்தும் தற்காலத்தில்\n'வேண்டாம் இந்த யுத்தம்... மக்கள் அழிந்துபடுகிறார்கள்'என்று கதறும் அந்நேரம், 'இத்தனை காலமும் கொடுத்த உயிர்விலை என்னாவது'என்ற கேள்வியும் எழுகிறது. இரண்டுக்கும் இடையில் இழுபடும் மனது.\nஉங்கள் வலைப்பூவைப் போய்ப் பார்த்தேன். ஈழப்பிரச்சனை பற்றி எழுதியிருப்பதைக் கண்டு மகிழ்ச்சி. 'எழுதி என்ன செய்யப் போகிறோம்' என்ற கேள்வி எழுந்தாலும் எழுதாமல் இருக்க முடியாமலிருப்பதுதான் உண்மை.\nதொடர்ச்சியாக வந்து வாசிப்பதற்கும் கருத்துச் சொல்வதற்கும் நன்றி. எழுத்தும் கூட ஒரு சம்பிரதாயமாக, தப்பித்தலாக முடிந்துவிடுமோ என்ற குற்றவுணர்வில் இருக்கிறேன்.\nநீங்கள் வந்து எனது வலைப்பூவை வாசிப்பதும் பின்னூட்டமிடுவதும் மகிழ்ச்சியளிக்கிறது. எனது வீட்டுப் பெயரும் உங்கள் பெயரும் ஒன்று. உங்கள் கணவரின் பெயரும் எனது கணவரின் பெயரும் ஒன்று. போதாக்குறைக்கு இருவரும் சகோதரர்கள். உங்களுக்கு இசையில் ஆர்வம். எனக்கு எழுத்தில் ஆர்வம். நீங்கள் புலம்பெயர்ந்து எங்கோ... (நாம் பார்த்ததுகூட இல்லை அல்லவா) நான் நாடோடியாக எங்கெங்கோ... பாருங்கள் நாம் பேசிக்கொள்வதேயில்லை. பேசாதிருப்பதால்தான் இன்னமும் நேசித்துக்கொண்டிருக்கிறோமோ என்னமோ:)\nமனம் வலிக்கிறது கல்யாணி. ஒவ்வொருவர் சொல்லும் கதைகளையும் கேட்க 'அப்படி இருக்கக்கூடாது'என்று பிரார்த்திக்கிறேன்.\n\"கண்ணுக்கு முன்னாலேயே எம் இனம் அழிந்து போவதை பார்த்துக் கொண்டிருக்கும் கையாலாகாத்தனம் எமக்கு மட்டும் கிடைத்த சாபமா\n இப்போதைக்கு நம்பிக்கையோடு இருப்பதன்றி வேறென்ன செய்ய இயலும்\nஎல்லா ஆசையிலும் உயிராசை பிரதானமானது. ஏனையவை எல்லாம் உபரி ஆசைகள்தாம்.\nஉங்கள் வலைப்பூவில் பதிவுகள் இடத்தொடங்குங்கள். தமிழ்மணத்துடன் இணைப்பதாயின் முதலில் மூன்று பதிவுகள் இடப்படவேண்டும். இணையம் என்ற நீரோட்டத்தில் இணைய வாழ்த்துக்கள் கல்யாணி.\nநெஞ்சடைக்கு துக்கத்தில் ஆறுதல் வார்த்தைகள் சொல்ல வந்த பொருளை சரியாய் சொல்வதில்லை\nஅல்லது சொல்ல தெரிவதில்லை. இன்னும் நடக்க்கும், நடக்க இருக்கிறது என்ற கேள்விகள்\nஇந்த வார ஆனந்தவிகடனில் நாஞ்சில் நாடன் அவர்கள் குறிப்பிட்ட யாழ்பாணத்து தமிழ் நதி\nநீங்களாய் இருக்கும், அந்த பயண கட்டுரை இதுவாய் இருக்கும் என்று ஆவலுடன் வந்தேன்.\nஉங்கள் வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியிருக்கிறேன்.\n//வராதே… வராதே…’என்று பயத்தோடு சொன்ன அம்மாவின் குரலில் ‘வர மாட்டாளா என் பிள்ளை\nதங்களின் நீ்ண்ட எழுத்தையும் வாசிக்க வாசிக்க... அங்கு அனுபவித்து வரும் இன்னல்களையும், அவலங்களையும் உணரமுடிகிறது. உணரத்தான் முடிகிறது.... என்ன செய்ய காலங்கள் விடியாதா என்று கண்கலங்க காத்திருக்கிறேன்.\nதங்கள் பயண அனுபவம் எனக்கானது போல பகிர்வுகள் இருக்கிறது தோழி. பாராட்ட முடியவில்லை. இதயம் வலிக்கிறது.\nஅருமையானதோர் பதிவு.உங்கள் பக்கத்தை இன்று தான் காண்கிறேன். நன்றாயிருக்கிறது. வாழ்த்துக்கள்\nமாபெரும் ஒன்றுகூடல் - பெப்ரவரி 22 (இன்று - ஞாயிற்ற...\nஒரு பயணம்… சில குறிப்புகள்…\nமுத்துக்குமார் மூட்டிய தீ: நின்றெரியுமா\nகாலச் சரிவுகளில் புதையுண்ட ஞாபகத்தை மீளத் தோண்டுவதும்… நடக்கும் நாட்களின் மேல் நான் பதிக்கும் சுவடுகளும்… வருங்காலக் கனவுகளும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vkalathurone.blogspot.com/2016/11/blog-post_59.html", "date_download": "2018-05-23T20:12:26Z", "digest": "sha1:A6QR7BW4UE3ZZOJG5JQRO5M6HF5VVIZN", "length": 9482, "nlines": 109, "source_domain": "vkalathurone.blogspot.com", "title": "கணவன் முன் மனைவி துஷ்பிரயோகம்: சவுதியில் வழங்கப்பட்ட தண்டனை.! | நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.!!!!!", "raw_content": "நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\nநினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர். வளைகுடா கணவன் முன் மனைவி துஷ்பிரயோகம்: சவுதியில் வழங்கப்பட்ட தண்டனை.\nகணவன் முன் மனைவி துஷ்பிரயோகம்: சவுதியில் வழங்கப்பட்ட தண்டனை.\nசவுதியில் பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய நான்கு பேருக்கு மொத்தமாக 52 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த பெண் தனது கணவன் மற்றும் இளம் பெண் பிள்ளையின் முன்னே துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டுக்கு வந்து கணவரை கட்டி வைத்துவிட்டு இக்குற்றம் புரியப்பட்டுள்ளது.\nசவுதி அரேபியாவைச் சேர்ந்த 3 பேர் மற்றும் சூடான் நாட்டவர் ஒருவருக்கே இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nமேலும் அவர்களுக்கு மொத்தமாக 7000 கசையடி தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வழக்கில் முதல் குற்றவாளியான 17 வயது சவுதி நாட்டவருக்கு 17 வருட சிறையும் , 2500 கசையடி தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.\nமற்றும் 2 மற்றும் 3 ஆம் குற்றவாளிக்கும் தலா 15 வருட சிறையும் , 1500 கசையடி வீதமும் வழங்கப்பட்டுள்ளது. 4 ஆம் குற்றவா��ிக்கு 5 வருட சிறையும் 1500 கசையடித்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇணையதளத்தை பார்த்து கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி எமது சேவை பற்றிய உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும்எதிர்பார்கிறோம் எமது மின் அஞ்சல் முகவரி:\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nபாஸ்போர்ட் அலுவலகம் – திருச்சி\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nகுழந்தைப் பாக்கியம் (இஸ்லாமிய மற்றும் மருத்துவ ரீதியான ஒரு வழிகாட்டுதல்)\nஅனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் வல்ல நாயன் அல்லாஹ் மனிதனுக்கு கோடான கோடி அருட்கொடைகளை வாரிவழங்கி இருக்கின்றான். அவன் ஜீவிக்கும் பூம...\nஉலக மக்களின் உணமையான இறைவன் யார்\n நாம் சொர்க்கவாசியா அல்லது நரகவாசியா நாம் செல்லும் இடம் சொர்க்கமா நரகமா ...\nஉகாய் (Salvadora persica), (Galenia asiatica, Salvadora indica, அராக், மிஸ்வாக்) என்பது பெரும்பாலும் பற்சுகாதாரத்துக்காகப் பரிந்துரைக்கப்பட...\nவிரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு \nநம் உடலில் ஏதேனும் ஓரிடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படிச் செய்தால், வலி குறைகிறது...\nAdhan for the prayer- 'பாங்கு' முழங்கி தொழுகைக்கு அழைத்தல்.\n'பாங்கு' முழங்கி தொழுகைக்கு அழைத்தல். தொழுகைக்கு அழைக்க பாங்கு முழங்க வேண்டும் என்று முடிவு செய்த பொழுது அப்பாங்கை முதன் முதல...\nCopyright © 2015 நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valmikiramayanam.in/?p=2985", "date_download": "2018-05-23T20:54:03Z", "digest": "sha1:KZ6EMW4Y6EM3FP3I4Y4XLNDK7XBPQ2NQ", "length": 15549, "nlines": 185, "source_domain": "valmikiramayanam.in", "title": "தர்மத்தில் பற்றுள்ள மனைவி அமைய அருளும் அம்பா பஞ்சகம் – amba panchakam text and audio | வால்மீகி ராமாயணம் என்னும் தேன்", "raw_content": "வால்மீகி ராமாயணம் என்னும் தேன்\nதமிழில் வால்மீகி ராமாயண உபன்யாசம் (MP3 வடிவில்)\nதர்மத்தில் பற்றுள்ள மனைவி அமைய அருளும் அம்பா பஞ்சகம் – amba panchakam text and audio\nஅம்பா பஞ்சகம் என்று அழைக்கப்படும், இந்த, அம்பாளுடைய திவ்ய நாமங்கள் நிறைந்த அழகான ஸ்தோத்ரத்தின் முடிவில் ‘இதை காலையிலும் மாலையிலும் படிப்பவன், வித்தையும், செல்வமும், தர்மத்தில் பற்றுள்ள நல்ல மனைவியையும் அடைவான்‘ என்ற பலஸ்ருதி சொல்லப் பட்டிருக்கிறது.\nஅம்பா பஞ்���கம் ஒலிப்பதிவு (Amba panchakam audio link)\nபிம்போஷ்டீ ஸ்மிதபாஷிணீ ஶுபகரீ காதம்பவாட்யாஶ்ரிதா \nமாமம்பாபுரவாஸிநீ பகவதீ ஹேரம்பமாதாவது ॥ 1 ॥\nகல்யாணீ கமநீயஸுந்தரவபு: காத்யாயநீ காலிகா\nமாமம்பாபுரவாஸிநீ பகவதீ ஹேரம்பமாதாவது ॥ 2 ॥\nமாமம்பாபுரவாஸிநீ பகவதீ ஹேரம்பமாதாவது ॥ 3॥\nயா ஸா ஶும்பநிஶும்பதைத்யஶமநீ யா ரக்தபீஜாஶநீ\nயா ஶ்ரீ விஷ்ணுஸரோஜநேத்ரபவநா யா ப்ரஹ்மவித்யாஸதீ \nயா தேவீ மதுகைடபாஸுரரிபு: யா மாஹிஷத்வம்ஸிநீ\nமாமம்பாபுரவாஸிநீ பகவதீ ஹேரம்பமாதாவது ॥ 4॥\nஶ்ரீவித்யா பரதேவதாதிஜநநீ துர்கா ஜயா சண்டிகா\nபாலா ஶ்ரீத்ரிபுரேஶ்வரீ ஶிவஸதீ ஶ்ரீராஜராஜேஶ்வரீ \nஶ்ரீராஜ்ஞீ ஶிவதூதிகா ஶ்ருதிநுதா ஶ்ருங்காரசூடாமணி:\nமாமம்பாபுரவாஸிநீ பகவதீ ஹேரம்பமாதாவது ॥ 5॥\nஅம்பாபஞ்சகமத்புதம் படதி சேத்யோ வா ப்ரபாதெநிஶம்\nதிவ்யைஶ்வர்யஶதாயுருத்தமமதிம் வித்யாம் ஶ்ரியம் ஶாஶ்வதீம்‌ \nலப்த்வா பூமிதலே ஸ்வதர்மநிரதாம் ஶ்ரீஸுந்தரீம் பாமிநீம்\nஅந்தே ஸ்வர்கபலஂ லபேத விபுதை: ஸம்ஸ்தூயமானோ நர: ॥ 6॥\nTags: amba panchakam audio, அம்பா பஞ்சகம், அம்பா பஞ்சகம் ஆடியோ\nலக்ஷ்மிந்ருசிம்ம பஞ்சரத்னம் பொருளுரை; Lakshmi nrusimha stothram meaning\nஷட்பதீ ஸ்தோத்ரம் 3, 4 ஸ்லோகங்கள் பொருளுரை; Shadpadee stothram slokams 3, 4 meaning\nஷட்பதீ ஸ்தோத்ரம் 1, 2 ஸ்லோகங்கள் பொருளுரை; Shadpadee stothram slokams 1, 2 meaning\nமீனாக்ஷி பஞ்சரத்னம் 4, 5 ஸ்லோகங்கள் பொருளுரை; Meenakshi Pancharathnam slokams 4, 5 meaning\nமீனாக்ஷி பஞ்சரத்னம் 2, 3 ஸ்லோகங்கள் பொருளுரை; Meenakshi Pancharathnam slokams 2, 3 meaning\nமீனாக்ஷி பஞ்சரத்னம் முதல் ஸ்லோகம் பொருளுரை; Meenakshi Pancharathnam slokam 1 meaning\nKrishnaswamy Ramanathan on சிவானந்தலஹரி 33 வது ஸ்லோகம் பொருளுரை\nமகாதேவன் on சிவானந்தலஹரி 31, 32 வது ஸ்லோகம் பொருளுரை\nAnand on இலங்கையில் பொருதாரன்றே மறைகளுக்கு இறுதியாவார்\nPrasanna Kumar on சிவானந்தலஹரி 33 வது ஸ்லோகம் பொருளுரை\nN. Venkataraman on ஸ்ரீ சங்கர சரிதம் – எட்டாம் பகுதி – சங்கரர் காட்டிய வழியில் மகாபெரியவா\nதமிழில் ராமாயண கதையை முதலிலிருந்து கேட்க\nஇந்த இணையதளத்தில் வால்மீகி ராமாயண கதையை தமிழில் சொல்லி, ஒலிப்பதிவு செய்து (Audio recording) வெளியிட்டு வருகிறேன். அதை முதலிலிருந்து கேட்க விரும்புபவர்கள் இந்த பக்கத்திலிருந்து ஆரம்பிக்கவும் வால்மீகி ராமாயணம் த்யான ஸ்லோகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=artha&si=0", "date_download": "2018-05-23T20:41:24Z", "digest": "sha1:ZRJOS56FRGLRFKITAHU5FVXSVP6A5JBC", "length": 20946, "nlines": 332, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » artha » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- artha\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\n“ஷேர் ரேட் சூப்பரா உயர்ந்திருக்கே, சபாஷ்” “அடக் கடவுளே இன்னைக்கு ஷேர் இவ்ளோ இறங்கிடுச்சே..” - பஸ், ரயில் பிரயாணங்களில் இதுபோன்ற ‘டயலாக்’கை நீங்கள் அடிக்கடி கேட்டிருப்பீர்கள். ‘இந்தியப் பொருளாதாரத்தை நிர்ணயிப்பதில் பெரும்பங்கு வகிக்கும் ‘ஷேர் மார்க்கெட்’டில் அப்படி என்னதான் இருக்கு..” - பஸ், ரயில் பிரயாணங்களில் இதுபோன்ற ‘டயலாக்’கை நீங்கள் அடிக்கடி கேட்டிருப்பீர்கள். ‘இந்தியப் பொருளாதாரத்தை நிர்ணயிப்பதில் பெரும்பங்கு வகிக்கும் ‘ஷேர் மார்க்கெட்’டில் அப்படி என்னதான் இருக்கு..\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : சொக்கலிங்கம் பழனியப்பன் (Sokkalingam Palaniyappan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\n'பங்குச்சந்தை (ஷேர் மார்க்கெட்) என்றால் என்ன, பங்குச்சந்தை எப்படி இயங்குகிறது பங்குச்சந்தை வர்த்தகம் செய்பவர்கள் பேசிக்கொள்ளும் மொழி என்ன பங்குச்சந்தை வர்த்தகம் செய்பவர்கள் பேசிக்கொள்ளும் மொழி என்ன அவர்கள் பயன்படுத்தும் சொற்றொடர்களுக்கு என்ன பொருள் அவர்கள் பயன்படுத்தும் சொற்றொடர்களுக்கு என்ன பொருள் எங்கெல்லாம் தவறு செய்ய முடியும் எங்கெல்லாம் தவறு செய்ய முடியும் எதைச் செய்தால் ரிஸ்க் அதிகம் எதைச் செய்தால் ரிஸ்க் அதிகம் அதைச் செய்யாமல் தப்பிப்பது [மேலும் படிக்க]\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : சோம. வள்ளியப்பன் (Soma. Valliappan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nபண்புடன் நடந்து கொள்பவருடன் அனைவரும் பழக விரும்புவர். பண்பின்றி நடந்து கொள்பவருடன் எவரும் பழக விரும்புவதில்லை. வியாபாரத்தில் அல்லது தொழில் வாழ்வில் வெற்றி பெறுவதற்கு பிறரது ஒத்துழைப்பும் ஆதரவும் அவசியமானதாக உள்ளன. பண்புடன் நடந்து கொள்வதால் பிறருடன் எளிதில் நல்ல உறவுகளை [மேலும் படிக்க]\nவகை : வர்த்தகம் (Varthagam)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nவகை : வர்த்தகம் (Varthagam)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nஅர்த்தமுள்ள ஹோமங்கள் - Arthamulla homangal\nகதவு தட்டினால்தான் திறக்கும். பேசாமல் நின்றிருந்தால் எதுவும் நிகழாது. அப்படிதான் கடவுளும். கடவுளிடம் மனமுருக வேண்டிக் கேட்டால் மட்டுமே வாழ்வதற்கான ஆதாரங்கள் கிடைக்கும். அதற்கு சில வழிமுறைகள் இருக்கின்றன. வேண்டுதல் வெறுமனே நிறைவேறாது, அதற்கான கடமைகளைச் செய்து பிரார்த்திக்க வேண்டும். பிரார்த்தனை [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : சுப்ரமணிய சாஸ்திரிகள் (Subramaniya sashtrigal)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nநீங்கள் ஓட்டல் நடத்துகிறீர்கள். சாம்பாருக்குக் கத்திரிக்காய் வேண்டும். இப்போது கிலோ விலை ரூ. 9.75. விலை மேலும் ஏறலாம் என்று நினைக்கிறீர்கள். காய்கறி விவசாயி ஒருவர் அடுத்த மூன்று மாதங்களுக்கு எது என்ன ஆனாலும் கிலோ ரூ. 10 என்ற கணக்கில் [மேலும் படிக்க]\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : சோம. வள்ளியப்பன் (Soma. Valliappan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : விமலநாத் (Vimalanath)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nஷேர் மார்க்கெட் சீக்ரெட்ஸ் - Share Market Secrets\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : சோம. வள்ளியப்பன் (Soma. Valliappan)\nபதிப்பகம் : சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : இரா. மன்னர் மன்னன்\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : சி. சரவணன்\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nManivasagam Kumarasamy இந்த புத்தகம் படிக்க எனக்கு 4நாள் ஆயிற்று....ஷேர் பற்றி அறிவுரை நிறைய கூறியுள்ளார்..... உண்மையாகவே A to Z ...அதிக எடுத்துக் காட்டு கூறி bore அடிக்காமல் …\nKrishna moorthy எஸ்.ராவின் - உப பாண்டவம் சுமார் எட்டு அண்டுகளுக்கும் முன் என் ஆர்வம் மிகுதியில் திரு.ஜெயமோகனுக்கு ஒரு மெயில் (20/07/2011) செய்து ,உங்கள் எழுத்துக்களை இதுவரை வாசித்ததில்லை.எந்த வரிசையில் …\nஸ்ரீலேகா லோகநாதன் இந்த ஒரு புத்தகத்தில் அணைத்து பாகங்களும் இருக்கின்றதா இல்லையெனில் மற்ற பாகங்கள் எப்படி வாங்குவது \nசெல்வா kumar புக் எப்படி ஆர்டர் பண்றது\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nPoori, க், vimarsanam, சிவ வீரமணி, உடல் அடிப்படையில், சி ஸ் செல்லப்பா, கைடு, உடல் ஆரோக்கியம், புதுக்கவிதை தோற்றமும் வளர்ச்சியும், கற்ப்பனை, ஊக்கமூட்டும், பதிப்பக %, inthu, நீ உயிர், முல்லை மு%E\nமனித சக்தி மகத்தான சக்தி -\nசெட்டிநாடு அசைவ சமையல் - Chettinadu Asaiva Samayal\nசீனப் புர���்சி - China Puratchi\nவேங்கடம் முதல் குமரி வரை அழகிய படங்களுடன் -\nGK சக்சஸ் TNPSC இந்து சமயம்-சைவமும், வைணவமும் வினா விடைகள், சென்ற வருட வினா விடைகள், நடப்பு நிகழ்வுகள் -\nஎன்னவென்று நான் சொல்ல - பாகம் 1 -\nஇலாபம் தரும் பருத்தி சாகுபடி -\nஞானப் பொக்கிஷம் - Gnyana Pokkisham\nஅமிர்த சாகரர் இயற்றிய யாப்பருங்கலக்காரிகை மூலமும் உரையும் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/natpathu-05-01-2018/", "date_download": "2018-05-23T20:36:48Z", "digest": "sha1:6QL74CVAPNWAO2Q2S3MN62ZQO5ZR4QXN", "length": 12442, "nlines": 108, "source_domain": "ekuruvi.com", "title": "நாற்பது வயது பெண்களுக்கான உணவுகள் – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → நாற்பது வயது பெண்களுக்கான உணவுகள்\nநாற்பது வயது பெண்களுக்கான உணவுகள்\nபெண்கள் 40 வயதை தொடும்போதே பிடித்தமான உணவுகளை சாப்பிடுவதை கைவிட்டு, உடலுக்கு பொருத்தமான உணவுகளை சாப்பிட முன்வரவேண்டும். ஏன்என்றால் 40 வயதில் இருந்து 50 வயதிற்குள் எப்போது வேண்டுமானாலும் அவர்கள் ‘மனோபாஸ்’ என்கிற மாதவிலக்கு நிரந்தரமாக நின்றுபோகும் கட்டத்தை அடையலாம்.\nஅப்போது பெண்களின் உடலில் பெருமளவு ஹார்மோன் மாற்றங்கள் நிகழும். அது உடலிலும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும். அதற்குதக்கபடி உணவில் தேவையான மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டால் மட்டுமே ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும். ஆரோக்கியத்தை பாதுகாத்தால் தான் அழகாகவும் தோன்ற முடியும்.\n* காலை எட்டு மணிக்குள் தினமும் காலை உணவை தவறாமல் சாப்பிட்டுவிடுங்கள்.\n* உடலுக்கு வைட்டமின் டி சத்து மிக அவசியம். அதனால் வாரத்தில் மூன்று நாட்களாவது காலை இளவெயில் உடலில் படட்டும்.\n* கொழுப்பு சத்து நிறைந்த உணவுகள் சாப்பிடுவதை முழுமையாக தவிர்த்திடுங்கள். வறுத்த, பொரித்த உணவுகளை அறவே ஒதுக்கிவிடுங்கள்.\n* வாரத்தில் இரண்டு நாட்கள் முட்டை சாப்பிடுங்கள். அதில் மிளகுதூள் கலந்து சாப்பிடுவது எல்லா வயதினருக்கும் சக்தி தரும்.\n* மூன்று நேரமும் சாதம் உண்ணும் பழக்கம் இருந்தால், அதை முதலில் இரண்டு நேரமாக குறைத்து, பின்பு மதியம் ஒரு நேரம் மட்டும் சாப்பிடுங்கள். சாதத்தை மூன்று நேரமும் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிப்பதை தவிர்க்க முடியாமல் போய் விடும்.\n* 40 வயதிற்கு மேல் தசை பலமிழப்பு, கண்பார்வை குறைபாடு போன்றவை ஏற்படும். அவைகளை சரிசெய்ய கேரட் ஜூஸ் தயார் செய்து அதில் எலுமிச்சை சாறு கலந்து தினமு��் பருகிவரவேண்டும். இது பார்வை நரம்புகளை பலப்படுத்தும் தன்மை கொண்டது.\n* பெண்கள் 40 வயது தொடங்கும்போதே மாமிசம் உண்பதை நிறுத்திவிடுவது நல்லது. அதுபோல் கடைகளில் விற்கப்படும் குளிர்பானங்களையும் பருகக்கூடாது. அதில் இருக்கும் பாஸ்பரஸ் அவர்கள் உடலில் இருக்கும் கால்சியத்தை வீணாக்கிவிடும். சிறுவயதில் இருந்தே பெண்களுக்கு கால்சியம் நிறைந்த உணவுகளை வழங்கிவரவேண்டும்.\n* முட்டை, இறைச்சி மூலம் உடலுக்கு அதிக புரோட்டீன் கிடைத்தால், அது உடலில் இருக்கும் கால்சியத்தை சிறுநீர் வழியாக வெளியேற்றிவிடும். அதனால் பெண்கள் 40 வயதுக்கு மேல் அத்தகைய புரோட்டீனை தவிர்த்து, இயற்கை உணவுகள் மூலம் கிடைக்கும் புரோட்டீனை உட்கொள்ளவேண்டும். சோயாவில் இது அதிக அளவில் உள்ளது.\n* 40 வயதுக்கு மேல் இளநரை, முடி உதிர்தல், பார்வைக்குறைபாடு, தசை சுருக்கம் போன்ற பல பிரச்சினைகள் தோன்றும். அதற்கு நிவாரணம் தருவது, கறிவேப்பிலை. இதனை தினமும் எல்லா வகை உணவிலும் சேர்க்கிறோம். ஆனால் சாப்பிடும்போது அதனை மட்டும் எடுத்து அப்புறப்படுத்திவிடுகிறோம். இனியும் அவ்வாறு செய்யாதீர்கள். கறிவேப்பிலையை உணவில் அதிகம் சேர்த்து சாப்பிடுங்கள். கறிவேப்பிலை துவையல், கறிவேப்பிலை பொடி போன்றவைகளையும் பயன்படுத்துங்கள்.\n* நாற்பது வயதாகும்போது ஊட்டச்சத்தியல் நிபுணரின் ஆலோசனையை பெற்று, உங்கள் உடலுக்கு பொருத்தமான உணவுகள் பட்டியலை பரிந்துரைக்க செய்யுங்கள். அந்த பட்டியல்படி உணவுகளை சாப்பிட்டு வாருங்கள். அதுபோல் டாக்டரை சந்தித்து உடல் பரிசோதனையும் செய்யுங்கள். அவர் பரிந்துரைத்தால் கால்சியம், வைட்டமின்-டி போன்ற மாத்திரைகளையும் உட்கொள்ளுங்கள்.\nநோய், நொடிகள் அகல எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும்\nமாதவிடாய் நாட்களில் உடற்பயிற்சிகளை செய்யலாமா\nதோஷங்களை விரட்டும் ஆற்றல் பெற்ற வலம்புரி சங்கு\nகலோரிகளை எரிக்க உதவும் இரண்டு உடற்பயிற்சிகள்\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nதூத்துக்குடியில் இன்றும் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி ; 5 பேர் படுகாயம்\nஸ்டெர்லைட் தலைவர் கொடும்பாவி எரிப்பு – இயக்குனர் கவுதமன் கைது\nகுழந்தைகள் விருப்பமாக சாப்பிடும் நூடுல்ஸ் சமோசா\nதமிழ் சினிமாவில் அறிமுகமாகும் பிரபல நாயகியின் தங்கை\nயாழில் மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் பலி\nபயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தம்மை விடுதலை செய்யுமாறு கோரி\nஈராக் குண்டுவெடிப்பில் செய்தியாளர் உயிரிழந்துள்ளார்\nஊதிய உயர்வு ஒப்பந்த பிரச்சினை- மின்வாரிய ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்\nமீண்டும் புலிகள் உருவாகுவார்கள் என சிங்கள மக்களுக்கு அச்சமாம்\nபிடிபட்ட 32 தமிழர்கள் தவறு செய்யவில்லை என்றால் நிரூபித்து விடுதலையாகட்டும் – ஆந்திர வனத்துறை மந்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ss-sivasankar.blogspot.in/2015/11/blog-post_20.html", "date_download": "2018-05-23T20:49:48Z", "digest": "sha1:P5ARLZJJFFRWUCPFFRXXBWCOY5YHRKC2", "length": 17101, "nlines": 177, "source_domain": "ss-sivasankar.blogspot.in", "title": "சிவசங்கர்.எஸ்.எஸ்: இதயத்தால் இயங்கிடுக", "raw_content": "\nஅனுபவங்களின் பகிர்வும் உணர்வுகளின் வெளிப்பாடும்....\nஓட்டு அரசியல் வெள்ளத்தில் கொள்கை வழி எதிர்நீச்சல் ********************** கொள்கை அரசியல் வேறு. தேர்தல் அரசியல் வேறு. இந்தியாவில் கொள்கை ப...\nவன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் -பாகம்1\nவன்னிய இன மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்படுவதாக கோபத்தின் உச்சத்தில் இருந்த நேரம். இட ஒதுக்கீட்டின் பலன்கள் வன்னியர் சம...\nஅன்பு சகோதரர் ர. தமிழரசன் உள்ளிட்ட பா.ம.க நண்பர்களுக்கு, ( முகநூல் பதிவுக்கான பதில்... ) வணக்கம் நீங்கள் எப்படி பா.ம.க-வோ, அப்ப...\nவெள்ளி, 20 நவம்பர், 2015\nபில்கேட்ஸும், அம்பானியும் உட்கார்ந்த இடத்தில் பல நிறுவனங்களை நிர்வாகம் செய்யவில்லையா, முதல்வர் ஜெயலலிதாவை மாத்திரம் ஏன் விமர்சனம் செய்கிறீர்கள் . இது ஒரு நண்பரின் கேள்வி.\nநல்ல கேள்வி. அதிலும் ஜெயலலிதாவின் நிர்வாகத் திறன் குறித்து அறிந்த பிறகு இந்தக் கேள்வி எழவேக் கூடாது தான். நிர்வாகத் திறன் என்பதைத் தாண்டி அவரது ஆளுமை அப்படிப் பட்டது.\nதனியாக அவர் நிர்வாகத் திறமையை வெளிப்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. அவர் குறித்தான செய்திகளே நிர்வாகத்தை வழி நடத்தி விடும். அவர் கடுமையானவர் என்ற பயமே மற்றவர்கள�� பணி செய்ய வைக்கும்.\nயாராவது சரி இல்லை என்றால் உடனே மாற்றி விடுவார். பட்டென்று முடிவெடுப்பார். எதற்கும் பயப்பட மாட்டார், துணிச்சலானவர் என்பதான அந்த செய்திகள் தான் அந்த நிர்வாகத் திறனின் பின்புலம். அதில். ஒன்றும் தவறும் இல்லை.\nஅடுத்து அவர்கள் முன் நிறுத்துகிற முதன்மை செய்தி, இருந்த இடத்தில் இருந்து வேலை செய்ய இயலும் என்பது. அதிலும் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. உலகத்தின் பல நாடுகளில் இருக்கும் கிளை அலுவலகங்களை தலைமையகத்தில் இருந்து கட்டுப்படுத்த இயலும் தான்.\nஒரு முதல்வரும், மாநிலத்தின் எல்லாப் பகுதிகளுக்கும் நேரடியாகச் சென்று பணியாற்றுவது இயலவே இயலாத காரியம் தான். இருந்த இடத்தில் இருந்து பணிகளை செயற்படுத்துவதே நிர்வாகத் திறமை.\nஇதுவரை எந்த கருத்து வேறுபாடும் இல்லை அந்த நண்பர்களோடு.\nமுதல்வர் சாதாரண நாட்களில் தமிழகம் முழுதும் சுற்றுப் பயணம் மேற் கொள்ள வேண்டும் என்று யாரும் கோரவும் இல்லை. ஒரு இயற்கை பேரிடர் நிகழ்வு என்பதால் தான் இந்தக் கோரிக்கையும்.\nபில் கேட்ஸாக இருந்தாலும், அம்பானியாக இருந்தாலும் அவர்களும் மனிதர்களே. அம்பானிக்கு குஜராத்தில் பெட்ரோ கேஸ் புராஜெக்ட் உள்ளது. அந்த நிறுவனத்தில் ஒரு பெரும் தீவிபத்து ஏற்பட்டு, உயிரிழப்பு ஏற்படுகிறது எனவே கொள்வோம்.\nஇரண்டு காரணங்களில் ஏதாவது ஒரு காரணத்திற்காக அம்பானியும் அங்கு சென்றே தீர வேண்டிய நிலை ஏற்பட்டே தீரும். முதல் காரணம், அந்த உயிரிழப்புக்கு ஆறுதல் கூற வேண்டிய மனிதாபிமானம், இது பொது நலம். இரண்டாவது, தன் நிறுவனத்தில் ஏற்பட்ட இழப்பை நேரில் காண வேண்டிய சுயநலம்.\nஒரு நிறுவனத்திலேயே அந்த நிலை என்றால், நாட்டிற்கு என்ன நிலை.\nநிறுவனத்தை இயந்திர கதியில் நிர்வகித்து விடலாம். ஆனால் நாட்டை இதயத்தால் நிர்வகிக்க வேண்டும்.\nஒரு மனிதன் வெளிநாட்டில் இருக்கும் போது, தன் குடும்பத்தை பணத்தால், அலைபேசி மூலம் இயக்க முடியும். ஆனால் குடும்பத்தில் ஒரு இழப்பு என்றால் பறந்து வந்தே ஆக வேண்டும்.\nஇழப்பு தமிழகம் என்ற குடும்பத்தில். நாட்டின் தலைமை பொறுப்பில் இருப்பவருக்கு கடமை இருக்கிறது.\nஉடல்நலம் ஒத்துழைக்கவில்லை என்றால் கொடநாடு சென்றது போல், ஹெலிகாப்டர் பயணமாவது மேற் கொள்ளலாம்.\nஇவ்வளவுக்கும் அப்புறம், உங்கள் வக்காலத்தையும் தாண்டி ஜெயலலிதாவே வெள்ளத்தை பார்வையிட்டு இருக்கிறார் . அவருக்கும் வேலை இல்லையா. அப்போ இதுக்கு என்ன பதில் \nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at பிற்பகல் 7:29\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: தமிழ்நாடு, தமிழகம், வெள்ளம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவாட்ஸ் அப் வாழ்க, குரூப்ஸ் ஒழிக\nஅன்பு அண்ணன் மோடி அவர்களுக்கு\nசட்டமன்ற விமர்சனம் (23,24-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nதமிழக சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடர் துவங்குகிறது என்ற உடனே தமிழக அரசியல் அரங்கில் ஆர்வம் மிகுந்தது. ...\nவிஜய் டிவி - நீயா, நானா நிகழ்ச்சி - இட ஒதுக்கீடு\nவிஜய் டிவி-யின் நீயா, நானா நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள்.... இன்றைய மாணவர்கள் தமிழகத்தின் பிரச்சினைகளை உணர்ந்திருக்கிறார்களா...\nஉலகம் முழுதும் போன செய்தி.... நக்கீரன் இதழில் சட்டமன்ற விமர்சனம்\nஜனவரி 30, நண்பகல் 12.00 மணி. வழக்கமாக சபை கூடும் நேரம் இல்லை இது. ஜெயலலிதாவுக்கு நல்ல நேரமாம் அது, எந்த கேரளத்து பணிக்கர் குறித்த நேரமோ. ஆன...\nபொதுக் கூட்டத்தில் எனது உரை\nஅரியலூர் நகரில் நடைபெற்ற “சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு ’ என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நான் பேசியது. ...\n# \" செவி உன் வசம், மனம் உன் வசம், சதிராடுது உன் இசைதான்... \"\nகார் அன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி ... ஏற்றம், இறக்கம், வளைவுகள் நிரம்பிய சாலை. இரவு மணி பதினொன்றை தாண்டுகிறது. மிதமான வேகம். இள...\nசட்டமன்றம் 28.10.2013 - கேள்வி நேரம்\n28.10.2013 திங்கட்கிழமை, \"துணை மின் நிலையம் அமைக்கப்படுமா \" என்ற தன் கேள்விக்கு மின்துறை அமைச்சர் சொன்ன பதிலை கூட காதில் ...\nசட்டமன்ற விமர்சனம் (25-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nஇரண்டு நாள் \"அமைதியாக\" கலைந்த சபை , மூன்றாம் நாளும் அமைதியாக துவங்கியது. திருக்குறளுக்கு பிறகு கேள்வி நேரம். வழக்கம் போல் ...\nஜெயலலிதா ஜெயில்; ஜோசிய பெயில் \nஜெயலலிதா விடுதலைக்கு ஜோசியர்கள் ஆலோசனை. இதை படிச்ச உடனே எதோ கிண்டல்னு தான் நினைச்சேன். ஆனா அப்புறம் தினமலர் இபேப்பர் பார்த்தா தான் தினமலர்...\nவன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் -பாகம்1\nவன்னிய இன மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்படுவதாக கோபத்தின் உச்சத்தில் இருந்த நேரம். இட ஒதுக்கீட்டின் பலன்கள் வன்னியர் சம...\nசட்ட���ன்ற விமர்சனம் (28,29-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\n28.10.2013 திங்கட்கிழமை , சபை ஆரம்பிக்கும் போதே அமர்களமாய் ஆரம்பித்தது. முதல் ஓவர் முழுதும் சிக்ஸராய் அடிக்கும் பேட்ஸ்மேன் கணக்காய் சுழற...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velmahesh.blogspot.com/2012/09/blog-post_14.html", "date_download": "2018-05-23T20:10:35Z", "digest": "sha1:HWDEKBGCIPSLSIHNOUX6QLA5I4ONSRE4", "length": 35813, "nlines": 109, "source_domain": "velmahesh.blogspot.com", "title": "வாங்க சார்..வந்து ஒரு விசிட் அடித்து போங்க சார்.....: படித்ததில் பிடித்தது: பெற்றோரும் குழந்தைகளே!", "raw_content": "வாங்க சார்..வந்து ஒரு விசிட் அடித்து போங்க சார்.....\nபடித்ததில் பிடித்தது: பெற்றோரும் குழந்தைகளே\nவயதான தாய் தன் மகனுடன் தோட்டத்தில் அமர்ந்து இருக்கிறாள். ஒரு மரத்தில் அமர்ந்திருக்கும் சிறு பறவையைக் காட்டி, 'மகனே, அது என்ன பறவை' என்கிறாள். 'மைனா' என்கிறான் மகன். அந்தப் பறவை வேறு மரத்தில் போய் அமர்கிறது. மறுபடியும் தாய் அது என்ன பறவை எனக் கேட்கிறாள். 'மைனா' என்கிறான் மகன். அடுத்து வேறு மரத்துக்கு அந்தப் பறவை தாவுகிறது. மூன்றாவது முறையாக அம்மா அதே கேள்வியைக் கேட்கிறாள். ''உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு. அதான் சொல்றேன்ல... அது மைனான்னு...'' என எரிந்து விழுகிறான் மகன். அந்தத் தாய் வீட்டுக்குள் போய் தன் டைரியை எடுத்து வருகிறாள். மகனிடம் கொடுக்கிறாள்.\n''என் மகனுக்கு அப்போது இரண்டு வயது. நானும் என் மகனும் தோட்டத்தில் அமர்ந்திருந்தோம். அப்போது மைனா ஒன்று பறந்து வர 'அது என்ன' எனக் கேட்டான் என் மகன். 'மைனா' என்றேன். மைனா அடுத்த மரத்துக்குத் தாவியபோது மறுபடியும் அது என்ன எனக் கேட்டான். 'மைனா' என்றேன். இப்படியாக ஒவ்வொரு மரமாக மைனா தாவியபோதும் என் மகன் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தான். ஒவ்வொரு முறையும் மைனா... மைனா எனச் சொன்னபோது அந்த மைனாவைப் போலவே ஆனந்தத்தில் நான் பறந்துகொண்டு இருந்தேன்' எனக் கேட்டான் என் மகன். 'மைனா' என்றேன். மைனா அடுத்த மரத்துக்குத் தாவியபோது மறுபடியும் அது என்ன எனக் கேட்டான். 'மைனா' என்றேன். இப்படியாக ஒவ்வொரு மரமாக மைனா தாவியபோதும் என் மகன் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தான். ஒவ்வொரு முறையும் மைனா... மைனா எனச் சொன்னபோது அந்த மைனாவைப் போலவே ஆனந்தத்தில் நான் பறந்துகொண்டு இருந்தேன்\nசென்ற வருட���்தின் சிறந்த குறும்படமாக சர்வதேச விருது பெற்ற படத்தின் காட்சி இது. அலுவலகம், நட்பு வட்டாரம், ஃபேஸ்புக் என எது எதற்கோ நேரம் ஒதுக்கும் நாம் நம் பெற்றோருக்காக ஒரு நாளைக்கு எவ்வளவு நேரத்தை ஒதுக்குகிறோம் அவர்களுக்கான தேவைகளை நம்மில் எத்தனை பேர் மனம்விட்டுக் கேட்கிறோம் அவர்களுக்கான தேவைகளை நம்மில் எத்தனை பேர் மனம்விட்டுக் கேட்கிறோம் தள்ளாத வயதில் பேரன் - பேத்திகளைக் கொஞ்சி மகிழும் காலத்தில் பல பெற்றோர்கள் வறுமையிலும் தனிமையிலும் தவிக்கும் அவலத்தை எப்படித் தவிர்ப்பது\n''சம்பாத்தியத்தை நோக்கியே சுழலும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பலருக்கு வயதான பெற்றோரைக் கவனிக்க நேரம் இல்லை. நாலு வார்த்தை பரிவாய்ப் பேசக்கூட பொறுமை இல்லை.\nவறுமையில் வாடும் ஏழ்மை நிலையில் இருக்கும் பெற்றோர்களோ உழைப்பதற்குத் தயாராக இருந்தும், உடலில் வலு இல்லாமல், ஒடுங்கிக்கிடக்கின்றனர். இதுதான் இன்றைய வயோதிகப் பெற்றோர்களின் யதார்த்த நிலை. இதற்கு உதாரணமாக நான் பார்த்த முதியவரைப் பற்றிச் சொல்கிறேன்.\n80 வயது வயோதிகரின் மருமகள், 'என் மாமனார் நடக்கவே முடியாமல் சோர்ந்து விழுகிறார். கொஞ்சம் வீட்டுக்கு வந்து பார்க்க முடியுமா' என்று விடிகாலை எனக்கு போன் செய்தார். ஓரளவு வசதியான வீடுதான். கிருமித் தொற்றால் அந்த முதியவர் பாதிக்கப்பட்டிருந்தார். ஊசியைப் போட்டுவிட்டு மாத்திரைகளைக் கொடுத்தேன். கிளம்பும்போது அந்தப் பெரியவர், 'வாயில நாலு பல்லுதான் இருக்கு... சாப்பிடவே முடியலை. அதை எடுத்துவிட்டுடுங்க' என்றார். அருகே இருந்த அவருடைய மனைவி, 'எனக்கு கண் சரியாத் தெரியலை... அதையும் பார்த்திடுங்களேன்' என்றார். 'கண் டாக்டர்கிட்ட போய்க் கண் பரிசோதனை செய்து, கண்ணாடி போடணும். நீங்க பல் டாக்டரைப் பார்க்கணும்' என்று அட்வைஸ் தந்துவிட்டு, அந்த அறையைவிட்டு வெளியே வந்தேன். அங்கே நீல நிறக் கண்களோடு அந்த முதியவரின் பேத்தியைப் பார்த்தேன். 'நிஜமாவே கண் நீலமா' என்று விடிகாலை எனக்கு போன் செய்தார். ஓரளவு வசதியான வீடுதான். கிருமித் தொற்றால் அந்த முதியவர் பாதிக்கப்பட்டிருந்தார். ஊசியைப் போட்டுவிட்டு மாத்திரைகளைக் கொடுத்தேன். கிளம்பும்போது அந்தப் பெரியவர், 'வாயில நாலு பல்லுதான் இருக்கு... சாப்பிடவே முடியலை. அதை எடுத்துவிட்டுடுங்க' என்றார். அருகே இருந்த அவருடைய மனைவி, 'எனக்கு கண் சரியாத் தெரியலை... அதையும் பார்த்திடுங்களேன்' என்றார். 'கண் டாக்டர்கிட்ட போய்க் கண் பரிசோதனை செய்து, கண்ணாடி போடணும். நீங்க பல் டாக்டரைப் பார்க்கணும்' என்று அட்வைஸ் தந்துவிட்டு, அந்த அறையைவிட்டு வெளியே வந்தேன். அங்கே நீல நிறக் கண்களோடு அந்த முதியவரின் பேத்தியைப் பார்த்தேன். 'நிஜமாவே கண் நீலமா' என்று நான் வியந்து கேட்க, 'இல்லை டாக்டர், லென்ஸ் போட்டிருக்கா. காலேஜ் படிக்கிறதால அவ டிரெஸுக்கு மேட்சா கலர் கலரா லென்ஸ் வாங்கித் தந்திருக்கேன்' என்று பெருமிதத்துடன் சொன்னார் அந்த மருமகள்.\nபடிக்கும் மகள், மகனுக்காக லட்சங்களைச் செலவழிக்கும் அதே பெற்றோர், தங்களைப் பெற்றவர்களின் சின்னச் சின்ன அவசியத் தேவைகளைக்கூடப் பூர்த்திசெய்ய மறந்துவிடுகின்றனர். அவர்களின் தேவைகளை அறிந்து, பிரச்னைகளைப் புரிந்து, பேசுவதைக் காது கொடுத்துக் கேட்டாலே போதும். அவர்கள் வாழும் காலம் வரை நிம்மதியும் சந்தோஷமும் நிரந்தரமாய் இருக்கும்''\nபெரியவர்களின் வடிகாலே... பேச்சுதான். தேக்கிவைத்த ஆசைகள், கனவுகள், இன்ன பிற நினைவுகளைப் பற்றிப் பேசும்போது, அதைக் காது கொடுத்துக் கேளுங்கள். 'நீங்க படிச்ச காலத்தில் பரிசுகள் வாங்கியிருக்கீங் களா' என்று நீங்களோ அல்லது பேரப் பிள்ளைகளோ கேட்கும்போது, பாட்டியின் முகத்தில் தெரியும் பரவசத்தை வார்த்தைக ளால் விவரிக்க முடியாது. விசேஷ நாட்களில் பாடச் சொல்லி, பாட்டியின் கச்சேரியை ரசிக்கலாம். கை வேலைப்பாட்டில் திறமை இருந்தால், அவர் செய்த பொருட்களைக் கொண்டு வீட்டை அலங்கரிக்கலாம். தனக்கு இந்த வீட்டில் மதிப்பு இருக்கிறது என்பதை உணர ஒரு வாய்ப்பும் மன பாரத்தை இறக்கிவைத்த சந்தோஷமும் அவர்களுக்குக் கிடைத்துவிடும்.\nகுற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை\nஅம்மாக்களைப் பொருத்தவரை என்னதான் வயதாகிவிட்டாலும் அவர்களுக்கு அடுக்களையில் வேலை செய்வது மிகவும் பிடிக்கும். தனது மகனுக்கும் பேரக் குழந்தைகளுக்கும் தினம் தினம் என்று இல்லாவிட்டாலும் நாள் கிழமைகளின் போதாவது தன் கையால் எதையாவது சமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற ஆசை வரும். அப்படிப்பட்டவர் என்றாவது ஒரு நாள் கேசரியில் சர்க்கரை போட மறந்திருக்கலாம். அதனால், 'அம்மா. உனக்குதான் வயசாடுச்சு இல்ல... பேசாம ஒரு மூலையிலே உ���்கார். இனி மேல் நீ கிச்சன் பக்கம் போக வேண்டாம்' என்று முகத்தில் அடித்தாற்போல் பேசுவதோ... 'நல்ல வேளை உப்பைக் கொட்டாம இருந்தீங்களே...' என்று கிண்டலடிப்பதோ, அவர்களது மனதை ரணப்படுத்தும் என்பதை நினைவில்கொள்ளுங்கள்.\nவயதான பெற்றோர்களுக்குக் குறைவான கலோரி உள்ள சத்தான உணவே போதுமானது. எலும்புகளை வலுவாக்கக் கொள்ளு, புரதச் சத்துக்கு காளான், கோதுமை, கொண்டைக் கடலை, பட்டாணி இவற்றைத் தினமும் சேர்த்துக் கொடுக்கலாம். ஓட்ஸில் அதிக புரதம், கலோரி, நார்ச் சத்து, ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ், வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் இருப்பதால் அது அவர்களுக்கு மிகவும் நல்லது. மலச்சிக்கலையும் தவிர்க்கும். அரிசியைக் குறைத்து கேழ்வரகை உணவில் சேர்ப்பதன் மூலம் உடலில் சுண்ணாம்புச் சத்து சேரும். எடை அதிகரிக்கும் மாவுச் சத்துள்ள கிழங்கு வகைகள், கொழுப்பு நிறைந்த எண்ணெய், நெய், வெண்ணெய் ஆகியவற்றைக் குறைவாகத் தந்தால் போதும். இரும்புச் சத்து நிறைந்த கீரை, பேரீச்சம்பழம், வெல்லம், தேன் மற்றும் சிட்ரஸ் பழங்கள் போன்றவற்றை அவர்கள் சாப்பிட்டால், ரத்த சோகை வராமல் இருக்கும். எந்தச் சாப்பாடாக இருந்தாலும் உப்பு குறைவாக இருந்தால், அவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் வராமல் தடுக்க முடியும். அதே சமயம், உடலில் உப்பின் அளவும் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நாள் ஒன்றுக்குக் குறைந்தபட்சம் ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடித்தால், மலச்சிக்கல், சோர்வு, பலவீனம், நீரிழப்பு போன்ற பல்வேறு பிரச்னைகளை அவர்கள் தடுக்கலாம்.\n60 வயதைக் கடந்தவர்களாக இருந்தாலும்கூட வாரத்துக்கு மூன்று மணி நேரம் நடந்தால், மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு 35 முதல் 45 சதவிகிதம் குறைவு. ஐந்து மணி நேரம் நடந்தால், 50 சதவிகிதம் மாரடைப்பு வாய்ப்பு குறையும். ரத்த ஓட்டமும் சீராகும். உங்கள் அப்பா - அம்மாவை அருகில் இருக்கும் பூங்கா, மைதானத்துக்குச் சென்று உடற்பயிற்சியோடு, நடைப்பயிற்சி செய்யச் சொல்லலாம். விடியற்காலையில் நடப்பது அவர்களது உடலுக்குப் புத்துணர்ச்சியைக் கொடுக்கும். மற்றவர்களுடன் கலந்து உரையாடும்போது மனதில் உற்சாகம் பாயும். நல்ல உறக்கம் கிடைக்கும். பார்வைக் கோளாறு, மூட்டு வலி மற்றும் பக்கவாதப் பிரச்னை உள்ளவர்களாக இருந்தால், உட்கார்ந்த நிலையிலேயே உடலின் மேற்பகுதிக்கு ம���்டும் பயிற்சி செய்யச் சொல்லி உற்சாகப்படுத்தலாம். பெற்றோர்கள் தனியாக நடந்து செல்வதாக இருந்தால், அடையாள அட்டையை அவர்களது பேன்ட் அல்லது சட்டை பாக்கெட்டில் வைத்து அனுப்புங்கள்.\nவயதானவர்கள் சில சமயங்களில் தடுக்கி விழ நேரிடும். இதனால், எலும்பு முறிய வாய்ப்பு உண்டு. இதைத் தடுக்க அவர்களின் வசதியைக் கருத்தில்கொண்டு அவர்கள் புழங்கும் அறை, கழிப்பறை மற்றும் நடக்கும் இடங்களில் சொரசொரப்பான டைல்ஸைப் பதிப்பது நல்லது. அவர்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் ஆங்காங்கே, பிடிமானத்துக்கு கைப்பிடிகளைப் பொருத்துவது அவர்களுக்குப் பேருதவியாக இருக்கும். மிருதுவான செருப்பாக இல்லாமல், முள் போல் பதிக்கப்பட்ட ரப்பர் செருப்புகளை வாங்கித் தரலாம். வெஸ்டர்ன் டாய்லெட் மூட்டு வலிப் பிரச்னை வராமல் தடுக்கும். குளிக்கும் அறை, நடக்கும் இடங்கள், தூங்கும் அறை இவற்றில் போதிய வெளிச்சம் இருக்கும்படியாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். நடக்கும் இடத்தில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது அவசியம். தள்ளாடியபடி நடப்பவர்களுக்குக் கைப்பிடி (Walking stick) அல்லது வாக்கர் (Walker) கொடுக்கலாம்.\nமுதுமையில் மனச்சோர்வு, மறதி நோய் மற்றும் மனப்பதற்றம் போன்ற தொல்லைகள் வர வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. அதனால், வயதானவர்களுக்கு நினைவாற்றல் குறையும். நாளடைவில், தன்னையே மறக்கும் நிலை உருவாகும். வீட்டிலே சின்னச் சின்ன உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, தியானம் போன்றவற்றை மேற்கொள்ளச் செய்யலாம். இதனால் மறதி நோய்கள் வருவதைத் தவிர்க்க முடியும்.\nபொதுவாக வயதானவர்களுக்கு எந்த வேளை எந்த மாத்திரை சாப்பிட வேண்டும் என்று பார்த்து எடுத்து சாப்பிடத் தெரியாது. பெற்றெடுத்த பிள்ளைகள் வேளாவேளைக்குத் தங்கள் கையால் மருந்து கொடுத்தால், அது அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். இதற்குச் சாத்தியம் இல்லை என்றால், குறைந்தபட்சம் எந்த வேளைக்கு எந்த மருந்துகளைச் சாப்பிட வேண்டும் என்பதை நாமே தனித்தனி சின்ன பொட்டலங்களாக மடித்துவைத்துவிட்டு வந்தால், அது அவர்களுக்குப் பேருதவியாக இருக்கும்.\nநோய்க்கு மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்பவர்கள், 'ஒரு வேளை மறந்துவிட்டோமே...' என்று அடுத்த வேளை மருந்தையும் சேர்த்துச் சாப்பிட்டுவிடக் கூடாது. கை - கால்களில் எரிச்சல் ஏற்பட���டால், அது சர்க்கரை நோய் அறிகுறியாக இருக்கலாம். முகம், கால்களில் ஏற்படும் வீக்கம், உயர் ரத்த அழுத்தத்துக்கு அறிகுறியாக இருக்கலாம். நோய் வருமுன் காப்பதற்கு வருடம் ஒரு முறை முழு உடல் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். கண், பல், காது ஆகியவற்றைக் கண்டிப்பாகப் பரிசோதித்துக்கொள்ள வைப்பது அவசியம்.\nமுதுமையின் விரோதி தனிமை. முதுமையில் தனிமையோடு முடங்கிக் கிடப்பவர்களுக்கு மூப்பின் விளைவு ஆறு மடங்கு அதிகரிக்கும். தள்ளாத வயதில் கணவன் - மனைவி இருவரில் ஒருவரின் இழப்பு மற்றொருவருக்குத் தாங்க முடியாத தளர்வை ஏற்படுத்திவிடும். இழப்பை ஈடுசெய்ய முடியாது என்றாலும், கூடப்பிறந்த உறவுகள், அவர்களுடன் வசித்த, படித்த, பணிபுரிந்த நட்பு வட்டாரங்களைத் தேடிப் பிடித்து வீட்டுக்கே வரவழைத்து வேதனையை மறக்கச் செய்யலாம். பெற்றோர்கள் தனியாக வசிக்க வேண்டிய நிலை ஏற்படும்போது, நீங்கள் வசிக்கும் வீட்டுக்கு அருகிலேயே குடி வைத்துக்கொள்ளுங்கள். வாரம் ஒரு முறை குடும்பத்தினருடன் சென்று பார்ப்பதை வழக்கமாகக்கொள்ளுங்கள். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பெற்றோரையும் அழைத்துக்கொண்டு வெளியூர்களுக்குச் செல்வதை கட்டாயமாக்கிக்கொள்ளுங்கள்.\nநீங்கள் வெளியூர்வாசிகளாக இருந்தால் உறவு - நட்பு வட்டாரங்களுக்கு அருகில் பெற்றோரைக் குடி அமர்த்தலாம். அவ்வப்போது போன் மூலமாக நலம் விசாரிக்கலாம். இதனால், நீங்கள் அருகிலேயே இருப்பதுபோன்ற உணர்வு அவர்களுக்கு ஏற்படும். கேரம், பல்லாங்குழி, பரமபதம் போன்ற விளையாட்டுப் பொருட்களை வாங்கித் தாருங்கள். குழந்தைகளைப் போல அவர்கள் விளையாடி மகிழ்வதைப் பாருங்கள். உங்களுக்கும் ஆனந்தம் பொங்கும்.\nவயது ஏற ஏறத் தூக்கம் குறையத் தொடங்கும். ஒரு நாளில், அவர்களுக்குக் குறைந்தது ஐந்து முதல் ஆறு மணி நேரத் தூக்கம் அவசியம். முடிந்த வரை பகலில் தூங்காமல் ஈசி சேரில் சாய்ந்தபடி அவர்களை ஓய்வெடுக்க ஆலோசனை சொல்லுங்கள். தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பாக உணவைக் கொடுத்துவிடுங்கள். அதுவும் கெட்டியான உணவாக இல்லாமல், நீராகாரமான உணவாக இருப்பது நல்லது. சூடான, குளிர்ச்சியான பானங்களைக் குடிக்கக் கொடுக்காதீர்கள். தூங்கப் போகும் சமயத்தில் அதிகப்படியான தண்ணீரைக் குடிக்கக் கூடாது. இதனால், அடிக்கடி சிறுநீர் கழிக��க எழ வேண்டி இருக்கும். பெற்றோரின் அறையில் அதிக சத்தம் இல்லாத, அவர்களுக்குப் பிடித்த இனிமையான இசையைத் தவழவிடுங்கள். நிம்மதியாகத் தூங்குவார்கள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nலேபிள்கள்: சொர்க்கமும் நரகமும் , பட தத்துவம் , படித்ததில் பிடித்தது\nஅம்மா. உனக்குதான் வயசாடுச்சு இல்ல... பேசாம ஒரு மூலையிலே உட்கார். இனி மேல் நீ கிச்சன் பக்கம் போக வேண்டாம்' என்று முகத்தில் அடித்தாற்போல் பேசுவதோ... 'நல்ல வேளை உப்பைக் கொட்டாம இருந்தீங்களே...' என்று கிண்டலடிப்பதோ, அவர்களது மனதை ரணப்படுத்தும் என்பதை நினைவில்கொள்ளுங்கள்.\n14 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 5:05\nஒவ்வொரு தலைப்பிற்கும் நல்ல கருத்துக்கள் பல... அவரவர் தானாக உணர வேண்டும்...\n14 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 5:26\nமுதுமையின் காலம் எத்தனை எத்தனை முகம் தெரியாத வருத்தங்களை சுமக்கிறது ஒவ்வொரு நாளும். ஆனால், எந்த வலியையும் காட்டிக் கொள்வதில்லையே ஏன்\nநம்மால் முடிகிற ஒரு காரியத்தை நாம் செய்யாமலே இருக்கிறோம். எத்தனை ஜென்மங்கள் எடுத்து என்ன பயன்.\n14 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 6:32\nஅனைவரும் பின்பற்ற வேண்டிய செயல் முறைகள்\n20 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:53\nபடிக்க வந்த நண்பர்களெல்லாம் ஒட்டு போட்டுட்டு போங்களே\nஇந்த இடுகை உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்.\nதமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க உள்ள கருவிபட்டையில் மேல்நோக்கியுள்ள கைவிரலை சொடுக்கவும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n“லஞ்சம் தவிர்த்து. நெஞ்சம் நிமிர்த்து”\nநல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ\nவலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ\nதானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ\nஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ\nஉயிர்க்கொலை செய்வோர்க்க உபகாரஞ் செய்தேனோ\nகாவல் கொண்டிருந்த கன்னியை அழித்தேனோ\n\"கதர் துணி வாங்கி ஏழை வீவசாயி, நெசவாளியின் ஒரு நாள் உணவிற்கு வழிசெய்வோம்\" - காந்தி\nஉனக்கு அதிகாரம் இருந்தால் அதை ஏழைகளின் மேம்பாட்டிற்கு பயன்படுத்து...\nஉனக்கேற்க நின்றவர்க்கு உதவிகொடு என்மகளே\nஎனக்கேற்க நிற்ப்போரை இரட்சிப்பதும் உன்மனம்தான்\nகுவியச் சிரியாதே பாவத்தைக் காணாதே\nவாரஞ் சொல்லாதே வழக்கோரம் பேசாதே\nஏந்து நீ தர்மம் இடறு நினையாதே\nநில்லு ���ினைவில் நீ சரித்துக்கொடு என்மகனே\nஎளியோரைக் கண்டு இரங்கியிரு என்மகனே\nதாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தருமம்\nஅடக்கம் பெரிது அறிவுள்ள என்மகனே\nகடக்கக் கருதாதே கற்றோரைக் கைவிடாதே\nநன்றி மறவாதே நான் பெரிதென்று எண்ணாதே\nஅண்டின பேரை அகற்ற நினையாதே\nபசுவை அடைத்துப் பட்டினிகள் போடாதே\nஎளியோரைக் கண்டால் ஈந்து இரங்கிடு\nவிழுந்து நமஸ்காரம் வேண்டாமென்று சொல்லிடுங்கோ\nதீபாராதனைக் காணாதுங்கோ திரு நாளைப் பாராதுங்கோ\nஉனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்....\nவாங்க சார்..வந்து ஒரு விசிட் அடித்து போங்க சார்...... Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=403163", "date_download": "2018-05-23T20:16:46Z", "digest": "sha1:DQRPDL44ESTHNEOZ4NH46IJXOLZWIGNB", "length": 10384, "nlines": 80, "source_domain": "www.dinakaran.com", "title": "வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை பாமக ஒரு காலத்திலும் எதிர்த்ததில்லை : ராமதாஸ் அறிக்கை | The Mum has never opposed the Anti-bullying Prevention Act: Ramadoss report - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nவன்கொடுமை தடுப்புச் சட்டத்தை பாமக ஒரு காலத்திலும் எதிர்த்ததில்லை : ராமதாஸ் அறிக்கை\nசென்னை: “வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை பாமக ஒரு காலத்திலும் எதிர்த்ததில்லை” என்று ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: பாமகவை பொறுத்தவரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை ஒரு காலத்திலும் எதிர்த்ததில்லை. மாறாக, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் பாதுகாப்புக்கு அத்தகைய சட்டம் தேவை என்பதுதான் பாமக நிலைப்பாடு. அதேநேரத்தில் சட்டத்தின் தவறான பயன்பாட்டை கடுமையாக எதிர்த்து வருகிறது. அதிலும், குறிப்பாக கடந்த காலங்களில் உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்துகள், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் இடம்பெற்றுள்ள புள்ளிவிவரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில்தான் இத்தகைய நிலைப்பாட்டை பாமக மேற்கொண்டுள்ளது.\nஆனால், இதை புரிந்துகொள்ளாத சிலர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தையே பாமக எதிர்ப்��தாக அவதூறு பரப்புகின்றனர். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் தவறான பயன்பாட்டால், தேசிய அளவில் தலித் அல்லாத 77.5% மக்களும், மாநில அளவில் தலித் அல்லாத 81% மக்களும் பழிவாங்கப்படுகின்றனர். இந்த உண்மை மத்திய ஆட்சியாளர்களுக்கு நன்றாக தெரிந்திருந்தும், சில சக்திகள் நடத்திய போராட்டத்திற்கு பணிந்து சட்டத்தை திருத்த முயல்வதும், அதை அரசியலமைப்பு சட்டத்தின் 9வது அட்டவணையில் சேர்க்கத் துடிப்பதும் திருத்த முடியாத தவறுகளாக மாறி விடும். எனவே, வன்கொடுமை சட்டத்தில் அளிக்கப்படும் புகார் மனுக்கள் மீது விசாரணை நடத்திய பிறகுதான் யாரையும் கைது செய்ய வேண்டும்.\nஇந்த வழக்கில் முன்பிணை வழங்க வகை செய்ய வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். எனவே, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வது, ஒன்பதாவது அட்டவணையில் இந்த சட்டத்தை சேர்ப்பது போன்ற தவறான முடிவுகளை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nவன்கொடுமை தடுப்புச் சட்டம் PMK ராமதாஸ்\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமாநிலத்தில் அமைந்த நான்காவது கூட்டணி அரசு\nஅமைச்சர் பதவியை கைப்பற்ற காங்கிரஸ் பெண் எம்எல்ஏக்கள் இடையே கடும் போட்டி\nஉண்மை கண்டறிய பா.ஜ. சார்பில் 6 பேர் குழு\nகமல்ஹாசன் கேள்வி : துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவிட்டது யார்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் நியமனம் : தமிழக அரசு உத்தரவு\nமுழு மாநில அந்தஸ்தை வலியுறுத்த சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தை ஜூனில் கூட்டி விவாதிக்க முடிவு : மணீஷ் சிசோடியா தகவல்\nபோலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; தூத்துக்குடியில் நீடிக்கிறது பதற்றம்\nசென்னை மக்களை வாட்டி வதைக்கும் கத்திரி வெயில் \nதூத்துக்குடியில் 2-வது நாளாக துப்பாக்கிச் சூடு : போலீஸ் வாகனங்களுக்கு தீவைப்பு\nதிருமணத்திற்கு பிறகு முதன்முறையாக டச்சஸ் ஆப் சுசக்ஸ் தோற்றத்துடன் உலா வந்த மேகன் மார்க்கல்\nஏசி, ஏடிஎம், காபி இயந்திரங்கள்,வைஃபை உள்ளிட்ட வசதிகளுடன் நவீன பேருந்து நிறுத்தம் :ஹைதராபாத்தில் வினோதம்\nஅரசு பணியாளர்கள் துறைத்தேர்வுகள் தூத்துக்குடியில் ஒத்திவைப்பு\nதமிழக அரசுக்��ு குலாம் நபி ஆசாத் கண்டனம்\nஎம்பி பதவி எடியூரப்பா, ஸ்ரீராமுலு ராஜினாமா\nஐபிஎல் போட்டி: ராஜஸ்தானை வீழ்த்தி 2-வது குவாலிபயர் போட்டிக்கு தகுதி பெற்றது கொல்கத்தா\nதமிழக ஆளுநர் பன்வாரிலாலுடன் முதலமைச்சர் எடப்பாடி சந்திப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D&si=2", "date_download": "2018-05-23T20:51:19Z", "digest": "sha1:JVLRMIMGLPYWV6YLCFIS24PD2RTU4QUT", "length": 12705, "nlines": 238, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy அன்னா சிவெல் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- அன்னா சிவெல்\nபிளாக் பியூட்டி - Black Beauty\nஅன்னா சிவெல் மிகச் சில படைப்புகளை மட்டுமே அளித்திருக்கிறார். அதில் ஒரே ஒரு நாவல், அவரை உலகப் புகழ்பெற்ற எழுத்தாளராக மாற்றியிருக்கிறது. அது பிளாக் பியூட்டி.\nஅழகும் இளமையும் நிறைந்த கறுப்புக் குதிரை பிளாக் பியூட்டி. தன் வாழ்நாளில் பலரிடம் பல்வேறு [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : அன்னா சிவெல்\nபதிப்பகம் : புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nManivasagam Kumarasamy இந்த புத்தகம் படிக்க எனக்கு 4நாள் ஆயிற்று....ஷேர் பற்றி அறிவுரை நிறைய கூறியுள்ளார்..... உண்மையாகவே A to Z ...அதிக எடுத்துக் காட்டு கூறி bore அடிக்காமல் …\nKrishna moorthy எஸ்.ராவின் - உப பாண்டவம் சுமார் எட்டு அண்டுகளுக்கும் முன் என் ஆர்வம் மிகுதியில் திரு.ஜெயமோகனுக்கு ஒரு மெயில் (20/07/2011) செய்து ,உங்கள் எழுத்துக்களை இதுவரை வாசித்ததில்லை.எந்த வரிசையில் …\nஸ்ரீலேகா லோகநாதன் இந்த ஒரு புத்தகத்தில் அணைத்து பாகங்களும் இருக்கின்றதா இல்லையெனில் மற்ற பாகங்கள் எப்படி வாங்குவது \nசெல்வா kumar புக் எப்படி ஆர்டர் பண்றது\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nவாழும் வகை, லேனா தமிழ்வாணனின் ஒரு பக்க கட்டுரைகள் பாகம் 3, தமிழ் செல்வம், புத்துணர்ச்சி, மூர்த்தங்கள், ஜி.கே. ஸ்டாலின், கோசார பலன்கள், Tamil kalanjiyam, கதையாடல், எளிய சிகிச்சை முறைகள், நோய் தீர்க்கும் சித்த மருந்துகள், மேம்பாடு, ஒரு, ஜாதக alang, புதிய தரிசன\nவிடுகதை விளையாட்டுகள் - Vidukathai Vilaiyaatu\nதுரத்தும் நினைவுகள் அழைக்கும் கனவுகள் - Thurathum ninaivukal azhaikkum kanavukal\nசிறந்த பேச்சாளராக சக்ஸ்ஸ் ஃபார்முலா - Sirantha Pechalaraga Success Formula\nஎந்திரன் - அடிப்படை ஆட்டோமொபைல் மெக்கானிஸம் -\nப��ினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும் -\nகுருபிரசாதின் கடைசி தினம் சுஜாதா குறுநாவல் வரிசை 13 -\nபிற்காலச் சோழர் வரலாறு - Pirkaala Cholar Varalaaru\nஇல்லற வாழ்வில் ஏற்றம் பெறும் வழிகள் - Illara Vaalvil Yetram Perum Vazhigal\nஇளைஞர்களுக்கான சிறு தொழில்கள் - Ilaignargalukkaana Siru Thozhilgal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/28096-pslv-rocket-launch-countdown-starts-tomorrow.html", "date_download": "2018-05-23T20:19:42Z", "digest": "sha1:USPFJAXKVHB5LGNONJG4PIEJNZHYKBPW", "length": 10903, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "31ம் தேதி விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-39 ராக்கெட் | pslv rocket launch countdown starts tomorrow", "raw_content": "\nதூத்துக்குடி மக்களை நினைத்து மிகவும் வருந்துவதாக மம்தா பானர்ஜி என்னிடம் கூறினார் - கமல்ஹாசன்\nதூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டது\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் பணியிட மாற்றம்\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று இரவு 9 மணிக்கு சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி\nதூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை 5 நாட்களுக்கு முடக்கம் - தமிழக உள்துறை\nதூத்துக்குடியில் காவல்துறையினர் - ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே ஏற்பட்ட மோதலின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காளியப்பன் (22) என்பவர் உயிரிழப்பு\nதூத்துக்குடியில் 144 தடை உத்தரவை மீறியதாக கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு\n31ம் தேதி விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-39 ராக்கெட்\nபி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் 31-ந் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான 29 மணி நேர ‘கவுண்ட்டவுன்’ நாளை தொடங்குகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nகடல்சார் ஆராய்ச்சிக்காக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். வரிசையிலான 7 செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்ப இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் முடிவு செய்தது. அதன்படி ஏற்கனவே 7 செயற்கைகோள்களை திட்டமிட்டபடி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதில் முதலில் செலுத்தப்பட்ட செயற்கைகோளின் ஆயுள் காலம் நிறைவடைய இருப்பதை தொடர்ந்து, புதிதாக 1,425 கிலோ எடை கொண்ட ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச் என்ற செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்து உள்ளது.\nஇதனை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் மூலம் வருகிற 31-ந் தேதி விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆயத்தப்பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக இறுதிகட்ட பணியான 29 மணிநேர ‘கவுண்ட்டவுன்’ நாளை பகல் 1.59 மணிக்கு தொடங்கி 31-ந் தேதி மாலை 6.59 மணிக்கு நிறைவடைந்த உடன் ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. தற்போது ராக்கெட்டின் பாகங்கள் பொருத்தப்பட்டு, எரிபொருள் நிரப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.\nஇதன் மூலம் இயற்கை சீற்றம், பேரிடர் மேலாண்மை, கடல்சார் செயல்பாடுகளை கண்காணிக்க முடியும். 320 டன் எடையும் 44.4 மீட்டர் உயரமும் கொண்ட ராக்கெட்டில் அனுப்பப்படும் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச் செயற்கைகோள் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. பூமியில் இருந்து குறைந்தபட்சம் 284 கிலோ மீட்டரிலும், அதிகபட்சம் 20 ஆயிரத்து 657 கிலோ மீட்டரிலும் இந்த செயற்கைகோள் நிலை நிறுத்தப்படுகிறது.\nரயில் மீது ஏறி செல்ஃபி எடுக்க முயற்சி; உயர் மின் அழுத்த கம்பி உரசி விபத்து\nபிள்ளைகளை கண்காணியுங்கள்: பெற்றோருக்கு காவல்துறை அறிவுறுத்தல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநாளை தூத்துக்குடி செல்கிறார் மு.க.ஸ்டாலின்\nஅடுத்ததும் ஹீரோதான்: சந்தானம் தில்\nநாடாளுமன்றக் கூட்டத்தொடர் நாளை தொடக்கம்\nவிஷாலின் ’அழகே’ பாடல் ட்ராக் நாளை வெளியீடு\n2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கி‌ல் நாளை தீர்ப்பு\nசிவகார்த்திகேயன் வெளியிடும் குப்பத்து ராஜா டீசர்\nஜிம்பாப்வேயின் புதிய அதிபர்: நாளை பதவியேற்கிறார்\n’நாச்சியார்’ டீசர் நாளை வெளியாகிறது\nவட கடலோர மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு\n‘என் பையன விடுங்க, நான் செத்துடுவேன்’ காலைப் பிடித்து கதறிய தாய்\nகர்நாடக முதல்வர் குமாரசாமி கடந்து வந்த பாதை: வளர்ச்சியும் வீழ்ச்சியும்\nநிர்மலாதேவியின் நீதிமன்றக் காவல் நீடிப்பு\nதமிழக அரசைக் கலைக்க வேண்டாமா - பிரதமருக்கு விஜயகாந்த் கடிதம்\nகர்நாடக முதல்வர்களை பாடாய்ப்படுத்தும் அரசு பங்களா: வாஸ்துபடி வீட்டை மாற்றும் குமாரசாமி\nசென்னை சூப்பர் கிங்ஸூடன் மோதப்போவது யாரு \n'பெண் ஹிட்லரா' அமெரிக்காவின் சி.ஐ.ஏ. தலைவர் \n'பத்மாவத்' படமும் ராம் மோகன் ராயும் \nதமிழகத்திலேயே நீட் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்: ஸ்டாலின்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரயில் மீது ஏறி செல்ஃபி எடுக்க முயற்சி; உயர் மின் அழுத்த கம்பி உரசி விபத்து\nபிள்ளைகளை கண்காணியுங்கள்: பெற்றோருக்கு காவல்துறை அறிவுறுத்தல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/01/30/84533.html", "date_download": "2018-05-23T20:36:04Z", "digest": "sha1:H7SOTXR76EXCCFC45HY3HKW4ZPWNCACG", "length": 14572, "nlines": 178, "source_domain": "www.thinaboomi.com", "title": "நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் 15 நாட்களுக்கு விசாரணை ஒத்திவைப்பு பிப்ரவரி 12-இல் மீண்டும் தொடக்கம்", "raw_content": "\nவியாழக்கிழமை, 24 மே 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் கமிஷன் விசாரணை: தமிழக அரசு உத்தரவு\nலண்டனில் ஸ்டெர்லைட் ஆலை அதிபர் வீடு முற்றுகை: தமிழர்கள் போராட்டம்\nகூட்டாட்சி மலர பிராந்திய கட்சிகளும் ஒருங்கிணைய வேண்டும் - மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு அழைப்பு\nநீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் 15 நாட்களுக்கு விசாரணை ஒத்திவைப்பு பிப்ரவரி 12-இல் மீண்டும் தொடக்கம்\nசெவ்வாய்க்கிழமை, 30 ஜனவரி 2018 தமிழகம்\nசென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி கமிஷன் தனது விசாரணையை இன்று முதல் 15 நாட்களுக்கு ஒத்தி வைக்த்துள்ளது. இந்த விசாரணை மீண்டும் பிப்ரவரி 12-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.\nஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து தமிழகஅரசு சார்பில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் தனது விசாரணையை கடந்த நவம்பர் மாதம் தொடங்கியது. இந்நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த சசிகலாவுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. எனினும் தன் மீது புகார் கொடுத்தவர்கள் யார், இதுவரை விசாரணை நடத்தியவர்களிடம் தங்கள் தரப்பு விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற இரு கோரிக்கைகளை சசிகலா தரப்பு முன் வைத்தது. அதை ஆறுமுகசாமி கமிஷன் நேற்று ஏற்றுக் கொண்டது.\nஇந்நிலையில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இன்று முதல் 15 நாட்களுக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுவரை விசாரணை ஆணையம் பெற்ற 22 பேரின் விவரங்கள் மற்றும் வாக்குமூலங்கள் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவுக்கு விரைவு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. அதேபோல் அப்பல்லோ நிர்வாகத்துக்கும் அனுப்பப்பட்டது. சசிகலா த���ப்பு இந்த 22 பேரிடம் குறுக்கு விசாரணை மேற்கொள்ள காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் முடிந்த பிறகு, வரும் பிப்ரவரி 12-ஆம் தேதி ஆறுமுகசாமி தனது விசாரணையை மீண்டும் தொடங்குவார். அன்றைய தினம் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் ஐயப்ப னுக்கும், பிப்.15-ஆம் தேதி சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயனுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகர்நாடக மாநில சட்டசபை தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது\nமதத்தின் பெயரில் காங். வாக்கு சேகரிக்கிறது: தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க. நேரில் புகார்\nபா.ஜ.கவுடன் கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க தலைமை முடிவு செய்யும்: தம்பிதுரை எம்.பி தகவல்\nபிரமோஸ் ஏவுகணை 2-வது நாளாக சோதனை\nஅதிகரித்து வரும் பெட்ரோல் - டீசல் விலையை கட்டுப்படுத்த விரைவில் நடவடிக்கை: மத்திய அரசு\nஎம்.பி. பதவியிலிருந்து எடியூரப்பா, ஸ்ரீராமுலு ராஜினாமா: சுமித்ரா மகாஜன் ஏற்றார்\nசுஷ்மிதா சென்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்ற 15 வயது சிறுவன்\nவீடியோ : எழுமின் டிரெய்லர் வெளியீட்டு விழா: விவேக் பேச்சு\nவீடியோ : எழுமின் டிரெய்லர் வெளியீட்டு விழா: விஷால் பேச்சு\nவீடியோ : சேலம் பூலாவரி முனியப்பன் கோவில் விழாவில் எருதாட்டம்\nதிருச்செந்தூர் கோவிலில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட தங்கத்தேர் மீண்டும் பக்தர்களால் இழுக்கப்பட்டது.\nவீடியோ: குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசுப் பெருவிழா\nவீடியோ: பெரும்பிடுகு முத்தரையரின் 1343வது பிறந்த நாள் விழா\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணிக்குத் தடை - மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு\nமுதல்வர் பழனிசாமியுடன் டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆலோசனை\nபாறைகளில் தாவித்தாவி செல்பி எடுக்க முயற்சி ஆஸி.யில் இந்திய மாணவர் பலியான பரிதாபம்\nமலேசியாவில் தமிழருக்கு அமைச்சர் பதவி: சீக்கியருக்கும் பதவி தந்தார் மகாதிர் முகமது\nஈரான் மீது கடும் பொருளாதார தடை: அமெரிக்க அமைச்சர் எச்சரிக்கை\nகால்பந்து உலகில் தோன்றிய முதல் நட்சத்திர நாயகன் பீலே\nசிஎஸ்கே வெற்றிக்கு என்ன காரணமாக இருக்க முடியும்- தோனியின் பளீச் பதில்\nநான் களைப்படைந்து விட்டேன்: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஏ.பி. டிவில்லியர்ஸ் திடீர் ஓய்வு அறிவிப��பு\nஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகம்\nபி.என்.பி. வங்கி நஷ்டம் ரூ.13,416 கோடி\nதினபூமி-யின் Youtube சேனல் Subscribe செய்யுங்க\nவியாழக்கிழமை, 24 மே 2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_22_05_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள் 22-05-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_20_05_2018\n1மலேசியாவில் தமிழருக்கு அமைச்சர் பதவி: சீக்கியருக்கும் பதவி தந்தார் மகாதிர்...\n2பண்டாரு தத்தாத்ரேயா மகன் 21 வயதில் திடீர் மரணம்\n3லண்டனில் ஸ்டெர்லைட் ஆலை அதிபர் வீடு முற்றுகை: தமிழர்கள் போராட்டம்\n4கொட்டும் மழையில் நடந்த பதவியேற்பு விழா - கர்நாடக முதல்வரானார் குமாரசாமி: ஒ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vasanthamfm.lk/2017/01/26/mark/", "date_download": "2018-05-23T20:40:55Z", "digest": "sha1:4R2B4KNQQF5QTI33MMTXI2EDKCQOBSU2", "length": 4049, "nlines": 54, "source_domain": "www.vasanthamfm.lk", "title": "இலங்கை வரும் பேஸ் புக், கூகுள் தலைவர்கள்! - Vasantham FM | The Official Website of Vasantham FM", "raw_content": "\nஇலங்கை வரும் பேஸ் புக், கூகுள் தலைவர்கள்\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிறுவனத்தினால் டிஜிட்டல் மாநாடொன்று ஏற்பாடு செய்யப்படவுள்ளது.\nஎதிர்வரும் மார்ச் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் இந்த மாநாட்டை இலங்கையில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டு வருகின்றது.\nகுறித்த மாநாட்டை இலங்கையில் நடாத்த தேவையான நடவடிக்கைகளை கெற்கொள்வது தொடர்பில் தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nஇந்த மாநாட்டுக்கு பேஸ் புக், கூகுள், சோசல் கெப்பிட்டல், இன்பொயிஸ் போன்ற உலக பிரசித்தி பெற்ற நிறுவனங்களின் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nPrevious கைமாறும் யாஹூ: பெயர் மாறுகிறதா\nNext தெற்காசியாவில் முதல் முறையாக இலங்கையில் 5G தொழில்நுட்பம்\nஅறம் நயன்தாராவின் அடுத்த படையெடுப்பு\nசதீஷிற்கு அஜித் சொன்ன அட்வைஸ் இது தான்\nகோவிலில் மனநலம் பாதித்து பிச்சை எடுக்கும் காதல் பட கொமடி நடிகர்.. அதிர்ச்சியில் திரையுலகம்\n0 thoughts on “இலங்கை வரும் பேஸ் புக், கூகுள் தலைவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://newceylon.com/news/1706", "date_download": "2018-05-23T20:41:04Z", "digest": "sha1:SEIA5TPRWANSIN4RIFAIS2ZGQPGMVYRX", "length": 6541, "nlines": 66, "source_domain": "newceylon.com", "title": "குஜராத்தில் மீண்டும் பா.ஜ., ஆட்சி !", "raw_content": "\nகுஜராத்தில் மீண்டும் பா.ஜ., ஆட்சி \nஆமதாபாத் : குஜராத் சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் இன்று (டிச.,18) எண்ணப்பட்டு வருகின்றன. இதில் முதலில் பா.ஜ., - காங், இடையே கடும் போட்டி நிலவியது. சற்று நேரம் பா.ஜ., பின்னடைவை சந்தித்தாலும், சிறிது நேரத்திலேயே மீண்டும் முன்னிலைக்கு திரும்பியது பா.ஜ.,\nகுஜராத்தில் மொத்தமுள்ள 182 இடங்களில் பெரும்பான்மையை பெற 92 இடங்கள் தேவை. அந்த வகையில் பா.ஜ., 100 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதனால் குஜராத்தில் மீண்டும் பா.ஜ., ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது. குஜராத்தில் 1998 ம் ஆண்டு முதல் பா.ஜ.,வே ஆட்சி செய்து வருகிறது. இந்த வரலாற்று சாதனை மீண்டும் தக்கவைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 6வது முறையாக குஜராத்தில் பா.ஜ., ஆட்சி அமைக்கிறது. பட்டேல் சமூகத்தினருடனான காங்கிரசின் கூட்டணி குஜராத்தில் எடுபடவில்லை.\nபுதிய உறுப்பினர்களின் விபரம் 9 ஆம் திகதி வர்த்தமானியில்\nஅலோசியஸ் மற்றும் கசுன் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில்\nலலித் வீரதுங்க வெளிநாடு செல்ல விதிக்கப்பட்ட தடை தற்காலிகமாக நீக்கம்\nகஞ்சா மற்றும் ஹெரோயின் போதைபொருளுடன் 27 பேர் கைது\nகாங்கேசன்துறையில் எரிபொருளுக்கான எண்ணைக்களஞ்சியம் அமைக்க திட்டம்\nயாழ். ஊர்காவற்துறையில் மதகுரு ஒருவர் கைது \nதமிழீழம் வேண்டும்.. யாழில் சிங்கள மாணவர்கள் கோஷம்\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பு வீதம் அதிகரிப்பு\nதெற்காசியாவையே உலுக்கிய ஆழிப்பேரலையின் 13 ஆவது நினைவு தினம்\nஇராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க\nஎகிப்த் பூர்வகுடிகள் வரலாற்றில் தமிழர்கள் : 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகம் முழுவதும் விதைக்கப்பட்ட தமிழனின் பெருமை\nஇனிமேல் தொண்டை கிழிய தமிழின் பெருமைகளை நாம் பேசவேண்டாம்... இனி உலகமே பேசப்போகிறது: தமிழினத்தின் முடிவுகளை உலகமே ஏற்கும் பின்னணி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/m/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%AE-%E0%AE%B1-%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%A4-%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%83%E0%AE%AA-%E0%AE%B5-%E0%AE%9F-%E0%AE%AF-28221063.html", "date_download": "2018-05-23T20:13:52Z", "digest": "sha1:UF63PBR35FCPFSE65MWRQ5FY6AQ6LZAG", "length": 5061, "nlines": 154, "source_domain": "lk.newshub.org", "title": "வடக்கில் அதிகமான வன்முறைச் சம்பவங்கள் பதிவு! –கஃபே…!! (வீடியோ) - NewsHub", "raw_content": "\nவடக்கில் அதிகமான வன்முறைச் சம்பவங்கள் பதிவு –கஃபே…\nஉள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் இன்று காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை 597 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கஃபே தெரிவித்துள்ளது.\nஅவற்றில் 7 வன்முறைச் சம்பங்கள் பதிவாகியதாகவும் வடக்கிலிருந்தே அதிக வன்முறைச் சம்பவங்கள் பதிவானதாகவும் அவ்வமைப்பின் தேசிய அமைப்பாளரான அஹமட் மனாஸ் தெரிவித்தார்.\nயாழ். மாவட்டத்தின் ஊர்காவற்றுறை பிரதேசம், முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பிரதேசம், கேகாலை மாவட்டத்தின் தெரணியகலை பிரதேசம் ஆகியவற்றிலிருந்தே அதிக வன்முறைகள் கிடைக்கப்பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.\nஅத்தோடு, அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிரதேச சபை மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபை ஆகியவற்றிலிருந்தே அதிக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாக அவர் குறிப்பிட்டார். மேலும், மட்டக்களப்பு காத்தான்குடியில் சிறு வன்முறை சம்பவங்கள் பதிவானதாக கஃபே குறிப்பிட்டுள்ளது.\nஇதேவேளை நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக 8 வேட்பாளர்கள் உள்ளிட்ட 39 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/haji-mastan-mirzas-son-sends-a-notice-to-superstar-rajinikanth-117051200055_1.html", "date_download": "2018-05-23T20:48:08Z", "digest": "sha1:RA4CRNLD7K3GBCS7QTUJZIWEAU7TOSGU", "length": 11414, "nlines": 151, "source_domain": "tamil.webdunia.com", "title": "எங்க அப்பா கதையைவா படம் எடுக்க போறிங்க! ரஜினிக்கு ஹாஜி மஸ்தான் மகன் மிரட்டல் | Webdunia Tamil", "raw_content": "\nவியாழன், 24 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஎங்க அப்பா கதையைவா படம் எடுக்க போறிங்க ரஜினிக்கு ஹாஜி மஸ்தான் மகன் மிரட்டல்\n���ூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கவுள்ள ரஜினியின் 161வது படம், மும்பையை கலக்கிய தாதா ஹாஜி மஸ்தான் கதை என்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூறப்பட்டது. ஆனால் இந்த தகவலை இயக்குனர் ரஞ்சித் மறுத்திருந்தார்\nஇந்நிலையில் ஹாஜி மஸ்தானின் வளர்ப்பு மகன், ரஜினிக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். தனது தந்தை ஒரு தாதா இல்லை என்றும், அவரை தாதா போன்று சித்தரித்து திரைப்படம் எடுத்தால் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்றும் அவர் அந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் ஹாஜி மஸ்தான் கதையை படமெடுக்க வேண்டும் என்றால் உண்மையான கதையை நான் தருகிறேன் என்றும் வேண்டும் என்றால் நானே அந்த படத்தை தயாரிக்கின்றேன் என்றும் கூறியுள்ளார்.\nமேலும் தனக்கு பின்னால் ஒரு படையே இருப்பதாகவும், தன்னுடைய எச்சரிக்கையை மீறி தன்னுடைய தந்தையின் கதையை படமாக்கினால் விளைவுகளை சந்திக்க வேண்டும் என்றும் அவர் ரஜினிக்கு அனுப்பிய நோட்டீஸில் தெரிவித்துள்ளார்.\nஇதுக்கா 75,000 ரூபாய் கொடுத்தோம் ஜஸ்டின் பீபரை வறுத்தெடுத்த மும்பை ரசிகர்கள்\nமும்பைக்கு மூட்டை கட்டிய நடிகை\nஐபிஎல் கோப்பை இவர்களுக்கு தான்: டிவிலியர்ஸ்\nராஜமெளலி கடவுளின் குழந்தை: சூப்பர் ஸ்டார் ரஜினி வாழ்த்து\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jakkamma.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-05-23T20:50:51Z", "digest": "sha1:S43IJUZ5CB3HWHTLXRDPMKSXOV7J6OTA", "length": 10693, "nlines": 196, "source_domain": "www.jakkamma.com", "title": "கடந்த 2015-ல் இந்தியாவில் நடைபெற்ற குற்றங்கள் குறித்த தகவல்களை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது", "raw_content": "\nகுற்றங்கள் குறித்த தகவல்களை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்.சி.ஆர்.பி) வெளியிட்ட செய்தி\nகடந்த 2015-ல் இந்தியாவில் நடைபெற்ற குற்றங்கள் குறித்த தகவல்களை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது\nநாடு முழுக்க 924967 புகார்கள் இந்தியாவில் 2015ம் ஆண்டில் பெறப்பட்டுள்ளது\nநாடு முழுக்க 30 தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது\nதமிழகத்தில் பெண்களுக���கு எதிரான பாலியல் தொந்தரவு புகார்கள் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது\n18263 சொத்துப்பிரச்சினை வழக்குகள் தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது\nகாவல்துறை கண்காணிப்பில் இருந்த 30 பேர் இறந்துள்ளதாகவும் , ஆனால் ஒருவர் கூட குற்றவாளி என அறிவிக்கப்படவில்லை\n92 ஆண்டுகளுக்கு பிறகு ரெயில்வே மற்றும் பொது பட்ஜெட்டை இணைக்க மத்திய அரசு திட்டம்\nமத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவாரஜ் மீண்டும் டுவிட்டரில் வேண்டுகோள்\nஆதார் இல்லாவிட்டால் ரயில் டிக்கெட் கிடையாது: கட்டாய நடைமுறை விரைவில் அமலாகிறது\nNext story ஐ.ஐ.டி நிறுவனங்களில், எம்.டெக் மற்றும் எம்.எஸ்சி படிப்புகளில் சேருவதற்கான:அறிவிப்பு\nPrevious story மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 ஆண்டு போனஸ் விரைவில் வழங்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி\n“ரத யாத்திரையை” தடுத்து நிறுத்த வேண்டும்\nமம்தா பானர்ஜியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு\nஇலக்கியம் / சமூகம் / சுவடுகள் / தமிழ்நாடு / நிகழ்வுகள்\nஅனிதா / சுவடுகள் அரசியல் ஆர்.கே.நகர் தொகுதி இநதியா/விளையாட்டு இநதியா அறிவியல் இநதியா சமூகம் இந்தியா/அரசியல் இந்தியா/சினிமா/ இன்று இந்தியா/சூழலியல் இந்தியா/நிகழ்வுகள் இந்தியா / பொருளாதாரம் இந்தியா/வணிகம் இந்தியா/விளையாட்டு இந்தியா அரசியல் இந்தியாசமூகம் இந்தியா சுவடுகள் உலகம் உலகம்/அரசியல் உலகம்/அறிவியல் உலகம்/சமூகம் உலகம்/ சூழலியல் உலகம்/நிகழ்வுகள் உலகம் / பொருளாதாரம் உலகம்/வணிகம் உலகம் விளையாட்டு சினிமா சினிமா/இன்று/தமிழ்நாடு சினிமா/நாளை சினிமா இன்று சிறப்பு கட்டுரைகள் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு/இலக்கியம் தமிழ் நாடு/இலக்கியம் தமிழ்நாடு/சினிமா இன்று தமிழ்நாடு/சுவடுகள் தமிழ்நாடு/நிகழ்வுகள் தமிழ்நாடு / வணிகம் தமிழ்நாடு அரசியல் தமிழ் நாடு அறிவியல் தமிழ்நாடு சமூகம் தமிழ்நாடு சூழலியல் நிகழ்வுகள் பெண்கள் வணிகம்/இந்தியா வலை விளையாட்டு\nSelect Category Uncategorized அனிதா / சுவடுகள் அரசியல் அறிவியல் இந்தியா இன்று இலக்கியம் உலகம் ஒலி/ஒளி சமூகம் சினிமா சிறப்பு கட்டுரைகள் சுவடுகள் சூழலியல் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு நாளை நிகழ்வுகள் நேற்று படத்தொகுப்பு பெண்கள் பொருளாதாரம் வணிகம் வலைவிளையாட்டு விளையாட்டு வேலைவாய்ப்பு\n“ரத யாத்திரையை” தடுத்து நிறுத்த வேண்டும்\nமம்தா ப��னர்ஜியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jakkamma.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-05-23T20:53:28Z", "digest": "sha1:7RXVYVZUMZLOYIMQ66ATVRR4TBA2WUET", "length": 11951, "nlines": 194, "source_domain": "www.jakkamma.com", "title": "மாதத்திற்கு 4 முறை மட்டுமே இலவச ரொக்கப் பரிவர்த்தனை : தனியார் வங்கிகள் அறிவிப்பு", "raw_content": "\nமாதத்திற்கு 4 முறை மட்டுமே இலவச ரொக்கப் பரிவர்த்தனை : தனியார் வங்கிகள் அறிவிப்பு\nடெல்லி: இனி மாதத்திற்கு 4 முறை மட்டுமே இலவசமாக ரொக்கப் பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும் என தனியார் வங்கிகள் அறிவித்துள்ளன. HDFC, ICICI, AXIS வங்கிகள் இந்த அறிவிப்பை நேற்று வெளியிட்டன. ஐந்தாவது முறையிலிருந்து ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. HDFC வங்கியில் 4 முறைக்கு மேல் ஒவ்வொரு முறைக்கும் தலா ரூ.150 சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு ரூ.25 ஆயிரம் வரை மட்டுமே வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nICICI வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் 5-வது பரிவர்த்தனையிலிருந்து ஒவ்வொரு ரொக்க பரிவர்த்தனைக்கும் ரூ.5 முதல் ரூ.150 வரை கட்டணம் வசூலிக்கப்படும். நாளொன்றுக்கு வங்கி கணக்கில் ரூ.50,000 வரை நேரடியாக டெபாசிட் செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. இதற்கு வாடிக்கையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nஇதே போல AXIS வங்கியும் ரொக்க பரிவர்த்தனைக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் உடனடியாக அமலுக்கு வந்தன. ரொக்கமில்லா பணப்பரிவர்த்தனையை அதிகரிக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நிபந்தனைகள் ATM-ல் பணம் எடுப்பதற்கோ, இணையதளம் வாயிலாக பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுவதற்கோ பொருந்தாது.\nசசிகலா புஷ்பாவை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை\nசி.எம். ஹெல்ப்லைன்: உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்\nஉத்தரகாண்ட்டில் கனமழை: கைலாஷ் மானசரோவர் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்\nNext story ஜெயலலிதா கீழே தள்ளிவிடப்பட்டாரா\nPrevious story அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகருடன் ஜெய்சங்கர் சந்திப்பு: இருதரப்பு நல்லுறவு குறித்து ஆலோசனை\n“ரத யாத்திரையை” தடுத்து நிறுத்த வேண்டும்\nமம்தா பானர்ஜியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு\nஇலக்கியம் / சமூகம் / சுவடுகள் / தமிழ்நாடு / நிகழ்வுகள்\nஅனிதா / சுவடுகள் அரசியல் ஆர்.கே.நகர் தொகுதி இநதியா/விளையாட்டு இநதியா அறிவியல் இநதியா சமூகம் இந்தியா/அரசியல் இந்தியா/சினிமா/ இன்று இந்தியா/சூழலியல் இந்தியா/நிகழ்வுகள் இந்தியா / பொருளாதாரம் இந்தியா/வணிகம் இந்தியா/விளையாட்டு இந்தியா அரசியல் இந்தியாசமூகம் இந்தியா சுவடுகள் உலகம் உலகம்/அரசியல் உலகம்/அறிவியல் உலகம்/சமூகம் உலகம்/ சூழலியல் உலகம்/நிகழ்வுகள் உலகம் / பொருளாதாரம் உலகம்/வணிகம் உலகம் விளையாட்டு சினிமா சினிமா/இன்று/தமிழ்நாடு சினிமா/நாளை சினிமா இன்று சிறப்பு கட்டுரைகள் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு/இலக்கியம் தமிழ் நாடு/இலக்கியம் தமிழ்நாடு/சினிமா இன்று தமிழ்நாடு/சுவடுகள் தமிழ்நாடு/நிகழ்வுகள் தமிழ்நாடு / வணிகம் தமிழ்நாடு அரசியல் தமிழ் நாடு அறிவியல் தமிழ்நாடு சமூகம் தமிழ்நாடு சூழலியல் நிகழ்வுகள் பெண்கள் வணிகம்/இந்தியா வலை விளையாட்டு\nSelect Category Uncategorized அனிதா / சுவடுகள் அரசியல் அறிவியல் இந்தியா இன்று இலக்கியம் உலகம் ஒலி/ஒளி சமூகம் சினிமா சிறப்பு கட்டுரைகள் சுவடுகள் சூழலியல் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு நாளை நிகழ்வுகள் நேற்று படத்தொகுப்பு பெண்கள் பொருளாதாரம் வணிகம் வலைவிளையாட்டு விளையாட்டு வேலைவாய்ப்பு\n“ரத யாத்திரையை” தடுத்து நிறுத்த வேண்டும்\nமம்தா பானர்ஜியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manisenthil.com/?p=948", "date_download": "2018-05-23T20:19:23Z", "digest": "sha1:2RAJDWUJM3N3E3AQETDV7NKABDXM75VX", "length": 6173, "nlines": 194, "source_domain": "www.manisenthil.com", "title": "வண்ணமற்ற சொற்கள். – மணி செந்தில்", "raw_content": "\nகடல்தீபன்..நிகழத்துடிக்கிற அதிசயத்தின் ஒரு துளி.\nகடக்க இயலா நினைவுகளின் துயர்நதி.\nநாம் தமிழர் கட்சி- இளைஞர் பாசறை.\nமணி செந்தில் எழுதிய நூல்கள்\nகடக்க இயலா நினைவுகளின் துயர்நதி.\nகடல்தீபன்..நிகழத்துடிக்கிற அதிசயத்தின் ஒரு துளி.\nகடக்க இயலா நினைவுகளின் துயர்நதி.\nகடல்தீபன்..நிகழத்துடிக்கிற அதிசயத்தின் ஒரு துளி.\nAnonymous on ஆம்.. நாங்கள் தமிழ்நாஜிக்களே… மணி செந்தில்\npara balakumar on ஆம்.. நாங்கள் தமிழ்நாஜிக்களே… மணி செந்தில்\nAnonymous on ஆம்.. நாங்கள் தமிழ்நாஜிக்களே… மணி செந்தில்\nயூர்கன் க்ருகியர் on ஆம்.. நாங்கள் தமிழ்நாஜிக்களே… மணி செந்தில��\nயூர்கன் க்ருகியர் on ஆம்.. நாங்கள் தமிழ்நாஜிக்களே… மணி செந்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D&si=0", "date_download": "2018-05-23T20:39:22Z", "digest": "sha1:5NIVL4BDKZNOCLMMAYAW7LLG2RSOKI6X", "length": 16952, "nlines": 272, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » தொழில்நுட்பம் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- தொழில்நுட்பம்\nபுதிய பொருள் ஒன்றைத் தயாரித்துவிட்டீர்கள். அதனை மக்களிடம் எப்படி எடுத்துச்செல்லப் போகிறீர்கள் உங்கள் பொருளை மக்கள் ஏன் வாங்கவேண்டும் உங்கள் பொருளை மக்கள் ஏன் வாங்கவேண்டும் விளம்பரங்கள் இல்லாவிட்டால் உங்கள் பொருளையோ சேவையையோ மக்களிடம் ஒழுங்காக எடுத்துச்செல்லக்கூட உங்களால் முடியாது. அதுவும் சரியான விளம்பரங்கள் இல்லையேல், உங்கள் பணம் [மேலும் படிக்க]\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : சதீஸ் கிருஷ்ணமூர்த்தி\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nபெரும் முதலீடு, உலகத் தரம், நவீன தொழில்நுட்பம் என்று ஆயிரம் பாஸிடிவ் விஷயங்கள் இருந்தாலும், தகுந்த விற்பனை பிரதிநிதிகள் இல்லாவிட்டால் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி தேக்கமடைந்துவிடும். அந்த வகையில், ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும் சக்தி, சேல்ஸ்மேன்.\nநுணுக்கமான தொழில்திறன், அறிவியல்பூர்வமான [மேலும் படிக்க]\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : சோம. வள்ளியப்பன் (Soma. Valliappan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nஎகிப்திய நாகரிகம் - Egipthiya Naagarigam\nஎகிப்திய நாகரிகம் பதப்படுத்தி, பத்திரப்படுத்தி நமக்கு அளித்திருக்கும் அதிசயங்கள் ஆயிரக்கணக்கானவை. அவற்றுள் ஒன்றுதான் ப்ரமிடு.\nமூவாயிரம் ஆண்டுகள் கழிந்த பின்பும் உடல் கெடாமல் பதப்படுத்தும் கலையை எகிப்தி-யர்கள் எப்படிக் கற்றார்கள்\nஅதிநவீன அறிவியல், தொழில்நுட்பம் எதுவுமே ப்ரமிடின் நிழலைக்கூடத் தொடமுடியாமல் இருப்பது எப்படி\nநாகரிகத்தின் தலைநகரமாக [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : எஸ்.எல்.வி. மூர்த்தி (S.L.V.Moorthy)\nபதிப்பகம் : புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)\nஒரு சிலர், உயர்ந்தவர்களாக இருப்பதால் மட்டுமே ஒரு தேசம் உயர்ந்து விடாது. தேச மக்கள் அனைவரும் உயர்ந்தால்தான் அது, உயர்ந்த தேசம். தொலைநோக்கு, ஒரு சவால்தான். நூறுகோடி மக்களாகிய நாம் அனைவரும் அற்ப விவகாரங்களை மறந்துவிட்டு, ஒன��றுபட்டு, கைகோர்த்துக் களம் இறங்கினால், [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : ஆ.ப.ஜெ. அப்துல் கலாம்\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nManivasagam Kumarasamy இந்த புத்தகம் படிக்க எனக்கு 4நாள் ஆயிற்று....ஷேர் பற்றி அறிவுரை நிறைய கூறியுள்ளார்..... உண்மையாகவே A to Z ...அதிக எடுத்துக் காட்டு கூறி bore அடிக்காமல் …\nKrishna moorthy எஸ்.ராவின் - உப பாண்டவம் சுமார் எட்டு அண்டுகளுக்கும் முன் என் ஆர்வம் மிகுதியில் திரு.ஜெயமோகனுக்கு ஒரு மெயில் (20/07/2011) செய்து ,உங்கள் எழுத்துக்களை இதுவரை வாசித்ததில்லை.எந்த வரிசையில் …\nஸ்ரீலேகா லோகநாதன் இந்த ஒரு புத்தகத்தில் அணைத்து பாகங்களும் இருக்கின்றதா இல்லையெனில் மற்ற பாகங்கள் எப்படி வாங்குவது \nசெல்வா kumar புக் எப்படி ஆர்டர் பண்றது\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nபூஜா விதானம், சாகித்திய அகாதெமி விருது, வாழ்வும் வரலாறும், vidiyal, மோட்டார் சைக்கிள், பொதுத்துறை, லினி, சொற்பொழிவுகள், அளவீடு, நான் யார், உயிருள்ள இயற்கை உணவுகள், பூம்புகார், மணலும் நுரையும், சக்திகளை, புற்று %\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் ராஜீவ்காந்தி -\nமகா பெரியவர் பாகம் 1 -\nஇறைச்சிக் கோழி வளர்ப்பு -\n2014 தேர்தல் வெற்றிகளும் வீழ்ச்சிகளும் -\nடெலிவிஷன் மெக்கானிஸமும் பழுது பார்த்தலும் - Television Mechanisamum Pazhudhu Paarthalum\nஉங்கள் குழந்தைக்கு அழகு தமிழ்ப் பெயர்கள் -\nகடைசி வீடு (அகதா கிறிஸ்டி) - Kadaisi Veedu\nசர்க்கரை நோய்க்கு ஃபுல்ஸ்டாப் (முடித்து வைக்கும் மூலிகைகள்) -\nவிருப்பமில்லாத் திருப்பங்கள் - Virupamilla Thirupangal\nவயல்காட்டு இசக்கி - Vayalkaatu Isakki\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99-2/", "date_download": "2018-05-23T20:26:08Z", "digest": "sha1:I6CWYXWWP53R6YFAEU2ESXQVUJGDGH4C", "length": 11891, "nlines": 79, "source_domain": "www.supportaiadmk.org", "title": "விவசாயிகளின் போராட்டங்களின் போது உயிர்நீத்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பல்வேறு விவசாயி சங்கங்கள் நன்றி - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்���ர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / விவசாயிகளின் போராட்டங்களின் போது உயிர்நீத்த...\nவிவசாயிகளின் போராட்டங்களின் போது உயிர்நீத்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பல்வேறு விவசாயி சங்கங்கள் நன்றி\nஉழவர் பெருந்தலைவர் திரு. நாராயணசாமி நாயுடுவுக்கு மணிமண்டபம் மற்றும் 1970 முதல் 1980-ம் ஆண்டு வரை நடைபெற்ற விவசாயிகளின் போராட்டங்களின் போது உயிர்நீத்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, பல்வேறு விவசாயிகள் சங்கங்கள் நன்றி தெரிவித்துள்ளன.\nதமிழக சட்டமன்றப் பேரவையில், கடந்த மாதம் 20-ம் தேதி, பேரவைவிதி 110-ன் கீழ், அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து உரையாற்றிய முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா, கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிப்படி, உழவர் பெருந்தலைவர் திரு. நாராயணசாமி நாயுடுவுக்கு, அவரது நினைவை போற்றி சிறப்பிக்கும் வகையில், கோவை மாவட்டத்தில் உள்ள அவரது நினைவிடத்தில், அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.\nமேலும், கடந்த 1970 முதல் 1980-ம் ஆண்டு வரை நடைபெற்ற விவசாயிகளின் போராட்டங்களின்போது, காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் பலியான 40 விவசாயிகளின் குடும்பங்களைச் சேர்ந்த வாரிசுதாரர்களுக்கு, தலா 5 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 2 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.\nஅதன்படி, திருவள்ளூர், கோவை, திருப்பூர், வேலூர், நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், கடந்த 1970 முதல் 1980-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற விவசாயிகளின் போராட்டங்களின் போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.\nமுதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் இத்தகைய சீர்மிகு நடவடிக்கைளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், வேலூரில் நேற்று அம்மாவட்ட தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. இதில், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக விவசாயிகள் சங்கமாநில தலைவர் திரு. எஸ்.ஏ.சின்னசாமி, கோவையில் உழவர் பெருந்தலைவர் திரு. நாராயணசாமி நாயுடுவுக்கு மணிமண்டபமும், விவசாயிகளின் போராட்டங்களின் போது உயிர்நீத்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவியும் வழங்கிய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.\nபெரம்பலூரில் நடைபெற்ற தமிழக விவசாயிகள் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டத்திலும், விவசாயிகள் போராட்டத்தில் உயிர்நீத்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கியும், நாராயணசாமிக்கு மண்டம் அமைக்க ஆணை பிறப்பித்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.\nமேலும், பெரம்பலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டத்தினை உயர்த்திடவும், பாசனத் தேவையினை பூர்த்தி செய்யும் வகையில், சுமார் 33 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள விசுவக்குடி நீர்த்தேக்கத் திட்டத்தினை விவசாயிகளுக்கு அர்ப்பணித்தது – மருதையாற்றின் குறுக்கே சுமார் 124 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய நிர்த்தேக்கம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டியது என விவசாயிகளின் நலன்காக்கும் வகையில் செயலாற்றிவரும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/health-benefits-of-red-pumpkin-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8B-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%03.84267/", "date_download": "2018-05-23T20:44:06Z", "digest": "sha1:BSP3QBKIZTCWLEG2PH3FGSVCY7GFDKSW", "length": 12488, "nlines": 220, "source_domain": "www.penmai.com", "title": "Health Benefits of Red Pumpkin - சிறுநீரகத்தில் வீக்கமா? இதோ சூப்பர\u0003 | Penmai Community Forum", "raw_content": "\nபொதுவாக பழங்கள் என்பது நம் ஆரோக்கியத்தில் அதிக பங்கை வகிக்கின்றன.\nபழங்களில் பல வகை இருந்தாலும் குளிர்ச்சியான சுபாவம் கொண்டது பரங்கிக்காய் மட்டும் தான், இது இனிப்பாக இருப்பதால் இதை சர்க்கரைப் பூசணி என்று சொல்கிறோம்.\nமணற்பாங்கான இடங்களில் விளையும் பரங்கிக்காய் மிகவும் சுவையாக இருப்பதுடன் கெட்டியாகவும் இருக்கும்.\nபரங்கிக்காயில் கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் “ஈ”, வைட்டமின் “பி” மற்றும் இரும்பு, துத்தநாகம், மெக்னீசியம், பாஸ்பரஸ், தாமிரம், பொட்டாசியம், நியாஸின், ஃபோலிக் அமிலம், கொழுப்பற்ற அமினோ அமிலங்கள் அதிகமாக உள்ளன.\nபரங்கிக்காயுடன் பருப்பு சேர்த்து கூட்டு மாதிரி செய்து சாப்பிடலாம். கறி செய்வதற்கும், சாம்பாரில் சேர்ப்பதற்கும் கூட இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.\nபித்தம் போகும், பசியை தூண்டும், சிறுநீர் பெருகும், இது வீரியபுஷ்டியை ஏற்படுத்துவதுடன் மேக நோயையும் நீக்கும் தன்மை உடையது.\nமூல நோய், எரிச்சல், தாகம், வயிற்றுப் பொருமல் ஆகியவற்றை குணப்படுத்தி விடும்.\nஉடலில் கெட்ட ரத்தத்தைத் தோற்றுவிக்கக் கூடியது.\nபரங்கிக் கொடியின் நுனியில் காணப்படும் தளிர்களை கறி செய்து சாப்பிட்டால், வயிற்றுப் பையில் காணப்படும் பொருமல் வாய்வு, குன்மம், வறட்சி முதலிய குறைகள் நீங்கப்பெற்று நல்ல பசி உண்டாகும்.\nபரங்கிக்காயின் விதைகளை உலர்த்தி எடுத்து உரித்து சாப்பிட்டு வந்தால் உடல் புஷ்டி ஆகும்\nமுதலில் பரங்கிக்காயை தோல் சீவி, துருவிக் கொள்ளவும்.\nவாணலியில் வெந்தயத்தை வறுத்து பொடித்துக் கொள்ளவும். பின்பு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகை பொரிய விடவும்.\nஇதில் கொஞ்சம் பெருங்காயமும், துருவி வைத்த பரங்கிக்காயையும் சேர்த்து நன்கு வதக்கவும்.\nபிறகு பொடிகளான மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கி அடுப்பை அணைத்து விடவும்.\nசூடு ஆறியதும் வெந்தயப் பொடியைச் சேர்த்து கிளறி விட்டால் சுவையான பரங்கிக்காய் தொக்கு தயார்.\nஉடலில் கட்டி இருந்தால் அதன் மீது இந்த தொக்கை பூசுவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்\nஇதை அடிக்கடி உணவில் சேர���த்து கொள்வதன் மூலம் வயிற்று கோளாறுகள் மற்றும் சிறுநீர் கோளாறு பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்\nபரங்கிக்காயை தோலை சீவி சிறு துண்டுகளாக நறுக்கவும். இதோடு வெங்காயம் மற்றும் பூண்டை சிறியதாக நறுக்கி கொள்ளவும்.\nவாணலியில் எண்ணெய் விட்டு பூண்டு, வெங்காயம் போட்டு வதக்கவும். பொன்னிறமாக வதங்கியதும் தக்காளி மற்றும் பரங்கிக்காயை சேர்த்து போட்டு வதக்கவும்.\nநன்றாக வதங்கியதும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து மூடி வைத்து வேக வைக்கவும். நன்கு வெந்ததும் இறக்கி ஆற வைத்து அரைத்து கொள்ள*வும்.\nபிறகு அரைத்ததை வேறு பாத்திரத்தில் போட்டு பால் ஊற்றி கொதிக்க வைத்து மிளகுத்தூள் மற்றும் கொத்தமல்லி தூவினால் ஆரோக்கியமான “பரங்கிக்காய் சூப்” தயார்.\nஇதை வாரம் இரு முறை சாப்பிட்டு வந்தால் நீர்ப்பை கோளாறுகள் மற்றும் குடல் புழுக்கள் நீங்கும்.\nவாத நோய், தீக்காயங்கள் சிறுநீரக வீக்கம் மற்றும் சிறுநீர் எரிச்சல் ஆகிய கோளாறுகளை இந்த சூப் குறைக்க வல்லது\nhealth benefits of red rice - தமிழன் மறந்த சிவப்பு அரிசியின் பெரு\nகோயில் பிராகாரத்தை எத்தனை முறை சுற்றினால் என்ன பலன் தெரியுமா\nஸ்ரீ ரங்கம் / திரு அரங்கம்\nஸ்ரீ பாலா திரிபுரஸுந்தரீ ஸ்தோத்ரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/protein-shake-good-or-bad.73344/", "date_download": "2018-05-23T20:56:34Z", "digest": "sha1:IJVKF5HOJYKZVBSZBAEHFJ7SAKS5WEVN", "length": 14226, "nlines": 278, "source_domain": "www.penmai.com", "title": "Protein shake good or bad? | Penmai Community Forum", "raw_content": "\n[h=1]புரோட்டீன் ஷேக்… நல்லதா கெட்டதா\n‘புரோட்டீன் பவுடர் சாப்பிட்டா உடம்பு ஃபிட்டா இருக்கும்னு சொல்றாங்க… எனக்கு புரோட்டீன் பவுடர் வாங்கிக்கொடு’ இன்றைய இளைஞர்கள் ஜிம்முக்கு செல்ல ஆரம்பித்ததும் வீட்டில் நச்சரிக்க ஆரம்பிக்கிற விஷயம் இது. ‘அன்றாட உணவில் இருக்கும் புரதத்தை நம்புவதைவிட புரோட்டீன் ஷேக், புரோட்டீன் பவுடர் பயன்படுத்துவது சிறந்தது’ என்ற நம்பிக்கை பலரிடம் உள்ளது.\nஒரு மனிதனுக்கு எவ்வளவு புரதச் சத்து தேவை, புரோட்டீன் ஷேக், பவுடர் போன்றவற்றை எந்த அளவில் எடுத்துக் கொள்ளலாம், தேவையான சத்துக்களை உணவின் மூலம் மட்டுமல் லாமல், இதுபோன்ற பானங்களின் வழியே எடுத்துக்கொள்வது சரியா போன்ற பல்வேறு சந்தேகங்களை மூத்த ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன் முன்பு வைத்தோம்.\n‘சரியான நேரத்தில், சரியான கேள்வி. புரதச் சத்து என்பது அமினோ அமிலங்களின் கூட்டுச் சங்கிலி. இதுதான் நம் உடல் இயக்கத்துக்கு வலு சேர்க்கிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் தினமும் சராசரியாக 50 கிராம் புரதம் அவசியம் தேவை. ஆனால், இதில் கால் பங்குகூட நாம் எடுத்துக்கொள்வது இல்லை என்பது தான் உண்மை. இதனால், புரதச் சத்து குறைவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கைதான் அதிகரித்திருக்கிறது. அதே நேரத்தில் தேவைக்கு அதிகமாகப் புரதச் சத்து உடலில் சேர்வதும் எதிர்வினையை ஏற்படுத்திவிடும்.\nநம் உடலுக்குத் தேவையான புரதச் சத்தை உண்ணும் உணவின் மூலமாகவே எடுத்துக்கொள்ளலாம். சைவப் பிரியர்கள் பால், தயிர், கீரை வழியாகவும், அசைவப் பிரியர்கள் மீன், முட்டை, கோழி இறைச்சியை எடுத்துக்கொள்வதன் மூலமாகவும் புரதச் சத்தைப் பெறலாம். இப்படி சாப்பிடும்போது, மற்ற ஊட்டச்சத்துக்களும், தாது உப்புக்களும் கிடைத்துவிடும். ஆனால், புரோட்டீன் ஷேக், பவுடரை அருந்தும்போது புரதத்தைத் தவிர, மற்ற சத்துக்கள் உடலில் சேருவது இல்லை. தவிர, புரதச் சத்துச் செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் தேவைப்படும். இதனால், உடனடியாக அதிக உணவுகளை நாம் சாப்பிட முடியாது.\nஜிம்முக்குச் செல்பவர்கள், அதிகம் உடலுழைப்பு உள்ளவர்களுக்குப் புரதச் சத்து அதிகமாகவே தேவை. அவர்கள் தகுந்த அளவுடன் மற்ற சத்துக்கள் உடலில் சேருவதைப் பாதிக்காமல் இருக்கும்படியும் அருந்த வேண்டும். மேலும், புரதச் சத்துப் பானங்கள் உடல் எடையைக் குறைக்க விரும்புபவர் களுக்குப் பரிந்துரை செய்யப்படுகிறது. சிலர், உடல் எடையைக் குறைக்கிறேன் என்று புரோட்டீன் ஷேக் பானங்களை மட்டுமே அருந்துகின்றனர். இது மிகவும் தவறு. இதனால், மிகக் கடுமையான பக்க விளைவுகளுக்கு ஆளாக நேரிடும்.\nதினமும் நமக்குத் தேவையான அளவு புரதத்தைக் காட்டிலும் அதிகமாக உடலில் சேரும்போது, சிறுநீரகம் பாதிக்கப்படுகிறது. சிறுநீரகத்தில் கல் தோன்றவும் வாய்ப்பு உண்டு. அதிகப் புரதச் சத்து உடலில் சேரும்போது, இதய நோய், கல்லீரல் தொடர்பான நோய்கள் வருவதற்கும் காரணமாகி விடுகின்றன. எனவே, புரோட்டீன் ஷேக், பவுடர்களைப் பயன்படுத்துபவர்கள் அவரவர் எடைக்கு எவ்வளவு தேவை என்பதை மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு எடுத்துகொள்வதே நல்லது.\nதற்போது கார்ப்பரேட் ஜிம்களின் மூலமே ப��ரோட்டீன் ஷேக் அதிகமாகப் பிரபலபடுத்தப்படுகிறது. நம் ஊரில் உள்ள சாதாரண ஜிம்களில் பயிற்சி மேற்கொள்பவர்களை, முட்டையின் வெள்ளைப் பகுதி, பருப்பு, பால், கோழி இறைச்சி போன்றவற்றைத்தான் சாப்பிட சொல்வார்கள். அதுதான் உடலுக்குச் சிறந்தது. ஒரு முட்டையில் ஆறு கிராம் அளவுக்கு புரதச் சத்து இருக்கிறது. இயற்கையான உணவுகளின் மூலம் புரதச் சத்து பெறுவதே ஆரோக்கிய மானது. உடலுக்குப் புரதச் சத்து மிகவும் தேவை. ஆனால், எதையும் அளவோடு பயன்படுத்த வேண்டும்” என்றார்.\nநினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும்\nProtein Rich Foods - புரதச்சத்து நிறைந்த 5 உணவுகள்\nVeg Protein - வெஜ் ப்ரோட்டீன்\nProtein Rich Foods - புரதச்சத்து நிறைந்த 5 உணவுகள்\nகோயில் பிராகாரத்தை எத்தனை முறை சுற்றினால் என்ன பலன் தெரியுமா\nஸ்ரீ ரங்கம் / திரு அரங்கம்\nஸ்ரீ பாலா திரிபுரஸுந்தரீ ஸ்தோத்ரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?tag=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-05-23T20:45:28Z", "digest": "sha1:YXYXEEQANC55X7G63CL22SY44MZWWW52", "length": 9356, "nlines": 185, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | வாபஸ்", "raw_content": "\nஇடமாற்றம் பெறும் நீதிபதி இளஞ்செழியனுக்கு சேவை மதிப்பளிப்பு\nநிதி நிறுவனங்களின் மோசடிகள் குறித்து நாடாளுமன்றில் முழுநாள் விவாதம்\nஇடியுடன் கூடிய மழையால் குடாநாடும் பாதிப்பு\nமுரசு மோட்டைப் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு\nத நியு இன்டியன் எக்ஸ்பிரஸ்\nமாலைதீவு நெருக்கடி: 9 அரசியல் தலைவர்களின் விடுதலை உத்தரவு வாபஸ்\nதற்போது மாலைதீவில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், சிறையிலுள்ள 9 அரசியல் தலைவர்களையும் விடுதலை செய்யுமாறு உச்ச நீதிமன்றம் விடுத்த உத்தரவை மீளப்பெற்றுள்ளது. மாலைதீவின் பிரதம நீதியரசர் அப்துல்லா சையீட் மற்றும் நீதிபதி அலி ஹமீட் ஆகியோர் நேற்று (செவ்வாய்க்கிழமை) கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து...\nவங்கிகளில் செலுத்துவதால் மட்டும் கறுப்பை வெள்ளையாக்க முடியாது: அருண் ஜெட்லி\nவங்கிகளில் செலுத்துவதால் மட்டும் கறுப்புப் பணத்தை ஒருவர் வெள்ளையாக்க முடியாது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நேற்று (சனிக்கிழமை) டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், கணக்கில் வராத பணத்தை வங்கிகளில் செலுத்தினால் மட்டும் அந்தப் பணத்தை சட்டப்பூர்வமா...\nசுங்கச்சாவடிகளில் மீண்டும் கட்டண வசூல் தொடங்கியது\nபழைய 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் மீளப்பெற்ற நடவடிக்கையைத் தொடர்ந்து, இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட கட்டண வசூல் நடைமுறை, மூன்று வார இடைவேளைக்குப் பின்னர் நேற்று (சனிக்கிழமை) மீண்டும் தொடங்கியது. ரூபாய் தாள்கள் வாபஸ் நடவடிக்கையால், இந்தியா முழுவதும் கடும்...\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyavidiyal.com/news/4809", "date_download": "2018-05-23T20:57:29Z", "digest": "sha1:QMQPXDL63WRX37HG4XFZHKMEZF4ET635", "length": 8554, "nlines": 45, "source_domain": "puthiyavidiyal.com", "title": "மட்டக்களப்பு அனர்த்த முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகள் தயார் நிலையில் | Puthiya Vidiyal", "raw_content": "\nநட்சத்திரங்களுக்கு என்ன கார் பிடிக்கும்\nதமிழ் சினிமா நட்சத்திரங்களின் தனிப்பட்ட விருப்பங்கள் சுவாரஸ்யமானவை. அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை அறிந்துவைத்துக் கொள்ள எப்போதும் ரசிகர்கள் ஆர்வம் காட்டுவது உண்டு. நம்முடைய நட்சத்திரங்களுக்கு...\nநடிகர் வடிவேலு நகைச்சுவை வேடங்களில் தனக்கென தனி பாணியை கையாண்டு நடித்து வருகிறார். ஒரு கட்டத்தில் கதாநாயகன் வேடங்களில் நடிக்க முடிவு செய்தார். அக்கதைகளும் நகைச்சுவை பின்னணியில் அமைக்கப்பட்டது. இம்சை...\nஏ.எல்.விஜய் இயக்கத்தில் தியா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் பிரேமம் புகழ் சாய் பல்லவி. இந்நிலையில் தியா வரும் 27-ம் தேதி வெளியாக உள்ளது. சாய் பல்லவி தற்போது தனுஷின் 'மாரி-2' படப்பிடிப்பில்...\nலவ்வுக்கு ஏது சார் வயசு, மனசுதான் மேட்டரு\nதங்கச்சி கேரக்டர்தான் என்றாலும் அந்தப் படத்தில் ஹீரோயினைவிட அதிகம் பேசப்பட்டவர் இந்த நடிகைதான். படத்தின் ஹீரோவோடு சேர்ந்து இவர் போட்ட தங்கச்சி சென்டிமென்ட் குத்தாட்டத்துக்கு தமிழகமே தாளம் போட்டது....\nஅடுத்தடுத்து தெலுங்கு படங்களில் ஒப்பந்தமாகியுள்ள தமன்னா உடல் எடை குறைப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மீண்டும் ஒல்லி பெல்லி தோற்றத்தை யோகா மற்றும் உடற்பயிற்சி மூலம் எளிதில் பெற்றுவிட முடியும் என்ற...\nமட்டக்களப்பு அனர்த்த முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகள் தயார் நிலையில்\nவங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தி��் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக எதிர்வரும் 5, 6 .7 ஆம் திகதிகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்படக்கூடிய அனர்த்த நிலை தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் மற்றும் அனைத்து அதிகாரிகளும் தயார் நிலையில் உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் தெரிவித்தார்.\nஇது தொடர்பான அரச அதிகாரிகளுடான அவசர கலந்துரையாடல் இன்று பிற்பகல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றது..\nவங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணத்தினால் கடல் பிராந்தியங்களில் ஏற்பட்டுள்ள அமுக்கம் காரணமாக மீனவர்களின் பாதுகாப்பு கருதி மீனவர்கள் மற்றும் கடல் நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் 5 ஆம் 6 ஆம் 7ஆம் திகதிகளில் தொழில் நடவடிக்கையில் ஈடுபடுவதை தவிர்த்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது .\nஅதேவேளை கரையோர பகுதிகளில் வாழ்கின்ற மக்களுக்கு இது தொடர்பாக தகவல்கள் பிரதேச செயலக அதிகாரிகள் ஊடாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ,அனர்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில் அதற்குரிய அதிகாரிகள் ஆயத்த நிலையில் இருப்பதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் தெரிவித்தார்.\nமாவட்ட செயலகத்தில் நடைபெற்ற அவசர கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட அரச திணைகள் உயர் மட்ட அதிகாரிகள் ,பொலிஸ் திணைக்கள அதிகாரிகள் , முப்படையின் உயர் அதிகாரிகள் ,சிவில் சமூக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்\nசுவாமி விபுலாந்தரின் 126வது பிறந்த தினம்\nமட்டக்களப்ப மாநகர சபையின் சித்திரை புதுவருட\nநட்சத்திரங்களுக்கு என்ன கார் பிடிக்கும்\nசந்திரகாந்தன் உட்பட ஐவருக்கும் மறியல் நீடிப்பு\nமாநகர சபை உறுப்பினர்களுக்குமிடையிலான மென்பந்து கிரிக்கட் போட்டி\nபொலிஸ் திணைக்கள சித்திரை புதுவருட நிகழ்வு\nவெளிநாடுக்கு தப்பியவர்களின் 17 ஆயிரம் கோடி சொத்து பறிமுதல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jakkamma.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2018-05-23T20:55:45Z", "digest": "sha1:4CYLDRM56HNZLJEAJ3G67FJMMRZC54C4", "length": 8767, "nlines": 191, "source_domain": "www.jakkamma.com", "title": "கர்நாடக பிரச்சனை காரணமாக 1500 கோடி வர்த்தகம் பாதிப்பு", "raw_content": "\nகர்நாடக பிரச்சன��� காரணமாக 1500 கோடி வர்த்தகம் பாதிப்பு\nஒட்டகத்தை பலியிட தடை: தமிழகத்தில் போராட்டம்\nஷல் கேஸ்எடுக்க தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது: வைகோ\nசசிகலா மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு\nNext story மகளிர் ஆணையத்தில் நிதி முறைகேடு விவகாரம் எப்ஐஆரில் கெஜ்ரிவால் பெயர் சேர்ப்பு\nPrevious story மாணவி கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை\n“ரத யாத்திரையை” தடுத்து நிறுத்த வேண்டும்\nமம்தா பானர்ஜியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு\nஇலக்கியம் / சமூகம் / சுவடுகள் / தமிழ்நாடு / நிகழ்வுகள்\nஅனிதா / சுவடுகள் அரசியல் ஆர்.கே.நகர் தொகுதி இநதியா/விளையாட்டு இநதியா அறிவியல் இநதியா சமூகம் இந்தியா/அரசியல் இந்தியா/சினிமா/ இன்று இந்தியா/சூழலியல் இந்தியா/நிகழ்வுகள் இந்தியா / பொருளாதாரம் இந்தியா/வணிகம் இந்தியா/விளையாட்டு இந்தியா அரசியல் இந்தியாசமூகம் இந்தியா சுவடுகள் உலகம் உலகம்/அரசியல் உலகம்/அறிவியல் உலகம்/சமூகம் உலகம்/ சூழலியல் உலகம்/நிகழ்வுகள் உலகம் / பொருளாதாரம் உலகம்/வணிகம் உலகம் விளையாட்டு சினிமா சினிமா/இன்று/தமிழ்நாடு சினிமா/நாளை சினிமா இன்று சிறப்பு கட்டுரைகள் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு/இலக்கியம் தமிழ் நாடு/இலக்கியம் தமிழ்நாடு/சினிமா இன்று தமிழ்நாடு/சுவடுகள் தமிழ்நாடு/நிகழ்வுகள் தமிழ்நாடு / வணிகம் தமிழ்நாடு அரசியல் தமிழ் நாடு அறிவியல் தமிழ்நாடு சமூகம் தமிழ்நாடு சூழலியல் நிகழ்வுகள் பெண்கள் வணிகம்/இந்தியா வலை விளையாட்டு\nSelect Category Uncategorized அனிதா / சுவடுகள் அரசியல் அறிவியல் இந்தியா இன்று இலக்கியம் உலகம் ஒலி/ஒளி சமூகம் சினிமா சிறப்பு கட்டுரைகள் சுவடுகள் சூழலியல் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு நாளை நிகழ்வுகள் நேற்று படத்தொகுப்பு பெண்கள் பொருளாதாரம் வணிகம் வலைவிளையாட்டு விளையாட்டு வேலைவாய்ப்பு\n“ரத யாத்திரையை” தடுத்து நிறுத்த வேண்டும்\nமம்தா பானர்ஜியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/districts/11082-medical-seat-scam-arrest-madhan-before-oct-6-madras-hc-tells-police.html", "date_download": "2018-05-23T20:15:42Z", "digest": "sha1:Q7S7Z2QGOJNSTURG3QYUID3MDPDWRCFE", "length": 9258, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பணமோசடி வழக்கில் மதனை கைது செய்ய காவல்துறைக்கு 2 வாரம் அவகாசம் | medical seat scam: Arrest Madhan before Oct 6, Madras HC tells police", "raw_content": "\nதூத்துக்குடி மக்களை நினைத்து மிகவும் வருந்துவதாக மம்தா பானர்ஜி என்னிடம் கூறினார் - கமல்ஹாசன்\nதூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டது\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் பணியிட மாற்றம்\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று இரவு 9 மணிக்கு சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி\nதூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை 5 நாட்களுக்கு முடக்கம் - தமிழக உள்துறை\nதூத்துக்குடியில் காவல்துறையினர் - ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே ஏற்பட்ட மோதலின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காளியப்பன் (22) என்பவர் உயிரிழப்பு\nதூத்துக்குடியில் 144 தடை உத்தரவை மீறியதாக கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு\nபணமோசடி வழக்கில் மதனை கைது செய்ய காவல்துறைக்கு 2 வாரம் அவகாசம்\nமருத்துவப் படிப்பு‌க்கு இடம் வாங்கித் தருவதா‌க பணமோசடியில் ஈடுப‌ட்ட வழக்கில் ‌மதனைக் கைது செய்ய காவ‌ல் துறைக்கு உயர்நீதிமன்றம் கூடுதல் அவகாசம் அளித்திரு‌க்கி‌றது.\nஇதுதொடர்பாக மதனின் தாயார் தங்கம் தாக்கல் செய்‌த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை ‌இன்று நடைபெற்றது. மதனைத் தேடி கா‌ஷ்மீர் ‌மற்றும் நேபாளத்துக்கு காவலர்கள் குழு சென்றிருப்பதாக காவல் துறை த‌ரப்பில் தெரிவிக்க‌ப்பட்டது. இறுதி அவகாசமாக 3 வாரங்கள் அளிக்குமாறு கா‌வல் துறை தரப்பில் கேட்க‌ப்ப‌ட்ட நிலையில், 2‌ வாரங்கள் அளிப்பதாக நீதி‌மன்றம் தெரிவித்தது.\nவிசாரணையை அக்டோபர்‌ ‌6ஆம் தேதிக்கு ஒத்தி‌வைத்த சென்னை உ‌யர் நீதிமன்றம், இந்த வழக்கில் எதிர்மனுதாரராக பாரிவேந்தரை சேர்க்காமல் அவரை குற்றம்சாட்டுவது சரியாகாது என்றும் தெரிவித்தது.\nஒருநாள் சாதாரண காய்கறி வியாபாரி...இப்போது ரூ.72 லட்சம் தங்க கடிகாரம் அணிந்த தங்க மனிதன்\nபயிர்கள் கருகியதால் சோகம்: விஷம் அருந்தி உயிரைவிட்ட விவசாயி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nராஜஸ்தானை வீழ்த்திய கொல்கத்தா அணி - ஐதராபாத்துடன் மோதுகிறது\nஆளுநருடன் முதல்வர், துணை முதல்வர் ஆலோசனை\nஸ்டெர்லைட் போராட்டம் : இணையதளங்களில் பரப்படும் பொய் பிரச்சாரங்கள்\nதொட்டதில் எல்லாம் ‘கில்லி’; அவருக்கு பெயர் ஏபி டிவில்லியர்ஸ்\nகணிதத்தில் 100/100: மாற்றுத��திறனாளி மாணவர்கள் சாதனை\nதூத்துக்குடி எஸ்பி, மாவட்ட ஆட்சியர் இடமாற்றம்\n2 புதிய வழித்தடங்களில் மெட்ரோ சேவையை தொடங்கி வைக்கிறார் முதல்வர்\n டி வில்லியர்ஸ் விளக்கம் : ரசிகர்கள் உருக்கம்\n சரித்திரம் காணாதப் புரட்சி வெடிக்கும்” கமல் ரெளத்ரம்\n‘என் பையன விடுங்க, நான் செத்துடுவேன்’ காலைப் பிடித்து கதறிய தாய்\nகர்நாடக முதல்வர் குமாரசாமி கடந்து வந்த பாதை: வளர்ச்சியும் வீழ்ச்சியும்\nநிர்மலாதேவியின் நீதிமன்றக் காவல் நீடிப்பு\nதமிழக அரசைக் கலைக்க வேண்டாமா - பிரதமருக்கு விஜயகாந்த் கடிதம்\nகர்நாடக முதல்வர்களை பாடாய்ப்படுத்தும் அரசு பங்களா: வாஸ்துபடி வீட்டை மாற்றும் குமாரசாமி\nசென்னை சூப்பர் கிங்ஸூடன் மோதப்போவது யாரு \n'பெண் ஹிட்லரா' அமெரிக்காவின் சி.ஐ.ஏ. தலைவர் \n'பத்மாவத்' படமும் ராம் மோகன் ராயும் \nதமிழகத்திலேயே நீட் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்: ஸ்டாலின்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஒருநாள் சாதாரண காய்கறி வியாபாரி...இப்போது ரூ.72 லட்சம் தங்க கடிகாரம் அணிந்த தங்க மனிதன்\nபயிர்கள் கருகியதால் சோகம்: விஷம் அருந்தி உயிரைவிட்ட விவசாயி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/10/12.html", "date_download": "2018-05-23T20:14:32Z", "digest": "sha1:ZXASQ3E3LZF752GSHYHQPGGIS6U5I4XL", "length": 13062, "nlines": 135, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "துபாயில் பிரதான 12 இடங்களில் இலவச வைபை சேவை ! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » துபாய் » துபாயில் பிரதான 12 இடங்களில் இலவச வைபை சேவை \nதுபாயில் பிரதான 12 இடங்களில் இலவச வைபை சேவை \nTitle: துபாயில் பிரதான 12 இடங்களில் இலவச வைபை சேவை \nதுபாய், அக்-17 துபை மாநகரின் கனவுகளில் ஒன்றான 'ஸ்மார்ட் துபை' நவீன நகர உருவாக்கத் திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சிப் பணிகள், வச...\nதுபை மாநகரின் கனவுகளில் ஒன்றான 'ஸ்மார்ட் துபை' நவீன நகர உருவாக்கத் திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சிப் பணிகள், வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.\nஅவற்றின் நீட்சியாக துபையின் 12 பிரதான மையங்களில் இலவச வைபை சேவை வழங்கப்படுகிறது.\n1. தி வாக் அட் ஜேபிஆர் (The Walk at JBR)\n2. முஹமது பின் ராஷித் போலிவார்டு (Mohammad Bin Rashid Boulevard)\n6. அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்கள் (All Metro Stations)\n7. துபை முழுவதுமுள்ள 100 பஸ் நிறுத்தங்கள் (100Bus Stations All Over Dubai)\n12. துபை விமான நிலையங்கள் (Dubai Airports)\non அக்டோபர் 17, 2016\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசவுதிக்கு பதிலடி கொடுத்த கத்தார்.. அனைத்து விமானங்களையும் நிறுத்தியது\nசவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் கத்தார் அரசு நிறுத்தியுள்ளது. சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள்...\nஅனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்\n[ திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம...\nஅல் ஜெஸீரா உள்ளிட்ட கத்தார் தொலைக்காட்சிகளை முடக்கிய சவுதி\nகத்தார் நாட்டுடனான தூதரக உறவுகளை முறித்துக்கொள்வதாக சவூதி பக்ரைன் எகிப்து ஆகிய நாடுகள் அறிவித்துள்ள நிலையில் கத்தார் நாட்டின் செய்தி தொலை...\nபயணத்தில் நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர்....\n(பயணத்தில்) நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர் விட்டுவிட்டவரையும் குறை கூறாதீர்... அல்லாஹ்வின் தூதர் \"ஸல்லல்லாஹு அலைஹி வ...\nநோன்பாளி ஒருவர் தன் மனைவியை முத்தமிடலாமா\nநோன்பாளி பகல் வேளைகளில் உடலுறவில் ஈடுபடுவது தான் தடுக்கப்பட்டுள்ளது. மனைவியை கட்டியணைப்பதிலோ, முத்தமிடுவதிலோ எந்தத் தடையுமில்லை. இதற்க...\nமனைவியை மகிழ்ச்சிப் படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய ஒரு சில விஷயங்கள்\nபெண்கள் உற்சாகமாக இருந்தாலே குடும்பம் நன்றாக இருக்கும் என மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர். அதாவது பெண்களைப்பற்றி ...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகத்தார் - அரபு நாடுகள் இடையிலான பிளவை சரிசெய்ய குவைத் மத்தியஸ்தம் செய்கிறது\nகத்தார் பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக நிதி உதவி அளித்து வருவதாக சமீப காலமாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மேலும் ஈரானுடன் கத்தார் நெரு...\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nகத்தாரை அரபு நாடுகள் தள்ளி வைக்கும் முடிவின் பின்னணியில் இஸ்ரேல் லீக்கான இமெயில் தகவலால் அம்பலம்\nதோஹா: அமெரிக்காவுக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரின் இ-மெயில் பரிமாற்றங்கள் சமீபத்தில் லீக் ஆகியிருந்தன. அதில், கத்தாரை தனிமைப்படுத்த ...\nஅஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் நமது ஊர் மக்களுக்கு, நமதூரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த இணைய தளத்தினை அறிமுகபடுத்துகிறோம்... உங்களின் படைப்புகள், கட்டுரைகள், மற்றும் அன்மை செய்திகளை போன்றவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள expressvkalathur@gmail.com என்ற எமது முகவரிக்கு அனுப்புங்கள் இதில் நீங்கள் பார்வையாளர்கள் அல்ல பங்காளர்களே\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karthikselvakumar.wordpress.com/2010/08/09/happy-bday-don-and-chezhian/", "date_download": "2018-05-23T20:44:47Z", "digest": "sha1:SUMGDVISCG332VQL7MUMWKZPQRXYRZ22", "length": 2744, "nlines": 47, "source_domain": "karthikselvakumar.wordpress.com", "title": "Happy bday Don And Chezhian | Karthik selvakumar's log", "raw_content": "\nநண்பர்கள் கூட்டத்தில் மரியாதையை கொண்டவனாய்\nஉன் குடும்பம் பாராட்ட பொறுப்பில் சிறந்தவனாய்\nநண்பர்கள் பஞ்சமில்லா அனைவரிடமும் நல்லவனாய்\nகட்டளைகளிலும் கை அசைவிலும் வல்லவனாய்\nகல்லூரி வரலாற்றில் யாரும் காணாத\nதொலை தேடல் கொண்ட GSஆய் நீ இருந்தாய்\nஉனக்கென்ன இருக்கும் உறவுகளை உயிராய் கருதினாய்\nஆனால் அவளுக்கென ஏங்கி ஏன் இன்றும் நீ வருந்தினாய் \nஉன் சிந்தனைகள் அனைத்தும் ஐன்ஸ்டீனை மறு வடிவமாய் காட்டி\nஉன் சிறு கருத்துகளால் பலரின் வாழ்க்கையே மாற்றி அமைத்தாய்\nநீங்கள் இரு��ரும் அவதரித்த இந்த நாளிலோ இரு சூரியன்\nகொண்ட உலகாய் மலர்ந்தது எங்கள் கல்லூரி வாழ்க்கை \nஎன் நண்பர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2016/03/17/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89/", "date_download": "2018-05-23T20:13:58Z", "digest": "sha1:WPT5FOT66532JB3BWUSVA5DRIU2GBICO", "length": 50807, "nlines": 350, "source_domain": "lankamuslim.org", "title": "சிந்தனை மாற்றீடுகளும் உள்முரண்பாடுகளும் – இஹ்வான்கள் ஒர் உதாரணமாக ….. | Lankamuslim.org", "raw_content": "\nசிந்தனை மாற்றீடுகளும் உள்முரண்பாடுகளும் – இஹ்வான்கள் ஒர் உதாரணமாக …..\nஇஸ்லாமிய உலகில் வேகமான சிந்தனா ரீதியிலும் ,செயல்பாட்டு ரீதியிலும் மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. இவைகளில் பெரும்பாலானவை புதிய சிந்தனைகள் என்பதை விட ஒரு மாற்றீடான சிந்தனை மற்றும் செயல்பாடு எனக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். குறிப்பாக அரபு வசந்தத்துடன் இந்த மாற்றீடான கருத்துக்கள் கூடிய அவதானத்தை பெற்றுள்ளது , பெரும்பாலும் இவை அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த இஸ்லாமிய கருத்தியல் மாற்றீடுகளாகவே முன்வைக்கப்பட்டிருந்தன.\nஅத்தகைய மாற்றீடான கருத்தியல்கள் கொண்டிருக்கும் நன்மை ,தீமை என்பதை விடவும் முதலில் அவை சமூக வெளியில் ஏற்படுத்தும் , சாதகமான ,பாதகமான தாக்கங்கள் என்ற கோணத்தில் அவற்றை ஆராய்வது முக்கியமானதாகும். மாற்றீடான சிந்தனைகளை ஒரு சமூக வெளியில் முன்வைக்கப்பட்டு அது தாக்கம் செலுத்தும் ஒரு கருத்தியலாக மாறும்போது ,அதற்கு ஆதரவும் ,எதிர்ப்பும் உருவாகின்றது அல்லது குறித்த ஒரு புதிய கருத்து தொடர்பில் ஏற்பும் , நிராகரிப்பும் சமூகத்தில் வெளிப்படுத்தப்படுகிறது. இந்த ஏற்பு அல்லது நிராகரிப்பு என்ற சமூகவெளிப்படுதல், ஒன்றில் குறித்த சமூகத்தில் இருக்கும் அனுகூலங்களை ஊக்கப்படும் அல்லது அதில் இருக்கும் பிரதிகூலங்களை ஊக்கப்படுத்தும். ஒரு கருத்தியல் நன்மைகளை கொண்டிருந்தாலும் அது ஏற்படுத்தும் தாக்கம் காரணமாக ஒரு சமூகத்தில் இருக்கும் பிரதிகூலங்களை ஊக்கப்படுத்துமாக இருந்தால் குறித்த சமூகம் அதன் சமூகத் தளத்தில் பிளவையும் பின்னடைவுகளையும் சந்திக்கும் . குறைந்த பட்சம் சமூகத்தின் இயக்கச்சக்தியான இருக்கும் துடிப்பான வாலிபர்களின் மத்தியில் இஸ்லாமிய களத்த���ல் நிரந்தர மந்தபோக்கை ஏற்படுத்தி விடவும் முடியும் , அப்படி நிகழ்ந்தால் அந்த மாற்றீடுகளை ஒரு இஸ்லாமிய சமூகத்தின் முன்னேற்றத்துக்கு துணைபுரிவதாக எப்படி ஏற்றுக் கொள்ளமுடியும் \nமாற்றீடான சிந்தனை கருத்தாடல்கள், விவாதங்கள்\nஒரு மாற்றீடான அல்லது புதிய ஒர் சிந்தனை ஒரு சமூக மட்டத்தில் முன்வைத்து அதை ஜனரஞ்சகப்படுத்துவதற்கு முன்னர் மாற்றீடான கருத்தியல் தொடர்பில் புத்திஜீவிகள் மத்தியில் உள்ளக கருத்தாடல்கள், விவாதங்கள் மேற்கொள்ளப்படல் வேண்டும் ,அவை குறித்த கருத்தியல்களின் சாதகமான ,பாதகமான தாக்கங்களை அளவீடு செய்யக் கூடியதாக இருக்க வேண்டும் இப்படிச் செய்யப்படும்போது குறித்த கருத்தியல் சமூக மட்டத்தில் , ஒரு ஜமாஅத் மட்டத்தில் ,ஜமாஅத்துக்களின் மத்தியில் ஏற்படுத்தப்போகும் தாக்கம் தொடர்பில் ஒரு முறைசார் கணிப்பீட்டை அந்த கருத்துக்களின் முகவர்கள் பெற்றுக்கொள்ள முடியும் ,இதன் மூலம் எமது முஸ்லிம் சமூகத்திற்கு பொருத்தமான கருத்துக்களையும் ,முன்னேற்றகரமான கருத்துகளையும் ஊக்கிவிக்கவும் ,பொருத்த மற்ற கருத்துக்களை விலக்கி கொள்ளவும் முடியுமாக அமையும், அப்படி செய்யப்படாது போனால் மாற்றீடான அல்லது புதிய சிந்தனைக் கருக்கள் பாதகமான தாக்க விளைவுகளை வெளிப்படுத்தி வளர்ச்சி அடைவதை தடுக்கமுடியாது போய்விடும்.\nமுழுஅளவிலான கருத்து சுதந்திரம் ,சிந்தனா ரீதியான ,செயல்பாடு ரீதியான மாற்றீடுகள் இன்றைய முஸ்லிம் உம்மாவுக்கு மிகவும் அவசியமானது என்பதை மறுக்க முடியாது. ஆனால் ஒரு சமூகம் உள்வாங்கும் கருத்துக்கள் ஏற்படுத்தப்போகும் தாக்கவீச்சின் (Range of affect ) மீதான முறையான கணிப்பீடு நியாயாதிக்கம் கொண்டதாக ஏற்றுக்கொள்ளப்படல் வேண்டும் , குறிப்பாக ஒரு இயக்கம் புதிய கருத்துக்களை உள்வாங்க முயற்சிக்கும்போதும் அதன் தாக்க வீச்சின் மீதான முறையான அளவீடு அவசியப்படுகிறது , நாம் ஒரு ‘’ஜனநாயக’’ இயக்கம் பல்வேறு கருத்துக்களை எப்போதும் வரவேற்கிறோம் என கூறுவதால் அல்லது நாங்கள் எங்கள் கருத்துகளுக்கு மட்டுமே பொறுப்புக் கூட முடியும் அதை மற்றவர்கள் பல்வேறுவிதமாக புரிந்துகொள்வதற்கு எல்லாம் எம்மால் பொறுப்பாக முடியாது என கூறுவதன் மூலமும் அது ஏற்படுத்தும் பாதகமான விளைவுகளில் இருந்து சமூகத்தை பாதுகாக்க முடிய��து\nமாற்றங்கள் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் பரவலாக இடம்பெற்றாலும் அவற்றை வரையறைகள் மூலமாக நெறிப்படுத்துவது முழுமையாக சாத்தியப்பாடு அற்றதாக இருந்தாலும் ஒரு பாரிய இஸ்லாமிய இயக்கமாக கருதப்படும் இஹ்வான்கள் மத்தியிலும் இடம்பெற்று வருகிறது , குறிப்பாக எகிப்து இஹ்வான்கள் மத்தியில் உள்ளகமுரண்பாடுகள் மிக ஆழமாக சென்றுள்ளதை கடந்த பல மாதங்களாக இரு குழுக்களாக பிரிந்து அறிக்கை ,மற்றும் தகவல் வெளியிடுவதில் இருந்து கண்டுகொள்ள முடியுமாக உள்ளது , புதிய இந்த உள்முரண்பாடுகள் கடந்த 2013 ஆம் ஆண்டு தொடக்கம் ஏற்பட்டு வருகிறது . புதிய , மாற்றீடான கருத்துக்கள் , அதை தொடர்ந்து கருத்துவேறுபாடுகள், அதன்பின்னர் கருத்தியல் ,செயல்பாட்டியல் முரண்பாடுகள் அதன்பின்னர் பிளவுகள் என்ற பாதகமான தாக்கங்கள் நோக்கி இஹ்வான்கள் இழுத்துச்செல்லப் படுவதை அவதானிக்க முடிகிறது.\nஎகிப்து இஹ்வான்களின் உள்முரண்பாடு தொடர்பில் பல கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன , தற்போதைய முரண்பாடுகள் சிந்தனாரீதியானது எனவும் இன்னும் சிலர் இல்லை இது நிர்வாக செயல்பாடுகள் சார்ந்தது எனவும் மற்றும்சிலர் இது எகிப்தின் மக்கள் எழுச்சி தோல்வியை சந்தித்தன் பின்னர் மக்கள் எழுச்சியை வழிநடாத்திய புதிய தலைமுறைக்கும் , கடந்த 20 ஆண்டுகளாக நிர்வாக இருக்கும் தலைமுறைக்கும் இடையில் தோன்றியுள்ள சிந்தனா , மற்றும் செயல்பாட்டு கருத்தியல் சார்த்த முரண்பாடுகள் எனவும் வேறுபட்ட கருத்துக்களை கூறினாலும் அனைவரும் குறித்த முரண்பாடுகள் இஹ்வான்களை குழுக்களாக பிரிந்து தமக்குள் கடுமையான கருத்து மோதலில் ஈடுபடும் மோசமான நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. பிளவையும் இரண்டு தலைமைகளையும் உருவாக்கி விட்டுள்ளது என்று குறிப்பிடுவதில் உடன் படுகிறார்கள் . .\nகலீல் அனானி, அஹமட் தாஹா , அப்துல்லாஹ் அல் கரியூனி\nஇது தொடர்பில் அமெரிக்க பல்கலை கழகம் ஒன்றின் அரசியல் துறை பேராசிரியர் கலீல் அனானி குறிப்பிடும்போது இஹ்வானுள் முஸ்லிம் அமைப்பின் அதன் நிர்வாகத்தில் கடந்த 20 ஆண்டுகளாக அதிகாரம் செலுத்தும் அதன் பழைய பாதுகாவலர்களுக்கும் , நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் புரட்சியை ஏற்படுத்திய புரட்சியின் தலைமுறைக்கும் இடையில் ஆழமான பிரச்சினை ஏற்பட்டுள்ளது . புரட்சி தலைமுறை அதனி���த்தில் முற்றிலும் வேறுபட்ட கனவை கொண்டுள்ளது என குறிப்பிடுகிறார் .\nஇன்னும் எகிப்திய எழுத்தாளரும் ஆய்வாளர்களில் ஒருவருமான அஹமட் தாஹா இந்த முரண்பாட்டை கூர்மையான மற்றும் ஒரு பெரிய நெருக்கடி, என குறிப்பிடுவதுடன் இந்த முரண்பாட்டை இளைஞர் தலைமை மற்றும் வரலாற்று தலைமை ஆகியவற்றுக்கு இடையிலான நெருக்கடியாக அவர் பார்ப்பதுடன் இஹ்வான்களின் வரலாற்றில் நிகழ்த்த மிகப் பெரிய நெருக்கடியாக இது இருக்கலாம் என குறிப்பிடுகிறார் . மேலும் இந்த முரண்பாடு அந்த அமைப்பை செயலிழக்க மற்றும் உடைத்துவிடக் கூடியதாக கருதுகிறார் .\nஇதற்கு முன்னரும் இதுபோன்ற முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தாலும் அவை நிர்வாக பிரச்சினை சார்ந்த இருதுள்ளது ஆனால் தற்போதைய முரண்பாடுகள் சிந்தனை சார்ந்ததாக உள்ளதாக அப்துல்லாஹ் அல் கரியூனி என்ற அரபு ஊடகவியலாளர் அவரின் கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார்.\nபொதுவாக அரபுலகின் இது தொடர்பில் எழுதும் ஊடகவியாளர்கள் இந்த உள்முரன்பாட்டை மிகப் பெரிய பிரச்சினையாகவும், இஹ்வான்கள் இதுவரை சந்தித்த உள்முரன்பாடுகளில் தற்போது தோன்றியுள்ள முரண்பாடு மிகவும் ஆழமானது, இது இஹ்வான்களை இரண்டு முகாம்களாக உடைக்கும் அளவுக்கு சென்றுள்ளது என குறிப்பிடுகின்றனர். .இந்த உள்முரண்பாடு அமைப்பின் பெரிய ஒரு நோயின் அடையாளமாக கலீல் அனானி மற்றுமொரு ஆக்கத்தில் குறிப்பிடுகிறார். அதேவேளை ஜோர்டான் இஹ்வான்கள் மத்தியிலும் உள்முரண்பாடுகள் உச்சம் பெற்றுள்ளன என தகவல்கள் குறிப்பிடுகின்றன .\nஉள்முரண்பாட்டுக்கான காரணம்- காலித் ஜஹ்பரானி\nஇஹ்வாங்களின் தலைமை யின் ஒரு பகுதினர் 70 களிலும் பிற்பகுதிலும் , 80 களிலும் ஓரம்கட்ட முயற்சித்த செய்யித் குத்துப் சிந்தனையின் தாக்கம் இளைஞர்களுக்கு மீண்டும் ஏற்பட்டுள்ளதாகவும் செல்லப்படுகிறது. இஹ்வான் அமைப்பை விட்டும் தூரமாகி இருக்கும் அணியின் தலைவர் இஹ்வான்களின் காலித் ஜஹ்பரானி குறிப்பிடும்போது , இஹ்வான்களுக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள முரண்பாடு நிர்வாகம் சார்ந்து அல்ல சிந்தனை சார்ந்தது என குறிப்பிடுகிறார் . மேலும் சற்று ஆழமாக இந்த ஆராய்ந்தால் இப்போது உச்சம் பெற்றுள்ள உள்முரண்பாட்டை இப்படி அடையாளப்படுத்த முடியும் அதாவது தற்போது மத்திய கிழக்கு எதிர்கொள்ளும் சூழ்நிலை இஹ்வாங்களின் பெரும்பானான இளைஞர்களை இஹ்வான் அமைப்புக்குள் இருக்கும் செய்யித் குத்துப் சிந்தனை வட்டத்தை நோக்கி திருப்பிவிட்டுள்ளது, இதன் காரணமாக புதிய தலைமுறையினர் செய்யித் குத்துப் சிந்தனை வட்டத்தை ஆதரிக்கும் வேகம் அதிகரித்துள்ளது இது சிந்தனை மாற்றீட்லாளர்களை அச்சமடைய செய்துள்ளது அல்லது அவர்களை தூரப்படுத்தியுள்ளது எனக் கூறலாம் ,\nயூஸுப் கர்ழாவியின் ஐந்து அம்ச ஒற்றுமை முன்மொழிவு\nகலாநிதி யூஸுப் அல் கர்ழாவி எகிப்து இஹ்வான்கள் மத்தியில் சிந்தனையிலும் ,செயல்பாட்டிலும் , வேறுபாடுகளும் , வித்தியாசங்களும் தோன்றியுள்ளமையையும் அது அனைவரையம் காயப்படுத்தி ,வேதனைப்படுத்துவதாகவும் குறிப்பிடுகிறார். .இஹ்வான்களை ஒன்றுமைப்படுத்தி ஒன்றுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்ட யூஸுப் அல் கர் ழாவி கடந்த மாதம் ஐந்து அம்சங்கள் கொண்ட முன்மொழிவு ஒன்றை முன்வைத்து இஹ்வான்களை ஒருமைப்பாடு மற்றும் ஒன்றுமை நோக்கி அழைத்தார். இதன்போதே அவர் இஹ்வான்கள் மத்தியில் சிந்தனையிலும் ,செயல்பாட்டிலும், வேறுபாடுகளும், வித்தியாசங்களும் தோன்றியுள்ளமையையும் குறிப்பிட்டிருந்தார் .\nஅவர் முன்வைத்த ஐந்து முன்மொழிவுகளில் முக்கியமாக குறிப்பிடப்பட்டுள்ள முழு அளவிலான உள்ளக தேர்தல்: அத்தகைய வாக்கெடுப்புக்கு செல்லும் வரை இஹ்வான்கள் அறிக்கைப் போர் புரிவதையும் , பிளவை ஆழமாக்கக் கூடிய கருத்துக்களை, தீர்மாங்களை வெளியிடுவதில் இருந்து தவிந்து இருக்குமாறும் ஒருவருக்கொருவர் பொறுமையை கடை பிடிக்குமாறும் வேண்டியிருந்தார். அவரின் இந்த வேண்டுகோள் இஹ்வாங்களின் பிளவில் ஆழத்தை காட்ட போதுமானதாக உள்ளது.\nயூஸுப் அல் கர்ழாயின் அழைப்பை இஹ்வான்களின் உத்தியோகபூர்வ ஊடக பேச்சாளர் முஹம்மது முன்தசிர் ஏற்றுகொண்தாக அறிவித்தார், கடந்த மாதம் 3 February 2016 இஹ்வான் அமைப்பு அந்த அமைப்பின் பொது ஒழுங்கு விதிகளின் மாற்றத்தை ஏற்படுத்த இணங்கியதுடன் அதற்கான வேலைகள் தொடக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது, தற்போது பொது ஒழுங்கு விதிகளில் முன்மொழிவுகளை பரிமாறி வருகின்றது உத்தியோகபூர்வமாக அறிக்கை ஒன்றில் அதன் நிர்வாக கட்டமைப்பில் மாற்ற முன்மொழிவுகளை வெளியிட்டிருந்தது .ஆனால் மறு பக்கதில் சில அதன் தலைவர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிழம்பியது ,யூஸுப் ���ல் கர்ழாவி தனது வேலையைப் பார்க்க வேண்டும், ஜமாஅத்தின் உள்விவகாரங்களில் அவர் தலையிடக் கூடாது ஜமாஅத்துக்குல் அவருக்குஎந்த அதிகாரமும் இல்லை என கூறும் அளவுக்கு அறிக்கைகளை வெளியிட்டனர் , ஆனால் இஹ்வான்களின் உத்தியோகபூர்வ அறிக்கைகள் யூஸுப் அல் கர்ழாவியை தமது ஒரு அங்கமாகவே உறுதிப்படுத்துவது போன்று இருந்தது , இங்கு முரண்பாட்டாளர்கள் தமது முரண்பாடுகள் ஒரு ஜனநாயக தளத்தில் இருந்து வெளியிடப்படும் கருத்துகள் என்றே அவற்றை அடையாளப்படுத்த முற்படுகின்றனர், இந்த கட்டுரையின் நோக்கம் முரண்பாடுகளை எடுத்து ஆராய்வது அல்ல என்பதால் அதை விளக்கமாக பார்க்க வேண்டிய தேவை இங்கு இல்லை.\nஎந்தவொரு அமைப்பின் பிளவும் பின்விளைவுகளை கொண்டது\nஇங்கு புதிய கருத்துக்களையும் மாற்றீடுகளையும் வரவேற்கும் நிலையில் உள்ள அமைப்புக்கள் , அதன் உள்புறமும் ,வெளிப்புறமும் கருத்துக்களையும் மாற்றீடுகளையும் எப்படி அளவீடு செய்வது , அதன் அளவீட்டு கருவியாக எதை பயன்படுத்துவது ,அவற்றை எப்படி உள்வாங்குவது, அல்லது நிராகரிப்பது போன்ற கேள்விகளுக்கு தெளிவான தீர்வை கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் .\nஇன்று மத்திய கிழக்கில் முஸ்லிம் உம்மா அனுபவித்து வரும் மிக மோசமான சூழ்நிலையில் இஹ்வான்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பிளவுகள் மட்டுமல்ல எந்தவொரு அமைப்பின் மத்தியிலும் ஏற்படும் பிளவு முஸ்லிம் உம்மா அனுபவிக்கும் தோல்வியிலும் , வெற்றியிலும் பாரிய தாக்கம் கொண்டதாகவே அமையும் என்ற புரிதலுடன் கட்டுரையில் மேற்கண்ட கருத்துக்கள் ஒப்பிட்டு எமது நாட்டு சூழலுடன் உரசி பார்த்து சமூக ,மற்றும் ஜமாஅத்துக்களின் தேவைகளின் ஊடக விளங்கிக் கொள்வது தான் இங்கு வேண்டப்படுகிறது.\nஒரு சதாப்பத்துக்கு முன்பு மேற்கின் பல்வேறு சிந்தனைகளை இஸ்லாமிய மயப்படுத்தும் செயல்பாடுகளை முஸ்லிம் உலகில் அவதானிக்க கூடியதாக இருந்த அதேவேளை தற்போது இஸ்லாமிய சிந்தனைகளை மேற்குமயப்படுத்தும் தீவிர முயற்சிகள் இடம்பெறுகிறதோ என இளம் சமூகம் சிந்திக்கும் நிலையை உருவாக்கி இருக்கிறது, என்ற உண்மையை விளங்கிக் கொண்டு இதை அணுக வேண்டும், முஸ்லிம் உம்மாவின் 700 மில்லியனாக இருக்கும் இளைஞர்கள் அரசியல் ,சமூகம் சார்ந்த ஒவ்வொரு புதிய கருத்துக்களையும் ,மாற்றீடுகளையும் எப்படி அணுக��கிறார்கள் என்பதை புரிந்து கொள்வது செயல்பாட்டாளர்களுக்கு மிகவும் அவசியமானது.\nநடைபெறும் சம்பவங்கள் -எனது உம்மத்தின் கருத்து வேறுபாடு ஒரு அருளாகும் (”இஹ்திலாபுல் உம்மதி ரஹ்மதுன்”) என இறுதித் தூதர் மீது இட்டுக்கட்டப்பட்ட ஒரு ஹதீஸின் உண்மைநிலையை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.\nமார்ச் 17, 2016 இல் 10:24 பிப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« ஜாதி கொலைகள் 81 ஆனால் யாரும் தண்டிக்கப்படுவதில்லை \nமூன்று முஸ்லிம் பெண்கள் செலுத்திவந்த விமானம், பெண்களுக்கு வாகன அனுமதி மறுக்கும் சவூதியில் \n//இங்கு புதிய கருத்துக்களையும் மாற்றீடுகளையும் வரவேற்கும் நிலையில் உள்ள அமைப்புக்கள் , அதன் உள்புறமும் ,வெளிப்புறமும் கருத்துக்களையும் மாற்றீடுகளையும் எப்படி அளவீடு செய்வது , அதன் அளவீட்டு கருவியாக எதை பயன்படுத்துவது ,அவற்றை எப்படி உள்வாங்குவது, அல்லது நிராகரிப்பது போன்ற கேள்விகளுக்கு தெளிவான தீர்வை கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் .//// good point of view\nஇஹ்வாங்களின் தலைமை யின் ஒரு பகுதினர் 70 களிலும் பிற்பகுதிலும் , 80 களிலும் ஓரம்கட்ட முயற்சித்த செய்யித் குத்துப் சிந்தனையின் தாக்கம் இளைஞர்களுக்கு மீண்டும் ///ஏற்பட்டுள்ளதாகவும் செல்லப்படுகிறது. இஹ்வான் அமைப்பை விட்டும் தூரமாகி இருக்கும் அணியின் தலைவர் இஹ்வான்களின் காலித் ஜஹ்பரானி குறிப்பிடும்போது , இஹ்வான்களுக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள முரண்பாடு நிர்வாகம் சார்ந்து அல்ல சிந்தனை சார்ந்தது என குறிப்பிடுகிறார் . மேலும் இதை சற்று ஆழமாக ஆராய்ந்தால் இப்போது உச்சம் பெற்றுள்ள உள்முரண்பாட்டை இப்படி அடையாளப்படுத்த முடியும் அதாவது தற்போது மத்திய கிழக்கு எதிர்கொள்ளும் சூழ்நிலை இஹ்வாங்களின் பெரும்பானான இளைஞர்களை இஹ்வான் அமைப்புக்குள் இருக்கும் செய்யித் குத்துப் சிந்தனை வட்டத்தை நோக்கி திருப்பிவிட்டுள்ளது, இதன் காரணமாக புதிய தலைமுறையினர் செய்யித் குத்துப் சிந்தனை வட்டத்தை ஆதரிக்கும் வேகம் அதிகரித்துள்ளது இது சிந்தனை மாற்றீட்லாளர்களை அச்சமடைய செய்துள்ளது அல்லது அவர்களை தூரப்படுத்தியுள்ளது எனக் கூறலாம் ,//\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதுருக்கி நீதிமன��றம் சதிப்புரட்சியில் ஈடுபட்ட 104 இராணுவத்தினருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது\nஅமெரிக்காவை தொடர்ந்து பராகுவே நாடும் பலஸ்தீனர்களின் முதுகில் குத்தியது \nநவீன இஸ்லாமிய எழுச்சியில் பெண்களின் வகிபாகம்\nஎகிப்து பாராளுமன்றத்தை கலைக்குமாறு தீர்ப்பு ,தீர்ப்பை சதிப் புரட்சி' என்று வர்ணிக்கும் இஹ்வான்\nஇன்று உலக ந‌ட்பு ‌தின‌ம்\nகண்டியில் போலி டாக்டர் கைது\nமுஸ்லிம்கள் அரபு மொழியை தமது பிரதான மொழியாக எடுத்துக் கொள்ளவேண்டும்\nசட்டவாட்சி,நல்லாட்சியை ஏற்படுத்துவதில் கிழக்கு ஜனாதிபதியுன் கைகோர்கின்றது: ஹபீஸ் நஸீர்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nIRFAN on துருக்கி ஜனாதிபதி அர்துவான் கொ…\nIRFAN on துருக்கி ஜனாதிபதி அர்துவான் கொ…\nIRFAN on அமெரிக்காவை தொடர்ந்து பராகுவே…\nIRFAN on அமெரிக்காவை தொடர்ந்து பராகுவே…\nMurukan Kanes on மேதின -செய்தியும் -இஸ்லாமிய பொ…\nsathath on புத்தளத்தில் 560 வறிய குடும்பங…\nRiyas on அல்-குர்ஆனின் பகுதிகளை நீக்க க…\nImran on அன்வர் இப்ராஹிம் மஹதிர் மொஹமத்…\nஅமைச்சர் on அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பி…\nஎஸ் ஹமீத் on சம்பந்தனின் நிலைப்பாடு மிகுந்த…\nMufahir on சம்பந்தனின் நிலைப்பாடு மிகுந்த…\nKiyas KKY on சம்பந்தனின் நிலைப்பாடு மிகுந்த…\nRiyas on சம்பந்தனுக்கும் ஹபாயா வேண்டாமா…\nRiyas on சண்முகா : தற்காலிக இடமாற்றம் த…\nCadr KKy on சண்முகா : தற்காலிக இடமாற்றம் த…\nதுருக்கி நீதிமன்றம் சதிப்புரட்சியில் ஈடுபட்ட 104 இராணுவத்தினருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது\nஅமெரிக்காவை தொடர்ந்து பராகுவே நாடும் பலஸ்தீனர்களின் முதுகில் குத்தியது \nஇந்தியா – ரஷ்யா இடையிலான உறவில், ஒரு புதிய பரிமாணம் : மோடி\nஜனாதிபதியின் முன். பிரதானி, முன். மரக்கூட்டுத்தாபன தலைவருக்கு விளக்க மறியல் நீடிப்பு\nஎல்லை மீள்நிர்ணயம் மூலம் எமது செயற்பாட்டு எல்லைகளை நிர்ணயிக்க இடமளியோம்: திலகராஜ்\n8 பேர் பலி, 38,048 பேர் பாதிப்பு\nதுருக்கி ஜனாதிபதி அர்துவான் கொலை முயற்சியில் இருந்து தப்பினார் \nதமிழ் மக்களுடன் மீண்டும் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கவேண்டிய சூழல் உருவாகும் : கோட்டா\nசைவப்பிரியரான ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டார் என்பது உறுதியாம் \nமார்க்கத்தை பாதுகாக்க மிஷனரி கல்வியை புறக்கணித்து பெற்றகல்விமுறை இது ..ஹுஸைன் இஸ்மாயில்\n« டிசம்பர் ஏப் »\nதுருக்கி நீதிமன்றம் சதிப்புரட்சியில் ஈடுபட்ட 104 இராணுவத்தினருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது… twitter.com/i/web/status/9… 1 day ago\nஅமெரிக்காவை தொடர்ந்து பராகுவே நாடும் பலஸ்தீனர்களின் முதுகில் குத்தியது \nஜனாதிபதியின் முன். பிரதானி, முன். மரக்கூட்டுத்தாபன தலைவருக்கு விளக்க மறியல் நீடிப்பு lankamuslim.org/2018/05/22/%e0… https://t.co/QalHChFCbX 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/tips/animation-industry-scope-career-opportunities-003643.html", "date_download": "2018-05-23T20:44:22Z", "digest": "sha1:ZRVXDXRHPI75XLP4R6BWDSOYMRWZBSKV", "length": 11071, "nlines": 96, "source_domain": "tamil.careerindia.com", "title": "இனி எல்லாம் 'அனிமேஷன்' செயல்! ஜாலியான வேலை... ஏகப்பட்ட சம்பளம்... | Animation Industry: Scope & Career Opportunities - Tamil Careerindia", "raw_content": "\n» இனி எல்லாம் 'அனிமேஷன்' செயல் ஜாலியான வேலை... ஏகப்பட்ட சம்பளம்...\nஇனி எல்லாம் 'அனிமேஷன்' செயல் ஜாலியான வேலை... ஏகப்பட்ட சம்பளம்...\nடெக்னாலஜிக்கு ஏற்ப அதிவேகமாக தன்னையும் தயார் படுத்திக்கொண்டு, எண்ணிப்பார்க்க இயலாத விஷயங்களை கண்முன்னே காட்டும் சிறப்பு அனிமேஷன் துறையால் மட்டுமே சாத்தியப்படும் என்றால் மிகையாகது.\nகம்யூட்டர் துறையை பொருத்தமட்டில் செல்வாக்கும், செருக்கும் பெற்ற துறையாக விளங்குகிறது. ஒரு நிழற் படத்தை திரையில் உயிரோட்டமாக நகரச் செய்வதே அனிமேஷன்.\nஇது திரைப்படத்திற்கான ஒரு துறை என்றிருந்த காலம் மாறி கல்வி, ஆய்வு என பல்வேறு துறைகளை தன் கைவசமாக்கியுள்ளது.\nசிறுவர் முதல் முதியவர் வரை, கல்வி முதல் சினிமா வரை அனிமேஷன் காட்சிகளை விரும்பாதவர் எவரும் இலர் என்றே கூறலாம். 3டி அனிமேஷன் செயலாக்கம் குழந்தைகள் மட்டுமல்லாது அனைவரிடமும் பிரசித்தி பெற்று வருகின்றன.\nஇதில் பயிற்சி பெற்று தேர்ச்சி பெறும் பட்சத்தில்,\nடிஜிட்டல் இங்க் அண்ட் பெயிண்ட் ஆர்டிஸ்ட்\nபோன்ற பல்வேறு வகையான பணி வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.\nபொதுவாக துருதுருவென அனைவரிடத்திலும் சகஜமாக பேசுவது, ஆடுவது, வித்தியாசமாக சிந்திப்பது போன்ற சாராம்சங்களை கொண்ட சிட்டி ரோபோவா நீங்கள் உங்களுக்கான துறைதான் இது. சார்ப்பான கிரியேட்டிவிட்டி கொண்ட ஒருவரின் கற்பனை சக்திக்கான சவால் என்று கூட கூறலாம்.\nஇதற்கு ஓவியம் வரைவதில் அடிப்படைத் திறனும் ஆர்வமும் பெற்றிருப்பது அத்தியாசியத் தேவை. கம்ப்யூட்டரை கையாளும் திறன் பெற்றிருப்பது கூடுதல் பலம்.\n+2 முடித்திருந்தால் இதில் டிகிரி, டிப்ளமோ, ���ான்றிதழ் படிப்புகளில் சேரலாம்.\nஇன்டஸ்ட்ரியல் டிசைன் சென்டர், ஐ.ஐ.டி., இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன் போன்றவை இதில் பல்வேறு வகையான படிப்புகளை வழங்கி வருகின்றன.\nநேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன் (www.nid.edu.com)\nஜீ இன்ஸ்டிடியூட் ஆப் கிரியேட்டிவ் ஆர்ட்ஸ் (www.zica.org)\nஇன்டெஸ்ட்ரியல் டிசைன் சென்டர் (IDC)\nமாயா அகாடமி ஆப் அட்வான்ஸ்டு சினிமேடிக்ஸ் (www.maacindia.com)\nடோன்ஷ் அனிமேஷன் இந்தியா பிரைவேட். லிமிடெட் (www.toonzanimationindia.com)\nஅகாடமி ஆஃப் டிஜிட்டல் ஆர்ட்ஸ் அண்ட் காமர்ஸ் (www.http://academyofdigitalarts.com)\nமருத்துவம், பொறியியல் என்ற காலகட்டம் மாறி அதிக வேலைவாய்ப்பும், கைநிறைய சம்பளமும் வழங்கும் துறையாக விளங்கி வருகிறது. இதில் ஒரு மாத படிப்பு முதல் டிகிரி வரை பல்வேறு வகையான பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகிறது.\nசம்பளம்: தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்றிருந்தால் ரூ.30ஆயிரத்தில் இருந்து ரூ.70 ஆயிரம் வரை ஊதியம் பெறலாம். ஆரம்பகட்டத்தில் ரூ.7ஆயிரம் முதல் ரூ.10,000 வரை பெற முடியும்.\n'களவும் கற்று மற' கை நிறைய சம்பாதிக்க 'எத்திக்கல் ஹேக்கிங்' பெஸ்ட் சாய்ஸ்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nஒன்றை பத்தாக்கி, பத்தை நூறாக்க விரும்புபவரா நீங்கள்... உங்களுக்கான 9 பேஸ்புக் குரூப்\nஐடிஐ முடித்தவர்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை\n10 ஆம் வகுப்பு தேர்வில் 76 சிறை கைதிகள் தேர்ச்சி\nஉங்க \"லிங்கிடு இன்\"ல இந்த 10 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\nகொஞ்சம் திறமை.. நிறைய ஆட்டிட்யூட்... இன்டெர்வியூவில் ஜெயிக்கும் சூட்சுமம்\nரஷ்யாவில் வேலைக்கு ஆள் எடுக்கும் ரோபோ\nரஷ்யாவில் படிக்க ஆசையா... சென்னையில் மே 19, 20 கல்விக் கண்காட்சி\nஆபீஸ் குட்புக்ல உங்க பெயர் வேணுமா இந்த 15 விஷயத்தில் சூதானமா இருந்த போதும்\nபிளஸ் 2 தேர்வு முடிவு: மாணவர்களை விட மாணவிகள் 6.4% தேர்ச்சி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/115543-unmukt-chand-scored-century-with-broken-jaw-in-vijay-hazare-trophy.html", "date_download": "2018-05-23T20:47:50Z", "digest": "sha1:Y3DVZ6BVAIIS2WMGTZWHI2DLLBZ54TY7", "length": 18658, "nlines": 357, "source_domain": "www.vikatan.com", "title": "முகத்தில் காயத்துடன் களமிறங்கிய உன்முக்த் சந்த் சதம் அடித்து அசத்தல்..! | Unmukt Chand scored century with broken jaw in Vijay Hazare Trophy", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nமுகத்தில் காயத்துடன் களமிறங்கிய உன்முக்த் சந்த் சதம் அடித்து அசத்தல்..\nகாயம்பட்ட தாடையில் பேன்டேஜுடன் களமிறங்கிய டெல்லி கிரிக்கெட் அணியின் உன்முக்த் சந்த் 116 ரன்களைக் குவித்தார்.\nஉள்ளூர் கிரிக்கெட் அணிகளுக்கான விஜய் ஹசாரே கோப்பைக்கான தொடர் நாடு முழுவதும் நடைபெற்றுவருகிறது. இன்று உத்தரப் பிரதேசம் மற்றும் டெல்லி அணிகள் போட்டியிட்டன. முதலில் பேட் செய்த டெல்லி அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 307 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய உத்தரப்பிரதேச அணி 45 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 252 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து, டெல்லி அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nமுன்னதாக, டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் உன்முக்த் சந்த் நேற்று பயிற்சியில் ஈடுபட்டிருக்கும்போது, அவர் தாடையில் அடிபட்டது. அதனால், தாடைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர், காயமடைந்தநிலையிலும் பேன்டேஜ் அணிந்துகொண்டு தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கினார். அதிரடியாக ஆடிய அவர், 125 பந்துகளில் 116 ரன்கள் எடுத்தார். காயம்பட்ட நிலையிலும் களமிறங்கிய உன்முக்த்துக்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அனில்கும்ளே, 2002-ம் ஆண்டு முகத்தில் பேன்டேஜுடன் களமிறங்கியது ரசிகர்களிடையே பெரும் பாராட்டைக் பெற்றுக் கொடுத்தது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபண்டாரு தத்தாத்ரேயாவின் 21 வயது மகன் மாரடைப்பால் மரணம்\n``ஓடி ஒளிஞ்சவங்கள இழுத்து அருகில் வைச்சு சுட்டாங்க” - களத்திலிருந்தவர்கள் சொல்லும் சாட்சிகள்\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nகர்நாடகா ரிசல்ட் - மனம் மாறிய மோடி\nகர்நாடக மாநிலத் தேர்தல் நிலவரங்கள் கர்நாடகாவை மட்டுமல்ல, இந்தியாவின் அரசியலையே அதிரடித் திருப்பங்களுக்கு உள்ளாக்கப்போகின்றன. பிரிந்து கிடந்த அகில இந்திய எதிர்க்கட்சிகளை இணைத்தது மட்டுமல்ல, ‘முன்கூட்டியே தேர்தலைக் கொண்டு வரலாமா\nமிஸ்டர் கழுகு: ‘மலர்’ எடப்பாடி... ‘முள்’ பன்னீர்\nசமீபத்தில் ஊட்டியில் அரசு சார்பில் மலர்க் கண்காட்சி நடந்தது. அதற்குத் துணை முதல்வர் ஓ.பி.எஸ் அழைக்கப்படவில்லை. அது, அமைச்சர் வேலுமணியின் ஏரியா. அதனால், அவரை அழைக்கவில்லை என்று சொன்னார்கள்.\nவரி கொடுப்பதில் முதலிடம்... நிவாரணத்தில் வஞ்சிக்கப்படும் தமிழகம்\n‘மத்திய அரசு எதைச் செய்தாலும் அதை முதலில் எதிர்ப்பது தமிழ்நாடுதான்’ என்பது தேசியக் கட்சிகளின் வாதமாக இருக்கிறது. ‘தமிழகத்துக்குக் கேட்கும் எல்லாவற்றையும் செய்கிறோம்’ என்பதுதான் மத்திய அரசின் ரெடிமேடு பதில்\nடேட் பண்ணவா... சாட் பண்ணவா...\nமிஸ்டர் கழுகு: ‘மலர்’ எடப்பாடி... ‘முள்’ பன்னீர்\n“சொல்லிக்கொண்டு விடைபெற முடிந்ததில் மகிழ்ச்சி\nகர்நாடகா ரிசல்ட் - மனம் மாறிய மோடி\n``ஓடி ஒளிஞ்சவங்கள இழுத்து அருகில் வைச்சு சுட்டாங்க” - களத்திலிருந்தவர்கள் சொல்லும் சாட்சிகள்\n“துப்பாக்கிச் சூட்டுக்கு அனுமதி... மாவட்ட ஆட்சியரை வற்புறுத்தியதா காவல்துறை\n“மோடியின் தோட்டாக்களால் தமிழர்களை நசுக்க முடியாது” - கொதிக்கும் ராகுல் காந்தி\nபண்டாரு தத்தாத்ரேயாவின் 21 வயது மகன் மாரடைப்பால் மரணம்\n``ஓடி ஒளிஞ்சவங்கள இழுத்து அருகில் வைச்சு சுட்டாங்க” - களத்திலிருந்தவர்கள் சொல்லும் சாட்சிகள்\n`மன்னிப்பு கேட்ட விஞ்ஞானி’ - ஜப்பான் சென்று வந்த உற்சாகத்தில் கரூர் மாணவன்\nதுப்பாக்கிச் சூட்டை அறிந்த 'அந்த' இரண்டு பேர் - கொதிக்கும் ஸ்டெர்லைட் போராட்டக்குழு\nகல்வித் துறையில் ஊழல்... பாடத்திட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவந்தால் மட்டும் போதுமா... தீர்வு என்ன\n``விஜிலென்ஸை எப்படி உள்ளே விட்டார்கள்'' - பதிவாளரைக் கடிந்துகொண்ட துணைவேந்தரின் மனைவி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/new-cinemadetail/1384.html", "date_download": "2018-05-23T20:46:17Z", "digest": "sha1:54JNIM2G32K3MMPZ6D6FUMCWDADC5M65", "length": 4771, "nlines": 78, "source_domain": "cinemainbox.com", "title": "மக்களிடம் நல்ல பெயர் எடுக்க பிக் பாஸ் ஜூலி போட்ட புது பிளான்!", "raw_content": "\nHome / Cinema News / மக்களிடம் நல்ல பெயர் எடுக்க பிக் பாஸ் ஜூலி போட்ட புது பிளான்\nமக்களிடம் நல்ல பெயர் எடுக்க பிக் பாஸ் ஜூலி போட்ட புது பிளான்\nஊதிய உயர்வை வலியுறுத்தி செவிலியர்கள் தொடர்ந்து 3 வது நாளாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களது போராட்டத்திற்கு சென்னை உயர் நீதி மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.\nஇந்த நிலயில், பிக் பாஸ் ஜூலி செவிலியர்களின் போராட்டத்தில் கலந்துக் கொள்ள இன்று வந்தார். அப்போது போலீசார் அவரை தடுத்தனர். அதற்கு, “நானும் செவிலியர் தான், போராட்டத்தில் கலந்துக் கொள்ள அனுமதியுங்கள்” என்று கூறி போலீசாருடன் ஜூலி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nஏற்கனவே, ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்று, அதன் மூலம் கிடைத்த மக்கள் ஆதரவை வைத்து, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜூலி, பிக் பாஸ் மூலம் மக்களிடம் தக்கு கிடைத்த வரவேற்பால், தற்போது படு ஜோராக லட்சம் லட்சமாக பணம் சம்பாதித்து வருகிறார்.\nஇருந்தாலும், அவரை மக்கள் வில்லியாகவும், ஏமாத்துக்காரராகவும் தான் பார்க்கிறார்கள். மக்களிடம் தனக்கு ஏற்பட்ட இந்த அவப்பெயரை மாற்றவே, ஜூலி செவிலியர்கள் போராட்டத்தில் பங்கேற்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது.\nசரத்குமார் - நானி நடிப்பில் உருவாகும் ‘வேலன் எட்டுத்திக்கும்’\nதமிழக மக்களின் கோபத்திற்கு ஆளான இயக்குநர் ஷங்கர்\nயோகி பாபு குடும்பத்தில் வெடித்த சர்ச்சை - திடீர் திருமணத்திற்கு ஏற்பாடு\nசினி மியூசிசியன்ஸ் யூனியன் தேர்தலில் தலைவராக தினா தேர்வு\nநாஞ்சில் சம்பத்துடன் இணைந்த ஆர்.ஜே.பாலாஜி\nஸ்வாதி கொலை சம்பவத்தை மையமாக வைத்து உருவான ‘நுங்கம்பாக்கம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2010/12/blog-post_26.html", "date_download": "2018-05-23T21:18:18Z", "digest": "sha1:7LTQ4WSBN56MPYOUDIJVUVR7K7ADRUMW", "length": 46585, "nlines": 427, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: மன்மதன் அம்பு - விமர்சனம்", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nமன்மதன் அம்பு - விமர்சனம்\nதமிழ் சினிமாவில் ஆக்ஸிடண்ட் கருவை வைத்து பல படங்கள் வந்திருக்கிறது. ரிதம் ( இன்னொரு படம் நினைவுக்கு வரவில்லை ) மாதிரி ஆக்ஸிடண்ட் கருவை தழுவி எடுத்த படம் மன்மதன் அம்பு.\nதான் வேவு பார்க்கும் பெண்ணையே காதலிக்கும் கதை. ஆரம்பம் கொஞ்சம் ஸ்லோவாக இருந்தாலும், பிறகு வேகம் பிடித்து இடைவேளை வரை நன்றாகவே போகிறது. திரும்பவும் கடைசியில் கொஞ்சம் வேகம் கம்மியாகி கிரேஸி மோகன் நாடகம் மாதிரி முடிகிறது.\nசொந்த கேமராவை இன்னொருவரிடம் கொடுத்து படம் எடுங்க என்று சொல்லும் போது, அவர் அந்த கேமராவை சரியாக ஆப்பரேட் செய்கிறாரா என்று கவலையுடன் கேமராவை கொடுத்தவர் சிரிப்பார். இந்த படத்தில் கமல் அந்த மாதிரி தான். கதை, திரைக்கதை, வசனம் என்பதாலோ என்னவோ நடிக்கும் போது ஏனோ சில இடங்களில் அவருடைய யூஷுவல் எனர்ஜி மிஸ்ஸிங்.\nகமலின் நண்பராக ரமேஷ் அரவிந்தும் அவர் மனைவியாக ஊர்வசியும் படம் முழுவதும் வீடியோ சாட்டில் வந்து கமலிடம் எப்போதும் துக்கமாக பேசுகிறார்கள். இவர்களை தவிர மற்றவர்கள் எல்லோரும் படம் முழுக்க சதா செல்போனில் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.\nசங்கீதா இரண்டு பிள்ளைக்கு தாயாக வரும் விவாகரத்து ஆன பெண். கமலை \"செம கட்டை\" என்று ஆண்களுக்கு நிகராக பேசுகிறார். ஏன் விவாகரத்து என்று காரணம் சொல்லவில்லை, ஆனால் அவர் பேசும் பேச்சுக்கு இரண்டு குழந்தைக்கு முன்பே ஆகியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. கடைசியில் மாதவன் சங்கீதாவை ஏற்றுக்கொள்ளுவது கால் கட்டை விரல் ஜோக்கைவிட சிரிக்க வைக்கிறது.\nபடத்தில் அந்த காதல் கவிதையை எடுத்துவிட்டார்கள். அது கூட ஒரு விதத்தில் நல்லது தான் இல்லை தியேட்டர்காரர்களே அதை எடுத்திருப்பார்கள். படத்தில் ரிவர்ஸில் ஒரு பாடல் காட்சியில் சொல்லும் ஃபிளேஷ் பேக். இது தான் உண்மையான கவிதை. கடைசி காட்சியில் கே.எஸ்.ரவிகுமார் வந்து அச்சு பிச்சு என்று எதுவும் உளராமல் இருப்பது இன்னொரு ஆறுதல்.\nமுதல் பாதி ஏதோ ஃபர்ஸ்ட் கிளாஸ் படம் போலவும், இரண்டாம் பாகம் 2ஆம் கிளாஸ் டிராமா போலவும் இருப்பது தான் படத்தை பெரிய குறை. சில இடங்களில் கமலின் வசனம் குறிப்பாக சின்ன பசங்களிடம் மேதாவி தனமாக சரித்திரம் பேசுவதும், காவி உடையை பற்றி கமெண்ட் அடிப்பதும் என்று பல இடங்களில் கமல் தனியாக தெரி���ிறார். குழந்தைகள் சில இடங்களில் அதிமேதாவித் தனமாக HIV பற்றி பேசுவதும் படத்துடன் ஒட்டாமல் இருக்கிறது.\nமாதவன் எப்போதும் போல், கொடுத்த கூலிக்கு அதிகம் நடிக்காமல் ஒழுங்காக நடிக்கிறார். \"சிட்டியில் இருக்கும் பெண்ணை சைட்டடித்துவிட்டு, வில்லேஜ் பெண்ணை கைப்பிடி\" என்ற தத்துவங்களை சொல்லுகிறார்.\nத்ரிஷா முன்பே சொந்த குரலில் பேசியிருந்தால், எப்போதோ வின்னைத் தாண்டியிருப்பார்.\nசில இடங்களில் திரைக்கதை நன்றாக இருந்தாலும், கடைசியில் திரைக்கதையை எப்படி கொண்டு போக வேண்டும் என்று தெரியாமல் தவிக்கும் போது கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் நினைவுக்கு வருகிறது. கமல் எண்ட்ரி கொடுக்கும் சீனில் இரண்டு ரவுடிகளை அடிப்பதும், குப்பை தொட்டியை காலால் சரி செய்வது. செல்போனை மேலே போட்டு பேண்ட் பேக்கட்டில் பிடிப்பதும், ரஜினியை நினைவுப்படுத்துகிறார்.\nகப்பலில் நடந்தாலும், கேமரா இவர்களை எப்போதும் ஃபோகஸ் செய்வதால் எல்லா காட்சிகளும் ஏதோ நாடகத்தில் பின் தெரியும் செட் போல இருப்பது மாதிரி இருக்கிறது.\nஅந்த மலையாள குஞ்சனும், மஞ்சுவும் காமெடி செய்கிறேன் என்று பல இடங்களில் வந்து சிரிக்க வைக்க முயல்கிறார்கள்.\nபடம் பார்த்துவிட்டு வந்த பிறகு யாராவது படம் எப்படி என்றால் உடனே நல்ல படம் என்று சொல்ல முடியாமல் கிளைமேக்ஸில் அவர்கள் தவிப்பதை போல நாமும் தவிக்கிறோம். நாம் அறிவுஜீவிகள் இல்லையே \nஇட்லிவடை மார்க் : 6.1/10\nஜி..எஸ்.எல்.வி - எப்-6 ராக்கெட் முதலில் விண்ணை நோக்கி கிளம்பிச் சென்ற சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறி கீழே விழும் காட்சி\nLabels: இட்லிவடை ஸ்பெஷல், சினிமா, விமர்சனம்\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\n//ஜி..எஸ்.எல்.வி - எப்-6 ராக்கெட் முதலில் விண்ணை நோக்கி கிளம்பிச் சென்ற சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறி கீழே விழும் காட்சி//\nஇ.வ.யின் விமர்சனத்துக்காகத் தான் காத்திருந்தோம். படத்தைக் கலைஞர் டிவியில் தான் பார்க்க வேண்டும் போல.\nஇட்லிவடை மார்க் : 6.1/10\nஇதென்ன கணக்கு 6 + 0.1\nஅடடா... எதுக்கும் ஒரு தடவை பாத்துடலாம்..\n//இதென்ன கணக்கு 6 + 0.1\n0.1 - மும்பை மாமிக்கு :-)\nராகெட் படமே கதை சொல்லிடுச்சு.\nஇந்த விமர்சனம் மிக அருமை\nஉங்களின் எழுத்தின் நடை புதுமையாகவும் ரசிக்கவும் நன்றாக உள்ளது.\nஇட்லி வடையின் சுவை எப்பொதும் மாறாது. நன்றி\nஇப்படி கண்ட குப்பையெல்லம் எழு���றதுக்க்கு பினாயக் செண் பத்தி எழுதினால் என்ன உங்களுக்கு\nஅந்த கிளைமேக்ஸ் மட்டும் இழுக்காம இருந்திருந்தா படம் பிரமாதம்னு சொல்லியிருக்கலாம்.\n//அவர் பேசும் பேச்சுக்கு இரண்டு குழந்தைக்கு முன்பே ஆகியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.//\nபடத்தையும் பொருத்தமாக உபயோகித்ததையும் ரசித்தேன்.\nஒரு சினிமாவோடு GSLV யை ஒப்பிட்டு இருக்கவேண்டாம் , இதுவும் ஒரு விபத்து தான்.\n//படத்தில் அந்த காதல் கவிதையை எடுத்துவிட்டார்கள். அது கூட ஒரு விதத்தில் நல்லது தான் இல்லை தியேட்டர்காரர்களே அதை எடுத்திருப்பார்கள்// நான் இங்கு டல்லாஸில் படம் பார்த்தபோது, அந்தக் கவிதை எடிட் செய்யப்படவில்லை நீங்கள் சொல்வது போல், கவிதையும் நன்றாக இல்லை, காட்சியும் நன்றாக இல்லை நீங்கள் சொல்வது போல், கவிதையும் நன்றாக இல்லை, காட்சியும் நன்றாக இல்லை Trisha-வின் குளோஸப் ரொம்பவே பயமுறுத்துகிறது படத்தில்\nஅருமையான படங்களுடன் கூடிய மிக சிறப்பான விமர்சனம்... மார்க் தான் ரொம்ப ஜாஸ்தியோ “சுறா” அளவுக்கு தான் சொம்புக்கும் மார்க் போட்டு இருக்கணும், நீங்க...\nநல்லா வச்சாங்களே எல்லாரும் சேர்ந்து சொம்புக்கு ஆப்பு...\nஅந்த த்ராபை கவிதையை தூக்கினது நல்லது... அது போல, திராபையான எல்லாத்தையும் படத்துல இருந்து தூக்கிட்டா, படத்தோட நீளம் டிரெய்லர் அளவு கூட இருக்காது...\nஇ.வ.யின் விமர்சனத்துக்காகத் தான் காத்திருந்தோம். படத்தைக் கலைஞர் டிவியில் தான் பார்க்க வேண்டும் போல//\n படத்தை தயாரித்த உதயநிதி, பெரும் செலவு செய்து சிங்கப்பூரில் ஆடியோ ரிலீஸ் செய்தார்..\nஅந்த ஆடியோ ரிலீஸ் ப்ரோக்ராம் ஹிட் ஆகல... ரிலீஸ் ஆன ஆடியோவும் ஃப்ளாப் ஆயிடுச்சு...\nஸோ, படம் வந்தா பத்து பைசா கூட தேறாது என்று முடிவு செய்து, விஜய் டி.வி.க்கு விற்று விட்டதாக செய்தி..\nராக்கெட் படமெல்லாம் போடுவீங்களாம், எதுக்குன்னு தைரியமா சொல்ல மாட்டீங்களாம், ஆனா நீங்க அறிவுஜீவி இல்லையாம். என்ன காமெடி இது\nஅப்புறம் அந்த சங்கீதா மேட்டர். உமக்குத்தான் வயசாயிடுச்சில்ல சங்கூதற வயசுல சங்கீதா பத்தி எதுக்கு விமர்சனம் சங்கூதற வயசுல சங்கீதா பத்தி எதுக்கு விமர்சனம் ரெண்டு கொயந்தைங்கோ பொர்ந்தப்பாலும் டிவோர்சு பண்ணிட்டான் படுபாவி. அதுக்கப்புறமும் கல்லானாலே கணவன், புல்லானலே புருஷன்னு பூஜை பண்ணனுமா ரெண்டு கொயந்தைங்க��� பொர்ந்தப்பாலும் டிவோர்சு பண்ணிட்டான் படுபாவி. அதுக்கப்புறமும் கல்லானாலே கணவன், புல்லானலே புருஷன்னு பூஜை பண்ணனுமா டிவோர்ஸ் ஆன கோபத்திலும் விரக்தியிலும் அப்படி ஆகி இருக்கலாம்ல, அவளும் மனுஷிதானே\nபார்லிமெண்ட்ல இல்ல, முதல்ல உங்க மனசுல பெண்களுக்கு 33% ஆவது மரியாதை இருக்கணும் உங்க மனசுல இருக்கோ இல்லையோ பதிவுலகில் இருக்கு உங்க மனசுல இருக்கோ இல்லையோ பதிவுலகில் இருக்கு பாருங்க ரெண்டு பெண்மணிகள் மன்மதன் அம்பு பத்தி சொல்ற விமர்சனம் பாருங்க ரெண்டு பெண்மணிகள் மன்மதன் அம்பு பத்தி சொல்ற விமர்சனம் அதுல நீங்க கேக்குற இன்னொரு கேள்விக்கும் பதில் இருக்கு அதுல நீங்க கேக்குற இன்னொரு கேள்விக்கும் பதில் இருக்கு (ஏன் மாதவன் சங்கீதாவுடன் சேர்ந்தார் (ஏன் மாதவன் சங்கீதாவுடன் சேர்ந்தார்\nHONESTY BECOMES LUXURY.. ஆம் பொய்யர்கள் நிறைந்த உலகில் உண்மை விலை உயர்ந்ததாகிவிட்டது.. இதுதான் மெசேஜ்.. இரண்டு உண்மையாளர்கள்., (ஒத்த குணமுடையவர்கள்.,) மட்டுமே ஒத்துப் போக முடியும்.. பொய்யோடு பொய்யும்., மெய்யோடு மெய்யும்\nஅவரது படங்கள் வெளியாகும் போதெல்லாம் எழும் சர்ச்சைகள் வருத்தப் பட வைக்கிறது. ஒரு படைப்பாளியின் சுதந்திரத்தை இது நிச்சயம் பாதிக்கும்.\nதமிழ் சினிமாவின் பார்முலாவை அனாயாசமாக மாற்றி இருக்கிறார் கமல். ஒரு சிம்பிளான கதையை மட்டுமே நம்பி களம் இறங்கி இருக்கிறார். படத்திற்கு பலம், அவரது திரைக்கதையும் வசனமும்.\nகடைசி அரைமணி நேரத்தில் எப்பேர்ப் பட்ட சிடு மூஞ்சியும் சிரிக்கும் என்பது உறுதி.\nமொத்தத்தில் மூன்று மணி நேரம் ரிலாக்ஸ்டாக எல்லா கவலையும் (வெங்காயம் உட்பட) மறந்து விட்டு குழந்தைகளோடு அமர்ந்து பார்க்கலாம்\nசங்கீதாவோட நடிப்பு ரொம்ப அருமை. பொண்ணுங்க கொஞ்சம் பேசுன பொத்துக்கிட்டு வந்துருமே ஒங்களுக்கு.\nதமிழ் நாட்டுல சுதந்திரமா படம் எடுக்க முடியல. கவிதை நல்ல இல்ல இந்த 'ஆண்கள் ' சொல்றங்கோ. எப்படி உங்களுக்கு புடிக்கும் கரை படிஞ்ச பல்லும், நாற்றம் அடிக்கும் வாயும், பலூன் மாதிரி தொப்பையும், வலுவிழந்த தோள்களும், ஓட்டட குச்சி மாதிரி கையும், சோடா புட்டியும், சந்தேக புத்தியும் உள்ள உங்களுக்கு எப்படி புடிக்கும் கரை படிஞ்ச பல்லும், நாற்றம் அடிக்கும் வாயும், பலூன் மாதிரி தொப்பையும், வலுவிழந்த தோள்களும், ஓட்டட குச்சி மாதிரி கைய���ம், சோடா புட்டியும், சந்தேக புத்தியும் உள்ள உங்களுக்கு எப்படி புடிக்கும் தமிழ் நாட்டில தகுதி வாய்ந்த ஆண்கள் இல்லை. பணம் இருந்த போதும் நினைக்கறாங்க. பொண்ணுங்கள இன்னும் அடிமையததன் பாக்குறாங்க. படிச்சவன், படிக்காதவன், ப்ளாக் எலுதறவன்னு வித்தியாசமே இல்ல. எல்லாம் ஒரே குட்டையில ஊறின மட்டைங்க\nகமலோட எழுத்துப் பணியை மட்டுமே பக்கம் பக்கமா எழுதி விமர்சிக்கலாம், சிலாகிக்கலாம். டைட்டிலில் வரும் பாடலில் நட்பைப் பற்றி இப்படி எழுதுகிறார்.\nசெய்யும் புன் நகைப்பூட்டும் நட்பு\nஅம்பு சந்தேகப்புத்தி மதனை காதலனாக இருந்தும் கூட \"வேன்ல இன்டர்கனெக்டிங் டோரா உங்க பேன்ட்ல ஸிப்பும், என் பிளவுஸ்ல பட்டனும் எதுக்கோ அதே காரணத்துக்குத்தான். ஃபார் கன்வீனியன்ஸ். எல்லாருக்கும் தொறந்து காட்டுறதுக்கு இல்ல. \" என நாக்கை புடுங்கிக்கொள்ளுமாறு கேட்கும் போது அம்புவின் பாத்திரம் கண் முன்னே மலையளவு உயர்ந்து நிற்கிறது.\nபெரும்பாலான வலைப்பதிவர்களின் முகத்திரை மன்மதன் அம்பு விமர்சனம் மூலம் கிழிக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது. கமல் படம் என்றாலே சும்மா பேருக்கு புகழ்ந்து விட்டு அப்படியே ஆயிரம் நொட்டைகளை ஏப்பம் விடுவது போல எழுதிவிட்டு செல்லும் செம்மறியாட்டு கூட்டம். விமர்சனக் கலை என்பது ஏதோ பக்கத்தை நிரப்ப அல்ல. அங்கே கமல் ஒவ்வொரு ப்ரேமிலும் எத்தனை மணி நேர உழைப்பில் செதுக்குகிறார். அதில் ஒரு சதவீத பொறுப்புணர்வு கூட இந்த வலைப்பதிவர்களுக்கு இல்லை.\n//படத்தில் ரிவர்ஸில் ஒரு பாடல் காட்சியில் சொல்லும் ஃபிளேஷ் பேக். இது தான் உண்மையான கவிதை.//\nவேறொரு தளத்தில் வந்த விபத்து+கமல்+மாதவன்+கமலின் காதலி மாதவனை மணப்பது எனக்கு அன்பே சிவம் நினைவுக்கு வந்து.அதற்கு பழி வாங்கத்தான் இதில் மாதவனின் காதலியை கமல் கரம் பிடிக்கிறாரோ\nஇட்லி வடையில் ரோபோ விமர்சனம் வந்ததா வந்தது என்றால் லிங்க் தரவும்.\n\" நீங்கள் வாழ்க்கையில் எப்போதும் தோல்வி அடையவில்லை என்றால்\nநீங்கள் புதிதாக எதையும் முயற்சி செய்ய வில்லை என்று பொருள் \"\nஅது போல புதியதாக முயற்சி செய்யும் கமலுக்கு தோல்விகள் வரத்தான் செய்யும்\nஆனால் இது ஒன்றும் தோல்வி படமும் அல்ல\nநாலு பாடல் நாலு சண்டை ஒரு காதல் ஒரு தாதா ஒரு sexy பாட்டு\nஎன்ற படங்களுக்கு முன்னால் இது ஒரு தனிக்கதை\n\"பிரபல தொவிலறிதர் ம்மடிகை நிஷாவை ம..க்க நெருப்பு...\" maddy rocks in MMA :) :)\nநல்லதொரு காதல் கதையாக வந்திருக்கக் கூடும்...\nஎன்ன செய்வது, கமலஹாசனின் முதல் மனைவிகள் எல்லா படங்களிலும் இறந்து விடுகிறார்கள். பதிலுக்கு ரேவதியோ, ஜோதிகாவோ, த்ரிஷாவோ காதலற்ற மனதின் வெற்றிடத்தை நிரப்பச் சொல்ல, அதற்குள் நிறைய \"ரீல்கள்\" ஆகிவிடுவதால், படத்தை முடிக்க வேண்டிய கட்டாயத்தில், சுபம் போட்டு விடுகிறார்கள்.\n இச் இல்லாத கமல் விமர்சனம் ஏது\nமுற்றி முதிர்ந்த காதல் பாதுகாப்பாகத் தெரிவது அனுபவங்களால் மட்டும் அல்ல. பிரிவதன் அவஸ்யங்களைப் போலவே, அதை விடவும் பிரிந்தால் ஏற்படும் கஷ்டங்களை உணர்ந்த ஜாக்ரதையோ என்று தோன்றுகிறது..\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nமேடைப்பேச்சு சும்மா ஒரு சீன்\nமன்மதன் அம்பு - கமலின் மார்க்கெட்டிங் கவிதை\nசில கேள்வி பதில்கள் - துக்ளக்\nஜல்லிக்கட்டு - துக்ளக் தலையங்கம்\nநித்யா மேட்டர்: டேமேஜ் அளவு= பூஜ்யம் டிகிரி\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nமேடைப்பேச்சு சும்மா ஒரு சீன்\nமன்மதன் அம்பு - கமலின் மார்க்கெட்டிங் கவிதை\nஇந்தியாவின் ஒரு பகுதி குஜராத் - சுபத்ரா\nஇரண்ய நாடகம் - சிறுகதை - JP\n2011ல் வரப்போகும் தமிழ் (உலக) சினிமா - ரவி நடராஜன்...\nமன்மதன் அம்பு - விமர்சனம்\n1 ரூபாய்க்கு அரிசி கொடுத்தால் ஏசுவாகலாம்\nவிருதகிரி- நடு நிலையான விமர்சனம் \nஅமெரிக்க போர்களும் விளைவுகளும்: கடந்த பத்தாண்டு- ஒ...\nசாமி ஒரு அரசியல் சாரு நிவேதிதா - அரவிந்தன் நீலகண்ட...\nமன்மதன் அம்பு - கமலின் மார்க்கெட்டிங் கவிதை\n2G ஞாநி + சாமி பேட்டி\nகுருப் பெயர்ச்சி பலன்கள் - பெருங்குளம் ராமகிருஷ்ணன...\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒர�� சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ksbcreations.blogspot.com/2012/11/blog-post_20.html", "date_download": "2018-05-23T20:06:51Z", "digest": "sha1:MV6H4RPL52X7ZU3UKC7WTMHJPXD2NSCH", "length": 2799, "nlines": 48, "source_domain": "ksbcreations.blogspot.com", "title": "சொல் புதிது...சுவை புதிது: சாகிதய மன்றத்தின் சான்றிதழும் விழா மலரும்", "raw_content": "\nசாகிதய மன்றத்தின் சான்றிதழும் விழா மலரும்\n2011ம் ஆண்டில் பிரசுரமான நூல்களில் நானாவிதப்பிரிவில் எனது நேற்றுப்போல இருக்கிறது நூலை சிறந்த நூலாக தெரிவு செய்து இலங்கை சாகித்ய மன்றம் அறிவித்ததோடு சாகித்ய விழா மலரிலும் அத்தகவலை இடம் பெறச் செய்திருந்தார்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது\n2009ல் எனது முதலாவது நாவலான \"கரையைத் தேடும் கட்டுமரங்கள்\" அமுதன் அடிகள் இலக்கிய விருதை பெற்றபின்னர் எனது இரண்டாவது நூலான \"நேற்றுப்போல இருக்கிறது\" இலங்கை சாகித்ய விருது பெறத் தேர்வானது ஒரு எழுத���தாளனாக எனக்கு கிடைக்கும் அங்கீகாரம் என்று நான் நினைக்கிறேன்.\nPosted by கே.எஸ்.பாலச்சந்திரன் at 8:41 PM\nசாகிதய மன்றத்தின் சான்றிதழும் விழா மலரும்\nஇலங்கையில் சாகித்ய விருதும் திடீர் திருப்பங்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/9245", "date_download": "2018-05-23T20:37:22Z", "digest": "sha1:UY22EIRAEAYNX2CWUFGWBC6UMXGO36HJ", "length": 19196, "nlines": 130, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | 13 லட்சத்தை 13 கோடியா மாற்ற நினைக்கு நோர்வே காவாலி!! வடமராட்சியில் நடப்பது என்ன?", "raw_content": "\n13 லட்சத்தை 13 கோடியா மாற்ற நினைக்கு நோர்வே காவாலி\nவடமராட்சி துன்னாலைப் பகுதியைச் சேர்ந்தவனும் நோர்வேயில் வசித்துவருபவனும் போலி இணையத்தளத்தைப் பதிவு செய்து பலரை தவறான தகவல்கள் போட்டு அச்சுறுத்தி பணம் சம்பாதிப்பவனுமான காவாலி ஒருவன் வடமராட்சி துன்னாலைப் பகுதியில் நடாத்திய நாடகம் இங்கு தரப்பட்டுள்ளது.\nவடமராட்சியில் மிகவும் பின்தங்கிய மக்கள் வாழத் தகுதியற்ற பிரதேசமான முள்ளிப் பகுதியில் குறித்த நோர்வேக் காவாலி கிட்டத்தட்ட ஆயிரம் பரப்பு காணியை ஒரு பரப்பு சுமார் ஆயிரம் ரூபாவில் இருந்து 4 ஆயிரம் ரூபா வரையான பணத்துக்கு கொள்வனவு செய்துவிட்டு அந்தக் காணியின் பெறுமதியை அதிகpரக்க செய்து அவற்றை கோடிக்கணக்கான ரூபாவுக்கு விற்பனை செய்வதற்கு செய்யும் திருவிளையாடல்கள் இங்கு தரப்பட்டுள்ளன.\nவடமராட்சியில் மிகவும் பின்தங்கிய மக்கள் வாழத் தகுதியற்ற பிரதேசமான முள்ளிப் பகுதியில் குறித்த நோர்வேக் காவாலி கிட்டத்தட்ட ஆயிரம் பரப்பு காணியை ஒரு பரப்பு சுமார் ஆயிரம் ரூபாவில் இருந்து 4 ஆயிரம் ரூபா வரையான பணத்துக்கு கொள்வனவு செய்துவிட்டு அந்தக் காணியின் பெறுமதியை அதிகரக்க செய்து அவற்றை கோடிக்கணக்கான ரூபாவுக்கு விற்பனை செய்வதற்கு செய்யும் திருவிளையாடல்கள் இங்கு தரப்பட்டுள்ளன.\nகுறித்த காவாலி தான் வாங்கிய காணியை அண்டிய பகுதியில் திருட்டுக்கள், மண் கடத்தல்கள் ,போதைப் பொருள் கடத்தல்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்து அங்கு பொலிசாரைக் கொண்டு வந்து பொலிஸ் காவலரன் அமைப்பதற்காக பல முக்கியஸ்தர்களையும் தொடர்பு கொண்டதுடன் பலருக்கும் பெட்டிசன்கள் போட்டதால் அங்கு பொலிசாரால் பொலிஸ் காவலரண் ஒன்று அமைக்கப்பட்டது. உண்மையில் பொலிசார் மக்களை பாதுகாக்கும் நல்ல எண்ணத்துட���் இருந்ததால் குறித்த பகுதியில் சமூகவிரோத செயல்கள் நடப்பதாக தெரிவிக்கப்பட்டதாலே அக் காவலரணை நிறுவினர்.\nஇதே வேளை மண் கடத்தல் நடக்கும் பகுதி அதுவல்ல என்பதும் மண்கடத்தலைப் பொலிசார் தடுக்க வேணும் என்றால் மண் உள்ள பகுதிக்கு அண்மையில் காவல் அரண் அமைக்க வேண்டும் என்பதும் பொலிசாருக்கு தெரிந்த விடயமாகும். ஆனால் குறித்த பன்னாடையில் காணிக்கு அண்மையில் பொலிசாரை நிறுத்தி வைத்துவிட்டு மண் கடத்தல் என பம்மாத்து விடுகின்றான் குறித்த காவாலி. இதே வேளை குறித்த இடத்தில் காவல் புரியும் பொலிசார் வேறு பாதையினூடாக மண் கடத்துபவர்கள் செல்வதை அவதானித்துள்ளதாகவும் அதற்கான நடவடிக்கைகளை அவர்கள் எடுத்துள்ளதாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஆனால் இவனின் ஏமாற்று வேலையைப் பொலிசார் அறியவில்லை. அங்கு திருட்டுக்கள் சமூகவிரோத செயல்கள் அக் காவலரண் அமைப்பதால் தடுக்க முடியாது. ஏனெனில் அங்கு வேறு பாதைகளும் மக்கள் நடமாட்டம் இல்லாத ஏராளமான வெளிகளும் உள்ளது. அப் பகுதி ஊடாகவே குறித்த சமூகவிரோதச் செயல்கள் நடைபெறுவதாக மக்கள் தெரிவித்திருந்தனர்.\nஇவ்வாறு அங்கு பொலிஸ் காவலரண் அமைக்கப்பட்ட பின்னர் அப்பகுதிக்கு மின்சாரம் இல்லை. பொலிசார் இருட்டினுள் இருக்கின்றார்கள் என மீண்டும் பலருடன் தொடர்பு கொண்டும் முறைப்பாடுகளை பல இடங்களுக்கும் அனுப்பியும் அவன் அப் பகுதிக்கு மின்சார இணைப்பைக் கொண்டு வந்தான்.\nஇவ்வாறு கொண்டு வந்தவுடன் தனது காணியின் பெறுமதி கூடிவிடும் என நினைத்ததுடன் பல கோடிரூபாவுக்கு காணியை விற்கலாம் என நினைத்தே இவ்வாறு யாரும் அற்ற தரவைக் காணிக்கு பாதுகாப்பாக பொலிசாரையும் நிறுத்தியுள்ளான். உண்மையில் அப்பகுதியில் பொலிசார் நிற்க வேண்டிய அவசியம் இல்லை.\nயாழ்ப்பாணத்தில் நடக்கும் எத்தனையோ சமூகவிரோதச் செயல்கள், வாள் வெட்டு வன்முறைகள் நடக்கும் தற்போதய அவலத்தில் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு போதிய அளவு ஆளணி வசதி இல்லாதிருந்தும் கூடிய வேலைப்பழுவுடன் பொறுப்பாகச் செயற்படும் காவால்துறையின் ஆளணியினர் இவ்வாறா இடத்தில் இவன் திட்டமிட்டபடி முடக்கி வைத்திருப்பது இவனது பொறுப்பற்ற நடவடிக்கையைக் காட்டுவதாக அப்பகுதி மக்களில் சிலர் தெரிவித்தனர். இது தொடர்பாக காவல்துறையினரும் யாழ்மாவட்ட நீதித்துறை��ைச் சேர்ந்தவர்களும் உரிய நடவடிக்கை எடுக்க வேணும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇவன் தனது காணி விலையேற்றத்தை அதிகரிப்பதற்காக நோர்வேயில் உள்ள ஊடக அமையத்துக்கு வந்த எரிக்கொல்ஹெமுடன் போட்டோவை எடுத்துவிட்டு அவருக்கு சிலை வைப்பதாக கூறி திருவிளையாடல்கள் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nகுறித்த காணியை விலைக்கு வாங்கி ஏமாறவேண்டாம் என அப்பகுதி மக்கள் பொதுமக்களையும் வெளிநாட்டில் உள்ள தமிழ் முதலீட்டாளர்களையும் கேட்டுள்ளனர்.\nஅப்பகுதியில் உள்ள முக்கியஸ்தர் ஒருவருக்கு இவன் தனது காணி தொடர்பாக அனுப்பிய வைபர் சற்றிங்குகள் இங்கு தரப்பட்டுள்ளன.\nஇதே வேளை குறித்த தரவைப் பகுதியில் எரிக்சொல்ஹேமுக்கு சிலை அமைக்க நினைத்தால் அது தொடர்பாக அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிடுவர் எனவும் அப்பகுதியில் அவருக்கு சிலை அமைத்து அவரை அவமானப்படுத்த முற்படுவாதாகவும் அப்பகுதி மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.\nஇவனது எரிக்சொல்ஹெயும் செய்தியைப் பார்த்து விட்டு அப்பகுதி முக்கியஸ்தர் எமக்கு அனுப்பியிருந்த வைபர் உரையாடல்கள்\nஇவனது உறவினரான பிரகாஸ் என்பவன் 5 பொலிசாரை பாதுகாப்பதாக இவன் தெரிவித்துள்ளான். இலங்கை வரலாற்றில் பொதுமகன் ஒருவன் பொலிசாரைப் பாதுகாப்பது என்பது பொலிஸ் துறையை எவ்வளவு கேவலமாக நினைத்து செயற்பட்டுள்ளான் என அறியலாம்.\nஅப்பகுதி முக்கியஸ்தர் ஒருவரை பொலிஸ் நிலையம் கட்டுவதற்கு பணம் வழங்குமாறும் இல்லையேல் அவதூறான செய்திகளை வெளியிட வேண்டி வரும் எனவும் குறித்த நோர்வேக் காவாலி அச்சுறுத்தியுள்ளான்.\nயாராவது ஏமாளி பணக்காரனின் தலையில் விற்று பலகோடி ரூபா சம்பாதிக்க முயலும் நோர்வேக் காவாலியின் எதுக்கும் பிரயோசனமில்லாத தரவைப் பகுதி\nஅடுத்த நாடகமாக எரிக்சொல்ஹெமிற்கு சிலை வைப்பது போல் நடித்து அப்பகுதியை பிரபலமான பகுதியாக காட்டி பல முக்கியஸ்தர்களையும் அங்கு வரவழைக்க இவன் போட்ட திட்டம் இங்கு காட்டப்பட்டுள்ளது,\nயாழிலிருந்து சுவிஸ் சென்ற பெண் புருசனின் தந்தையால் கர்ப்பமாக்கப்பட்ட கேவலம்\nமுள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் நடந்த சில வெளிவராத உண்மைகள்..\nபூநகரி வீதி விபத்தில் வடக்கு மாகாண உத்தியோகத்தர் நசுங்கிப் பலி\nயாழ் திருநெல்வேலியில் வீட்டின் ம���து இடி விழுந்த காட்சிகள் இதோ\nமுள்ளி வாய்க்காலில் விடுதலைப் புலிகளின் சீருடையும் நிறை வெறியில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களும்\nயாழ் கரவெட்டியில் கேபிள்ரீவி இணைப்பில் மின்சாரம் தந்தை, மகன் பலியான பரிதாபம் தந்தை, மகன் பலியான பரிதாபம்\nயாழில் பட்டப்பகலில் குடும்பப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\nஅகவணக்கம் இல்லை; அவமானப்படுத்தப்பட்ட மாவை: இன்று முள்ளிவாய்க்காலில் நடந்தது என்ன\nயாழில் பிறந்த 39 வயதான காவாலியின் உண்மையான அப்பா யார்\nபல்லாயிரக்கணக்கான காசையும் பறித்து 10 பேரின் கண்களையும் பறித்த யாழ் நோதேன் வைத்தியசாலை\nயாழ் வீதிகளில் இரவில் ஒன்று கூடு காவாலிகளை கைது செய்ய ஆயத்தம்\nதுன்னாலை அசம்பாவிதத்தில் கைது செய்யப்பட்ட 36 குடும்பத்தலைவர்கள் பிணையில் விடுதலை\nநல்லுார் முதலாளியின் மருமகள் என கூறும் கிழவியால் ஜேர்மனி வெள்ளைக்கார்கள் கிளுகிளுப்பு\nயாழ்ப்பாணக் காவாலிக் குஞ்சுமணிகளின் வாள் வீச்சுக்களின் பின்னணி என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthuvaipraba.blogspot.com/2010/08/blog-post_08.html", "date_download": "2018-05-23T20:33:44Z", "digest": "sha1:5COBRVTFPKDTJJY5F7NDRHI67UWSW24I", "length": 4683, "nlines": 115, "source_domain": "puthuvaipraba.blogspot.com", "title": "புதுவைப்பிரபா: தொலைதூரக் காதல்", "raw_content": "\nஏந்தி நிக்கும் எம் மாமா\nஎனக்காக ஏங்கறையோ - இல்ல\nஉன்னோட நெனப்பால – நான்\nஎம் மனசெல்லாம் நீ நெறைவ\nஉன் கடுதாசி தலைக்கு வச்சி\nநீ சீப்பில் வந்து சிக்கறியே\nஉன் தலை வந்து முளைக்குது\nஆயிரம் மைல் தள்ளிஅப்பால இருந்தாலும்\nநீ வர்றீயா நான் வரவா\nகிராமத்துக் காதலியின் ஏக்கத்தை அழகாகப் படம் பிடித்த அன்பு பிரபாவுக்கு ஆயிரம் வாழ்த்துகள்\nஎன்னைப் பற்றி. . .\nஉங்கள் தமிழ்ப் பசிக்கு. . . ஒன்றிரண்டு பருக்கைகள் தருபவன். . .\nஇணையதள கவிதைப் போட்டியில் இரண்டாம் பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=403166", "date_download": "2018-05-23T20:34:28Z", "digest": "sha1:OBDSJHU6YB4Z7KVJQHPOB4WLGMC73762", "length": 16865, "nlines": 84, "source_domain": "www.dinakaran.com", "title": "குரூப் 1 தேர்வு முறைகேடுகள் குறித்து உயர் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் : மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் | CBI probe into the high court's observations on Group 1 exam irregularities: MK Stalin's assertion - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nகுரூப் 1 தேர்வு முறைகேடுகள் குறித்து உயர் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் : மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nசென்னை: குரூப் 1 தேர்வு முறைகேடுகள் குறித்து உயர் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக செயல் தலைவரும் தமிழக எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 2016ம் ஆண்டுக்கான குரூப்-1 தேர்வில் மிகப்பெரிய மோசடி நடைபெற்று இருப்பதும், இந்த மோசடி மூலம் மனித நேயம் - அப்பல்லோ பயிற்சி மையத்திலிருந்து தேர்வு எழுதியவர்கள் டி.எஸ்.பி. மற்றும் ஆர்.டி.ஓ. பதவிகளில் தேர்வாகி இருக்கிறார்கள் என்று வெளியாகியுள்ள செய்திகளும் அதிர்ச்சியை அளிக்கின்றன.\nவேலை இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் பட்டதாரி இளைஞர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மீது நம்பிக்கை வைத்து இரவு பகலாக படித்தும், வெளியூர்களில் இருந்து குறிப்பாக கிராமப்பகுதிகளில் இருந்தும் கடன் வாங்கிக் கொண்டு வந்து, சென்னையில் தங்கியிருந்து படித்தும் குரூப்-1 தேர்வுகளை எழுதுகிறார்கள். ஆனால், 2016ம் ஆண்டு குரூப்-1 தேர்வில், 74 பதவிகளுக்கு மனிதநேயம் - அப்பல்லோ பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று தேர்வு எழுதியவர்கள் 62 பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் என்பதும், இந்த மையத்தில் வழங்கப்பட்ட மாதிரித் தேர்வுகளில் உள்ள கேள்விகளில் 60 சதவீதம் கேள்விகள் குரூப்-1 தேர்வில் கேட்கப்பட்டுள்ளன என்பதும் மிகப்பெரிய மோசடியாகவும், நேர்மையாகத் தேர்வு எழுதும் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களின் கனவுகளைத் தகர்க்கும் விதத்திலும் அமைந்துள்ளது.\nஇந்தத் தேர்வில் இமாலய முறைகேடு செய்த வழக்கில், முக்கிய குற்றவாளிகளைக் கைது செய்யாமலும், கைது செய்யப்பட வேண்டிய குற்றவாளிகளுக்கு முன்ஜாமீன் கொடுப்பதற்கு உதவியாகவும் சென்னை மாநகரக் காவல்துறையும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் செயல்பட்டுக் கொண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது மட்டுமல்ல, எண்ணற்ற இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாழ்படுத்தும் மாபெரும் துரோகச் செயலாகும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தயாரிக்கப்பட்ட கேள்வித்தாள் மனிதநேயம் - அப்பல்லோ பயிற்சி மையத்திற்கு எப்படிக் கிடைத்தது அதற்கு உடந்தையாக இருந்த முக்கிய புள்ளிகள் யார் என்பது பற்றியெல்லாம் காவல்துறை விசாரிக்காமல் இருப்பது உள்ளபடியே வேதனை மிகுந்ததாக இருக்கிறது.\nஅதுமட்டுமின்றி, 18.1.2018 அன்று அப்பல்லோ பயிற்சி மையத்தில் நடைபெற்ற காவல்துறை ரெய்டில் கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள் மற்றும் மொபைல்களில் இருந்த தொலைபேசி எண்கள் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மூடி மறைத்தது ஏன். ஒரு பக்கம் அரசு வேலைவாய்ப்புகளில் சத்துணவு சமையல்காரர் முதல் தலைமைச் செயலகம் வரை ஊழல் தலைவிரித்தாடுகிறது. இன்னொரு பக்கம் அரசு வேலைவாய்ப்புகளுக்கு தேர்வு நடத்தும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் உள்ளவர்களும், மனிதநேயம் - அப்பல்லோ பயிற்சி மையமும் ரகசியக் கூட்டணி வைத்து முறைகேட்டில் ஈடுபடுகிறார்கள்.\nஇந்த ஈனச்செயல்கள் எல்லாம் அதிமுக அரசின் புரையோடிப் போன ஊழலுக்கான கறைபடிந்த சாட்சியங்களாக இருக்கின்றன. கேள்வித்தாள், தேர்வு மையங்கள், விடைத்தாள் திருத்துவது, நேர்முகத்தேர்வின் போது மதிப்பெண் வழங்குவது உள்ளிட்ட நான்கு கட்டங்களாக நடைபெற்ற 2016 குரூப்-1 தேர்வில், டி.என்.பி.எஸ்.சி.யில் நடைபெற்றுள்ள இந்த இமாலய முறைகேடுகளை ஒட்டுமொத்தமாக மூடி மறைக்க நடைபெற்ற சதிகளும் விசாரணையில் அம்பலமாகியிருக்கிறது.\nஅதுமட்டுமின்றி, இந்த மனிதநேயம் - அப்பல்லோ பயிற்சி மையத்தின் பின்னணியில் முன்னாள் மேயரும், அதிமுகவின் முக்கிய புள்ளியுமான சைதை துரைசாமியிடம் காவல்துறை இதுவரை விசாரணை நடத்தவில்லை. அப்பல்லோ பயிற்சி மையத்தின் இயக்குனர் சாம் ராஜேஸ்வரனுக்கு முன்ஜாமின் அளிப்பதை அதிமுக அரசு எதிர்க்கவில்லை. குரூப்-1 தேர்வில் நடைபெற்றுள்ள மிக மோசமான இந்த முறைகேட்டை மூடி மறைக்க அதிமுக அரசு வரிந்து கட்டிக் கொண்டு செயல்பட்டு வருகிறது.\nஆகவே, சென்னை மாநகர காவல்துறையிடமிருந்து இந்த விசாரணையை சென்னை உயர் நீதிமன்றத்தின் நேரடிப் பார்வையில் சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்றும், இந்த முறைகேட்டிற்குத் துணைபோன தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உயரதிகாரிகள், மனிதநேயம் - அப்பல்லோ பயிற்சி மையத்தின் முக்கிய புள்ளிகள் உள்ளிட்டவர்களைக் காலம் தாழ்த்தாமல் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது மட்டுமின்றி, இந்தப் பயிற்சி மையத்தின் முறைகேடுகள் அரசின் மற்ற போட்டித் தேர்வுகளிலும் பரவி இருக்கிறதா என்பதைக் கண்டறிய தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nகுரூப் 1 தேர்வு முறைகேடு உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரணை\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமாநிலத்தில் அமைந்த நான்காவது கூட்டணி அரசு\nஅமைச்சர் பதவியை கைப்பற்ற காங்கிரஸ் பெண் எம்எல்ஏக்கள் இடையே கடும் போட்டி\nஉண்மை கண்டறிய பா.ஜ. சார்பில் 6 பேர் குழு\nகமல்ஹாசன் கேள்வி : துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவிட்டது யார்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் நியமனம் : தமிழக அரசு உத்தரவு\nமுழு மாநில அந்தஸ்தை வலியுறுத்த சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தை ஜூனில் கூட்டி விவாதிக்க முடிவு : மணீஷ் சிசோடியா தகவல்\nபோலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; தூத்துக்குடியில் நீடிக்கிறது பதற்றம்\nசென்னை மக்களை வாட்டி வதைக்கும் கத்திரி வெயில் \nதூத்துக்குடியில் 2-வது நாளாக துப்பாக்கிச் சூடு : போலீஸ் வாகனங்களுக்கு தீவைப்பு\nதிருமணத்திற்கு பிறகு முதன்முறையாக டச்சஸ் ஆப் சுசக்ஸ் தோற்றத்துடன் உலா வந்த மேகன் மார்க்கல்\nஏசி, ஏடிஎம், காபி இயந்திரங்கள்,வைஃபை உள்ளிட்ட வசதிகளுடன் நவீன பேருந்து நிறுத்தம் :ஹைதராபாத்தில் வினோதம்\nஅரசு பணியாளர்கள் துறைத்தேர்வுகள் தூத்துக்குடியில் ஒத்திவைப்பு\nதமிழக அரசுக்கு குலாம் நபி ஆசாத் கண்டனம்\nஎம்பி பதவி எடியூரப்பா, ஸ்ரீராமுலு ராஜினாமா\nஐபிஎல் போட்டி: ராஜஸ்தானை வீழ்த்தி 2-வது குவாலிபயர் போட்டிக்கு தகுதி பெற்றது கொல்கத்தா\nதமிழக ஆளுநர் பன்வாரிலாலுடன் முதலமைச்சர் எடப்பாடி சந்திப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/09/blog-post_27.html", "date_download": "2018-05-23T20:31:31Z", "digest": "sha1:MR3MY42UB4KL4J7HEGW5RPTIPVD24KOL", "length": 7728, "nlines": 75, "source_domain": "www.news2.in", "title": "வைகை அணையை தூர்வார நடவடிக்கை : ஐகோர்ட் கிளையில் அரசு உறுதி - News2.in", "raw_content": "\nHome / அணை / தமிழகம் / நீதிமன்றம் / வைகை அணை / வைகை அணையை தூர்வார நடவடிக்கை : ஐகோ���்ட் கிளையில் அரசு உறுதி\nவைகை அணையை தூர்வார நடவடிக்கை : ஐகோர்ட் கிளையில் அரசு உறுதி\nFriday, September 23, 2016 அணை , தமிழகம் , நீதிமன்றம் , வைகை அணை\nவைகை அணையை 4 கட்டங்களாக தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் ஐகோர்ட் கிளையில் உறுதியளிக்கப்பட்டது. மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீர் ஆதாரமாக வைகை அணை உள்ளது. 72 அடி உயரம் உள்ள இந்த அணையில் தற்போது 20 அடி ஆழத்திற்கு சகதி தேங்கி உள்ளது. இதனால் அணையின் நீர் கொள்ளளவு குறைந்து, நிலத்தடி நீரும் குறைகிறது. இதனால் குடிநீரும், விவசாயமும் கேள்விக்குறியாக உள்ளது.\nநிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த அணையில் தேங்கியுள்ள சகதியை அகற்றி முழுமையாக தூர்வார வேண்டும். இதற்கான பணிகளை மேற்கொள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடவேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.\nஅரசு தரப்பில், ‘வைகை மற்றும் அமராவதி அணைகளை தூர்வாரி நீர்மட்டத்தை உயர்த்துவது குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக மத்திய அரசின் நீரியியல் (வாப்காஸ்) மையத்தை சேர்ந்த குழு ஈடுபட்டது. இவர்கள் விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்தனர். அதனடிப்படையில் தொழில்நுட்ப ஆலோசனைக்குழு 4 முறை கூடி விவாதித்துள்ளது. இதன் அறிக்கை கடந்த ஜூன் 25ல் அரசிடம் அளிக்கப்பட்டது. அரசு நிதி ஒதுக்கியதும் 4 கட்டங்களாக தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும்’’ என தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘அரசு தரப்பில் தேவையான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அணையை தூர்வாருவது குறித்து அரசு விரைவாக நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம். இதனால். மனு முடித்து வைக்கப்படுகிறது’’ என உத்தரவிட்டனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஇந்துக்கள் இஸ்லாமி���ர் இறைச்சிகடைகளில் இறைச்சி வாங்குவதும், இஸ்லாமியர் ஹோட்டல்களில் அசைவம் சாப்பிடுவதும் பாவம்\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95-3/", "date_download": "2018-05-23T20:29:27Z", "digest": "sha1:6VHIPC55ZFZRJ65VZI6FCELMNMWE5T6L", "length": 6078, "nlines": 73, "source_domain": "www.supportaiadmk.org", "title": "இஸ்லாமியப் பெருமக்களுக்கு முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ரம்ஜான் வாழ்த்து - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / இஸ்லாமியப் பெருமக்களுக்கு முன்னாள் முதல்வர்...\nஇஸ்லாமியப் பெருமக்களுக்கு முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ரம்ஜான் வாழ்த்து\nஜூன் ,26 ,2017 ,திங்கட்கிழமை,\nசென்னை : ரம்ஜான் பெருநாளை கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nமுன்னாள் முதல்- அமைச்சர் ஒ. பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தூய்மை உணர்வோடு ரமலான் மாதம் முழுவதும் நோன்பிருந்து, ஏழை- எளியோருக்கு உணவளித்து, உதவிகள் அளித்து, எல்லோரும் இன்புற்று வாழ இறைவனைத்தொழுது, இஸ்லாமியப்பெருமக்கள் கொண்டாடி மகிழும் திருநாள் தான் ரம்ஜான் பண்டிகை அனைவரிடத்திலும், அன்பு செலுத்தவும், சகோதரத் துவத்துடன் வாழ்ந்திடவும் வாழ்வில் அமைதியும், ஆனந்தமும் பொங்கிடவும், எல்லாம் வல்ல இறைவனை வேண்டி ஈகைத்திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.\n��ாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t52307-topic", "date_download": "2018-05-23T20:13:53Z", "digest": "sha1:S42PVLMTUS3TPY4GE5RURRRUQ6OMZ76F", "length": 20167, "nlines": 162, "source_domain": "www.tamilthottam.in", "title": "பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» முக்கியமான மூன்று விஷயங்கள்\n» வாழும் வரை வாழ்க்கை.. வாழ்ந்து காட்டுவோம்..\n» உரைவேந்தர் ஔவை துரைசாமி நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக வழக்கு: விசாரணைக்கு ஏற்பு\n» வாவ் பாப்... பைனலுக்கு முன்னேறியது சென்னை\n» ஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\n» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\n» நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\n» அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ரெய்னாவுக்கு அரிய வாய்ப்பு\n» என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\n» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\n» தியானம் செய்தால் நல்ல சிந்தனை\n» 24 மணி நேரத்தில் மழை வரும்\n» பெண் மாலுமிகளுக்கு அமைச்சர் வரவேற்பு\n» அரசு வீட்டை காலி செய்ய மறுப்பு: 2 வருடம் அவகாசம் கேட்கிறார் அகிலேஷ்\n» குமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\n» யார் இட்ட சாபம்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» யார் இட��ட சாபம்: உஷா முத்துராமன்\n» யார் இட்ட சாபம்: சா. கா. பாரதி ராஜா\n» பிறந்த நாளை ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாடுவதில் இவ்வளவு நன்மைகளா\n» இனி வழக்கம் போல் திருச்செந்தூரில் தங்கத்தேர் ஓடும்\n» வருகிறது லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்\n» மீண்டும் சிந்தஸைசர் இசைப்புரட்சி\n» அழையா விருந்தினர்களை சமாளிப்பது எப்படி\n» குதிரைகள். - கவிதை\n» - கோடும் கோலமும் - கவிதை -\n» சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\n» அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n» செல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\n» ரயில்களில் அக்., 2ம் தேதி அசைவ உணவுக்கு தடை\n» கடவுளைப் பூரணமாக நம்பு\n» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்\n» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்\n» பாகிஸ்தானியரிடம் லஞ்சம்: மத்திய உள்துறை அதிகாரி கைது\n» டெல்லியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது மும்பை\n» கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை....\n» ஒரு வெளிப்படையான தேர்தல் அறிவிக்கை...\n» வர்த்தக போரை கைவிட அமெரிக்கா-சீனா ஒப்புதல்\n» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு யார் இட்ட சாபம்\n» வரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nபலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nபலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'\nபெண் குழந்தைகளுக்கு உள்ளதை போல், பாலியல்\nபலாத்காரத்துக்கு ஆளான, ஆண் குழந்தைகளுக்கும்\nஇழப்பீடு வழங்க வகை செய்யும் சட்ட திருத்தத்துக்கு,\nமத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை\nஅமைச்சர் மேனகா, ஆதரவு தெரிவித்துள்ளார்.\nநாட்டில் நிலவும் அநீதிகளை களைய, மாற்றங்களை\nவலியுறுத்தும், 'சேஞ்ச்.ஆர்' என்ற இணையதளத்தில், பிரபல\nதிரைப்பட தயாரிப்பாளர், இன்ஸியா தாரிவாலா\nபதிவேற்றம் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:\nபாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கு,\nபெண் குழந்தைகளுக்கு வழங்கப்படுவதை போல் இழப்பீடு\nவழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.\nஇது குறித்து, பா.ஜ.,வை சேர்ந்த, மத்திய பெண்கள் மற்றும்\nகுழந்தைகள் நலத்துறை அமைச்சர், மேனகா கூறியதாவது:\nஆண்கள் பாலியல் பலாத���காரத்துக்கு ஆளாகும் விவகாரம்,\nஅலட்சியப்படுத்தப்படுகிறது. பாலியல் பலாத்காரம் என்பது,\nஇரு பாலினத்துக்கும் பொதுவானது. பாலியல்\nபலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகள், அதை\nவெளியே தெரிவித்தால், அசிங்கப்பட வேண்டும் என்ற\nஅச்சத்தில், சொல்லாமல், அந்த குற்ற உணர்வுடன் வாழ்க்கையை\nஇது, உடனடியாக கவனிக்க வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்த\nபிரச்னை. பெண் குழந்தைகளை போல், பாலியல்\nபலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும், தக்க\nஇழப்பீடு கிடைக்க வகை செய்யப்பட வேண்டும்.\nஇது தொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும்.\nஇந்த விவகாரம் குறித்து விரிவான ஆய்வு செய்யும்படி,\nஎன்.சி.பி.சி.ஆர்., எனப்படும், தேசிய குழந்தைகள் உரிமை\nபாதுகாப்பு கமிஷனுக்கு உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர்\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--வ���ளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/09/mahinda-maithiri.html", "date_download": "2018-05-23T20:13:06Z", "digest": "sha1:KXMYPUGJOLCYJM24SBXOW3JZFWLFXDIF", "length": 14793, "nlines": 98, "source_domain": "www.vivasaayi.com", "title": "மகிந்த இல்லாத அரசு ஒன்று தான் நாட்டுக்குத் தேவை - மைத்திரி | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமகிந்த இல்லாத அரசு ஒன்று தான் நாட்டுக்குத் தேவை - மைத்திரி\nமகிந்த ராஜபக்ச இல்லாத அரசு ஒன்று தான் நாட்டுக்குத் தேவையாக உள்ளது என்று ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தெரிவித்துள்ளார். நான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டமையால் தற்பொழுது நாடு ஆபத்தில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளது. ஜெனிவா மனித உரி மைகள் ஆணையகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் 1,000 மடங்கு கடினத்தன்மை குறைக்கப்பட்டுள்ளது என வும் அவர் குறிப்பிட்டார்.\nஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இணைந்து ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை நேற்றுப் பிற்பகல் சந்தித்துப் பேசினர். இதில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தினால் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி கருத்து தெரிவித்தார்.\nஜனவரி 8ஆம் திகதி நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் எமது வெளிநாட்டுக் கொள்கைகளில் பெரியளவில் மாற்றம் ஏற்பட்டது. சர்வதேசத்துக்கு எமது நாடு தொடர்பில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.\nஇலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்குத் தேசிய பொறிமுறை ஒன்றினூடாக தீர்வு பெற்றுக் கொள்ளும் நிலைப்பாட்டிலேயே அரசு இருக்கின்றது. ஒருவேளை நான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படாமல், மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்திருந்தால், ஜெனிவா மனித உரிமைகள் ஆணையகத்தினால் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையானது பல மடங்கு கடினமானதாக இருந்திருக்கும். அது மிகவும் பயங்கரமானதாக இருந்திருக்கும். நாடு பல்வேறு விளைவுகளைச் சந்திக்க நேரிட்டிருக்கும். மகிந்த ராஜபக்சவின் அரசு தான் சர்வதேசத்துகுச் சென்று பொய் வாக்குறுதிகளை வழங்கியது. உள்ளக விசாரணை நடத்துவதாகக் கூறியது. இறுதியில் சர்வதேசத்தைப் பகைத்துக் கொண்டது.\nதற்பொழுது நாடு ஆபத்தில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளது.ஜெனிவா மனித உரிமைகள் ஆணையகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை 1000 மடங்கு கடினத்தன்மை குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேசம் தற்பொழுது இலங்கை தொடர்பில் தெளிவான நிலையில் உள்ளது. எங்களுக்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. நாம் சிறந்த வெளிநாட்டுக கொள்கையை முன்னெடுத்து வருகின்றோம். ஆகவே இதே நிலமை தொடர வேண்டுமானால் நாட்டின் தற்போதைய தேவை மகிந்த இல்லாத அரசே என்றார்.\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nகார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போல...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\nபிரிகேட��யர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nகார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போல...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aayudhaezhuthu.in/jeeva-in-gorilla/", "date_download": "2018-05-23T20:28:13Z", "digest": "sha1:YCX3HLLFXELEYVL6NR3JTJQOJMMOTJEZ", "length": 6009, "nlines": 73, "source_domain": "aayudhaezhuthu.in", "title": "ஜீவாவின் ‘கொரில்லா’ படபிடிப்புடன் தொடங்கியது – ஆயுத எழுத்து", "raw_content": "\nடிராஃபிக் ராமசாமி பாடல் மற்றும் டீஸர் வெளியீடு\nமுதன்முறையாக 7 பேண்ட்ஸ் இசைக்கலைஞர்கள் பங்குபெறும் “மெட்ராஸ் மேடை – 2018″\nகா���ா படத்தின் செம வெயிட் பாடல் யூடியூப்பில் வெளியிடப்பட்டது\nமேதினத்தன்று தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் தொடக்கம் | SIFWA|\nஇருமொழிகளில் தயாராகியுள்ள “எக்ஸ் வீடியோஸ்”\nபெயரிடப்படாத “ கார்த்தி 17 -கார்த்தி நடிக்கும் புதிய படம்\nதளபதி விஜய் பற்றிய புத்தகம் “THE ICON OF MILLIONS “\nபிரபல நடிகை ஸ்ரீதேவி திடீர் மரணம்\nHome /பதிவுகள்/ஜீவாவின் ‘கொரில்லா’ படபிடிப்புடன் தொடங்கியது\nஜீவாவின் ‘கொரில்லா’ படபிடிப்புடன் தொடங்கியது\nஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கும் மூன்றாவது படம் ‘கொரில்லா’. இதில் நடிகர் ஜீவா, ஷாலினி பாண்டே, ராதாரவி, சதீஷ், முனீஸ்காந்த் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.\nகதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் டான் சாண்டி.‘விக்ரம் வேதா’ புகழ் சாம் சி.எஸ் இசையமைக்கிறார். ரூபன் படத்தொகுப்பைக் கவனிக்கிறார். வெற்றி மகேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தில் சிம்பன்சி குரங்கு ஒன்று நடிக்கிறது. இந்தியாவில் நடிகர் ஒருவருடன் ’காங்’ சிம்பன்சி குரங்கு நடிப்பது இது தான் முதன்முறை என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே உருவாகியிருக்கிறது.\nஇப்படத்தின் முதல் நாள் படபிடிப்பு இன்று பாண்டிசேரியில் பூஜையுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஒரு மாதம் தாய்லாந்தில் படபிடிப்பு தொடரவிருக்கிறது. ஏப்ரல் மாதத்தில் படத்தின் அனைத்து பணிகளும் முடிவடையும் வகையில் திட்டமிடப்பட்டிருப்பதாக பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.\nகோடை விடுமுறையில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் ‘கொரில்லா ’ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nபோதை அடிமைகளின் வாழ்வியலைவிவரிக்கும் ” துலாம்”\nதிரு​. வாக்காளர் – பட பூஜை\nதறியுடன் ”நாவல்“ சங்கத்தலைவன் “ என…\nஓடவும் முடியாது ஒளியவும் முடியாது\nமு.களஞ்சியம் இயக்கும் “ முந்திரிக்காடு “…\nபொறியியல் கல்லூரி மாணவர்களின் சம்பவமாக உருவாகும்…\nபரபரப்பாக நடைபெற்றுவரும் இரும்பு​​த்திரை படப்பிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1569", "date_download": "2018-05-23T20:45:32Z", "digest": "sha1:HHXKVFEKK25XERQEMINNM5U2H6RYSWPB", "length": 10843, "nlines": 265, "source_domain": "ta.wikipedia.org", "title": "1569 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கல���க்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nநூற்றாண்டுகள்: 15வது நூ - 16வது நூ - 17வது நூ\nபத்தாண்டுகள்: 1530கள் 1540கள் 1550கள் - 1560கள் - 1570கள் 1580கள் 1590கள்\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2322\nஇசுலாமிய நாட்காட்டி 976 – 977\nசப்பானிய நாட்காட்டி Eiroku 12\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி 1569 MDLXIX\nஆண்டு 1569 (MDLXIX) பழைய யூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் துவங்கிய ஒரு சாதாரண ஆண்டு ஆகும்.\nசனவரி 11–மே 6 – முதலாவது குலுக்கல் பரிசுச் சீட்டுக் குலுக்கல் இங்கிலாந்தில் பதிவு செய்யப்பட்டது. பழைய புனித பவுல் பேராலயத்தில் இடம்பெற்றது. 10 சிலிங்குகள் பெறுமதியான இச்சீட்டுகளினால் கிடைக்கப்பெற்ற பணம் துறைமுகங்கள் மற்றும் பொது இடங்களை மேம்படுத்தப் பயன்படுத்தப்பட்டது.[1]\nசூலை 1 – போலந்து இராச்சியமும் லிதுவேனியாவும் ஒரு நாடாக போலந்து-லித்துவேனியா பொதுநலவாயம் என்ற பெயரில் இணைந்தன.\nநவம்பர்–டிசம்பர் – இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்தை ஆட்சியில் இருந்து இறக்கி கத்தோலிக்கரான ஸ்காட்லாந்தின் முதலாம் மேரியை இங்கிலாந்தின் அரசியாக்க வடக்கின் மூன்று இளவரசர்களின் கிளர்ச்சி முறியடிக்கப்பட்டது. மூவரும் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.\nஅக்பர் பத்தேப்பூர் சிக்ரி என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரை அமைத்தார்.\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள ஆயிரம் கால் மண்டபம் அரியநாத முதலியார் என்பவரால் கட்டப்பட்டது.\nஅயூத்தியா அரசு பர்மாவிடம் தோற்றது.[2]:42–43\nஆகத்து 31 – ஜஹாங்கீர், முகலாயப் பேரரசர் (இ. 1627)\nமே 10 – அவிலா நகரின் யோவான், எசுப்பானியப் புனிதர் (பி. 1500)\nசெப்டம்பர் 9 – பீட்டர் புரூகல், டச்சு ஓவியர் (பி. 1525)\nகெம்பெ கவுடா, குறுநில மன்னர், பெங்களூருவின் நிறுவனர் (பி. 1510)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஆகத்து 2016, 02:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86.8799/", "date_download": "2018-05-23T20:25:52Z", "digest": "sha1:ASOUJID7HIKMLCCSVRCVMZO4EKDOP24K", "length": 12258, "nlines": 197, "source_domain": "www.penmai.com", "title": "மழைக்கால நேய்களிலிருந்து பாதுகாப்பு பெ&# | Penmai Community Forum", "raw_content": "\nமழைக்கால நேய்களிலிருந்து பாதுகாப்பு பெ&#\nமழைக்காலத்தில் நமது உச்சி முதல் பாதம் வரை ஏற்படக் கூடிய பொதுவான சில நோய்களைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.\nமழையில் நனைவதாலோ அல்லது தலைமுடியில் நீர் கோர்த்து இருப்பதாலோ, தலைமுடியின் வேர்களின் சின்ன சின்ன கொப்பளங்கள் வரக்கூடும்.\nமழைக்காலங்களில் அவ்வளவாக யாரும் தலைக்கு குளிக்க மாட்டார்கள்.\nஇதனால் உருவாகும் அழுக்கும், வியர்வையும், தலையில் தடவிக் கொள்ளும் எண்ணெய்யும் சேர்ந்து தேமல், படை போன்றவைகளை தலையில் உருவாக்கலாம்.\nஅதனுள் நீர் கோத்துக் கொள்வதால் தலைகனம், ஒற்றைத்தலைவலி போன்றவை வர வாய்ப்புள்ளது.\nமழைக்காலத்தில் சூரியனின் வெப்பம், மிகமிக குறைவாக இருப்பதால் காற்றில் பல நுண்கிருமிகள் பரவி இருக்கும். இவற்றை சுவாசிப்பதால் தொண்டை கரகரப்பு, இருமல், சளி, நிமோனியா போன்ற வியாதிகள் வரலாம்.\nநுண்கிருமிகளின் தாக்குதலால் விஷக்காய்ச்சலும் தோன்றலாம். நுளம்பினால் வரும் நோய்களான மலேரியா, டெங்கு போன்ற காய்ச்சல்கள் அதிக அளவில் தாக்கக்கூடும்.\nபல இடங்களில் சாக்கடை அடைத்துக் கொண்டு கழிவு நீரும், குடிநீரும் ஒன்றாக கலந்து விடுவதால் வாந்தி, பேதி, காலரா போன்ற வியாதிகள் மழைக்காலத்தில் அதிகம் ஏற்படும்.\nமழைக்காலத்தில் திறந்த நிலையில் இருக்கும் திண்பண்டங்களை உண்ணக்கூடாது. குறிப்பாக கிராம்பு, ஏலக்காய், முந்திரி, பாதாம், சர்க்கரையில் செய்யப்பட்ட இனிப்பு வகைகளில் காற்றில் உள்ள பூஞ்சைக்காளான் படிவதற்கு வாய்ப்புள்ளது.\nஇதை கவனிக்காது சுகாதாரமற்ற இனிப்புகளை சாப்பிட்டால் மயக்கம், வாந்தி, பேதி போன்ற கோளாறுகள் ஏற்படும்.\nஈரத்துணிகளையோ, சரியாக உலராத உள்ளாடைகளையோ அணியக்கூடாது. அணிந்தால், உடலில் பல இடங்களில் தேமல், பூஞ்சைத் தொற்று வர வாய்ப்புள்ளது. மழைக்காலத்தில் காற்றில் பிராணவாயு குறைவாக இருக்கும். இதனால் சுவாசக் கோளாறுகள் ஏற்படும்.\nமழைக்கால நோய்கள் வராமல் தடுப்பது எப்படி\nமறக்காமல், தயங்காமல் குடை எடுத்துச் செல்லுங்கள். மழையில் நனைவதை முழுவதுமாக தவிர்த்து விடுங்கள்.\nஈரமான ஆடைகளை உடனே களைந்து விட்டு உலர்ந்த, சுத்தமான ஆடைகளை அணியுங்கள்.\nவீட்டைச் சுற்றி மழை நீர் தேங்காத அளவிற்கு பார்த்துக்கொள்ளுங்கள்.\nகழிவு நீர் பாதைகளில் அடைப்பு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.\nமிதமான, எளிதாக ஜீரணம் ஆகக்கூடிய உணவுகளை உண்ணுங்கள்.\nகூடியவரையில் வெளி இடங்களில் உணவு உண்பதை தவிர்த்து விடுங்கள். அப்படி சாப்பிட்டே ஆகவேண்டுமென்றால் சூடாக இருக்கும், எளிதாக ஜீரணம் ஆகக் கூடிய உணவுகளை உண்ணுங்கள்.\nடின்னில் அடைத்து வைக்கப்பட்டுள்ள, கெட்டிய காகிதத்தில், பாக்கெட்டில் சுற்றி வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களை உண்ணாதீர்கள்.\nஎந்த நோயாக இருந்தாலும் நோயின் அறிகுறி தெரிந்த உடனே மருத்துவரை அணுகுங்கள்.\nஎந்தக்காரணத்தைக் கொண்டும் மருத்துவர் ஆலோசனையின்றி நீங்களாகவே கடைகளில் மருந்து, மாத்திரை வாங்கி சாப்பிடாதீர்கள். அது மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கிவிடும்.\nதன்னுடைய சுகாதாரம், தன்னைச்சுற்றியுள்ள சுற்றுப்புற சூழலின் சுகாதாரம், பொது நலத்தில் அக்கறை, விழிப்புணர்ச்சி இவை இருந்தால் மழைக்கால நோய்கள் உங்களை தாக்காமல் பார்த்துக்கொள்ளலாம்.\nமழைக்காலத்தில் இதெல்லாம் கண்டிப்பா செய&# News & Politics 0 Nov 8, 2017\nமழைக்கால நோய்கள் நம்மை பாதிக்காமலிருக்&# Health 0 Oct 31, 2017\nமழைக்காலம்: குழந்தைகளின் ஆரோக்கியத்திற&a Health and Kids Food 1 Dec 13, 2016\nமழைக்கால குறிப்புகள் Health 0 Nov 6, 2016\nமழைக்காலத்தில் இதெல்லாம் கண்டிப்பா செய&#\nமழைக்கால நோய்கள் நம்மை பாதிக்காமலிருக்&#\nகோயில் பிராகாரத்தை எத்தனை முறை சுற்றினால் என்ன பலன் தெரியுமா\nஸ்ரீ ரங்கம் / திரு அரங்கம்\nஸ்ரீ பாலா திரிபுரஸுந்தரீ ஸ்தோத்ரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://adangatamizhan.blogspot.com/2011/05/blog-post.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1288549800000&toggleopen=MONTHLY-1304188200000", "date_download": "2018-05-23T20:42:10Z", "digest": "sha1:ZTRRSZAL6YGFFUF7JGZWTJZ67R6SS7PI", "length": 11327, "nlines": 225, "source_domain": "adangatamizhan.blogspot.com", "title": "அடங்கா தமிழன்: ஆண் அம்மாக்களுக்கு...", "raw_content": "\nஆண்கள், பிள்ளை பெற்றுக்கொள்ள முடியாது தான்,\nநான் கருவுற்ற நாள் தொட்டு;\nமுத்த மிட்ட என் அம்மாவுக்கு நிகர்,\nஅவள் மட்டும் அம்மாவை இருந்ததில்லை...\nஅதிகம் வளையல் கரங்கள் தான்;\nதாயுணர்வு கொண்ட ஆண் கைகளும் இருக்க தான் செய்தது...\nசமையல்கட்டே தெரியாத ஓர் ஆண்,\nதன் பிள்ளையின் பசி தீர்க்க,\nஅழகாய் நடு படுக்கையில் (Berth) தூங்கும் குழந்தை,\nபயணிக்கும் என் மச்சானை போல்...\nகடைசி வார்த்தை வரை புலம்பவிட்டு\nதன் பிள்ளையின் பொறியியல் படிப்புக்காக\nதன் சுயத்தை விட்டுக் கொடுத்து,\nஎல்லோரிடமும் கடன் கேட்டு நிற்கும்\nசம்பளம் கம்மி தான் என்றாலும்\nஎன் பையன் கை நிறைய சம்பாதிக்கிறான் என்று\nஅந்த எல்.ஐ.சி கார சித்தாப்பாவை போல்....\n14 மணி நேரம் வேலை பார்த்து\nசம்பாதித்த மொத்த பணத்தை கொடுத்துவிட்டு,\nஅந்த பெயர் தெரியாத அண்ணணைப் போல்....\nLabels: அன்னையர் தினம், ஆண் அம்மாக்கள், காதல், வசன கவிதை |\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசுமீர் மக்களின் சுதந்திர போராட்டத்திற்கு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த வழக்குரைஞர் வாஞ்சிநாதன் நேர்காணல்\nகார், கதவு & Curve:தனித்துவிடப்பட்ட கார்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nபணமதிப்பிழக்கமும் வங்கிகளும் - இறுதிப் பகுதி\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nகுறுந்தொகை காதல் கவிதைகளின் எளிய உரையும், என் சிந்...\nகாதலுக்கான என் முயற்சி (1)\nசங்க இலக்கிய பாடல் (1)\nபோலி தேச பக்தி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gilmaganesh.blogspot.com/2010/08/blog-post_21.html", "date_download": "2018-05-23T20:50:13Z", "digest": "sha1:Q7YKJF47L5NL46BI5AFPI3YUO3HN5K24", "length": 13321, "nlines": 176, "source_domain": "gilmaganesh.blogspot.com", "title": "3 G ( Gorgeous Gilma Ganesh ): பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்...", "raw_content": "\nபீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்...\nஅட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க\nஒரு காரணம் வேணும் இல்லியா..\nபீர் அருந்துவதில் உள்ள நன்மைகளை\nஅதனை நாம் சிரம் தாழ்த்தி\nஇவைகள் ஒன்றும் \" பீலா \" இல்லை.\nபீர் அருந்துவது உடலுக்கு நல்லது.\nவயிறு முட்ட குடித்து விட்டு\n. பீர் குடிப்பது மன அழுத்தத்தை\nஇந்த குணம் இருப்பதால் பீர் குடிப்பது\n2 . பீர் குடிப்பது இதயத்துக்கு நல்லது.\n1982-1996 இந்த வருட இடைவெளிகளில்\nநாளைக்கு சுமார் ஒன்றரை பாட்டில்\n20 - 50 சதவீதம் இருதய நோய்\n3 . பீர் இரத்த ஓட்டத்தை சீராக\nபீர் உடலுக்கு தேவையான கொழுப்பை\nதருகிறது.எனவே இது இரத்தம் தன்\n4 . பீரில் நிறைய நார் சாது உள்ளது ( Fiber)\nஇந்த நார் சத்தானது மால்டட்\nஒரு நாளைக்கு சராசரியாக நம்\nஉடலுக்கு தேவையான நார் சத்தில்\nசுமார் 60% ஒரு லிட்டர் பீரில்\nநார் சத்து இருதய நோயிலிருந்து\n5 . பீர் வைட்டமின் செறிந்தது.\n( பழைய போர்ன்விடா விளம்பரம்\nபீரிலிரு���்து பல வகை விட்டமின்கள்\nபோலேட் மற்றும் விட்டமின் B6 , விட்டமின் B12.\n6 . பீர் மாரடைப்பை தடுகிறது.\n2001 ஆண்டு வெளியிட்ட கணக்கெடுப்பின்\nபடி மது அருந்துபவர்களுக்கு இதய\nநோய் (Strokes) வருவது மிகக்குறைவாம்.\nகாரணம், அளவான மது இரத்தத்தின்\nமூளைக்கு தேவையான இரத்த ஓட்டம்\nதடை இன்றி நடக்கிறது.இதனால் மிக\nசிறிய மெல்லிய ரத்தக்குழாய்கள் உள்ள\nஅதனால் மாரடைப்பு வராமல் எளிதான\n7. பீர் உங்கள் மூளையை\n2001 டிசம்பரில் இத்தாலியில் நடைபெற்ற கணக்கெடுப்பு மற்றும் ஆராய்சிகளின் படி, அளவான மது பழக்கம் உள்ள ஆண் , பெண்கள் அனைவருக்கும் மூளை சிதைவு - Mental impairment என்ற மூளை தளர்வுறும் நிலை மது பழக்கம் இல்லாத வர்களை விட 40% குறைவாக உள்ளது .\n8 . பீர் நமது கல்லீரலுக்கு நல்லது.\nமிதமான மது கல்லீரலில் உள்ள மிகசிறிய இரத்தக்குழாய்களை அகலப்படுத்துவதால் அங்கு நடைபெறும் \"வளர் சிதை மாற்றம் \" காரணமாக உண்டாகும் கழிவுகள் இதனால் நீக்கப்படுகின்றன\n9 . பீர் தூக்கம் இன்மையை அகற்றும்.(Insomnia)\nலாக்டோப்லாவின் மற்றும் நிக்கோடினிக் அமிலங்கள் பீரில் இருப்பதால் அவைகள் தூக்கம் ஊக்கியாக (Sedatives) செயல் படுவதால் நல்ல உறக்கம் கிடைகிறது.\n10 . பீர் கற்கள் உண்டாவதை தடுக்கிறது.\nநியூ காஸ்டில் பல்கலை பேராசிரியர் ஆலிவர் ஜேம்ஸ் கூற்றுப்படி பீர் பித்தப்பை கற்கள் மற்றும் சிறுநீரக கற்கள் உண்டாவதை தடுக்கிறதாம்.\nஎன்ன, ரொம்ப குஷியா ..\nஇனிமே சரக்கு அடிச்சி வாந்தி எடுத்துட்டு இருக்கும் போது யாராவது புத்தி சொன்னங்கன்னா இந்த பதிவ படிக்க சொல்லுங்க...\nசரி சரி அளவோட இருந்தா\nஏக்கத்தில , மயக்கத்தில , தூக்கத்துல ,போதையிலனு நான் விதவிதமா உளறியது..\nஅடடே.. (6) அரசியல்... (16) அர்த்தம் தெரியுமா.. (18) அலு (ழு ) வலகம் (17) என்னமோ போ... (23) ஏன் இப்படி ... (100) கவுஜ.. (85) காலேஜ் கானா.. (4) கில்மா.. (25) குடும்ப உறவுகள் (10) சாமியார்கள் (6) சினிமா.. (14) தமாசு... (31) நம்ம மாப்ளே.. விஜய்... (23) நீதிக்கதைகள் (14) புத்திக்கெட்ட ராஜாவும் புண்ணாக்கு மந்திரியும்.. (1) புரிஞ்சவன் தான் பிஸ்தா.. (23) பெண்கள்... (3) போதைமொழிகள்... (73) மாத்தி யோசி .. (86) வாய்துக்கள்... (6) விளம்பரம்... (5) ஜில் ஜொள் டல் அனுபவங்கள் (22) ஜோக்கூ (65)\nநீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...\nஅட ராமா... என்ன ஏன் இப்படி சோதிக்கிற..\nஒரு இன்ஜினீயர எப்படி பயமுறுத்துறது..\nபீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்...\nஉளறல்கள்...( உணர்வுகள் னும் சொல்லலாம் )\nInterview ல உண்மைய சொன்ன என்னாகும்....\n10 நபர்களுக்கு பார்வேட் செய்தால்....\nபுரிஞ்சவன் தான் பிஸ்தா பார்ட் 3\nஎனக்குன்னு ஒரு இதயம் இருந்தது... அதை அவ சுக்கு நூறா உடைச்சிட்டு போயிட்டா... இப்ப அந்த நூறு பீசும் , அது அதுக்கு தேவையான பெண்ணை தேடி திரியுது... இந்த உலகம் என்னடானா ... என்னை PLAY BOY னு சொல்லுது... PLAY BOYS பிறக்குறது இல்ல... சில பெண்களால் காதல் என்னும் பெயரால் ஏமாற்றப்படும்போது தான் அவர்கள் உருவாக்க படுகிறார்கள்... வாழ்க்கை ஒரு வட்டம்னா என் வட்டத்தின் மையப்புள்ளியே மையல்கள் தான்.ஆமாங்க பெண்களை சுற்றியே என் வாழ்க்கை.. இந்த உலகத்துல எவனுமே நல்லவன் இல்லை... பொண்ணுங்க விஷயத்துல நான் இந்த கண்ணனோட பிள்ளை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/m/%E0%AE%AA-%E0%AE%B2-%E0%AE%B2%E0%AE%A9-%E0%AE%B5-%E0%AE%B2-%E0%AE%B5-%E0%AE%AE-%E0%AE%B2-%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%A9-%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%B0-%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B0-%E0%AE%A3%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B1-%E0%AE%95-%E0%AE%A9-%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE-%E0%AE%B5-%E0%AE%B3-%E0%AE%AF-%E0%AE%95-%E0%AE%AF%E0%AE%A4-28194831.html", "date_download": "2018-05-23T20:34:24Z", "digest": "sha1:NMXAK3UGWWGHBOTA6XPLAILJNOHUGT4N", "length": 6785, "nlines": 155, "source_domain": "lk.newshub.org", "title": "பெல்­லன்­வில விம­ல­ரத்ன தேரரின் மர­ணத்­திற்கான காரணம் வெளியாகியது…!! - NewsHub", "raw_content": "\nபெல்­லன்­வில விம­ல­ரத்ன தேரரின் மர­ணத்­திற்கான காரணம் வெளியாகியது…\nபெல்­லன்­வில ரஜ­மஹா விகா­ரையின் விகா­ரா­தி­ப­தியும் ஸ்ரீ ஜய­வர்­தனபுர பல்­க­லைக்­க­ழ­கத்தின் வேந்­த­ரு­மான பேரா­சி­ரியர் பெல்­லன்­வில விம­ல­ரத்ன தேரர், சத்­திரசிகிச்­சையின் பின்னர் ஏற்­பட்ட திடீர் மார­டைப்பு கார­ண­மா­கவே உயி­ரி­ழந்­துள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது.\nஅவ­ரது சடலம் மீது மேற்­கொள்­ளப்­பட்ட பிரேத பரி­சோ­த­னை­களின் பிர­காரம் இது உறுதி செய்­யப்­பட்­டுள்­ள­தாக களு­போ­வில வைத்­தி­ய­சா­லையின் சட்ட வைத்­திய அதி­காரி பி.பீ. தஸ­நா­யக்க தெரி­வித்­துள்ளார்.\nபேரா­சி­ரியர் பெல்­லன்­வில விம­ல­ரத்ன தேரரின் சடலம் பிரேத பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட போது, அவ­ரது விலா எலும்பு முறிந்­துள்­ளமை அவ­தா­னிக்­கப்­பட்ட போதும், அது தொடர்பில் செய்­யப்­பட்ட சத்­திரசிகிச்­சையின் பின் அவ­ருக்கு திடீர் மார­டைப்பு ஏற்­பட்டு அதன் கார­ண­மா­கவே அவர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக சட்ட வைத்­திய நட­வ­டிக்­கை­களில் உறு­தி­யா­ன­தாக அவர் மேலும் தெரி­வித்­துள்ளார்.\nகடந்த 2 ஆம் திகதி விகா­ரையில் வைத்து, விகாரை யானையின் தா���்­கு­த­லுக்கு உள்­ளா­கி­ய­தாக கூறப்­படும் பேரா­சி­ரியர் பெல்­லன்­வில விம­ல­ரத்ன தேரர் களு­போ­வில வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு, அங்கு அவ­ருக்கு சத்­திரசிகிச்சை செய்­யப்­பட்­டது.\nஅதன் பின்னர் தேரர், தனியார் மருத்­து­வ­ம­னைக்கு மாற்­றப்­பட்டார். அங்கு வைத்து தேரர் உயி­ரி­ழந்த நிலையில், மீள களு­போ­வில வைத்­தி­ய­சா­லையில் செய்­யப்­பட்ட சட்ட வைத்­திய பரி­சோ­த­னை­களின் போதே மர­ணத்­துக்­கான காரணம் தெரி­ய­வந்­துள்­ளது.\nகாலஞ்­சென்ற பெல்­லன்­வில ரஜ­மகா விகா­ரையின் விகா­ரா­தி­பதி பேராசிரியர் பெல்லன்வில விமலரத்ன தேரரின் இறுதிச் சடங்குகள் எதிர்வரும் 8 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு பூரண அரச மரியாதையுடன் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெறவுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ucrajee.blogspot.com/2015/03/amma.html", "date_download": "2018-05-23T20:31:52Z", "digest": "sha1:FLHA4ISXXTHQ26E2ZYY562PIFZ57MCT5", "length": 11043, "nlines": 91, "source_domain": "ucrajee.blogspot.com", "title": "Life's a crisis.. So what.!!: அம்மா...", "raw_content": "\nநான் எங்கே இருக்கிறேன் என்று தெரியவில்லை.\nஎன்னைச் சுற்றி ஏதோ தண்ணீர் நிரம்பியிருக்கிறது. எப்போதும் மிதந்து கொண்டே இருக்கிறேன்.\nகண்களைத் திறக்க முடியவில்லை. ஆனால் திறந்து பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறது.\nஎன் வயிற்றில் இருந்து ஏதோ கயிறு போல் கட்டப்பட்டு இருக்கிறது. அந்த கயிற்றில் தொங்கியபடி நான் ஆடிக் கொண்டிருக்கிறேன்.\nஇங்கே எந்த சப்தமும் கேட்கவில்லை. நீண்ட காலமாக ஒரே ஒரு சப்தம் தான் கேட்டுக் கொண்டிருக்கிறது.\nஅது இதயத்துடிப்பு. அவ்வப்பொழுது என்னை யாரோ தொடுவது போலவும் என்னுடன் பேசுவது போலவும் உணர்கிறேன்.\nஅந்தத் தொடுதலும் பேச்சும் மிக மென்மையாக இதமாக இருக்கிறது.\nஅதற்கு பதில் பேசும் விதமாக நிறைய முறை கை கால்களை அசைத்திருக்கிறேன்.\nகூடவே அவ்வப்பொழுது இன்னொரு குரலும் கேட்கும். ஆனால் அது கொஞ்சம் கரடு முரடாக இருக்கிறது.\nஎத்தனை விதமான சப்தங்கள் கேட்டாலும் எப்போதும் மாறாதிருப்பது அந்த இதயத்துடிப்பின் சப்தம் தான்.\nஅதுயாரிடம் இருந்து வருகிறது என்பதை நிச்சயம் ஒருநாள் பார்த்து விட வேண்டும்.\nஎன்னவோ தெரியவில்லை... இரண்டு மூன்று நாட்களாக இங்கிருந்து வெளியே சென்று விட வேண்டும் என்று தோன்றிக் கொண்டே இருக்கிறது. கை கால்களை உதைத்து எவ்வள���ோ முயற்சி செய்கிறேன் ஆனால் முடியவில்லை.\nஇறுதியாக ஒரு நாள் நான் இருந்த இடம் கொஞ்சம் கொஞ்சமாக இடம் மாறி எங்கோ நகரத் தொடங்கியது.\nநான் தலை கீழாக மாறிவிட்டேன்.\nஅந்த இதயத்துடிப்பின் சத்தம் மெல்ல மெல்லக் குறைகிறது. இந்த உலகத்தை விட்டு வேறெங்கோ செல்கிறேனோ என்று பயமாக இருக்கிறது.\nஎனக்கு மென்மையாகக் கேட்ட அந்தக் குரல் இப்போது வலியில் கதறுகிறது.\nஏனோ எனக்கு கஷ்டமாக இருக்கிறது. எல்லாம் என்னால் வந்தது. நான் தான் கை கால்களை உதைத்து ஏதோ செய்துவிட்டேன்.\nதிடீரென நான் இருந்த தண்ணீர் தொட்டியில் ஓட்டை விழுந்து விட்டது.\nசோதனைக்கு மேல் சோதனை. தண்ணீரோடு அடித்துக்கொண்டு எங்கோ செல்கிறேன்.\nஇடையில் எங்கோ சிக்கிக்கொள்கிறேன். யாரோ என் தலையைப் பிடித்து இழுக்கிறார்கள்.\nஅதே நேரத்தில் அந்தக் குரலும் உயிர் போவதுபோல் கதறுகிறது. எனக்கும் வலிக்கிறது.\nஒரு வழியாக வெளியே வந்து விட்டேன். எனக்கும் அந்த உலகத்துக்கும் இருந்த கடைசித் தொடர்பான அந்தக் கயிறையும் வெட்டி விட்டார்கள்.\nஇவ்வளவு நாளும் நான் கேட்டு வந்த இதயத்துடிப்பும் முற்றிலும் நின்றுவிட்டது.\nகதறிய அந்த குரலும் கேட்கவில்லை. அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.\nமுதன் முறையாக வாய்விட்டு அழுகிறேன்.\nஆனால் என்னைச் சுற்றி எல்லோரும் சிரிக்கிறார்கள்.\nஅப்போதே தெரிந்து விட்டது இது ஒரு மானங்கெட்ட உலகம் என்று.\nதண்ணீரில் குளிக்க வைக்கிறார்கள். ஆனாலும் அழுகிறேன். ஏதோ துணியில் சுற்றி எல்லோருக்கும் என்னைக் காட்டுகிறார்கள்.\nஎன் இடுப்புக்கு கீழ் எதையோ பார்த்துச் சிரிக்கிறார்கள். எனக்குக் கோபமாய் வருகிறது. ஆனாலும் அழுகிறேன். அவர்கள் மட்டும் என்னைத் தொட்டுத் தொட்டுப் பார்த்து ஈ... என்று இளிக்கிறார்கள்.\nஅந்த இதயத்துடிப்பும் மென்மையான பேச்சும் எனக்குக் கேட்கவில்லை. அதனால் இந்த உலகம் எனக்கு பிடிக்கவில்லை.\nஎன்னைக் கொண்டு சென்று யார் பக்கத்திலோ படுக்க வைத்தார்கள்.\nநான் அழுவதை நிறுத்தி விட்டேன். காரணம் அந்த இதயத்துடிப்பு இப்போது கேட்க ஆரம்பித்துவிட்டது.\nகைகளால் என்னைத் தடவினார்கள். ஆம் என் உலகத்தில் இருந்தபோது உணர்ந்த அதே தொடுதல்.\nஅவர் மாதிரியே இருக்கான் இல்ல... என்று பேசிய போது அந்த குரலின் அதே மென்மையை உணர்ந்தேன்.\nஅது யாரென்று பார்த்து விடவேண்டும் என்ற�� துடிக்கிறேன். ஆனால் கை கால்களை மட்டுமே அசைக்க முடிகிறது. திரும்ப முடியவில்லை.\nஎப்படியாவது பார்க்க வேண்டும் என்று நினைக்கும் போது இரண்டு கைகள் என்னைத் தூக்குகிறது.\nதன் முகத்துக்கு நேராய்க் கொண்டு போய் வைக்கிறது,.\nமரணம் வரை சென்று வந்த துயரத்திற்கு நடுவே மகிழ்ச்சி நிறைந்த புன்னகை அந்த முகத்தில்.\nஅந்த முகத்தைப் பார்த்த போது எனக்குள் ஏற்பட்ட சந்தோஷத்தை, பரவசத்தை விவரிக்க எந்த மொழியிலும் வார்த்தைகளில்லை.\nஅது என் தாய் என்பதை உணர்ந்து கொண்டேன்.\nஆனாலும் ஏனோ அழுது கொண்டே இருக்கிறேன்.\nநான் அழுத போதும் அம்மா மட்டும் சிரித்துக் கொண்டே இருக்கிறாள்.\nஎனக்குக் கோபமாய் வந்தது. அப்போது எனக்குத் தெரிய வில்லை...\nஎன் மொத்த வாழ் நாளில் நான் அழுவதைப் பார்த்து என் அம்மா சிரிக்கும் ஒரே ஒரு நாள் அது தான் என்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=403167", "date_download": "2018-05-23T20:40:34Z", "digest": "sha1:PSEIVFPQKVXXLMQTO6Y47TUGDP54NUT4", "length": 10730, "nlines": 80, "source_domain": "www.dinakaran.com", "title": "தரமான கட்டுமான பணிகளுக்காக 200 பொறியாளர்கள் நியமனம் செய்ய முடிவு : 4 கூடுதல் ஆணையர் பணியிடங்கள் உருவாக்கம் | 200 engineers for quality construction works have been decided: 4 additional commissioner posts to be created - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nதரமான கட்டுமான பணிகளுக்காக 200 பொறியாளர்கள் நியமனம் செய்ய முடிவு : 4 கூடுதல் ஆணையர் பணியிடங்கள் உருவாக்கம்\nசென்னை: திருப்பணி, கட்டுமான பணியை தரமாக மேற்கொள்ளும் வகையில் 200 பொறியாளர்கள் நியமனம் செய்யப்படவுள்ளனர். தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 38,630 கோயில்கள் உள்ளன. இதில், 4 ஆயிரம் பிரதான கோயில்களும் அடக்கம். இந்த கோயில்களில் திருப்பணி மேற்கொள்வது, யாத்ரி நிவாஸ் கட்டுவது, புதிதாக அன்னதான மண்டபம், திருமண மண்டபம், தேர் நிறுத்தும் இடம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிகளை கண்காணிக்க அறநிலையத்துறை சார்பில் பொறியாளர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால், திருப்பணிகள், அன்னதானம், திருமண மண்டப கட்டுமான பணிகள் தரமாக மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது.\nஇதனால், இந்�� கட்டிடங்கள் சில மாதங்களில் பழுது ஏற்படுகிறது. சில இடங்களில் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழவும் செய்கிறது. இதற்கு பொறியாளர்கள் இல்லாத ஒரு காரணம் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில் தான் அறநிலையத்துறையில் 200 பொறியாளர்கள் பணியிடங்களை உருவாக்க முடிவு செய்தது. இதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் அறநிலையத்துறையில் நேரடி நியமனம் மூலம் பொறியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதற்கான அறிவிப்பும் விரைவில் வெளியாகிறது என்று அறநிலையத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஇது குறித்து அவர் மேலும் கூறியதாவது: இந்து அறநிலையத்துறையில் நிர்வாக வசதிக்காக சென்னை, திருச்சி, மதுரை, கோவை என 4 மண்டலங்களாக அமைக்கப்படுகிறது.இதில், கூடுதல் ஆணையர்கள் நியமிக்கப்படுகின்றனர். அவர்கள், கட்டுப்பாட்டில் இணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் பணிபுரிகின்றனர். மேலும், 11 இணை ஆணையர் பணியிடங்கள் 16 ஆகவும், 28 கோட்ட உதவி ஆணையர் பணியிடங்கள் 32 பணியிடங்களாகவும் அதிகரிக்கப்படுகிறது. இந்த பணியிடங்களுக்கு அனுமதி கேட்டு தமிழக அரசின் ஒப்புதலுக்காக அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒப்புதல் கிடைத்தவுடன் பதவி உயர்வு அடிப்படையில் அந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.\nதரமான கட்டுமான பணி 200 பொறியாளர்கள் நியமனம்\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஊட்டியிலிருந்து அவசரமாக சென்னை திரும்பினார் கவர்னர்\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் உடலை பதப்படுத்தி வைக்க வேண்டும்\nஅறிக்கை கேட்கிறது மத்திய அரசு : தமிழக அரசுக்கு உத்தரவு\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு எதிரொலி : சென்னை கோட்டையை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு\nவல்லூரில் பராமரிப்பு பணி 500 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்\nபுழல் சிறையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய 8 பெண்கள் உள்பட 44 பேர் தேர்ச்சி\nபோலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; தூத்துக்குடியில் நீடிக்கிறது பதற்றம்\nசென்னை மக்களை வாட்டி வதைக்கும் கத்திரி வெயில் \nதூத்துக்குடியில் 2-வது நாளாக துப்பாக்கிச் சூடு : போலீஸ் வாகனங்களுக்கு தீவைப்பு\nதிருமணத்திற்கு பிறகு முதன்முறையாக டச்சஸ் ஆப் சுசக்ஸ் தோற்றத்துடன் உலா வந்த மேகன் மார்க்கல்\nஏசி, ஏடிஎம், காபி இயந்திரங்கள்,வைஃபை உள்ளிட்ட வசதிகளுடன் நவீன பேருந்து நிறுத்தம் :ஹைதராபாத்தில் வினோதம்\nஅரசு பணியாளர்கள் துறைத்தேர்வுகள் தூத்துக்குடியில் ஒத்திவைப்பு\nதமிழக அரசுக்கு குலாம் நபி ஆசாத் கண்டனம்\nஎம்பி பதவி எடியூரப்பா, ஸ்ரீராமுலு ராஜினாமா\nஐபிஎல் போட்டி: ராஜஸ்தானை வீழ்த்தி 2-வது குவாலிபயர் போட்டிக்கு தகுதி பெற்றது கொல்கத்தா\nதமிழக ஆளுநர் பன்வாரிலாலுடன் முதலமைச்சர் எடப்பாடி சந்திப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-05-23T20:30:52Z", "digest": "sha1:AVA5FQR4OCZE5YFMRZWHXS5DVVTT6SEU", "length": 6128, "nlines": 74, "source_domain": "www.supportaiadmk.org", "title": "முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் ஓ.பன்னீர்செல்வம் - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் ஓ.பன்னீர்செல்வம்\nமுதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் ஓ.பன்னீர்செல்வம்\nதிங்கள், பிப்ரவரி 06 , 2017,\nசென்னை : முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை நேற்று ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா செய்தார்.\nஇது தொடர்பாக ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.அதில், ”தனிப்பட்ட காரணங்களுக்காக முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன். எனது ராஜினாவை ஏற்றுக்கொள்ள வேண்டும். எனது தலைமையிலான அமைச்சரவையையும் விடுவிக்க வேண்டும்” என்று ஓபிஎஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.\nமுதல்வராக இருந்த காலத்தில் நல் ஆதரவை வழங்கியதற்காக நன்றி தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆகியோருக்கு தனித்தனியே கடிதங்களை அனுப்பியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.”முதல்வராகப் பதவி வகித்த காலத்தில் முழுமையான ஒத்துழைப்பையும், ஒருங்கிணைப்பையும் வழங்கியதற்காக மனமார்ந்த நன்றி’ என அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.townpanchayat.in/vilapakkam", "date_download": "2018-05-23T20:08:05Z", "digest": "sha1:6EUWJUIBBM2ILEZGDLIB4OPFJNFFCCNP", "length": 6018, "nlines": 48, "source_domain": "www.townpanchayat.in", "title": " Vilapakkam Town Panchayat-", "raw_content": "\nவிளாப்பாக்கம் பேரூராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது\nஇவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு பேரூராட்சிகளின் கணினி இயக்குபவர்களால் பல்வேறு அலுவலர்களின் உதவியுடன் தகவல்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/02/swiss.html", "date_download": "2018-05-23T20:13:34Z", "digest": "sha1:WKOKIZYEXZGMGVW2SZXQRM7XNPKFQLTN", "length": 14826, "nlines": 102, "source_domain": "www.vivasaayi.com", "title": "சுவிட்சர்���ாந்தில் வெளிநாட்டவருக்கு எதிரான வாக்களிப்பு தோல்வி! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nசுவிட்சர்லாந்தில் வெளிநாட்டவருக்கு எதிரான வாக்களிப்பு தோல்வி\nசுவிட்சர்லாந்தில், சிறிய குற்றச் செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்களை நாடுகடத்த வேண்டுமா என்பதை தீர்மானிக்கும் வகையில் இன்று நடைபெற்ற மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு ஒன்று, இன்று தோல்வியில் முடிவடைந்துள்ளது.\nஇந்தத் திட்டம், அந்நாட்டின் வலதுசாரிக் கட்சியான சுவிஸ் மக்கள் கட்சியால் முன்வைக்கப்பட்டது.\nசுவிட்சர்லாந்தில் குடியேறுபவர்களின் தொகை அதிகரிப்பதுடன், அதையொட்டி சமூகப் பிரச்சினைகளும் கூடிவருவதாக தெரிவித்த சுவிஸ் மக்கள் கட்சி, இதனால் சுவிஸ் மக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களும் அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது.\nசுவிட்சர்லாந்தில், சிறிய குற்றச் செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்களை நாடுகடத்த வேண்டுமா என்பதை தீர்மானிக்கும் வகையில் இன்று நடைபெற்ற மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு ஒன்று, இன்று தோல்வியில் முடிவடைந்துள்ளது.\nஇந்தத் திட்டம், அந்நாட்டின் வலதுசாரிக் கட்சியான சுவிஸ் மக்கள் கட்சியால் முன்வைக்கப்பட்டது.\nசுவிட்சர்லாந்தில் குடியேறுபவர்களின் தொகை அதிகரிப்பதுடன், அதையொட்டி சமூகப் பிரச்சினைகளும் கூடிவருவதாக தெரிவித்த சுவிஸ் மக்கள் கட்சி, இதனால் சுவிஸ் மக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களும் அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது.\nபத்து ஆண்டுகளில் இரண்டு சிறிய குற்றங்களைப் புரிந்த எந்தவொரு வெளிநாட்டவரும், மேன்முறையீடு செய்யும் உரிமை எதுவும் இல்லாமல், நாட்டை விட்டு வெளியேற்றப்படுவர் என்ற பிரேரணையை இன்று மக்கள் நிராகரித்து வாக்களித்துள்ளனர்.\nஇப்பிரேரணையானது, சுவிட்சர்லாந்தில் உள்ள வெளிநாட்டவர்களில் 25 வீதமானோரை நியாயமற்ற வகையில் இலக்கு வைப்பதாக உள்ளது என, இந்தத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர்.\nஉள்நாட்டவர்கள், மற்றும் வெளிநாட்டவர்கள் என பேதம் காட்டும், இரண்டடுக்கு நீதி பரிபாலன முறையை இது தோற்றுவிப்பதாக உள்ளது எனவும் இதற்கு எதிரானவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇன் நிலையில் இம் மசோதாவை எதிர்த்து 59வீதமான மக்கள் வாக்களித்துள்ளதுடன் சுவிஸ் மக்கள் கட்சியின் நிலைப்பாடு நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலுடன் ஒப்பிடுகையில் பாரிய பின்னடைவு என்பதுடன் சுவிஸ் மக்கள் மத்தியிலும் செல்வாக்கு குறைவடைந்துள்ளமையை அவதானிக்க முடிகிறது என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nகார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போல...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக��கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nகார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போல...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/new-cinemadetail/1085.html", "date_download": "2018-05-23T20:53:36Z", "digest": "sha1:E5VCQACEC5Y73LPDATB4APLLHRSYALAQ", "length": 3726, "nlines": 77, "source_domain": "cinemainbox.com", "title": "நடிகை அசினுக்கு பெண் குழந்தை பிறந்தது", "raw_content": "\nHome / Cinema News / நடிகை அசினுக்கு பெண் குழந்தை பிறந்தது\nநடிகை அசினுக்கு பெண் குழந்தை பிறந்தது\nதமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த அசின், கஜினி படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்ததன் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அதன் பிறகு அவர் நடித்த ஒன்று இரண்டு பாலிவுட் படங்கள் நன்றாக ஓடினாலும், அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.\nஇதற்கிடையே, மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மாவுக்கும் அசினுக்கும் காதல் ஏற்பட்டது. பிறகு அவர்கள் 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் செய்துக்கொண்டனர். திருமணத்திற்கு பிறகு அசின் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டார்.\nஇந்நிலையில் அசின் - ராகுல் ஜோடிக்கு இன்று அ���ிகாலை பெண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசரத்குமார் - நானி நடிப்பில் உருவாகும் ‘வேலன் எட்டுத்திக்கும்’\nதமிழக மக்களின் கோபத்திற்கு ஆளான இயக்குநர் ஷங்கர்\nயோகி பாபு குடும்பத்தில் வெடித்த சர்ச்சை - திடீர் திருமணத்திற்கு ஏற்பாடு\nசினி மியூசிசியன்ஸ் யூனியன் தேர்தலில் தலைவராக தினா தேர்வு\nநாஞ்சில் சம்பத்துடன் இணைந்த ஆர்.ஜே.பாலாஜி\nஸ்வாதி கொலை சம்பவத்தை மையமாக வைத்து உருவான ‘நுங்கம்பாக்கம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indrayavanam.blogspot.com/2013/12/blog-post_30.html", "date_download": "2018-05-23T20:20:32Z", "digest": "sha1:QMITMIHV2UP43WJTUJD5VUYNH7VZ5V3R", "length": 18691, "nlines": 143, "source_domain": "indrayavanam.blogspot.com", "title": "காய்ச்சல் வந்த செல்போனுக்கு அரிசி வைத்தியம்:", "raw_content": "\nகாய்ச்சல் வந்த செல்போனுக்கு அரிசி வைத்தியம்:\nஉங்கள் செல்போனுக்கு காய்ச்சலா அரிசி வைத்தியம் செய்து பாருங்க...\nதண்ணீரில் விழுந்த செல்பொன்கள் பெரும்பாலும் பயனற்றுப்போய் விடுவது வாடிக்கை.\nஆனால் தண்ணீரில் விழுந்த செல்போன்களுக்கு மீண்டும் உயிரூட்டும் புதுமையான வைத்தியம் தற்போது கிராமப்பகுதிகளில் பிரபலமாகி வருகிறது. தண்ணீரில் விழுந்த செல்போனை உடனடியாக வெளியே எடுத்திட வேண்டும்.பின்னா; செல்லை ஆப் செய்து உள்ளே இருக்கும் பேட்டாரியை விரைவாக கழற்றிட வேண்டும்.பிறகு செல்போனை முடிந்த அளவு உதிரிபாகம் போல் கழற்றி குவித்து வைக்கப்பட்டிருக்கும் அரிசி மீது வைக்கவேண்டும்.இதையடுத்து செல்போன் மேல் சிறிது அரிசியை கொட்டிவைத்து 1மணி நேரம் வெயிலில் வைக்கவேண்டும்.அதன்பின் செல்போனை நேரடியாக 1மணி நேரம் வெயில் காயவைக்க வேண்டும்.இந்த தொடர் சிகிச்சை முறைகளுக்கு பிறகு உதிரியாக கிடக்கும் செல்போன் பாகங்களை ஒருங்கிணைத்து ஆன் செய்தால் செல்போன் பயன்பாட்டுக்கு ரெடியாகிவிடும்.செல்போனில் நுழைந்துள்ள தண்ணீரை அரிசிக்கு இடையே வைத்து ஆவியாக்கி செல்போனுக்கு உயிரூட்டிடும் இந்த புதுமையான அரிசி வைத்தியம் தற்போது மதுரை மாவட்டம் பேரையூரின் பெரும்பாலான கிராமங்களில் நடைமுறையில் உள்ளது உங்கள் செல்போனுக்கு காய்ச்சலா அரிசி வைத்தியம் இருக்க கவலை எதுக்கு.....\nஉங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்க��் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்\nதிண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…\n30 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:17\nSuresh Kumar இவ்வாறு கூறியுள்ளார்…\nதங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் \nநீங்கள் நினைத்த காரியம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்..... ஆரோக்கியமும், வளமும் பெருகட்டும் இந்த ஆண்டில் \n31 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 7:22\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nராஜராஜ சோழன் எந்த சாதிக்காரன்\nமன்னர் ராஜராஜ சோழன் எங்க சாதிகாரன்..இல்ல..இல்ல எங்க சாதிக்காரன் என குத்துவெட்டு நடந்து கொண்டிருக்கிறது. பசும்பொன் முத்துராமலிங்கம், கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை சாதித்தலைவர்களாக மாற்றிவிட்டார்கள் சாதி வெறியர்கள். இப்போது 1000 ஆண்டுகளுக்கு முந்தைய மன்னர்களையும் இவர்கள் விடுவதாக இல்லை\nதஞ்சையில் கடந்த 10, 11 தேதிகளில் ராஜராஜசோழனின் 1028வது சதய விழா (பிறந்த நாள்)அரசு விழாவாக மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 11ந் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சதய விழாக்குழுவினர் ஊர் வலமாக வந்து பெரிய கோவில் அருகிலுள்ள ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதற்கு பின்பு இதுவரை இல்லாத மிகவும் கேலிக்கூத்தான நிகழ்ச்சிகள் நடந்தேறின.\nஇலங்கை கதிர்காமம் முருகன் கோவில் போல் மதுரை புளியம்பட்டியில் ஒரு கோயில்\nஎம்.ஜி.ஆர்.,எஸ்.எஸ்.ஆர்.,உள்ளிட்ட நாடகக்கலை உலகின் பிரபலமானஜாம்பவான்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த மதுரை ஸ்ரீ பரமானந்தா ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் நிறுவனரான நாடகச்செல்வர் பி.கா.சுப்பாரெட்டியாரால் இலங்கை கண்டி கதிர்காமத்திலுள்ள முருகன் கோவில் போல் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதி புளியம்பட்டி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ கதிரேசப்பெருமான் கோவிலில் நடைபெறும் ஆடிப்பவுர்ணமி நாளன்று பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டால் ஆயுசு பெருகும் அதிசயங்கள் நடக்கும் என்று பக்தகோடி பெருமக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதியில் புளியம்பட்டி எனும் சின்னஞ்சிறிய கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் கடந்த 1890-��் ஆண்டு ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்து பிற்காலத்தில் நாடக உலகத்தையே தன்னோக்கி பார்க்க வைத்தவர் பி.கா.சுப்பா ரெட்டியார்.கல்வி கற்றிடாத கிராமவாசியான இவருக்கு நாடகத்துறையின் மீது ஏற்பட்ட அளவுகடந்த பற்றின் காரணமாக 1925-ம் ஆண்டு சில குழந்தைகளை தன்னகத்தே சேர்த்துக் கொண்டு ஓர் நாடகக் கம்பெனியை புளியமாநகரில் நிறுவினார்.பின்னர் ஸ்ரீலஸ்ரீ மஹா…\nடி.கல்லுப்பட்டி அருகே முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிப்பு\nமதுரை மாவட்டம்,பேரையூர் தாலுகா, டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள கவசக்கோட்டை கிராமத்தில் தமிழரின் தொன்மை சிறப்புகளை கண்டறியும் நோக்கில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் முதல் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறித்த கருப்பு சிவப்பு வண்ணமுடைய பானை ஓடுகள்,எலும்பு துண்டுகள்,முதுமக்கள் தாழி,தானிய களஞ்சியம்,குறியீடுடைய உடைந்த மண்கலயம் போன்றவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nமதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் பண்டைகாலத்து தமிழர்களின் வாழ்க்கைமுறை தொடர்பான பல்வேறு சான்றுகள் இன்றளவும் அழிந்திடாமல் உள்ளது.இந்நிலையில் தமிழரின் தொன்மையை கண்டறியும் நோக்கில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர்களான\nமுனைவர்கள்.சி.மாணிக்கராஜ்,சி.செல்லப்பாண்டியன்,து.முனீஸ்வரன்,மு.கனகராஜ்,மு.லட்சுமணமூர்த்தி ஆகியோரை கொண்ட ஆய்வுக்குழு பேரையூர் தாலுகா டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள கவசக்கோட்டை கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டது.அப்போது கவசக்கோட்டை கிராமத்திலுள்ள அக்ரஹாரமேடு,பண்ணைமேடு ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட களஆய்வின்போது உடைந்த நிலையில் பெருங்கற்காலத்தைச் சார்ந்த …\nஅஜித்தின் விவேக மற்ற படம்...\nஅஜித்துக்கு நடிப்பு வராது...ஒரே மாதிரியான உடல் மொழி,பேச்சு,நடிப்பு சலிப்பு தட்ட கூடியது.இதிலும் அப்படித்தான். படம் முழுக்கவே இரைச்சல் .துவங்கியதிலிருந்தே துப்பாக்கி சத்தமும், கார்களின் மோதல், பறக்கும் கார்களின் காட்சிகள் இதுதான் படம் முழுக்கவே.நம்ப முடியாத கதை காட்சிகள்.இயக்குனர் தெலுங்கு பட இயக்குனர் போல தூக்கலான ஹீரோயிசம்,தத்துவங்கள் கொட்டும் பஞ்ச் டயலாக்.வில்லுனுக்கு வேலையே வஞ்ச புகழ்ச்சி அணியில் ஹீரோவை புகழ்வது தான்.\nபடம் சகிக்கல...இயக்குனர் ஒரு பேட்டியில் சொன்னார் அஜித் இன்டர்னேஷனல் ஸ்டார் ஆகிட்டார் .வெளிநாட்டில் படம் எடுத்தால் இன்டர்நேசனல் ஸ்டாரா.கொடும..கொடும...\nகதை சுருக்கம் சொல்கிறேன்...நம்ப முடிகிறதா என பாருங்கள் . அதற்கு மேல் படம் பார்த்து மாட்டிக்கொண்டால் நான் பொறுப்பல்ல.\nகவிச்சியான தலைப்பாக தெரிகிறதே... கட்டுரையும் கவிச்சி,அவமானம்,போராட்டம் நிறைந்ததுதான்.\nகடந்த மார்ச் -8 சர்வதேச மகளிர் தினத்திற்காக இலக்கிய அமைப்பிற்காக மிக சுருக்கமாக பேச அழைத்தார்கள். புதிதாக எதாவது தகவல் கிடைக்குமா நூலகம்,இணைத்தில் தேடியதில் பெண்கள் முலைகளை அறுத்து எறிந்து போராட்டம் நடைத்திய அவமானமும்,கோபத்தையும் உருவாக்குகிற தகவல் கிடைத்தது.\nநம் தமிழகத்தின் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த வரலாறு. 200 ஆண்டுகளுக்கு முந்தைய நம் நாட்டை அடிமைப்படுத்திய ஆங்கிலோயர்களே \"உலகில் வேறு எங்கும் கண்டதில்லை \"என மிக கொடூரமான நிகழ்வாக பதிவு செய்திருக்கிற வரலாறு அது.\nகன்னியாகுமரிக்கு வருகை புரிந்த விவேகானந்தர் \"திருவிதாங்கூர் சமஸ்தானம் பைத்தியக்காரர்கள் வாழும் இடம் \" என கோபத்தோடு சொல்லியிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ss-sivasankar.blogspot.in/2014/01/", "date_download": "2018-05-23T20:46:18Z", "digest": "sha1:GYXJDHYSLG2AXMIL7MQ2N5NKIHPVERT7", "length": 83986, "nlines": 391, "source_domain": "ss-sivasankar.blogspot.in", "title": "சிவசங்கர்.எஸ்.எஸ்: January 2014", "raw_content": "\nஅனுபவங்களின் பகிர்வும் உணர்வுகளின் வெளிப்பாடும்....\nஓட்டு அரசியல் வெள்ளத்தில் கொள்கை வழி எதிர்நீச்சல் ********************** கொள்கை அரசியல் வேறு. தேர்தல் அரசியல் வேறு. இந்தியாவில் கொள்கை ப...\nவன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் -பாகம்1\nவன்னிய இன மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்படுவதாக கோபத்தின் உச்சத்தில் இருந்த நேரம். இட ஒதுக்கீட்டின் பலன்கள் வன்னியர் சம...\nஅன்பு சகோதரர் ர. தமிழரசன் உள்ளிட்ட பா.ம.க நண்பர்களுக்கு, ( முகநூல் பதிவுக்கான பதில்... ) வணக்கம் நீங்கள் எப்படி பா.ம.க-வோ, அப்ப...\nபுதன், 29 ஜனவரி, 2014\nசிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா \nசிட்டு குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும் – ஆதி வள்ளியப்பன்.\nபுத்தகக் காட்சியில் வாங்கிய புத்தகத்தில் முதலில் படிச்சது. சிட்டு குருவி எல்லோரது வாழ்விலும் பின்னி பிணைந்தது. சமீப காலமாக சிட்டுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்ற பரபரப்பால் இந்தப் புத்தகம் கவனம் ஈர்த்தது.\nமக்கள் பிரச்சினையை விட சிட்டு பிரச்சினை முக்கியமா என ஒரு எண்ணம் ஏற்படும். இதுவும் மக்கள் பிரச்சினையே. எல்லா உயிரிகளும் இணைந்து ஒரு உயிரி வட்டம் உண்டு, அதில் ஒரு கண்ணி விடுபட்டாலும் உலக இயக்கம் பாதிக்கப்படும்.\nவிவசாயத்திற்கு ஊறு விளியவிக்கக் கூடிய பூச்சிகளை, புழுக்களை அழிப்பதற்கு சிட்டு போன்ற பறவைகள் அவசியம். அது குறித்த விவரங்களை கொண்டதே இந்தப் புத்தகம்.\nசமீபத்திய ஆய்வில் பாம்பும் காப்பாற்றப் படவேண்டிய ஒரு ஜீவன் என்பது வெளிப்பட்டுள்ளது. வயல் வெளிகளில் நாசம் செய்யும் எலிகளை கட்டுப்படுத்த பாம்பு வாழ வேண்டும். அது போல் தான் சிட்டும்.\nசிட்டுக் குருவிகளை அறிமுகப்படுத்துவதுடன், அதன் வாழ்க்கை முறை, அழிவு, கணக்கெடுப்பு, காப்பற்ற வழிமுறை என பல அத்தியாயங்களாக தொகுக்கப் பட்டுள்ளது.\nசிலரது வாழ்வில் சிட்டு ஏற்படுத்திய அனுபவங்களை இணைத்திருப்பது சுவாரஸ்யம், நமக்கும் மலரும் நினைவுகள். அதன் படங்களையும் தொகுத்திருப்பது பயனுள்ளது.\nபாரதியாருக்கு பிடித்தமான பறவை, அவரது கவிதையில் இடம் பிடித்தது. பறவையியல் ஆராய்ச்சியாளர் சலீம் அலி தன் சுயசரிதைக்கு வைத்த தலைப்பு “ஒரு சிட்டுக் குருவியின் வீழ்ச்சி” . இப்படி பல சுவாரஸ்ய தகவல்கள்.\nமேம்போக்காக இல்லாமல் சற்றே ஆய்வுகளையும் இணைத்து, அதே சமயம் இலகுவாகவும் கொடுத்திருப்பது புத்தக ஆசிரியரை பாராட்டத்தக்கது. சுற்று சூழலியல் ஆர்வம் உள்ளவர்கள் மாத்திரம் அல்ல அனைவருக்குமான புத்தகம்.\nதலைப்பு : சிட்டு குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும்\nஆசிரியர் : ஆதி வள்ளியப்பன்\nவெளியீடு : தடாகம் மற்றும் பூவுலகின் நண்பர்கள்\nவிலை : ரூ. 70/-\n# சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா \nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at முற்பகல் 12:23\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 28 ஜனவரி, 2014\nபேஸ்புக் மவுசு குறைகிறது - சமீபத்திய சர்வே\nபொதுவாக முகநூல் மற்றும் இணைய பயன்பாடு குறைந்திருக்கோ அப்படின்னு ஒரு சந்தேகம் கொஞ்ச நாளா எனக்கு. பணி நெருக்கடியால, நான் அதிகம் வர முடியாததால இப்படி எனக்கு தோனுதோன்னு இருந்தேன். தினத்தந்தியில் ஒரு செய்தி, “அமெரிக்காவில் பேஸ்புக் மவுசு குறைகிறது” என சமீபத்திய சர்வே அடிப்படையில்.\nபேஸ்புக் நல்லதா, கெட்டதா அப்படிங்கிற விவாதமும் அடிக்கடி இங்க வருது. போதை மாதிரி ஆயிடுச்சி, சண்டை நடக்குது, பலப் பிரச்சினைகளுக்கு வழி வகுக்குது இப்படி வாதங்கள் பல. . கொஞ்சம் பின்னோக்கி பார்த்ததில் என்னை பொறுத்த வரை பேஸ்புக் நல்ல முறையில் பயன்படுவதாகவே நினைக்கிறேன்.\nநான் இவ்வளவு எழுத முடியும் அப்படிங்கறத, நானே தெரிஞ்சிக்கிட்டதற்கு பேஸ்புக் தான் காரணம். கடந்த வருடம் முழுதும் நிறைய எழுதியிருக்கேன் அப்படிங்கறத இப்போ உடகார்ந்து புரட்டும் போது தான் தெரியுது. சில விஷயங்கள் தேவையில்லாததாக இருந்தாலும் பல விஷயங்கள் பிரயோசனமா அமைஞ்சதுன்னே நினைக்கிறேன்.\nசட்டமன்ற நிகழ்வ விளையாட்டா தான் எழுத ஆரம்பிச்சேன். பிரச்சினை வரும்னு சிலர் எச்சரிச்சாலும், உள்ளே வராதப் பிரச்சினையா இங்க வரப் போகுதுன்னு தொடர்ந்தேன். பலரும் பாராட்டினார்கள். ஹைலைட்டா நக்கீரன் இதழ்ல எழுதற வாய்ப்பு கிடைச்சது. பேஸ்புக் இல்லன்னா இது சாத்தியம் இல்ல.\nஎனக்கு மட்டும் பேர் கிடைச்சதினால இத சொல்லல. நான் சிலரை பற்றி எழுதிய பிறகு அவர்களுக்கு கிடைச்ச ஊடக வெளிச்சம் மகிழ்ச்சியானது. என் தொகுதியை சேர்ந்த கண்பார்வையற்றவரான கிளியூர் கொளஞ்சிநாதன் பற்றி எழுதினேன்.\nஎன் செய்திக்கு பிறகு “புதிய தலைமுறை” வார இதழ் அவர் குறித்து கவர்ஸ்டோரி வெளியிட்டது. அதை பார்த்த சென்னையை சேர்ந்த ஒருவர் மாதம் தோறும் அவருக்கு உதவி செய்கிறார். தர்மபுரி வினோத் “இந்தியன் பில்லர்ஸ்” அமைப்பு மூலம் ரத்ததானத்திற்கு பெரும் பணி ஆற்றுவதை எழுதினேன், ஆனந்த விகடன் ஸ்டோரி வெளியிட்டது.\nகண்பார்வை குறைவுடைய மாணவி கண்மனி +2ல் 1148 மதிப்பெண்கள் பெற்றதற்கு, நேரில் சென்று பாராட்டு தெரிவித்து பகிர்ந்து கொண்டதை 2803 பேர் லைக் செய்தும், 1441 பேர் ஷேர் செய்த செயல் நல்ல செயல்பாடுகளுக்கு நம்பிக்கை அளித்தது.\nஎனது தந்தைக்கு பார்க்கின்ஸன் நோய்க்கு ஹைதரபாத்தில் அறுவை சிகிச்சை செய்ததை, இங்கு விரிவாக பகிர்ந்து கொண்டதால், இன்று வரை அது குறித்து பலரும் என்னிடம் விபரம் கேட்டு பயன் அடைகின்றனர்.\nஎன்னுடைய ரயில் பயணங்கள் பற்றிய பதிவுகள் பலருக்கு புதிய ஆர்வத்தை உண்டாக்கி, ரயிலில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ரயில்வே துறை���ின் அதிகாரப்பூர்வமற்ற தகவல்.\nதொகுதியை சேர்ந்த புதிய நண்பர்கள் பலர் கிடைத்தது பேஸ்புக் மூலம். இவர்கள் மூலம் பல செய்திகள், பிரச்சினைகள் பார்வைக்கு வந்தது. அதில் சில தீர்வும் கிடைத்தது.\nஇன்னும் பல துறையை சேர்ந்த நண்பர்கள் தமிழ்நாடு முழுதும் கிடைத்துள்ளனர். அவர்கள் மூலம் பல துறை குறித்து அறிவு பெற வாய்ப்பு. அறிவுப் பசி தீர்ந்த பிறகு முகநூல் நட்பு முகம்மது அலி வீட்டில் சாப்பிட்ட பட்டியல போட்டு வயிற்றெரிச்சலும் வாங்கியாச்சி.\nஅப்புறம் பத்திரிக்கை உலக ஜாம்பவான்கள் நட்பும் கிடைச்சிது. ஆனந்தவிகடன், குமுதம் ரிப்போர்ட்டர் ஆசிரியர், உரிமையாளர்களுக்கு ஓப்பன் லெட்டர் எழுதி விரோதித்துக் கொண்டதும் இங்கு தான்.\nஇருபது ஆண்டுகள் கழித்து ஒரு கர்நாடகா நண்பரை கண்டுபிடிக்க முகநூல் தான் உதவியது. இல்லை என்றால் அவரை கண்டுபிடிக்க வாய்ப்பே இல்லை.\nஇசை ரசனையை வெளிப்படுத்தி பாராட்டும், பாட்டும் வாங்கிய அனுபவமும் உண்டு. மனதில் பட்டதை கவிதயா நினைச்சி எழுதி மிரட்டுகிற துன்பியல் சம்பவங்களும் அரங்கேறின.\nமாநில இளைஞரணி துணை அமைப்பாளர் ஐ.பி.செந்தில்குமார் ஒரு முறை கேட்டார், “செம்பருத்தி கேட்ட நூலகம் கட்ட தொகை ஒதுக்கிட்டீங்களா ”. நெருங்கிய உறவினர் கேட்டார் கிண்டலாக, “ நாங்க போன் செஞ்சா எடுக்க மாட்டேங்கறீங்க, தொகுதியில இருந்து ஏழாவது படிக்கிற மதுமிதா போன் பண்ணா பதில் சொல்றீங்க”. பதிவின் ரீச் தெரிந்தது.\nஇவ்வளவு விஷயங்கள் இருந்தாலும் அவ்வப்போது ஒவ்வொரு குரூப்பிடம் சிக்கி ரணகளமாவதும் உண்டு. ஒரு எம்.எல்.ஏ-வுக்கு வேற வேலை இல்லையா, பேஸ்புக்ல சுத்தறாருன்னு மாசம் ஒரு பஞ்சாயத்தும் உண்டு.\nகுடும்பத்திலேயேயும் பிரச்சினை. “இதே வேலையா”ன்னு கேட்டு பார்த்திட்டு, தண்ணி தெளிச்சு விட்டுட்டாங்க வீட்டுக்காரம்மாவும், பெரிய பையனும். ஆனா சின்ன பையனுக்கு தான் தீராத பிரச்சினை, “ஏம்ப்பா கேம் ரெக்குவஸ்ட் கொடுத்தா, விளையாட மாட்டேங்கறீங்க \n# சரி, நாளைக்கு என்ன ஸ்டேடஸ் போடலாம் \nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at முற்பகல் 8:07\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 23 ஜனவரி, 2014\nஇரவே பேராசிரியர் அவர்களது கையெழுத்தை பெறுவது என முடிவெடுத்தப் போது, இரவு 8.30. மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்ப்பாளர் அண்ணன் திருச்சி.சிவா அவர்களது வேட்புமனு���ை தயாரிக்கும் பணியில் இருந்தோம் அப்போது, அறிவாலயத்தில்.\nவழக்கறிஞர்கள், ஆடிட்டர் என்று ஒரு குழுவே அந்தப் பணியில் இருந்தது. கழகத்தின் வேட்பாளர் என்ற அங்கீகாரச் சான்றிதழ் வேட்புமனுவோடு இணைக்கப்பட வேண்டும். அதில் கழகப் பொது செயலாளர் என்ற முறையில் பேராசிரியர் அவர்கள் கையொப்பம் இட வேண்டும்.\nஅப்போது தான் தலைவர் கலைஞர் அவர்கள் புறப்பட்டிருந்ததால், நிர்வாகிகளும் கிளம்பி இருந்தனர். அதனால் என்னை சென்று கையொப்பம் பெற்று வர, அண்ணன் சிவா அவர்களும், கொறடா அண்ணன் சக்கரபாணி அவர்களும் பணித்தார்கள்.\nபேராசிரியர் அவர்களது உதவியாளர் நடராஜனை தொடர்பு கொள்ள முயன்றோம், முடியவில்லை. அவரது ஓட்டுனரை தொடர்பு கொண்டோம். \"அய்யா பத்தரை மணிக்கு தான் படுப்பார்கள். சென்றால் கையெழுத்து பெறலாம்\" என்றார்.\nதயக்கத்தோடு சென்றேன், ஓய்விலிருந்தால் தொந்தரவாகி விடுமோ என்று. வீட்டில், உதவியாளர் ஒரு சிறு பையன் இருந்தார். எனக்கு அறிமுகம் இல்லாதவர். \"சாப்பிடுகிறார்கள். காத்திருங்கள்\" என்றார். பெயர் கேட்டார், சொன்னேன்.\nஅய்ந்து நிமிடத்தில் அழைத்தார். உள் அறையில், ஒரு சுழல் நாற்காலியில் பேராசிரியர் அமர்ந்திருந்தார். உள்ளே நுழைந்தேன். மேசையில் பேனாவைத் தேடிக் கொண்டிருந்தார். கைலியும், தைத்த பனியனுமான எளிய கோலம்.\nஅறையில் ஏ.சி கிடையாது. ஒரு நாற்காலி, மேசை தவிர, அறை முழுதும் கண்ணாடி அலமாரிகள். அலமாரி முழுதும் புத்தகங்கள், ஆயிரக் கணக்கில் இருக்கும். செல்வம். மேசை முழுதும் புத்தகங்களே. இரண்டு புத்தகங்கள் விரித்தபடி இருந்தன. பக்கத்தில் குறிப்பெடுக்க நோட்டு.\nபேனாவை எடுத்தார். படிவத்தை கொடுத்தேன். கையொப்பமிட்டார். மணி 9.30. எத்தகைய அறிவார்ந்தவரின் கையெழுத்து. எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கையெழுத்து. பெருமிதமாய் வாங்கி பைலில் வைத்தேன்.\nவணங்கி விடை பெற்றேன். அப்போது தான் என்னை கவனித்தார், அது வரை தன் பணியில் கவனமாய் இருந்தவர். நான் அறைக் கதவை தாண்டி வெளியே வந்து விட்டேன். \"நில்லுங்க\" என்றார் பேராசிரியர். நின்றேன்.\n\" என்றார். திரும்பி அறைக்குள் சென்றேன். \"அறிவாலயத்தில் இருந்து வந்திருக்கிறார்கள் என்றதால் கவனிக்கவில்லை\" என்றார். நானும் பேண்ட், சர்ட்டில் இருந்தேன். அருகில் அழைத்து கைக்குலுக்கி, தோளில் தட்டிக் கொடுத்தார்.\n# ��ன்போடு இயைந்த வழக்கென்ப \nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at பிற்பகல் 10:01\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 22 ஜனவரி, 2014\nநானும் புத்தகம் வாங்கினேங்க, சரி லிஸ்ட் ரிலீஸ்....\nநான் வாங்கின புத்தகங்கள பட்டியல் போட்டா, காமெடியா பார்ப்பீங்களேன்னு தான் புத்தகக் காட்சி போனதோட நிறுத்தினேன். சிலருக்கு சந்தேகம் வந்துடுச்சி, நானும் டெல்லி அப்பளம் சாப்பிடத் தான் போனேனோ, அப்படின்னு...\nநானும் புத்தகம் வாங்கினேங்க, சரி லிஸ்ட் ரிலீஸ்....\n1. கையில் அள்ளிய கடல் / கலைஞர் / திருமகள் புத்தக நிலையம் / பேட்டிகள், அறிக்கைகள்\n2. ஒற்றை வைக்கோல் புரட்சி / மசானபு ஃபுகோகா / எதிர் வெளியீடு / இயற்கை வேளாண்மை\n3. விடுபூக்கள் / தொ.பரமசிவம் / கயல்கவின் / வரலாற்று ஆராய்ச்சிக் கட்டுரைகள்\n4. சச்சார் குழு அறிக்கை / அ.மார்க்ஸ் / அறிக்கை மற்றும் ஆய்வு\n5. பைத்திய ருசி / கணேசகுமரன் / தக்கை / சிறுகதைகள்\n6. கர்ணனின் கவசம் / கே.என்.சிவராமன் / சூரியன் / சாகச நாவல்\n7. லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன் / வா.மணிகண்டன் / மின்னல் கதைகள்\n8. சிட்டு குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும் / ஆதி.வள்ளியப்பன் / தடாகம், பூவுலகின் நண்பர்கள் / சுற்று சூழலியல்\n9. தமிழகத்தின் இரவாடிகள் / சண்முகானந்தம் / தடாகம் / சுற்று சூழலியல்\n10. தூப்புக்காரி / மலர்வதி / மதி வெளியீடு / நாவல்\n11. சூரியனுக்கு அருகில் வீடு / மனுஷ்யபுத்திரன் / உயிர்மை / கவிதை\n12. கடவுளோடு விளையாடும் குழந்தைகள் / மு.முருகேஷ் / அகநி / கவிதை\n13. ஆதியில் சொற்கள் இருந்தன / அ.வெண்ணிலா / அகநி / கவிதை\n14. எந்நாடுடைய இயற்கையே போற்றி / கோ.நம்மாழ்வார் / விகடன் / இயற்கை வேளாண்மை\n15. திருப்போரூர் மற்றும் வடக்குபட்டு, பதின்னெட்டாம் நூற்றாண்டு ஆவணங்கள் / ஶ்ரீநிவாஸ், பரமசிவம், புஷ்கலா / செண்டர் ஃபார் பாலிஸி ஸ்டடீஸ் / வரலாற்று ஆய்வுகள்\n16. களப்பிரர் ஆட்சியில் தமிழகம் / மயிலை சீனி.வேங்கடசாமி / விடியல் / வரலாறு\n17. சட்டப்பேரவையில் ஜீவா / ஜீவபாரதி / நியு சென்சுரி / அரசியல்\n18. சிறியதே அழகு / இ.எஃப்.ஷூமாஸர் / எதிர் / பொருளாதாரம்\n19. நீராதிபத்தியம் / மாட் விக்டோரியா பார்லே / எதிர் / தண்ணீர் அரசியல்\n20. இருபத்தொன்றாம் நூற்றாண்டிற்கான சோசலிசம் / மார்த்தா ஆர்னெக்கெர் / விடியல் / பொருளாதாரம் மற்றும் அரசியல்\n21. எனது நாட்டில் ஒரு துளி நேரம் / மாலதி / விடியல் / ஈழம்\n22. கச்சத்தீவும் இந்திய மீனவரும் / சூர��யநாராயணன், முரளிதரன் / காலச்சுவடு / வாழ்வும், அரசியலும்\n23. பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈவெரா / ஏ.கே.எஸ் / எதிர் / விமர்சனக் கட்டுரைகள்\n24. தமிழ் அன்றும் இன்றும் / சுஜாதா / உயிர்மை / தமிழ் ஆய்வுக்கட்டுரைகள்\n25. மௌன வசந்தம் / ரெய்ச்சல் கார்சன் / எதிர் / சுற்று சூழலியல்\nபுத்தகத் தேர்வு கொஞ்சம் கலந்து கட்டி தான் இருக்கும். கொஞ்சம் முகநூல் பரிந்துரை, கொஞ்சம் நண்பர்கள் புத்தகம், கொஞ்சம் ஆர்வம், கொஞ்சம் அவசியம் எல்லாம் கலந்து.\nஅப்புறம் அந்த டெல்லி அப்பளமும் சாப்பிட்டுட்டேன், மறுநாள் குடும்பத்தோடு போனப்ப.....\nஇத்தனையையும் ஒரு வருஷத்துக்குள்ள படிச்சிடனும்...\n# அடுத்தப் புத்தகக்காட்சிக்கு ரெடியாகனும்ல....\nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at பிற்பகல் 10:46\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅண்ண, கொத்து கொத்தா புக் இருக்கு\nஜென்ம சாபல்யம் போல ஆண்டு சாபல்யம் என்று ஒன்று இருந்தால், அதை அடைந்து விட்டதாக வைத்துக் கொள்ளலாம். ஆமாம் சென்னை புத்தகக் காட்சி போய் வந்தேன். போன வருடம் ஊரில் இல்லாததால், போகவில்லை.\n\"அண்ண, கொத்து கொத்தா புக் இருக்கு\" \"ஏம்பா, போன வருசம் வாங்குன புக்கே படிச்சி முடியல. இன்னமுமா \" \"சில புத்தகம் படிக்கிறதுக்கு. சில புத்தகம் ரெபரன்ஸுக்கு. வாங்கினா தான்பா படிக்கத் தோனும்\" வீட்டு சமாதானம்.\nஒய்.எம்.சி.ஏ திடலும் நல்லாத் தான் இருக்கு, பசுமையா. ரோட்ல இருந்து நடந்து வர்றவங்க பாடு தான் சிரமம், தூரம். வழக்கமான ஏற்பாடுகள், சிறப்பாக. எட்டு பெருவழியாக பிரிக்கப்பட்டு, இருபுறமும் ஸ்டால்கள். முகப்பிலேயே கடைப் பட்டியல்.\nஇரண்டு பாதைகளுக்கு ஒரு முறை குடி தண்ணீர் ஏற்பாடு பாராட்டுக்குரியது. டீ-ஸ்டாலும் ரெப்ரெஷ்மெண்ட்டுக்கு. கடந்த ஆண்டுகளில் வெளியே போக வேண்டி இருந்ததாகத் தான் ஞாபகம். வாழ்க.\nஒரு ஷோல்டர் பேக்கோடு போவது நல்லது, புத்தகங்களை வாங்கி அடுக்க. ஸ்டால்களில் கொடுக்கும் பைகளின் சின்னக் காதுகள், கை விரல்களை பதம் பார்க்கின்றன. சிலர் பேப்பர் பையும் கொடுத்தார்கள்.\nதனியாகப் போவதே நலம். யாருடைய தொந்தரவும் இல்லாமல், யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல், யாருடைய நேரத்தையும் எடுக்காமல், நம் இச்சைக்கு புத்தகம் தேர்வு செய்யலாம்.\nவித்தியாசமான புத்தகங்களை தேர்ந்தெடுப்பவர்களுக்கு வேலை சுலபம். ஒரு பாதைக்கு இரு கடைகள் தேறும். பெய���ே கவர்ந்திழுக்கும், எதிர், கருப்பு பிரதிகள், அகநி, பூவுலகின் நண்பர்கள், தடாகம், மதிநிலையம், விடியல், கயல்கவின், கருத்து என.\nஎன்னைப் பொறுத்தவரை, பெரிய பதிப்பகங்களின் புத்தகங்களை இங்கு வாங்காமல் தவிர்க்கலாம். காரணம் அவர்கள் வெளியீடுகளை ஆண்டு முழுதும் அவர்கள் ஷோரூம்களில் வாங்கலாம்.\nமற்றபடி எங்கெங்கு காணினும் சமையல் புத்தகங்கள், கவிதை நூல்கள், ஆன்மிகப் புத்தகங்கள், சுயமுன்னேற்ற நூல்கள், குழந்தைகள் புத்தகங்கள், கல்லூரி மாணவர்களுக்கான ரெபரென்ஸ் புத்தகங்கள் குவிந்திருக்கின்றன.\nஎது எப்படியோ, ஏராளமானப் புத்தகங்கள், எங்கெங்கும் புத்தகங்கள், கண்கொள்ளாக் காட்சியாக. இதை கண்டுகளிக்கவாவது புத்தகக் காட்சிக்கு போக வேண்டும்.\n# புத்தகத்தை திறக்கும் போது, உலகத்தின் வாசலையே திறக்கிறோம் \nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at முற்பகல் 8:51\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 19 ஜனவரி, 2014\nஏற்கனவே இளையராஜா ரசிகன் தான்...\nஏற்கனவே இளையராஜா ரசிகன் தான். எப்போது ராஜா பாடல்களை கேட்டாலும் இந்த இடத்தில் எந்த இசைக் கருவி பயன்படுத்தப்பட்டிருக்கும் என்று கணிக்க முயற்சிப்பது வாடிக்கை. சில நேரங்களில் கண்டுபிடிப்பது உண்டு. சில நேரங்களில் சிரமம்.\nநடந்ததை நினைவுப்படுத்தி எழுதவே இவ்வளவு சிரமப்படுகிறோம். உருவகப்படுத்த முடியாத இசையை கற்பனையில் வடிப்பது நினைத்தாலே மயக்கம் வருகிறது. கற்பனை செய்யும் இசைக் கோர்வையை வடித்தெடுப்பது எவ்வளவு சிரமம்.\nஅதற்கு எப்படி இத்தனை இசைக் கலைஞர்களை ஒருங்கிணைத்து வேலை வாங்கியிருப்பார் என்ற பிரமிப்பு ஏற்படும். அவர் விரல் பட்டு ஒலிப்பது போலவே, ஒவ்வொரு இசைத் துளியும் நமக்கு கேட்பது பிரம்மை தானோ \nகிராமிய இசையா, நவீன இசையா, அல்லது இரண்டையும் கலந்து கொடுப்பதா, இப்படி எதை எடுத்தாலும் முத்திரை தான். அதனால் தானே கலைஞரால் ,\"இசைஞானி\" என்று வாழ்த்தப்பட்டார்.\nஇப்படி ரசித்து, ரசித்து ஒரு கட்டத்தில் அவர் பாடல்கள் சுவாசமாகிவிட்டன. இது எனக்கு மட்டுமல்ல, லட்சக்கணக்கானோருக்கு ஏற்பட்ட நிலை. அவரது இசைக் கோர்ப்பை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் உண்டு.\nஅதற்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற நிலையில், தற்போது ஜெயா டிவியில் ஒளிப்பரப்பாகும் , மலேசியாவில் நிகழ்த்தப்பட்ட கிங்க்ஸ் ஆப் கிங்க்ஸ் நிகழ்ச்சி��ின் பதிவு அந்தக் குறையை ஓரளவு தீர்க்கும் போலும்.\nஎவ்வளவு பெரிய ஆர்கெஸ்ட்ரா, எவ்வளவு இசைக் கலைஞர்கள், எத்தனை இசைக்கருவிகள். இத்தனையும் இன்றைய நவீன தொழில் நுடபத்தில் சாத்தியம். ஆனால் அந்தப் பாடல்கள் பதிவு செய்யப்பட்ட காலத்தில் எப்படி இது சாத்தியம் \nநான் நினைத்ததை ஒருவர் இசைஞானியிடம் கேட்டே விட்டார். \" நாங்கள் இன்னும் விவாதித்துக் கொண்டு இருக்கிறோம். அந்தப் பாடலில் எப்படி தபேலாவை இப்படி பயன்படுத்தினார் வளையோசை பாடலில் அந்த அழுத்தம் எப்படி வளையோசை பாடலில் அந்த அழுத்தம் எப்படி \n\"இதை எல்லாம் எப்படி யோசிச்சு போடுவீங்களா \n\"யோசிச்சு போட்டா mental reflection தான் இருக்கும். யோசிக்காம போட்டா தான் flow இருக்கும்\". \"Raja never thinks\". இது இசைஞானியின் பதில்.\nஅவ்வளவு தான், அவ்வளவு தான் பதில் சொல்ல முடியும்.\n# ஏற்கனவே இளையராஜா ரசிகன் தான். இப்போ இன்னும் நுணுக்கமாய்....\nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at பிற்பகல் 6:55\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகருநாள், கிராமத்து வாழ்வின் உற்சாகத் திருநாள் \nமாலை நேரம் விளையாட்டுத் திடல் உற்சாகத் திடல் ஆகியிருக்கும். ஆண்டிமடம் அரசு மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டுத் திடல் அது.\nஆண்கள், பெண்கள், சிறார்கள் என அவரவர் விருப்பத்திற்கேற்ற குழுவில் சங்கமித்திருப்பார்கள். காலையில் இருந்தே வார்ம்-அப் செய்து ஆயத்தமாகியிருப்பார்கள்.\nமூன்று நாட்களாக கிரிக்கெட் லீக் எல்லாம் முடிந்து காலையில் இருந்து செமி ஃபைனல், ஃபைனல் என்று ஒரு பக்கம். கபடிக் குழுக்கள் இன்னொரு பக்கம். சில காலம் முன்னர் சிலம்பம், சுருள் வீச்சு என சில நாட்டுப்புறக் கலைகள் உயிரோடிருந்தன.\nபெண்கள் உலகம் தனி. கும்மி, கோலாட்டம் என மகிழ்ச்சியாக இருப்பார்கள். காலையில் இருந்தே இதற்காக தயாராகி இருப்பார்கள். வாழை மட்டையில் பூவை வைத்து தைத்து, சடைப்பட்டி தயார் செய்து, நடமாடும் பூக்கடையாக வந்திருப்பார்கள்.\nஓராண்டுக்கு ஒரு முறை கிடைக்கும் விடுதலை அல்லவா, அவர்களுக்கு. ஓராண்டின் சமூகச் சுமைகளை இறக்கி வைக்கும் நாளாகவே, அந்த நாள் கழியும் பெண்களுக்கு. சுற்றிலும் வேலி இல்லாமல், தோழிகளோடு திளைத்திருப்பார்கள்.\nசிறுவர், சிறுமியர் கொண்டாட்டத்தின் உச்சத்தில் இருப்பர். தெரிந்த அத்தனை விளையாட்டுகளையும் விளையாடித் தீர்ப்பார்கள். இவர்களுக்க���வே ரங்கராட்டினமோ, குடை ராட்டினமோ வருடம் தவறாமல் ஆஜராகி விடும்.\nதற்காலிக டீக்கடை, பலகாரக்கடை, கரும்புக்கடை என சிறு வணிகச் சந்தை. இதல்லாமல் பூக்கடை, ரிப்பன் கடை, ஜாக்கெட் பிட் கடை, வளையல் கடை, அதிலும் பிரசித்தி பெற்ற ஸ்டிக்கர் பொட்டுக்கடையில் கூட்டம் மொய்க்கும்.\nசிறுவர்களுக்கான பலூன், ஊதாங்குழல் உள்ளிட்ட விளையாட்டுப் பொருட்களுக்கான கடைக்கான கூட்டம் போல இன்னொரு பக்கமும் ஒரு கூட்டம் உண்டு. அது மூனு சீட்டு குரூப். அதில் \"உற்சாக\"ப்பிரியர்கள் கூட்டம் எவ்வி இருக்கும்.\nஉற்சாகப் பிரியர்கள் தான் தனித்துவமானவர்கள். இவர்களை கண்டால் எல்லோரும் மிகுந்த மரியாதையோடு வழிவிடுவார்கள். தைப் பிறந்தால் வழி பிறக்குமோ இல்லையோ, இவர்களை கண்டால் தானாய், வழி பிறக்கும்.\nபக்கத்தில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷன் தான் பாவம். நல்ல நாளை குடும்பத்தாரோடு செலவிட முடியவில்லையே என்று அவர்களே வருத்தத்தில் இருப்பார்கள். அதை அதிகப்படுத்தும் வகையில் வேலை அதிகம் அன்று, அந்த ஊரில் தகராறு, இந்த ஊரில் பிரச்சினை என்று. இவர்கள் வந்தால் தான் உற்சாகர்கள் கொஞ்சம் தணிவார்கள்.\nஇதை எல்லாம் தாண்டி, இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்க பக்கத்து கோவிலில் இருந்து திரௌபதி அம்மனும் வந்திருப்பார். மரச் சகடையின் மீது எழுந்தருளியிருப்பார். பூசாரிக்கு அன்று தான் உச்சபட்ச வருமானம். வருபவர்கள் ஒரு சூடம் ஏற்றி, தன் பாரத்தை அவர் மீது ஏற்றி விட்டு, விளையாட்டில் மூழ்கி விடுவார்கள்.\nஅருணா, சண்முகா தியேட்டர்கள் கூட்டத்தால் வழியும். மாலை மங்க, மங்க உற்சாகம் மிகும். ஆனால் மீண்டும் இந்த உற்சாகம் இனி அடுத்த ஆண்டு தான் என்ற ஏக்கத்தோடு கலைவார்கள். ஆனால் சில காலம் தான், அந்த ஆண்டுகள் வந்தன.\nகருநாள் எனும் காணும் பொங்கல், நண்பர்களை காணும் பொங்கல், ஆனால் இப்போது நினைக்கும் பொங்கலாக கூட இல்லாமல் மாறிக் கொண்டிருக்கிறது. நினைக்கவும் நேரமில்லாமல் வாழ்வின் சுமை அழுத்திக் கொண்டிருக்கிறது.\n# கருநாள், கிராமத்து வாழ்வின் உற்சாகத் திருநாள் \nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at பிற்பகல் 6:21\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 16 ஜனவரி, 2014\nஉழவனுக்கு துணை, உலகுக்கும். வணங்குவோம் \nஊரே கோலாகலமாக இருக்கும். காலையிலேயே மாட்டையும், ஆட்டையும் பிடித்துக் கொண்டு கிளம்பி விடுவா���்கள், ஏரியை நோக்கி. அப்போதெல்லாம் ஊரின் ஜனத் தொகையைத் தாண்டி, கால்நடைகளின் எண்ணிக்கை இருக்கும்.\nஊரின் முகப்பிலேயே, ரோட்டை ஒட்டியே ஏரி. அங்கிருந்து ஒரு கி.மீ நடந்தால் ஊர். தேவனூர், எங்கள் சொந்த ஊர். ஏரிக்கு சென்று குளித்து வரும் கால்நடைகள் ஊர்வலம் போல் வந்து சேரும்.\nஇதெல்லாம் 30 ஆண்டுகளுக்கு முன். பிறகு மெல்ல கால்நடைகளின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்து விட்டது. பாட்டி ராசாம்பாள் இருக்கும் வரை தான் எங்கள் வீட்டில் கால்நடை செல்வம் இருந்தது.\nஅப்போது 30-க்கும் குறையாத மாடுகள் இருக்கும் தாத்தா வீட்டில், காளை, பசு, எருமை என. பாட்டியின் உடல் தளர ஆரம்பித்த போதே, மாடுகளின் எண்ணிக்கை குறைந்தது. பாட்டி மறைவுக்கு பிறகு, தாத்தா சாமிதுரையால் சமாளிக்க முடியவில்லை. வாரிசுகள் நகரங்களுக்கு இடப்பெயர்ச்சி. பிறகு அந்தச் செல்வம் அற்றே போனது.\nஒரு வாரம் முன்பே வேலைகள் துவங்கிவிடும். காளைகளுக்கு லாடம் கட்டப்படும். கொம்புகள் சீவப்பட்டு வர்ணம் பூசப்படும். மூக்கணாங்கயிறு புதுப்பிக்கப்படும். பசுமாட்டுகளுக்கு கயிறு மாற்றப்படும்.\nவீட்டிற்கு எதிரில் ஒரு பெரிய காலிமனை. அதன் ஓரம் ஒரு மாட்டுக் கொட்டகை. ஒரு மூலையில் வைக்கோல் போர், இன்னொரு புறம் கடலைக்கொடி போர். ஆங்காங்கே முலைக் குச்சிகள் அடிக்கப்பட்டு மாடுகள் கட்டப்பட்டிருக்கும்.\nதண்ணீர் காட்ட தொட்டிகள் கட்டப்பட்டிருக்கும். நிழலுக்கு சுற்றிலும் வேப்பமரங்கள், வாதநாராயண மரங்கள். பாதுகாப்புக்கு மூங்கில் வேலி. அதுவும் ஒரு வீடாய் தான் பராமரிக்கப்படும்.\nமாட்டுப் பொங்கல் காலை, அந்தப் பகுதி கூடுதல் சுத்தப்படுத்தலுக்கு உட்படும். மையப் பகுதியில் மணலால் ஒரு செவ்வகம் எல்லைக் கட்டப்படும். அது தான் பொங்கல் வைக்கும் பகுதி. அடுப்பு வெட்டப்படும்.\nஎல்லைக் கட்டிய பகுதிக்குள் கோலம் போடுவார்கள். சோலையுடன் கரும்பு வைத்து அலங்கரிக்கப்படும். வாழை இலை விரித்து, தேங்காய், பழம் வைத்து பூசைக்கு தயார் செய்யப்படும்.\nமாட்டின் கழுத்தில் கட்ட ஜெயங்கொண்டம் சந்தையிலேயே சலங்கைக் கொத்து, வண்ணவண்ணமாய் நெட்டித்தக்கை மாலை வாங்கப்பட்டிருக்கும். இதல்லாமல் ஆவாரம்பூ, மாவிலை மாலை, பூ மாலையும். செல்வந்தர் வீட்டு மணப்பெண் போல், அன்று மாடுகளின் கழுத்து நிறைந்தே இருக்கும்.\nபுதுப்பானையில் மஞ்சள் கொத்து கட்டி, அடுப்பில் ஏற்றி பொங்கல் வைத்து, பொங்கி வரும் போது \"பொங்கலோ, பொங்கல். மாட்டுப் பொங்கல்\" குரல் உற்சாகம் பெறும். சிறுவர்கள் தட்டை எடுத்து குச்சியால் தட்டி ஒலி எழுப்புவார்கள்.\nபொங்கியப் பானைக்கு சூடம் காட்டி படைத்து, மாடுகளுக்கு காட்டி படைப்பார்கள். மாட்டுக் கொட்டகை பகுதியை சூடத் தட்டோடு பெரியவர்கள் சுற்றி வர, சிறார்கள் பின்னால் ஒலி எழுப்பிக் கொண்டே குஷியாய் சுற்றுவார்கள்.\nபொங்கல் மாட்டுகளுக்கு ஊட்டப்படும். அடுத்த அடுத்த வீடுகள் சிறிது கால இடைவெளியில் பொங்குவார்கள், மற்றவர் வீட்டு மகிழ்ச்சியில் பங்கேற்க. அதிலேயே ஒரு ஒற்றுமை ஏற்படும். கூட்டு மகிழ்ச்சி.\nபொங்கல் பொங்கிய பிறகு, மாட்டுவண்டிகள் பூட்டப்படும். ஊர்வலம் கிளம்பும். கிடைத்தப் பொருட்களை தட்டி ஒலி எழுப்பப்படும். \"பொங்கலோ, பொங்கல், மாட்டுப் பொங்கல்\". இதற்காகவே மாட்டு வண்டியை பராமரித்து வைத்திருப்போரும் உண்டு.\nஊரே அதகளமாகும். ஊரே ஒன்றுபட்டு கொண்டாடும் திருவிழா, மாட்டுப் பொங்கல்.\n# உழவனுக்கு துணை, உலகுக்கும். வணங்குவோம் \nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at பிற்பகல் 11:16\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசோறு போடும் விவசாயிக்கு நன்றி சொல்லும் நாள் இது....\nஇயற்கை வணங்கும் நாள் இது\nஏர் பின்னே உலகம் என\nநன்றி சொல்லும் நாள் இது\nஅன்பு காட்டும் நாள் இது\nவாழ்த்து வழங்கும் நாள் இது\nகொண்டாடி துவங்கும் நாள் இது\nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at பிற்பகல் 8:47\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 11 ஜனவரி, 2014\nதிரும்பி பார்க்கிறேன். கடந்த வருடத்தை.....\nகழகப் பணி, தொகுதிப் பணி, சட்டமன்றப் பணி இவைகளைப் போல் முகநூல் பணியும் ஒரு கடமையானது.\n2013 ஜனவரி மாதம் ஹைதராபாத்தில். எனது தந்தையாருக்கு பார்கின்ஸன் நோய்க்கு அறுவை சிகிச்சை, ஹைதராபாத் NIMS-ல் மேற்கொள்ளப்பட்டது. நோய் குறித்தும், சிகிச்சை குறித்தும் முகநூலில் பகிர்ந்து கொண்டது பலருக்கும் உதவியாக அமைந்தது.\nஹைதராபாத் வாசம் தெலுங்கு பேச்சுவதை மீண்டும் புதுப்பித்துக் கொள்ள உதவியது, பல புதிய நண்பர்களை கொடுத்தது.\nபிப்ரவரியில், விஜய் டி.வி \"நீயா, நானா\" நிகழ்ச்சியில் பங்கேற்றது ஒளிபரப்பானது. இது புதிய அடையாளத்தைக் கொடுத்தது.\nமார்ச், மாணவர்கள் அழைப்பில் மாவட்டம் முழுதும், பாலச்சந்திரன் மறைவின் விளைவாக உண���்வுக் கொந்தளிப்பான உண்ணாவிரதங்களில் பங்கேற்பு. சட்டமன்ற கூட்டத் தொடர்.\nஏப்ரல் முதல் நாளே சட்டசபையிலிருந்து சஸ்பெண்ட், இரண்டு நாட்களுக்கு. கலைஞர் செய்திகள், தந்தி டிவி, ஜி டிவி என ஒரு சுற்று டிவி கலந்துரையாடல்கள்.\nஅரசு அறிவித்த மருதையாறு நீர்தேக்கத் திட்டம் தொடர்பாக, மக்கள் கருத்தை அரசு கேட்க வலியுறுத்தி, பொதுமக்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்பு.\nமே மாதம் கழக உட்கட்சித் தேர்தல். அஸ்திவாரமான \"வார்டு கிளை\"களுக்கானத் தேர்தல்.\nஜூன் மாதம், தமிழகம் எங்கும் வறட்சி நிவாரணம் அறிவித்த தமிழக அரசு அரியலூர் மாவட்டத்தின் ஆதாரப் பயிரான முந்திரிக்கு நிவாரணம் அறிவிக்கவில்லை. இரண்டு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் கோரிக்கை விடுத்தேன், நாளிதழ்களிலும் வந்தது.\nஇந்த சமயத்தில் இரும்புலிக்குறிச்சியை சேர்ந்த முந்திரி விவசாயி சொக்கலிங்கம் கடன் கொடுமையால் தற்கொலை செய்து கொண்டார். நேரில் சென்று ஆறுதல் சொல்லி வந்தோம். இதனால், மாவட்ட நிர்வாகம் அவசரமாக கணக்கு எடுக்க ஆரம்பித்தது, நிவாரணம் தருவதாக. ஆனால் இது வரை தரவில்லை. நம்பி ஏமாந்து போனோம்.\nஜூலை மாதத்தில், செந்துறையிலிருந்து நக்கம்பாடி, நமங்குணம் செல்லும் பாதையை மறித்து ரயில்வே துறை பாலம் கட்டுவதை கண்டித்து, செந்துறையில் மாபெரும் உண்ணாவிரதம் நடத்தினோம்.\nடெல்லியில் உள்ள Indian Institute of Public Administration-ல் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான “வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்” என்ற கருத்தரங்கில் கலந்து கொண்டேன்.\nஆகஸ்ட் மாதத்தில் தொடர்ச்சியாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் மூலம் பல்வேறு ஊராட்சிகளுக்கு சென்று அடிப்படை வசதிகளை மேம்படுத்த ஆலோசனை மேற்கொண்டு பணிகள் துவங்கப்பட்டன.\nசெப்டம்பரில் புதுக்கோட்டை கழக இணைய பயிற்சி பாசறை. பல்வேறு முகநூல் நண்பர்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. நல்ல பயிற்சியும் கிடைத்தது.\nஅக்டோபரில் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் பெரம்பலூர் வருகை. அண்ணன் ஆ.ராசா அவர்கள் ஏற்பாட்டில் இளைஞர் அணி பயிற்சி பாசறைக் கூட்டம் பிரம்மாண்டமாக அமைந்த்து. கூட்டத்தில் தளபதி அவர்களால் பாராட்டப் பெற்றேன். மகிழ்ச்சியான தருணம்.\nதளபதி அவர்கள் கலந்து கொண்ட அரியலூர் தேர்தல் நிதியளிப்பு பொதுக்கூட்டம் மிக சிறப்பாக அமைந்தது. அரியலூர் நகரில் இது வரை கூடாத கூட்டம் என அன��வராலும் பாராட்டப்பட்டது. மறுநாள் காலை தளபதி அவர்கள் தொலைபேசியில் அழைத்து பாராட்டியது ஒரு மாத உழைப்பிற்கு பலன்.\nலேன்கோ பவுண்டேஷன் மூலம் கை-கால் இழந்தவர்கள் 39 பேருக்கு மூன்று லட்ச ரூபாய் மதிப்பிலான செயற்கை கை,கால், ஊன்றுகோல் போன்றவற்றை பெற்று தந்தது ஆதம் திருப்தி அளித்த பணி.\nமுகநூலில் எழுதி வந்த சட்டமன்ற விமர்சனத்தை, அக்டோபர் கூட்டத் தொடர் போது, நக்கீரன் வாரமிரு முறை இதழில், நான்கு இதழ்களில் வெளியிட்டு என் எழுத்துக்கு அங்கீகாரம் அளித்தார்கள்.\nநவம்பர், டிசம்பர் மாதங்கள் ஏற்காடு இடைத்தேர்தல் பணியில் கழிந்தது.\nடிசம்பர் இறுதியில் கழக அமைப்புத் தேர்தலான, ஊராட்சிக் கழகங்களுக்கான தேர்தல் பணியில், ஒரு வாரம் தூங்கக் கூட நேரமில்லாமல் ஓடியது.\n2006 ச.ம.உ ஆன பிறகு, டைரி எழுதும் பழக்கம் போய் விட்டது. முகநூல் உதவியால் தான் இதை தொகுக்க முடிந்தது.\nஓரளவு பலவகைப் பணிகளோடு வருடம் கடந்திருக்கிறது. புதிய அடையாளங்கள், அங்கீகாரங்கள் கிடைத்திருக்கின்றன. முகநூலில் நேரத்தை வீணாக்குவதாக பாராட்டும் உண்டு. அனைத்தும் நல்லதற்கே.\n# இந்த ஆண்டு இன்னும் கூடுதலாக உழைக்க வேண்டும்...\nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at பிற்பகல் 3:14\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 10 ஜனவரி, 2014\n1957-ல் பேரறிஞர் அண்ணா கையெழுத்து இட்ட உறுப்பினர் உரிமைச் சீட்டு.\nபத்து நாட்களாக பதிவுகள் இடவில்லை. காரணம் உட்கட்சித் தேர்தல். பெண்டு எடுத்து விட்டார்கள். எல்லோருக்கும் பொறுப்புக்கு வர ஆசை. அவர்களை பேசி சமாதானம் செய்து யாராவது ஒருவரை விட்டுக் கொடுக்க செய்வதற்குள் போதும் என்றாகி விடும்.\nசில இடங்களில் இரண்டு தரப்பாக இருப்போருக்குள் சமாதானம் செய்வது இன்னும் சிரமம். இரண்டு தரப்புக்கும் பொறுப்புகளை பகிர்ந்து கொடுத்து, கை கொடுக்க வைத்து ஒற்றுமைப் படுத்தி அனுப்ப வேண்டும். முடியும் தருவாயில் யாராவது ஒருவர் திரும்ப ஆரம்பிப்பார்.\nபெரும்பாலோர் என்னை விட மூத்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் மனம் கோணாமல் பேச வேண்டும். அவர்கள் வயதை, உழைப்பை மதித்து பேசித் தீர்க்க வேண்டும். மூத்தோரையும், இளையோரையும் இணைத்துக் கொண்டு செல்ல வேண்டும்.\nதிருமானூர் ஒன்றியம், காமரசவல்லி ஊராட்சிக்கானத் தேர்தல். உள்ளூரில் மூத்த கழகத் தோழர் கலியபெருமாளை சிலர் முன்மொழிய யார���ம் போட்டி போடவில்லை. அவர் மற்றவர்களை அழைத்து பேசி எல்லா பொறுப்புகளுக்கும் யார், யார் என்று முடிவு செய்திருக்கிறார்கள்.\nஇதில் ஒருவருக்கு பதவி கிடைக்கவில்லை என்ற வருத்தம். இப்படியே ஒரு குழு சேர்ந்து விட்டது. அரியலூருக்கு வந்து மனு கொடுக்கும் போது போட்டியாக மனு கொடுத்து விட்டார்கள். இது போன்று போட்டியாக இருந்த ஊர்களை அழைத்து பேசினோம்.\nகாமரசவல்லியினரை பேச அழைத்தோம். “யார், யார் செயலாளருக்கு போட்டி போடறீங்க ” என்று கேட்டேன். செயலாளர் பொறுப்பு தான் முதன்மையானது. கலியபெருமாள் “நான் போட்டியிடுகிறேன்” என்றார். “யார் போட்டியாளர் ” என்று கேட்டேன். செயலாளர் பொறுப்பு தான் முதன்மையானது. கலியபெருமாள் “நான் போட்டியிடுகிறேன்” என்றார். “யார் போட்டியாளர் ” என்று கேட்டேன். யாரும் முன்வரவில்லை.\n“அப்புறம் ஏன் மனு கொடுத்தீங்க” என்று கேட்டேன். “எங்களை அழைத்து கலந்து பேசவில்லை, அதனால் தான் மனு கொடுத்தோம்”. “அப்பன்னா என்ன விட்டுடுங்க.... எனக்கும் வயசாயிடுச்சி. சின்னப் பசங்களா யாரையாவது போட்டுக்குங்க.” “அட இருங்கண்ணா, பேசிக்கலாம். யாராவது அனுசரிச்சு தான் போகனும்” என்றேன்.\n“சரி அண்ணன், நீங்க தான் செயலாளர். மற்ற பொறுப்புகளை கலந்து போட்டுடலாம்.” என்றேன். அவர் தனது உறுப்பினர் அட்டைகளை எடுத்துக் கொடுத்தார். அதில் ஒன்று மிக பழையதாக இருந்தது. எடுத்துப் பார்த்தேன்.\n1957-ல் பேரறிஞர் அண்ணா கையெழுத்து இட்ட உறுப்பினர் உரிமைச் சீட்டு. ஒரு நிமிடம் ஆடிப் போனேன். “யாருக்கு யார் பஞ்சாயத்து பேசுவது \nஅடுத்து அவர் சொன்ன செய்தி இன்னும் உச்சம். “ராபின்சன் பூங்காவில், கட்சி ஆரம்பிச்ச அடுத்த வாரமே காமரசவல்லியில் கிளை ஆரம்பிச்சோம், நானும் இவரும்.” இவர், பக்கத்தில் இருந்த சுப்ரமணியன். அவரை அவைத் தலைவராக இருக்க சொன்னேன். “இதுவரை பொறுப்பை எதிர்பார்க்கவில்லை. இப்பவும் மற்றவங்க சொல்றதுனால தான்.” என்றார் கலியபெருமாள்.\n“மூத்தோர் நீங்கள் களப் பணியாற்றும் போது, நான் மாவட்ட செயலாளராக இருப்பது எனக்கு கிடைத்த பெருமை” என்று எழுந்து வணங்கினேன். அண்ணா கையெழுத்திட்ட அட்டையை வாங்கி ஸ்கேன் செய்து கொண்டேன். பொக்கிஷம்.\n# யான் பெற்ற பேறு \nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at பிற்பகல் 8:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா \nபேஸ்புக் மவுசு குறைகிறது - சமீபத்திய சர்வே\nநானும் புத்தகம் வாங்கினேங்க, சரி லிஸ்ட் ரிலீஸ்.......\nஅண்ண, கொத்து கொத்தா புக் இருக்கு\nஏற்கனவே இளையராஜா ரசிகன் தான்...\nகருநாள், கிராமத்து வாழ்வின் உற்சாகத் திருநாள் \nஉழவனுக்கு துணை, உலகுக்கும். வணங்குவோம் \nசோறு போடும் விவசாயிக்கு நன்றி சொல்லும் நாள் இது......\n1957-ல் பேரறிஞர் அண்ணா கையெழுத்து இட்ட உறுப்பினர் ...\nசட்டமன்ற விமர்சனம் (23,24-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nதமிழக சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடர் துவங்குகிறது என்ற உடனே தமிழக அரசியல் அரங்கில் ஆர்வம் மிகுந்தது. ...\nவிஜய் டிவி - நீயா, நானா நிகழ்ச்சி - இட ஒதுக்கீடு\nவிஜய் டிவி-யின் நீயா, நானா நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள்.... இன்றைய மாணவர்கள் தமிழகத்தின் பிரச்சினைகளை உணர்ந்திருக்கிறார்களா...\nஉலகம் முழுதும் போன செய்தி.... நக்கீரன் இதழில் சட்டமன்ற விமர்சனம்\nஜனவரி 30, நண்பகல் 12.00 மணி. வழக்கமாக சபை கூடும் நேரம் இல்லை இது. ஜெயலலிதாவுக்கு நல்ல நேரமாம் அது, எந்த கேரளத்து பணிக்கர் குறித்த நேரமோ. ஆன...\nபொதுக் கூட்டத்தில் எனது உரை\nஅரியலூர் நகரில் நடைபெற்ற “சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு ’ என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நான் பேசியது. ...\n# \" செவி உன் வசம், மனம் உன் வசம், சதிராடுது உன் இசைதான்... \"\nகார் அன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி ... ஏற்றம், இறக்கம், வளைவுகள் நிரம்பிய சாலை. இரவு மணி பதினொன்றை தாண்டுகிறது. மிதமான வேகம். இள...\nசட்டமன்றம் 28.10.2013 - கேள்வி நேரம்\n28.10.2013 திங்கட்கிழமை, \"துணை மின் நிலையம் அமைக்கப்படுமா \" என்ற தன் கேள்விக்கு மின்துறை அமைச்சர் சொன்ன பதிலை கூட காதில் ...\nசட்டமன்ற விமர்சனம் (25-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nஇரண்டு நாள் \"அமைதியாக\" கலைந்த சபை , மூன்றாம் நாளும் அமைதியாக துவங்கியது. திருக்குறளுக்கு பிறகு கேள்வி நேரம். வழக்கம் போல் ...\nஜெயலலிதா ஜெயில்; ஜோசிய பெயில் \nஜெயலலிதா விடுதலைக்கு ஜோசியர்கள் ஆலோசனை. இதை படிச்ச உடனே எதோ கிண்டல்னு தான் நினைச்சேன். ஆனா அப்புறம் தினமலர் இபேப்பர் பார்த்தா தான் தினமலர்...\nவன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் -பாகம்1\nவன்னிய இன மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் புற��்கணிக்கப்படுவதாக கோபத்தின் உச்சத்தில் இருந்த நேரம். இட ஒதுக்கீட்டின் பலன்கள் வன்னியர் சம...\nசட்டமன்ற விமர்சனம் (28,29-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\n28.10.2013 திங்கட்கிழமை , சபை ஆரம்பிக்கும் போதே அமர்களமாய் ஆரம்பித்தது. முதல் ஓவர் முழுதும் சிக்ஸராய் அடிக்கும் பேட்ஸ்மேன் கணக்காய் சுழற...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/cooking_Detail.asp?cat=502&Nid=5912", "date_download": "2018-05-23T20:19:48Z", "digest": "sha1:32U725NXPSW26CGJLIETWUN2TCCB6VCF", "length": 6425, "nlines": 88, "source_domain": "www.dinakaran.com", "title": "நெய் தேங்காய்ப்பால் இனிப்பு அப்பம் | Sweet bread with ghee coconut - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > செட்டிநாட்டுச் சமையல்\nநெய் தேங்காய்ப்பால் இனிப்பு அப்பம்\nதேங்காய்ப்பால் - 4 கப்,\nதேங்காய்த்துருவல் - 1/2 கப்,\nபச்சரிசி மாவு - 3 கப்,\nநெய் - 4 டேபிள்ஸ்பூன்,\nசர்க்கரை - 1 கப்,\nஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்,\nஉப்பு - 1/4 டீஸ்பூன்.\nபச்சரிசி மாவில் தேங்காய்ப்பால், உப்பு, சர்க்கரை, ஏலக்காய்த்தூள், தேங்காய்த்துருவல் சேர்த்து கலந்து 10 நிமிடம் ஊற விடவும். அப்பக் கடாயில் நெய் தடவி சூடு செய்து, அப்பக் குழியில் 1/4 டீஸ்பூன் நெய் ஊற்றி கரைத்த மாவில் ஒரு கரண்டி மாவை ஊற்றி இரண்டு பக்கமும் பொன்னிறமாக வெந்ததும் எடுத்து பரிமாறவும்.\nகுறிப்பு: நெய்யில் தான் செய்ய வேண்டும். உடைத்த முந்திரியையும் சேர்த்து செய்யலாம்.\nநெய் தேங்காய்ப்பால் இனிப்பு அப்பம்\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nபோலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; தூத்துக்குடியில் நீடிக்கிறது பதற்றம்\nசென்னை மக்களை வாட்டி வதைக்கும் கத்திரி வெயில் \nதூத்துக்குடியில் 2-வது நாளாக துப்பாக்கிச் சூடு : போலீஸ் வாகனங்களுக்கு தீவைப்பு\nதிருமணத்திற்கு பிறகு முதன்முறையாக டச்சஸ் ஆப் சுசக்ஸ் தோற்றத்துடன் உலா வந்த மேகன் மார்க்கல்\nஏசி, ஏடிஎம், காபி இயந்திரங்கள்,வைஃபை உள்ளிட்ட வசதிகளுடன் நவீன பேருந்து நிறுத்தம் :ஹைதராபாத்தில் வினோதம்\nஅரசு பணியாளர்கள் துறைத்தேர்வுகள் தூத்துக்குடியில் ஒத்திவைப்பு\nதமிழக அரசுக்கு குலாம் நபி ஆசாத் கண்டனம்\nஎம்பி பதவி எடியூரப்பா, ஸ்ரீராமுலு ராஜினாமா\nஐபிஎல் போட்டி: ராஜஸ்தானை வீழ்த்தி 2-வது குவாலிபயர் போட்டிக்கு தகுதி பெற்றது கொல்கத்தா\nதமிழக ஆளுநர் பன்வாரிலாலுடன் முதலமைச்சர் எடப்பாடி சந்திப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/02/OPS_13.html", "date_download": "2018-05-23T20:40:16Z", "digest": "sha1:JS7K777H6LGJAHZGUVRHMBVXHYCSU2ZS", "length": 8539, "nlines": 79, "source_domain": "www.news2.in", "title": "ஓ.பி.எஸ் ராஜினாமா கடிதத்தில் குளறுபடி? மாட்டியது மன்னார் குடி…. - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / ஒ.பன்னீர் செல்வம் / சசிகலா / தமிழகம் / மோசடி / ராஜினாமா / ஓ.பி.எஸ் ராஜினாமா கடிதத்தில் குளறுபடி\nஓ.பி.எஸ் ராஜினாமா கடிதத்தில் குளறுபடி\nMonday, February 13, 2017 அதிமுக , அரசியல் , ஒ.பன்னீர் செல்வம் , சசிகலா , தமிழகம் , மோசடி , ராஜினாமா\nதமிழக முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கடந்த 5-ஆம் தேதி தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பியதாக தகவல் வந்தது. இதனை ஆளுநரும் ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் இந்த ராஜினாமா கடிதத்தை ஆளுநர் மீண்டும் நிராகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகிறது.\n5-ஆம் தேதி ராஜினாமா கடிதம் கொடுத்த முதல்வர் பன்னீர்செல்வம் 7-ஆம் தேதி தான் கட்டாயப்படுத்தப்பட்டு ராஜினாமா செய்ய வைக்கப்பட்டேன் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதனையடுத்து தனது ராஜினாமா கடிதத்தை வாபஸ் வாங்குவதாக ஆளுநரிடம் கோரிக்கை வைத்தார் ஓபிஎஸ்.\nமுதல்வர் ஓபிஎஸ் ராஜினாமா கடிதம் கொடுத்தபோது ஆளுநர் மும்பையில் இருந்துள்ளார். இதனால் சசிகலா தரப்பினர் முதல்வர் ஓபிஎஸின் ராஜினாமா கடிதத்தை பேக்ஸ் அனுப்பி விட்டு ஒரிஜினலை ஆளுநர் அலுவலக அதிகாரிகளிடம் கொடுத்துள்ளனர்.\nஅதன் பின்னர் ஊட்டிக்கு வந்த ஆளுநரை தொடர்பு கொண்டு ராஜினாமா தகவலை தெரிவித்து அவரிடம் இருந்து ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக கடிதம் கேட்டுள்ளனர் அதிகாரிகள். ஆளுநரும் ஊட்டியில் இருந்தபடியே ராஜினாமா ஏற்பு கடிதம் வழங்க, ஆளுநரின் முதன்மை செயலர் ரமேஷ் சந்த் மீனாவுக்கு உத்தரவிட்டுள்ளார்.\nபல சர்ச்சைகளுக்கு பின்னர் சென்னைக்கு வந்த ஆளுநர், சீலிட்ட கவரில் இருந்த முதல்வர் ஓபிஎஸின் ராஜினாமா கடிதத்தை பிரித்து பார்த்த போது, பன்னீர்செல்வத்தின் கையெழுத்தில் மாற்றம் இருந்துள்ளதாக கூறப்படுகி��து.\nமுதல்வரின் கையெழுத்தின் அருகே பிற்பகல் 1:41 மணி என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் தனக்கு கையெழுத்துடன் நேரம் குறிப்பிடும் பழக்கம் இல்லை என பன்னீர்செல்வம் ஆளுநரிடம் விளக்கம் அளித்ததாகவும், அதனால் ராஜினாமா கடிதமாக அதனை ஏற்க கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.\nமேலும் இந்திய அரசியல் சட்டத்தின்படி முதல்வர் ராஜினாமா கடிதத்தை ஆளுநரை நேரில் சந்தித்து கொடுத்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும் என்ற விதி உள்ளது. இதனால் பன்னீர்செல்வத்தின் ராஜினாமா கடிதமே செல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஇந்துக்கள் இஸ்லாமியர் இறைச்சிகடைகளில் இறைச்சி வாங்குவதும், இஸ்லாமியர் ஹோட்டல்களில் அசைவம் சாப்பிடுவதும் பாவம்\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/applications-are-issued-from-june-2-the-bachelor-s-degree-002101.html", "date_download": "2018-05-23T20:19:08Z", "digest": "sha1:MQAGLU2NJW35DGSBZWNRBBHEEZPH46R7", "length": 11230, "nlines": 72, "source_domain": "tamil.careerindia.com", "title": "அரசு சட்டக் கல்லூரிகளில் இளங்கலை சட்டப்படிப்புக்கு ஜூன் 2ந் தேதி முதல் விண்ணப்ப விநியோகம்..! | Applications are issued from June 2 to the Bachelor's Degree in Government Law Colleges - Tamil Careerindia", "raw_content": "\n» அரசு சட்டக் கல்லூரிகளில் இளங்கலை சட்டப்படிப்புக்கு ஜூன் 2ந் தேதி முதல் விண்ணப்ப விநியோகம்..\nஅரசு சட்டக் கல்லூரிகளில் இளங்கலை சட்டப்படிப்புக்கு ஜூன் 2ந் தேதி முதல் விண்ணப்ப விநியோகம்..\nசென்னை ; சட்டப்படிப்புக்கு அரசு சட்டக் கல்லூரிகளில் ஜூன் 2ந் தேதி முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 2ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.\nதமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மற்றும் மதுரை, திருச்சி, கோவை திருநெல்���ேலி, செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், தர்மபுரி, ராமநாதபுரம், ஆகிய இடங்களில் உள்ள 10 அரசு சட்டக்கல்லூரிகளில் உள்ள 5 ஆண்டு பி.ஏ.எல்.எல்.பி படிப்பில் (இளங்கலை சட்டப்படிப்பு) 1,292 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.\nஇந்த படிப்பில் சேருவதற்கான விண்ணப்பம் ஜூன் 2ந் தேதி முதல் 23ந் தேதி வரை வினியோகிக்கப்படும். இதில் பிளஸ்2 தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.\nஅதேபோல் 10 அரசு சட்டக்கல்லூரிகளில் பட்டப்படிப்பை முடித்தவர்கள் 3 ஆண்டு எல்.எல்.பி. சட்டப்படிப்பில் சேருவதற்கு ஜூன் 7ந் தேதி முதல் ஜூலை 17ந் தேதி வரை விண்ணப்பம் வினியோகிக்கப்படும். இந்தப் படிப்பில் 1,502 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். மேலும் விபரங்களை www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.\n3 புதிய சட்டக் கல்லூரிகள்\nஇந்த தகவலை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும் 2017-2018ம் கல்வியாண்டில் விழுப்புரம், இராமநாதபுரம், தருமபுரி ஆகிய மூன்று இடங்களில் புதிய சட்டக் கல்லுரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.\n3 ஆண்டுகள் மற்றும் 5 ஆண்டுகள் சட்டக்கல்லூரி படிப்பில் சுமார் 80 பேர்கள் சேர்க்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் கூடுதல் எண்ணிக்கையில் சட்டக்கல்லூரிகளில் சேர்ந்து படிக்க வாய்ப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமூன்று புதிய சட்டக்கல்லூரிகள் தொடங்குவதற்காகவும் இதர தேவைகளுக்காகவும் 6.8 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் மூலம் மாணவ மாணவியர்கள் புதிதாக தொடங்கப்படும் சட்டக்கல்லூரியில் சேர்க்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nஒன்றை பத்தாக்கி, பத்தை நூறாக்க விரும்புபவரா நீங்கள்... உங்களுக்கான 9 பேஸ்புக் குரூப்\nஐடிஐ முடித்தவர்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை\n10 ஆம் வகுப்பு தேர்வில் 76 சிறை கைதிகள் தேர்ச்சி\nஎஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள்: தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூன் 28-ஆம் தேதி மறுதேர்வு\n10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு: மாணவர்களை விட மாண���ிகளே அதிகம் தேர்ச்சி\n10 ஆம் வகுப்புத் தேர்ச்சியில் விருதுநகர் மாவட்டத்திற்கு மூன்றாவது இடம்\n10 ஆம் வகுப்பு தேர்வில் 76 சிறை கைதிகள் தேர்ச்சி\nஎஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள்: தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூன் 28-ஆம் தேதி மறுதேர்வு\n10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு: மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி\n10 ஆம் வகுப்புத் தேர்ச்சியில் விருதுநகர் மாவட்டத்திற்கு மூன்றாவது இடம்\nநடு ராத்திரியில் பல்கலைகழக இணையதளத்தை முடக்கி காதலிக்கு ’ஹேப்பி பர்த்டே’\nரஷ்யாவில் படிக்க ஆசையா... சென்னையில் மே 19, 20 கல்விக் கண்காட்சி\nRead more about: applications, government law colleges, bachelors degree, law colleges, அரசு சட்டக் கல்லூரி, இளங்கலை சட்டப்படிப்பு, விண்ணப்பங்கள், அம்பேத்கர் பல்கலைக் கழகம்\nமும்பை மீன்வளக் கல்லூரியில் ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் வேலை\n... எல்லா இன்டெர்வியூவிலும் இந்த 15 விஷயம் கட்டாயம் இருக்கும்\nகல்லூரியில் படிக்கும் போதே அனுபவத்தை பெற 15 சீக்ரெட்ஸ்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indrayavanam.blogspot.com/2016/08/blog-post_22.html", "date_download": "2018-05-23T20:13:05Z", "digest": "sha1:EVI5UPVIV25OHTPGW2ID5ARJI4SDPMHR", "length": 17594, "nlines": 141, "source_domain": "indrayavanam.blogspot.com", "title": "செவாலியே கமலுக்கு .....", "raw_content": "\nகமல் = விருது... இது தான் சரியாக இருக்கும். சினிமா துரையில் கமல் வாங்காத விருதுகள் இல்லை. இந்தியாவுக்கு வெளியே இருந்தும் விருதுகள் வரத்தொடங்கி விட்டன. ஆஸ்கார் விருதுக்கு முன்னோட்டமாக செவாலியே விருது கிடைத்திருக்கிறது.\nஒருதுறையில் சலிபில்லாமல் தொடர்ந்து புதுமை முயற்சிகளை செய்து கொண்டே இருப்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால் கமல் சினிமா துறையில் தொடர்ந்து புதிதுபுதிதாய் சாதனைகளையும், சோதனை முயற்சிகளையும் செய்து கொண்டிருப்பவர்.சோதனை முயற்சிகள் அருக்கு சில சமங்களில் \"சோதனையாக \"அமைந்து விடுவதும் உண்டு. வெற்றி தோல்விகளை கணகிலெடுக்காமல் தனது பயணத்தை தொடரும் கமலுக்கும்,தமிழ் சினிமா உலகத்திற்கு கிடைத்திருக்கும் அங்கிகாரம் செவாலியே விருது.\nசினிமா துறையில் A TO Z தெரிந்த கலைஞன். நடிகர் திலகம் சிவாஜிகணேசன் தூக்கி வளர்த்த பிள்ளை கமல். அவருக்கு வாழத்துக்களை சொல்வதோடு அவர் பற்றிய இன்றைய வானத்தில் வந்துள்ள கமல் பற்றி பதிவுகளின் தொகுப்பு ....\n1. ��ரமக்குடி t0 ஹாலிவுட் வரை - கமல்\n3. ஏமாந்து போன கமல்\n5. ஷாங்காய் படவிழாவிற்கு செல்லும் கமலின் பேசும் படம்\nமேலும் பல விருதுகளை கமல் பெறுவார்.தமிழ் திரையுலகிற்கு தனது நடிப்பாற்றலால் பல புதுமைகளை செய்ய வாழ்த்துவோம்.\nஉங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்\nகமல் சினிமா செவாலியே விருது\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nராஜராஜ சோழன் எந்த சாதிக்காரன்\nமன்னர் ராஜராஜ சோழன் எங்க சாதிகாரன்..இல்ல..இல்ல எங்க சாதிக்காரன் என குத்துவெட்டு நடந்து கொண்டிருக்கிறது. பசும்பொன் முத்துராமலிங்கம், கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை சாதித்தலைவர்களாக மாற்றிவிட்டார்கள் சாதி வெறியர்கள். இப்போது 1000 ஆண்டுகளுக்கு முந்தைய மன்னர்களையும் இவர்கள் விடுவதாக இல்லை\nதஞ்சையில் கடந்த 10, 11 தேதிகளில் ராஜராஜசோழனின் 1028வது சதய விழா (பிறந்த நாள்)அரசு விழாவாக மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 11ந் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சதய விழாக்குழுவினர் ஊர் வலமாக வந்து பெரிய கோவில் அருகிலுள்ள ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதற்கு பின்பு இதுவரை இல்லாத மிகவும் கேலிக்கூத்தான நிகழ்ச்சிகள் நடந்தேறின.\nஇலங்கை கதிர்காமம் முருகன் கோவில் போல் மதுரை புளியம்பட்டியில் ஒரு கோயில்\nஎம்.ஜி.ஆர்.,எஸ்.எஸ்.ஆர்.,உள்ளிட்ட நாடகக்கலை உலகின் பிரபலமானஜாம்பவான்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த மதுரை ஸ்ரீ பரமானந்தா ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் நிறுவனரான நாடகச்செல்வர் பி.கா.சுப்பாரெட்டியாரால் இலங்கை கண்டி கதிர்காமத்திலுள்ள முருகன் கோவில் போல் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதி புளியம்பட்டி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ கதிரேசப்பெருமான் கோவிலில் நடைபெறும் ஆடிப்பவுர்ணமி நாளன்று பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டால் ஆயுசு பெருகும் அதிசயங்கள் நடக்கும் என்று பக்தகோடி பெருமக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதியில் புளியம்பட்டி எனும் சின்���ஞ்சிறிய கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் கடந்த 1890-ம் ஆண்டு ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்து பிற்காலத்தில் நாடக உலகத்தையே தன்னோக்கி பார்க்க வைத்தவர் பி.கா.சுப்பா ரெட்டியார்.கல்வி கற்றிடாத கிராமவாசியான இவருக்கு நாடகத்துறையின் மீது ஏற்பட்ட அளவுகடந்த பற்றின் காரணமாக 1925-ம் ஆண்டு சில குழந்தைகளை தன்னகத்தே சேர்த்துக் கொண்டு ஓர் நாடகக் கம்பெனியை புளியமாநகரில் நிறுவினார்.பின்னர் ஸ்ரீலஸ்ரீ மஹா…\nடி.கல்லுப்பட்டி அருகே முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிப்பு\nமதுரை மாவட்டம்,பேரையூர் தாலுகா, டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள கவசக்கோட்டை கிராமத்தில் தமிழரின் தொன்மை சிறப்புகளை கண்டறியும் நோக்கில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் முதல் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறித்த கருப்பு சிவப்பு வண்ணமுடைய பானை ஓடுகள்,எலும்பு துண்டுகள்,முதுமக்கள் தாழி,தானிய களஞ்சியம்,குறியீடுடைய உடைந்த மண்கலயம் போன்றவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nமதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் பண்டைகாலத்து தமிழர்களின் வாழ்க்கைமுறை தொடர்பான பல்வேறு சான்றுகள் இன்றளவும் அழிந்திடாமல் உள்ளது.இந்நிலையில் தமிழரின் தொன்மையை கண்டறியும் நோக்கில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர்களான\nமுனைவர்கள்.சி.மாணிக்கராஜ்,சி.செல்லப்பாண்டியன்,து.முனீஸ்வரன்,மு.கனகராஜ்,மு.லட்சுமணமூர்த்தி ஆகியோரை கொண்ட ஆய்வுக்குழு பேரையூர் தாலுகா டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள கவசக்கோட்டை கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டது.அப்போது கவசக்கோட்டை கிராமத்திலுள்ள அக்ரஹாரமேடு,பண்ணைமேடு ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட களஆய்வின்போது உடைந்த நிலையில் பெருங்கற்காலத்தைச் சார்ந்த …\nஅஜித்தின் விவேக மற்ற படம்...\nஅஜித்துக்கு நடிப்பு வராது...ஒரே மாதிரியான உடல் மொழி,பேச்சு,நடிப்பு சலிப்பு தட்ட கூடியது.இதிலும் அப்படித்தான். படம் முழுக்கவே இரைச்சல் .துவங்கியதிலிருந்தே துப்பாக்கி சத்தமும், கார்களின் மோதல், பறக்கும் கார்களின் காட்சிகள் இதுதான் படம் முழுக்கவே.நம்ப முடியாத கதை காட்சிகள்.இயக்குனர் தெலுங்கு பட இயக்குனர் போல தூக்கலான ஹீரோயிசம்,தத்துவங்கள் கொட்டும் பஞ்ச் டயலாக்.வில்லுனுக்கு வேலையே வஞ்ச புகழ்ச்சி அணியில் ஹீரோவை புகழ்வது தான்.\nபடம் சகிக்கல...இயக்குனர் ஒரு பேட்டியில் சொன்னார் அஜித் இன்டர்னேஷனல் ஸ்டார் ஆகிட்டார் .வெளிநாட்டில் படம் எடுத்தால் இன்டர்நேசனல் ஸ்டாரா.கொடும..கொடும...\nகதை சுருக்கம் சொல்கிறேன்...நம்ப முடிகிறதா என பாருங்கள் . அதற்கு மேல் படம் பார்த்து மாட்டிக்கொண்டால் நான் பொறுப்பல்ல.\nகவிச்சியான தலைப்பாக தெரிகிறதே... கட்டுரையும் கவிச்சி,அவமானம்,போராட்டம் நிறைந்ததுதான்.\nகடந்த மார்ச் -8 சர்வதேச மகளிர் தினத்திற்காக இலக்கிய அமைப்பிற்காக மிக சுருக்கமாக பேச அழைத்தார்கள். புதிதாக எதாவது தகவல் கிடைக்குமா நூலகம்,இணைத்தில் தேடியதில் பெண்கள் முலைகளை அறுத்து எறிந்து போராட்டம் நடைத்திய அவமானமும்,கோபத்தையும் உருவாக்குகிற தகவல் கிடைத்தது.\nநம் தமிழகத்தின் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த வரலாறு. 200 ஆண்டுகளுக்கு முந்தைய நம் நாட்டை அடிமைப்படுத்திய ஆங்கிலோயர்களே \"உலகில் வேறு எங்கும் கண்டதில்லை \"என மிக கொடூரமான நிகழ்வாக பதிவு செய்திருக்கிற வரலாறு அது.\nகன்னியாகுமரிக்கு வருகை புரிந்த விவேகானந்தர் \"திருவிதாங்கூர் சமஸ்தானம் பைத்தியக்காரர்கள் வாழும் இடம் \" என கோபத்தோடு சொல்லியிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nerunji.com/2018/03/17/5-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2018-05-23T20:24:46Z", "digest": "sha1:JCXOL2LLA3U7NWBQBMVKSQHEIQSLJ3E4", "length": 7387, "nlines": 128, "source_domain": "nerunji.com", "title": "5 சிக்ஸர் விளாசி யுவராஜ் சிங் சாதனையை முறியடித்த ரோகித் சர்மா – Nerunji", "raw_content": "\n5 சிக்ஸர் விளாசி யுவராஜ் சிங் சாதனையை முறியடித்த ரோகித் சர்மா\n5 சிக்ஸர் விளாசி யுவராஜ் சிங் சாதனையை முறியடித்த ரோகித் சர்மா\nMarch 17, 2018 March 18, 2018 செய்திகள் / விளையாட்டுNo Comment on 5 சிக்ஸர் விளாசி யுவராஜ் சிங் சாதனையை முறியடித்த ரோகித் சர்மா\nவிளாசியதன் மூலம் சர்வதேச டி20 போட்டியில் அதிக சிக்ஸர் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.\nஇலங்கையில் வங்காளதேசம், இந்தியா, இலங்கை ஆகிய அணிகள் இடையே முத்தரப்பு டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற பொட்டியில் வங்காளதேசம் – இந்தியா ஆகிய அணிகள் மோதின. இந்திய அணி 17 ரன்கள் வித்தியசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.\nஇந்திய அணியின் பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மா நேற்று அதிரடியாக ஆடி 89 ரன்கள் குவித்தார். இதில் 5 சிக்ஸர், 4 ஃபோர் ஆகியவை அடங்கும். இதன்மூலம் ரோகித் சர்மா சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர் விளாசிய இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.\nஇதற்கு இந்திய அணியின் அதிரடி வீரர் யுவராஜ் சிங் 74 சிக்ஸருடன் முதலிடத்தில் இருந்தார். நேற்றைய போட்டியில் ரோகித் சர்மா 5 சிக்ஸர் அடித்ததன் மூலம் 75 சிக்ஸர்களுடன் முதலிடத்திற்கு சென்றார். சுரேஷ் ரெய்னா 54 சிக்ஸர்களுடன் 3வது இடத்தில் உள்ளார்.\n3 பாடல்களுக்கு மட்டும் நடனமாடினால் போதுமா – ஆண்ட்ரியா காட்டம்\nவாஷிங்டன் சுந்தர் ஆட்டத்தை மாற்றினார்: ரோகித் சர்மா பேட்டி\nபா.இரஞ்சித்தின் அடுத்த படம் என்னனு தெரியுமா\nமாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு.\nதிராவிட நாடு கோரிக்கையை ஆதரிப்பதாக பொய்ப் பிரச்சாரம்… ஸ்டாலின் விளக்கம்\nஜெ. வழியில் காவிரிக்காக உண்ணாவிரதம்.. டிடிவி தினகரன் அதிரடி வியூகம்\nஅரசியல் எங்களை பிரிக்கும்… ரஜினியின் ஆன்மிக அரசியல் பற்றி கமல் கருத்து\nபா.இரஞ்சித்தின் அடுத்த படம் என்னனு தெரியுமா\nபா.இரஞ்சித்தின் அடுத்த படம் என்னனு தெரியுமா\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | கருத்துத் தெரிவித்தல் | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/01/21/84085.html", "date_download": "2018-05-23T20:11:16Z", "digest": "sha1:QTW4ZC5M3O5NFZQJHYE64UYBZFG77Q6D", "length": 19597, "nlines": 178, "source_domain": "www.thinaboomi.com", "title": "சபாநாயகர் அலுவலகத்தில் இருந்து கோப்பு அனுப்பினால் தான் நியமன உறுப்பினர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி விளக்கம்", "raw_content": "\nவியாழக்கிழமை, 24 மே 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் கமிஷன் விசாரணை: தமிழக அரசு உத்தரவு\nலண்டனில் ஸ்டெர்லைட் ஆலை அதிபர் வீடு முற்றுகை: தமிழர்கள் போராட்டம்\nகூட்டாட்சி மலர பிராந்திய கட்சிகளும் ஒருங்கிணைய வேண்டும் - மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு அழைப்பு\nசபாநாயகர் அலுவலகத்தில் இருந்து கோப்பு அனுப்பினால் தான் நியமன உறுப்பினர்களுக்கு சம்பளம் வழங்க��்படும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி விளக்கம்\nஞாயிற்றுக்கிழமை, 21 ஜனவரி 2018 புதுச்சேரி\nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-துச்சேரியில் பஸ் கட்டணத்தை உயர்த்துவதற்காக அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை இன்னும் தரவில்லை. அறிக்கையில் என்ன கூறப்பட்டள்ளதோ அதன்படி கட்டண உயர்வு சம்மந்தமாக முடிவு எடுக்கப்படும். அது வரை பஸ்களில் பழைய கட்டணங்களையே வசூக்க வேண்டும். எந்த பஸ்சிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது.\nஇங்கு பஸ் கட்டணத்தை உயர்த்துவது சம்மந்தமாக நாளை(இன்று) முக்கிய முடிவு எடுக்கப்படும். அதன் பிறகு எந்த மாதிரி கட்டணத்தை உயர்த்துவது என்பது குறித்து முடிவு எடுத்து அறிவிக்கப்படும். நான் கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் காரைக்காலில் பாஸ்போர்ட் சேவை மையம் அமைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறி இருந்தார். அதன்படி காரைக்காலில் 60-வது பாஸ்போர்ட் சேவை மையத்ததை திறந்து வைத்துள்ளார். நாட்டிலேயே முதன் முறையாக மத்திய வெளியுறவுது;துறை அமைச்சர் திறந்து வைத்துள்ள பாஸ்போர்ட் மையம் காரைக்கால் என்பது பெருமைக்குரியது. இதனால் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பயன் அடைவர்கள். இவர்கள் சென்னை செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நம்முடைய மீனவர்கள் இலங்கை அரசால் தாக்கப்பட்டு கைது செய்யப்படுவதை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன். இது குறித்து குழு கூட்டி பேசி முடிவு எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். வீடுர் அணையில் இருந்து புதுவைக்கு தண்ணீர் திறக்க ஒப்பந்தம் உள்ளது. அதன்படி கடந்த காலங்களில் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இப்போது நிறுத்தப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் தமிழக அரசு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடு;க்க வேண்டும். நியமன உறுப்பினர்கள் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வரும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து வந்த கடிதத்தை காட்டி நியமன உறுப்பினர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. எனது ஆலோசனை இல்லாமல் கவர்னர் உத்தரவிட்டுள்ளது விதிமுறைகளுக்கு புறும்பானது. கருவூல���்தின் தலைமை அதிகாரிகு;கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் எந்த நிதியும் வழங்க கூடாது என்று நான் உத்தரவிட்டிருந்தேன். சட்டமன்ற உறுப்பினர்களாக பணிபுரிகிறார்கள் என்று சபாநாயகர் அலுவலகத்தில் இருந்து கோப்பு அனுப்பப்படும். அப்படி அனுப்பினால் தான் அவர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். உள்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வழக்கு உள்ளதால் காத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளேன். உள்துறை அமைச்சரின் கடிதத்தை வைத்துக் கொண்டு அரசுக்கு எதிராக செயல்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. நிர்வாகத்தில் உள்ள அனைவரும் விதிமுறைகளுக்கு உட்பட்டு தங்களின் கடமைகளை செய்ய வேண்டும். ஆர்வக்கோளாறால் விதிமுறைகளை மீறும்போது அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும். ஏற்கனவே அது போன்ற விவகாரத்தால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதை படிப்பினையாக வைத்துக் கொள்ள வேண்டும். அனைத்து அரசு அதிகாரிகளும் விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட்டால் தான் அர்கள் கடமையை செய்வதாக இருக்கும். இல்லையென்றால் அவர்களை பாதுகாப்பதற்கு யாரும் இருக்க மாட்டார்கள்.புதுவையில் மழை வெள்ளம் காரணமாக பல சாலைகள் கு;ண்டும் குழியுமாக இருந்து வருகிறது. இது குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்ச்pவாயம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் வழுதாவூர் சாலை செப்பணிடும் பணி நடைபெற்றது. கிழக்கு கடற்கரை சாலையில் எதிர்பாராத விதமாக கரடுமுரடான சாலையில் விபத்து ஏற்பட்டு மாணவி இறந்துள்ளார். இதற்கு காரணமாக வைத்துக் கொண்டு சிலர் அரசியல் ஆதாயம் தேட ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகர்நாடக மாநில சட்டசபை தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது\nமதத்தின் பெயரில் காங். வாக்கு சேகரிக்கிறது: தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க. நேரில் புகார்\nபா.ஜ.கவுடன் கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க தலைமை முடிவு செய்யும்: தம்பிதுரை எம்.பி தகவல்\nபிரமோஸ் ஏவுகணை 2-வது நாளாக சோதனை\nஅதிகரித்து வரும் பெட்ரோல் - டீசல் விலையை கட்டுப்படுத்த விரைவில் நடவடிக்கை: மத்திய அரசு\nஎம்.பி. பதவியிலிருந்து எடியூரப்பா, ஸ்ரீராமுலு ராஜினாமா: சுமித்ரா மகாஜன் ஏற்றார்\nசுஷ்மிதா சென்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்ற 15 வயது சிறுவன்\nவீடியோ : எழுமின் டிரெய்லர் வெளியீட்டு விழா: விவேக் பேச்சு\nவீடியோ : எழுமின் டிரெய்லர் வெளியீட்டு விழா: விஷால் பேச்சு\nவீடியோ : சேலம் பூலாவரி முனியப்பன் கோவில் விழாவில் எருதாட்டம்\nதிருச்செந்தூர் கோவிலில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட தங்கத்தேர் மீண்டும் பக்தர்களால் இழுக்கப்பட்டது.\nவீடியோ: குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசுப் பெருவிழா\nவீடியோ: பெரும்பிடுகு முத்தரையரின் 1343வது பிறந்த நாள் விழா\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணிக்குத் தடை - மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு\nமுதல்வர் பழனிசாமியுடன் டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆலோசனை\nபாறைகளில் தாவித்தாவி செல்பி எடுக்க முயற்சி ஆஸி.யில் இந்திய மாணவர் பலியான பரிதாபம்\nமலேசியாவில் தமிழருக்கு அமைச்சர் பதவி: சீக்கியருக்கும் பதவி தந்தார் மகாதிர் முகமது\nஈரான் மீது கடும் பொருளாதார தடை: அமெரிக்க அமைச்சர் எச்சரிக்கை\nகால்பந்து உலகில் தோன்றிய முதல் நட்சத்திர நாயகன் பீலே\nசிஎஸ்கே வெற்றிக்கு என்ன காரணமாக இருக்க முடியும்- தோனியின் பளீச் பதில்\nநான் களைப்படைந்து விட்டேன்: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஏ.பி. டிவில்லியர்ஸ் திடீர் ஓய்வு அறிவிப்பு\nஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகம்\nபி.என்.பி. வங்கி நஷ்டம் ரூ.13,416 கோடி\nதினபூமி-யின் Youtube சேனல் Subscribe செய்யுங்க\nபுதன்கிழமை, 23 மே 2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_22_05_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள் 22-05-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_20_05_2018\n1மலேசியாவில் தமிழருக்கு அமைச்சர் பதவி: சீக்கியருக்கும் பதவி தந்தார் மகாதிர்...\n2கொட்டும் மழையில் நடந்த பதவியேற்பு விழா - கர்நாடக முதல்வரானார் குமாரசாமி: ஒ...\n3பண்டாரு தத்தாத்ரேயா மகன் 21 வயதில் திடீர் மரணம்\n4லண்டனில் ஸ்டெர்லைட் ஆலை அதிபர் வீடு முற்றுகை: தமிழர்கள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2015/08/31/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8/", "date_download": "2018-05-23T20:22:56Z", "digest": "sha1:2WFUIXERNV6H4PKLL2TSGSG6M4DIBAPS", "length": 18417, "nlines": 291, "source_domain": "lankamuslim.org", "title": "துருக்கியில் ஹிஜாப் அணிந்த முதல் அமைச்சர் | Lankamuslim.org", "raw_content": "\nதுருக்கியில் ஹி���ாப் அணிந்த முதல் அமைச்சர்\nதுருக்கியில் 1980 ஆம் ஆண்டு இராணுவ சதிப்புரட்சிக்கு பின்னர் துருக்கியின் வரலாற்றில் இஸ்லாமிய ஹிஜாப் அணிந்த பெண் ஒருவர் முதல் முறை அமைச்சு பதவி ஏற்றுள்ளார். வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி நடை பெறவுள்ள துருக்கி பொது தேர்தல் வரையான பிரதமர் அஹமது டவுடொ க்லுவின் இடைக்கால அரசில் 52 வயதான அயிஸன் குர்கன் என்பவர் குடும்பம் மற்றும் சமூகக் கொள்கைகள் துறை அமைச்சராக கடந்த வெள்ளி க்கிழமை பதவி ஏற்றுள்ளார்\nதுருக்கியில் 1980 ஆம் ஆண்டு இராணுவ சதிப்புரட்சிக்கு பின்னர் பொது கட்டடங்கள், பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள் மற்றும் அரச கட்டடங்களில் ஹிஜாப் அணிய தடை விதிக்கும் ஆடை ஒழுங்கு விதி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டது.\nஎனினும் இஸ்லாமிய பின்னணி கொண்ட தற்போதைய ஜனாதிபதி ரிசப் தயிப் அர்துகானின் ஆளும் நீதிக்கும் அபிவி ருத்திக்குமான கட்சி 2008ம் ஆண்டு ஹிஜாப் தடையை தளர்த்தும் சட்டம் ஒன்றை கொண்டுவந்தது.\nஎனினும் மேற்கினால் வடிவமைக்கப்பட்ட துருக்கியின் மதச்சார்பின்மை கொள்கையின் ( மதவிரோத கொள்கை )பாது காவலர்களாக கூறப்படும் இராணுவ ஜெனரல்கள், நீதிபதிகள் மற்றும் பல்க லைக்கழக தலைவர்கள் ஹிஜாப் தடையை தளர்த்துவதற்கு எதிர்ப்பு வெளியிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.\nஓகஸ்ட் 31, 2015 இல் 10:44 முப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« இந்தியாவின் முன்னணி பகுத்தறிவாளர் சுட்டுக்கொலை \nபுதிய பாராளுமன்றம் நாளை காலை கூடுகிறது »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதுருக்கி நீதிமன்றம் சதிப்புரட்சியில் ஈடுபட்ட 104 இராணுவத்தினருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது\nஅமெரிக்காவை தொடர்ந்து பராகுவே நாடும் பலஸ்தீனர்களின் முதுகில் குத்தியது \nநவீன இஸ்லாமிய எழுச்சியில் பெண்களின் வகிபாகம்\nஎகிப்து பாராளுமன்றத்தை கலைக்குமாறு தீர்ப்பு ,தீர்ப்பை சதிப் புரட்சி' என்று வர்ணிக்கும் இஹ்வான்\nஇன்று உலக ந‌ட்பு ‌தின‌ம்\nகண்டியில் போலி டாக்டர் கைது\nமுஸ்லிம்கள் அரபு மொழியை தமது பிரதான மொழியாக எடுத்துக் கொள்ளவேண்டும்\nசட்டவாட்சி,நல்லாட்சியை ஏற்படுத்துவதில் கிழக்கு ஜனாதிபதியுன் கைகோர்கின்றது: ஹபீஸ் நஸீர்\nஒரு குழந்தை பி���ந்தவுடன் இஸ்லாமிய கடமை\nIRFAN on துருக்கி ஜனாதிபதி அர்துவான் கொ…\nIRFAN on துருக்கி ஜனாதிபதி அர்துவான் கொ…\nIRFAN on அமெரிக்காவை தொடர்ந்து பராகுவே…\nIRFAN on அமெரிக்காவை தொடர்ந்து பராகுவே…\nMurukan Kanes on மேதின -செய்தியும் -இஸ்லாமிய பொ…\nsathath on புத்தளத்தில் 560 வறிய குடும்பங…\nRiyas on அல்-குர்ஆனின் பகுதிகளை நீக்க க…\nImran on அன்வர் இப்ராஹிம் மஹதிர் மொஹமத்…\nஅமைச்சர் on அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பி…\nஎஸ் ஹமீத் on சம்பந்தனின் நிலைப்பாடு மிகுந்த…\nMufahir on சம்பந்தனின் நிலைப்பாடு மிகுந்த…\nKiyas KKY on சம்பந்தனின் நிலைப்பாடு மிகுந்த…\nRiyas on சம்பந்தனுக்கும் ஹபாயா வேண்டாமா…\nRiyas on சண்முகா : தற்காலிக இடமாற்றம் த…\nCadr KKy on சண்முகா : தற்காலிக இடமாற்றம் த…\nதுருக்கி நீதிமன்றம் சதிப்புரட்சியில் ஈடுபட்ட 104 இராணுவத்தினருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது\nஅமெரிக்காவை தொடர்ந்து பராகுவே நாடும் பலஸ்தீனர்களின் முதுகில் குத்தியது \nஇந்தியா – ரஷ்யா இடையிலான உறவில், ஒரு புதிய பரிமாணம் : மோடி\nஜனாதிபதியின் முன். பிரதானி, முன். மரக்கூட்டுத்தாபன தலைவருக்கு விளக்க மறியல் நீடிப்பு\nஎல்லை மீள்நிர்ணயம் மூலம் எமது செயற்பாட்டு எல்லைகளை நிர்ணயிக்க இடமளியோம்: திலகராஜ்\n8 பேர் பலி, 38,048 பேர் பாதிப்பு\nதுருக்கி ஜனாதிபதி அர்துவான் கொலை முயற்சியில் இருந்து தப்பினார் \nதமிழ் மக்களுடன் மீண்டும் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கவேண்டிய சூழல் உருவாகும் : கோட்டா\nசைவப்பிரியரான ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டார் என்பது உறுதியாம் \nமார்க்கத்தை பாதுகாக்க மிஷனரி கல்வியை புறக்கணித்து பெற்றகல்விமுறை இது ..ஹுஸைன் இஸ்மாயில்\n« ஜூலை செப் »\nதுருக்கி நீதிமன்றம் சதிப்புரட்சியில் ஈடுபட்ட 104 இராணுவத்தினருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது… twitter.com/i/web/status/9… 1 day ago\nஅமெரிக்காவை தொடர்ந்து பராகுவே நாடும் பலஸ்தீனர்களின் முதுகில் குத்தியது \nஜனாதிபதியின் முன். பிரதானி, முன். மரக்கூட்டுத்தாபன தலைவருக்கு விளக்க மறியல் நீடிப்பு lankamuslim.org/2018/05/22/%e0… https://t.co/QalHChFCbX 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/why-should-we-tell-stories-to-children-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D.86192/", "date_download": "2018-05-23T20:51:50Z", "digest": "sha1:EC4PXSAOBGCPIDSL7AXFH5ZOPD7ET7UZ", "length": 15739, "nlines": 294, "source_domain": "www.penmai.com", "title": "Why should we tell stories to children? - குழந்தைகளுக்கு கதை ஏன் சொல்ல வேண்& | Penmai Community Forum", "raw_content": "\n - குழந்தைகளுக்கு கதை ஏன் சொல்ல வேண்&\nகதை சொல்வதன் மூலம் தாய்/தந்தை குழந்தையோடு நேரம் (quality time) செலவிட முடிகிறது.\nஅவர்களுடன் என்ன பேசுவது என்று தெரியாமல் முழிக்கும் போது, கதைகள் உதவுகிறது.\nகுழந்தைகளுக்கு அடுத்தவர் பேசுவதை கேட்கும் பழக்கம் ஏற்படுகிறது.\nஅவர்களுக்கு, வாழ்க்கைப் பாடங்களான உதவி புரிதல், வேலை செய்தல், நேர்மையாக இருத்தல், உண்மை பேசுதல், ஏமாற்றங்கள் / தோல்வி ஏற்பட்டால் துவளாமல் இருத்தல், போராடி ஜெயிப்பது போன்றவற்றை சொல்ல முடிகிறது.\nஉரையாடுவது / அவர்களை பேசவைப்பது / கேள்வி கேட்பது போன்ற ஆக்கபூர்வமான discussions-களுக்கு வழிவகுக்கும்.\nபழங்காலத்து கதைகள் மூலம் பாரம்பரியம், ஒழுக்கம் ஆகியவற்றை கற்றுக் கொடுக்கலாம்.\n[*=center]தாத்தா, பாட்டி போன்றவர்கள் மூலம் கதை கேட்கும் போது, அவர்களும்\nகற்பனை சக்தியை தூண்டும் கதைகள் சொல்லும் போது, அவற்றை கேட்டு வளரும் உங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் ஆக்கபூர்வமான முறையில் பிரச்சினைகளை கையாள்பவர்களாக இருக்கிறார்கள் என்று மனோதத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.\nஉங்கள் குழந்தை மனம் துவண்டு, தோல்வி அடைந்து இருக்கும் நேரத்தில், ஒரு பெற்றோராக நீங்கள் கூறும் அறிவுரைகள்/ஊக்க வார்த்தைகளை விட, ஒரு நல்ல (அச்சூழ்நிலைகேற்ற ) கதை அவர்கள் மனதை உற்சாகப் படுத்தும். தாய் -தந்தை / தாத்தா பாட்டியும் இதே மாதிரி ஒரு நிலையை எதிர்கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிந்துகொண்டு/நம்பி, ஊக்கம் அடைவார்கள். (டிவி சீரியலில் கேட்பது போல \"எனக்கு மட்டும் ஏன் இப்படி\" என்று மனம் இழக்க மாட்டார்கள் )\nடிவி மற்றும் மீடியா தாக்கம் அதிகம் உள்ள இன்றைய கால கட்டத்தில், பெற்றோருடன் பேசுவது / அல்லது குழந்தையோடு பெற்றோர் பேசுவது என்பதே குறைந்து வருகிறது. கதை சொல்வதன் மூலம், பெற்றோர் தன் குழந்தைப் பருவத்தை பற்றி பகிரவும், அதை அறிந்து, குழந்தையும் தன் குழந்தைப் பருவத்து தருணங்களை நினைத்து பெருமை கொள்ளக் கூடும்.\n[*=center]கதை சொல்வதன் மூலம் நீங்கள் எதையெல்லாம் பெருமையாக நினைக்கிறீர்கள் என்பதையும் ஊடகமாக தெரிவிக்க முடியும். இதனால், நீங்கள் பெருமைப் படும் / மகிழும் வேலைகளை செய்யவே குழந்தைகள் முற்படுவார்கள். ஒரு குறிப்பிட்ட வயது வரை (பத்து வயது வரை என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள்), தாய் தந்தையரை மகிழ்விக்க வேண்டும் என்று குழந்தைகள் விரும்புவதால், அவர்களை\n[*=center]நல்வழிப் படுத்தும் வாய்ப்பாக கதை சொல்லுதல் அமையும்.\nகுழந்தைக்கு படுக்கை நேர கதைகள் (bed-time stories) இனிமையானவற்றை சொல்வதனால், அவர்கள் இனிமையான கனவுகள் கொண்டு தூங்குவதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். அவர்கள் இதனால் இரவு ஆழ்ந்த உறக்கமும், பாதுகாப்பு உணர்வும் பெறுவதாகவும் தெரிவிக்கிறார்கள்.\nஉங்களுக்கும் குழந்தைக்குமான நெருக்கம் அதிகரித்து, நீங்கள் அவர்கள் மீது அக்கறை கொண்டுள்ளீர்கள் என்று குழந்தைக்கு உங்கள் மேல் நம்பிக்கையும் வளரும்.\nகதை சொல்லும் போது வெறுமனே உணர்வின்றி சொல்லாமல், தகுந்த குரல் மாற்றங்கள் (modulation), முக பாவங்கள் (facial expressions), மற்றும் செய்கை / நடிப்பு (action) என்று சொன்னால், குழந்தைகள் இன்னும் ஆர்வமாக கேட்பார்கள்.\nஅவர்களே கதை சொல்லும் போது, மற்றவர் முன் பேசுவதற்கான திறன் கூடும். (presentation skills)\nஉங்கள் குழந்தையின் மனதில் என்ன இருக்கிறது என்பதை வெளிகாட்டும்.\nகுழந்தைகளை அவர்களே கற்பனை செய்து கதை சொல்லத் தூண்டுவதன் மூலம், கற்பனை சக்தி வளருவது மட்டுமின்றி, அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை அதன்மூலம் வெளிக் கொண்டுவர வழி வகுக்கும்.\nகாதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை\nஉன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......\n - குழந்தைகளுக்கு கதை ஏன் சொல்ல வேண\n - குழந்தைகளுக்கு கதை ஏன் சொல்ல வேண\nகாதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை\nஉன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......\n - குழந்தைகளுக்கு கதை ஏன் சொல்ல வேண\n - குழந்தைகளுக்கு கதை ஏன் சொல்ல வேண\nகாதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை\nஉன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......\n - குழந்தைகளுக்கு கதை ஏன் சொல்ல வேண\nகோயில் பிராகாரத்தை எத்தனை முறை சுற்றினால் என்ன பலன் தெரியுமா\nஸ்ரீ ரங்கம் / திரு அரங்கம்\nஸ்ரீ பாலா திரிபுரஸுந்தரீ ஸ்தோத்ரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/%E0%AE%90%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%A9-%E0%AE%B1-%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%A3-%E0%AE%A4-%E0%AE%AF-%E0%AE%AE-%E0%AE%AF-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B1-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99-%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A3-%E0%AE%B5-28209064.html", "date_download": "2018-05-23T20:28:30Z", "digest": "sha1:XCRRABP3CNFQCSBPA35ZLT6MUHXDNSHN", "length": 6200, "nlines": 111, "source_domain": "lk.newshub.org", "title": "ஐரோப்பிய ஒன்றிய பண தூய்மையாக்கல் கறுப்பு பட்டியல��ல் இலங்கை இணைவு - NewsHub", "raw_content": "\nபெயர் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக\nமின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் மறந்துவிட்டேன்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மற்றும் நாம் நீங்கள் கடவுச்சொல் மீட்டமை மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறேன்\nபுகுபதிவு செய்ய திரும்பி சென்று\nஐரோப்பிய ஒன்றிய பண தூய்மையாக்கல் கறுப்பு பட்டியலில் இலங்கை இணைவு\nஐரோப்பிய ஒன்றிய பண தூய்மையாக்கல் கறுப்பு பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக புதிய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nநேற்றைய தினம் இடம்பெற்ற வாக்கெடுப்பின் பின்னர், இலங்கை, துனிசியா, ட்ரெனிடெட் மற்றும் டொபாகோ ஆகிய நாடுகள் கறுப்பு பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய நாடாளுமன்ற இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த பட்டியல் தயாரிக்கும் போது, பணம் தூய்மையாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதி உதவி வழங்கியமை தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.\nஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாக்கெடுப்பின் போது, குறித்த பட்டியலுக்கு ஆதரவாக 357 வாக்குகள் கிடைத்துள்ள நிலையில் அதற்கு எதிராக 283 வாக்குகள் கிடைத்துள்ளது.\nமேலும் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 26 பேர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.\nபுலம் பெயர் தமிழர்கள் இதற்கு முன் வருவார்களா\nமுள்ளிவாய்க்காலிற்கு பேரணியாகச் சென்ற யாழ். பல்கலை மாணவர்களை இடைமறித்த இலங்கை இராணுவத்தினர்\nமன்னார் வளைகுடா கடல் பகுதியில் பிடிக்கப்பட்டுள்ள அரியவகை மீன்\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் மன்னாரில்\nதனியார் இலாபம் பெற எமது வளத்தை நாம் விட்டுக்கொடுக்க முடியாது\nNewsHub காப்பகம் சமூக வலைப்பின்னல்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/m/%E0%AE%AF-%E0%AE%B4-%E0%AE%B2-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%AE-%E0%AE%9A-%E0%AE%95%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%8F%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%AF-%E0%AE%B3-%E0%AE%B3-%E0%AE%92%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4-%E0%AE%9A-%E0%AE%B1-%E0%AE%AE-%E0%AE%AF-%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%AF-%E0%AE%B0-%E0%AE%B4%E0%AE%AA-%E0%AE%AA-28193766.html", "date_download": "2018-05-23T20:27:11Z", "digest": "sha1:IDKI7KAAN6I27BSWKWE27VWHJAIEPHUL", "length": 5083, "nlines": 156, "source_domain": "lk.newshub.org", "title": "யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள ஒன்பது வயது சிறுமியின் உயிரிழப்பு - NewsHub", "raw_content": "\nயாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள ஒன்பது வயது சிறுமியின் உயிரிழப்பு\nயாழில் ஊஞ்சல் விளையாடிக் கொண்டிருந்த ஒன்பது வயது சிறுமியொருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஇந்த சம்பவம் கோப்பாய் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளதுடன், ஊஞ்சல் கயிறு சிறுமியின் கழுத்தில் இறுகியதால் சுவாசத்தடை ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nசிவநேசன் அக்சயனி என்ற குறித்த சிறுமி நித்திரை செய்து கொண்டிருந்த போது பெற்றோர் சந்தைக்கு சென்றுள்ளனர்.\nசந்தைக்கு சென்று அவர்கள் வீட்டிக்கு வந்த போது சிறுமி கட்டிலில் காணப்படாத நிலையில் அவரை பெற்றோர் தேடியுள்ளனர்.\nஇதன்போது கழுத்து பகுதி ஊஞ்சல் கயிற்றில் இறுகிய நிலையில் அக்சயனி காணப்பட்டதை அவதானித்த பெற்றோர் அவரை யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.\nஎனினும் சிறுமி வைத்தியசாலைக் கொண்டு வரும் முன்பே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.\nதற்பொழுது சிறுமியின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், யாழ். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seithikathir.blogspot.com/2012/02/blog-post.html", "date_download": "2018-05-23T20:41:23Z", "digest": "sha1:VEMNSJOJJTM6J5XORZX6FRDRLAJY4WWP", "length": 14206, "nlines": 107, "source_domain": "seithikathir.blogspot.com", "title": "செய்திக்கதிர்: “நீ என்னை ஏற்றுக்கொள்வாய்...”", "raw_content": "\nஎன் சுயநலத்தில் பொதுநலமும் கலந்திருக்கிறது. ஆகாரத்திற்காக அழுக்கைச் சாப்பிட்டுத் தடாகத்தையும் சுத்தம் செய்கிறதே மீன், அதைப் போல...\nTODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்���ாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*\nசெவ்வாய், பிப்ரவரி 14, 2012\n“அன்பே... நீ நலமாக இருக்கிறாய் என்று அறிவதை விட வேறு எதுவும் என்னை சந்தோஷமாக வைத்திருக்க முடியாது. நீ அருகில் இல்லாததால் தோட்டத்தையும் பூக்களையும்கூட ரசிக்க முடியவில்லை. நீ இன்னும் என்னை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் கூட உன் நினைவுகளை சுமந்தபடியே நான் வாழ்கிறேன்.\nநாம் இருவரும் ஒன்று சேர்ந்தால் விஞ்ஞானத்திலும் வாழ்க்கையிலும் புதிய அத்தியாயங்கள் படைப்போம். உனது கனவை நிறைவேற்றித்தரும் கடமையும் பொறுப்பும் எனக்கு இருக்கிறது. நீ என்னை ஏற்றுக்கொள்வாய் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன்...”\n- இது மேரிக்கு, ப்யூரி க்யூரி எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி. இக்கடிதத்துக்குப் பிறகுதான் இருவரும் காதலராகி மணம் செய்து கொண்டனர். கடிதத்தில் எழுதியவாறே அறிவியலில் பல சாதனைகள் படைத்து நோபல் பரிசும் பெற்றனர். இக்கடிதம் எழுதப்பட்ட நாள்: ஆகஸ்ட் 10, 1894.\nகருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் வேலங்குடி பாலா.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகாதலுக்கு யாருமே விதி விலக்கு அல்ல என விளக்கும் அற்புத நிகழ்ச்சி..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த நேரத்திலும் தேர்தலை சந்திக்கத் தயார்: மு.க.ஸ்டாலின்\nமத்திய அரசின் பட்ஜெட் எப்படி நடக்கும்\nவெற்றி பெற வாழ்க்கையில் ஓட வேண்டும்\nநூலகம் ஒரு கோவில், நூல்கள் தெய்வம்\nவள்ளலார் என்னும் வாழ்வியல் சகாப்தம் \nமும்தாஜ் மறைந்தது தட்சிணப் ப���ரதேசத்தில். அங்கு புதைக்கப்பட்டிருந்த அவருடைய உடல் ஆறு மாதங்கள் கழித்து, இப்போது தாஜ்மஹால் அமைந்திருக்கும் இடத...\n''விடலைப்பருவத்தை எட்டும் பையன்களுக்கு கடவுள் அற்புதமான ஒரு திரவத்தை பரிசாகக் கொடுப்பார். அது அவர்கள் உடலில் தொடர்ந்து சுரந்து கொண்...\nபசு மாடு பற்றித் தெரியுமா\n பசு மாட்டின் ஆண் இனம் காளை என்றும் அதன் குட்டி கன்று என்றும் அழைக்கப்படுகிறது.  பசு மாட்டால் மாடிப்படியை ஏறமுடியும். ஆனால் இறங்...\nசெக்ஸ் பற்றிய பழங்கால ஆராய்ச்சிகள்\nஉண்பது, வாழ்வது, இனப்பெருக்கம் செய்வது ஆகிய மூன்றும் மனித சமூகத்தின் முக்கிய கடமைகளாக கருதப்படுகின்றன.இதில் முக்கியமானது இனப்பெருக்கம் செய்...\n“கிளியோபாட்ரா இறந்த போது பண்டைய எகிப்திய சம்பிரதாயப்படி அவர் உடல் 3 நாட்கள் புதைக்கப்படவில்லை. அந்த 3 நாட்களும் அவருடைய சடலம் பலரால் கற்ப...\nதாஜ்மஹால் சில அரிய தகவல்கள்\nதாஜ்மஹாலை கட்டி முடிக்க சுமார் 22 ஆண்டுகள் ஆயின. இத்தனை ஆண்டுகளுக்கு என்ன காரணம் தாஜ்மஹல் கட்ட தேவையான கட்டுமானப் பொருட்கள், குறிப்பாக வில...\nதென் அமெரிக்காவின் ஆதி நாகரிங்களுள் ஒன்றான மாயா நாகரிக மக்களின் நாள் காட்டி 2012 டிசம்பர் 21 ஆம் தேதி உலகம் அழியும் என ஆருடம் கூறி பீதியை க...\nதேசிய மக்கள் தொகை பதிவேடு.\nதேசிய மக்கள் தொகை பதிவேடு என்பது, பலவித தகவல்களை அறிந்து கொள்ள பயன்படுகிறது. மேலும், நாட்டின் பாதுகாப்பை அதிகரிக்கவும், நடுவண் மற்றும் மாநி...\nநமது இந்து கலாச்சாரத்தில் வீட்டின் முன் தினமும் கோலமிடுவது மங்களச் சின்னமாக கருதப்படுகிறது. தற்போது விழாக்கள், விசேஷங்கள் போன்றவற்றிற்கு கல...\nசரித்திர காலங்களில் ஆண், பெண் உறவுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. காட்டு மிராண்டிகளாகத் திரிந்த மனிதர்கள், நாகரீகம் அடைந்த பிறகுதான் கூட்டமா...\nயூ டியூப் (YOU TUBE)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkili.blogspot.com/2010/06/blog-post_3179.html", "date_download": "2018-05-23T20:21:45Z", "digest": "sha1:OQ2NN7MXFT4AP7UK5F3MD2AGAHG5KDT3", "length": 33571, "nlines": 176, "source_domain": "tamilkili.blogspot.com", "title": "தமிழன் பார்வையில்: குடாநாட்டில் கண்ணுக்குத் தெரியாத பயங்கரவாதம்; ஆயுதக் குழுக்களுக்கு கவசமாக அரசியல் பலம் நாடாளுமன்றில் கூட்டமைப்பு எம்.பி. சரவணபவன்", "raw_content": "\nகுடாநாட்டில் கண்ணுக்குத் தெரியாத பயங்கரவாதம்; ஆயுதக் குழுக்களுக்கு கவச��ாக அரசியல் பலம் நாடாளுமன்றில் கூட்டமைப்பு எம்.பி. சரவணபவன்\nகுடாநாட்டில் தொடரும் குற்றச் செயல் களின் பின்னால் சட்ட விரோத ஆயு தக் குழுக்களும் அவர்களுக்கு கவசமாக அரசி யல் பலமும் இருப்பதையே புலபடுத் து கின்றன.\nஜனநாயக நீரோட்டத் தில் தம்மை இணைத் துக்கொண்டு விட்டதா கக் கூறிக் கொள்ளும் முன்னாள் ஆயுதக் குழுக்களே இக்குற் றங் களின் பின்னால் நிற்கின்றன என்ற சந் தேகம் மக்கள் மத்தி யில் மேலோங்கி நிற்கி றது.\nமக்கள் தமக்கு இழைக்கப்படும் குற் றங்களை நேரடியாக பொலிஸில் முறை யிட முடியாத அளவுக்கு கண்ணுக்குத் தெரி யாத பயங்கரவாதம் யாழ்.குடாநாட்டில் வளர்ந்து வருவது மேலும் ஆபத்தான தாகும்.\nஇவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப் பைச் சேர்ந்த ஈ.சரவணபவன் நாடாளு மன்றத்தில் நேற்றுத் தெரிவித்தார்.\nகுடாநாட்டில் மட்டுமன்றி கிளிநொச்சி முல்லைத்தீவு எல்லைக் கிராமமான விசு வமடு றெட்பானா என்ற குடியேற்றக் கிரா மத்தில் நடைபெற்ற வன்செயல் குறித்தும் சரவணபவன் சபையில் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தார்.\nஅவர் தமது நேற்றைய உரையில் தெரிவித்ததாவது:-\nஜனாதிபதி பயங்கரவாத சூழல் அடியோடு ஒழிக்கப்பட்டுவிட்டதாகவும் நாடு மீண்டும் ஒரு சுதந்திரக் காற்றை அனுபவிப்பதாகவும் அடிக்கடி கூறும் வார்த்தைகளை நான் இங்கு ஒருமுறை நினைவு கூரவேண்டிய அவசியத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளேன். பயங்கரவாதமற்ற ஒரு சுதந்திரமான சூழல் நிலவுமாக இருந்தால் நானும் நாடாளுமன்ற உறுப்பினராக என்னைத் தெரிவுசெய்த மக்களும் நிறைந்த மனதுடனும் ஆழ்ந்த மகிழ்ச்சியுடனும் வரவேற்றிருப்போம்.\nஆனால் யாழ்;.குடாநாட்டில் இதற்கு நேர்மாறாக ஒரு நிலைமை நிலவுவதை நான் ஆழ்ந்த மனவலியுடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.\nயாழ்.குடாநாட்டில் பாடசாலை செல்லும் மாணவிகள் சில விஷமிகளால் பாலியல் துஷ்பிரயோகங் களுக்கு உட்படுத்தப்படுவதாகவும் ஏனைய பல குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதாகவும் பயம், வெட்கம் காரணமாகப் பாதிப்படைவோர் முறைப்பாடு செய்வதில்லை எனவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நெமின் பத்மதேவா தெரிவித்துள்ளார்;.இதன்காரணமாக மக்கள் தங்கள் முறைப்பாடுகளை இரகசியமான முறையில் மேற்கொள்ளும் பொருட்டு பொலிஸ் முறைப்பாட்டுப்பெட்டிகள் வைக்கப்படவுள்ளன.\nஅதாவது மக்கள் தமக்க���ழைக்கப்படும் குற்றங்களை நேரடியாக பொலிஸில் முறைப்பாடு செய்யப் பயப்படும் ஒரு கண்ணுக்குத் தெரியாத பயங்கரவாதம் நிலவுவதை பொலிஸ் திணைக்களம் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு யாழ்.குடாநாட்டில் நிலைமை மோசமடைந்துள்ளது என்பது தெளிவாகவே புலனாகிறது.\nகடந்த சில வாரங்களுக்கு முன்பு கடத்தல், கொலை, கப்பம் கோரல் மாணவ, மாணவிகளைக் கடத்துதல் போன்ற சம்பவங்கள் அடுத்தடுத்து இடம்பெற்றதை நீங்கள் அறிவீர்கள். அதிலும் சாவகச்சேரியில் கப்பம் கோரி ஒரு மாணவன் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டு, புதைக்கப்பட்ட சம்பவத்தை நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள்.\nஇச்சம்பவத்தில் இன்று ஜனநாயக வழிக்குத் திருப்பிவிட்டதாகக் கூறிக்கொள்ளும் ஒரு முன்னாள் ஆயுதக்குழுவின் உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டனர். அதில் அக்கட்சியின் வேட்பாளரும் ஒருவர் எனச் செய்திகள் வெளிவந்தன. இச்சம்பவம் தொடர்பாக நீதிபதி ஒருவர் மிரட்டப்பட்டதும் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பாக யாழ்.மாநகர சபை முதல்வர் ஒரு விளம்பரம் மூலம் விமர்சித்தமையும் இவர்கள் தொடர்பாக சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டவையும் நடந்து முடிந்த சம்பவங்கள்.\nமுடிவுக்கு வந்ததாக ஒரு தோற்றப்பாடு மட்டுமே\nஇவை காரணமாக ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்று எனக் கருதப்படும் நீதிபரிபாலனம் உரிய நடவடிக்கைகளை இறுக்கமாக மேற்கொண்டதன் காரணத்தால் கடத்தல், கொலை, கப்பம் கோரல் முதலிய குற்றங்கள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது போன்ற தோற்றப்பாடு எழுந்தது.\nஆனால் மீண்டும் இத்தகைய குற்றங்கள் இடம்பெற்று வருவதாகவும், மக்கள் முறையிட அஞ்சுவதாகவும் பொலிஸ் தரப்பால் தெரிவிக்கப்பட்ட கருத்துகளும் முறைப்பாட்டுப்பெட்டி வைக்கப்பட்டமையும் இன்னும் பயங்கரவாதச் சூழல் இல்லாமல் போய்விடவில்லை என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nநடந்து முடிந்த சம்பவங்களும் தற்போது இடம்பெற்று வெளிவராமல் அமுக்கப்படும் சம்பவங்களும் இக்குற்றச் செயல்களின் பின்னால் சட்டவிரோத ஆயுதக் குழுக்களும் அவர்களுக்கு கவசமாக அரசியல் பலமும் இருப்பதையே புலப்படுத்துகின்றன. இவ்வகையில் ஜனநாயக நீரோட்டத்தில் நம்மை இணைத்துக்கொண்டு விட்டதாகக் கூறிக்கொள்ளும் முன்னாள் ஆயுதக் குழுக்களே இக்குற்றங்களின் பின்னால் நிற்கின்றன என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் மேலோங்கி நிற்கிறது.\nஇரு குழந்தைகளின் தாயார் மீது வல்லுறவு\nகிளிநொச்சி - முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமமான விசுவமடுவில் - றெட்பானா என்ற இடத்தில் கடந்த வாரம் சென்று மீளக்குடியேறிய இரண்டு குழந்தைகளின் தாயார் நான்கு இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இது தொடர்பாக பொலிஸ், இராணுவத்திடம் முறையிட்ட போது சம்பந்தப்பட்ட இராணுவத்தினர் நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடுகின்றனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக ஆதாரம் இல்லை.\nதமிழ் மக்கள் எப்படியெல்லாம் அவமானப்படுத்தப்பட்டு கேவலப்படுத்தப்படுகின்றார்கள் என்பதை தயவு செய்து மனிதாபிமான அடிப்படையில் சிந்தியுங்கள்.\nஇம்மாதம் 5 ஆம் திகதி இரவு கிளிநொச்சி திருநகர் என்ற கிராமத்திலும் இதே போல் ஒரு சம்பவத்துக்கு இராணுவனத்தினர் முயற்சித்தபோது மக்;கள் ஒன்று கூடி தடுத்ததினால் விபரீதம் தடுக்கப்பட்டது.\nபயங்கரவாதமற்ற ஒரு சுதந்திரமான தேசம் என்ற ஜனாதிபதியின் உயரிய நோக்கம் சில தீய சக்திகளால் சிதைக்கப்படுவதைத் தாங்களும் இச்சபையும் கருத்தி;ல் எடுக்க வேண்டும் என்பதை மிகுந்த பொறுப்புடனும் உரிமையுடனும் தங்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.\nமக்கள் மீது பிரயோகிக்கப்படும் இத்தகைய வன்முறைகள் அரசாங்க அதிகாரிகள் மீதும் மறைமுகமாக மேற்கொள்ளப்படுகின்றனவா என்ற சந்தேகத்தை எமக்கு ஏற்படுத்து கிறது. அப்படியான சந்தேகங்களுக்கு நியாயமான காரணங்களும் உண்டு.\nஎமது மாவட்டத்திற்கு அமைச்சர்களோ வேறு அபிவிருத்தி தொடர்பான நிறுவனங்களின் பிரதிநிதிகளோ விஜயம் செய்து அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடல்களையோ ஆய்வுகளையோ மேற்கொள்ளும் போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழைக்கப்படுவதில்லை.\nஇது ஒரு நியாயமற்ற நடைமுறை என்றே நான் கருதுகிறேன். நாம் எமது மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர்கள். எமது மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றும் பெரும் பொறுப்பும் கடமையும் எமக்குண்டு.\nஇப்படியான ஒரு நிலையில் எமது மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகள் தொடர்பான ஆலோசனை அரங்குகளில் நாம் பங்குபற்றும் சந்தர்ப்பத்தை மறுப்பது எமது கடமையைச் செய்வதைத் தடுப்பதாகும்.\nஇது, ��ாடாளுமன்ற உறுப்பினரின் மரபு வழிவந்த உரிமைகளை மறுக்கும் ஒரு நடவடிக்கை.\nஜனநாயக விழுமியங்களைக் கட்டிக்காத்து முன்னெடுத்துச் செல்வதில் இச்சபை ஒரு வலிமை மிக்க நிறுவனமாகத் தொடர்ந்து நிலைத்து நிற்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் - என்றார் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்.\nபிரசுரித்தவர் தமிழன் தாயகத்திலிருந்து at 8:12 PM\nIPL கிரிகெட் (5) ஆச்சரியம் (3) இந்தியச்செய்திகள் (22) இந்தியா (2) இலங்கை அரசியல் (8) இலங்கை சமர்களம் (1) இலங்கை செய்திகள் (162) இலங்கை பாரளுமன்ற தேர்தல் (6) இலங்கை ராணுவம் (1) இலங்கை ராணுவம் மக்கள் மீது தாக்குதல் (1) ஈழத்து அவலங்கள் (1) உலகச்செய்திகள் (12) கதைத்தவை (1) காமெடி (1) சரத்பொன்சேகரா (1) சர்வதேச மன்னிப்பு சபை (1) சினிமா (2) சென்னை செய்திகள் (1) தமிழக சாமியார்கள் (1) தமிழகச் செய்திகள் (3) தமிழீழச் செய்திகள் (173) தமிழீழம் (26) திரைப்படப்பாடல்கள் (2) நகைச்சுவை (2) நித்தியானந்தர் (18) பதிவிறக்கம் (1) புலச்செய்திகள் (4) புலிகளின் தலைவர் உரை (1) மகிந்த (2) மாவீரர் உரை (1) ரஞ்சிதா (1) வயசுக்கு வந்தவர்களுக்கு (1) வன்னி மக்கள் (1) வன்னி மக்கள் அவலம் (1) விடுதலைப்புலிகள் (28)\nஇன்று தாயகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அவலங்கள் திட்டமிடப்பட்டு குழி தோண்டி புதைக்கப்பட்டு வருகின்றன.தமிழனின் வீரச்செயல்கள் மறைக்கப்பட்டுவருகின்றன. இவை எல்லாவற்றையும் வெளிக்கொண்டுவருவதே எனது நோக்கம்\nஓமந்தையில் அனைத்து அரசசார்பற்ற நிறுவனங்களுக்கும் அ...\nவிசுவமடு பாலியல் வல்லுறவு வழக்கில் நான்கு இராணுவத்...\nபத்திரிகையாளர் வித்தியாதரன் வடமாகண சபை தேர்தலில் ப...\nஇன்று சர்வதேச இரத்த தான தினம் : 106 பேர் இரத்த தான...\nகி.மா.சபை உறுப்பினர்கள் நாடு திரும்பியும் இந்தியாவ...\nமாடு,பன்றி போன்றவற்றால் தொற்றக்கூடிய \"foot and mou...\nமன்னாரில் கடத்தப்பட்ட இளைஞர் தப்பி வந்து பொலிஸில் ...\nஜப்பானிய விசேட தூதுவர் யசூசி அகாசி நாளை இலங்கை வரு...\nடக்ளஸ் மீதான வழக்கு;மத்திய,மாநில அரசு விளக்கமளிக்க...\nஇலங்கை நிலவரம்;பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் விவாதம்...\nஇராணுவத்தினரின் ஒத்திகை; காலி முகத்திடல் வீதி மூடப...\nமக்கள் விடுதலை முன்னணி தூதுக்குழு நாளை வன்னிக்கு வ...\nவிடுதலைப்புலிகளின் முன்னாள் பெண் மற்றும் ஆண் போராள...\nசென்னையை காப்பாற்ற... நடுக்கடல் யுத்தம்- எந்திரன் ...\nஅடுத்த படத்துக்கு நித்தி ரெடி- ஸ்டார் த கமேரா\nமாணவன் தாக்கி சக மாணவன் உயிரிழப்பு\nரவி கருணாநாயக்கவின் குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப...\nவடக்கு, கிழக்கு இணைப்பு உடனடியாகச் சாத்தியமில்லை எ...\nஅமைச்சர்களான சிலர் இன்னமும் ஆயுதங்களை வைத்திருக்கி...\nயாழ் குடாட்டிற்கு எதிர்வரும் 14ஆம் திகதி ராஜித சேன...\nஒட்டுசுட்டான் தான்தோன்றியீஸ்வரர் ஆலய உற்சவத்தில் ப...\nமேர்வின் சில்வாவின் லேட்டஸ்ட் காமெடி\nஜெனரல் சரத் பொன்சேகாவின் கென்யா பயணம்;பாதுகாப்பு அ...\n19ஆவது உலக கிண்ண கால்பந்து போட்டி ஜொஹன்னஸ்பர்க்கில...\nஆபாச விளம்பரப்பலகை, சுவரொட்டிகளை அகற்றுவதற்கு தீர்...\nகொழும்பு, கிராண்ட்பாஸில் கொள்கலன் கவிழ்ந்ததில் பெர...\nஇலங்கை இந்திய உடன்படிக்கையின் கீழ் தாம் பொதுமன்னிப...\nடக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளி: சென்னை பொலி...\nபனடோல் மாத்திரை கூட இல்லை வன்னியில் குடியேற்றப்பட்...\nபோஷாக்கிற்காக 500 மில். ரூபா செலவிடாத அரசு ஐஃபா வி...\nஇலங்கை அரசின் பிரதிநிதி அங்கு அவசரமாக விஜயம்\nவீடியோக் காட்சிகளை போனில் வைத்திருந்தவர் வவுனியாவி...\nஇஸ்ரேலிய தாக்குதல்;துருக்கிய கப்பலில் இலங்கையர் பட...\nயாழ்.மாவட்டத்தின் கல்விநிலையை மேம்படுத்த ‘அமெரிக்க...\nவவுனியா பம்பைமடுவில் விடுதலைப்புலிகள் ஜோடிகளுக்கு ...\nகிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் படையினர் கொள்ளை\nமஹிந்த ராஜபக்ச, இமாச்சல பிரதேசத்திற்கு சென்றுள்ளார...\nஅமெ.தூதுவர் பெற்றீஷியா பியூட்டினிஸ் -யாழ். ஆயர் கல...\nபொது இடங்களில் தகாதவாறு நடந்ததாக 200 இளம் ஜோடிகளுக...\n13 ஆவது திருத்த அடிப்படையில் தீர்வு; புனர்வாழ்வுப்...\nஷெல் வீச்சிலேயே வன்னியில் வீடுகள் அழிந்தன அரசாங்கம...\nபொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் சரத் பொன்சேகா கலந்த...\nநெடுங்கேணியில் கொள்ளை: கணவருக்கு துப்பாக்கிச்சூடு ...\nகண்டாவளைப் பகுதியில் நேற்று மனித எலும்புக்கூடு மீட...\nஅரசாங்கம் தனது கடமையிலிருந்து விலகக் கூடாது: இரா. ...\nஇலங்கை ஜனாதிபதியுடனான சந்திப்பில் திருப்தியில்லை :...\nதனுனவின் ஏழு வங்கி கணக்குகளும் முடக்கம்; பிடியாணை ...\nசனியனைத்தூக்கி பனியனுக்குள் போட்டுக்கொண்ட டக்கி\nபாக். எல்லையில் உணவு ஏற்றிச் சென்ற 50 வாகனங்கள் தீ...\nகிளிநொச்சி அக்கராயன் பகுதியில் இராணுவ அதிகாரி ஒருவ...\nகுமரன் பத்மநாதனுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டால் ...\nயாழ் மத்தி��� கல்லூரியின் மாணவர் விடுதி பல வருட இடைவ...\nஎதிர்வரும் 14இல் கிளிநொச்சி வட்டக்கச்சி ஸ்ரீரங்கநா...\nசிலாபத்தில் இந்திய வர்த்தகர் கடத்தல்; கடுமையான தாக...\nஇலங்கை ஜனாதிபதி - தமிழக எம்பிக்கள் இன்று சந்திப்பு...\nஅவுஸ்திரேலியா நோக்கி 300 அகதிகள் அடங்கிய படகு பயணம...\nஇனவாதம் தூண்டப்படுமாயின் போராட்டம் இனி வன்னிக்காட்...\nதற்கொலை குண்டுதாரி பெண் காதலியா\nஅமெரிக்க தூதுவர் நாளை யாழ்.விஜயம்\nஇந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் இலங்கை வெளிவிவக...\nஅநாமதேய தொலைபேசி அழைப்புகளின் தகவல்களை வழங்குமாறு ...\nபுலி பீதி அவசரகால சட்டத்தினை நீடிக்கும் அரசு\nஐ.நா. செயலாளர் மூனின் மௌனம் மனித உரிமை அமைப்புக்கள...\nஇலங்கை வந்துள்ள மஹாதிர் முஹம்மத் இலங்கை பிரதமருடன்...\nகைது செய்ததாக கூறப்படும் கே.பி.யும் கப்பல்களும் எங...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சுவார்த்தையில் வ...\nஇலங்கைக்கு வெளிமட்டத் தலையீடு அவசியமில்லை - ஆசிய ப...\nபொதுநலவாய நாடுகள் செயலகத்தின் தலைமை பதவி இலங்கைக்க...\nகுடாநாட்டில் கண்ணுக்குத் தெரியாத பயங்கரவாதம்; ஆயுத...\nஎனக்குத் தெரிந்த \"உண்மைகளை கூறுவது தனது கடமை-பொன்ச...\nவிடுதலை புலிகள் மீண்டும் ஒரு அமைப்பை உருவாக்குவதற்...\nநித்தியானந்தா மீதான வழக்கு விசாரிக்க இடைக்கால தடை...\nயாழ்ப்பாணத்தில் வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான விளை...\nஜனாதிபதி மஹிந்த இந்தியா பயணமானார்\nபிற்போடப்பட்டிருந்த யுத்த வெற்றி கொண்டாட்டம்; 18ஆம...\nவெலிகந்தை புனர்வாழ்வு நிலையம் செல்ல உறவினர்களுக்கு...\nயாழ்.சாவகச்சேரிப் பகுதியில் குப்பைக்கு தீ மூட்டிய ...\nதமிழ் பெண்கள் இருவர் மீது பாலியல் வல்லுறவு: படையின...\nயாழ்ப்பாணமே இவ்வருடம் டெங்கு வேகமாகப் பரவும் மாவட்...\nமகிந்தவுக்கு தமிழகமெங்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ...\nபுலிகளின் விமான ஓடுபாதை,மற்றும் ஹங்கர்களின் தற்போத...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு -மஹிந்த ராஜபக்ஸ நேற்று...\nடக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய வேண்டும் - தமிழக சட்...\nசிறிலங்காவின் போர்க்குற்றங்கள் - வாக்குமூலம் அளித...\nகருங்கலில் கட்டப்படும் மானிப்பாய் மருதடி விநாயகர் ...\nஇன்னும் புதைகுழிகள் வெளிப்படும்- அடித்துக் கூறுகிற...\nமலேஷிய முன்னாள் பிரதமர் மஹாதிர் இன்று இலங்கை வருகி...\nஅரசாங்கத்திற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் ...\nபாடசாலை சிறார்களுடனான குதூகலிப்பில் நடிகர் விவேக் ...\nகிளிநொச்சி மாவட்டம் திருநகர்ப் பகுதியில் குடும்பப்...\nஇஸட் வெட்டுப்புள்ளி திட்டத்தின்படி 22,000 மாணவர் ப...\nமாளிகாகந்தை நீதிமன்ற சிறையிலிருந்து தப்பிய 11கைதிக...\nவிடுதலைப் புலிகள் சார்பில் கொழும்பில் 12 சொகுசு கு...\nபோர் வெற்றிக் கொண்டாட்ட பேரணியை வரும் 18ம் திகதி ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/ba8bafbcdb95bb3bcd/b95bbebafbcdb9abcdb9abb2bcd-1", "date_download": "2018-05-23T20:46:50Z", "digest": "sha1:C6A2ICYHJ4LQM7MUNKEZGX63HGD22V5F", "length": 12635, "nlines": 215, "source_domain": "ta.vikaspedia.in", "title": "காய்ச்சல் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / காய்ச்சல்\nகாய்ச்சல் பற்றிய அனைத்து தகவல்களையும் இங்கு காணலாம்.\nஉடலையும் மனதையும் உலுக்கி எடுக்கும் காய்ச்சலைப் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nகாய்ச்சலின் அடிப்படையான காரணங்களைப் பற்றி இங்கே கூறப்பட்டுள்ளது.\nமூளைக்காய்ச்சலைப் பற்றிய குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.\nஎலி ஜுரத்தைப் பற்றிய தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.\nபன்றி காய்ச்சல் சம்மந்தப்பட்ட அனைத்து தகவல்களையும் இங்கு பெறலாம்.\nவைரஸ் பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஇந்நோயைப் பற்றிய அனைத்து தகவல்களையும் இங்கு பெறலாம்.\nகிரிமியன் – காங்கோ குருதிக்கசிவுக் காய்ச்சல்\nகிரிமியன் – காங்கோ குருதிக்கசிவுக் காய்ச்சல் பற்றிய குறிப்புகள்\nஎபோலா வைரஸ் நோய் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nமஞ்சள் காய்ச்சல் பற்றிய தகவல்.\nஇரத்த அழுத்தம் / இரத்த சோகை\nகிரிமியன் – காங்கோ குருதிக்கசிவுக் காய்ச்சல்\nஇளமையிலேயே வெள்ளை முடி வருவதற்கான காரணம்\nடர்னர் நோய் (பிறப்புறுப்பு வளர்ச்சியின்மை)\nமுதியோரை தாக்கும் முக்கிய நோய்கள்\nபால்வினை நோய் மற்றும் இனப்பெருக்க மண்டல நோய்\nஈரலில் கொழுப்பு (ஈரல் நோய்)\nவெப்ப நோய்களும் வெப்ப அலையும்\nதண்ணிர் மற்றம் உணவு மூலம் பரவும் நோய்கள்\nஉடலில் இருக்கும் கொழுப்புக் கட்டிகள்\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nபன்றி காய்ச்சல் தடுப்பு முறை\nபயனுள்ள 100 மருத்துவ குறிப்புகள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்��டுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 09, 2015\n© 2018 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thulasidhalam.blogspot.com/2008/10/blog-post_07.html", "date_download": "2018-05-23T20:46:26Z", "digest": "sha1:W2H6IEVLVYX3TVWD2XUA45WS6SCQXU45", "length": 30237, "nlines": 355, "source_domain": "thulasidhalam.blogspot.com", "title": "துளசிதளம்: பேண்ட்ஸ் பெருசா இருந்தா, அது பூனைக்கு!", "raw_content": "\nபேண்ட்ஸ் பெருசா இருந்தா, அது பூனைக்கு\n\"அம்மா, எனக்கு இந்த ட்ரெஸ், பேண்ட்ஸ், ஜாக்கெட் எல்லாம் வேணாம்\"\n\"ஏண்டா.... எல்லாம் நியர்லி புதுசா இருக்கே.\"\n\" இப்ப நான் இளைச்சுட்டேன். இதெல்லாம் ரெண்டு சைஸ் பெருசா இருக்கு\"\n\" சரி. பூனைக்குக் கொடுத்துறலாம். நோ ப்ராப்ளம்\"\nமகள் வீட்டைக் காலி செஞ்சுக்கிட்டு இருக்காள். ஏகப்பட்ட சாமான்கள். வேற ஊருக்குப் போறதால், உடனடியாத் தேவைப்படாதவைகளையெல்லாம் நம்ம வீட்டுலே போட்டுட்டுப்போகச் சொல்லி இருக்கேன். இனி ஒருக்கிலும் தேவை இல்லாதவைகளையெல்லாம் சரிபார்த்து ரெண்டு கூறு கட்டப்போறேன். பயன்படுத்தக்கூடியவைகள், ஒரேதா ஒழிச்சுக்கட்ட வேண்டியவைகள்னு பிரிக்கணும்.\nஒரு சர்வே விவரம் சொல்லவா குப்பை போடுவதில் கில்லாடிகள் நாங்க(-: உலக நாடுகள் வரிசையில் கூடுதல் குப்பை கொட்டும் நாடுகளில் நியூஸியும் ஒன்னு. வருசத்துக்கு 3.6 மில்லியன் டன் குப்பை போடுறோமாம். இதுலே 90% மறுசுழற்சி செய்யக்கூடியதுதானாம். அதை இப்பத்தான் ஒரு அஞ்சு வருசமாக் கண்டுபிடிச்சு வீட்டுவீட்டுக்கு ரீசைக்கிளிங் பின் ஒன்னு கொடுத்துருக்கு நம்ம சிட்டிக் கவுன்சில். (அடுத்தவருசம் முதல் புது சிஸ்டம் வருது. வரட்டும். அப்புறமா அதைப் பற்றிச் சொல்றேன்)\nஒரு மனுசனுக்கு வேண்டாத பொருள் இன்னொருவருக்குப் பொக்கிஷமா இருக்கலாம் என்ற கருத்துப்படி இங்கே செகண்ட் ஹேண்ட் பொருட்கள் விற்கும் இடங்கள் நிறைய இருக்கு. சால்வேஷன் ஆர்மி, ஸாலீஸ் என்ற பெயரில் அஞ��சாறு இடத்தில் வச்சுருக்காங்க. நமக்கு வேண்டாத பொருட்களை, இவுங்களுக்கு ஒரு ஃபோன் போட்டால் போதும், வந்து எடுத்துக்கிட்டுப் போயிருவாங்க. எலெக்ட்ரிக்கல் ஐட்டங்களுக்குத்தான் கொஞ்சம் கஷ்டம். வேலை செய்யுதான்னு பரிசோதிச்சு ஒரு எலெக்ட்ரீஷியன் சர்ட்டிஃபைடு செஞ்சால்தான் ஸாலீஸ்லே விற்க முடியுமாம். அதுக்கு யாரு செலவு செய்வாங்க\nசிட்டிக்கவுன்ஸிலின் டம்ப் (dump) களில் இப்பெல்லாம் மின்சார உபகரணங்களுக்குத் தனியா ஒரு இடம் ஒதுக்கி வச்சுருக்காங்க. அங்கே கொண்டுபோய் வச்சுட்டு வந்துரலாம். சூப்பர்ஷெட் என்ற ஒரு இடம் இப்ப நாலைஞ்சு வருசமா நடக்குது. அங்கே போனால் ஏராளமான பொருட்கள், அதை வாங்க , அல்லது வேடிக்கைப் பார்க்கன்னு ஒரு கூட்டம் இருந்துக்கிட்டே இருக்கும். சிலசமயம் நல்ல பொருட்கள் பலதும் மாட்டும். எங்க கடைக்கு டிஸ்ப்ளே செய்ய நாலு ஸ்டேண்டுகளை ஒன்னு ஒரு டாலர்ன்னு வாங்குனோம். பழைய புத்தகங்கள், நாவல்கள் டாலருக்கு அஞ்சுன்னு பொறுக்கலாம்:-)\nஇதெல்லாம் இல்லாம செகண்ட் ஹேண்ட் பொருட்களை வாங்கி விற்கும் கடைகளும் அங்கங்கே இருக்கு. இதுலே பழமையான (ஆண்ட்டீக்) பொருட்கள் விற்கும் கடைகளும் உண்டு. இதெல்லாம் கலெக்ஷன் ஐட்டம் என்றதாலே பயங்கர விலை.\nகராஜ் ஸேல் ன்னு வீட்டு கார்ஷெட்டில் வேண்டாத சாமான்களைப் பரப்பிவச்சு, விளம்பரம் உள்ளூர் தினசரியில் கொடுத்தால் மக்கள்வந்து பார்த்துட்டு வேணுங்கறதை வாங்குவாங்க. இப்பச் சீனர்கள் அதிகமா குடியேறிட்டாங்க. பேரம் பேசணுமுன்னு 10 டாலர்னு விலை உள்ள பொருட்களை கொஞ்சம்கூடக் கூசாம 20 செண்டுக்குக் கேப்பாங்க. நமக்கு வெறுத்துப்போயிரும். அரைநாள் செலவுசெஞ்சு வீட்டுவாசலில் உக்கார்ந்துச்\nசீப்படுறதைவிட, சேவை நிறுவனங்களுக்குத் தானமாக் கொடுத்தால் புண்ணியமாவது கிடைக்கும்னு கோபாலை வழிக்குக் கொண்டுவந்துருக்கேன்:-)\nபோனவருசம் பீச்சுக்குப் போகும் வழியில் ' Cats unloved' னு ஒரு கடையைப் பார்த்தோம். என்ன ஏதுன்னு விசாரிக்கலாமுன்னு உள்ளே நுழைஞ்சால் பழைய பொருட்கள் எக்கச்சக்கமா இருக்கு. கேட் ப்ரொடக்ஷன் லீக்( Cat Protection League)னு இங்கே பூனைகளுக்கான ஒரு சேவை நிறுவனம் இருக்கு. அதுதானான்னு பார்த்தால் இது அது இல்லையாம். நாம் நினைச்சுக்கிட்டு இருக்கோம் இங்கே மிருகவதை இல்லைன்னு. ஆனா அவுங்க அங்கே வச்சுருக்கும் போட்டோக்களைப் பார்த்தால் கண்ணுலே கரகரன்னு தண்ணீர் வந்துரும்.\nஅனாதைப் பூனைகளுக்காக, அவைகளைக் காப்பதற்காக நடக்கும் தர்மஸ்தாபனம் இது. அப்பவே முடிவு செஞ்சாச்சு, இனிமேல்பட்டு 'நல்ல நிலையில் இருக்கும் வேண்டாத பொருட்களைப் பூனைக்கே கொடுக்கணும்'. அதேபோல இதுவரை ஏழெட்டுமுறை கொண்டுபோய்க் கொடுத்ததில் அங்கே வேலை செய்யும் ஆட்கள் நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்களா\nஇதுபோன்ற சேவை நிறுவனங்களில் எல்லாம் வேலை நடப்பது தன்னார்வப் பணியாளர்கள் மூலமே. பெண்கள் குறிப்பாக 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகமாக இந்த 'வாலண்டியர் ஒர்க்' செய்கிறார்கள். குழந்தைகள் வளர்ந்து வீட்டைவிட்டு வெளியேறியபின் வரும் காலிக்கூடு/காலிவீடு (empty nest syndrome)பிரச்சனையில் இருந்து விடுபட்டு மனசைத் திசைத் திருப்ப இப்படி வெளியில் வந்து சமூகத்துக்கு ஒரு சேவை செய்வதும் நல்லதுதானே. அதேசமயம் அவர்கள் வயசையொத்த மற்ற நபர்களின் நட்பும் கிடைக்குதே. பெண்கள் மட்டுமில்லாமல் வயதான ஆண்களும் இப்படி தன்னார்வத் தொண்டு செஞ்சு தங்கள் ஓய்வுநேரத்தை இனிமையா ஆக்கிக்கறாங்க.\nஇந்த வாலண்டியர்ன்னு சொல்லும்போது கெர்ரி(Kerry Downey)யின் நினைவு வருவதைத் தடுக்கமுடியாது. கெர்ரிக்கு 52 வயசு.\nCat Protection League ல் வாலண்டியர். ஒருநாள் ' பூனை ஒன்னு எங்கிருந்தோவந்து ஃப்ளாட்டில் இருக்கு. நீங்க வந்து எடுத்துக்கிட்டுப்போங்க. இல்லைன்னா அதைக் கொன்னுருவேன்'னு வந்த தொலைபேசிச் செய்தியைக் கேட்டு, அந்தப் பூனையைக் காப்பாத்தப் போனாங்க. ரெண்டு நாளைக்குப்பிறகு அவுங்களைப் பிணமா ஒரு இடத்தில் போட்டுருந்த விவரம் கிடைச்சது. பூனைப்பிரேமிகளுக்கு மனசே கொந்தளிப்போச்சு. கொலையாளியைப் பிடிச்சாச்சு. இன்னும் வழக்கு விசாரணைக்கு வரலை.\nபோன ரெண்டு வார இறுதியிலும் மகளுடைய பொருட்களையெல்லாம் கொண்டுபோய்க் கொடுத்துட்டு வந்தோம். அப்படியே பீச்சுக்கும் போய்வரலாமுன்னு போனா.....போறவழியில் ஒரு பள்ளிக்கூடத்துலே ஸ்கூல்ஃபேர் நடக்குது. அப்பா அம்மாக்கள் தமக்கு வேண்டாதவைகளை ஒழிச்சுக்கட்டும் இன்னொரு வழி இது:-) இங்கே வாங்குன சோஃபாவைத் தள்ளிக்கிட்டுப் 'பெடஸ்ட்ரியன் க்ராஸிங்கில்' ஓடும் இளைஞர்களைப் பார்த்தோம்.\nபள்ளிக்கூடத்துக்குள்ளே போகணுமுன்னு கோபால்கிட்டே சொன்னதுக்கு, 'இப்பத்தானே கழிச்சுக்கட்டுனதைக் கொண்டுவந்து பூனைக்குக் கொடுத்தோம். இப்பப் புதுக் குப்பை சேர்க்கணுமா\nஇன்னிக்குக் காலையில் 'கோகி' தண்ணீர் குடிக்கும் பாத்திரம் கைநழுவிக் கீழே விழுந்து உடைஞ்சுருச்சு. அதே போல ஒன்னு கிடைச்சால் வாங்கலாம்.\nமத்தபடி 'வெறும் வேடிக்கை'ப் பார்க்கத்தான் போறோமுன்னு உறுதி மொழி கொடுத்தேன். ஆனால்........ செடி வைக்க ஒரு ப்ளாண்ட் ஸ்டேண்ட் கண்ணுலே பட்டுச்சு. அது என் தப்பா\nஇந்தப் பதிவை கெர்ரிக்கு சமர்ப்பிக்கின்றேன். அவர் ஆத்மா சாந்தி அடையவும் பிரார்த்திக்கிறேன்.\nமீ த ஃபர்ஸ்ட்டு :)\n//இந்தப் பதிவை கெர்ரிக்கு சமர்ப்பிக்கின்றேன். அவர் ஆத்மா சாந்தி அடையவும் பிரார்த்திக்கிறேன்./\nநானும் எனது அஞ்சலிகளை இங்கு செலுத்திக்கொள்கிறேன்.\nஅப்படியே இந்த பின்னூட்டத்தையும் கெர்ரிக்கே சமர்ப்பியுங்கள்\n பூனைக்குக் குடுக்குற வசதியா. எங்கிட்டக் கூட கொஞ்சம் துணிகள் இருக்கு. போட்டுக்கலாம். ஆனா போட்டு அலுத்துருச்சேன்னு வெச்சிருக்கேன். யாருக்குக் குடுக்குறதுன்னு தெரியலை இங்க. ஆனா வெலைக்கெல்லாம் விக்க விருப்பமில்லை. இந்தியாலன்னா யாருக்கும் குடுத்திருக்கலாம்.\nஅந்தம்மாவை ஏன் கொலை செஞ்சாராம் பூனையைக் காப்பாத்துறதால கொலையா என்ன கொடுமை டீச்சர் இது.\nஅவருடைய ஆன்மா அமைதி பெற ஆண்டவனை வணங்குகிறேன்.\nஎங்க வீட்டுக்கு பக்கத்தில் இதே போல் நாய்குட்டிங்களுக்கு இருக்கு..\nஎன்னப்பா இப்படிக்கூட ஒரு மரணமா. எதுக்குப்பா இப்படிச் செய்வாங்க.\nஅங்கேயும் இதுபோல சாரிட்டிக்கு நடத்தும் கடைகள் இருக்கும். நாம் துணிகளையோ பொருட்களையோ கொடுத்துட்டா விற்பனையை அவுங்களே பார்த்துப்பாங்க. கிடைக்கும் காசு தர்மக் காரியங்களுக்குப் போகும்.\nஅதே சமயம் நம் பொருட்கள் தேவைப்பட்டவங்களுக்குப் பயனாவும் இருக்கும்.\nஅந்த ஆளுக்குப் பூனைகளைப் பிடிக்காதாம். ட்ராப் செஞ்சு பிடிச்சுத் தண்ணித் தொட்டியில் அமிழ்த்திக் கொன்னு போட்டுருவாராம். இது என்ன மாதிரி மன வியாதின்னு தெரியலை(-:\nநம்மை நம்பி இருக்கும் உயிர்களுக்கு எதாவது செஞ்சா நல்லாத்தானே இருக்கு.\nஅந்த ஆளுக்கு ஏதோ மனவியாதிப்பா. ராகவனுக்கு எழுதுன பதிலைப் பாருங்க.\nஐயோன்னு மனசுக் கஷ்டமாப் போயிருது.\nகெர்ரிக்கு எனது அஞ்சலிகளையும் செலுத்திக்கொள்கிறேன்... :-(\nஇது போன்ற நல்ல காரியங்களில் தன்னார்வத்துடன் ஈடுபடுவது மகிழ்ச்சியளிக்கிறது.... அந்த அம்மா தான் பாவம்.. :(\nபரவாயில்லையே,பூனைக்காக உருக பலர் இருக்காங்க போல் இருக்கு.\n//இந்தப் பதிவை கெர்ரிக்கு சமர்ப்பிக்கின்றேன். அவர் ஆத்மா சாந்தி அடையவும் பிரார்த்திக்கிறேன்.//\nகெர்ரி ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்..\nசைக்கோக்கள் மிகுந்த இந்த காலக்கட்டத்தில் பெண்கள் மிக கவனமாக இருக்க வேண்டியதாக இருக்கிறது.\nஇங்கே தன்னார்வச் சேவை செய்யும் வாய்ப்புகள் அதிகம் இருக்கு. இதுக்குன்னு இருக்கும் நிறுவனத்துக்கு ஒரு ஃபோன் போட்டால் போதும்.\nநமக்கு விருப்பமான துறையில் பணி செய்யலாம்.\nநான் குழந்தைகள் லைப்ரெரியில் கிட்டத்தட்ட 13 வருசம் லைப்ரேரியனா இருந்தேன்.\nபூனைக்காக மட்டுமில்லைங்க. பறவைகள் (வாத்து உட்பட) உருகுபவர்கள் அதிகம்தான்.\nஇப்போ வசந்தகாலமாச்சே. வாத்துகள் குஞ்சு பொரிக்கும் சீசன். நல்ல மெயின் ரோடில் குழந்தைகுட்டிகளுடன் தெருவைக்கடந்து போகும் வாத்துக் குடும்பத்துக்கு வழிவிட்டுக் கார்கள் நிற்பதை அடிக்கடி பார்க்கலாம். நாம்தான் தெருவில் கவனமாக் கண்ணுவச்சுக்கிட்டே போகணும்.\nநல்ல சுபாவம் உள்ள லேடி. நேத்து மாலை வந்த செய்தித்தாளில் இவுங்களைப் பத்தி இன்னொரு செய்தியும் இருந்துச்சு.\nதன்னுடைய உயிலில் 5000 டாலர்கள் எஸ்.பி.சி.ஏ வுக்கு எழுதி வச்சுருந்தாங்களாம். இவுங்க வீட்டை விற்கப்போட்டுருக்காம். வித்து அந்தக் காசு வந்தவுடன் கொடுப்பாங்களாம். வீட்டுச் சாமான்களை அவுங்க நிறுவின இந்த கேட்ஸ் அன்லவ்டு க்கு அனுப்பிட்டாங்களாம். அவுங்க பூனைகளை வேறு வீடுகளில் தத்து எடுத்துக்கிட்டாங்களாம்.\nஇது குடும்பம் சொன்ன சேதி.\nஆபத்துன்னா அனைவருக்கும்தான்ப்பா. எல்லோரும் கவனமா இருக்கணும். இல்லையா\nபீம்பாய் பீம்பாய் புதிருக்கான விடையச் சொல்லிட்டுப்...\nஇதெல்லாம் என்னன்னு கொஞ்சம் பாருங்களேன்.\nகுன்றைக் குடையாய் எடுத்தாய்...... குணம் போற்றி\nதீபாவளி ... வத்தலகுண்டு ஸ்டைல்\nபுரோகிதர் சொன்ன 'குட்டி'க் கதை\nஈழம்- தூயாவின் அழைப்பை ஏற்று.\nபச்சை + வெள்ளை = \nபொழுதன்னிக்கும் சினிமா, என்ன சினிமா\nஅம்மாவின் பேச்சுக்கு ஆடிய ஆண் ' மாடல்'\nஅனந்த பத்மநாபனும் அல்ஃபோன்ஸாவும்..(மீதிக் கதை)\nபேண்ட்ஸ் பெருசா இருந்தா, அது பூனைக்கு\nA ஃபார் ஆப்பிள் :-)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velmahesh.blogspot.com/2013/01/blog-post_1.html", "date_download": "2018-05-23T20:22:56Z", "digest": "sha1:XS4WLW5OAQE7RZXI54P5VWZSCKFOGHYY", "length": 12318, "nlines": 75, "source_domain": "velmahesh.blogspot.com", "title": "வாங்க சார்..வந்து ஒரு விசிட் அடித்து போங்க சார்.....: பெப்சி கம்பெனியை சீல் வைத்த வரலாறு தெரியுமா உங்களுக்கு ?...", "raw_content": "வாங்க சார்..வந்து ஒரு விசிட் அடித்து போங்க சார்.....\nபெப்சி கம்பெனியை சீல் வைத்த வரலாறு தெரியுமா உங்களுக்கு \nஒரு பெரியவர் தான் வாங்கிய பெப்சியில் அழுக்குப் படலம் இருந்ததாகப் புகார் கொடுத்தார். சாம்பிளை லேப் டெஸ்ட்டுக்கு அனுப்பினதுல, 'மனிதர்கள் குடிக்க ஏற்ற பானமில்லை'ன்னு ரிப்போர்ட் வந்தது. சட்டப்படி அந்த நிறுவனம் மேல என்ன நடவடிக்கை எடுக்கணும்னு ஒரு அறிக்கை தயாரிச்சேன். ரொம்ப யோசனைக்குப் பிறகு தாசில்தார்கிட்ட எட்டு பூட்டு மட்டும் வாங்கிட்டு வரச் சொன்னேன். எதுக்குன்னு புரியாம வாங்கிட்டு வந்தவரைக் கூட்டிக்கிட்டு மதுராந்தகத்துல இருக்குற பெப்சி கம்பெனிக்குப் போனேன்.\nநான்(சகாயம்) தயாரித்த அறிக்கையின் ஒரு நகலை கம்பெனி மேனேஜர்கிட்ட கொடுத்துட்டு, 'கம்பெனியைப் பூட்டி சீல்வைக்கப் போறோம். எல்லாரையும் வெளியே வரச் சொல்லுங்க'ன்னு சொன்னோம். அந்த மேனேஜரைவிட என்கூட வந்த தாசில்தார் ஆடிப் போயிட்டாரு. 'சார்... பெரிய பிரச்னை ஆயிடும். எதுக்கும் கலெக்டரை ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்'னு பதறுனாரு. 'கலெக்டரைக் கேட்டா சீல்வைக்க விட மாட்டாரு. சட்டப்படி இந்தக் கம்பெனியை மூட நமக்கே அதிகாரம் இருக்கு. நீங்க தைரியமா உங்க கடமையைச் செய்யுங்க'ன்னு அவரை உள்ளே அனுப்பினேன். ஒரு மணி நேரம் கழிச்சு இன்னும் பதற்றத்தோடு வெளியே வந்தவரு, 'சார்... அவங்க அமெரிக்கா வரைக்கும் பேசுறாங்க சார். சி.எம்-கிட்ட பேசுறதாச் சொல்றாங்க சார். என்ன பண்ணலாம்'னு கேட்டாரு. 'உள்ளே இருக்கிறவங்களை அரெஸ்ட் பண்ணிட்டு சீல்வைக்க வேண்டியதுதான்'னு நான் சொல்லவும்தான் எல்லாரும் பயந்து வெளியே வந்தாங்க. கம்பெனியை இழுத்து மூடி, எட்டு பூட்டுகளையும் போட்டு சீல்வெச்சுட்டோம்.\nநான்(சகாயம்) உடனே அலுவலகத்துக்குப் போகாம ஒரு குக்கிராமத்துக்குப் போயி ரேஷன் கடை, பள்ளிக்கூடத்தை எல்லாம் ஆய்வு பண்ணி முடிச்சுட்டு, ராத்திரி எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்தேன். என் மனைவி வாசல்லயே காத்துட்டு இருந்தாங்க. கலெக்டர், சீஃப் செக்ரெட்டரி, உள்துறைச் செயலாளர்னு பலரும் என்னைக் ���ேட்டு வீட்டுக்கு போன் பண்ணிஇருக்காங்க. நான் திரும்ப எல்லோருக்கும் போன் பண்ணா, 'யாரைக் கேட்டு சீல்வெச்சீங்க என்ன காரியம் பண்ணியிருக்கீங்க தெரியுமா என்ன காரியம் பண்ணியிருக்கீங்க தெரியுமா'ன்னு எல்லாரும் கேள்வி கேட்டாங்க. 'நான் என் கடமை யைத் தான் சார் செஞ்சேன். மக்களுக்கு நல்லது செஞ்சதுக்காக சஸ்பெண்ட் பண்ணா, தாராளமாப் பண்ணிக்கோங்க'ன்னு சொல்லிட்டேன். மறு நாள் எந்தப் பத்திரிகைலயும் பெட்டிச் செய்தியாக்கூட பெப்சிக்கு சீல்வெச்ச சம்பவம் ரிப்போர்ட் செய்யப்படவே இல்லை.\nரெண்டு நாள் கழிச்சு ஜூனியர் விகடன்ல மட்டும் அந்தச் செய்தி விரிவா வந்திருந்தது. அதுக்குப் பிறகுதான் பெப்சிக்கு நான் சீல்வெச்ச விஷயமே வெளி உலகத்துக்குத் தெரிஞ்சது.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nலேபிள்கள்: ஆய்வு , இந்தியா , கலெக்டர் , சகாயம் , லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்\n25 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 2:46\nபடிக்க வந்த நண்பர்களெல்லாம் ஒட்டு போட்டுட்டு போங்களே\nஇந்த இடுகை உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்.\nதமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க உள்ள கருவிபட்டையில் மேல்நோக்கியுள்ள கைவிரலை சொடுக்கவும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n“லஞ்சம் தவிர்த்து. நெஞ்சம் நிமிர்த்து”\nநல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ\nவலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ\nதானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ\nஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ\nஉயிர்க்கொலை செய்வோர்க்க உபகாரஞ் செய்தேனோ\nகாவல் கொண்டிருந்த கன்னியை அழித்தேனோ\n\"கதர் துணி வாங்கி ஏழை வீவசாயி, நெசவாளியின் ஒரு நாள் உணவிற்கு வழிசெய்வோம்\" - காந்தி\nஉனக்கு அதிகாரம் இருந்தால் அதை ஏழைகளின் மேம்பாட்டிற்கு பயன்படுத்து...\nஉனக்கேற்க நின்றவர்க்கு உதவிகொடு என்மகளே\nஎனக்கேற்க நிற்ப்போரை இரட்சிப்பதும் உன்மனம்தான்\nகுவியச் சிரியாதே பாவத்தைக் காணாதே\nவாரஞ் சொல்லாதே வழக்கோரம் பேசாதே\nஏந்து நீ தர்மம் இடறு நினையாதே\nநில்லு நினைவில் நீ சரித்துக்கொடு என்மகனே\nஎளியோரைக் கண்டு இரங்கியிரு என்மகனே\nதாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தருமம்\nஅடக்கம் பெரிது அறிவுள்ள என்மகனே\nகடக்கக் கருதாதே கற்றோரைக் கைவிடாதே\nநன்றி மறவாதே நான் பெரிதென்று எண்ணாதே\nஅண்டின பேரை அகற்ற நினையாதே\nபசுவை அடைத்துப் பட்டினிகள் போடாதே\nஎளியோரைக் கண்டால் ஈந்து இரங்கிடு\nவிழுந்து நமஸ்காரம் வேண்டாமென்று சொல்லிடுங்கோ\nதீபாராதனைக் காணாதுங்கோ திரு நாளைப் பாராதுங்கோ\nஉனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்....\nவாங்க சார்..வந்து ஒரு விசிட் அடித்து போங்க சார்...... Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/cooking_Detail.asp?cat=502&Nid=5518", "date_download": "2018-05-23T20:37:27Z", "digest": "sha1:FLUL25JO6EZ5IYOJPK33PGQ7LN3AQGWS", "length": 7174, "nlines": 91, "source_domain": "www.dinakaran.com", "title": "வாழைத்தண்டு சூப் | vazhaithandu soup - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > சூப் வகைகள்\nவாழைத்தண்டு - மீடியம் அளவு\nசின்ன வெங்காயம் - 3\nசீரகம் - அரை ஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் - 1\nமிளகு - அரை ஸ்பூன்\nதனியா - 1 ஸ்பூன்\nமஞ்சள் தூள் - சிறிதளவு\nஇஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு\nகொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு\nவாழைத்தண்டை பொடியாக நறுக்கி தண்ணீரில் போட்டு, குச்சியால் நாரை நீக்கி தனியாக வைக்கவும். பின்னர் சீரகம், தனியா, மிளகு மூன்றையும் வறுத்து மிக்ஸியில் அரைத்து தூளாக்கவும். இப்போது காய்ந்த மிளகாய், வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி பூண்டு விழுது என அனைத்தையும் மிக்ஸியில் அரைக்கவும்.\nவாணலியில் எண்ணெய் விட்டு, அரைத்த விழுதை நன்கு வதக்கவும். இத்துடன் வாழைத்தண்டை சேர்த்து 5 டம்ளர் நீர் விட்டு லேசாக கொதிக்க வைக்கவும். சிறிது நேரம் கழித்து ஏற்கனவே அரைத்த சீரக கலவைத்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். வழக்கம்போல வாசனைக்கு கறிவேப்பிலை, மல்லியை போட்டு இறக்கவும். அவ்வளவுதான்...வாழைத்தண்டு சூப் ரெடி... வீட்டில் அனைவரும் குடிக்கலாம்.\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஆட்டுக்கால் இடி மிளகு ரசம்\nஹாட் அண்ட் சௌர் வெஜ் சூப்\nபோலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; தூத்துக்குடியில் நீடிக்கிறது பதற்றம்\nசென்னை மக்களை வாட்டி வதைக்கும் கத்திரி வெயில் \nதூத்துக்குடியில் 2-வது நாளாக துப்பாக்கிச் சூடு : போலீஸ் வாகனங்களுக்கு தீவைப்பு\nதிருமணத்திற்கு பிறகு முதன்முறையாக டச்சஸ் ஆப் சுசக்ஸ் தோற்றத்துடன் உலா வந்த மேகன் மார்க்கல்\nஏசி, ஏடிஎம், காபி இயந்திரங்கள்,வைஃபை உள்ளிட்ட வசதிகளுடன் நவீன பேருந்து நிறுத்தம் :ஹைதராபாத்தில் வினோதம்\nஅரசு பணியாளர்கள் துறைத்தேர்வுகள் தூத்துக்குடியில் ஒத்திவைப்பு\nதமிழக அரசுக்கு குலாம் நபி ஆசாத் கண்டனம்\nஎம்பி பதவி எடியூரப்பா, ஸ்ரீராமுலு ராஜினாமா\nஐபிஎல் போட்டி: ராஜஸ்தானை வீழ்த்தி 2-வது குவாலிபயர் போட்டிக்கு தகுதி பெற்றது கொல்கத்தா\nதமிழக ஆளுநர் பன்வாரிலாலுடன் முதலமைச்சர் எடப்பாடி சந்திப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.helpingtamil.com/hope_kinniya.html", "date_download": "2018-05-23T20:22:19Z", "digest": "sha1:JQFC6DJMMULANLFAMVFH7RVKQIV4AWNS", "length": 3267, "nlines": 21, "source_domain": "www.helpingtamil.com", "title": "helping", "raw_content": "\nபோரின் போது நான்கு உறுப்பினர்களை இளந்து தவிக்கும் ஓர் அன்னையின் வாழ்த்து\nமுல்லைத்தீவு தேசத்து உறவுகளின் வாழ்த்து செய்தி......\nஇந்த குழந்தைகளின் முகத்தை பாருங்கள் இவர்களுக்கு ஏதாவது புரியுமாஇவர்களின் பெற்றோர் கூலி வேலைக்கு போய் வாழ்வாதாரத்தை சரி செய்பவர்கள்.இவர்களால் பிள்ளைகளின் சிறு சிறு தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய முடியாதவர்கள் திருகோணமலை கிண்ணியா என்னும் பிரதேசத்தில் வாழும் ஏழை குடும்பங்களின் பிள்ளைகளிற்கு மழை காலம் வருவதனால் மழை கால உடைகள் தேவை என்று ( பாதிரியார் கிண்ணியா) கேட்டுக்கொண்டதற்க்கு இணங்க உதவும் இதயங்கள் ஜெர்மனி நிதியில் இருந்து இவ் உதவி வழங்கப்பட்டது.அத்துடன் Hope நிறுவனத்தினரும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவர்களின் மூளை வளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கும் இன்றயதினத்தில் இவ் உதவி வழங்கப் பட்டது. இவ் உதவியினை எமது செயற்பாட்டாளர் திரு கை.கமலேந்திரன்,திரு பிரியதர்சன் அவர்களும் நேரடியாக திருகோணமலைக்கு சென்று நேரடியாக வழங்கியிருந்தார்கள்.அவர்களுக்கு\" உதவும் இதயங்கள் நிறுவனம் ஜெர்மனி\" நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றது.\nமழை கால உடைகள் தேவை என்று ( பாதிரியார் கிண்ணியா) கேட்டுக்கொண்டதற்க்கு இணங்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakyaa.wordpress.com/2016/12/15/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2018-05-23T20:25:54Z", "digest": "sha1:KDBGB427RVHN6GXG2D333ZCG2DMFTBYD", "length": 16348, "nlines": 114, "source_domain": "ilakyaa.wordpress.com", "title": "செயற்கை நுண்ணறிவு | இணைய பயணம்", "raw_content": "\nதமிழ் குறுக்கெழுத்து 14 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 15 – தேர்தல் விடைகள்\nகுறுக்கெழுத்து 10 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 11 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 12 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 13 – பொன்னியின் செல்வன் – விடைகள்\nஇந்தியாவின் மிதக்கும் விண்ணோக்கி ஆய்வகம்\nலேசர் ஒளியில் நடக்கும் கிராஃபின் காகிதங்கள்\n← குறுக்கெழுத்து 17 – சிறுவர், சிறுமியர் சிறப்பு புதிர்\nதமிழகம் – வரலாற்று வளையங்கள் →\nகணினியில் நூற்றுக்கணக்கான புகைப்படங்கள் வைத்திருக்கிறேன். அவற்றில் ஏதாவது ஒரு புகைப்படத்தைத் தேட வேண்டும் என்றால் அதை எடுத்த அல்லது கணிப்பொறியில் பதித்த நாள் நினைவுக்கு வர வேண்டும். அல்லது அந்தப் படத்தை எடுத்த இடத்துக்கு எப்போது போனோம் என்ற விவரமோ, படத்துக்கு நான் இட்ட கோப்புப் பெயரோ தெரிய வேண்டும். ஞாபக மறதி இருப்பதையே அடிக்கடி மறந்து விடுவதால் இவை எல்லாம் கருப்புப் பணத்தை ஒழிக்கும் முயற்சியாகவே முடிகின்றன. ஆனால் கணிப்பொறிகள் நாளுக்கு நாள் புதிய திறமைகளை எங்கிருந்தோ பெற்றுக் கொண்டிருக்கின்றன. தஞ்சை பெரிய கோயில் படத்தைத் தேட ‘கோபுரம்’ என்ற பொருள் படும்படி ‘tower’ என்று என் கணினியில் தேடினால் கோபுர வடிவம் உள்ள அனைத்து புகைப்படங்களும் வரிசையாய் காட்டப்படுகின்றன. அப்படியானால் ‘கோபுரம்’ என்ற வடிவத்தை தான் காணும் ஒன்றுகளில் இருந்த்தும் சுழியங்களில் இருந்தும் இந்தக் கணினி எப்படியோ அடையாளம் கண்டு தரம் பிரித்து நான் தேடிய தகவலை மட்டும் எனக்குத் தருகிறது. ‘boat’, ‘tree’, ‘stadium’ போன்ற திறவுச் சொற்களும் படகு, மரங்கள் உள்ள புகைப்படங்களை மட்டும் காண்பித்தன.\n‘Stadium’ என்ற குறி சொல் கொண்டு தேடிய போது கிடைத்த படங்கள் (குறிப்பு: இது ‘கூகுள்’ போன்ற இணைய தேடல் அல்ல. இந்த படங்களின் கோப்புப் பெயர்களிலும் (file name) ‘stadium’ என்ற சொல் இல்லை).\nசற்று நிமிர்ந்து உட்கார்ந்து ‘horse’ என்று உள்ளீடு தந்ததும் குதிரை மட்டுமல்லாது ஆட்டுக்குட்டி இருக்கும் ஒரு புகைப்படத்தயும் குதிரை சிலை இருக்கும் புகைப்படங்களையும் சேர்த்தே காண்பித்தது கணினி. “நீ இன்னும் வளரணும் தம்பீ” என்று சொல்லி கணினியைச் சாத்தினேன். “அது சரி, இவ்வளவு அறிவு கூட இதற்கு இருந்ததில்லையே இப்போது எப்படி” என்று யோசித்தால் ஆர்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ் அல்லவா இது இயந்திர மனிதர்கள், தானியக்கி கார்கள், காலநிலை கணிப்புகள் என்று ‘பெரிய’ செயல்பாடுகளில் இருந்த இந்த செயற்கை நுண்ணறிவு இன்று மடி கணினியிலும் திறன்பேசிகளிலும் தடம் பதித்து விட்டது. விரல் வருடல்களில் வித்தைகள் செய்யும் இந்த செயலிகளின் பின்னணியில் உணர்தல், கணித்தல், அறிவுறுத்தல், அறிவித்தல், சூழ்நிலை குறித்த பிரக்ஜை, கற்றல், கற்றவற்றைக் கொண்டு புதுப்பித்தல், தானியக்கவியல் என்று பல பரிமாணங்கள் இருப்பதைக் காணலாம்.\nமுதலில் கணினி எப்படி ‘பார்க்கிறது’ ஒரு நாய்க்குட்டியின் புகைப்படம் கணினியின் ‘கண்களுக்கு’ இப்படி தெரிகிறது:\nஇத்தகைய பார்வை எல்லா நேரத்திலும் கை கொடுப்பதில்லை. நாய்க்குட்டியின் படத்தில் பின்புலம் மாறுகையில் மேற்கண்ட அணியில் (matrix) மாற்றம் ஏற்படுகிறது. இந்த ‘குறைபாடு’ தான் கழுதையையும் குதிரையாகக் காட்டிக் குழப்புகிறது.\n3457.567 x 98431.879 = என்று தட்டியதும் கணப்பொழுதில் விடை தரும் கணினி, கொஞ்சம் ஏமாந்தால் விஸ்வனாதன் ஆனந்த்தையே தோற்கடிக்கும் கணினி, ‘பார்த்தல்’ என்கிற ஒரு ‘தன்னிச்சையான’ செயலில் இப்படி சொதப்புவது ஏன் இதை மோராவெக் முரண்பாடு (moravec’s paradox) என்கிறார்கள். அதாவது நம்மாலாகாத செயல்கள் பலவும் கணினிக்கு அத்துப்படி. ஆனால் ஒரு குழந்தையால் முடிகிற வேலைகள் கூட கணினிக்கு மிகக் கடினம். இதற்கு மோராவெக் சொல்லும் காரணம்: மனிதர்கள் பல்லாயிரக்கணக்கான் ஆண்டுகளாகப் பரிணாம வளர்ச்சியுற்று சிந்தனை, மொழி போன்றவற்றில் ஆளுமை பெற்றிருக்கிறோம் . கணிப்பொறிகள் ‘நேற்று’ பிறந்த குழந்தைகள் அல்லவா\nஇப்போதுதான் நமது மூளை செல்களான நியூரான்களைப் போன்றே கணினி நியூரான் வலையமைப்புகளை (computer neural networks) உருவாக்கத் தொடங்கியுள்ளோம். பார்வையின் மூலம் கிடைக்கும் உள்ளீடுகளை நமது நியூரான்கள் நிர்வகிக்கும் அளவுக்கு இந்த செயற்கை நியூரான்களால் செய்ய முடியுமா என்பது இப்போதைக்குக் கேள்விக்குறிதான். யார் கண்டது அடுத்த முறை மடிக்கணினியைத் திறக்கும் போது வேறு பல அதிர்ச்சிகள் காத்திருக்கலாம்.\nBy vijay • Posted in அறிவியல், உளறல்\t• குறிச்சொல்லிடப்பட்டது அறிவியல், செயற்கை நுண்ணறிவு, நியூரான், மோராவெக் முரண்பாடு\n← குறுக்கெழுத்து 17 – சிறுவர், சிறுமியர் சிறப்பு புதிர்\nதமிழகம் – வரலாற்று வளையங்கள் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநியூட்ரினோ விளையாட்டு – மெய்நிகர் செயலி (virtual reality app)\nதமிழகம் – வரலாற்று வளையங்கள்\nகுறுக்கெழுத்து 17 – சிறுவர், சிறுமியர் சிறப்பு புதிர்\nபொன்னியின் செல்வன் – தனிம(னித) அட்டவணை\nலித்திய உலகம் 1 – செல்ஃபோன் பேட்டரியும் சில லித்தியம் அயனிகளும்\nதமிழ் குறுக்கெழுத்து 16 – (மீண்டும்) தேர்தல்\ncrossword Jeffrey Fox National Geographic tamil crossword tamil crossword puzzle wall ஃபேஸ்புக் அப்பா அம்மா அறிவியல் ஆங்கில மோகம் ஆசிரியர் ஆந்த்ராக்ஸ் இயற்பியல் இலக்கணம் இலக்கியம் இளையராஜா ஈர்ப்பு அலைகள் ஈர்ப்பு விசை எம். ஜி. ஆர். கருந்துளை கருவூலம் கலாம் காலக்ஸி குறுக்கெழுத்து குறுந்தொகை சயனைடு சர் சி.வி. ராமன் செய்தித்தாள் செல்சியஸ் டென்னிஸ் வீராங்கனை ட்விட்டர் தந்தி தமிழ் தமிழ் குறுக்கெழுத்து தலைவன் தலைவி தெண்டுல்கர் தேர்தல் தேர்தல் குறுக்கெழுத்து நட்சத்திரம் நான் நாழிகை நியூட்ரினோ நிலா நீ நெப்போலியன் நோபல் பரிசு பசலை பயிர் பால் புதிர் பெயரெச்சம் பேப்பர் பையன் பொன்னியின் செல்வன் போர் மக்கள் தொகை மாணவர் முடி முதல்வர் மோர்ஸ் யாழ்பாணம் ராமன் விளைவு லேசர் வசந்தவல்லி வசனகவிதை விடைகள் விண்வெளி விதை வங்கி வியங்கோள் வியங்கோள் வினைமுற்று விஷம் வெள்ளிவீதியார் ஹிட்லர் ஹெம்லாக்\nதமிழ் குறுக்கெழுத்து 14 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 8 - விடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kanaiyaazhi.wordpress.com/category/uncategorized/ledger/", "date_download": "2018-05-23T20:18:02Z", "digest": "sha1:G4WMCTCAVN3GBIIIM3LVHLDFIDJMZFBT", "length": 36509, "nlines": 233, "source_domain": "kanaiyaazhi.wordpress.com", "title": "Ledger | Kanaiyaazhi", "raw_content": "\nமீன் வளத்துறை – ஒரு இளங்கலை படிப்பு வாய்ப்பு\nஅறம் செய விரும்பு – அறிமுகம் (www.aramseyavirumbu.com)\nஇந்த பதிவில், என் நண்பர்களோடு (திரு சிவகுமார் மற்றும் திரு ராமசந்திரன்) இணைந்து www.aramseyavirumbu.com என்ற இணையதளத்தை அறிமுகபடுதுகின்றேன். “அறம் செய விரும்பு” என்றதுமே நீங்கள் வியுகித்தது சரியே ஆம் இது ஆத்திசூடிக்கான பிரேத்தியேக இணையத்தளம்.\nஆத்திசூடிக்கு என்றுமே அறிமுகம் தேவைப்பட்டதில்லை ஆனால் இங்கு நாங்கள் எடுத்துள்ள முயற்சி ஆத்திசூடிக்க��ன “களஞ்சியம்” ஒன்றை உருவாக்குவதுதான் இந்த முயற்சி பெரும் சவாலாகத்தான் உள்ளது, இன்றைய இடத்தில இருந்து ஒரு முழுமையான களஞ்சியம் என்று சொல்ல இன்னும் தூரம் செல்ல வேண்டியுள்ளது, அதற்காக திட்டங்கள் தீட்டி பயணத்திற்காக ஆயுத்தமாகி வருகிறோம்.\n“அறம் செய விரும்பு”வை திரு சிவகுமார் அறிமுக படுத்தியதில் இருந்து,\n“இந்த தளத்தின் வடிவமைப்பால், வாசகர்கள் இந்த தளத்தில் வந்து வாசித்து மட்டும் செல்லாமல், அவர்களை யோசிக்கவும் செய்து, அவர்களின் சிந்தனைச் சிதறல்களை பதிவும் செய்து, பின்வரும் வாசகர்களுக்கு மென்மேலும் சிறந்த கருத்துக்களை பல கோணங்களில் படைத்திட இயல்கிறது.ஆத்திச்சூடி மற்றும் அதன் பொருள் தேடி வரும் வாசகர்கள், எவ்வித தங்கு தடையுமின்றி எளிய முறையில் இந்த இணைய தளத்தில் பயணிக்கலாம். தாம் வாசித்த பகுதியை மேலும் மெருகேற்ற எண்ணும் தமிழ் ஆர்வலர்கள், தம்மைப்பற்றி பதிவு செய்துகொண்டு, தம்மால் திருத்தப்பட்ட பகுதியையும் பதிவு செய்யலாம். இவ்வாறு திருத்தி சீரமைக்கப்பட்ட பகுதிகள் தளப் பொறுப்பாளர்களின் ஒப்புதலோடு வாசகர்களின் பங்களிப்பாக பிரசுரிக்கப்படும்.”\nஆர்வலர்கள் இந்த முயற்சியில் தங்களை இணைத்துக்கொண்டு பங்களிப்புகளை சமர்ப்பித்து களஞ்சியத்தை மேலும் மேலும் வலுவாக்க வேண்டுகிறோம்.\nஒரு வலுவான களஞ்சியத்தை உருவாக்குவோம் ஆத்திசூடியில் கேள்விகளோடும் அய்யங்களோடும் வருவோருக்கு பதிலளிப்போம், தமிழ் தெரிந்தோருக்கு ஆத்திசூடியின் மூலமாக மொழி விருந்து படைப்போம், ஆத்திசூடி தெரியாதோருக்கு பண்பாட்டை பகிர்ந்துதளிப்போம்\nJuly 8, 2011 | Categories: Education, Education, Information, Kavithai/ கவிதை, Tamil | Tags: aathisoodi, aramseyavirumbu, asv, அறம், அறம் செய விரும்பு, அறிமுகம், ஆத்திசூடி, ஆத்திசூடி இணையத்தில், உயிர் வருக்கம், உயிர்மெய் வருக்கம், ஔவையார், ஔவையார் பாடல், ஔவையார் பாடல்கள், ககர வருக்கம், களஞ்சியம், சகர வருக்கம், சிறுவர் பாடல், செய, தகர வருக்கம், தந்தை தாய்ப் பேண், தமிழ், தமிழ் உயிரெழுத்துக்கள், தமிழ் பண்பாடு, தமிழ் மொழி, நகர வருக்கம், நன்றி மறவேல், பகர வருக்கம், பண்பாடு, பருவத்தே பயிர் செய், மகர வருக்கம், வகர வருக்கம், விரும்பு, kalanjiyam, language, mozhi, ouvaiyaar, ovaiyaar, ovvaiyaar, tamil, tamil mozhi, with english meaning, www.aramseyavirumbu.com | 2 Comments\nவாக்கு பதிவு நாள் : பங்குனி 30 (April 13th)\nமுடிவுகள் அறிவிக்கும் நாள் : சித்திரை 30 (May 13th)\nஇ���்தியாவில் தமிழகம் பெரிய மாநிலங்களில் ஒன்று , 4.59 கோடி வாக்காளர்கள் கொண்ட மாநிலத்தில் ஒரே நாளில் தேர்தல் என்பது ஒரு சாதனையே இதை சிறந்த முறையில் சாத்தியமாக்க, தேர்தல் ஆணையத்திற்கு வாழ்த்துக்கள்.\nநிச்சியமாக மிண்ணணு வாக்கு பதிவு இயந்திரம் இல்லாமல் இது சாத்தியம்மில்லை. இது போன்ற முயற்சிகள் தான் மிண்ணணு இயந்திரங்கள் கண்டுபிடிப்புக்கான காரணமும் கூட. மேலும் கவனிக்க வேண்டிய மற்ற சில காரணங்களில் செலவை குறைத்தல், ஆள் பற்றாக்குறை சமாளித்தாலும் அடங்கும்.\nஇதுவரை சரி, ஏன் முடிவுகள் தெரிவிக்க ஒரு மாதம் தாமதமாக்க வேண்டும் இதற்கு தேர்தல் ஆணையம் கூறும் முக்கிய காரணம் – தொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் தேர்தல் நடக்க இருப்பதால் என்பதுதான்.\n–> தேர்தல் போன்ற பெரிய காரியங்களுக்கு சம்மந்தபட்ட ஆணையங்கள், ஆணைய ஊழியர்கள் மற்றும் மாநில அரசாங்க ஊழியர்களை பணியில் அமர்த்துகிறது. இப்படி இருக்க எப்படி ஆள்பற்றாக்குறை ஒரு காரணமாகும் .\n–> மற்றும் வாக்குபதிவு நடக்கும்போதே அந்த இயந்திரங்களில் பதியப்படும் வாக்குகள் எண்ணப்பட்டுவிடுகிறது. கடைசியில் அனைத்து இயந்திரங்களில் இருந்து அந்த எண்ணிக்கையை எடுத்து ஒருங்கிணைத்து முடிவுகள் வெளியிடப்படும். மிண்ணணு இயந்திரங்கள மூலம் வாக்கு எண்ணிக்கை பெறும் பகுதி இயந்திரமயமாக்கப்பட்டுவிட்டது.\n–> இவை ஒருபுறம் என்றால், தமிழகத்தில் ஒரே நாளில் தேர்தல் சாத்தியம் என்றால் – ஏன் அதை வாக்குகள் எண்ணப்படும் நாளிற்கு ஒரு நாள் முன்னதாக இருக்க கூடாது (சித்திரை 30 மற்றும் 31)\n–> இத்தோடு இல்லாமல் ,ஒரு மாத கால இடைவேளியில் இந்த இயந்திரங்கள் எப்படி கையாளப்படும் என்பது தெரியவில்லை. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வரும் வரை, சட்ட விரோத செயல்களிருந்து பாதுகாக்க பல்வேறு காரணங்களுக்காக ஆள் மற்றும் பணவிரையம் ஆகலாம்.\n–> இவை அனைத்தையும் கடந்து கடைசியாக, சித்திரை 30 வெளியாகும் முடிவுகளின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிவிடும்\nஇதறக்கு இடையில் ஏதேனும் சட்டவிரோத செயல்கள் நடந்தால், இயந்திரங்கள் சேதபடுத்தப்பட்டால், திருடப்பட்டால் மற்றும் பல கரணங்களால் மீண்டும் தேர்தல் நடைபெறுமேயானால் இந்த தேர்தல் செலவு மக்கள் வரிப்பண விரையம் மட்டும் இல்லாமல் இயந்திரம் கண்டுபிடிக்கபட்டதன் அர்த்தம் சிதைக்கப்���டும்.\nஇந்த தேர்தல் தேதிகளில் மாற்றம் ஏற்பட அரசியல் கட்சிகளின் குரல் உரக்க ஒலிக்கவேண்டும்\nMarch 3, 2011 | Categories: Education, Information, Politics/ அரசியல், Tamil | Tags: அரசியல், இந்திய, எதிர்ப்பு, ஒட்டு, ஒரு மாதம் தாமதம், குரல், சட்டமன்ற தேர்தல், சட்டமன்றம், சித்திரை, தமிழகத்தில் தேர்தல், தமிழகம், தேர்தல், தேர்தல் ஆணையம், நம்பகத்தன்மை, பங்குனி, மாநிலம், மாற்றம், மிண்ணணு வாக்கு பதிவு இயந்திரம், வரிப்பண விரையம், வாக்கு எண்ணிக்கை முடிவுகள், வாக்குபதிவு, வேண்டுகோள் | Leave a comment\nஇந்திய குடியரசு தினம் – பகுதி ௨(2)\nஇந்திய குடியரசு தினம் – பகுதி ௨(2)\nஇந்திய குடியரசு தினம் என்றால் என்ன என்று தொடங்கி பல கேள்விகள், இதில் சில கேள்விகளுக்கு அறிந்த விடையை பகிர்ந்து கொள்கின்றேன்.\nசரி, இந்திய குடியரசு தினம் என்றால்”முதன் முறையாக இந்திய மக்களுக்கான சட்டத்தை இயற்றிய நாள் – ௨௬ ஜனவரி ௧௯௫௦ (26 Jan 1950)” என்று ஒரு வரியில் கூறிவிடலாம். ஆனால், இந்த ஒரு வரிக்கு பின் இருக்கும் வரலாற்றை கவனிக்கும் பொழுது, இந்திய அரசியல் குறித்த தெளிவான புரிதல் ஏற்படுகிறது. இந்த புரிதல் நம் அனைவருக்கும் அவசியமென்றே கருதிகின்றேன்.\nவரலாறு ௧௮௫௭ (1857) ஆண்டு, இந்தியாவின் முதல் சுதந்திர போராட்டத்தில் இருந்து தொடங்குகின்றது,\n௧௮௫௭ (1857) – ஒரு கிளர்ச்சியாக ஆரம்பித்து பின் முதல் சுதந்திர போராட்டமாக மாறுகிறது – பின் அடக்கபடுகிறது – இதை தொடர்ந்து இந்திய மக்கள் கருத்தை ஒத்த அரசு அமைக்க பிரிட்டிஷ் முடிவு.\n௧௮௯௨ (1892) – இந்திய கவுன்சில்கள் சட்டம் அறிமுகம் – இதன்படி அரசாங்கத்தின் வரவு/ செலவு விவாதிக்க அதிகாரம் மற்றும் நிர்வாகத்தை நேரே கேள்விகேட்கும் அதிகாரம். ஆனால் வாக்குரிமை கிடையாது.\n௧௯௧௭ (1917) – பிரிட்டிஷ் இந்திய தன்னாட்சி அடைவதே இலட்சியம் என்ற இந்தியாவின் கருத்தை ஒப்புக்கொண்டது.\n௧௯௧௯ (1919) – இந்திய ஆட்சி சட்டப்படி மாகாணங்களில் இரட்டை ஆட்சி ஏற்படுத்துவது – மத்தியில் மேல் சபை கீழ் சபை அமைப்பது என்று தீர்மானம்.\n௧௯௨௦ (1920) – தீர்மானத்தை தொடர்ந்து – முதல் தேர்தல்\n௧௯௨௪ (1924) – மீண்டும் ஒரு தேர்தல் – தேசிய கோரிக்கை என்ற தீர்மானம் – சட்டசபை பெரிதாக என்ன சாதித்துவிடபோகிறது என்ற கேள்வி – இந்த கேள்வியை பிரிட்டிஷ் ஒப்புகொள்ளுதல்\n௧௯௨௮ (1928) – பூரண சுதந்திரம் மிக்க நாடாளுமன்றம் வேண்டும் என்ற கோரிக்கை – பம்பாய் நகரில் நடந்த மாநாட்டில் பண்டிட் மோதிலால் நேரு தலைமையில் இந்தியாவிற்கு ஒரு அரசியல் அமைப்பு தயாரிக்கும் குழு அமைதல். இந்த குழுவின் பிற முக்கிய உறுப்பினர்கள் திரு சி.ஆர்.தாஸ், திரு சத்யமூர்த்தி, திரு முகமது அலி சின்னா, திரு புலாபை தேசாய்.\n௧௯௨௯ (1929) – இந்த குழு ஒரு அறிக்கை சமர்ப்பிக்கின்றது – இதை தொடர்ந்து முதல் வட்ட மேசை மாநாடு – இந்த மாநாடு அதிக மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் முடிவடைகின்றது\n௧௯௩௨ (1931) – இரண்டாம் வட்ட மேசை மாநாடு – மகாத்மா காந்தி கலந்து கொள்கிறார் – வகுப்பு வித்தியாசம் பிரச்சனைகள் காரணமாக பெரும் உடன்பாடு எதுவும் எட்டபடவில்லை.\n௧௯௩௨ (1932) – முன்றாம் வட்ட மேசை மாநாடு – ஒரு கூட்டு நாடாளுமன்ற குழு நிறுவபடுகிறது – இந்த குழு சில பரிந்துரைகள் செய்கிறது.\n௧௯௩௫ (1935) – இந்த பரிந்துரைகளை “இந்திய அரசாங்க மசோதா” என்று பிரிட்டிஷ் நாடாளுமன்றம் நிறைவேற்றுகிறது.\n௧௯௪௧ (1942) – இந்த ஆண்டு வரை நிலையான மக்கள் ஆட்சி நடைபெறவில்லை. இதற்கிடையில், கவர்னர்களுக்கு சிறப்பு அதிகாரம் குறித்த சர்ச்சை – இந்திய உலக போரில் சேர்வது குறித்த கருது வேற்பாடு – பாகிஸ்தான் பிரிவினை கோரிக்கை என்ற காரணங்களை காட்டி எந்த முடிவும் சொல்லாமல் பிரிட்டிஷ் இழுத்தடிப்பு.\n௧௯௪௬ (1946) – ப்ரிடைனில் தொழிற்கட்சி ஆட்சி அமைத்தல் – இந்தியாவிற்கு ஒரு அரசியல் நிர்ணய சட்டம் அமைப்பதற்காக ஒரு அரசியல் சட்டசபை அமைக்கபடுகிறது. இதன் துணை தலைவர் பண்டிட் ஜவார்ஹளால் நேரு. பிரிட்டிஷ் அமைச்சர்கள் தூதுக்குழு தெரிவித்த யோசனைப்படியே இந்த அரசியல் சட்ட நிர்ணய சபை அமைக்கப்பட்டது. இதுவே, சுதந்திர இந்தியாவில் சிலகாலம் சட்டசபையாகவும் செயல்பட்டது.\n௧௯௪௭ (1947) – ஆகஸ்டு ௧௪ – ௧௫ (August 14-15) நள்ளிரவில் இந்த அமைப்பே பிரிட்டிஷ் ஆட்சியிடம் இருந்து இந்திய அரசாங்க ஆட்சி அதிகாரத்தை முறையாக ஏற்றுகொண்டது.\nஇந்தியாவிற்கு ஏற்ற அரசியல் சட்டம் இயற்றும் மிகபெரும் பணியை இந்த சபை மேற்கொண்டது இந்த சபையில் முனைவர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் பங்கு கணிசமானது. இந்த சபைக்கு முனைவர் ராஜேந்திர பிரசாத் தலைமை வகித்தார். சுமார் முன்று ஆண்டு காலம் அக்கறையுடன் தயாரான “இந்திய அரசியல் சட்டம்” இந்த அரசியல் சட்ட நிர்ணய சபையில் ௧௯௪௯ நவம்பர் ௨௬ (1949 Nov 26) ஆம் நாள் அங்கீகரிக்கப்பட்டது.\n௧௯௫௦ (1950) – ஜனவரி ௨௬ (January 26) ஆம் நாள் இந்திய அரசியல் சட்டம் அமலுக்கு வந்தது. இந்நாளே இந்திய குடியரசு நிறுவப்பட்டது.\nஇந்த சபை தலைவரான திரு முனைவர் ராஜேந்திர பிரசாத் முதல் குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார், இதே சபை இடைகால நாடாளுமன்றமாக செயல்பட்டது.\n௧௯௫௨ (1952) – முதல் குடியரசு பொது தேர்தல்\nஇந்திய குடியரசு தினம் – பகுதி ௧ (1) >>\nதகவலுக்கு நன்றி _/\\_ – “நமது பார்லிமென்ட் (தமிழில்) – தம்பி சீனிவாசன்”, பிரசுர பிரிவு தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், இந்திய அரசாங்கம். விக்கிபீடியா.\n௬௨(62) வது இந்திய குடியரசு தினம் – பகுதி ௧(1)\nகுடியரசு தினம் என்றவுடன் முதலில் நினைவிருக்கு வருவது அரசு விடுமுறை பின் இதை தொடர்ந்து கொடி ஏற்றம், இராணுவ அணிவகுப்பு எப்படி ஆரம்பித்து அன்று முழுவதும் தேசிய கொடியை சட்டையில் அணிந்து தேச பற்று உள்ளது என்று காட்டிகொள்வது வரை நீளும்\nஇவைகள் தவிர சில கேள்விகளும் உண்டு\n*) குடியரசு தினம் என்றால் என்ன\n*) சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் என்று ஏன் இரண்டு தினங்கள்\n*) இந்திய குடியரசு ஆனதின் வரலாறுதான் என்ன\n*) மகாத்மா காந்தி ஏன் எந்த குடியரசு பதவிக்கும் வரவில்லை\n*) முனைவர் ராஜேந்திர பிரசாத், ஜவாஹர்லால் நேரு எப்படி முதல் குடியரசு தலைவர், முதல் பிரதமர் ஆனார்கள்\n*) இந்திய சுதந்திர வரலாற்றை போல் ஏன் குடியரசு வரலாற்றையும் பள்ளி சிறப்பு பாடங்கள் ஆக்கக்கூடாது குறைந்தது அரசியல் முக்கியத்துவம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படும்.\nஇந்த கேள்விகள் அணைத்திருக்கும் பதில் தெரியாவிட்டாலும் சில கேள்விகளுக்கு பதில் தெரிந்து கொண்டேன் அதை அடுத்த பதிவாக முயற்சிக்கின்றேன்.\nஇந்திய குடியரசு தினம் (விக்கியில்) >>\n௬௨(62) இந்திய குடியரசு தினம் (அரசு பொது இணையதளத்தில்) >>\nஒருங்கினைக்கபெற்ற வேலைவாய்ப்பு செய்தி தளம் – அரசு/ அரசின் கீழ் செயல்படும் கழகங்களில் வேலைவாய்ப்பு. பாராட்ட/ ஊக்குவிக்க படவேண்டிய செயல் “இந்திய முன்னேற்றம் நுழைவாயில்”\nஅமைப்பு சாரா ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் Rs.115 தைந்தாக உயர்த்தப்பட்டுள்ளது.\nமதிய அரசு சமிபத்தில் ஒரு அரசு ஆணை பிறப்பித்துள்ளது, அதன் படி அமைப்பு சாரா ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை Rs.100 இல் இருந்து Rs.115 தைந்தாக உயர்த்தியுள்ளது. இந்த அரசு ஆணை 01/04/2011 இல் இருந்து செல்லும் என்றும், அணைத்து மாநிலங்க��ும் இந்த உயர்வை உடனடியா செயல்படுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளது\nஅமைப்பு சாரா - உதாரணம்: கூலி வேலை\nகிரிக்கெட் உலக கோப்பை 2011 வென்றது இந்தியா – வாழ்த்துக்கள்\nஒரு தேசத்தின் இதய துடிப்பை சுமந்த சில கணங்கள் . . .\nமீன் வளத்துறை – ஒரு இளங்கலை படிப்பு வாய்ப்பு\nஅறம் செய விரும்பு – அறிமுகம் (www.aramseyavirumbu.com)\nkanaiyaazhi on பொங்கல் வாழ்த்துக்கள்\ns on பொங்கல் வாழ்த்துக்கள்\nkanaiyaazhi on அறம் செய விரும்பு – அறிம…\nGopal V on அறம் செய விரும்பு – அறிம…\nஇந்திய குடியரசு தினம… on ௬௨(62) வது இந்திய குடியரசு தின…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/there-is-less-student-admission-government-schools-001931.html", "date_download": "2018-05-23T20:15:57Z", "digest": "sha1:OGUBO3NX55MQDQIZID2E6JXKBDVEINGW", "length": 12450, "nlines": 76, "source_domain": "tamil.careerindia.com", "title": "அரசுப் பள்ளிகளின் அடிப்படை வசதிகளை சரி செய்யுங்க அதிகாரிகளே...! | There is less student admission in government schools - Tamil Careerindia", "raw_content": "\n» அரசுப் பள்ளிகளின் அடிப்படை வசதிகளை சரி செய்யுங்க அதிகாரிகளே...\nஅரசுப் பள்ளிகளின் அடிப்படை வசதிகளை சரி செய்யுங்க அதிகாரிகளே...\nசென்னை : அரசுப் பள்ளிகளைப் பொருத்தவரை மாணவர்கள் சேர்கை என்பது மிகவும் குறைவானதாகவே உள்ளது. ஏன் அரசு வேலைக்காக ஆசைப்படுபவர்கள் அரசு பள்ளி என்றால் அலறி அடித்து ஓடுகிறார்கள்.\nஅரசுப்பள்ளி என்றாலே அலர்ஜி வந்தது போல் ஏன் மக்கள் பார்க்கிறார்கள். அரசுப்பள்ளிகளில் முக்கியமாக சுகாதாரப் பிரச்சனைகள் காணப்படுகின்றன.\nஅரசுப்பள்ளிகளிலும் பாடத்திட்டங்கள் உயர்த்தப்பட்டு உள்கட்டமைப்பு வசதிகள் சீர்செய்யப்பட்டு, குடிநீர் வசதிகள், கழிவறை வசதிகள், சத்துணவு வசதிகள் போன்ற வசதிகள் மறுசீரமைக்கப்படும் போது கட்டாயம் அரசுப்பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை அதிகமாகும்.\nஉத்திரப்பிரதே மாநிலத்தைப் போல நம்ம மாநிலத்திலும் அனைத்துப் பள்ளிகளும் அரசுடைமையாக்கப்பட்டால் கட்டாயம் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகப்படுத்தப்படும். அரசுப் பள்ளி மாணவர்களின் சீருடைகளிலும் மாற்றம் வரவேண்டும். அவர்களும் பள்ளிக்கு சூ, சாக்ஸ் போட்டு நீட்டாக உடை அணிந்து செல்லவேண்டும் என்பதை ஆசிரியர்கள் வலியுறுத்த வேண்டும்.\nஅரசுப்பள்ளிகளில் கழிவறை வசதி மிகவும் மோசமாக உள்ளதால் பலரும் குற்றம் சாட்டுகின்றனர். பல உயர்நிலைப் பள்ளிகளில் மாணவ மாணவியர்கள் அரசுப்பள்ளியில் க��ிவறை வசதி மோசமாக இருப்பதால் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.\nஉணவு, குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகளை மாணவர்களுக்கு தரமான முறையில் வழங்குவது மிகவும் அவசியமான ஒன்றாகும். அரசுப்பள்ளி மாணவ்ர்கள் கழிவறை சரியில்லாததால் சரியாக தண்ணீர் குடிப்பதில்லை. குடித்தால் கழிவறைக்கு செல்லனுமேன்னு தண்ணீர் குடிக்காமல் இருக்கிறார்கள். இது அவர்கள் உடல்நிலையை மோசமாக பாதிக்கும் என்பதில் ஐயமில்லை.\nஅந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் தங்கள் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளை கண்காணித்து அங்குள்ள அடிப்படை வசதிகளை சீர் செய்தால் கட்டாயம் அரசுப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை குவியும்.\nஅரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிடும் மாணவர்களுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா, குடிநீர் வசதி, மற்றும் கழிவறை வசதி, வகுப்பறை வசதி போன்றவற்றை அந்தந்த மாவட்டத்தைச் சார்ந்த கலெக்டர், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர், மாவட்டக்கல்வி அலுவலர் ஆகியோர் ஆய்வு செய்து அரசுப்பள்ளியின் தரத்தை உயர்த்த வேண்டும்.\nமேலும் அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர்கள் பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரியில் சேரும் போது அவர்களுக்கு அரசுக் கல்லூரிகளில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். அரசு இடஒதுக்கீட்டிலும், முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அப்போதுதான் அரசுப்பள்ளி மாணவர்களாலும் உயர்க்கல்வியில் சேர்ந்து படிக்கின்ற வாய்ப்புகள் உருவாகும். மேலும் அரசுப்பள்ளியில் படிப்பவர்களுக்கு அரசு வேலையிலும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். இந்த வாய்ப்புகளை உருவாக்கும் பொறுப்பு தமிழக அரசின் கையில்தான் உள்ளது.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nஒன்றை பத்தாக்கி, பத்தை நூறாக்க விரும்புபவரா நீங்கள்... உங்களுக்கான 9 பேஸ்புக் குரூப்\nஐடிஐ முடித்தவர்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை\n10 ஆம் வகுப்பு தேர்வில் 76 சிறை கைதிகள் தேர்ச்சி\nஎஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள்: தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூன் 28-ஆம் தேதி மறுதேர்வு\n10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு: மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி\n10 ஆம் வகுப்புத் தேர்ச்சியில் விருதுநகர் மாவட்டத்திற்கு மூன்றாவது இடம்\n10 ஆம் வகுப்பு தேர்வில் 76 சிறை கைதிகள் தேர்ச்சி\nஎஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள்: தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூன் 28-ஆம் தேதி மறுதேர்வு\n10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு: மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி\n10 ஆம் வகுப்புத் தேர்ச்சியில் விருதுநகர் மாவட்டத்திற்கு மூன்றாவது இடம்\nநடு ராத்திரியில் பல்கலைகழக இணையதளத்தை முடக்கி காதலிக்கு ’ஹேப்பி பர்த்டே’\nரஷ்யாவில் படிக்க ஆசையா... சென்னையில் மே 19, 20 கல்விக் கண்காட்சி\nRead more about: government, schools, teachers, students, அடிப்படை வசதிகள், அரசு, பள்ளிகள், மாணவர்கள், ஆசிரியர்கள்\nபிளஸ் 2 தேர்வு முடிவு: மாணவர்களை விட மாணவிகள் 6.4% தேர்ச்சி\nமதிப்பெண்களை கொண்டு விளம்பரம் செய்தால் கடும் நடவடிக்கை\nஜூன் 25 ஆம் தேதி பிளஸ் 2 மறுதேர்வு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.whiteswanfoundation.org/understanding-mental-health/experts-speak-details/what-is-positive-psychology/", "date_download": "2018-05-23T20:44:16Z", "digest": "sha1:GOB5MCD62VMGH3NB3J7ICKFMHW3FXHWT", "length": 27690, "nlines": 48, "source_domain": "tamil.whiteswanfoundation.org", "title": "நேர்வித உளவியல் என்றால் என்ன? :: வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன் ::", "raw_content": "\nஎழுத்து அளவு: A A A\nநேர்வித உளவியல் என்றால் என்ன\nநேர்வித உளவியல் என்றால் என்ன - டாக்டர் எட்வர்ட் ஹாஃப்மன்\nஇப்போதெல்லாம் நேர்வித உளவியலைப்பற்றிப் பலரும் பேசுகிறார்கள். 'மகிழ்ச்சி' என்ற சொல்லைக்கொண்ட புத்தகங்கள் அதிகமாகிவிட்டன. முன்பெல்லாம் கல்விசார்ந்த சஞ்சிகைகளில்மட்டுமே காணப்பட்ட எதிர்த்துநிற்கும் திறன், நலன், நன்றியுணர்வு, மனமுழுமை போன்ற சொற்களெல்லாம் இப்போது வெகுஜனப் பத்திரிகைகளிலும் தென்படுகின்றன. அமெரிக்காவில் 200க்கும் மேற்பட்ட கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் (என்னுடைய பல்கலைக்கழகம் உள்பட) இந்தத் துறையில் படிப்புகளை வழங்குகின்றன. இந்தத் துறைபற்றிய கட்டுரைகளை வெளியிடும் புதிய தொழில்முறைப் பத்திரிகைகளும் தோன்றியுள்ளன. உதாரணமாக, 'மகிழ்ச்சி ஆய்வுகள் சஞ்சிகை' போன்றவற்றைக் காண இயலுகிறது.\nஇந்தத் திடீர் ஆர்வத்தால், இத்துறைசார்ந்த ஒரு பெரிய மாற்றம் வந்துள்ளது. ஒரு நூற்றாண்டுக்கும்மேலாக, உளவியல் கோட்பாடுகள், செயல்பாடுகள் ஆகிய இரண்டுமே செயல்திறன் கோளாறுகள், மனநலப் பிரச்னை, உணர்வுச் சேதத்தைச் சரிசெய்தல் போன்றவற்றில்தான் கவனம் செலுத்தின. இதில் நாம் ஆச்சர்யப்படுவதற்கு எதுவும் இல்லை. காரணம், இத்துறையில் சிறந்து விளங்கிய சிக்மண்ட் ஃப்ராய்ட் போன்றோர் மருத்துவர்கள், இவர்களுக்கு நோய்க்கூறுகளை எப்படிக் கண்டறிவது என்பதில்தான் பயிற்சி அளிக்கப்பட்டது, ஆரோக்கியத்தைக் கண்டறிவதில் அல்ல. பிறகு, 1998ல், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் மார்ட்டின் செலிக்மன் ஒரு மாற்றத்தைத் தொடங்கிவைத்தார். அப்போது அவர் அமெரிக்க உளவியல் கழகத்தின் தலைவராக இருந்தார். அந்தப் பதவியைப் பயன்படுத்தி, அவர் ஓர் அறிவியல் ஆய்வை முன்னிறுத்தினார். அதனை அவர் 'மனித பலங்கள் மற்றும் நல்லொழுக்கங்களின் ஆய்வு என்று அழைத்தார். இதில் கருணை, ஆர்வம், படைப்புணர்வு, தைரியம், மன்னித்தல், நம்பிக்கை, பேரார்வத்தோடிருத்தல், தலைமைக்குணம் போன்றவற்றில் கவனம் செலுத்தப்பட்டது.\n'நேர்வித உளவியல்' என்ற சொல்லை உருவாக்கியவர் செலிக்மன்தான், ஆனால், அவருக்கு 60 ஆண்டுகளுக்குமுன்பாகவே இன்னொரு பிரபலமான அமெரிக்க உளவியலாளர் 'ஒருவரிடம் எது சரியில்லை என்பதைக் கவனிக்காதீர்கள், அவரிடம் எது சரியாக உள்ளது என்பதைக் கவனியுங்கள்' என்றார். அவர்: ஆப்ரஹாம் மாஸ்லோ. ஆளுமை, ஊக்கம் போன்ற துறைகளில் பல வருங்காலச் சாத்தியங்களைக்கொண்ட ஆய்வுகளை நிகழ்த்தியவர் அவர். சுய-இயல்பாக்கம், உச்ச-அனுபவம் மற்றும் ஒத்திசைவு போன்று அவர் முன்வைத்த கொள்கைகள் இப்போது தினசரி ஆங்கிலத்திலேயே கலந்துவிட்டன. நேர்வித உளவியலின் இரண்டு முக்கிய அம்சங்களில்மட்டுமே நாம் இப்போது கவனம் செலுத்தவிருக்கிறோம். அவை: ஓட்ட அனுபவங்கள், நம் வாழ்க்கையில் நம்பிக்கைக்குரிய ஒருவரின் இருப்பு\nதினசரி வாழ்க்கையில் ஓட்டத்தைக் கண்டறிதல்\nஒருவர் ஏதோ ஒரு வேலையை ஆர்வத்தோடு செய்துகொண்டிருக்கிறார். ஒருகட்டத்தில், அவர் 'தன்னைத்தானே மறந்துவிடுகிறார்', காரணம், அவர் அதில் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஈடுபடுவதுதான். அந்த வேலையைச் செய்கிறபோது, நேரம் அதிவேகமாக ஓடுவதுபோல் அவர் உணர்கிறார். இதுவே ஓட்ட அனுபவம் எனப்படுகிறது. இதனைத் தனிப்பட்டமுறையில்/ நிறுவனரீதியில் எப்படிப் பயன்படுத்திக்கொள்வது என்று பலரும் ஆராய்ந்துவருகிறார்கள். குறிப்பாக, தொழில்துறைத் தலைவர்கள் இதில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள். காரணம், ஒரு நிறுவனத்தில் இத்தகைய தருணங்களை உருவாக்கினால், ஊழியர்கள் மிகவும் ஆர்வத்துடன் வேலை செய்வார்கள், அவர்களது செயல்திறன் அதிகரிக்கும். அவர்களுடைய நோக்கம் என்ன தினசரி நடவடிக்கைகளில் ஓட்ட அனுபவங்களைத் தூண்டுவதற்கும் அவற்றைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் உதவுதல்.\nமுன்பு 'ஓட்டத்தோடு செல்லுங்கள்' என்று ஒரு பிரபலமான வாசகம் இருந்தது. அதற்கும் இந்த உளவியல் கொள்கைக்கும் தொடர்பில்லை என்று சொன்னால் பலரும் ஆச்சர்யப்படுவார்கள். உண்மையில் இந்தக் கொள்கை பல ஆண்டு ஆராய்ச்சிக்குப்பிறகு உருவாக்கப்பட்டது. டாக்டர் மிஹல்யி சிக்ஸ்ஜென்ட்மிஹல்யி தனது சொந்த வாழ்க்கை அனுபவங்களையும் கலந்து ஆராய்ச்சி செய்து இதனைக் கண்டறிந்தார். டாக்டர் மிஹல்யி சிக்ஸ்ஜென்ட்மிஹல்யி 1934ல் ஹங்கேரியில் பிறந்தவர். அவரது குழந்தைப்பருவத்தின்போதுதான் இரண்டாம் உலகப்போர் மூண்டது. ஆகவே, அவர் மிகுந்த சிரமங்களை அனுபவித்தார். அப்போது, அவருக்கு மகிழ்ச்சி தந்த ஒரு விஷயம், சதுரங்கம். அந்த விளையாட்டில் ஈடுபடும்போது, அவரால் தனது துயரங்களை மறக்க இயன்றது. வேறோர் இடத்துக்குச் சென்றுவிடுவதுபோல் உணர்ந்தார் அவர். இதுபற்றிப் பின்னர் ஒரு பேட்டியில் டாக்டர் சிக்ஸ்ஜென்ட்மிஹல்யி கூறியது, \"அது ஓர் அற்புதமான அனுபவம். அந்த விளையாட்டு என்னை ஒரு வித்தியாசமான உலகத்துக்கு அழைத்துச்சென்றது. அங்கே இதுபோன்ற துயரச் சம்பவங்களுக்கு இடமே இல்லை. ஆகவே, நான் மணிக்கணக்காக அந்த விளையாட்டை விளையாடிக்கொண்டிருந்தேன். தெளிவான விதிமுறைகள், இலக்குகளைப் பின்பற்றி விளையாடி மகிழ்ந்தேன்.” பின்னர், சிக்ஸ்ஜென்ட்மிஹல்யி பதின்பருவத்தில் நுழைந்தபோது, அவருக்குப் படம் வரைவதில் ஆர்வம் ஏற்பட்டது. இதுவும் அவரைச் சட்டென்று உள்ளிழுத்துக்கொண்டது. 1965ல் சிகாகோ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற சிக்ஸ்ஜென்ட்மிஹல்யி, கலைஞர்கள், பிற படைப்பாளிகளைப்பற்றிய பல முக்கியமான ஆய்வுகளை நிகழ்த்தினார். இந்த ஆய்வுகள்தான், பின்னர் 'ஓட்டம்' என்ற கோட்பாட்டை உருவாக்க உதவின. இதன் வரையறை, \"ஓட்ட நிலையில் உள்ள ஒருவர் ஒரு செயலில் மிகவும் ஆழ்ந்துவிடுகிறார், அவருக்கு வேறு எதுவும் முக்கியமாகத் தோன்றுவதில்லை. அது அவருக்கு மிகவும் மகிழ்ச்சி தருகிறது. ஆகவே, அவர் தனக்கு எந்த இழப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை, இதைச் செய்வதுதா���் முக்கியம் என்று கருதுகிறார்.\" ஒருவர் ஓட்ட அனுபவத்தில் இருக்கிறார் என்பதை எப்படி உணர்வார் டாக்டர் சிக்ஸ்ஜென்ட்மிஹல்யி இதற்காக 8 அம்சங்களை அடையாளம் கண்டுள்ளார்: 1) செயலும் விழிப்புணர்வும் கலந்த நிலை, அதன்மூலம் ஒருவர் செயலுக்கு 'உள்ளே' முழுமையாகச் சென்றுவிடுகிறார்; 2) தன்னிடமுள்ள பணியில் முழு கவனம் செலுத்துவார், எதிலும் கவனம் சிதறமாட்டார்; 3) கட்டுப்பாட்டை இழப்பதுபற்றிக் கவலைப்படமாட்டார்; 4) தன்னுணர்வை இழந்துவிடுவார், அவரது ஈகோ அமைதியாக்கப்பட்டிருக்கும், அல்லது, அவரைவிடப் பெரிய ஒன்றுடன் இணைந்திருக்கும்; 5) நேரம் ஓடுவதே தெரியாது, ஒன்று, 'நேரம் வேகமாகச் சென்றுவிடும்', அல்லது, 'நேரம் மிக மெதுவாகச் செல்லும்'. 6) இந்த அனுபவம் 'ஆட்டோலெடிக்' என்பப்படும். அதாவது, இதைச் செய்பவர் இதனால் தனக்கு என்ன பலன் கிடைக்கும் என்பதைப்பற்றியெல்லாம் யோசிக்கமாட்டார், இதைச் செய்வதில்தான் முழு கவனம் செலுத்துவார். 7) இது ஒரு செயல்திறன் தேவைப்படும் வேலையாக இருக்கும். குறிப்பாக, ஒருவர் இயல்பாக எந்தத் திறனுடன் செயல்படுவாரோ, அதிலிருந்து சற்றே அதிகத் திறனுடன் செயல்படவேண்டிய சவால் அவருக்கு இருக்கும்.8) இந்த வேலையில் தெளிவான இலக்குகள் இருக்கும், ஒருவருடைய செயல்பாட்டுக்கு உடனடி விமர்சனம் கிடைக்கும். அதாவது, தான் என்ன செய்யவேண்டும் என்பது அவருக்குத் தெரிந்திருக்கும், தான் அதைச் செய்கிறோமா என்று குழப்பத்தில் இருக்க நேராது.\nஉங்களுக்கு ஒரு நம்பிக்கையான நண்பர் இருக்கிறாரா\n25 ஆண்டுகளுக்கும் மேலாக, பழகுமுறை அறிவியலாளர்கள் நட்பு மற்றும் நலன் இடையே உள்ள ஓர் அளவிடக்கூடிய இணைப்பை உறுதிப்படுத்திவருகிறார்கள். ஆனால், இது ஒரு புதிய கருத்து அல்ல. பழங்கால கிரேக்கத் தத்துவஞானியான அரிஸ்டாட்டில் மூன்றுவிதமான நட்புகளை அடையாளம் கண்டார்: தொழில்முறை நட்பு (தொழில் நன்மைக்காக), மகிழ்ச்சிக்கான நட்பு (ஒரேமாதிரியான ஆர்வங்கள்) மற்றும் நல்லொழுக்க நட்பு (உணர்வுசார்ந்த அக்கறை மற்றும் பராமரிப்பு). தினசரி வாழ்க்கையில் மனிதனுடைய நலனில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்குவது நல்லொழுக்கங்களின் அடிப்படையிலான நட்புதான் என்றார் அவர். பின்னர், மத்திய காலகட்டத்தில், அரிஸ்டாட்டிலின் பார்வையை மோசஸ் மைமொநிடெஸ் என்பவர் மேலும் நீட்டித்து எழுதி��ார். இவர் ஸ்பெயின், எகிப்தில் வாழ்ந்த புகழ்பெற்ற மதகுரு, மருத்துவர் ஆவார். நட்பு என்பது ஒருவருடைய நலனுக்கு மிகவும் அவசியமானது என்பதே அவருடைய கொள்கை. \"ஒருவருடைய வாழ்நாள்முழுக்க நண்பர்கள் தேவை\" என்றார் அவர். \"ஒருவர் நல்ல உடல்நலத்துடன் இருக்கும்போது, செல்வச்செழிப்புடன் இருக்கும்போது, அவர் நண்பர்களுடன் நேரம் செலவிட விரும்புகிறார். அவருக்குப் பிரச்னை வந்தாலும், அவர் நண்பர்களையே தேடுகிறார். வயதாகும்போது, அவரது உடல் பலவீனமடைகிறது. அப்போதும் நண்பர்கள் அவருக்கு உதவுகிறார்கள்.\"\nசரித்திரத்தில் அரிஸ்டாட்டில், மைமொநிடெஸ் போன்ற சிந்தனையாளர்கள் நட்புக்கும் நலனுக்கும் இடையிலுள்ள ஒரு தெளிவான பிணைப்பைக் கண்டார்கள். ஆனால், அறிவியல்ரீதியில் இது உறுதிப்படுத்தப்படவில்லை. அதற்கான சான்றுகள் இப்போதுதான் தோன்றத்தொடங்கியுள்ளன. இதற்காகப் பல ஆய்வுகள் கருத்தில் கொள்ளப்பட்டன, இவற்றில் வட அமெரிக்கப் பதின்பருவத்தினர் மத்தியில் போதைப்பொருள் பழக்கம், மனச்சோர்வு தொடங்கி, மெக்ஸிகோ ஆண்கள் மத்தியில் ஆரோக்கியப் பழக்கவழக்கங்கள்வரை பலவும் ஆராயப்பட்டன. இவற்றைத் தொகுத்துப்பார்த்தபோது, திரும்பத் திரும்பத் தெரியவந்த விஷயங்கள், ஒரு நம்பிக்கையுள்ள நண்பர் இருந்துவிட்டால், ஒருவர் எந்தவிதமான ஆபத்திலோ, தன்னைத்தானே சிதைத்துக்கொள்ளும் முயற்சியிலோ சிக்குவதில்லை. அத்துடன், யாருக்கெல்லாம் நெருங்கிய நண்பர்கள் இருக்கிறார்களோ, அவர்களுடைய ஒட்டுமொத்த நலனும் சிறப்பாக உள்ளது என இந்த ஆராய்ச்சிகளின்மூலம் தெரியவந்துள்ளது. இவர்களுக்கு இதயப் பிரச்னை, உயர் இரத்த அழுத்தம், ஆஸ்துமா போன்ற நாள்பட்ட மருத்துவப் பிரச்னைகள் வரும் வாய்ப்பும் குறைவு எனத் தெரிகிறது. அதேபோல், ஒரு நெருங்கிய நண்பரைக் கொண்டுள்ள ஒருவர் அதிகம் எதிர்த்துநிற்கும் திறனைக் கொண்டுள்ளார், அவருக்கு மனச்சோர்வு வரும் ஆபத்து குறைகிறது. பிரிட்டனைச் சேர்ந்த டாக்டர் பால் சர்டீஸ், கேம்பிரிட்ஜில் உள்ள ஸ்ட்ரேஞ்ச்வேஸ் லெபாரட்டரியில் அதீத உடல்பருமன்பற்றி ஓர் ஆய்வை நிகழ்த்தினார். அதில் ஓர் ஆணுக்கு ஒரு நெருங்கிய நண்பர் இல்லாவிட்டால், அவரது செயல்வயது நான்கு ஆண்டுகள் அதிகரித்துவிடும், அதேபோல் ஒரு பெண்ணுக்கு ஒரு நெருங்கிய நண்பர் இல்லாவிட்டால், அவரது செ���ல்வயது ஐந்து ஆண்டுகள் அதிகரித்துவிடும் என்று தெரியவந்துள்ளது.\nஒவ்வொரு மாதமும், நேர்வித உளவியல்பற்றிய உடனடி அறிவியல் விவரங்களை நான் உங்களுக்கு வழங்குவேன். என்னுடைய அடுத்த பத்தி, நமது தினசரி நலனில் நன்றியுணர்வு மற்றும் மன்னித்தலின் முக்கியத்துவத்தைப்பற்றிப் பேசும்.\n​எட்வர்ட் ஹாஃப்மன் நியூ யார்க் நகரத்தில் உள்ள யெஷிவா பல்கலைக்கழகத்தில் கூடுதல் இணை உளவியல் பேராசிரியர் ஆவார். உரிமம்பெற்ற மருத்துவ உளவியலாளரான அவர், உளவியல் மற்றும் அதுதொடர்பான 25க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி/தொகுத்துள்ளார். டாக்டர் ஹாஃப்மன் சமீபத்தில் டாக்டர் வில்லியம் காம்ப்டனுடன் இணைந்து நேர்வித உளவியல்: மகிழ்ச்சி மற்றும் மலர்தலின் அறிவியல் என்ற நூலை எழுதியுள்ளார். இவர் இந்திய நேர்வித உளவியல் சஞ்சிகை மற்றும் மனிதாபிமான உளவியல் சஞ்சிகை போன்றவற்றின் ஆசிரியர் குழுக்களில் பங்கேற்கிறார். நீங்கள் அவருக்கு எழுத, இந்த மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தலாம்: columns@whiteswanfoundation.org\nநன்றியுணர்வு: ஒவ்வொருவருக்கும் மிக அவசியம்\nவாழ்வின் உருவகங்கள்: உளவியலின் புதிய எல்லைகள்\nஎங்கள் ஆசிரியர் குழுக் கொள்கை\nஇந்த வலைத்தளத்தின்மூலம் பயன் பெறுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865809.59/wet/CC-MAIN-20180523200115-20180523220115-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}